diff --git "a/data_multi/ta/2021-17_ta_all_0964.json.gz.jsonl" "b/data_multi/ta/2021-17_ta_all_0964.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2021-17_ta_all_0964.json.gz.jsonl" @@ -0,0 +1,481 @@ +{"url": "http://peoplesfront.in/2018/12/06/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-04-18T11:53:50Z", "digest": "sha1:CF7HHXTJ6W7GIYBLODC5UU3W7GFBMVST", "length": 61585, "nlines": 171, "source_domain": "peoplesfront.in", "title": "பேரிடர் மேலாண்மை ஆணையம்: கொள்கையும் செயலாக்கமும் – மக்கள் முன்னணி", "raw_content": "\nபேரிடர் மேலாண்மை ஆணையம்: கொள்கையும் செயலாக்கமும்\nசுனாமிக்கு பிந்தைய பத்தாண்டுகளில் மட்டும்(2004-2014) இந்திய அளவில் 21 இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டுள்ளன. இதில் தமிழகத்தில் மட்டுமே 4 பேரிடர்கள் (தானே, நிஷா, நீளம், மகேசான்) ஏற்பட்டுள்ளன. கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் சென்னை பெருவெள்ளம், வர்தா, ஓக்கி புயல் தற்போது கஜா என அடுத்தடுத்த பேரிடர்களை தமிழகம் எதிர்கொண்டுள்ளது. இயற்கை பேரிடரோடு, காலநிலை மாற்ற சிக்கல், வரைமுறையற்ற மாநகர விரிவாக்கம், நகரங்களில் குவிகிற மக்கள் தொகை பெருக்கம் ஆகிய காரணிகள் பேரிடர் சேதங்களை மேலும் அதிகரிக்கச் செய்கிறது.\nஅண்மைக்கால பேரிடர் நிகழ்வுகளின்போது மக்களே தங்களைத் தாங்களே காத்துக் கொள்கிற நிலைக்கு தள்ளப்படுவதை கண்டு வருகிறோம். பேரிடரால் பாதிப்படைந்த மக்களுக்கான நிவாரணம் மற்றும் மீட்பு உதவிகளை மக்களே மேற்கொண்டனர். சென்னை வெள்ளத்தின் போதும் தற்போதைய கஜா புயல் தாக்கத்தின் போதும் பெரும்பாலான உடனடி நிவாரணங்கள் சிவில் சமூக குழுக்கலாலேயே வழங்கப்பட்டன. ஓக்கி புயலின்போது மீனவ இளைஞர்களே ஆழ்கடலுக்குள் படகு செலுத்தி கடலில் தத்தளித்தவர்களை மீட்டனர்.\nபேரிடருக்கு முந்தைய ஆயத்தக் கட்டம், பேரிடர் கால மீட்பு மற்றும் நிவாரணம்,பேரிடருக்கு பிந்தைய மீள் கட்டமைப்பு/மறுவாழ்வு ஆகிய முக்கிய மூன்று கட்டங்களை ஒருங்கிணைந்த வகையில் மேற்கொள்வதில் அரசு இயந்திரம் தொடர்ச்சியாக தோல்வியடைந்து வருவதையே இது வெளிக் காட்டுகிறது. சுனாமி முதல் ஒகி வரையிலும் பேரிடர்களில் இருந்து தமிழக அரசும் மத்திய அரசும் எந்தப் படிப்பினையையும் பெறவில்லை என்பது அடுத்த பேரிடரை எதிர்கொள்ளும்போது தெளிவாகிறது. அரசு தனது,மீட்பு நிவாரணத் தோல்விகளை, மெத்தனத்தை மறைக்க மீண்டும் மீண்டும் பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டு பொய் வாக்குறுதிகளை வழங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளது. இதில் ஆளும் கட்சியின் (முதல் கட்ட)பொய் அறிக்கையை நம்பி,அரசின் கஜா புயல் மீட்பு மற்றும் நிவாரணப��� பணியை பாராட்டி தமிழக எதிர்க்கட்சித்தலைவர் அறிக்கை வேறு விடுகிறார்.பிறகு சுதாரிக்கிறார்.\nஇந்தப் பின்னணியில், பேரிடர் மேலாண்மை தொடர்பான மத்திய மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த கொள்கை,பொறியமைப்பு மற்றும் நடைமுறை செயலாக்க தோல்வி குறித்து சற்று சுருக்கமாக பார்ப்போம்.\nஇயற்கை மற்றும் செயற்கை பேரிடர் தாக்குதலின் போது சிவில் சமூகத்தின் உயிரையும் உடமையும் காப்பதன் பொருட்டு, கடந்த 2005 ஆம் ஆண்டில் மத்திய அரசு பேரிடர் மேலாண்மை சட்டத்தை இயற்றியது.இச்சட்டத்தின் கீழ் கடந்த 2006 ஆம் ஆண்டில் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் அதன் உறுப்பு அமைப்புகள் உருவாக்கப்பட்டது.நாட்டின் பிரதமர் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தலைவராக உள்ளார்.\nதேசிய பேரிடர் மேலாண்மை ஆணையமானது பெரும்பாலும்,மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் வழியேதான் அதன் கொள்கைத் திட்டத்தை நடைமுறையாக்கம் செய்கிறது.பேரிடர்களின் பண்பைப் பொறுத்து முழமையாகவோ பகிர்ந்தளிக்கப்பட்டோ மத்திய-மாநில அரசுகள் ஒருங்கிணைந்து இப்பணியை மேற்கொள்கின்றன. பேரிடர் சார்ந்த ஒட்டுமொத்த செயல்பாடுகளுக்கும் கொள்கைத்திட்டத்தை உருவாக்கி வழிகாட்டுவது செயல்பாடுகளை ஒருங்கிணைத்து கண்காணிப்பது பேரிடர் ஆணையத்தின் முதன்மையான பணியாகும்.\nமாநில பேரிடர் மேலாண்மை ஆணையமானது மாநில முதலமைச்சர் தலைமையின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது. மாநில வருவாய்த் துறை அமைச்சர், மாநில அரசு தலைமைச் செயலாளர், நிதி, உள்துறை மற்றும் வருவாய் துறை செயலாளர்களை (பதவி வழி) உறுப்பினர்களாக கொண்டுள்ளது. கூடவே சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தின் பேரிடர் மேலாண்மை மற்றும் தணிப்பு மையத்தின் இயக்குநர், சென்னையிலுள்ள இந்திய தொழில்நுட்ப கழகத்தின் கட்டட பொறியியல் துறையின் தலைவரும் இவ்வாணையத்தின் உறுப்பினர்களாக உள்ளனர்.\nதமிழகத்தைப் பொறுத்தவரை பேரிடர் மேலாண்மை சட்டம் 2005 இயற்றப்படுவதற்கு முன்பே தலைமைச் செயலாளரை தலைவராக கொண்டு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nதமிழ்நாடு மாநில பேரிடர் அபாய தணிக்கை முகமை:\nமாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் செயலாக்க முகமையாக தமிழ்நாடு மாநில பேரிடர் அபாய தணிக்கை முகமை செயல்படுகிறது. இந்த ஆணையம் மாநில வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் அவர்களை தலைவராக கொண்ட ஆட்சிக் குழுவால் வழி நடத்தப்படுகின்றது. இம்முகமையின் முக்கிய செயல்பாடுகளில் சில வருமாறு\nபேரிடர் நிகழ்வின் போதும், மீட்புப்பணிகள் மற்றும் நிவாரணம் வழங்குதல் போன்றவற்றில் மாவட்ட நிர்வாகத்திற்கு வழிகாட்டுதல்.\nபேரிடர் மேலாண்மை தொடர்பான புள்ளி விவரங்கள், பயிற்சி அளிக்கப்பட்ட மீட்புப்படை அமைப்பினர், வல்லுநர்கள், அரசு சாரா அமைப்புகள் மற்றும் சமுதாயம் சார்ந்த அமைப்புகள் போன்றவற்றின் தகவல் களஞ்சியமாக செயல்பட்டு வருகிறது.\nஎவ்வகையான பேரிடர்களை எதிர்கொள்ள தேவையான அணுகுமுறைகள், கோட்பாடுகள், திட்ட வழிமுறைகள் மேலாண்மை குறித்த செயல்திட்டம் வகுத்தல்.\nமறுசீரமைப்பு மற்றும் மறுகுடியமர்வு ஆகிய நடவடிக்கைகளுக்குத் தேவையான நிதியையோ நிதி உதவியையோ அல்லது கடனாகவோ தமிழ்நாடு அரசு, இந்திய அரசு, உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, ஐக்கிய நாடுகளின் முகமைகள், செஞ்சிலுவை சங்கம், நன்கொடையாளர்கள், மற்றும் இதர தனியார் நிறுவனங்களிலிருந்து பெற நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல்.\nஇம்முகமை அமைக்கப்பட்டதற்கான நோக்கம் நிறைவேற உரிய நிதியுதவியை பெற ஏற்பாடுகள் செய்தல். நில உடைமைகள், கட்டிட உடைமைகள், தளவாடங்கள், கட்டிட சேதாரங்கள் போன்றவற்றை விற்பதனால் ஏற்படும் நிதியை மேலாண்மை செய்யவும், நிர்வகிக்கவும், மறுமூலதனம் செய்யவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளல்.\nமாவட்ட ஆட்சியர்களின் தலைமையிலான மாவட்ட பேரிடர்மேலாண்மை ஆணையத்தின் மூலமாக பெரும்பாலும் இவை செயலாக்கம் பெறுகின்றன.\nதமிழ்நாடு மாநில பேரிடர் அபாய தணிக்கை முகமையே பேரிடர் சார்ந்த அரசின் செயல்பாடுகளின் இதயப் பகுதியாக உள்ளது. அதாவது பேரிடர் அபாய குறைப்பு, மீட்பு, மீள்கட்டமைப்பு ஆகிய மூன்று கட்டங்களிலும் இம்முகமையே பிரதானமாக செயல்படுகிறது. இதன் ஒவ்வொரு கட்டச் செயல்பாடுகளையும் உதாரணங்களுடன் காண்போம்.\nஇந்திய வானிலை ஆய்வு மையம் வழங்குகிற தகவல்களைக்கொண்டு புயல், மழை போன்ற இயற்கை சீற்றங்கள் குறித்த பேரிடர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை மேற்கொள்கிறது. புயல் எச்சரிக்கை குறித்து வானிலை மையம் பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு அறிக்கை அளிக்கும். அதைத் தொடர்ந்து மாநில பேரிடர் ஆ��ையமானது அனைத்து மாவட்ட வாரியத்திற்கு சுற்றறிக்கை அனுப்பும்.\nகடந்த 2014 ஆண்டில் ஆந்திரா மற்றும் ஒடீசா கடலோர மாவட்டங்களை ஹூட் ஹூட் புயல் தாக்கியது. இந்திய வானிலை மையத்தின் முன்னெச்செரிக்கை காரணமாக சுமார் ஏழு லட்சம் மக்கள் தேசியப் பேரிடர்மீட்பு குழுவால் (NDRF) கரையோரங்களில் இருந்து வெளியேற்றப்பட்டார்கள். இதனால் உயிர்சேதம் நூறாக குறைக்கப்பட்டது. போலவே கடந்த 2016 ஆம் ஆண்டில் சென்னையை வர்தா புயல் தாக்கியபோதும் சுமார் 20,000 மக்கள் வெளியேற்றப்பட்டனர். உயிர்சேதம் சுமார் 16 ஆக குறைக்கப்பட்டது.\nதற்போது கஜா புயலின் போதும் சுமார் 2.5 லட்சம் மக்கள் வெளியேற்றப் பட்டதால் உயிர்ச்சேதம் 47 ஆக குறைக்கப்பட்டது. அதேநேரம் கடைசி நேரம் வரையிலும் புயல் கரையை கடக்கின்ற இடம், புயலின் திசைபோக்கு குறித்து தெளிவான எச்சரிக்கை விடுக்கப்படாததால் மன்னார்குடி, கொடைக்கானல், புதுக்கோட்டை, திருவாரூர் உள்ளிட்ட உள்மாவட்டங்களில் பெரும் சேதங்கள் ஏற்பட்டன.\nகடந்த 2017 ஓக்கி புயலின் போது இந்த கட்டமைப்பின் தோல்வியால் பலநூறு மீனவர்கள் நடுக்கடலில் புயலில் சிக்கி பலியாகினர். நவம்பர் 30 இல் பெரும் புயல் தாக்கப் போகிறது என முறையாக மூன்று கட்ட எச்சரிக்கையை முன்கூட்டியே வழங்கப்படவில்லை. ஆனால் நவம்பர் 29 ஆம் தேதி காலை முதலே தமிழ்நாடு வெதர் மென் எனும் பிரதீப் ஜான், புயல் அபாயம் குறித்து தொடர்ச்சியான எச்சரிக்கைகளை முகநூலில் பதிவிட்டுவந்தார். ஆனால் வானிலைமையம் மௌனம் காத்தது.\nபேரிடர் கால மீட்பு அமைப்பு:\nபேரிடர் சூழ்நிலைகளில் பலதுறைகளை ஒருங்கிணைத்து உடனடியான மீட்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டு மக்களின் உயிரையும் உடமையும் காப்பது பேரிடர் கால மீட்பு மற்றும் நிவாரண அமைப்பின் கடமையாகும். மாநிலத் தலைமை பொறுப்பாளராக மாநில தலைமைச் செயலாளரும், இன்சிடன்ட் கமாண்டராக இதன் தலைமை உறுப்பாக செயல்படுவார்கள். இந்த அமைப்பானது அரசுத் துறை அல்லாது தனியார் மற்றும் தன்னார்வலர்கள் உள்ளிட்ட சிவில் சமூக அமைப்புகளையும் ஒருங்கிணைத்து பேரிடர் கால மீட்பு பணிகளை வழி நடத்தும்.\nஇந்த அமைப்பின் செயலற்றத் தன்மையானது தமிழகத்தின் கடந்த மூன்று முக்கிய பேரிடர்களின் போதும் பட்டவர்த்தமாக வெளிப்பட்டன. சென்னை வெள்ளம், ஓக்கி புயல் மற்றும் தற்போதைய கஜா புயல் வரைய��லும் “பேரிடர் கால மீட்பு அமைப்பு” மண்ணுக்குள் தலையை அழுந்திக் கொண்டது.\nமாறாக,பேரிடர் கால மீட்பு அமைப்பிற்கு தனிப் படை உருவாக்கம், பிரத்யேக பயிற்சி, உபகரணங்களுக்கான நிதி ஒதுக்கீடு போன்ற அனைத்து கட்டமைப்பையும் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் மேற்கொண்டுள்ளதாக அதன் இணையத்தில் கீழ்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.\n“மாநில பேரிடர் மீட்புப்படை அமைப்பில் 80 பேர் கொண்ட காவல்துறையினரும், 1 துணை கண்காணிப்பாளரும், 3 காவல் துறை ஆய்வாளர்களும், 6 உதவி காவல் துறை ஆய்வாளர்களும் மற்றும் 70 காவல் துறையினர் ஒப்பந்த பணி அடிப்படையில் ஆயுதம் ஏந்திய காவலர்கள், தேசீய பேரிடர் மீட்புப் படையினரின் ஆலோசனையின் மூலம் நேர்த்தியான பேரிடர் மேலாண்மை மீட்பு பயிற்சியினை மாநில பேரிடர் மீட்புப்படையினருக்கு பயிற்றுவிக்கப்பட்டுள்ளது” எனவும் இப்படையினை மேம்படுத்துவதற்காக சிறப்பு காவல் படையிலிருந்து கடலோர மாவட்டங்களுக்கு 70 காவலர்கள் வீதம் மொத்தம் 2500 காவலர்கள் தேசீய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் மூலம் மீட்பு மற்றும் வெளியேற்றுதல் போன்ற பயிற்சிகளையும் பெற்றுள்ளதாகவும் பேரிடரின் போது பாதுகாப்பில் நுட்பமாக கையாள மாநில பேரிடர் மீட்பு படை மற்றும் செஞ்சிலுவை அமைப்பினரின் உதவியுடனும் சிறப்பு பயிற்சிகளான, தேடல், உடனடி மருத்துவம் மற்றும் முதலுதவி போன்ற பயிற்சிகளை முதல் பொறுப்பாளருக்கு மாவட்டவாரியாக பயிற்சி அளிக்கப்படுவதாகவும் தமிழக பேரிடர் மேலாண்மை இணையதளத்தில் அதிகாரப் பூர்வமாக பதியப்பட்டுள்ளது.அதோடு .பேரிடர் கால மீட்பு படையினருக்கு தேவையான தரம் வாய்ந்த உபகரணங்கள் கொள்முதல் செய்வதற்கும், தேசீய பேரிடர் மீட்பு படையினர் மூலம் திறன்வளர்வித்தலுக்கு ரூபாய் 15 கோடி நிதி ஒதுக்கியுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.\nஇவை போக ஆப்த மித்ரா– சமூக ஆர்வலர்களுக்கான பயிற்சி திட்டத்தின் கீழ் “நாடு முழுவதும் வெள்ளத்தினால் மிகக் கடுமையாக பாதிப்பிற்குள்ளாகும் 30 மாவட்டங்களை தேர்வு செய்து, மாவட்டத்திற்கு 200 தன்னார்வலர்கள் வீதம், மொத்தம் 6,000 தன்னார்வலர்களுக்கு மத்திய நிதியிலிருந்து பேரிடர் மீட்பு பயிற்சி வழங்கிட தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA) ஒப்புதல் வழங்கியுள்ளது” என ஆணையம் தெரிவித்துள்ளது.பேரிடரால் இன��னும் பல ஆயிரம் மக்கள் மாண்டு வருகிற நிலையில் இத்திட்டம் “ஒப்புதல்” நிலையில் இருப்பதுதான் கொடுமை\nஇத்திட்டத்தை செயல்படுத்திட முதல் தவணையாக ரூ.22.70 இலட்சம் தமிழக அரசால் அரசாணை (2டி) எண். 288 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை (பே. மே 1 (2)) நாள்: 11.09.2017 மூலம் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது\nகடந்த மூன்று ஆண்டுகளின் மூன்று முக்கிய பேரிடர்களின் போது பேரிடர் கால மீட்பு பணிகளில் தமிழக மீட்பு படை குறித்த தகவல்கள் எதுவுமே நடைமுறையில் செயலாக்கம் பெறவில்லை. தமிழக அரசு கூறுகிற பயிற்சி பெற்ற மீட்பு படையானது, பேரிடர் காலத்தில் எங்கு சென்றது உபகரணம் வாங்க ஒதுக்கப்பட்ட நிதி என்னவானது உபகரணம் வாங்க ஒதுக்கப்பட்ட நிதி என்னவானதுஇதை கண்காணிக்க வேண்டிய மாநில பேரிடர் ஆணையத்தின் தலைவர் எங்கு சென்றார்இதை கண்காணிக்க வேண்டிய மாநில பேரிடர் ஆணையத்தின் தலைவர் எங்கு சென்றார் மாநில பேரிடர் ஆணையத்திற்கு வழிகாட்டுகிற தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் என்ன செய்கிறது மாநில பேரிடர் ஆணையத்திற்கு வழிகாட்டுகிற தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் என்ன செய்கிறது அதன் தலைவர் பிரதமர் என்ன செய்கிறார் அதன் தலைவர் பிரதமர் என்ன செய்கிறார் பேரிடர் மேலாண்மை சட்டத்தை இயற்றிய நாடாளுமன்றம் என்ன செய்கிறது\nஒரு ரயில் விபத்து ஏற்பட்டால், ரயில்வே துறை அமைச்சரை பொறுப்பாகி, அவரை ராஜினாமா செய்யகோரி சிவில் சமூகமும் எதிர்க்கட்சியும் கோரிக்கை வைக்கிறது. அதேநேரம் பேரிடர் ஆயத்தம், மீட்பு மற்றும் மீள் கட்டமைப்பில் பொறுப்பும் கண்காணிப்பும் இல்லாத, பேரிடர் மேலாண்மை ஆணையமானது, கொள்கையில் மட்டுமே உறுதி கொடுத்து, நடைமுறையில் மக்களை கைகழுவி விடுகிறது\nபேரிடருக்கு பிந்தைய மறு கட்டமைப்பு, மறுவாழ்வு:\nபேரிடருக்கு பிந்தைய மீள் கட்டமைப்பு மற்றும் மறுவாழ்வு குறித்த பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கொள்கை தெளிவில்லாமல் உள்ளது.மறு கட்டமைப்பு திட்டமென வெறும் கண்துடைப்பு திட்டங்களை அறிவிப்பதோடு மத்திய மாநில அரசு மக்களை கைகழுவிவிட்டுச் செல்கிறது.இத்திட்ட செயல்பாடு குறித்து கண்காணிப்பும் இல்லை,திட்ட இலக்குமில்லை. நிதிப் பங்கீடு குறித்து தெளிவான கொள்கையும் இல்லை.\n2011 தானே புயல் தாக்கத்தின் போது சுமார் ஒரு லட்சம் வீடுகள் முற்றிலும் சே��மடைந்ததாக பேரிடர் மேலாண்மை ஆய்வறிக்கை கூறியது. அதையடுத்து தானே வீடு என்ற ஆயிரம் கோடி ரூபாய் திட்டத்தை அன்றைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். கடலூரை குடிசையில்லா மாவட்டமாக மாற்றுவோம் என உறுதி கூறி வீட்டிற்கு தலா 1 லட்சம் செலவில் (சுமார் 200 சதுரடி) ஒரு லட்சம் வீடுகள் கட்டித்தருகிற திட்டம் முன்னெடுக்கப்பட்டது. புயல் தாக்கி இதுவரை எட்டு ஆண்டுகள் கடந்த பின்னரும் இதுவரை பாதி வீடுகள்தான் கட்டி முடிக்கப்படுள்ளது.கட்டிய வீடும் இடப் பற்றாகுறையால் வசிக்க இயலாதவையாக உள்ளது\nதற்போது கஜா புயல் பாதிப்பால் வீடிழந்தவர்களுக்கு ஒரு லட்சம் வீடுகள் கட்டித் தரப்பட்டு என அம்மாவின் ஆட்சியை தொடர்வதாக சொல்கிற இன்றைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்\nமறுவாழ்வு திட்டங்களில் மலிந்துள்ள ஊழல்:\nபேரிடர் மீள் கட்டமைப்பு, மறுவாழ்வுத் திட்ட செயலாக்கத்தில் முறையான கண்காணிப்பு அற்றப் போக்கால் பெரிய அளவிலான ஊழல் மோசடிகள் நடைபெறுகின்றன.\nதானே தாக்குதலுக்கு உள்ளான விழுப்புரம் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ஐந்து ஏக்கருக்கு குறைவான நிலமுடைய விவசாயிகளுக்கு நிவாரண உதவி வழங்குவதாக தமிழக அரசு அறிவித்தது. ஆனால் இந்நிவாரணம் முறையாக வழங்கப்படவில்லை எனவும், தானே நிவாரண திட்டத்தில் பெரும் நிதி மோசடி நடைபெற்றுள்ளதாகவும் சென்னை உச்ச நீதிமன்றத்தில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்த்த விவசாயி ஒருவர் கடந்த 2014 ஆம் ஆண்டில் பொதுநல வழக்குத் தொடர்ந்தார். இது குறித்து பதிலளிக்க கோரி மாவட்ட ஆட்சியருக்கு நீதிமன்றம் நோட்டீசும் அனுப்பியது.\nஇதைப்போலவே சுனாமி மீள்கட்டமைப்பு திட்டங்களிலும் பெரும் ஊழலும் நிதி கையாடலும் நடைபெற்றன. சுனாமிக்கு பின்பு மிக அதிக அளவில் தன்னார்வ தொண்டு அமைப்புகள் சுனாமி பாதிக்கபட்ட பகுதிகளுக்கு படையெடுத்தன. பல கோடி ருபாய் அளவில் மீள் கட்டமைப்பு பணிகளை மேற்கொள்வதாக கூறிய இந்த அமைப்புகளின் செயல்பாடுகள் போதிய கண்காணிப்பு இன்றி அமைந்தன. கடந்த 2009 ஆம் ஆண்டில் சுனாமி நிவாரண நிதியில் ரூ 7.5 கோடி கையாடல் செய்ததாக சென்னையை சேர்ந்த பெண் மருத்துவர் கைது செய்யப்பட்டார்.\nஇவ்வாறு பேரிடருக்கு பிந்தைய நிவாரண அறிவிப்பும் செயல்பாடும் அப்போதைய நிலைக்கு ஏற்றவாறு எடுக்கப்படுகிறதே தவிர தெளிவான கொ���்கை ஏதும் முறையாக வகுத்து வழங்கப்படவில்லை. சென்னை பெருவெள்ளத்தின் போது, பாதிப்படைந்த மக்களுக்கு ரூ 5,000 வழங்கப்பட்டது. அதிலும் முறைகேடுகள். இது போலவே ஓக்கி புயலில் உயிரழந்தவர்களுக்கு முதலில் பத்து லட்சம் அறிவித்து பின்பு இருபது லட்சமாக உயர்த்தி வழங்கப்பட்டது. டீசல் மானியம் அறிவிக்கப்பட்டது. காணமால் போனோருக்கு வழங்கப்படவேண்டிய நிவாரணம் குறித்து கொள்கை முடிவில்லை\nநிதிப் பங்கீட்டில் மத்திய மாநில அரசுகளின் மோதல்:\nபேரிடர் மேலாண்மை ஆணையத்தின் பெரிய ஓட்டைகளில் ஒன்று பேரிடர் மீள்கட்டமைப்பிற்கான நிதி பங்கீடு ஆகும். அண்மையில் கேரள வெள்ளத்திற்கு உதவியதாக மத்திய அரசின் விமானப் படை பில் அனுப்பியது வைரலாகியது. போலவே ஒவ்வொரு பேரிடரின்போதும் மாநில அரசு ஆயிரம் கோடிகளில் இழப்பீடு கேட்க,மத்திய அரசோ சில நூறு கோடிகளை தேசிய பேரிடர் நிதியாக வழங்குகிறது.\nதற்போது கஜா புயலால் வீடிழந்தவர்களுக்கு ஒரு லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும் என முதல்வர் அறிவிக்கிறார். அடுத்த சில நாட்களில் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் மக்களுக்கு வீடுகள் கட்டித் தரப்படும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிக்கிறார். மீள் கட்டமைப்பு சார்ந்த அடையாள அரசியல் வெக்கமற்ற வகையில் முன்னெடுக்கப்படுகிறதே தவிர தெளிவான கொள்கை முடிவேதும் இதுவரை எடுக்கப்படவில்லை.\nபேரிடரின் அபயாங்களை குறைப்பதற்கும் தணிப்பதற்கும் பேரிடரை எதிர்கொள்வதற்கான ஆயத்தக் கட்டமைப்பு, இடர் ஆளுமையின் முக்கிய அம்சமாகும்.தமிழகத்தின் நீர்த்தேவையை பெரும்பாலும் வடகிழக்கு பருவமழையே பூர்த்தி செய்துவருகிறது. வங்கக் கடலில் உருவாகிற காற்றழுத்த தாழ்வு மண்டலங்களால் நவம்பர் டிசம்பரில் நமக்கு நல்ல மழை கிடைகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் சில நேரங்களில் புயல் சின்னங்களாக மாறி,தமிழகத்தின் கிழக்கு கடற்கரையில் கரையைக் கடக்கின்றன. தமிழக வரலாற்றில் இக்காலங்களில் பல புயல்கள் உருவாகி கரையை கடந்துள்ளது. இக்காலங்களில் கடலோர மாவட்டங்களிலும் உள்மாவட்டங்களிலும் ஏற்படுகிற கரையோர பாதிப்பு உயர் காற்று பாதிப்பு மற்றும் புயல் சலனப் பாதிப்பு குறித்து பேரிடர் மேலாண்மை ஆணையம் தெளிவான வரைபடத்தை தயாரித்துள்ளது. அதில்\n“நாகப்பட்டினம், தஞ்சாவூர், ம��ுரை, சேலம், திருச்சி, காஞ்சிபுரம், ராமேஷ்வரம், ராமநாதபுரம் மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்கள் உயர்காற்று பாதிப்பு மண்டலங்களாக வரையறுத்து உயர்காற்று பாதிப்பின் அடிப்படையில் மூன்று மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.”\nஉயர் ஆபத்து மண்டலம் – 76-117 கி.மீ / மணி\nஉயர் சேத ஆபத்து மண்டலப் பகுதி -63-74 கி.மீ / மணி\nமிதமான சேத ஆபத்துப்பகுதி -39 கி.மீ / மணி\nஇதைபோலவே “தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களின் தெற்கு பகுதிகள் கடல் மட்டத்திலிருந்து 6 மீட்டர் உயரத்திலான புயல் எழுச்சியை சந்தித்துள்ளது. தஞ்சாவூர், கடலூர் மற்றும் சென்னையின் வடக்கு பகுதிகள் கடல்மட்டத்திலிருந்து 3 மீட்டர் உயரத்திலான புயல் எழுச்சி ஏற்படும் பகுதிகளாக உள்ளன” எனவும் குறிப்பிட்டுள்ளது.\nகஜா புயல் தாக்கிய நாகை,தஞ்சை,திருச்சி,புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களை பேரிடர் பாதிப்பை எதிர்கொள்ள வாய்ப்புள்ள மாவட்டங்களின் பட்டியலிலும் வரைபடத்திலும் காட்டியுள்ள பேரிடர் மேலாண்மை ஆணையம்,பேரிடரை எதிர்கொள்வதற்கான எந்தவொரு முன்தயாரிப்பு ஆயத்த பணிகளை இம்மாவட்டங்களில் மேற்கொள்ளவில்லை என்பதுதான் கொடுமை.\nபேரிடர் மேலாண்மைத் திட்டத்தின் கீழ் உலக வங்கி நிதியில் இம்மாவட்டங்களில் பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் என அன்றைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். குறிப்பாக கிழக்கு கடலோர நகரங்களான நாகை, வேளாங்கண்ணி, கடலூரில் மின்சார உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு கடலோர பேரிடர் அபாய தணிப்பு திட்டத்திற்கு மட்டுமே (Coastal disaster risk reduction Project) ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.மின் கம்பிகளை புதைவட வழியில் மாற்றுவது அதில் ஒன்றாகும். ஐந்தாண்டுக்கு முன்பாக அறிவிக்கப்பட்ட இத்திட்டம் அமலாக்கப்பட்டிருந்தால் நாகை உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் ஏற்பட்ட பெரியளவிலான மின்சேதங்களை தவிர்த்திருக்கலாம். புதைவிட மின் திட்டத்தோடு, வீடு கட்டுவது, ஆபத்து கால நிவாரண முகாம்கள் கட்டுவது, தொலைதொடர்பு கட்டமைப்பை உருவாக்குவது உள்ளிட்ட நோக்கத்திற்காக சுமார் 236 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியை உலக வங்கி வழங்கியது. இந்த நிதியை மாநில அரசு முழுமையாக பயன்படுத்தியிருந்தால் சேதங்களை குறைத்திருக்கலாம்.\nசு��ாமிக்கு பிந்தைய உடனடி மறு கட்டமைப்பு திட்டங்களுக்கு வழங்கிய முறையாக செயல்படுத்தவில்லை எனக் கூறி உலக வங்கி வழங்கவிருந்த சுமார் 236 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியை கடந்த 2011 ஆம் ஆண்டில் திரும்பப்பெற்றது குறிப்பிடத்தக்கது\nஇதைப்போலவே, தமிழகத்தில் பேரிடர் மேலாண்மைக்கான ஏற்பாடுகள் மோசமாக உள்ளதாக இந்தியாவின் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் கடந்த 2013 இல் அறிக்கை அளித்தார். குறிப்பாக கடலோர மாவட்டங்களான கடலூர், கன்னியாகுமரி, நாகப்பட்டினம், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் “அவசரகால நடவடிக்கை மையங்கள் தயார் நிலையில் இல்லை” என்று அந்த அறிக்கை விமர்சித்திருந்தது. இவை ஒழுங்காக செயல்பட்டிருந்தால் ., 2011-ல் ‘தானே புயல்’ தாக்கியபோதும்,2017 இல் ஒகி தாக்கியபோதும் கடலோரக் கிராமங்கள் காக்கப்பட்டிருக்கும்.முதல்வர் தலைமையிலான மாநில பேரிடர் மேலாண்மை ஆணைய கூட்டம் நான்காண்டுக்கு ஒருமுறை கூட கூடவில்லை என கடந்த ஜூலை மாதத்தில் கூட தலைமைக் கணக்குத் தணிக்கை குழு கடுமையாக விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nபேரிடர் மேலாண்மை ஆணையத்தின் போதாமைகளின் சில வருமாறு:\nபேரிடர் மேலாண்மைக் கொள்கைக்கும் நடைமுறைக்கும் பெரும் இடைவெளி உள்ளது.\nதேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம், மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் ஆகியவற்றிற்கு இடையிலான ஒருங்கிணைப்புகள்,பொறுப்புகள் தெளிவாக வரையறுக்கப்படவில்லை\nகண்காணிப்பும்,பொறுப்புக் கூறலும் முற்றிலுமாக இல்லை.\nபேரிடர் நிதி பங்கீடு குறித்த தெளிவில்லாத கொள்கைள், மாநில அரசுகளின் தலையில் மொத்த நிதிச் சுமையையும் மைய அரசு சுமத்துவதற்கும் மத்திய அமைச்சகம் நழுவிச் செல்வதற்கும் வழி செய்கிறது.\nபல்வேறு துறை சார் அதிகாரிகளுக்கு இடையில் ஒருங்கிணைப்பு குறைபாடுகள் உள்ளது.\nபேரிடருக்கு பிந்தைய மீளகட்டமைப்பு நிதி ஒதுக்கீடு முறையாக செயல்படுத்தப்படாமை.\nசுமார் 13 ஆண்டுகளுக்கு முன்பாக பேரிடர் மேலாண்மைச் சட்டத்தை இயற்றிய மத்திய அரசு, பேரிடர் மேலாண்மைக்கான கொள்கையை கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் வெளியிட்டது. (அதுவும் நீதிமன்றத்தில் தலையீட்டிற்கு பிறகே வேறு வழியில்லாமல் வெளியிட்டுள்ளது). பேரிடர் மேலாண்மை கொள்கையை அறிவிக்கவே பதிமூன்று ஆண்��ுகள், நான்காண்டுகளாக மாநில பேரிடர் மேலாண்மைக் கூட்டத்தையே நடத்தாத மாநில முதல்வர், செயல்படாத உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்கள், மறுவாழ்வு திட்டங்களின் நிதி மோசடிகள், பின்தங்கியுள்ள பேரிடர் தயாரிப்பு நிலைகள் என பேரிடர் மேலாண்மை ஆணையம் ஒட்டுமொத்தமாக மிக மோசமான மந்தமான செயல்பாடுகளை தனது கடந்த கால வரலாறாக கொண்டுள்ளது. இயற்கை பேரிடரில்இருந்து தப்பிப் பிழைத்த மக்கள் கூட, ஆட்சியாளர்களின் செயல்படாத தன்மை எனும் செயற்கை பேரிடரில் சிக்கி சாகிறார்கள்\nஊபா (UAPA) – தோழர் பாலன் உள்ளிட்டவர்களை விடுதலை செய் – தொல். திருமாவளவன் MP உள்ளிட்ட தலைவர்கள் கண்டன உரை\nபரிசோதனை செய்யாமல் வீட்டுக்கு அனுப்பாதீர்\nதண்ணீர் பஞ்சம் – நீர் மேலாண்மையின் மீதான அரசின் தோல்வியை மறைக்க இயற்கை மீது பழி சுமத்தும் எடப்பாடி அரசு\nபாசக தடைகளைக் கடந்து மதுரை வடக்கு பாசக வேட்பாளரைத் தோற்கடிக்க பரப்புரை இயக்கம்.\nஆயிரம்விளக்கு தொகுதியில் பாசிச பாசக வேட்பாளர் குஷ்பூக்கு எதிராக மக்கள் இயக்கங்கள் செய்த 12 நாள் பரப்புரைக்கு மக்கள் தந்த பேராதரவு \nஎன்.ஆர்.சி. – என்.பி.ஆர். ஐ அனுமதிக்கமாடோம் என்ற உறுதிமொழி இல்லாமல் சிஏஏ வை திருமப் பெற வலியுறுத்தினால் மட்டும் போதுமா\nசாகும் வரையிலான பட்டினிப் போராட்டத்தில் ஈழத்தமிழர் அம்பிகை, இன்று 7 வது நாள் – தமிழகம் கண்டு கொள்ளாமல் இருக்கலாமா\n – என் அனுபவ பகிர்வு\nகொரோனாவுக்கான தடுப்பூசி என்னும் பெயரில் இலாபவெறி – மக்களைக் காக்கும் மருத்துவர்கள் மெளனம் காக்கலாமா\nசட்ட விரோதக் கைது, சித்திரவதையில் ஈடுபடும் காட்பாடி காவல் நிலைய ஆய்வாளர் புகழ் தலைமையிலான காவல்துறையினர் மீது நடவடிக்கை எடு\nகொரோனா – எண்ணிக்கை குழப்பங்கள்() , சட்ட விதிமீறல்கள்) , சட்ட விதிமீறல்கள் முதல்வர், நலவாழ்வு அமைச்சர், நலவாழ்வு செயலர் தெளிவுபடுத்துவார்களா\nநாட்டை ஆள்வது ‘காவி-கார்ப்பரேட் சர்வாதிகாரம்’ என்று ஏன் சொல்கிறோம் \nநீதியையும் ஆணவக்கொலை செஞ்சிட்டாங்க – மீ.த. பாண்டியன்\nதமிழ்நாடு நாள் விழாவைக் கொண்டாடிய பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணப்பாளர் தோழர் பொழிலன் உள்ளிட்ட 21 பேரை உடனடியாக விடுதலை செய் அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெறு அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெறு\n – சென்னை நினைவேந்தல் கூட்டத்தில் தமிழ்த்தேச மக்கள் முன்னணி பொதுச்செயலாளர் பாலன் பங்கேற்பு.\nபாசக தடைகளைக் கடந்து மதுரை வடக்கு பாசக வேட்பாளரைத் தோற்கடிக்க பரப்புரை இயக்கம்.\nஆயிரம்விளக்கு தொகுதியில் பாசிச பாசக வேட்பாளர் குஷ்பூக்கு எதிராக மக்கள் இயக்கங்கள் செய்த 12 நாள் பரப்புரைக்கு மக்கள் தந்த பேராதரவு \nஎன்.ஆர்.சி. – என்.பி.ஆர். ஐ அனுமதிக்கமாடோம் என்ற உறுதிமொழி இல்லாமல் சிஏஏ வை திருமப் பெற வலியுறுத்தினால் மட்டும் போதுமா\nசாகும் வரையிலான பட்டினிப் போராட்டத்தில் ஈழத்தமிழர் அம்பிகை, இன்று 7 வது நாள் – தமிழகம் கண்டு கொள்ளாமல் இருக்கலாமா\nதமிழின அழிப்பு செய்த சிறிலங்காவை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தக் கோரி தமிழ்நாடு சட்டப் பேரவையிலும் இந்திய நாடாளுமன்றத்திலும் தீர்மானம் இயற்றுக\nஐ.நா. தேசங்களின் மன்றமல்ல, அரசுகளின் மன்றம் ; தமிழீழ விடுதலையை வென்றிடும் வழியென்ன\nஊபா (UAPA) – தோழர் பாலன் உள்ளிட்டவர்களை விடுதலை செய் – தொல். திருமாவளவன் MP உள்ளிட்ட தலைவர்கள் கண்டன உரை\nஎசமான விசுவாசத்தில் எடியூரப்பாவை மிஞ்சும் எடப்பாடி\nஊபா UAPA வழக்கு – காவல்துறை டிஜிபி திரிபாதியுடன் சந்திப்பு – செய்தி அறிக்கை\nதோழர்கள் பாலன், கோ.சீ, செல்வராஜ் ஆகியோரை விடுதலை செய்யக்கோரி அணைத்து முற்போக்கு இயக்கங்கள், கட்சிகள் பங்கேற்று கண்டன ஆர்ப்பாட்டம் – சென்னை, மதுரை, திருச்சி\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/643098/amp?ref=entity&keyword=Tens%20of%20thousands", "date_download": "2021-04-18T12:36:12Z", "digest": "sha1:LZFQ2OLIMPQ7P5HG5DHVFOCC3LIOE5DD", "length": 15059, "nlines": 96, "source_domain": "m.dinakaran.com", "title": "பல்லாயிரக்கணக்கில் குவிந்த சுற்றுலா பயணிகள்: புதுவையில் களைகட்டும் புத்தாண்டு கொண்டாட்டம் | Dinakaran", "raw_content": "\nபல்லாயிரக்கணக்கில் குவிந்த சுற்றுலா பயணிகள்: புதுவையில் களைகட்டும் புத்தாண்டு கொண்டாட்டம்\nபுதுடெல்லி: புத்தாண்டு கொண்டாட்டத்தை களையெடுத்தல்\n* மத்திய உள்துறை எச்சரிக்கை\n* திடீர் தடை போடுவதால் பலனில்லை\nபுதுச்சேரி: புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கான ஏற்ப���டுகள் களைகட்டத் தொடங்கி விட்டன. சுற்றுலா பயணிகள் ஏற்கனவே குவிந்துவிட்டதால், காவல்துறை பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தி வருகிறது. 31ம்தேதி மாலை முதல் 1ம்தேதி இரவு வரையிலும் நகர பகுதிகளில் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பை அதிகரிக்கவும், குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோரை உடனே அடையாளம் காணும் வகையிலும் கடற்கரை சாலை, செஞ்சி சாலை, ஆம்பூர் சாலை, பாரதி பூங்காவை சுற்றியுள்ள பகுதிகளில் சிசிடிவி காமிராக்களை பொருத்தி கண்காணிப்பை அதிகரிக்க கிழக்கு காவல் சரகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.\nஇதற்கிடையே முதல்வர் நாராயணசாமியின் உத்தரவுக்கிணங்க புத்தாண்டு பதுகாப்பு, போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணிகளில் 500க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு அண்டை மாநிலமான தமிழகம், கர்நாடகாவில் தடை விதிக்கப்பட்டுள்ளதால், புதுச்சேரியில் புத்தாண்டை மகிழ்ச்சியுடனும், பாதுகாப்புடனும் கொண்டாட அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கிடையே மத்திய உள்துறை செயலர் அஜய் பல்லா, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை செயலருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் புதிய வகை கொரோனா அச்சத்தை சுட்டிக்காட்டி ஜனவரி 31 வரை நடைமுறையில் உள்ள கொரோனா விதிகள் தொடர்வதாகவும்,\nஉச்சநீதிமன்ற உத்தரவின்படி மாஸ்க் அணிதல், சமூக இடைவெளியை அனைத்து மாநிலங்களும் கட்டாயமாக பின்பற்ற அறிவுறுத்தி உள்ளார். மேலும் தேவைப்படும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தலாம் என பரிந்துரை செய்துள்ளார். தலைமை செயலர் அஸ்வனிகுமாரும், இந்த கடிதத்தின் அடிப்படையில் முதல்வரிடம் ஆலோசனை நடத்தி வருகிறார். மத்திய உள்துறையின் உத்தரவின் அடிப்படையில் புத்தாண்டு கொண்டாட்டம் திட்டமிட்டபடி நடக்குமா அல்லது ரத்தாகுமா என்ற குழப்பமான சூழல் நிலவுகிறது. மாநில நிர்வாகி என்ற முறையில் கவர்னர் திடீரென உத்தரவுகளை போடுவதால், அதிகாரிகளும், போலீசாரும் குழப்பத்தில் உள்ளனர்.\nமேலும் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகளை உறுதியாக மேற்கொள்ள முடியாமல் பிரபல ஓட்டல், விடுதி நிர்வாகங்கள் தவித்து வருகின்றன. இருப்பினும் ஏற்கனவே வெளிம��நிலத்தில் இருந்து பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள், புதுச்சேரியில் குவிந்துவிட்டதால், தற்போதைய சூழலில் தடைவிதிக்க முடியாது. மேலும ஓட்டல்களில் அனைத்து அறைகளும் புக்கிங் செய்யப்பட்டுள்ளது. எனவே பாதுகாப்பான புத்தாண்டை கொண்டாடு\nவதில் அரசு தீவிரமாக கவனம் செலுத்துகிறது.\nஅரசு அதிகாரிகளுக்கு கவர்னர் எச்சரிக்கை\nபுத்தாண்டு ெகாண்டாட்டம் தொடர்பாக புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மத்திய அரசின் வழிகாட்டுதல்களை மீறுபவர்களே முழு பொறுப்பேற்க வேண்டும். மக்களும் தங்களை பாதுகாப்புடன் வைத்துக் கொள்வது அவசியம். குறிப்பாக நெரிசலான இடங்களுக்கு செல்வதை தவிருங்கள். முகக்கவசம் அணிவது, கிருமி நாசினியால் கைகளை தூய்மைப்படுத்துவது, ஒருவருக்கொருவர் போதிய பாதுகாப்பான சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். இது வரவிருக்கும் புத்தாண்டுக்கும், பொங்கலுக்கும் மிக அவசியம். ஆட்சியர்கள், முதுநிலை காவல் கண்காணிப்பாளர்கள்தான் சட்ட அமலாக்க உததரவை நடைமுறைப்படுத்தும் பொறுப்பாளர்களாவார்கள். பாதுகாப்பாக இருங்கள். சட்டங்கள், விதிகள் மற்றும் நீதித்துறை வழிமுறைகளை அமல்படுத்துவதில் உறுதியாக இருங்கள் என்று தெரிவித்துள்ளார்.\nதேனியில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால் 40-க்கும் மேற்பட்ட தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிப்பு\nமகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் 47 பேருக்கு கொரோனா\nராஜபாளையத்தில் மராமத்து செய்யாததால் புதர் மண்டிக் கிடக்கும் கண்மாய்கள்: குப்பை கொட்டுவதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பு\nதிருவரங்குளத்தில் கழிவுநீர் தொட்டியில் விழுந்த பசு மாடு மீட்பு\nஓசூர் அருகே முக்கண்டப்பள்ளியில் 150 சவரன் நகை, 2 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை\nஆம்பூர் அருகே 5 ஏக்கர் நிலத்தில் உழைப்பு: இயற்கை விவசாயத்தில் கலக்கும் சாப்ட்வேர் இன்ஜினியர்.. ஆன்லைன் மூலம் செயலி உருவாக்கி காய்கறிகள் விற்பனை\nவேலூர் மாவட்டம் லத்தேரி பேருந்து நிலையம் அருகே பட்டாசு கடையில் தீ விபத்து: 2 குழந்தைகள் உள்பட 3 பேர் உயிரிழப்பு\nகுடியாத்தம், பேரணாம்பட்டு அருகே யானைகள் அட்டகாசத்தால் மா, வாழைகள் சேதம்: விவசாயிகள் வேதனை\nமயிலாடுதுறை அருகே குழாய் உடைப்பை சரி செய்யாததால் 6 மாதமாக குடிநீர் வீணாகும் அவலம்\nரூ.13 லட்சத்துக��கு எள், ரூ.2 லட்சத்துக்கு தேங்காய் ஏலம்\nசின்னமனூரில் கால்வாய் பாதை ஆக்கிரமிப்பு: வழியின்றி விழிபிதுங்கி நிற்கும் விவசாயிகள்\nமூடிக்கிடந்த தலைவர்கள் சிலை திறப்பு: சமூக ஆர்வலர்கள் மகிழ்ச்சி\nதாவரவியல் பூங்காவில் மலர்கள் பூப்பதில் தாமதம் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்\nதாவரவியல் பூங்கா புல் மைதானம் சீரமைக்கும் பணி மும்முரம்\nவிவசாயம் பாதிக்கும் அபாயம் புதர்மண்டி கிடக்கும் நாட்டார் கண்மாய்: தூர்வார விவசாயிகள் வலியுறுத்தல்\nகாட்பாடி பகுதியில் பட்டாசு கடை தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழப்பு\nவரத்து அதிகரிப்பால் வெல்லம் விலை உயர்வு: உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி\nகுடிநீர் கிடைக்காமல் குளத்து தண்ணீரை குடிக்கும் கிராமமக்கள்: தொற்று நோயால் அவதி\nபருத்தியில் பூச்சி தாக்குதல்: வேளாண்துறை ஆலோசனை\nகிருஷ்ணன்கோவில் மூடப்படாத பள்ளத்தால் விபத்து: 20 நாட்கள் கடந்தும் மாநகராட்சி அலட்சியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sitrithazh.blogspot.com/", "date_download": "2021-04-18T12:17:39Z", "digest": "sha1:JBFPZODXM3FSDEWUAVAXRRU2EEXTZVGW", "length": 58162, "nlines": 235, "source_domain": "sitrithazh.blogspot.com", "title": "சிற்றிதழ்கள்", "raw_content": "\nசிற்றிதழ் அறிமுகம் - கொம்பு\nகாடு எரிகிறது, அதன் அடி வயிற்றிலிருக்கும் பூச்சிகளும், விலங்களும் எரிகின்றன. பூக்களும், கனிகளும் கருக பறவைகள் ஊமையாகி சிதறி பறக்கின்றன. குண்டடிபட்ட ஒரு காட்டெருமை ஆகாயம் நோக்கி அலறுகிறது. வலி நரம்பில் உதிரம் கசிய கனவில் வீழ்கிறது அதன் திறந்த விழி........\nஎன ஆரம்பிக்கும் ஆசிரியரின் கோபத்திற்கு ஏற்ற கட்டுரைகளும், கவிதைகளும் நூல் முழுக்க விரவி கிடக்கின்றன. குறிப்பாக கணேசகுமாரனின், 'கொம்பன்' சிறுகதைகளை கூறலாம். மன்னர் காலத்தில் தொடங்கி நவீன காலம் வரை யானைகள் மனிதர்களிடம் சிக்கி படும் துன்பங்களை விவரித்துள்ளார். நமது காடுகளில் பல்லாயிரக்கணக்கில் சுற்றித் திரிந்த யானைகள், இன்று சில ஆயிரங்களாக குறைந்திருப்பதற்கு மனிதனே முக்கிய காரணம் என்பதை தனது கதைகள் மூலம் நிருபிக்கிறார். பசுமை இலக்கியத்திற்கு தனது பங்களிப்பாக 'கொம்பன்' சிறுகதைகளை தந்திருக்கிறார்.\nநக்கீரன், ந.பெரியசாமி, சபரிநாதன், உள்ளிட்ட பலரின் கவிதைகள் நூலுக்கு பலம் சேர்க்கிறது. ச.முருகபூபதியின் தாம்போய் கதைகளும் சிறப்பாக அமைந்துள்ளன. பழங்குடி வ���ழ்வை தேடி அலையும் காந்திராஜனின் நேர்காணல் பல உண்மைகளை வெளிப்படுத்துகிறது. நிறுவனமயமான இறை உருவங்கள் நமது தமிழ்நாட்டு குகை ஒவியங்களில் இல்லை என்றும், தமிழ் கடவுள் என்று கூறப்படும் முருகன் உருவம் கூட குகை ஒவியங்களில் இல்லை என்பதும் ஆய்விற்குரியது.\nநக்கீரனின், 'மழைக்காடுகளில் திரியும் மருந்து கொள்ளையர்கள்' கட்டுரை நமது வளமிக்க மழைக் காடுகளில் பன்னாட்டு பெருங் குழுமங்களும், உள் நாட்டு பெரு முதலாளிகளும் நடத்தும் கொள்ளைகளை விரிவாக எடுத்துரைக்கிறது. காடுகளையும், காட்டுயிர்களையும் கணக்கின்றி அழிப்பது தொடர்ந்தால், காட்டுயிர்களையும், எழிலார்ந்த மலைகள், காடுகள், ஆறு, ஏரி, போன்றவற்றை அனுபவிக்கும் கடைசி தலைமுறையாக நாம் தான் இருப்போம் என்பது உறுதி.\nஅந்த வகையில், சமூக அவலங்களை பேச,எதிர்க்க வந்துள்ள தரமான சிற்றிதழ் எனலாம். அடுத்தடுத்த இதழ்களில் தொடர்ந்து எதிர்பார்க்கலாம்.\n'கொம்பின் கூர்மை இசைப்பதற்கு மட்டுல்ல'- என்ற வரிகள் உண்மை என்று நூல் வாசிப்பு உறுதிபடுத்துகிறது.\nஎண்.11, பப்ளிக் ஆபிஸ் ரோடு,\nநாகப்பட்டினம் - 611 001.\nமாணவன் - சிற்றிதழ் அறிமுகம்\nதமிழர் நலனை முன்னிறுத்தி மாணவர்களால் மக்களுக்கு வழிகாட்டப்படுகிறது 'மாணவன்' எனும் அழகிய சிற்றிதழ். மாணவர்களே சமூகத்தின் வருங்கால தூண்கள் என்பதை மெய்ப்பிக்கும் வகையில் கட்டுரைகள் யாவும் தமிழகத்தின் அவல நிலையை மக்களுக்கு உரத்து சொல்வதாக அமைந்துள்ளது.\nதமிழரின் தேசிய பொருளாதாரம், வணிகம் - மார்வாடி, தெலுங்கர், மலையாளிகளால் தொடர்ந்து சூறையாடப்படுவதை சு.சா.இரா-வின் 'தமிழரின் வணிகம் தழைக்கட்டும்' கட்டுரை விவரிக்கிறது. நமக்கான தலைவர்கள் இல்லாமல் உலக வங்கிக்காகவும், அமெரிக்க நலன்களுக்காகவும் சேவை புரிகிற தலைவர்களே நமக்கு வாய்த்திருப்பது பெரும் கேடு. தமிழகத்தில் தமிழனுக்கான தலைவர்கள் இல்லாமல் இருப்பதையும், நமக்கான தலைமை, அரசியல் சக்தி தேவை என்பதை இன்றைய அரசியல் களம் நமக்கு தெளிவாக உணர்த்துகிறது.\nஎந்தவொரு தன்னெழுச்சியான மக்கள் போராட்டமும் தத்துவார்த்த போராட்டமாக, சரியான தலைமையோடு இணைக்கப்படும் போது மட்டுமே வெற்றி பெற இயலும். முத்துக்குமார் இறப்பின் போதும், முல்லைப் பெரியாறு சிக்கலின் போதும் தன்னெழுச்சியாக திரண்ட மக்கள் எழுச்சி, சரிய��ன தத்துவார்த்த வழிகாட்டல் இல்லாமல், தலைமை இல்லாமல் அடங்கி போனது வரலாற்று சாட்சியாய் நம்முன் நிற்கிறது. இனியும் இந்த தவறு நேராவண்ணம் போராட்டத்தின் திசை வழியை தீர்மானிக்கும் சக்தியாக அணிவகுப்போம் என்பதை முடிகொண்டானின் கட்டுரை தெளிவுற எடுத்துரைக்கிறது.\n'கால ஆய்வில் கயமை உடைபடும் காலம்' - என்ற த.ரெ.தமிழ்மணியின் கட்டுரை தமிழரின் வரலாற்றை ஆதாரத்துடன், ஆணித்தரமாக நிறுவுகிறார். நூலில் இடம் பெற்றுள்ள சிறுசிறு பெட்டிச் செய்திகளும், கவிதைகளும் ஆவேசத்துடன், கோபக்கனல் தெரிக்கும் விதத்தில் அமைந்துள்ளது.\nதமிழன் இழந்த வரலாற்றை புரிந்து கொள்ளவும், மீட்டெடுக்கவும் 'மாணவன்' என்ற இச்சிறு சிற்றிதழ் போராட்ட களத்தில் களமாடுகிறது என்றால் அது மிகையல்ல. தமிழன் என்று சொல்லக்கூடிய ஒவ்வொருவரும் 'மாணவன்' - சிற்றிதழை படிப்பதுடன், அதனுடைய கருத்தை பரப்பும் பரப்புரையாளனாக மாறுவது காலத்தின் அவசியம்.\nமாணவன் - மாணவர்களால்... மக்களுக்கு வழிகாட்டப்படுகிறது...\nஆசிரியர் குழு - ச.தமிழ்வேந்தன், பே.ர.பிரபாகரன்.\n78, அழகிரி நகர், திருவாரூர் - 610 001.\nதனி இதழ் - ரூ.5.00 மட்டும்.\nஆண்டு கட்டணம் - ரூ.60.00 மட்டும்.\nதமிழர் நாடு - சிற்றிதழ் அறிமுகம்\nஇனம்மொழிநா டெம்முரிமை யாம்வெல்லு மட்டும்\nஎன்ற அனல் தெறிக்கும் வரிகளுடன், தமிழர் என்ற இனம் காக்கப்படாமல் மொழியை காக்க இயலாது என்கிற தலையங்கத்தோடு, இன்றைய தமிழகத்தின் யதார்த்த நிலையை வருத்ததுடன் பதிவு செய்கிறார் ஆசிரியர்.\nகூடங்குளம் இன்று சர்வதேச பார்வையை எட்டியுள்ளது என்றால் இடிந்தகரை மக்களின் அறவழியிலான, கட்டுகோப்பான போராட்டமே. நீண்ட நெடிய பாரம்பரியம் கொண்ட தமிழ் சமூகத்தில் ஆகப் பெரிய இயக்கங்கள் சாதிக்கவியலாத கட்டமைப்பை, ஒழுங்கமைவை சாத்தியப்படுத்தியவர் உதயகுமார் என்ற ஒற்றை மனிதர். அவருக்கு பின்னால் தமிழகம் அணி திரள வேண்டியது, ஆனால் நமது துரதிஷ்டம் இடிந்தகரை மக்கள் மட்டுமே போராடுவது போன்ற ஒரு மாயை அரசும் திட்டமிட்டு உருவாக்கிவிட்டது. அதற்கு விழிப்புணர்வற்ற மக்களும் இரையாகியுள்ளனர் என்பது தான் வேதனை. எட்டு மணி நேர மின்வெட்டை திட்டமிட்டே அரசு உருவாக்கி ஒரு பகுதி மக்களை அணுஉலைக்கு ஆதரவாக பேச வைத்துள்ளது இன்றைய ஆளும் வர்க்கம். இந்த மோசடியான மக்களை ஏமாற்றும் வேலையை அரசு தொடர்���்து செய்ய இயலாது என்பதே வரலாற்று உண்மை. ஏமாறுகிற மக்கள் ஒரு நாள் கேள்வி கேட்கிற காலம் வரும், அது அரசுகள் வீழ்கின்ற காலமாக அமையும். கல்பனா சதீசு எழுதியுள்ள 'கூடங்குளம் அணுஉலை வெளிக் கொண்டு வரும் உண்மைகள்' கட்டுரை இடிந்தகரை மக்களின் உண்மை நிலையை நம்முன் நிறுத்துகிறது.\nதமிழகத்திற்கு முழு உரிமையுள்ள காவிரி, பாலாறு, முல்லைப் பெரியாறு போன்ற ஆற்று நீர் சிக்கல்களில் நமக்கு எதிராக துரோகமிழைத்துக் கொண்டு இருக்கும் திராவிட() மாநிலங்களுக்கு, நெய்வேலியில் இருந்து தினம் தோறும் மின்சாரம் அனுப்பபடுகிறதே) மாநிலங்களுக்கு, நெய்வேலியில் இருந்து தினம் தோறும் மின்சாரம் அனுப்பபடுகிறதே இதை யார் கேட்பது இந்த கேள்விகளை முன்வைத்து 'பறிபோகும் நெய்வேலி மின்சாரம்' கட்டுரையில் கா.தமிழ்வேங்கை வெளிப்படுத்துகிறார். முல்லை பெரியாறு அணையை உடைக்க காத்திருக்கும் மலையாளிகள், நமது நெய்வேலி அனல் மின் நிலையத்தில் சுமார் 5,000 த்திற்கும் அதிகமானோர் பணிபுரிகின்றனர் (மலையாளிகளையும் சேர்த்து 8,000-த்திற்கும் அதிகமான வெளி மாநிலத்தவர் பணியில் உள்ளனர்.) என்ற செய்தி அதிர்ச்சி தரக்கூடிய ஒன்றாகும்.\nமாற்று அரசியலை உருவாக்குங்கள் என்ற தமிழருவி மணியனின் ஆசை நிறைவேற தமிழகத்தில் இன்னும் காலம் கனியவில்லை என்றே தோன்றுகிறது. பேரா.ம.லெ.தங்கப்பா அவர்களின் நேர்காணல், இன்றைய இளைஞர்கள் அவசியம் படிக்க வேண்டியது. தற்கால தமிழனின் நிலையை தெளிவுற எடுத்துக் கூறியுள்ளார். தமிழர்கள் தனக்கென ஒரு நாடு தேவை என்பதை உணர வேண்டும் என்பதையும் அழுத்தமாக தெரிவித்தது சிறப்பாகவே இருந்தது.\nதானியங்கி பணம் எடுக்கும் இயந்திரத்தின் (ஏ.டி.எம்.) சேவையும், மோசடியும் என்ற கட்டுரை இதுவரை நமக்கு தெரியாத ஒரு முக்கிய செய்தியை உணர்த்தியுள்ளது. இந்திய அரசு தொடர்ந்து சொல்லி வரும் மின்சார பொய்களை ப.நற்றமிழனின் கட்டுரை விளக்குகிறது. நூலில் இடம் பெற்றுள்ள மற்ற கட்டுரைகளும், பெட்டி செய்திகளும் முக்கியத்துவம் பெற்றதாகவே உள்ளது.\nதமிழர் நாடு தரணியெங்கும் செல்ல வேண்டும். தமிழர் நலம் பேண வேண்டும்.\nதொடர்புக்கு; எசு-9, மருத்துவர்கள் குடியிருப்பு,\nபீளமேடு, கோயம்புத்தூர் - 641 004.\nசிற்றிதழ் அறிமுகம் - மின்மினி\nதமிழ்ச் சூழலில் கவிதைகளுக்காக ஒரு இதழ் வருகிறது என்றால் அது மிகவும் பாராட்டிற்குரிய செயலே. கன்னிக் கோவில் இராஜா அவர்களை ஆசிரியராக கொண்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக 'மின்மினி' என்ற இருமாத இதழ் வருவது மகிழ்ச்சிக்குரிய விசயமே.\nஎய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு ஹைக்கூ கவிதை போட்டிகள், புதுமுக கவிஞர்களின் கவிதைகள், வசீகரனின் கவிதை குறித்த கட்டுரை, புதுவைத் தமிழ்நெஞ்சனின் துளிப்பா இலக்கணம் என நூல் முழுக்க கவிதைகள் குறித்து செய்திகள் விரவி கிடக்கின்றன. கவிதை நூல்கள் பற்றிய நூல் அறிமுக பகுதியும் 'படித்துப் பயனுற' பகுதியில் இடம் பெற்றுள்ளது.\nநூலில் இடம் பெற்றுள்ள சில கவிதைகள்...\nஎன்ற ஆதம்பாக்கம் கோவிந்தனின் கனமான வரிகள் மனதை கவர்கின்றன.\nஎன்ற மகளிர் மட்டும் பகுதியில் இடம் பெற்றுள்ள ஈரோட்டை சேர்ந்த வளர்மதி கவிதையும் நூலுக்கு அழகு சேர்க்கின்றன. நூலில் இடம் பெற்றுள்ள பெட்டிச் செய்திகளும் சிறப்பாகவே உள்ளன. கவிதையில் ஆர்வம் உள்ளவர்களுக்கு ஒரு மேடையாக, தங்களது திறமைகளை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாக 'மின்மினி' இதழ் உள்ளது.\nகவிதையில் ஆர்வம் கொண்ட இளைஞர்களுக்கு 'மின்மினி' இதழ் ஒரு சரியான தளம் அமைத்துக் கொடுக்கிறது என்றே கூறலம்.\nமின்மினி - இருமாத ஹைக்கூ இதழ்\nஆசிரியர் - கன்னிக்கோவில் இராஜா\n30-8, கன்னிக்கோவில் முதல் தெரு,\nவிலை - தனி இதழ் ரூ.5.00\n2 ஆண்டு சந்தா ரூ.60.00\n5 ஆண்டு சந்தா ரூ.150.00\nநவீனத் தமிழிலக்கிய விவாதப் பரப்பில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி வரும் இதழ் 'கவிதாசரண்'.\nகவிதாசரண் என்கிற தனிமனிதனின் முயற்சியில் கடந்த 14 ஆண்டுகளாக வெளிவந்து கொண்டிருக்கிறது. இப்போதிருக்கும் பல தலித்திய இதழ்களுக்கு முன்னோடி இதழ் இது. 1991 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் கவிதாசரண் முதலிதழ் முகிந்தது.\n'தமிழில் படைப்பிலக்கிய மாத இதழ்' எனும் முனைப்புடன் கதை, கவிதை, கட்டுரை என முழுக்க இலக்கியம் சார்ந்து மட்டுமே ஓராண்டுகாலம் வெளிவந்து கொண்டிருந்தது.\nமுதல் இதழ் தொடங்கப்பட்டபோது 44 பக்கங்களில் வெளிவந்தது. தனி இதழ் 3 ரூபாயும், ஆண்டு சந்தா 36 ரூபாயுமாகவும் இருந்தது. 3 ஆவது ஆண்டிலிருந்து படிப்படியாக 60 பக்கம், 80 பக்கம் எனப் பக்கங்கள் கூடிக் கொண்டே சென்றது. சிறிய அளவில் வெளிவந்து கொண்டிருந்த இதழ் (A8 size) 2000ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து (46 ஆவது இதழிலிருந்து) பெரிய அளவில் (A4 size) இரு மாத இதழாக வெளிவரத் தொடங்கிய���ு.\n1992ஆம் ஆண்டு நடந்த பாபர் மசூதி இடிப்பிற்குப் பின் இலக்கியத்துடன் சமூகவியல் சார்ந்த பிரச்சனைகளையும் மையப்படுத்தி வெளிவரத் தொடங்கியது. தொடர்ந்து இலக்கிய வெளியில் தலித்தியம், பெரியாரியம் சார்ந்து இயக்கங்கொள்ள தொடங்கி இன்றுவரை அந்நிலைப்பாட்டிலிருந்து விலகாமல் வந்து கொண்டிருக்கிறது.\n\"தமிழில் தலித் இதழ்கள் ஆரம்பிப்பதற்கு முன்பே தலித்தியம் பேசிய ஒரு இதழ் கவிதாசரண். இன்றும் கருத்தியல் அளவில் தலித்தியம் குறித்து அதிகமாக விவாதித்துக் கொண்டிருக்கும் இதழ் இதுதான்\" என்கிறார் ஆசிரியர் கவிதாசரண்.\nமரபுகளையும், நீதிகளையும் கேள்விக்கு உட்படுத்தி வருகிறது கவிதாசரண்.\nஅ. மார்க்ஸ், பொ. வேல்சாமி, தொ. பரமசிவம், நா. மகம்மது, ஸ்டாலின் ராஜாங்கம், பாரி செழியன், சுகுணா திவாகர், வளர்மதி போன்றோர் இதழில் தொடர்ந்து எழுதி வருகின்றனர்.\nவிவாதத்திற்குரிய கட்டுரைகள் தொடர்ந்து இடம் பெற்று வருகின்றன. பெ.சு. மணி, தி.க.சி. போன்றவர்கள் தொடர்ந்து விரிவான கடிதங்களைப் பதிவு செய்து வருகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் ஒரு சிறப்பிதழை வெளியிட்டு வருகிறது கவிதா சரண்.\nவிமர்சன ரீதியில் சிலருக்கு அதிர்ச்சியையும் திடுக்கிடுதலையும் கொடுத்த இதழ் கவிதா சரண். இத்தகைய அதிர்ச்சியும் திடுக்கிடுதலும் இன்றும் தொடர்கிறது. எந்த விஷயத்தையும் ஆழமாக விவாதிப்பது, எந்த தனிப்பட்ட மனிதனையும் தாக்காமல் கருத்தியலின் பிரதிநிதியாக விமர்சிப்பது கவிதாசரணின் போக்காக அமைகிறது.\nசுந்தர ராமசாமியின் படைப்பை முதன் முதலில் விமர்சித்து வந்த 'ராமசாமியின் சொந்த முகம்' எனும் கட்டுரையும் தலித்தியம், பிராமணியம் தொடர்பாக நடைபெற்ற விவாதங்களும் குறிப்பிடத்தக்கன.\nசுஜாதா, அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி போன்றோர் இவ்விவாதங்களில் கலந்து கொண்டனர்.\n\"தயவு தாட்சண்யமின்றி அணுகுவதால் நண்பர்கள் கூட முரண்பட்டு பிரிந்திருக்கிறார்கள். சுய விளம்பரத்திற்காக எதையும் செய்வதில்லை\" என்கிறார் கவிதாசரண்.\nஇதழ் தயாரிப்பதில் ஒளியச்சு தொடங்கி விற்பனை வரை கவிதாசரணும் அவரது துணைவியாரும் மட்டுமே பார்த்துக் கொள்கிறார்கள்.\nகவிதாசரண், கணித ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தன் ஒரே மகனையும் மூளைக் காய்ச்சல் நோயால் 1980இல் பறிகொடுத்தவர். ஆசிரியர் பணியிலிருந்த�� விருப்ப ஓய்வு பெற்ற பிறகு கவிதாசரணை ஆரம்பித்தார். 'கவிதாமணி' என்கிற பெயரில் 1957லிருந்து 1972 வரை 12 புத்தகங்களை எழுதியிருக்கிறார். நான்கு நாவல்கள், 2 சிறுகதைத் தொகுப்புகள், 2 இலக்கியத் திறனாய்வு நூல்கள், 1 கவிதைத் தொகுப்பு என 12 நூல்களை 'பிறைமுடி' எனும் தமது சொந்தப் பதிப்பகத்தின் மூலம் வெளியிட்டிருக்கிறார்கள்.\n'கவிதாமணி' என்பது பட்டப் பெயரைப் போல் இருப்பதால் கவிதாசரண் என்கிற பெயரில் எழுத ஆரம்பித்ததாகக் குறிப்பிடுகிறார்.\n1970களில் பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் (ஜேக்டி) சென்னை மாநகரத் தலைவராக இருந்திருக்கிறார். அக்கால கட்டத்தில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., கருணாநிதி ஆகியோருடன் பழகும் வாய்ப்புப் பெற்றவர்.\nதற்போது 70 வயது ஆனாலும் ஓர் இளைஞனுக்குரிய உத்வேகத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.\n\"பொருளாதார ரீதியாக இதழ் தயாரிப்பு மற்றும் விற்பனை தொடர்பான உடல் உழைப்பிலும் என் துணைவியார் பங்கு முக்கியமானது. இவர் தான் எனக்கு பக்கபலமாக, உந்துசக்தியாக இருக்கிறார். அதனால்தான் என்னால் இந்த வயது வரை பொருளாதார சிக்கல் இருந்தாலும் பத்திரிகையை தொடர்ந்து நடத்த முடிகிறது\" என்கிறார் நெகிழ்ச்சியுடன் கவிதாசரண்.\nகவிதாசரண் இதழை நடத்துவதற்காக நோக்கம் என்ன\n\"சமூகத்தில் பேசப்படாத செய்திகளை விவாதிப்பதற்காகவும், மனிதர்களைச் சிந்திக்க வைப்பதற்காகவும் இவ்விதழை நடத்தி வருகிறேன். சிந்திக்க வேண்டுமெனில் கேள்விகள் வேண்டும். அதனால்தான் கவிதாசரணில் நிறைய கேள்விகள் இடம்பெறுகின்றன.\nவேறு வேலை இல்லை என்பதாலும் இவ்விதழைத் தொடர்ந்து நடத்தி வருகிறேன். பன்மைத்தன்மையில் ஒற்றுமையை வலியுறுத்துவதும் மாற்றுக் கலாச்சாரம் மற்றும் மாற்றுக் குரல்களுக்கு முக்கியத்துவம் தருவதும் கவிதாசரணின் முக்கிய நோக்கமாகும். அத்துடன் சமூகத்துடன் தொடர்ந்து உரையாடுவதற்காகவும் இவ்விதழை நடத்தி வருகிறேன்\".\nஇதழுக்கான வரவேற்பு எப்படி இருக்கிறது\n\"கவிதாசரண் இதழ் தொடர்ந்து தலித்தியம் பேசினாலும் தலித் இதழ் என தலித் அறிஞர்கள் ஒத்துக்கொள்வதில்லை. தலித் அல்லாதவர்கள் கவிதாசரண் தலித்தியம் பேசுவதாக அவர்களும் ஒத்துக் கொள்வதில்லை. நான் தலித் அல்லாதவன் என்றாலும் சாதியற்ற மனிதனாக வாழ்கிறேன்.\nநான் யாருடைய அங்கீகாரத்தையும் எதிர்பார்ப்பதில்லை.\nகாலத்திற்குத் தேவையான கருத்தியலை முதன்மைப்படுத்தி பதிவு செய்து வருகிறேன். சில அரசியல் பெரும் புள்ளிகளும், பத்திரிகையாளர்களும் கவிதாசரணை தொடர்ந்து படித்துவருகின்றனர்.\nஇலக்கிய வாசகர்களின் ஆதரவும் இருக்கிறது. சிறு பத்திரிகைகளில் அதிகம் விற்பனையாகும் இதழ் கவிதாசரண்.\nதனி இதழ் : ரூ20/-\nதனி இதழ் 2 டாலர்\nபடைப்புகள் மற்றும் சந்தா அனுப்ப வேண்டிய முகவரி:\nபாட்டாய் இசையாய் இலக்கிய வடிவாய்\nமக்களுக்கான கலை இலக்கியத்தை உயர்த்திப் பிடிக்கும் நோக்குடன் வெளிவந்து கொண்டிருக்கும் 'கூட்டாஞ்சோறு' காலாண்டிதழின் (ஜுலை-செப்.2005) தலையங்கம் இது.\nமுதல் இதழ் 2004 ஏப்ரல் 14 அன்று வெளியிடப்பட்டது. முதல் பிரதியை 'மணிக்கொடி' மூத்த எழுத்தாளர் சிட்டி வெளியிட இளைய தலைமுறை எழுத்தாள÷ கவிஞர் ஆசு பெற்றுக்கொண்டார். மூத்த தலைமுறையையும் இளைய தலைமுறையையும் இணைக்கும் நோக்குடன் இவ்வாறு நிகழ்ச்சியை வடிவமைத்ததாகக் குறிப்பிடுகிறார்,இதன் ஆசிரியர் மயிலை பாலு.\nஇதுவரை ஆறு இதழ்கள் வெளிவந்துள்ளன. ஆசிரியர் குழு: கே.பி. பாலச்சந்தர், சூரியசந்திரன். இரா. குமரகுருபரன், சிவசெந்தில்நாதன், தா. மணிமேகலை.\n\"தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க தென் சென்னை மாவட்டக் குழுவின் முயற்சியில் இவ்விதழ் வெளிவந்தாலும் இது தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் இதழ் அல்ல. தமிழ்நாடு முழுக்க பொதுத்தளத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது\" என்கிறார் ஆசிரியர். ஒவ்வொரு இதழிலும் ஒரு சிறப்புக் கட்டுரை, ஒரு மூத்த படைப்பாளியின் நேர்காணல், தமிழின் முக்கியமான ஓவியர்களின் அட்டைப் பட ஓவியம் முதலியன கூட்டாஞ்சோறின் சிறப்பம்சமாகும்.\nகவிதைகளும், சிறுகதைகளும், புத்தக விமர்சனங்களும் வெளியிடப்படுகிண்றன. இருண்மையற்ற எளிமையான படைப்புகளையே வெளியிடுவதையே குறிக்கோளாகக் கொண்டுள்ளது கூட்டாஞ்சோறு.\nமுதல் இதழில் அம்பேத்¸¡ர் பற்றிய சிறப்புக் கட்டுரை, இரண்டாம் இதழில் விடுதலைப் போராட்டத்தின் பன்முகத் தன்மையை வெளிப்படுத்தும் கட்டுரை வெளியானது.\nதொடர்ந்து பெரியாரின் 125ஆம் ஆண்டை முன்னிட்டு பெரியாரின் கருத்துகளின் இன்றைய பொருத்தப்பாடு குறித்து ஒரு கட்டுரை (அக்-டிசம்பர் 2004) இதழில் வெளியானது. பரவலாக பேசப்பட்ட கட்டுரை இது,\nமாக்சிம் கார்க்கியின் 'தாய்' நாவல் ��ூற்றாண்டையொட்டி 'தாய்' நாவல் குறித்தும் அது தமிழ்ச் சூழலில் ஏற்படுத்திய தாக்கம் குறித்தும் விரிவான கட்டுரை(ஏப்-ஜூன் 2005) இதழில் வெளிவந்துள்ளது. புதுமைப்பித்தன் குறித்த கட்டுரை வெளியானது. அரசாங்கத்தாலும், சமூகத்தாலும் புறக்கணிக்கப்படும் அரவாணிகளைப் பற்றியும் அவர்களது கூத்தாண்டவர் கோயில் திருவிழா பற்றியும் விரிவானதொரு கட்டுரை இதே இதழில் வெளியானது.\nநவீன தமிழ் இலக்கியச் சூழலில் அவ்வப்போது எழும் பிரச்சினைகளைக் குறித்து விவாதிப்பதும் கூட்டாஞ்சோறின் உள்ளீடுகளில் ஒன்றாகும். அவ்வகையில் பெண்மொழி பற்றிய ஒரு கலந்துரையாடலை கூட்டாஞ்சோறு நிகழ்த்தியது.\nபத்மாவதி விவேகானந்தன், பா. ¦ƒயப்பிரகாசம், லீனா மணிமேகலை, அரங்க மல்லிகா, அ. வெண்ணிலா, த. மணிமேகலை, மயிலை பாலு உள்ளிட்டோர் இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.\nதமிழ் இலக்கியத்தின் முக்கியமான எழுத்தாளர்களின் நேர்காணல்களை கூட்டாஞ்சோறு வெளியிட்டு வருகிறது.\nவல்லிக்கண்ணன், இன்குலாப், சிற்பி, ஆ.சிவசுப்பிரமணியன், அ. மார்க்ஸ், ஈரோடு தமிழன்பன், தொ. பரமசிவம், ஆஷாபாரதி ஆகியோரின் நேர்காணல்கள் இடம் பெற்றுள்ளன.\nமுக்கியமான நவீன ஓவியர்களின் ஓவியங்களை அட்டைப்படமாகத் தாங்கி வந்து கொண்டிருக்கிறது கூட்டாஞ்சோறு.\nஇதுவரை ஆதிமூலம், விஸ்வம், புகழேந்தி, நெடுஞ்செழியன், வின்சி ஆகியோரின் ஓவியங்கள் அட்டையை அலங்கரித்து வந்திருக்கின்றன. கூட்டாஞ்சோறு சார்பில் கவிதைப் போட்டி, சிறுகதைப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.\nஆசிரியர் மயிலை பாலு பற்றி:\nபத்திரிகையாளராகப் பணியாற்றும் மயிலை பாலு ஒரு சிறந்த மொழி பெயர்ப்பாளர், எழுத்தாளர்.\n'அம்பேத்கருக்குப் பிந்தைய தலித் இயக்கங்கள்', 'நள்ளிரவில் சுதந்திரம்' (வி.என். ராகவனுடன் இணைந்து, 'வரலாற்று நோக்கில் ஜோசப் ஸ்டாலின் வாழ்வும் காலமும்', 'சூறாவளி' (சீன நாவல்) ஆகியவற்றைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். நள்ளிரவு சுதந்திரம் நூலுக்குச் சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் தமிழ்ச் சங்க விருது பெற்றிருக்கிறார்.\nஇனி அவருடன் சில விநாடிகள்....\n\"இளம் படைப்பாளிகளை ஊக்குவிப்பது, முற்போக்குச் சிந்தனையுள்ள மூத்த எழுத்தாளர்களுக்கும் இளைய தலைமுறை எழுத்தாளர்களுக்கும் இடையே சிந்தனை இணைப்பை உருவாக்குவது, ��ிறு சிறு கருத்து வேறுபாடுகளின் காரணமாகப் பிரிந்திருக்கும் ஒரே சிந்தனை உடையவ÷¸ளை ஒருங்கிணைப்பது, புதிய படைப்பாளர்களிடம் மாற்றுச் சிந்தனையை முன் வைத்து எழுதத் தூண்டுவது, எதார்த்தவாதத்தை நோக்கி இளம் படைப்பாளர்களைத் திருப்புவது ஆகியவை கூட்டாஞ்சோறின் முக்கிய நோக்கங்களாகும்\".\nகூட்டாஞ்சோறு என்று பெயரிட்டதற்கு ஏதேனும் காரணம் இருக்கின்றதா\n\"ஆசிரியர் குழு, நிர்வாகக் குழு என இதழுடன் தொடர்புடையவர்கள் அனைவரும் வெவ்வேறு கலைத் துறையில் அனுபவம் பெற்றவர்களாக இருக்கிறார்கள். எல்லோரது அனுபவமும் சேர்ந்துதான் கூட்டாஞ்சோறு ஆகிறது. அத்துடன் கூட்டு முயற்சி தேவை என்பதாலும், அனைவரையும் ஒன்று சேர்க்க வேண்டும் என்பதாலும் கூட்டாஞ்சோறு என்று பெயரிட்டோம்\" என்கிறார், ஆசிரியர் மயிலை பாலு.\nகூட்டாஞ்சோறு- இளம் படைப்பாளிகளுக்கும் வாசகர்களுக்கும் நல்ல விருந்தாக வந்து கொண்டிருக்கிறது.\nதனி இதழ் ரூ 10/\nஆண்டு சந்தா ரூ 40/\nபடைப்புகள் மற்றும் சந்தா அனுப்ப வேண்டிய முகவரி:\n3; சி பிளாக், வள்ளீஸ்வரன் தோட்டம்,\nதமிழ், தமிழன், தமிழ்நாடு, மனிதநேயம் ஆகியவற்றை அடிப்படையாகக்கொன்டு வெளிவருகிறது 'முகம்'.\nதமிழ் அறிஞர்களின், சாதனையாளர்களின் புகைப்படத்தை அட்டையில் தாங்கி வெளிவரும் இதழ் 'முகம்'. இதன் ஆசிரியர் மாமணி. முதல் இதழ் 1983 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெளிவந்தது. ஒரு மாதம் கூடத் தடையின்றி தொடர்ந்து 269 இதழ்கள் வெளிவந்துள்ளன ( ஆகஸ்டு 05 வரை). ஆரம்ப ஓராண்டுகால அட்டையை பாரதியார், புதுமைப்பித்தன், என மறைந்த தமிழ் இலக்கிய அறிஞர்கள் அலங்கரித்தனர். பிறகு நெல்சன் மண்டேலா, நேரு, எம்.எஸ்.சுப்புலட்சுமி எனப் பலரது படங்கள் முகத்தின் அட்டையை அலங்கரித்தது. இப்படி 236 பேருடைய புகைப்படம் அட்டைப்படத்தில் வெளிவந்துள்ளது. அவர்களைப் பற்றிய கட்டுரைகளும் வெளிவந்துள்ளன.தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. கவிதைகளும், சிறுகதைகளும் உண்டு.\nஎன்.எஸ்.கிருஷ்ணணின் கிந்தனார் காலாட்சேபத்தால் ஈர்க்கப்பட்டு மாமணியும் 'கிந்தனார் பதில்கள்\" எனும் கேள்வி - பதில் பகுதியை முகத்தில் எழுதத் தொடங்கினார். எள்ளல் தொனியுடன் எழுதப்படும் இக்கேள்வி பதில்கள் 'முகம்\" வாசகர்களிடம் தனிச் சிறப்பு பெற்றவை.\nஎடுத்துக்காட்டாக இரண்டு கேள்வி - பதில்கள்\nகே: கணவன் முன்னால் செல���ல, மனைவி பின்னால் செல்வது நல்லதா மனைவி முன்னால் செல்ல கணவன் பின்னால் செல்வது நல்லதா\nப: பின்னால் வரும் மனைவி மேல் நம்பிக்கை உள்ள கணவன், முன்னால் செல்லலாம். பின்னால் வரும் கணவன் மேல் நம்பிக்கை உள்ள மனைவி முன்னால் செல்லலாம். சாலைப்போக்குவரத்து இடையூறு இல்லாமல் இருவரும் இணைந்து செல்வது எல்லாவற்றிலுமே நல்லதுங்க.\nகே: நீதியை மதிப்பவர்கள் யார்\nஇப்படி எள்ளலும் குத்தலுமான பதில்கள் மூலம் சிந்தனையைத் தூண்டுபவர் மாமணி. இந்தப் பதில்களை கொஞ்சம் கொஞ்சமாக செதுக்குகிறேன். பிறகு முப்பது நாள்களில் நேரங்கிடைக்கும்போதெல்லாம் மெருகேற்றுகிறேன் ' என்கிறார் மாமணி. கேள்வி பதில்களை தொகுத்து 'கிந்தனார் பதில்கள்\", கிந்தனார் சிந்தைனைகள்\" என இரண்டு புத்தகங்களை வெளியிட்டுள்ளார். 200 பேரைப் பற்றிய அட்டைப்படக் கட்டுரைகளை மூன்று புத்தகங்களாக வெளியிட்டு இருக்கிறார். எழுத்தாளர்களையும் சாதனையாளர்களையும் வாழும்போதே கவுரவிக்க வேண்டும் எனும் நோக்கத்துடன் அவர்களுக்கு அவ்வப்போது பாராட்டு விழாவையும் நடத்துகிறார் மாமணி. ஆய்வாளார் ஆ.இரா. வேங்கடாசலபதி 1983 இல் முகத்தினுடைய உதவி ஆசிரியராகப் பணியாற்றியவர். பெ.கி. பிரபாகரன் போன்ற எழுத்தாளர்கள் முகம் மூலம் அறியப்பட்டவர்கள்.\nஇதழில் தற்போதைய சிறப்பாசிரியராக முனைவர் இளமாறன் செயல்படுகிறார்.\nமுகமாமணி ஆயுள் காப்பீட்டு கழகம் (எல்.ஐ.சி) யில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர் 'உண்மையின் சிறகுகள்'(கவிதை), 'தாயே\" (குறுங்காவியம்) பன்மொழிப்புலவர் அப்பாத்துரை, முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதன், ஜீவாநாரண துரைக்கண்ணன் ஆகியோரது வாழ்க்கை வரலாற்று நூல்களையும், 'யாருக்காக சுமந்தார்', மாமணியின் சிறுகதைகள் 60 ' எனும் இரண்டு சிறுகதை தொகுப்புகளையும் ' மண்டோதரியின் மைந்தன்' எனும் நாடகத்தையும் எழுதியிருக்கிறார். இவர் கொள்கை பிடிப்புள்ளவர். சிறிதும் சமரசம் செய்து கொள்ளாமல் பத்திரிக்கையை நடத்தி வருகிறார். இது போன்ற பத்திரிக்கைகளை தேடிப் படிப்பது ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை பெற உதவக் கூடும்.\nஆண்டு சந்தா : ரூ. 60\nதனி இதழ்: ரூ. 5\nபத்தாண்டுக் கட்டணம்: ரூ. 500\n10, 68 ஆம் தெரு,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-04-18T13:04:54Z", "digest": "sha1:3TIW4D4X7BZS3ABGYQPVJGAZBYHPRR7N", "length": 5519, "nlines": 118, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:சமய நூல்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 4 துணைப்பகுப்புகளில் பின்வரும் 4 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► இசுலாமிய சமய நூல்கள்‎ (2 பகு, 8 பக்.)\n► இந்து சமய நூல்கள்‎ (9 பகு, 84 பக்.)\n► இறைமறுப்பு நூல்கள்‎ (1 பகு, 1 பக்.)\n► கிறித்தவ சமய நூல்கள்‎ (3 பகு, 9 பக்.)\n\"சமய நூல்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 சனவரி 2017, 11:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/india-car-news/kia-seltos-commands-highest-waiting-period-nissan-kicks-readily-available-in-most-cities-24599.htm", "date_download": "2021-04-18T12:24:46Z", "digest": "sha1:DHDU6NF4UIVWEZ5L4ATWBJVVM4ZJMNZT", "length": 19559, "nlines": 335, "source_domain": "tamil.cardekho.com", "title": "November 2019 Waiting Period: Kia Seltos, Hyundai Creta, Maruti S-Cross, Nissan Kicks, Renault Duster | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்செய்திகள்கியா செல்டோஸ் அதிக காத்திருப்பு காலத்தை நிர்ணயிக்கின்றது. நிசான் கிக்ஸ் பெரும்பாலான நகரங்களில் எளிதாகக் கிடைக்கும்\nகியா செல்டோஸ் அதிக காத்திருப்பு காலத்தை நிர்ணயிக்கின்றது. நிசான் கிக்ஸ் பெரும்பாலான நகரங்களில் எளிதாகக் கிடைக்கும்\nஆச்சரியப்படும் விதமாக, ஹூண்டாய் க்ரெட்டாவின் காத்திருப்பு காலம் எட்டு நகரங்களில் பூஜ்ஜியமாகக் குறைந்துள்ளது\nகியா செல்டோஸ் காம்பாக்ட் SUV பிரிவை புயல் போல எடுத்து அதன் அதிக தேவையை அளித்துள்ளது, SUVக்கான காத்திருப்பு காலம் காலப்போக்கில் அதிகரித்து வருவதில் ஆச்சரியமில்லை. இருப்பினும், இந்த வகுப்பில் உள்ள மீதமுள்ள கார்கள் ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் மாருதி சுசுகி S-கிராஸ் உள்ளிட்ட எண்ணிக்கையில் பெரும் வீழ்ச்சியைக் கண்டன, இதன் விளைவாக அவர்களின் காத்திருப்பு காலம் ஒரு மாதத்திற்குள் குறைகிறது. இந்த நவம்பரில் உங்கள் கொள்முதலைத் திட்டமிட பிரபலமான காம்பாக்ட் SUVகளின் நகர வாரியான காத்திருப்பு காலத்த��ப் பாருங்கள்.\n45 நாட்கள் to 4 மாதங்கள்\n4 to 6 வாரங்கள்\n15 to 20 நாட்கள்\nகுறிப்பு: மேலே குறிப்பிடப்பட்ட தகவல் ஒரு தோராயமானதாகும், மேலும் மாறுபாடு, பவர்டிரெய்ன் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட வண்ணத்தைப் பொறுத்து காத்திருக்கும் காலம் வேறுபடலாம்.\nகியா செல்டோஸ்: புதிதாக நுழைபவர் மிகவும் வலிமைமிக்கவர். இது ஒரே கார் கார், அதன் காத்திருப்பு காலம் ஒன்று முதல் ஐந்து மாதம் வரை நீண்டுள்ளது. ஹைதராபாத், சென்னை மற்றும் லக்னோவில் வசிப்பவர்கள் மட்டுமே மிகக் குறைந்த மாதங்கள் காத்திருக்கும் அதிர்ஷ்டசாலிகள்.\nஹூண்டாய் க்ரெட்டா: ஹூண்டாயின் அதிக விற்பனையான SUV முன்பு இருந்ததைப் போல சூடாக இல்லை, அதனால்தான் 20 நகரங்களில் எட்டு இடங்களில் காத்திருப்பு காலம் இல்லை. க்ரெட்டாவிற்கான அதிகபட்ச காத்திருப்பு காலம் சண்டிகர், காஜியாபாத் மற்றும் டெல்லியில் உள்ளது.\nமாருதி சுசுகி S-கிராஸ்: பெங்களூரு, புனே மற்றும் இந்தூர் உள்ளிட்ட 10 நகரங்களில் S-கிராஸ் உடனடியாக கிடைக்கிறது. நொய்டா, பாட்னா, டெல்லி, சென்னை மற்றும் மும்பை ஆகிய நாடுகளில் வாங்குபவர்களுக்கு அதிகபட்சம் நான்கு முதல் ஆறு வாரங்கள் வரை காத்திருப்பு காலம் உள்ளது.\nரெனால்ட் டஸ்டர், கேப்ட்ஷர்: இரண்டு ரெனால்ட் SUVகளும் ஒரே மாதிரியான காத்திருப்பு காலத்தைக் கொண்டுள்ளன. டெல்லி, ஹைதராபாத், சென்னை மற்றும் அகமதாபாத் உள்ளிட்ட 11 நகரங்களில் காத்திருப்பு நேரம் இல்லை. ஜெய்ப்பூர் மற்றும் பெங்களூரு வாங்குபவர்களுக்கு அதிகபட்ச காத்திருப்பு காலம் ஒதுக்கப்பட்டுள்ளது.\nநிசான் கிக்ஸ்: நிசான் கிக்ஸ் டெல்லி, சென்னை, காசியாபாத் மற்றும் இந்தூரில் எளிதாகக் கிடைக்கிறது. பிற நகரங்களில் உள்ள நிசான் விநியோகஸ்தர்கள் உங்களை அதிகபட்சமாக 25 நாட்கள் ஊசலாட விடுவார்கள்.\nமேலும் படிக்க: செல்டோஸ் சாலை விலையில்\n240 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\n194 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\n550 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\n2015 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\nபயன்படுத்தப்பட்ட இல் ஐ காண்க\nஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள\n2019 மாருதி இக்னிஸ் தொடங்கப்பட்டது; விலை ரூ. 4.79 லட்சம்\nமாருதி சுஜூகி இன்கிஸ் லிமிடெட் பதிப்பு விரைவில் வெளியீடு\n2019 மாருதி இன்கிஸ் துவங்குவதற்கு முன்னால் டீலர்களைக் உளவுபார்த்தது\nமஹிந்திரா பொலிரோ பிஎஸ்6 இன் அதிகாரப்பூர்வமற்ற முன்பதிவு தொடங...\nஷாருக் கான் ஹூண்டாய் கிரெட்டா 2020 காரை வாங்கி விட்டார்.விற்...\nலாம்போர்கினி அர்அஸ் Pearl capsule\nஎல்லா latest cars ஐயும் காண்க\nஎல்லா அடுத்து வருவது கார்கள் ஐயும் காண்க\nஎல்லா popular cars ஐயும் காண்க\n* கணக்கிடப்பட்ட விலை புது டெல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.examsdaily.in/2018/01/", "date_download": "2021-04-18T12:26:16Z", "digest": "sha1:GPBB26OERX3FHVRXERE2YZY3U4BADQGO", "length": 6287, "nlines": 209, "source_domain": "tamil.examsdaily.in", "title": "January 2018 - ExamsDaily Tamil", "raw_content": "\n19 ம் நூற்றாண்டில் சமூக மற்றும் சமய சீர்திருத்த இயக்கங்கள்-3\n19 ம் நூற்றாண்டில் சமூக மற்றும் சமய சீர்திருத்த இயக்கங்கள்-2\nஜனவரி 30 நடப்பு நிகழ்வுகள்\n19 ம் நூற்றாண்டில் சமூக மற்றும் சமய சீர்திருத்த இயக்கங்கள் 5\nஜனவரி 30 – தியாகிகள் நாள்\nஎஸ். பி. ஐ சிறப்பு பணிநிலை ஆட்சேர்ப்பு அறிவிப்பு- 2018\n19 ம் நூற்றாண்டில் சமூக மற்றும் சமய சீர்திருத்த இயக்கங்கள் 4\nஇந்திய விடுதலை இயக்கம் – முதல் நிலை 3\n19 ம் நூற்றாண்டில் சமூக மற்றும் சமய சீர்திருத்த இயக்கங்கள்-1\nதமிழகம் முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு\nரூ.2,80,000/- மாத ஊதியத்தில் கோல் இந்தியா நிறுவன வேலைவாய்ப்பு 2021 – ஏப்ரல் 19 இறுதி நாள்\nநாடு முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு பிரதமர் மோடி அவசர ஆலோசனை\nரயில்வே கட்டுமான ஆணையத்தில் 74 காலிப்பணியிடங்கள் – ரூ.36,000 மாத ஊதியம்\nMASKED ஆதார் கார்டு பதிவிறக்கம் – எளிய வழிமுறைகள் இதோ\nSelvi on வருமான வரித்துறையில் ரூ.2 லட்சதிற்கும் அதிகமான ஊதியத்தில் வேலை 2021 \nVaishnvai on CIPET மதுரை வேலைவாய்ப்பு 2021 – ரூ.35,000/- ஊதியத்தில் பணிகள்\nVaishnvai.g on CIPET மதுரை வேலைவாய்ப்பு 2021 – ரூ.35,000/- ஊதியத்தில் பணிகள்\nHarini on TNPSC 991 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – விண்ணப்பிக்க இறுதி நாள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=1006613", "date_download": "2021-04-18T11:42:49Z", "digest": "sha1:K56JWM427DC7RGP2DVUZBZDAYXVMAI35", "length": 8343, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "திருவாரூர் கடைவீதி களைகட்டியது திருத்துறைப்பூண்டியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு நெரிசலில் சிக்கி திணறியது ஆம்புலன்ஸ் | திருவாரூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > திருவாரூர்\nதிருவாரூர் கடைவீதி களைகட்டியது திருத்துறைப்பூண்டியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு நெரிசலில் சிக்கி திணறியது ஆம்புலன்ஸ்\nதிருத்துறைப்பூண்டி, ஜன.13: திருத்துறைப்பூண்டி நகரில் பொங்கல் பண்டிகைக்கு தேவைக்கான பொருட்கள் வாங்க கிராமங்களில் இருந்து வந்த மக்கள் குவிந்ததால் கடும் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதில் ஆம்புலன்ஸ் ஒன்று நெரிசலுக்குள் சிக்கி திணறியதால் பரபரப்பு ஏற்பட்டது. திருத்துறைப்பூண்டி பகுதியில் தொடர் மழையினால் பொதுமக்கள் 2 நாட்களாக வீட்டைவிட்டு வெளியே வரமுடியாமல் முடங்கி கிடந்தனர். இந்நிலையில் நேற்று காலையில் மழை சற்று ஓய்வெடுத்ததால் பொங்கல் பண்டிகைக்கு தேவையான ஜவுளி, மளிகை, கரும்பு, மஞ்சள், இஞ்சி, காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை வாங்க கிராமங்களில் இருந்து பொதுமக்கள் குவிந்ததால் நகரில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதில் திருத்துறைப்பூண்டியில் இருந்து திருவாரூர் சென்ற ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்று நெரிசலில் சிக்கிக்கொண்டது. இதனால் அந்த சாலை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.\nமேலும் கடந்த 2 நாட்களாக தொடர் மழையால் கரும்பு உள்ளிட்ட பொருட்கள் விற்பனை மந்தமானது. மழை நின்றதை தொடர்ந்து பொதுமக்கள் பொங்கலுக்கு தேவையான மளிகை பொருட்கள் மற்றும் கரும்பு, மஞ்சள் கொத்து, இஞ்சி போன்றவற்றை வாங்கி செல்கின்றனர். மேலும் புத்தாடைகள், புதுமண தம்பதிகளுக்கு பொங்கல் சீர்வரிசை என பொருட்களின் விற்பனை களைகட்டியது. பொங்கலுக்கு ஒருநாள் மட்டுமே இருக்கும் நிலையில் கிராம பகுதியில் இருந்து வந்து குவிந்த மக்கள் கூட்டம் மற்றும் டூவீலர், கார், வேன் என பெருகியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதை தொடர்ந்து காலையில் விட்ட மழை மதியத்திலிருந்து மீண்டும் பெய்யத் தொடங்கியது.\nவலங்கைமான் போலீசாரை கண்டித்து கருப்பு கொடி கட்டி திமுகவினர் எதிர்ப்பு\nகுடவாசல் ஒன்றியத்தில் கோடை நெல் சாகுபடி தீவிரம்\nமூடிக்கிடந்த தலைவர்கள் சிலை திறப்பு சமூக ஆர்வலர்கள் மகிழ்ச்சி\nகொள்ைகக்கு எதிரானது தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கண்டனம்\nதிருத்துறைப்பூண்டி நகரில் இரண்டு தெருக்களுக்கு பொதுமக்கள் செல்ல தடை\nநீடாமங்கலம் பகுதியில் ஒரேநாளில் 8 பேருக்கு கொரோனா தொற்று\nதினம் ஒரு நெல்லிக்காய் ஆரோக்கிய டயட்\n18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nநைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..\nதீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..\n22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்\n15-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ilakku.org/?p=34860", "date_download": "2021-04-18T12:15:31Z", "digest": "sha1:U24MOZPY5AHH7M4WHOYVU6EQX4XZ7UFL", "length": 10467, "nlines": 115, "source_domain": "www.ilakku.org", "title": "இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் விடுதலை - இலக்கு இணையம்", "raw_content": "\nHome உலகச் செய்திகள் இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் விடுதலை\nஇலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் விடுதலை\nஇலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 4 பேர் நல்லெண்ன அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.\nகடந்த 7 ஆம் திகதி நாகை மாவட்டம் தரங்கம்பாடியைச் சேர்ந்த முத்துலிங்கம், ரஞ்சித், அண்ணாதுரை மற்றும் ராஜ் ஆகிய 4 மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டு கரைக்குத் திரும்பினர். அப்போது படகில் டீசல் தீர்ந்ததால், படகு நடுக்கடலில் நின்றுள்ளது. பின்னர் வழிதெரியாமல் இலங்கை மாமுனை என்ற இடத்திற்கு சென்றடைந்துள்ளனர்.\nஅங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களின் படகைக் கண்டதும் அவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். பின்னர் 4 மீனவர்களையும் தங்களுடன் அழைத்துச் சென்று, அவர்களை பாதுகாப்பாக தங்கவைத்து உணவு வழங்கியுள்ளதாகக் கூறப்படுகின்றது.\nமீனவர்களை 3 நாட்கள் அங்கு வைத்திருந்த இலங்கை கடற்படையினர், பின்னர் அவர்களின் படகுக்கு டீசல் வழங்கி கோடிக்கரைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இன்று காலை சொந்த ஊருக்கு வந்து சேர்ந்த 4 மீனவர்களையும் அவர்களின் குடும்பத்தினர் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.\nஇந் நிலையில்,மீனவர்கள் பிடித்து வந்த மீன்கள் இன்று கோடிக்கரை கடற்கரையில் ஏலம் விடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleஅகதிகளை விடுவியுங்கள்: அவுஸ்திரேலியாவில் தொடர் போராட்டங்கள்\nNext articleபிரசாந்தனை விளக்கமறியலில் வைக்க மட���டு நீதி மன்றம் உத்தரவு\nமியான்மருக்கு திரும்ப விரும்பாதவர்களை மியான்மருக்கு நாடுகடத்தக்கூடாது\nஎன் குழந்தைகளை பிரிந்து 11 ஆண்டுகள் ஆகிவிட்டன: ஆப்கான் அகதி\nரஷ்ய எதிர்க் கட்சித் தலைவர் ஓரிரு நாளில் இறக்க நேரும்: மருத்துவர்கள் எச்சரிக்கை\nமியான்மரில் இராணுவ ஆட்சி ஒழியுமா\n‘நாம் ஒரு பலமான சக்தியாக இயங்காதவரைக்கும் அரசியல் கைதிகள் அகதிகள் தான்’ -அருட்தந்தை மா.சத்திவேல்\nஇறைவனால் படைக்கப்பட்ட உன்னதமான படைப்பினமே\nமாற்றத்தை நோக்கிச் செல்வதே எமது இலக்கு… – வெற்றிச்செல்வி\nநந்திக்கடலில் பின்னடைவை சந்திக்கும் பொழுது பிரபாகரன் அவர்கள் என்ன சிந்தித்திருப்பார் – சேது\nபறிபோகவிருக்கும் இந்து ஆலயங்கள்;சிறப்பு வர்த்தமானி அடையாளப்படுத்தல்\n”இலங்கையில் தமிழர்களின் பூர்வீகம் என்பது பெருங்கற்கால பண்பாட்டுடன் தொடர்புடையது”(நேர்காணல்)-பேராசிரியர் சி.பத்மநாதன்\nஇறுதிவரை உறுதியுடன் பணி செய்த தமிழீழ மருத்துவத்துறை-அருண்மொழி\nதமிழ் அமைப்புக்கள் ஒன்றுபடத் தவறினால் சிறீலங்கா அரசு தண்டணைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளும் :...\nகல்வி அபிவிருத்தியில் பிராந்திய சமமின்மை-மோஜிதா பாலு கிழக்குப் பல்கலைக்கழகம்.\nஇலக்கு இணையம் அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தின் ஊடகப்பிரிவான அனைத்துலக தமிழ் ஊடக மையத்தால் நிர்வகிக்கப்படும் இணையமாகும். ஈழத் தமிழ் மக்களின் இலக்கு நோக்கிய பயணத்துக்கும் உலகத் தமிழ் மக்களின் கனதியான இருப்புக்கும் எழுச்சிக்கும் இலக்கு துணை நிற்கும். தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்தி எம் இனத்தையும் சமூகத்தையும் ஆற்றல்படுத்தி ஆற்றுப்படுத்தவும் மேம்படுத்தவும் இலக்கு கண்ணியத்தோடு பங்காற்றும்.\n© 2021 இலக்கு இணையம்\nமியான்மாரில் சிறுவர் பாடசாலை மீது எறிகணை வீச்சு – சிறுவர்கள் காயம்\nஉலகச் செய்திகள் February 16, 2020\nகோமா நிலையிலுள்ள ரஸ்ய எதிர்க்கட்சித் தலைவரை ஜேர்மனி கொண்டு செல்ல ரஸ்ய அதிபர் அனுமதி\nஉலகச் செய்திகள் August 22, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2020/12/27_12.html", "date_download": "2021-04-18T12:15:35Z", "digest": "sha1:TVI4GI63O5W4RRMAUAWAZW5GXTPMD42F", "length": 5995, "nlines": 87, "source_domain": "www.kalvinews.com", "title": "தமிழகத்தில் உள்ள 27 உறுப்பு கல்லூரிகளை அரசு கல்லூரிகளாக மாற்றம் செய்து அரசாணை வெளியீடு.", "raw_content": "\nதமிழகத்தில் உள்ள 27 உற���ப்பு கல்லூரிகளை அரசு கல்லூரிகளாக மாற்றம் செய்து அரசாணை வெளியீடு.\nதமிழகத்தில் உள்ள 27 உறுப்பு கல்லூரிகளை அரசு கல்லூரிகளாக மாற்றம் செய்து அரசாணை வெளியீடு.\nதமிழகத்தில் உள்ள 27 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளை அரசு கலை அறிவியல் கல்லூரிகளாக மாற்றுவதற்கான அரசாணையினை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.\nதமிழகத்தில் மொத்தமாக 41 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள் செயல்பட்டு வந்தன. உறுப்பு கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான ஊதியம் உள்ளிட்ட செலவுகள் பல்கலைக்கழக நிதியில் இருந்தே வழங்கப்படுகிறது. இதனால் பல்கலைக்கழகங்களுக்கு கூடுதல் நிதி சுமை ஏற்பட்டது.\nஇந்நிலையில் கூடுதல் நிதிச்சுமையை தவிர்க்கும் வகையில் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளை அரசு கலை அறிவியல் கல்லூரிகளாக மாற்றும் அறிவிப்பை கடந்தாண்டு நடந்த சட்டமன்ற கூட்டத்தில் 110-விதியின் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதையடுத்து கடந்த ஆண்டு முதற்கட்டமாக 14 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள் அரசு கலை கல்லூரிகளாக மாற்றம் செய்யப்பட்டு மாணவர் சேர்க்கை நடந்தது.இந்நிலையில் மீதமுள்ள 27 உறுப்பு கல்லூரிகளையும் அரசு கலை அறிவியல் கல்லூரிகளாக மாற்றுவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது # இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...\nதேசிய கீதம் பாடல் - Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் - Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/125284", "date_download": "2021-04-18T12:02:26Z", "digest": "sha1:UJASSDUPL634ZRVYGN2YPNRUWZ7QF4XF", "length": 7495, "nlines": 65, "source_domain": "www.newsvanni.com", "title": "இலங்கை மக்களை உலுக்கிய பேரூந்து விபத்து : கண்ணீருக்கு மத்தியில் உடல்கள் நல்லடக்கம் – | News Vanni", "raw_content": "\nஇலங்கை மக்களை உலுக்கிய பேரூந்து விபத்து : கண்ணீருக்கு மத்தியில் உடல்கள் நல்லடக்கம்\nஇலங்கை மக்களை உலுக்கிய பேரூந்து விபத்து : கண்ணீருக்கு மத்தியில் உடல்கள் நல்லடக்கம்\nஇலங்கை மக்களை உலுக்கிய பேரூந்து விபத்து : கண்ணீருக்கு மத்தியில் உடல்கள் நல்லடக்கம்\nமுழு நாட்டையும் சோகத்தில் ஆழ்த்திய பசறை, 13ஆம் கட்டை கோர விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல��கள் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டதையடுத்து பசறை – லுணுகலை நகரங்கள் முழுவதும் வெள்ளைக்கொடி பறக்கவிடப்பட்டு அனுதாபம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.\nவிபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்கள் அனைத்தும் மரண பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதையடுத்து பெருந்திரளானோரின் கண்ணீருக்கு மத்தியில் இரு முஸ்லிம் ஜனாஸாக்கள் நேற்று காலை நல்லடக்கம் செய்யப்பட்டன.\nஅத்துடன் கத்தோலிக்கர்களான கணவன், மனைவி மற்றும் புகைப்படக் கலைஞர் டேனி என்பவரின் உடல்களும் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டன.\nஏனைய ஒன்பது பேரின் உடல்களும் இன்று நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக தெரியவருகிறது.\nசுமார் 1,600 யாழ்ப்பாணத்து தமிழ் இளைஞர்கள் இ ராணுவத்தில் இணைவு\nபண்டிகை காலத்தில் ஒன்று குவிந்த மக்களால் ஏற்பட்ட வினை கொ ரோனா தொ ற்று அதிகரிக்கும் அ…\nம துபோ தையில் வாகனம் செலுத்திய 758 பேர் கைது\n27 பொருட்களுக்கு வழங்கப்படும் சலுகையை மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிக்க…\nமறைந்த நடிகர் விவேக் முதலாவதாக பாடிய பாடல் இதுவா\nமரணித்த நடிகர் விவேக் ஞாபகார்த்தமாக பிரபல நடிகர் செய்த…\nநடிகர் விவேக் பல வருடங்களாக தேடியும் கிடைக்காத பொக்கிச…\nநம்ம தளபதி விஜய்யா இது\nகிளிநொச்சி வைத்தியசாலை முன்பாக பேரூந்தினை வழிமறித்து…\nகிளிநொச்சி மண்ணில் இந்து ஆலயத்தில் பௌத்த விகாரை அமைக்க…\nகிளிநொச்சி வட்டக்கச்சி கட்சன் வீதி மக்கள்…\nகிளிநொச்சி வீதியின் சர்ச்சைக்குள்ளான பெயர்ப்பலகை அகற்றுமாறு…\nஆலயத் தேர் திருவிழாவிற்கு தாமரைப் பூ பறிக்கச் சென்ற வவுனியா…\nவவுனியாவில் பட்டா – மோட்டார் சைக்கில் விபத்து :…\nவவுனியா செட்டிக்குளத்தில் இரு மோட்டார் சைக்கில்கள் மோதி…\nவவுனியா பம்பைமடுவில் பெற்ற குழந்தையை பு.தைத்தார் என்ற…\nகிளிநொச்சி இளைஞர் யாழில் இடம்பெற்ற கோர விபத்தில் ப.லி\nகிளிநொச்சி வைத்தியசாலை முன்பாக பேரூந்தினை வழிமறித்து…\nகிளிநொச்சி மண்ணில் இந்து ஆலயத்தில் பௌத்த விகாரை அமைக்க…\nகிளிநொச்சி ஏ9 வீதியில் கோர விபத்து; ம.யிரிழையில் த.ப்பிய…\nமுல்லைத்தீவில் டிப்பருடன் உந்துருளி மோதுண்டு விபத்து :…\nமுல்லைத்தீவு – செல்வபுரம் பகுதியில் வலம்புரி சங்குடன்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/128382", "date_download": "2021-04-18T11:45:52Z", "digest": "sha1:2WZHGDOUC4KDRGJH5DXBIFFH7SSL7IDH", "length": 10801, "nlines": 91, "source_domain": "www.polimernews.com", "title": "மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ள அரசு பள்ளி மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசே செலுத்தும்: முதலமைச்சர் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nமகாராஷ்டிரத்தில் அதிவிரைவாகப் பரவும் உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு..\nமுதலமைச்சர் ஆலோசனை.. முக்கிய அறிவிப்புகள் வரலாம்..\nகொரோனா பரவல் எதிரொலி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக...\nவேலூர் அருகே பட்டாசு விற்பனை மையத்தில் தீ விபத்து... 2 கு...\nகாவல்துறை மரியாதையுடன் விவேக் உடலைத் தகனம் செய்ததற்கு நன்...\nசிறுமிக்கு பாலியல் தொல்லை… இளைஞனுக்கு 20 ஆண்டுகள் கடுங்கா...\nமருத்துவ படிப்பில் சேர்ந்துள்ள அரசு பள்ளி மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசே செலுத்தும்: முதலமைச்சர்\nஉள் ஒதுக்கீடு மூலம், மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்துள்ள அனைத்து அரசு பள்ளி மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை அரசே செலுத்தும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.\nஉள் ஒதுக்கீடு மூலம், மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்துள்ள அனைத்து அரசு பள்ளி மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை அரசே செலுத்தும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மருத்துவ படிப்பில் இடம் கிடைத்த அரசு பள்ளி மாணவர்களின் கல்வி கட்டண சிரமத்தை தவிர்க்கும் வண்ணம், Post Matric கல்வி உதவித் தொகை மற்றும் இதர உதவித் தொகைத் திட்டங்கள் மூலம் உரிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக, மருத்துவ மாணவர் சேர்க்கை ஆணை வழங்கும் விழாவில் தாம் அறிவித்ததாக, முதலமைச்சர் கூறியுள்ளார்.\nஇந்நிலையில், உதவித்தொகைக்காக காத்திராமல், மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் சேர ஆணை பெற்றுள்ள அனைத்து அரசு பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்தை, அரசே நேரடியாக செலுத்தும் என்றும், முதலமைச்சர் அறிவித்துள்ளார்.\nஇதற்காக தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தில் ஒரு சுழல் நிதியை உருவாக்க உத்த���விட்டிருப்பதாக, முதலமைச்சர் கூறியுள்ளார்.\nஅரசின் உதவி முழுமையாக கிடைக்கும் எனத் தெரிந்த பின்பும், திமுக உதவுவதாக அறிவித்திருப்பது, ஒரு அரசியல் நாடகமே என்றும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.\nமுன்னதாக, 7 புள்ளி 5 சதவிகித உள் இட ஒதுக்கீடு மூலம், மருத்துவம் பயில, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேரும், அரசு பள்ளி மாணவர்களின் கல்விக் கட்டணத்தை, திமுக ஏற்கும் என, அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். நடப்புக் கல்வி ஆண்டில், மருத்துவப் படிப்புக்கான முழுக் கட்டணத்தையும், திமுக செலுத்தும் என்றும் மு.க.ஸ்டாலின், தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார்.\n12 பேருக்கு கொரோனா உறுதி.. தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு\nதமிழ்நாடு முழுவதும் கீழமை நீதிமன்றங்களை சேர்ந்த நீதிபதிகள் 51 பேர் இடமாற்றம் - உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளர் அறிவிப்பாணை வெளியீடு\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை\n\"இறைவனை வன்மையாகக் கண்டிக்கிறோம்\" என்று எழுதப்பட்ட பேனர்.. நடிகர் விவேக்கின் மரணத்தை தாங்க முடியாத ரசிகர்களின் குமுறல்\nநடிகர் விவேக்கின் மரணத்தையும், தடுப்பூசியையும் இணைக்க வேண்டாம் -அமைச்சர் விஜயபாஸ்கர்\nகுளத்திற்கு குளிக்கச் சென்ற 3 சிறுவர், சிறுமிகள் உயிரிழப்பு\nபெட்ரோல் பங்கில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற முன்னாள் ஊழியர் சிகிச்சை பலனின்றி பலி\nபடிக்கட்டில் நின்று பயணித்த மூதாட்டி கீழே விழுந்து பலி\nபூஜைப் பொருட்களுக்கு அருகே எரிந்த நிலையில் எலும்புகள்.. குழந்தை நரபலி கொடுக்கப்பட்டதா..\nசிறுமிக்கு பாலியல் தொல்லை… இளைஞனுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை..\nபொருட்கள் வாங்குவது போல் நடித்து பேன்சி ஸ்டோரில் கைவரிசை ...\n - தலையை பிய்த்துக் கொ...\nநாகப்பட்டினத்தில் மணல் கடத்தலை தடுத்த காவலர் மீது பெட்ரோல...\nகொள்ளைக்கார வங்கி மேலாளர்; விடுவித்த போலீஸ்..\nவிவேக் மரணத்துக்கு இது தான் காரணம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/94771/Top-Branded-Smartphones-all-set-to-Launch-in-India-on-the-Month-of-March-2021.html", "date_download": "2021-04-18T10:48:35Z", "digest": "sha1:N5BGF2HQIVN7LBFIPVJPPYGWJQWGOKMZ", "length": 8172, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இந்தியாவில் மார்ச் மாதம் ���ெளியாகவுள்ள முன்னணி ஸ்மார்ட்போன்களின் அறிமுகம்! | Top Branded Smartphones all set to Launch in India on the Month of March 2021 | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nஇந்தியாவில் மார்ச் மாதம் வெளியாகவுள்ள முன்னணி ஸ்மார்ட்போன்களின் அறிமுகம்\nஇன்றைய டெக்னாலஜி உலகில் நிற்பது, நடப்பது, தூங்குவது என எல்லா நேரமும் ஸ்மார்ட்போனை அணைத்த படி இருப்பவர்கள்தான் அதிகம். அந்தளவிற்கு ஸ்மார்ட்போன்கள் உலகை ஆட்சி செய்து வருகின்றன. அதிலும் இந்தியா மாதிரியான மக்கள் தொகை அதிகம் உள்ள நாடுகளில் போட்டி போட்டுக்கொண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிடுகின்றன முன்னணி நிறுவனங்கள். அந்த வகையில் இந்த மார்ச் மாதம் அறிமுகமாகவுள்ள முன்னணி ஸ்மார்ட்போன்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.\nஒன்பிளஸ் நிறுவனம் அதன் பிளாக்ஷிப் தயாரிப்பாக 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை களம் இறக்க உள்ளது. ஜியோமி நிறுவனம் ரெட்மி நோட் 10 சீரிஸ் போனை மார்ச் மாதத்தின் முதல் வாரத்தில் அறிமுகம் செய்கிறது. 5000 மெகா ஹெட்ஸ் பேட்டரி திறன் கொண்ட மோட்டோ G10 மாடல் போனும் மார்ச் முதல் வாரத்தில் வெளியாக உள்ளதாம். அதோடு சேர்த்து G30 போனையும் மோட்டோ வெளியிட உள்ளதாம்.\nசாம்சங் நிறுவனம் கேலக்சி A52 போனை மார்ச் மாதத்தின் பிற்பாதியில் இந்திய சந்தைக்கு கொண்டு வரவுள்ளது. அசுஸ் நிறுவனத்தின் ரோக் போன் 5, ரியல்மி GT 5ஜி ஸ்மார்ட்போன், 108 மெகா பிக்சல் கொண்ட 8 சீரிஸ் போனையும் ரியல்மி களம் இறக்குகிறது.\niQOO 7 போனும், ஒப்போவின் F19 புரோ சீரிஸும் மார்ச்சில் வெளியாகிறது.\n10 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு திட்டத்தை அறிவிப்பேன்: ஸ்டாலின்\n\"அதே பிட்சை யூஸ் பண்ணுங்க, கதறட்டும்\" - விவியன் ரிச்சர்ட்ஸ் சாடல்\nகொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள டாப் 10 மாநிலங்களின் விவரம்\nசென்னை: கொரோனா விதிமீறல்; திறப்புவிழா அன்றே சீல் வைக்கப்பட்ட பிரியாணி கடை\nRCB vs KKR : டாஸ் வென்ற கோலி பேட்டிங் தேர்வு\n'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்\n\"முழு முடக்கத்திற்கு வாய்ப்பில்லை\" - தமிழக அரசு தகவல்\n'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இ��்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்\nதமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்\n\"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி\n'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n10 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு திட்டத்தை அறிவிப்பேன்: ஸ்டாலின்\n\"அதே பிட்சை யூஸ் பண்ணுங்க, கதறட்டும்\" - விவியன் ரிச்சர்ட்ஸ் சாடல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinatamil.forumta.net/t251-topic", "date_download": "2021-04-18T10:38:13Z", "digest": "sha1:G66NTUGYT5EWOF2AMYR5NRXRZDBMQTWB", "length": 8508, "nlines": 101, "source_domain": "dinatamil.forumta.net", "title": "சிவப்பு தக்காளி சூப்", "raw_content": "\n» வோடஃபோன், ஐடியா நிறுவனங்கள் மீது நடவடிக்கை கூடாது:டெல்லி உயர்நீதிமன்றம்\n» ஐதராபாத் போலீசில் ஆஜராகிறார் அஞ்சலி\n» தங்கம், வெள்ளி : விலை நிலவரம்\n» அமெரிக்காவின் 17 வயது மாணவர் தன்னிச்சையாகவே முயன்று 20 மொழிகளை கற்றுள்ளார்\n» இலங்கை போருக்கு இந்தியாதான் காரணம்: கோத்தபய ராஜபக்ச\n» லேசர் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் புதிய ஆயுதம்\n» மின் தட்டுப்பாட்டை நீக்கவில்லை: முதல்வர் மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு\n» தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள்: முதல்வர் அறிவிப்பு\n» சென்னை- பெங்களூரு விரைவில் 2 அடுக்கு ரயில்\n» தங்கம் சவரனுக்கு ரூ. 80 ரூபாய் உயர்வு\n» மீனவர்களுக்கு கடல் எல்லை குறித்து எச்சரிக்கை விடுக்கும் கருவி கண்டுபிடிப்பு\n» ஃபேஸ்புக்கின் புதிய மென்பொருள் ஃபேஸ்புக் ஹோம் சந்தைக்கு வருகிறது\n» 1 லிட்டர் பெட்ரோலில் 1000 கி.மீ. ஓடும் அதிசய கார்\n» ஐபிஎல்:டெல்லியை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்\n» வட கொரியாவின் போர் பிரகடனத்திற்கு பிறகு உஷார் நிலையில் ஜப்பான்\n» தெற்கு சூடானில் தாக்குதல் :இந்திய வீரர்கள் 5 பேர் பலி\n» “மீண்டும் உள்நாட்டு யுத்தம் ஏற்படலாம்”: இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை\n» இலங்கையில் தமிழ் படங்களை திரையிட புத்த பிட்சுகள் எதிர்ப்பு\n» 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி 15-ம் தேதி தொடக்கம்\n:: மருத்துவம் :: சித்தமருத்துவம்\nஉடல் எடையை குறைக்க சிறந்தது தக்காளி, உடலில் உள்ள\nஅதிகமான கலோரியின் அளவை கரைத்த விடுவதோடு, உடலில் கொழுப்புகள் சேராமல்\nதடுக்கிறது. தக்காளியில் கலோரிகள் மற்றும் கொழுப்புகள் மிகவும் குறைவு.\nவாரத்திறுகு இரண்டு முதல் 6 முறை தக்காளி எடுத்துக் கொள்பவர்களுக்கு\nமனச்சோர்விலிருந்து விடுதலை கிடைப்பதாக இவர்களின் கிளினிக்கல் பதிவுகளே\nமுட்டைக்கோஸ், காரட்கள், வெங்காயம் ஆகிய பிற காய்கறிகளினால் உளவியல் ரீதியான மேலோட்ட உபாதைகள் குறையும் என்று கூற முடியாது.\nஉள்ள லைகோபீன் என்ற சத்தே அதற்கு அந்த சிகப்பு நிறத்தை அளிக்கிறது. இதுவே\nசுரப்பி புற்றுநோய் மற்றும் மாரடைப்பு நோய்களை திறம்பட தடுக்கிறது என்று\nதற்போது இந்த ஆய்வில் மன\nஆரோக்கியத்தையும் தக்காளி காப்பதாக கூறப்ப்ட்டுள்ளது. தக்காளியினால் சில\nஉடல் நலன்கள் ஏற்படுவதாக இந்த ஆய்வு முடிவுக்கு வந்துள்ளது. சிவப்பு நிற\nதக்காளியால் செய்யப்படும் சூப் புற்றுநோய்க்கு மிகவும் சிறந்தது. ஏனெனில்\nதக்காளியில் லைகோபைன் மற்றும் காரோட்டீனாய்டு என்னும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள்\nஇருப்பதால் அது ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி புற்றுநோய் ஏற்படாமல்\n:: மருத்துவம் :: சித்தமருத்துவம்\nJump to: Select a forum||--நல்வரவு| |--அறிமுகம்| |--அறிவுப்பு| |--செய்திகள்| |--இந்திய செய்திகள்| |--தமிழ் செய்திகள்| |--உலகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--சினிமா செய்திகள்| |--வணிகம்| |--வணிகம்| |--அறிவியல் & தொழில்நுட்பம்| |--அறிவியல்| |--மருத்துவம்| |--சித்தமருத்துவம்| |--மகளிர் பகுதி| |--அழகுக் குறிப்புகள்| |--சமையல் குறிப்புகள்| |--நேரடி தொலைக்காட்சி (online tv) |--செய்தி சேனல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/286931.html", "date_download": "2021-04-18T12:39:28Z", "digest": "sha1:6LN5Q2F4CWEVZLKBPUDTQRKZCGYHYQDB", "length": 7309, "nlines": 138, "source_domain": "eluthu.com", "title": "யாழ் ஆடுகளம் ---- பாட்டு-----------படித்தது - காதல் கவிதை", "raw_content": "\nயாழ் ஆடுகளம் ---- பாட்டு-----------படித்தது\nபாட்டு.. ஒரே ஒரு பாட்டு....\nஏட்டினிலும் எழுத்தினிலும் ஒரே ஒரு பாட்டு - அதை\nஎழுதும்போதும் மயக்கம் வரும் ஒரே ஒரு பாட்டு\nதோட்டம் தேடி நடக்க சொல்லும் ஒரே ஒரு பாட்டு\nதூக்கமின்றி அலைய வைக்கும் ஒரே ஒரு பாட்டு\nதாய் தடுத்தால் கேட்பதில்லை ஒரே ஒரு பாட்டு - பெற்ற\nதந்தையையும் மதிப்பதில்லை ஒரே ஒரு பாட்டு\nபாய் விரித்துப் படுக்கும்போதும் ஒரே ஒரு பாட்டு\nபாதியிலே விழிக்கச் சொல்லும் ஒரே ஒரு பாட்டு\nநிலவு மங்கை எழுதி வைத்த பாட்டு - நம்\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nசேர்த்தது : வேலாயுதம் ஆவுடையப்பன்\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=2403&cat=9", "date_download": "2021-04-18T12:05:52Z", "digest": "sha1:RYFGLMGBF75FLVELT3I4R6PE6E753MXO", "length": 14796, "nlines": 162, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nபுல்பிரைட் நேரு உதவித்தொகை | Kalvimalar - News\nபுல்பிரைட் நேரு உதவித்தொகைமார்ச் 12,2021,01:15 IST\nஉலகின் ஆராய்ச்சி உதவி திட்டங்களில் பிரதான ஒன்றான, புல்பிரைட் உதவித்தொகை திட்டம் பிப்ரவரி 1950ல், அன்றைய இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேரு மற்றும் யு.எஸ். தூதர் லோய் டபிள்யூ. ஹென்டர்சன் ஆகியோரால் கையெழுத்திட்டப்பட்டது.\nஇந்த திட்டத்தை நிர்வகித்து வந்த அமெரிக்க கல்வி அறிக்கட்டளை, 2008ம் ஆண்டில் அமெரிக்க-இந்தியா கல்வி அறக்கட்டளை (யு.எஸ்.ஐ.இ.எப்.,) என பெயர் பெற்றது. புதிய ஒப்பந்தத்தின் படி, மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்டோர் பங்கு பெறும் இத்திட்டங்கள் மூன்று மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், சர்வதேச அளவில் அதிக ஆராய்ச்சி மாணவர்கள் பங்குபெறும் திட்டமாகவும் புல்பிரைட் உதவித்தொகை திட்டம் விளங்குகிறது.\nஅமெரிக்காவில் முதுநிலை பட்டப்படிப்பைத் படிக்க விரும்பும் தகுதியான இந்திய மாணவர்கள் இந்த திட்டத்தின் கீழ் பயன் பெறலாம்.\nஅங்கீகரிக்கப்பட்ட இந்தியக் கல்வி நிறுவனத்தில் இளநிலை அல்லது அதற்கு நிகரான பட்டப்படிப்பை குறைந்தது 55 சதவீத மதிப்பெண்ணுடன் பெற்றிருக்க வேண்டும். குறிப்பாக நான்கு ஆண்டு இளநிலை படிப்பைப் படித்தவராகவும் இருக்க வேண்டும். அதற்குக் குறைவான கால அளவை கொண்ட படிப்பு என்றால் முதுநிலை பட்டப்படிப்பையும் முடித்திருக்க வேண்டியது அவசியம். துறை சார்ந்த பிரிவில் குறைந்தது 3 ஆண்டு முழுநேர பணி அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும். இதற்கு முன் அமெரிக்காவில் எந்த உயர்கல்வியும் படித்திருக்கக் கூடாது.\nகுறிப்பிட்ட சில பாடப் பிரிவுகளில் கீழ் முதுநிலைப் பட்டப் படிப்பைப் பயில விரும்பும் மாணவர்களுக்கே இந்த உதவித்தொகை வழங்கப்படவுள்ளது. அவை,\n* கலாச்சார பாதுகாப்பு மற்றும் அருங்காட்சியக ஆய்வுகள் உட்படக் கலை படிப்புகள்\n* உயர் கல்வி நிர்வாகம்\n* நகர்ப்புறம் மற்றும் பிராந்திய திட்டமிடல்\n* மகளிர் மற்றும் பாலினம் சார்ந்த படிப்புகள்\n* தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு ஜே- 1 விசா\n* அமெரிக்க வந்து செல்வதற்கான விமான பயணச் சீட்டு\n* கல்விக் கட்டணம் மற்றும் தங்கும் வசதி\nவிண்ணப்பத்தை ஆன்லைன் மூலமாக மட்டுமே பதிவு செய்ய முடியும். விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கு முன்பு கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளைக் கவனமாக படித்து குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களை சரியாக இணைக்க வேண்டியது அவசியம்.\nஇத்திட்டத்தை நிர்வகிக்கும் யு.எஸ்.ஐ.இ.எப்., இந்தியாவில், புதுடில்லி, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் செயல்படுகிறது.\nகட்டுரைகள் முதல் பக்கம் »\nஆன்லைனில் டேட்டா சயின்ஸ் படிப்பு\nவனச் சேவைப் பிரிவில் பணி புரிய எங்கு பயிற்சி பெறலாம்\nஹாஸ்பிடாலிடி அட்மினிஸ்டிரேஷன் படிப்பை எங்கு படிக்கலாம்\nஐடிஐ முடித்தவருக்கு ரயில்வேயில் என்ன வேலை கிடைக்க வாய்ப்புள்ளது\nஅரசு கல்லூரிகளில் எம்.பி.ஏ. அல்லது எம்.சி.ஏ. படிக்க நுழைவுத் தேர்வு உண்டா\nநான் ஏற்கனவே அமிட்டி குளோபல் பிசினஸ் பள்ளியில் சேர்க்கைப் பெற்றுள்ளேன். அவர்கள், பிஜிபிஎம் மற்றும் எம்பிஏ போன்ற படிப்புகளை நெகிழ்வுத் தன்மையுடன் வழங்குகிறார்கள். இதன் பொருள் என்ன மற்றும் இந்தப் பட்டங்களுக்கு மதிப்பு உண்டா மற்றும் இந்தப் பட்டங்களுக்கு மதிப்பு உண்டா இதன்மூலம் நான் அரசு துறைகளுக்கு விண்ணப்பிக்க முடியுமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kodisvaran.blogspot.com/2016/06/", "date_download": "2021-04-18T10:50:36Z", "digest": "sha1:7VZDMOVNX4UN55TS2C4FRH5Q3QUZAAAH", "length": 102878, "nlines": 381, "source_domain": "kodisvaran.blogspot.com", "title": "கோடிசுவரன்: June 2016", "raw_content": "\nஉங்களைச் சுற்றியுள்ள உங்கள் நண்பர்களைப் பாருங்கள். அனவைரும் நலம் தானே உங்கள் நண்பர்கள் நலமாக இருந்தால் நீங்களும் நலமாகத்தான் இருப்பிர்கள்\nநாம் சிரித்து வாழ்வதும், மகிழ்ச்சியாக வாழ்வதும் நமது சுற்றுப்புறமும் ஒரு காரணமாக அமைகிறது. சிரித்துப் பேசி, மகிழ்ச்சியாக வாழ்வது என்பது ஒரு சிலருக்குக் கனவாகவே போய்விடுகிறது\nஒரு சில நண்பர்களைப் பார்த்திருப்பீர்கள். ஏதாவது ஒரு பிரச்சனை அவர்களுக்கு இருந்து கொண்டே இருக்கும் அவர்களைப் பொருத்த வரைக்கும் அந்தப் பிரச்சனைகளிலிருந்து அவர்களால் விடுபடவே முடிவதில்லை அவர்களைப் பொருத்த வரைக்கும் அந்தப் பிரச்சனைகளிலிருந்து அவர்களால் விடுபடவே முடிவதில்லை \"உரித்துப் பார்த்தால் வெங்காயத்தில் ஒன்றும் இருக்காது\" என்று கவிஞர் கண்ணதாசன் பாடிவிட்டுப் போனார் \"உரித்துப் பார்த்தால் வெங்காயத்தில் ஒன்றும் இருக்காது\" என்று கவிஞர் கண்ணதாசன் பாடிவிட்டுப் போனார் அந்த வரிகள் இவர்களுக்கு மிகப் பொருத்தமாக இருக்கும்\nஎல்லாம் உப்புச்சப்பில்லாத பிரச்சனைகளாக இருக்கும் ஆனால் இவர்கள் பண்ணுகின்ற சேட்டைகள் நம்மைக் கலங்கடித்து விடும் ஆனால் இவர்கள் பண்ணுகின்ற சேட்டைகள் நம்மைக் கலங்கடித்து விடும் இவர்களுடைய சோகங்கள் இவர்களோடு போய்விட்டால் நமக்கு மிக மிக சந்தோஷம். ஆனால் சுற்றுபுறத்தையே இவர்கள் கலங்கடித்து விடுவார்கள் இவர்களுடைய சோகங்கள் இவர்களோடு போய்விட்டால் நமக்கு மிக மிக சந்தோஷம். ஆனால் சுற்றுபுறத்தையே இவர்கள் கலங்கடித்து விடுவார்கள் அவர்கள் சோகங்கள் நம்மைத் தாக்கி நாமும் தேவையற்ற சோகங்களில் வீழ்த்தப்படுவோம்\nஒரு சிலர் நோய்களப்பற்றியே பேசிக் கொண்டிருப்பார்கள். அவர்களோடு நாமும் கலந்துவிட்டால் போதும் வேறு வினையே வேண்டாம் நமக்கும் நோய் வந்துவிடும் ஒரு நண்பரை எனக்குத் தெரியும்.நோய்களைப் பற்றி பேசுவதில் வல்லாதி வல்லவர் நமது நாட்டில் உள்ள அத்தனை டாக்டர்களையும் தெரியும்; அத்தனை மருத்துவ நிபுணர்களையும் தெரியும். எந்த டாக்டர் எந்த வியாதியைக் குணப்படுத்துவார் நமது நாட்டில் உள்ள அத்தனை டாக்டர்களையும் தெரியும்; அத்தனை மருத்துவ நிபுணர்களையும் தெரியும். எந்த டாக்டர் எந்த வியாதியைக் குணப்படுத்துவார் எந்த டாக���டரிடம் போனால் எந்த வியாதி குணமாகும் அத்தனையும் விரல் நுனியில் வைத்திருப்பார் எந்த டாக்டரிடம் போனால் எந்த வியாதி குணமாகும் அத்தனையும் விரல் நுனியில் வைத்திருப்பார் கடைசியில் அவரும் ஏதோ ஒரு பெயரைச் சொல்லி அந்த வியாதியால் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பார் கடைசியில் அவரும் ஏதோ ஒரு பெயரைச் சொல்லி அந்த வியாதியால் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பார் நோயில்லாமல் அவரைப் பார்க்கவே முடியாது நோயில்லாமல் அவரைப் பார்க்கவே முடியாது நமக்கு நோய் என்றால் டாக்டரைப் பார்ப்போம்; டாக்டர் சொல்லுவதைக் கேட்போம். அத்தோடு பிரச்சனை முடிந்தது.\nஆனால் 24 மணி நேரமும் நோய்களைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பவர்கள் மிக ஆபத்தானவர்கள் மற்றவர்களுக்கு நோயைப் பரப்புவர்கள் ஒரு நோயும் இல்லாமல் நாமும் ஏதாவது ஒரு நோயால் வாடிக் கொண்டிருப்போம்\nநாம் பெரும்பாலும் நண்பர்களோடு சேர்ந்து நேரத்தை கழிக்கிறோம். சிரித்துப் பேசி மகிழ்ந்திருப்போம் அந்த வேளையில் நோய்களைப் பற்றி பேசுவதும் சோகங்களையே பகிர்ந்து கொள்ளுவதும் நமக்கு எந்த நலனையும் கொண்டுவரப் போவதில்லை அந்த வேளையில் நோய்களைப் பற்றி பேசுவதும் சோகங்களையே பகிர்ந்து கொள்ளுவதும் நமக்கு எந்த நலனையும் கொண்டுவரப் போவதில்லை நல்லதையே பேசி நலமோடு வாழ்வோம் நல்லதையே பேசி நலமோடு வாழ்வோம் நல்ல நண்பர்கள் நமக்கு நலத்தைக் கொண்டுவருவார்கள். நோய் பரப்பும் நண்பர்கள் நோயைக் கொண்டு வருவார்கள்\nபூச்சோங் ஜெயா, I.O.I Boulevard, Movida Restaurant -ல் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்திற்கும் ஐ.எஸ்.ஐ. பயங்கரவாத கும்பலுக்கும் ஏதேனும் தொடர்புகள் இருக்குமோ\nஇது போன்ற சம்பவங்கள் ஏற்கனவே பலமுறை நடந்திருக்கின்றன. புதிது என்று சொல்லுவதற்கில்லை. காவல்துறையினர் அதனைத் தொழில் போட்டி அல்லது பொறாமை காரணமாக நடைப்பெற்ற சம்பவங்களாக வகைப்படுத்தினர்.\nஆனால் இப்போது நமது பார்வை மாறிவிட்டது காவல்துறை சொல்லுவதை இப்போது நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை காவல்துறை சொல்லுவதை இப்போது நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை காரணம் சமீபத்தில் ஐ.எஸ்.ஐ.யின் மிரட்டல் - இன்னொரு பக்கம் பகாங் மாநில முப்தியின் மிரட்டல் - இது போன்ற மிரட்டல்களுக்கிடையே இந்த வெடிப்புச் சம்பவம் நடந்திருக்கிறது. இந்த வெடிப்புச் சம்பவத்தில் 8 பேர் காயமடைந்த��ருக்கின்றனர். ஒரு இந்திய இளம் தம்பதியினர் கடுமையானக் காயங்களுக்கு உள்ளாகியிருக்கின்றனர். கணவர் ஜெயசீலன், கழுத்து, கால் மற்றும் முகம் ஆகியப் பகுதிகளில் கடுமையானக் காயங்களுக்கு உள்ளாகி அவசரப்பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரின் மனைவி பவானி கையில் ஏற்பட்ட முறிவுக்காக சிகிச்சைப் பெற்று வருகிறார். இருவரும் தங்களது இரண்டாம் ஆண்டு திருமண நிறைவு நாளைக் கொண்டாட முதன் முதலாக அந்த உணவுவிடுதிக்குச் சென்றிருந்தனர்.\nஇதற்கிடையே இந்தக் குண்டுவெடிப்புக்குத் தாங்களே காரணம் என ஐ.எஸ்.ஐ. பயங்கரவாதக் கும்பலின் மலேசியப்பிரிவு அறிவித்திருக்கிறது. \"இது உங்களுக்கு முன் எச்சரிக்கை\" என அறிவித்துள்ளது. இவர்கள் சொல்வது உண்மையோ பொய்யோ ஆனால் நம்பத்தான் வேண்டியிருக்கிறது. இதற்கு முன்னர் நடந்த வெடிக்குண்டு சம்பவங்களால் இந்த அளவு மனித பாதிப்பை ஏற்படுத்தவில்லை. இப்போது தான் ஒரு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇனி நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரமிது. இரவு உணவுக்காக உணவகங்களுக்குச் செல்லலாம். ஆனால் நேரத்தோடு முடித்துக் கொள்ளுங்கள். காலை, அதிகாலை என்று இழுத்துக்கொண்டு போகாதீர்கள். இந்த வெடிப்புச் சம்பவம் காலை 1.45 க்கு நடந்திருக்கிறது என்பதை மனதில் வையுங்கள்.\nபயங்கரவாதக் கும்பல்களை நாம் குறைத்து மதிப்பிட முடியாது அவர்கள் உலக அளவில் நிபுணத்துவம் வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள். நமது காவல்துறையோ இது போன்ற சம்பவங்களை இதுவரை எதிர்நோக்கியதில்லை அவர்கள் உலக அளவில் நிபுணத்துவம் வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள். நமது காவல்துறையோ இது போன்ற சம்பவங்களை இதுவரை எதிர்நோக்கியதில்லை ஆனாலும் நமது காவல்துறையினர் மீது நமக்கு நம்பிக்கை உள்ளது.\nநமது நாடு அமைதியான நாடாகத் தொடர்ந்து திகழ இறவைனைப் பிரார்த்திப்போம்\nஉயர்ந்த இனத்தின் உன்னதப் பெயர்கள்\n\"உயர்ந்த இனத்தின் உன்னதத் தமிழை எழுதவது எப்படி\"என்னும் கட்டுரையை நான் படிக்க நேர்ந்தது. எழுதியவர்: வழக்கறிஞர் பொன்முகம் பொன்னன் அவர்கள்\nஅதிலும் குறிப்பாக என்னைக் கவர்ந்தது பிள்ளைகளுக்கு எப்படி பெயரிடுவது என்பது மீதான பகுதி தான்.\nஇப்போது நமது பிள்ளைகளின் பெயர்களைப் பார்க்கும் போது என்ன நினைத்து, எப்படி நினைத்து பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்கு���் பெயர் வைக்கிறார்களோ என்பது நமக்குப் புரியவில்லை பெயர்களைப் பார்க்கும் போது இவன் எந்த ஊர்காரன், இவன் என்ன இனம் என்று ஒன்றுமே புரியவில்லை பெயர்களைப் பார்க்கும் போது இவன் எந்த ஊர்காரன், இவன் என்ன இனம் என்று ஒன்றுமே புரியவில்லை அவன் தமிழன் என்பதற்கான அடையாளமே அங்கு இல்லை\nமுன்பு நாம் நமது தாத்தா பாட்டி அல்லது தெய்வங்களின் பெயர்கள் அல்லது சினிமா நடிகர்களின் பெயர்கள் என்று ஏதோ நமது தமிழர்களின் அடையாளத்தைக் காட்டி வந்தோம். இப்போது அந்தப் பழக்கம் முற்றிலுமாக தொலைந்து போனது\nஇது பற்றி ஒரு சில இளம் பெற்றோர்களை நான் விசாரித்துப் பார்த்தேன். அவர்கள் சொன்னதிலிருந்து முதல் குற்றவாளியாக நான் நினைப்பது கோவில் பூசாரிகளைத்தான் அவர்கள் தான் பிள்ளைகளுக்குப் பெயர் வைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். முதல் எழுத்தை அவர்கள் கொடுத்து விடுகிறார்கள். பிறகு பெற்றோர்கள் அந்த எழுத்துக்குத் தகுந்தவாறு பிள்ளைகளுக்குப் பெயர்களை வைக்கிறார்கள். அவர்கள் கொடுக்கின்ற முதல் எழுத்து இப்படியும் தொடங்கலாம்: டு, ஷு, ஜு இப்படி நடைமுறைக்குக் கொஞ்சமும் ஒத்துவராத எழுத்துக்களைக் கொடுத்தால் பெற்றோர்கள் என்ன செய்வார்கள் அவர்கள் தான் பிள்ளைகளுக்குப் பெயர் வைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். முதல் எழுத்தை அவர்கள் கொடுத்து விடுகிறார்கள். பிறகு பெற்றோர்கள் அந்த எழுத்துக்குத் தகுந்தவாறு பிள்ளைகளுக்குப் பெயர்களை வைக்கிறார்கள். அவர்கள் கொடுக்கின்ற முதல் எழுத்து இப்படியும் தொடங்கலாம்: டு, ஷு, ஜு இப்படி நடைமுறைக்குக் கொஞ்சமும் ஒத்துவராத எழுத்துக்களைக் கொடுத்தால் பெற்றோர்கள் என்ன செய்வார்கள் கேட்டால் நாங்கள் ஜாதகத்தைப் பார்த்து கணித்து எழுத்துக்களை எழுதி கொடுக்கிறோம் என்கிறார்கள்\n இப்போது \"தமிழ் எங்கள் உயிர்\" என்னும் அமைப்பு இவைகளை நிவர்த்திச் செய்ய சில முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அதனைப் பலரும் வரவேற்றுள்ளனர். நாமும் இருகரம் கூப்பி வரவேற்போம்\nஅதில் முக்கியமாக \"தமிழுக்கு நாம் செய்யாமல் வேறு யார் செய்வது\" என்று மலேசிய அர்ச்சகர்கள் சங்கம் களத்தில் குதித்துள்ளது இவர்களைத்தான் நாம் அதிகமாக எதிர்பார்த்தோம். காரணம் குழந்தைகள் பிறந்ததும் பெற்றோர்கள் முதலில் நாடுவது அர்ச்சர்களைத்தான். அவ���்கள் நினைத்தால் இந்தப் பிரச்சனைக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும் இவர்களைத்தான் நாம் அதிகமாக எதிர்பார்த்தோம். காரணம் குழந்தைகள் பிறந்ததும் பெற்றோர்கள் முதலில் நாடுவது அர்ச்சர்களைத்தான். அவர்கள் நினைத்தால் இந்தப் பிரச்சனைக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும் அதிலும் வெறும் பெயரின் தொடக்க எழுத்தைக் கொடுக்காமல் நல்லதொரு பெயர் பட்டியிலைத் தயார் செய்து பெற்றோர்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும்.\nஅத்தோடு இந்த நேரத்தில் \"தமிழ் எங்கள் உயிர்: அமைப்பு மேற்கொண்டிருக்கும் - தமிழ் தமிழர் சம்பந்தப்பட்ட - எல்லா முயற்சிகளிலும்\nதமிழன் தலை நிமிர வேண்டும்\nபகாங் மாநில முப்தி, டத்தோஸ்ரீ அப்துல் ரஹ்மான் ஒஸ்மான் \"மத நம்பிக்கையற்றவர்கள் கொல்லப்பட வேண்டியவர்கள்\" என்று கூறியிருக்கிறாரே\nசரி என்பதனால் தான் அவர் கூறுகிறார் என்பதாக நாம் எடுத்துக் கொள்ளலாம் ஒரு பக்கம் ஐ.எஸ்.தீவிரவாதிகளின் பயமுறுத்தல். இஸ்லாம் அல்லாதவர்கள் கொல்லப்பட வேண்டியவர்கள் என்று ஐ.எஸ். ஸினர் பயமுறுத்துகின்றனர். இன்னொரு பக்கம் மதவாதிகளின் அச்சுறுத்தல். பொதுவாக மதவாதிகள் - நாட்டில் உலகில் - மக்கள் அமைதியான வாழ்க்கை வாழ வேண்டும் என்று இந்த உலக மக்களுக்காகவே பிரார்த்திப்பவர்கள்.\nஅப்படிப் பிரார்த்தனைச் செய்பவர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டதோ என்று நினைக்கத் தோன்றுகிறது\nநமது பகாங் மாநில முப்தி சுகபோக வாழ்க்கை வாழ்பவர். அவர் எட்ட முடியாத இடத்தில் இருக்கிறார். அவருடைய பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட ஒன்று. அதனால் தனக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்பது அவருக்குத் தெரியும். அதனால் தைரியமாகப் பேசுகிறார் அதுவும் ஐ.எஸ். தீவிரவாதிகள் சவால் விட்டிருக்கும் இந்த நேரத்தில் இவரும் அவர்களோடு சேர்ந்து இப்படி கூறுவது இதுவும் ஒரு சவாலாகவே நமக்குத் தோன்றுகிறது\nஆக, மலேசிய இஸ்லாம் அல்லாத மலேசியர்கள் வெளி நாட்டிலிருந்தும், உள் நாட்டிலிருந்தும் இரு சவால்களை எதிர்நோக்குகின்றனர் என்பது தெளிவு. பகாங் மாநில முப்தி அப்படி ஒரு நிலையை ஏற்படுத்திவிட்டார் என்று தான் நாம் சொல்ல வேண்டி உள்ளது.\nஇந்த நேரத்தில் முப்தி அவர்களின் கவனத்திற்கு ஒன்றை நாம் கொண்டு வருகின்றோம். மத நம்பிக்கையற்றவர்களால் எந்த நாடும் எந்தப் பிரச்சனைகளையும் எதிர்நோக���கவில்லை அவர்களால் எந்த அச்சுறுத்தலும் இல்லை அவர்களால் எந்த அச்சுறுத்தலும் இல்லை எந்த பயமுறுத்தலும் இல்லை அவர்களிடன் எந்தத் தீவிரவாதமும் இல்லை\nஇன்று நடக்கின்ற அட்டுழியங்கள், அக்கப்போர்கள் அனைத்தும் எல்லா மததித்தினராலும் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டிய - கட்டாயச் சட்டமாக்கப்பட்டு விட்டது வன்முறை, தீவிரவாதம் அனைத்தும் மதவாதிகளே வளர்த்து விடுகின்றனர்\nஇந்த நேரத்தில் நாம் சொல்ல வருவதெல்லாம்: தீவிரவாதம் ஒடுக்கப்பட வேண்டும் ஒழிக்கப்பட வேண்டும் அதனை வளரவிடுவது அனைத்துத் தரப்பினருக்கும் எந்த நலனும் ஏற்படப்போவதில்லை\n\"உங்களுக்குத் துணிவு இருந்தால் மலேசியாவுக்கு வந்து பாருங்கள்\" என்று ஐ.எஸ். தீவிரவாத இயக்கதிற்கு, போலிஸ் படைத் தலைவர், டான்ஸ்ரீ காலிட் அபு பக்கார் சவால் விட்டிருக்கிறாரே\nடான்ஸ்ரீ காலிட் அபு பக்காரின் துணிச்சலை நாம் பாராட்டுகிறோம். அப்படியென்றால் நமது நாட்டின் பாதுகாப்பு சிறப்பாக இருக்கிறது என்பதில் ஐயமில்லை நாம் பயப்படும் அளவுக்கு எதுவும் நடந்துவிடப் போவதில்லை\nநமது நாடு எல்லாக் காலங்களிலும் அமைதியான ஒரு நாடாக விளங்கி வந்திருக்கிறது. அதற்கு ஒரே காரணம் பொதுவாக மலேசியர்கள் அமைதி விரும்பிகள். எந்த ஒரு கலவரமோ, ஆர்ப்பாட்டமோ , குண்டு வீச்சு தாக்குதல்கள் போன்றவகைகளுக்கு இ ங்கு இடமில்லை\nஆனாலும் சமீப காலங்களில் சமய தீவிரவாதிகளால் ஆங்காங்கே சில அசாம்பவிதங்கள் நடைபெற்றிருக்கக் கூடும். அவர்கள் மேல் காவல்துறையினர் கடுமையான நடவடிக்கைகள் எடுத்தும் வருகின்றனர்.\nநமது ஐ.ஜி.பி. \"துணிவு இருந்தால் மலேசியாவுக்கு வாருங்கள்\" என்கிறார். அவர்கள் இங்கு வராமலேயே பலவிதமான அச்சுறுத்தல்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றனர். உண்மை தான் ஆனால் இங்கு தங்கு தடையின்றி வங்காளதேசிகளையும், பாக்கிஸ்தானியர்களையும் நாம் நமது நாட்டில் அனுமதித்துக் கொண்டிருக்கிறோம். இவர்கள் அனைவரும் இங்கு வேலைக்காக வந்தவர்கள் தான் என்றாலும் இவர்கள் அனைவருமே இங்கு வேலைச் செய்கிறார்களா ஏன்று சொல்லுவதற்கு எந்தப் புள்ளிவிபரமும் நம்மிடம் இல்லை ஆனால் இங்கு தங்கு தடையின்றி வங்காளதேசிகளையும், பாக்கிஸ்தானியர்களையும் நாம் நமது நாட்டில் அனுமதித்துக் கொண்டிருக்கிறோம். இவர்கள் அனைவரும் இங்கு வேலைக்கா��� வந்தவர்கள் தான் என்றாலும் இவர்கள் அனைவருமே இங்கு வேலைச் செய்கிறார்களா ஏன்று சொல்லுவதற்கு எந்தப் புள்ளிவிபரமும் நம்மிடம் இல்லை வேலை செய்யாதவர்களும் நம்மிடையே இருக்கத்தான் செய்கின்றனர்.\nதங்களது தாய் நாடுகளிலிருந்து பல ஆயிரங்களைச் செலவு செய்து இங்கு வந்தவர்கள் - வருமானம் இல்லாத நிலையில் - இது போன்ற தீவிரவாத கும்பல்களினால் மிக எளிதாக ஈர்க்கப்படுவார்கள் என்பதையும் மறைப்பதற்கில்லை நாம் அவர்களைக் குற்றம் சொல்லவில்லை நாம் அவர்களைக் குற்றம் சொல்லவில்லை ஆனாலும் ஐ.ஜி.பி. இவர்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்.\nஇதனை நாம் கவனத்திற்குக் கொண்டு வரக்காரணம் இவர்களின் பின்னணி தீவிரவாதப் பின்னணி என்பது நம்மைவிட ஐ.ஜி.பி. நன்கு அறிவார்\nநமது நாடு எல்லாக்காலங்களிலும் அமைதியின் நாடாகவே தொடர்ந்து திகழ வேண்டும் அதுவே நமது அனைவரின் ஆசை\nமலேசிய குற்றக் கண்காணிப்பு அமைப்பின் (அரசு சாரா அமைப்பு) தலைவர் டத்தோ ஆர். ஸ்ரீசஞ்சீவன் கைது செய்யப்பட்டிருப்பது ஏற்றுக்கொள்ள முடியவில்லையே\nபல ஊழல்களை அம்பலத்திற்குக் கொண்டு வந்தவர் சஞ்சீவன். காவல்துறையினர் அவரைக் கண்காணித்துக் கொண்டும், பின் தொடர்ந்து கொண்டும் வந்ததாக அவரே பல முறை புகார் கூறியிருக்கிறார்.\nகாவல்துறையினரால் கண்காணித்துக் கொண்டும், பின் தொடர்ந்து கொண்டும் இருக்கும் ஒரு நபர் எப்படி இதையெல்லாம் செய்ய முடியும் - செய்வாரா - என்று நம்மால் நம்ப முடியவில்லை தான்\nஒரு சூதாட்ட மைய உரிமையாளரிடம் பாதுகாப்புப் பணம் கேட்டு மிரட்டுவதும், அந்த உரிமையாளர் தனது குடும்பத்தின் பாதுகாப்புக் கருதி காவல்துறையினரிடம் புகார் கொடுப்பதும் - ஒன்றுமே புரியவில்லை - அந்த அளவுக்குப் பலம் வாய்ந்தவரா அல்லது அந்த அளவுக்குச் செல்வாக்கு உள்ளவரா சஞ்சீவன் - அந்த அளவுக்குப் பலம் வாய்ந்தவரா அல்லது அந்த அளவுக்குச் செல்வாக்கு உள்ளவரா சஞ்சீவன் இன்னும் பல புகார்கள் அவர் மேல் சுமத்தப் பட்டிருக்கின்றன\nஒரிரு வாரங்களூக்கு முன்னர் தான் அவர் தங்கியிருந்த தங்கும் விடுதியில் அவரைக் கண்ணிவைத்துப் பிடிக்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது அவரின் பக்கத்து அறையில் ஒரு பெண் போலிஸ் இன்ஸ்பெக்டர் தங்கியிருந்தார். ஆனால் அவர் அவரின் அறையில் இருந்தார் அவரின் பக்கத்து அறையில் ஒரு பெண் போலிஸ் இன்ஸ்பெக்டர் தங்கியிருந்தார். ஆனால் அவர் அவரின் அறையில் இருந்தார் இவர் இவரின் அறையில் இருந்தார் இவர் இவரின் அறையில் இருந்தார்\nஆனால் ஒன்று மனதை நெருடுகிறது. அவருடைய கார் ஓட்டுனர் ஓர் இந்தியப் பிரஜை. அவரிடம் காலாவதியான வேலைபெர்மிட் இருந்ததாகக் கூறப்படுகிறது. வேலை செய்ய அனுமதி இல்லாத ஒருவரை வேலைக்கு அமர்த்தியிருப்பது சட்டப்படி குற்றம் ஒரு பிரபலமான மனிதர் எப்படி இந்த அளவுக்கு அலட்சியமாக இருக்க முடியும்\nஇருந்தாலும் நாம் எதையும் ஊகிக்க வேண்டாம். சட்டம் தனது கடமையைச் செய்யட்டும். நாடறிந்த வழக்கறிஞர் கோபிந்த் சிங் டியோ அவருக்காக வாதாடுகிறார்.\n\"சிரித்து வாழ வேண்டும், பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே\"என்பது கவிஞர் புலமைபித்தனின், எம்.ஜி.ஆர். பாடல்\nஇங்கு நாம் சிரித்து, நல்ல நலத்தோடு வாழ்வது பற்றி பேசுவோம். பிறரைச் சிரிக்க வைக்கலாம்; நம்மைப் பார்த்து பிறர் சிரிக்க வேண்டாம்\nஇன்று சிரிப்பது என்பது பெரியதொரு பிரச்சனையாகி விட்டது மனிதர்கள் சிரிப்பதில்லை அந்த அளவுக்கு மனிதர்களுக்கு ஏகப்பட்ட பிரச்சனைகள் எல்லாருமே ஏதோ ஒரு மன இறுக்கத்தில் இருக்கிறோம் எல்லாருமே ஏதோ ஒரு மன இறுக்கத்தில் இருக்கிறோம் இறுக்கத்தை இறக்கிவிட வழி இல்லை இறுக்கத்தை இறக்கிவிட வழி இல்லை காசு கொடுத்தால் கூட சிரிக்க ஆளில்லை காசு கொடுத்தால் கூட சிரிக்க ஆளில்லை அதனால் தொலைக்காட்சிகளே நம்மைச் சிரிக்க வைக்கப் பல அலைவரிசைகளை ஏற்படுத்தியிருக்கின்றன அதனால் தொலைக்காட்சிகளே நம்மைச் சிரிக்க வைக்கப் பல அலைவரிசைகளை ஏற்படுத்தியிருக்கின்றன அப்போதும் கூட சிலர் சிரிப்பதே இல்லை\n சிறுபிள்ளைகளாய் இருந்த போது எப்படியெல்லாம் சிரித்திருப்போம் இப்போது கூட குழைந்தைகள் 300 லிருந்து 500 வரை ஒரு நாளைக்குச் சிரிக்கிறார்களாம் இப்போது கூட குழைந்தைகள் 300 லிருந்து 500 வரை ஒரு நாளைக்குச் சிரிக்கிறார்களாம் பெரியவர்களோ 20 முறைதான் ஒரு நாளைக்கு அவர்களால் சிரிக்க முடிகிறதாம் பெரியவர்களோ 20 முறைதான் ஒரு நாளைக்கு அவர்களால் சிரிக்க முடிகிறதாம் சாப்பாட்டைக் குறைத்தால் உடம்புக்கு நல்லது. சாப்பாட்டைக் கட்டுப்படுத்தாமல் சிரிப்பைக் கட்டுப்படுத்தினால் சாப்பாட்டோடு சிரிக்காத சிரிப்பும் உடம்பில் நோயை ஏற்படுத்தும்\nசிரிப்பதில் அப்படி என்ன நமக்குக் கஷ்டம் சிறு குழந்தைகளைப் பார்க்கிறோமே எவ்வளவு நெருக்கடிகளிலும் அவர்கள் விளையாட்டும் சிரிப்புமாகத்தானே இருக்கிறார்கள். பெரியவர்களில் கூட ஒரு சிலர் எந்நேரத்திலும் சிரித்த முகத்தோடையே இருப்பார்கள். அவர்களுக்குப் பிரச்சனைகளா இல்லை சிறு குழந்தைகளைப் பார்க்கிறோமே எவ்வளவு நெருக்கடிகளிலும் அவர்கள் விளையாட்டும் சிரிப்புமாகத்தானே இருக்கிறார்கள். பெரியவர்களில் கூட ஒரு சிலர் எந்நேரத்திலும் சிரித்த முகத்தோடையே இருப்பார்கள். அவர்களுக்குப் பிரச்சனைகளா இல்லை பிரச்சனைகள் இருக்கின்றன என்பதற்காக முகத்தை ...உர்...என்றா வைத்துக் கொண்டிருக்க முடியும் பிரச்சனைகள் இருக்கின்றன என்பதற்காக முகத்தை ...உர்...என்றா வைத்துக் கொண்டிருக்க முடியும் அது ஒரு பக்கம் இருக்கட்டும். இதுவும் ஒரு பக்கம் இருக்கட்டும்\nநடிகர் நாகேஷ் - இப்போது நினைத்தாலும் சிரிப்பு வரும். ஆனால் அவரின் வாழ்க்கையில் ஏகப்பட்ட நெருக்கடிகள், துன்பங்கள் அதனை நினைத்து அவர் என்ன கன்னத்தில் கைவைத்துக் கொண்டா இருந்தார் அதனை நினைத்து அவர் என்ன கன்னத்தில் கைவைத்துக் கொண்டா இருந்தார் அவரின் துன்பங்களை மறந்து நம்மை என்னமாய் சிரிக்க வைத்தார்\n\"இடுக்கண் வருங்கால் நகுக\" என்று தானே ஐயன் திருவள்ளுவர் சொல்லிவிட்டுப் போனர். \"அழுக\" என்று சொல்லவில்லையே பிரச்சனைகள் தீருவதற்கு சிரிப்பும் ஒரு வழி தான்.. சிரிக்கும் போது மன இறுக்கம் குறையும். இறுக்கம் குறைந்தால் நம்மால் சிந்திக்க முடியும். பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வு கிடைக்கும்.\nகடைசிவரை நம்மோடு யார் இருப்பார்.....\nநல்ல கேள்வி. கையில் பணம் இருந்தால் அந்த 'நாலு' பேரும் நம்மோடு பணம் இருக்கும்வரை இருப்பார்கள்\nநமது பிள்ளைகள், சொந்தங்கள் பந்தங்கள், உறவுகள், நண்பர்கள் ஏன் மருமகள்கள் கூட நம்மோடு கடைசிவரை இருப்பார்கள் இடையில் பணம் கைமாறினால் ஏமாற்றம் அடைந்தவர்கள் \"நாங்கள் ஏமாளிகளா இடையில் பணம் கைமாறினால் ஏமாற்றம் அடைந்தவர்கள் \"நாங்கள் ஏமாளிகளா\" என்று விலகி விடுவார்கள்\" என்று விலகி விடுவார்கள் அப்போது சொந்தமாவது, பந்தமாவது எதுவும் இல்லை\nஅதனால் 'இருக்கும்' போதே பிரித்துக் கொடுக்க வேண்டாம். ஆனால் இருக்கும் போது எழுதி வைத்துவிடுங்கள். 'போன' பிறகு தான் அது பயன்பாட்டுக்கு வரும் என்பதை உறுதிப்படுத்தி விடுங்கள். பிள்ளைகள் மனதில் ஒரு கேள்விக்குறி இருந்து கொண்டே இருக்க வேண்டும் நமது விருப்பத்தை எப்போது வேண்டுமானாலும் மாற்றிவிடலாம் நமது விருப்பத்தை எப்போது வேண்டுமானாலும் மாற்றிவிடலாம் நமக்கு அந்த உரிமை உண்டு\nஅப்போது தான் நாம் இருக்கும் வரையில் கொஞ்சமாவது கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ முடியும்.\n இந்த உலகின் எந்த மூலைமுடுக்குகளுக்கு நீங்கள் போக வேண்டுமானாலும் அந்த பணம் உங்களோடு வரும். போக வேண்டிய இடத்திற்குப் போய்ச் சேரும் போக வேண்டிய இடங்களுக்குப் போங்கள்; பார்க்க வேண்டிய இடங்களைப் பாருங்கள். தாஜ்மகாலா போக வேண்டிய இடங்களுக்குப் போங்கள்; பார்க்க வேண்டிய இடங்களைப் பாருங்கள். தாஜ்மகாலா சீனப்பெருஞ்சுவரா எல்லாவற்றையும் பார்க்கலாம். எந்தக் கட்டுப்படும் இல்லை\n நடக்க முடியாத காலத்திலே இதெல்லாம் எப்படி முடியும்' என்று யோசிக்கிறீர்களா அது ஒரு பிரச்சனையே இல்லை விமான நிலையத்தாரிடம் முன்கூட்டியே சொல்லிவிட்டால் போதும். அனைத்தையும் ஏற்பாடு செய்து விடுவார்கள் விமான நிலையத்தாரிடம் முன்கூட்டியே சொல்லிவிட்டால் போதும். அனைத்தையும் ஏற்பாடு செய்து விடுவார்கள் சக்கரவண்டியை வைத்துக் கொண்டு உலகையே சுற்றி வரலாம்.\nஇரத்தினவள்ளி அம்மையாரைப் போல இருந்த இடத்திலிருந்தே நாலு பேருக்குத் தான தர்மம் செய்ய ஆசைப்பபடுகிறீர்களா செய்யலாம் தான தர்மம் செய்வது இறைவனுக்குப் பிடித்தமான ஒன்று. சொர்க்கத்தில் உங்களுடைய தான தர்மங்கள் உங்களுடைய கணக்கில் வரவு வைத்துக் கொள்ளப்படும் என்று வேதங்கள் கூறுகின்றன.\nகடைசிவரை அந்தப் பணம் உங்களோடு இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். \"என் மகன் தானே\" என்று பாசத்தினால் நேசக்கரம் நீட்டினால் உங்கள் மருமகள் உங்களை \"யாரோ\" ஆக்கிவிடுவார்\n கடைசிவரை நீங்கள் ஹீரோவாகவே இருங்கள்\nநாம் யார் யாரையோ தலைவர் ஏன்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். அப்படியென்றால் நாம் என்ன, வாலாட்டும் நாய்களா\nஇப்போதெல்லாம் யார் தலைவர், யார் தலைவர் என்று கேள்விகள் நிறையவே கேட்க ஆரம்பித்து விட்டோம்.\nஅவசியம் இல்லை1 எந்தத் தலைவனும் நமக்கு அவசியம் இல்லை; தேவையும் இல்லை நமக்கு நாமே தான் தலைவர்\nஇது நாள் வரை நமக்கு வாய்த்த தலைவர்ககள் எல்லாம் ஏமாற்றுப�� பேர்வழிகள் யாராவது ஒருவரை நம்மால் கறைபடாத காமராசர் என்று சொல்ல முடியுமா\nயார் யாரையோ ஏமாற்றுகிறார்கள். நமக்கு மிகவும் ஏமாற்றம் தருவது தமிழ்பள்ளிகளுக்காக அரசாங்கம் கொடுக்கின்ற கோடிக்கணக்கான மானியங்கள், சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்குப் போய் சேரவில்லை என்பது தான் மிகப்பெரிய வருத்தம்.\nஇப்படிக் கல்விக் கூடங்களுக்குப் போய் சேர வேண்டிய பணத்தை ஏமாற்றித்திரியும் இந்தத் தலைவர்களின் வீட்டுப்பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் இவர்களின் எதிர்காலம் எப்படி இருக்கும் கல்வி இவர்களுக்குப் போய்ச் சேருமா\nமுதலில் இந்தத் தலைவர்களை நம்புகின்ற போக்கை நாம் கைவிட வேண்டும். அவர்களிடம் போய் தொங்குகின்ற போக்கை நாம் உதற வேண்டும்.நாம் தலைவர்கள் என்று கம்பிரமாகத் தலை நிமிர்ந்து நிற்க வேண்டும்.. தலைவர்கள் என்று சொல்லிக்கொள்பவர்களை நாம் அதிகமாகவே கூனிக்குறுகி வணங்கிவிட்டோம்\nசீன சமுகத்தைப் பார்க்கிறோமே அவர்கள் என்ன அவர்கள் தலைவர்களைப் பார்த்ததும் கூனிக்குறுகியா நிற்கிறார்கள் நமக்குச் சேவை செய்ய வேண்டியவர்களைப் பார்த்து நாம் ஏன் கூனிக்குறுக வேண்டும் நமக்குச் சேவை செய்ய வேண்டியவர்களைப் பார்த்து நாம் ஏன் கூனிக்குறுக வேண்டும் அதற்கான காரணம் என்ன பொருளாதார பலம் இல்லை என்கிற ஒரே காரணம் தானே நம்மை அப்படிக் கூனிக்குறுக வைக்கிறது\nபொருளாதாரப் பலத்தை நாம் பெருக்கிக்கொள்ள வேண்டுமே தவிர, கண்டவன் கை கால்களைப் பிடித்து நாம் முன்னேற வேண்டும் என நினைப்பது தவறு நமது சுயமரியாதையை நாம் எந்த நிலையிலும் அடகு வைத்துவிடக் கூடாது\nமுன்னேற வேண்டும். பொருளாதாரப் பலத்தோடு வாழ வேண்டும். தலைநிமிர்ந்து நடக்க வேண்டும்..நானும் தன்மான உள்ளத் தமிழன் தான். நானும் தலைவன் தான். நான் ஏன் யாருக்கோ, எவனுக்கோ கூனிக்குறுக வேண்டும்\nகையில் பணம் இல்லை இன்றால் நாம் எந்நாளும் தொண்டனாகத்தான் இருக்க வேண்டும். தலைவனிடன் கூனிக்குறுக வேண்டும் யாரைப் பார்த்தாலும் கூனிக்குறுக வேண்டும்.\nகை நிறைய பணம் உள்ளவனை அவ்வளவு சீக்கிரத்தில் நாம் அசைத்துவிட முடியாது. அதனால் தான் சீனர்களை யாராலும் கைவைக்க முடிகிறதா, பாருங்கள். நமது சமூகத்தினருக்கு எவ்வளவு பிரச்சனைகள்.\nகாலையில் கோவிலுக்குப் போக வேண்டும் என்றால் கோவில்களிள் உள்ள சிலைகள் உடைந்து ���ிடக்கின்றன. பள்ளிகளுக்குப் பிள்ளைகளை அனுப்பினால் கூரை உடையும் தருவாயில் இருக்கின்றது. பெற்றோறோருக்கு நிம்மதியில்லை நாம் 19-ம் நுற்றாண்டிலா வாழ்ந்து கொண்டிருக்கிறோம் நாம் 19-ம் நுற்றாண்டிலா வாழ்ந்து கொண்டிருக்கிறோம் நாம் வளர்கின்ற நாடா இப்படித்தான் நாம் தொடர்ந்து போய்க்கொண்டிருக்கப் போகிறோமா\n மற்றவனைக் குறைச் சொல்வதை நிறுத்து உனது வாழ்க்கைப் பாதையை மாற்று உனது வாழ்க்கைப் பாதையை மாற்று நான் ஏமாறுபவன் அல்ல உனக்கு என்று ஒரு வர்த்தகப்பாதையை ஏற்படுத்து வர்த்தகத்தை வயப்படுத்து வர்த்தகம் நமது நாடி நரம்புகளில் ஓடுகிறது\nஎனக்கு எந்தத் தலைவனும் வேண்டாம் நானே தலைவன் நான் எனது சமுகத்தின் தலைவிதியை மாற்றியமைப்பேன்\nஎனது தமிழினம் தலை நிமிரும்\nநோன்பு மாதம் இஸ்லாமியர்களுக்குப் புனிதமான மாதம். உலகளவில் இஸ்லாமியர்கள் நோன்பிருந்து அந்த நோன்பின் பயனை உடல் ரீதியுலும் ஆன்ம ரீதியிலும் பெற்று பயனடைகின்றனர் என்பதே அதன் சுருக்கும்.\nநாம் அதுபற்றி இங்குப் பேசப்போவதில்லை. நமது மலேசிய நாட்டில் இந்த நோன்பு மாதத்தில் எந்த அளவுக்கு நம் கண் முன்னே நிகழும் வீணடிப்புக்களைப் பற்றி - அதுவும் உணவுகள் வீணடிக்கப்படுவதை - நாம் புரிந்து கொள்ளுவோம்.\nஇதை நாம் மட்டும் சொல்லவில்லை. அரசாங்கமே சொல்லத்தான் செய்கிறது. இதனை எப்படி தவிர்ப்பது என்பதைத் தான் நாம் மாற்றி யோசிக்க வேண்டியுள்ளது\nரமலான் மாதத்தில் மட்டும் ஒவ்வொரு நாளும் சுமார் 9,000 டன் உணவுகள் குப்பைகளுக்குப் போவதாக ஆய்வுகள் கூறுகின்றன. அப்படி என்றால் ரமலான் மாதத்தில் மட்டும் சுமார் 2,70,000 டன் எடையுள்ள உணவுகள் தூக்கி வீசப்படுகின்றன.\nநாம் தினசரி குப்பைகளுக்குப் போடும் உணவுகள் 15,000 டன் என்றால் அதில் சாப்பிடும் அளவுக்குத் தரமான உணவுகள் 3,000 டன் என்று (SWCorp) ஆய்வு நிறுவனம் கூறுகிறது.\nஆனால் இந்த ரமலான் மாதத்தில் வீணடிக்கப்படும் உணவுகள் பலவற்றை பல சிறுவர் இல்லங்களுக்கும், ஆஸ்ரமங்களுக்கும் கொண்டு செல்லப்படுகின்றன என்பது ஒரளவு திருப்தி அளிக்கும் செய்தி. இந்த நல்ல காரியங்களைச் சில அரசு சாரா இயக்கத்தினர் செய்கின்றனர்.. ஆனால் இந்த உணவுகள் எல்லாம் பெரும்பாலும் ஹோட்டல்கள், உணவகங்கள், ரெஸ்டாடாரண்டுகளிலிருந்து எடுத்துச் செல்லப்படுகின்றன. இங்கு ஒவ்வொரு குடு��்பங்களிலிருந்தும் குப்பைக் கூடைகளுக்கு வழி அனுப்பப்படுகின்ற உணவுகள் கணக்கில் சேர்த்துக்கொள்ளப்பட வில்லை இவைகள் எல்லாவற்றையும் மிஞ்சி விடும் இவைகள் எல்லாவற்றையும் மிஞ்சி விடும் குடும்பங்களில் தானே அதிக வீணடிப்புக்கள் குடும்பங்களில் தானே அதிக வீணடிப்புக்கள் நம்மைச் சுற்றிப் பார்த்தாலே போதும்; கண்களிலே தானகவே நீர் ததும்பும்\nநாம் கேட்டுக்கொள்ளுவதெல்லாம் ஒன்று தான். புனித மாதத்தில் உலகில் வறுமையில் வாடும் மனிதர்களை நினைத்துக் கொள்ளுங்கள். எத்தனையோ இஸ்லாமிய நாடுகள் பசியால், பட்டினியால் வாடுகின்றன. நாம் கொடுத்து வைத்தவர்கள் கொடுத்து வைக்காதவர்கள் உலகெங்கிலும் பரந்து விரிந்து கிடக்கின்றனர்.\nநோன்பு நோற்பது புனிதம்; நோன்பு துறப்பதும் புனிதம் தான்\nகேள்வி - பதில் (17)\nதமிழகத்தில் சமஸ்கிருதத்தைத் திணிக்க நினைத்தால் தமிழர்கள் ஒவ்வொருவரும் சவுக்கை எடுத்து கிளர்ந்து எழ வேண்டும் என்று கலைஞர் கருணாநிதி தமிழர்களை உசுப்பிவிடுகிறரே, நியாயமா\n என்று சொல்லுகின்ற நிலைமையில் நாம் இல்லை அவர் தமிழர்களை மட்டும் குறிவைக்கிறார். ஏன் திராவிடர்களுக்கு அவர் பாதுகாப்புக் கொடுக்கிறார் என்பதும் நமக்குப் புரியவில்லை\nதிராவிடக் கட்சியான தி.மு.க. தமிழ் நாட்டில் அரியணை ஏறிய போது இருமொழிக் கொள்கையை கடைப்பிடிப்பதாக அறிஞர் அண்ணா அறிவித்தார். அது தமிழும் ஆங்கிலமும். அவருக்குப் பின்னர் வந்த கருணாநிதி. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கூட்டணி ஐம்பது ஆண்டு காலம் தமிழகத்தைத் தொடர்ச்சியாக ஆட்சி புரிந்தனர்; புரிகின்றனர்.\nஇந்தக் கூட்டணியினர் தமிழை முற்றிலுமாகப் புறக்கணித்து விட்டனர். ஆங்கிலத்தை அரியணை ஏற வைத்துவிட்டனர்\nதமிழின் புறக்கணிப்பிற்கு முதன்மையானவர் கருணாநிதி தான். அவரையே எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பின்பற்றினர். தமிழ் நாட்டின் அநேக சீரழிவுகளுக்குக் கருணாநிதியே காரணம்.\nதமிழரின் பாரம்பரியம், தமிழரின் கலாச்சாரம் அனைத்தையும் திட்டம் போட்டு கவிழ்த்தவர் கருணாநிதி. இப்போது கூட அவர் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று பேசுவதில்லை. அவர் அது பற்றி பேசுவதில்லை என்றால் தமிழர்களை அவர் மதிக்கவில்லை என்பது தான் பொருள்\nகருணாநிதி சொன்னவைகளுக்கெல்லாம் தலையை ஆட்டினான் தமிழன். அதற்குத் தண்டனையாக இன்று தனது மொழியையே தனது தாய் மண்ணில் இழந்து நிற்கிறான் தமிழன்.\nஅவர் சொன்னவைகளைப் புறக்கணித்திருந்தால் ஒருவேளை நல்லது நடந்திருக்கலாம்\nஇப்போது தமிழன் ஜெயலலிதாவிடம் கையேந்தும் நிலைமை\n அப்படித்தான் சொல்கிறது மலேசியத் தொழில் நுட்பப் பல்கலைக்கழகம் தனது பாடத்திட்டம் ஒன்றில்\nஎப்போதும் இந்துக்களையே குறிவைத்துச் சுடும் உயர்கல்விக் கூடங்கள் இம்முறை சீக்கிய மதத்தினரையும் சேர்த்துக் கொண்டது தான் வில்லங்கமாகி விட்டது இந்துக்களைச் சமாதானப்படுத்தி விடலாம்; ஒரு வருத்தம் சொன்னால் போதும். பிரச்சனை அடங்கிவிடும் இந்துக்களைச் சமாதானப்படுத்தி விடலாம்; ஒரு வருத்தம் சொன்னால் போதும். பிரச்சனை அடங்கிவிடும் அதற்கு மேல் கேட்க ஆளில்லை\n\"எங்களை எப்படி அழுக்கானவர்கள் என்று சொல்லலாம்\" என்று சீக்கியர்கள் பொங்கி எழுந்து விட்டனர்\nஇப்போது இதுபற்றி பலவிதமான பதில்கள் அரசு தரப்பிடமிருந்து. உயர்கல்வி அமைச்சு இதனை அங்கீகரிக்கவில்லை என்பதாக ஒரு விளக்கம் பல்கலைக்கழக துணை வேந்தர் இது பற்றி அறிந்திருக்கவில்லை என்பதாக ஒரு செய்தி பல்கலைக்கழக துணை வேந்தர் இது பற்றி அறிந்திருக்கவில்லை என்பதாக ஒரு செய்தி இனிமேல் தான் துணை வேந்தர் தக்க நடவடிக்கை எடுப்பார் என்றும் சொல்லப்படுகிறது இனிமேல் தான் துணை வேந்தர் தக்க நடவடிக்கை எடுப்பார் என்றும் சொல்லப்படுகிறது தனது ஆளுகையின் கீழ் இயங்கும் ஒரு பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தை அறியாத ஒரு துணைவேந்தர் அவர்\nநேர்ந்தத் தவறுகளுக்காக துணை வேந்தர் மன்னிப்புக் கேட்டுவிட்டதாக உயர்க்கல்வி அமைச்சர் கூறியிருக்கிறார்.\nஇதற்கிடையே தேசிய சீக்கிய இயக்கம் \"இந்துக்களும் சீக்கியர்களும் அழுக்கானவர்கள்\" என்று கண்டுபிடித்த அந்தக் 'கொலம்பஸ்' சை பணிநீக்கம் செய்ய வேணடும் என்று கொடி பிடித்திருக்கின்றனர்\nமன்னிப்பு என்பதை ஒரு சடங்காக இல்லாமல் எல்லாத் தமிழ் நாளிதழ்களிலும் ஒரு பக்க விளம்பரமாக வெளியிட வேண்டும். தொடர்ந்து சமயங்களை இழிவு படுத்துவதும் பிறகு மன்னிப்பு என்பதும் ஏதோ ஒரு விளையாட்டாக ஆகிவிட்டதாகவே தோன்றுகிறது\nசமயத்தைப்பற்றி எழுதுபவர்கள் அந்த அந்த சமயங்களைப் பற்றி படித்து, அறிந்து, புரிந்து எழுத வேண்டும். ஞானசூனியங்கள் எல்லாம் சமயங்களைப் பற்றி எழுதுவது எ���்பது தங்களுக்குகுத் தானே சூனியம் வைத்துக் கொள்ளுவதற்கு ஒப்பாகும்\nபோலீஸ் புகார் என்பது வழக்கமான ஒன்று. எல்லாம் கண்துடைப்பு வேலை இதுவரை கொடுக்கப்பட்ட புகார்கள் எந்தப் பலனும் அளிக்கவில்லை இதுவரை கொடுக்கப்பட்ட புகார்கள் எந்தப் பலனும் அளிக்கவில்லை\nநமது குரல் \"பணிநீக்கம்\" என்பதாகவே ஒலிக்கட்டும்\nநமது நாட்டில் ஒருவரை - எந்த இனத்தவர் - என்று அடையாளம் காண்பது கொஞ்சம் சிரமம் தான்\nஒருவரைப் பார்த்து இவர் சீனரா, இந்தியரா, மலாய்க்காரரா அல்லது வெள்ளைக்காரரா என்பதை உடனடியாகத் தீர்மானிக்க முடியவில்லை அந்த அளவுக்கு நம்மிடையே 'கலப்பு' இனம் மிகந்துவிட்டதோ அந்த அளவுக்கு நம்மிடையே 'கலப்பு' இனம் மிகந்துவிட்டதோ அப்படியும் சொல்ல முடியவில்லை ஒரு வேளை நமது நாட்டின் பருவ நிலை கூட காரணமாக இருக்கலாம்\nஎன்னைப் பார்த்தால் இப்போது உள்ள இளந்தலை முறையினர் மலாய் மொழியில் பேசுகின்றனர். தாடி வைப்பது மலாய்க்காரர் மட்டும் தான் என்னும் நினைப்பு அவர்களுக்கு\nஒரு டாக்டர் நண்பரைத் தெரியும். முதன் முதலில் நான் அவரைப் பார்த்தபோது என்னால் ஒரு முடிவுக்கும் வர முடியவில்லை சீனரா, இந்தியரா, மலாய்க்காரரா என்று ஒன்றும் புரியவில்லை சீனரா, இந்தியரா, மலாய்க்காரரா என்று ஒன்றும் புரியவில்லை ஆங்கிலப் பத்திரிக்கையை வாங்குவார், போவார் ஆங்கிலப் பத்திரிக்கையை வாங்குவார், போவார் பேசவதில்லை ஒரு நாள் தீடீரென \"என்னப்பா, பெட்ரோல் விலையை ஏத்திட்டானுங்க\" என்று சொன்னதும் தான் தெரியும் அவர் தமிழர் என்று\" என்று சொன்னதும் தான் தெரியும் அவர் தமிழர் என்று கொஞ்சம் நெருக்கம் வந்ததும் அவர் நாமக்கல்காரர் என்று சொன்னார் கொஞ்சம் நெருக்கம் வந்ததும் அவர் நாமக்கல்காரர் என்று சொன்னார் அவர் தாயார் ஒரு சீனப்பெண்மனி. அவ்வளவு தான் விஷயம்\nஒரு முறை ஒரு \"Mr.Menon\" என்னைப் பார்க்க வருவதாகச் சொன்னார்.நானும் சரி என்றேன். ஆனால் வந்து இறங்கியவரோ ஒரு சீனர் என்னப்பா இது நம்ம ஊருல இதெல்லாம் சகஜம் தானே\" ஆமாம்\nஎல்லாம் சரிதான். யார், எவர் என்று அடையாளம் காண்பதில் தானே சிக்கல் தீடிரென ஒரு நாள் ஞானோதயம் ஏற்பட்டது தீடிரென ஒரு நாள் ஞானோதயம் ஏற்பட்டது அடடா தமிழர்களை அடையாளம் காண்பதில் ஒரு சிக்கலும் இல்லை வலது கையில், கோவிலில் மந்தரித்தக் கயிறு கட்டியிருப்பாளர்களே வலது கையில், கோவிலில் மந்தரித்தக் கயிறு கட்டியிருப்பாளர்களே\nஇப்போது அந்த அடையாளத்தைத் தான் நான் பார்க்கிறேன். கயிறு கட்டி இருந்தால் அவர்களிடம் தைரியமாக தமிழில் பேசுகிறேன். இல்லாவிட்டால்\nஅப்போதுங்கூட சில சமயங்களில் நமது புலமைக்கு அப்பாற்பட்ட மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் அவர்களே பேசினால் தான் உண்டு அவர்களே பேசினால் தான் உண்டு அவன் பங்களாவா\nபல இனங்கள் வாழுகின்ற ஒரு நாட்டில் இது போன்ற குழப்பங்கள் ஏற்படுவது ஒன்றும் ஆச்சரியம் இல்லை இப்போது வெளி நாட்டினரும் சேர்ந்து கொண்டதால் குழப்பமோ குழப்பம்\nஹூடுட் சட்டம் தேவை தானா\nஹூடுட் சட்டம் இந்நாட்டிற்குத் தேவை என்பதாக இஸ்லாமிய கட்சியான பாஸ் ஒரு கட்டாயச் சூழலை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. அந்தக் கட்சியோடு தாங்களும் ஒத்துப்போவதாக ஆளுங்கட்சியான அம்னோவும் தலையாட்டிக் கொண்டிருக்கிறது\nஆளுங்கட்சியில் அம்னோவே மிகப்பெரிய கட்சியாக விளங்குகிறது. அது மலாய்க்காரர்களைக் கொண்ட கட்சி. அத்தோடு ஆளுங்கூட்டணியில் சீனர்களும் (மலேசிய சீனர் சங்கம்) இந்தியர்களும் (மலேசிய இந்தியர் காங்கிரஸ்) கட்சிகளும் மற்றும் சபா, சரவாக்கிலுள்ள பிற கட்சிகளும் அங்கம் வகிக்கின்றன.\nபாஸ் என்பது முற்றிலுமாக மலாய்க்காரர்கள் கட்சி. அந்தக் கட்சியோடு .ஆளுங்கட்சியான அம்னோ சேரும் போது அது மிகப்பெரிய மலாய்க்காரர்களைக் கொண்ட கட்சியாக விளங்கும். நாட்டின் மிகப்பெரிய இஸ்லாமிய கட்சியாக அது உருவாகும்\nஇஸ்லாம், இஸ்லாமிய நாடு என்று பேசுபவர்கள் அந்த மலாய்க்கூட்டணியையே விரும்புகின்றனர். அதே சமயத்தில் ஆளுங்கூட்டணியில் உள்ள சீனர், இந்தியர் ஹூடுட் சட்டத்தையும் விரும்பவில்லை; அந்த இரு கட்சிகளின் கூட்டணியையும் விரும்பவில்லை\nஎந்த ஒரு முடிவும் வராத நிலையில் அம்னோ தரப்பில் உள்ள சிலர் 'சீனர்கள், இந்தியர்களின் ஆதரவு எங்களுக்குத் தேவை இல்லை\" என்று இப்போதே பேசவும் ஆரம்பித்துவிட்டனர் அந்த அளவுக்கு ஹூடுட் சட்டத்தின் மேல் தீவிரம் காட்ட ஆரம்பித்து விட்டனர்.\nஅந்த இரு கட்சிகளும் ஹூடுட் சட்டத்தை வைத்து இணையலாம் என்று பேசினாலும் அது சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது. அதன் பழைய வரலாறு அப்படி\nஆனாலும் ஹூடுட் சட்டத்தின் மேல் ஏன் இந்த அளவு தீவிரம் காட்ட வேண்டும் இன்���ு பல இஸ்லாமிய நாடுகளில் ஹூடுட் சட்டம் இருக்கிறது. அந்த நாடுகளில் எந்த அளவு குற்றச்செயல்கள் குறைந்திருக்கின்றன இன்று பல இஸ்லாமிய நாடுகளில் ஹூடுட் சட்டம் இருக்கிறது. அந்த நாடுகளில் எந்த அளவு குற்றச்செயல்கள் குறைந்திருக்கின்றன அப்படி ஒன்றும் குறைந்ததாகத் தெரியவில்லை\nஎந்த ஒரு சட்டம் வந்தாலும் - அது இஸ்லாமிய சட்டமோ அல்லது இஸ்லாமிய அல்லாத சட்டமோ - பதவியில் உள்ளவர்களோ, அரசியல்வாதிகளோ, பணக்காரர்களோ இந்தச் சட்டங்களினால் பாதிக்கப்படுவதில்லை பாதிக்கப்படுபவர்கள் ஏழைகளே சதாம் ஹுசேன் செய்த தவறுகள் நிறைய. ஆனால் ஹூடுட் சட்டத்தால் என்ன செய்ய முடிந்தது\nஇன்று பல ஆப்பிரிக்க இஸ்லாமிய நாடுகளில் பட்டினி, பஞ்சம் என்பது மிகச்சாதாரண விஷயம். அங்கும் பல நாடுகளில் ஹூடுட் சட்டம் உள்ளது. ஆனால் இந்த நாடுகளில் ஏன் இந்தப் பட்டினி, பஞ்சம் எல்லாம் நேர்மையற்ற ஆளும் வர்க்கத்தினர், அதிகாரிகள், பிரதமர்கள், ஜனாதிபதிகள் என்று அடுக்கிக்கொண்டு போகலாம். இந்த ஹூடுட் சட்டத்தால் என்ன செய்ய முடிந்தது\nநமது நாட்டில் ஷரியா சட்டம் வந்த பிறகு என்ன நடந்து கொண்Mடிருக்கிறது இஸ்லாம் பெயரைச் சொல்லி இந்து சமயத்தினரே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இஸ்லாமிய சட்டம் சரியானதாக இருக்கலாம். ஆனால் நடைமுறை என்று வரும் போது பல சிக்கல்கள் இருக்கின்றன. நடைமுறைபடுத்துவது பல சிக்கல்களைக் கொண்டுவரும்.\nஇந்நாடு இஸ்லாமிய நாடு என்று சொல்லப்பட்டாலும் இது பல மதத்தினர் வாழ்கின்ற ஒரு நாடு. இங்கு ஹூடுட் சட்டத்தை வலிந்து திணிப்பது என்பது தேவையற்ற ஒன்றே யாருக்கும் பயன் இல்லாத ஒரு சட்டம்\nதேவை இல்லை என்பது எனது கருத்து\nபடிக்கும் பழக்கம் தொடர வேண்டும்\nவாழ்க்கையில் நாம் எதனையும் நிறுத்தலாம்; ஆனால் படிக்கின்ற பழக்கத்தை மட்டும் நாம் நிறுத்தவே கூடாது\nபள்ளியோடு புத்தகங்களைப் படிக்கும் பழக்கத்தை பலர் நிறுத்தி விடுகின்றனர். காரணம் அந்த அளவுக்குப் பள்ளிப் புத்தகங்கள் மேல் ஒரு வெறுப்பு பதிமூன்று, பதினான்கு ஆண்டுகள் புத்தகங்களைப் பார்த்துப் பார்த்து ஒரு சலிப்பு ஏற்பட்டு விட்டது\nபள்ளிப் புத்தகங்கள் என்பது பள்ளியில் தேர்ச்சி பெற. ஆனால் வெளியுலக வாழ்க்கையில் தேர்ச்சி பெற ஏகப்பட்ட புத்தகங்கள் உள்ளன. இலக்கியங்கள், நாவல்கள், கதைகள், கட்டுரைகள், கவிதைகள் என்று பல கோணங்களில், பல புத்தகங்கள்.\nஇந்தப் புத்தகங்கள் எல்லாம் வாழ்க்கையின் வழிகாட்டிகள். ஆம் புத்தகங்கள் வழிகாட்டும். புத்தகங்கள் மூலம் மற்றவர்களின் அனுபவங்கள் நமக்கு வழி காட்டுகின்றன.\nநாம் செய்யும் தவறுகளைப் புத்தகங்கள் சுட்டிக் காட்டுகின்றன. அனைத்தும் வாழ்க்கை அனுபவங்கள்.\nஇந்த அனுபவங்களை நாம் யாரிடமிருந்தும் கற்றுக்கொள்ள முடியாது. கற்றுக்கொடுப்பவர்கள் யாரும் இல்லை. காரணம் நாம் தவறுகளோடு தான் வாழ்கிறோம் அனைவர்களுமே தவறு செய்பவர்களாகத்தான் இருக்கிறோம்\nநாம் கம்பராமாயணத்தையும் படிக்கலாம்; கம்பார் கனிமொழி எழுதிய கவிதைகளையும் படிக்கலாம் பாரதியாரையும் படிக்கலாம், புண்ணியவானையும் படிக்கலாம் பாரதியாரையும் படிக்கலாம், புண்ணியவானையும் படிக்கலாம் புஜாங் பள்ளத்தாக்கைப் பற்றியும் படிக்கலாம்; அந்தமான் தீவுகளைப் பற்றியும் படிக்கலாம்\nஎதனைப் படித்தாலும் அத்தனையும் மற்றவர்களின் அனுபவங்கள் தான் நீங்கள் தேடுவது ஏதோ ஒன்று அங்கு இருக்கும். நீங்கள் சிந்தித்துக் கொண்டிருக்கும் ஒன்று தீடீரென உங்கள் கண்களுக்குத் தோன்றும் நீங்கள் தேடுவது ஏதோ ஒன்று அங்கு இருக்கும். நீங்கள் சிந்தித்துக் கொண்டிருக்கும் ஒன்று தீடீரென உங்கள் கண்களுக்குத் தோன்றும் உங்கள் கேள்விகளுக்கு அங்கு ஒரு பதில் இருக்கும்\nஅது தான் படிப்பதினால் நாம் அடையும் பயன் தனிமனிதனாக வாழ்ந்து விடலாம் ஆனால் புத்தகங்கள் இல்லாமல் நாம் வாழ்ந்துவிட முடியாது\nபுத்தகங்களோடு வாழ்வது என்பது அறிஞர் பெருமக்களோடு வாழ்வது, டாக்டர் மு.வ. அவர்கள் பெரும் தமிழறிஞர். வாழ்க்கைச் சிக்கல்களை அவர் எழுதிய புத்தகங்கள் நமக்கு நல்லதொரு பாடம் தரும். அவர் எழுதிய புத்தகங்கள் நம்மோடு இருப்பது என்பது ஒரு அறிஞர் நம்மோடு இருக்கிறார் என்பதற்குச் சமம். வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறார் என்பதற்குச் சமம்.\nநமது வாழ்க்கையை நாம் சிக்கலின்றி கொண்டு செல்ல படிக்கும் பழக்கத்தை எந்தக் காலத்திலும் நிறுத்தி விடாதீர்கள். தொடருங்கள்; படிப்பதைத் தொடருங்கள்\nவெற்றி மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள்\nவெற்றி பெற வேண்டுமென நினைப்பவர்கள் வெற்றி பனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.\n'நான் வெற்றி பெற வேண்டும்' என நினைத்துக் கொண்டே தோல்வி மனப்பான்மையை அனுதினமும் அசைப் போட்டுக் கொண்டிருந்தால் நாம் எந்தக் காலத்திலும் வெற்றி பெற முடியாது காரணம் நம் உள்ளம் முழுக்க தோல்வியுறுவோம் என்னும் நினைப்பு ஆனாலும் இடையிடையே வெற்றி பெற வேண்டும் என்னும் உந்துதல் என்று நிலையில் நமது எண்ணங்களை நாம் வளர்த்துக் கொண்டிருந்தால் நாம் எப்படி வெற்றி பெற முடியும்\nநமது எண்ணங்கள் 24 மணி நேரமும் வெற்றி வெற்றி என்பதாகத்தான் இருக்க வேண்டுமே ஒழிய வேறு எண்ணங்களை நமது மனதின் உள்ளே நுழையவிடக் கூடாது. இரண்டில் ஒன்று தான். வெற்றி அல்லது தோல்வி இரண்டையும் மனதில் போட்டுத் தாலாட்டிக் கொண்டிருக்கக் கூடாது இரண்டையும் மனதில் போட்டுத் தாலாட்டிக் கொண்டிருக்கக் கூடாது இப்போது நாம் என்ன நிலையில் இருந்தாலும் - தோல்வியின் விளிம்பில் இருந்தாலும் - நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்னும் ஆவேசம் மனதில் உழன்றுக்கொண்டே இருக்க வேண்டும். வெற்றிக்கான முயற்சிகளில் தொடர்ந்து போராடிக்கொண்டே இருக்க வேண்டும். வழிகளை மாற்றலாம் ஆனால் 'வெற்றி மட்டுமே' என்னும் நமது நோக்கத்தை மாற்றிக்கொள்ளக் கூடாது\nதோல்விகள் அனைத்தும் தற்காலிகத் தடைக்கற்கள் தான்தோல்விகளைப் பற்றிப் பேசும் போது நமக்கு உடனடியாக ஞாபகத்திற்கு வருபவர் முன்னால் அமெரிக்க அதிபர் ஆப்ரஹாம் லிங்கன். எத்தனை எத்தனை தோல்விகள்தோல்விகளைப் பற்றிப் பேசும் போது நமக்கு உடனடியாக ஞாபகத்திற்கு வருபவர் முன்னால் அமெரிக்க அதிபர் ஆப்ரஹாம் லிங்கன். எத்தனை எத்தனை தோல்விகள் ஆனால் அத்தனை தோல்விகளையும் அனுபவித்த பின்னர் தான் அவர் அமெரிக்காவின் ஜனாதிபதி ஆனார் ஆனால் அத்தனை தோல்விகளையும் அனுபவித்த பின்னர் தான் அவர் அமெரிக்காவின் ஜனாதிபதி ஆனார் தோல்விகள் அவரை மண்டியிட வைக்க முடியவில்லை தோல்விகள் அவரை மண்டியிட வைக்க முடியவில்லை வெற்றியை நோக்கியே அவர் பயணித்துக் கொண்டிருந்தார் வெற்றியை நோக்கியே அவர் பயணித்துக் கொண்டிருந்தார்\nநேற்று காலமான குத்துச்சண்டை வீரர் முகமது அலியின் வெற்றியின் ரகசியம் என்ன அவர் கோதாவில் இறங்கி விட்டால் தனது எதிரியைப் பார்த்து \"வாடா வா அவர் கோதாவில் இறங்கி விட்டால் தனது எதிரியைப் பார்த்து \"வாடா வா துணிவு இருந்தால் வா உன்னை நொறுக்கித் தள்ளுகிறேன் வா\" என்று தனது வெற்றியை முன்னமையே அவர் தீ���்மானித்து விடுகிறார்\" என்று தனது வெற்றியை முன்னமையே அவர் தீர்மானித்து விடுகிறார் எதிரியைப் பலவீனப் படுத்தி தனது வெற்றியை முன்னைமையே உறுதிப்படுத்துகிறார்\nவெற்றி பெற வேண்டும் என்னும் எண்ணம் உள்ளவர்கள் 'நான் வெற்றி பெறுவேன்' என்று மனதிலே உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். எதிர் கொள்ளுகின்ற அத்தனை இடையூறுகளையும் பலவீனப்படுத்த வேண்டும் வெற்றியை மட்டுமே நோக்கி பயணிக்க வேண்டும்.\nதோல்விகளை மனதிலிருந்து அகற்றிவிட்டு வெற்றியை மட்டும் மனதிலே நிரப்புபவர்கள் தான் வெற்றி பெறுவார்கள்\nஎப்போதும், எல்லா நிலையிலும் வெற்றி மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள்\nமலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றம் 60-ம் ஆண்டு மணிவிழாவை விமர்சையாகக் கொண்டாடப் போகின்றார்களாமே\n மணிமன்றத்துக்கு நமது வாழ்த்துக்கள். 60 ஆண்டுகள் ஒர் இயக்கம் தொடர்ந்து நமது நாட்டில் தனது சேவைகளைச் செய்ய முடிகின்றது என்றால் அது சாதாராண விஷயம் அல்ல.\nகலை, இலக்கியம், பண்பாடு, மொழி, இனம் சார்ந்த ஒர் இயக்கம் தொடர்ந்து தனது நோக்கங்களை முன் நிறுத்தி வெற்றிகரமாகச் செயல்படுவதற்கு நமது வாழ்த்துக்கள்.\nஆனாலும் மணிமன்றம் சமீபகாலமாக எந்த ஒரு ஆரவாரமுமில்லாமல் அமைதியாக, அமிழ்ந்துவிட்டது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதும் உண்மை இந்த மணிவிழா தமிழ் இளைஞர் மணிமன்றத்திற்கு ஒர் உந்துசக்தியாகத் திகழ்ந்து, வருகின்ற ஆண்டுகளில் தனது கலை, இலக்கிய, பண்பாட்டு, மொழி சார்ந்த நிகழ்ச்சிகளில் இன்னும் அதிகம் கவனம் செலுத்த வேண்டும் என்பதே நமது ஆவல். குறிப்பாக மொழி சார்ந்த பிரச்சனைகளில் 'பட்டும், படாமலும்' இருப்பது ஏற்புடையதல்ல\nஒரு காலக் கட்டத்தில் பினாங்கு தமிழ் இளைஞர் மணிமன்றம் \"முல்லை\" என்னும் கையெழுத்துப் பத்திரிக்கை நடத்தியதை நான் அறிவேன். நானும் அதன் வாசகனாக இருந்திருக்கிறேன். அங்கிருந்தே நிறைய எழுத்தாளர்கள் உருவானார்கள் என்பதும் நம் அனைவருக்கும் தெரியும்.\nஆனாலும் அது போன்ற முயற்சிகள் இப்போது உள்ளனவா என்பது தெரியவில்லை. இலக்கிய முயற்சிகள் தொடர வேண்டும்.\nதமிழ் மொழியின் வளர்ச்சிக்காக இன்னும் ஆக்ககரமாக மணிமன்றம் செயல்பட வேண்டும் என்பதே நமது ஆசை.\nபொருளாதார பலமே தலை நிமிர வைக்கும்\nநாம் தனிப்பட்ட முறையில் எவ்வளவோ பலசாலிகளாக இருக்கலாம்; திறமைசாலிகளாக இருக்கலாம். புதியப்புதிய ஆராய்ச்சிகளைச் செய்யலாம்; புதியப்புதிய கண்டுபிடிப்புக்களைக் கண்டு பிடிக்கலாம்.\nஆனால் பணத்திற்கு முன் எதுவும் எடுபடாது பொருளாதார உயர்வு மட்டும் தான் ஒருவனை உயர்த்திக் காட்டும். பொருளாதார பலமே இந்தச் சமுதாயத்தை உயர்த்திக் காட்டும்\nபணம் இல்லாத சமுதாயம் எப்படியெல்லாம் மிதிபடும் என்பதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். நம்மிடம் அரசியல் பலமும் இல்லை; பண பலமும் இல்லை.\nஅரசியல் பலம் இருந்தால் அதிகாரத்தைக் காட்ட முடியும், மலாய்க்காரர்களைப் போல ஆனால் பண பலம், அந்த அதிகாரத்தையும் கூட வாங்கிவிடும், சீனர்களைப் போல\nஅரசியல் பலம் சக்தி வாய்ந்ததாக இருந்தாலும் பண பலம் அதனையும் மீறி செயல்பட முடியும். பொருளாதாரத்தைக் கையில் வைத்திருப்பவர்களின் குரல் ஒங்கி ஒலிக்கும். பொருளாதாரத்தில் பலவீனமான சமுதாயமான நமது குரல், யாருடைய காதுக்கும் எட்டுவதில்லை. தமிழ் ஊடகங்களின் வரும் நமது அவலச் செய்திகளை அரசாங்கம் கண்டு கொள்வதில்லை.\nபொருளாதார பலம் இல்லாத ஒரே காரணத்தினால் நாம் ஒரு தீண்டத்தகாத சமுதாயமாகப் பார்க்கப் படுகிறோம். எல்லாவற்றிலும் ஒதுக்கப்படுகிறோம்.\nநமது பொருளாதாரத்தை நாமே உயர்த்திக்கொள்ள முயற்சிகள் செய்ய வேண்டும். அரசாங்கம் கொடுக்கின்ற வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நமது இந்திய வர்த்தக சங்கங்கள் கொடுக்கின்ற பயிற்சிகளில் கலந்து கொள்ள வேண்டும்.\nநாம் குறைகளை மட்டுமே சுட்டிக்கொண்டிருந்தால் பணம் உள்ளவனைப்பார்த்து பொறாமை தான் பட வேண்டி வரும் நாம் பொறாமை படுவதற்கு எந்தக் காரணமும் இல்லை நாம் பொறாமை படுவதற்கு எந்தக் காரணமும் இல்லை மற்றவர்கள் துணிந்து செய்வதை நாம் பார்த்து ரசிக்க முடிகிறதே தவிர, நாமும் ஏன் அவர்களைப் போல துணிந்து செயல்படக் கூடாது என்பதை யோசிப்பதில்லை\nபொருளாதார பலமே வெற்றியின் ரகசியம் பொருளாதார பலமே நம்மை தலைநிமிர வைக்கும்\nஉயர்ந்த இனத்தின் உன்னதப் பெயர்கள்\nகேள்வி - பதில் (17)\nஹூடுட் சட்டம் தேவை தானா\nபடிக்கும் பழக்கம் தொடர வேண்டும்\nவெற்றி மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள்\nபொருளாதார பலமே தலை நிமிர வைக்கும்\n©2016 அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரின் அனுமதி பெற வேண்டும. Travel theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/755322", "date_download": "2021-04-18T13:13:36Z", "digest": "sha1:MDSEQBMS3SHS7FFB7B7Y7M466H5AN37Y", "length": 4823, "nlines": 46, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"நுண்ணுறுப்பு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"நுண்ணுறுப்பு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n18:03, 1 மே 2011 இல் நிலவும் திருத்தம்\n1,883 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n17:51, 1 மே 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nDrsrisenthil (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (→‎சிறிய நுண்ணுறுப்புகள்: _)\n18:03, 1 மே 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nDrsrisenthil (பேச்சு | பங்களிப்புகள்)\n|நுண் குமிழி(vesicle)||பொருட்களைக் கடத்துதல்||ஒற்றை மென்சவ்வு||அனைத்து மெய்க்கருவுயிரிகள்\n== நிலைக்கருவிலிகளின் நுண்ணுறுப்புகள் ==\nநிலைக்கருவிலிகள் மெய்க்கருவுயிரிகள் போன்று சிக்கல் நிறைந்தவை அல்ல. முன்னர் நிலைக்கருவிலிகளுக்குள் கொழுப்பு மென்சவ்வால் சூழப்பட்ட நுண் உறுப்புகள் இல்லை என்று நம்பப்பட்டது, ஆனால் இன்று அவற்றுள் உள்ள நுண் உறுப்புகள் அறியப்பட்டுள்ளது. 1970களில் பாக்டீரியா மேசோசோம் என்னும் நுண் உறுப்பைக் கொண்டுள்ளது என்று அவதானிக்கப்பட்டது, ஆனால் அவை இலத்திரன் நுண் நோக்கியில் பாக்டீரியாவைப் பார்ப்பதற்காகச் சேர்க்கப்பட்ட வேதிப்போருட்களின் விளைவால் ஏற்பட்ட போலி உருவம் எனத் தெரியவந்தது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.examsdaily.in/2019/01/", "date_download": "2021-04-18T11:26:25Z", "digest": "sha1:OLN5OODU4BQXQLCESE7QHW6RWKFOTFMY", "length": 6011, "nlines": 209, "source_domain": "tamil.examsdaily.in", "title": "January 2019 - ExamsDaily Tamil", "raw_content": "\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஜனவரி 30, 2019\nபண்டையக் கால இந்திய வரலாறு பாடக்குறிப்புகள்\nமௌரியருக்குப் பிந்தைய கால இந்தியா\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் – ஜனவரி 30 2019\nநடப்பு நிகழ்வுகள் – ஜனவரி 30 2019\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஜனவரி 29, 2019\nTNPSC ஜூனியர் இன்ஸ்பெக்டர் (கூட்டுறவு சங்கம்) விடைக்குறிப்பு 2018\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் – ஜனவரி 29 2019\nநடப்பு நிகழ்வுகள் – ஜனவரி 29 2019\nதமிழகம் முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு\nரூ.2,80,000/- மாத ஊதியத்தில் கோல் இந்தியா நிறுவன வேலைவாய்ப்பு 2021 – ஏப்ரல் 19 இற���தி நாள்\nநாடு முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு பிரதமர் மோடி அவசர ஆலோசனை\nரயில்வே கட்டுமான ஆணையத்தில் 74 காலிப்பணியிடங்கள் – ரூ.36,000 மாத ஊதியம்\nMASKED ஆதார் கார்டு பதிவிறக்கம் – எளிய வழிமுறைகள் இதோ\nSelvi on வருமான வரித்துறையில் ரூ.2 லட்சதிற்கும் அதிகமான ஊதியத்தில் வேலை 2021 \nVaishnvai on CIPET மதுரை வேலைவாய்ப்பு 2021 – ரூ.35,000/- ஊதியத்தில் பணிகள்\nVaishnvai.g on CIPET மதுரை வேலைவாய்ப்பு 2021 – ரூ.35,000/- ஊதியத்தில் பணிகள்\nHarini on TNPSC 991 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – விண்ணப்பிக்க இறுதி நாள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://therinjikko.blogspot.com/2011/11/blog-post_24.html", "date_download": "2021-04-18T12:02:15Z", "digest": "sha1:QQYHAKGWZB6LZFNS3EU2PQEEWCAYUNA2", "length": 13890, "nlines": 151, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "பேக்கப் எடுக்கப்பட வேண்டிய முக்கியமான பைல்கள்", "raw_content": "\nபேக்கப் எடுக்கப்பட வேண்டிய முக்கியமான பைல்கள்\nகம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களில் அதில் உள்ள டேட்டாவினை குறிப்பிட்ட கால அவகாசத்தில் அல்லது தினந்தோறும் பேக்கப் எடுத்து வைக்க முயற்சிப்பதே இல்லை. இதற்குக் காரணம் நம் கம்ப்யூட்டர் என்ன நின்றா போய்விடும் என்ற தவறான எண்ணப் போக்குதான்.\nஇந்த தவற்றைப் பலர் செய்கின்றனர். முக்கியமான பைல் களைப் பேக்கப் எடுப்பதில்லை. ஒரு சிலருக்கோ முக்கிய மான பைல்கள் எவை என்று தெரிவதில்லை.\nஎந்தெந்த பைல்களை எல்லாம் பேக்கப் எடுக்க வேண்டும் நீங்கள் உருவாக்கிய எல்லா பைல்களையும் (வேர்ட், எக்செல், அக்சஸ், பவர்பாயிண்ட் பைல்கள்) பேக்கப் எடுக்க வேண்டும்.\nஎழுத்து வகைகள், ஐகான்கள், கர்சர்கள், வால்பேப்பர்கள், தீம்கள், ஸ்கிரீன்சேவர்கள், எம்பி3 பைல்கள், வீடியோ பைல்கள் என இண்டர்நெட்டில் இருந்து டவுன்லோடு செய்த எல்லா பைல்களையும் பேக்கப் எடுக்க வேண்டும்.\nஇமெயில்கள், இமெயில்களின் விதிகள், பேவரிட் தளங்கள், முகவரி புத்தகங்கள், நண்பர்கள் பட்டியல்கள் என இண்டர்நெட் சேவைகள் தொடர்பானவற்றையும் பேக்கப் எடுக்க வேண்டும். இவற்றை பற்றிச் சுருக்கமாகப் பார்ப்போம்.\nஎம்எஸ் வேர்ட், எம்எஸ் எக்செல் போன்ற பெரும்பாலான அப்ளிகேஷன்கள் வழியாக நீங்கள் உருவாக்குகிற பைல்களை My Documents என்ற போல்டரில்தான் கம்ப்யூட்டர் சேமிக்கும். எனவே இந்த போல்டரைப் பேக்கப் எடுக்க வேண்டும்.\nவிண்டோஸ் எக்ஸ்பி கம்ப்யூட்டர்களில் படங்களை My Pictures போல்ட���ிலும், ஆடியோ பைல்களை My Music போல்டரிலும், வீடியோ பைல்களை My Video போல்டரிலும் போட்டு வைக்கும். இந்த போல்டர்கள் எல்லாமே My Documents போல்டரின் கீழ்தான் வருகின்றன. எனவே My Documents போல்டரை பேக்கப் எடுத்தால் இவையும் தாமாகவே பேக்கப் ஆகிவிடும்.\nமைக்ரோசாப்ட் ஆபீஸ் அப்ளிகேஷனைப் பயன்படுத்துகிறவர்கள் பல செட்டிங்களை அங்கு கொடுத்திருக்கலாம். மெனு, டூல்பார், டெம்ப்ளேட் போன்ற செட்டிங்கள், இமெயில் விதிகள் எனப் பலவற்றை பேக்கப் எடுக்க Save My Settings Wizard என்ற ஒன்றை ஆபீஸ் எக்ஸ்பி தந்துள்ளது. ஆபீஸ் எக்ஸ்பி சிடி டிஸ்க்கில் உள்ள இதை நிறுவினால் மைக்ரோசா ப்ட் ஆபீஸ் தொடர்பான எல்லா செட்டிங்குகளையும் பேக்கப் எடுக்கலாம்.\nபல அப்ளிகேஷன்களை உங்கள் கம்ப்யூட்டரில் நிறுவும் பொழுது அவை தங்களுக்கு வேண்டிய எழுத்து வகைகளை உங்கள் கம்ப்யூட்டரில் நிறுவி இருக்கும். இண்டர்நெட்டில் இருந்து பல எழுத்து வகைகளை உங்கள் கம்ப்யூட்டருக்கு டவுன்லோடு செய்திருப்பீர்கள்.\nC:/windows போல்டரின் கீழ் Fonts என்ற பெயரில் உள்ள போல்டரில்தான் எல்லா எழுத்து வகைகளும் காணப்படும். இதை பேக்கப் எடுங்கள்.\nஇன்டர்நெட் வெப் தளங்களில் நீங்கள் நுழைந்தவுடன் இந்த தளங்களுக்கு மீண்டும் வர வேண்டும் என்ற ஆவல் பிறக்கலாம். அப்படிப்பட்ட தளங்களை நினைவில் வைத்துக் கொள்ளும்படி பிரவுசருக்கு தெரிவிக்க முடியும். இதற்காகவே Bookmarks அல்லது Favorites என்ற மெனு பிரவுசரில் காணப்படும்.\nபிரவுசருக்கு அடையாளம் காட்டப்பட்ட வெப் தளங்களின் பட்டியல் Bookmarks அல்லது Favoritesல் சேமிக்கப்பட்டிருக்கும். இந்த பட்டியலை பேக்கப் எடுக்க வேண்டும். எப்படி பேக்கப் எடுப்பது என்பது பிரவுசரை பொறுத்து மாறுபடும். எடுத்துக்காட்டாக இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் File=>Import and Export கட்டளை மூலம் அந்த பேவரிட் பட்டியலை ஒரு பைலில் சேமித்து பின்பு அந்த பைலை பேக்கப் எடுக்க வேண்டும்.\nஉங்களுக்கு வந்துள்ள இமெயில்களை நீங்கள் பேக்கப் எடுக்க வேண்டும். மேலும் உங்கள் இமெயில் அக்கவுண்ட் பற்றிய விவரங்கள், முகவரி புத்தகம், இமெயில் வடிகட்டல் விதி, சிக்னேச்சர் போன்றவற்றையும் பேக்கப் எடுக்க வேண்டும். நீங்கள் பயன்படுத்தும் இமெயில் புரோகிராமில் எப்படி பேக்கப் எடுப்பது என்பதை தெரிந்து கொண்டு அதன்படி செயல்படுங்கள்.\nவிண்டோஸின் Find அல்லது Search கட்டளை மூலம் BMP, JPG, JPEG, GIF, SCR, WAV, MDI, MP3, MPG, DAT போன்ற பைல்கள் கம்ப்யூட்டரில் எங்குள்ளன என்று தேடி அவற்றை பேக்கப் எடுப்பது நல்லது.\nஆப்பிளுக்குப் போட்டியாக கூகுள் திறக்கும் மியூசிக் கடை\nகூகுள் டாக்ஸ் அக்கவுண்டில் வீடியோ\nஇண்டர்நெட் எக்ஸ்புளோரரில் ஸ்பெல் செக்கர்\nபேக்கப் எடுக்கப்பட வேண்டிய முக்கியமான பைல்கள்\nஇலவச ஆன்லைன் வீடிய‌ோ ச‌ேவை - Yahoo அறிமுகம்\nஇந்த வார டவுண்லோட் ஜார்ட் (Jarte) ன Word Processor\nபிளாக்பெரி பயன்படுத்துவோரின் ஜிமெயில் சேவையை நிறுத...\nஇனி யூடியூப்பிலும் (YouTube) பணம் பண்ணலாம்\nரிலையன்ஸ் தரும் குறைந்த விலை டேப்ளட் பிசி\nவிண்ஸிப் புதிய பதிப்பு 16\nநோக்கியாவின் விண்டோஸ் போன் லூமியா 800\nஇந்தியாவில் பிளாக்பெர்ரி சேவை பாதிப்பு\nசி கிளீனர் புதிய பதிப்பு V3.12\n60 கோடி அதிவேக இன்டர்நெட் இணைப்பு\nவிண்டோஸ் 7 தொடக்க ஒலியை நிறுத்த\nநோக்கியாவின் புதிய மூன்று ஸ்மார்ட் போன்கள்\nமவுஸ் தரும் மணிக்கட்டு வலியைத் தடுக்க\nடாஸ்க் மேனேஜர் - பயனுள்ள ஒரு பார்வை\n15 ஆண்டுகளில் டவுண்லோட் டாட் காம் தளம்\nஒன்றுக்கு மேற்பட்ட ஜிமெயில் அக்கவுண்ட் திறக்க\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/comment/391278", "date_download": "2021-04-18T11:27:52Z", "digest": "sha1:XD2QA7QJ7KE6YVSO63DOOV7VILTUXUXQ", "length": 6245, "nlines": 144, "source_domain": "www.arusuvai.com", "title": "Ration card problem | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஅப்படியே இவருக்கும் உங்கள் ஆலோசனைகளை வழங்கிடுங்கள்.\nதிருமணம் செய்ய கூடாத மாதம்\nகிராமத்து சொந்த பந்தங்கள் இன்றய சூழ்நிலையில் தேவையா\n\" போக்கெட் மணி \" ஒரு அலசல்\nராஜேஸ்குமார் நாவல் e-bookல் படிக்க ஆசையா\nவி- எழுத்தில் பெண் குழந்தையின் பெயர்கள் pls....\nவாங்க வாங்க விடுகதை பகுதிக்கு வாங்க\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2020/12/blog-post_13.html", "date_download": "2021-04-18T11:41:25Z", "digest": "sha1:UXRYWCZREZ5AJDMJ5BIZD6QLYQT3REEF", "length": 8843, "nlines": 90, "source_domain": "www.kalvinews.com", "title": "மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் - உயர் நீதிமன்றத்தில் வழக்கு விரைவில் விசாரணை", "raw_content": "\nமத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் - உயர் நீதிமன்றத்தில் வழக்கு விரைவில் விசாரணை\nமத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் - உயர் நீதிமன்றத்தில் வழக்கு விரைவில் விசாரணை\nஇது குறித்து நமது வலை தளத்திற்கு கிடைத்த தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது...\nஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களுக்கு பயன்படும் அனைத்து கல்வி சார்ந்த தகவல்களும் உடனுக்குடன் அறிந்து கொள்ள நமது வலைதளத்துடன் இணைந்திருங்கள்..\nமருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு மருத்துவர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர். சென்னை உயர் நீதிமன்றத்தில் டாக்டர்கள் எஸ்.நளினி, பெருமாள் பிள்ளை உள்ளிட்ட 8 டாக்டர்கள் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் நாங்கள் மிக குறைந்த சம்பளத்தையே பெற்று வருகிறோம். எங்களுக்கும் மத்திய அரசு சார்பில் நடத்தப்படும் மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கும் இடையே ₹40 ஆயிரம்வரை சம்பள வித்தியாசம் உள்ளது.\nஇதையடுத்து எங்களுக்கும் சம்பளத்தை மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையாக வழங்க வேண்டும் என்று தமிழக அரசிடம் பலமுறை கோரிக்கை வைத்தோம். எந்த பலனும் இல்லை. இதையடுத்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் அரசு உரிய தீர்வை காணுமாறு உத்தரவிட்டது. இந்த உத்தரவும் அமல்படுத்தப்படாததால் 2019 அக்டோபர் 25ல் வேலை நிறுத்த போராட்டத்தை நடத்தினோம். அன்று வருகைபதிவில் கையெழுத்திடாமல் அவசர சிகிச்சை நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தோம்.\nஅதன்பிறகு அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்ததால் மீண்டும் பணிக்கு திரும்பினோம். இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டதாக 148 மருத்துவர்களை சிக்கலான பகுதிகளுக்கு அரசு இடமாற்றம் செய்தது. இதையடுத்து தொடரப்பட்ட வழக்கில் கடந்த பிப்ரவரி 28ல் உயர் நீதிமன்றம் எங்கள் கோரிக்கைகளை பரிசீலிக்குமாறு உத்தரவிட்டது. ஆனால், பரிசீலிக்கப்படாமல் உள்ளது. எனவே, எங்களுக்கு மத்திய அரசு மருத்துவர்களுக்கு நிகரான ஊதியம் வழங்க வேண்டும் என்றும், நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்களை நியமனம் செய்ய வேண்டும் என்றும், முதுநிலை படித்துவிட்டு வெளியே செல்பவர்களு��்கு கவுன்சிலிங் நடத்த வேண்டும் என்றும் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு மேல்படிப்பில் 50 சதவீதம் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது\n# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...\nதேசிய கீதம் பாடல் - Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் - Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/125087", "date_download": "2021-04-18T12:09:52Z", "digest": "sha1:OAXHQKSC24XBPRLNT27LS37A7JJWDTPY", "length": 8550, "nlines": 67, "source_domain": "www.newsvanni.com", "title": "வீடொன்றின் கி.ணற்றிலிருந்து இரண்டரை வயது சி.றுமி ச.டலமாக மீட்பு – | News Vanni", "raw_content": "\nவீடொன்றின் கி.ணற்றிலிருந்து இரண்டரை வயது சி.றுமி ச.டலமாக மீட்பு\nவீடொன்றின் கி.ணற்றிலிருந்து இரண்டரை வயது சி.றுமி ச.டலமாக மீட்பு\nகளுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேற்றாத்தீவு கிராமத்திலுள்ள வீடொன்றின் கி.ணற்றிலிருந்து மீட்ட இரண்டரை வயது சி.றுமி ம.ரணமடைந்துள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nதேற்றாத்தீவு கிராமத்தில் வசித்துவரும் மூன்று பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தின் இரண்டாவது பிள்ளையே இவ்வாறு ப.ரிதாபகரமான முறையில் உ.யிரிழந்துள்ளது.\nநேற்று தனது வீட்டில் வழமைபோல் விளையாடிக் கொண்டிருந்த உதயராஜ் ஹம்சவர்த்தினி என்ற சி.றுமி வளவில் அமைந்திருந்துள்ள கி.ணற்றில் தவறி வீ.ழ்ந்துள்ளது.\nசி.றுமியின் தந்தை கி.ணற்றிலிருந்து மீட்ட சி.றுமியை களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் அனுமதித்துள்ள நிலையில் சி.கிச்சையளிக்கப்பட்டும், சி.கிச்சை ப.லனின்றி சி.றுமி உ.யிரிழந்துள்ளதுடன், சடலம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் பி.ரேத அ.றையில் வைக்கப்பட்டுள்ளது.\nகளுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிவான் நீதிமன்ற நீதவான் க.ஜீவராணி அவர்களின் உத்தரவிற்கமைவாக, பிரதேச திடீர் ம.ரண வி.சாரணை அதிகாரி சிதம்பரப்பிள்ளை ஜீவரெத்தினம் பி.ரேதத்தைப் பார்வையிட்டதுடன், வி.சாரனைகளை முன்னெடுத்து, பிரேதத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு சென்று உ.டற்கூ.ற்றுப் ப.ரிசோ.தனைக்குப்படுத்தும்படி பொலிஸாரிடம் உத்தரவ���ட்டுள்ளார்.\nசம்பவம் தொடர்பான மேலதிக வி.சாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nசுமார் 1,600 யாழ்ப்பாணத்து தமிழ் இளைஞர்கள் இ ராணுவத்தில் இணைவு\nபண்டிகை காலத்தில் ஒன்று குவிந்த மக்களால் ஏற்பட்ட வினை கொ ரோனா தொ ற்று அதிகரிக்கும் அ…\nம துபோ தையில் வாகனம் செலுத்திய 758 பேர் கைது\n27 பொருட்களுக்கு வழங்கப்படும் சலுகையை மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிக்க…\nமறைந்த நடிகர் விவேக் முதலாவதாக பாடிய பாடல் இதுவா\nமரணித்த நடிகர் விவேக் ஞாபகார்த்தமாக பிரபல நடிகர் செய்த…\nநடிகர் விவேக் பல வருடங்களாக தேடியும் கிடைக்காத பொக்கிச…\nநம்ம தளபதி விஜய்யா இது\nகிளிநொச்சி வைத்தியசாலை முன்பாக பேரூந்தினை வழிமறித்து…\nகிளிநொச்சி மண்ணில் இந்து ஆலயத்தில் பௌத்த விகாரை அமைக்க…\nகிளிநொச்சி வட்டக்கச்சி கட்சன் வீதி மக்கள்…\nகிளிநொச்சி வீதியின் சர்ச்சைக்குள்ளான பெயர்ப்பலகை அகற்றுமாறு…\nஆலயத் தேர் திருவிழாவிற்கு தாமரைப் பூ பறிக்கச் சென்ற வவுனியா…\nவவுனியாவில் பட்டா – மோட்டார் சைக்கில் விபத்து :…\nவவுனியா செட்டிக்குளத்தில் இரு மோட்டார் சைக்கில்கள் மோதி…\nவவுனியா பம்பைமடுவில் பெற்ற குழந்தையை பு.தைத்தார் என்ற…\nகிளிநொச்சி இளைஞர் யாழில் இடம்பெற்ற கோர விபத்தில் ப.லி\nகிளிநொச்சி வைத்தியசாலை முன்பாக பேரூந்தினை வழிமறித்து…\nகிளிநொச்சி மண்ணில் இந்து ஆலயத்தில் பௌத்த விகாரை அமைக்க…\nகிளிநொச்சி ஏ9 வீதியில் கோர விபத்து; ம.யிரிழையில் த.ப்பிய…\nமுல்லைத்தீவில் டிப்பருடன் உந்துருளி மோதுண்டு விபத்து :…\nமுல்லைத்தீவு – செல்வபுரம் பகுதியில் வலம்புரி சங்குடன்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/125681", "date_download": "2021-04-18T11:03:55Z", "digest": "sha1:FTC2B4JWW5F6MM4NCM7DO76AYUEEDNWJ", "length": 11168, "nlines": 74, "source_domain": "www.newsvanni.com", "title": "1000 ரூபாவுக்கு அத்தியாவசிய உணவு பொதி : 27 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு – | News Vanni", "raw_content": "\n1000 ரூபாவுக்கு அத்தியாவசிய உணவு பொதி : 27 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு\n1000 ரூபாவுக்கு அத்தியாவசிய உணவு பொதி : 27 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு\nபண்டிகை காலத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள சகல சதோச விற்பனை நிலையங்கள் ஊடாக 12 அத்தியாவசிய பொருட்களை உள்ளடக்கிய 1000 ஆயிரம் ரூபா பெறுமதியான நிவாரண பொதி விற்பனை செய்யப்படும்.\n27 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது என வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.\nவர்த்தகத்துறை அமைச்சில் நேற்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கை யில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nகொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் பல சவால்கள் பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ளது. சிறு ஏற்றுமதி பயிர்கள் இறக்குமதி தடை செய்யப்பட்டுள்ளதால் அத்தியாசிய பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளன.\nஒரு சில அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டிருந்தாலும் தேசிய உற்பத்தியாளர்கள் ஒரு புறம் நன்மையடைந்துள்ளார்கள். தேசிய உற்பத்திகளை மேம்படுத்துவது அரசாங்கத்தின் பிரதான இலக்காக காணப்படுகிறது.\nஅரிசியின் விலையில் தளம்பல் நிலை ஏற்படுவதற்கு பல காரணிகள் செல்வாக்கு செலுத்துகின்றன.\nபுத்தாண்டு காலத்தில் நாட்டு மக்களுக்கு நிவாரண விலையில் அத்தியாவசிய பொருட்களை விற்பளை செய்யுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விசேட ஆலோசனை வழங்கியுள்ளார்.\nசிறு மற்றும் மொத்த உற்பத்தியாளர்களிடமிருந்து அத்தியாவசிய உணவு பொருட்களை நேரடியாக கொள்வனவு செய்யும் புதிய வழிமுறை அறிமுகப்படுத்தப்பட்டது.\nவிலை மனுகோரல் ஊடாக பொருட்களை கொள்வனவு செய்யாமல், கையிருப்பின் அடிப்படையில் பொருட்களை கொள்வனவு செய்யும் வழிமுறை தற்போது செயற்படுத்தப்படுகிறது.\nபண்டிகை காலத்தில் பல்வேறு துறைகள் ஊடாக நிவாரணம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய சதொச விற்பனை நிலையம் ஊடாக அத்தியாவசிய உணவு பொதி நிவாரண அடிப்படையில் இன்று முதல் ஏப்ரல் மாதம் வரை விற்பனை செய்யப்படும்.\nவெள்ளை அரிசி , நாட்டரிசி, வெள்ளை சீனி, பருப்பு, கோதுமை மா என்பன தலா ஒரு கிலோ , உப்பு, நெத்தலி 250 கிராம், துண்டு மிளகாய் , தேயிலை தூள், சோயா மற்றும் முகக்கவசம் ஆகிய 12 அத்தியாவசிய பொருட்களின் பொதி 1000 ஆயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும்.\nஅத்தியாவசிய பொருட்களின் விலை கடந்த காலத்தை விட தற்போது பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளது.\nஅத்தியாவசிய பொருட்கள் பல தேசிய மட்டத்தில் பயிரிடப்பட்டு��்ளன. எதிர்பார்க்கும் விளைச்சல் கிடைக்கப் பெற்றவுடன் தற்போது விலை அதிகரிக்கப்பட்டுள்ள மஞ்சள், உழுந்து, பயறு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின விலை குறைக்கப்படும் என்றார்.\nசுமார் 1,600 யாழ்ப்பாணத்து தமிழ் இளைஞர்கள் இ ராணுவத்தில் இணைவு\nபண்டிகை காலத்தில் ஒன்று குவிந்த மக்களால் ஏற்பட்ட வினை கொ ரோனா தொ ற்று அதிகரிக்கும் அ…\nம துபோ தையில் வாகனம் செலுத்திய 758 பேர் கைது\n27 பொருட்களுக்கு வழங்கப்படும் சலுகையை மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிக்க…\nமறைந்த நடிகர் விவேக் முதலாவதாக பாடிய பாடல் இதுவா\nமரணித்த நடிகர் விவேக் ஞாபகார்த்தமாக பிரபல நடிகர் செய்த…\nநடிகர் விவேக் பல வருடங்களாக தேடியும் கிடைக்காத பொக்கிச…\nநம்ம தளபதி விஜய்யா இது\nகிளிநொச்சி வைத்தியசாலை முன்பாக பேரூந்தினை வழிமறித்து…\nகிளிநொச்சி மண்ணில் இந்து ஆலயத்தில் பௌத்த விகாரை அமைக்க…\nகிளிநொச்சி வட்டக்கச்சி கட்சன் வீதி மக்கள்…\nகிளிநொச்சி வீதியின் சர்ச்சைக்குள்ளான பெயர்ப்பலகை அகற்றுமாறு…\nஆலயத் தேர் திருவிழாவிற்கு தாமரைப் பூ பறிக்கச் சென்ற வவுனியா…\nவவுனியாவில் பட்டா – மோட்டார் சைக்கில் விபத்து :…\nவவுனியா செட்டிக்குளத்தில் இரு மோட்டார் சைக்கில்கள் மோதி…\nவவுனியா பம்பைமடுவில் பெற்ற குழந்தையை பு.தைத்தார் என்ற…\nகிளிநொச்சி இளைஞர் யாழில் இடம்பெற்ற கோர விபத்தில் ப.லி\nகிளிநொச்சி வைத்தியசாலை முன்பாக பேரூந்தினை வழிமறித்து…\nகிளிநொச்சி மண்ணில் இந்து ஆலயத்தில் பௌத்த விகாரை அமைக்க…\nகிளிநொச்சி ஏ9 வீதியில் கோர விபத்து; ம.யிரிழையில் த.ப்பிய…\nமுல்லைத்தீவில் டிப்பருடன் உந்துருளி மோதுண்டு விபத்து :…\nமுல்லைத்தீவு – செல்வபுரம் பகுதியில் வலம்புரி சங்குடன்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%20Elon%20Musk", "date_download": "2021-04-18T10:50:45Z", "digest": "sha1:2URHT6VYD6G2PF7TQ7Q2FXCMQWIFX3IS", "length": 6693, "nlines": 55, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for Elon Musk - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகொரோனா பரவல் எதிரொலி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களின் எண்ணிக்கை குறைப்பு\nவேலூர் அ���ுகே பட்டாசு விற்பனை மையத்தில் தீ விபத்து... 2 குழந்தைகள் உ...\nகாவல்துறை மரியாதையுடன் விவேக் உடலைத் தகனம் செய்ததற்கு நன்றி - நடிகர...\nசிறுமிக்கு பாலியல் தொல்லை… இளைஞனுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை..\n\"கூடுதல் தடுப்பூசிகள் வழங்கிட வலியுறுத்தல்\" -பிரதமருக்கு ஸ்டாலின் க...\nதிருநெல்வேலி மத்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் 47 பேருக்கு கொரோனா...\nஅமேசான் மற்றும் ஸ்பேஸ்-எக்ஸ் இடையே விண்வெளி இணையதள சேவை குறித்து வலுக்கும் போட்டி\nஸ்பேஸ்-எக்ஸ் மற்றும் அமேசான் இடையேயான போட்டி வலுத்து வருகிறது. இரு நிறுவனங்களும் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி வருகின்றனர். உலகின் நம்பர் 1 பணக்காரரான எலான் மஸ்கின் ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனம் , ஸ்டார்லிங...\nநிலவில் முதன்முறையாக பெண்ணை தரையிறக்குவதற்கான திட்டத்தில் ஜெஃப் பெஸோஸின் ப்ளூ ஆர்ஜின் BE 7 என்ஜின் சோதனை வெற்றி\nஅமேசான் நிறுவன உரிமையாளர் ஜெஃப் பெஸோஸின், புளூ ஆர்ஜின் மற்றும் எலன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டைனடிக்ஸ் போன்ற நிறுவனங்கள் நிலவில் மனிதர்களை இறக்க போட்டியில் ஈடுபட்டுள்ளன. நாசா சார்பில் 2024ம்...\n2021-ல் இந்தியாவில் கால்பதிக்க உள்ளதாக டெஸ்லா நிறுவன சிஇஓ எலோன் மஸ்க் தகவல்\nஎலெக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா, இந்தியாவில் 2021ஆம் ஆண்டில் கால்பதிக்க உள்ளதாக, அதன் சிஇஓ எலோன் மஸ்க் தெரிவித்துள்ளார். டெஸ்லா நிறுவனம் இந்த ஆண்டு இல்லை எனினும் அடுத்த ஆண்டில் இந்திய...\nஉலக பணக்காரர்கள் பட்டிலில் 3வது இடத்துக்கு முன்னேறிய எலோன் மஸ்க்... 4 வது இடத்துக்கு தள்ளப்பட்ட மார்க் ஜுக்கர்பெர்க்\nடெஸ்லா பங்குகள் உயர்வால், உலகப் பணக்காரர்கள் பட்டியலில் பேஸ்புக் இணை நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க்கை பின்னுக்கு தள்ளி எலோன் மஸ்க் 3வது இடத்தை பிடித்துள்ளார். டெஸ்லா பங்குகள் 475 சதவீதக்கும் அதிகமா...\nசிறுமிக்கு பாலியல் தொல்லை… இளைஞனுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை..\nபொருட்கள் வாங்குவது போல் நடித்து பேன்சி ஸ்டோரில் கைவரிசை காட்டிய பெ...\n - தலையை பிய்த்துக் கொள்ளும் போலீஸ்\nநாகப்பட்டினத்தில் மணல் கடத்தலை தடுத்த காவலர் மீது பெட்ரோல் குண்டு வ...\nகொள்ளைக்கார வங்கி மேலாளர்; விடுவித்த போலீஸ்..\nவிவேக் மரணத்துக்கு இது தான் காரணம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%83%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE-310/", "date_download": "2021-04-18T12:10:45Z", "digest": "sha1:7QE2WE2YUTR2ETCXBAW4QFXVHYCCZYX4", "length": 4031, "nlines": 81, "source_domain": "www.tntj.net", "title": "கரும் பலகை தஃவா – துறைமுகம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeகேடகிரிதேவையில்லைகரும் பலகை தஃவா – துறைமுகம்\nகரும் பலகை தஃவா – துறைமுகம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடசென்னை மாவட்டம் துறைமுகம் கிளை சார்பாக கடந்த 15/01/2017 அன்று கரும் பலகை தஃவா நடைபெற்றது.\nதலைப்பு: தினம் ஒரு ஹதிஸ், குர்ஆன் வசனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dhinasakthi.com/%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA/", "date_download": "2021-04-18T11:46:35Z", "digest": "sha1:CXHKFBMJZIVO7XDSNHD2HSKGBM4RI27R", "length": 7831, "nlines": 87, "source_domain": "dhinasakthi.com", "title": "வங்காளத்தை பிளவுபடுத்த பாஜக முயலுகிறது :மம்தா பானர்ஜி - Dhinasakthi", "raw_content": "\nவங்காளத்தை பிளவுபடுத்த பாஜக முயலுகிறது :மம்தா பானர்ஜி\nவங்காளத்தை மீண்டும் பிளக்க பாஜக முயலுகிறது. மதத்தால், மொழியால், கலாச்சாரத்தால் வங்காளத்தை பிரிக்க சதி நடக்கிறது என மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.\nமேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாகச் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கிறது. இதில் முதல்கட்டத் தேர்தல் வரும் 27-ம் தேதி நடைபெற்றது. 2-ம் கட்டத் தேர்தல் ஏப்ரல் 1-ம் தேதி நடைபெற்றது. இன்னமும் 6 கட்டத் தேர்தல்கள் நடைபெற உள்ளது.\nஇந்தத் தேர்தலில் மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்கவைக்க ஆளும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் கட்சி கடுமையாகப் போராடி வருகிறது.\nஇந்தநிலையில் மேற்குவங்க மாநிலம் 24 வடக்கு பர்கானா மாவட்டத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் முதல் – மந்திரி மம்தா பானர்ஜி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:\n”வங்காளத்தை மீண்டும் பிளவு படுத்த பாஜக முயலுகிறது. மதத்தால், மொழியால், கலாச்சாரத்தால் வங்காளத்தை பிரிக்க சதி நடக்கிறது. மீண்டும் வங்கப் பிரிவினை நடப்பதை மக்கள் ���ருபோதும் அனுமதிக்கக் கூடாது.\nஇதற்கு வங்காளம் மக்கள் இதற்கு துணை போய் விடாதீர்கள். மேற்குவங்க மாநிலத்தில் வசிக்கும் சிறுபான்மை சமூக மக்கள் தங்கள் வாக்குகள் பிரிவதை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது எனக் கூறினார்.\nPrevious காஷ்மீர் முன்னாள் முதல்மந்திரி பரூக் அப்துல்லா மருத்துவமனையில் அனுமதி…\nNext இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை தாண்டியது\nவிவேக் அவர்களை எப்படிப் போற்றினாலும் அது குறைவாகத் தான் இருக்கும் :ஹர்பஜன் சிங்\nவிவேக் இறப்புக்கும் கொரோனா தடுப்பூசி போட்டதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை :சென்னை மாநகராட்சி கமிஷனர்\nதமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வினை ஒத்திவைக்க வேண்டும் :மு.க.ஸ்டாலின்\nநடிகர் விவேக்கிற்கு இணை வேறு எவரும் இல்லை :விஜயகாந்த் இரங்கல்\nநடிகர் விவேக்கின் உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் :தமிழக அரசு\nவிவேக் அவர்களை எப்படிப் போற்றினாலும் அது குறைவாகத் தான் இருக்கும் :ஹர்பஜன் சிங்\nரஜினியோடு கூட்டணி அமைந்தால் யார் முதலமைச்சர் வேட்பாளர்\nவேறு அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை நிறுத்த வேண்டும் – விவசாய அமைப்புகள் மத்திய அரசுக்கு அறிவுறுத்தல்\nஐ.எஸ்.எல். கால்பந்து: ஐதராபாத் அணி 2-வது வெற்றி\n“வகுப்பறைகள் திறக்காதிருப்பதே உகந்தது” – கவிஞர் வைரமுத்து\nபாகிஸ்தானில் இன்று ஒரே நாளில் 4,976 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nதீவிர நடவடிக்கையில் கார்பன்-நடுநிலைக்கான போராட்டத்தில் சீனா\nஆசிய-பசிபிக் அமைதியைப் பாதிக்கும் சக்தியாக மாறி வரும் அமெரிக்க-ஜப்பான் கூட்டாணி\nஉலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14.05 கோடியை தாண்டியது\nசீனப் பொருளாதாரத்தின் வலுவான வளர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/3981/", "date_download": "2021-04-18T11:10:09Z", "digest": "sha1:NRENRMQCKKIGBMOUW4HAV6TDLEAC4KXW", "length": 26843, "nlines": 314, "source_domain": "www.tnpolice.news", "title": "மாணவர் இறந்த வழக்கில் திடீர் திருப்பம்: பஸ்சில் ஏற்பட்ட மோதலில் அடித்துக் கொன்றது அம்பலம் – POLICE NEWS +", "raw_content": "\nவிழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்.\nவிழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் மதுரை மாநகர காவல்துறையினர்\nகாவல்துறையினருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி சிறப்பு முகாம்\n கணவர் மீது மனைவி பொன்னேரி மகளிர் காவல் நிலையத்தில் புகார்\nதேனியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் காவல்துறை சார்பாக கொரோனா விழிப்புணர்வு வாகனங்களை துவக்கி வைத்து பொதுமக்களுக்கு இலவச முக கவசங்களை வழங்கினார்\nசிவகிரி அருகே வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்த 2 வாலிபர்களை வனத்துறையினர் கைது செய்தனர்.\nபெரியார் பேருந்து நிலையம் அருகே முதியவர் பலி\nமாமனார் மீது கொலைவெறி தாக்குதல்: 16 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்\n“நடிகர் விவேக் உடலுக்கு மரியாதை” தேர்தல் ஆணையம் அனுமதி\nபொன்னேரி காவல்துறையினர் செயலை பாராட்டிய பொதுமக்கள்\nசென்னை பெருநகர காவல் ஆணையர் தலைமையில் விழிப்புணர்வு முகாம்\nமாணவர் இறந்த வழக்கில் திடீர் திருப்பம்: பஸ்சில் ஏற்பட்ட மோதலில் அடித்துக் கொன்றது அம்பலம்\nகடலூர்: சிதம்பரம் அருகே உள்ள வல்லம்படுகை ரெயில்வே பீடர் சாலையை சேர்ந்தவர் பால்ராஜ். இவர் நெடுஞ்சாலைத்துறையில் சாலை பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மகன் திருவேங்கடம்(16). இவர் சிதம்பரத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். திருவேங்கடம் பள்ளிக்கு பஸ்சில் சென்று வருவது வழக்கம். கடந்த 3-ந் தேதி காலையில் வல்லம்படுகையில் இருந்து சிதம்பரத்துக்கு சென்ற அரசு பஸ்சில் திருவேங்கடம் ஏறினார். சிதம்பரம் மந்தக்கரை பஸ் நிறுத்தத்தில் பஸ் வந்தபோது திருவேங்கடம் திடீரென மயங்கி விழுந்து இறந்தார்.\nஇது குறித்து பால்ராஜ், சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரில், தனது மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறியிருந்தார். அதன்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், கடந்த 3-ந் தேதி அரசு பஸ்சில் பயணம் செய்தபோது வல்லம்படுகை மாணவர்களுக்கும், திட்டுகாட்டூர் பகுதி மாணவர்களுக்கும் மோதல் ஏற்பட்டதும், ஒருவரையொருவர் கைகளால் தாக்கிக்கொண்டதும், அப்போது நந்தனார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வரும் மாணவர் ஒருவர், திருவேங்கடத்தின் மார்பில் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அவர் மயங்கி விழுந்து இறந்ததும் தெரியவந்தது.\nஇதையடுத்து பிளஸ்-2 மாணவரை காவல்துறையினர் தேடினர். இது பற்றி அறிந்ததும் அந்த மாணவர், சிதம்பரம் கிராம நிர்வாக அலுவலர் உதயகுமாரிடம் சரணடைந்தார். இத���யடுத்து அவர், அந்த மாணவரை சிதம்பரம் நகர னாவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இதனை தொடர்ந்து மாணவர் திருவேங்கடம் சாவு வழக்கை காவல்துறையினர் கொலை வழக்காக மாற்றினர். பின்னர் திருவேங்கடத்தை அடித்துக் கொலை செய்ததாக, பிளஸ்-2 மாணவரை காவல்துறையினர் கைது செய்து, கடலூரில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.\nஐம்பொன் சிலை கடத்தல்காரர்களை காவல்துறையினர் துரத்தி பிடித்து மீட்பு\n58 கடலூர்: நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் இருந்து ஐம்பொன் சிலையை கடத்தி, கடலூர் வழியாக புதுச்சேரிக்கு காரில் சிலர் கொண்டு செல்வதாக சென்னை சிலை கடத்தல் தடுப்பு […]\nவிழுப்புரத்தில் பிரபல ரவுடி குண்டர் சட்டத்தில் கைது\nகொரானா அச்சுறுத்தல் காரணமாக சோதனை சாவடிகள் அமைப்பு\nகாவலர் தினம் - செய்திகள்\nகாவலர் தினத்தில் காவலர் மற்றும் காவலர் குடும்பங்களுக்கு இலவச மருத்துவ முகாம்\nகுடியரசு தின விழாவில் மீஞ்சூர் காவல் நிலைய தலைமை காவலர் ரமேஷ் அவர்களுக்கு காவல் பதக்கம்\n31வது சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, திண்டுக்கல் காவல்துறையினர் மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக இலவச மருத்துவ முகாம்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,097)\nகாவலர் தின வாழ்த்துப் பா (3,076)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,239)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,933)\nசிவகங்கை மாவட்ட காவல்துறையினரின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு (1,929)\nகாவல்துறை டி.ஜி.பி தலைமையில் காவல்துறையினருக்கான குறைதீர்ப்பு முகாம் (1,896)\nவிழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்.\nவிழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் மதுரை மாநகர காவல்துறையினர்\nகாவல்துறையினருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி சிறப்பு முகாம்\n கணவர் மீது மனைவி பொன்னேரி மகளிர் காவல் நிலையத்தில் புகார்\n100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி கடைகள் துவக்கம்\nமதுரை : மதுரை மாநகராட்சியும் மதுரை மாநகர காவல் துறையும் இணைந்து இன்று 01.04 2020-ம் தேதி மதுரை மாநகரில் உள்ள 100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி […]\nசென்னையில் சிறப்பாக பணியாற்றி காவலர் பதக்கம் வென்ற காவலர் தம்பதிகள்\nசென்னை : சென்னை பெருநகர காவல் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய தலைமை காவலர் 36785 திரு.செல்வகுமார் அவர்களின் சீரிய பணியினை தமிழ்நாடு அரசு அங்கீகரித்தது […]\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் செயல்படும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார், (லஞ்ச ஒழிப்புத்துறை), அந்தந்த மாவட்டத்தின் எஸ்.பி. கட்டுப்பாட்டிலோ, அல்லது கலெக்டரின் கட்டுப்பாட்டிலோ கிடையாது. […]\nஇறுதி சடங்கு நடத்த உதவி செய்த மதுரை தெற்குவாசல் சார்பு ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு\nமதுரை : மதுரை தெற்குவாசல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான முத்து கருப்புபிள்ளை தெருவில் வசிக்கும் ரவி&ஜோதி குடும்பத்தார் உறவினர் இறுதி சடங்கிற்கு உரிய முறையில் அனுமதி […]\nதிரு.J. K. திரிபாத்தி IPS – சட்டம் மற்றும் ஒழுங்கு\nவிழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்.\nதிண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ரவளி பிரியா இ.கா.ப அவர்களின் அறிவுறுத்தலின்படி மாவட்டம் முழுவதும் உள்ள காவல்துறையினர் பல்வேறு இடங்களில் உள்ள வணிகர்கள், ஆட்டோ […]\nவிழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் மதுரை மாநகர காவல்துறையினர்\nமதுரை : மதுரை மாநகர் முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வேகமாக பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கிலும், பொதுமக்கள், வியாபாரிகள், ஹோட்டல் உரிமையாளர்கள், ஆட்டோ மற்றும் வாகன […]\nகாவல்துறையினருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி சிறப்பு முகாம்\nதூத்துக்குடி :தூத்துக்குடி காவல்துறையினருக்கு கொரோனா வைரஸ் தொற்று நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கான ‘கோவிஷீல்டு” தடுப்பூசி சிறப்பு முகாம் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் […]\nவியாசர்பாடி பகுதியில் மாவா விற்பனை செய்த ஒருவர், P3 வியாசர்பாடி காவல் குழுவினரால் கைது சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்களின் […]\n கணவர் மீது மனைவி பொன்னேரி மகளிர் காவல் நிலையத்தில் புகார்\nதிருவள்ளூர்: திருவள்ளூர், செங்குன்றம் அடுத்த அலமாதி சாந்தி நகரை சேர்ந்தவர் அமரன் (29) தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி அனுஷீபா(25) தினமும் தன���ு […]\nசின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹோமந்த் கைது\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகொரானாவை வென்ற காவலர்களை பாராட்டி வாழ்த்திய காவல் துணை ஆணையர்\nதி.நகர் காவல் துணை ஆணையர் திரு.ஹரி கிரண் பிரசாத், IPS தலைமையில் முதியோர் இல்லவாசிகளுக்கு உணவு, மற்றும் தூய்மை செய்யும் பொருட்கள் விநியோகம்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/4476/", "date_download": "2021-04-18T12:35:07Z", "digest": "sha1:E3ZY3HNIA3FGSYMEY2UBO5S3O2J474EP", "length": 30455, "nlines": 322, "source_domain": "www.tnpolice.news", "title": "ஆந்திர காவல்துறையினர் அதிரடி நடவடிக்கையால் செம்மரக்கடத்தலில் ராணியாக திகழ்ந்த விமான பணிப்பெண் கொல்கத்தாவில் சிக்கினார் – POLICE NEWS +", "raw_content": "\nஇலவச முகக்கவசங்கள் வழங்கி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் தேனி காவல்துறையினர்\nவிழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்.\nவிழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் மதுரை மாநகர காவல்துறையினர்\nகாவல்துறையினருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி சிறப்பு முகாம்\n கணவர் மீது மனைவி பொன்னேரி மகளிர் காவல் நிலையத்தில் புகார்\nதேனியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் காவல்துறை சார்பாக கொரோனா விழிப்புணர்வு வாகனங்களை துவக்கி வைத்து பொதுமக்களுக்கு இலவச முக கவசங்களை வழங்கினார்\nசிவகிரி அருகே வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்த 2 வாலிபர்களை வனத்துறையினர் கைது செய்தனர்.\nபெரியார் பேருந்து நிலையம் அருகே முதியவர் பலி\nமாமனார் மீது கொலைவெறி தாக்குதல்: 16 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்\n“நடிகர் விவேக் உடலுக்கு மரியாதை” தேர்தல் ஆணையம் அனுமதி\nபொன்னேரி காவல்துறையினர் செயலை பாராட்டிய பொதுமக்கள்\nஆந்திர காவல்துறையினர் அதிரடி நடவடிக்கையால் செம்மரக்கடத்தலில் ராணியாக திகழ்ந்த விமான பணிப்பெண் கொல்கத்தாவில் சிக்கினார்\nசெம்மரக்கடத்தலில் ராணியாக திகழ்ந்த விமான பணிப்பெண் கொல்கத்தாவில் காவல்துறையினரிடம் சிக்கினார். ஆந்திர காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.\nஆந்திர மாநிலம் திருப்பதி அருகே உள்ள மலைப்பகுதியில் விலை உயர்ந்த செம்மரங்களை கடத்தல் கும்பல் வெட்டி வெளிநாடுகளுக்கு கடத்தி செல்கிறார்கள். அவர்களை தடுக்க மாநில அரசு கடு���் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.\nசெம்மரக்கடத்தல் தொடர்பாக கடந்த 2015–ம் ஆண்டு பர்மாவை சேர்ந்த சர்வதேச கடத்தல் மன்னன் லட்சுமணன் என்பவரை சித்தூர் காவல்துறையினர் கைது செய்தனர். அவரை குண்டர் சட்டத்தில் காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.\nகைதான லட்சுமணனின் காதலி சங்கீதா சட்டர்ஜி (26). இவர் விமான பணிப்பெண்ணாக பணியாற்றியவர். அவரை லட்சுமணன் 2–வது திருமணம் செய்ததாகவும் கூறப்படுகிறது.\nசெம்மரக்கடத்தலில் போலீசாரிடம் லட்சுமணன் சிக்கியதால் சங்கீதா சட்டர்ஜி தனது கணவரின் தொழிலான செம்மரக்கடத்தலில் ஈடுபட்டார். அவர் செம்மரக்கடத்தலில் ராணியாக திகழ்ந்து வந்தார். பலரை துப்பாக்கியால் மிரட்டி செம்மரக்கடத்தல் தொழிலில் ஈடுபட்டு கோடிகோடியாக பணம் சம்பாதித்தார்.\nகடந்த 6 மாதங்களுக்கு முன் அவரை கைது செய்ய ஆந்திர போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர்.\nஅவரை கைது செய்யும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டு வந்த நிலையில், சங்கீதா சட்டர்ஜியை முன்ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்று 30–க்கும் மேற்பட்ட வக்கீல்கள் கொல்கத்தா கோர்ட்டில் மனு செய்தனர். இதைத்தொடர்ந்து கோர்ட்டு அவருக்கு முன்ஜாமீன் வழங்கியது. இதனால் அவரை கைது செய்ய முடியாமல் ஆந்திர காவல்துறையினர் திணறினர்.\nஆனாலும் காவல்துறையினர் அவரது வங்கி கணக்கு மற்றும் வங்கி லாக்கர்களை முடக்கினர். வங்கி லாக்கரை காவல்துறையினர் சோதனை போட்டபோது அதில் இருந்த பலகோடி மதிப்புள்ள தங்கநகைகள், போலி துப்பாக்கி லைசென்சு, லேப்–டாப், செல்போன்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். ஆனால் அதன்பின்னரும் சங்கீதா சட்டர்ஜி செம்மரக்கடத்தல் தொழிலில் மும்முரமாக ஈடுபட்டு வந்தார். முன்ஜாமீன் முடிந்த பின்னரும் அவர் சரண் அடையாமல் இருந்து வந்தார்.\nஇதைத்தொடர்ந்து ஆந்திர காவல்துறையினர் விமான பணிப்பெண் சங்கீதா சட்டர்ஜியை மீண்டும் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவர் கொல்கத்தாவில் உள்ள தனது வீட்டில் இருப்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து சித்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.கிரிதர் தலைமையில் தனி காவல் படையினர் கொல்கத்தா சென்று சங்கீதா சட்டர்ஜியை கைது செய்தனர். அவரது வீட்டை காவல்துறையினர் சோதனை நடத்தி அங்கு இருந்த கோடிக்கணக்கான சொத்து ���த்திரங்கள் மற்றும் போலி துப்பாக்கி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.\nசங்கீதாவை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் காவல்துறையினர் நேற்று முன்தினம் நள்ளிரவில் சித்தூருக்கு கொண்டு வந்தனர். அவரை காவல்துறையினர் நேற்று சித்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க கோர்ட்டு உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து அவர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.\nஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட கஞ்சா கடலூரில் பிடிபட்டது வாலிபர் கைது\n38 கடலூர்: புதுச்சேரியில் இருந்து மது கடத்தி வருவதை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விஜயகுமார் உத்தரவின் பேரில் கடலூர் ஆல்பேட்டை சோதனை சாவடியில் மதுவிலக்கு பிரிவு […]\nகாவல் நிலையம் நூற்றாண்டு விழா, IG வரதராஜு தலைமையில் கொண்டாட்டம்\nதென்காசி மாவட்ட அளவிலான டென்னிஸ் போட்டியில் முதலிடம் பிடித்த காவலர்\nடிசம்பர் 6 பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி கடையநல்லூர் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார்\nதிருடனை பிடித்த காவலர், தி.நகர் துணை ஆணையர் பாராட்டு\nகடலூர் திருப்பாதிரிப்புலியூரில் குற்றச்செயல்களை தடுக்க அதிநவீன கண்காணிப்பு கேமரா கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.ராமசாமி தொடங்கி வைத்தார்\nஇராமநாதபுரத்தில் காவலர்களுக்கு நீர்த்தார் நினைவு தினம்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,097)\nகாவலர் தின வாழ்த்துப் பா (3,076)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,239)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,933)\nசிவகங்கை மாவட்ட காவல்துறையினரின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு (1,929)\nகாவல்துறை டி.ஜி.பி தலைமையில் காவல்துறையினருக்கான குறைதீர்ப்பு முகாம் (1,896)\nஇலவச முகக்கவசங்கள் வழங்கி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் தேனி காவல்துறையினர்\nவிழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்.\nவிழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் மதுரை மாநகர காவல்துறையினர்\nகாவல்துறையினருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி சிறப்பு முகாம்\n100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி கடைகள் துவக்கம்\nமதுரை : மதுரை மாநகராட்சியும் மதுரை மாநகர காவல் துறையும் இணைந்து இன்று 01.04 2020-ம் தேதி மதுரை மாநகரில் உள்ள 100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி […]\nசென்னையில் சிறப்பாக பணியாற்றி காவலர் பதக்கம் வென்ற காவலர் தம்பதிகள்\nசென்னை : சென்னை பெருநகர காவல் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய தலைமை காவலர் 36785 திரு.செல்வகுமார் அவர்களின் சீரிய பணியினை தமிழ்நாடு அரசு அங்கீகரித்தது […]\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் செயல்படும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார், (லஞ்ச ஒழிப்புத்துறை), அந்தந்த மாவட்டத்தின் எஸ்.பி. கட்டுப்பாட்டிலோ, அல்லது கலெக்டரின் கட்டுப்பாட்டிலோ கிடையாது. […]\nஇறுதி சடங்கு நடத்த உதவி செய்த மதுரை தெற்குவாசல் சார்பு ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு\nமதுரை : மதுரை தெற்குவாசல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான முத்து கருப்புபிள்ளை தெருவில் வசிக்கும் ரவி&ஜோதி குடும்பத்தார் உறவினர் இறுதி சடங்கிற்கு உரிய முறையில் அனுமதி […]\nதிரு.J. K. திரிபாத்தி IPS – சட்டம் மற்றும் ஒழுங்கு\nஇலவச முகக்கவசங்கள் வழங்கி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் தேனி காவல்துறையினர்\nதேனி : தேனி மாவட்டம் முழுவதும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கிலும், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தேனி நகர் பழைய பேருந்து நிலையத்தில் ஆய்வு […]\nவிழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்.\nதிண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ரவளி பிரியா இ.கா.ப அவர்களின் அறிவுறுத்தலின்படி மாவட்டம் முழுவதும் உள்ள காவல்துறையினர் பல்வேறு இடங்களில் உள்ள வணிகர்கள், ஆட்டோ […]\nவிழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் மதுரை மாநகர காவல்துறையினர்\nமதுரை : மதுரை மாநகர் முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வேகமாக பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கிலும், பொதுமக்கள், வியாபாரிகள், ஹோட்டல் உரிமையாளர்கள், ஆட்டோ மற்றும் வாகன […]\nகாவல்துறையினருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி சிறப்பு முகாம்\nதூத்துக்குடி :தூத்துக்குடி காவல்துறையினருக்கு கொரோனா வைரஸ் தொற்று நோயிலிருந்து பாதுகாத்து��்கொள்வதற்கான ‘கோவிஷீல்டு” தடுப்பூசி சிறப்பு முகாம் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் […]\nவியாசர்பாடி பகுதியில் மாவா விற்பனை செய்த ஒருவர், P3 வியாசர்பாடி காவல் குழுவினரால் கைது சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்களின் […]\nசின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹோமந்த் கைது\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகொரானாவை வென்ற காவலர்களை பாராட்டி வாழ்த்திய காவல் துணை ஆணையர்\nதி.நகர் காவல் துணை ஆணையர் திரு.ஹரி கிரண் பிரசாத், IPS தலைமையில் முதியோர் இல்லவாசிகளுக்கு உணவு, மற்றும் தூய்மை செய்யும் பொருட்கள் விநியோகம்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kodisvaran.blogspot.com/2017/06/", "date_download": "2021-04-18T11:51:04Z", "digest": "sha1:O2UQPFS2Q5N5T6AKSGR6AU7GOWAMWMYZ", "length": 142794, "nlines": 383, "source_domain": "kodisvaran.blogspot.com", "title": "கோடிசுவரன்: June 2017", "raw_content": "\nசெபராங் பிறை, போலிடெக்னிக்கில் உள்ள உணவகம் மூடப்பட்டதற்கு இனவாதம் காரணம் அல்ல என்று கல்வி துணை அமைச்சர் ப.கமலாநாதன் சமீபத்தில் கூறி இருந்தார். அதனால் அவர் நடவடிக்கை எடுக்க முடியாத நிலையில் இருந்தார். இப்போது பிரச்சனை \"அதுவல்ல இது வேறு\" என்பது தெரியவந்திருக்கிறது. இப்போது துணை அமைச்சர் நடவடிக்கையில் இறங்குவார் என நம்பலாம்.\n உணவகத்தின் உரிமையாளர் கோபி கிருஷ்ணன் கோபால், பினாங்கில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் தனது வேதனையைக் கொட்டியிருக்கிறார். தானும் தனது மனைவியும் கல்லூரியின் நிர்வாகத்தினால் இஸ்லாத்திற்கு மாறும்படி பணிக்கப்பட்டதாகக் கூறியிருக்கிறார்; அதாவது வற்புறுத்ப்பட்டிருக்கிறார்.\nநமது கேள்வி இது தான்: ஒரு கல்லூரி நிர்வாகம், தனது கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு உணவகத்தின் உரிமையாளரையும் அவரது மனவியையும் அத்தோடு அவரது குடும்பத்தையும் \"மதம் மாறுங்கள்\" என்று கூறூவதற்கு அதிகாரம் உண்டா என்பதே நமக்கு எழும் ஐயம். மதம் மாற்றுகின்ற வேலையைச் செய்ய வேறு வெவ்வேறு நிறுவனங்கள் அரசாங்கத்தில் இயங்குகின்றன. அதன் முழு வேலையே பிற சமயத்தினரை மதம் மாற்றுவது மட்டுமே. ஆனால் கல்வி நிலையங்களுக்கும் மதம் மாறுவதற்கும் என்ன சம்பந்தம் என்று நமக்குப் புரியவில்லை என்பதே நமக்கு எழும் ஐ��ம். மதம் மாற்றுகின்ற வேலையைச் செய்ய வேறு வெவ்வேறு நிறுவனங்கள் அரசாங்கத்தில் இயங்குகின்றன. அதன் முழு வேலையே பிற சமயத்தினரை மதம் மாற்றுவது மட்டுமே. ஆனால் கல்வி நிலையங்களுக்கும் மதம் மாறுவதற்கும் என்ன சம்பந்தம் என்று நமக்குப் புரியவில்லை இது துணை அமைச்சர் கமலநாதனின் எல்லைக்குள் வருவதால் அவர் தான் அதற்கானப் பதிலைச் சொல்ல வேண்டும்.\nஇந்தச் சம்பவத்திற்கும் பயங்கரவாதத் தன்மைக்கும் ஏதேனும் தொடர்புகள் இருக்கிறதோ என எண்ணவும் தோன்றுகிறது. இஸ்லாமிய தீவிரவாதிகள் என்ன சொல்லுகிறார்கள் \"மதம் மாறு இல்லாவிட்டால் சுட்டு விடுவோம்\" என்கிறார்கள். நமது கல்வியாளர்களும் அதையே தான் கொஞ்சம் வித்தியாசமாக \"மதம் மாறு இல்லாவிட்டால் உணவகமே நடத்த விட மாட்டோம்\" என்கிறார்கள் \"மதம் மாறு இல்லாவிட்டால் சுட்டு விடுவோம்\" என்கிறார்கள். நமது கல்வியாளர்களும் அதையே தான் கொஞ்சம் வித்தியாசமாக \"மதம் மாறு இல்லாவிட்டால் உணவகமே நடத்த விட மாட்டோம்\" என்கிறார்கள் தொனி ஏறக்குறைய ஒன்று தான் தொனி ஏறக்குறைய ஒன்று தான்\nஇது போன்ற தொனிகள், இது போன்ற அதிகாரங்கள் சமீபகாலமாக கொஞ்சம் அதிகமாகவே போய்க் கொண்டிருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. அதுவும் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் ஸாகிர் நாயக் போன்றவர்கள் நாட்டில் தங்குதடையின்றி நடமாடிக் கொண்டிருப்பது எந்த வகையிலும் சரியானதாக நமக்குத் தோன்றவில்லை.\nஎப்படி இருப்பினும் நாட்டில் பயங்கரவாதம் துளிர்விடும் முன்பே அதனைக் கட்டுப்படுத்த வேண்டும். அதுவும் கல்வி நிலையங்களில் அது ஒடுக்கப்பட வேண்டும். பொறுத்திருந்து பார்ப்போம், நல்லதே நடக்கட்டும்\nஇந்திய உணவகங்களுக்கு எங்கிருந்தாலும் பிரச்சனைகள் ஓய்வதில்லை வெளியே - நகர்ப்புறங்களில் உணவகங்கள் வைத்தால் - அதை கெடுப்பதற்கு அதிகாரிகள் என்னும் பெயரில் ஒரு கூட்டம் எங்கிருந்தோ வந்துவிடுகிறது வெளியே - நகர்ப்புறங்களில் உணவகங்கள் வைத்தால் - அதை கெடுப்பதற்கு அதிகாரிகள் என்னும் பெயரில் ஒரு கூட்டம் எங்கிருந்தோ வந்துவிடுகிறது சுத்தம் இல்லை, சுகாதாரம் இல்லை என்று சொல்லி ஒரு மாசத்துக்கு இழுத்து மூடுங்கள் என்று உத்திரவிடுகிறது. அப்படி இல்லையென்றால் ஷரியா சட்டத்தை மீறிவிட்டாய் என்று இன்னொரு குரல் சுத்தம் இல்லை, சுகாதாரம் இல்லை ���ன்று சொல்லி ஒரு மாசத்துக்கு இழுத்து மூடுங்கள் என்று உத்திரவிடுகிறது. அப்படி இல்லையென்றால் ஷரியா சட்டத்தை மீறிவிட்டாய் என்று இன்னொரு குரல் உணவகங்களுக்குக் கூட ஷாரியா சட்டமா உணவகங்களுக்குக் கூட ஷாரியா சட்டமா ஒன்றுமே புரியவில்லை எது தான் ஷாரியா சட்டம்\nசரி, இந்தத் தொல்லைகளையெல்லாம் சமாளித்து வெளியாகும் போது வெளி நாட்டுத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தக் கூடாது என்பதாகக் கெடுபிடி. அட இங்கு உள்ள உணவகங்கள், வெளி நாட்டுத் தொழிலாளர்கள் இல்லாமல் இயங்க முடியாது என்பதைக் கூடவா நமது அதிகாரிகளுக்குத் தெரியாது\nஇப்படி அராஜகம் வெளியே தலைவிரித்தாடும் போது கல்லூரிகளுக்கு உள்ளே அங்கும் கசமுசா, கசமுசா கல்லுரிகளில் உணவகங்கள் நடத்துவது என்பது சாதாராண விஷயம் அல்ல. அங்கும் பாவம், காலைப் பிடித்து, கையைப்பிடித்து, பணத்தைக் கொடுத்து பல்லிளித்து உணவகங்களை நடத்தும் போது தீடிரென்று நாட்டுப்பற்று, மொழிப்பற்று, இனப்பற்று, கடவுள்பற்று அனைத்தும் தலைமையாசிரியர்களுக்கு வந்து விடுகிறது\nசமீபத்தில் செபராங் பிறை, தொழில்நுட்பக் கல்லூரியில் உணவகம் நடத்தி வந்த இந்தியர் ஒருவரின் கடை இழுத்து மூடப்பட்டது ஒரே காரணம் அவர் முஸ்லிம் அல்ல என்பது தானாம் ஒரே காரணம் அவர் முஸ்லிம் அல்ல என்பது தானாம் இப்படியும் ஒரு காரணமா என்று நாம் தலையில் அடித்துக் கொள்ளத்தான் முடியும். அந்த உணவகம் நடத்தியவர் ஷாரியா விதிமுறைகளின் படி நடத்தவில்லையாம் இப்படியும் ஒரு காரணமா என்று நாம் தலையில் அடித்துக் கொள்ளத்தான் முடியும். அந்த உணவகம் நடத்தியவர் ஷாரியா விதிமுறைகளின் படி நடத்தவில்லையாம் அங்குப் படிக்கின்ற மாணவர்களில் சுமார் 300 பேருக்கு மேல் இந்தியர்கள். அந்த மாணவர்களுக்கு அந்த ஒரே உணவகம் தான் அவர்களுக்கு ஏற்ற உணவை வழங்கக் கூடியது. காரணம் மற்ற உணவகங்களில் மாட்டிறைச்சி பயன்படுத்துவர். அங்கு அது பயன்படுத்துவதில்லை. இதற்காக ஷாரியா விதிமுறைகள் என்று சொல்லி பயமுறுத்துவது ஒரு கல்விகழகத்துக்கு ஏற்றதல்ல.\nஆனாலும் இதற்கு யார் பொறுப்பு யாரும் எவரும் கவலைப்படப் போவதில்லை. யார் சொன்னாலும் கேட்கப் போவதில்லை. அந்த இந்திய மாணவர்கள் தாங்கள் இருக்கின்ற காலத்தில் முடிந்தால் சைவ உணவுக்கு மாறிக்கொள்ள வேண்டும். அதுவும் மலாய் சைவ உ��வு\n முடியும் என்றாலும் சரிதான். முடியாது என்றாலும் சரிதான். காரணம் அது நீங்கள் எடுக்கின்ற முடிவு. நீங்கள் முடியாது என்று நினைத்தால் அது முடியாது. நீங்கள் முடியும் என்று நினைத்தால் அது முடியும். அவ்வளவு தான் இதில் ஒன்றும் தலைபோகிற மாதிரி ஒன்றுமில்லை\nஆனால் ஒன்று. எல்லாச் செயல்களிலும், எதனைச் செய்தாலும், என்னால் முடியாது என்று நீங்கள் நினைத்தால் உங்களால் எதனையுமே செய்ய முடியாது. நீங்கள் ஒரு பயங்கர தோல்வியாளர். எல்லாக் காரியங்களிலும் நீங்கள் மற்றவர்களை நம்பியே இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறீர்கள். அது மட்டும் அல்ல இப்படி மற்றவர்களை நம்பி இருப்பதிலேயே ஒரு சுகம் காண்கிறீர்கள் ஏதாவது ஒரு தோல்வி ஏற்பட்டால் உடனே உங்கள் சுட்டு விரலை மற்றவர்களைப் பார்த்து சுட்டுகிறீர்கள் ஏதாவது ஒரு தோல்வி ஏற்பட்டால் உடனே உங்கள் சுட்டு விரலை மற்றவர்களைப் பார்த்து சுட்டுகிறீர்கள் உங்கள் கடமைகளை மற்றவர்களிடம் ஒப்படைத்துவிட்டு அதில் தோல்வி ஏற்படும் போது மற்றவர்களைக் குற்றம் சொல்லுவது உங்களுக்கு எளிதாகப் போய்விடுகிறது உங்கள் கடமைகளை மற்றவர்களிடம் ஒப்படைத்துவிட்டு அதில் தோல்வி ஏற்படும் போது மற்றவர்களைக் குற்றம் சொல்லுவது உங்களுக்கு எளிதாகப் போய்விடுகிறது அதனால் எந்தப் பொறுப்பையும் நீங்கள் எடுத்துக் கொள்ள தயாராக இல்லை. உங்கள் காரியங்களைச் செய்ய யார் அகப்படுவார் என்று ஒவ்வொரு நிமிடமும் மற்றவர்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். இதென்ன வாழ்க்கை அதனால் எந்தப் பொறுப்பையும் நீங்கள் எடுத்துக் கொள்ள தயாராக இல்லை. உங்கள் காரியங்களைச் செய்ய யார் அகப்படுவார் என்று ஒவ்வொரு நிமிடமும் மற்றவர்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். இதென்ன வாழ்க்கை அப்படி ஒரு முடிவு எடுக்க முடியாத சூழல் ஏற்பட்டால் குறைந்தபட்சம் நீங்கள் வழிபடும் இறைவனையாவது நம்புங்கள். இறைவனுக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு \"வெற்றியோ தோல்வியோ அது நீர் காட்டிய வழிகாட்டல் அதனை நான் ஏற்றுக் கொள்ளுகிறேன்\" என்று இறைவன் காட்டிய வழியில் செயல்படுங்கள்.\nமுடியும் என்று நினைப்பவர்கள் அப்படியென்ன எல்லாக் காரியங்களிலும் வெற்றி பெற்று விடுகிறார்களா, அப்படி ஒன்றுமில்லை. குறைந்த பட்சம் முடியும் என்கின்ற மனநிலையோடு செயல்படும் போது அவர்கள் செய்கின்ற பல காரியங்களில் அவர்களுக்கு வெற்றி கிடைத்து விடுகின்றது. அது தான் முடியும் என்பதற்கான வலிமை. முடியும் என்று செயல்படும் போது பிறர் நம்மிடம் வந்து நாம் வெற்றி பெற நம்மோடு ஒத்துழைக்கிறார்கள். வெற்றி பெறுவோம், நம்மால் முடியும் என்னும் மனநிலை மற்றவர்களை நம்மிடம் இழுத்து வந்து விடுகிறது; அப்படி ஒரு சூழலை உருவாக்கி விடுகிறது. முடியும் என்னும் ஒரு வலிமையான எண்ணம் மற்ற வலிமையான மற்றவர்களின் எண்ணம் நம்மோடு சேர்ந்து வெற்றியை நோக்கி பயணிக்கிறது.\nஎல்லாமே நமது கையில் தான். முடியும் என்னும் நமது வலிமையான எண்ணம் நமது காரியங்களை முடித்துக் கொடுக்கிறது. முடியாது என்னும் நமது பலவீனமான எண்ணம் மற்ற பலவீனர்களோடு சேர்ந்து முடியாமல் செய்து விடுகிறது.\nமுடியும் என்று செயல்படுங்கள். முடியாது என்னும் எண்ணத்தை தூக்கி எறியுங்கள் அதனால் முடியும்\nதயவு செய்து இழுத்தடிக்க வேண்டாம்\nம.இ.கா. வுக்கு ஒரு வேண்டுகோள் அதிலும் குறிப்பாக ம.இ.க. இளைஞர் பகுதிக்கு இந்த வேண்டுகோள் போய்ச் சேர வேண்டும் என்பது எனது விருப்பம்.\nம.இ.கா. இளைஞர் பகுதியினர் அவர்களது முதியோர் பகுதியினரைப் போலவே பிரச்சனைகளை இழுத்தடிப்பவர்களாகவே இருக்கின்றனர். பிரச்சனைகளை முடிவுக்குக் கொண்டுவருபவர்களாக இல்லை என்பது நமக்கும் வருத்தமாகத்தான் இருக்கிறது. ஒரு பெரும் திட்டத்தைப் போட்டு இன்னும் பத்து ஆண்டுகள் காத்திருங்கள் என்று அவர்கள் சொல்லுகிறார்கள். அப்படியென்றால் என்ன அர்த்தம் இப்போதைக்கு ஒன்றுமில்லை என்பது தானே பொருள்\nஇந்த இளைஞர்களோ இன்னும் ஒரு படி மேல். ஜனயாகச் செயல் கட்சியிடம் போய் பிறப்புப் பத்திரம் இல்லாத, குடியுரிமை இல்லாத - அந்த 300,000 பேரின் முகவரியைக் காட்டுங்கள்; நாம் இருவரும் சேர்ந்து ஒரு முடிவைக் காண்போம் என்கிறார்கள் இது பிரச்சனைகளை முடிவுக்குக் கொண்டு வரும் செயல்பாடு அல்ல.\nஏற்கனவே ம.இ.கா. இளைஞர்களிடம் குடியுரிமைக்கு மனு செய்தவர்கள் 3,000 பேர் இருக்க, அவர்களுக்கு இவர்கள் இதுவரை எந்த முடிவையும் காணாத நிலையில் இந்த 300,000 பேரின் முகவரிவை வைத்துக் கொண்டு என்னப் செய்யப் போகிறார்கள் 3,000 பேருக்கே ஒரு முடிவைக் காண முடியாதவர்கள் 300,000 பேருக்கா முடிவைக் கண்டு விட முடியும்.\nஇப்போது இந்த இளைஞர் பகுதி ���ெய்வதெல்லாம் சும்மா விதண்டாவாதம் தானே தவிர யாருக்கும் எவருக்கும் பயன் இல்லாத வேலை. சும்மா தேர்தல் வரும் வரை இழுத்தடிக்கும் வேலை என்று தான் நாம் நினைக்க வேண்டியுள்ளது. நேற்று வந்த வங்காளதேசிகளெல்லாம், பாக்கிஸ்தானியர் எல்லாம் சகல உரிமைகளோடு தலை நிமிர்ந்து நடக்கிறார்கள். இங்கு பிறந்த இந்தியர்கள் குடியுரிமை இல்லாமல், அடையாளக்கார்டு இல்லாமல் அல்லல் பட்டுக் கொண்டிருக்கின்றனர்.\nஒரு 3,000 பேருக்கு - அதுவும் அரசாங்கம் ஏற்றுக்கொண்ட பிறகும் - அவர்களுக்கு ஏதோ ஒரு அலுவலகத்தில் வேலை செய்யும் சாதாராண ஊழியன் அவர்களின் குடியுரிமையைக் கொடுக்க மறுக்கிறான் என்றால் அப்புறம் என்ன இளஞர் பகுதி என்றும் கிழவன் பகுதி என்றும் சொல்லிக் கொண்டு பதவியில் இருக்கிறீர்கள்\nஉங்களால் முடியாது என்றால் கௌரவமாக விலகிக் கொள்ளுங்கள். அமைச்சர் பதவிக்காகவும், செனட்டர் பதவிக்காகவும் பதவியில் இருப்பது இந்தச் சமுதாயத்தை ஏமாற்றுவதாகும்.\nகேள்வி - பதில் (48)\nரஜினியின் வயது அரசியலுக்கு ஒரு தடையா\nபொதுவாக உலக அளவில் பார்த்தாலும் அல்லது இந்திய அளவில் பார்த்தாலும் அல்லது தமிழக அளவில் பார்த்தாலும் 60 வயதுக்கு மேல் உள்ளவர்களே அரசியலில் முன்னணியில் இருக்கிறார்கள். அவருக்கு இப்போது 66 வயது என்பது அப்படி ஒன்றும் பெரியதாகச் சொல்லுவதற்கு ஒன்றுமில்லை. அரசியலில் இதெல்லாம் ஏற்றுக் கொள்ளுக்கூடிய வயது தான். ஆனால் பிரச்சனை அதுவல்ல. ஏற்கனவே அவர் அரசியலுக்கு வருவேன் என்று சொன்னவர் பல காரணங்களினால் பின்வாங்கி விட்டார். அப்போது அவர் மோதுவதற்குப் பலமான அரசியல்வாதிகள் இருந்தார்கள். அவர்களோடு மோதியிருந்தால் அவருடைய பலம் நமக்குத் தெரிந்திருக்கும். அவர் உண்மையான ஹீரோ தான் என்று நாமும் ஏற்றுக் கொண்டிருப்போம். ஆனால் இன்று நிலைமை அப்படி இல்லை. ஒரு பலவீனமான அரசியல் நிலைமை தமிழகத்தில் நிலவுகிறது. இந்தப் பலவீனத்தை அவர் பயன்படுத்த நினைப்பது சரியில்லை என்பது தான் பொதுவான மக்களின் கருத்து. இப்போது தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி என்றாலும் அது பா.ஜ.க. ஆட்சி என்பதாகத்தான் மக்கள் நினைக்கிறர்கள். இந்த நிலையில் பா.ஜ.க. ரஜினியை வைத்து தமிழகத்தைக் கைபற்ற நினைக்கிறது என்பது பொதுவான அபிப்பிராயம் நிலவுகிறது.\nஇன்று தமிழகத்தில் நிலவுகிற பல பிரச்சனைகள் பா.ஜ.க. வால் உருவாக்கப்பட்டவை. பல அநீதிகள் தமிழகத்திற்கு பா.ஜ.க.வால் இழைக்கப்படுகின்றது. இதற்கு ரஜினியும் பா.ஜ.க.விற்குத் துணை போவார் என்று தான் மக்கள் நினைக்கிறார்கள்.\nதன்னை வாழ வைத்த தமிழகத்திற்கு அவர் துரோகம் செய்வது என்பது நம்மால் நினைத்துக் கூட பார்க்க முடியாத ஒன்று. அவர் நல்லவர் தான் என்றாலும் பா.ஜ.க. அவரை நல்லவராக இருக்க விடாது. காரணம் இந்தியப் பிரதமர் மோடி நல்லவர் தான் என்பது பலரின் கருத்து. ஆனால் நாட்டில் நடப்பதெல்லாம் நல்லதாக இல்லை. அவர் மட்டும் நல்லவராக இருந்து என்ன பயன் அவரின் குரல் எடுபட வில்லையே\nஎப்படிப் பார்த்தாலும் ரஜினியின் வயது அரசியலுக்குத் தடையில்லை. ஆனால் அவர் பா.ஜ.க. வோடு கூட்டு சேர்வார் என்பதினால் அவரின் வயதுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது என்பதே எனது தாழ்மையான எண்ணம். பொறுத்திருந்து பார்ப்போம்.\nம.இ.கா. தேசிய இளைஞர் பிரிவுத் தலைவர், சிவராஜ் சந்திரனுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். நாடெங்கிலும் மெகா மைடாஃப்தார் நிகழ்ச்சிகள் மூலம் பிறப்புப் பத்திரம் இல்லாதவர்களுக்கு இப்போது மீண்டும் பதிவுகளை செய்ய ஆரம்பித்திருப்பது கண்டு மகிழ்ச்சி. ஏற்கனவே செய்யப்பட்டவைகள் என்ன ஆயின என்பது பற்றிப் பேசிப் பயனில்லை எதிர்கட்சியினர் பிறப்புப் பத்திரம் இல்லாதவர்கள், அடையாளக்கார்டுகள் இல்லாதவர்கள் 3,00,000 பேர் என்கின்றனர். நீங்களோ அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. உங்கள் கணக்கின்படி சுமார் 3,000 பேர் என்கிறீர்கள்.\nஉங்களின், ம.இ.கா.வின் சேவைக்கும், எதிர்கட்சியினர் செய்கின்ற சேவைக்கும் வித்தியாசம் உண்டு. உங்களை நாடி வருபவர்களை விட எதிர்கட்சியினரை நாடுபவர்கள் அதிகம் என்பதே இதன் மூலம் தெரிய வருகிறது அது மக்களின் குற்றம் அல்ல. ம.இ.கா. என்றோ மக்களிடமிருந்து வெகுதூரம் பிரிந்து சென்றுவிட்டது. இருந்தாலும் உங்களின் சேவை இன்னும் இந்நாட்டு இந்தியர்களுக்குத் தேவை என்பது தான் உண்மை. அது உங்களுக்குத் தெரியாவிட்டாலும் எங்களுக்குத் தெரிகிறது.\nசமீபத்தில் சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெயகுமார் வெளியிட்ட அறிக்கையில் ஒர் உண்மையை வெளிப்படுத்தியிருக்கிறார்: உள்துறை அமைச்சு ஒப்புதல் வழங்கியும் இன்னும் நிலுவையில் இருக்கும் 2,575 குடியுரிமை பிரச்சனையை\" தீர்த்து வை���்கும்படி ம.இ.கா. வைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்.\nஇவைகளெல்லாம், பிறப்புப் பத்திரம், அடையாளக்கார்டு,குடியுரிமை, எல்லாமே ஒன்றுக்கொன்று தொடர்பு உடைய பிரச்சனைகள் தான். நீங்கள் பதிவு, பதிவு என்று சொல்லிக் கொண்டு பதிவு செய்வதும் பிறகு மக்கள் பதில், பதில் என்று அலைந்து கொண்டிருப்பதும் தொடர்கதையாகவே போய்க்கொண்டிருக்கிறது ஏற்கனவே உள்ள பிரச்சனைகளைக் கலையாமல் இன்னும் புதிது புதிதாக பதிவு செய்தே கொண்டே இருப்பதால் உங்களுக்கு ஏதோ தற்காலிகக் குஷி கிடைக்கலாம் ஏற்கனவே உள்ள பிரச்சனைகளைக் கலையாமல் இன்னும் புதிது புதிதாக பதிவு செய்தே கொண்டே இருப்பதால் உங்களுக்கு ஏதோ தற்காலிகக் குஷி கிடைக்கலாம் மற்றபடி மக்களுக்கு என்ன பயன்\nநீங்கள் செய்வதெல்லாம் ஏதோ தற்காலிக தேர்தல் யுக்தி என்பதத் தவிர மக்களுக்கு இதனால் பயனில்லை அதனால் இப்போது உங்கள் கண்முன்னே இருக்கின்ற இந்த 2575 குடியுரிமைப் பிரச்சனைக்கு ஒரு தீர்வு காணுங்கள். உடனடியானத் தீர்வு தான். அதில் ஒன்றும் சந்தேகமில்லை. அதற்குத் தீர்வு கண்டு அவர்களும் வருகின்ற தேர்தலில் வாக்களிக்க ஏற்பாடு செய்யுங்கள். இதன் மூலம் தான் உங்களின் நேர்மை, உண்மை, துணிவு அனைத்தும் எங்களுக்குத் தெரியவரும்.\nசும்மா வெற்றறிக்கையால் யாருக்கும் பயனில்லை. எதிர்கட்சியினரிடம் ஆதாரத்தைக் காட்டுங்கள் என்பதெல்லாம் பிரச்சனையை இழுத்துக் கொண்டு போவதே தவிர பிரச்சனைக்கு முடிவு காண்பதல்ல மைடாஃப்தார் ஒரு பக்கம் நடக்கட்டும். குடியுரிமைக்கும் முடிவு காணட்டும்.\nஇதுவே நமது வேண்டுகோள். கேட்கின்ற இடத்தில் நாங்கள் இருக்கிறோம். செய்கின்ற இடத்தில் நீங்கள் இருக்கிறீர்கள். சாக்குப்போக்குகள் இல்லாமல் செய்யுங்கள். இந்தச் சமுதாயம் உங்களுக்கு நன்றிக் கடன் பட்டிருக்கும்.\n\"செய் அல்லது செத்து மடி\" இது சமுதாயத்தின் குரல்\nம.இ.கா செய்யும் என எதிர்பார்க்கிறோம்.\nநாடற்றவர்கள் என்று சொல்லப்படவில்லையே தவிர அதற்கான அத்தனை தகுதிகளும் உள்ளவர்களாக 3,00,000 இந்தியர்கள் இருப்பதாக எதிர்கட்சியினர் கூறுகின்றனர். இல்லை இல்லை அது தவறு. சுமார் 2,000 பேருக்கு மேல் இருக்கலாம் என்பதாக நாட்டின் ஆளுங்கட்சியின் ஓர் அங்கமான ம.இ.கா. கூறுகிறது\nஇவர்கள் அனைவரும் இங்கு, இந்நாட்டில் பிறந்தவர்கள் தான். அதில் எந்த குறைப���டும் இல்லை. ஆனால் பிறப்புப் பத்திரம் இல்லை. அதனால் அடையாளக்கார்டும் இல்லை. இந்தப் பிரச்சனைகளினால் வேலை கிடைப்பதில்லை. குழந்தைகள் பள்ளி செல்ல முடிவதில்லை. பிழைப்புக்கான வழி இல்லை.\nமுதலில் இந்தப் பிரச்சனைகளுக்கானக் காரணங்கள் என்ன என்பதை கண்டறிய வேண்டும். ஆரம்ப காலங்களில் பிறப்புப் பத்திரம் எடுப்பதில் எந்தப் பிரச்சனையும் இல்லை. குழந்தை பிறந்ததும் மருத்துவமனையிலேயே பிறப்புப் பத்திரங்களை எடுத்து விட முடியும். இந்த நடைமுறையை சம்பந்தப்பட்ட பதிவிலாகா மாற்றி அமைத்தது. இந்த மாற்றத்தினால் பல குளறுபடிகள். ஏறக்குறைய இந்தியர்களுக்கு எதிரான நடைமுறை இது என்றே நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்தியர்கள் அதிகமான பேர் தோட்டப்புறங்களில் வேலை செய்கிறவர்கள். இந்த நடைமுறையினால் ஒரு நாளில் முடிக்க வேண்டிய பிரச்சனையை குறைந்தபட்சம் பத்து நாள்களுக்கு இழுத்துக் கொண்டுப் போகும் பிரச்சனையாக மாற்றி விட்டார்கள். தோட்டங்களில் ஒரு நாள் விடுமுறை எடுக்கலாம். ஆனால் நீண்ட நாள் விடுமுறை என்றால் அவர்களுக்கு அங்கு பிரச்சனைகள் ஏற்படும். இப்படிப் பல தொல்லைகள் இந்தியர்களுக்குச் சுமையாக மாறி விட்டன. விபரம் தெரிந்தவர்கள் விடாப்பிடியாக பிறப்புப்பத்திரங்களை எடுத்துக் கொண்டனர். இன்னும் சிலர் ஒருவித சலிப்பினால் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்னும் மன நிலைக்குத் தள்ளப்பட்டனர். இப்போது நம் முன் உள்ள பிரச்சனைகள் எல்லாம் \"பிறகு பார்த்துக் கொள்ளலாம்\" என்னும் மன நிலைக்குத் தள்ளப்பட்டவர்கள் பிரச்சனைகள் தான்\nஇன்றைய ம.இ.கா. அப்போதும் இருந்தது. இன்றைக்கு உள்ளது போல அன்றைக்கும் பதவி பதவி அதைத் தவிர அவர்களுக்கு வேறொன்றுமில்லை கொஞ்சம் புத்தியைப் பயன்படுத்திருந்தால் இந்தப் பிரச்சனைகளுக்கு அன்றே ஒரு முற்றுப்புள்ளி வைத்திருக்கலாம். இந்தியர் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை ம.இ.கா. எந்தக் காலத்திலும் காது கொடுத்துக் கேட்பதில்லை கொஞ்சம் புத்தியைப் பயன்படுத்திருந்தால் இந்தப் பிரச்சனைகளுக்கு அன்றே ஒரு முற்றுப்புள்ளி வைத்திருக்கலாம். இந்தியர் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை ம.இ.கா. எந்தக் காலத்திலும் காது கொடுத்துக் கேட்பதில்லை அறிந்து கொள்ள முயற்சிப்பதும் இல்லை\nஇப்போது கூட தேர்தல் கூடிய சீக்கிரம் வரலாம் என்னும் நோக்குடன் தான் ம.இ.கா. இந்த \"மெகா மைடாஃப்தார்\" பிரச்சனையைக் கையில் எடுத்திருக்கிறது இவர்கள் சொல்லுவதையே சொல்லிக் கொண்டிருப்பார்கள். அரசாங்கம் செய்வதையே செய்து கொண்டிருக்கும் இவர்கள் சொல்லுவதையே சொல்லிக் கொண்டிருப்பார்கள். அரசாங்கம் செய்வதையே செய்து கொண்டிருக்கும் அதாவது முடிந்தவரை அவர்கள் சாகப்போகும் காலத்தில் ஒரு எழுபது வயதுக்கு மேல் அடையாளக்கார்டு கொடுப்பார்கள் அதாவது முடிந்தவரை அவர்கள் சாகப்போகும் காலத்தில் ஒரு எழுபது வயதுக்கு மேல் அடையாளக்கார்டு கொடுப்பார்கள் இது தான் நடந்து கொண்டிருக்கிறது. ஆயிரம் பேர் மனு செய்தால் ஒருவருக்குத்தான் அடையாளக்கார்டு கிடைக்கும். அதற்கும் ஒரு பத்து, இருபது வருடங்கள் காத்துக் கிடக்க வேண்டும்.\nஎந்தப் பக்கமும் ஒரு நியாயம் இல்லை; உண்மையும் இல்லை. ம.இ.கா. சீறி எழுந்தால் தவிர இதற்கு எந்த முடிவும் கிடைக்கப் போவதில்லை அப்படியெல்லாம் நடக்கும் என்பதற்கான அறிகுறியும் இல்லை\nஅகரம் அறக்கட்டளை 2006-ம் ஆண்டு நடிகர் சிவகுமார் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு இன்று அவருடைய மகன்களால் தொடர்ந்து நிர்வகிக்கப்பட்டு வெற்றிகரமாகச் செயல்பட்டு வரும் ஓர் அற நிறுவனமாகும்.\nஇந்த அறக்கட்டளை 2006 ல் ஆரம்பிக்கப்பட்ட போது நடிகர் சிவகுமார் ஒரு பெரிய நடிகர் என்கின்ற அந்தஸ்தைப் பெற்றவரல்ல. ஒரு சிறிய வருமானம் தான். அந்தச் சிறிய வருமானத்திலும் இந்தச் சமுதாயத்திற்கு ஏதாவது செய்ய வேண்டுமே என்கிற உந்துதல் அவருக்கு இருந்தது. அப்போது பிறந்தது தான் ஏழைகளுக்கு உதவும் இந்தத் திட்டம். அது சிறிய அளவில் தான் இருந்தது என்றாலும் அது பெரிய அளவில் வளர மற்றவர்களும் உதவினர்.\nஇப்போது சிவகுமார் தனது அறக்கட்டளையை அவரது மகன்களிடம் ஒப்படைத்துவிட்டார். நடிகர் சூரியா அதன் பொறுப்பை ஏற்றுக்கொண்ட பிறகு அதன் வளர்ச்சி இன்னும் பெரிய அளவில் பேசப்பட்டு இப்போது இமாலய வளர்ச்சி பெற்றிருக்கின்றது.\nஏழை, எளிய மக்களின் குழந்தைகள் பலர் இன்று தங்களுக்குப் பிடித்த துறையிலேயே கல்வி கற்று பட்டதாரிகளாகியுள்ளனர். மிகவும் ஏழைகளின் வீட்டுப் பிள்ளைகள். கல்லூரி போக கனவு கண்டவர்கள். ஆனால் பொருளாதாரக் காரணங்களால் தங்கள் கனவுகள் நிறைவேறாது என்று நினைத்தவர்கள். இன்று பட்டதாரிகளாகி தலை நிமிர்ந்து நிற்கின��றனர்.\nஇது வரை அகரம் அறக்கட்டளை சுமார் 9000 (ஒன்பதினாயிரம்) பட்டதாரிகளை உருவாக்கியுள்ளது. மிகவும் போற்றத்தக்க ஒரு பணி. சமீபத்தில் வெளியான ஒரு செய்தி நம்மை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது. பல்கலைக்கழகங்களில் இப்போது 500 (ஐநூறு) மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளில் கல்வி கற்பதாக சூரியா கூறியிருக்கிறார். மிகவும் வரவேற்கத்தக்க ஒரு செய்தி. பொறியியல் கல்வி என்பது ஏழை மாணவர்களுக்கு எட்டாக் கனி என்பது அனைவரும் அறிந்ததே. அதனைச் சாத்தியமாக்கியிருக்கிறது அகரம் அறக்கட்டளை.\nஇந்நேரத்தில் அகரம் அறக்கட்டளையை வாழ்த்துகிறோம். அதன் தோற்றுநர் நடிகர் சிவகுமாரையும் வாழ்த்துகிறோம். இப்போது சூரிய தலைமையில் பீடுநடை போட்டுக் கொண்டிருக்கும் அகரம் அறக்கட்டளை வெகு விரைவில் ஒரு லட்சம் மாணவர்களைக் கொண்டு பீடுநடை போட எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்\nஎன்ன தான் சொல்லுங்கள் நடிகர் வடிவேலுவின் நகைச்சுவையை அடித்துக் கொள்ள இன்னும் யாரும், எந்த நடிகரும், வரவில்லை என்பது உண்மையிலும் உண்மை அவரின் எடத்தை நிரப்புவதற்கு இன்னும் எந்த நடிகரும் தயாராக இல்லை.\nஅவருக்குப் பின்னர் பலர் வந்திருக்கின்றனர். குறிப்பாக சந்தானம் இன்னும் பலர். ஆனால் இவர்கள் பாணி நகைச்சுவை என்பது வேறு. வடிவேலுவின் நகைச்சுவை என்பது வேறு. மதுரைத் தமிழ் மட்டும் அல்ல; கிராமத்துத் தமிழ் என்பதும் வடிவேலுக்கு கொஞ்சம் கூடுதல் பலம் அவர் ஒல்லியாக இருந்த போது அவருடைய உடல் அசைவுகள் மிக அபாரம். அவர் கொஞ்சம் கூடுதல் எடைப் போட்டிருந்தாலும் இன்னும் அவரின் நகைச்சுவைக்கு ஈடு இணையில்லை\nஆனாலும் என்ன தான் அவருக்குத் திறமை இருந்தாலும், ஜெயலலிதாவின் அரசியல் வன்மம், திரைத்துறையில் அவருக்கு நீண்ட ஈடைவெளியை ஏற்படுத்திவிட்டது.\nஇப்போது அவரின் திரையுலக மறுபிரவேசம் என்பது எளிதாக இல்லை என்பது தான் உண்மை. சமீப காலமாக அவர் நடித்து வெளி வந்த படங்கள் பெரிய அளவில் வரவேற்புப் பெறவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் இளைய தளபதி விஜய், வடிவேலுவின் நகைச்சுவைப் பற்றி நல்லதொரு கருத்தினை வெளியிட்டிருக்கிறார். ஒரு வேளை தனது நடிப்பில் இனி வரும் படங்களில் விஜய் அவருக்கு வாய்ப்புக் கொடுக்கலாம். பெரிய நடிகர்கள் நடிக்கும் படங்களில் அவர் நடித்தால் ஒரு வேளை அவர் படங்களுக்கு நல���ல வரவேற்புக் கிடைக்கலாம்.\nஇதுவும் கூட பொறுத்திருந்து பார்க்க வேண்டிய விஷயம் தான். எத்தனை தயாரிப்பாளர்கள் அவரை வரவேற்கத் தயாராக இருக்கிறார்கள் என்பதும் யோசிக்க வேண்டி உள்ளது. அவர் \"நல்லா\" இருந்த காலத்தில் இயக்குனர்களிடமும் தயாரிப்பாளர்களிடமும் எப்படி நடந்து கொண்டார் என்பதும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. \"கழுத்து வரை காசு இருந்தால்\" கழுதை கூட முறைத்துப் பார்க்கும் உலகமிது அவரை எதிரியாக நினைப்பவர்கள் எவரும் அவர் பக்கம் நெருங்கமாட்டார்கள் என்று உறுதியாகச் சொல்லலாம்\nவடிவேலு நல்ல நகைச்சுவை நடிப்பைக் கொடுப்பவர். அதில் எந்தச் சந்தேகமுமில்லை. இன்னும் சில படங்கள் வெளியானால் தான் அவர் தேறுவாரா, தேறமாட்டாரா என்று சொல்ல முடியும்.\nதேறவில்லை என்றால் அவருடைய பழைய படங்களைப் பார்த்துச் சிரித்து மகிழ வேண்டியது தான்\nநவீனின் மரணம் ஒரு பாடம்\nசமீபத்திய நவினின் மரணம் பெற்றோர்களுக்கு நல்லதொரு பாடம்.\nபெற்றோர்கள் தங்களது பிள்ளைகளைக் கவனிப்பதில்லை; அவர்கள் எங்கே போகிறார்கள் என்பது தெரிவதில்லை; அவர்கள் என்ன படிக்கிறார்கள் என்பதில் அக்கறைக் காட்டுவதில்லை.\nஎந்நேரமும் வேலை, வேலை, வேலை என்ன செய்வது பிழைப்பு நடக்க வேண்டும். கார் தவணைக் கட்ட வேண்டு. வீட்டு வாடகைக் கட்ட வேண்டும் அல்லது மாதத் தவணைக் கட்ட வேண்டும். பிள்ளைகளின் கல்விக்குச் செலவழிக்க வேண்டும். இன்னும் பல கடன் சுமைகள்.\nஇவைகள் எல்லாம் சராசரியாக எல்லாருக்குமே உள்ள கடன் சுமைகள் தான். இப்படித்தான் மலேசிய இந்தியக் குடும்பங்கள் ஒவ்வொரு நாளும் பிரச்சனைகளை எதிர்நோக்குகின்றன.\nஇவ்வளவு பிரச்சனைகளுக்கிடையே தான் அவர்கள் வேலைக்குப் போக வேண்டும்; பிள்ளைகளைப் படிக்க வைக்க வேண்டும். இவைகள் எல்லாம் எல்லாப் பெற்றோர்களுக்கும் உள்ள பிரச்சனைகள் தான்.\nஆனால் இந்தச் சூழலலிருந்து தான் பல பிள்ளைகள் பள்ளி போகிறார்கள்; படிக்கிறார்கள்; பட்டதாரியாகிறார்கள். சாதனைகள் புரிகிறார்கள். வீட்டுக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்க்கிறார்கள். அதே சமயத்தில் ஒருசில குடும்பங்களிலிருந்து குண்டர் கும்பல்கள், ரௌடிகள், குடிகாரர்கள் - இப்படியும் உருவாகிறார்கள் அப்படி என்ன தான் நடக்கிறது அப்படி என்ன தான் நடக்கிறது ஒரு பக்கம் கல்விக்கு முக்கியத்து��ம். தங்களை விட தங்கள் பிள்ளைகள் இன்னும் நல்ல நிலைக்கு வர வேண்டும் என்னும் பெற்றோர்களின் வைராக்கியம். இன்னொரு பக்கம் தினசரி சினிமா ஒரு பக்கம் கல்விக்கு முக்கியத்துவம். தங்களை விட தங்கள் பிள்ளைகள் இன்னும் நல்ல நிலைக்கு வர வேண்டும் என்னும் பெற்றோர்களின் வைராக்கியம். இன்னொரு பக்கம் தினசரி சினிமா சினிமா தொலைக்காட்சி பெட்டிக்கு ஒய்வே இல்லை குடிக்கின்ற அப்பன் எந்நேரமும் அடி, உதை, குத்து, வெட்டு - இது போன்ற பேச்சுக்கள் சிறு குழந்தையிலேயே வீரத்தை ஊட்டி ஊட்டி வளர்க்கின்றார்களாம் சிறு குழந்தையிலேயே வீரத்தை ஊட்டி ஊட்டி வளர்க்கின்றார்களாம் கடைசியில் அடி உதையைச் சொல்லிக்கொடுத்த அப்பனையே அடித்து உதைத்து விட்டு சிறைக்குப் போகிறார்கள் பிள்ளைகள் கடைசியில் அடி உதையைச் சொல்லிக்கொடுத்த அப்பனையே அடித்து உதைத்து விட்டு சிறைக்குப் போகிறார்கள் பிள்ளைகள் இது வீட்டிலும் நடக்கலாம், வெளியேயும் நடக்கலாம்; எங்கும் நடக்கலாம்.\n அனைவரும் சேர்ந்து உழைக்கிறீர்கள். கேட்டால் பிள்ளைகளுக்காகத்தானே என்கிறீர்கள். நீங்கள் உழைக்கும் பயன் பிள்ளைகளுக்குப் போய்ச் சேர வேண்டும். அது எந்த வகையிலும் வழக்குகளுக்கும், வழக்கறிஞர்களுக்கும் போய்ச் சேரக் கூடாது நமது பிள்ளைகளுக்கு நல்ல தரமானக் கல்வியைக் கொடுப்பது நமது கடமை. கல்விக்காக அரசாங்கம் எவ்வளவோ செலவழிக்கிறது. நாம் அதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உங்கள் தோல்விகளுக்கு அரசாங்கத்தைக் குறை கூறுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.\nநவீனின் மரணம் பெற்றோர்களுக்கு ஒரு பாடம். நாம் இதனை ஒரு படிப்பினையாக எடுத்துக் கொள்ள வேண்டும். பிள்ளைகளுக்கு நாம் வழிகாட்டாவிட்டால் அவர்கள் நம்மை வழக்குகளுக்கு வழி காட்டுவார்கள்\nசசிகலாவுக்கு இன்னும் மாளிகை வாசம் தான்\nபெங்களூரு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சின்னம்மா சசிகலாவுக்குச் சிறையில், தான் அடைக்கப்பட்டிருக்கிறோம் என்பதை உணராதவாறு அவருக்குச் சிறை அதிகாரிகள் எல்லா வகையிலும் சலுகைகளை வாரி வாரி வழங்குகிறார்களாம்\nபணம் பாதாளம் மட்டும் பாயும் என்று சொல்லக் கேட்டிருக்கிறோம். ஆனால் இப்போது தான் சின்னம்மாவிடம் இருக்கும் பணம் எப்படியெல்லாம் - பாதாளம் மேலாளம், சட்டமன்றம் நாடாளுமன்றம், மத்திய காவல்துறை உள்ளூர் கா��ல்துறை, உள்ளூர் சிறை வெளியூர் சிறை - என்று எதனையும் விட்டு வைக்காமல் எங்கும் பணம் பாயும் என்பதை இப்போது தான் சின்னம்மா மூலம் நமக்கும் தெரிய வருகிறது பரம்பரை பணக்காரர்கள் செய்யத் துணியாத அளவுக்கு சின்னம்மா செயல்படுவதைப் பார்க்கும் போது தமிழக ஆட்சி அவர் கையில் இருந்து அவ்வளவு சீக்கிரத்தில் விடைபெறும் என்று சொல்ல முடியவில்லை\nஏதோ ஒரு கோடி, இரண்டு கோடி என்றால் நமக்குப் பெரியாதாகத் தோன்றாது. இவர்கள் பேசுவதெல்லாம் இருபது கோடி, ஐம்பது கோடி, நூறு கோடி - இப்படியே பேசி நம்மை மிரள வைக்கிறார்கள் எங்கெல்லாம், எப்படியெல்லாம் பணம் என்னும் பயங்கர ஆயுதத்தை பயன்படுத்த முடியுமோ அப்படியெல்லாம் சின்னம்மா பயன்படுத்தி நமக்கு மயக்கம் வரச் செய்கிறார் எங்கெல்லாம், எப்படியெல்லாம் பணம் என்னும் பயங்கர ஆயுதத்தை பயன்படுத்த முடியுமோ அப்படியெல்லாம் சின்னம்மா பயன்படுத்தி நமக்கு மயக்கம் வரச் செய்கிறார் அவரிடம் இலஞ்சம் வாங்காத அதிகாரிகள் இல்லை என்னும் அளவுக்கு அவரின் நடவடிக்கைகள் அமைந்திருக்கின்றன\nதமிழ் நாட்டில் மெரினா போராட்டத்திற்குப் பின்னர் மாணவர்கள் மீது தடியடி நடத்திய காவல்துறை சின்னம்மாவின் கட்டளையின் பேரில் தான் நடத்தியாக செய்திகள் வெளியாயின. இப்போதும் கூட முதலமைச்சர் எடப்பாடியை விட சின்னம்மாவின் குரலுக்குத்தான் காவல்துறை தயாராக இருக்கிறது சிறையில் இருந்தாலும் சின்னம்மாவின் குரல் தான் ஒங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது\nஇந்தச் சூழலில் பெங்களூரு சிறை மட்டும் என்ன விதி விலக்கா அவர்களும் தங்களைப் புனிதர்கள் என்று பறைசாற்றிக் கொள்ளவில்லையே அவர்களும் தங்களைப் புனிதர்கள் என்று பறைசாற்றிக் கொள்ளவில்லையே இப்போது சின்னம்மாவிற்கு மற்ற கைதிகள் போல் அல்லாது மிகவும் விஷேசமாகக் கவனிக்கப் படுகிறார். சிறையாக இருந்தாலும் சின்னம்மாவிற்கு அங்கும் மாளிகை வாசம் தான்\nபோகிற போக்கில் பிரதமர் மோடியையும் தன் வசம் இழுத்து விடுவார் என்றே தோன்றுகிறது. ஆக மிச்சம் மீதம் உள்ள நான்காண்டுகள் சசிகலாவின் வசமே இருக்கும் என நம்பலாம். அத்தோடு தமிழ் நாட்டில் உள்ள மிச்சம் மீதம் உள்ள அத்தனை வளமும் சசிகலாவின் காலடியில்\nபெற்றோர்களே, கொஞ்சம் யோசியுங்கள். அவர்கள் உங்கள் வீட்டுப் பிள்ளைகள் தான். இல்லை என்ற��� சொல்லவில்லை. ஆனால் அதற்கும் ஒரு எல்லையுண்டு. உங்கள் வீட்டுப் பிள்ளைகள் உங்களுக்குச் செல்லப் பிள்ளைகள் தான். அப்படியே மற்றவர்களுக்கும் செல்லப் பிள்ளைகளாக அவர்கள் இருந்தால் இந்த உலகம் உங்களைப் பாராட்டும்; போற்றும். ஆனால் வீட்டிற்குள் செல்லம் வீட்டிற்கு வெளியே குழி தோண்டும் குண்டர் கும்பல் என்றால் யார் என்ன தான் செய்ய முடியும்\nஒரு மாணவனை ஈவு இரக்கமின்றி, கொடூரமாகக் கொலை செய்திருக்கிறார்கள். அந்த மாணவன், தி.நவீன், அந்த நிமிடம் - அந்த கணம்- அந்த ஐந்து மாணவர்களால் எந்த அளவுக்குத் துன்பத்தை அனுபவித்திருப்பான் என்று கற்பனை செய்ய முடிகிறதா அவன் மூளை சாவு அடையும் அளவுக்கு அவனை வெறித்தனமாகத் தாக்கி இருக்கிறார்கள். அவன் என்ன தவறு செய்திருப்பான் அவன் மூளை சாவு அடையும் அளவுக்கு அவனை வெறித்தனமாகத் தாக்கி இருக்கிறார்கள். அவன் என்ன தவறு செய்திருப்பான் அவனுக்கு மூளை இருந்தது; அதனால் அவன் இசை படிக்க ஆவல் கொண்டிருந்தான். அவ்வளவு தானே. அதில் இவர்களுக்கு என்ன பிரச்சனை அவனுக்கு மூளை இருந்தது; அதனால் அவன் இசை படிக்க ஆவல் கொண்டிருந்தான். அவ்வளவு தானே. அதில் இவர்களுக்கு என்ன பிரச்சனை இவர்களுக்கு மூளை இல்லை. அதனால் மூலை, முச்சந்திகளில் நின்று கொண்டு போவோர் வருவோர் மீது தாக்குதல் நடத்துவது - இவர்களது வேலையாக இவர்கள் தேர்ந்து எடுத்துக் கொண்டார்கள்.\nஆனால் உங்கள் பிள்ளைகளைப் பற்றி ஒன்றுமே தெரியாத அப்பாவிகளாகவா இது நாள் வரை நீங்கள் இருந்தீர்கள் அவர்கள் ஒழுங்காகப் படிக்கவில்லை என்பதைத் தெரியாமலா சோறு போட்டு வளர்த்தீர்கள் அவர்கள் ஒழுங்காகப் படிக்கவில்லை என்பதைத் தெரியாமலா சோறு போட்டு வளர்த்தீர்கள் குழந்தைகள் ஏன் தாய் ஊட்டிய உணவை மறக்க முடிவதில்லை குழந்தைகள் ஏன் தாய் ஊட்டிய உணவை மறக்க முடிவதில்லை அதில் அன்பும், பண்பும், பாசமும் கலந்திருப்பதால் தானே. இவர்களும் இப்படித் தானே வளர்ந்திருக்க வேண்டும். ஆனால் இல்லையே, தாயே\nஉங்கள் பிள்ளைகள் காவல் துறையால் கைது செய்யப்பட்டார்கள் என்று தெரிந்ததும் ஓடோடி வழக்கறிஞர்களைப் பார்க்கீறீர்களே அப்படி என்ன பாசம் இப்போது பொங்கி வழிகிறது இது நாள் வரை இந்தப் பாசமும், பரிவும் எங்கே போயிற்று இது நாள் வரை இந்தப் பாசமும், பரிவும் எங்கே போயிற்று அவர்கள் வெளி��ே வந்தாலும் மற்றவர்களுக்குப் பாதுகாப்பு இல்லையே அவர்கள் வெளியே வந்தாலும் மற்றவர்களுக்குப் பாதுகாப்பு இல்லையே அவர்கள் வெளியே வரத்தான் வேண்டுமா அவர்கள் வெளியே வரத்தான் வேண்டுமா அவர்களுக்காக வாதாடி என்னவாகப் போகிறது அவர்களுக்காக வாதாடி என்னவாகப் போகிறது கொலைக் குற்றவாளி என்பதாகத்தான் உலகம் பார்க்கும்\nஎல்லாருமே பதின்ம வயதினர். நமக்கும் மனம் பதறத்தான் செய்கிறது. அறியாமல் செய்த தவறு தான். ஆனால் ஒரு பயங்கரவாதச் செயல் போல் அல்லவா இருக்கிறது\nசட்டம் தனது கடமையைச் செய்யட்டும் செய்ய விடுங்கள்\n உங்களுக்கு என்ன தான் வேண்டும் உங்களைப் புரிந்து கொள்ளுவதற்கு யாருமே இல்லையா உங்களைப் புரிந்து கொள்ளுவதற்கு யாருமே இல்லையா பெற்றோர்களும் புரிந்து கொள்ள முடியவில்லை; உற்றாரும் புரிந்து கொள்ள முடியவில்லை.நண்பர்களால் மட்டும் தான் புரிந்து கொள்ள முடியும் என்றால் நீங்கள் இருக்க வேண்டிய இடம் வெளியே அல்ல உள்ளே பெற்றோர்களும் புரிந்து கொள்ள முடியவில்லை; உற்றாரும் புரிந்து கொள்ள முடியவில்லை.நண்பர்களால் மட்டும் தான் புரிந்து கொள்ள முடியும் என்றால் நீங்கள் இருக்க வேண்டிய இடம் வெளியே அல்ல உள்ளே காவல்துறை மட்டும் தான் உங்களுக்குப் பாடம் கற்பிக்க முடியும்.\nபள்ளி மாணவன் நவீனனின் இறப்பு ஒரு சாதாரண விஷயம் அல்ல. இசைத் துறையில் சாதனைப் படைக்க நினைத்த ஒரு சாதனையாளனை சாகடித்து விட்டார்கள் அவனோடு படித்து சக மாணவர்கள். அவனது பெற்றோர்களுக்கு மிகப் பெரிய இழப்பு என்பதில் சந்தேகமில்லை.\nபள்ளியில் படிக்கின்ற போது மிகவும் சாதுவாக ஒரு மாணவன் இருந்தால் அவனைக் கேலி செய்வதும், பகுடி பண்ணுவதும் மாணவரிடையே இயல்பு தான். ஆனால் நவீனோடு படித்த மாணவர்கள் பள்ளியோடு அதனை நிறுத்திக் கொள்ளாமல் அதனைப் பள்ளிக்கு வெளியேயும் கொண்டு சென்றிருக்கின்றனர்.\nஇது ஏதோ பினாங்கில் நடந்து ஒரு சம்பவம் தானே என்று எடுத்துக் கொள்ள முடியாது. எல்லா மாநிலங்களிலும் இது தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. சில வாரங்களுக்கு முன்னர் ஒரு பள்ளியின் முன் மோட்டார் சைக்களில் ஊர்வலம் வந்த மாணவர்கள் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடியிருக்கின்றனர்.\nநமது மாணவர்கள் பல சாதனைகள் செய்து கொண்டிருக்கும் இந்த வேளையில் இன்னொரு பக்கம் அராஜகம் செய்��திலும் நம்மை நடுங்க வைக்கின்றனர். இப்படி ஒரு தூண்டுதல் எங்கிருந்து இவர்களுக்கு வருகிறது நமது எல்லாப் பழக்க வழக்கங்களும் வீட்டிலிருந்து தான் வருகின்றன என்பது தான் உண்மை. இவர்கள் எந்தப் பின்னணியில் வளருகிறார்கள் நமது எல்லாப் பழக்க வழக்கங்களும் வீட்டிலிருந்து தான் வருகின்றன என்பது தான் உண்மை. இவர்கள் எந்தப் பின்னணியில் வளருகிறார்கள் குற்றப் பின்னணி என்றால் அவர்கள் இப்படித்தான் இருப்பார்கள். அவர்களுக்கு நல்ல பள்ளிக்கூடம் சிறை தான். வேறு வழியில்லை. ஒரு சக மாணவனை கொடூரமாக கொலைச் செய்தவர்களை யாரால் மன்னிக்க முடியும் குற்றப் பின்னணி என்றால் அவர்கள் இப்படித்தான் இருப்பார்கள். அவர்களுக்கு நல்ல பள்ளிக்கூடம் சிறை தான். வேறு வழியில்லை. ஒரு சக மாணவனை கொடூரமாக கொலைச் செய்தவர்களை யாரால் மன்னிக்க முடியும் இனி இவர்கள் வெளியே வந்தாலும் வெளியே உள்ளவர்களுக்கு ஆபத்தை விளைவிப்பார்கள் என்பது தானே உண்மையாயிருக்கும்.\nஅந்த நவீனுக்காக மனம் அழுகிறது.\nதமிழ் நாட்டில் விரைவில் ஆட்சி கவிழும் என்பதாக ஆருடங்கள் கூறப்படுகின்றன.\nஆனால் எந்த அளவுக்கு இது உண்மை கவிழுமா அ.தி.மு.க. வினர் வேண்டுமானால் அடித்துக் கொள்ளலாம்; கடித்துக் கொள்ளலாம். பல பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கலாம். ஆனால் நடப்பது அவர்களது ஆட்சி இல்லையே அ.தி.மு.க. வினர் இன்னும் மீதம் உள்ள நான்கு ஆண்டு காலத்தை எப்படியாவது நகர்த்திக் கொண்டு போவதையே விரும்புவார்கள். மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்னும் நோக்கம் என்பதெல்லாம் அவர்களுக்குக் கிடையாது. இந்த நான்கு ஆண்டு காலத்தில் இன்னும் எவ்வளவு சம்பாதிக்கலாம் என்பது தான் அவர்களது நோக்கம்.\nஅடுத்த ஆட்சி அ.தி.மு.க. அமைக்கும் என்பது இனி மேல் நிறைவேறப் போவதில்லை. அதனை அவர்களே அறிவார்கள். இது தான் அவர்களுக்குக் கடைசி வாய்ப்பு. தமிழ் நாட்டில் இன்று உள்ள பிரச்சைனைகளை எதனையும் அவர்கள் கண்டு கொள்ளவில்லை என்பதே போதும் அவர்கள் தமிழ் நாட்டில் இனி தலை துக்க முடியாது என்பது\nநெடுஞ்சாலைகளில் உள்ள சாராயக்கடைகளை மூட வேண்டும் என்னும் உத்தரவு வந்ததும் அரசியல்வாதிகள் என்ன செய்தார்கள் கிராமங்களில், சிறு சிறு பட்டணங்களிள் - ஏற்கனவே அங்கு சாராயக்கடைகள் உள்ளன என்று தெரிந்தும் - இவர்கள் ஆங்காங்கே திறக்க ஆ��ம்பித்தனர். சாராயக்கடைகளைத் திறக்க ஏன் இவ்வளவு வேகம் கிராமங்களில், சிறு சிறு பட்டணங்களிள் - ஏற்கனவே அங்கு சாராயக்கடைகள் உள்ளன என்று தெரிந்தும் - இவர்கள் ஆங்காங்கே திறக்க ஆரம்பித்தனர். சாராயக்கடைகளைத் திறக்க ஏன் இவ்வளவு வேகம் அவர்கள் வேகத்தை வேறு எதிலும் காட்டவில்லையே அவர்கள் வேகத்தை வேறு எதிலும் காட்டவில்லையே காரணம் இந்தச் சாராயக்கடைகளை நடத்துபவர்களே இந்த அரசியவாதிகள் தான் காரணம் இந்தச் சாராயக்கடைகளை நடத்துபவர்களே இந்த அரசியவாதிகள் தான் யார் இந்த அரசியவாதிகள் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், காவல்துறையைச் சார்ந்தவர்கள் -எல்லாருக்குமே இதில் பங்கு உண்டு. இவர்களுக்குப் பணம் தான் முக்கிய நோக்கம். ஆட்சி நல்லபடியாக நடக்க வேண்டும் என்னும் நோக்கம் இல்லாதவர்கள்.\nஇதனையே நடுவண் அரசான பா.ஜ.க. வும் விரும்புகிறது. தொடர்ந்து இவர்களையே பதவியில் வைத்துக்கொண்டு இந்த நான்கு ஆண்டுகளில் தமிழ் நாட்டில் என்ன என்ன மாற்றங்கள் செய்ய வேண்டுமோ அத்தனையும் செய்ய வேண்டும். இது வரை முன்னாள் முதலமைச்சர்களலால் ஏற்றுக்கொள்ளப் படாத சில சட்டத்திருத்தங்களை இந்தக் கோமாளிகளை வைத்தே நடுவண் அரசு சாதித்துக் கொண்டது. இனி மேலும் தமிழகத்துக்குப் பாதகமான அத்தனையும் அவர்கள் சாதித்துக் கொள்ள ஒவ்வொரு நிமிடமும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இது தொடரத்தான் செய்யும். எப்படியோ, தேர்தல் என்று ஒன்று வைத்தால் பா.ஜ.க. வெற்றிப் பெற போவதில்லை என்பது ஊரே அறிந்த விஷயம். அதனால் இந்தக் கோமாளிகளின் நான்கு ஆண்டு கால ஆட்சியில் இன்னும் தமிழ் நாட்டுக்குப் பாதகமான என்ன என்ன செய்யமுடியுமோ அதனைச் செய்ய நடுவண் அரசுக்கு இந்தக் கோமாளிகளின் ஆட்சி அவர்களுக்குத் தேவைப் படுகிறது\nஇந்தக் கோணத்தில் பார்க்கும் போது தமிழ் நாட்டில் ஆட்சி கவிழும் என்று எதிர்பார்க்க முடியாது. இவர்களால் நடுவண் அரசுக்கு ஒரு நிம்மதி. மீனவர் பிரச்சனையோ, விவசாயிகளின் பிரச்சனையோ எதனையும் அவர்கள் கண்டு கொள்ளப் போவதில்லை இவர்களும் எதனையும் கேட்கப் போவதில்லை இவர்களும் எதனையும் கேட்கப் போவதில்லை அதனைத் தான் நடுவண் அரசும் விரும்புகிறது.\nஅதனால் தமிழ் நாட்டில் அரசு கவிழும் என்று எதிர்பார்ப்பதற்க்கில்லை\nதமிழரிடையே ஜாதியை ஒழிக்க முடிய���மா என்பது இன்னும் புரியாத புதிர். என்ன தான் அடித்து துவைத்தாலும் அவ்வளவு சீக்கிரத்தில் அது போய் விடும் என்று எதிர்பார்க்க முடியாது. ஆனாலும் குறைந்து வருகிறது என்பது நம்பிக்கை தரும் செய்தி.\nதங்களின் பெயரின் முன்னே இப்போதெல்லாம் யாரும் தங்களுடைய ஜாதியை இணைத்துக் கொள்ளுவதில்லை. அப்படி இணைத்துக் கொள்ளும் போது அதனைக் கேவலமாகப் பார்க்கின்ற ஒரு நிலைமையில் தான் நாம் இருக்கிறோம். அதுவே தமிழரிடையே ஒரு பெரிய வெற்றி என்று பெருமைப் படலாம்.\nஆனாலும் இப்போது கேரளா பக்கம் இருந்து வருபவர்கள் - அதுவும் குறிப்பாக பணம் சம்பாதிக்க தமிழ்ச் சினிமா பக்கம் வருபவர்கள் - மீண்டும் ஜாதியை தமிழ் நாட்டு மக்களிடையே திணிக்கப் பார்க்கிறார்களோ என்று ஐயுற வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம்.\nஒரு நடிகை பார்வதி நாயர் என்னும் பெயரோடு தமிழ்ச் சினிமா உலகை வலம் வருகிறார். இன்னும் லட்சுமி மேனன், கௌதம் மேனன், நித்தியா மேனன் - இப்படிப் பல மேனன்கள். இப்போது ஐயர்களும் தமிழ்ச் சினிமா உலகை ஆள ஆரம்பித்து விட்டார்கள் ஜனனி ஐயர் என்று ஒரு நடிகை அதே போல ஒரு பின்னணி பாடகி மகாலட்சுமி ஐயர்\nஇது நாள் வரை தமிழ்ச் சினிமா உலகில் இந்த நாயர், மேனன், ஐயர், ஐயங்கார் எல்லாம் இல்லை என்று நான் சொல்ல வரவில்லை. இப்படியெல்லாம் ஜாதியைப் பயன்படுத்தாமலேயே அவர்களின் ஆதிக்கத்தில் தான் இந்த சினிமா உலகம் இருந்தது. இப்போதும் இருக்கிறது.\nஇப்போது ஏன் இவர்கள் ஜாதியைப் போட்டுத்தான் பிழைப்பு நடத்த வேண்டும் என்னும் நிலைக்கு வந்திருக்கிறார்கள் அல்லது தமிழ் நாட்டிற்குள் ஜாதியை மீண்டும் புதுப்பிக்கிறார்களா\nஎப்படிப் பார்த்தாலும் இது வரவேற்க வேண்டிய ஒரு விஷயம் அல்ல. ஜாதி ஒழிய வேண்டும் என்று இன்னும் கரடியாய் கத்திக் கொண்டிருக்கிறது தமிழ்ச் சமூகம். இது போன்ற செய்கைகள் மற்றவர்களையும் ஊக்கப்படுத்தும் என்பதில் ஐயமில்லை.\n ஒன்று இவர்களைப் புறக்கணியுங்கள். இவர்களின் படங்களைப் புறக்கணியுங்கள். இவர்களைச் சினிமா உலகில் இருந்தே அப்புறப்படுத்துங்கள். இவர்களின் படங்களை தியேட்டர் உரிமையாளர்கள் வெளியிடாதபடி பார்த்துக் கொள்ளுங்கள். பல வழிகள் உள்ளன. எது சிறந்த வழி என்பதை நாம் தான் தேர்ந்தேடுக்க வேண்டும்.\nஅனைத்தும் தமிழர்கள் கையில் தான் ஜாதி வேண்டாம்\nநமது அரசாங்கத்தின் வெளியுறவு கொள்கையை நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை\nஸாகிர் நாயக் ஓர் இஸ்லாமிய அறிஞர். அதில் நாம் கருத்துச் சொல்ல ஒன்றுமில்லை. அறிஞர் என்றால் அறிஞர் தான். மலேசிய இஸ்லாமிய அறிஞர்கள் அவரை அறிஞராக ஏற்றுக் கொண்டார்கள்.\nவைகோ தமிழ் நாட்டில் ஒரு பிரபல அரசியல்வாதி. நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். எதிர்கட்சித் தலைவர். இலங்கைத் தமிழர்களுக்காகப் போராடும் ஒரு போராளி. தமிழக அரசால் இதன் தொடர்பில் ஒருசில முறைகள் கைது செய்யப்பட்டவர்.\nஸாகிர் நாயக் ஓர் இந்தியர். இன்றைய நிலையில் அவர் இந்திய அரசாங்கத்தால் \"தேடப்படும்\" ஒரு நபர். காரணம் அவர் இஸ்லாமியத் தீவிரவாதத்தைப் போதித்தவர். அவரது பேச்சின் மூலம் தீவிரவாதிகளை உருவாக்கியவர். பயங்கரவாத அணுகுமுறையுடைவர். மேலும் நிதி மோசடியிலும் ஈடுபட்டவர் என்பதாக அவர் மீது உள்ள குற்றச்சாட்டு. அதே சமயத்தில் வங்காள தேசமும் ஸாகிர் நாயக்கை இப்போது தேடிக் கொண்டிருக்கிறது. டாக்காவில் உணவகமொன்றில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதி கொடுத்த வாக்குமூலத்தின் படி ஸாகிர் நாயக் வங்காள தேசத்தினாலும் தேடப்படுகிறார். இந்த இரு நாடுகளினாலும் தேடப்படும் ஒரு பயங்கரவாதி ஸாகிர் நாயக். ஆனால் மலேசியாவில் அவர் மிகுந்த மரியாதையுடன் வரவேற்கப்படும் ஓர் இஸ்லாமிய அறிஞராக நாட்டை வலம் வருகிறார். முடிந்த வரை மற்ற சமயங்களை இழிவுப்படுத்துவது அவரது தொழில். அதனைச் செம்மையாக அவர் செய்து வருகிறார்.\nஆனால் வைகோ, அவரும் ஒரு இந்திய நாட்டவர்,ஆனால் எந்தப் பயங்கரவாதப் பட்டியலிலும் இல்லாதவர். அவர் செய்து வருவதெல்லாம் இலங்கைத் தமிழர்களுக்காக உலகளவில் குரல் கொடுப்பது தான். அவர்களின் உரிமைகளுக்காகப் போராடுபவர். தமிழின அழிப்பைத் தட்டிக்கேட்கும் ஒரு போராளி. தமிழ் மக்களுக்காகப் போராட்டம் நடத்துபவர். மற்றபடி அவர் ஒரு பயங்கரவாதி அல்ல. அவரால் எந்தப் பயங்கரவாத நிகழ்வுகளும் நடந்தது இல்லை. மலேசியாவுக்கு அவர் ஒரு மிரட்டலும் அல்ல. மலேசிய அரசாங்கம் அவரை ஒரு பயங்கரவாதியைப் போல நடத்தியிருப்பது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல. அவர் மலேசியா வந்ததோ ஒரு திருமண நிகழ்வுக்காக. குறைந்தபட்சம் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் அவரை அவரது நாட்டுக்கு அனுப்பி வைத்திருக்கலா��். இவ்வளவு கெடுபிடிகள் தேவையற்றது.\nஇதனை நாம் வேறு ஒரு கோணத்திலும் பார்க்க வேண்டியுள்ளது. \"நீங்கள் ஸாக்கிருக்கு என்ன செய்தீர்களோ அதனையே இப்போது நாங்கள் வைகோவுக்குச் செய்கிறோம்\" என்று இந்தியாவைக் கேட்பது போல் உள்ளது\nதமிழர்கள் வலிமையான சமுதாயமாக மாற வேண்டிய காலக்கட்டம் இது.\nநாம் எந்த நாட்டில் வேண்டுமானாலும் இருக்கலாம்; எந்த ஊரில் வேண்டுமானாலும் இருக்கலாம். வெள்ளையர்களுடன் வாழலாம்; கறுப்பர்களுடன் வாழலாம். தமிழர்கள் நாம், உலகின் பல நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் எங்கு வாழ்ந்தாலும் நாம் ஒர் யூதனைப் போல வாழ வேண்டும். பொருளாதாரா வலிமை என்றால் அது உலகளவில் யூதனைச் சார்ந்து தான் இருக்கிறது. அந்தப் பொருளாதார வலிமை என்று ஒன்று இல்லாததால் தான் நாம் தாழ்ந்தவர்களாகவும், தலைகுனிந்தவர்களாகவும் ஏதோ ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.\nஇன்று மலேசியாவில் நடைபெறுவது என்ன ஏன் நாம் வீழ்ந்து கிடக்கிறோம் ஏன் நாம் வீழ்ந்து கிடக்கிறோம் நாம் பொருளாதார வலிமையைப் பெற தவறி விட்டோம். ஏன் நாம் பொருளாதார வலிமையைப் பெற தவறி விட்டோம். ஏன் வாய்ப்பில்லையா எல்லாம் உண்டு. ஆனால் நம்மிடம் நேர்மை இல்லை. சீக்கிரமாக ஏமாற்றி, சிக்கிரமாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கிறோம். அதனால் வீழ்ச்சி அடைகிறோம்.\nபொருளாதாரம் என்பது மந்திரத்தால் மாங்காய் விழும் கதை அல்ல. நேர்மை வேண்டும், உழைப்பு வேண்டும், உறுதி வேண்டும். நமக்குச் சரியான எடுத்துக்காட்டு என்றால் அது நம்மைச் சுற்றி இருக்கும் சீனர்கள் தான். அவர்களை நாம் குறைச் சொல்லித் தான் பழகி இருக்கிறோமே தவிர அவர்களின் கடும் உழைப்பை நாம் மறந்து விடுகிறோம். அவர்களின் தொழிலில் அவர்கள் காட்டும் அக்கறையைச் சாதரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. அது போல நம்மைச் சுற்றி இருக்கும் குஜாராத்தி வியாபாரிகளைப் பாருங்கள். அவர்களிடம் தோல்வி என்பது இல்லையே. அவர்களால் எப்படி முடிகிறது\nஅவர்களும் நம்மைப் போல வங்கிகளில் கடன் வாங்கித்தான் தங்களது தொழிகளை வளப்படுத்துகிறார்கள். ஆனால் அவர்கள் வங்கியில் கடன் வாங்கினால் அதனைக் கட்ட வேண்டும் என்னும் தொழில் நாணயம் இருக்கிறது. அதனால் சீனர்களுக்கோ அல்லது குஜாராத்தியருக்கோ வங்கிகள் கடன் கொடுக்கத் தயங்குவதில்லை. ���னால் நாம் ஏன் வாங்கிய கடனைக் கொடுக்க முடியவில்லை என்பதற்கு ஆயிரத்தெட்டுக் காரணங்களை வைத்திருக்கிறோம். தொழில் தொடங்கும் முன்னரே யார் கடன் கொடுப்பார்கள் என்று ஆய்வு செய்து கொண்டிருக்கிறோம்\n நமது சமுதாயம் வெற்றி பெற்ற சமுதாயமாக மாற வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். பொருளாதார வலிமை என்பது மிக முக்கியம். அல்லது கல்வியில் வெற்றி பெற வேண்டும்.தனி மனிதனாக நமது வளர்ச்சி சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. ஆனால் தமிழ்ச் சமூகம் என்று வரும் போது நாம் மிகவும் கீழ் மட்டத்தில் இருக்கிறோம். அதனை நாம் சரி செய்ய வேண்டும். ஒருவருக்கொருவர் உதவுகின்ற மனப்பான்மையை வளத்துக் கொள்ள வேண்டும்.\n நமது வலிமையை உலகிற்குக் காட்டுவோம்\nரஜினியால் ஊழலை ஒழிக்க முடியுமா\nரஜினி பதவிக்கு வந்தால் அது முடியுமா, இது முடியுமா என்று இப்போதே கேள்விகள் எழ ஆரம்பித்துவிட்டன நல்லது தான். இந்தக் கேள்வி எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினிடம் கேட்க முடியாது. அவரால் முடியாது என்பது அனைவருக்கும் தெரியும்.\nரஜினியிடம் இப்படி ஒரு கேள்வி கேட்கும் போதே அவரால் முடியும் என்பதாகவே நாம் எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது. ரஜினியால் ஊழலை ஒழிக்க முடியுமா என்பதாக ஒரு கேள்வி. அதுவும் தமிழ் நாட்டில் இது நடக்கக் கூடிய காரியமா என்பதெல்லாம் நியாயமான ஒரு கேள்வி தான். காரணம் அந்த அளவுக்கு ஊழல் என்பது தமிழகத்தில் நீக்கமற நிறைந்திருக்கிறது.\nதமிழ் நாட்டில் ஊழல் என்பது ஐம்பது ஆண்டு கால சரித்திரத்தைக் கொண்டது. முதல் ஊழல் குற்றச்சாட்டு கலைஞர் கருணாநிதி மேல் தான் கொண்டு வரப்பட்டது. அதன் பிறகு அவர் பதவியை வைத்து அனைத்தும் மூடி மறைக்கப்பட்டன தமிழ் நாட்டில் ஊழலில் முன்னோடி என்றால் கலைஞர் தான் தமிழ் நாட்டில் ஊழலில் முன்னோடி என்றால் கலைஞர் தான் இப்போது ஊழல் என்பது தமிழகத்தையே ஆட்டிப் படைக்கின்றது. ஒன்றுமே செய்ய முடியாதா என்னும் குரல் இப்போது ஒங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது.\n முடியும், என்பது தான் எனது பதிலாக இருக்கும். அதுவும் ரஜினி போன்ற ஆளுமைகளால் நிச்சயம் முடியும். அவர் பலரைப் பகைத்துக் கொள்ள வேண்டி வரும். அதானாலென்ன அது தெரிந்து தானே அவர் அரசியலுக்கு வருகிறார் அது தெரிந்து தானே அவர் அரசியலுக்கு வருகிறார் சினிமாவில் அவர் தனியாக எதி���ிகளைத் துவம்சம் பண்ணிணார். நிஜ வாழ்க்கையில் காவல்துறை அவர் கையில் தானே சினிமாவில் அவர் தனியாக எதிரிகளைத் துவம்சம் பண்ணிணார். நிஜ வாழ்க்கையில் காவல்துறை அவர் கையில் தானே சட்டதிட்டங்கள் கடுமையான முறையில் அமலாக்கம் செய்யப் பட்டால் யார் ஊழல் செய்வார் சட்டதிட்டங்கள் கடுமையான முறையில் அமலாக்கம் செய்யப் பட்டால் யார் ஊழல் செய்வார் இப்போது சட்டதிட்டங்கள் எல்லாம் பத்திரமாகப் போற்றிப் பாதுகாக்கப்படுகிறதே தவிர அமலாக்கத்தில் அசட்டையாக இருக்கிறதே இப்போது சட்டதிட்டங்கள் எல்லாம் பத்திரமாகப் போற்றிப் பாதுகாக்கப்படுகிறதே தவிர அமலாக்கத்தில் அசட்டையாக இருக்கிறதே அது தானே இன்றைய நிலை அது தானே இன்றைய நிலை அமலாக்கம் இல்லை என்பது தான் இன்றைய நிலைக்குக் காரணம்.\nஒரு முதல்வர் என்பவர் அந்த மாநிலத்தின் முதன்மையானவர். அந்த மாநிலத்து மக்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டியவர். அவரே நாட்டின் வளங்களைக் கொள்ளையடித்தால் பொது மக்களின் நிலை என்ன எடுத்துக்காட்டுக்கள் சரியாக இல்லாததே இன்றைய நிலைக்குக் காரணம். ரஜினி போன்றவர்களுக்கு பணம் ஒரு பிரச்சனை அல்ல. நாட்டைக் கொள்ளையடிக்கும் அளவுக்கு அவருக்குப் பணம் பற்றாக்குறை இல்லை. ஆனால் அந்தப் பணப்பற்றாக்குறை கருணாநிதிக்கும், ஜெயலலிதாவுக்கும் இருந்தது எடுத்துக்காட்டுக்கள் சரியாக இல்லாததே இன்றைய நிலைக்குக் காரணம். ரஜினி போன்றவர்களுக்கு பணம் ஒரு பிரச்சனை அல்ல. நாட்டைக் கொள்ளையடிக்கும் அளவுக்கு அவருக்குப் பணம் பற்றாக்குறை இல்லை. ஆனால் அந்தப் பணப்பற்றாக்குறை கருணாநிதிக்கும், ஜெயலலிதாவுக்கும் இருந்தது தமிழ் நாட்டின் இன்றைய நிலைக்கு இவர்கள் தான் காரணம்\nமேல் மட்டத்தில் அனைத்தும் சரியாக இயங்கும் போது கீழ் மட்டத்தில் உள்ளவர்கள் வாலைச் சுருட்டிக்கொள்வார்கள் இப்போது மேல் மட்டத்தில் விவரிக்க முடியாத அளவுக்கு ஊழல் மலிந்து கிடக்கிறது இப்போது மேல் மட்டத்தில் விவரிக்க முடியாத அளவுக்கு ஊழல் மலிந்து கிடக்கிறது அதன் எதிரொலி தான் கீழ் மட்டத்திலும் எதிரொலிக்கிறது. ஊழலை ஒழிக்க முடியாது என்பதாக ஒன்றும் இல்லை. \"ஊழல் ஒழிக அதன் எதிரொலி தான் கீழ் மட்டத்திலும் எதிரொலிக்கிறது. ஊழலை ஒழிக்க முடியாது என்பதாக ஒன்றும் இல்லை. \"ஊழல் ஒழிக\" என்று சொல்லுகின்ற திராணி இப்போதுள்ள எந்தத் தலைவருக்கும் இல்லை\" என்று சொல்லுகின்ற திராணி இப்போதுள்ள எந்தத் தலைவருக்கும் இல்லை ஊழலிலேயே வளர்ந்து விட்டவர்கள் ஊழலை ஒழிக்க முடியாது ஊழலிலேயே வளர்ந்து விட்டவர்கள் ஊழலை ஒழிக்க முடியாது அதனைச் சொல்லுவதற்கு ஓரிரெண்டு தலைவர்களால் தான் முடியும். அதற்காக ஊழலை ஒழிக்கவே முடியாது என்பது ஏற்றுக் கொள்ள முடியாத வாதம்\nரஜினி தன்னுடைய முதல் அறிவிப்பிலேயே \"என்னை வைத்து பணம் சம்பாதிக்க நினைப்பவர்கள் என்னோடு வர வேண்டாம்\" என்று முதலிலேயே ஓர் அறிவிப்பைச் செய்து விட்டார்\" என்று முதலிலேயே ஓர் அறிவிப்பைச் செய்து விட்டார் அதனால் ஊழல்வாதிகளை அவர் அண்ட விடமாட்டார் என்று நம்பலாம்.\nஊழலை ஒழிக்க முடியும். அது தமிழகத்தை ஆளப் போகும் அரசியல்வாதிகளைப் பொறுத்தது கடுமையான நடவடிக்கைகளே அதற்கானத் தீர்வு.\nஊழலை ஒழிக்க ரஜினியால் முடியும்\nதமிழ் நாட்டில் கந்து வட்டிக்காரர்களை எப்படி அழைப்பார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. நமது நாட்டில் \"ஆலோங்\" என்று சொன்னாலே நமக்கு யார் என்று புரிந்துவிடும். அந்த அளவுக்கு அவர்களைப் பற்றிய செய்திகளை நாம் படித்து வருகிறோம்.\nகடைசியாக இந்த வட்டி முதலைகளிடம் அகப்பட்ட ஒரு தம்பதியினர் தற்கொலை செய்து கொண்டது மிகவும் அதிர்ச்சியான ஒரு தகவல். இது நடந்தது புக்கிட் மெர்தாஜம், பாயு முத்தியாரா அடுக்குமாடி குடியிருப்பில்.\nவிரைவில் திருமணம் செய்து கொள்ளவிருந்த இந்தக் காதலர்கள் ஒன்றாகவே கடந்த சில வருடங்களாக வாழ்ந்து வந்திருக்கின்றனர். வட்டி முதலைகளிடம் வாங்கிய பணத்தைக் கட்ட முடியாத ஒரு சூழலில் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. தங்களது படுக்கை அறையில் கரிமூட்டி அந்தப் புகையில் மூச்சுத்திணறி இவர்கள் தங்களின் உயிரை மாய்த்துக் கொண்டிருக்கின்றனர்.\nமிகவும் வேதனையான ஒரு செய்தி. இந்தக் கந்து வட்டிக்காரர்களால் நமது நாட்டில் ஏகப்பட்ட பிரச்சனைகள் என்பது நமக்குப் புரிகிறது. காவல் துறையினரின் நடவடிக்கை போதவில்லையோ என்று நாம் ஐயுற்றாலும் காவல் துறை நடவடிக்கை எடுத்துக் கொண்டு தான் இருக்கிறது. ஆனால் வழக்கம் போல இவர்கள் காவல் துறைக்கே கடன் கொடுப்பவர்களாக இருக்கின்றனர். என்ன செய்வது\nஆனால் இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய ஒன்று உண்டு. இதில் வட்டி முதலைகள் என்றால் பெரும்பாலும் சீனர்கள். ஏதோ ஒன்றிரண்டு இந்தியர்கள் இருக்கலாம். ஆனால் இந்த வட்டி முதலைகள் மிகவும் பாதுகாப்பாக இருக்கின்ற்னர். இதில் பாதிக்கப்படுகின்றவர்கள் பெரும்பாலும் இந்திய இளைஞர்களாக இருக்கின்றனர் ஏன் இந்த இந்திய இளைஞர்கள் மூலம் தான் பணம் கை மாறுகிறது. குறித்த காலத்தில் பணம் வட்டியோடு திரும்ப வரவில்லை என்றால் இந்த இளைஞர்கள் வன்முறைக்குத் தயாராகி விடுகின்றனர். இவர்கள் தங்களது கார்களில் கத்திகள், கட்டைகள் என்று தயார் நிலையில் இருக்கின்றனர்.\nவட்டி முதலைகள் யார் என்று கடைசி வரை தெரிவதில்லை கத்தி, கட்டைகளைத் தூக்கி வன்முறையில் ஈடுபடும் இந்த இந்திய இளைஞர்கள் தான் சட்டத்திற்கு முன் தலை குனிந்து நிற்கின்றனர். பின்னர் இவர்களே குண்டர்களாக வகைப்படுத்த படுகின்றனர். இந்திய இளைஞர்களை எப்படியெல்லாம் தீய சக்திகள் பயன் படுத்துகின்றனர் என்பதை நினைக்கும் போது மனம் வேதனை அடையத்தான் செய்கிறது.\nஇந்தக் கந்து வட்டிக்காரர்கள் விரைவில் ஒடுக்கப்படுவார்கள் என நம்புவோம். அது வரை பொறுமை காப்போம்\nரஜினி அரசியலுக்கு வருவாரா, வரமாட்டாரா என்னும் கேள்விக்கு இனி இடமில்லை. வருவார் என்பதற்கான அறிகுறிகள் அதிகமாகவே தோன்றுகின்றன. அவர் வாயால் அதனை உறுதிப்படுத்தாவிட்டலும் அவருடைய நெருக்கங்கள் மூலம் அது உறுதிப்படுத்தப் படுகிறது.\nஒரு தமிழர் தமிழகத்திற்கு முதலைமைச்சராக வருவதைத் தான் நான் விரும்புகிறேன். ஆனாலும் அது உடனடியாக நடக்கும் என்பதற்கான் அறிகுறி எதுவும் தென்படவில்லை. தமிழனின் சினிமா மோகம் குறைந்திருப்பதாகவும் தெரியவில்லை. அதனால் ரஜினியை ஆதரிக்கும் நிலையில் நான் இருக்கிறேன். நான் நினப்பதெல்லாம் தி.மு.க., அ.தி.மு.க. இனி தமிழ் நாட்டில் தலை தூக்கக் கூடாது. அதுமட்டும் அல்ல இனி எந்தத் திராவிடக் கட்சிகளும் தமிழ் நாட்டில் ஒழித்துக்கட்டப்பட வேண்டும்.\nஅப்படி ரஜினி அரசியலுக்கு வந்து வெற்றி பெற்று முதலைமைச்சர் ஆனால் அவர் செய்ய வேண்டிய முதல் வேலையாக நான் நினைப்பது:\n1) அவர் எந்தக் கட்சியுடனும் கூட்டு சேரவில்லை என்பதால் அவர் தனிக்கட்சி ஆரம்பிக்கும் நிலையில் இருக்கிறார். அப்படி தனிக்கட்சி ஆரம்பிக்கும் போது \"திராவிடம்\" என்னும் சொல் பயன்படுத்தக்கூடாது. அதாவது \"தமிழர் கட்சி\" அல்லது \"தமிழர் முன்னேற்றம் கழகம்\" போன்று இருப்பது அவசியம்.\n2. ரஜினி முதலமைச்சர் என்றால் உடனே ஒரு துணை முதலமைச்சராக தமிழர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும். வருங்காலங்களில் தமிழர் ஒருவர் முதலமைச்சர் பதவிக்கு வர இது வழி வகுக்கும்.\n3. தமிழ் நாட்டில் உள்ள எல்லாக் கல்வி நிலையங்களிலும் தமிழ் மொழி கட்டாயப் பாடமாக்கப்பட வேண்டும்.\nதமிழ் நாட்டின் பிரச்சனைகள் பல. அது ரஜினிக்கும் தெரியும் என்பதால் அந்தப் பிரச்சனைகளைக் களைய அவருக்குத் தெரியும். தன்னைத் தமிழன் என்று அவர் கூறுவதால் கவேரிப் பிரச்சனையை அவரால் தீர்க்க முடியும் என்று நம்மால் தீர்க்கமாகக் கூற முடியும்.\nபிற மாநிலத்தவர் தமிழ் மாநிலத்தை ஆளுவது ரஜினியோடு முற்றுப் பெற வேண்டும். ரஜினியே முன்னுதாரணமாக இருந்து தகுந்த தமிழ் நாட்டவரை முதல்வர் பதவிக்குத் தயார் செய்ய வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்.\nநமது முன்னோர்கள் ஒரு சிலரையாவது நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம்.\nபலர் இருப்பினும் நாம் மறக்க முடியாத பெயர் சங்கரலிங்கனார். தமிழ் நாட்டிற்கு \"தமிழ் நாடு\" என்று பெயர் வைக்கப் போராடி 76 நாட்கள் உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்தவர் பெரியவர் சங்கரலிங்கம். விருதுநகர் மாவட்டத்தில் 1895 - ல் பிறந்தவர். தந்தையாரின் பெயர் கருப்புசாமி; தாயார் பெயர் வள்ளியம்மை. பெருந்தலைவர் காமராசர் படித்த அதே பள்ளியில் சங்கரலிங்கமும் எட்டாம் வகுப்பு வரைப் படித்தவர்.\nசென்னை ராஜ்யம் என்று அழைக்கப்பட்டு வந்த தமிழ் நாட்டை \"தமிழ் நாடு\" என பெயர் வைக்கக் கோரி அவர் 27 ஜூலை 1956 அன்று தனது உண்ணவிரதத்தை ஆரம்பித்தார். தொடர்ந்து 76 நாட்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்தாலும் அவரின் வேண்டுகோளை அன்றைய காங்கிரஸ் அரசு அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. பெயர் மாற்றம் என்பது உணர்ச்சியைத் தூண்டும் சமாச்சாரம் என்பதாகக் கூறி காமராசர் தலைமையிலான அரசாங்கம் அதனைப் புறக்கணித்துவிட்டது. சங்கரலிங்கனாரின் கனவு நிறைவேறாமலேயே அவரின் உயிர் பிரிந்தது. அவர் 1956 அக்டோபர் 10-ம் தேதி அவர் மரணமடைந்தார்.\nசங்கரலிங்கனார் எந்த எதிர்கட்சியையும் சார்ந்தவர் அல்ல. ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சர்ந்தவர். காந்தியுடன் தண்டியாத்திரையில் கலந்து கொண்டவர். பழுத்த காங்கிரஸ்வாதி. அவருடைய சொத்துக்கள் அன���த்தும் பள்ளி ஒன்றுக்கு எழுதி வைத்துவிட்டார்.\nதியாகி சங்கரலிங்கனார் இறந்த பிறகு அவருடைய \"தமிழ் நாடு\" கோரிக்கைக்கு தொடர்ந்து பலர் குரல் கொடுத்தனர். 1968-ம் ஆண்டு நவம்பர் மாதம் 23-ம் தேதி இந்திய நாடாளுமன்றத்தில் தமிழ் நாடு என பெயர் மாற்றம் சட்டம் நிறைவேறியது.\nஅதன் பின்னர் தமிழ் நாடு பெயர் மாற்றம் என்பது தி.மு.க. வின் வெற்றியாகக் கொண்டாடப்பட்டது. தியாகி சங்கரலிங்கரனார் முற்றிலுமாக மறக்கடிக்கப்பட்டார். ஒரு தமிழனின் தியாகம் நினைவு கூறப்படவில்லை. சமீபகாலத்தில் தான் அவருக்கு ஒரு மணிமண்டபம் விருதுநகரில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் அமைக்கப்பட்டு காணொளியின் மூலம் திறந்து வைக்கப்பட்டது.\nஇப்போது நம் இனத்தவர் பலர் சிறு சிறு வியாபாரங்களில் ஈடுபட்டிருப்பது நமக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. அதே சமயத்தில் அவர்கள் அதனைத் தொடர்வதும் தொடராததும் நமது கையிலும் உண்டு. சிறு வியாபாரிகளை ஒதுக்கும் மனப்போக்கு நம்மிடம் உண்டு. இத்தகைய மனப்போக்கு நமது சிறு வியாபாரிகளைப் பாதிக்கும்.\nஇன்றைய பெரும் பெரும் நிறுவனங்கள் ஒரு காலத்தில் சிறு சிறு வியாபாரங்களாகத் தொடங்கப்பட்டவைகள் தான். அப்படித்தான் வளர வேண்டும். அது தான் வளர்ச்சி.\nசிறு வியாபாரங்கள் என்னும் போது ஐஸ் வியாபாரம், நாளிதழ் விற்பனை,நாசி லெமாக், கரிபாப், வடை வகைகள், இளநீர் விற்பனை, செண்டோல் வியாபாரம் .....பட்டியல் இப்படி நீண்டு கொண்டே போகும்.\nவெறும் வடை,உருண்டை பக்கோடா, அதிரசம் என்று சந்தையில் வியாபாரம் செய்யும் ஒரு நண்பரைத் தெரியும். கணவனும், மனைவியும் சேர்ந்து செய்கின்றனர். அது ஒரு சிறு வியாபாரம் தான். அவர்களுக்கு இது முழு நேர வேலை. சிறு வியாபாரமாகச் செய்வதால் அவர்களுக்கு எந்தக் குறையும் இல்லை. சொந்த வீடு, கார், பிள்ளைகளுக்குத் தரமானக் கல்வி அனைத்தும் கொடுத்து விட்டனர். விலைவாசி ஏற்றம், இறக்கம் அனைத்தும் இருந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனாலும் அவர்கள் தங்கள் வியாபாரத்தை விடுவதாக இல்லை. அது அவர்களின் பிழைப்பு. வியாபாரத்தில் மேடு பள்ளங்கள் உண்டு. அனைத்தையும் எதிர்க்கொள்ளத் தான் வேண்டும். அதனை அவர்கள் சிறப்பாகவே செய்கிறார்கள்.\n நீங்கள் பார்க்கின்ற சிறு வியாபாரிகளுக்கு உங்களின் ஆதரவு கரத்தை நீட்டுங்கள். அவர்களிடம் பொருட்களை ��ாங்குங்கள். உங்களின் ஆதரவைக் காட்டுங்கள். அவர்களைக் கொளரவியுங்கள். தமிழராய் இருந்தால் \"முதலாளி\" என்று சொல்லிப் பெருமைப் படுத்துங்கள். இது போன்ற செயல்கள் அவர்களை ஊக்கப்படுத்தும். அவர்களிடம் பேரம் பேசாதீர்கள் முதலாளி என்று அவர்களை நீங்கள் அழைக்கும் போது அது அவர்களை முதலாளி என்னும் உயர் நிலைக்கு அவர்களை உயர்த்தும்.\nஇதோ எனக்கு அருகில், ஒரு வங்கிக்கு வெளியே, ஒரு வயதானப் பெண்மணி பலவிதமான பலகாரங்களை நெகிழிப்பைகளில் வைத்து வியாபாரம் செய்கிறார். வங்கி திறந்திருக்கும் நாள்களில் அவர் அங்கு உட்கார்ந்து கொண்டு வியாபாரம் செய்கிறார். அந்த வியாபாரமும் அவருக்கு ஏதோ ஒரு வழியில் அவர் குடும்பத்திற்கு உதவியாகத்தான் இருக்கின்றது.\nஎனது பள்ளி நாட்களில் ஒர் இஸ்லாமிய நண்பர் ஏதோ ஒரு சில தமிழக வார, மாத இதழ்களை வைத்து வியாபாரம் செய்து கொண்டிருந்தார். நான் அவரை முதலாளி என்று தான் அழைப்பேன். பெரிதாகச் சொல்லுவதற்கு அவர் ஒன்றும் பெரிய வியாபாரி அல்ல. ஆனால் சில வருடங்களில் உணவகத் தொழிலுக்கு அவர் மாறினார். அடுத்து சில வருடங்களில் ஓர் உணவகம் இரண்டாக மாறியது.\nஇன்னொரு நண்பர் கடை ஐந்தடியில் துணியை விரித்து பேனா, பென்சில், முகம் பார்க்கும் கண்ணாடி என்று வியாபாரம் செய்து வந்தார். அடுத்து ஓரிரு வருடங்களில் அருகில் கிடைத்த ஒரு டீ, காப்பி ஸ்டால் ஒன்றை வாடகைக்கு வந்தது. துணிந்து எடுத்தார். பின்னர் அவருக்கு ஏறுமுகம் தான்\nசிறு சிறு வியாபாரங்கள் செய்வதில் கேவலம் எதுவும் இல்லை. இதில் நாம் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது அந்தத் தொழிலில் கிடைக்கும் தன்னம்பிக்கை. ஒரு தொழில் செய்யும் போது அதில் கிடைக்கும் துணிவு, நம்பிக்கை.\nஇன்று நம்முடைய பிரச்சனைகள் எல்லாம் நமக்கு நம் மேல் நம்பிக்கை இல்லை. தொழில் செய்ய வேண்டும் என்னும் துணிவு இல்லை. அப்படியே செய்கிறவர்களையும் நம்பிக்கை இழக்கச் செய்து விடுகிறோம். எவன் தோல்வி அடைந்தானோ அவனைச் சுட்டிக் காட்டுகிறோம். வெற்றி பெற்றவனை மறந்து விடுகிறோம்.\nகடைசியாக, நம் சிறு வியாபாரிகளுக்கு ஆதரவு கரம் நீட்டுவோம். அவர்களுக்குத் தன்னம்பிக்கையை ஊட்டுவோம். நமது சமூகம் வியாபாரம் ஒன்றின் மூலமே வெற்றி பெற முடியும் என்பதை நிருபித்துக் காட்டுவோம்.\nதங்களது இளமைக் காலத்தில் பிள்ளைகளின் ���லனுக்காக உழைத்து அவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றிய பெற்றோர்கள் தங்களது கடைசிக் காலத்தில் அவர்கள் பிள்ளைகளாலேயே அடிக்கப்பட்டு, உதைக்கப்பட்டு, நொறுக்கப்பட்டு மிகவும் மனம் உடைந்த நிலையில் வீதிக்கு விரட்டப்படுகின்றனர்.\nசமீபத்தில் வெளிச்சத்திற்கு வந்தவர் பழம்பெரும் பாலிவூட் நடிகை கீதா கப்பூர். அவருக்கு இரண்டு பிள்ளைகள். ஒரு மகன், ஒரு மகள். மகனோடு தான் வசித்து வருகிறார். அவருடைய மகன் அவரை துன்புறுத்தியதோடு, சாப்பாடும் போடாமல் ஓர் அறையில் அடைத்தும் வைத்திருக்கிறார். சமீபத்தில் ஓரு மருத்துவமனையில் அவரைச் சேர்த்துவிட்டு அவர் நடையைக்கட்டி விட்டார் அதே சமயத்தில் தனது வீட்டையும் காலி செய்து விட்டு தனது குடும்பத்தோடு தலைமறைவானார் அதே சமயத்தில் தனது வீட்டையும் காலி செய்து விட்டு தனது குடும்பத்தோடு தலைமறைவானார் அதனால் மருத்துமனையினர் அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவரது மகளும் தொடர்பில் இல்லை. ஆனாலும் பாலிவூட்டைச் சேர்ந்த சில நல்ல உள்ளங்கள் மருத்துவமனைச் செலவுகளை ஏற்றுக்கொண்டனர். இப்போது அவரை வசதியான ஆஸ்ரமம் ஒன்றில் தங்குவதற்கான ஏற்பாடுகளையும் செய்து வருகின்றனர் திரை உலகினர்.\nபாலிவுட் மட்டும் அல்ல கோலிவுட்டிலும் இது போன்ற சம்பவங்களை நாம் படித்திருக்கிறோம். ஒரு சில வ்ருடங்களுக்கு முன்னர் ஒரு நகைச்சுவை நடிகர் தனது மகன் தனக்குச் சாப்பாடு கொடுப்பதில்லை என்று கவல்துறையில் புகார் செய்த சம்பவத்தையும் நாம் படித்திருக்கிறோம். அவ்வளவு ஏன் நம்மைச் சுற்றிக் கொஞ்சம் கவனத்தைத் திருப்பினாலும் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன.\nபெற்றோர்களை இப்படிக் கொடுமைப்படுத்தும் பிள்ளைகள் யார் பெரும்பாலும் அவர்களது மகன்களும் மருமகள்களும் தான் இப்படிக் கொடுமைப் படுத்துபவர்களாக இருக்கிறார்கள். மகன்கள் விரும்பாமல் செய்கிறார்கள்; மருமகள்கள் விரும்பிச் செய்கிறார்கள் பெரும்பாலும் அவர்களது மகன்களும் மருமகள்களும் தான் இப்படிக் கொடுமைப் படுத்துபவர்களாக இருக்கிறார்கள். மகன்கள் விரும்பாமல் செய்கிறார்கள்; மருமகள்கள் விரும்பிச் செய்கிறார்கள் ஆனாலும் இதற்கு ஒரு முடிவில்லை ஆனாலும் இதற்கு ஒரு முடிவில்லை இதற்கான காரணங்கள் தான் என்ன இதற்கான காரணங்கள் தான் என்ன பணம் இருந்தால் எல்லாச் சொந்தப் பந்தங்களும் வந்து சேரும். ஆனால் பணம் இல்லாவிட்டால் கடைசிக்காலத்தில் ..... பணம் இருந்தால் எல்லாச் சொந்தப் பந்தங்களும் வந்து சேரும். ஆனால் பணம் இல்லாவிட்டால் கடைசிக்காலத்தில் ..... பெற்றோர்கள் வீதியில் அல்லது ஏதாவது ஓர் ஆஸ்ரமத்தில் பெற்றோர்கள் வீதியில் அல்லது ஏதாவது ஓர் ஆஸ்ரமத்தில் இதில் மிகவும் கேவலம்: பெற்றோர்களின் பணத்தை வயதானக் காலத்தில் அவர்களிடமிருந்து பிடிங்கிக் கொண்டு அவர்கள் விரட்டியடிப்பது.\nஆனால் பெரும்பாலானக் குடும்பங்களில் வயோதிகர்கள் வன்முறைக்கும் அடக்குமுறைக்கும் ஆளாவது மருமகள்களின் தூண்டுதலால் தான்கணவர்களை எவிவிட்டு அவர்கள் நல்லபிள்ளைகளாக நடந்து கொள்ளுவது தான்கணவர்களை எவிவிட்டு அவர்கள் நல்லபிள்ளைகளாக நடந்து கொள்ளுவது தான் இதற்கு ஒரு முடிவில்லையா இது ஒரு தொடர் கதை இன்றைய மருமகள் நாளைய வயதானத் தாய் இன்றைய மருமகள் நாளைய வயதானத் தாய் அப்போதும் அது தொடரும்\nதயவு செய்து இழுத்தடிக்க வேண்டாம்\nகேள்வி - பதில் (48)\nநவீனின் மரணம் ஒரு பாடம்\nசசிகலாவுக்கு இன்னும் மாளிகை வாசம் தான்\nரஜினியால் ஊழலை ஒழிக்க முடியுமா\n©2016 அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரின் அனுமதி பெற வேண்டும. Travel theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2021-04-18T13:11:41Z", "digest": "sha1:NGVSPKKB5SSKDB6CHFJWGVSDKCQLKBWU", "length": 7831, "nlines": 284, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்\nஇந்தியாவின் பறவை மனிதன் சலீம் அலி\nKanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\nதானியங்கி: AFTv5Test இல் இருந்து நீக்குகின்றது\n→‎மேற்கோள்கள்: + {{பத்ம விபூசண் விருதுகள்}}\n\"Handbookaliripley.jpg\" நீக்கம், அப்படிமத்தை INeverCry பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். காரணம...\nதானியங்கி: 11 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nr2.7.1) (தானியங்கி இணைப்பு: bn:সালিম আলী\n→‎திருமண வாழ்க்கை: சிறு விரிவு (edited with ProveIt)\n→‎சலீம் அலி பறவையியல் ஆராய்ச்சி செய்த முக்கிய இடங்கள்\n→‎இளமைப் பருவமும் பறவை நோக்கலும்\nr2.7.1) (தானியங்கிஇணைப்பு: nl:Salim Ali\nதானியங்கி இணைப்பு: kn:ಸಲೀಂ ಅಲಿ\nதானியங்கி இணைப்பு: fi:Salim Ali\nதானியங்கி மாற்றல்: mr:सलीम अली\nதானியங்கி இணைப்பு: mr:सलिम अली\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2021-04-18T13:08:09Z", "digest": "sha1:KXRHWAZR4EXPSWKTV6CYXKVCFSRKUO46", "length": 11312, "nlines": 228, "source_domain": "ta.wikipedia.org", "title": "வீரன் வேலுத்தம்பி (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவீரன் வேலுத்தம்பி 1987 ஆவது ஆண்டில் இராம நாராயணன் இயக்கத்தில் வெளியான ஒரு தமிழ்த் திரைப்படமாகும். தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி திரைக்கதை எழுதிய இத்திரைப்படத்தில் விஜயகாந்த், ராதாரவி, அம்பிகா, ரேகா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.[1][2]\nவிஜயகாந்த் - காவல் ஆய்வாளர் ரகுமான்\nகார்த்திக் - திருமலை (சிறப்புத் தோற்றம்)\nஏ. வி. எம். ராஜன் - காவல்துறைத் தலைவர் (ஐ. ஜி)\nதீராத விளையாட்டுப் பிள்ளை (1982)\nஇது எங்க நாடு (1983)\nமனைவி சொல்லே மந்திரம் (1983)\nநிலவை கையில் பிடிச்சேன் (1987)\nமனைவி ஒரு மந்திரி (1988)\nசாத்தான் சொல்லைத் தட்டாதே (1990)\nபுருசன் எனக்கு அரசன் (1992)\nதேவர் வீட்டுப் பொண்ணு (1992)\nவாங்க பார்ட்னர் வாங்க (1994)\nதிருப்பதி ஏழுமலை வெங்கடேசா (1999)\nகந்தா கடம்பா கதிர்வேலா (2000)\nமு. கருணாநிதி திரைக்கதை எழுதிய திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 நவம்பர் 2020, 00:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/ford/new-delhi/cardealers/harpreet-ford-167758.htm", "date_download": "2021-04-18T11:40:30Z", "digest": "sha1:33IULMHM6SQSLM5J4DS6VLOY73CBD7O5", "length": 5031, "nlines": 128, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹர்பிரீத் ஃபோர்டு, பிரசாந்த் விஹார், புது டெல்லி - ஷோரூம்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்நியூ கார்கள் டீலர்கள்போர்டு டீலர்கள்புது டெல்லிஹர்பிரீத் ஃபோர்டு\nE-4, பிரசாந்த் விஹார், தரைத்தளம், புது டெல்லி, தில்லி 110085\nஎல்லா போர்டு கார்கள் ஐயும் காண்க\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nபுது டெல்லி இல் உள்ள மற்ற போர்டு கார் டீலர்கள்\nஆதிவ் ஃபோர்டு mathur road\nAfrica Avenue சஃப்தர்ஜங் என்க்ளேவ், No. A-2/4, புது டெல்லி, தில்லி 110029\nF-2/4, முக்கிய சாலை, ஓக்லா கட்டம் 1, இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அருகில், புது டெல்லி, தில்லி 110020\nA-11, எதிரில். நொடி -5, துவாரகா, Madhu Vihar, புது டெல்லி, தில்லி 110059\nNo. 21, நஜாப்கர் சாலை, எதிரில். Dlf Corporate Park, புது டெல்லி, தில்லி 110015\nWazirupr தொழிற்சாலை பகுதி, C-91/10, புது டெல்லி, தில்லி 110052\nஒப்பீடு சலுகைகள் from multiple banks\n100% வரை செயல்பாட்டு கட்டணம் சுட்டிக்காட்டி\nவீட்டு வாசலில் பெறப்படும் கோப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/honda-amaze/car-price-in-ambala.htm", "date_download": "2021-04-18T12:31:47Z", "digest": "sha1:ARS2PAS3UEGMOHI77262E4HNTLCP6LFT", "length": 52868, "nlines": 893, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹோண்டா அமெஸ் அம்பாலா விலை: அமெஸ் காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ஹோண்டா அமெஸ்\nமுகப்புபுதிய கார்கள்ஹோண்டாஅமெஸ்road price அம்பாலா ஒன\nஅம்பாலா சாலை விலைக்கு ஹோண்டா அமெஸ்\nஇ டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in அம்பாலா : Rs.8,69,011*அறிக்கை தவறானது விலை\non-road விலை in அம்பாலா : Rs.9,44,046*அறிக்கை தவறானது விலை\non-road விலை in அம்பாலா : Rs.9,57,435*அறிக்கை தவறானது விலை\non-road விலை in அம்பாலா : Rs.10,10,992*அறிக்கை தவறானது விலை\non-road விலை in அம்பாலா : Rs.10,33,307*அறிக்கை தவறானது விலை\nஎஸ் சிவிடி டீசல்(டீசல்)Rs.10.33 லட்சம்*\non-road விலை in அம்பாலா : Rs.10,46,696*அறிக்கை தவறானது விலை\non-road விலை in அம்பாலா : Rs.10,50,880*அறிக்கை தவறானது விலை\nஅமேஸ் விஎக்ஸ் சிவிடி டீசல்(டீசல்)\non-road விலை in அம்பாலா : Rs.11,26,257*அறிக்கை தவறானது விலை\nஅமேஸ் விஎக்ஸ் சிவிடி டீசல்(டீசல்)Rs.11.26 லட்சம்*\non-road விலை in அம்பாலா : Rs.11,00,254*அறிக்கை தவறானது விலை\nவி சிவிடி டீசல்(டீசல்)Rs.11.00 லட்சம்*\non-road விலை in அம்பாலா : Rs.11,26,257*அறிக்கை தவறானது விலை\nவிஎக்ஸ் டீசல்(டீசல்) (top model)மேல் விற்பனை\non-road விலை in அம்பாலா : Rs.10,64,548*அறிக்கை தவறானது விலை\nவிஎக்ஸ் டீசல்(டீசல்)மேல் விற்பனை(top model)Rs.10.64 லட்சம்*\nஇ பெட்ரோல்(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in அம்பாலா : Rs.7,06,101*அறிக்கை தவறானது விலை\nஇ பெட்ரோல்(பெட்ரோல்)(பேஸ் மாடல்)Rs.7.06 லட்சம்*\non-road விலை in அம்பாலா : Rs.7,93,689*அறிக்கை தவறானது விலை\non-road விலை in அம்பாலா : Rs.8,07,079*அறிக்கை தவறானது விலை\non-road விலை in அம்பாலா : Rs.8,60,078*அறிக்கை தவ��ானது விலை\non-road விலை in அம்பாலா : Rs.8,94,108*அறிக்கை தவறானது விலை\nஎஸ் சிவிடி பெட்ரோல்(பெட்ரோல்)Rs.8.94 லட்சம்*\non-road விலை in அம்பாலா : Rs.9,07,497*அறிக்கை தவறானது விலை\non-road விலை in அம்பாலா : Rs.9,05,823*அறிக்கை தவறானது விலை\nவிஎக்ஸ் பெட்ரோல்(பெட்ரோல்) மேல் விற்பனை\non-road விலை in அம்பாலா : Rs.9,13,634*அறிக்கை தவறானது விலை\nவிஎக்ஸ் பெட்ரோல்(பெட்ரோல்)மேல் விற்பனைRs.9.13 லட்சம்*\non-road விலை in அம்பாலா : Rs.9,60,497*அறிக்கை தவறானது விலை\nவி சிவிடி பெட்ரோல்(பெட்ரோல்)Rs.9.60 லட்சம்*\non-road விலை in அம்பாலா : Rs.9,98,431*அறிக்கை தவறானது விலை\nஅமேஸ் விஎக்ஸ் சி.வி.டி பெட்ரோல்(பெட்ரோல்) (top model)\non-road விலை in அம்பாலா : Rs.10,06,241*அறிக்கை தவறானது விலை\nஅமேஸ் விஎக்ஸ் சி.வி.டி பெட்ரோல்(பெட்ரோல்)(top model)Rs.10.06 லட்சம்*\nஇ டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in அம்பாலா : Rs.8,69,011*அறிக்கை தவறானது விலை\non-road விலை in அம்பாலா : Rs.9,44,046*அறிக்கை தவறானது விலை\non-road விலை in அம்பாலா : Rs.9,57,435*அறிக்கை தவறானது விலை\non-road விலை in அம்பாலா : Rs.10,10,992*அறிக்கை தவறானது விலை\non-road விலை in அம்பாலா : Rs.10,33,307*அறிக்கை தவறானது விலை\nஎஸ் சிவிடி டீசல்(டீசல்)Rs.10.33 லட்சம்*\non-road விலை in அம்பாலா : Rs.10,46,696*அறிக்கை தவறானது விலை\non-road விலை in அம்பாலா : Rs.10,50,880*அறிக்கை தவறானது விலை\nஅமேஸ் விஎக்ஸ் சிவிடி டீசல்(டீசல்)\non-road விலை in அம்பாலா : Rs.11,26,257*அறிக்கை தவறானது விலை\nஅமேஸ் விஎக்ஸ் சிவிடி டீசல்(டீசல்)Rs.11.26 லட்சம்*\non-road விலை in அம்பாலா : Rs.11,00,254*அறிக்கை தவறானது விலை\nவி சிவிடி டீசல்(டீசல்)Rs.11.00 லட்சம்*\non-road விலை in அம்பாலா : Rs.11,26,257*அறிக்கை தவறானது விலை\nவிஎக்ஸ் டீசல்(டீசல்) (top model)மேல் விற்பனை\non-road விலை in அம்பாலா : Rs.10,64,548*அறிக்கை தவறானது விலை\nவிஎக்ஸ் டீசல்(டீசல்)மேல் விற்பனை(top model)Rs.10.64 லட்சம்*\nஇ பெட்ரோல்(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in அம்பாலா : Rs.7,06,101*அறிக்கை தவறானது விலை\non-road விலை in அம்பாலா : Rs.7,93,689*அறிக்கை தவறானது விலை\non-road விலை in அம்பாலா : Rs.8,07,079*அறிக்கை தவறானது விலை\non-road விலை in அம்பாலா : Rs.8,60,078*அறிக்கை தவறானது விலை\non-road விலை in அம்பாலா : Rs.8,94,108*அறிக்கை தவறானது விலை\nஎஸ் சிவிடி பெட்ரோல்(பெட்ரோல்)Rs.8.94 லட்சம்*\non-road விலை in அம்பாலா : Rs.9,07,497*அறிக்கை தவறானது விலை\non-road விலை in அம்பாலா : Rs.9,05,823*அறிக்கை தவறானது விலை\nவிஎக்ஸ் பெட்ரோல்(பெட்ரோல்) மேல் விற்பனை\non-road விலை in அம்பாலா : Rs.9,13,634*அறிக்கை தவறானது விலை\nவிஎக்ஸ் பெட்ரோல்(பெட்ரோல்)மேல் விற்பனைRs.9.13 லட்சம்*\non-road விலை in அம்பாலா : Rs.9,60,497*அறிக்கை தவறானது விலை\nவி ��ிவிடி பெட்ரோல்(பெட்ரோல்)Rs.9.60 லட்சம்*\non-road விலை in அம்பாலா : Rs.9,98,431*அறிக்கை தவறானது விலை\nஅமேஸ் விஎக்ஸ் சி.வி.டி பெட்ரோல்(பெட்ரோல்) (top model)\non-road விலை in அம்பாலா : Rs.10,06,241*அறிக்கை தவறானது விலை\nஅமேஸ் விஎக்ஸ் சி.வி.டி பெட்ரோல்(பெட்ரோல்)(top model)Rs.10.06 லட்சம்*\nஹோண்டா அமெஸ் விலை அம்பாலா ஆரம்பிப்பது Rs. 6.22 லட்சம் குறைந்த விலை மாடல் ஹோண்டா அமெஸ் இ பெட்ரோல் மற்றும் மிக அதிக விலை மாதிரி ஹோண்டா அமெஸ் எக்ஸ்க்ளுசிவ் edition சிவிடி டீசல் உடன் விலை Rs. 9.99 லட்சம். உங்கள் அருகில் உள்ள ஹோண்டா அமெஸ் ஷோரூம் அம்பாலா சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் மாருதி டிசையர் விலை அம்பாலா Rs. 5.94 லட்சம் மற்றும் மாருதி பாலினோ விலை அம்பாலா தொடங்கி Rs. 5.90 லட்சம்.தொடங்கி\nஅமெஸ் வி சிவிடி டீசல் Rs. 11.00 லட்சம்*\nஅமெஸ் எக்ஸ்க்ளுசிவ் edition டீசல் Rs. 10.50 லட்சம்*\nஅமெஸ் எஸ் சிவிடி டீசல் Rs. 10.33 லட்சம்*\nஅமெஸ் எஸ் சிவிடி பெட்ரோல் Rs. 8.94 லட்சம்*\nஅமெஸ் எக்ஸ்க்ளுசிவ் edition சிவிடி டீசல் Rs. 11.26 லட்சம்*\nஅமெஸ் அமேஸ் விஎக்ஸ் சிவிடி டீசல் Rs. 11.26 லட்சம்*\nஅமெஸ் சிறப்பு பதிப்பு சிவிடி டீசல் Rs. 10.46 லட்சம்*\nஅமெஸ் அமேஸ் விஎக்ஸ் சி.வி.டி பெட்ரோல் Rs. 10.06 லட்சம்*\nஅமெஸ் எக்ஸ்க்ளுசிவ் edition பெட்ரோல் Rs. 9.05 லட்சம்*\nஅமெஸ் வி பெட்ரோல் Rs. 8.60 லட்சம்*\nஅமெஸ் எக்ஸ்க்ளுசிவ் edition சிவிடி பெட்ரோல் Rs. 9.98 லட்சம்*\nஅமெஸ் இ பெட்ரோல் Rs. 7.06 லட்சம்*\nஅமெஸ் சிறப்பு பதிப்பு டீசல் Rs. 9.57 லட்சம்*\nஅமெஸ் எஸ் பெட்ரோல் Rs. 7.93 லட்சம்*\nஅமெஸ் விஎக்ஸ் டீசல் Rs. 10.64 லட்சம்*\nஅமெஸ் இ டீசல் Rs. 8.69 லட்சம்*\nஅமெஸ் எஸ் டீசல் Rs. 9.44 லட்சம்*\nஅமெஸ் சிறப்பு பதிப்பு Rs. 8.07 லட்சம்*\nஅமெஸ் வி டீசல் Rs. 10.10 லட்சம்*\nஅமெஸ் சிறப்பு பதிப்பு சிவிடி Rs. 9.07 லட்சம்*\nஅமெஸ் வி சிவிடி பெட்ரோல் Rs. 9.60 லட்சம்*\nஅமெஸ் விஎக்ஸ் பெட்ரோல் Rs. 9.13 லட்சம்*\nஅமெஸ் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nஅம்பாலா இல் Dzire இன் விலை\nஅம்பாலா இல் பாலினோ இன் விலை\nஅம்பாலா இல் aura இன் விலை\nஅம்பாலா இல் சிட்டி இன் விலை\nஅம்பாலா இல் ஆல்டரோஸ் இன் விலை\nஅம்பாலா இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா அமெஸ் mileage ஐயும் காண்க\nடீசல் மேனுவல் Rs. 2,798 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,410 1\nடீசல் மேனுவல் Rs. 5,298 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,860 2\nடீசல் மேனுவல் Rs. 6,948 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,410 3\nடீசல் மேனுவல் Rs. 5,298 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 5,010 4\nடீசல் மேனுவல் Rs. 6,948 5\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,410 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா அமெஸ் சேவை cost ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா அமெஸ் உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nஹோண்டா அமெஸ் விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா அமெஸ் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா அமெஸ் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா அமெஸ் விதேஒஸ் ஐயும் காண்க\nஅம்பாலா இல் உள்ள ஹோண்டா கார் டீலர்கள்\n9 k.m stone அம்பாலா கான்ட் அம்பாலா 133104\nமாடல் டவுன் அம்பாலா 133104\nபிஎஸ்6 ஹோண்டா அமேஸ் ரூபாய் 6.10 லட்சத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. டீசல் விருப்பத்தையும் பெறுகிறது\nபெட்ரோல் மற்றும் டீசல் இயந்திரங்களுக்கான ஆற்றல் அளவுகள் முந்தயது போலவே மாறாமல் இருக்கின்றது\n2018 ஹோண்டா அமேஸ் Vs மாருதி Dzire - எந்த கார் சிறந்த இடம் வழங்குகிறது\nநாம் ஆக்கிரமிப்பாளர்களுக்கு அதிக இடங்களைக் காண்பிப்பதைத் தெரிந்துகொள்ள உப 4 மி செடான்ஸின் இன்டர்நெட் அளவீடுகளை எடுத்தோம்\nஹோண்டா இந்தியா நிறுவனம் தனது அமேஜ் மற்றும் மொபிலியோ மாடல்களை விழாக் கால சிறப்பு வெளியீடுகளாக அறிமுகப்படுத்தியது\nஹோண்டா இந்தியா நிறுவனம், விழாக் கால சிறப்பு வெளியீடுகளாக, தனது அமேஜ் மற்றும் மொபிலியோ மாடல்களை அறிமுகப்படுத்தியது. ஒவ்வொரு ஆண்டும், பல விதமான திருவிழாக்கள் நெருங்கி வரும் இந்த காலகட்டத்தில், அனைத்து த\nஎல்லா ஹோண்டா செய்திகள் ஐயும் காண்க\nஐஎஸ் it worth buying the ஹோண்டா அமெஸ் விஎக்ஸ் டீசல் model\nWhat ஐஎஸ் the மைலேஜ் அதன் ஹோண்டா அமெஸ் diesel\nIn 2014-15 ஹோண்டா அமெஸ் which வகை என்ஜின் BS4 or BS6\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் அமெஸ் இன் விலை\nஸிராக்பூர் Rs. 7.12 - 11.36 லட்சம்\nபான்ஞ்குலா Rs. 7.05 - 11.26 லட்சம்\nமோஹாலி Rs. 7.01 - 11.36 லட்சம்\nபட்டியாலா Rs. 7.12 - 11.36 லட்சம்\nசண்டிகர் Rs. 7.01 - 11.14 லட்சம்\nகுருக்ஷேத்ரா Rs. 7.06 - 11.26 லட்சம்\nகான்னா Rs. 7.12 - 11.36 லட்சம்\nஹோண்டா சிட்டி 4th generation\nஎல்லா ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 24, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 06, 2021\nஎல்லா உபகமிங் ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thowheed.org/242-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2021-04-18T11:20:48Z", "digest": "sha1:NGMOJ6AJGHZ6Q4K6TSYH66G3IU7MOV6W", "length": 7516, "nlines": 62, "source_domain": "thowheed.org", "title": "242. அனைத்திலும் ஜோடி உண்டு - THOWHEED.ORG", "raw_content": "\nஇஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்திட ஓர் இணையதளம்\n242. அனைத்திலும் ஜோடி உண்டு\n242. அனைத்திலும் ஜோடி உண்டு\nஉயிரினங்களிலும், தாவரங்களிலும் ஜோடிகளை அல்லாஹ் அமைத்திருப்பதாக இவ்வசனங்களில் (13:3, 20:53, 36:36, 43:12, 51:49) கூறப்படுகின்றது.\nதாவரங்களிலும் ஆண், பெண் என ஜோடிகள் உள்ளன என்பதை திருக்குர்ஆன் அருளப்பட்ட காலத்தில் மனிதர்கள் அறிந்திருக்கவில்லை. பிற்கால விஞ்ஞானிகள் தான் இதைக் கண்டுபிடித்துள்ளனர்.\nதாவரங்களிலும் ஜோடிகள் இருப்பதாகப் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே திருக்குர்ஆன் கூறியிருப்பது இது இறைவனின் வார்த்தை என்பதற்குச் சான்றாக அமைந்துள்ளது.\nஇவர்கள் அறியாமல் இருப்பவற்றிலிருந்தும் அல்லாஹ் ஜோடிகளைப் படைத்திருப்பதாக 36:36 வசனம் கூறுகிறது.\nஅன்றைய மனிதர்கள் அறியாமல் இருந்த பல ஜோடிகளை இன்றைக்கு மனிதன் கண்டுபிடித்திருக்கின்றான்.\nமின்சாரத்தில் பாஸிட்டிவ், நெகட்டிவ் என்ற ஜோடிகள் இருக்கின்றன. அதுபோல் அணுவில் கூட ஒவ்வொரு அணுவிலும் புரோட்டான், எலக்ட்ரான் என்று ஜோடிகள் இருக்கின்றன. இப்படி மனிதர்கள் அறியாமல் இருக்கின்ற பல விஷயங்கள் ஜோடிகளாகவே அமைத்திருப்பதாக இறைவன் குறிப்பிடுவதிலிருந்து \"இது முஹம்மது நபியின் சொந்தச் சொல் இல்லை; இறைவனின் வார்த்தை தான்'' என்பதை அறிந்து கொள்ளலாம்.\n512. திருடனின் கையை எந்த அளவு வெட்ட வேண்டும்\n511. அர்ஷில் அமர்ந்தான் என்று கூறலாமா\nPrevious Article 241. ஓடிக் கொண்டேயிருக்கும் சூரியன்\nNext Article 243. ஓரங்களில் குறையும் பூமி\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஅரசியல்அல்லாஹ்வை நம்புதல்ஆடை அணிகலன்கள்இணை கற்பித்தல்இதர நம்பிக்கைகள்இஸ்லாம் குறித்த விமர்சனங்கள்ஈமான் (நம்பிக்கை தொடர்பானவை)ஏகத்துவம் இதழ்கணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும்குடும்பவியல்சுன்னத்தான தொழுகைகள்ஜமாஅத் தொழுகைதமிழாக்கம்தர்கா வழிபாடுதிருக்குர்ஆன்திருக்குர்ஆன் விளக்கம்திருமணச் சட்டங்கள்துஆ - பிரார்த்தனைதொழுகை சட்டங்கள்தொழுகை செயல்முறைதொழுகையில் ஓதுதல்தொழுகையை பாதிக்காதவைநபிமார்களை நம்புதல்நற்பண்புகள் தீயபண்புகள்நவீன பிரச்சனைகள்நவீன பொருளாதாரப் பிரச்சனைகள்நூல்கள்நோன்பின் சட்டங்கள���பள்ளிவாசல் சட்டங்கள்பாங்குபித்அத்கள்பெண்களுக்கான சட்டங்கள்பொய்யான ஹதீஸ்கள்பொருளாதாரம்மரணத்திற்குப்பின்மறுமையை நம்புதல்முஸ்லிமல்லாதவர்களின் சந்தேகங்கள்முஸ்லிமல்லாதவர்கள் பற்றியதுமூட நம்பிக்கைகள்வட்டிவிதண்டாவாதங்கள்விளக்கங்கள்ஹஜ்ஜின் சட்டங்கள்ஹதீஸ்கள்ஹலால் ஹராம்\nதூங்கும் முன் ஓத வேண்டிய துஆ\nதூங்கும் போது ஓதும் துஆ – துஆக்களின் தொகுப்பு\nஎது நேர்வழி – Rasmin MISc\nஸலாத்துன்னாரிய்யா எனும் ஸலவாத்து உண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ilakku.org/?p=37733", "date_download": "2021-04-18T12:04:57Z", "digest": "sha1:LLGDL4D4R3EFFI64NSWZFWCZIJUJJV4H", "length": 11675, "nlines": 114, "source_domain": "www.ilakku.org", "title": "தமிழ் அரசியல் கைதிகளுக்கு கொரோனா - ஐ.நா.வுக்கு கஜேந்திரகுமார் அவசர அறிவிப்பு - இலக்கு இணையம்", "raw_content": "\nHome செய்திகள் தமிழ் அரசியல் கைதிகளுக்கு கொரோனா – ஐ.நா.வுக்கு கஜேந்திரகுமார் அவசர அறிவிப்பு\nதமிழ் அரசியல் கைதிகளுக்கு கொரோனா – ஐ.நா.வுக்கு கஜேந்திரகுமார் அவசர அறிவிப்பு\nமகசின் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் 64 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனவும், அவர்களுக்கு உரிய மருத்துவ வசதிகளோ – உணவு வசதிகளோ ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லைஎனவும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமானக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டினார்.\nஇதனால் தமிழ் அரசியல் கைதிகள் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர் எனவும் அவர் குறிப்பிடடார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளின் இத்தகைய நிலைமை தொடர்பில் நேரில் ஆராயுமாறு கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் உயர் ஸ்தானிகரகத்துக்கு முறையீடு செய்துள்ளார் எனவும் அவர் கூறினார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-\n“நீண்டகாலமாகச் சிறையில் தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களில் பலருக்குத் தற்போது கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்ட கைதிகளுக்கு உரிய உணவு வசதிகளோ மருத்துவ வசதிகளோ எவையும் செய்து கொடுக்கப்படவில்லை. இதனால் அவர்கள் பல்வேறு பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளனர். ஆகவே, அவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.\nஇவ்வாறான நிலையில் தமிழ் அரசியல் கைதிகளின் நிலைமை தொடர்பில் கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகராலயத்துக்கும் முறையீடு செய்யப்பட்டுள்ளது. அத்தோடு பாதிக்கப்பட்டு நிர்க்கதி நிலையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளை நேரில் சென்று பார்வையிடுமாறும் ஐ.நா.உயர்ஸ்தானிகராலயத்தைக் கோரியுள்ளேன்” என்றார்.\nPrevious articleதேசிய இனத் தாயக அழிப்பில் புதிய வேளாண் சட்டங்கள் பெ. மணியரசன் தலைவர் – தமிழ்த் தேசியப் பேரியக்கம். ஒருங்கிணைப்பாளர் – காவிரி உரிமை மீட்புக் குழு\nNext articleசர்வதேச விசாரணையே ரெலோவின் உறுதியான நிலைப்பாடு – செல்வம் அடைக்கலநாதன்\nஓமந்தை சோதனைச் சாவடியில் சோதனைக் கெடுபிடி அதிகரிப்பு\nவவுனியாவில் மறைந்த நடிகர் விவேக்கிற்கு அஞ்சலியும், ‘மரம் நடுகையும்’\nசிறையில் வாடுவோருக்கு குரல் கொடுக்கின்றவர்கள் எம் மத்தியில் தேவை -மன்னார் ஆயர்\nமியான்மரில் இராணுவ ஆட்சி ஒழியுமா\n‘நாம் ஒரு பலமான சக்தியாக இயங்காதவரைக்கும் அரசியல் கைதிகள் அகதிகள் தான்’ -அருட்தந்தை மா.சத்திவேல்\nஇறைவனால் படைக்கப்பட்ட உன்னதமான படைப்பினமே\nமாற்றத்தை நோக்கிச் செல்வதே எமது இலக்கு… – வெற்றிச்செல்வி\nநந்திக்கடலில் பின்னடைவை சந்திக்கும் பொழுது பிரபாகரன் அவர்கள் என்ன சிந்தித்திருப்பார் – சேது\nபறிபோகவிருக்கும் இந்து ஆலயங்கள்;சிறப்பு வர்த்தமானி அடையாளப்படுத்தல்\n”இலங்கையில் தமிழர்களின் பூர்வீகம் என்பது பெருங்கற்கால பண்பாட்டுடன் தொடர்புடையது”(நேர்காணல்)-பேராசிரியர் சி.பத்மநாதன்\nஇறுதிவரை உறுதியுடன் பணி செய்த தமிழீழ மருத்துவத்துறை-அருண்மொழி\nதமிழ் அமைப்புக்கள் ஒன்றுபடத் தவறினால் சிறீலங்கா அரசு தண்டணைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளும் :...\nகல்வி அபிவிருத்தியில் பிராந்திய சமமின்மை-மோஜிதா பாலு கிழக்குப் பல்கலைக்கழகம்.\nஇலக்கு இணையம் அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தின் ஊடகப்பிரிவான அனைத்துலக தமிழ் ஊடக மையத்தால் நிர்வகிக்கப்படும் இணையமாகும். ஈழத் தமிழ் மக்களின் இலக்கு நோக்கிய பயணத்துக்கும் உலகத் தமிழ் மக்களின் கனதியான இருப்புக்கும் எழுச்சிக்கும் இலக்கு துணை நிற்கும். தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்தி எம் இனத்தையும் சமூகத்தையும் ஆற்றல்படுத்தி ஆற்றுப்படுத்தவும் மேம்படுத்தவும் இலக்கு கண்ணியத்தோடு பங்காற்றும்.\n© 2021 இலக்கு இணையம்\nசீனா அதிபருடன் கோட்டா உரையாடல் – பொருளாதாரத்தில் சிறீலங்காவை முன்னேற்ற திட்டம்\nஇந்திய குடியுரிமை திருத்த மசோதாவில் ஈழத் தமிழர்களுக்கு இடமில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/125484", "date_download": "2021-04-18T11:13:12Z", "digest": "sha1:HVLYWXWLZK44WEHD4ZI5GJW6XYAHH6PL", "length": 7200, "nlines": 64, "source_domain": "www.newsvanni.com", "title": "கிளிநொச்சி விபத்தில் 3 உயிர்களை காவு வாங்கிய டிப்பர் தொடர்பில் வெளிவந்த சோக பிண்ணனி – | News Vanni", "raw_content": "\nகிளிநொச்சி விபத்தில் 3 உயிர்களை காவு வாங்கிய டிப்பர் தொடர்பில் வெளிவந்த சோக பிண்ணனி\nகிளிநொச்சி விபத்தில் 3 உயிர்களை காவு வாங்கிய டிப்பர் தொடர்பில் வெளிவந்த சோக பிண்ணனி\nபளை, இத்தாவில் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் தந்தையும், அவரது இரண்டு மகன்களும் உ.யிரிழந்தனர்.\nபளை, தர்மகேணியை சேர்ந்த மணல் வியாபாரியான அழகரத்தினம் சற்குணநாதன் (34) என்பவரே உயிரிழந்தார். அவரது இரண்டு மகள்கள் உ.யிரிழந்ததாக முன்னர் குறிப்பிடப்பட்டிருந்த போதும், உ.யிரிழந்தவர்கள் அவரது மகன்கள் என்பது தெரிய வந்துள்ளது.\n9, 12 வயதுடைய மகன்களே உயிரிழந்தனர்.மணல் வியாபாரியான அவர் காரில் சென்று கொண்டிருந்த போது, டிப்பர் வாகனத்தில் மோதி விபத்திற்குள்ளானார்.\nஇந்த டிப்பர் இவரது பாவனையில் இருந்த நிலையில் அண்மையிலேயே அவரால் விற்பனை செய்யப்பட்டிருந்தது. அந்த டிப்பரை விற்பனை செய்த பின்னர் கொள்வனவு செய்த காரில் பயணித்த போதே விபத்தில் சிக்கினார்.\nசுமார் 1,600 யாழ்ப்பாணத்து தமிழ் இளைஞர்கள் இ ராணுவத்தில் இணைவு\nபண்டிகை காலத்தில் ஒன்று குவிந்த மக்களால் ஏற்பட்ட வினை கொ ரோனா தொ ற்று அதிகரிக்கும் அ…\nம துபோ தையில் வாகனம் செலுத்திய 758 பேர் கைது\n27 பொருட்களுக்கு வழங்கப்படும் சலுகையை மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிக்க…\nமறைந்த நடிகர் விவேக் முதலாவதாக பாடிய பாடல் இதுவா\nமரணித்த நடிகர் விவேக் ஞாபகார்த்தமாக பிரபல நடிகர் செய்த…\nநடிகர் விவேக் பல வருடங்களாக தேடியும் கிடைக்காத பொக்கிச…\nநம்ம தளபதி விஜய்யா இது\nகிளிநொச்சி வைத்தியசாலை முன்பாக பேரூந்தினை வழிமறித்து…\nகிளிநொச்சி மண்ணில் இந்து ஆலயத்தில் பௌத்த விகாரை அமைக்க…\nகிளிநொச்சி வட்டக்கச்சி கட்சன் வீதி மக்கள்…\nகிளிநொச்சி வீதியின் சர்ச்சைக்கு��்ளான பெயர்ப்பலகை அகற்றுமாறு…\nஆலயத் தேர் திருவிழாவிற்கு தாமரைப் பூ பறிக்கச் சென்ற வவுனியா…\nவவுனியாவில் பட்டா – மோட்டார் சைக்கில் விபத்து :…\nவவுனியா செட்டிக்குளத்தில் இரு மோட்டார் சைக்கில்கள் மோதி…\nவவுனியா பம்பைமடுவில் பெற்ற குழந்தையை பு.தைத்தார் என்ற…\nகிளிநொச்சி இளைஞர் யாழில் இடம்பெற்ற கோர விபத்தில் ப.லி\nகிளிநொச்சி வைத்தியசாலை முன்பாக பேரூந்தினை வழிமறித்து…\nகிளிநொச்சி மண்ணில் இந்து ஆலயத்தில் பௌத்த விகாரை அமைக்க…\nகிளிநொச்சி ஏ9 வீதியில் கோர விபத்து; ம.யிரிழையில் த.ப்பிய…\nமுல்லைத்தீவில் டிப்பருடன் உந்துருளி மோதுண்டு விபத்து :…\nமுல்லைத்தீவு – செல்வபுரம் பகுதியில் வலம்புரி சங்குடன்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.spiritualresearchfoundation.org/ta/time-and-place-to-chant/", "date_download": "2021-04-18T12:01:46Z", "digest": "sha1:LLNJYJQ3ISA7YKAZCGQTPP6CQD6IC2MU", "length": 7358, "nlines": 50, "source_domain": "www.spiritualresearchfoundation.org", "title": "நாம் நாமஜபம் செய்வதற்கு குறிப்பிட்ட இடமோ அல்லது நேரமோ தேவையா?", "raw_content": "\nதெரிந்த தெரியாத உலகங்களை இணைத்தல்\nநாம் நாமஜபம் செய்வதற்கு குறிப்பிட்ட இடமோ அல்லது நேரமோ தேவையா\nஆன்மீக சாஸ்திரப்படி நாமஜபம் செய்வதற்கு ஒரு குறிப்பிட்ட இடமோ அல்லது ஒரு குறிப்பிட்ட நேரமோ தேவையில்லை.\nஇதற்கான காரணங்கள் என்னவெனில் :\nகடவுள் பிரபஞ்சத்தை படைத்தபோதே அதன் ஒவ்வொரு அணுவிலும் தானும் நிறைந்தே இருக்கும்படி அதனை தோற்றுவித்தான். மாறாக வேறு எந்தப் பொருளை யார் உற்பத்தி செய்தாலும் அந்தப் பொருளில் அந்த நபர் இருப்பது கிடையாது. உதாரணமாக பானை செய்யும் குயவன் அந்தப் பானையில் இருப்பதில்லை.\nஇறைவன் இந்த பிரபஞ்சத்தையும் காலத்தையும் படைத்திருப்பதால் இவை இரண்டிலும் எப்பொழுதும் இறை தத்துவம் நிறைந்தே காணப்படுகிறது. எனவே ஒருவர் எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் நாமஜபம் செய்து இறைவனின் தெய்வீக இருப்பை உணர்ந்து கொள்ளலாம்.\nகாலத்தை பொருட்படுத்தாமல் நாம் நாமஜபம் செய்வதன் மூலம் இறைவனின் தெய்வீக சக்தியை அணுகும் பயனையும் பெறலாம்.\nஒரு குறிப்பிட்ட காலத்திலோ அல்லது ஒரு குறிப்பிட்ட இடத்திலோ நாமஜபம் செய்வதை விட நாம் நமது அன்றாட அலுவல்களில் ஈடுபட்டிருக்கும்போதே நாமஜபமும் செய்வது மிகவும் உயர்ந்தது. இவ்வாறு சொல்வதற்கு காரணம் என்னவென்றால் நமது அன்றாட அலுவல்களை செய்யும்போதே நாமஜபமும் செய்வது நமது ஆன்மீக பயிற்சி தொடர்ந்து நிகழ உதவுகிறது. அதன் பயனாக அதாவது தொடர் நாமஜபமாகிய ஆன்மீக பயிற்சியின் மூலம் நாம் எந்த சந்தர்ப்ப சூழ்நிலையிலும் இறைவனுடன் தொடர்பு கொண்டவராக இருக்க முடிகிறது.\nஅதிகாலையில் அதாவது சூரியன் உதிப்பதற்கு முன்பாகவே எழுந்து நாமஜபம் செய்ய வேண்டும் என்று சிலர் சொல்கிறார்கள். இதற்கு காரணம் என்னவென்றால் மற்ற நேரங்களை விட அதிகாலைப் பொழுதில் சுற்றுப்புற சூழலில் ஸாத்வீக தன்மை நிறைந்திருப்பதால் நாம் நாமஜபம் செய்வது எளிதாக இருக்கும் என்பதே ஆகும்.\nஆன்மீக சாஸ்திரப்படி இது உண்மையே ஆயினும் இதன்படி செய்வதால் நமக்கு கிடைக்கும் ஸத்வ குணத்தின் விகிதாசாரம் .0001% ஆகும். எனவே ஒரு ஸாதகர் தனது இயல்பிற்கு ஏற்ற அதாவது அவருக்கு எந்த நேரம், எந்த காலத்தில் நாமஜபம் நன்கு நடக்கிறதோ அப்பொழுது அவர் நாமஜபம் செய்வது நல்லது என்று பரிந்துரைக்கப்-படுகிறது. எனவே அதிகாலையில் எழுந்து கொள்ளும் வழக்கமில்லாத ஒருவர் நாமஜபம் செய்ய வேண்டும் என்பதற்காக தன்னைத் தானே கட்டாயப்படுத்திக் கொண்டு எழத் தேவையில்லை என்பதே இதன் பொருள்.\nஆன்மீக ஆராய்ச்சி எவ்வாறு நடத்தப்படுகிறது\nஎங்களது ஸ்கைப் சத்சங்கங்களில் பங்கெடுங்கள்\nSSRF (எஸ்.எஸ்.ஆர்.எப்.) அடிப்படை கட்டுரைகளை படித்தீர்களா\nசத்வ, ரஜ மற்றும் தம படைப்பின் மூன்று சூட்சும அடிப்படை கூறுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.websitehostingrating.com/ta/bluehost-review/bluehost-pricing-plans/", "date_download": "2021-04-18T11:36:24Z", "digest": "sha1:J3EBVI6BF55BAJ4TD4VSO4FTJPOYNHOP", "length": 47202, "nlines": 253, "source_domain": "www.websitehostingrating.com", "title": "2021 இல் ப்ளூஹோஸ்ட் விலை நிர்ணயம் (திட்டங்கள் & விலைகள் விளக்கப்பட்டுள்ளன)", "raw_content": "\nதள மைதானம் Vs ப்ளூஹோஸ்ட்\nதள மைதானம் Vs ஹோஸ்ட்கேட்டர்\nகிளவுட்வேஸ் vs சைட் கிரவுண்ட்\nகிளவுட்வேஸ் vs WP இன்ஜின்\nஃப்ளைவீல் vs WP இன்ஜின்\nஇலவசமாக ஒரு வலைத்தளத்தை உருவாக்கவும்\nபிளாக்கிங்கிற்கு Wix & Shopify ஐப் பயன்படுத்தவும்\nநிலையான தொடர்பு Vs Mailchimp\nஇலவச குளிர் மின்னஞ்சல் அவுட்ரீச் கையேடு\nWordPress வளங்கள் மற்றும் கருவிகள்\n(திட்டங்கள் மற்றும் விலைகள் விளக்கப்பட்டுள்ளன)\nஎந்த திட்டம் உங்களுக்���ு சிறந்தது என்பதைக் கண்டறியவும் + பணத்தைச் சேமிக்க வழிகள்\nபுதுப்பிக்கப்பட்டது: ஜனவரி 29, எண்\nTwitter இல் பகிர் Facebook இல் பகிர் சமுதாயம்\nஎங்கள் தளம் வாசகர் ஆதரவு. எங்கள் இணைப்புகள் வழியாக நீங்கள் ஒரு சேவை அல்லது தயாரிப்பை வாங்கும்போது, ​​நாங்கள் சில நேரங்களில் ஒரு துணை கமிஷனைப் பெறுவோம். மேலும் அறிக.\nBluehost 2 மில்லியனுக்கும் அதிகமான வலைத்தளங்களை ஹோஸ்ட் செய்கிறது மற்றும் நம்பகமான வலை ஹோஸ்டிங் பிராண்டாக புகழ் பெற்றது. இங்கே நான் ஆராய்ந்து விளக்குகிறேன் ப்ளூ ஹோஸ்ட் விலை திட்டங்கள், மற்றும் பணத்தை எவ்வாறு சேமிக்க முடியும் என்பதற்கான வழிகள்.\nநீங்கள் என் படித்திருந்தால் ப்ளூ ஹோஸ்ட் விமர்சனம் உங்கள் கிரெடிட் கார்டை வெளியே இழுத்து ப்ளூ ஹோஸ்டுடன் தொடங்கத் தயாராக இருக்கலாம். ஆனால் நீங்கள் செய்வதற்கு முன், ப்ளூஹோஸ்ட் விலை நிர்ணயம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை நான் உங்களுக்குக் காண்பிக்கப் போகிறேன், இதன்மூலம் உங்களுக்கும் உங்கள் பட்ஜெட்டிற்கும் சிறந்த திட்டத்தை நீங்கள் எடுக்கலாம்.\nப்ளூஹோஸ்ட் 5 வகையான வலை ஹோஸ்டிங் சேவைகளை வழங்குகிறது.\nபகிரப்பட்ட வலை ஹோஸ்டிங்: மாதத்திற்கு 2.95 13.95 - XNUMX XNUMX.\nவி.பி.எஸ் ஹோஸ்டிங்: மாதத்திற்கு 18.99 59.99 - XNUMX XNUMX.\nஅர்ப்பணிக்கப்பட்ட சேவையக ஹோஸ்டிங்: மாதத்திற்கு 79.99 119.99 - XNUMX XNUMX.\nமறுவிற்பனையாளர் ஹோஸ்டிங் (மறுவிற்பனையாளர் கிளப் வழியாக): மாதத்திற்கு 11.99 26.69 - $ XNUMX.\n(திட்டங்கள் mo 2.95 / mo இல் தொடங்குகின்றன)\nப்ளூ ஹோஸ்ட் எவ்வளவு செலவாகும்\nப்ளூஹோஸ்ட் அர்ப்பணிக்கப்பட்ட சேவையக ஹோஸ்டிங்\nப்ளூ ஹோஸ்டுடன் பணத்தை சேமிக்க சிறந்த வழிகள் யாவை\nநீண்ட கால திட்டத்திற்கு பதிவுபெறுக\nஉங்கள் டொமைனை வேறு இடங்களில் வாங்கவும்\nப்ளூஹோஸ்ட் விலைகள் போட்டியாளர்களுடன் எவ்வாறு ஒப்பிடுகின்றன\nப்ளூ ஹோஸ்ட் எவ்வளவு செலவாகும்\nப்ளூஹோஸ்டுக்கு பணம் திரும்ப உத்தரவாதம் உள்ளதா\nப்ளூஹோஸ்ட் மின்னஞ்சல் மட்டும் ஹோஸ்டிங் வழங்குகிறதா\nநான் அறிந்திருக்க வேண்டிய மறைக்கப்பட்ட கட்டணங்கள் ஏதேனும் உண்டா\nபுளூஹோஸ்ட் கூப்பன் குறியீடுகள் ஏதேனும் உள்ளதா\nஆல் பரிந்துரைக்கப்படுகிறது WordPress, ப்ளூஹோஸ்ட் என்பது உட்டாவை தளமாகக் கொண்ட ஹோஸ்டிங் வழங்குநராகும், இது உலகளவில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான வலைத்தளங்களால் பயன்படுத்தப்படுகிறது.\nஇது தொட���்க நட்பு அமைவு செயல்முறை மற்றும் சூப்பர் போட்டி விலைகளுக்கு அறியப்படுகிறது. இருப்பினும், பிரசாதம் பணத்திற்கு நல்ல மதிப்புள்ளதா என்பதை செலவு மட்டும் உங்களுக்குக் கூறாது.\nஇந்த கட்டுரையில், ப்ளூஹோஸ்டின் பகிர்வு வரம்பை நான் பகுப்பாய்வு செய்கிறேன், WordPress, வி.பி.எஸ் மற்றும் பிரத்யேக சேவையக ஹோஸ்டிங் திட்டங்கள், இந்த ஹோஸ்ட் உண்மையில் உங்களுக்கு சரியானதா என்பதை தீர்மானிக்க உதவும் அம்சங்களுடன் விலைகளை ஒப்பிட்டுப் பாருங்கள்.\nப்ளூ ஹோஸ்ட் எவ்வளவு செலவாகும்\nப்ளூ ஹோஸ்ட், இணைய ஹோஸ்டிங் விருப்பங்களின் ஈர்க்கக்கூடிய வரம்பை வழங்குகிறது மலிவான பகிரப்பட்ட ஹோஸ்டிங் முதல் உயர்நிலை அர்ப்பணிப்பு சேவையகங்கள் வரை அனைத்தும்.\nவிலைகள் மாதத்திற்கு 2.95 XNUMX முதல் தொடங்குகின்றன (உங்கள் ஆரம்ப காலத்திற்கு, நான் இதற்குப் பிறகு செல்கிறேன்), மேலும் ஒரு கூட இருக்கிறது 30- நாள் பணம் திரும்ப உத்தரவாதம் எனவே சந்தாவுக்கு முன் முயற்சி செய்யலாம்.\nஸ்பெக்ட்ரமின் மலிவான முடிவில், ப்ளூஹோஸ்ட் நான்கு பகிரப்பட்ட ஹோஸ்டிங் திட்டங்களை வழங்குகிறது. விளம்பரம் விலைகள் வருடத்திற்கு 2.95 XNUMX முதல் தொடங்குகின்றன, ஆனால் இவை ஆரம்ப மூன்று ஆண்டு திட்டத்துடன் மட்டுமே அணுகக்கூடியவை.\nதொடக்கக்காரர்களுக்கு, தி அடிப்படை பகிரப்பட்ட ஹோஸ்டிங் திட்டம் 50 ஜிபி வரை எஸ்.எஸ்.டி சேமிப்பு மற்றும் வரம்பற்ற அலைவரிசை கொண்ட ஒரு வலைத்தளத்தை உருவாக்க உங்களை அனுமதிக்கிறது. முதல் பன்னிரண்டு மாதங்களுக்கு இலவச எஸ்எஸ்எல் சான்றிதழ் மற்றும் இலவச டொமைனைப் பெறுவீர்கள்.\nநான் முன்பு தனிப்பட்ட முறையில் இந்த திட்டத்தை பயன்படுத்தியிருக்கிறேன், நான் உண்மையில் அதை விரும்புகிறேன். இது ஒரு எளிய தளத்தை உருவாக்க உங்களுக்கு தேவையான அனைத்தையும் உள்ளடக்கியது, மேலும் இது மலிவு.\nஆனால் நான் முன்னேறுவதற்கு முன், விளக்க ஒரு நிமிடம் எடுக்க விரும்புகிறேன் ஏமாற்றும் (தொழில்-தரநிலை) ப்ளூஹோஸ்ட் விலை திட்டங்கள்.\nஇப்பொழுது, அடிப்படை திட்டத்திற்கான மாதத்திற்கு 2.95 XNUMX விளம்பரப்படுத்தப்பட்ட விலை ஆரம்ப மூன்று ஆண்டு சந்தாவுடன் மட்டுமே கிடைக்கும். இந்த முதல்-கால குறைந்த அறிமுக விலை நிர்ணயம் தொழில் தரமானது, ஆனால் உடன் விதிவிலக்குகள்.\n12 மாதங்களுக்கு மாதத்திற்கு 4.95 XNUMX செலவாகிறது.\n24 மாதங���களுக்கு மாதத்திற்கு 3.95 XNUMX செலவாகிறது.\n36 மாதங்களுக்கு மாதத்திற்கு 2.95 XNUMX செலவாகிறது.\n(திட்டங்கள் mo 2.95 / mo இல் தொடங்குகின்றன)\nஇதற்க்கு மேல், திட்டம் மாதத்திற்கு 7.99 XNUMX ஆக புதுப்பிக்கப்படுகிறது. இது விளம்பரப்படுத்தப்பட்ட விலையை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகம், இது சிலருக்கு முக்கிய பிரச்சினையாக இருக்கலாம்.\nநகரும், தி பிளஸ் திட்டம் . அ சாய்ஸ் பிளஸ் கோட் கார்ட் அடிப்படை திட்டத்தின் மூலம் டொமைன் தனியுரிமை மற்றும் தள காப்புப்பிரதியுடன் சந்தா வருகிறது.\nஇறுதியாக, அந்த புரோ திட்டம் (மாதத்திற்கு 13.95 23.99 முதல், $ XNUMX க்கு புதுப்பிக்கிறது) சாய்ஸ் பிளஸ் திட்டத்தில் உள்ள எல்லாவற்றையும், அத்துடன் பிரத்யேக ஐபி முகவரி மற்றும் குறைந்த அடர்த்தி சேவையகங்களுடன் வருகிறது.\nஅடிப்படை பிளஸ் சாய்ஸ் பிளஸ் ப்ரோ\nஇணையதளங்கள் 1 வரம்பற்ற வரம்பற்ற வரம்பற்ற\nSSD சேமிப்பு 50GB வரம்பற்ற வரம்பற்ற வரம்பற்ற\nஅலைவரிசை அளவிடப்படாத அளவிடப்படாத அளவிடப்படாத அளவிடப்படாத\nஇலவச SSL சேர்க்கப்பட்ட சேர்க்கப்பட்ட சேர்க்கப்பட்ட சேர்க்கப்பட்ட\nசெயல்திறன் ஸ்டாண்டர்ட் ஸ்டாண்டர்ட் ஸ்டாண்டர்ட் உயர்\nஇலவச டொமைன் சேர்க்கப்பட்ட சேர்க்கப்பட்ட சேர்க்கப்பட்ட சேர்க்கப்பட்ட\nடொமைன் தனியுரிமை : N / A : N / A சேர்க்கப்பட்ட சேர்க்கப்பட்ட\nகோட்கார்ட் தள காப்பு : N / A : N / A சேர்க்கப்பட்ட சேர்க்கப்பட்ட\nஅர்ப்பணிக்கப்பட்ட ஐபி முகவரி : N / A : N / A : N / A சேர்க்கப்பட்ட\nப்ளூஹோஸ்ட் பகிர்வு மற்றும் நிர்வகிக்கப்பட்ட ஒரு தேர்வையும் வழங்குகிறது WordPress ஹோஸ்டிங் திட்டங்கள். அந்த மூன்று குறைந்த இறுதியில் WordPress பகிரப்பட்ட திட்டங்கள் நிலையான பகிரப்பட்ட ஹோஸ்டிங் விருப்பங்களுடன் உண்மையில் ஒத்தவை, மேலும் அவை ஒரே பெயர் மற்றும் விலைக் குறியைக் கொண்டுள்ளன (அடிப்படை, பிளஸ், சாய்ஸ் பிளஸ்).\nஇருப்பினும், உள்ளன மூன்று முழுமையாக நிர்வகிக்கப்படுகிறது WordPress திட்டங்களை அவை மிகவும் சக்திவாய்ந்தவை. பில்ட் திட்டத்திற்கான விலைகள் மாதத்திற்கு 19.95 XNUMX முதல் தொடங்குகின்றன ($ 29.99 இல் புதுப்பிக்கிறது), இது மேம்பட்ட வரம்பில் வருகிறது WordPress கருவிகள். எடுத்துக்காட்டாக, இதில் தினசரி காப்புப்பிரதிகள், தீம்பொருள் கண்டறிதல் மற்றும் நீக்குதல் மற்றும் ஒருங்கிணைந்த சந்தைப்படுத்தல் மையம் ஆகியவை அடங்கும்.\nதி வளரும் திட��டம் (மாதத்திற்கு. 29.95 இலிருந்து) ஜெட் பேக் பிரீமியம், ப்ளூஹோஸ்ட் எஸ்சிஓ கருவிகள் மற்றும் ப்ளூ ஸ்கை டிக்கெட் ஆதரவைச் சேர்க்கிறது. இறுதியாக, ஒரு அளவிலான சந்தா மாதத்திற்கு. 49.95 இலிருந்து தொடங்கி, க்ரோ திட்டத்தில் உள்ள எல்லாவற்றையும், ஜெட் பேக் புரோ, வரம்பற்ற வீடியோ சுருக்க மற்றும் பிற மேம்பட்ட கருவிகளுடன் வருகிறது.\nஇறுதியில், நிர்வகிப்பதற்கான ப்ளூஹோஸ்ட் விலைகள் WordPress பகிர்வு ஹோஸ்டிங்கை விட ஹோஸ்டிங் கணிசமாக அதிகமாக உள்ளது, ஆனால் நீங்கள் இங்கு செலுத்துவதை நீங்கள் முற்றிலும் பெறுவீர்கள்.\nஅடிப்படை பிளஸ் சாய்ஸ் பிளஸ்\nஇணையதளங்கள் 1 வரம்பற்ற வரம்பற்ற\nSSD சேமிப்பு 50GB அளவிடப்படாத அளவிடப்படாத\nஅலைவரிசை அளவிடப்படாத அளவிடப்படாத அளவிடப்படாத\nஇலவச டொமைன் சேர்க்கப்பட்ட சேர்க்கப்பட்ட சேர்க்கப்பட்ட\nஇலவச SSL சேர்க்கப்பட்ட சேர்க்கப்பட்ட சேர்க்கப்பட்ட\nதானியங்கி WordPress நிறுவுகிறது சேர்க்கப்பட்ட சேர்க்கப்பட்ட சேர்க்கப்பட்ட\nதானியங்கி WordPress மேம்படுத்தல்கள் சேர்க்கப்பட்ட சேர்க்கப்பட்ட சேர்க்கப்பட்ட\nகோட்கார்ட் தள காப்பு : N / A : N / A சேர்க்கப்பட்ட\nஅலுவலகம் 365 அஞ்சல் பெட்டி : N / A சேர்க்கப்பட்ட சேர்க்கப்பட்ட\nபகிரப்பட்ட ஹோஸ்டிங்கை விட சற்று சக்திவாய்ந்த ஏதாவது உங்களுக்குத் தேவைப்பட்டால், ப்ளூஹோஸ்டின் வி.பி.எஸ் திட்டங்களில் ஒன்று சரியான விருப்பமாக இருக்கலாம். அவை கொஞ்சம் எளிமையானவை மற்றும் சில போட்டியாளர்களின் தனிப்பயனாக்கத்தைக் கொண்டிருக்கவில்லை, ஆனால் அவை மிகவும் விலை உயர்ந்தவை அல்ல.\nபுதியவர்களுக்காக, மலிவான ஸ்டாண்டர்ட் வி.பி.எஸ் திட்டத்தின் விலை மாதத்திற்கு 18.99 XNUMX முதல் ஆரம்ப சந்தா மற்றும் மாதத்திற்கு. 29.99 க்கு புதுப்பிக்கிறது. இதில் இரண்டு சிபியு கோர்கள், 30 ஜிபி பிரத்யேக எஸ்எஸ்டி சேமிப்பு, 2 ஜிபி ரேம், 1 டிபி அலைவரிசை மற்றும் ஒரு ஐபி முகவரி ஆகியவை அடங்கும்.\nதி மேம்படுத்தப்பட்ட திட்டம் (மாதத்திற்கு. 29.99 இலிருந்து) கூடுதல் சேவையக ஆதாரங்களைச் சேர்க்கிறது, அதே நேரத்தில் இறுதி திட்டம் (மாதத்திற்கு. 59.99) நான்கு சிபியு கோர்கள், 120 ஜிபி எஸ்எஸ்டி சேமிப்பு, 8 ஜிபி ரேம், 3 டிபி அலைவரிசை, 2 ஐபி முகவரிகள் மற்றும் பலவற்றை உள்ளடக்கியது.\nநிறங்கள் 2 2 4\nஅலைவரிசை 1TB 2TB 3TB\nஇலவச SSL சேர்க்கப்பட்ட சேர்க்கப்பட்ட சேர்க்கப்பட்ட\nஇலவச டொமைன் சேர���க்கப்பட்ட சேர்க்கப்பட்ட சேர்க்கப்பட்ட\nமேம்படுத்தப்பட்ட கண்ட்ரோல் பேனல் சேர்க்கப்பட்ட சேர்க்கப்பட்ட சேர்க்கப்பட்ட\nஇலவச காப்பு சேர்க்கப்பட்ட சேர்க்கப்பட்ட சேர்க்கப்பட்ட\nஐபி முகவரிகள் 1 2 2\nப்ளூஹோஸ்ட் அர்ப்பணிக்கப்பட்ட சேவையக ஹோஸ்டிங்\nஅதன் ஹோஸ்டிங் வரம்பின் உயர் இறுதியில், ப்ளூஹோஸ்ட் மூன்று பிரத்யேக சேவையக விருப்பங்களை வழங்குகிறது. விலைகள் மாதத்திற்கு $ 79.99 முதல் $ 119.99 வரை இருக்கும் ஆனால், வி.பி.எஸ் திட்டங்களைப் போல, இவை மிகவும் எளிமையானவை பல போட்டியாளர்கள் வழங்கும் விருப்பங்களுடன் ஒப்பிடும்போது.\nஎடுத்துக்காட்டாக, எந்த வகையான வன்பொருள் பயன்படுத்தப்படுகிறது என்பது பற்றிய தகவல்கள் மிகக் குறைவு. மிகவும் மலிவானது நிலையான திட்டம் (மாதத்திற்கு. 79.99 இலிருந்து) நான்கு கோர் 2.3 ஜிகாஹெர்ட்ஸ் சிபியு (இது மிகவும் மெதுவாக உள்ளது), 500 ஜிபி சேமிப்பு, 4 ஜிபி ரேம், 5 டிபி அலைவரிசை மற்றும் மூன்று ஐபி முகவரிகளுடன் வருகிறது.\nஒட்டுமொத்த, ப்ளூஹோஸ்டின் பிரத்யேக சேவையகத் திட்டங்கள் எனது விருப்பத்திற்கு சற்று எளிமையானவை, உங்களுக்கு உயர்நிலை ஹோஸ்டிங் தீர்வு தேவைப்பட்டால் வேறு எங்கும் பார்க்க பரிந்துரைக்கிறேன்.\nநிறங்கள் 4 4 4\nSSD சேமிப்பு 500 ஜிபி (பிரதிபலித்தது) 1TB (பிரதிபலித்தது) 1TB (பிரதிபலித்தது)\nஇலவச SSL சேர்க்கப்பட்ட சேர்க்கப்பட்ட சேர்க்கப்பட்ட\nஇலவச டொமைன் சேர்க்கப்பட்ட சேர்க்கப்பட்ட சேர்க்கப்பட்ட\nரூட் அணுகல் சேர்க்கப்பட்ட சேர்க்கப்பட்ட சேர்க்கப்பட்ட\nஇலவச காப்பு சேர்க்கப்பட்ட சேர்க்கப்பட்ட சேர்க்கப்பட்ட\nஐபி முகவரிகள் 3 4 5\nப்ளூ ஹோஸ்டுடன் பணத்தை சேமிக்க சிறந்த வழிகள் யாவை\nப்ளூஹோஸ்ட் ஏற்கனவே உலகின் மலிவான வலை ஹோஸ்டிங் வழங்குநர்களில் ஒருவராக இருந்தாலும், உங்கள் சந்தாவில் பணத்தை சேமிக்க இன்னும் ஏராளமான வழிகள் உள்ளன. இவை பின்வருமாறு:\nநீண்ட கால திட்டத்திற்கு பதிவுபெறுக\nமுதல் ப்ளூஹோஸ்ட் நீண்ட சந்தாக்களுக்கு குறிப்பிடத்தக்க தள்ளுபடியை வழங்குகிறது, தொடங்குவதற்கு மூன்று வருடங்களுக்கு பதிவுபெற நான் மிகவும் பரிந்துரைக்கிறேன். அடிப்படை பகிரப்பட்ட ஹோஸ்டிங் திட்டத்துடன், இது உங்களுக்கு ஒரு வருடத்தை இலவசமாக வழங்குகிறது. மறந்துவிடாதீர்கள், பெரும்பாலான திட்டங்களுடன் முதல் 30 நாட்களுக்குள் பணத்தைத�� திரும்பப்பெறவும் கோரலாம்.\nஉங்கள் டொமைனை வேறு இடங்களில் வாங்கவும்\nமுதல் பார்வையில், ப்ளூஹோஸ்டின் களங்கள் மிகவும் மலிவானதாகத் தோன்றுகின்றன. எடுத்துக்காட்டாக, .com களங்கள் வருடத்திற்கு 11.99 11.88 இல் தொடங்குகின்றன. ஆனால், டொமைன் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு சேர்க்கப்படவில்லை, மேலும் இதற்கு ஆண்டுக்கு 15.99 XNUMX கூடுதல் செலவாகும். மேலும், இரண்டாவது மற்றும் அடுத்த ஆண்டுகளுக்கான புதுப்பித்தல் விலை ஆண்டுக்கு XNUMX XNUMX ஆகும்.\nஇதற்கு அர்த்தம் அதுதான் உங்கள் டொமைனுக்கு ஆண்டுக்கு கிட்டத்தட்ட $ 28 செலுத்துவீர்கள் நேம்சீப் போன்ற போட்டியாளர்கள் தனியுரிமையுடன் $ 8.88 (புதுப்பித்தலுக்கு 12.98 XNUMX) மட்டுமே வசூலிக்கவும்.\nப்ளூஹோஸ்ட் விலைகள் போட்டியாளர்களுடன் எவ்வாறு ஒப்பிடுகின்றன\nபொதுவாக, ப்ளூஹோஸ்ட் பகிரப்பட்டது மற்றும் WordPress ஹோஸ்டிங் விலைகள் மிகவும் போட்டித்தன்மை வாய்ந்தவை மற்றும் அதன் பெரும்பாலான போட்டியாளர்களைக் காட்டிலும் குறைவாக உள்ளன. இதைச் சொல்வதில், வி.பி.எஸ் மற்றும் பிரத்யேக சேவையகத் திட்டங்கள் மிகவும் எளிமையானவை, மேலும் பணத்தை வேறு இடங்களில் வைத்திருப்பதற்கு சிறந்த மதிப்பு இருக்கிறது.\nகீழே, நான் மாதாந்திர ப்ளூஹோஸ்ட் விலைகளை (ஒவ்வொரு வகையிலும் மிகக் குறைவானது) ஒப்பிட்டுள்ளேன் பிரண்ட்ஸ் மற்றும் Hostinger, இரண்டு மிகவும் பிரபலமான போட்டியாளர்கள். எல்லாவற்றிற்கும் மேலாக குறைந்த விலையை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், ஹோஸ்டிங்கர் ஒரு சிறந்த வழி.\nஅர்ப்பணிக்கப்பட்ட $ 79.99 : N / A $ 89.98\nப்ளூ ஹோஸ்ட் எவ்வளவு செலவாகும்\nப்ளூஹோஸ்ட் நிலையான பகிரப்பட்ட ஹோஸ்டிங்கை வழங்குகிறது (மாதத்திற்கு 2.95 XNUMX முதல்), WordPress ஹோஸ்டிங் (மாதத்திற்கு 2.95 XNUMX முதல்), நிர்வகிக்கப்படுகிறது WordPress ஹோஸ்டிங் (மாதத்திற்கு 19.95 18.99 முதல்), வி.பி.எஸ் ஹோஸ்டிங் (மாதத்திற்கு 79.99 XNUMX முதல்) மற்றும் பிரத்யேக சேவையகங்கள் (மாதத்திற்கு. XNUMX முதல்).\nப்ளூஹோஸ்டுக்கு பணம் திரும்ப உத்தரவாதம் உள்ளதா\nஆம், ப்ளூஹோஸ்ட் அதன் பகிரப்பட்ட மற்றும் 30 நாள் பணத்தை திரும்பப் பெறும் உத்தரவாதத்தை வழங்குகிறது WordPress ஹோஸ்டிங். எல்லா திட்டங்களும் அடங்காது, டொமைன் பதிவு கட்டணம் போன்ற விஷயங்கள் திருப்பித் தரப்படாது என்பதை நினைவில் கொள்க. நன்றாக அச்சிடுக.\nப்ளூஹோஸ்ட் மின்னஞ்சல் மட்டும் ஹோஸ்டிங் வழங்குகிறதா\nஇல்லை, ப்ளூஹோஸ்ட் தற்போது மின்னஞ்சல் மட்டும் ஹோஸ்டிங் விருப்பங்களை வழங்கவில்லை. இருப்பினும், அதன் நிலையான ஹோஸ்டிங் திட்டங்கள் அனைத்தும் விரிவான மின்னஞ்சல் கருவிகளுடன் வருகின்றன.\nநான் அறிந்திருக்க வேண்டிய மறைக்கப்பட்ட கட்டணங்கள் ஏதேனும் உண்டா\nதுரதிர்ஷ்டவசமாக, மறைக்கப்பட்ட கட்டணங்களை வசூலிப்பதில் ப்ளூஹோஸ்ட் சிறந்தது. நீங்கள் சந்தாவை வாங்குவதற்கு முன்பு புதுப்பித்தல் விலையில் கவனம் செலுத்துவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். புதுப்பித்துச் செயல்பாட்டின் போது தானியங்கி துணை நிரல்களைப் பாருங்கள், கூடுதல் ஹோஸ்டிங் கருவிகளை வாங்குவது குறித்து மிகவும் எச்சரிக்கையாக இருங்கள்.\nபுளூஹோஸ்ட் கூப்பன் குறியீடுகள் ஏதேனும் உள்ளதா\nவிரைவான இணைய தேடல் ப்ளூஹோஸ்ட் கூப்பன் குறியீடுகளின் தேர்வை வெளிப்படுத்தும். இருப்பினும், இவை தொடர்ந்து மாறுகின்றன, எனவே நீங்கள் விரும்பும் திட்டத்தைத் தேர்ந்தெடுத்து 30 நாள் பணத்தை திரும்பப் பெறும் உத்தரவாதத்துடன் பாதுகாப்பு வலையாக சோதிக்க பரிந்துரைக்கிறோம்.\nப்ளூஹோஸ்ட் மிகவும் பிரபலமான வலை ஹோஸ்டிங் வழங்குநர், ஆனால் இது நீங்கள் எதிர்பார்த்த அளவுக்கு நல்லதல்ல. அதன் பகிரப்பட்டது மற்றும் WordPress ஹோஸ்டிங் விருப்பங்கள் சிறந்தவை, ஆனால் வி.பி.எஸ் மற்றும் பிரத்யேக சேவையகத் திட்டங்கள் கருத்தில் கொள்ளத்தக்கவை அல்ல.\nவேறு என்ன, ப்ளூஹோஸ்ட் மிகவும் ஏமாற்றும் கட்டண அமைப்பைக் கொண்டுள்ளது இது பாதுகாப்பற்றவர்களைப் பிடிக்கிறது. எடுத்துக்காட்டாக, அறிமுக விலைகள் கணிசமாக தள்ளுபடி செய்யப்படுகின்றன, மேலும் விளம்பரப்படுத்தப்பட்ட ஒப்பந்தங்களை அணுக நீங்கள் மூன்று ஆண்டுகளுக்கு பதிவுபெற வேண்டும்.\nப்ளூ ஹோஸ்ட் எவ்வளவு செலவாகும்\nப்ளூஹோஸ்டுடனான மலிவான பகிரப்பட்ட ஹோஸ்டிங் மாதத்திற்கு 2.95 36 முதல் தொடங்குகிறது. இருப்பினும், இந்த விலையை அணுக நீங்கள் 7.99 மாதங்களுக்கு முன்பே செலுத்த வேண்டும், மேலும் உங்கள் சந்தா மாதத்திற்கு XNUMX XNUMX க்கு புதுப்பிக்கப்படும். நிர்வகிக்கப்பட்டது WordPress ஹோஸ்டிங் மாதத்திற்கு 19.95 18.99 முதல், வி.பி.எஸ் மாதத்திற்கு 79.99 XNUMX முதல், மற்றும் பிரத்யேக சேவையகங்களுக்கு மாதத்திற்கு. XNUMX முதல் விலை நிர்ணயிக்கப்படுகிறது.\nமலிவான ப்ளூஹோஸ்ட் திட்டம் என்ன\nசலுகையில் ஏர��ளமான ப்ளூஹோஸ்ட் திட்டங்கள் உள்ளன, ஆனால் மலிவான பகிரப்பட்ட ஹோஸ்டிங் மாதத்திற்கு 2.95 36 இல் தொடங்குகிறது (3 மாதம் / XNUMX ஆண்டு பதிவுபெறும் காலம்).\nப்ளூ ஹோஸ்டுடன் பணத்தை எவ்வாறு சேமிப்பது\nப்ளூஹோஸ்டுடன் பணத்தைச் சேமிக்க ஏராளமான வழிகள் உள்ளன, ஆனால் பல ஆண்டு திட்டத்தில் பதிவுசெய்து மூன்றாம் தரப்பு பதிவாளர் மூலம் உங்கள் களத்தை பதிவு செய்வதன் மூலம் தொடங்க பரிந்துரைக்கிறோம்.\nஅடிக்கோடு: நீங்கள் நம்பகமான, தொடக்க நட்பு பகிர்வு அல்லது தேடுகிறீர்கள் என்றால் புளூஹோஸ்டைப் பயன்படுத்துவதை தீவிரமாக கருத்தில் கொள்ளுங்கள் WordPress ஹோஸ்டிங் வழங்குநர், ஆனால் உங்களுக்கு உயர்நிலை வி.பி.எஸ் அல்லது பிரத்யேக சேவையகம் தேவைப்பட்டால் வேறு எங்கும் பாருங்கள்.\n(ஹோஸ்டிங் திட்டங்கள் mo 2.95 / mo இல் தொடங்குகின்றன)\n7 சிறந்த ப்ளூஹோஸ்ட் மாற்றுகள்\nமுகப்பு » ப்ளூ ஹோஸ்ட் விமர்சனங்கள் » ப்ளூஹோஸ்ட் விலை நிர்ணயம் (திட்டங்கள் மற்றும் விலைகள் விளக்கப்பட்டுள்ளன)\nஒரு பதில் விடவும் பதிலை நிருத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிட தேவையான புலங்கள் குறிக்க *\nஎப்படி நிறுவுவது WordPress ப்ளூ ஹோஸ்டில்\nஎங்கள் மின்னஞ்சல் செய்திமடலுக்கு குழுசேரவும்\nWebsiteHostingRating.com ஆஸ்திரேலியாவில் பதிவுசெய்யப்பட்ட Search Ventures Pty Ltd என்ற நிறுவனத்தால் இயக்கப்படுகிறது. ஏ.சி.என் கம்பெனி எண் 639906353.\nபதிப்புரிமை © 2021 வலைத்தள ஹோஸ்டிங் மதிப்பீடு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை விதிமுறை · தனியுரிமை கொள்கை · வரைபடம் · DMCA மற்றும் · தொடர்பு கொள் · ட்விட்டர் · பேஸ்புக்\nஇணைப்பு வெளிப்பாடு: இந்த தளத்தில் நாங்கள் மதிப்பாய்வு செய்யும் பெரும்பாலான நிறுவனங்களுடன் நாங்கள் இணைந்திருக்கிறோம் மற்றும் இழப்பீடு பெறுகிறோம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=360", "date_download": "2021-04-18T11:46:12Z", "digest": "sha1:5MSBIE7XTOSRRKOGXJPSDIXMIJOFTE23", "length": 38567, "nlines": 131, "source_domain": "puthu.thinnai.com", "title": "சந்தன கடத்தல் வீரப்பனை உருவாக்கிய சோஷலிச பொருளாதாரம் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை 11 ஏப்ரல் 2021\nசந்தன கடத்தல் வீரப்பனை உருவாக்கிய சோஷலிச பொருளாதாரம்\nவசந்தகாலம் துவங்கியதால் சாலையின் இருபுறமும் பசுமை துளிர்க்க ஆரம்பித்து விட்டது.அமெரிக்க கிராமபுற சாலையொன்றில் தனியாக என் காரில் ஊர்ந்து கொண்டிருந்��ேன்.கேரிகன் பிரதர்ஸ் வைனரி 1 மைல் என்ற போர்டு என்னை வரவேற்றது.வைனரியை நெருங்கினேன்.காரிகன் பிரதர்ஸின் உருவம் தாங்கிய பெரிய விளம்பரம் வெளியே என்னை வரவேற்றது.\nசாதா விவசாயிகள்…குடும்ப தொழிலாக விவசாயம் செய்து மது விற்கிறார்கள்.சர்வசாதாரணமாக விளம்பரம் செய்கிறார்கள்.எந்த பிரச்சனையுமின்றி தொழிலில் ஈடுபடுகிறார்கள்.அமெரிக்க அரசு மதுவிற்பனையை தேசியமயமாக்கவில்லை.மது விற்க மந்திரியின் கையை காலை பிடித்து லைசென்ஸ் வாங்க வேண்டியதில்லை.மதுக்கடை ஏலத்துக்கு கட்டு கட்டா பணத்தை பெட்டியில் வெச்சுட்டு ஏலத்துக்கு சிண்டிகேட் போட்டு அலையவேண்டியதில்லை…சாராய பிசினஸ் செய்ய ரவுடிகளும், குண்டர்களும் வேண்டியதில்லை.\nகாரிகன் பிரதர்சை மாபியா பிரதர்ஸ் ஆக்காத சுதந்திர பொருளாதாரத்துக்கு என் நன்றியை செலுத்தினேன். சோஷலிச பொருளாதாரத்தால் கிரிமினல் ஆன சந்தன கடத்தல் வீரப்பன் ஞாபகம் மனதில் எழுந்தது\nசந்தனமரம் பண்டைய இந்தியாவில் மிக்க மதிப்புடைய பொருள்.கர்னாடகா, கேரளா, தமிழகம் ஆகிய வனபகுதிகளில் மட்டுமே விளைவது. திப்பு சுல்தான் காலத்தில் போர்களுக்கு நிதி வேண்டும் என்ற நோக்கில் சந்தனமர வளர்ப்பை தேசிய மயமாக்கினார்.1792ல் போடப்பட்ட இந்த சட்டம் அதன்பின்னர் வந்த கர்னாடகம், மெட்ராஸ் ராஜ்ஜியம் அரசுகளால் தொடர்ந்து பின்பற்றபட்டு இந்தியா சுதந்திரம் வாங்கி திப்புசுல்தான் ஆண்ட பகுதிகள் மூன்று மாநிலங்களாகி பிரிந்த பின்னரும் சட்டபுத்தகத்திலேயே இருந்து வந்தது.\nநிர்மூடத்தனமான இந்த சட்டபடி சந்தன மரம் முழுக்க அரசுக்கே சொந்தம்.உங்கள் வீட்டில் சந்தன மரம் வளர்த்தாலும் அதை வெட்டினால் அது அரசுக்கே சொந்தம்.தண்ணி ஊற்றும் உரிமை மட்டும் தான் உங்களுக்கு.இப்படிப்பட்ட சோஷலிச சட்டத்தால் சந்தனமரத்தை தனியார் யாரும் வளர்ப்பதில்லை.வளர்த்தால் அரசுக்கு பதில் சொல்லி மாளாது.மரம் வளர்க்க, வைக்க,வெட்ட என அனைத்துக்கும் லைசென்ஸ்.\nஇப்படி சந்தனமர மதிப்பு சந்தைவிலைகுட்படாமல் அரசின் கட்டுபாட்டில் இருந்ததால் சந்தன மரம் நியாயமான வழியில் சந்தன தைல தொழிற்சாலைகளுக்கு கிடைப்பது குதிரை கொம்பு என்றானது. உங்களுக்கு சந்தன கட்டை வேண்டுமெனில் அரசுக்கு மனுபோட்டு அவர்கள் கோட்டாவில் உங்களுக்கு சந்தன மரத்தை ஒதுக்கும் வரை காத்திரு��்க வேண்டும்.அல்லது சந்தனகடத்தல் காரர்களிடம் சந்தனமரத்தை வாங்கவேண்டும்.\nகாட்டில் இயற்கையாக விளையும் சந்தனமரத்தை வெட்டினால் அரசு வன இலாகா அதிகாரிகள் பிடித்து தண்டிப்பார்கள்.இப்படி விதிமுறைகள் இருந்ததால் வழக்கம் போல வன இலாகா அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து சந்தனமரம் வாங்கி விற்பது அரசிடம் கோட்டா முறையில் சந்தன கட்டைகளை வாங்கி விற்பதை விட லாபகரமான தொழிலானது.இப்படிபட்ட சோஷலிச பொருளாதார முறையில் உருவான கள்ள சந்தையின் விளைவே வீரப்பன். அவன் செய்தது என்னவோ காட்டில் இயற்கையாக கிடைக்கும் மரத்தை வெட்டியது.அது சட்டபடி குற்றம் என்றானதால் அவன் க்ரிமினலானான்.அதன்பின் கொலைகள், கொள்ளை,கடத்தல் என அவன் கொடும் தீவிரவாதியாக மாறியது தனி கதை.\nசந்தனமரத்தை சுதந்திர பொருளாதார அடிப்படையில் யார் வேண்டுமானால் உற்பத்தி செய்யலாம், வெட்டலாம், விற்கலாம் என அனுமதி இருந்திருந்தால் சந்தனவீரப்பன் போன்ற கிரிமினல்களே உருவாகாமல் தடுத்திருக்க முடியும் என்பது தான் வருத்தமான செய்தி.அடிப்படையில் சந்தன மரம் என்பது இய்றகையான ஒரு மரம். அதை மற்ற மரங்களை போல சுதந்திரமாக பயிர் செய்ய, வெட்ட, விற்க அனுமதி இருந்தால் இன்று சந்தன மர கடத்தல் இத்தனை லாபகரமான தொழிலாக மாறியிருக்காது\nஅரசு இப்படி லைசென்சிங் முறையை பின்பற்றும்போது பொருள்களுக்கு தட்டுபாடு ஏற்படுவதும், அதன் மூலமாக கடத்தல் லாபகரமான பிசினஸ் ஆவதும் உலகெங்கும் நாம் காண இயலும். அமெரிக்காவில் முன்பு மதுவிலக்கு அமுலில் இருந்தபோது அல்கஃபோன் போன்ற மாபியாக்கள் கள்ள சாராய பிசினஸில் இறங்கி கொள்ளை லாபம் பார்த்தனர்.மதுவிலக்கு ஒழிந்ததும் மாபியா ராஜ்ஜியம் உடனடியாக முடிவுக்கு வந்தது. இந்தியாவில் 1992க்கு முன்பு முன்பு தங்க கட்டுபாட்டு சட்டம் அமுலில் இருந்தது.இதன் விளைவாக 80களில் தங்க கடத்தல் மிகபெரும் லாபகரமான பிசினசாக இருந்தது.80களில் வந்த திரைப்படங்களை பார்த்தீர்கள் என்றால் அதில் கோல்ட்பிஸ்கட் கடத்தல் செய்யும் பல கடத்தல்காரர்களை பற்றிய படங்கள் இருக்கும்.1992ல் மன்மோகன் தங்கநகை கட்டுபாட்டு சட்டத்தை ஒழித்தவுடன் இன்று தங்க கடத்தல் பெருமளவு ஒழிந்துவிட்டது.\nஅரசு சந்தை பொருளாதாரத்தில் தலையிடுவதால் தான் பற்றாகுறை, கோட்டா, லஞ்ச ஊழல் ஆவது ஆகியவை நடக்கின்றன.அரசு நிர்வாகத்தில் இருக்கும் மின் உற்பத்தி, சந்தனமர பிசினஸ், ரேஷன் கடை, போக்குவரத்து போன்றவற்றை பாருங்கள்.அனைத்திலும் தட்டுபாடு, மக்கள் அவதிபடுவது, வாடிக்கையாளரை கிள்ளுகீரையாக நடத்துவது, கோட்டா முறை, ரேஷன் முறை ஆகியவையே காணப்படும்.\nஅரசின் சைஸ் குறைந்து இத்துறைகள் தனியார் மயம் ஆகாமல் தேசம் முன்னெற்றம் அடைவது என்பது வெறும் கனவாகவே இருக்க முடியும்.\nSeries Navigation அரசியல் குருபெயர்ச்சிமுகபாவம்\nதமிழ்ச் சிறுகதையின் திருமூலர் மௌனி\nஇவர்களது எழுத்துமுறை – 39 பி.வி.ஆர் (பி.வி.ராமகிருஷ்ணன்\nவார்த்தையின் சற்று முன் நிலை\nராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -11\nதமிழக சட்டசபை தேர்தல் முடிவுகளுக்கு பின்….\nசூர்யகாந்தனின் ‘ஒரு தொழிலாளியின் டைரி’\t–\nநாளை நமதே என்ற தலைப்பில் உயர் திரு ஆசீஃப் மீரான்\nசந்தன கடத்தல் வீரப்பனை உருவாக்கிய சோஷலிச பொருளாதாரம்\nஉனை ஈர்க்காவொரு மழையின் பாடல்\nஒரு பூ ஒரு வரம்\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)இசை நாதம் பற்றி (கவிதை -44 பாகம் -1)\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஆற்றங்கரைச் சந்திப்புகள் (மாயக் காட்சிகள் மீது மர்மச் சிந்தனைகள்) (கவிதை -36 பாகம் -1)\nஜப்பான் டோகைமுரா யுரேனியச் செறிவுத் தொழிற்கூடத்தில் நேர்ந்த விபத்து\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 1\nகவிஞர் வைதீஸ்வரனின் கட்டுரைத்தொகுப்பு ‘திசைகாட்டி’ குறித்து …\nஇந்த வாரம் அப்படி – ராஜீவ் விளம்பரங்கள், கனிமொழி கைது,\n கவிஞர் அய்யப்ப மாதவனின் சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டுவிழா\nஎழுத்தாளர் துவாரகை தலைவனின் இரு நூல்கள் வெளியீட்டுவிழா – சில பகிர்வுகள்\nஇற்றைத் திங்கள் – ஸ்பெக்ட்ரம் ஊழலும் ஊழலை விட மோசமான நாடகங்களும்\nசமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 37\nவிஸ்வரூபம் பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூற்று ஒன்பது\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.com இல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nதமிழ்ச் சிறுகதையின் திருமூலர் மௌனி\nஇவர்களது எழுத்துமுறை – 39 பி.வி.ஆர் (பி.வி.ராமகிருஷ்ணன்\nவார்த்தையின் சற்று முன் நிலை\nராமாயணம் தொடங்க��� வைத்த ஒரே கேள்வி -11\nதமிழக சட்டசபை தேர்தல் முடிவுகளுக்கு பின்….\nசூர்யகாந்தனின் ‘ஒரு தொழிலாளியின் டைரி’\t–\nநாளை நமதே என்ற தலைப்பில் உயர் திரு ஆசீஃப் மீரான்\nசந்தன கடத்தல் வீரப்பனை உருவாக்கிய சோஷலிச பொருளாதாரம்\nஉனை ஈர்க்காவொரு மழையின் பாடல்\nஒரு பூ ஒரு வரம்\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)இசை நாதம் பற்றி (கவிதை -44 பாகம் -1)\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஆற்றங்கரைச் சந்திப்புகள் (மாயக் காட்சிகள் மீது மர்மச் சிந்தனைகள்) (கவிதை -36 பாகம் -1)\nஜப்பான் டோகைமுரா யுரேனியச் செறிவுத் தொழிற்கூடத்தில் நேர்ந்த விபத்து\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 1\nகவிஞர் வைதீஸ்வரனின் கட்டுரைத்தொகுப்பு ‘திசைகாட்டி’ குறித்து …\nஇந்த வாரம் அப்படி – ராஜீவ் விளம்பரங்கள், கனிமொழி கைது,\n கவிஞர் அய்யப்ப மாதவனின் சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டுவிழா\nஎழுத்தாளர் துவாரகை தலைவனின் இரு நூல்கள் வெளியீட்டுவிழா – சில பகிர்வுகள்\nஇற்றைத் திங்கள் – ஸ்பெக்ட்ரம் ஊழலும் ஊழலை விட மோசமான நாடகங்களும்\nசமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 37\nவிஸ்வரூபம் பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூற்று ஒன்பது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thenthidal.com/tag/t-t-v-dhinakaran/", "date_download": "2021-04-18T11:07:29Z", "digest": "sha1:XD5IPNF6R77H5CL4YCZNS6FFBNJGZ5KG", "length": 22741, "nlines": 68, "source_domain": "www.thenthidal.com", "title": "T.T.V.Dhinakaran – thenthidal | தென்திடல்", "raw_content": "\nடி.டி.வி.தினகரன்: புதிய நிர்வாகிகள் நியமனத்திற்கு எதிர்ப்பு\nஅ.தி.மு.க., சசிகலா, டி.டி.வி. தினகரன், தமிழகம், தலைப்புச் செய்திகள் / August 5, 2017 August 5, 2017 / 1 minute of reading\nஆகஸ்டு 5-ம் தேதி தலைமைக் கழக கட்டிடத்தினுள் நுழையப்போவதாக கெடு விதித்திருந்த டி.டி.வி. தினகரன், அதனை செய்யப் போவதில்லை என்று கூறிய பின்னர், மீண்டும் பரபரப்பு உண்டாக்கும் நோக்கத்தில், அதிமுக அம்மா அணியில் 60 புதிய நிர்வாகிகளை நேற்று அறிவித்தார். அவருடைய செயல்பாடு கேலிக்கூத்தாக இருக்கிறது என்று அமைச்சர்கள் ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தினகரன் வழங்கிய பதவியை ஏற்க மாட்டோம் என்று 3 எம்எல்ஏக்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். அதிமுக (அம்மா) அணியின் துணை பொதுச்செயலாளராக சசிகலாவினால் …\nடி.டி.வி.தினகரன்: புதிய நிர்வாகிகள் நியமனத்திற்கு எதிர்ப்பு Read More »\nஅதிம���க உள்கட்சி விவகாரங்கள் : எடப்பாடி – தினகரன் கோஷ்டிகளிடையே பனிபோர்\nஅதிமுகவில் உள்கட்சி மோதல்கள் வலுத்து வருகிறது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக துணைப் பொதுச் செயலாளர் தினகரன் ஆகியோரின் கோஷ்டிகளிடையே பனிபோர் உச்சநிலையை அடைந்து உள்ளது. தமிழகத்தில் ஜெயலலிதாவின் மரணத்தைத் தொடர்ந்து, சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார். ஆளும் கட்சியான, அ.தி.மு.க., பிளவுபட்டு, இரு அணிகளாக செயல்படுகிறது. முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் பக்கமும் தொண்டர்கள் திரளாக உள்ளனர். சசிகலா ஆசியுடன் பழனிசாமி முதல்வரானபின், சசிகலாவின் உறவினரான டி.டி.வி. தினகரன் ஆர்.கே. நகர் …\nஅதிமுக உள்கட்சி விவகாரங்கள் : எடப்பாடி – தினகரன் கோஷ்டிகளிடையே பனிபோர் Read More »\nஜனாதிபதி தேர்தலில் எடப்பாடி முடிவுக்கு கட்டுப்பட தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மறுப்பு\nஅ.தி.மு.க., எடப்பாடி பழனிசாமி, குடியரசு தலைவர், டி.டி.வி. தினகரன், தமிழகம், தலைப்புச் செய்திகள் / June 23, 2017 June 23, 2017 / 1 minute of reading\nநடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எடுத்துள்ள முடிவுக்கு கட்டுப்பட மாட்டோம் என்று தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவின் புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த மாதம் 17-ம் தேதி நடக்கவிருக்கிறது. பாரதீய ஜனதா வேட்பாளராக ராம்நாத் கோவிந்தும், காங்கிரஸ் உட்பட பிற எதிர்கட்சிகளின் வேட்பாளராக மீரா குமாரும் போட்டியிடுகின்றனர். முன்னதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், மற்றொரு அதிமுக கோஷ்டி தலைவரான முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், பா.ஜ. க.வின் வேட்பாளரான ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். …\nஜனாதிபதி தேர்தலில் எடப்பாடி முடிவுக்கு கட்டுப்பட தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மறுப்பு Read More »\nஅதிமுக கட்சி விவகாரங்கள் : முதல்வரிடம் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை\nஅ.தி.மு.க., எடப்பாடி பழனிசாமி, டி.டி.வி. தினகரன், தமிழகம், தலைப்புச் செய்திகள் / June 16, 2017 June 16, 2017 / 1 minute of reading\nஅதிமுக அம்மா பிரிவின் துணைப்பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து, தினகரனுக்கு கட்சியில் முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர். தினகரனுக்கு ஆதரவு அளிக்கும் எம்.எல்.ஏ.க்கள், வெற்றிவேல், தங்கதமிழ்ச்செல்வன், செந்தில்பாலாஜி, உள்பட 34 பேர், இன்று முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை தலைமைச் செயலகத்திலுள்ள அவரது அறையில் சென்று சந்தித்தனர். அப்போது, வரவிருக்கின்ற ஜனாதிபதி தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி சுட்டிக்காட்டும் வேட்பாளருக்கு எல்லோரும் ஒருமித்து வாக்களிக்கலாம் என்றும், தினகரன் கட்சிப்பணிகளை செய்ய அனுமதிக்க …\nஅதிமுக கட்சி விவகாரங்கள் : முதல்வரிடம் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை Read More »\nகண்களை ஆரோக்கியமாக வைத்திருப்பது எப்படி\nதிரையிலிருந்து 20 வினாடி இடைவெளி\nகண்களில் ஏற்படும் பிரச்சனைகளை புறக்கணிக்க வேண்டாம்\nநலம் தரும் உணவு உட்கொள்ளுங்கள்\nலேபிளில் எழுதப்பட்டுள்ள விவரங்களைப் படித்துபாருங்கள்\nபழைய கண் அலங்காரப் பொருள்களை குப்பையில் எறியுங்கள்\nகண் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்\nCategories Select Category Accounting (6) Bitbucket (1) Bookkeeping (5) DevOps (1) English (25) Health (3) COVID-19 (1) Latest Technology (3) Technical (19) IBM Cloud (4) Netcool OMNIbus (1) Microsoft (2) Windows 10 (1) Middleware (5) Phones (3) Software (8) Featured Slider (3) GnuCash (4) Revision Control System (1) special notice (2) Technology (3) அமெரிக்கா (46) அதிபர் டிரம்ப் (17) உள்நாட்டு புலனாய்வுத் துறை (4) குடியரசு கட்சி (3) ஜனநாயக கட்சி (1) பயணத் தடை (1) மாநிலங்கள் (1) டெக்ஸாஸ் (1) ஹவாய் (1) ஹாணலுலு (1) அறிவியல் (13) பருவநிலை மாற்றம் (1) மரங்கள் (1) ஆரோக்கியம் (12) இயற்கை மருத்துவம் (5) மருத்துவ ஆய்வு (8) இந்திய ரிசர்வ் வங்கி (6) உர்ஜிட் படேல் (2) பண மதிப்பு நீக்கம் (2) ரூபாய் நோட்டு (3) புதிய 2000 ரூபாய் (1) இந்தியா (221) அரசு ஊழியர்கள் (1) ஆதார் எண் (5) உச்ச நீதிமன்றம் (17) அந்தரங்கத்திற்கான உரிமை (1) நீதிபதி (7) உள்துறை அமைச்சகம் (1) ஐ.டி. (3) ஐஐடி (2) கட்சிகள் (23) காங்கிரஸ் (12) ப. சிதம்பரம் (1) ராகுல் காந்தி (5) திரிணாமுல் காங்கிரஸ் (1) பா.ஜனதா (12) வெங்கையா நாயுடு (2) காஷ்மீர் (6) குடியரசு தலைவர் (16) குடியரசு துணைத்தலைவர் (2) கூடங்குளம் அணு உலை (1) இந்திய ரஷ்ய உடன்படிக்கை (1) சட்டம் (1) சமூகம் (1) ஈவ் டீசிங் (1) ஜார்கண்ட் (1) ஜி.எஸ்.டி. (10) டில்லி (10) தேர்தல் ஆணையம் (3) நீட் மருத்துவ தேர்வு (11) பசு பாதுகாப்புத் தீவிரவாதம் (1) பஞ்சாப் (1) பான் எண் (1) பாபர் மசூதி இடிப்பு வழக்கு (1) பிரதமர் (15) மோடி (14) பொருளாதாரம் (3) மத்திய ரிசர்வ் போலீசார் (1) மாநிலங்கள் (58) அருணாச்சல பிரதேசம் (1) ஆந்திர பிரதேசம் (2) இமாசல பிரதேசம் (1) உத்தர பிரதேசம் (6) உத்தராகண்ட் (1) கர்நாடகா (10) பெங்களூரு (1) குஜராத் (4) கேரளா (6) சட்டீஸ்கர் (1) ஜம்மு காஷ்மீர் (5) அமர்நாத் (5) ஜார்கண்ட் (1) பீகார் (3) புதுச்சேரி (3) மகாராஷ்ட்ரா (6) மும்பை (2) மத்திய பிரதேசம் (2) மேகாலயா (1) மேற்கு வங்காளம் (6) கொல்கத்தா (3) ரூபாய் நோட்டு (1) வருமான வரி சோதனை (1) வர்த்தகம் (2) வங்கி (2) இலங்கை (25) இறுதி கட்ட போர் (1) இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன (1) காங்கேசந்துறை (1) கிழக்கு மாகாணம் (1) பிரதமர் (1) முள்ளிவாய்க்கால் நினைவுநாள் (1) வடக்கு மாகாணம் (2) யாழ்ப்பாணம் (1) விளையாட்டுத்துறை (1) உடல்நலம் (14) நீரிழிவு நோய் (1) மூலிகைகள் (8) உயர் கல்வி (8) மருத்துவம் (8) தனியார் கல்லூரிகள் (1) போராட்டம் (1) உலகம் (139) ஃபிரான்ஸ் (4) அமெரிக்கா (25) அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் (3) ஆசியன் (1) ஆப்கானிஸ்தான் (3) காபூல் (1) இங்கிலாந்து (15) மான்செஸ்டர் (4) லண்டன் (8) லண்டன் பால தாக்குதல் (3) இந்திய வம்சாவளி (2) இஸ்ரேல் (1) ஈராக் (1) ஐ.எஸ். தீவிரவாதிகள் (1) ஈரான் (4) உலகத் தமிழர் (1) எகிப்து (2) ஐரோப்பிய யூனியன் (2) கிரீஸ் (2) சிங்கப்பூர் (1) சிலி (1) சீனா (14) சுவிட்சர்லாந்து (1) ஜப்பான் (1) ஜெர்மனி (4) G-20 மாநாடு (2) திபெத் (1) கைலாச மானசரோவர் (1) துருக்கி (2) தென் கொரியா (4) பாக்கிஸ்தான் (7) பாரிஸ் காலநிலை ஒப்பந்தம் (2) பிலிப்பைன்ஸ் (4) பெல்ஜியம் (1) பிரஸ்ஸல்ஸ் (1) போர்ச்சுக்கல் (1) மத்திய கிழக்கு நாடுகள் (10) ஓமான் (1) கத்தார் (6) சவுதி அரேபியா (2) பஹ்ரேன் (1) யூ.ஏ.இ. (2) துபாய் (1) மலேசியா (2) மலைச்சிகரம் (1) எவெரெஸ்ட் (1) மியான்மர் (1) ரஷ்யா (5) வங்காளதேசம் (1) வட கொரியா (21) வாட்டிகன் (2) போப் பிரான்ஸிஸ் (1) ஸ்பெயின் (1) பார்சிலோனா (1) ஹாலந்து (1) கனடா (3) கனடா தினம் (1) காணொளி (29) அனிமேஷன் (1) ஆரோக்கியம் (4) சந்தானம் சிரிப்பு (1) சுந்தர் பிச்சை (1) தமிழ்ப்படம் (5) யோகி பாபு சிரிப்பு (1) விண்கல் தாக்குதல் (2) வைரல் விடியோ (1) குற்றம் (3) சிந்தனைக்கு (19) சாணக்கியர் (10) தமிழ்ப் பாடல்கள் (4) நீதிக் கதைகள் (3) சினிமா (42) இந்திய சினிமா (14) சுந்தர். சி (2) ஷாருக்கான் (1) சினிமா இசை (1) தமிழ் சினிமா (31) அனுஷ்கா (3) இயக்குனர் விஜய் (1) ஈஸ்வரி ராவ் (1) கமல்ஹாசன் (1) கஸ்தூரி (1) சத்யராஜ் (1) சிம்பு (1) சூர்யா (1) பிரபுதேவா (1) ரஜினிகாந்த் (5) வடிவேலு (1) விஜய் (2) ஸ்ருதி ஹாசன் (1) தெலுங்கு சினிமா (1) பாலிவுட் (1) சிறப்புச்செய்தி (6) செய்தித்தாள்கள் (2) செவ்வாய் கிரகம் (5) தமிழகம் (157) அ.தி.மு.க. (56) எடப்பாடி பழனிசாமி (20) ஓ.பன்னீர்செல்வம் (3) சசிகலா (11) ஜெயலலிதா (6) கொடநாடு எஸ்டேட��� (3) டி.டி.வி. தினகரன் (15) நமது எம்ஜிஆர் (2) உணவுப்பொருள்கள் (4) ஐகோர்ட் (7) கட்சிகள் (26) அதிமுக (4) கமல்ஹாசன் (2) காங்கிரஸ் (4) திமுக (9) ஸ்டாலின் (8) தேமுதிக (2) விஜய்காந்த் (1) பா.ஜ. (2) பா.ம.க. (3) அன்புமணி ராமதாஸ் (1) ம.தி.மு.க. (2) வை.கோ. (1) காவல் துறை (1) கோயம்புத்தூர் (2) சென்னை (7) தேனாம்பேட்டை (1) தலைமையகம் (1) தி.மு.க. (1) தேர்வு முடிவுகள் (1) பால்வளத் துறை (1) பிளஸ் 2 தேர்வு (2) போராட்டம் (5) மதுக்கடைகள் (1) மாவட்டம் (8) கன்யாகுமரி (4) குளச்சல் (1) தல வரலாறு (1) சேலம் (1) தஞ்சை (1) நெல்லை (1) மீனவர்கள் (1) படகுகள் (1) விவசாயிகள் போராட்டம் (10) முழு அடைப்பு (1) வேலூர் சிறை (1) தலைப்புச் செய்திகள் (301) தொழில் நுட்பம் (32) ஏ.டி.எம். (1) தகவல் தொழில்நுட்பம் (18) ஆண்டிராய்ட் (3) இணைய தாக்குதல் (3) ஓட்டுனர் இல்லாத வாகனம் (1) கூகிள் (1) பேஸ்புக் (2) மைக்ரோசாஃப்ட் (2) ஸ்மார்ட்ஃபோன் (2) போர் விமானங்கள் (1) ராக்கெட் தொழில்நுட்பம் (9) இஸ்ரோ (5) செயற்கை கோள் (6) நம்பினால் நம்புங்கள் (9) அதிக வயத்தானவர் (1) ப.சிதம்பரம் (2) பலவகைச் செய்திகள் (11) போர்கருவிகள் (2) ஏவுகணை (2) தாட் (1) போலிகள் (1) பிளாஸ்டிக் போலி உணவுகள் (1) மாவட்டம் (3) கன்யாகுமரி (2) இனயம் துறைமுகம் (2) வரலாறு (1) விமானத்தை கண்டுபிடித்த இந்தியர் (1) விளையாட்டு (46) கால்பந்து (2) கிரிக்கெட்டு (25) இந்திய கிரிக்கெட் அணி (7) இந்திய மகளிர் கிரிக்கெட் அணி (2) ஐ.சி.சி. (9) ஐ.சி.சி. மகளிர் கிரிக்கெட் (1) ஐ.பி.எல். (3) பெண்கள் கிரிக்கெட் (1) வெஸ்ட் இண்டீஸ் (1) கூடைப்பந்து (1) செஸ் (1) டென்னிஸ் (5) ஃபிரெஞ்ச் ஓபன் (2) விம்பிள்டன் (2) தடகளப் போட்டி (1) நீச்சல் (2) பாராலிம்பிக்ஸ் (1) பேட்மின்டன் (2) மாரத்தான் (1) வாள்வீச்சு (1) ஸ்கேட்டிங் (1) ஹாக்கி (2)\nஉடலுக்குக் கேடு விளைவிக்கும் உணவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/23308/", "date_download": "2021-04-18T11:27:57Z", "digest": "sha1:ZPXFLETAQIG4EIYMCKIOGDQNYBH3THN5", "length": 25832, "nlines": 314, "source_domain": "www.tnpolice.news", "title": "புதிதாக கட்டப்பட்டுள்ள காவலர் குடியிருப்புகள், காவல் நிலையங்களை திறந்து வைத்த தமிழக முதலமைச்சர் – POLICE NEWS +", "raw_content": "\nஇலவச முகக்கவசங்கள் வழங்கி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் தேனி காவல்துறையினர்\nவிழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்.\nவிழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் மதுரை மாநகர காவல்துறையினர்\nகாவல்துறையினருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி சி��ப்பு முகாம்\n கணவர் மீது மனைவி பொன்னேரி மகளிர் காவல் நிலையத்தில் புகார்\nதேனியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் காவல்துறை சார்பாக கொரோனா விழிப்புணர்வு வாகனங்களை துவக்கி வைத்து பொதுமக்களுக்கு இலவச முக கவசங்களை வழங்கினார்\nசிவகிரி அருகே வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்த 2 வாலிபர்களை வனத்துறையினர் கைது செய்தனர்.\nபெரியார் பேருந்து நிலையம் அருகே முதியவர் பலி\nமாமனார் மீது கொலைவெறி தாக்குதல்: 16 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்\n“நடிகர் விவேக் உடலுக்கு மரியாதை” தேர்தல் ஆணையம் அனுமதி\nபொன்னேரி காவல்துறையினர் செயலை பாராட்டிய பொதுமக்கள்\nபுதிதாக கட்டப்பட்டுள்ள காவலர் குடியிருப்புகள், காவல் நிலையங்களை திறந்து வைத்த தமிழக முதலமைச்சர்\nசென்னை : சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், 36 கோடியே 12 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட, காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறையினருக்கான குடியிருப்புகள் உள்ளிட்ட கட்டடங்களை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காணொலிக் காட்சி மூலம் திறந்துவைத்தார்.\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் இன்று தலைமை செயலகத்தில் உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பில் அரியலூர் கட்டப்பட்டுள்ள மாவட்ட காவல் அலுவலக கட்டடத்தை காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.\nமேலும் புதிதாக கட்டப்பட்டுள்ள 50 காவலர் குடியிருப்புகள், 7 காவல் நிலையங்கள், 5 காவல்துறை இதர கட்டணங்கள், 3 தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையக் கட்டடங்கள், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறைகளுக்கான 55 குடியிருப்புகள் ஆகியவற்றை திறந்து வைத்தார்கள்.\nஇந்நிகழ்ச்சியில் காவல் துறை இயக்குனர் திரு.திரிபாதி ஐபிஎஸ், சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் திரு. ஏ கே விஸ்வநாதன் ஐபிஎஸ் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிதுறை காவல் துறை இயக்குனர் திரு. சைலேந்திரபாபு ஐபிஎஸ் ஆகியோர் உடனிருந்தனர்.\nவேலூர் மாவட்டம் முழுவதும் காவலன் SOS விழிப்புணர்வு வாகனம், DIG துவக்கி வைத்தார்\n221 வேலூர் : காவலன் செயலைப் பற்றி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இன்று காலை 10 மணி அளவில், வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில், […]\nகொலை வழக்கில் தண்டனை பெற்று தந்த விருதுநகர் காவல்துறையினர்\nதமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகத்தின் ஈவுத் தொகை வழங்கிய ADGP\n100க்கு மேற்பட்ட ஏழைகளுக்கு உணவு பொருட்கள் வழங்கிய தாராபுரம் காவல் ஆய்வாளர்\nதிருவள்ளூர் மாவட்டத்தின் மனுநீதி, காவல் கண்காணிப்பாளர் திரு.அரவிந்தன், IPS\nதுப்பாக்கி சுடும் பொட்டியில் பதக்கம் வென்ற காவல் துறை கண்காணிப்பாளர்\nஇரண்டாம் நிலை காவலர் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நாகப்பட்டினம் SP திரு செல்வநாகரத்தினம்.IPSஅவர்கள் அறிவுரை\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,097)\nகாவலர் தின வாழ்த்துப் பா (3,076)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,239)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,933)\nசிவகங்கை மாவட்ட காவல்துறையினரின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு (1,929)\nகாவல்துறை டி.ஜி.பி தலைமையில் காவல்துறையினருக்கான குறைதீர்ப்பு முகாம் (1,896)\nஇலவச முகக்கவசங்கள் வழங்கி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் தேனி காவல்துறையினர்\nவிழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்.\nவிழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் மதுரை மாநகர காவல்துறையினர்\nகாவல்துறையினருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி சிறப்பு முகாம்\n100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி கடைகள் துவக்கம்\nமதுரை : மதுரை மாநகராட்சியும் மதுரை மாநகர காவல் துறையும் இணைந்து இன்று 01.04 2020-ம் தேதி மதுரை மாநகரில் உள்ள 100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி […]\nசென்னையில் சிறப்பாக பணியாற்றி காவலர் பதக்கம் வென்ற காவலர் தம்பதிகள்\nசென்னை : சென்னை பெருநகர காவல் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய தலைமை காவலர் 36785 திரு.செல்வகுமார் அவர்களின் சீரிய பணியினை தமிழ்நாடு அரசு அங்கீகரித்தது […]\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் செயல்படும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார், (லஞ்ச ஒழிப்புத்துறை), அந்தந்த மாவட்டத்தின் எஸ்.பி. கட்டுப்பாட்டிலோ, அல்லது கலெக்டரின் கட்டுப்பாட்டிலோ கிடையாது. […]\nஇறுதி சடங்கு நடத்த உதவி செய்த மதுரை தெற்குவாசல் ���ார்பு ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு\nமதுரை : மதுரை தெற்குவாசல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான முத்து கருப்புபிள்ளை தெருவில் வசிக்கும் ரவி&ஜோதி குடும்பத்தார் உறவினர் இறுதி சடங்கிற்கு உரிய முறையில் அனுமதி […]\nதிரு.J. K. திரிபாத்தி IPS – சட்டம் மற்றும் ஒழுங்கு\nஇலவச முகக்கவசங்கள் வழங்கி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் தேனி காவல்துறையினர்\nதேனி : தேனி மாவட்டம் முழுவதும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கிலும், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தேனி நகர் பழைய பேருந்து நிலையத்தில் ஆய்வு […]\nவிழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்.\nதிண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ரவளி பிரியா இ.கா.ப அவர்களின் அறிவுறுத்தலின்படி மாவட்டம் முழுவதும் உள்ள காவல்துறையினர் பல்வேறு இடங்களில் உள்ள வணிகர்கள், ஆட்டோ […]\nவிழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் மதுரை மாநகர காவல்துறையினர்\nமதுரை : மதுரை மாநகர் முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வேகமாக பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கிலும், பொதுமக்கள், வியாபாரிகள், ஹோட்டல் உரிமையாளர்கள், ஆட்டோ மற்றும் வாகன […]\nகாவல்துறையினருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி சிறப்பு முகாம்\nதூத்துக்குடி :தூத்துக்குடி காவல்துறையினருக்கு கொரோனா வைரஸ் தொற்று நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கான ‘கோவிஷீல்டு” தடுப்பூசி சிறப்பு முகாம் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் […]\nவியாசர்பாடி பகுதியில் மாவா விற்பனை செய்த ஒருவர், P3 வியாசர்பாடி காவல் குழுவினரால் கைது சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்களின் […]\nசின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹோமந்த் கைது\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகொரானாவை வென்ற காவலர்களை பாராட்டி வாழ்த்திய காவல் துணை ஆணையர்\nதி.நகர் காவல் துணை ஆணையர் திரு.ஹரி கிரண் பிரசாத், IPS தலைமையில் முதியோர் இல்லவாசிகளுக்கு உணவு, மற்றும் தூய்மை செய்யும் பொருட்கள் விநியோகம்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kodisvaran.blogspot.com/2018/06/", "date_download": "2021-04-18T10:41:04Z", "digest": "sha1:2Z4HXF7ALPMQ4MYY3ES4433XT3UESZML", "length": 114987, "nlines": 369, "source_domain": "kodisvaran.blogspot.com", "title": "கோடிசுவரன்: June 2018", "raw_content": "\nசீன நாட்டிலிருந்து இறக்குமதிச் செய்யப்படும் சார்டின்களுக்கு மீண்டும் தடை போட்டிருக்கிறது அரசாங்கம். ஆனால் இம்முறை வெவ்வாறு பெயரில் வெளிவரும் சார்டின் டின்கள் இவை.\nசமீபத்தில் \"RANESA\" என்கிற பெயரில் வெளியாகும் சார்டின்களுக்கு அரசாங்கம் தடை விதித்திருந்தது. அவைகளில் கிருமிகள் இருப்பதைச் பரிசோதனைகள் காட்டுவதாக தடுப்புச் சோதனை மையம் அறிவித்திருந்தது.\nஇம்முறை மேலே படங்களில் காணப்படும் அனைத்துச் சார்டின்களிலும் கிருமிகள் இருப்பதைச் சோதனை மையம் கண்டு பிடித்திருக்கிறது. இவைகள் சாப்பிடுவதற்கு ஏற்றதல்ல\nஆனாலும் ஒரு கேள்வி. இத்தனை ஆண்டுகள் எந்த விதமானப் பிரச்சனைகளின்றி நாட்டிற்குள் அனுமதிக்கப்பட்ட சீனப் பொருட்கள் - குறிப்பாக வகை வகையான சார்டின்களுக்கு - இப்போது என்ன நேர்ந்தது நம்மைக் கேட்டால் ஒன்றும் ஆகவில்லை நம்மைக் கேட்டால் ஒன்றும் ஆகவில்லை எப்போதும் இப்படித்தான் வந்து கொண்டிருக்கின்றன. ஆனாலும் இத்தனை ஆண்டுகள் இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் இருப்பதற்குக் கொஞ்சம் 'சரிகட்டி' க் கொண்டு போக வேண்டியிருந்தது எப்போதும் இப்படித்தான் வந்து கொண்டிருக்கின்றன. ஆனாலும் இத்தனை ஆண்டுகள் இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் இருப்பதற்குக் கொஞ்சம் 'சரிகட்டி' க் கொண்டு போக வேண்டியிருந்தது அது முந்தைய அரசாங்கத்தில். இனி மேல் இப்படி நடந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மேல் நடவடிக்கை எடுக்க இப்போதைய அரசாங்கம் தயங்காது என்பதை புரிந்து கொண்டிருக்கிறார்கள்1\nமேலும் இது போன்ற மலிவான சார்டின்களை உணவகங்களுக்குத் தள்ளிவிடும் வழக்கம் உண்டு. யாரும் கண்டுக்கொள்ளப் போவதில்லை அதே சமயத்தில் பெரிய பெரிய பட்டணங்களுக்கு இவைகள் அனுப்பப்படுவதில்லை அதே சமயத்தில் பெரிய பெரிய பட்டணங்களுக்கு இவைகள் அனுப்பப்படுவதில்லை சிறிய சிறிய பட்டணங்கள், கிராமங்கள் தான் அவர்களின் இலக்கு.\nஎது எப்படியோ, இனி கடமைகளைச் சரியாகச் செய்யாவிட்டால் இருக்கிறது செருப்படி அவர்கள் தங்களது கடமைகளைச் சரியாக செய்யாவிட்டால் இருக்கவே இருக்கிறது கைப்பேசி அவர்கள் தங்களது கடமைகளைச் சரியாக செய்யாவிட்டால் இருக்கவே இருக்கிறது கைப்பேசி வாட்ஸப்\nஅது தான் இப்போதைக்கு நாம் செய்ய வேண்டிய வேலை\nதுணைக்கல்வி அமைச்சர் இந்தியராக இருக்க வேண்டும் என்று ஒரு சிலர் சொல்லி வருவது சரிதானா என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.\nகடந்த அரசாங்கத்தில் துணைக்கல்வி அமைச்சராக இருந்த கமலநாதன் செய்த அட்டூழியங்களையும் அசிங்கங்களையும் பார்த்த பிறகு இந்தப் பதவிக்கு ஓர் இந்தியர் வரலாமா என்று நினைக்கத் தோன்றுகிறது கமலநாதன் தமிழரா என்பது எனக்குத் தெரியாது. தமிழாவது அவருக்குத் தெரியுமா என்பதும் எனக்குத் தெரியாது.ஆனால் அவர் செய்த காரியங்கள் அனைத்தும் தமிழுக்கும், தமிழ்ப்பள்ளிகளுக்கும் எதிரானவை. அதனால் அவர் ஓர் இந்தியராகத்தான் இருக்க வேண்டும் கமலநாதன் தமிழரா என்பது எனக்குத் தெரியாது. தமிழாவது அவருக்குத் தெரியுமா என்பதும் எனக்குத் தெரியாது.ஆனால் அவர் செய்த காரியங்கள் அனைத்தும் தமிழுக்கும், தமிழ்ப்பள்ளிகளுக்கும் எதிரானவை. அதனால் அவர் ஓர் இந்தியராகத்தான் இருக்க வேண்டும் தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவன் அவரைப் போல தமிழுக்கு எதிரியாகச் செயல்பட்டிருக்க முடியாது என்பதை நண்பர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.\nதுணைக்கல்வி அமைச்சராக ஓர் இந்தியர் வரவேண்டும் என்று வாதிடுபவர்கள் கமலநாதனைப் பார்த்துப் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். அவர் தமிழ்ப்பள்ளிகளுக்கு எந்த ஒரு நல்ல காரியத்தையும் செய்யவில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ்ப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களையே தமிழ் மொழிக்கு எதிராகத் தூண்டிவிட்டவர் கமலநாதன். அவர் காலத்தில் எந்த ஒரு நல்ல காரியத்தையும் தமிழ் மொழிக்கோ அல்லது தமிழ்ப்பள்ளிகளுக்கோ அவர் செய்யவில்லை பேசத் தெரியாதவன், பேச அச்சம் உள்ளவன் அரசியலுக்கு வரக்கூடாது பேசத் தெரியாதவன், பேச அச்சம் உள்ளவன் அரசியலுக்கு வரக்கூடாது சொந்தப் பிழைப்பைப் பார்த்துக் கொள்ளலாம்\nஇந்த நேரத்தில் இப்போது துணைக்கல்வி அமைச்சராக ஓர் இந்தியர் வரவேண்டும் என்னும் குரல் ஒலிக்கத் துவங்கி இருக்கிறது. \"சும்மா ஏதோ ஒரு தமிழன் பிழைத்துவிட்டுப் போகட்டுமே\" போன்ற அனுதாபங்கள் எல்லாம் இனி வேண்டாம் அவன் பிழைத்து விட்டுப் போகட்டுமே என்று நாம் நினைத்தாலும் அவன் சமுதாயத்திற்குத் துரோகம் அல்லவா செய்து விட்டுப் போகிறான் அவன் ப��ழைத்து விட்டுப் போகட்டுமே என்று நாம் நினைத்தாலும் அவன் சமுதாயத்திற்குத் துரோகம் அல்லவா செய்து விட்டுப் போகிறான் துரோகிகளை வளர்த்து விடுவது நமது வேலையல்ல. அது அவன் அப்பனே சொல்லிக் கொடுப்பான்\nஒரு துணைக்கல்வி அமைச்சராக ஓரு தமிழன் வர வேண்டும். அவன் தமிழ் தெரிந்தவனாக இருக்க வேண்டும். இனப்பற்று, மொழிப்பற்று உள்ளவனாக இருக்க வேண்டும். பாருங்கள்\nநல்லதே நடக்கும் என நம்புவோம்\n கொஞ்சம் கவனமாக இருங்கள். அதுவும் சீனாவில் இருந்து வருகிற அனைத்துச் சாப்பாட்டுப் பொருள்களும் சாப்பிடுவதற்கு ஏற்றதா என்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள். காரணம் சீனப் பொருட்களில் எதுவுமே - ஏன் பல - அது உணவு சம்பந்தமாக இருக்கட்டும் அல்லது தொழில்நுட்பம் சார்ந்ததாக இருக்கட்டும் பெரும்பாலும் தரக்குறைவான பொருட்களாகவே உள்ளன என்பதை மறந்து விட வேண்டாம்.\nபுதிதாக நாட்டிற்குள் அனுமதிக்கப்பட்ட ரி.ம. 200,000 வெள்ளி பெறுமானமுள்ள சார்டின்களின் மாதிரிகளைச் சோதித்த போது அதில் \"அனிசாக்கியாசிஸ்\" என்னும் நோயை உருவாக்கும் கிருமிகள் இருப்பதாக அதன் சோதனைக்குப்புப் பின்னர் பினாங்கு தடுப்புச் சோதனை முனையம் அறிவித்தது. இதில் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட சார்டின் \"RANESA' என்னும் வகையைச் சார்ந்தது.\nஇந்த அனிசாக்க்யாசிஸ் வியாதியின் ஆரம்பம் வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு, வாந்தி இன்னும் பல.\nபொதுவாக சீனாவிலிருந்தி வரும் உணவுப் பொருட்கள் மலிவு என்று நினைத்து வாங்க வேண்டாம். பிள்ளைகளின் உணவுப் பொருட்களில் கூட பிளாஸ்டிக் கலப்பதாகச் சொல்லப்படுகிறது.\nஉணவுப் பொருட்கள் பல நாடுகளிலிருந்து நமது நாட்டிற்குள் இறக்குமதியாகின்றன. ஆனால் சீனப் பொருட்கள் தான் மக்களுக்கு அதிகமான ஆபத்துக்களைக் கொண்டு வருகின்றன.\nசீனப் பொருட்களைப் புறக்கணியுங்கள் என்று தான் சொல்லத் தோன்றுகிறது\nநமது உணவகங்களில் உள்ளூர் சமையல்காரர்களைப் பயன் படுத்த வேண்டும் என்கிற மனிதவள அமைச்சரின் அறிவிப்பு வெவ்வேறான எதிரொலிகளை ஏற்படுத்தியிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.\nநமது உணவகங்கள் நீண்ட காலமாக அனுபவித்த வந்த சலுகைகள் அனைத்தும் போய்விடுமே என்னும் கோபம் தான் அவர்களில் குரல்களில் தொனிக்கிறதே தவிர மற்றபடி அவர்கள் அவ்வளவு சீக்கிரத்தில் இறங்கி வருவார்கள் என எதிர்பா���்க்க முடியாது\nகாரணம் உணவகங்கள் இந்த வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மூலம் நல்ல வருமானத்தைப் பெற்றார்கள் என்று தாராளமாகச் சொல்லலாம். எப்படி\nஇங்கு நான் உணவகங்கள் என்றால் இந்திய உணவகங்களைத் தான் சொல்லுகிறேன். தமிழ் நாட்டுத் தொழிலாளர்களைத் தான் சொல்லுகிறேன். காரணம் உள்ளூர் முதலாளிகளால் அடிபடுபவர்களில் இவர்கள் தான்அதிகம். ஏமாறும் தொழிலாளர்களில் இவர்கள் தான்அதிகம்.\nபொதுவாக தமிழகத் தொழிலாளர்கள் என்றாலே உணவக உரிமயாளர்களுக்கு மிக மிக லாபம் சம்பாதித்துக் கொடுப்பவர்கள். பல முதலாளிகள் அவர்களுக்குச் சம்பளமே கொடுப்பதில்லை கேள்விகள் கேட்பதற்கு வாய்ப்பில்லை. ரௌடிகளின் துணையோடு தொழில் செய்பவர்கள் கேள்விகள் கேட்பதற்கு வாய்ப்பில்லை. ரௌடிகளின் துணையோடு தொழில் செய்பவர்கள் வேலை செய்வதற்கு நேரங்காலம் இல்லை வேலை செய்வதற்கு நேரங்காலம் இல்லை எல்லா நேரமும் வேலை நேரம் தான்\nஇப்படி ஒரு சூழலில் தொழில் செய்யும் உணவக உரிமையாளர்கள் நிச்சயமாக உள்ளூர் தொழிலாளர்களை விரும்ப மாட்டார்கள். எட்டு மணி நேர வேலை என்பதாகத்தான் தொழிலாளர் சட்டம் கூறுகிறது. உள்ளூர் தொழிலாளர்கள் என்றால் அதற்கு ஏற்றவாறு தான் உணவகங்கள் இயங்க வேண்டும். அவர்களுக்கு ஏற்ற ஊதியம் கொடுக்க வேண்டும். இ.பி.எஃ, சோக்சோ, வார விடுமுறை, மருத்துவம் - இப்படிப் பல கட்டாயங்கள் முதலாளிகளுக்குண்டு. இவைகள் எல்லாம் இல்லாமல் தான் பல ஆண்டுகளை அவர்கள் அந்நியத் தொழிலாளார்களை வைத்துக் கொண்டு தொழில் செய்து கொள்ளை இலாபம் அடித்திருக்கின்றனர் இப்போது மாறச் சொன்னால் மாறுவது எப்படி\nஉள்ளூர் இளைஞர்கள் உணவகத் தொழிலைக் கேவலமாக நினைக்கிறார்கள் என்பதெல்லாம் இவர்களுடைய கற்பனை. இவர்களே இவர்களுடைய தொழிலுக்கு மரியாதைக் கொடுக்காத போது தொழிலாளர்கள் எப்படி மரியாதைக் கொடுப்பார்கள் தொழில் மீது மரியாதை இல்லாததினால் தானே சட்டத்திற்கு புறம்பாக வெளியூர் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துகிறார்கள் தொழில் மீது மரியாதை இல்லாததினால் தானே சட்டத்திற்கு புறம்பாக வெளியூர் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துகிறார்கள் அது எப்படி முடிகிறது அதிக வேலை, குறைவான சம்பளம் என்பது தானே அவர்களது குறிக்கோள்\nநமது நாட்டு சட்டங்களை மதித்து தொழிலாளர்களின் நலனில் அக்கறை செலுத்தி உணவ���த் தொழிலைச் செய்தால் எந்த வெளி நாட்டுத் தொழிலாளர்களும் நமது நாட்டிற்குத் தேவை இலலை\nமனிதவள அமைச்சர் சொன்னதைச் செய்ய வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்\nரயில் விபத்தை தடுத்த சிறுமி...\nபயணிகள் ரயிலுக்கு விபத்து ஏற்பட்டால் அது ஒரு நாட்டின் முக்கிய செய்தியாக மாறிவிடும். அதுவே பெரிய விபத்தாக இருந்தால் உலகச் செய்தியாக மாறிவிடும்.\nஅப்படி ஒரு உலகச் செய்தியாக மாற வேண்டிய ஒரு விபத்து எந்த ஒரு ஆபத்துமில்லாமல் தவிர்க்கப்பட்டு விட்டது. அந்த ஆபத்தில் இருந்து காப்பாற்றியவர்கள் மிகச் சாதாரண ஏழ்மையில் வாழும் ஏழை எளிய பழங்குடியைச் சேர்ந்த 9 வயது குழந்தையும் அந்தக் குழந்தையின் தந்தையும்.\nஇந்தியாவின், வட திரிபுரா, தஞ்சரா கிராமத்தைச் சேர்ந்த சிறுமி சுமதியும் அவரின் தந்தை தபர்மனும் மலையிலிருந்து இறங்கி வருகின்ற போது அவர்களின் முன்னால் இருந்த ரயில் பாதை முற்றிலுமாக மண்ணால் மூடப்பட்டிருந்தது. தொடர்ந்தாற் போல பெய்த மழையினால் மண் சரிவு ஏற்பட்டு ரயில் பாதையே காணாமற் போயிருந்தது அந்த நேரத்தில் பயணிகள் ரயில் ஒன்று, இரண்டாயிரம் பயணிகளுடன், அந்த வழியாக, மண்சரிவை அறியாமல், அகர்தலாவை நோக்கிச் சென்று கொண்டிருந்த நேரம்.\nபெரிய விபத்து ஒன்று தங்கள் கண் முன்னாலேயே நடக்கப் போவதை அறிந்த தந்தையும் மகளும் தங்கள் அணிந்திருந்த சட்டைகளைக் கழட்டி ரயிலை நிறுத்துமாறு சைகைக் காட்டியிருக்கின்றனர். இதன் மூலம் பெரிய விபத்து ஒன்று தவிர்க்கப்பட்டிருக்கிறது.\nதந்தை, மகள் என்றாலும் இதில் சுறுசுறுப்பாக இயங்கியவர் மகள் சுமதி தான் அவருடைய துணிகரமான செயல் தான் ரயில் விபத்தை தவிர்ப்பதற்குக் காரணமாக அமைந்தது. அதனால் தான் அவர் இன்று இந்திய அளவில் \"துணிகரமான சிறுமி\" என்று எல்லாராலும் பாராட்டப் படுகின்றார் அவருடைய துணிகரமான செயல் தான் ரயில் விபத்தை தவிர்ப்பதற்குக் காரணமாக அமைந்தது. அதனால் தான் அவர் இன்று இந்திய அளவில் \"துணிகரமான சிறுமி\" என்று எல்லாராலும் பாராட்டப் படுகின்றார் இரயில்வே துறை இப்போது அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யமாறு பணிக்கப்பட்டிருக்கின்றது.\nஏழைச் சிறுமி தான். பழங்குடி சிறுமி தான். அந்தக் குழந்தைக்கு அந்த நேரத்தில் ஏற்பட்ட அந்தத் துணிவை நாமும் பாராட்டுவோம்\n\"மாபெரும் சபையில் நீ நடந்தால��� உனக்கு மாலைகள் விழ வேண்டும்\" என்பது கவியரசர் கண்ணதாசனின் வரிகள்.\nஅந்த \"நீ\" யார் என்பது தான் நம்முடைய பிரச்சனை நம்முடைய ஜால்ராக்கள் செய்த குழப்படிகளினால் நாம் யாருக்கு மரியாதைச் செய்ய வேண்டும், யாருக்குச் செய்யக் கூடாது என்பதில் நமக்கும் குழப்பம் ஏற்பட்டு விட்டது\nநாம் யாருக்குச் செய்யக் கூடாது என்பது தான் இப்போது நான் சொல்லப் போவது. குறிப்பாக அரசியல்வாதிகளைத்தான் நான் குறி வைக்கிறேன். நிச்சயமாக அரசியல்வாதிகளுக்கு மாலை அணிவிப்பது மிகப்பெரிய தவறு.\n மக்களுக்குத் தொண்டு செய்ய பொது வாழ்க்கைக்கு வந்தவர்கள். தொண்டு மட்டும் தான் அவர்களது குறிக்கோள். நம்மிடமிருந்து மாலை மரியாதைகளைப் பெற பொது வாழ்க்கைக்கு அவர்கள் வந்தவர்கள் அல்ல. அரசியல்வாதிகள் யோக்கியதை என்ன என்பதை மலாய்க்காரர்களும், சீனர்களும் புரிந்து வைத்திருக்கின்றனர். அவர்கள் எந்த அரசியல்வாதிகளுக்கும் மாலை மரியாதைகள் செய்வதில்லை. நமக்கு மட்டும் எப்படி, அப்படி ஒரு பழக்கம் ஏற்பட்டது மாலை மரியாதை அணிவித்தல் என்பது நமது அடிமைப் புத்தியைக் காட்டுகிறது. அந்த மாலை மரியாதைகளை ஏற்கும் அரசியவாதிகள் நம்மை அடிமைகளாக நினைக்கிறார்கள். சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மந்திரி பெசார்கள் - இவர்களுக்கெல்லாம் மாலை அணிவிப்பவர்கள் யார் மாலை மரியாதை அணிவித்தல் என்பது நமது அடிமைப் புத்தியைக் காட்டுகிறது. அந்த மாலை மரியாதைகளை ஏற்கும் அரசியவாதிகள் நம்மை அடிமைகளாக நினைக்கிறார்கள். சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மந்திரி பெசார்கள் - இவர்களுக்கெல்லாம் மாலை அணிவிப்பவர்கள் யார் நாம் தான் செய்கிறோம். வேறு எந்த சமூகமும் செய்வதில்லை\nசரி, கடந்த கால அனுபவங்களைப் பார்ப்போம். சாமிவேலு காலத்திலிருந்து எத்தனை எத்தனை அரசியல்வாதிகள் எத்தனை எத்தனை மந்திரி பெசார்கள், எத்தனை எத்தனை பிரதமர்கள் - இவர்களுக்கெல்லாம் ஆளுயர மாலைகளைப் போட்டு என்ன நடந்தது ஒன்றுமே நடக்கவில்லை ஆமாம், அடிமைகளுக்கு எவன் உதவி செய்வான் மாலை போட்டவனுக்கு எதாவது பிச்சை கிடைக்கும் மாலை போட்டவனுக்கு எதாவது பிச்சை கிடைக்கும் மக்க்ளுக்கு என்ன கிடைக்கும் ஒன்றுமே கிடைக்கவில்லை என்பது தான் கடந்த கால நிகழ்வுகள் காட்டுகின்றன.\nஇனி மேலும் இது தொடர வேண்டுமா என்பது தான் ���னது கேள்வி. அரசியல்வாதிக்கு மாலை போடுவது நமது அடிமைப்புத்தியைக் காட்டுகிறது. இத்தனை ஆண்டுகள் அடிமைகளாக இருந்தது போதும். இனி மேலாவது நாம் அடிமைகள் இல்லை என்பதைக் காட்டுவோம்.\nஇத்தனை ஆண்டு காலம் 21 வயது ஆகும் போது தான் நாட்டின் பொதுத் தேர்தலில் வாக்களிக்கும் தகுதியை நாம் பெற்று வந்தோம். ஒரு வேளை அதில் மாற்றும் வருமோ\nமாற்றம் வேண்டும் என்பது தான் நமது பிரதமர் டாக்டர் மகாதிர் மலேசியர்களுக்குச் சொல்லும் ஆலோசனை. ஒருவர் 18 வயது ஆகும் போது வாக்களிக்கும் தகுதியைப் பெற்று விடுவதற்கான அனைத்துத் தகுதிகளும் அவர்களுக்கு ஏற்பட்டு விடுகிறது என்கிறார் பிரதமர்.\n18 வயது என்னும் போது நமக்கு அது புதிதாக இருக்கலாம். ஏதோ 'சின்ன பசங்க' என்கிற ஒரு எண்ணம் நமக்கு உண்டு. ஆனால் அவர்கள் 'பெரிய பசங்க' என்பதாகத்தான் குறைந்தபட்சம் வளர்ந்த நாடுகள் நினைக்கின்றன. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் மட்டும் அல்ல தாய்லாந்து, இந்தோனேசியா போன்ற நாடுகளும் தங்களது 18 வயது இளந்தலைமுறையை வாக்காளர்களாக ஏற்றுக் கொண்டிருக்கின்றன.\nநாமும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதாகத் தான் தோன்றுகிறது. இந்த இளந்தலைமுறை தான் மாற்றங்களை ஏற்படுத்தக் கூடிய சக்திப் படைத்ததாக நான் நினைக்கிறேன். அவர்களுக்கு எல்லாத் தகுதிகளும் உண்டு. படித்தவர்களாக இக்கிறார்கள். அரசியல் ஆர்வம் உடையவர்களாக இருக்கிறார்கள். அநீதிகளைக் கண்டு பொங்கி எழுபவர்களாக இருக்கிறார்கள். நடந்த முடிந்த 14-வது பொதுத் தேர்தலில் இளைஞர்கள் பங்கு அதிகம். அதனால் தான் பக்காத்தான் வெற்றி மகத்தானதாக இருந்தது. இதுவே 13-வது பொதுத் தேர்தலில், 18 வயதுடையோர் வாக்காளர்களாக இருந்திருந்தால், அப்போதே எதிர்கட்சியினர் வெற்றி பெற்றிருப்பர்.\n18 வயது என்கிற போது அவர்களைச் சுற்றி நடக்கும் அநீதிகளை அவர்களால் பார்த்துக் கொண்டிருக்க இயலாது. இயற்கையாகவே அநீதிகளை எதிர்க்கும் போக்கு அவர்களிடம் உண்டு. இளம் சந்ததியினர் என்பதால் அவர்களிடம் உள்ள போராடும் குணம் தவிர்க்க முடியாதது. ஆட்சி மாற்றம் என்றால் அது அவர்களால் உடனடியாகக் கொண்டு வர முடியும். சகித்துக் கொண்டு போகும் போக்கு வயதானத் தலைமுறையிடம் உண்டு. ஆனால் இளந்தலைமுறை தட்டிக் கேட்கும் தன்முடையது.\nவாக்களிக்கும் வயதை 18-க்குக் கொண்டு வர வேண்டும் என்பதை நான் வர வேற்கிறேன். அனைத்து மலேசியரும் வர வேற்பர் என்பதாகவே நான் கருதுகிறேன்.\nசமீபத்தில் நான் தெரிந்த கொண்ட இரண்டு செய்திகள் எனக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தன.\nஇரண்டுமே தமிழ்ப்பள்ளி சம்பந்தப்பட்டது. பேராக் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவனேசன் தனது பிள்ளைகள் அனைவரும் தமிழ்ப்பள்ளியில் படித்தவர்கள் என ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார், அதே போல மனிதவள அமைச்சர் குலசேகரன் அவர்களும் தனது பிள்ளைகள் தமிழ்ப்பள்ளிகளில் படிப்பதாகவும் ஒரு நிகழ்வில் பேசியிருந்தார்.\nகேட்பதற்கு மகிழ்ச்சியாக இருந்தது. இது தான் உதாரணத் தலைமைத்துவம். தலைவன் எவ்வழியோ அவ்வழியே குடிகள்.\nஎனக்குத் தெரிந்து இந்தியர்களுக்குத் தாயும் தந்தையுமாக விளங்கிய ம.இ..கா. வினர் அப்படி யாரும் தங்கள் பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளிகளுக்கு அனுப்பியதாகக் கேள்விப்படவில்லை அப்பன் தமிழ்பள்ளிக்குப் போயிருப்பான். நிச்சயமாக அவன் பிள்ளைத் தமிழ்ப்பள்ளியின் பக்கம் கால்வைத்துக் கூட படுத்திருக்கமாட்டான் அப்பன் தமிழ்பள்ளிக்குப் போயிருப்பான். நிச்சயமாக அவன் பிள்ளைத் தமிழ்ப்பள்ளியின் பக்கம் கால்வைத்துக் கூட படுத்திருக்கமாட்டான் தமிழ்ப்பள்ளிகளையே கேவலமாக நினைப்பவன்.தமிழ்ப்பள்ளிகளுக்கு உதவுவான் என்று தப்புக்கணக்குப் போட்டது தான் நமது குற்றம். அதனால் தான் ம.இ.கா. என்னும் பேரியக்கம், தமிழர்களால் வளர்க்கப்பட்ட பேரியக்கம், தமிழ், தமிழ்ப்பள்ளிகள் என்று வந்த போது எவனும் கண்டு கொள்ளவில்லை தமிழ்ப்பள்ளிகளையே கேவலமாக நினைப்பவன்.தமிழ்ப்பள்ளிகளுக்கு உதவுவான் என்று தப்புக்கணக்குப் போட்டது தான் நமது குற்றம். அதனால் தான் ம.இ.கா. என்னும் பேரியக்கம், தமிழர்களால் வளர்க்கப்பட்ட பேரியக்கம், தமிழ், தமிழ்ப்பள்ளிகள் என்று வந்த போது எவனும் கண்டு கொள்ளவில்லை நல்ல வேளை அவர்கள் இனித் தலை தூக்கமாட்டார்கள் நல்ல வேளை அவர்கள் இனித் தலை தூக்கமாட்டார்கள்\nஇந்த நேரத்தில் அமைச்சர் குலசேகரன் சொன்ன ஒரு செய்தியையும் இங்கு நான் குறிப்பிட வேண்டும். அவருடைய குழந்தைகள் படிக்கும் பள்ளியில் மாலை நேரத்தில் சீன மொழியும் கற்பிக்கப்படுவதாக அவர் சொல்லியிருந்தார். இது நாள் வரை நான் அப்படி ஒரு செய்தியைக் கேள்விப்பட வில்லை. அது ஒரு நல்ல செய்தியாகவே இரு��்தது. ஏன், இதனை மற்றப் பள்ளிகளும் பின்பற்றலாமே என்று மனதிலே தோன்றியது.\nஎன்னைப் பொறுத்தவரை இனி வருங்காலங்களில் ஒவ்வொரு மாணவனும் மூன்று மொழிகள் தெரிந்து கொள்ளுவது அவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு உதவியாக இருக்கும். நமது நாட்டின் தலையாய மொழிகள் என்றால் மலாய், சீனம், தமிழ். இந்த மூன்று மொழிகளையும் தெரிந்து வைத்திருப்பது என்பது கூடுதலானத் தகுதி எனலாம். சீன மொழி தெரிந்தவர்களுக்கு சீன நிறுவனங்கள் வேலை வாய்ப்புக்களைக் கொடுக்கின்றன. அது மட்டும் அல்லாமல் அவர்களின் மொழிக்கும் சீனர்களின் தொழில் முன்னேற்றத்திற்கும் பெரும் பங்குண்டு. அவர்களின் மொழியைத் தெரிந்து கொள்ளுவதன் மூலம் தான் அவர்களின் குணாதிசியங்களை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.\nஎது எப்படியோ மாண்புமிகு சிவனேசனும், மாண்புமிகு குலசேகரனும் நமக்கு நல்ல எடுத்துக்காட்டுக்களாகத் திகழ்கிறார்கள்.\nஜனநாயக செயல் கட்சியைப் பற்றிய பேச்சு வரும் போதெல்லாம் ஒரு செய்தி நிச்சயாமாக வரும். அது சீனர்கள் கட்சி. சீனர்கள் நலனில் அக்கறையுள்ள கட்சி என்கிற பேச்சு வரத்தான் செய்யும். சரியோ, தவறோ அது தொடர்ந்து வந்து கொண்டு தான் இருக்கிறது. இனி மேலும் வரத்தான் செய்யும் அந்த 'சீன' அடையாளத்தை அதன் தலைவர்கள் எந்தக் காலத்திலும் விடப் போவதில்லை\nசமீபத்தில் ஜ.செ.க.அரசியல் வியூகப் பிரிவுத் தலைவர் லியு சின் தொங், பக்காத்தான் ஹரப்பான் அரசாங்கம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னரும் பதவியில் நீடிக்க வேண்டுமானால் அடிமட்டத்தில் இருக்கும் மலாய்க்காரர்களின் வாழ்க்கைத் தரம் உயர வழிவகைகளைக் காண வேண்டும் என்று வலியுறுத்திருக்கிறார்.\nநமக்கு அதில் கருத்து வேறுபாடில்லை. ஆனால் மலாய்க்காரர்களை விட இன்னும் அடிமடி மட்டத்தில் இருக்கும் இந்தியர்களைப் பற்றி அவர் எதனையும் குறிப்பிடவில்லை. அதனை அலட்சியம் சென்று சொல்லலாமா அல்லது 'இந்தியர்கள் தானே' என்கிற இளக்காரம் காரணமா\nபொதுவாக சீனர்களிடம் இன்னும் அந்த அரசியல் முதிர்ச்சி வரவில்லை என்பது இவரைப் போன்ற மெத்த படித்தவர்களே சாட்சி இந்தியர்களை ஒதுக்குகின்ற மனோபாவம் இன்னும் அவர்களிடையே இருக்கின்றது என்பதையே இது காட்டுகின்றது. சீனர்கள் பதவியில் இருக்க வேண்டும் என்றால் மலாய்க்காரர்களின் நலனில் அக்கறைக் காட்ட வேண்டும். இந்தியர்கள் பிரச்சனை இல்லை. இதோ இந்தியர்களை ஒதுக்குகின்ற மனோபாவம் இன்னும் அவர்களிடையே இருக்கின்றது என்பதையே இது காட்டுகின்றது. சீனர்கள் பதவியில் இருக்க வேண்டும் என்றால் மலாய்க்காரர்களின் நலனில் அக்கறைக் காட்ட வேண்டும். இந்தியர்கள் பிரச்சனை இல்லை. இதோ அதோ என்று பாவலா காட்டிக் கொண்டே போகலாம் என்பது தான் சீனர்கள் நினைக்கின்றார்கள்\nஜ.செ.க. ஒரு தவறான பாதையை வாழ்நாள் முழுவதும் காட்டிக் கொண்டே இருக்க முடியாது. திருந்த வேண்டும். இந்தியர்கள் எல்லாக் காலங்களிலும் அரசாங்கத்தை ஆதரித்தவர்கள் என்பது உண்மை தான் என்றாலும் கடந்த தேர்தலில் இந்தியர்களின் ஆதரவு பக்காத்தான் பக்கம் பலமாக வீசியது என்பதை மறுக்க முடியாது. அதனால் தான் ஜனநாயக செயல் கட்சியும் ஆட்சியில் அமர முடிந்தது. இதனையெல்லாம் ஜ.செ.க. கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தியர்களை ஒதுக்குகின்ற வேலையை விட வேண்டும்.\nகேள்வி - பதில் (80)\nநீதிமன்றம் கைது ஆணை பிறப்பித்தும் பா.ஜ.க. பிரமுகரும், நடிகருமான எஸ்.வி. சேகரைக் கைது பண்ண முடியவில்லையே\nகைது செய்ய முடியாது என்பது தான் இந்தியப் பிரதமர் மோடியின் ஆட்சியின் சிறப்பு. அதுவும் பிராமணர்களைக் கைது செய்ய காவல்துறைக்கு அதிகாரமில்லை. சாதாரண ஏழை, எளிய மக்களை காவல்துறையினர் அடிக்கலாம், உதைக்கலாம், கைது செய்யலாம் இப்போது காவல்துறை அதைத்தான் செய்கிறது இப்போது காவல்துறை அதைத்தான் செய்கிறது தூத்துக்குடியில் நடந்த சம்பவங்கள் அதைத்தான் சுட்டுகின்றன.\nஇப்போது தமிழ் நாட்டில் மட்டும் அல்ல பொதுவாக இந்தியாவில் பிராமணர்கள் செய்கின்ற தவறுகள் அனைத்தும் மறைக்கப்படுகின்றன. குற்றவாளிகளைத் தெரிந்தாலும் கூட அவர்கள் கைது செய்யப்படுவதில்லை காஷ்மீரில் நடந்த சிறுமி ஒருவர் கற்பழிக்கப்பட்டு, கொலை செய்த சம்பவம் அதற்கான சான்று. சம்பந்தப்பட்ட அனைவரும் உயர் சாதிக்காரர் என்பதால் இது வரை யாரும் கைது செய்யப்படவில்லை காஷ்மீரில் நடந்த சிறுமி ஒருவர் கற்பழிக்கப்பட்டு, கொலை செய்த சம்பவம் அதற்கான சான்று. சம்பந்தப்பட்ட அனைவரும் உயர் சாதிக்காரர் என்பதால் இது வரை யாரும் கைது செய்யப்படவில்லை ஒவ்வொரு நாளும் சமய ரீதியாக பலர் தாக்கப்படுகின்றனர். ஆனால் எந்தக் கைது நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை\nஎஸ்.வி.��ேகர் இதையெல்லாம் அறியாதவரா, என்ன தமிழ் நாட்டில் பா.ஜ.க. வைச் சேர்ந்தவர்கள் பலர் எதையெல்லாம் செய்யக்கூடாது என்று நினைக்கிறோமோ அதனையே அவர்கள் எல்லாம் செய்கிறார்கள் தமிழ் நாட்டில் பா.ஜ.க. வைச் சேர்ந்தவர்கள் பலர் எதையெல்லாம் செய்யக்கூடாது என்று நினைக்கிறோமோ அதனையே அவர்கள் எல்லாம் செய்கிறார்கள் எதையெல்லாம் பேசக்கூடாது என நினைக்கிறோமோ அதனையெல்லா அவர்கள் பேசுகிறார்கள்\nஎஸ்.வி. சேகருக்கு இப்போது நல்ல நேரம். தினசரி மேடை நாடகம் நடத்திக் கொண்டிருந்தவர் இப்போது காவல்துறை வாகனத்திலேயே காவல்துறையின் பாதுகாப்போடு நகர ஊர்வலம் வந்து கொண்டு இருக்கிறார் இது போன்ற ராஜ உபசாரம் அவருக்கு எந்தக் காலத்திலும் கிடைத்ததில்லை\nஆனால் ஒன்று. யார் செய்தாலும் தவறு தவறு தான். அதற்கான தண்டனையிலிருந்து தப்ப வழியில்லை துக்ளக் சோ பிராமண சமூகத்தில் மிக உயர்ந்த நிலையில் இருந்தவர். கடைசி காலத்தில் ஜெயலலிதாவின் சாராயக் கம்பெனிகளுக்கு அவர் தான் தலைவர் துக்ளக் சோ பிராமண சமூகத்தில் மிக உயர்ந்த நிலையில் இருந்தவர். கடைசி காலத்தில் ஜெயலலிதாவின் சாராயக் கம்பெனிகளுக்கு அவர் தான் தலைவர்\nஇன்றைய நாளிதழில் ஒரு செய்தி. இது பற்றி முன்னரே எழுதியிருக்கிறேன். ஆனாலும் இது போன்ற செய்திகள் மீண்டும் மீண்டும் வரும் போது வருத்தமாகத்தான் இருக்கிறது.\nஒரு சட்டமன்ற உறுப்பினரோ, நாடாளுமன்ற உறுப்பினரோ வேலை செய்ய முடியாதபடி ஒரு கூட்டம் அவர்களைச் சுற்றி நின்று கொண்டே உசுப்பிக் கொண்டிருப்பதை நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம். அது முன்னர் ம.இ.கா.வில் தொடர்ந்து கொண்டே இருந்தது; அதற்கு முடிவே இல்லை\nசுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. கேசவனுக்கு முழு அமைச்சர் பதவி கொடுக்கப்பட வேண்டும் என்பதாக ஒரு குழுவினர் பிரதமரிடம் பரிந்துரை செய்திருக்கின்றனர். ஏற்கனவே யார் வந்தாலும் இப்படித்தான் பரிந்துரை என்று சொல்லி ஆர்ப்பாட்டம் வரை சென்றதையெல்லாம் நாம் பார்த்திருக்கிறோம். இந்த ம.இ.கா. கலாச்சாரத்தை ஒழித்துக் கட்ட வேண்டும். ஒரு குழு பரிந்துரை செய்கிறது என்றால் அந்தக் குழு பிரதமருக்கு நெருக்கம் கொடுக்கிறது என்று பொருள். பிரதமருக்கு இந்த கேசவன் யார் என்று தெரியாதா அல்லது அவர் சார்ந்த கட்சித் தலைவருக்கு அவரைப்பற்றி ஒன்றுமே தெர���யாதா\nஇப்படிப் பரிந்துரை செய்வது மிகவும் கீழ்த்தரமான செயல் என்பது தான் எனது கருத்து. அவருக்கு அமைச்சர் பதவி கொடுத்தால் தான் அவரால் மக்களுக்குச் சேவையாற்ற முடியுமா அவரது கட்சி அவரை சுங்கை சிப்புட் தொகுதிக்கு நிறுத்திய போது அவர் தான் ஒரு அமைச்சராக வேண்டும் என்னும் கனவோடு தான் களம் இறங்கினரா அவரது கட்சி அவரை சுங்கை சிப்புட் தொகுதிக்கு நிறுத்திய போது அவர் தான் ஒரு அமைச்சராக வேண்டும் என்னும் கனவோடு தான் களம் இறங்கினரா முதலில் அவர் வெற்றி பெறுவரா என்பதே அவருக்குத் தெரியாது. இந்த பொதுத் தேர்தலில் பக்காத்தான் சார்பில் யார் போட்டி போட்டிருந்தாலும் அந்த வேட்பாளர் வெற்றி பெற்றிருப்பார் என்பது தான் உண்மை. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெயகுமார் பக்காத்தான் சார்பில் நின்றிருந்தால் கேசவனை விட அவர் இன்னும் அதிக ஓட்டு வித்தியாசத்தில் கூட ஜெயித்திருக்கலாம்.\nஅதனால் பிரதமருக்கு எந்த நெருக்குதலும் கொடுக்க வேண்டாம். அவர் சார்ந்த கட்சியே அவரை பரிந்துரை செய்யட்டும் அல்லது செய்யாமல் இருக்கட்டும். ஒரு பத்து பேரைச் சேர்த்து வைத்துக் கொண்டு பரிந்துரை என்னும் பேரில் கூடிக் கூட்டம் போடுவதை நாம் நிறுத்த வேண்டும். அதற்குத் கேசவனும் துணை போவது வெட்கப்பட வேண்டிய விஷயம். இது இந்திய சமூகத்துக்கு எந்த விதத்திலும் பெருமை தரப் போவதில்லை. எல்லாக் காலங்களிலும் நாம் மற்றவர்களால் கேலி செய்யப்படுவதை நிறுத்த வேண்டும்.\n இந்தக் காக்கைக் கூட்டம் நமக்கு வேண்டாம்\nகேள்வி - பதில் (79)\n\"காலா\" படம் வெற்றியா, தோல்வியா\nஇந்த கேள்விக்குப் பதில் கொடுத்தால் ஆயிரம் பொற்காசுகளை அள்ளி கொடுக்கலாம்\nநான் இன்னும் இந்தப் படத்தைப் பார்க்கவில்லை. தூத்துக்குடியில் இருந்து வந்த கட்டளை. நானும் தமிழன் தானே.\nரஜினிக்கு வேண்டியவர்கள் 'மாபெரும் வெற்றி\" என்கிறார்கள் அவருக்கு வேண்டாதவர்கள் \"மாபெரும் தோல்வி\" என்கிறார்கள் அவருக்கு வேண்டாதவர்கள் \"மாபெரும் தோல்வி\" என்கிறார்கள் நடுநிலை என்பதெல்லாம் தமிழ் நாட்டுக்கு ஏற்ற சொல்லே அல்ல. அதில் சில ஊடகங்களுக்கு ரஜினியின் மேல் ஒரு பயமும் இருக்கிறது நடுநிலை என்பதெல்லாம் தமிழ் நாட்டுக்கு ஏற்ற சொல்லே அல்ல. அதில் சில ஊடகங்களுக்கு ரஜினியின் மேல் ஒரு பயமும் இருக்கிறது நாளை அவர் ஆட்சிக்கு வந்து விட்டால்...... நாளை அவர் ஆட்சிக்கு வந்து விட்டால்......\nஎனக்குத் தெரிந்த ஒரு இளைஞனிடம் கேட்டேன். \"புண்ணியமில்லை சும்மா இழுவை: என்று பதில் சொன்னான். என்னால் அப்படி எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நான் ரஜினியின் ரசிகன் தான் ஆனால் அதை விட இயக்குனர் ரஞ்சித்தின் ரசிகன். நிச்சயமாக ரஞ்தித் நல்ல செய்திகளைக் கொடுத்திருப்பார் என நம்பிக்கை உண்டு.\nஇந்தப் படத்தின் மூலம் யாருக்கு வெற்றி என்றால் அது இயக்குனர் ரஞ்சித்துக்குத் தான். அவர் சொல்ல வேண்டிய செய்திகளைக் சொல்லி விட்டார். அதுவும் ரஜினியின் மூலமாக அதுவே ஒரு பெரிய வெற்றி.\nஆனால் ரஞ்சித்திற்கு இனி மேல் பெரிய பட்ஜட் படங்கள், பெரிய நடிகர்களை வைத்து படங்கள் எடுக்க வாய்ப்பில்லை அந்தப் பயம் மற்ற நடிகர்களுக்கும் வந்து விட்டது அந்தப் பயம் மற்ற நடிகர்களுக்கும் வந்து விட்டது அவர் இனி தனது பாணியிலேயே தனக்கு வேண்டியவர்களை வைத்து படங்களை எடுப்பார் என நம்பலாம். அதுவே அவருக்கு வெற்றியைத் தரும்.\nஅது சரி, காலா வெற்றியா, தோல்வியா வசூலை வைத்துத் தான் முடிவு செய்ய வேண்டுமென்றால் - அப்படித்தான் இது நாள் வரை நடந்து வந்திருக்கிறது - வசூல் எதிர்பார்த்தவாறு இல்லை எனத் தெரிகிறது.\nஅதற்காக தோல்வி எனச் சொல்ல மனம் வரவில்லை\nமீண்டும் மீண்டும் இந்தப் பிரச்சனையை நான் ஞாபகப்படுத்த வேண்டியவனாக இருக்கிறேன். பதினான்காவது பொதுத் தேர்தலுக்கு எந்த அளவுக்கு முயற்சி எடுத்து பக்காத்தானை ஆட்சியில் அமர்த்தினோமோ அதே முயற்சியை இப்போது நாம் எடுக்க வேண்டும்.\nதேசிய அளவில் முக்கியமான பிரச்சனைகள் உள்ளன. அதே சமயத்தில் ஒவ்வொரு வட்டாரங்களிலும், மாவட்டங்களிலும் இருக்கின்ற பிரச்சனைகளும் அதிகம். காரணம் காலங்காலமாக நாம் ஆளுங்கட்சியான, நம்முடைய தலையாக விளங்கிய ம.இ.கா. மூலம் ஏமாற்றப்பட்டு வந்திருக்கிறோம். திருடர்களைப் பதவியில் அமர்த்திவிட்டு திரும்பத் திரும்ப புலம்புகிற சமூகமாக நாம் இது நாள் வரை இருந்து வந்திருக்கிறோம்.\nஇது இனி நடக்கக் கூடாது என்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும். அதனால் தான் நான் மீண்டும் மீண்டும் இந்தப் பிரச்சனைகளை எழுப்பிக் கொண்டிருக்கிறேன்.\nஇப்போது நமக்கு நல்ல நேரம். இந்த நல்ல நேரம் இருக்கும் போதே காரியங்களைச் சாதித்துக் கொள்ள வேண்டும். ��ந்த அரசியல்வாதியும் எல்லாக் காலத்திலும் நீதியும் நேர்மையோடும் இருப்பான் என்று சொல்ல முடியாது. தலைமை நிலை தடுமாறினால் கீழே உள்ளவனும் தடுமாறி விடுவான் அவனைத் தடுமாற வைக்க தீய சக்திகள் நிறையவே உண்டு.\nஇப்போது பக்காத்தான் அரசு நமக்குச் செய்ய வேண்டிய தேசிய அளவில் உள்ள பிரச்சனைகள் என்றால்: தமிழ்ப்பள்ளிகள் முழு நேர அரசாங்க பள்ளிகளாக மாற்றியமைக்கப்பட வேண்டும். தமிழ்ப்பள்ளிகளில் தமிழ் மொழியின் நிலையை இன்னும் உறுதியாக்கப்பட வேண்டும். அத்தோடு தேசிய மொழி, ஆங்கிலம். கல்வியாளர்களின் உதவியோடு அனைத்தும் அணுகப்பட வேண்டும்.\nகுடியுரிமை, அடையாள அட்டை, நாடற்றவர்கள் போன்ற பிரச்சனைகளில் உடனடி கவனம் செலுத்தி இந்தப் பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இதனை நீட்டிக் கொண்டே போகக் கூடாது.\nமற்றபடி நிலப் பிரச்சனைகள், நிலப் பட்டாக்கள், வீடுகள் கட்டுவதற்கு முன்னரே வங்கிகளுக்குப் பணம் கட்டிக் கொண்டிருப்பது - இப்படிப் பல பிரச்சனைகளை இந்தியர்கள் எதிர் நோக்குகின்றனர். இவைகள் எல்லாம் திட்டம் போட்டே இந்தியர்களை ஏமாற்றும் வேலை. இவை அனைத்துக்கும் ஒரு முற்றுப்புள்ளி தேவை. இவைகளில் ஏமாறுபவர்கள் இந்தியர்கள் அதே சமயத்தில் ஏமாற்றுபவர்களும் இந்தியர்கள். இவர்கள் அனைவரும் நல்ல அரசியல் தொடர்புடையவர்கள். இனி இது போன்ற வேலைகள் தொடரக் கூடாது என்பது தான் நமது வேண்டு கோள்.\nஅதனால் மீண்டும் மீண்டும் சொல்லுகிறேன். தேசிய அளவில் உள்ள வேலைகளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடனடியாகக் கையில் எடுக்க வேண்டும். அதே சமயத்தில் நிலப்பட்டாக்கள், நிலப் பிரச்சனைகள் போன்றவைகளைச் சட்டமன்ற உறுப்பினர்கள் உடனடித் தீர்வுகளுக்கான வேலைகளைச் செய்ய வேண்டும்.\nஇதுவே எனது வேண்டு கோள். வெற்றி பெறுவோம்\nஇந்திய விவகாரக் குழுவிற்கு கடைசியாக நாம் கொடுக்கும் ஆலோசனைகளில் இவைகளும் அடங்கும்.\nபொது: சில பொதுவான பிரச்சனைகள். ஆனாலும் முக்கியம் வாய்ந்த பிரச்சனைகள். அலட்சியம் காட்ட முடியாத பிரச்சனைகள்.\nபினாங்கு, சிலாங்கூர் மாநிலங்களில் தேர்தலுக்கு முன்னர் ஏற்படுத்திய மாற்றம் இது என்று சொல்லப்படுகிறது. இந்த இரு மாநிலங்களிலும் சாலை அறிவிப்புப் பலகைகளில் மலாய், சீன மொழிகளோடு தமிழும் எழுதப்பட்டிருப்பதாகக் கூறுகின்றனர். அதனை இப்போத�� பக்காத்தான் ஆட்சியில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கொண்டு வர வேண்டும்.\nவங்கிகளின் ATM இயந்திரங்களில் தமிழ் மொழி பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும். இனியும் சாக்குப்போக்குகள் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. அல்லது வங்கிகள் இந்தியர்கள் பணம் எங்களுக்கு வேண்டாம் என்று சொல்ல வேண்டும். இதற்கு இப்போதே ஒரு முடிவு கட்ட வேண்டும். இனி மேலும் இது ஒரு பிரச்சனையாக இருக்கக் கூடாது.\nதீபாவளி பெருநாளுக்கு இரண்டு நாள்கள் விடுமுறை கொடுக்க வேண்டும். தைப்பூசத்திற்கு அனைத்து மாநிலங்களுக்கும் விடுமுறை கொடுக்க வேண்டும்.\nதமிழ்ப்பள்ளிகள் இனி \"அரசாங்க பகுதி உதவி பெற்ற பள்ளிகள்\" என்று இனிமேல் எந்த முத்திரையும் இல்லாமல் பார்த்துக் கொள்ளுவது இந்தக் குழுவின் கடமை. அத்தோடு தமிழ்ப்பள்ளிகள் இனி தனியார் நிலங்களில் இருப்பது தவிர்க்கப்பட வேண்டும்.\nஇவைகள் பொதுவான பிரச்சனைகள். ஆனால் மாநிலந்தோரும், மாவட்டம் தோரும் ஆங்காங்கே பல பிரச்சனைகள் உள்ளன. அதுவும் குறிப்பாக இந்தியர்கள் வாழும் சிறு சிறு கிராமங்களில் உள்ள வீடுகளுக்குப் பட்டா இல்லை என்கிற பிரச்சனை நீண்ட நாள் பிரச்சனை. அந்தப் பிரச்சனைகளைத் தீர்க்க ம.இ.கா.வும் சரி, பாரிசான் அரசாங்கமும் சரி அது தேவை இல்லாதப் பிரச்சனை என்பதாகத்தான் இது நாள் வரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தனர். இவைகளுக்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இன்னும் சில கிராமங்களில் தண்ணிர், மின்சாரம் இவைகளெல்லாம் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனை.\nஎனக்குத் தெரிந்தவைகளைப் பற்றி மட்டும் இந்தியர் விவகாரக் குழுவினருக்கு முக்கியமான, அவசரமான செய்திகளாக வெளியிட்டிருக்கிறேன். தீர்த்து வைப்பது உங்களின் கடமை.\nஅடுத்து நாம் இந்திய விவகாரக் குழுவின் கவனத்திற்குக் கொணடு வருவது:\nபொருளாதாரம் - கடந்த காலங்களில் இந்தியர்களின் பொருளாதார மேம்பாட்டுக்காக கோடிக்கணக்கில் செலவிடப்பட்டாதாகச் சொல்லப் படுகின்றது. இந்திய அரசியல்வாதிகளுக்கெல்லாம் செலவு செய்தவைகளை நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது. அது பாரிசான் அரசாங்கத்தின் கொள்கை என்பதால் இப்போது அது பற்றி பேசுவதில் பயனில்லை.\nஇப்போது உண்மையாகவே தொழில் செய்பவர்களுக்குக் கடன் உதவி செய்ய பக்காத்தான் அரசாங்கம் முன் வரவேண்டும். ��துவும் சிறு தொழில் செய்பவர்கள் பெரிய அளவில் தங்களது தொழில்களைக் கொண்டு செல்ல முடியவில்லை. முந்தைய அரசாங்கத்தில் பெருந்தொழில் செய்பவர்களே எல்லாப் பணத்தையும் கபளீகரம் செய்ததால் சிறு தொழில்கள் செய்பவர்களுக்கு எந்த நிதியும் பயனிக்கவில்லை. இனி இது ஏட்டளவில் இருக்கக் கூடாது. செயல் அளவில் கொண்டு செல்லுவது அரசின் கடமை.\nநம்மிடையே சிறு சிறு வியாபாரிகள் நிறையவே இருக்கின்றனர். அவர்களுக்குப் போதுமான நிதி உதவிகள் கிடைக்காததால் அவர்கள் தொடர்ந்து தங்களது தொழில்களை மேம்படுத்த முடியவில்லை. வங்கிகளும் இந்தியர்கள் என்றால் கடன் உதவி செய்வதில்லை. வங்கிகள் எல்லாக் காலங்களிலும் இந்தியர்களுக்கு எதிரான போக்கையே கடைப்பிடிக்கின்றன என்பது ஒன்றும் புதிதல்ல.\nஎப்படி இருப்பினும் இன்றைய பக்காத்தான் அரசாங்கம் இந்த விஷயத்தில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும் என்பது தான் நமது கோரிக்கை.\nநாம் எல்லாக் காலங்களிலும் நாட்டின் பொருளாதாரத்தில் ஒரு விழுக்காடு அளவிலேயே இருந்து கொண்டு வருகிறோம். முந்தைய அரசாங்கம் எவ்வளவோ முயற்சி செய்தும் (அப்படித்தான் சொன்னார்கள் நாங்களும் நம்பினோம்) எந்த வித முன்னேற்றமும் இல்லை. அந்த ஒரு விழுக்காடும் கூட வட இந்தியர்கள் கையில் இருப்பாதாகச் சொல்லப்படுகிறது. அவர்கள் மீது நமக்கு எந்தப் பொறாமையும் வேண்டாம். நம்முடைய தேவைகள் எல்லாம் சிறு தொழில் செய்யும் நம்மவர்கள் தங்களின் தொழிலின் விரிவாக்கத்திற்கு அரசாங்கம் உதவ வேண்டும் என்னும் கோரிக்கை மட்டும் தான்.\nஅடுத்த பொதுத் தேர்தல் வரும் போது நம் நாட்டில் நம்முடைய பொருளாதார விழுக்காடு குறைந்த பட்சம் மூன்று விழுக்காடாக உயர வேண்டும் என்கிற இலக்கோடு அரசாங்கம் களத்தில் இறங்க வேண்டும். தொழில் செய்யும் தகுதியானவர்களுக்கு இது நாள் வரை எந்த உதவியும் கிடைக்கவில்லை. இனி மேலாவது அது கிடைக்கும் என நன்புவோம்.\nபொருளாதாரம் மட்டுமே நமக்கு மரியாதை தரும் உழப்போம்\nஇந்தியர் விவகாரத் துறைக்கு மீண்டும் ஒரு முக்கிய பிரச்சனையை விவாதத்திற்காக எடுத்துக் கொள்ளமாறு கேட்டுக்கொள்ளுவது எனது கடமை எனக் கருதுகிறேன்.\nகல்வி: மிக முக்கியமான ஒன்று. இந்திய சமுதாயத்தின் தேவைகளில் முதலிடம் பிடிக்க வேண்டிய ஒன்று. ஓர் ஏழை சமுதாயத்தைத் தூக்கி நிறுத்துவ���ு கல்வி மட்டுமே. பொருளாதாரம் படு பாதாளத்தில் இருந்தாலும் கல்வி இருந்தால் ஒருவனை ஓகோ ஓகோ என்று உயர்த்திவிடும்.நம்மைச் சுற்றிப் பார்த்தாலே போதும் கல்வியால் எத்தனை குடும்பங்கள் - மிகத் தாழ்வான நிலையில் இருந்த குடும்பங்கள் - இன்று கல்வியால் உயர்ந்து நிற்கின்றன என்பது தெரியும்.\nஇன்றைய காலக் கட்டத்தில் நமது மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் ஏராளம். என்ன தான் திறமைகள் இருந்தாலும் அவர்க்ள் விரும்புகின்ற துறைகளில் அவர்களால் பயணிக்க இயல்வில்லை. இப்போது தான் அவர்களுக்கு ஒரு விடிவு காலம் பிறந்திருக்கிறது. புதிய அரசாங்கம் மிகவும் நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது.\nநமது பல்கலைக்கழகங்களில் பொதுவதாக மருத்துவத்துறை, பொறியியல், சட்டத்துறைகளில் நமது மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்படுவதில்லை என்று கூறப்படுகிறது. அப்படியே நடந்தாலும் ஏதோ ஓரிவருவரோடு சரி. அதனால் தான் இந்திய மாணவர்கள் தனியார் கல்லுரிகளுக்கோ, வெளி நாடு சென்றோ கல்வி கற்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இவர்களெல்லாம் பணக்கார வீட்டுப் பிள்ளைகள் அல்ல. பெரும்பாலும் தங்களது சொத்துக்களை விற்று பிள்ளைகளைப் படிக்க வைக்கும் நடுத்தர அல்லது ஏழை குடும்பங்கள்.\nஇனி நாம் உயர்கல்விக் கூடங்களில் அனைத்துத் துறைகளிலும் பத்து விழுக்காடு மாணவர்கள் கல்வி கற்பதை உறுதி செய்ய வேண்டும். வெளி நாடு சென்று படிக்க வேண்டும் என்னும் நிலை வேண்டாம்.\nசமீபத்தில் மனித வள அமைச்சர் \"இந்திய மாணவர்கள் தொழிற்பள்ளிகள் படிக்க விரும்புவதில்லை\" என்பதாகக் கூறியிருந்தார். எஸ்.பி.எம். தேர்வில் முற்றிலுமாக தோல்வி அடைந்த மாணவர்களை தொழிற்பள்ளிகளுக்கு பள்ளியிலிருந்தே அவர்களை அங்கே அனுப்பி கல்வியைத் தொடர வைக்கலாம்.\nகல்வி என்பது ஒவ்வொரு குடிமகனுக்கும் முக்கியம். இந்திய சமூகத்தில் சீக்கியர் சிறுபான்மையினர் தான் ஆனால் அனைவர்களும் கல்வி கற்றவர்கள். குஜாராத்தியர்கள் சிறுபான்மையர்கள் தான் ஆனால் அனைவரும் கல்வி கற்றவர்கள். நாம் பெரும்பான்மை சமூகம். நாமும் கல்வி கற்பதில் முனைப்பு காட்டுவோம். நூறு விழுக்காடு படித்தவர்களாக இருப்போம்\nஅதற்கு அரசின் ஒத்துழைப்பையும் எதிர்பாக்கிறோம்\nஇந்தியர் விவகாரம் பற்றி விவாதிக்கும் குழுவுக்கு அடுத்து நாம் முன் வைக்கும் விவக��ரம்.\nநீலநிற அடையாள அட்டை: நமது இந்திய சமுதாயத்தின் மிகப்பெரிய பலவீனம்அடையாள அட்டை, குடியுரிமை நாடற்றவர் என்று இப்படி நீண்டு கொண்டு போகிறது. நாடற்றவர்களே சில இலட்சம் பேர்கள் இருப்பதாகக் கூறப்படுகின்றது. இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்ட வேண்டியது இப்போது ஆட்சியில் இருக்கும் பக்கத்தான் அரசின் கடமை என்பது உண்மை. இது அவர்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள். \"நூறு நாள்கள் கொடுங்கள் முடித்துக் காட்டுவோம்\" என்று அவர்கள் சொல்லியிருந்தாலும், பரவாயில்லை, இருநூறு நாள்கள் எடுத்துக் கொள்ளட்டும். முடித்துக் காட்டட்டும். நூறு நாள்களில் செய்ய முடிந்ததைச் செய்யட்டும். எப்படியும் ஓர் ஆண்டுக்குள் அனைத்தையும் ஒரு முடிவுக்குக் கொண்டு வருவதையே நாங்கள் விரும்புகிறோம்.\nஇந்த நேரத்தில் ஓர் ஆலோசனையையும் கொடுப்பது நமது கடமை என நான் நினைக்கிறேன்.குழந்தைகளின் பிறப்புப் பத்திரம் எடுப்பதை எளிதாக்க வேண்டும். பொதுவாகப் பத்து, இருபது ஆண்டுகள் பின்னோக்கிப் பார்க்கும் போது பிறப்புப் பத்திரம் எடுப்பதில் எந்தப் பிரச்சனையும் எழவில்லை. காரணம் குழந்தை பிறந்து மருத்துவமனையை விட்டு வெளியேறும் போது அப்போதே பிறப்புப் பத்திரம் பெற்றோர்களிடம் கொடுக்கப்பட்டு விடும் ஒரு முறை இருந்தது. அந்த நடைமுறை நீண்ட நாள் இருந்த ஒரு நடைமுறை மட்டும் அல்ல மிகவும் வெற்றிகரமான நடைமுறையாகவும் இருந்து வந்துள்ளது. அந்த நடைமுறை மீண்டும் கொண்டு வரப்பட வேண்டும்.\nஇப்போது உள்ள நடைமுறை என்பது அரசாங்கத்தில் வேலை செய்பவர்களுக்கு ஏற்ற ஒரு நடைமுறை. அவர்களுக்கு விடுமுறை என்பது பிரச்சனை அல்ல. ஆனால் தோட்டப்புறங்களில் வேலை செய்பவர்களுக்கு விடுமுறை கிடைப்பது என்பது மிகவும் சிக்கலானது. ஏதோ ஒரு முறை இரண்டு முறை விடுமுறை எடுக்கலாம். அதற்கு மேல் அவர்கள் பல பிரச்சனைகளுக்கு உள்ளாவார்கள். அப்படியே விடுமுறை எடுத்துக் கொண்டு போனாலும் அரசாங்கத் துறையில் உள்ளவர்களுக்கு தினசரி விடுமுறை தான் அவர்கள் உழைக்கத் தயாராக இல்லை அவர்கள் உழைக்கத் தயாராக இல்லை அதனால் சாதாரணமாக தோட்டப்புறங்களிலிருந்து போகுபவர்கள் தங்களது வேலைகளைச் சரிவரச் செய்ய முடிவதில்லை. தொடர்ந்தாற் போல் அவர்கள் விடுமுறையும் எடுக்க முடிவதில்லை. இவர்கள் தான் பிற்காலத்தில் சரியா��� தகவல்கள் இல்லை என்று அடையாள அட்டைகள் இல்லாமல், குடியுரிமை இல்லாமல், நாடற்றவர்கள் என்று கேவலப்படுத்தப் படுகின்றார்கள். உண்மையில் நாம் கொஞ்சம் சிந்தித்தால் இந்தியர்களை நாடற்றவர்களாக ஆக்க வேண்டும் என்பதற்காகவே இப்படி ஒரு புதிய நடைமுறையை அரசாங்கம் கொண்டு வந்ததாகவே நமக்குத் தோன்றுகிறது.\nவழக்கம் போல அன்றைய நமது தலைவர்கள் இதனைக் கண்டு கொள்ளவில்லை ஆனால் இன்று நாம் அப்படி இருக்க முடியாது. நாம் விழிப்புடன் இருந்தால் தான் நமது இன்றைய தலைவர்களும் சுறுசுறுப்பாகச் செயல் படுவார்கள்.\nஇறுதியாக நாம் சொல்லுவதெல்லாம் இந்தியர்களிடையே நாடற்றவர்கள் என்னும் சொல்லே இருக்கக் கூடாது நாம் அனைவருமே இந்நாட்டுக் குடி மக்கள்\nஇந்தியர் விவகாரம் வடிவம் பெறுகிறது\nஇந்தியர் விவகாரம் வெகு விரைவில் வடிவம் பெறுகிறது. அதற்கான வேலைகள் ஆரம்பிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. அமைச்சரவைக் குழு ஒன்று அமைக்கப் படுவதாகவும் கூடிய விரைவில் இந்தியர் விவகாரம் பற்றி விவாதிக்கும் எனவும் பிரதமர் டாக்டர் மகாதிர் அறிவித்திருப்பது நல்ல செய்தி.\nஇந்தியர் விவகாரம் பற்றி நாம் அவசரப்படுவதும் அது பற்றி எழுதுவதும் இன்றியமையாத ஒன்று. காரணம் நாம் பல ஆண்டுகளாக ஏமாற்றப்பட்ட ஒரு சமூகம். அதுவும் நமது தலைவர்களாலேயே நாம் சுரண்டப்பட்டிருக்கிறோம்; நசுக்கப்பட்டிருக்கிறோம்.\nஇப்போது நேரம் காலம் கனிந்திருக்கிறது. இதற்காகத்தானே நாம் இத்தனை ஆண்டுகள் காத்துக் கிடந்தோம். இந்தியர் விவகாரம் பற்றி விவாதிக்கும் குழுவுக்கு முதன்மையான ஆலோசனை.\nவேலை வாய்ப்பு: இந்த வேலை வாய்ப்பு என்பது நமது முதல் பிரச்சனை. வெறும் தனியார் துறை மட்டும் அல்ல அரசுத்துறையும் சேர்த்துத் தான் இங்குக் சொல்லப்படுகிறது. நாட்டில் நமது மக்கள் தொகை கிட்டத்தட்ட எட்டு (8%) விழுக்காடு என்று சொல்லப்படுகிறது. ஆனால் அது உண்மையான கணக்கெடுப்பு அல்ல. குறைந்த பட்சம் பத்து விழுக்காடு நாம் இருக்க வேண்டும்.\nபத்து விழுக்காடு வைத்துத் தான் நாம் நமது வேலை வாய்ப்புக்களைப் பெற வேண்டும். அரசுத் துறையில் இனி வருகின்ற வேலை வாய்ப்புக்களில் நமது பங்காக பத்து விழுக்காடாக இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். இனி மேலும் சாக்குப்போக்குகள் வேண்டாம். பொது அரசாங்கத் துறைகள், காவல்துறை, இராணுவத்துறை அனைத்திலும் பத்து விழுக்காட்டை நாம் பெற வேண்டும். அடுத்து தனியார் துறையிலும் இது நாள்வரை நாம் ஏமாற்றப்பட்டிருக்கிறோம். மலாய்க்காரர்கள் மட்டும், சீனர் மட்டும் என்று சொல்லியே இந்தியர்களுக்குத் துரோகம் இழைக்கப்பட்டிருக்கிறது. நமக்குப் பிழைக்க வழியில்லாமல் தான் குண்டர் கும்பல்களை அதிகம் வளர்த்து விட்டிருக்கிறது அரசாங்கம். இதில் அரசாங்கம் தான் குற்றவாளி.\nஇன்னும் பல பிரச்சனைகள் நமக்கு இருக்கிறது என்றாலும் இப்போது வேலை வாய்ய்ப்புக்களில் கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளுகிறேன்.\nதமிழை வளர்க்க வேண்டும் என்கிறோம். எல்லாத் துறைகளிலும் தமிழ் பயன்படுத்தப்பட வேண்டும் என்கிறோம். தவறில்லை. ஆனால் நாம் எந்த அளவுக்கு தமிழைப் பயன்படுத்துகிறோம் என்பது கேள்விக்குறியே\nஜனநாயக செயல் கட்சி தனது கூட்டங்களில், அவர்கள் கூடும் இடங்களில் சீன மொழியைப் பயன்படுத்த தவறுவதில்லை. அங்கும் ஒரு தமிழன் இருப்பான், பதவியில் உள்ளவனாகவும் இருப்பான். அவனோ ஏன் தமிழ் இல்லை என்பது பற்றி அவன் சிந்திப்பதும் இல்லை, வாய் திறப்பதும் இல்லை அவ்வளவு பயம். எல்லாம் எஜமான விசுவாசம்\nசரி நமது நிலை என்ன தமிழர்கள் கூடும் இடங்களிலெல்லாம் தமிழைப் பயன் படுத்துகிறோமா தமிழர்கள் கூடும் இடங்களிலெல்லாம் தமிழைப் பயன் படுத்துகிறோமா தமிழர்கள் கூடும் இடங்களிலெல்லாம் தமிழர்களுக்குத் தலைமை தாங்குகிறவன் தமிழன் இல்லை தமிழர்கள் கூடும் இடங்களிலெல்லாம் தமிழர்களுக்குத் தலைமை தாங்குகிறவன் தமிழன் இல்லை அவனுக்குத் தமிழ் தேவை இல்லை. அவன் தன்னைத் தமிழன் என்று சொல்லிக் கொள்ளுகிறான். ஆனால் அவன் தமிழனில்லை அவனுக்குத் தமிழ் தேவை இல்லை. அவன் தன்னைத் தமிழன் என்று சொல்லிக் கொள்ளுகிறான். ஆனால் அவன் தமிழனில்லை அவனுக்குத் தமிழை விட சமஸ்கிருதம் இன்னும் மேல். இதையெல்லாம் கண்டும் காணாமல் நாம் இருக்கிறோம். இவர்களை எல்லாம் ஒழிக்கும் காலம் வந்து விட்டது.\n பக்காத்தான் கட்சிக்கு ஆதரவு கொடுத்த ஒரு சிறு இந்தியர் கட்சி தனக்குப் பலம் சேர்க்க புதிய அங்கத்தினர்களைச் சேர்த்துக் கொண்டிருக்கிறது. நாமும் அவர்களை வாழ்த்துகிறோம். அவர்களுடைய விண்ணப்ப பாரங்களைப் பார்த்த போது ஆச்சரியமாக இருந்தது. தலைவரோ தமிழுக்காக தலையையே கொடுப்பேன் என்கிறார���. ஆனால் அவருடைய கட்சியின் விண்ணப்ப பாரத்தில் அனைத்தும் ஆங்கிலத்தில் இது சரி என்று என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நாமே நமது மொழிக்கு உரிய மரியாதையைக் கொடுக்கவில்லை என்றால் வேறு யார் கொடுப்பார்\nநமது சீன நண்பர்கள் அவர்கள் வெளியிடும் பாரங்களைப் பாருங்கள் சீனம், ஆங்கிலம் கலந்து தான் இருக்கும். நாம் அவர்களைப் போலவே தமிழும், ஆங்கிலமும் கலந்த பாரங்களை வெளியிடும் பழக்கத்தைக் கொண்டு வர வேண்டும், இதையெல்லாம் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பது அவசியமில்லை. தானாக அது வர வேண்டும். அது தான் மொழிப்பற்று என்பது.\n அரசாங்கம் தான் அனைத்தும் செய்ய வேண்டும் என்று மயங்கிக் கிடக்காமல் நாமும் நமது கடமைகளைச் சரிவர செய்ய வேண்டும் என்பதும் உண்மை தான்\n\" என்று உத்தரவு போட்டிருக்கிறார், பிரதமர்.\n\" என்று காரணகாரியங்களைக் கண்டுப் பிடித்துக் கொண்டிருக்கும் மலாய்ப் பண்டிதர்களையோ அல்லது அரசியவாதிகளைப் பற்றியோ அவர் கவலைப்படவில்லை. சும்மா சொல்லிக் கொண்டிருந்தால் ஏதோ எருமை மாட்டின் மேல் மழை பெய்த கதை தான் எதுவும் நடக்காது ஆங்கிலம் கற்றுக் கொள்ளுங்கள் என்று ஒரு வரியில் முடித்து விட்டார் பிரதமர்.\nஒரு வேளை ஆங்கிலம் தெரியாவிட்டால் உங்களுக்குப் பதவி உயர்வு இல்லை என்று அடுத்த அடி கூட விழலாம் அல்லது மற்றவர்களுக்குப் பதவி உயர்வு கொடுக்கப்படலாம் அல்லது மற்றவர்களுக்குப் பதவி உயர்வு கொடுக்கப்படலாம் எதுவும் நடக்கலாம் பிரதமரைச் சரியாகக் கணிக்க முடியவில்லை. ஏதோ குண்டு வீசித் தாக்குவது போல் இருக்கிறது\n நல்லது நடக்க வேண்டும் என்றால் ஏதாவது செய்து தான் ஆக வேண்டும். அதனைச் சரியாக செய்திருக்கிறார் பிரதமர். \"மயிலே, மயிலே\" என்றால் இறகுகள் தானாக விழப் போவதில்லை என்பது அவருக்குத் தெரியும். அதனால் தான் இந்த அதிர்ச்சி வைத்தியம்\nபள்ளிகளை எடுத்துக் கொண்டால் நீண்ட காலமாக சொல்லப்படும் ஒரு காரணம் கிராமப்புறங்களில் இருக்கும் மலாய் மாணவர்களால் ஆங்கிலத்தில் போட்டிப் போட முடியாது என்பது தான். இது உண்மை என்று ஏற்றுக்கொள்ள முடியாது. தோட்டப்புற பள்ளிகளில் படிக்கும் மாணவர்களும் கிராமப்புற மாணவர்கள் தான். அவர்களால் முடியும் போது மலாய் மாணவர்களால் ஏன் முடியாது இத்தனைக்கும் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் உலக ரீதியில் பல ப���ட்டிகளில் பங்குப் பெற்று பல பரிசுகளை வாங்கியிருக்கிறார்கள்.\nஇதற்கெல்லாம் மலாய் ஆசிரியர்களின் அலட்சியம் தான் காரணம். அத்தோடு கல்வி இலாக்காகளில் வேலை செய்யும் ஆங்கிலம் தெரியாத மந்தப்புத்திகளும் காரணம் என்று சொன்னாலும் தப்பில்லை அவர்களுக்கு ஆங்கிலம் தெரியாது என்பதால் மற்றவர்களுக்கும் ஆங்கிலம் தெரியக் கூடாது என்பது தான் அவர்களின் உயர்ந்த எண்ணம்\nஇதற்கெல்லாம் ஒரு முடிவைக் கொண்டு வந்து விட்டார் பிரதமர். \"செய் அல்லது செத்து மடி\" என்பது தான் பிரதமரின் இந்தத் திடீர் அறிவிப்பு உலக நாடுகளோடு ஒப்பிட வேண்டுமென்றால் ஆங்கிலத்தை அலட்சியப்படுத்த முடியாது. ஆங்கிலத்தை தொடார்ந்தாற் போல அலட்சியப்படுத்தியது முந்தைய அரசு.\nஇனி ஆங்கிலம் தெரிந்தால் தான் மவுசு என்கிறது புதிய அரசு\nபுதிய அராசாங்கத்திற்குப் பல வேலைகள். இத்தனை ஆண்டுகள் ஊரை ஏமாற்றிக் கொண்டு திரிந்த பல இலாக்காக்களில் கல்வி இலாக்காவும் ஒன்று. அவர்கள் தமிழ்ப் பள்ளிகள் என்றாலே ரொம்பவும் இளக்காரமாக பார்ப்பவர்கள். அவர்கள் உயர்ந்தவர்களாம், நாம் தாழ்ந்தவர்களாம் அறிவில்லாதவர்களெல்லாம் அதிகாரிகளாக இருந்தால் அதிகாரம் தூள் பறக்கும் அறிவில்லாதவர்களெல்லாம் அதிகாரிகளாக இருந்தால் அதிகாரம் தூள் பறக்கும் அவர்களுக்குக் காட்டிக் கொடுக்கும் வேலைகளைச் செய்பவனே ம.இ.கா. காரன் தான் அவர்களுக்குக் காட்டிக் கொடுக்கும் வேலைகளைச் செய்பவனே ம.இ.கா. காரன் தான் அதனால் தான் அவர்களுக்கு அவ்வளவு அதிகாதம்\nதமிழ்ப்பள்ளிகளில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை விட தற்காலிக ஆசிரியர்களே அதிகம். பல பள்ளிகள் இந்தத் தற்காலிக ஆசிரியர்களை வைத்தே பல ஆண்டுகளை ஓட்டிவிட்டனர் இன்னும் ஓட்டிக் கொண்டும் இருக்கின்றனர். ம.இ.கா. வில் உள்ளவர்கள்: இதனைக் கண்டு கொள்ளும் அளவுக்கு அறிவு உள்ளவர்களாக இல்லை\nபுதிய அரசாங்கத்திற்கு நமது வேண்டுகோள் இது தான். இனி தமிழ்ப்பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்கள் என்பவர்கள் வேண்டாம். நீண்ட நாள் தற்காலிக ஆசிரியர்களாக இருப்பவர்களுக்குப் பயிற்சிகள் கொடுத்து அவர்கள் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களாக மாற்ற வேண்டும்.\nதேசியப் பள்ளிகளுக்கு என்ன உரிமைகள் இருக்கிறதோ அதே போல தமிழ்ப்பள்ளிகளுக்கும் அனைத்து உரிமைகளும் கொடுக்கப் பட வேண்டும். இது ஒன்றும் பசார் மாலாம் வியாபாரம் அல்ல பிள்ளைகளின் கல்வியில் எந்த சமரசமும் தேவை இல்லை. அனைத்துக் குழந்தைகளுக்கும் தரமான கல்வி என்பது அவர்களின் உரிமை.\nகடந்த காலங்களில் ஆசிரியர் பாற்றாக்குறை என்று சொல்லிக் கொள்வதில் கல்வி அதிகாரிகள் பெருமைப்பட்டனர். அதுவும் தமிழ்ப்பள்ளிகளுக்குப் பற்றாக்குறை அது ஒன்று பெருமைப்பட வேண்டிய விஷயம் அல்ல. அவர்கள் தங்கள் கடமைகளைச் செய்வதில் தவறி விட்டனர் என்பது தான் பொருள். கடமைகளைச் செய்யாமல் பெருமைப்பட்ட ஒரே கூட்டம் என்றால் அது இந்தக் கூட்டம் தான்\nஆனாலும் இவைகள் அனைத்தும் மாற்றப்பட வேண்டும். இனி மேலும் கடமைகளைச் செய்யாதவர்கள் தூக்கி எறியப்பட வேண்டும். தமிழ்ப்பள்ளிகளுக்கு இனி பட்டம் பெற்ற, தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் தான் நியமிக்கப்பட வேண்டும்.\nபுதிய அரசாங்கத்திற்கு ஒரு வேண்டுகோள். தமிழ்ப்பள்ளிகளுக்கு இனி தற்காலிகம் வேண்டாம்.நிரந்தரமான, தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களே வேண்டும். கவனிப்பார்கள் என நம்புவோம்\nரயில் விபத்தை தடுத்த சிறுமி...\nகேள்வி - பதில் (80)\nகேள்வி - பதில் (79)\nஇந்தியர் விவகாரம் வடிவம் பெறுகிறது\n©2016 அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரின் அனுமதி பெற வேண்டும. Travel theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-faqs/volkswagen/tiguan-allspace/have-they-discontinued-the-tiguan-2300594.htm", "date_download": "2021-04-18T11:48:37Z", "digest": "sha1:JXIZ2VJFKZTQJHLM7RKRE4SMZHEN3TCT", "length": 5819, "nlines": 178, "source_domain": "tamil.cardekho.com", "title": "Have they discontinued the Tiguan? | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand வோல்க்ஸ்வேகன் டைகான் allspace\nமுகப்புபுதிய கார்கள்வோல்க்ஸ்வேகன்டைகான் allspaceவோல்க்ஸ்வேகன் டைகான் allspace faqshave they discontinued the டைகான்\n7 மதிப்பீடுகள் இந்த காரை மதிப்பிடு\nRs.34.20 லட்சம்* get சாலை விலை\nஒத்த கார்களுடன் வோல்க்ஸ்வேகன் டைகான் allspace ஒப்பீடு\nஆக்டிவா போட்டியாக டைகான் allspace\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎல்லா டைகான் allspace வகைகள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/2021/02/12/", "date_download": "2021-04-18T10:42:38Z", "digest": "sha1:KT5XQLRFLCQLRBDX4RXEFUDQBN2SUDNA", "length": 23210, "nlines": 232, "source_domain": "tamil.oneindia.com", "title": "Tamil Oneindia Archives of 02ONTH 12, 2021: Daily and Latest News archives sitemap of 02ONTH 12, 2021 - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகோப்புகள் 2021 02 12\nகாதலர் தினம்: காதலில் வெற்றி பெறும் ஜாதக அமைப்பு யாருக்கு இருக்கு\nஆயுஷ் மருத்துவர்களும் அறுவை சிகிச்சை செய்ய அனுமதி - தீவிரமடையும் அலோபதி மருத்துவர்கள் போராட்டம்\nகொரோனா பாதிப்பை குறைத்து காண்பித்ததா கர்நாடகா.. திடுக்கிட வைக்கும் அமெரிக்க ஆய்வு\nபெங்களூருவில் வீட்டிற்கு முன் காரை நிறுத்தினால் ஆண்டுக்கு ரூ. 5000 கட்டணம்\nசசிகலா தலைமை இருந்தா வெற்றி... இல்லனா வாய்ப்பில்லை ராஜா- தகுதி நீக்கம்செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள்\nசசிகலா முதல்வராவார்...தமிழகம் இந்த துயரை சந்தித்துத்தான் தீரவேண்டும் - சித்தரின் கணிப்பு பலிக்குமா\nகமல் சொன்ன \"அந்த\" வார்த்தை.. மிரண்டு போன திமுக.. உறைந்து போன அதிமுக.. என்ன நடக்கிறது மய்யத்தில்..\nதமிழகத்தில் அரசு பள்ளிகளில் ஆசிரியர் ஆக அருமையான வாய்ப்பு.. ஏராளமான பணியிடங்கள் அறிவிப்பு\nமொத்தமா டேமேஜ்.. \"அவர்\" தான் குறி.. கராத்தேவின் அசைன்மெண்ட்.. முருகனின் திருவிளையாடல்\nதை அமாவாசை.. மெரினாவில் குளிக்க போன 5 பேர்.. கரை ஒதுங்கிய சடலம்... கதறிய மக்கள்\nஇனி மைலார்ட், லார்ட்ஷிப்.. இதெல்லாம் வேண்டாம்.. சிம்பிளா சார்னு கூப்பிடுங்க.. ஹைகோர்ட் தலைமை நீதிபதி\nஆமா.. சசிகலாவை முதல்வர் விமர்சிப்பதில்லையே.. \"இது\"தான் காரணமா.. அசரடிக்கும் அஸ்திரங்கள்\nதேர்தல் பிரச்சார வாகனத்தில் பழைய பன்னீர் செல்வமாக வலம் வந்த விஜயகாந்த் - தொண்டர்கள் உற்சாகம்\nசசிகலாவை சந்திக்க முடிவெடுத்த இரண்டு எம்எல்ஏக்கள்.. அதிர்ச்சியில் அதிமுக\nமுதல்வரின் \"அந்த\" அறிவிப்பு.. மிரண்டு கிடக்கும் திமுக, அதிமுக.. நாளைக்கும் சர்ப்ரைஸ்\nதான் மட்டும் போகாமல்.. ரஜினி மன்றத்தினரையும் இழுத்துக் கொண்டு.. பாஜகவில் ஐக்கியமான \"கராத்தே\"\nஆரம்பிச்சாச்சு.. சசிகலாவுக்காக.. \"முதல் மணி\"யை ஓங்கி அடித்த அமைச்சர்.. கோவிலில் ஸ்பெஷல் யாகம் வேறு\nதங்கம் விலை ஒரே நாளில் ரூ.464 சரிவு.. இப்போது என்ன விலை தெரியுமா நகை வாங்க குவியும் மக்கள்\nகூட்டணியில் பிரச்சினையில்லை... விஜயகாந்த் ஆணையிட்டால் தேர்தலில் போட்டியிடுவேன் - பிரேமலதா\nஓஹோ.. விஜயகாந்த் அதிரடிக்கு இதான் காரணமா.. \"செம சிக்னல்\".. அப்படியே மலைத்து பார்க்கும் திமுக, அதிமுக\nஎம்டெக் பயோ டெக்னாலஜி படிப்புகளை தொடங்க அனுமதிக்க முடியாது.. சென்னை ஹைகோர்ட்டில் ஏஐடிசிஇ பதில்\nவாழ்வின் நுரையீரல்களான நீர்நிலைகளை ஆக்கிரமிப்பில் இருந்து பாதுகாப்பது மாநில அரசின் கடமை - ஹைகோர்ட்\nநல்லா விசாரிச்சுப் போடுங்க.. நான் முயற்சிக்கவே இல்லை.. அதெல்லாம் கிடையாது.. பிரேமலதா பொளேர்\nநாளைக்கு இருக்கு.. செம அறிவிப்பு.. தயாராகும் முதல்வர்.. ஆனால் \"அவர்\" முன்கூட்டியே ஊகித்து விட்டாரா\nசசிகலாவின் எதிர்பார்ப்பு வீணாப் போச்சே.. எதுவும் உடையலையே.. எடப்பாடியார் வைத்த செக்\nஎன்ன ஆச்சு சசிகலாவுக்கு.. தனித்து விடப்பட்டுள்ளாரா.. யாருமே சந்திக்கவில்லையே.. மயான அமைதியா இருக்கே\nசென்னை கோடம்பாக்கம் மேம்பாலத்தில் திடீரென தீப்பிடித்த பைக்.. நூலிழையில் தப்பி.. கதறிய இளைஞர்\nபட்டாசு ஆலையில் பணிபுரிபவர்களுக்கு பாதுகாப்பு சூழ்நிலை வேண்டும்... தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள்\nரூ.12,110 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி... கடன் ரத்து ரசீதை விவசாயிகளுக்கு இன்று வழங்குகிறார் முதல்வர்\nதமிழகத்தில் இன்று 483பேருக்கு கொரோனா... சென்னையிலும் குறையும் பாதிப்பு\nபட்டாசு ஆலை வெடி விபத்து: ஓ.பன்னீர் செல்வம், மு.க.ஸ்டாலின் இரங்கல்\nஜன.31 வரையிலான பயிர்க்கடன், வட்டி தள்ளுபடி... வழிகாட்டு நெறிமுறைகளுடன் அரசாணை வெளியீடு\nகிராம சபை கூட்டம் குறித்த வழக்கு.. அரசு ஒரு வாரத்தில் பதில் தரணும்.. இல்லைனா.. ஐகோர்ட்டு வார்னிங்\nநீங்கள் எந்தப் பக்கம் - பகுதி 4... சாதியா, சமூக நீதியா\nDebates: சசிகலாவால் உண்மையிலேயே அரசியலில் மாற்றம் வருமா\n5 மாத குழந்தையை காக்க ரூ. 6 கோடி ஜிஎஸ்டி வரி தள்ளுபடி.. மத்திய அரசுக்கு குவியும் பாராட்டுகள்\nராமரின் இந்தியாவைவிட சீதாவின் நேபாளத்திலும், ராவணனின் இலங்கையிலும் பெட்ரோல் விலை குறைவு ஏன்.. எம்பி\nமவுனி அமாவாசை - கங்கையில் புனித நீராடிய மக்கள் - திரிவேணி சங்கமத்தில் பிரியங்கா புனித நீராடல்\nபிரதமர் ஒரு கோழை.. சீனர்களை எதிர்த்து அவரால் நிற்க முடியாது.. ராகுல் காந்தி கடும் தாக்கு\nவெறும் 19 வயசுதான்.. மொத்தம் 50 பேர்.. குமட்டும் ஆபாசம்.. எல்லை மீறின டார்ச்சர்.. ஷாக் டெல்லி\nதுணிச்சலான கேள்விகள்.. ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவராகும் மல்லிகார்ஜுன கார்கே\nஇந்தியாவே நிம்மதிகொள்.. 17 மாநிலங்களில் ஒரு கொரோனா இறப்பு கூட இல்லை\n'கூ' ஆப்.. அப்படின்னா அர்த்த��் என்னா.. அதை எப்படி எங்க வாயால சொல்றது.. தவிக்கும் தமிழர்கள்\nஎன்னம்மா யோசிக்குறாரு ஒபிஆரு.. பிரதமர் மோடியை இப்படி பாராட்ட யாராலும் முடியாது\nஇந்திய நிலப்பரப்பை சீனாவிற்கு யார் கொடுத்தது.. உங்கள் தாத்தாவை கேளுங்கள்.. ராகுலுக்கு பதிலடி\nமூச்சுத் திணறுது.. மோடி சூப்பர்.. மம்தா கட்சியில் அடுத்த விக்கெட் - எம்.பி. தினேஷ் திரிவேதி ராஜினாமா\nஒரு முடிவுக்கு வாங்கப்பா.. முடியல.. மத்திய அரசு மற்றும் ட்விட்டருக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்\nமதுரை எய்ம்ஸ் பணிகள் தொடங்குவீங்களா மாட்டீங்களா.... இதுக்கு அமைச்சர் ஹர்ஷ்வர்தனின் பதிலை பாருங்க\nபணக்காரர்களுக்காக, பணக்காரர்களால் போடப்பட்டதுதான் மத்திய பட்ஜெட்... ப.சிதம்பரம் சொல்கிறார்\nஇந்திய நிலத்தை சீனாவுக்கு விட்டு கொடுத்து விட்டார் பிரதமர்... ராகுல் காந்தி கடும் தாக்கு\n''அவை மரபுகளை மீறி விட்டார்''... மக்களவையில் ராகுல் காந்திக்கு எதிராக பாஜக எம்.பி.க்கள் நோட்டடீஸ்\nஆட்டோவில் கடத்தி பி பார்ம் மாணவி கூட்டு பலாத்காரம்.. கஞ்சா அடித்த டிரைவர் உள்பட 4 பேர் கைது\nடிரஸ்ஸே இல்லாமல்.. காட்டுக்குள் நிர்வாணமாக தவித்த பெண்.. நடுங்க வைக்கும் தெலுங்கானா பலாத்காரம்\nசசிகலா வருகையும் ஓ.பி.எஸ் கையில் 3 கடிவாளங்களும் -எடப்பாடிக்கு நெருக்கடியா\nசீனா சூப்பர் ராணுவ வீரர்களை உருவாக்குகிறதா\nபீகார் கோவிட் டெஸ்ட்.. '000000000' தான் மொபைல் நம்பராம் - உச்சக்கட்ட மோசடி அம்பலம்\nதமிழக மின் வாரியம் ரூ. 35,000 கோடியை சேமிப்பது சாத்தியமா\nகாக்கிநாடா: ஒய்எஸ்ஆர் கட்சி கவுன்சிலர் கார் ஏற்றி படுகொலை - பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்\nநெஞ்சை உறைய வைக்கும் கோர விபத்து... 30 பயணிகளுடன் 80 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பஸ்... 8 பேர் உயிரிழப்பு\nரஷ்யாவில் முழு கல்வி உதவித்தொகையுடன் உயர்கல்வி பயில அருமையான வாய்ப்பு\n10ம் வகுப்பு படித்திருந்தாலே.. இந்திய விமானப்படையில் காத்திருக்கும் வேலைகள்\nMemes: பெட்ரோல் 90 ரூபாய தாண்டிருச்சி.. அப்ப சைக்கிள் விலை ஏறதுக்குள்ள ஒன்னு வாங்கிடணும்\nடேட்டிங் ஆப்.. 31 வயதில் பில்லியனர் - ஆண்கள் பொறாமை கொள்ளும் விட்னே ஹெர்ட்\nநாட்டுக்கோழி வளர்ப்பில் முதலீடு செய்து வளமான வருவாய் ஈட்ட வாய்ப்பு.. அக்ரோடெக் அழைப்பு\nமினி கிளினிக் விழாவை புறக்கணித்த கருணாஸ் எம்எல்ஏ.. சொன்ன காரணம்.. அதிமுகவினர் ஷாக்\nவி��சாயிகளுக்கு 24 மணிநேரமும் மும்முனை மின்சாரம் - முதல்வரின் அடுத்த சரவெடி அறிவிப்பு\nஎந்த துறையிலும் தமிழகம் வெற்றி நடை போடவில்லை.. கனிமொழி கடும் விமர்சனம்\nஉளறல் அமைச்சர்கள்.. முதல்வர் அவரா நானா - விழுப்புரத்தில் ஸ்டாலின் பரபர\nஅ.தி.மு.க ஆட்சியில் தமிழகம் வெற்றி நடை போடவில்லை; வெற்று நடைதான் போடுகிறது... சொல்வது மு.க.ஸ்டாலின்\nஎந்த சமுதாயத்தையும் தப்பா பேசலைங்க... என் டார்கெட் அந்த குடும்பம்தான்... சி.வி சண்முகம் விளக்கம்\nசாத்தூர்: பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆக உயர்வு - பலர் கவலைக்கிடம்\nபட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்குக - ராகுல்காந்தி ட்வீட்\nபட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு\nசாத்தூர் வெடி விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதி - முதல்வர் அறிவிப்பு\nகந்தக பூமியில் கருகும் உயிர்கள்... 2012ல் முதலிப்பட்டி 2021ல் அச்சங்குளம் - நிரந்தர தீர்வு என்ன\nஅமெரிக்காவில் புதிதாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைவு\nகுடும்பம், துணை அதிபர் பணிகளுக்கு நடுவே ஃபிட்னஸுக்கும் முக்கியத்துவம்.. கமலா ஹாரீஸ் ஜாக்கிங் வீடியோ\nபிபிசி டிவிக்கு தடை விதித்த சீனா - நடந்தது என்ன\nஉடலுறவின்போது.. பாதியிலேயே \"அதை\" கழற்றினால் குற்றம்.. இப்படியும் வந்திருக்கிறதாம் சட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/south-indian-artistes-association-general-secretary-vishal-letter-to-omni-buses-owner-to-stop-telecast-theft-vcd-116052500055_1.html", "date_download": "2021-04-18T12:24:08Z", "digest": "sha1:AUFQIAKFVTJYG7X3AA3YKUX6WEINA2JZ", "length": 12656, "nlines": 154, "source_domain": "tamil.webdunia.com", "title": "உங்களுக்கு ஒரு நியாயம், ஊருக்கு ஒரு நியாயமா? - பேருந்து உரிமையாளர்களுக்கு விஷால் கேள்வி | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 18 ஏப்ரல் 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்பட்ஜெட் 2021வேலை வ‌ழிகா‌ட்டிசட்டசபை தேர்தல் - 2021த‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஉங்களுக்கு ஒரு நியாயம், ஊருக்கு ஒரு நியாயமா - பேருந்து உரிமையாளர்களுக்கு விஷால் கேள்வி\nபயணச்சீட்டு எடுக்காமல் பயணம் செய்வதும் எப்படி சட்ட விரோதமானதோ, அது போலவே திருட்டு விசிடியை பஸ்களில் ஒளிபரப்புவதும் சட்ட விரோதமானதே என்று விஷால் கூறியுள்ளார்.\nஇது குறித்து, தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு, தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக அதன் பொதுச்செயலாளரும், நடிகருமான விஷால் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.\nஅதில், \"பல கோடி முதலீடு செய்து தயாரிக்கப்படும் திரைப்படம் தியேட்டரில் ரசிகர்கள் ரசித்தால் மட்டுமே போட்ட முதலீட்டை திரும்ப எடுக்க முடியும் இதில் தொலைக்காட்சி, இணையதளம் மற்றும் திருட்டு விசிடி ஆகியவற்றின் பாதிப்புகளை மீறி வெற்றி பெற போராட வேண்டிய நிலை, இது திரை உலகை சார்ந்த அனைத்து பிரிவினர்களுக்கும் சவாலாக உள்ளது.\nஇந்நிலையில் தனியார் பேருந்துகளில் சட்டவிரோதமாக திரையில் ஓடிக் கொண்டிருக்கும் புதிய திரைப்படங்களை ஒளிபரப்புவது சமீபகாலங்களில் சர்வ சாதாரணமாகி விட்டது. அங்கீகரிக்கப்பட்ட வழித்தடங்களை மீறிப் பேருந்தை ஓட்டுவதும், பயணச்சீட்டு எடுக்காமல் பயணம் செய்வதும் எப்படி சட்ட விரோதமானதோ, அது போலவே திருட்டு விசிடியை பஸ்களில் ஒளிபரப்புவதும் சட்ட விரோதமானதே\nஅதனால், திரை உலகை காப்பாற்ற நாங்கள் பல நிலைகளில் போராடி வருகிறோம். அதற்காக தமிழகமெங்கும் எங்கள் நடிகர்களின் ரசிகர் மன்றங்களின் மூலமாக பல கட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.\nஇதுவரை தங்கள் கவனத்தை மீறி ஓட்டுநர்களால் இந்த தவறு நடந்திருந்தால் இனிமேல் இது நடக்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டுகிறோம். இதற்கு தங்களுடைய முழு ஒத்துழைப்பை நல்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்,\" என்று கூறியுள்ளார்.\n உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....\nவிஷாலின் ஆபரேசன் திருட்டு டிவிடி\nவலுக்கும் திருட்டு டிவிடி மோதல்\n16 மாணவர்களின் கல்வி செலவை ஏற்ற விஷால்\nமருது படத்துக்கு திருட்டு விசிடி வெளிவருமோ என பயப்படுகிறேன் - விஷால் பேட்டி\nமுதல்வர் ஜெயலலிதாவுக்கு நடிகர் சங்கம் வாழ்த்து\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்ம��ப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thowheed.org/245-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B9%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AA/", "date_download": "2021-04-18T11:12:17Z", "digest": "sha1:7NWBQT5VLOKMTMVJ56O4DVY5Y4F62PUE", "length": 9144, "nlines": 64, "source_domain": "thowheed.org", "title": "245. ஏற்கப்படாத இப்ராஹீம் நபியின் பிரார்த்தனை - THOWHEED.ORG", "raw_content": "\nஇஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்திட ஓர் இணையதளம்\n245. ஏற்கப்படாத இப்ராஹீம் நபியின் பிரார்த்தனை\n245. ஏற்கப்படாத இப்ராஹீம் நபியின் பிரார்த்தனை\nஇப்ராஹீம் நபியின் சில பிரார்த்தனைகளை அல்லாஹ் ஏற்கவில்லை என்று இவ்வசனங்கள் (2:245,14:35) கூறுகின்றன.\nஇறைவனின் தூதர்களில் இப்ராஹீம் நபியை உயர்ந்த இடத்தில் வைத்து திருக்குர்ஆன் பேசுகிறது. அவர்கள் அல்லாஹ்வுக்கு உற்ற நண்பராக இருந்தார்கள் என்ற அளவுக்கு அவர்களின் தகுதியை திருக்குர்ஆன் உயர்த்துகிறது. அவர்களது வழியைப் பின்பற்றுமாறு முஸ்லிம்களுக்குக் கட்டளையும் இடுகிறது.\nஇத்தகைய உயர்ந்த இடத்தில் இருக்கின்ற இப்ராஹீம் நபியவர்கள், சிலை வணக்கத்தில் இருந்து தமது வழித்தோன்றல்களைப் பாதுகாக்குமாறு இறைவனிடம் பிரார்த்தித்த விபரம் 14:35 வசனத்தில் கூறப்படுகிறது. ஆனால் அவர்களின் வழித்தோன்றல்கள் சிலை வணங்குவோராக ஆனார்கள்.\nமேலும் தமது வழித்தோன்றல்கள் நல்லவர்களாக நடக்க வேண்டும் என்றும் இறைவனிடம் பிரார்த்திக்கிறார்கள். இறைவனோ இதனை நிராகரித்து அநியாயம் செய்தவர்கள் விஷயத்தில் உமது பிரார்த்தனை ஏற்கப்படாது என்று அறிவித்ததாக 2:124 வசனம் கூறுகிறது.\nஎவ்வளவு பெரிய தூதராக இருந்தாலும் அவர்களது பிரார்த்தனைகள் அனைத்தும் ஏற்கப்படும் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. இறைவன், தான் நாடியதை மட்டுமே செய்வான் என்ற ஏகத்துவக் கோட்பாட்டை இவ்வசனம் உறுதியாக நிலைநாட்டுகிறது.\nமகான்கள் அல்லாஹ்விடம் கேட்டால் அல்லாஹ் கட்டாயம் அதை ஏற்றுக் கொள்வான் என நம்பி சமாதி வழிபாடு செய்பவர்களுக்குத் தக்க மறுப்பாக இது அமைந்துள்ளது.\nஇப்ராஹீம் நபி அல்லாஹ்வின் உற்ற நண்பராக இருந்தும் அவர்களின் பிரார்த்தனையைக் கூட அல்லாஹ் ஏற்காமல் விட்டுள்ளான் என்பதை இவர்கள் சிந்திக்க வேண்டும்.\nதர்கா வழ��பாட்டை நியாயப்படுத்துவோரின் இதர வாதங்கள் எப்படி தவறானவை என்பதை அறிந்து கொள்ள 17, 41, 49, 79, 83, 104, 121, 122, 140, 141, 193, 213, 215, 245, 269, 298, 327, 397, 427, 471 ஆகிய குறிப்புகளையும் காண்க\n512. திருடனின் கையை எந்த அளவு வெட்ட வேண்டும்\n511. அர்ஷில் அமர்ந்தான் என்று கூறலாமா\nPrevious Article 244. சமுதாயத்தின் மொழியே தூதரின் மொழி\nNext Article 246. மக்கா செழிப்படையும் என்ற முன்னறிவிப்பு\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஅரசியல்அல்லாஹ்வை நம்புதல்ஆடை அணிகலன்கள்இணை கற்பித்தல்இதர நம்பிக்கைகள்இஸ்லாம் குறித்த விமர்சனங்கள்ஈமான் (நம்பிக்கை தொடர்பானவை)ஏகத்துவம் இதழ்கணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும்குடும்பவியல்சுன்னத்தான தொழுகைகள்ஜமாஅத் தொழுகைதமிழாக்கம்தர்கா வழிபாடுதிருக்குர்ஆன்திருக்குர்ஆன் விளக்கம்திருமணச் சட்டங்கள்துஆ - பிரார்த்தனைதொழுகை சட்டங்கள்தொழுகை செயல்முறைதொழுகையில் ஓதுதல்தொழுகையை பாதிக்காதவைநபிமார்களை நம்புதல்நற்பண்புகள் தீயபண்புகள்நவீன பிரச்சனைகள்நவீன பொருளாதாரப் பிரச்சனைகள்நூல்கள்நோன்பின் சட்டங்கள்பள்ளிவாசல் சட்டங்கள்பாங்குபித்அத்கள்பெண்களுக்கான சட்டங்கள்பொய்யான ஹதீஸ்கள்பொருளாதாரம்மரணத்திற்குப்பின்மறுமையை நம்புதல்முஸ்லிமல்லாதவர்களின் சந்தேகங்கள்முஸ்லிமல்லாதவர்கள் பற்றியதுமூட நம்பிக்கைகள்வட்டிவிதண்டாவாதங்கள்விளக்கங்கள்ஹஜ்ஜின் சட்டங்கள்ஹதீஸ்கள்ஹலால் ஹராம்\nதூங்கும் முன் ஓத வேண்டிய துஆ\nதூங்கும் போது ஓதும் துஆ – துஆக்களின் தொகுப்பு\nஎது நேர்வழி – Rasmin MISc\nஸலாத்துன்னாரிய்யா எனும் ஸலவாத்து உண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dcnglobal.com/ta/simple-managed-switch/", "date_download": "2021-04-18T11:48:25Z", "digest": "sha1:7TLMSUXPSXUDEXBXDFN3GS43BXYE3VY7", "length": 14569, "nlines": 215, "source_domain": "www.dcnglobal.com", "title": "எளிய நிர்வகிக்கப்பட்ட சுவிட்ச் உற்பத்தியாளர்கள் மற்றும் சப்ளையர்கள் - சீனா எளிய நிர்வகிக்கப்பட்ட சுவிட்ச் தொழிற்சாலை", "raw_content": "\nஎல் 3 + ஸ்விட்ச்\nஎல் 3 தொழில்துறை சுவிட்ச்\n100 எம் அல்லாத PoE\n1000 எம் அல்லாத PoE\nமல்டி கோர் பாதுகாப்பு நுழைவாயில்\nமல்டி கோர் பாதுகாப்பு நுழைவாயில்\nதரவு மைய நெட்வொர்க் தீர்வு\nஎல் 3 + ஸ்விட்ச்\nஎல் 3 தொழில்துறை சுவிட்ச்\n100 எம் அல்லாத PoE\n1000 எம் அல்லாத PoE\nமல்டி கோர் பா���ுகாப்பு நுழைவாயில்\nமல்டி கோர் பாதுகாப்பு நுழைவாயில்\nDCFW-1800 தொடர் அடுத்த வகை ...\nES420-26P L2 கிகாபிட் எளிய மேலாண்மை அணுகல் சுவிட்ச்\nDCN ES420-26P என்பது கிகாபிட் நிர்வகிக்கப்பட்ட ஈதர்நெட் சுவிட்ச் ஆகும், இது 24 10/100/1000Mbps RJ45 மற்றும் 2 SFP போர்ட்களை வழங்குகிறது. ஒவ்வொரு துறைமுகமும் தானியங்கி MDI / MDIX செயல்பாட்டை ஆதரிக்கிறது, மேலும் கம்பி-வேக பகிர்தலை அடைய முடியும். ES420-26P சுவிட்ச் என்பது முழு-கிகாபிட் லேயர் 2 நெட்வொர்க் மேனேஜ்மென்ட் சுவிட்ச் ஆகும், இது உயர் செயல்திறன் கொண்ட ஜிகாபிட் நெட்வொர்க்குகளை உருவாக்க சுயாதீனமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு விரிவான பாதுகாப்பு பாதுகாப்பு அமைப்பு, முழுமையான QoS கொள்கைகள் மற்றும் பணக்கார VLAN செயல்பாடுகளை வழங்குகிறது. நிர்வகிக்கவும் பராமரிக்கவும் எளிதானது, மற்றும் மா ...\nES420-10P L2 எளிய மேலாண்மை சுவிட்ச்\nDCN ES420-10P 8 * 10/100/1000M ஆட்டோ MDI / MDIX செயல்பாடு மற்றும் 2 * SFP போர்ட்டை வழங்குகிறது, இது கம்பி-வேக பகிர்தலை உணர முடியும். இது துறைமுகத்தை அடிப்படையாகக் கொண்ட ACL ஐ ஆதரிக்க முடியும், நெட்வொர்க் கண்காணிப்பு, போக்குவரத்துக் கட்டுப்பாடு, முன்னுரிமைக் கருத்து மற்றும் போக்குவரத்தை முன்னோக்கி எளிதில் அடையலாம்; STP / RSTP / MSTP L2 இணைப்பு பாதுகாப்பு தொழில்நுட்பத்தை ஆதரித்தல், இணைப்பு பணிநீக்க திறனை பெரிதும் மேம்படுத்துதல், பிணைய நிலைத்தன்மையை உறுதிப்படுத்துதல்; துல்லியமான அணுகல் கட்டுப்பாட்டை எளிதில் அடைய நேர வரம்பின் அடிப்படையில் ACL ஐ ஆதரிக்கவும்; MAC மற்றும் p இன் அடிப்படையில் 802.1x அங்கீகாரத்தை ஆதரிக்கிறது ...\nES420-26P-POE L2 கிகாபிட் எளிய மேலாண்மை PoE அணுகல் சுவிட்ச்\nES420-26P-POE என்பது கிகாபிட் நிர்வகிக்கப்பட்ட PoE ஈதர்நெட் சுவிட்ச் தயாரிப்பு ஆகும், இது 24 10/100/1000Mbps RJ45 மற்றும் 2 ஜிகாபிட் SFP போர்ட்களை வழங்குகிறது, ஒவ்வொரு துறைமுகமும் தானியங்கி MDI / MDIX செயல்பாட்டை ஆதரிக்கிறது, மேலும் கம்பி-வேக பகிர்தலை அடைய முடியும். அனைத்து 24 துறைமுகங்களும் போஇ செயல்பாட்டை ஆதரிக்கின்றன, இது IEEE 802.3at தரத்துடன் இணங்குகிறது மற்றும் 802.3af உடன் பின்தங்கிய இணக்கத்தன்மை கொண்டது. ES420-26P-POE ஐ பவர் சோர்சிங் கருவியாகப் பயன்படுத்தலாம், மேலும் தரநிலை மற்றும் விநியோக p ஐ பூர்த்தி செய்யும் இயங்கும் சாதனத்தை தானாகவே கண்டறிந்து அடையாளம் காணலாம் ...\nES420-10P-POE L2 எளிய மேலாண்மை PoE சுவிட்ச்\nES420-10P-POE ���னது 8 * 10/100/1000 எம் ஆட்டோ எம்.டி.ஐ / எம்.டி.எக்ஸ் செயல்பாடு மற்றும் 2 * எஸ்.எஃப்.பி போர்ட் ஆகியவற்றை வழங்க முடியும், இது கம்பி-வேக பகிர்தலை உணர முடியும். வைஃபை ஏபி, ஐபி கேமரா, ஐபி போன் மற்றும் பிற வகை உபகரணங்கள் போன்ற உயர் செயல்திறன் கொண்ட ஜிகாபிட் அணுகல் நெட்வொர்க்கின் தேவைகளை மேம்படுத்த வடிவமைக்கப்பட்ட சுய-வளர்ந்த முழு ஜிகாபிட் லேயர் 2 பிணைய மேலாண்மை சுவிட்ச் இது. இது 8 முழு ஜிகாபிட் ஆர்.ஜே 45 போர்ட்களைக் கொண்டுள்ளது, மேலும் QoS மூலோபாயம், பணக்கார VLAN செயல்பாடுகள் மற்றும் எளிய மேலாண்மை மற்றும் பராமரிப்பு போன்ற அனைத்து அம்சங்களையும் வழங்க முடியும், அனைத்து அம்சங்களும் m ...\nமுகவரி:டிஜிட்டல் டெக்னாலஜி பிளாசா, NO.9 ஷாங்க்டி 9 வது தெரு, ஹைடியன் மாவட்டம், பெய்ஜிங், சீனா\n© பதிப்புரிமை - 2010-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் செய்தியை இங்கே எழுதி எங்களுக்கு அனுப்புங்கள்\nதேட உள்ளிடவும் அல்லது மூட ESC ஐ அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=1006616", "date_download": "2021-04-18T12:23:31Z", "digest": "sha1:4QSG3WZAPFIU5KUCZIIU6M4GZVH5SCJ3", "length": 5895, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "தொழிலாளர் நல உதவி ஆணையர் தகவல் போகி பண்டிகையான இன்று பிளாஸ்டிக் பொருட்கள் எரிப்பதை தவிர்க்கவும் | திருவாரூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > திருவாரூர்\nதொழிலாளர் நல உதவி ஆணையர் தகவல் போகி பண்டிகையான இன்று பிளாஸ்டிக் பொருட்கள் எரிப்பதை தவிர்க்கவும்\nதிருவாரூர், ஜன.13: திருவாரூர் கலெக்டர் சாந்தா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தற்போது பழைய பொருட்களாக பிளாஸ்டிக் மற்றும் செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள், பழைய டயர்கள், டியூப்கள் மற்றும் ரசாயனம் கலந்த பொருட்கள் போன்றவற்றினை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுவதோடு இதனால் வெளிப்படும் நச்சு வாயுக்கள் காரணமாக மூச்சுத்திணறல், கண் எரிச்சல் போன்ற நோய்களும் உண்டாகிறது. போகிப் பண்டிகையான இன்று திருவாரூர் மாவட்டத்தில் பழைய பொருட்களாக பிளாஸ்டிக் போன்ற பொருட்களை எரிப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுக��றார்கள்.\nவலங்கைமான் போலீசாரை கண்டித்து கருப்பு கொடி கட்டி திமுகவினர் எதிர்ப்பு\nகுடவாசல் ஒன்றியத்தில் கோடை நெல் சாகுபடி தீவிரம்\nமூடிக்கிடந்த தலைவர்கள் சிலை திறப்பு சமூக ஆர்வலர்கள் மகிழ்ச்சி\nகொள்ைகக்கு எதிரானது தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கண்டனம்\nதிருத்துறைப்பூண்டி நகரில் இரண்டு தெருக்களுக்கு பொதுமக்கள் செல்ல தடை\nநீடாமங்கலம் பகுதியில் ஒரேநாளில் 8 பேருக்கு கொரோனா தொற்று\nதினம் ஒரு நெல்லிக்காய் ஆரோக்கிய டயட்\n18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nநைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..\nதீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..\n22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்\n15-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/124792", "date_download": "2021-04-18T11:38:08Z", "digest": "sha1:VRTCJ2JHISIPMIFKEO4J3PJW47OPACIX", "length": 11558, "nlines": 70, "source_domain": "www.newsvanni.com", "title": "பிரதமர் மஹிந்த ராஜபக்ச 207ஆவது தர்ம உபதேச நிகழ்வில் பங்கேற்பு – | News Vanni", "raw_content": "\nபிரதமர் மஹிந்த ராஜபக்ச 207ஆவது தர்ம உபதேச நிகழ்வில் பங்கேற்பு\nபிரதமர் மஹிந்த ராஜபக்ச 207ஆவது தர்ம உபதேச நிகழ்வில் பங்கேற்பு\nபிரதமர் மஹிந்த ராஜபக்ச 207ஆவது தர்ம உபதேச நிகழ்வில் பங்கேற்பு\nகௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் எண்ணக்கருவிற்கமைய அனைத்து பௌர்ணமி தினங்களிலும் நடத்தப்படும் ‘அமாதம் சிசிலச’ தர்ம உபதேச தொடரின் 207ஆவது தர்ம உபதேச நிகழ்வு இன்று (2021.02.26) விஜேராம உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.\nமுதலில் சமய வழிபாடுகளில் ஈடுபட்ட கௌரவ பிரதமர், தர்ம உபதேசம் நிகழ்த்துவதற்காக வருகைத்தந்திருந்த வடமேல் மாகாண பிரதான சங்கநாயக்கர் பேராசிரியர் வணக்கத்திற்குரிய தும்புள்ளே ஸ்ரீ சீலக்கண்ட தேரருக்கு வெற்றிலை தட்டு வழங்கி வரவேற்றார்.\nகௌரவ பிரதமரின் எண்ணக்கருவிற்கமைய பௌத்த மதத்தினூடாக கிடைக்கும் மன அமைதியை உலக மக்கள் அனைவருக்கும் கிடைக்கப்பெறச் செய்யும் உன்னத நோக்கத்தில் அனைத்து பௌர்ணமி தினங்களிலும் நடத்தப்படும் ‘அமாதம் சிசலச’ தர்ம உபதேச தொடரின் 207ஆவது தர்ம உபதேசமானது நவம்புர பௌர்ணமி தினத்தின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்தது.\nகௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அன்றும் இன்றும் தனது நாட்டு மக்களை ஆளும் போது அவரவருக்கு உள்ள தகுதிகளை ஆராய்ந்து பொறுப்புவாய்ந்த பதவிகளை ஒப்படைத்துள்ளார்.\nகௌரவ பிரதமர் இந்நாட்டு மக்களுக்கு எவ்வித பிரச்சினையும் இன்றி சென்று வருவதற்கு வழியேற்படுத்திக் கொடுத்துள்ளார். அதேபோன்று பிக்குமாரின் பெற்றோருக்காக கௌரவ பிரதமர் அவர்கள் ஆரம்பித்துள்ள வீடமைப்பு திட்டமானது மாபெரும் புண்ணிய நிகழ்வாகும் என்றும் தும்புள்ளே ஸ்ரீ சீலக்கண்ட தேரர் தெரிவித்தார்.\nவிவசாய தோட்டங்களை உருவாக்குதல், வனங்களை மேம்படுத்துதல், பொதுமக்களுக்கு மட்டுமல்லாது சிறிய விலங்குகளுக்குமான குடிநீர் வசதிகளை வழங்குவதை எளிதாக்குதல், இவ்வாறு காடுகளின் தேவையைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப செயல்பட்டால் இந்நாடே அபிவிருத்தி அடையும் என்றும் அவர் கூறினார்.\nஇந்நாட்டை ஒரு புதிய பாதையில் கொண்டு செல்ல கௌரவ பிரதமர் அதிமேதகு ஜனாதிபதியுடன் இணைந்து பணியாற்றி வருகிறார். அதற்கு தடைகள் ஏற்படக்கூடும். அந்த தடைகளை சமாளித்து முன்னேறி செல்வதற்கான வலிமையை பெறுவதற்கு புத்தப் பெருமானின் தர்ம மார்க்கம் உதவியாக அமையும் என்றும் தும்புள்ளே ஸ்ரீ சீலக்கண்ட தேரர் அனுசாசனம் நிகழ்த்தினார்.\nகொவிட்-19 தொற்று நிலைமைக்கு மத்தியில் சுகாதார வழிகாட்டல்களை முறையாக பின்பற்றி நடைபெற்ற தர்ம உபதேச நிகழ்வு பக்தர்களின் பங்கேற்பின்றி கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், பிரதமரின் பாரியார் திருமதி. ஷிரந்தி ராஜபக்ஷ உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் சிலரது பங்கேற்புடன் இடம்பெற்றது.\n‘அமாதம் சிசிலச’ தர்ம உபதேசத்தை செவிமடுப்பதற்கு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன அவர்களும் கலந்து கொண்டார்.\nசுமார் 1,600 யாழ்ப்பாணத்து தமிழ் இளைஞர்கள் இ ராணுவத்தில் இணைவு\nபண்டிகை காலத்தில் ஒன்று குவிந்த மக்களால் ஏற்பட்ட வினை கொ ரோனா தொ ற்று அதிகரிக்கும் அ…\nம துபோ தையில் வாகனம் செலுத்திய 758 பேர் கைது\n27 பொருட்களுக்கு வழங்கப்படும் சலுகையை மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிக்க…\nமறைந்த நடிகர் விவேக் முதலாவதாக பாடிய பாடல் இதுவா\nமரணித்த நடிகர் விவேக் ஞாபக���ர்த்தமாக பிரபல நடிகர் செய்த…\nநடிகர் விவேக் பல வருடங்களாக தேடியும் கிடைக்காத பொக்கிச…\nநம்ம தளபதி விஜய்யா இது\nகிளிநொச்சி வைத்தியசாலை முன்பாக பேரூந்தினை வழிமறித்து…\nகிளிநொச்சி மண்ணில் இந்து ஆலயத்தில் பௌத்த விகாரை அமைக்க…\nகிளிநொச்சி வட்டக்கச்சி கட்சன் வீதி மக்கள்…\nகிளிநொச்சி வீதியின் சர்ச்சைக்குள்ளான பெயர்ப்பலகை அகற்றுமாறு…\nஆலயத் தேர் திருவிழாவிற்கு தாமரைப் பூ பறிக்கச் சென்ற வவுனியா…\nவவுனியாவில் பட்டா – மோட்டார் சைக்கில் விபத்து :…\nவவுனியா செட்டிக்குளத்தில் இரு மோட்டார் சைக்கில்கள் மோதி…\nவவுனியா பம்பைமடுவில் பெற்ற குழந்தையை பு.தைத்தார் என்ற…\nகிளிநொச்சி இளைஞர் யாழில் இடம்பெற்ற கோர விபத்தில் ப.லி\nகிளிநொச்சி வைத்தியசாலை முன்பாக பேரூந்தினை வழிமறித்து…\nகிளிநொச்சி மண்ணில் இந்து ஆலயத்தில் பௌத்த விகாரை அமைக்க…\nகிளிநொச்சி ஏ9 வீதியில் கோர விபத்து; ம.யிரிழையில் த.ப்பிய…\nமுல்லைத்தீவில் டிப்பருடன் உந்துருளி மோதுண்டு விபத்து :…\nமுல்லைத்தீவு – செல்வபுரம் பகுதியில் வலம்புரி சங்குடன்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/arya-released-motion-poster-of-mydearlisa/", "date_download": "2021-04-18T11:51:38Z", "digest": "sha1:OBLEBMWZ4E2ZYW2RQEBPZIBDEIBG7MIK", "length": 7317, "nlines": 165, "source_domain": "www.tamilstar.com", "title": "திகில் கிளப்பும் மை டியர் லிசா – வைரலாகும் மோஷன் போஸ்டர்! - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nதிகில் கிளப்பும் மை டியர் லிசா – வைரலாகும் மோஷன் போஸ்டர்\nNews Tamil News சினிமா செய்திகள்\nதிகில் கிளப்பும் மை டியர் லிசா – வைரலாகும் மோஷன் போஸ்டர்\nஆர்யா வெளியிட்டுள்ள மை டியர் லிசா படத்தின் மோஷன் போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.\nஸ்ரீ நிதி பிலிம்ஸ் தயாரிப்பில் “மை டியர் லிசா” எனும் புதிய திரைப்படம் வெளிவர தயார் நிலையிலுள்ளது .\nஇப்படத்தில் விஜய் வசந்த், சாந்தினி, சிங்கம் புலி,ஆடுகளம் நரேன் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிக்கும் திரைப்படம் “மைடியர் லிசா”.\nநேற்று இப்படத்தின் மோஷன் போஸ்டரை ஆர்யா வெளியிடுவார் என அறிவிப்பு வெளியாகி இருந்த நிலையில் தற்போது மோஷன் போஸ்டர் வெளியாகி இணையத்தில் திகில் கிளப்பி வருகிறது.\nவெங்கட் பிரபு உள்ளிட்ட பல பிரபலங்கள் படக்குழுவினருக்கு வாழ்த்துக்களையும் கூறி வருகின்றனர்.\nஉயர் அதிகாரியின் மகள் கடத்தப்பட அவரை போலீஸ் அதிகாரி வரலட்சுமி காப்பாற்றுகிறார். அதன் தொடர்ச்சியாக பெண் கடத்தல்...\nஒன்ராறியோவில் புதிய கட்டுப்பாடுகள் அமுல்; அவசர நிலை, வீட்டில் தங்கும் உத்தரவும் நீடிப்பு\nகொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 9,346பேர் பாதிப்பு- 41பேர் உயிரிழப்பு\nஒன்ராறியோவில் ஊரடங்கு குறித்து பரிசீலனை, தினசரி தொற்று 18,000 வரை உயருமென எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/tamilnadu/cyclist-stumbles-accident-survivor-scene-viral-near-tirupur-160920/", "date_download": "2021-04-18T11:27:55Z", "digest": "sha1:K2RCA3VDWD5HXXUO6OVAFW5QE47CICEV", "length": 13500, "nlines": 173, "source_domain": "www.updatenews360.com", "title": "சைக்கிளிங் செய்தவர் நிலை தடுமாறி விபத்து : உயிர்தப்பிய காட்சி!! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nசைக்கிளிங் செய்தவர் நிலை தடுமாறி விபத்து : உயிர்தப்பிய காட்சி\nசைக்கிளிங் செய்தவர் நிலை தடுமாறி விபத்து : உயிர்தப்பிய காட்சி\nதிருப்பூர் : தேசிய நெடுஞ்சாலையில் சைக்கிளிங் சென்றவர் நிலை தடுமாறி விழுந்த நிலையில் வாகனங்கள் எதுவும் வராததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.\nதிருப்பூர் மாவட்டம், அவினாசி வழியாக கோவை – சேலம் தேசிய நெடுஞ்சாலையானது செல்கிறது. இந்த சாலையில் அதிகாலை நேரத்தில் ஒரு சிலர் அதிவேகமாக சைக்கிளிங் செல்வது வழக்கமாக காணமுடியும்.\nஇந்நிலையில் கோவை- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சைக்கிளிங் சென்ற ஒருவர் திடீரென தானாகவே நிலை தடுமாறி விழுந்தார். அதிர்ஷ்டவசமாக வாகனங்கள் எதுவும் வராததலும், ஹெல்மெட் அணிந்திருந்ததாலும் உயிர் தப்பினார்.\nஇந்த நிகழ்வு அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில், தற்பொழுது வலைதளங்களல் பரவி வருகிறது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், சைக்கிளிங் செல்பவர்கள் சாலை நன்றாக இருக்கும் காரணத்தால், தேசிய நெடுஞ்சாலை என்பதை மறந்து வேகமாக செல்கின்றனர். இதுபோன்று தேசிய நெடுஞ்சாலையில் ஆபத்தான முறையில் சைக்கிளிங் செல்வதை தவிர்த்து, பாதுகாப்பான முறையில் செல்ல வேண்டும் என அறிவுறுத்தினர்.\nTags: சாலையில் நடுவே விழுந்த காட்சி, சிசிடிவி காட்சி, சைக்கிளிங், திருப்பூர்\nPrevious மளமளவென இன்று சரிந்தது தங்கத்தின் விலை : சவரனுக்கு ரூ.304 குறைந்தது..\nNext தமிழகத்தின் சிந்தனைப் பாதையை சீர்திருத்தியவர் பெரியார் : கமல்ஹாசன் வாழ்த்து..\nகுடி கும்மாளத்துடன் நள்ளிரவு வரை நீடித்த பைனான்சியர் பர்த்டே பார்ட்டி : சிக்கிய முக்கியப்புள்ளிகள்\nஇனி மாதம் ஒரு முறை காவலர்களுக்கு வரலாற்று சுற்றுலா : விழுப்புரம் எஸ்பி அறிவிப்பு\nதனியறையில் வடமாநில தொழிலாளர்களை அடைத்து வைத்த பின்னலாடை நிறுவனம் : திருப்பூரில் பரபரப்பு\nபணம் தர மறுத்ததால் ஆத்திரம் : பல்பொருள் அங்காடியில் பொருட்களை உடைத்த திருநங்கை\nபழனி இலக்குமி நாராயண பெருமாள் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம் : தேரோட்டம் ரத்து\nபட்டாசு கடையில் வெடிவிபத்து: தாத்தாவுடன் தீயில் கருகி பலியான 2 பிஞ்சுக் குழந்தைகள்\nகொரோனா சிகிச்சை மையமாக மாறிய கல்லூரி, திருமண மண்டபம் : திருப்பூரில் 450 படுக்கைகள் தயார்\nசென்னையில் உணவகங்களில் இனி பார்சலுக்கு மட்டுமே அனுமதி: விரைவில் வெளியாகவுள்ள அறிவிப்பு..\nகோடை வெயிலை குளிர வைக்கும் மழை: தென்தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு..\nகொரோனா இரண்டாவது அலையில் தொற்று அதிகம் தான்.. ஆனாலும் இறப்பு விகிதம் மிகக்குறைவு.. ஆனாலும் இறப்பு விகிதம் மிகக்குறைவு..\nQuick Shareஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுநோயின் இரண்டாவது அலை 2020 செப்டம்பரில் நடந்த முதல் அலைகளிலிருந்து வேறுபட்டது என்று நிபுணர்கள்…\nசீனாவுடன் நேரடியாக கைகோர்த்த அமெரிக்கா.. ஜோ பிடென் அரசு எடுத்த அதிரடி முடிவு.. ஜோ பிடென் அரசு எடுத்த அதிரடி முடிவு..\nQuick Shareஉலகின் மிகப் பெரிய சுற்றுச் சூழல் மாசுபடுத்தும் முதலிரண்டு நாடுகளான அமெரிக்காவும் சீனாவும் காலநிலை மா���்றத்தைக் கட்டுப்படுத்த மற்ற…\nவேளச்சேரி வாக்குச்சாவடிக்கு மறுவாக்குப்பதிவு நிறைவு : வாக்களிப்பதில் ஆர்வம் காட்டாத மக்கள்…\nQuick Shareசென்னை : வேளச்சேரி சட்டமன்ற தொகுதியில் 92வது வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த…\nவிண்ணுலகில் கலாமுடன் பேசும் விவேக்… மரக்கன்றுகளை நடவு செய்வது பற்றி ஆலோசனை..\nQuick Shareநகைச்சுவை நடிகரும், சமூக ஆர்வலருமான நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக நேற்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்….\nகட்சியினருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த எடப்பாடியார்.. சேலம் அதிமுக அலுவலகத்தில் நடந்த சுவாரசியம்…\nQuick Shareசேலம் : சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலம் ஓமலூர் அதிமுக அலுவலகத்திற்கு திடீர் விசிட்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuruvi.lk/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2021-04-18T11:14:21Z", "digest": "sha1:PTVRQBJZIRWLWV3WWUYFUCNPGLGIYGYO", "length": 17770, "nlines": 108, "source_domain": "kuruvi.lk", "title": "இலங்கையில் நடைபெற்ற பொதுத்தேர்தல்களும் வெற்றிபெற்ற கட்சிகளும்! | Kuruvi", "raw_content": "\nHome உள்நாடு இலங்கையில் நடைபெற்ற பொதுத்தேர்தல்களும் வெற்றிபெற்ற கட்சிகளும்\nஇலங்கையில் நடைபெற்ற பொதுத்தேர்தல்களும் வெற்றிபெற்ற கட்சிகளும்\n1947 முதல் 2015 வரை இலங்கையில் நடைபெற்றுள்ள 15 பாராளுமன்றத் தேர்தல்களில் ஐக்கிய தேசியக்கட்சி 08 தேர்தல்களிலும், ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையிலான கூட்டணி 07 தேர்தல்களிலும் வெற்றிபெற்று அரியணையேறியுள்ளன.\nபிரதான இரு அரசியல் கட்சிகளுள் ஒன்றாக விளங்கிய ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியானது 68 ஆண்டுகளுக்கு பின்னர் -தலைமை வழங்கும் அந்தஸ்த்தை இழந்து, புதிதாக உதயமான கட்சியுடன் கூட்டணி அமைத்து பொதுத்தேர்தலில் போட்டியிடுகின்றது.\nநுவரெலியா, களுத்துறை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தனது சொந்த சின்னத்திலும் (கை) அக்கட்சி போட்டியிடுகின்றது.\nஅதேபோல் ஐக்கிய தேசியக்கட்சியும் இரு அணிகளாக பிளவுபட்டே தேர்தலை எதிர்கொள்கின்றது.ர ணில் விக்கிரமசிங்க தலைமையிலான அணி யானை சின்னத்திலும், சஜித் பிரேமதாச தலைமையிலான தரப்பு தொலைபேசி சின்னத்திலும் களம் காண்கின்றன.\nஐ.தே.க. உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் சஜித் பக்கமே நிற்கின்றனர். அக்கட்சியுடன் கூட்டணி வைத்திருந்த பங்காளிகளும் ரணிலைக்கவைிட்டு சஜித்துடன் சங்கமித்தே பொதுத்தேர்தலை எதிர்கொள்கின்றன.\nஅதேவேளை, உள்ளாட்சி மற்றும் ஜனாதிபதித் தேர்தல்களில் முதல் தடவையாக போட்டியிட்ட ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன இரண்டிலும் அமோக வெற்றியை பெற்றுள்ள நிலையில், பொதுத்தேர்தலிலும் மூன்றிலிரண்டு பெரும்பான்மை இலக்கை குறிவைத்துள்ளது.\nமக்கள் விடுதலை முன்னணியும் கூட்டணி அமைத்து தேசிய மக்கள் சக்தியாக தேர்தலை எதிர்கொள்கின்றது.\nகுறிப்பாக 1947 முதல் 1977 வரை தொகுதி அடிப்படையிலேயே பொதுத்தேர்தல் நடைபெற்ற நிலையில் 1978 இற்கு பிறகே விகிதாசாரமுறை அறிமுகப்படுத்தப்பட்மை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கையில் 1947 இல் நடைபெற்ற முதலாவது பொதுத்தேர்தலில் அமரர். டிஸ். சேனாநாயக்க தலைமையிலான ஐக்கிய தேசியக்கட்சியே வெற்றிபெற்றது.\n1952 இல் நடைபெற்ற இரண்டாவது பொதுத்தேர்தலிலும் ஐக்கிய தேசியக்கட்சியே வெற்றிநடைபோட்டது.\n1956 இல் நடைபெற்ற 3ஆவது பொதுத் தேர்தலில் அமரர். எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க தலைமையிலான ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி வெற்றிபெற்றது. புதிய கட்சியை ஆரம்பித்து நான்கரை வருடங்களிலேயே அவர் ஆட்சியைப் பிடித்தார்.\n1960 மார்ச் 19 ஆம் திகதி நடைபெற்ற இலங்கையின் நான்காவது பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியே அதிக ஆசனங்களைக் கைப்பற்றியது.\n1947, 1952, 1956 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பொதுத்தேர்தலின்போது தேர்தல் திகதியாக மூன்றிற்கும் மேற்பட்ட நாட்கள் அறிவிக்கப்படும்.\n1960இல் நடைபெற்ற பொதுத்தேர்தலின்போதே ஒரே நாளில் வாக்களிக்கும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது.\nஇதற்கு முன்னர் நடைபெற்ற மூன்று தேர்தல்களிலும் 95 பேர் வாக்களிப்பு ஊடாகவும், அறுவர் நியமன உறுப்பினர்களாக தெரிவுசெய்யப்பட்டனர். சபையில் மொத்தம் 101 உறுப்பினர்கள் அங்கம் வகித்தனர்.\nஎனினும் 1959 இல் தொகுதிகளை நிர்ணயிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழு, இலங்கையை 145 தேர்தல் தொகுதிகளாக நிர்ணயித்தது.\nஇதில் 140 தொகுதிகள் தனி அங்கத்துவ தொகுதிகளாகவும், நான்கு தொகுதிகள் இரட்ட��� அங்கத்துவ தொகுதிகளாகவும், மத்திய கொழும்பு மூன்று அங்கத்துவ தொகுதியாகவும் வரையறுக்கப்பட்டது.நியமன உறுப்பினர்களின் எண்ணிக்கை 6ஆகநீடித்தது.\nஇதன்படி மொத்த பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 101 இலிருந்து 157 ஆக அதிகரித்தது. (140+8+3 +6)\nஇலங்கையில் 5ஆவது பொதுத்தேர்தல் 1960 ஜீலை 20 ஆம் திகதி தேர்தல் நடத்தப்பட்டது. இதில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி வெற்றிபெற்றது.\n1970 இல் நடைபெற்ற இலங்கையின் 6ஆவது பாராளுமன்றத் தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பெற்றிபெற்றது.\n1977 இல் நடைபெற்ற 7ஆவது பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி ஆறில் ஐந்து பெரும்பான்மையுடன் அரியணையேறியது. இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் வரலாற்றில் இதுவே வரலாற்று வெற்றியாக கருதப்படுகின்றது.\nசர்வஜன வாக்கெடுப்புமூலம் பாராளுமன்றத்தின் ஆயுட்காலம் மேலுமொரு தவணைக்கு நீடிக்கப்பட்டதால் 8ஆவது பொதுத்தேர்தல் 1989 இல்தான் நடைபெற்றது. இதில் ரணசிங்க பிரேமதாச தலைமையிலான ஐக்கிய தேசியக்கட்சி வெற்றிபெற்றது.\nஅதன்பின்னர் 1994 ஆகஸ்ட் 16 ஆம் திகதி நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையிலான மக்கள் கூட்டணி வெற்றிபெற்று, ஐக்கிய தேசியக்கட்சியின் 17 ஆண்டுகால ஆட்சிக்கு முற்றுபுள்ளி வைத்தது.\n2000 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் சந்திரிக்கா தலைமையிலான கூட்டணியே வெற்றிபெற்றது.எனினும், 11 மாதங்களில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு, பொதுத்தேர்தலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.\n2001 டிசம்பர் 05 ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி வெற்றி பெற்றது. 2001 டிசம்பர் 09 ஆம் திகதி ரணில் பிரதமரானார். 2004 ஏப்ரல் 2 ஆம் திகதிவரை பதவியில் நீடித்தார்.\n2004 ஏப்ரல் 02 ஆம் திகதி நடைபெற்ற பொதுத்தேர்தலில் சந்திரிக்கா தலைமையிலான மக்கள் கூட்டணி வெற்றிபெற்றது.\n2010 ஜனவரியில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் வெற்றிநடைபோட்டு 2 ஆவது முறையும் அரியணையேறிய மஹிந்த ராஜபக்ச, அதே ஆண்டு ஏப்ரல் 8 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்தவும் நடவடிக்கை எடுத்தார்.\nஅத்தேர்தலில் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அணிக்கே அமோக வெற்றி கிடைத்தது. 144 ஆசனங்களுடன் மீண்டும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆட்சி மலர்ந்தது.\n2015 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி வெற்ற��பெற்றது.இத்தேர்தலில் 106 ஆசனங்களைக் கைப்பற்றி வெற்றிபெற்ற ஐக்கிய தேசியக்கட்சி, சுதந்திரக்கட்சியுடன் இணைந்து தேசிய அரசமைத்தன.\nஇந்நிலையிலேயே 9 ஆவது பாராளுமன்றத்துக்கான உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்கான தேர்தல் இன்று நடைபெறுகின்றது.\nPrevious articleடேவிட் பெக்காமின் வாழ்க்கை சினிமா படமாகிறது\nNext articleவாக்குச்சீட்டை படமெடுத்தவர் நாவலப்பிட்டியவில் கைது\nநடிகர் விவேக்கின் உடல் இன்று மாலை தீயுடன் சங்கமம் – பெருந்திரளானோர் அஞ்சலி\nநடிகர் விவேக்கின் உடல் இன்று மாலை தீயுடன் சங்கமம் - பெருந்திரளானோர் அஞ்சலி\nநடிகர் விவேக்குக்கு மாரடைப்பு – வைத்தியசாலையில் அனுமதி\nநடிகர் விவேக்குக்கு மாரடைப்பு - வைத்தியசாலையில் அனுமதி\nவாட்ஸ் ஆப் நம்பர் கேட்ட ரசிகருக்கு சுருதி ஹாசன் வழங்கிய பதில்…\nவாட்ஸ் ஆப் நம்பர் கேட்ட ரசிகருக்கு சுருதி ஹாசன் வழங்கிய பதில்...\nஇன்று கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறேன்… ஆனால் அன்று நான் பசியால் வாடிய போது\nஉலககால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியன் ரோனால்டோ சிறுவயதில் பசியால் வாடிய போது, தனக்கு பர்கர் கொடுத்து உதவிய பெண்ணை தேடி வருவதாக கூறியுள்ளார். தற்போது இருக்கும் விளையாட்டு உலகில் கோடிக்கணக்கில் சம்பளங்களை குவிப்பவர்களின் வரிசையில் போர்ச்சுகளைச்...\nஅரச பெருந்தோட்ட கம்பனிகளின் தொழிலாளர்களுக்கும் 1,000 ரூபாவை பெற்றுக்கொடுக்க இ.தொ.கா நடவடிக்கை\nஅரச பெருந்தோட்ட கம்பனிகளின் தொழிலாளர்களுக்கும் 1,000 ரூபாவை பெற்றுக்கொடுக்க இ.தொ.கா நடவடிக்கை\nம.ம.முவை ஆணிவேரோடு அழிக்கும் வெத்து வேட்டு – ராதாமீது அனுசா சீற்றம்\nமலையக மக்கள் முன்னணியை ஆணிவேரோடு அழித்துக்கொண்டிருக்கும் ஒரு சில வெத்து வேட்டுக்களுக்கு வாக்களித்து பாராளுமன்றம் அனுப்பியதாலேயே எம் மக்களின் பொருளாதார நிலை அதள பாதாளத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கிறது என சட்டத்தரணியும் சந்திரசேகரன் மக்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/755325", "date_download": "2021-04-18T10:56:33Z", "digest": "sha1:BHHZQY5GURVO7R5PYRRYF5R3HOBQYEVN", "length": 3467, "nlines": 40, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"நுண்ணுறுப்பு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"நுண்ணுறுப்பு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n18:06, 1 மே 2011 இல் நிலவும் திருத்தம்\n100 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n18:05, 1 மே 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nDrsrisenthil (பேச்சு | பங்களிப்புகள்)\n18:06, 1 மே 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nDrsrisenthil (பேச்சு | பங்களிப்புகள்)\n'''நுண் உறுப்புகள்''' அல்லது '''உயிரணுவின் உள்ளுறுப்புகள்''' (''organelle'') (இலங்கை வழக்கு: புன்னங்கங்கள்) என்பவை ஒரு [[உயிரணு]]வின் உட்புறத்தே காணப்படும் பல முக்கியமான தொழில்களைப் புரியும் நுண்ணிய அமைப்பைக் கொண்ட உறுப்புகள் ஆகும், பொதுவாக இவை ஒவ்வொன்றும் கொழுப்பினால் ஆக்கப்பட்டுள்ள மென்சவ்வைக் கொண்டுள்ளன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-04-18T12:33:51Z", "digest": "sha1:VNF52ATIP66ZRDKTQOQY54HYY2LHDH2X", "length": 6522, "nlines": 167, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:கணிதக் குறியீடுகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇப்பகுப்பில் கணிதக் குறியீடுகள், குறி முறைகள் பற்றிய கட்டுரைகள் அடங்கும்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► எண்குறி முறைமைகள்‎ (3 பகு, 12 பக்.)\n\"கணிதக் குறியீடுகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 17 பக்கங்களில் பின்வரும் 17 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 அக்டோபர் 2014, 02:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.darkbb.com/t3370-topic", "date_download": "2021-04-18T11:50:01Z", "digest": "sha1:T6252AVCH2WUAMK5EURPMYJGWOKT4N6F", "length": 27451, "nlines": 153, "source_domain": "tamil.darkbb.com", "title": "தமிழ் வளர்ச்சி பெற நாம் செய்ய வேண்டியவை...", "raw_content": "\nகூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.\nபுகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.\nகூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.\nபுகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுக���் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.\n» வணக்கம் என் பெயர் நாகராசன்.இரா\n» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்\n» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்\n» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா\n» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்\n» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா\n» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி\t\n» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி\n» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே\n» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி\n» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்\n» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே\n» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே\n» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி\n» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி\n» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா 70% வரை பணத்தை சேமியுங்கள்\n» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...\n» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்\n» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்\n» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா\n» வணக்கம் என் பெயர் வேணு\n» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி\n» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்\n» வருக. வருக. வணக்கம்.\n» அறிமுகம் -விநாயகா செந்தில்.\n» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....\nதமிழ் வளர்ச்சி பெற நாம் செய்ய வேண்டியவை...\nதமிழ் | Tamil | Forum :: செவ்வாய் களம் :: கட்டுரைகள்\nதமிழ் வளர்ச்சி பெற நாம் செய்ய வேண்டியவை...\nஇன்று தமிழ்...தமிழ் என்று பலர் (நம்மையும் சேர்த்து) முழக்கமிடுவதைக் காண்கிறோம். தமிழ் மொழி என்பது தெய்வமொழி. மற்ற எந்த ஒரு மொழிக்கும் இந்த அடைமொழி கிடையாது. சாத்தூர் சேகரன் என்ற மொழியியல் அறிஞர் கூற்றுப்படி உலகில் இரண்டே மொழிகள்தான். ஒன்று தமிழ். மற்றொன்று திரிந்த தமிழ்.\nதனி ஒரு மனிதன் மாறும் போது சமுதாயமும் மாறுகிறது. பெரும் பான்மையான தனி மனிதர்களின் எண்ணமே நம் எதிரே சமுதாயத்தில் பிரதிபலிக்கிறது. நாம் சமுதாயம் மோசமாகிவிட்டது என்று சொல்கிறோம். உண்மையில் நாம்தான் மோசமாகி விட்டோம்.\nதமிழ் வாழ்க என்று சொல்லும் தலைவர்கள், கவிஞர்கள், ஆர்வலர்கள்... உண்மையில் தமிழை வாழ வைக்கிறார்களா அல்லது தமிழால் அவர்கள் வாழ்கிறார்களா அல்லது தமிழால் அவர்கள் வாழ்கிறார்களா....தேவையில்லை இந்த வாதம் நமக்கு.\nமொழி என்ன செய்தது நமக்கு என்பதை விட நாம் என்ன செய்தோம் நம் மொழிக்கு என்று பார்க்கலாம். இதற்காக மாநாடு, போராட்டம், பந்தா... இவையெல்லாம் செய்ய வேண்டியதில்லை. சிறிய உத்திகளைக் கையாண்டாலே போதும். உறவுகளும் தங்களுக்குத் தெரிந்த உத்திகளைச் சொல்லுங்கள். தமிழை வளர்ப்போம். தலை நிமிர்ந்து நடப்போம்.\n1) கையொப்பம் தமிழில் இடுங்கள். ஆங்கிலத்தில் இட்டு பழகி விட்டது என்று சொல்லாதீர்கள். மாற்றிக் கொள்ளுங்கள் நமது மொழியை விட்டுவிட்டு ஆங்கிலத்தில் இடுவது அவமானம் என்று உணருங்கள். ஏற்கனவே ஆங்கிலத்தில் கையொப்பம் இடுவதால் சட்டப்பூர்வமாக செல்லாது என்பவர்களுக்கு:- நீங்கள் இன்றிலிருந்து கூட மாற்றலாம்.\nஉங்களது வங்கிக்கு ஒரு கடிதம் கொடுங்கள். பின்னர் எல்லா இடங்களிலும் உங்களது தன்மானமுள்ள தமிழ் கையொப்பத்தை இடுங்கள். சட்டப்பூர்வமாக செல்லும்.\nஉங்களது குழந்தைகளை இப்போதிலிருந்தே தமிழில் கையொப்பமிடுவதை கற்றுக்கொடுங்கள்.\n2) உறவுகளை அழைக்கும்போது MUMMY, DADDY, UNCLE, AUNTY … என்பதை விடுத்து தமிழில் நமது முன்னோர்கள் சொல்லிய உறவுப்பெயர்களை வைத்து அழையுங்கள். நமது குழந்தைகளையும் அவ்வாறே பழக்கப்படுத்துங்கள்.\n3) எதிராளி தமிழ் தெரிந்தவர் என்றால் தமிழில் மட்டுமே பேசுங்கள். அது நண்பராயிருந்தாலும்...உறவாயிருந்தாலும்...தொழில் ரீதியாக இருந்தாலும்.\n4) உங்களது VISITING CARD களை தமிழில் அச்சிடுங்கள். தேவைப்படின் பின்பகுதியில் ஆங்கிலத்தில் அச்சிடுங்கள். VISITING CARD ஐ எதிராளியிடம் அளிக்கும் போது தமிழ் அச்சிட்டிருக்கும் பக்கம் பார்க்குமாறு கொடுங்கள்; அது தமிழே தெரியாதவராக இருந்தாலும். அவருக்கு தேவைப்படின் அவர் திருப்பிப் பார்த்துக் கொள்ளட்டும்.\n5) உங்கள் LETTER HEAD போன்றவற்றில் நிறுவனம் மற்றும் முகவரிகளை தமிழிலும் அடுத்த மொழியிலும் அச்சிடுங்கள். தமிழை மேலேயும் அடுத்த மொழியை கீழேயும் அச்சிடுங்கள்.\n6) நிறுவனத்தின் பெயர்பலகையை தமிழ் மற்றும் வேற்று மொழிகளில் எழுதுங்கள். முதலில் தமிழிலும் அடுத்த மொழியை தமிழ் FONT ல் பாதி அளவாகவும் எழுதுங்கள். இது தமிழ்நாட்டுச் சட்���மும் கூட (TAMILNADU SHOPS AND ESTABLISHMENTS ACT 1948 ). முகவரியையும் தமிழில் எழுதுங்கள்.\n7) வங்கிச் சேவைகளில் தமிழ் மட்டுமே பயன்படுத்தவும். (எ.கா) ATM சேவையில் தமிழ் இருந்தால் தமிழைப் பயன்படுத்தவும். நீங்கள் பயன்படுத்தும் காசோலைகளில் தமிழில் மட்டுமே எழுதவும். படிவங்களில் தமிழில் எழுதவும்.\n8) மற்ற அலுவலகங்களுக்குச் செல்லும்போது உள்ளே செல்லும்போது வருகையாளர் பதிவேடு (VISITOR’S LOGBOOK) வைத்திருப்பார்கள். அதில் தமிழில் எழுதுங்கள். எடுத்துக்காட்டு: பெயர், உங்களது நிறுவனம், பார்க்கவேண்டிய நபர், நோக்கம், கையெழுத்து.. இன்னும் பிற.\n9) சொந்த வீட்டின் வெளியே உங்கள் பெயரை கல்லால் செதுக்கும்போது முகவரியையும் சேர்த்து தமிழில் எழுதுங்கள்.\n10) வெளியூருக்குச் (தமிழ்நாட்டுக்குள்) சென்று விடுதிகளில் (LODGE) தங்கும்போது, பதிவேடு (GUEST REGISTER) வைத்திருப்பார்கள். அதில் தமிழில் எழுதுங்கள். எடுத்துக்காட்டு: பெயர், முகவரி, வந்த நோக்கம், கையெழுத்து.. இன்னும் பிற.\n11) செல்பேசி (அ) தொலைபேசி எண்ணை மற்றவர்களுக்குத் தெரிவிக்கும் போது தமிழில் சொல்லுங்கள். அதாவது உங்கள் எண் 94440 94440 என்று இருந்தால் தொண்ணூற்று நான்கு...நானூற்று நாற்பது... தொண்ணூற்று நான்கு...நானூற்று நாற்பது...என்று தமிழில் சொல்லுங்கள். ஆரம்பத்தில் சிரமமாக இருக்கும். பிறகு பழகிவிடும்.\n12) MARIO PUZO, SIDNEY SHELDON….போன்றவர்களின் புத்தகத்தை விடுத்து கையில் எப்போதும் நல்ல தமிழ்ப்புத்தகம் ஏதாவது ஒன்று வைத்திருங்கள். முக்கியமாக அட்டை போட்டு மறைத்துவிடாமல் மற்றவர்களுக்கு தெரிவது போல் எடுத்துச்செல்லுங்கள்.\n13) கோயிலுக்குச் செல்லும்போது தேங்காய் பழத்தோடு அவரவர் சமய தமிழ்ப்புத்தகங்களை எடுத்துச் செல்லுங்கள். (எ.கா.) தேவாரம், திருவாசகம், திருப்புகழ், நாலாயிர திவ்யபிரபந்தம் போன்றவை.\n14) வீடுகளில் மாட்டும் நாட்காட்டி மற்றும் சுயமுன்னேற்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை தமிழில் இருந்தால் மட்டும் மாட்டுங்கள். இல்லாவிட்டால் சுவர் சும்மாவாவது இருக்கட்டும்.\n15) குழந்தைகள் பெரியவர்கள் போடும் பனியன்களில் தமிழ் வாசகங்கள் இருந்தால் மட்டும் அணிவியுங்கள்...அணியுங்கள்.(ஆங்கிலத்தில் எழுதியுள்ள வாசகங்களை அணிந்துள்ள வர்களிடம் அதை தமிழில் சொல்லுங்கள் என்று கேளுங்கள். அந்த வாசகங்கள் எவ்வளவு ஆபாசமானது.. அர்த்தமற்றது என்பதை அவர்கள் உணர்வா��்கள். ஓர் இளம்பெண் அணிந்திருந்த T SHIRTல் எழுதியிருந்த வாசகம்: THIS MUCH I EAT ).\n16) குழந்தைகளுக்கு பெயர் வைக்கும்போது சோதிடர்கள் சொல்வதை (எ.கா: மோ... மை... எழுத்தில் ஆரம்பிக்கவேண்டும்) நம்பாமல் தூய தமிழ்ப்பெயர்களை வையுங்கள். நீங்கள் வைப்பது தமிழ்ப்பெயர்தானா என்பதை நல்ல தமிழ் ஆர்வலர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். வடமொழி எழுத்துக்களான ஸ்,..ஷ், ஜ, போன்றவற்றைத் தவிருங்கள். (ஒரு நண்பர் தன்னுடைய மகனுக்கு தீட்ஷித் என்று பெயர் வைத்திருந்தார். அது வடநாட்டு சாதிப்பெயர் என்று தெரியாமல்\n17) அரசாங்க தொடர்புடைய அலுவலகங்களுக்கு (எ.கா: மின்சார வாரியம்) அல்லது வங்கிக்கு கடிதம் எழுதும் போது தமிழில் மட்டுமே எழுதுங்கள்.\n18) திருமணப்பரிசு அளிக்கும்போது நல்ல தமிழ்ப்புத்தகங்ககளை அளியுங்கள். எடுத்துக்காட்டு திருக்குறள் . திருக்குறளுக்கு உரையாசிரியர் மிகவும் முக்கியம். சார்பு உடையவர்கள் உரைகளை வாங்காமல் திரு.வி.க., கா.சு.பிள்ளை, நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை, தேவநேயப்பாவாணர், ஜி.வரதராஜன் உரைகளை வாங்கலாம். அதேபோல் திருக்குறளைப் போல் ஒன்றே முக்கால் அடி உரைகளை வாங்காதீர்கள்.. நல்ல விரிவான உரைகளை வாங்குங்கள்.\n19) விழாக்களுக்கு அடிக்கும் அழைப்பிதழில் தமிழில் மட்டுமே அச்சிடுங்கள். ஆங்கிலம் தேவைப்படின் இதோடு கலக்காமல் தனியே அச்சிட்டு, தமிழே தெரியாதவர்களுக்கு மட்டும் கொடுங்கள்.\n20) இரு சக்கர வாகனம், மகிழுந்து மற்றும் பிற வாகனங்களை வைத்திருப்பவர்கள் அதன் பதிவு எண்ணை தமிழில் எழுதுங்கள். எ.கா TN 20 A 1234 என்று இருந்தால் தமிழ்நாடு 20 ஏ 1234 என்று எழுதுங்கள்.\n21) கடிதம் எழுதும்போது, ஆங்கில தேதி மாதம் வருடம் எழுதும்போது மறக்காமல் ஆங்கிலத்திற்கு மேல் தமிழில் திருவள்ளுவராண்டு தேதி மாதமும் எழுதுங்கள். எ.கா: திருவள்ளுவராண்டு 2044 / மீனம் (பங்குனி) / 09 (ஆங்கில தேதி 2013 / மார்ச் /22 ). திருவள்ளுவராண்டிலிருந்து 31 ஆண்டுகளைக் கழித்தால் கிடைப்பது ஆங்கில ஆண்டு.\n22) தொலைபேசியில் பேசும்போது முதலில் ஹலோ என்பதை விட்டுவிட்டு வணக்கம் என்று சொல்லி ஆரம்பியுங்கள். அதே போல் தாங்க்ஸ் என்பதை விட்டு விட்டு நன்றி என்று சொல்லி முடியுங்கள். (வணக்கம் ஐயா...வணக்கம் அம்மா, நன்றி ஐயா...நன்றி அம்மா..)\n23) எதெற்கெடுத்தாலும் ‘எக்ஸ்க்யூஸ் மீ’ என்பதற்கு பதிலாக மன்னிக்கவும்’..’மன்னிக்கனும்’.. ’மன்னிச்சுங்குங்க’... என்று சொல்லுங்கள். அதே போல் ‘ப்ளீஸ்’ என்பதற்கு பதிலாக ‘தயவுசெய்து’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துங்கள்.\n24) மகிழுந்துகளில் செல்லக்குழந்தைகளின் பெயரை எழுத விருப்பப்பட்டால் தமிழில் மட்டும் எழுதுங்கள்.\n25) மகிழுந்துகளில், இரு சக்கர வாகனங்களில் தங்களின் தொழிலை எழுதும் போது தமிழில் எழுதுங்கள். எ.கா: ஊடகம் (PRESS), மருத்துவர் (DOCTOR), வழக்கறிஞர் (ADVOCATE) இன்னும்பிற.\nRe: தமிழ் வளர்ச்சி பெற நாம் செய்ய வேண்டியவை...\nRe: தமிழ் வளர்ச்சி பெற நாம் செய்ய வேண்டியவை...\nRe: தமிழ் வளர்ச்சி பெற நாம் செய்ய வேண்டியவை...\nதமிழ் | Tamil | Forum :: செவ்வாய் களம் :: கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |--திங்கள் களம்| |--செய்திகள்| | |--தேர்தல் 2011| | |--நேரலை தொலைக்காட்சிகள்| | | |--விளையாட்டு| |--வணிகத் தகவல்கள்| |--வேலைவாய்ப்புகள்| | |--டி.என்.பி.எஸ்.சி| | | |--விவசாயம்| |--சிறு தொழில்| |--பொதுஅறிவு| |--செவ்வாய் களம்| |--கவிதைகள்| |--இலக்கியங்கள்| |--கட்டுரைகள்| |--கல்வி| |--சுற்றுலா| |--புதன் களம்| |--அறிவியல்| |--கணினி| |--தொழில்நுட்பம்| |--இணையம்| |--தரவிறக்கம்| |--வியாழன் களம்| |--திரைச் செய்திகள்| | |--சின்னத்திரை| | |--தமிழ்த் திரைப்படங்கள்| | | |--அழகுக் குறிப்புகள்| |--மருத்துவம்| |--குழந்தை வளர்ப்பு| |--நகைச்சுவை| |--வெள்ளி களம்| |--ஆன்மீகம்| | |--ஆலயம்| | |--ராசி பலன்| | | |--வழிபாடு| |--பயனுள்ளக் குறிப்புகள்| |--சமையல்| |--கதைகள்| |--விடுகதைகள், பழமொழிகள்| |--சனி மற்றும் ஞாயிறு களம் |--காண்பொளிகள் |--புகைப்படங்கள் |--விளையாட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://therinjikko.blogspot.com/2011/06/blog-post_05.html", "date_download": "2021-04-18T12:16:02Z", "digest": "sha1:LZVC6O3ZKMGU4YMOQVVVXOTYV7QK4GEY", "length": 11955, "nlines": 137, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "பிட் பாக்ஸ் - பாதுகாப்பான ஒரு பிரவுசர்", "raw_content": "\nபிட் பாக்ஸ் - பாதுகாப்பான ஒரு பிரவுசர்\nஎந்தவித வைரஸ் மற்றும் மால்வேர்கள் நெருங்க முடியாத ஒரு பாதுகாப்பான பிரவுசர் இன்டர்நெட்டில் நமக்குக் கிடைக்கிறது. இதன் பெயர் பிட் பாக்ஸ் (BitBox). இது பயர்பாக்ஸ் பிரவுசரின் மற்றொரு வடிவமாகும்.\nஇன்றைய இன்டர்நெட் தேடலில் நமக்கு தகவல்கள் தரவிறக்கம் செய்திட கிடைப்பதைக் காட்டிலும், மால்வேர்கள் எனப்படும் கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்கள் கிடைப்பதுதான் அதிக மாக உள்ளது.\nஇதற்குக் காரணம் ந���ம் பயன்படுத்தும் பிரவுசர்களில் உள்ள பலவீனமான குறியீடுகள் தான். இந்த பலவீனங்களின் வழியே கம்ப்யூட்டரில் புகுந்து கெடுதல் விளைவிக்கும் வகையில் மால்வேர்களும் வைரஸ்களும் உருவாக்கப்படுகின்றன.\nஇந்த பிரவுசர் வடிவமைப்பில் கவனம் செலுத்துவதைக் காட்டிலும், பிரவுசரை கம்ப்யூட்டரின் ஆப்பரேட்டிங் சிஸ்டம் தொடர்பின்றி இயங்கும் வகையில் செய்துவிட்டால், மால்வேர்கள், கம்ப்யூட்டரில் இறங்கி கெடுதல் விளைவிக்காதல்லவா இப்படித்தான் பிட் பாக்ஸ் இயங்குகிறது.\nமைக்ரோசாப்ட் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்கும் கம்ப்யூட்டரில் இது இயங்கினாலும், விண்டோஸ் இயக்கத்திலிருந்து விடுபட்டு தானாக இது இயங்குகிறது. பிட் பாக்ஸ் இயங்க சன் மைக்ரோ சிஸ்டம்ஸ் வழங்கும் விர்ச்சுவல் பாக்ஸ் என்னும் புரோகிரா மினைப் பயன்படுத்துகிறது.\nஇது ஒரு பாதுகாப்பான லினக்ஸ் பதிப்பின் ஒரு வகையாகும். இதன் பெயர் Debian 6 Linux. இதன் அடிப்படையில் இயங்கு வதால், விண்டோஸ் இயங்கும் கம்ப்யூட்டரின் சிஸ்டம் மற்றும் கம்ப்யூட்டருக்குத் தொடர்பின்றி இன்டர்நெட் பிரவுசர் நடைபெறுகிறது.\n“Browser in a box” என்பதன் சுருக்கமே BitBox. இது இயங்குகையில் ஒரு ‘guest’ ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை இயக்குகிறது. இதனால் பிரவுசரின் அனைத்து நடவடிக்கைகளும் அடிப்படையான ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலிருந்து தள்ளி வைக்கப்படுகின்றன. கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர், மால்வேர்களை அனுப்பும் ஓர் இணைய தளத்திற்குச் சென்றாலும், அதனால், மைக்ரோசாப்ட் விண்டோஸ் பாதிக்கப்படமாட்டாது.\nஇந்த இரண்டு ஆப்பரேட்டிங் சிஸ்டங்களும் பயன்படுத்த, அவை இரண்டும் பங்கிட்டுக் கொள்ளும் வகையில் ஒரு போல்டர் இயங்குகிறது. இதனை ஒரு தனி யூசர் அக்கவுண்ட் மூலம் பயன்படுத்தலாம். பிட் பாக்ஸ் இயக்கப்பட்ட பின்னர், விண்டோஸ் மூலம் எந்த ஒரு பைலையும் அப்லோட் செய்திடவோ, அல்லது இன்டர்நெட்டி லிருந்து டவுண்லோட் செய்திடவோ முடியாது. இவை தடுக்கப்படுகின்றன.\nஇது மட்டுமின்றி, ஒவ்வொரு முறை பிட் பாக்ஸ் இயக்கப்படும் போதும், புதிய பூட் இமேஜ் ஒன்றை வடிவமைத்துக் கொண்டு இயங்குகிறது. இதனால் முந்தைய இன்டர்நெட் அனுபவத்தில் ஏதேனும் மால்வேர் இருப்பினும் அவை தனிமைப்படுத்தப்பட்டு ஒதுக்கப்படுகின்றன.\nபிட்பாக்ஸ் விண்டோஸ் எக்ஸ்பி, விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 சிஸ்டங்களில் இயங்குகிறது. Debian, Ubuntu, OpenSUSE மற்றும் Gentoo போன்ற லினக்ஸ் சிஸ்டங்களிலும் இது இயங்குகிறது.\nபிட் பாக்ஸ் பிரவுசரை, இலவசமாக டவுண்லோட் செய்திட http://download. sirrix.com/content/pages/bbdl.htm என்ற முகவரியில் உள்ள தளத்தை அணுகவும். இந்த தளம் ஜெர்மானிய மொழியில் இருப்பினும், தரவிறக்கம் செய்வதில் சிரமம் இருப்பதில்லை.\nஉங்கள் பெயர், இமெயில் முகவரி ஆகியவற்றைத் தந்து டவுண்லோட் என்ற பட்டனை அழுத்தினால், டவுண்லோட் தளம் காட்டப்பட்டு, இது டவுண்லோட் ஆகும். இதன் பைல் அளவு 900 மெகா பைட் என்பது சற்று அதிகம் தான். எனவே டவுண்லோட் செய்திட அதிக நேரம் ஆகலாம். இணைய இணைப்பின் வேகம் அதிகமாக இருக்கும் நேரத்தில் இதனை டவுண்லோட் செய்திட முயற்சிக்கவும்.\nநேற்று கூகுள் பிளஸ், இன்று பேஸ்புக் கிரெடிட்\nபேஸ்புக்கிற்கு போட்டியாக கூகுள் பிளஸ்\nவிண்டோஸ் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்துகிறது நோக்கியா\nஇந்தாண்டு இறுதி்க்குள் 4ஜி சேவையை அறிமுகப்படுத்துக...\nவிண்டோஸ் 7 சிஸ்டம் ரெஸ்டோர்\nஇந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எஸ் 2\nபழைய பிரவுசர்களைக் கைவிடும் கூகுள்\nமைக்ரோசாப்ட் தரும் மால்வேர் கிளீனர்\nவிண்டோஸ் 8 - புதிய தகவல்கள்\nஇமெயில் செய்திகளை ட்யூன் செய்ய\nதமிழில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9\nபயர்பாக்ஸ் 5 சோதனைப் பதிப்பு\nபிட் பாக்ஸ் - பாதுகாப்பான ஒரு பிரவுசர்\nசில்லரை ரீசார்ஜ் : அசத்தும் வோடபோன்\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thowheed.org/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-64-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-04-18T12:31:30Z", "digest": "sha1:H7BKBYG3VEXWQC57SRWX6NU7DXDWSNA4", "length": 13327, "nlines": 78, "source_domain": "thowheed.org", "title": "அத்தியாயம் : 64 அத்தகாபுன் - THOWHEED.ORG", "raw_content": "\nஇஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்திட ஓர் இணையதளம்\nஅத்தியாயம் : 64 அத்தகாபுன்\nமொத்த வசனங்கள் : 18\nஇந்த அத்தியாயத்தின் 9வது வசனத்தில் தீயவர்கள் நட்டமடையும் நாள் பற்றி பேசப்படுவதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆனது.\nஅளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…\n1. வானங்களில்507 உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அல்லாஹ்வைத் துதிக்கின்றன. ஆட்சி அவனுக்கே உரியது. அவனுக்கே புகழ் உரியது. அவன் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன்.\n2. அவனே உங்களைப் படைத்தான். உங்களில் (ஏகஇறைவனை) மறுப்போரும் உள்ளனர். உங்களில் நம்பிக்கை கொண்டோரும் உள்ளனர். நீங்கள் செய்வதை அல்லாஹ் பார்ப்பவன். 488\n3. வானங்களையும்,507 பூமியையும் தக்க காரணத்துடன் அவன் படைத்தான். உங்களை வடிவமைத்து உங்கள் வடிவங்களை அவன் அழகுபடுத்தினான். அவனிடமே மீளுதல் உண்டு.\n4. வானங்களிலும்,507 பூமியிலும் உள்ளதை அவன் அறிவான். நீங்கள் மறைப்பதையும், வெளிப்படுத்துவதையும் அவன் அறிவான். உள்ளங்களில் உள்ளதை அல்லாஹ் அறிந்தவன்.\n5. முன்சென்ற (ஏகஇறைவனை) மறுப்போரின் செய்தி உங்களிடம் வரவில்லையா அவர்கள் தமது காரியத்தின் விளைவை அனுபவித்தனர். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உள்ளது.\n6. அவர்களிடம் அவர்களது தூதர்கள் தெளிவான சான்றுகளைக் கொண்டு வருவோராக இருந்தும், ஒரு மனிதர் எங்களுக்கு வழிகாட்டுவதா என்று அவர்கள் கூறி (ஏகஇறைவனை) மறுத்துப் புறக்கணித்ததே இதற்குக் காரணம். அல்லாஹ் அவர்களைப் புறக்கணித்தான். அல்லாஹ் தேவைகளற்றவன்;485 புகழுக்குரியவன்.\n7. தாம் உயிர்ப்பிக்கப்படவே மாட்டோம் என்று (ஏகஇறைவனை) மறுப்போர் நினைக்கின்றனர். \"அவ்வாறில்லை என் இறைவன் மேல் ஆணையாக என் இறைவன் மேல் ஆணையாக நீங்கள் உயிர்ப்பிக்கப்படுவீர்கள். நீங்கள் செய்தது பற்றி பின்னர் உங்களுக்கு அறிவிக்கப்படும். இது அல்லாஹ்வுக்கு எளிதானது'' என்று கூறுவீராக\n8. எனவே அல்லாஹ்வையும், அவனது தூதரையும், நாம் அருளிய ஒளியையும் நம்புங்கள் நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.\n9. ஒன்று திரட்டும் நாளில்1 அவன் உங்களை ஒன்று திரட்டுவான். அதுவே (தீயவர்களுக்கு) நட்டமளிக்கும் நாள்1 அல்லாஹ்வை நம்பி நல்லறம் செய்பவரின் தீமைகளை அவரை விட்டும் அவன் நீக்குவான். அவரைச் சொர்க்கச் சோலைகளில் நுழையச் செய்வான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றி.\n10. (நம்மை) மறுத்து நமது வசனங்களைப் பொய்யெனக் கருதுவோர் நரகவாசிகள். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். அது கெட்ட தங்குமிடம்.\n11. எந்தத் துன்பம் ஏற்பட்டாலும் அல்லாஹ்வின் கட்டளைப்படியே தவிர இல்லை. அல்லாஹ்வை நம்பும் உள்ளத்திற்கு அவன் வழிகாட்டுவான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன்.\n நீங்கள் புறக்கணித்தால் தெளிவாக எடுத்துச் சொல்வதே நமது தூதர் மீது கடமை.81\n13. அல்லாஹ்வைத் தவிர வணக்���த்திற்குரியவன் யாருமில்லை. நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்.\n உங்கள் மனைவியரிலும், உங்கள் மக்களிலும் உங்களுக்கு எதிரிகள் உள்ளனர். அவர்களிடம் கவனமாக இருந்து கொள்ளுங்கள் நீங்கள் பொருட்படுத்தாது அலட்சியம் செய்து மன்னித்தால் அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.\n15. உங்கள் பொருட்செல்வமும், மக்கட்செல்வமும், சோதனையே.484 அல்லாஹ்விடமே மகத்தான கூலி இருக்கிறது.\n16. உங்களால் இயன்ற வரை அல்லாஹ்வை அஞ்சுங்கள் செவிமடுங்கள் அது உங்களுக்குச் சிறந்தது. தனது உள்ளத்தின் கஞ்சத்தனத்திலிருந்து காக்கப்படுவோரே வெற்றி பெற்றோர்.\n17. நீங்கள் அல்லாஹ்வுக்கு அழகிய கடனைக்75 கொடுத்தால் அதை அவன் உங்களுக்குப் பன்மடங்காகத் தருவான். உங்களை மன்னிப்பான். அல்லாஹ் நன்றி செலுத்துபவன்; சகிப்பவன்.6\n18. அவன் மறைவானதையும், வெளிப்படையானதையும் அறிபவன்; மிகைத்தவன்; ஞானமிக்கவன்.\nஅத்தியாயம் : 114 அந்நாஸ்\nஅத்தியாயம் : 113 அல் ஃபலக்\nஅத்தியாயம் : 112 அல் இஃக்லாஸ்\nPrevious Article அத்தியாயம் : 63 அல் முனாஃபிகூன் –\nNext Article அத்தியாயம் : 65 அத்தலாக்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஅரசியல்அல்லாஹ்வை நம்புதல்ஆடை அணிகலன்கள்இணை கற்பித்தல்இதர நம்பிக்கைகள்இஸ்லாம் குறித்த விமர்சனங்கள்ஈமான் (நம்பிக்கை தொடர்பானவை)ஏகத்துவம் இதழ்கணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும்குடும்பவியல்சுன்னத்தான தொழுகைகள்ஜமாஅத் தொழுகைதமிழாக்கம்தர்கா வழிபாடுதிருக்குர்ஆன்திருக்குர்ஆன் விளக்கம்திருமணச் சட்டங்கள்துஆ - பிரார்த்தனைதொழுகை சட்டங்கள்தொழுகை செயல்முறைதொழுகையில் ஓதுதல்தொழுகையை பாதிக்காதவைநபிமார்களை நம்புதல்நற்பண்புகள் தீயபண்புகள்நவீன பிரச்சனைகள்நவீன பொருளாதாரப் பிரச்சனைகள்நூல்கள்நோன்பின் சட்டங்கள்பள்ளிவாசல் சட்டங்கள்பாங்குபித்அத்கள்பெண்களுக்கான சட்டங்கள்பொய்யான ஹதீஸ்கள்பொருளாதாரம்மரணத்திற்குப்பின்மறுமையை நம்புதல்முஸ்லிமல்லாதவர்களின் சந்தேகங்கள்முஸ்லிமல்லாதவர்கள் பற்றியதுமூட நம்பிக்கைகள்வட்டிவிதண்டாவாதங்கள்விளக்கங்கள்ஹஜ்ஜின் சட்டங்கள்ஹதீஸ்கள்ஹலால் ஹராம்\nதூங்கும் முன் ஓத வேண்டிய துஆ\nதூங்கும் போது ஓதும் துஆ – துஆக்களின் தொகுப���பு\nஎது நேர்வழி – Rasmin MISc\nஸலாத்துன்னாரிய்யா எனும் ஸலவாத்து உண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/bike/bajaj-pulsar-ns160-bike-launched-details/", "date_download": "2021-04-18T12:18:59Z", "digest": "sha1:RJF52BYOW5DEHODI7QW33NE5EQUD2TVW", "length": 7532, "nlines": 83, "source_domain": "www.automobiletamilan.com", "title": "ரூ.81,466 க்கு பஜாஜ் பல்சர் NS160 பைக் விற்பனைக்கு வந்தது..!", "raw_content": "\nHome செய்திகள் பைக் செய்திகள் ரூ.81,466 க்கு பஜாஜ் பல்சர் NS160 பைக் விற்பனைக்கு வந்தது..\nரூ.81,466 க்கு பஜாஜ் பல்சர் NS160 பைக் விற்பனைக்கு வந்தது..\nபஜாஜ் ஆட்டோவின் புதிய பஜாஜ் பல்சர் 160 பைக் ரூ. 81,466 விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 15.5 hp பவரை வெளிப்பட்டுத்தும் 160சிசி எஞ்சினை பஜாஜ் பல்சர் NS160 பைக் பெற்றுள்ளது.\nபஜாஜ் பல்சர் NS160 பைக்\nஇந்திய சந்தையில் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் புதிய பஜாஜ் பல்சர் NS160 மாடல் விற்பனைக்கு வெளியிடப்பட்ட நிலையில் இந்த பைக்கில் 15.5 பிஎஸ் சக்தியை வெளிப்படுத்தி 14.6 என்எம் டார்கினை வெளிப்படுத்துகின்ற 160.3 சிசி ஆயில் கூல்டு என்ஜின் பயன்படுத்தப்பட்டு ஆற்றலை எடுத்து செல்ல 5 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.\nபுதிய பல்சர் 160 என்எஸ் மாடலில் முன்புற டயர்களுக்கு 240 மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் பின்புற டயர்களுக்கு 130 மிமீ டிரம் பிரேக் வழங்கப்பட்டு முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகளை பெற்று பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பரை கொண்டுள்ளது.\nபுதிய பல்சர் என்எஸ் 160 பைக் மாடல் மிகவும் சவாலான 150சிசி முதல் 160சிசி வரையிலான பிரிவில் உள்ள மாடல்களான சுசுகி ஜிக்ஸெர், டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160, ஹோண்டா சிபி ஹார்னெட் 160 மற்றும் யமஹா FZ-S போன்ற மாடல்களுக்கு சவாலினை ஏற்படுத்தும் வகையில் வந்துள்ளது.\nஅறிமுகத்தின் பொழுது பேசிய பஜாஜ் ஆட்டோ மோட்டார்சைக்கிள் பிரிவு தலைவர் எரிக் வாசு கூறுகையில் ஸ்போர்ட்டிவ் பைக் விற்பனை பிரிவில் 70 சதவிகித வாகனங்கள் 150-160சிசி வரையிலான பிரிவில் மட்டுமே விற்பனை ஆகின்ற நிலையில் இதே பிரிவில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற வகையில் 16 ஆண்டுகால ஸ்போர்ட்டிவ் பைக் பிராண்டான பல்சரில் அறிமுகம் செய்யப்படுவது மிகவும் வலுசேர்க்கும் என கூறியுள்ளார்.\nசென்னையில் பஜாஜ் பல்சர் என்எஸ் 160 பைக் விலை ரூ. 81,466 ஆகும்.\nபல்சர் 160 பைக்கில் நீலம் , சிவப்பு மற்றும் கிரே என மூன்று விதமான நிறங்களில் கிடைக்கும். அறிவிக்கப்பட்டுள்ள விலை விபரம் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள ஜிஎஸ்டி விலை ஆகும்.\nபஜாஜ் பல்சர் வரிசையில் பல்சர் 135, பல்சர் 150,பல்சர் 180 ,பல்சர் 200, பல்சர் 220F மற்றும் பல்சர் ஆர்எஸ் 200 போன்றவற்றுடன் புதிய பல்சர் 160 பைக்கும் இணைந்துள்ளது.\nPrevious articleஜிஎஸ்டி வரி : வர்த்தக வாகனங்கள் விலை உயருமா \nNext articleஜிஎஸ்டி வரி : கார், பைக், டிரக், பஸ், வாகன காப்பீடு பற்றி முழுவிபரம்..\nபஜாஜ் சிடி 110 எக்ஸ் பைக்கின் முக்கிய சிறப்புகள்\n2021 ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கிளஸ்ட்டர் வீடியோ கசிந்தது\nரூ.6.95 லட்சத்தில் ட்ரையம்ப் ட்ரைடென்ட் 660 விற்பனைக்கு வந்தது\nபஜாஜ் சிடி 110 எக்ஸ் பைக்கின் முக்கிய சிறப்புகள்\n2021 ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கிளஸ்ட்டர் வீடியோ கசிந்தது\n7 சீட்டர் பெற்ற கியா சொனெட் எஸ்யூவி அறிமுகம்\nஹூண்டாய் அல்கசார் எஸ்யூவி அறிமுகமானது\nமஹிந்திரா வெளியிட உள்ள புதிய XUV700 எஸ்யூவி அறிமுகம் எப்போது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/todays-paper/637972-.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2021-04-18T11:46:33Z", "digest": "sha1:IBJTAMYNVFAO4XRX2A3NKDMICC222KOD", "length": 13998, "nlines": 281, "source_domain": "www.hindutamil.in", "title": "இந்தியாவுடனான வர்த்தகத்தில் சீனா மீண்டும் முதலிடம் | - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஏப்ரல் 18 2021\nஇந்தியாவுடனான வர்த்தகத்தில் சீனா மீண்டும் முதலிடம்\nஇந்தியாவுடனான வர்த்தக உறவில் சீனா மீண்டும் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. சென்ற ஆண்டு இவ்விரு நாடுகளுக்கு இடையில் 77.7 பில்லியன் டாலர் அளவில் வர்த்தகம் நடைபெற்றுள்ளது.\nஎல்லைப் பிரச்சினை காரணமாக சென்ற ஆண்டில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே மோதல் முற்றியது. அதைத் தொடர்ந்து இந்திய அரசு, டிக்டாக் உட்பட பல சீனச் செயலிகளுக்கு தடைவிதித்தது. சீனத் தயாரிப்புகளைப் புறக்கணிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. ஆனால், பல பொருட்களுக்கு சீனாவைச் சார்ந்து இருக்க வேண்டிய நிலையிலே இந்தியா உள்ளது. குறிப்பாக, கனரக இயந்திரங்கள், தொலைத்தொடர்பு சாதனங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் ஆகியவற்றுக்கு சீனாவை இந்தியா அதிகம் சார்ந்து இருக்கிறது.\nஇந்நிலையில் கடந்த ஆண்டு இவ்விரு நாடுகளுக்கு இடையே 77.7 பில்லியன் டாலர் அளவில் வர்த்தகம் நடைபெற்றுள்ளது. இதில் சீனாவிலிருந்து 58.7 பில்லியன் டாலர் மதிப்பில் இந்தியா இறக்குமதி செய்துள்ளது. இது அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து இந்தியா இறக்குமதி செய்த மதிப்பைவிட அதிகம்.\n2019-ல் இந்தியாவுடனான வர்த்தகத்தில் அமெரிக்கா முன்னிலை வகித்தது. இந்நிலையில் 2020-ம் ஆண்டில் அமெரிக்காவைப் பின்னுக்குத் தள்ளி, இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்வதில் சீனா மீண்டும் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.\n‘அடிமைக் கோயில்’களின் உண்மை நிலை\nமின்னணு இயந்திரங்கள் ஹேக்கிங் முயற்சி; ஜனநாயகப் படுகொலைக்கு...\nதலாக்கின் எதிர்மறையாக முஸ்லிம் பெண்கள் கணவரை விவாகரத்து...\nகரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடி படம்...\nகரோனா வைரஸுக்கு எதிரான போரின் அடையாளமாக கும்பமேளா...\nமேற்கு வங்கத்தை ஆளும் மம்தா பானர்ஜிக்கு விரைவில்...\nவிவேக் மரணம் குறித்து சர்ச்சை பேச்சு: மன்சூர்...\nதிருப்பத்தூரில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் தடுப்புகள் அமைக்கும் பணிகள் தொடக்கம்\nமத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கரோனா தொற்றால் பாதிப்பு\nபுதுச்சேரியில் கரோனா தொற்று அதிகமுள்ள இடங்களை தனிமைப்படுத்த முடிவு; ஆளுநர் தமிழிசை\nஅரசு அதிகாரிகள் களத்தில் தான் இருக்கிறார்கள்: புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டுக்கு ஆளுநர்...\nகுழந்தைகளை ஆளும் செல்போன் :\nசிஎஸ்கேவின் இதயத் துடிப்பே தோனிதான் : பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் புகழாரம்\nமின் உதவி பொறியாளர் பணிக்கான கணினி தேர்வு தள்ளிவைப்பு :\nநடிப்பாலும் சமூக அக்கறையாலும் மக்களின் மனங்களை வென்றவர் - ‘சின்னக் கலைவாணர்’...\n2004-ம் ஆண்டுக்குப் பிறகு பிறந்தவர்கள் புகைப்பிடிக்கக் கூடாது: நியூசிலாந்தின் புரட்சிகர திட்டத்தை இந்தியாவும்...\nஇந்த ‘பிரம்மாஸ்திரம்’ இருக்கும் வரை மும்பை இந்தியன்ஸை எந்த அணியாலும் வீழ்த்த முடியாது:...\nமத்திய, மாநில அரசுகள், ரசிகர்களுக்கு நன்றி: விவேக் மனைவி பேட்டி\nகரோனா பாதித்த நபர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க சிறப்பு கட்டுப்பாட்டு அறை; சென்னை...\nஐஎஸ்எல் கால்பந்துஇன்றைய போட்டிபெங்களூரு – ஜாம்ஷெட்பூர்நேரம்: இரவு 7\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ilakku.org/?p=38428", "date_download": "2021-04-18T11:45:46Z", "digest": "sha1:SOJSASE3K7DGQFWI7RK6MYHNFP6WIVTG", "length": 15313, "nlines": 123, "source_domain": "www.ilakku.org", "title": "கொரோனாவால் உயிரிழப���போரின் உடல்களை அடக்கம் செய்யலாம் - இலங்கை மருத்துவ சங்கம் - இலக்கு இணையம்", "raw_content": "\nHome செய்திகள் கொரோனாவால் உயிரிழப்போரின் உடல்களை அடக்கம் செய்யலாம் – இலங்கை மருத்துவ சங்கம்\nகொரோனாவால் உயிரிழப்போரின் உடல்களை அடக்கம் செய்யலாம் – இலங்கை மருத்துவ சங்கம்\nகொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு ஆதரவாக இலங்கை மருத்துவ சங்கம் கருத்துத் தெரிவித்துள்ளது.\nஇலங்கை மருத்துவ சங்கம் தான் மேற்கொண்ட அவதானிப்புகளின் அடிப்படையிலும், தற்போதுள்ள விஞ்ஞான ரீதியான தரவுகளை அடிப்படையாக வைத்தும் இலங்கையில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யலாம் என்ற முடிவிற்கு வந்துள்ளதாக இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.\nஇலங்கையில் சமீப காலங்களில் கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை கையாளும் விவகாரத்தினால் இனங்களிற்கு இடையிலான ஐக்கியம் பாதிக்கப்பட்டுள்ளது என இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.\nஇலங்கையின் கலாச்சார பன்முகத் தன்மையை கருத்தில் கொள்ளும்போது கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அகற்றுவது தொடர்பில் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய முறையான கொள்கையொன்று அவசியம் என இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.\nஆரம்ப கட்டத்தில் அவ்வேளை காணப்பட்ட தரவுகளை அடிப்படையாக வைத்து சுகாதார அமைச்சின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் உடல்களை தகனம் செய்வதற்கான முடிவை எடுத்தார் என இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.\nஇதன் பின்னர் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அகற்றுவதற்கு உடல்களை கட்டாயமாக தகனம் செய்வதை பின்பற்றுவது என்ற அரசாங்கத்தின் முடிவு காரணமாக சில சமூகங்களின் மத்தியில் அமைதியின்மை உருவாகியுள்ளது என இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.\nஇதனால் சிவில் அமைதியின்மை உருவாகுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என தெரிவித்துள்ள இலங்கை மருத்துவ சங்கம், மேலும் இதன் காரணமாக மக்கள் உடல்களை தகனம செய்யும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுடன் ஒத்துழைக்க மறுப்பதும் தெரியவந்துள்ளது என தெரிவித்துள்ளது.\nபலர் மருத்துவர்களை பார்ப்பதை தவிர்க்கின்றனர், இதன் காரணமாக மருத்துவ கிசிச்சைக்கு செல்லாமல் வீடுகளிலேயே இருப்பவர்கள் உயிரிழந்த பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.\nஇந்த காரணங்களால் நாங்கள் நிலைமை குறித்து அவசரமாக ஆராய்ந்தோம், கொரோனா வைரஸ் தொடர்பாக கிடைக்கின்ற சில தரவுகளை பயன்படுத்தினோம் என இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.\n31ம் திகதி அனைத்துப் பிரிவு மருத்துவர்களுடனும் சந்திப்பொன்று இடம்பெற்றது எனவும் இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.\nஇந்த சந்திப்பின்போது பல விடயங்கள் குறித்து ஆராயப்பட்ட நிலையில் கோவிட் சுவாசம் மூலமாக மாத்திரம் பரவுகின்றது. ஏனைய வழிமுறைகள் மூலம் பரவியமை குறித்த தகவல்கள் இல்லை என்ற முடிவிற்கு வந்ததாக இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.\nஉயிரிழந்த ஒருவரின் உடலில் வைரஸ் குறிப்பிட்ட காலத்திற்கு உயிர்வாழாது என்பதை அவதானித்துள்ளதாக இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.\nபிரேத பரிசோதனையின் போது மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனையின் மூலம் நோயாளி பாதிக்கப்பட்டுள்ளமை உறுதியானமைக்காக உயிரிழந்தவரின் உடலில் தொற்றுள்ளது என்ற முடிவிற்கு வரமுடியாது எனவும் இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.\nமேலும் உடல்களால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதை விட கோவிட் 19 காரணமாக பாதிக்கப்பட்ட நோயாளிகளின் உடலில் இருந்து வெளியேறும் கழிவுகள் நிரம்பிக் காணப்படும் கழிவுநீரினால் நிலத்தடி நீர் மோசமாக பாதிக்கப்படும் எனவும் மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.\nNext articleசீனா- இந்தியாவுடன் பணப்பரிமாற்றத்தை மேற்கொள்ள சிறீலங்கா திட்டம்\nஓமந்தை சோதனைச் சாவடியில் சோதனைக் கெடுபிடி அதிகரிப்பு\nவவுனியாவில் மறைந்த நடிகர் விவேக்கிற்கு அஞ்சலியும், ‘மரம் நடுகையும்’\nசிறையில் வாடுவோருக்கு குரல் கொடுக்கின்றவர்கள் எம் மத்தியில் தேவை -மன்னார் ஆயர்\nமியான்மரில் இராணுவ ஆட்சி ஒழியுமா\n‘நாம் ஒரு பலமான சக்தியாக இயங்காதவரைக்கும் அரசியல் கைதிகள் அகதிகள் தான்’ -அருட்தந்தை மா.சத்திவேல்\nஇறைவனால் படைக்கப்பட்ட உன்னதமான படைப்பினமே\nமாற்றத்தை நோக்கிச் செல்வதே எமது இலக்கு… – வெற்றிச்செல்வி\nநந்திக்கடலில் பின்னடைவை சந்திக்கும் பொழுது பிரபாகரன் அவர்கள் என்ன சிந்தித்திருப்பார் – சேது\nபறிபோகவிருக்கும் இந்து ஆலயங்கள்;சிறப்பு வர்த்தமானி அடையாளப்படுத்தல்\n”���லங்கையில் தமிழர்களின் பூர்வீகம் என்பது பெருங்கற்கால பண்பாட்டுடன் தொடர்புடையது”(நேர்காணல்)-பேராசிரியர் சி.பத்மநாதன்\nஇறுதிவரை உறுதியுடன் பணி செய்த தமிழீழ மருத்துவத்துறை-அருண்மொழி\nதமிழ் அமைப்புக்கள் ஒன்றுபடத் தவறினால் சிறீலங்கா அரசு தண்டணைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளும் :...\nகல்வி அபிவிருத்தியில் பிராந்திய சமமின்மை-மோஜிதா பாலு கிழக்குப் பல்கலைக்கழகம்.\nஇலக்கு இணையம் அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தின் ஊடகப்பிரிவான அனைத்துலக தமிழ் ஊடக மையத்தால் நிர்வகிக்கப்படும் இணையமாகும். ஈழத் தமிழ் மக்களின் இலக்கு நோக்கிய பயணத்துக்கும் உலகத் தமிழ் மக்களின் கனதியான இருப்புக்கும் எழுச்சிக்கும் இலக்கு துணை நிற்கும். தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்தி எம் இனத்தையும் சமூகத்தையும் ஆற்றல்படுத்தி ஆற்றுப்படுத்தவும் மேம்படுத்தவும் இலக்கு கண்ணியத்தோடு பங்காற்றும்.\n© 2021 இலக்கு இணையம்\nமாநகர சபையின் சுகாதார ஊழியர்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கிவைப்பு\nகோவிட் – 19 வைரஸ் குணமடைந்த பின்னும் மீண்டும் தாக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lyrics-explorer.com/oru-kannil-oru-kannil-amuthamum-lyrics/", "date_download": "2021-04-18T12:47:04Z", "digest": "sha1:PTVOQTXUCW34CMI6OGH6O7JI7OUNEY2L", "length": 8511, "nlines": 285, "source_domain": "www.lyrics-explorer.com", "title": "Oru Kannil Oru Kannil Amuthamum Lyrics", "raw_content": "\nஆயியே ஆயி தூவும் பூமழை\nநெஞ்சிலே ஓ… வாசமே சுவாசமே\nவாசமே வந்து மையல் கொண்டது என்னிலே\nகண்ணுக்குள் மலா்கின்ற கனவு நீ\nஎன் மீது மிதந்து சாலையில்\n{ நீயும் நீயும் அடி\nநீதானா நீல நீல நிற\nதீதானா தீயில் தீயில் விழ\nதித்திக்கின்றேன் நான் தானா } (2)\nஆயியே ஆயி தூவும் பூமழை\nநெஞ்சிலே ஓ… வாசமே சுவாசமே\nவாசமே வந்து மையல் கொண்டது என்னிலே\nகண்ணுக்குள் மலா்கின்ற கனவு நீ\nஎன் கையில் வளைந்து என் மீது மிதந்து\nமாலையில் நடக்கின்ற நினைவு நீ\nமறு கண்ணில் மறு கண்ணில்\nமதுரமும் சுமக்கின்ற சுமக்கின்ற அழகியலே\nமறு கையில் மறு கையில்\nஅதில் தேன் எங்கே இங்கு\nபூவேதான் தேன் தேன் தேன்\nஆயியே ஆயி தூவும் பூமழை\nநெஞ்சிலே ஓ… வாசமே சுவாசமே\nவாசமே வந்து மையல் கொண்டது என்னிலே\nகண்ணுக்குள் மலா்கின்ற கனவு நீ\nஎன் கையில் வளைந்து என் மீது மிதந்து\nமாலையில் நடக்கின்ற நினைவு நீ\nவேண்டி உனைக் கண்டு உனைக் கண்டு\nஆயியே ஆயி தூவும் பூமழை\nகண்ணுக்குள் மலா்க���ன்ற கனவு நீ\nஎன் மீது மிதந்து மாலையில்\nநீதானா நீல நீல நிற\nதீதானா நீயும் நீயும் அடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/124991", "date_download": "2021-04-18T11:40:05Z", "digest": "sha1:LPRZY6DKTGM5T7CTL464VYF33FI6OHXY", "length": 9052, "nlines": 67, "source_domain": "www.newsvanni.com", "title": "வடக்கு மாகாணத்தில் மேலும் 07 பேருக்கு கொரோனா – | News Vanni", "raw_content": "\nவடக்கு மாகாணத்தில் மேலும் 07 பேருக்கு கொரோனா\nவடக்கு மாகாணத்தில் மேலும் 07 பேருக்கு கொரோனா\nவடக்கு மாகாணத்தில் மேலும் ஏழு பேருக்குக் கோவிட் வைரஸ் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 485 பேரின் மாதிரிகள் இன்று பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.அதில், யாழ். மாவட்டத்தில் நான்கு பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் இருவரும், மன்னார் மாவட்டத்தில் ஒருவரும் கோவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nயாழ்ப்பாணத்தில் உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவரும்,சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் ஏற்கனவே தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்கள் எனவும், சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன், யாழ். போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட இருவருக்கும் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் தனிமைப்படுத்தல் நிலையத்தைச் சேர்ந்தவர் என்பதுடன் மற்றையவர் கோவிட் தொற்று அறிகுறிகளுடன் சேர்க்கப்பட்டிருந்தவராவார்.\nஇதேவேளை, புதுக்குடியிருப்பு சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் இருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் கிளிநொச்சி ஆடைத்தொழிற்சாலையில் கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட பணியாளருடன் தொடர்புடைய, தனிமைப்படுத்தலில் இருந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமன்னார் பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கும் கோவிட் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.\nசுமார் 1,600 யாழ்ப்பாணத்து தமிழ் இளைஞர்கள் இ ராணுவத்தில் இணைவு\nபண்டிகை காலத்தில் ஒன்று குவிந்த மக்களால் ஏற்பட்ட வினை கொ ரோனா தொ ற்று அதிகரிக்கும் அ…\nம துபோ தையில் வாகனம் செலுத்திய 758 பேர் கைது\n27 பொருட்களுக்கு வழங்கப்படும் சலுகையை மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிக்க…\nமறைந்த நடிகர் விவேக் முதலாவதாக பாடிய பாடல் இதுவா\nமரணித்த நடிகர் விவேக் ஞாபகார்த்தமாக பிரபல நடிகர் செய்த…\nநடிகர் விவேக் பல வருடங்களாக தேடியும் கிடைக்காத பொக்கிச…\nநம்ம தளபதி விஜய்யா இது\nகிளிநொச்சி வைத்தியசாலை முன்பாக பேரூந்தினை வழிமறித்து…\nகிளிநொச்சி மண்ணில் இந்து ஆலயத்தில் பௌத்த விகாரை அமைக்க…\nகிளிநொச்சி வட்டக்கச்சி கட்சன் வீதி மக்கள்…\nகிளிநொச்சி வீதியின் சர்ச்சைக்குள்ளான பெயர்ப்பலகை அகற்றுமாறு…\nஆலயத் தேர் திருவிழாவிற்கு தாமரைப் பூ பறிக்கச் சென்ற வவுனியா…\nவவுனியாவில் பட்டா – மோட்டார் சைக்கில் விபத்து :…\nவவுனியா செட்டிக்குளத்தில் இரு மோட்டார் சைக்கில்கள் மோதி…\nவவுனியா பம்பைமடுவில் பெற்ற குழந்தையை பு.தைத்தார் என்ற…\nகிளிநொச்சி இளைஞர் யாழில் இடம்பெற்ற கோர விபத்தில் ப.லி\nகிளிநொச்சி வைத்தியசாலை முன்பாக பேரூந்தினை வழிமறித்து…\nகிளிநொச்சி மண்ணில் இந்து ஆலயத்தில் பௌத்த விகாரை அமைக்க…\nகிளிநொச்சி ஏ9 வீதியில் கோர விபத்து; ம.யிரிழையில் த.ப்பிய…\nமுல்லைத்தீவில் டிப்பருடன் உந்துருளி மோதுண்டு விபத்து :…\nமுல்லைத்தீவு – செல்வபுரம் பகுதியில் வலம்புரி சங்குடன்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-04-18T11:41:11Z", "digest": "sha1:BV3VBCPO2XY33D6ZMGHMK5IAKPXHS7TO", "length": 4003, "nlines": 79, "source_domain": "www.tntj.net", "title": "தக்கலை கிளையில் சொற்பொழிவு – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்இதர நிகழ்ச்சிகள்தக்கலை கிளையில் சொற்பொழிவு\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குமரி மாவட்டம் தக்கலை கிளைய���ல் கடந்த 31-12-2010 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நிஸார் அவர்கள் உரையாற்றினார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87/", "date_download": "2021-04-18T11:27:20Z", "digest": "sha1:P6SVBWFNNGLGIDPXRVWOGN4C3WRH4SNA", "length": 4416, "nlines": 79, "source_domain": "www.tntj.net", "title": "மாணவர்களுக்கான பொதுத் தேர்வு பயிற்சி – கள்ளக்குறிச்சி – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்கல்வி கருத்தரங்கம்மாணவர்களுக்கான பொதுத் தேர்வு பயிற்சி – கள்ளக்குறிச்சி\nமாணவர்களுக்கான பொதுத் தேர்வு பயிற்சி – கள்ளக்குறிச்சி\nவிழுப்புரம் மாவட்டம் மேற்கு மாவட்டம் சார்பாக 19/02/2012 அன்று கள்ளக்குறிச்சில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு பயிற்சி நடைபெற்றது. மாணவன மாணவிகள் ஆர்வத்துடன்க கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/96037/Former-Australian-Spinner-Brad-Hogg-Slams-Indian-Cricketers-Varun-Chakravarthy-and-Rahul-Tewatia-for-their-failure-in-Fitness-test-to-play-for-India-and-he-also-says-both-of-them-are-lack-in-their-dedication.html", "date_download": "2021-04-18T12:53:17Z", "digest": "sha1:LEJ7EPQRJZIQU6WKP6GTVW3YYL4GLLEW", "length": 9534, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“உங்களிடம் அர்ப்பணிப்பு அறவே இல்லை” - வருண், திவாட்டியாவை விளாசிய பிராட் ஹாக்! | Former Australian Spinner Brad Hogg Slams Indian Cricketers Varun Chakravarthy and Rahul Tewatia for their failure in Fitness test to play for India and he also says both of them are lack in their dedication | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n“உங்களிடம் அர்ப்பணிப்பு அறவே இல்லை” - வருண், திவாட்டியாவை விளாசிய பிராட் ஹாக்\nவருண் சக்கரவர்த்தி மற்றும் ராகுல் திவாட்டியாவிடம் அர்ப்பணிப்பு என்பது அறவே இல்லை என்று ஆஸ்திரேலிய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிராட் ஹாக் சாடியுள்ளார்.\nஇங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியில் விளையாட தேர்வாகியிருந���த ராகுல் திவாட்டியா மற்றும் வருண் சக்கரவர்த்தி உடற்தகுதி தேர்வில் தோல்வியடைந்ததால் அணியில் விளையாடும் வாய்ப்பை இழந்தனர். இந்நிலையில் அவர்கள் இருவரிடத்திலும் அற்பணிப்பு என்பது அறவே இல்லை என சாடியுள்ளார் முன்னாள் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் பிராட் ஹாக்.\n“இந்திய அணியில் இடம்பிடித்து விளையாடுவாதற்கான போதிய பிட்னெஸ் தகுதி அவர்களிடத்தில் இல்லை. அதற்கு காரணம் சர்வதேச கிரிக்கெட் விளையாட அவர்களிடம் அர்ப்பணிப்பு என்பது அறவே இல்லாதது தான். இதுவே அவர்களது கடைசி வாய்ப்பாகவும் இருக்கலாம். அதனால் இந்தியாவில் உள்ள வளர்ந்து வரும் இளைஞர்களுக்கு நான் சொல்லிக் கொள்ள விரும்புவது என்னவென்றால், விளையாட்டோ, வேலையோ எதுவாக இருந்தாலும் அதில் முழு ஈடுபாட்டுடன் செயல்பாடுங்கள். உங்களிடம் எதிர்பார்ப்பதை சிறப்பாக செய்து காட்டுங்கள். இந்த வீரர்கள் இருவரும் அவர்களது முதல் வாய்ப்பில் அதை செய்ய தவறிவிட்டனர். அதுவே அவர்களது கடைசி வைப்பாகவும் அமையலாம்” என ஹாக் தெரிவித்துள்ளார்.\nவருண் சக்கரவர்த்தி ஐபிஎல் தொடர் மூலம் கவனத்தை ஈர்த்து ஆஸ்திரேலிய தொடரில் முதலில் இடம்பிடித்து, பின்னர் காயத்தினால் விலகி இருந்தார். ராகுல் திவாட்டியாவும் ஐபிஎல் தொடரில் அசத்தியதன் மூலம் அணியில் இடம் பிடித்திருந்தார்.\n''தொகுதி மக்களுக்கு செருப்பாக இருந்து உழைப்பேன்'' - செல்லூர் ராஜூ\nநண்பனின் பைக்கிற்கு ஆசைப்பட்டு கால்வாயில் தள்ளிவிட்ட இளைஞர் - 3 நாட்களாக கிடைக்காத சடலம்\n கொல்கத்தாவுக்கு 205 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பெங்களூரு\n3-வது கொரோனா அலைக்கு மகாராஷ்டிரா தயாராகிறது: அமைச்சர் ஆதித்யா தாக்கரே\nஓசூர்: தொழிலதிபர் வீட்டில் 700 சவரன் தங்க நகை, 40 கிலோ வெள்ளி பொருள்கள் கொள்ளை\nகொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள டாப் 10 மாநிலங்களின் விவரம்\nசென்னை: கொரோனா விதிமீறல்; திறப்புவிழா அன்றே சீல் வைக்கப்பட்ட பிரியாணி கடை\n'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்\nதமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்\n\"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி\n'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n''தொகுதி மக்களுக்கு செருப்பாக இருந்து உழைப்பேன்'' - செல்லூர் ராஜூ\nநண்பனின் பைக்கிற்கு ஆசைப்பட்டு கால்வாயில் தள்ளிவிட்ட இளைஞர் - 3 நாட்களாக கிடைக்காத சடலம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/98538/possible-to-curfew-in-tamilnadu.html", "date_download": "2021-04-18T12:42:36Z", "digest": "sha1:J6RF5JBLB5TX3BGSSAWOYW3DJUAXD4FI", "length": 7562, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தமிழகத்தில் மீண்டும் முழு பொதுமுடக்கம் இல்லை: சுகாதாரத் துறை விளக்கம் | possible to curfew in tamilnadu | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nதமிழகத்தில் மீண்டும் முழு பொதுமுடக்கம் இல்லை: சுகாதாரத் துறை விளக்கம்\nதமிழகத்தில் மீண்டும் முழு முடக்கம் அமல்படுத்தப்பட மாட்டாது என்று தமிழக சுகாதாரத் துறை விளக்கம் அளித்துள்ளது.\nதமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில், இது தொடர்பாக இன்று அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் ராஜூவ் ரஞ்சன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன், வருவாய் துறை வருவாய் நிர்வாக ஆணையர், டிஜிபி திரிபாதி ஆகியோர் பங்கேற்றனர்.\nஇது தொடர்பாக சுகாதாரத் துறை அளித்த விளக்கத்தில், 'தமிழகத்தில் தேர்தல் முடிந்தவுடன் முழு ஊரடங்கு என பரவி வரும் தகவல் வதந்தியே. சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல் பொய்யானது. அத்தியாவசியமற்ற பணிகளுக்கு மட்டும் சில கட்டுப்பாடு விதிக்கப்படலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவேகமெடுக்கும் கொரோனா 2-ம் அலை: பஞ்சாப் மாநிலத்திலும் இரவு நேர பொதுமுடக்கம்\nஅதிமுக கூட்டணியில் இருந்து வெளியே வந்ததற்கும் வழக்குக்கும் சம்பந்தம் கிடையாது - சரத்குமார்\n கொல்கத்தாவுக்கு 205 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பெங்களூரு\n3-வது கொரோனா அலைக்கு மகாராஷ்டிரா தயாராகிறது: அமைச்சர் ஆதித்யா தாக்கரே\nஓசூர்: தொழிலதிபர் வீட்டில் 700 சவரன் தங்க நகை, 40 கிலோ வெள்ளி பொருள்கள் கொள்ளை\nகொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள டாப் 10 மாநிலங்களின் விவரம்\nசென்னை: கொரோனா விதிமீறல்; திறப்புவிழா அன்றே சீல் வைக்கப்பட்ட பிரியாணி கடை\n'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்\nதமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்\n\"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி\n'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவேகமெடுக்கும் கொரோனா 2-ம் அலை: பஞ்சாப் மாநிலத்திலும் இரவு நேர பொதுமுடக்கம்\nஅதிமுக கூட்டணியில் இருந்து வெளியே வந்ததற்கும் வழக்குக்கும் சம்பந்தம் கிடையாது - சரத்குமார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/tags-nool-list/tag/891/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2021-04-18T12:27:53Z", "digest": "sha1:SUIZBWEMIGMAH6ZISXAOB5W63TQ5S4YW", "length": 4414, "nlines": 96, "source_domain": "eluthu.com", "title": "கோகுல் சேஷாத்ரி தமிழ் நூல்களின் விமர்சனங்கள் - எழுத்து.காம்", "raw_content": "\nகோகுல் சேஷாத்ரி தமிழ் நூல்களின் விமர்சனங்கள்\n(கோகுல் சேஷாத்ரி நூல்களின் விமர்சனங்கள்)\nகோகுல் சேஷாத்ரி நூல்களின் விமர்சனங்கள்\nகோகுல் சேஷாத்ரி , இராஜகேசரி , தஞ்சாவூர் , சோழர் , விறுவிறுப்பு , வரலாறு 0 விமர்சனம்\nகோகுல் சேஷாத்ரி தமிழ் நூல் விமர்சனம் at Eluthu.com\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kodisvaran.blogspot.com/2021/02/blog-post_56.html", "date_download": "2021-04-18T11:15:07Z", "digest": "sha1:PTAPK7W3GGN6AOY6EZHIIHBOU3Y2F2Y5", "length": 9725, "nlines": 149, "source_domain": "kodisvaran.blogspot.com", "title": "கோடிசுவரன்: அனைவரும் மலேசியரே!", "raw_content": "\n\"மலாய்க்காரர், இந்தியர், மற்றும் பிற இனததவர் போல சீனர்களும் மலேசியர்களே\" என்று ஜொகூர் சுல்தான் கூறியிருப்பது அதை புரிந்து கொள்ள வேண்டியவர்கள் புரிந்து கொண்டால் சரி.\nஜொகூர் சுல்தான் தனது மாநில குடிமக்களைப் பார்த்து சொன்னதாக இருந்தாலும் அது அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும்.\nதனது முன்னோர்கள் 16-ம் நூற்றாண்டிலேயே சீனர்களுடனான நட்புறவை ஏற்படுத்தி கொண்டு, ஜொகூர் மாநில வளர்ச்சிக்காக அவர்களை இங்கு வரவழைத்தார்கள் என்பதாக அவர் கூறியிருக்கிறார். ஜொகூர் மாநிலத்தின் வளர்ச்சிக்கு சீனர்களின் பங்கு அளப்பரியது அதனால் யாரும் அவர்களை வந்தேறிகள் என்று கூறுவதை தான் விரும்பவில்லை என்பதாக அவர் சீனப்பெருநாளை முன்னிட்டு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறார்.\nநாம் ஜொகூர் சுல்தானுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம். அவர் வெளிப்படையாக பேசியிருப்பது பாராட்டுக்குரியது.\nஅதே போல தமிழர்களின் வரலாறும் ஒவ்வொரு மாநிலத்திலும் அரசக் குடும்பங்களோடு பின்னிப்பிணைந்து இருக்கிறது.அதுவும் வெகு விரைவில் வெளியாகும் என நம்பலாம். அப்போது புரியும் யார் வந்தேறிகள் என்று.\nநேற்று வந்தவன் எல்லாம் அரசியலில் தன்னை பெரிய ஆளாக நினைத்துக் கொண்டு மற்றவர்களை வந்தேறிகள் என்கிறான். இவனுடைய பூர்வீகம் அவனுக்கே தெரியும். ஆனாலும் அவன் ஆளுங்கட்சியாம் அதனால் மற்றவர்களைப் பார்த்து வந்தேறிகள் என்கிறான் பூனை கண்ணை மூடிக்கொண்டால் பூலோகமே இருண்டு போய்விட்டதாக நினைக்குமாம் பூனை கண்ணை மூடிக்கொண்டால் பூலோகமே இருண்டு போய்விட்டதாக நினைக்குமாம்\nஎது எப்படி இருந்தாலும் ஜொகூர் சுல்தான் மனம் திறந்து தனது உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தியிருப்பது நமக்கு மகிழ்ச்சியளிக்கிறது.\nஇன்றைய நிலையில் இங்கு வந்தேறிகள் என்றால் அது எல்லா மக்களையுமே குறிக்கும். அதனால் அது தேவைப்படாத ஒரு வார்த்தை. ஜொகூர் சுல்தான் சொல்வதைப் போல நாம் அனைவரும் மலேசியர்.\nஒரு மாணவருக்கு ஒரு கணினி\nஸ்ரீஅபிராமி தனது இலட்சியத்தை அடைவார்\nமகள் படிப்புக்காக தாய் கையேந்துகிறார்\nவிடுதலைப் புலிகளின் மேல் ஏன் இந்த காட்டம்\nசொத்து சேர்ப்பவர்கள் கால நேரம் பார்ப்பதில்லை\nஎங்களுக்கும் அந்த வருத்தம் உண்டு\nடாக்டர் மகாதிர் தவறு செய்தது உண்டோ\n©2016 அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரின் அனுமதி பெற வேண்டும. Travel theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9C%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2021-04-18T12:43:08Z", "digest": "sha1:FV26IHSXKFMC5775FQNRJDQG5U3SEVA6", "length": 7365, "nlines": 187, "source_domain": "ta.wikipedia.org", "title": "இலெப்ரோன் ஜேம்சு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவி���் இருந்து.\nலெப்ரான் ரேமோன் ஜேம்ஸ் (ஆங்கிலம்:LeBron Raymone James, பிறப்பு - டிசம்பர் 30, 1984) தலைசிறந்த அமெரிக்கா கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். இவர் என். பி. ஏ.-இல் கிளீவ்லன்ட் கேவலியர்ஸ் என்ற அணியில் விளையாடுகிறார்.\nவிளையாட்டு வீரர் தொடர்புடைய இக்கட்டுரை, வளர்ச்சியடையாத குறுங்கட்டுரை ஆகும். இதைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவிளையாட்டு வீரர் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nஆபிரிக்க அமெரிக்க விளையாட்டு வீரர்கள்\nஅமெரிக்க ஆண் தொலைக்காட்சி நடிகர்கள்\nஅமெரிக்க ஆண் திரைப்பட நடிகர்கள்\nஐக்கிய அமெரிக்க ஆண்கள் கூடைப்பந்து விளையாட்டு வீரர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 மே 2020, 11:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-04-18T13:12:33Z", "digest": "sha1:5RTZ7PNFWDNPDXU4B5MRFOYFWFDARMTL", "length": 6922, "nlines": 81, "source_domain": "ta.wikipedia.org", "title": "கோயில் மாடு ஓட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகோயில் மாடு ஓட்டம் என்பது ராஜகம்பளத்து நாயக்கர் சமூகத்தினரின் பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்று. இது அவர்கள் சமூகத்தினரால் \"சலகெருது” என்று அழைக்கப்படுகிறது.\nதிண்டுக்கல் மாவட்டம் கருங்கல் ஊராட்சி சுக்காம்பட்டியில் மாரியம்மன், முத்தாலம்மன் கோயில் உள்ளது. இங்கு திண்டுக்கல், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த ராஜகம்பளத்து நாயக்கர் சமூகத்தினர் மரபு விழாக்களை நடத்துவது வழக்கம். இந்த மூன்று நாள் விழாக்களில் ஒயிலாட்டம், “சலகெருது” எனப்படும் கோயில் மாடு ஓட்டுவது போன்றவை சிறப்புடையது. கோயில் மாடு ஓட்டத்தில் சுற்றுப்பகுதியை சேர்ந்த ஏராளமான காளைகள் பங்கேற்றன. கோயில் முன், அவற்றிக்கு பூசை செய்து, 2 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ஊரின் எல்லை பகுதிக்கு காளைகள் அனைத்தையும் கரகோஷத்துடன் அழைத்து செல்கின்றனர். அங்கிருந்து காளைகளை கோயிலை நோக்கி விரட்டி வருகின்றனர். விழாவில் பங்கேற்ற ஆண்கள் அனைவரும் அவர்கள் கொண்டு வந்த காளைகளை அவ��்களது சமுதாய மரபு வழக்கப்படி சட்டை அணியாமல் தடியுடன் கோயில் நோக்கி விரட்டி வருவர். முதலில் வரும் காளைக்கு பரிசு அளிக்கப்படுகிறது.\nஇக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 சூலை 2011, 09:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%89%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-04-18T12:40:16Z", "digest": "sha1:4FGHW6GOKXTJM4MM4QUUPQ557LQHHQSA", "length": 6898, "nlines": 125, "source_domain": "ta.wiktionary.org", "title": "உக்கம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஎனில் இடை--இந்தப்பெண் கைகள் காட்டும் உடற்பகுதியே இடை--\n(எ. கா.) உக்கஞ்சேர்த்திய தொருகை (திருமுரு. 108)\n(எ. கா.) உக்கமுந் தட்டொளியுந் தந்து (திவ். திருப்பா. 20)\n(எ. கா.) உழைச்சென் மகளி ருக்க மேற்றி (பெருங். 1, 34, 213).\nகட்டித்தூக்கியெடுக்குங் கயிறு (உள்ளூர் பயன்பாடு)\n(எ. கா.) உக்கத்துமேலு நடுவுயர்ந்து (கலித். 94).\n(எ. கா.) உக்கதவர் தித்ததவர் (மேருமந்.. 1097)\nசான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +\nசங். அக. உள்ள பக்கங்கள்\nதமிழில் கலந்துள்ள சமஸ்கிருத சொற்கள்\nதமிழில் கலந்துள்ள பிறமொழிச் சொற்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 7 மே 2016, 14:28 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Tata_Nexon_2017-2020/Tata_Nexon_2017-2020_1.5_Revotorq_XZ.htm", "date_download": "2021-04-18T11:55:43Z", "digest": "sha1:NXPJYJMNJFDFK2N43RKGCFQ5OMELML3U", "length": 38395, "nlines": 615, "source_domain": "tamil.cardekho.com", "title": "டாடா நிக்சன் 2017-2020 1.5 ரிவோடார்க் எக்ஸிஇசட் ஆன்ரோடு விலை (டீசல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nடாடா நிக்சன் 2017-2020 1.5 Revotorq எக்ஸிஇசட்\nbased on 8 மதிப்பீடுகள்\nமுகப்புபுதிய கார்கள்டாடா கா��்கள்நிக்சன் 2017-2020\nஉயரத்தை மாற்றியமைக்க கூடிய ஓட்டுநர் சீட்\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன்\nடாடா நிக்சன் 2017-2020 1.5 ரிவோடார்க் எக்ஸிஇசட் இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 21.5 கேஎம்பிஎல்\nசிட்டி மைலேஜ் 16.8 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1497\nஎரிபொருள் டேங்க் அளவு 44.0\nஉடல் அமைப்பு இவிடே எஸ்யூவி\nடாடா நிக்சன் 2017-2020 1.5 ரிவோடார்க் எக்ஸிஇசட் இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் கிடைக்கப் பெறவில்லை\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nஅலாய் வீல்கள் கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nடாடா நிக்சன் 2017-2020 1.5 ரிவோடார்க் எக்ஸிஇசட் விவரக்குறிப்புகள்\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு cdi\nபோர் எக்ஸ் ஸ்ட்ரோக் 76x82.5\nகியர் பாக்ஸ் 6 speed\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 44.0\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs iv\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை drum\nகிரவுண்டு கிளியரன்ஸ் (லடேன்) 209 (மிமீ)\nசக்கர பேஸ் (mm) 2498\nகாற்று தர கட்டுப்பாட்டு கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ட்ரங் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nட்ரங் லைட் கிடைக்கப் பெறவில்லை\nவெனிட்டி மிரர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க படிப்பு லெம்ப் கிடைக்கப் பெறவில்லை\nrear seat centre கை ஓய்வு கிடைக்கப் பெறவில்லை\ncup holders-rear கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nசீட் தொடை ஆதரவு கிடைக்கப் பெறவில்லை\nக்ரூஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் bench folding\nஸ்மார்ட் access card entry கிடைக்கப் பெறவில்லை\nகீலெஸ் என்ட்ரி கிடைக்கப் பெறவில்லை\nengine start/stop button கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nடெயில்கேட் ஆஜர் கிடைக்கப் பெறவில்லை\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nluggage hook & net கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி கிடைக்கப் பெறவில்லை\nleather இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nleather ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nமழை உணரும் வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ டிபோக்கர் கிடைக்கப் பெறவில்லை\nஅலாய் வீல்கள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் grille கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் garnish கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nஹீடேடு விங் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 195/60 r16\nபிரேக் அசிஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nanti-theft alarm கிடைக்கப் பெறவில்லை\nside airbag-front கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nடிராக்ஷன் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nஆட்டோமெட்டிக் headlamps கிடைக்கப் பெறவில்லை\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nfollow me முகப்பு headlamps கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் கிடைக்கப் பெறவில்லை\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவ��ல்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ்\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\npretensioners & ஃபோர்ஸ் limiter seatbelts கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க உதவி கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி கிடைக்கப் பெறவில்லை\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nசிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nimage மற்றும் வீடியோ playback\nடாடா நிக்சன் 2017-2020 1.5 ரிவோடார்க் எக்ஸிஇசட் நிறங்கள்\nநிக்சன் 2017-2020 1.5 ரிவோடார்க் எக்ஸிஇசட்Currently Viewing\nநிக்சன் 2017-2020 1.5 ரிவோடார்க் எக்ஸ்இCurrently Viewing\nநிக்சன் 2017-2020 க்ராஸ் பிளஸ் அன்ட் டீசல்Currently Viewing\nநிக்சன் 2017-2020 1.5 ரிவோடார்க் எக்ஸ்எம்Currently Viewing\nநிக்சன் 2017-2020 1.5 ரிவோடார்க் எக்ஸ்டிCurrently Viewing\nநிக்சன் 2017-2020 1.5 ரெவோடோர்க் எக்ஸ்டி பிளஸ்Currently Viewing\nநிக்சன் 2017-2020 க்ராஸ்பிளஸ் டீசல்Currently Viewing\nநிக்சன் 2017-2020 1.5 ரிவோடார்க் எக்ஸ்எம்ஏCurrently Viewing\nநிக்சன் 2017-2020 1.5 ரிவோடார்க் எக்ஸிஇசட் பிளஸ்Currently Viewing\nநிக்சன் 2017-2020 1.5 ரிவோடார்க் எக்ஸிஇசட் பிளஸ் இரட்டை டோன்Currently Viewing\nநிக்சன் 2017-2020 1.5 ரிவோடார்க் எக்ஸ்இசட்ஏ பிளஸ்Currently Viewing\nநிக்சன் 2017-2020 1.5 ரிவோடார்க் எக்ஸ்இசட்ஏ பிளஸ் டயல்டோன்Currently Viewing\nநிக்சன் 2017-2020 1.2 ரிவோட்ரான் எக்ஸ்இCurrently Viewing\nநிக்சன் 2017-2020 1.2 ரிவோட்ரான் எக்ஸ்எம்Currently Viewing\nநிக்சன் 2017-2020 1.2 ரிவோட்ரான் எக்ஸ்டிஏCurrently Viewing\nநிக்சன் 2017-2020 க்ராஸ் பிளஸ் அன்ட்Currently Viewing\nநிக்சன் 2017-2020 1.2 ரிவோட்ரான் எக்ஸ்டிCurrently Viewing\nநிக்சன் 2017-2020 1.2 ரிவோட்ரான் எக்ஸ்எம்ஏCurrently Viewing\nநிக்சன் 2017-2020 1.2 ரெவோட்ரான் எக்ஸ்.டி பிளஸ்Currently Viewing\nநிக்சன் 2017-2020 1.2 ரிவோட்ரான் எக்ஸிஇசட்Currently Viewing\nநிக்சன் 2017-2020 1.2 ரிவோட்ரான் எக்ஸிஇசட் பிளஸ்Currently Viewing\nநிக்சன் 2017-2020 1.2 ரிவோட்ரான் எக்ஸிஇசட் பிளஸ் இரட்டை டோன்Currently Viewing\nநிக்சன் 2017-2020 1.2 ரிவோட்ரான் எக்ஸ்இசட்ஏ பிளஸ்Currently Viewing\nநிக்சன் 2017-2020 1.2 ரிவோட்ரான் எக்ஸ்இசட்ஏ பிளஸ் டயல்டோன்Currently Viewing\nஎல்லா நிக்சன் 2017-2020 வகைகள் ஐயும் காண்க\nSecond Hand டாடா நிக்சன் 2017-2020 கார்கள் in\nடாடா நிக்சன் 1.2 ரிவோட்ரான் எக்ஸ்எம்\nடாடா நிக்சன் க்ராஸ் பிளஸ் அன்ட்\nடாடா நிக்சன் 1.2 ரிவோட்ரான் எக்ஸ்டி\nடாடா நிக்சன் 1.2 ரிவோட்ரான் எக்ஸ்இ\nடாடா நிக்சன் 1.2 ரிவோட்ரான் எக்ஸ்இ\nடாடா நிக்சன் 1.2 பெட்ரோல்\nடாடா நிக்சன் 1.2 ரிவோட்ரான் எக்ஸ்இ\nடாடா நிக்சன் 1.5 ரிவோடார்க் எக்ஸ்எம்ஏ\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nடாடா நிக்சன் 2017-2020 வாங்கும் முன் படிக்க வேண்டிய செய்தி\nடாடா நெக்ஸான்: வேரியண்ட்கள் விவரிக்கப்பட்டுள்ளன\nடாட்டா நெக்ஸான் நான்கு டிரிம் அளவுகளில் கிடைக்கின்றது, இதில் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றில் இருந்து ஐந்து வகைகளை தேர்வு செய்து கொள்ளலாம், டூவல் - டோன் மாதிரிகள் உட்பட. எனவே, உங்கள் பணத்தை எந்த மாதிரி வாங்க பயன்படுத்தலாம்\nடாடா நெக்ஸான் பெட்ரோல் அல்லது டீசல்: எது வாங்கலாம்\nடாடா நெக்ஸான் பெட்ரோல் அல்லது டீசல்: எது வாங்கலாம்\nபிரிவுகளின் மோதல்: டாடா நெக்ஸான் Vs ரெனால்ட் கேப்ட்சர் - எந்த SUV வாங்குவது\nடாப்-எண்ட் நெக்ஸான் நுழைவு-நிலை கேப்ஷரை விட அதிக அர்த்தமுள்ளதா\nடாடா நெக்ஸான் Vs மாருதி சுஸுகி விட்டாரா ப்ர்ஸ்சா: ஒப்பீடு விமர்சனம்\nநிக்சன் 2017-2020 1.5 ரிவோடார்க் எக்ஸிஇசட் படங்கள்\nஎல்லா நிக்சன் 2017-2020 படங்கள் ஐயும் காண்க\nடாடா நிக்சன் 2017-2020 வீடியோக்கள்\nஎல்லா நிக்சன் 2017-2020 விதேஒஸ் ஐயும் காண்க\nடாடா நிக்சன் 2017-2020 1.5 ரிவோடார்க் எக்ஸிஇசட் பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா நிக்சன் 2017-2020 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா நிக்சன் 2017-2020 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nடாடா நிக்சன் 2017-2020 செய்திகள்\n2020 ஆண்டில் பிஎஸ் 6 என்ஜின்களுடன் டாடா நெக்ஸன் ஃபேஸ்லிஃப்ட் ரூபாய் 6.95 லட்சத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது\nபுதுப்பிக்கப்பட்ட நெக்ஸன் கார் சூரிய திறப்பு மேற்கூரை, டிஜிட்டல் கருவிகளின் தொகுப்பு, டயர் அழுத்தக் கண்காணிப்பு அமைப்பு மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் போன்ற புதிய அம்சங்களைக் கொண்டு வருகிறது\nடாடா நெக்ஸான் பெட்ரோல் Vs ஃபோர்டு ஈகோஸ்போர்ட் பெட்ரோல்: நிஜ உலக செயல்திறன் மற்றும் மைலேஜ் ஒப்பீடு\nநெக்ஸான் இன் பெட்ரோல் இயந்திரம் இன்னும் குறைந்த பட்ஜெட்டில் உள்ளது, ஆனால் அது விரைவாக உள்ளதா\nடாட்டா நெக்ஸனைப் பற்றி நாங்கள் விரும்பிய ஐந்து விஷயங்கள்\nடாட்டாவின் முதல் அறிமுகம் சப்-4m SUV வாங்குவதற்கு நிறைய விஷயங்கள் உள்ளன. இங்கே எங்கள் முதல் ஐந்து கருத்துக்கள் உள்ளன.\nடாடா நெக்ஸான்: ஒரு முழுமையான கண்ணோட்டம்\nஒரு சில வாகன��்கள் மட்டுமே கான்செப்ட் மாடலில் உள்ளது போலவே உற்பத்தி செய்யப்பட்டு வெளிவரும். அதற்கு உதாரணமாக, டாடா நெக்ஸான் காரைக் குறிப்பிடலாம் 2014 இந்திய ஆட்டோ எக்ஸ்போவில் டாடா நிறுவனம் காட்சிக்கு வ\nகச்சிதமான SUV-யான டாடா நெக்ஸான், முதல் முறையாக வேவுப் பார்க்கப்பட்டது\nகடந்த 2014 இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவில் ஒரு தொழில்நுட்ப பதிப்பாக வெளியிடப்பட்ட டாடா நெக்ஸான், முதல் முறையாக வேவுப் பார்க்கப்பட்டுள்ளது. முதன் முதலாக வெளியிடப்படும் தனது கச்சிதமான கிராஸ்ஓவர் / SUV–யை,\nஎல்லா டாடா செய்திகள் ஐயும் காண்க\nடாடா நிக்சன் 2017-2020 மேற்கொண்டு ஆய்வு\nஎல்லா டாடா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 14, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 10, 2022\nஎல்லா உபகமிங் டாடா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/12-lava-kkt39-mobile-review-aid0198.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-04-18T10:47:40Z", "digest": "sha1:6M5Q54FIR3KKKAWZAVFWSJOODULJGPK3", "length": 14342, "nlines": 244, "source_domain": "tamil.gizbot.com", "title": "Lava KKT39 Review | மனதை கொள்ளை கொள்ளும் லாவா மொபைல்! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉண்மையை ஒப்புக்கொண்ட பென்டகன்.. வனத்தில் பறந்த அடையாளம் தெரியாத மர்ம பொருள் வீடியோ..\n8 hrs ago அடுத்த ஒரு சக்திவாய்ந்த ஸ்மார்ட்போன்: ஒப்போ ரெனோ 6 ப்ரோ அம்சங்கள் இதுவா\n9 hrs ago ஏப்.,20 இந்தியாவில் அறிமுகம்: டிரிபிள் கேமரா அம்சத்துடன் மோட்டோ ஜி60, மோட்டோ ஜி40 ஃப்யூஷன்\n10 hrs ago ஏப்ரல் 19: இந்தியாவில் பட்ஜெட் விலையில் களமிறங்கும் இன்பினிக்ஸ் ஹாட்10 பிளே.\n24 hrs ago இது க்ரூ-2: பூமிக்கு டாடா சொல்லி விண்ணுக்கு செல்லும் 4 விண்வெளி வீரர்கள்- நாசாவுடன் ஸ்பேஸ்எக்ஸ்\nSports யார் நான் \"அன்பிட்டா\".. கோலிக்கு ஒரே ஓவரில் நெத்தியடி பதில்.. ஆர்சிபியை கலங்கடித்த தமிழக வீரர்\nMovies கமலின் விக்ரம் படத்தில் நடிக்கிறேனா இல்லையா... ஹாட் அப்டேட் கொடுத்த விஜய் சேதுபதி\nNews விவேக் மரணத்திற்கு தடுப்பூசி காரணமல்ல.. ஆனா தடுப்பூசி மீது எனக்கு நம்பிக்கையில்லை.. சொல்வது சீமான்\nFinance சும்மா எகிறி அடித்த தங்கம் விலை.. அடுத்த வாரத்திலும் அதிகரிக்கலாம்.. நிபுணர்கள் பரபர கணிப்பு\nAutomobiles யம்மாடியோவ்... மஹிந்திரா மோஜோ பைக்கா இது\nLifestyle க்ரீமி சிக்கன் கிரேவி\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மதுரையிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுதிய டியூவல் சிம் போனை அறிமுகப்படுத்தியது லாவா\nகண்ணுக்கும், பயன்பாட்டிற்கும் மிகவும் சிறந்த வகையில் ஒரு புதுமையான படைப்பை அளித்திருக்கிறது லாவா நிறுவனம். அதுவும் மக்களுக்கு விருப்பமான டியூவல் சிம் வசதி கொண்ட பட்ஜெட் மொபைல். குறைந்த விலையில் உள்ள மொபைல் என்பதற்காக இதன் வசதிகளும் குறைந்ததாக இருக்கும் என்று கருதிவிட முடியாது.\nஇந்த மொபைலின் வடிவமைப்பை பார்த்தால், அதன் மேல் இருந்து கண்களை அகற்றவே முடியாது. அவ்வளவு அழகான மற்றும் நுட்பமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. லாவா கேகேடி-39 மொபைல் டியூவல் சிம் வசதி கொண்டது. 2 இஞ்ச் க்யூவிஏ திரை கொண்டுள்ளதால் 240 X 320 பிக்ஸல் ரிசல்யூஷன் துல்லியத்தைக் கொடுக்கிறது.\nலாவா கேகேடி-39 மொபைல் 0.3 மெகா பிக்ஸல் கேமராவைக் கொண்டுள்ளது. ஆடியோ மற்றும் வீடியோ வசதிக்கு சப்போர்ட் செய்கிறது. 16 ஜிபி வரை மெமரியை விரிவுபடுத்திக் கொள்ளலாம். இதில் நீடித்து உழைக்கும் 1,400 எம்ஏஎச் எல்ஐ-அயான் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.\nயூஎஸ்பி மற்றும் புளூடூத் பயன்பாட்டினை முழுமையாகப் பெற முடியும். இதில் பிராக்ஸிமிட்டி சென்ஸார், ஜி-சென்ஸார் வசதியும் உள்ளது. பொழுதுபோக்கு அம்சமாக மல்டி மீடியா வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளன.\nலாவா கேகடி-39 மொபைல் ரூ.5,000 விலைக்கும் குறைவாகக் கிடைக்கும்.\nஅடுத்த ஒரு சக்திவாய்ந்த ஸ்மார்ட்போன்: ஒப்போ ரெனோ 6 ப்ரோ அம்சங்கள் இதுவா\nலாவா ஐரிஸ் N400: டூயல் சிம் போன்\nஏப்.,20 இந்தியாவில் அறிமுகம்: டிரிபிள் கேமரா அம்சத்துடன் மோட்டோ ஜி60, மோட்டோ ஜி40 ஃப்யூஷன்\nஃபிலிப்கார்ட்டில் இரட்டிப்பு மகிழ்ச்சி அளிக்கும் எல்ஜி\nஏப்ரல் 19: இந்தியாவில் பட்ஜெட் விலையில் களமிறங்கும் இன்பினிக்ஸ் ஹாட்10 பிளே.\nபுதுவரவாக ப்லம் ஏக்ஸ் ஸ்மார்ட்போன்\nஇது க்ரூ-2: பூமிக்கு டாடா சொல்லி விண்ணுக்கு செல்லும் 4 விண்வெளி வீரர்கள்- நாசாவுடன் ஸ்பேஸ்எக்ஸ்\nயமஹா ஆடியோ சிப்செட்டுடன் புதிய ப்ளை மொபைல்\nஏப்ரல் 27: அசத்தலான சிப்செட் வசதியுடன் களமிறங்கும் விவோ வி21 எஸ்இ ஸ்மார்ட்போன்.\nமுஸ்லிம் சமுதாயத்தினருக்கு ஏற்ற வசதிகளுடன் புதிய மொபைல்போன்\nஉண்மையை ஒப்புக்கொண்ட பென்டகன்.. வனத்தில் பறந்த அடையாளம் ���ெரியாத மர்ம பொருள் வீடியோ..\nபுதிய பட்ஜெட் போனை அறிமுகப்படுத்துகிறது வீடியோகான்\nசாம்சங் கேலக்ஸி S20 பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nசாம்சங் கேலக்ஸி நோட்20 அல்ட்ரா 5G\nசியோமி Mi 10 5G\nசாம்சங் கேலக்ஸி S20 பிளஸ்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nமலிவு விலையில் கிடைக்கும் புதிய Zebronics ZEB-FIT2220CH ஸ்மார்ட் ஃபிட்னெஸ் பேண்ட்..\nரூ.549 விலையில் புது pTron பவர் பேங்க்.. ரூ.899 விலையில் pTron TWS இயர்பட்ஸ் வாங்கலாம்.. எங்கே தெரியுமா\nஒரு கூடை ஆப்பிள் ஆர்டர் செய்தவருக்கு கிடைத்த ஆப்பிள் ஐபோன்.. நிறுவனம் தெரிந்தே செய்த வேலை..ஏன் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/bike/bs6-ktm-rc-125-rc-200-and-rc-390-launched-in-india/", "date_download": "2021-04-18T12:30:07Z", "digest": "sha1:527YBYWRNGFY6DGRNRQGAPPCAMVWBNN2", "length": 5646, "nlines": 82, "source_domain": "www.automobiletamilan.com", "title": "பிஎஸ்6 கேடிஎம் ஆர்சி 125, ஆர்சி 200, ஆர்சி 390 விற்பனைக்கு வந்தது", "raw_content": "\nHome செய்திகள் பைக் செய்திகள் பிஎஸ்6 கேடிஎம் ஆர்சி 125, ஆர்சி 200, ஆர்சி 390 விற்பனைக்கு வந்தது\nபிஎஸ்6 கேடிஎம் ஆர்சி 125, ஆர்சி 200, ஆர்சி 390 விற்பனைக்கு வந்தது\nபிஎஸ்6 மாசு உமிழ்வுக்கு ஏற்ற என்ஜினை பெற்ற கேடிஎம் ஆர்சி 125, ஆர்சி 200 மற்றும் கேடிஎம் ஆர்சி 390 போன்ற மாடல்களுடன் 125 டியூக், 200 டியூக் மாடல்களையும் மேம்படுத்தியுள்ளது.\nவிலையை பொறுத்தவரை, ஆர்சி 125 ஆர்சி 200 மற்றும் ஆர்சி 390 ஆகியவற்றின் விலை இப்போது முறையே ரூ.1.55 லட்சம், ரூ.1.97 லட்சம் மற்றும் ரூ. 2.48 லட்சம். இது அவற்றுடன் தொடர்புடைய பிஎஸ் 4 மாடல்களை விட ரூ .4,000 முதல் ரூ. 6500 வரை உயர்ந்துள்ளது.\nRC125 மாடலில் 124.5 சிசி ஒற்றை சிலிண்டர் என்ஜின் 9,250 ஆர்.பி.எம்-ல் 14.5 ஹெச்பி பவர் மற்றும் 8,000 ஆர்.பி.எம்-ல் 12 என்எம் டார்க்கை உற்பத்தி செய்கிறது.\nRC200 பைக்கில் 199.5 சிசி ஒற்றை சிலிண்டர் எஞ்சின் 10,000 ஆர்.பி.எம்-ல் 25 ஹெச்பி பவர் மற்றும் 8,000 ஆர்.பி.எம்-ல் மணிக்கு 19.2 என்எம் டார்க்கை உற்பத்தி செய்கிறது.\nRC390 ஃபேரிங் பைக்கில் 373.3 சிசி ஒற்றை சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டு 9,000 ஆர்.பி.எம்-ல் 43.5 ஹெச்பி பவர் மற்றும் 7,000 ஆர்.பி.எம்-ல் 36 என்எம் டார்க்கை உருவாக்குகிறது.\nதற்போது மூன்று மாடல்களிலும் புதிய பாடி கிராபிக்ஸ், புதிய நிறங்கள் மற்றும் டூயல் சேனல் ஏபிஎஸ் அனைத்து மாடலிலும் உள்ளது.\nPrevious article2020 ஆட்டோ எக்ஸ்போவில் HBC எஸ்யூவி உட்பட 12 மாடல்களை வெளியிடும் ரெனால்ட்\nNext articleபிஎஸ்6 கேடிஎம் 125 டியூ���், 200 டியூக், 250 டியூக், 390 டியூக் விற்பனைக்கு வந்தது\nபஜாஜ் சிடி 110 எக்ஸ் பைக்கின் முக்கிய சிறப்புகள்\n2021 ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கிளஸ்ட்டர் வீடியோ கசிந்தது\nரூ.6.95 லட்சத்தில் ட்ரையம்ப் ட்ரைடென்ட் 660 விற்பனைக்கு வந்தது\nபஜாஜ் சிடி 110 எக்ஸ் பைக்கின் முக்கிய சிறப்புகள்\n2021 ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கிளஸ்ட்டர் வீடியோ கசிந்தது\n7 சீட்டர் பெற்ற கியா சொனெட் எஸ்யூவி அறிமுகம்\nஹூண்டாய் அல்கசார் எஸ்யூவி அறிமுகமானது\nமஹிந்திரா வெளியிட உள்ள புதிய XUV700 எஸ்யூவி அறிமுகம் எப்போது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/car/2019-honda-civic-launched-in-india/", "date_download": "2021-04-18T12:22:02Z", "digest": "sha1:75RQOCJ7MDIN5WAODECCFSA5KRPHZXNA", "length": 7751, "nlines": 86, "source_domain": "www.automobiletamilan.com", "title": "2019 ஹோண்டா சிவிக் கார் விற்பனைக்கு வந்தது", "raw_content": "\nHome செய்திகள் கார் செய்திகள் 2019 ஹோண்டா சிவிக் கார் விற்பனைக்கு வந்தது\n2019 ஹோண்டா சிவிக் கார் விற்பனைக்கு வந்தது\n7 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்திய சந்தையில் நுழைந்துள்ள ஹோண்டா சிவிக் காரின் ஆரம்ப விலை 17.70 லட்சம் ரூபாயில் தொடங்குகின்றது. பெட்ரோல் மற்றும் டீசல் என இரு ஆப்ஷன்களிலும் விற்பனைக்கு வந்துள்ளது.\nமுதன்முறையாக இந்தியாவில் ஹோண்டா சிவிக் காரில் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது. இந்த மாடலில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.\n2019 ஹோண்டா சிவிக் கார் விலை மற்றும் சிறப்புகள்\n2019 ஹோண்டா சிவிக் காரின் நீளம் 4,656 மிமீ , 1,799 மிமீ அகலம், 1,433 மிமீ உயரமும் கொண்டதாக விளங்குகின்றது. இந்த காரின் சிறப்பான 2,700 மிமீ வீல்பேஸ் பெற்றிருப்பதால் உட்புறத்தில் மிகவும் தாராளமான இடவசதியை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 47 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் கலனுடன், 430 லிட்டர் கொள்ளளவு பூட் ஸ்பேஸ் கொண்டுள்ள இந்த கார் 170 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் விளங்குகின்றது.\n1.8 லிட்டர் பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 141 hp பவர் மற்றும் 174 Nm டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. பெட்ரோல் என்ஜின் 7 வேக சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷனில் வந்திருக்கின்றது. பேடில் ஷிஃப்ட் வசதியும் இருக்கின்றது. 2019 சிவிக் காரின் 1.6 லிட்டர் டீசல் என்ஜின் அதிகபட்சமசாக 120 hp பவர் மற்றும் 300 Nm டார்க் திறனையும் வழங்குகின்றது. இந்த என்ஜின் 6 வேக மேனுவல் கியர்பா��்ஸ் ஆப்ஷனில் வந்துள்ளது.\nடாப் வேரியன்டில் ஆட்டோமேட்டிக் எல்இடி ஹெட்லைட், பகல் நேர ரன்னிங் விளக்குகள், மழையை உணர்ந்து செயல்படும் வைப்பர்கள், கொண்ட புதிய சிவிக் காரில் மிக ஸ்டைலிஷான தோற்ற பொலிவுடன், 17 அங்குல அலாய் வீல் பெற்றிக்கின்றது. இன்டிரியரில் 7.0 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பெற்று ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே உள்ளிட்ட வசதிகளுடன், இரு வண்ண கலவையிலான டேஸ்போர்டு பெற்றதாக உள்ளது. சிவிக் காரில் வெள்ளை, சிவப்பு, சில்வர், ஸ்டீல் மற்றும் பிரவுன் ஆகிய நிறங்களில் கிடைக்கும்.\n2019 ஹோண்டா சிவிக் பெட்ரோல் கார் மாடல்\nடொயோட்டா கரோல்லா ஆல்டிஸ், ஸ்கோடா ஆக்டாவியா மற்றும் ஹூண்டாய் எலான்ட்ரா உள்ளிட்ட மாடல்களை எதிர்கொள்ள உள்ளது.\nPrevious article2019 ஜெனீவா மோட்டார் ஷோவில் டாடா பஸார்ட் எஸ்யூவி அறிமுகம்\nNext articleமார்ச் 26-ல் ராயல் என்ஃபீல்டு ட்ரையல்ஸ் விற்பனைக்கு அறிமுகம்\n7 சீட்டர் பெற்ற கியா சொனெட் எஸ்யூவி அறிமுகம்\nஹூண்டாய் அல்கசார் எஸ்யூவி அறிமுகமானது\nமஹிந்திரா வெளியிட உள்ள புதிய XUV700 எஸ்யூவி அறிமுகம் எப்போது \nபஜாஜ் சிடி 110 எக்ஸ் பைக்கின் முக்கிய சிறப்புகள்\n2021 ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கிளஸ்ட்டர் வீடியோ கசிந்தது\n7 சீட்டர் பெற்ற கியா சொனெட் எஸ்யூவி அறிமுகம்\nஹூண்டாய் அல்கசார் எஸ்யூவி அறிமுகமானது\nமஹிந்திரா வெளியிட உள்ள புதிய XUV700 எஸ்யூவி அறிமுகம் எப்போது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/car/2019-maruti-suzuki-ignis-launched/", "date_download": "2021-04-18T11:14:56Z", "digest": "sha1:QBM77AE7664HXKIVDE6VVKYSRJEUOWBJ", "length": 6193, "nlines": 86, "source_domain": "www.automobiletamilan.com", "title": "புதிய மாருதி இக்னிஸ் கார் விற்பனைக்கு வெளியானது", "raw_content": "\nHome செய்திகள் கார் செய்திகள் புதிய மாருதி இக்னிஸ் கார் விற்பனைக்கு வெளியானது\nபுதிய மாருதி இக்னிஸ் கார் விற்பனைக்கு வெளியானது\nஇந்திய சந்தையில் மேம்படுத்தப்பட்ட 2019 மாருதி சுசூகி இக்னிஸ் (Maruti Ignis) விற்பனைக்கு அறிமுகமானது . இக்னிஸ் காரின் ஆரம்ப விலை ரூபாய் 4.79 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nமாருதி இக்னிஸ் காரின் சிறப்புகள் மற்றும் வசதிகள்\nபெரியளவில் மாற்றங்கள் இல்லாமல் கூடுதல் பாதுகாப்பு வசதிகள் மற்றும் ஒரு என்ஜின் இரு கியர்பாக்ஸ் ஆப்ஷனை பெற்றுள்ளது. இந்த காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள��ளது.\nதோற்ற அமைப்பில் புதிய இக்னிஸ் காரில் குறிப்பாக ரூஃப் ரெயில் மற்றும் இன்டிரியரில் மாருதியின் ஸ்மார்ட்பிளே இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை மட்டும் புதிதாக பெற்றுக் கொண்டுள்ளது. மற்றபடி எவ்விதமான மாற்றங்களும் இல்லை.\nபாதுகாப்பு சார்ந்த அம்சங்களாக ஏபிஎஸ் மற்றும் இபிடி உள்ளிட்ட வசதிகள் முன்பே இருந்த நிலையில் தற்போது அனைத்து வேரியன்டிலும் ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார், ஸ்பீட் அலெர்ட் சிஸ்டம் மற்றும் பயணிகளுக்கான இருக்கை பட்டை அணியவேண்டிய அவசியத்தை உணர்த்தும் எச்சரிக்கை விளக்குகள் இடம்பெற்றிக்கின்றது.\n83 BHP மற்றும் 113 Nm டார்க் வழங்குகின்ற 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜினில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 5 வேக ஏஎம்டி கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. என்ஜினில் எந்த மாற்றங்களும் இல்லை.\n2019 மாருதி இக்னிஸ் விலை பட்டியல்\nPrevious article45x காரின் பெயர் டாடா அல்ட்ரோஸ் என அறிவிக்கப்பட்டது\nNext articleபுதிய ஹோண்டா நவி சிபிஎஸ் பிரேக்குடன் வெளிவந்தது\n7 சீட்டர் பெற்ற கியா சொனெட் எஸ்யூவி அறிமுகம்\nஹூண்டாய் அல்கசார் எஸ்யூவி அறிமுகமானது\nமஹிந்திரா வெளியிட உள்ள புதிய XUV700 எஸ்யூவி அறிமுகம் எப்போது \nபஜாஜ் சிடி 110 எக்ஸ் பைக்கின் முக்கிய சிறப்புகள்\n2021 ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கிளஸ்ட்டர் வீடியோ கசிந்தது\n7 சீட்டர் பெற்ற கியா சொனெட் எஸ்யூவி அறிமுகம்\nஹூண்டாய் அல்கசார் எஸ்யூவி அறிமுகமானது\nமஹிந்திரா வெளியிட உள்ள புதிய XUV700 எஸ்யூவி அறிமுகம் எப்போது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.noolulagam.com/product/?pid=6877", "date_download": "2021-04-18T12:09:59Z", "digest": "sha1:UIVMS7IL2JAEKMG7P2T6VSVXSHBMFM5H", "length": 8395, "nlines": 107, "source_domain": "www.noolulagam.com", "title": "அயலகத் தமிழ் இலக்கியம் - அந்த பார்வையில் - நாவல் » Buy tamil book அயலகத் தமிழ் இலக்கியம் - அந்த பார்வையில் - நாவல் online", "raw_content": "\nஅயலகத் தமிழ் இலக்கியம் - அந்த பார்வையில் - நாவல்\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : மா. அன்பழகன் (Maa. Anbazakan)\nபதிப்பகம் : சீதை பதிப்பகம் (Seethai Pathippagam)\nஅயலகத் தமிழ் இலக்கியம் - ஜூனியர் பொன்னி - நாவல் அயலகத் தமிழ் இலக்கியம் - மடி மீது விளையாடி - நாவல்\nதமிழ் இலக்கியம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான தொடர்ச்சி கொண்ட உலகின் சிறந்த இலக்கியங்களில் ஒன்று. வாழ்வின் பல்வேறு கூறுகளை தமிழ் இலக்கியங்கள் இயம்புகின்றன. தமிழ் இலக்கியத்தில் வெண்பா, குறள், புதுக்கவிதை, கட்டுரை, பழமொழி, தொண்ணூற்றாறு வகை சிற்றிலக்கியங்கள் என பல வடிவங்கள் உள்ளன. தமிழில் வாய்மொழி இலக்கியங்களும் முக்கிய இடம் வகிக்கின்றன.\nஇந்த நூல் அயலகத் தமிழ் இலக்கியம் - அந்த பார்வையில் - நாவல், மா. அன்பழகன் அவர்களால் எழுதி சீதை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (மா. அன்பழகன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஅயலகத் தமிழ் இலக்கியம் - மடி மீது விளையாடி - நாவல்\nஅயலகத் தமிழ் இலக்கியம் - பழமும் பிஞ்சும் - கடிதங்கள்\nகூவி அழைக்குது காகம் - மலர்\nஅயலகத் தமிழ் இலக்கியம் - ஜூனியர் பொன்னி - நாவல்\nகூவி அழைக்குது காகம் - மொட்டு\nஅயலகத் தமிழ் இலக்கியம் - விடியல் விளக்குகள் - சிறுகதைத் தொகுப்பு\nகூவி அழைக்குது காகம் - அரும்பு மொட்டு மலர் (3 பாகங்கள் கொண்ட 1 புத்தகம்)\nகூவி அழைக்குது காகம் - அரும்பு\nஅயலகத் தமிழ் இலக்கியம் - இதில் என்ன தப்பு - திரைக்கதை வடிவம்\nமற்ற நாவல் வகை புத்தகங்கள் :\nஆயிரம் இலைக்கும் ஒரே கிளை - Aayiram Ilaikkum Ore Kelai\nநெஞ்சில் குடியிருக்கும் - Nenjil Kudiyirukkum\nசத்தமின்றி யுத்தம் செய் (அறிமுகம் ட்யுராங்கோ) - Sathamindri Yutham Sei (Arimugam Duraanco)\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nராணி மங்கம்மாள் - சரித்திர நாவல்\nதுளசி மாடம் - சமூக நாவல்\nகாப்பியத் துளிகள் - Kaapiya Thuligal\nதிராவிட இயக்க எழுத்தாளர்களின் சிறுகதைகள்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://dhinasakthi.com/category/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/page/4/", "date_download": "2021-04-18T10:48:56Z", "digest": "sha1:QWC75QJ453AKJV73RBMQAOZPNAVAJU3V", "length": 10311, "nlines": 117, "source_domain": "dhinasakthi.com", "title": "இந்தியா Archives - Page 4 of 33 - Dhinasakthi", "raw_content": "\nடெல்லியில் ஊரடங்கு அமல்படுத்துவது குறித்த எந்த திட்டமும் இல்லை :முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்\nடெல்லியில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்துவது தொடர்பாக மாநில அமைச்சர்கள், அதிகாரிகள், மருத்தவ துறை நிபுணர்களுடன்…\nசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி குறைப்பு வாபஸ் :நிர்மலா சீதாராமன்\nசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் 4 சதவீதத்தில் இருந்து 3.5 சதவீதமாக குறைக்கப்பட்டது வாபஸ் பெறப்படுவதாக மத்திய நிதி அமைச்சர்…\nமம்தா பானர்ஜி, ஆட்சியை வி���்டு செல்ல வேண்டும் என மேற்குவங்க மக்கள் முடிவு செய்து விட்டார்கள் :பிரதமர் மோடி\nமம்தா பானர்ஜி, ஆட்சியை விட்டு செல்ல வேண்டும் என மேற்குவங்க மக்கள் முடிவு செய்து விட்டார்கள் என்று பிரதமர் மோடி…\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல்\nமத்திய ரெயில்வேத்துறை மந்திரி பியூஷ் கோயல் இன்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். புதுடெல்லி, இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா…\nதேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மருத்துவமனையில் அனுமதி\nதேசியவாத காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சரத்பவார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மும்பை தேசியவாத காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சரத்பவார்…\nதமிழகம் உள்பட 8 மாநிலங்களில் 84% கொரோனா பாதிப்பு\nநாட்டின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் 84% தமிழகம் உள்பட 8 மாநிலங்களில் உறுதி செய்யப்பட்டு உள்ளது. புதுடெல்லி, நாட்டில்…\nஹத்ராஸ் சம்பவத்தின்போது அமித்ஷா ஏன் பேசவில்லை\nஉத்தரபிரதேசத்தின் ஹத்ராஸ் சம்பவத்தின்போது அமித்ஷான் ஏன் பேசவில்லை என்று மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார். கொல்கத்தா, 294 தொகுதிகளை கொண்ட…\nமத்திய அரசின் சர்வாதிகார போக்கால் நாட்டின் ஒற்றுமைக்கு பாதிப்பு :பா.ஜனதா மந்திரி\nமத்திய அரசின் சர்வாதிகார போக்கால் நாட்டின் ஒற்றுமைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பா.ஜனதா மந்திரி மாதுசாமி பேச்சால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மைசூரு…\nநாட்டில் தொழில்துறை வளர்ச்சி நின்றுவிட்டது :மம்தா பானர்ஜி\nநாட்டில் தொழில்துறை வளர்ச்சி நின்றுவிட்டது என மத்திய பாஜக அரசை மேற்குவங்காள முதல்மந்திரி மம்தா பானர்ஜி விமர்சனம் செய்துள்ளார். கொல்கத்தா,…\nஊடுருவல்காரர்களை பாஜகவால் மட்டுமே தடுக்க முடியும் :அமித்ஷா\nஊடுருவல்காரர்களை பாஜகவால் மட்டுமே தடுக்க முடியும் என்று தேர்தல் பிரசார கூட்டத்தில் உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்தார். கவுகாத்தி, 126…\nவிவேக் அவர்களை எப்படிப் போற்றினாலும் அது குறைவாகத் தான் இருக்கும் :ஹர்பஜன் சிங்\nவிவேக் இறப்புக்கும் கொரோனா தடுப்பூசி போட்டதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை :சென்னை மாநகராட்சி கமிஷனர்\nதமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வினை ஒத்திவைக்க வேண்டும் :மு.க.ஸ்டாலின்\n��டிகர் விவேக்கிற்கு இணை வேறு எவரும் இல்லை :விஜயகாந்த் இரங்கல்\nநடிகர் விவேக்கின் உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் :தமிழக அரசு\nவிவேக் அவர்களை எப்படிப் போற்றினாலும் அது குறைவாகத் தான் இருக்கும் :ஹர்பஜன் சிங்\nரஜினியோடு கூட்டணி அமைந்தால் யார் முதலமைச்சர் வேட்பாளர்\nவேறு அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை நிறுத்த வேண்டும் – விவசாய அமைப்புகள் மத்திய அரசுக்கு அறிவுறுத்தல்\nஐ.எஸ்.எல். கால்பந்து: ஐதராபாத் அணி 2-வது வெற்றி\n“வகுப்பறைகள் திறக்காதிருப்பதே உகந்தது” – கவிஞர் வைரமுத்து\nபாகிஸ்தானில் இன்று ஒரே நாளில் 4,976 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nதீவிர நடவடிக்கையில் கார்பன்-நடுநிலைக்கான போராட்டத்தில் சீனா\nஆசிய-பசிபிக் அமைதியைப் பாதிக்கும் சக்தியாக மாறி வரும் அமெரிக்க-ஜப்பான் கூட்டாணி\nஉலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14.05 கோடியை தாண்டியது\nசீனப் பொருளாதாரத்தின் வலுவான வளர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D?page=1", "date_download": "2021-04-18T12:54:53Z", "digest": "sha1:42XBCIICLEES3YWRFN5ZHD4MG3MXXRTJ", "length": 4755, "nlines": 122, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | தினேஷ் கார்த்திக்", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n\"தினேஷ் கார்த்திக் அண்ணா. நீங்கள...\n’சுயநலம் இல்லை’ - தினேஷ் கார்த்...\nஅடுத்தடுத்த வெற்றிகள்... ஆனால் க...\nசரிந்த அணியை மீட்ட சுப்மன் கில்,...\n‘தோனி பாணியில் தோனிக்கே ஸ்கெட்ச்...\n\"ஒரு டக் அவுட்டினால் மோசமான பேட்...\nமும்பை அணியுடனான மோதல் எப்படியிர...\n‘கனத்த இதயத்துடன் கிறிஸ் லின்னை ...\n\"7-ஆம் நம்பர் ஜெர்சிக்கும் ஓய்வள...\n“தோனியை விட தினேஷ் கார்த்திக்கே ...\n\"தோனியை சிஎஸ்கே தேர்ந்தெடுத்த அந...\nமுஷ்டாக் அலி கோப்பை: தினேஷ் கார்...\nவிஜய் ஹசாரே கோப்பை: கர்நாடகாவை வ...\nஅந்த விஷயத்தில் தோனியைதான் பின்ப...\n'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்\nதமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்\n\"- வடிவேலு முதல் சார���லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி\n'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/lknews/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2021-04-18T12:34:19Z", "digest": "sha1:KI22CAXGJUSGGHCVXWPQ75GTHP6OHUXX", "length": 4615, "nlines": 33, "source_domain": "analaiexpress.ca", "title": "நாட்டின் சில மாவட்டங்களில் இன்று 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் | Analai Express | அனலை எக்ஸ்பிறஸ்", "raw_content": "\nநாட்டின் சில மாவட்டங்களில் இன்று 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்\nநாட்டின் சில மாவட்டங்களில் இன்று (24) 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.\nநாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களிற்குள் 90 மி.மீ. மழை பெய்துள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nகடந்த 24 மணித்தியாலங்களில் ஹபரணயில் அதிக மழைவீழ்ச்சியாக 131 மி.மீ. மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஅதேநேரம், கொழும்பில் 114.1 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் ரத்மலானையில் 94.2 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் மத்தள பகுதியில் 77.1 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.\nஇதேவேளை, கடந்த 24 மணித்தியாலங்களில் வவுனியாவில் அதிக வெப்பநிலையாக 37.7 பாகை செல்சியஸ் வெப்பநிலையும் பொலன்னறுவையில் 37.6 பாகை செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.\nஇதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் இன்று 100 மில்லிமீற்றர் வரை மழை பெய்யக்கூடும் எனவும் கடற்பிராந்தியங்களின் சில பகுதிகளிலும் மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை அதிகாரி தெரிவித்துள்ளார்.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cineulagam.com/", "date_download": "2021-04-18T10:39:11Z", "digest": "sha1:LC75B6RS5HFG6QIRD6NTXTEPQNBQLFGR", "length": 13796, "nlines": 150, "source_domain": "cineulagam.com", "title": "Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nநடிகர் விவேக்கின் உடல் தகனம் செய்யப்பட்டது - கண்கலங்க வைக்கும் இறுதி நிமிடங்கள்\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முல்லை மற்றும் கண்ணன் இணைந்து செய்த விஷயம் - வீடியோவை பாருங்க\nநடிகர் விவேக்கிற்கு அஞ்சலி செலுத்திய முக்கிய சன் டிவி சீரியல் நட்சத்திரங்கள்\nவிவேக் எனும் மகா நடிகன், நல்ல மனிதன்\nயாராலும் நம்ப முடியாத நடிகர் விவேக்கின் மரணம்- பிரபலங்களின் கண்ணீர் பதிவு\nநடிகர் சிம்புவுடன், ஏ.ஆர். ரகுமான் மகன் எடுத்த இந்த புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா\nகுக் வித் கோமாளி 2 பிரபலங்கள் அஷ்வின் மற்றும் புகழுக்கு அடித்த லக்- சூப்பர் நியூஸ்\nபஸ் ஸ்டாண்டில் மக்களோடு மக்களாக சாதாரணமாக நடந்து சென்ற அஜித்- வைரல் வீடியோ\nமார்டன் உடையில் ரசிகர்கள் கவர்ந்த பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை - அதிலும் அழகு தான்\nVijay TV-லிருந்து வெளியேறினாரா அஷ்வின்..புதிய விளம்பரத்தால் சர்ச்சை..\nதங்களது ட்வின்ஸ் குழந்தைகளுடன் கோவிலில் சீரியல் நடிகர் பிரஜன், சாண்ட்ரா - அழகிய குடும்பம்\nமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகரும், இயக்குனருமான சுந்தர்.சி- திடீரென என்னானது\nதிடீரென விஜய் சேதுபதியை சந்தித்த நடிகர் துருவ் விக்ரம்- அவரே வெளியிட்ட சூப்பர் புகைப்படம்\nதளபதி 65 படத்திலிருந்து வெளியான ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம், முக்கிய படக்குழுவினர் வெளியிட்டது 2 hours ago\nமறைந்த நடிகர் விவேக்கின் நிறைவேறாத கடைசி இரண்டு ஆசைகள், கலங்கி போன ரசிகர்கள் 3 hours ago\nவிஜய்யை தொடர்ந்து முன்னணி நடிகருக்கு ஜோடியான நடிகை பூஜா ஹேக் டே - யார் தெரியுமா 8 hours ago\nவிவேக் சார் நினைவா இன்னைக்கு 3000 மரம் நடப்போறேன் - Karunas Emotional Interview 12 hours ago\nஎங்களால் இதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.. கதறி அழும் சின்னத்திரையினர் 13 hours ago\nகுக் வித் கோமாளி புகழின் அம்மாவை பார்த்துள்ளீர்களா - அன்பான புகைப்படத்தை பாருங்க 15 hours ago\nபிக் பாஸ் நடிகை ரைசாவிற்கு நடந்த மிகப்பெரிய கொடுமை - புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் 16 hours ago\nநடிகர் விவேக்கின் மிகப்பெரிய ஆசை இதுதானா - கண்கலங்க வைக்கும் விஷயம் 17 hours ago\nவருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம் - சிவகார���த்திகேயன் கிடையாதாம் 18 hours ago\nராணி போல் மாறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை - எவ்வளவு அழகாக இருக்கிறார் பாருங்க 19 hours ago\nஈரமான ரோஜாவே சீரியலில் இணையும் புதிய நடிகர், நடிகை - யார் தெரியுமா 20 hours ago\nநடிகர் விவேக்கிற்கு இறுதி அஞ்சலி செலுத்திய பிரபல சீரியல் பிரபலங்கள் - மனதை உருக்கும் பதிவு 21 hours ago\nவார்த்தைகளால் விவரிக்க முடியாது கடும் துக்கத்தில் பிரபலங்கள் போட்ட டுவிட் 23 hours ago\nபணம் இல்லாமல் தவித்த நடிகர், அப்படியே லட்சக்கணக்கில் தூக்கி கொடுத்த விவேக்- ஒரு சுவாரஸ்ய சம்பவம் 1 day ago\n🔴 LIVE : சிரிப்பு மறைந்தது , சகாப்தம் முடிந்தது \nநடிகர் விவேக்கின் மரணம், கண்ணீர் விட்டு தேம்பி தேம்பி அழும் வடிவேலு- சோகமான வீடியோ 1 day ago\nமறைந்த நடிகர் விவேகிற்கு இறுதி அஞ்சலி செலுத்திய விஜய்யின் குடும்பம்- வீடியோ இதோ 1 day ago\nகாவல் துறை மரியாதையுடன் நடிகர் விவேக் உடல் அடக்கம் செய்யவேண்டும் - அரசு உத்தரவு 1 day ago\nமறைந்த நடிகர் விவேக்கின் கனவு இதுதானா, நிறைவேறுமா\nநாம் இதுவரை பார்த்திராத மறைந்த நடிகர் விவேக்கின் குடும்ப புகைப்படம் இதோ- நடிகரின் நினைவுகள் 1 day ago\nமறைந்த தனது நண்பர் விவேக்கிற்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்த விக்ரம்- பிறந்தநாளில் அவருக்கு ஏற்பட்ட சோகம், வீடியோ 1 day ago\nஅஜித்திடம் மறைந்த நடிகர் விவேக் வைத்த வேண்டுகோள்- தல இதை செய்வாரா\nமறைந்த நடிகர் விவேகிற்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்த நடிகர் கவுண்டமணி 1 day ago\nமறைந்த விவேக் அவர்கள் கடைசியாக நடித்த திரைப்படம் எது தெரியுமா- புகைப்படத்துடன் இதோ 1 day ago\nபிரபல பிரித்தானிய நடிகரின் மகனை மணம் முடித்த இலங்கை வம்சாவளிப்பெண்ணுக்கு நேர்ந்துள்ள சோகம் News Lankasri\n பிலவ வருட தமிழ் பஞ்சாங்கம் கணிப்பு Manithan\nகணவர் வெளிநாட்டுக்கு வேலைக்கு போய்ட்டாரு பொய்யாக கூறிய மனைவி... 2 ஆண்டுகளுக்கு பின்னர் அம்பலமான கொடூர சம்பவம் News Lankasri\nஅதிசார குருப்பெயர்ச்சி பலன்கள்.. இந்த ராசிக்கு எதிர்பாராமல் அடிக்கப்போகும் ராஜயோகம் என்ன\nஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் வீடு புகுந்து கொடூர கொலை தானாக முன் வந்து சரணடைந்த கொலைகாரன் News Lankasri\nமருத்துவமனையில் இருந்து கொமடி நடிகர் செந்தில் வெளியிட்ட காணொளி.... கொரோனா குறித்து உடைத்த பல உண்மை Manithan\nபுழுவாய் துடிதுடித்த 14 வயது சிறுமி... அக்கா கணவர் உட்பட 11 பேர் செய்த காரியம் Manithan\nநள்ளிரவில் கண்விழித்த கணவர்... காதல் மனைவி கொடுத்த பேரதிர்ச்சி பின்பு நடந்த சோகம் Manithan\nஇதனால்தான் நான் இளவரசர் பிலிப் இறுதிச்சடங்கிற்கு செல்ல விரும்பவில்லை: உண்மையை போட்டு உடைத்த ஹரியின் மனைவி மேகன் News Lankasri\nமேஷம் செல்லும் சூரியனால் யாருக்கு அதிர்ஷ்டம்- தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் Manithan\nபிரித்தானியா வந்துள்ள இளவரசர் ஹரி வில்லியமுக்கு இடையே சமாதானம் செய்துவைக்க விரும்பும் பெண்: யார் அவர்\nநடிகை ராதா என்னை திருமணம் செய்த பின்னரும்... பலருடன் தொடர்பில் இருந்தார் விசாரணையில் சப் இன்ஸ்பெக்டர் விளக்கம் News Lankasri\nஇளவரசர் பிலிப் இறுதிச்சடங்கின் போது மகாராணி தனியாக அமர வேண்டியிருக்குமாம் வெளியான தகவல் News Lankasri\nதாய் வீட்டுக்கு வந்த கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம் கிராம மக்கள் கண்ட அதிர்ச்சி காட்சி News Lankasri\nஅஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி இனி பயன்பாட்டில் இல்லை: மொத்தமாக தடை விதித்த முதல் நாடு News Lankasri\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.darkbb.com/t2041-topic", "date_download": "2021-04-18T12:46:46Z", "digest": "sha1:LPR4MXZMXOAXAAXKOCHSHITBYV4FBTR4", "length": 11311, "nlines": 100, "source_domain": "tamil.darkbb.com", "title": "தோசை‌யிலு‌ம் புதுமை புகு‌த்தலா‌ம்!", "raw_content": "\nகூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.\nபுகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.\nகூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.\nபுகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.\n» வணக்கம் என் பெயர் நாகராசன்.இரா\n» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்\n» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்\n» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா\n» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்\n» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா\n» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி\t\n» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி\n» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே\n» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி\n» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்\n» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே\n» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே\n» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி\n» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி\n» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா 70% வரை பணத்தை சேமியுங்கள்\n» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...\n» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்\n» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்\n» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா\n» வணக்கம் என் பெயர் வேணு\n» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி\n» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்\n» வருக. வருக. வணக்கம்.\n» அறிமுகம் -விநாயகா செந்தில்.\n» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....\nதமிழ் | Tamil | Forum :: வெள்ளி களம் :: சமையல்\nகுழ‌ந்தைகளு‌க்கு பொதுவாக தோசை எ‌ன்றா‌ல் ‌விரு‌ம்‌ப‌ம்தா‌ன். ஆனா‌ல் எ‌ப்போது‌ம் தோசை ம‌ட்டு‌ம் சு‌ட்டு‌க் கொடு‌க்கு‌ம் அ‌ம்மா‌க்க‌ள் ‌மீது வெறு‌ப்பு வருவது‌ம் இய‌ற்கைதா‌ன்.\nஉ‌ங்க‌ள் குழ‌ந்தை‌க்கு‌ம் ‌பிடி‌த்த வகை‌யிலு‌ம், அவ‌ர்களு‌க்கு ஒரு ச‌த்தான உணவை அ‌ளி‌‌ப்பது எ‌ன்ற வகை‌யிலு‌ம் தோசை சுட வே‌ண்டு‌ம் எ‌ன்றா‌ல் மு‌ட்டை தோசை தா‌ன் முத‌லிட‌ம் ‌பிடி‌க்கு‌ம்.\nதோசை‌யி‌ல் ஒ‌வ்வொருவரு‌க்கு‌ம் ‌பிடி‌த்த சுவைகளை‌த் த‌னி‌த்த‌னியாக சே‌ர்‌க்கலா‌ம்.\nவெறு‌ம் ச‌ர்‌க்கரை வை‌த்து குழ‌ந்தைகளு‌க்கு ஊ‌ட்டுவதாக இரு‌ந்தா‌ல், தோசை சுடு‌ம் போது அத‌ன் மேலேயே ச‌ர்‌க்கரையை‌த் தூ‌வி‌வி‌ட்டா‌ல் தோசை மாவுட‌ன் ச‌ர்‌க்கரை‌க் கல‌ந்து சுவை கூடு‌ம்.\nதே‌ங்கா‌ய்‌த் துருவலுட‌ன் ச‌ர்‌க்கரை‌க் கல‌ந்து தோசை‌‌யி‌ன் ‌மீது தூ‌‌வியு‌ம், வெறு‌ம் துருவலை ம‌ட்டு‌ம் தூ‌வியு‌ம் தோசை சுடலா‌ம்.\n‌வீ‌ட்டி‌ல் செ‌ய்து வை‌த்‌திரு‌க்கு‌ம் ‌மிளகா‌ய்‌ப் பொடியை தோசை ‌வா‌ர்‌த்தது‌ம் அத‌ன் ‌மீது தூ‌வி எடு‌க்கலா‌ம். இதுதா‌ன் கார‌ப்பொடி தோசையாகு‌ம்.\nதமிழ் | Tamil | Forum :: வெள்ளி களம் :: சமையல்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |--திங்கள் களம்| |--செய்திகள்| | |--தேர்தல் 2011| | |--நேரலை தொலைக்காட்சிகள்| | | |--விளையாட்டு| |--வணிகத் தகவல்கள்| |--வேலைவாய்ப்புகள்| | |--டி.என்.பி.எஸ்.சி| | | |--விவசாயம்| |--சிறு தொழில்| |--பொதுஅறிவு| |--செவ்வாய் களம்| |--கவிதைகள்| |--இலக்கியங்கள்| |--கட்டுரைகள்| |--கல்வி| |--சுற்றுல���| |--புதன் களம்| |--அறிவியல்| |--கணினி| |--தொழில்நுட்பம்| |--இணையம்| |--தரவிறக்கம்| |--வியாழன் களம்| |--திரைச் செய்திகள்| | |--சின்னத்திரை| | |--தமிழ்த் திரைப்படங்கள்| | | |--அழகுக் குறிப்புகள்| |--மருத்துவம்| |--குழந்தை வளர்ப்பு| |--நகைச்சுவை| |--வெள்ளி களம்| |--ஆன்மீகம்| | |--ஆலயம்| | |--ராசி பலன்| | | |--வழிபாடு| |--பயனுள்ளக் குறிப்புகள்| |--சமையல்| |--கதைகள்| |--விடுகதைகள், பழமொழிகள்| |--சனி மற்றும் ஞாயிறு களம் |--காண்பொளிகள் |--புகைப்படங்கள் |--விளையாட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/scitech/america-secret-space-program-exposed-011813.html", "date_download": "2021-04-18T12:30:35Z", "digest": "sha1:PKZICVXAQGN7RKDLWVJHRDTHXB236TRL", "length": 17229, "nlines": 267, "source_domain": "tamil.gizbot.com", "title": "America Secret Space Program Exposed - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇது க்ரூ-2: பூமிக்கு டாடா சொல்லி விண்ணுக்கு செல்லும் 4 விண்வெளி வீரர்கள்- நாசாவுடன் ஸ்பேஸ்எக்ஸ்\n10 hrs ago அடுத்த ஒரு சக்திவாய்ந்த ஸ்மார்ட்போன்: ஒப்போ ரெனோ 6 ப்ரோ அம்சங்கள் இதுவா\n10 hrs ago ஏப்.,20 இந்தியாவில் அறிமுகம்: டிரிபிள் கேமரா அம்சத்துடன் மோட்டோ ஜி60, மோட்டோ ஜி40 ஃப்யூஷன்\n11 hrs ago ஏப்ரல் 19: இந்தியாவில் பட்ஜெட் விலையில் களமிறங்கும் இன்பினிக்ஸ் ஹாட்10 பிளே.\n1 day ago இது க்ரூ-2: பூமிக்கு டாடா சொல்லி விண்ணுக்கு செல்லும் 4 விண்வெளி வீரர்கள்- நாசாவுடன் ஸ்பேஸ்எக்ஸ்\nNews உச்சத்தில் கொரோனா... இனி உள்ளே வர முன்பதிவு கட்டாயம்... புதிய கட்டுப்பாடுகளும் அமல்... கேரள அதிரடி\nFinance ஐடி ஊழியர்களுக்கு காத்திருக்கும் சூப்பர் நியூஸ்.. ஜாக்பாட் தான்.. \nSports இன்னைக்கு போட்டியில அதமட்டும் சமாளிச்சுட்டா வெற்றி நமக்குத்தான்... நோர்ட்ஜே சூப்பர் ஆலோசனை\nMovies உன் இழப்பை ஜீரணித்துக்கொள்ள மறுக்கிறது... ராஜ்கிரணின் மனதை உருக்கும் கவிதை \nAutomobiles யம்மாடியோவ்... மஹிந்திரா மோஜோ பைக்கா இது\nLifestyle க்ரீமி சிக்கன் கிரேவி\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மதுரையிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅதிர்ச்சி : ரகசிய விண்வெளி திட்டம் அம்பலம்\nரகசியான விண்வெளி திட்டம் ஒன்றிற்கான பணிகள் நமக்குத் தெரியாமலேயே 1980 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகின்றது. வரலாற்றுப் பேராசிரியர் மற்றும் யுஎஃப்ஒ ஆய்வாளரான ரிச்சார்டு டோலன் கடந்த 20 ஆண்டுகளாக இத்த��ட்டம் குறித்த ரகசிய ஆய்வில் ஈடுபட்டு பல்வேறு ரகசியங்களைச் சேகரித்திருக்கின்றார்.\nபிரபஞ்சத்தில் மனித இனம் தனியே இல்லை என்றால் இந்தப் பிரபஞ்சத்தில் பூமி கிரகம் மிகவும் உறுதியான ஒன்றாக இருக்கின்றது என டோலன் தனது ஆய்வு விளக்கத்தில் தெரிவித்தார்.\nஇத்திட்டம் குறித்த சில தகவல்களை கேரி மெகினான் என்ற ஹேக்கர் மூலம் அறிந்து கொண்டதாக தெரிவித்துள்ளார், கேரி அமெரிக்க அரசு கணினிகளை ஹேக் செய்து இந்தத் தகவல்களை பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஅமெரிக்க அரசு கணினிகளை ஹேக் செய்ததில் யுஎஃப்ஒ, எதிர்ப்பு ஈர்ப்பு மற்றும் இலவச ஆற்றல் குறித்து பல்வேறு ஆதாரங்களைக் கைப்பற்றியதாகவும் தெரிவித்துள்ளார்.\nஇந்த ஆய்வில் அமெரிக்க அரசு ஈடுபட்டிருக்கும் ரகசிய விண்வெளி திட்டம் குறித்த ஆதாரங்களை கைப்பற்றியதோடு அமெரிக்கா தற்சமயம் எதிர்ப்பு ஈர்ப்பு சார்ந்த கருவிகளை வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்காவின் ரகசிய விண்வெளி திட்டத்தின் மூலம் உலகத்தைச் சேராத அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்றை விண்கலம் மூலம் விண்வெளிக்கு அனுப்ப இருக்கின்றது.\nபூமியில் நமக்குத் தெரியாமல் பல்வேறு விடயங்கள் அரங்கேறி வருகின்றது. இதோடு பல்வேறு நாசா அதிகாரிகளும் ஏலியன் மற்றும் அரசு மறைக்கும் தகவல்களை வெளியிட்டுள்ளனர்.\nநிலவில் கால் பதித்த ஆறாவது மனிதரான எட்கர் மிட்செல் தன் மறைவிற்கு சில நாட்களுக்கு முன் பூமியில் ஏற்பட இருந்த அணு ஆயுத போர் ஒன்றை ஏலியன்கள் நிறுத்தியதாகத் தெரிவித்திருந்தார்.\nஅமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையே ஏற்பட இருந்த அணு ஆயுத போரினை ஏலியன்கள் தடுத்து நிறுத்தியதாக மிட்செல் தெரிவித்திருந்தார்.\nஇந்தப் போரினை தடுத்து நிறுத்தவே ஏலியன்கள் பூமிக்கு வந்தனர் என்றும் மிட்செல் நம்பிக்கை கொண்டிருந்தார்.\nஇந்தப் போரினை நிறுத்தும் நோக்கத்தில் தான் பல்வேறு யுஎஃப்ஒ'கள் அமெரிக்காவின் ஏவுகணை தளம் மற்றும் முதல் அணு ஆயுதம் சோதனை செய்யப்பட்ட பகுதிகளில் தென்பட்டதாக மிட்செல் தெரிவித்தார்.\nஅடுத்த ஒரு சக்திவாய்ந்த ஸ்மார்ட்போன்: ஒப்போ ரெனோ 6 ப்ரோ அம்சங்கள் இதுவா\nஉலக அரசியலில் பிரபலமடைந்த \"சித்தி\"- சித்தி என்றால் என்ன கூகுளை நாடும் அமெரிக்கர்கள்: காரணம் இதுதான்\nஏப்.,20 இந்தியாவில் அறிமுகம்: டிரிபிள் கேமரா அம்சத்துடன் மோட்டோ ஜி60, மோட்டோ ஜி40 ஃப்யூஷன்\nஅமெரிக்காவிலும் டிக்டாக் உள்ளிட்ட சீன செயலிகளுக்கு தடையா- மைக் பாம்பியோ கூறியது இதுதான்\nஏப்ரல் 19: இந்தியாவில் பட்ஜெட் விலையில் களமிறங்கும் இன்பினிக்ஸ் ஹாட்10 பிளே.\nஇப்போ இது வேணுமா: டிரம்ப் பதிவிட்ட திரைப்பட மார்பிங் வீடியோ- குவியும் விமர்சனங்கள்\nஇது க்ரூ-2: பூமிக்கு டாடா சொல்லி விண்ணுக்கு செல்லும் 4 விண்வெளி வீரர்கள்- நாசாவுடன் ஸ்பேஸ்எக்ஸ்\nகுடியிருப்பு பகுதிக்குள் விழுந்த 'விண்கல்'- அதிர்ச்சி வீடியோ\nஏப்ரல் 27: அசத்தலான சிப்செட் வசதியுடன் களமிறங்கும் விவோ வி21 எஸ்இ ஸ்மார்ட்போன்.\nநிலவில் கொட்டிகிடக்கும் பொக்க்ஷிம்-சுரண்டி எடுக்க அமெரிக்காவின் பிளான் அம்பலம்.\nஉண்மையை ஒப்புக்கொண்ட பென்டகன்.. வனத்தில் பறந்த அடையாளம் தெரியாத மர்ம பொருள் வீடியோ..\n5ஜியை யாராலும் நெருங்க முடியாது அமெரிக்காவுக்கு ஹூவாய் சவால்.\nசாம்சங் கேலக்ஸி S20 பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nசாம்சங் கேலக்ஸி நோட்20 அல்ட்ரா 5G\nசியோமி Mi 10 5G\nசாம்சங் கேலக்ஸி S20 பிளஸ்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nவிவோ Y11 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்.\nரூ.549 விலையில் புது pTron பவர் பேங்க்.. ரூ.899 விலையில் pTron TWS இயர்பட்ஸ் வாங்கலாம்.. எங்கே தெரியுமா\nஅசத்தலான ஒப்போ ஏ35 ஸ்மார்ட்போன் அறிமுகம். என்ன விலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE+%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/113", "date_download": "2021-04-18T12:34:06Z", "digest": "sha1:ACKW4RZGRZBD6CG6OPJP5UQ4LKT2Z5Y2", "length": 9245, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | கன்னிமாரா நூலகம்", "raw_content": "ஞாயிறு, ஏப்ரல் 18 2021\nSearch - கன்னிமாரா நூலகம்\nவணிக நூலகம்: உடல் மொழி; உலகெங்கும் ஒரே மொழி\nபன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை: நாளை மறுநாள் முதல்வர் திறந்து வைக்கிறார்\nதமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு கட்டுப்பாட்டில் இல்லை: ஸ்டாலின்\nஹெமிங்வேயின் அரிய ஆவணங்கள் காட்சிக்கு வைப்பு\nபுத்தக தானத்தால் உருவான நூலகம்: புதுச்சேரி அரசுப் பள்ளியின் முன்மாதிரி முயற்சி\nசிங்காரவேலருக்கு நினைவகம்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு\nவணிக நூலகம்: மனதில் உறுதி வேண்டும்\nசூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அமைச்சர், தலைமைச் செயலாளர் ஆய்வு- முதல்வரின் பிறந்த நாளில்...\nகுன்னூரில் ‘அபேஸ்’ ஆகும் நகராட்சி நிலங்கள்\nதபால் தலையில் ‘உதகை தலைமை தபால் நிலையம்’\nவணிக நூலகம்: விற்பனை யுத்தங்கள்\nநூலகம் அல்ல; காலப் பெட்டகம்\n‘அடிமைக் கோயில்’களின் உண்மை நிலை\nமின்னணு இயந்திரங்கள் ஹேக்கிங் முயற்சி; ஜனநாயகப் படுகொலைக்கு...\nதலாக்கின் எதிர்மறையாக முஸ்லிம் பெண்கள் கணவரை விவாகரத்து...\nகரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடி படம்...\nமேற்கு வங்கத்தை ஆளும் மம்தா பானர்ஜிக்கு விரைவில்...\nவிவேக் மரணம் குறித்து சர்ச்சை பேச்சு: மன்சூர்...\nஇலங்கையில் தமிழர் நிலங்கள் பறிப்பு: வைகோ கண்டனம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakarvu.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/128487/", "date_download": "2021-04-18T12:27:33Z", "digest": "sha1:G5ZI7LMVHBCNAHAFP2SK5ZW42EPMHGIU", "length": 8921, "nlines": 117, "source_domain": "www.nakarvu.com", "title": "29 கிராம் ஐஸ் ரக போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது - Nakarvu", "raw_content": "\n29 கிராம் ஐஸ் ரக போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது\nவெல்லம்பிட்டிய பகுதியில் 29 கிராம் ஐஸ் ரக போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nசந்தேக நபரிடம் இருந்து 8,80,000 ரூபா பணத்தொகையும் மீட்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.\nPrevious articleதொல்பொருள் திணைக்களம் – த.தே.கூட்டமைப்பு சந்திப்புக்கு விதுர விக்ரமநாயக்கவுக்கும் அழைப்பு\nNext articleஅனைத்து கத்தோலிக்க தனியார் மற்றும் சர்வதேச பாடசாலைகள் ஆரம்பிக்கும் திகதி அறிவிப்பு\nபாகிஸ்தானில் சமூக வலைதளங்கள் அனைத்தும் முடக்கம்\nபாகிஸ்தானில் நேற்று காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை சமூக வலைதளங்கள் அனைத்தும் முடக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரான்ஸ் நாட்டில் வெளிவரும் சார்லி ஹேப்டோ...\nஎந்த நேரத்திலும் அலெக்சி நவால்னி உயிரிழக்ககூடும்\nஷியாவின் எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டு வரும் அலெக்சி நவால்னி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் ஆட்சிக்கு எதிராக பல ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நரம்பு...\nநாமலுக்கு தலைவர் பதவி… வழங்கி வைத்தார் ஜனாதிபதி\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் \"ஊருடன் உரையாடல் - கிராமிய அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணி\" என்ற பெயரில் ஜ���ாதிபதி செயலணி உருவாக்கப்பட்டுள்ளதுடன் அதன் தலைவராக அமைச்சர் நாமல் ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளார்.இந்த செயலணி ஏப்ரல் 09...\nபாகிஸ்தானில் சமூக வலைதளங்கள் அனைத்தும் முடக்கம்\nபாகிஸ்தானில் நேற்று காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை சமூக வலைதளங்கள் அனைத்தும் முடக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரான்ஸ் நாட்டில் வெளிவரும் சார்லி ஹேப்டோ...\nஎந்த நேரத்திலும் அலெக்சி நவால்னி உயிரிழக்ககூடும்\nஷியாவின் எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டு வரும் அலெக்சி நவால்னி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் ஆட்சிக்கு எதிராக பல ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நரம்பு...\nநாமலுக்கு தலைவர் பதவி… வழங்கி வைத்தார் ஜனாதிபதி\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் \"ஊருடன் உரையாடல் - கிராமிய அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணி\" என்ற பெயரில் ஜனாதிபதி செயலணி உருவாக்கப்பட்டுள்ளதுடன் அதன் தலைவராக அமைச்சர் நாமல் ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளார்.இந்த செயலணி ஏப்ரல் 09...\nகேப்டன் பதவியை வழங்கியது ஏன் தமிழன் தினேஷ் கார்த்திக் விளக்கம்\nதமிழக வீரரான தினேஷ் கார்த்திக், கொல்கத்தா அணியின் கேப்டன் பதவியை இயான் மோர்கனிடம் கொடுத்தது ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வரும் உள்ளூர் தொடரான ஐபிஎல் தொடர்,...\nகோபா டெல் ரே கிண்ணத்தை மீண்டும் கைப்பற்றிய பார்சிலோனா\nகோபா டெல் ரே இறுதிப் போட்டியில் பார்சிலோனா 4-0 என்ற கோல் கணக்கில் பில்பாவோவை வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்றுள்ளது. கோபா டெல் ரே வரலாற்றில் 31 முறை வெற்றிகளைப் பெற்ற பார்சிலோனா மிகவும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsuthanthiran.com/2020/08/10/", "date_download": "2021-04-18T10:46:44Z", "digest": "sha1:TG62DK6P4QILA2DY5B65DEB7VSCJPLON", "length": 6885, "nlines": 84, "source_domain": "www.newsuthanthiran.com", "title": "August 10, 2020 – புதிய சுதந்திரன் New Suthanthiran", "raw_content": "\nபிரிந்து செயற்படுவதால், தமிழர்களின் இலக்கை ஒருபோதும் அடையமுடியாது – இரா.சம்பந்தன்\nபிரிந்து செயற்படுவதால், தமிழர்களின் இலக்கை ஒருபோதும் அடையமுடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். திருகோணமலையில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர�� சந்திப்பிலேயே அவர்…\nதேசியப் பட்டியலை மாவைக்கு வழங்குமாறு தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்டக் கிளை தீர்மானம்\nதமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்த தேசியப் பட்டியலை இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கு வழங்கப்பட வேண்டும் என தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்டக் கிளை…\nசுமந்திரனின் விடுதலைப்புலிகள் தொடர்பான கருத்திற்கு பதிலளித்த மாவை(வீடியோ)\nநாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டதரணியும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளருமான சுமந்திரன் சூரியனின் விழுதுகள் நிகழ்ச்சியில். (Video)\nயாழ்.மாநகரசபையை குழப்பும் ஈ.பி.டி.பி. (வீடியோ)\nராஜபக்ஷாக்களை தோற்கடித்த பெருமை தமிழ்மக்களை சாரவேண்டும் – ஆனோல்ட் (video)\nயாழ் மாநகர முன் அரங்கு அலுவலக திறப்பு விழாவில் யாழ் மாநகர முதல்வர் உரை (Video)\nகூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் குறித்த அறிவிப்பு வெளியானது\nதமிழ்தேசியகூட்டமைப்பு மட்டக்களப்பில் நான்கு ஆசனங்களை பெறும் பட்டிருப்பு தொகுதி தமிழரசுகிளை நம்பிக்கை\nதமிழ் மக்களுக்குரிய பாரம்பரிய அரசியல் பலம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு – க.இன்பராசா\nபுகையிரத கடவை பாதுகாப்பாளருக்கு தமிழரசு செயலரின் நிதியில் உதவிகள்\nபொன்னாலைக் கிராம சிறுவர் உள்ளவாகளுக்கு பால்மாவை வழங்கியது சுன்னாகம் லயன்ஸ்\nஎமக்கு முன்னால் நீண்டு விரிந்துகிடக்கும் சதிவலைகள் குறித்து நாம் மிகுந்த அவதானத்தோடு எதிர்காலத்தில் செயற்படவேண்டிய அவசியத்தையும் வலியுறுத்துகின்றேன்…\nவரலாற்றை வரலாறாக அடுத்த தலைமுறைக்கும் பதிவு செய்ய வேண்டும்…\nஒரே தலைமையில் ஒன்றுபடுவோம் பிரச்சனையும் தீர்வும்.\nவலிகாமம்.வடக்கு மண்ணை மீட்டுக் கொடுத்தவர் மாவை\nபாம்புக்கு பல்லில்தான் நஞ்சு விக்னேஸ்வரனுக்கு உடம்பெல்லாம் நஞ்சு\nஅவசரமாக தேர்தலொன்று அவசியமா இலங்கைக்கு\n2009 முதல் சுமந்திரன் என்ன செய்தார் என்பவர்களுக்காக ஒன்று……\nஅபிவிருத்தியால் மட்டும் மக்கள் மனம் வென்றவனல்லன் சுமந்திரன் தன் அறிவாளுமையாலும் உள்ளங்கவர்ந்தவன் அவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2021-04-18T10:56:02Z", "digest": "sha1:5GXPAWYVCK3VTQDAWBGCADQ6GE2GWRBK", "length": 4684, "nlines": 79, "source_domain": "www.tntj.net", "title": "“இஸ்லாத்தில் திருமண முறை” – கடையநல்லூர் டவுண் தெருமுனைப் பிரச்சாரம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeகேடகிரிதேவையில்லை“இஸ்லாத்தில் திருமண முறை” – கடையநல்லூர் டவுண் தெருமுனைப் பிரச்சாரம்\n“இஸ்லாத்தில் திருமண முறை” – கடையநல்லூர் டவுண் தெருமுனைப் பிரச்சாரம்\nகடந்த 1.03.2012, அன்று நெல்லை மாவட்டம் கடையநல்லூர் டவுண் கிளை இக்பால் வடக்குத் தெருவில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர் அப்துந் நாசிர் அவர்கள் “இஸ்லாத்தில் திருமண முறை” என்ற தலைப்பிலும் சகோதரர் முஹம்மது அலி அவர்கள் “நபிகள் நாயகமே அழகிய முன்மாதிரி“ என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%A4%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2-148/", "date_download": "2021-04-18T10:38:01Z", "digest": "sha1:SSJ4ESZA3EEJBGCTL2DER6M6YKTEU7O3", "length": 3929, "nlines": 80, "source_domain": "www.tntj.net", "title": "தஃப்சீர் வகுப்பு – திண்டல் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeகேடகிரிதேவையில்லைதஃப்சீர் வகுப்பு – திண்டல்\nதஃப்சீர் வகுப்பு – திண்டல்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஈரோடு மாவட்டம் திண்டல் கிளை சார்பாக கடந்த 17/01/2017 அன்று தஃப்சீர் வகுப்பு நடைபெற்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dhinasakthi.com/category/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/page/4/", "date_download": "2021-04-18T11:29:59Z", "digest": "sha1:ZOO4J32DBK5ME4HLFQAY4QEJJ4NU7EK4", "length": 10464, "nlines": 117, "source_domain": "dhinasakthi.com", "title": "தமிழ்நாடு Archives - Page 4 of 42 - Dhinasakthi", "raw_content": "\nதமிழகத்தில் புதிதாக 3,672 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9 லட்சத்தை தாண்டியுள்ளது. சென்னை, தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து…\nபூத் ஸ்லிப் இல்லை என்றாலும், வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் வாக்களிக்கலாம் :தலைமை தேர்தல் அதிகாரி\nபூத் ஸ்லிப் இல்லை என்றாலும், வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் வாக்களிக்கலாம் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு…\n‘234 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும்’ :மு.க.ஸ்டாலின்\nதமிழகம் முழுவதும் 12 ஆயிரம் கி.மீ. தூரம் சுற்றி வந்திருக்கிறேன். 234 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் என்று…\nதமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு என பரவும் வதந்தியை நம்ப வேண்டாம் :தமிழக சுகாதாரத்துறை செயலர்\nதமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் இல்லை. தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு என பரவும் வதந்தியை நம்ப வேண்டாம்…\n12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைப்பது குறித்து முடிவு :பள்ளிக்கல்வித்துறை\n12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைப்பது குறித்து முடிவு செய்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது. சென்னை, கடந்த ஆண்டு…\nபராமரிப்பு பணி: மின்சார ரெயில் சேவையில் மாற்றம் :சென்னை ரெயில்வே கோட்டம்\nபராமரிப்பு பணி காரணமாக கீழ்க்கண்ட சென்னை மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை ரெயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…\nபறக்கும்படை சோதனையில் தமிழகத்தில் ரூ.428 கோடி ரொக்கம், தங்கம் பறிமுதல் :தேர்தல் கமிஷன்\nபறக்கும்படை சோதனையில் தமிழகத்தில் ரூ.428 கோடி ரொக்கம், தங்கம்-வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. ரூ.428 கோடி…\nகொரோனா பரவலை கண்காணித்து தேவைக்கேற்ப கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும் :தலைமை செயலாளர்\nகொரோனா நோய் தொற்று பரவலை கண்காணித்து தேவைக்கேற்ப கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும் என்று தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் அறிவித்துள்ளார். சென்னை,…\nகனிமொழிக்கு எம்.பி.,க்கு கொரோனா தொற்று உறுதி\nதிமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழிக்கு எம்.பி.,க்கு கொரோனா தொற்று: சென்னை சிஐடி காலனியில் உள்ள தனது இல்லத்தில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்…\nஉதயநிதி ஸ்டாலின் மீது பா.ஜ.க தேர்தல் ஆணையத்தில் புகார்\nதிமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை தகுதி நீக்கம் செய்து, நட்சத்திர ப��ச்சாளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்று…\nவிவேக் அவர்களை எப்படிப் போற்றினாலும் அது குறைவாகத் தான் இருக்கும் :ஹர்பஜன் சிங்\nவிவேக் இறப்புக்கும் கொரோனா தடுப்பூசி போட்டதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை :சென்னை மாநகராட்சி கமிஷனர்\nதமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வினை ஒத்திவைக்க வேண்டும் :மு.க.ஸ்டாலின்\nநடிகர் விவேக்கிற்கு இணை வேறு எவரும் இல்லை :விஜயகாந்த் இரங்கல்\nநடிகர் விவேக்கின் உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் :தமிழக அரசு\nவிவேக் அவர்களை எப்படிப் போற்றினாலும் அது குறைவாகத் தான் இருக்கும் :ஹர்பஜன் சிங்\nரஜினியோடு கூட்டணி அமைந்தால் யார் முதலமைச்சர் வேட்பாளர்\nவேறு அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை நிறுத்த வேண்டும் – விவசாய அமைப்புகள் மத்திய அரசுக்கு அறிவுறுத்தல்\nஐ.எஸ்.எல். கால்பந்து: ஐதராபாத் அணி 2-வது வெற்றி\n“வகுப்பறைகள் திறக்காதிருப்பதே உகந்தது” – கவிஞர் வைரமுத்து\nபாகிஸ்தானில் இன்று ஒரே நாளில் 4,976 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nதீவிர நடவடிக்கையில் கார்பன்-நடுநிலைக்கான போராட்டத்தில் சீனா\nஆசிய-பசிபிக் அமைதியைப் பாதிக்கும் சக்தியாக மாறி வரும் அமெரிக்க-ஜப்பான் கூட்டாணி\nஉலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14.05 கோடியை தாண்டியது\nசீனப் பொருளாதாரத்தின் வலுவான வளர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/2021/03/02/22547/", "date_download": "2021-04-18T11:21:42Z", "digest": "sha1:T25LLIBVW77SNCAJYD5RMQUBGLPFVECH", "length": 7581, "nlines": 71, "source_domain": "newjaffna.com", "title": "வெளியானது பிக்பாஸ் லாஸ்லியா நடித்த ப்ரண்ட்ஷிப் பட டீஸர்; குவியும் ரசிகர்களின் வாழ்த்துக்கள்! - NewJaffna", "raw_content": "\nவெளியானது பிக்பாஸ் லாஸ்லியா நடித்த ப்ரண்ட்ஷிப் பட டீஸர்; குவியும் ரசிகர்களின் வாழ்த்துக்கள்\nஇந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கிற்கும் தமிழகத்தில் பெரும் ரசிகர் கூட்டமே உண்டு.\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடியபோது அடிக்கடி தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் ட்வீட் செய்வார். இதனால், அவர்களுக்கு தமிழ் ரசிகர்கள் ஏராளம்.\nஇதனையடுத்து, அவர் முதன்முறையாக ஹீரோவாக தமிழில் பிரண்ட்ஷிப் படத்தில் அறிமுகமாகியுள்ளார்.\nஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இணைந்து இயக்கியுள்ள இப்படத்தில் ஹர்பஜன் சிங், அர்ஜுன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.\nமேலும், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அறியப்பட்ட லாஸ்லியா ஹீரோயினாக நடித்துள்ளார்.\nநகைச்சுவை நடிகர் சதீஷ் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் இடம் பெற்றுள்ளனர். இப்படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது.\nவேறு மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் ஹர்பஜன் சிங் ஆடிப்பாடி சண்டையிட்டு டீசரில் கவனம் ஈர்க்கிறார். தற்போது ரசிகர்கள் இவர்களுக்கு வாழ்த்துமழை பொழிந்து வருகிறார்கள்…\nகுறிப்பிட்ட டீஸர் வீடியோ காணொளியை காண இங்கே க்ளிக் செய்யுவும்…..\n← இலங்கை தான் எங்களின் முதல் முன்னூரிமை கூட்டாளி\nதமிழ் இளைஞர்களை பலவந்தமாக போராளிகளாக்கியவர்கள், மனித உரிமைகள் குறித்து பேசுகின்றனர் – ஜி.எல். பீரிஸ் →\n நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.\n18. 04. 2021 இன்றைய இராசிப்பலன்\nமேஷம் இன்று உங்களது செயல்களுக்கு எப்போதும் யாராவது துணையாக இருந்து கொண்டு இருப்பார்கள். தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த தடைகள் நீங்கி முன்னேற்றம் காணப்படும். ஆனால் செலவுகள்\n17. 04. 2021 இன்றைய இராசிப்பலன்\n16. 04. 2021 இன்றைய இராசிப்பலன்\n15. 04. 2021 இன்றைய இராசிப்பலன்\nதொழில்நுட்பம் பிரதான செய்திகள் வினோதம்\nஇலங்கையில் பலரது கவனத்தை ஈர்த்த விமானப்படையின் புதிய ரக துப்பாக்கி\nஇலங்கை விமானப்படை உறுப்பினர் ஒருவர் வைத்துள்ள வித்தியாசமான துப்பாக்கியொன்று பலரது கவனத்தையும் பெற்றுவருகிறது. விமானப்படை வரலாற்றில் மிகவும் வித்தியாசமான துப்பாக்கியொன்றுடன் நின்ற குறித்த விமானப்படை உறுப்பினரை பலரும்\nகோழியே இல்லாம கோழி இறைச்சி – ஆய்வக இறைச்சிக்கு சிங்கப்பூர் அனுமதி\n‘FRESH AIR’ for Sale: விலை எவ்வளவு தெரியுமா\nயாழ்ப்பாணத்தில் மூன்று கிளைகளுடன் தென்னைமரம்\nஉலகின் கடைசி ஒரே வெள்ளை ஒட்டகச்சிவிங்கி உடலில் ஜிபிஎஸ் – எதற்கு\nமுன்னங்கால்களை உயர்த்தி தண்ணீர் கேட்டு கெஞ்சும் அணில்… இதயத்தை உருகச் செய்த காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/2021/04/05/23447/", "date_download": "2021-04-18T11:24:28Z", "digest": "sha1:2KQN5Z4LUGWLJ7IXTHZMVW234VEPT7KB", "length": 14525, "nlines": 87, "source_domain": "newjaffna.com", "title": "05. 04. 2021 இன்றைய இராசிப்பலன் - NewJaffna", "raw_content": "\n05. 04. 2021 இன்றைய இராசிப்பலன்\nஇன்று உத்தியோகத்தில் இருப்பவர்களின் திறமை வெளிப்படும். மேல் அதிகாரிகளின் ஆதரவும் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி காணப்படும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் நலனுக்காக பாடுபடவேண்டி இருக்கும். உறவினர்களிடமும் பழகுவதில் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇன்று பணவரத்து திருப்திகரமாக இருக்கும். எதிலும் முன்னேற்றம் காணப்படும். முழுகவனத்துடன் செய்யும் காரியம் வெற்றியாகும். சக ஊழியர்களின் ஆதரவுடன் முன்னேற்றம் காண்பீர்கள். புதியதாக சொத்து ஆர்வம் ஏற்படும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇன்று கொடுத்த வாக்கை காப்பாற்றி, நன்மதிப்பு பெறுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். மனதில் ஏதேனும் டென்ஷன் உண்டாகலாம். உடற் சோர்வுகள் வரலாம். எளிதில் மற்றவர்களுடன் கருத்து வேற்றுமை ஏற்பட வாய்ப்பு உண்டு. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nஇன்று முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகமும் அவர்களால் நன்மையும் உண்டாகும். வீடு, வாகனம் தொடர்பான செலவு குறையும். வழக்கு விவகாரங்களில் கவனம் தேவை. குடும்பம் தொடர்பான கவலைகள் மறையும். குடும்ப செலவை சமாளிக்க பணவரத்து இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 5, 9\nஇன்று தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் இருந்த தடங்கல்கள் நீங்கும். சாதூரியமான பேச்சு வியாபார விருத்திக்கு கைகொடுக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணி தொடர்பாக அலைய நேரிடலாம். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, ஊதா அதிர்ஷ்ட எண்கள்: 1, 4, 6\nஇன்று குடும்பத்தில் இருந்த சிறுசிறு பிரச்சனைகள் சரியாகும். கணவன் மனைவிக்கிடையே விட்டுக் கொடுத்து செல்வதன் மூலம் நன்மை உண்டாகும். பிள்ளைகளின் தேவையை பூர்த்தி செய்ய முற்படுவீர்கள். உறவினர்கள் வருகை இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9\nஇன்று எடுத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். சாதூரியமான பேச்சு வெற்றிக்கு உதவும். எடுத்துக் கொண்ட பணிகளை நன்கு முடித்து மற்றவர்களின் மதிப்புக்கு ஆளாவீர்கள். திறமையான செய��்பாடுகள் வெற்றிக்கு உதவும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7\nஇன்று எதிர்பாராத செலவு ஏற்படும். சிந்தித்து செயல்படுவது நன்மை தரும். பணவரவு இருக்கும். அடுத்தவர் நலனுக்காக பாடுபட வேண்டி இருக்கும். பெரியோர் உதவி கிடைக்கும். அடுத்தவர்கள் செயல்கள் உங்களது கோபத்தை தூண்டுவதாக இருக்கலாம். எனவே நிதானமாக செயல்படுவது நன்மையை தரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nஇன்று காரிய தடைகள் வரலாம். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். நண்பர்களிடம் கவனமாக பழகுவது நல்லது. தொழில் வியாபாரம் தொடர்பாக பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். பார்ட்னர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 5\nஇன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. வீண் அலைச்சல் உண்டாகும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அவ்வப்போது வாக்கு வாதங்கள் உண்டாகலாம். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது கருத்து வேற்றுமை வராமல் தடுக்கும். பிள்ளைகள் நீங்கள் சொல்வதை கேட்டு நடப்பது மனதுக்கு திருப்தியை தரும். உறவினர்களுடன் வாக்கு வாதத்தை தவிர்ப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஇன்று வரவுக்கு ஏற்ற செலவு இருக்கும். மற்றவர்கள் பிரச்சனை தீர பாடுபடுவீர்கள். காரிய தடை, தாமதம் ஏற்படலாம். குழந்தைகளின் கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். புதிய சொத்து வாங்குவது பற்றிய சிந்தனை மேலோங்கும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9\nஇன்று காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேர்வார்கள். எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. திடீர் மன தடுமாற்றம் உண்டாகலாம். பணவரத்து திருப்தி தரும். சின்ன சின்ன பிரச்சனைகள் தீரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\n← வடமராட்சியில் பொலிஸ் அதிகாரியை மோதிவிட்டு தப்பிச் சென்ற சட்டவிரோத கள்ளமண் டிப்பர்\nயாழில் நண்பர்களுடன் கடலில் பயணித்த இளைஞனிற்கு நேர்ந்த கதி →\n நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவ��� உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.\n18. 04. 2021 இன்றைய இராசிப்பலன்\nமேஷம் இன்று உங்களது செயல்களுக்கு எப்போதும் யாராவது துணையாக இருந்து கொண்டு இருப்பார்கள். தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த தடைகள் நீங்கி முன்னேற்றம் காணப்படும். ஆனால் செலவுகள்\n17. 04. 2021 இன்றைய இராசிப்பலன்\n16. 04. 2021 இன்றைய இராசிப்பலன்\n15. 04. 2021 இன்றைய இராசிப்பலன்\nதொழில்நுட்பம் பிரதான செய்திகள் வினோதம்\nஇலங்கையில் பலரது கவனத்தை ஈர்த்த விமானப்படையின் புதிய ரக துப்பாக்கி\nஇலங்கை விமானப்படை உறுப்பினர் ஒருவர் வைத்துள்ள வித்தியாசமான துப்பாக்கியொன்று பலரது கவனத்தையும் பெற்றுவருகிறது. விமானப்படை வரலாற்றில் மிகவும் வித்தியாசமான துப்பாக்கியொன்றுடன் நின்ற குறித்த விமானப்படை உறுப்பினரை பலரும்\nகோழியே இல்லாம கோழி இறைச்சி – ஆய்வக இறைச்சிக்கு சிங்கப்பூர் அனுமதி\n‘FRESH AIR’ for Sale: விலை எவ்வளவு தெரியுமா\nயாழ்ப்பாணத்தில் மூன்று கிளைகளுடன் தென்னைமரம்\nஉலகின் கடைசி ஒரே வெள்ளை ஒட்டகச்சிவிங்கி உடலில் ஜிபிஎஸ் – எதற்கு\nமுன்னங்கால்களை உயர்த்தி தண்ணீர் கேட்டு கெஞ்சும் அணில்… இதயத்தை உருகச் செய்த காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://peoplesfront.in/2018/12/11/%E0%AE%B9%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2021-04-18T12:39:33Z", "digest": "sha1:2FE2IQLCVT4YGHZPSJNZ6Q724NNWAUIR", "length": 9365, "nlines": 101, "source_domain": "peoplesfront.in", "title": "ஹைட்ரோகார்பன் அழிவு திட்டம் – சட்டத்தின் மூலம் தீர்வு இல்லை ! மக்கள் போராட்டமே தீர்வு ! – மக்கள் முன்னணி", "raw_content": "\nஹைட்ரோகார்பன் அழிவு திட்டம் – சட்டத்தின் மூலம் தீர்வு இல்லை \n– தோழர் இரணியன், தலைமை ஒருங்கிணைப்பாளர்,\nநிலம்-நீர் பாதுகாப்பு மக்கள் இயக்கம்\nஏழு தமிழர் விடுதலையை மறுக்காதே\nடிசம்பர் 9, தஞ்சை கூட்டம் – காணொளி\n# தமிழ்த்தேச மக்கள் முன்னணி\nதில்லிக் கலவரமும், காந்தியவாதி கேஜ்ரிவாலும் – தோழர் செந்தில்\nதமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் பிரச்சனைகளை கையில் எடுப்பார்கள் அனால் தீர்வு காண்பதில்லை \n“சேரிகளின் சிறைக்கூடம் ‘இந்து’ இந்தியா….” பாடல். தோழர் வானவில்\nபாசக தடைகளைக் கடந்து மதுரை வடக்கு பாசக வேட்பாளரைத் தோற்கடிக்க பரப்புரை இயக்கம்.\nஆயிரம்விளக்கு தொகுதியில் பாசிச பாசக வேட்பாளர் குஷ்பூக்கு எதிராக மக்கள் இயக்கங்கள் ���ெய்த 12 நாள் பரப்புரைக்கு மக்கள் தந்த பேராதரவு \nஎன்.ஆர்.சி. – என்.பி.ஆர். ஐ அனுமதிக்கமாடோம் என்ற உறுதிமொழி இல்லாமல் சிஏஏ வை திருமப் பெற வலியுறுத்தினால் மட்டும் போதுமா\nசாகும் வரையிலான பட்டினிப் போராட்டத்தில் ஈழத்தமிழர் அம்பிகை, இன்று 7 வது நாள் – தமிழகம் கண்டு கொள்ளாமல் இருக்கலாமா\n – என் அனுபவ பகிர்வு\nகொரோனாவுக்கான தடுப்பூசி என்னும் பெயரில் இலாபவெறி – மக்களைக் காக்கும் மருத்துவர்கள் மெளனம் காக்கலாமா\nசட்ட விரோதக் கைது, சித்திரவதையில் ஈடுபடும் காட்பாடி காவல் நிலைய ஆய்வாளர் புகழ் தலைமையிலான காவல்துறையினர் மீது நடவடிக்கை எடு\nகொரோனா – எண்ணிக்கை குழப்பங்கள்() , சட்ட விதிமீறல்கள்) , சட்ட விதிமீறல்கள் முதல்வர், நலவாழ்வு அமைச்சர், நலவாழ்வு செயலர் தெளிவுபடுத்துவார்களா\nநவம்பர் 7, 2012 மறக்கமுடியுமா\nபெரும் பணக்காரர்கள் மீது ‘கொவிட் சொத்து வரி’ ஏன் விதிக்க வேண்டும் \nஅறிவியல் எதிர்ப்பும், முற்போக்காளர்கள் படுகொலைகளும்…\nகஜா புயல் – பேரிடரில் காவரி டெல்டா இடர் மீட்பு பணியில் ஈடுபடுவோம் வாரீர்\nபாசக தடைகளைக் கடந்து மதுரை வடக்கு பாசக வேட்பாளரைத் தோற்கடிக்க பரப்புரை இயக்கம்.\nஆயிரம்விளக்கு தொகுதியில் பாசிச பாசக வேட்பாளர் குஷ்பூக்கு எதிராக மக்கள் இயக்கங்கள் செய்த 12 நாள் பரப்புரைக்கு மக்கள் தந்த பேராதரவு \nஎன்.ஆர்.சி. – என்.பி.ஆர். ஐ அனுமதிக்கமாடோம் என்ற உறுதிமொழி இல்லாமல் சிஏஏ வை திருமப் பெற வலியுறுத்தினால் மட்டும் போதுமா\nசாகும் வரையிலான பட்டினிப் போராட்டத்தில் ஈழத்தமிழர் அம்பிகை, இன்று 7 வது நாள் – தமிழகம் கண்டு கொள்ளாமல் இருக்கலாமா\nதமிழின அழிப்பு செய்த சிறிலங்காவை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தக் கோரி தமிழ்நாடு சட்டப் பேரவையிலும் இந்திய நாடாளுமன்றத்திலும் தீர்மானம் இயற்றுக\nஐ.நா. தேசங்களின் மன்றமல்ல, அரசுகளின் மன்றம் ; தமிழீழ விடுதலையை வென்றிடும் வழியென்ன\nஊபா (UAPA) – தோழர் பாலன் உள்ளிட்டவர்களை விடுதலை செய் – தொல். திருமாவளவன் MP உள்ளிட்ட தலைவர்கள் கண்டன உரை\nஎசமான விசுவாசத்தில் எடியூரப்பாவை மிஞ்சும் எடப்பாடி\nஊபா UAPA வழக்கு – காவல்துறை டிஜிபி திரிபாதியுடன் சந்திப்பு – செய்தி அறிக்கை\nதோழர்கள் பாலன், கோ.சீ, செல்வராஜ் ஆகியோரை விடுதலை செய்யக்கோரி அணைத்து முற்போக்கு இயக்கங்கள், கட்சிகள் பங்கேற்று கண்டன ஆர்ப்பாட்டம் – சென்னை, மதுரை, திருச்சி\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/100621/0132021-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-04-18T12:44:54Z", "digest": "sha1:MFA75TJI5EOXCAXMOGUYJGEK4VAS3ILL", "length": 4657, "nlines": 104, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "01.3.2021 இந்திய ரூபாய் நாணய மாற்று விகிதம் துவக்க நிலவரம் | Dinamalar", "raw_content": "\n27 நட்சத்திரங்களுக்கும் பொங்கல் டூ பொங்கல் பலன்\nசார்வரி 2020 - தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சிப் பலன்கள் - 2020\nகுருப்பெயர்ச்சி பலன் - 2020 - 2021 சார்வாரி ஆண்டு\nசனிப் பெயர்ச்சி - 27.12.2020 - 2023\nபிறந்த நாள் ராசி பலன்\nதினமலர் முதல் பக்கம் வர்த்தகம்\n01.3.2021 இந்திய ரூபாய் நாணய மாற்று விகிதம் துவக்க நிலவரம்\nபதிவு செய்த நாள் : 01 மார்ச் 2021 13:30\nஅந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாயின் இன்றைய மதிப்பு\nஒரு அமெரிக்க டாலர் = ரூ. 73.29\nஒரு ஐரோப்பிய யூனியன் யூரோ = ரூ. 88.58\nஒரு பிரிட்டன் பவுண்ட் = ரூ. 102.41\nஆஸ்திரேலியா (டாலர்) = ரூ. 56.87\nகனடா (டாலர்) = ரூ. 57.77\nசிங்கப்பூர் (டாலர்) = ரூ. 55.14\nஸ்வீஸ் ஃப்ராங் = ரூ. 80.63\nமலேசிய ரிங்கெட் = ரூ. 18.08\nநூறு ஜப்பானிய யென் = ரூ. 68.76\nசீன யுவான் ரென்மின்பி = ரூ. 11.34\nபஹ்ரைன் தினார் = ரூ. 194.94\nஹாங்காங் (டாலர்) = ரூ. 9.44\nகுவைத் தினார் = ரூ. 242.19\nஓமன் ரியால் = ரூ 190.63\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/97420", "date_download": "2021-04-18T12:15:25Z", "digest": "sha1:TNDZIC4VVV3VE53BH2MO2KH6MDHZIFX3", "length": 5475, "nlines": 93, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "ஆதி அண்ணாமலையார் கோவில் | Dinamalar", "raw_content": "\n27 நட்சத்திரங்களுக்கும் பொங்கல் டூ பொங்கல் பலன்\nசார்வரி 2020 - தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சிப் பலன்கள் - 2020\nகுருப்பெயர்ச்சி பலன் - 2020 - 2021 சார்வாரி ஆண்டு\nசனிப் பெயர்ச்சி - 27.12.2020 - 2023\nபிறந்த நாள் ராசி பலன்\nதினமலர் முதல் பக்கம் ஆன்மிகம்\nபதிவு செய்த நாள் : 28 நவம்பர் 2020 10:27\nபஞ்ச பூதத் தலங்களில் ஒன்றான திருவண்ணாமலை கோவிலுக்கு முன்னரே அண்ணாமலையா���ுக்கு எழுப்பப்பட்ட கோவில் ஒன்று உள்ளது.\nதிருவண்ணாமலையில் கிரிவலம் வரும் பாதையில் இருந்து 7 கி.மீட்டரில் உள்ள அடி அண்ணாமலை என்ற ஊரில் உள்ளது ஆதி அண்ணாமலை கோவில். பிரம்மன் பிரதிஷ்டை செய்த இத்தல மூலவர் ஆதி அண்ணாமலையார், அம்பாள் உண்ணாமுலையம்மன், நால்வரில் ஒருவான மாணிக்கவாசகர் திருவெம்பாவை பாடிய திருத்தலம். இத்தலத்தை அணி அண்ணாமலை என்றும் அழைப்பர்.\nபிரம்மன் தனது மகனான சனகாதி முனிவரிடம், வேறு எங்கும் களையப்படாத பாவங்கள் இத் தல அணி அண்ணாமலலயாரைத் தொழ அகலும் என்று கூறியுள்ளார்.\nதிருவண்ணாமலை செல்பவர்கள் அவசியம் சென்று தரிசிக்க வேண்டிய திருத்தலம் ஆதி அண்ணாமலையார் கோவிலாகும்.\nகார்த்திகை தீபத் திருவிழாவிற்கு செல்லும் பக்தர்கள் இக்கோவிலில் உள்ள இறைவனை தரிசித்தால் மிகவும் நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/lknews/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4/", "date_download": "2021-04-18T12:01:28Z", "digest": "sha1:7QIJDR4LPX4USAU764DI6VYSAKSGNPRI", "length": 5990, "nlines": 33, "source_domain": "analaiexpress.ca", "title": "விடுதலைப்புலிகளுக்கு எதிராக இருந்தார் வாய்பாய்…ரணில் தெரிவிப்பு | Analai Express | அனலை எக்ஸ்பிறஸ்", "raw_content": "\nவிடுதலைப்புலிகளுக்கு எதிராக இருந்தார் வாய்பாய்…ரணில் தெரிவிப்பு\nவிடுதலை புலிகளை எதிர்க்க இந்திய பிரதமராக இருந்தபோது இலங்கை அரசுக்கு வாஜ்பாய் பெரும் ஆதரவு கொடுத்ததாக அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கூறியுள்ளார்.\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அவருக்கு மரியாதை செலுத்தும் விதிமாக அங்கு சென்ற அந்நாட்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே, அங்கு வைக்கப்பட்டிருந்த இரங்கல் பதிவேட்டில் கையொப்பமிட்டார்.\nபின்னர், வாஜ்பாய் குறித்த நினைவலைகளை செய்தியாளர்களிடம் பகிர்ந்துகொண்ட அவர், இலங்கைக்கு உண்மையான நண்பராக திகழ்ந்த இந்திய பிரதமர்களில் சிறப்பான ஒருவர் தான் வாஜ்பாய் என குறிப்பிட்டார்.\nமேலும், இலங்கை போர் தீவிரமடைந்த நேரத்தில் வாஜ்பாய் உடனான தனது தொடர்பு குறித்து பகிர்ந்துகொண்டார். இலங்கையின் பிரதமராக தான் இருந்த போது விடுதலை புலிகள் மிகவும் பலம் வாய்ந்தவர்களாக இருந்ததாகவும். அப்போது, இலங்கையின் பொருளாதரம் மிகவும் மோசமான நிலையில் இருந்ததாகவும் குறிப்பிட்டார்.\nஇது போன்ற சூழல்களில் இலங்கையின் பொருளாதாரத்தை வளர்ச்சியை நோக்கி மீட்டெடுக்கவும், நீட்டிக்கப்பட்ட ராணுவ பயிற்சி அளிக்கவும் வாஜ்பாய் மிகவும் உதவிகரமாக இருந்தார். கடற்புலிகளை இலங்கை ராணுவத்தால் கட்டுப்படுத்த முடிந்தற்கு வாஜ்பாய் செய்த உதவிகள் தான் முக்கிய காரணம்.\nஅதே போல, 1977ஆம் ஆண்டில் வாஜ்பாய் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த நேரம் தானும் இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சராக பதவி வகித்ததாகவும். அந்த சமயத்தில் வாஜ்பாயுடன் தனக்கு நல்ல நட்பு இருந்ததாகவும், பிறகு வாஜ்பாய் பிரதமர் ஆனதும் அவரது தனிப்பட்ட செல்போன் நம்பரை எனக்கு அளித்த நிலையில் அந்த நட்பு தொடர்ந்ததாகவும் அவர் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் குறித்து அவர் பகிர்ந்துகொண்டார்.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-04-18T11:53:15Z", "digest": "sha1:NDLXFL5TMYZJ2KFREGR6XAFLRUFSZEKG", "length": 3482, "nlines": 74, "source_domain": "chennaionline.com", "title": "பனிமூட்டம் காரணமாக மேற்கு வங்காளத்தில் நடந்த சாலை விபத்து – 13 பேர் பலி – Chennaionline", "raw_content": "\nஐபிஎல் கிரிக்கெட் – ஐதராபாத்தை வீழ்த்தி பெங்களூர் வெற்றி\nஒருநாள் கிரிக்கெட் தரவரிசை – முதல் முறையாக முதலிடத்தை பிடித்த பாபர் அசாம்\nபனிமூட்டம் காரணமாக மேற்கு வங்காளத்தில் நடந்த சாலை விபத்து – 13 பேர் பலி\nமேற்கு வங்காளம் ஜல்பைகுரி மாவட்டம் துப்குரியில் நேற்று இரவு பனிமூட்டம் காரணமாக நடந்த சாலை விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் பிரேதங்களை கைப்பற்றி, பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.\nதமிழகத்தில் இதுவரை 25,908 சுகாதாரப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF:2011/%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-04-18T12:03:10Z", "digest": "sha1:2DBBAKNRYUTBE57AVYZ357YOCHWXBYWY", "length": 13419, "nlines": 158, "source_domain": "ta.wikinews.org", "title": "விக்கிசெய்தி:2011/ஜூன் - விக்கிசெய்தி", "raw_content": "\nகையடக்கத் தொலைபேசிகளால் புற்றுநோய் ஏற்படும் அபாயம்\nஏமன் வன்முறைகளில் 37 பேர் உயிரிழப்பு\nபன்னாட்டுக் காற்பந்தாட்டக் கழகங்களின் கூட்டமைப்பின் தலைவராக பிளாட்டர் மீண்டும் தேர்வு\nஇலங்கையின் காவல்துறை அதிபர் மகிந்த பாலசூரிய பதவி விலகினார்\nகலைஞர் காப்பீட்டு திட்டதைக் கைவிட ஜெயலலிதா முடிவு\nஅகதிச் சிறுவர்களை மலேசியாவுக்கு அனுப்ப ஆத்திரேலியா திட்டம்\nலாத்வியாவின் புதிய அரசுத்தலைவராக ஆண்டிரிசு பர்சின்சு தெரிவு\nலிபிய அகதிகளை ஏற்றிச் சென்ற கப்பல் துனீசியாவில் கவிழ்ந்ததில் 200 பேர் உயிரிழந்தனர்\nஏமன் தலைவர் சாலே ஷெல் தாக்குதலில் காயம்\nகறுப்புப் பணத்தை மீட்கும் போராட்டத்தில் பாபா ராம்தேவ்\nபுர்க்கினா பாசோ: இராணுவக் கிளர்ச்சி முடிவுக்கு வந்தது\n2011 பிரெஞ்சு ஓப்பன் பெண்கள் டென்னிசு போட்டியில் சீனாவின் லீ நா வெற்றி\nநடுவண் புலனாய்வுப் பிரிவு தயாநிதி மாறனை விசாரணை செய்ய இடமுண்டு\nபெரு அரசுத்தலைவர் தேர்தலில் தேசியவாத வேட்பாளர் உமாலா வெற்றி\nஇலங்கை மீது பொருளாதாரத் தடைவிதிக்க மத்திய அரசுக்கு ஜெயலலிதா முன்மொழிவு\nதமிழ்நாட்டில் பேருந்து விபத்தில் 22 பேர் உயிரிழப்பு\nபிரபல ஓவியர் எம்.எப்.உசைன் லண்டனில் காலமானார்\nஇலங்கைத் துடுப்பாட்ட அணியில் மீண்டும் சனத் ஜயசூரிய விளையாடுகிறார்\nதானாகவே இதயத்தைக் குணப்படுத்தும் மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது\nரொசெட்டா விண்கலம் அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும்\nதற்கொலைத் தாக்குதலில் சோமாலிய அமைச்சர் கொல்லப்பட்டார்\nகொழும்பு - தூத்துக்குடி கப்பல் சேவை ஆரம்பம்\nபின்லாந்து காற்பந்து சூதாட்டத்தில் சிங்கப்பூரர் வில்சன் பெருமாள் மீது வழக்கு\nஜார்கண்ட் மாநிலத்தில் மாவோயிசப் போராளிகளின் புதைகுழி கண்டுபிடிப்பு\nபாகிஸ்தானில் குண்டுவெடிப்புகளில் 34 பேர் உயிரிழப்பு\n15ம் திகதி புதன்கிழமை முழு சந்திர கிரகணம்\nநியூசிலாந்து கிறைஸ்ட்சேர்ச் பகுதியில் மீண்டும் நிலநடுக்கம்\nபப்புவா நியூ கினியின் பிரதமரின் வீட்டில் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு\nஉலகின் முதல் உயிரணு லேசர் கண்டுபிடிப்பு\nஇந்தோனேசிய இசுலாமிய மதகுரு அபூபக்கர் பசீருக்கு 15 ஆண்டுகால சிறைத்தண்டனை\nஈழப்போர்: சேனல் 4 காணொளி குறித்து இலங்கை மீது பிரித்தானியா அழுத்தம்\nபாலி ஒன்பது போதைக் குழுத் தலைவருக்கு மரணதண்டனை உறுதிப்படுத்தப்பட்டது\nஇந்தியா இவ்வாண்டில் நான்கு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தவுள்ளது\nமொரோக்கோ மன்னர் அரசியலமைப்புச் சீர்திருத்தங்களை அறிவித்தார்\nலிபியாவில் நேட்டோவின் வான்தாக்குதலில் பொதுமக்கள் பலர் உயிரிழப்பு\nஇலங்கை அரசுத்தலைவர் ராஜபக்சவுக்கு அமெரிக்க நீதிமன்றம் அழைப்பாணை\n1982 படுகொலைகளுக்காக குவாத்தமாலாவின் முன்னாள் இராணுவத் தளபதி கைது\nஇலங்கை பிரிமியர் லீக் தொடரில் விளையாட இந்தியத் துடுப்பாட்ட வீரர்களுக்கு இந்தியா தடை\nஉருசிய விமானம் 224 பேருடன் எகிப்தில் விபத்துக்குள்ளானது\nஉருசிய விமானம் விபத்துக்குள்ளானதில் 44 பேர் உயிரிழப்பு\nஅலைக்கற்றை ஊழல்: கனிமொழியின் பிணை மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி\nஈராக் ஆளுநர் மாளிகை அருகே குண்டுவெடித்ததில் 25 காவல்துறையினர் இறப்பு\nஐரோப்பாவின் கெப்லர் சரக்கு விண்கலம் பசிபிக் கடலில் எரிந்து வீழ்ந்தது\nலிபிய நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை\nஐநா செயலராக பான் கி மூன் இரண்டாவது தடவையாகத் தெரிவு\nஆப்கானில் இருந்து 33,000 அமெரிக்கப் படைகள் 2012 இற்குள் திரும்பும், ஒபாமா அறிவிப்பு\nருவாண்டா இனப்படுகொலை: பெண்களுக்கான முன்னாள் அமைச்சருக்கு ஆயுள் தண்டனை\nஅலாஸ்காவில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள், சுனாமி எச்சரிக்கை\nசனிக் கோளின் நிலவில் உப்புப் பெருங்கடல் இருக்கலாம், ஆய்வுகள் தெரிவிப்பு\nஆப்கானித்தானில் மருத்துவமனை தாக்குதலில் 35 பேர் கொல்லப்பட்டனர்\nலிபியத் தலைவர் கடாபிக்கு பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றம் கைதாணை பிறப்பித்தது\nமுன்னாள் உருசிய உளவாளியை மாஸ்கோ இராணுவ நீதிமன்றம் குற்றவாளியாக அறிவிப்பு\nஉகாண்டா பள்ளி ஒன்றில் மின்னல் தாக்கியதில் 18 சிறுவர்கள் உயிரிழப்பு\nபூமியை 7,600 மைல் தொலைவில் கடந்து சென்ற சிறுகோள்\n2002 வன்முறை தொடர்பான ஆவணங்களை எரித்து விட்டதாக குஜராத் அரசு அறிவிப்பு\nஇப்பக்கம் கடைசியாக 28 பெப்ரவரி 2011, 15:30 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/the-long-arm-selfie-stick-is-the-selfie-stick-end-selfie-stick-tamil-010440.html", "date_download": "2021-04-18T12:21:01Z", "digest": "sha1:J3KW7LS2OAN6WRMPI5XUYU7VVAEG5NL7", "length": 19894, "nlines": 282, "source_domain": "tamil.gizbot.com", "title": "The long arm selfie stick is the selfie stick to end all selfie sticks - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉண்மையை ஒப்புக்கொண்ட பென்டகன்.. வனத்தில் பறந்த அடையாளம் தெரியாத மர்ம பொருள் வீடியோ..\n9 hrs ago அடுத்த ஒரு சக்திவாய்ந்த ஸ்மார்ட்போன்: ஒப்போ ரெனோ 6 ப்ரோ அம்சங்கள் இதுவா\n9 hrs ago ஏப்.,20 இந்தியாவில் அறிமுகம்: டிரிபிள் கேமரா அம்சத்துடன் மோட்டோ ஜி60, மோட்டோ ஜி40 ஃப்யூஷன்\n10 hrs ago ஏப்ரல் 19: இந்தியாவில் பட்ஜெட் விலையில் களமிறங்கும் இன்பினிக்ஸ் ஹாட்10 பிளே.\n24 hrs ago இது க்ரூ-2: பூமிக்கு டாடா சொல்லி விண்ணுக்கு செல்லும் 4 விண்வெளி வீரர்கள்- நாசாவுடன் ஸ்பேஸ்எக்ஸ்\nSports போட்டியின் போது இப்படி ஒரு செயலா... நெகிழ்ச்சியூட்டும் ரோக்கித் சர்மாவின் சமூக அக்கறை.. விவரம்\nNews இவர் யாரென்று தெரிகிறதா செம பந்தாவாக- சிங்கிளாக கொடைக்கானலை தெறிக்கவிட்ட அமைச்சர் செல்லூர் ராஜூ\nMovies கமலின் விக்ரம் படத்தில் நடிக்கிறேனா இல்லையா... ஹாட் அப்டேட் கொடுத்த விஜய் சேதுபதி\nFinance சும்மா எகிறி அடித்த தங்கம் விலை.. அடுத்த வாரத்திலும் அதிகரிக்கலாம்.. நிபுணர்கள் பரபர கணிப்பு\nAutomobiles யம்மாடியோவ்... மஹிந்திரா மோஜோ பைக்கா இது\nLifestyle க்ரீமி சிக்கன் கிரேவி\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மதுரையிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதம்பிக்கு எந்த ஊரு ஜப்பானா..\nசமீபத்தில் மனித காட்டில் ஏற்பட்ட சின்ன தீப்பொறி தான் - செல்பீ, இன்று காடு முழுக்க பரவி விட்டது அதாவது அனைத்து பிரிவு மக்களிடமும் பரவி விட்டது என்பது தான் நிதர்சனம்.\nஒரு விஷயம் ரொம்ப 'ஃபேமஸ்' ஆகிடுச்சினு வைங்க.. அதை வைச்சே எல்லோரும் 'ஃபேமஸ்' ஆகிடுவாங்க. அப்படித்தான் செல்பீயை வைத்து ஃபேமஸ் ஆன, ஒரு கூட்டமே உண்டு. அதில் \"சூப்பர்ப்பா..\" என்று போற்றப்படும் விடயங்களும் உண்டு, \"சொதப்பல்..\" என்று போற்றப்படும் விடயங்களும் உண்டு, \"சொதப்பல்..\" என்று கலாய்க்க கூடிய மேட்டர்களும் உண்டு.\nஇது தான் லாங் ஆர்ம் செல்பீ ஸ்டிக், செல்பீ ஸ்டிக்குகளுக்கு எல்லாம் 'தலைவர்' எனலாம்..\nசந்தைக்கு செல்பீ ஸ்டிக் அறிமுகமாகி க��ட்டத்தட்ட ஒரு வருடம் ஆகும் நிலையில் இது அறிமுகமாகி உள்ளது.\nசெல்பீ எடுப்பதற்காக என்ற வழக்கமான பயன்பாட்டிற்க்காக உருவாக்கப்பட்டிருந்தாலும் இது அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.\nமுதலில் இதை பார்த்ததும் 'குபீர்' என்று சிரிப்பு வந்தாலும் கூட எல்லா செல்பீ ஸ்டிக்குகளை போலவே இதையும் நாம் ஏற்றுக்கொள்ள தான் வேண்டும்.\nஏனெனில் பறக்கும் ட்ரோன்கள் மூலம் செல்பீ எடுத்தால் தான் மட்டும் தான் இந்த அளவிலான உயரத்தில் செல்பீ எடுக்க முடியும்.\nஆனால் இந்த லாங் ஆர்ம் செல்பீ ஸ்டிக்கை பயன்படுத்தி பறக்கும் ட்ரோன் உதவியுடன் எடுக்கப்பட்ட 'ட்ரோனீ' (dronie) போல நம்மால் செல்பீ எடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தகக்து.\nமேலும் இதை தயாரித்தவர் மான்சூன் (Mansoon) என்ற ஒரு ஜப்பான் நாட்டு கலைஞர் ஆவார்.\nமேலும் அவர் ஒமொகோரோ (Omocoro) என்ற வலைதளத்தையும் இது போன்ற விசித்திர படைப்புகள் மூலம் கையாள்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇந்த அளவு உயரமான செல்பீ ஸ்டிக்கை வெறுமனே பார்க்க சங்கடமாகவும் மிகவும் அபத்தமாகவும் இருந்தது தனது வலைதளத்தில் விளக்கி கூறியுள்ளார்.\nஅதனால் தான் இரண்டு உயரமான நீண்ட கைகளை போன்ற வடிவமைப்பில் இதை உருவாக்கியவதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.\nஇந்த இரண்டு கைகளை அமேசானில் இருந்து வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தகக்து.\nபின் அதை தனக்கு ஏற்ற வகையில் சட்டை ஒன்றை உருவாக்கி அதில் நீளமான இரண்டு கைகள் உள்ளவாரும் வடிவமைத்துள்ளார்.\nபின்பு அந்த நீளமான கைகளில் மொபைல் செல்பீ ஸ்டிக் நிறுவி அதில் மொபைல் போனை பொருத்திக்கொள்ளும் படியாக வடிவமைத்துள்ளார்.\nநீங்களும் இதே போன்ற ஒரு மிகப்பெரிய செல்பீ ஸ்டிக்கை உருவாக்க விரும்பினால் அதை எப்படி செய்ய வேண்டும் என்ற விரிவான விளக்கத்தை புகை படத் தோடு மான்சூன் வழங்கியுள்ளார் - இங்கே கிளிக் செய்யவும்..\nஇவரை ட்விட்டரில் பின் தொடர - இங்கே கிளிக் செய்யவும்.\nகலைஞர் மான்சூனின் மேலும் பல வகையான விசித்திரமான படைப்புகளை உள்ளடக்கிய அவரின் வலைதளத்தை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்..\nமேலும் செல்பீ சார்ந்த செய்திகளுக்கு :\nசெல்பீ டிப்ஸ் - லைக்ஸ் சும்மா பிச்சுக்கும்..\nசந்தையில் புதிதாக களமிறங்கி உள்ள - 'பூச் செல்பீ'..\nடாப் 10 : செல்பீ எடுத்தா.. இங்க தான் எடுக���கணும்..\nஉலகை உலுக்கிய 'திருநங்கை செல்பீ'க்கள்..\nஇனிமே ஜோடியா செல்பீ எடுக்கலாம்..\nவிஷப் பாம்புடன் செல்பீ : மறுபடியும் 'அதே' பயங்கரம்..\nமேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..\nஅடுத்த ஒரு சக்திவாய்ந்த ஸ்மார்ட்போன்: ஒப்போ ரெனோ 6 ப்ரோ அம்சங்கள் இதுவா\nசெல்பி மோகம்: பாலத்தில் நின்று செல்பி- சென்னை கூவம் ஆற்றில் தவறி உள்ளே விழுந்த இளைஞர்\nஏப்.,20 இந்தியாவில் அறிமுகம்: டிரிபிள் கேமரா அம்சத்துடன் மோட்டோ ஜி60, மோட்டோ ஜி40 ஃப்யூஷன்\nமெரினா கடற்கரையில் செல்பி புள்ளையா மாறுங்க: \"நம்ம சென்னை\" செல்பி மேடை- பொதுமக்கள் ஆர்வம்\nஏப்ரல் 19: இந்தியாவில் பட்ஜெட் விலையில் களமிறங்கும் இன்பினிக்ஸ் ஹாட்10 பிளே.\nஒரே ஒரு செல்ஃபி அனுப்புங்க., கொரோனா இருக்கா., இல்லயானு சொல்றோம்: கொரோனா மானிட்டரிங் ஆப்\nஇது க்ரூ-2: பூமிக்கு டாடா சொல்லி விண்ணுக்கு செல்லும் 4 விண்வெளி வீரர்கள்- நாசாவுடன் ஸ்பேஸ்எக்ஸ்\nசொன்னா கேட்கனும்., தூக்கிட்டு போயிட்டான்ல., செல்பிக்கு போஸ் கொடுத்த பெண் பறிபோன செல்போன்- வீடியோ\nஏப்ரல் 27: அசத்தலான சிப்செட் வசதியுடன் களமிறங்கும் விவோ வி21 எஸ்இ ஸ்மார்ட்போன்.\nசெல்பியால் கூகுள் மேப்பில் இருப்பிடம் தெரிந்து-பாடகிக்கு பாலியல் கொடுமை.\nஉண்மையை ஒப்புக்கொண்ட பென்டகன்.. வனத்தில் பறந்த அடையாளம் தெரியாத மர்ம பொருள் வீடியோ..\nபுதுமண பெண் உட்பட 4பேர் பரிதாப பலி:செல்பியால் வந்த வினை.\nசாம்சங் கேலக்ஸி S20 பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nசாம்சங் கேலக்ஸி நோட்20 அல்ட்ரா 5G\nசியோமி Mi 10 5G\nசாம்சங் கேலக்ஸி S20 பிளஸ்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஇதோ இந்த மாதத்துக்குள்., அதுவும் உறுதியாக: அட்டகாச அம்சம் மற்றும் விலையில் ஒப்போ ஏ74 5ஜி\nஇவருக்கு எல்லாமே சக்சஸ்-தொடர்ந்து 15-ம் வெற்றி: ஜெப்பெசோஸ்சின் ப்ளூ ஆர்ஜின் ராக்கெட்- விண்ணுக்கு செல்ல ரெடியா\nஒரு கூடை ஆப்பிள் ஆர்டர் செய்தவருக்கு கிடைத்த ஆப்பிள் ஐபோன்.. நிறுவனம் தெரிந்தே செய்த வேலை..ஏன் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/86-37-of-new-corona-cases-from-6-states-including-tamilnadu-413340.html?utm_source=articlepage-Slot1-14&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2021-04-18T12:41:42Z", "digest": "sha1:DFWU7YINBU3CUELPB6SZ7PRHOITJV7PB", "length": 14726, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகம் உட்பட 6 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகம்- மத்திய அரசு | 86.37% of new Corona cases from 6 states including TamilNadu - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் விவேக் ஐபிஎல் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு அதிமுக\nதலைநகரில் நிலைமை படுமோசம்.. கொரோனா சிகிச்சை மையமாக மாறும் காமன்வெல்த் விளையாட்டு கிராமம்\nகொரோனா ஷாக்- சொந்த சகோதரருக்கு ஒரே ஒரு படுக்கை.. ட்விட்டரில் உதவி கேட்ட மத்திய அமைச்சர் வி.கே.சிங்\n கொரோனாவை காட்டி விவசாயிகள் போராட்டத்தை ஒடுக்க முடியாது...நரேஷ் திகாயத்\nமுழு ஊரடங்கு.. மகாராஷ்டிரா, டெல்லி, உ.பி.யில் வெறிச்சோடிய சாலைகள்.. முடங்கிய முக்கிய நகரங்கள்\nகொரோனா பரவல் எதிரொலி: மே.வங்க சட்டசபை தேர்தல் பிரசார கூட்டங்களை ரத்து செய்தார் ராகுல்\nஎங்கே செல்லும் இந்த பாதை.. இந்தியாவில் இன்று 2,61,500 பேருக்கு கொரோனா..உயிரிழப்பும் புதிய உச்சம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n4வது நாளாக தொடர்ந்து 2 லட்சத்தை தாண்டிய கொரோனா தினசரி பாதிப்பு.. இந்தியாவில் ஜெட் வேகத்தில் வைரஸ்\nஆதிக்கம் செலுத்தும் கொரோனா.. ஜெஇஇ மெயின் தேர்வுகள் ஒத்திவைப்பு.. புதிய அட்டவணை எப்போது தெரியுமா\nகொரோனா அசுர வேகம்.. மக்களுக்கு ஷாக் கொடுக்கும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்.. என்ன தெரியுமா\nகொரோனா \"ஹாட்ஸ்பாட்\" கும்பமேளாவில் இருந்து சாதுக்கள் ரிட்டர்ன்- பெரும் அச்சத்தில் மாநிலங்கள்\nலடாக் எல்லை நிலவரம்: முதலில் ஒப்புக்கொண்டு.. பின்னர் பின்வாங்க மறுத்த சீனா.. பரபரப்பு தகவல்கள்\nடெல்லி, மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 91,500 பேருக்கு கொரோனா.. கும்ப மேளாவுக்கு செல்லாதீர்- மத்திய அரசு\nஒரே நாளில் பிறந்ததினம்: 2ம் வகுப்பு படிக்கும்போது கடிதம் எழுதிய விவேக்.. பதில் போட்ட இந்திரா காந்தி\nஇந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு புதிய உச்சம்.. ஒரே நாளில் 2.60 லட்சம் பேருக்கு கொரோனா\nகுட்நியூஸ்... கொரோனா நோயாளிகள் சிகிச்சைக்குப் பயன்படும்... ரெம்டெசிவர் விலை ரூ 2,700 வரை குறைப்பு\nகொரோனா பரவல்.. இந்த இரண்டும் ரொம்ப முக்கியம்.. விட்ற கூடாது... ஆலோசனை கூட்டத்தில் மோடி அறிவுரை\nSports மேக்ஸ்வெ���்லுக்கு இவ்ளோ பிரச்னை இருந்துச்சா.. ஆர்சிபியில் சிறப்பாக ஆட காரணம் இதுதான்.. வெளியான உண்மை\nMovies நடிகை சமீரா ரெட்டிக்கு கொரோனா தொற்று உறுதி \nFinance ஐடி ஊழியர்களுக்கு காத்திருக்கும் சூப்பர் நியூஸ்.. ஜாக்பாட் தான்.. \nAutomobiles யம்மாடியோவ்... மஹிந்திரா மோஜோ பைக்கா இது\nLifestyle க்ரீமி சிக்கன் கிரேவி\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மதுரையிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழகம் உட்பட 6 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகம்- மத்திய அரசு\nடெல்லி: தமிழகம் உட்பட 6 மாநிலங்களில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nநாட்டின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,10,96,618. கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 1,07,73,440. தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,61,514. கொரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்புகள் எண்ணிக்கை 1,57,088.\nகொரோனா மொத்த பாதிப்பில் முதல் 5 இடங்களில் இருப்பது மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தமிழகம். இந்த நிலையில் தமிழகம், மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், கர்நாடகா மற்றும் குஜராத் ஆகிய 6 மாநிலங்களில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.\nகடந்த 24 மணிநேரத்தில் மொத்த கொரோனா பாதிப்பில் 86.37% இந்த 6 மாநிலங்களில் இருந்து உருவானது என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் உரிய கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும் என்றும் மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.\nபிரேசிலில் 1 கோடியை தாண்டிய கொரோனா பாதிப்பு.. பிரிட்டனில் குறைந்த 24 மணி நேர பாதிப்பு\nஇதில் தமிழகம், கேரளா மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. ஏற்கனவே கொரோனா கண்காணிப்பு, கட்டுப்பாடுக்கான நிலையான செயல்பாட்டு விதிமுறைகளை மார்ச் 31-ந் தேதி வரை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanmeegam.in/general/history-thiruneeru-vibhuti-making-tamil/", "date_download": "2021-04-18T11:32:46Z", "digest": "sha1:CAB3UQFALKD5TLWHP6DFHWQUD6WY3AJG", "length": 11459, "nlines": 129, "source_domain": "www.aanmeegam.in", "title": "History of Thiruneeru, Vibhuti Making in Tamil", "raw_content": "\nதிருநீறு (விபூதி) பிறந்த கதை\nசைவர்கள் பெருஞ்செல்வமாக போற்றும் திருநீறு பிறந்த வரலாற்றினை சில நூல்கள் விளக்குகின்றன. அதனை சிறிது கண்ணுறுவோம்:\nஒரு சமயம் யுகங்கள் முடிந்து புதிதாய் படைப்பு தொழில் தொடங்கும் வேளையில் சிவபெருமான் உமாதேவிக்கு தமது அக்னி கோலத்தின் பெருமைகளை விளக்கியதுடன் அது பஞ்ச பூதங்களில் ஒன்றாக இருந்தும் தனித்தன்மையுடன் விளங்குவதையும் மற்ற நான்கு பூதங்களான நிலம், நீர், காற்று, ஆகாயம் ஆகியவற்றில் மறைந்து நின்று செயல்படுவதையும் விளக்கி கூறினார்.\nமகா அக்னியாக விளங்கும் தாமே வானத்தில் இடி மின்னலாகவும் பூமிக்குள் எரிமலை குழம்பாகவும், கடலுக்குள் வடவாமுகாக்னியாகவும் இருப்பதை விளக்கினார், பின் அந்த அக்னிவடிவமாக இரண்டு முகங்களுடன் ஏழு கைகளும் ஏழு நாக்குகளும், மூன்று கால்களும், தலையில் நான்கு கொம்புகளுடன் காட்சியளித்தார். அந்த பேருருவை கண்டு பயந்த உமாதேவி அவரை வணங்கி தமக்கு காப்பாக இருக்கும் ஒரு பொருளை அருளுக என்றாள்.\nசெம்பொன் மேனியில் வெண்ணிறமாய் பூத்திருந்த வெண்பொடியை வழித்து, இதனை காப்பாக கொண்டு இவ்வுலகினை வழி நடத்துவாய் என்றார். அதனால் அதற்கு சிவவீர்யம் எனப்பட்டது, தேவி அதனை நெற்றியிலும் உடலிலும் காப்பாக அணிந்ததால் திருநீற்று காப்பு எனப்பட்டது. உடலெங்கும் பூசியதால் சிவ கவசம் எனப்பட்டது.\nஎஞ்சிய விபூதியை அவர் ரிஷப தேவரிடம் தர அவர் அதனை உட்கொண்டார், அதனால் அவர்க்கு அளப்பரிய சக்தியை கொடுத்தது, இதனை அவர் மூலம் கோ உலகத்தில் உள்ள ஐந்து பசுக்களான சுபத்திரை, சுரபி, சுசீலை, சுமனை, நந்தை ஆகிய பசுக்களிடம் சேர்த்து பின்னர் பூலோக பசுக்களிடம் வந்து சேர்ந்தது. அதனாலேயே நாம் கோ ஜலம், கோ சாணம் ஆகியவற்றினை கலந்து உருண்டைகளாக பிடித்து நெருப்பிலிட்டு தயாரிக்கிறோம்.\nதிருநீற்றினை வாங்கி இட்டுக்கொள்வதுடன் சிறிது வாயிலும் போட்டுக்கொண்டால் அநேக வியாதிகளை தீர்க்கும்.\nமுறையாக மந்திரிக்கப்பட்ட விபூதி வாதத்தினால் உண்டாகும் எண்பத்தொரு வியாதிகளையும் பித்தத்தால் உண்டாகும் அறுபத்து நான்கு வியாதிகளையும், கபத்தினால் உண்டாகும் இருநூற்று பதின���ந்து வியாதிகளையும் தீர்க்கும்.\nபின் குறிப்பு – இவையெல்லாம் கடையில் விற்கும் காகிதசாம்பல் விபூதியில் கிடைக்காது, பசுஞ்சாண விபூதி வாங்கி அதனை இறைவனுக்கு அபிஷேகம் செய்வித்து எடுத்து பத்திரப்படுத்தி பஞ்சாட்சர மந்திரமான சிவாயநம ,நமசிவாய என சொல்லி உபயோகிப்பீர் நலம் பெறுவீர்.\nஜீவ பஸ்ப விபூதி தயாரிக்கும் முறை\n1. சுத்தமான பசுஞ் சாண விபூதி – 1.1/2 கிலோ\n2. படிகார பஸ்பம் – 10 கிராம்\n3. கல் நார் பஸ்பம் – 10 கிராம்\n4. குங்கிலிய பஸ்பம் – 10 கிராம்\n5. நண்டுக்கல் பஸ்பம் – 10 கிராம்\n6. ஆமை ஓடு பஸ்பம் – 10 கிராம்\n7. பவள பஸ்பம் – 10 கிராம்\n8. சங்கு பஸ்பம் – 10 கிராம்\n9. சிலா சத்து பஸ்பம் – 10 கிராம்\n10. சிருங்கி பஸ்பம் – 10 கிராம்\n11. முத்துச் சிப்பி பஸ்பம்\n12. நத்தை ஓடு பஸ்பம்\nஇவைகள் அனைத்தையும் ஒரு பெரிய தாம்பாளத்தில் கொட்டி நன்றாக கலந்து ஒரு செம்பு பாத்திரத்தில் அல்லது காந்தம் பிடிக்காத எவர்சில்வர் பாத்திரத்தில் சேமித்து வைத்துக் கொண்டு உபயோகிக்கவும் . இது சுமார் ஒரு வருட உபயோகத்திற்கு வரும்.\nஇது பசும்சாணத்தோடு பல ஜீவராசிகளின் உயிர் பஸ்பங்களை முறைப்படி அளவோடு கலந்து தயாரிக்கப்படுவதால் இதற்கு ஜீவ பஸ்ப விபூதி என்று பெயர்.\nஇதனை நீரில் குழைத்து இடும்போது ஒருவித கதிர்வீச்சு வெளிப்படும். இதுவே மிகப்பெரிய சக்தியாகும். இதில் உயிர் உள்ள ஜீவ பஸ்பங்கள் சேர்ததிருப்பதால் மிளகுப் பிரமாணம் எடுத்து சாப்பிட உடலில் இருக்கும் நோய் தீரும். மந்திரங்கள் ஜபித்து இடும்போது தொழில் பிரச்சனைகள், குடும்ப பிரச்சனைகள் தீரும். 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே இதனை பயன்படுத்த வேண்டும்.\nprevious post இராமநாதசுவாமி திருக்கோவில் - இராமேஸ்வரம்\nnext post கரோனாவிடமிருந்து விடுதலை பெற ஆன்மீக வழிமுறைகள்\nகோவில் மற்றும் பூஜைகளில் தேங்காய் உடைப்பது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE+%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/114", "date_download": "2021-04-18T12:06:04Z", "digest": "sha1:TQ3G4INPZZPNW7HNVFZMX3S4BAX7XLIM", "length": 9177, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | கன்னிமாரா நூலகம்", "raw_content": "ஞாயிறு, ஏப்ரல் 18 2021\nSearch - கன்னிமாரா நூலகம்\nசென்னை மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு 232 பேர் நியமனம்: 95 சதவீதம் பணிகள்...\nஎழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் பழங்கால நாணயங்கள் கொள்ளை\nதஞ்சா��ூர்: சரஸ்வதி மகால் சுவடிகளை பதிப்பிக்கும் பணிக்கு விண்ணப்பிக்கலாம்\nபுதுவையில் 186 ஆண்டு பழமையான ரோமன் ரோலண்ட் நூலகத்தின் பரிதாப நிலை\nமுதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தால் மதுரை அரசு மருத்துவமனைக்கு ரூ. 27 கோடி வருவாய்\nபார்த்தசாரதி கோயில், பெரிய மசூதி உள்பட 42 பாரம்பரிய கட்டிடங்கள் - சிஎம்டிஏ...\nஅரசு நூலகங்களுக்கு புதிய நூல்கள் வாங்க முடிவு\nதிருச்சி: வாசிப்பதை சுவாசிக்கும் சீனிவாசன்\n‘அடிமைக் கோயில்’களின் உண்மை நிலை\nமின்னணு இயந்திரங்கள் ஹேக்கிங் முயற்சி; ஜனநாயகப் படுகொலைக்கு...\nதலாக்கின் எதிர்மறையாக முஸ்லிம் பெண்கள் கணவரை விவாகரத்து...\nகரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடி படம்...\nவிவேக் மரணம் குறித்து சர்ச்சை பேச்சு: மன்சூர்...\nமேற்கு வங்கத்தை ஆளும் மம்தா பானர்ஜிக்கு விரைவில்...\nகரோனா வைரஸுக்கு எதிரான போரின் அடையாளமாக கும்பமேளா...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ilakku.org/?p=30302", "date_download": "2021-04-18T11:26:00Z", "digest": "sha1:T22LWH42X44TJVQG5YVM246LOUKFHVKN", "length": 17072, "nlines": 118, "source_domain": "www.ilakku.org", "title": "உலகின் மனித உரிமை சனநாயக முறைமைகளுக்குச் சவாலாகச் சிறிலங்காவின் நில அபகரிப்பு - இலக்கு இணையம்", "raw_content": "\nHome ஆசிரியர் தலையங்கம் உலகின் மனித உரிமை சனநாயக முறைமைகளுக்குச் சவாலாகச் சிறிலங்காவின் நில அபகரிப்பு\nஉலகின் மனித உரிமை சனநாயக முறைமைகளுக்குச் சவாலாகச் சிறிலங்காவின் நில அபகரிப்பு\n“மாகாணசபைகளுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்கினால் அரசாங்கம் காணி, காவல்துறை அதிகாரங்களையும், தொல்பொருள் சின்னங்கள் மீதான கட்ப்பாடுகளையும் இழக்க நேரிடும். நான் எப்போதும் 13வது திருத்தத்தை எதிர்க்கிறேன். 13வது திருத்தத்தின் மூலமாகவே மகாணசபை முறை உருவாக்கப்பட்டது”, என மாகாணசபை அமைச்சர் சரத்வீரசேகர கூறியுள்ளார்.\nஇவருடைய இக் கூற்று தமிழர்களின் காணிகளை அபகரித்தல் மூலம் தமிழர்களின் தாயகத்தைச் சிங்கள மயப்படுத்தல். தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் கூடிய காவல்துறை பாதுகாப்பை மட்டுப்படுத்தல் மூலம் இராணுவ ஆட்சியால் தமிழர்களின் தன்னாட்சியை இல்லாதொழித்து அடக்கி ஆளுதல். தொல்பொருள் சின்னங்கள் மீதான கட்டுப்பாடுகளை ஏற்படுத்தி ஈழத்தமிழர்களின் தேசிய அடை��ாளத்தின் தொன்மை மிகு சான்றுகளை இல்லாதொழித்தல் என்னும் முப்பெரும் ஈழத்தமிழின எதிர்ப்புக் கொள்கையினை இன்றைய சிறிலங்கா அரசாங்கம் தனது அரசாங்கத்தின் கொள்கையாக முன்னெடுக்கத் தொடங்கி விட்டதை உலகுக்குத் தெளிவாக்குகிறது.\nகூடவே இந்திய இலங்கை அனைத்துலக ஒப்பந்தத்தால் 1987இல் ஈழத்தமிழர்களுக்கு உறுதி செய்யப்பட்ட மிகக்குறைந்த பட்ச உரிமைகளையும் அனைத்துலக சட்டங்களுக்கு எதிரான வகையில் மீறி இந்திய மேலாதிக்கத்தைத் தாங்கள் இல்லாதொழிப்பதாகச் சிங்கள பௌத்த பேரிளவாதத்திற்கு உற்சாகம் அளிக்கும் பேச்சாகவும் அமைகிறது. இந்த அனைத்துலக சட்ட மீறல் குறித்து குரல் கொடுக்க வேண்டிய பொறுப்புள்ள நாடான இந்தியாவும் தனது தன்னலத்தை முன்னிட்டு இது குறித்துப் போதிய கவனம் செலுத்தவில்லை.\nஇதனால் ஈழத்தமிழர்கள் மனித உரிமைக்கெதிரான சிறிலங்கா அரசாங்கத்தின் செயற்பாடுகளும் அனைத்துலக முறைமைகளும் தம்மைத் தட்டிக் கேட்க மாட்டா என்ற தோரணையில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதன் இவ்வாரச் செயற்பாடாக 10.09.2020ம் திகதிய இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு வர்த்தமானப் பத்திரகையில் காணி அமைச்சின் காணி ஆணையாளர் திணைக்களம் “ஆவணங்கள் ஏதுமின்றி அரசகாணிகளை அபிவிருத்தி செய்து அல்லது குடியிருக்கும் மக்களுக்கு சட்டரீதியான ஆவணம் வழங்குதலை துரிதப்படுத்தும்” முறையில் காணிக்கு உரிமைகோருமாறு விண்ணப்ங்கள் கோரப்பட்டுள்ளன.\nஇதன்வழி சிங்களக் காடையர்கள் அரசபடைபலத்துணையுடன் கைப்பற்றிய தமிழர் தாயக நிலங்களெல்லாம் நிரந்தரமாக அந்தச் சிங்களக் காடையர்களுடையதாக மாற்றப்பட்டுச் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற சனநாயக ஆட்சி முறையின் அடிப்படை தகர்க்கப்படுகிறது.\nவெளிப்படையாக ஈழத்தமிழரின்; நிலங்களை ஆக்கிரமிக்கும் இச்செயலானது 15.09.2020 இல் ஐக்கிய நாடுகள் சபையின் அனைத்துலக சனநாயகத் தினத்தையொட்டி அதன் பொதுச் செயலாளர் அன்ரோனியோ குட்டேரஸ் அவர்கள் விடுத்த எச்சரிப்பான “ உலகில் கோவிட் 19 நெருக்கடி உருவான காலம் முதலாக இந்த அவசரநிலைமையைப் பயன்படுத்தி சனநாயகத்தையும் மக்களின் சுதந்திரத்திச் செயற்பாட்டுக்கான “குடிமை வெளியையும்’ (Civic Space) கட்டுப்படுத்தும் நாடுகள் வரிசையைக் காண்கிறோம். சனநாயகத்தின் வேர் ஆழமற்றதாகவும் நிறுவனப்பட்ட (Institute) கட்டுப்பாடுகளும் சரிபார்த்தல்களும் (Check and balance) பலவீனமாகவும் உள்ள இடங்களில் இது அபாயகரமானதாக உள்ளது” எனக் கூறியுள்ளார்.\nஇது ஈழத்தமிழர்களைப் பொறுத்த வரையில் உண்மையாகவே அமைந்துள்ளது. ஈழத்தமிழர்களின் மனித உரிமைகள் வெளிப்படையாகத் திட்டமிட்ட முறையில் தினம் தினம் பறிக்கப்பட்டு வரும் இச் சமகால உதாரணங்கள் உலகின் மனித உரிமை சனநாயக முறைமைகளுக்குச் சவால்களாக வளர்ந்து வருகின்றன என்பதைப் புலம்பெயர் தமிழர்கள் தாங்கள் வாழும் நாடுகளில் வெளிப்படுத்துவதற்கு எதிர்வினையாகவே சிறிலங்காவின் பிரதமர் புலம்பெயர் தமிழர்களைக் கொழும்பில் சந்தித்து அவர்களை அச்சமின்றித் தம்முடன் இணைந்து முதலீடுகளைச் செய்யுமாறு ராஜதந்திரச் செயற்பாடுகளைத் தொடங்கியுள்ளார். இதனைக் கவனத்தில் எடுத்து புலம்பெயர் ஈழத்தமிழர்கள் ஒன்றுபட்டு நின்று ஈழத்தமிழர்களின் உரிமைகளை மீட்பதற்கான முறையில் தங்கள் தாயகத் தொடர்புகளை வெளிப்படுத்த வேண்டிய பொறுப்புள்ள நேரமிது.\nஆசிரியர் தலையங்கம் – இலக்கு மின்னிதழ்\nPrevious articleஐ.நா.வுக்கு வழங்கிய உறுதிகளை 20 ஆவது திருத்தம் மீறுகின்றது: மனித உரிமைகள் ஆணையாளர்\nNext articleதிலீபன் நினைவேந்தல் இன்று: தடையை அடுத்து நல்லுர், பல்கலைக்கழகத்தில் பொலிஸ் குவிப்பு\nஓமந்தை சோதனைச் சாவடியில் சோதனைக் கெடுபிடி அதிகரிப்பு\nவவுனியாவில் மறைந்த நடிகர் விவேக்கிற்கு அஞ்சலியும், ‘மரம் நடுகையும்’\nசிறையில் வாடுவோருக்கு குரல் கொடுக்கின்றவர்கள் எம் மத்தியில் தேவை -மன்னார் ஆயர்\nமியான்மரில் இராணுவ ஆட்சி ஒழியுமா\n‘நாம் ஒரு பலமான சக்தியாக இயங்காதவரைக்கும் அரசியல் கைதிகள் அகதிகள் தான்’ -அருட்தந்தை மா.சத்திவேல்\nஇறைவனால் படைக்கப்பட்ட உன்னதமான படைப்பினமே\nமாற்றத்தை நோக்கிச் செல்வதே எமது இலக்கு… – வெற்றிச்செல்வி\nநந்திக்கடலில் பின்னடைவை சந்திக்கும் பொழுது பிரபாகரன் அவர்கள் என்ன சிந்தித்திருப்பார் – சேது\nபறிபோகவிருக்கும் இந்து ஆலயங்கள்;சிறப்பு வர்த்தமானி அடையாளப்படுத்தல்\n”இலங்கையில் தமிழர்களின் பூர்வீகம் என்பது பெருங்கற்கால பண்பாட்டுடன் தொடர்புடையது”(நேர்காணல்)-பேராசிரியர் சி.பத்மநாதன்\nஇறுதிவரை உறுதியுடன் பணி செய்த தமிழீழ மருத்துவத்துறை-அருண்மொழி\nதமிழ் அமைப்புக்கள் ஒன்றுபடத் தவறினால��� சிறீலங்கா அரசு தண்டணைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளும் :...\nகல்வி அபிவிருத்தியில் பிராந்திய சமமின்மை-மோஜிதா பாலு கிழக்குப் பல்கலைக்கழகம்.\nஇலக்கு இணையம் அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தின் ஊடகப்பிரிவான அனைத்துலக தமிழ் ஊடக மையத்தால் நிர்வகிக்கப்படும் இணையமாகும். ஈழத் தமிழ் மக்களின் இலக்கு நோக்கிய பயணத்துக்கும் உலகத் தமிழ் மக்களின் கனதியான இருப்புக்கும் எழுச்சிக்கும் இலக்கு துணை நிற்கும். தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்தி எம் இனத்தையும் சமூகத்தையும் ஆற்றல்படுத்தி ஆற்றுப்படுத்தவும் மேம்படுத்தவும் இலக்கு கண்ணியத்தோடு பங்காற்றும்.\n© 2021 இலக்கு இணையம்\nதை பிறந்து விட்டது வழி பிறக்குமா\nஆசிரியர் தலையங்கம் January 21, 2020\nஆசிரியர் தலையங்கம் December 16, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakarvu.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/128071/", "date_download": "2021-04-18T10:58:09Z", "digest": "sha1:UIR7CIXLGBE56KNHIILJ2SPKZ7G2XDOC", "length": 10681, "nlines": 124, "source_domain": "www.nakarvu.com", "title": "காணிப் பிரச்சினைகள் தொடர்பாக தேசிய காணி ஆணையாளருடன் நாளை சந்திப்பு - Nakarvu", "raw_content": "\nகாணிப் பிரச்சினைகள் தொடர்பாக தேசிய காணி ஆணையாளருடன் நாளை சந்திப்பு\nவடக்கு மாகாணத்தில் காணப்படும் காணிப் பிரச்சினைகள் தொடர்பாக தேசிய காணி ஆணையாளருடன் நாளை சந்திப்பினை மேற்கொள்ளவுள்ளதாக தேசிய மீனவர் இயக்கத்தின் யாழ். மாவட்ட இணைப்பாளர் என்.இன்பன் தெரிவித்துள்ளார்.\nயாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் இன்று (20) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nயாழ். மாவட்டத்தில் இருக்கக்கூடிய காணி விடயங்கள் தொடர்பாகவும் மக்களுடைய நிலைமைகள் குறித்தும் பொது அமைப்புக்கள் மற்றும் வலி. வடக்கு மீள்குடியேற்றப் பகுதி மக்களுடன் ஆராயப்பட்டது.\nதேசிய காணி ஆணையாளருடன் காணி விடயங்கள் தொடர்பாக பேசப்பட வேண்டிய விடயங்கள் குறித்து ஆராய்ந்தோம்.\nகுறிப்பாக வடக்கில், நில ஆக்கிரமிப்பு, இராணுவ முகாம்கள் மற்றும் ஏனைய முப்படையினருக்குத் தேவையான காணி அபகரிப்பு போன்ற பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றன.\nஎனவே, இவ்வாறான பிரச்சினைகள் தொடர்பாக தேசிய காணி ஆணையாளருடன் நாளைய தினம் நாம் பேசவுள்ளோம் என குறிப்பிட்டார்.\nPrevious articleயாழில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட சிறைச்சாலை ஊழியர் கைது \nNext articleஇரசாயன தொழிற்சாலையில் வெடி விபத்து – 4 பேர் பலி\nபாகிஸ்தானில் சமூக வலைதளங்கள் அனைத்தும் முடக்கம்\nபாகிஸ்தானில் நேற்று காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை சமூக வலைதளங்கள் அனைத்தும் முடக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரான்ஸ் நாட்டில் வெளிவரும் சார்லி ஹேப்டோ...\nஎந்த நேரத்திலும் அலெக்சி நவால்னி உயிரிழக்ககூடும்\nஷியாவின் எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டு வரும் அலெக்சி நவால்னி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் ஆட்சிக்கு எதிராக பல ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நரம்பு...\nநாமலுக்கு தலைவர் பதவி… வழங்கி வைத்தார் ஜனாதிபதி\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் \"ஊருடன் உரையாடல் - கிராமிய அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணி\" என்ற பெயரில் ஜனாதிபதி செயலணி உருவாக்கப்பட்டுள்ளதுடன் அதன் தலைவராக அமைச்சர் நாமல் ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளார்.இந்த செயலணி ஏப்ரல் 09...\nபாகிஸ்தானில் சமூக வலைதளங்கள் அனைத்தும் முடக்கம்\nபாகிஸ்தானில் நேற்று காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை சமூக வலைதளங்கள் அனைத்தும் முடக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரான்ஸ் நாட்டில் வெளிவரும் சார்லி ஹேப்டோ...\nஎந்த நேரத்திலும் அலெக்சி நவால்னி உயிரிழக்ககூடும்\nஷியாவின் எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டு வரும் அலெக்சி நவால்னி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் ஆட்சிக்கு எதிராக பல ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நரம்பு...\nநாமலுக்கு தலைவர் பதவி… வழங்கி வைத்தார் ஜனாதிபதி\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் \"ஊருடன் உரையாடல் - கிராமிய அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணி\" என்ற பெயரில் ஜனாதிபதி செயலணி உருவாக்கப்பட்டுள்ளதுடன் அதன் தலைவராக அமைச்சர் நாமல் ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளார்.இந்த செயலணி ஏப்ரல் 09...\nகேப்டன் பதவியை வழங்கியது ஏன் தமிழன் தினேஷ் கார்த்திக் விளக்கம்\nதமிழக வீரரான தினேஷ் கார்த்திக், கொல்கத்தா அணியின் கேப்டன் பதவியை இயான் மோர்கனிடம் கொடுத்தது ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வரும் உள்ளூர் தொடரான ஐபிஎல் தொடர்,...\nகோபா டெல் ரே கிண்ணத��தை மீண்டும் கைப்பற்றிய பார்சிலோனா\nகோபா டெல் ரே இறுதிப் போட்டியில் பார்சிலோனா 4-0 என்ற கோல் கணக்கில் பில்பாவோவை வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்றுள்ளது. கோபா டெல் ரே வரலாற்றில் 31 முறை வெற்றிகளைப் பெற்ற பார்சிலோனா மிகவும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/nattin+kuriyitu+Niyucilantu.php?from=in", "date_download": "2021-04-18T12:01:19Z", "digest": "sha1:SVUS76UFZ2XKFQSEHQ7DZTGA2I64L4ML", "length": 11400, "nlines": 25, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "நாட்டின் குறியீடு நியூசிலாந்து", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nநாட்டின் பெயரை அல்லது நாட்டின் குறியீட்டை உள்ளிடுக:\n-லிருந்து அங்கியுலாஅங்கேரிஅங்கோலாஅசர்பைஜான்அசென்சன் தீவுஅந்தோராஅன்டிகுவா பர்புடாஅமெரிக்க ஐக்கிய நாடுகள்அமெரிக்க சமோவாஅயர்லாந்துஅருபாஅர்கெந்தீனாஅல்சீரியாஅல்பேனியாஆசுதிரியாஆப்கானித்தான்ஆர்மீனியாஆஸ்திரேலியாஇசுரேல்இத்தாலிஇந்தியாஇந்தோனேசியாஇலங்கைஈராக்ஈரான்உகாண்டாஉக்ரைன்உசுபெக்கிசுத்தான்உருகுவைஉருசியாஎகிப்துஎக்குவடோரியல் கினிஎக்குவடோர்எசுத்தோனியாஎசுப்பானியாஎதியோப்பியாஎயிட்டிஎரித்திரியாஎல் சால்வடோர்ஐக்கிய அரபு அமீரகம்ஐசுலாந்துஓமான்கசக்ஸ்தான்கத்தார்கனடாகமரூன்கம்போடியாகயானாகாங்கோ மக்களாட்சிக் குடியரசுகானாகாபோன்காம்பியாகினிகினி-பிசாவுகிரிபட்டிகிரெனடாகிரேக்ககிர்கிசுத்தான்கிறீன்லாந்துகிழக்குத் திமோர்குக் தீவுகள்குரோவாசியாகுவாதலூப்பேகுவாத்தமாலாகுவைத்கூபாகென்யாகேப் வர்டிகேமன் தீவுகள்கொக்கோசு (கீலிங்) தீவுகள்கொங்கோ குடியரசுகொசோவோகொமொரோசுகொலொம்பியாகோட் டிவார்கோஸ்ட்டா ரிக்காசமோவாசவூதி அரேபியாசாகோசு ஆர்சிபெலகோசாட்சான் மரீனோசாம்பியாசாவோ டொமே மற்றும் பிரின்சிப்பிசிங்கப்பூர்சிபூட்டிசிம்பாப்வேசியார்சியாசியேரா லியோனிசிரியாசிலிசிலோவாக்கியாசீசெல்சுசீனாசுரிநாம்சுலோவீனியாசுவாசிலாந்துசுவிட்சர்லாந்துசுவீடன்சூடான்செக் குடியரசுசெனிகல்செயிண்ட் எலனாசெயிண்ட் கிட்சும் நெவிசும்செயிண்ட் மார்டென்செயிண்ட் லூச��யாசெயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ்செயின்ட் பியர்ரே மற்றும் மிக்குயலான்செர்பியாசைப்பிரஸ்சொலமன் தீவுகள்சோமாலியாஜப்பான்ஜிப்ரல்டார்ஜெர்மனிஜோர்தான்டிரினிடாட் மற்றும் டொபாகோடென்மார்க்டொமினிக்கன் குடியரசுடொமினிக்காடோகோடோக்கெலாவ்தஜிகிஸ்தான்தன்சானியாதாய்லாந்துதாய்வான்துனீசியாதுருக்கிதுருக்மெனிஸ்தான்துவாலுதென்கொரியாதென்னாப்பிரிக்காதெற்கு சூடான்தொங்காநமீபியாநவூருநிக்கராகுவாநியுவேநியூ கலிடோனியாநியூசிலாந்துநெதர்லாந்துநெதர்லாந்து அண்டிலிசுநேபாளம்நைஜர்நைஜீரியாநோர்போக் தீவுநோர்வேபகாமாசுபகுரைன்பனாமாபப்புவா நியூ கினிபரகுவைபரோயே தீவுகள்பலத்தீன் நாடுபலாவுபல்காரியாபாக்கித்தான்பார்படோசுபிஜிபிட்கன் தீவுகள்பின்லாந்துபிரான்சுபிரெஞ்சு கயானாபிரெஞ்சு பொலினீசியாபிரேசில்பிலிப்பைன்ஸ்புருண்டிபுரூணைபுர்க்கினா பாசோபூட்டான்பெனின்பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய பெருபெர்மியுடாபெலருஸ்பெலீசுபெல்ஜியம்பொசுனியா எர்செகோவினாபொலிவியாபோக்லாந்து தீவுகள்போட்சுவானாபோர்த்துகல்போலந்துமக்காவுமங்கோலியாமடகாசுகர்மத்திய ஆபிரிக்கக் குடியரசுமர்தினிக்குமலாவிமலேசியாமல்தோவாமார்சல் தீவுகள்மாலிமாலைத்தீவுகள்மால்ட்டாமியான்மர்மூரித்தானியாமெக்சிக்கோமைக்கிரோனீசியக்மொசாம்பிக்மொண்டெனேகுரோமொனாக்கோமொரிசியசுமொரோக்கோயமேக்காயெமென்ரீயூனியன்ருமேனியாருவாண்டாலக்சம்பர்க்லாத்வியாலாவோஸ்லித்துவேனியாலிபியாலீக்டன்ஸ்டைன்லெசோத்தோலெபனான்லைபீரியாவங்காளதேசம்வடகொரியாவடக்கு மரியானா தீவுகள்வடமாக்கடோனியக்வத்திக்கான் நகர்வனுவாட்டுவலிசும் புட்டூனாவும்வியட்நாம்வெனிசுவேலாஹொங்கொங்ஹொண்டுராஸ்\nமேல்-நிலை கள / இணைய குறி:\nதேசிய பகுதிக் குறியீட்டின் முதன்மையான பூஜ்ஜியத்தை இங்கு சேர்க்காமல் விட்டுவிடவேண்டும். அதன்மூலம், 0149 1820149 எனும் எண்ணானது நாட்டின் குறியீட்டுடன் +64 149 1820149 என மாறுகிறது.\nநியூசிலாந்து -இன் பகுதி குறியீடுகள்...\nநியூசிலாந்து-ஐ அழைப்பதற்கான நாட்டின் குறியீடு. (Niyucilantu): +64\nஉபயோகிப்பதற்கான அறிவுறுத்தல்கள்: சர்வதேச தொலைபேசி அழைப்புகளுக்கான நாட்டின் குறியீடுகள்கள் யாவும் நாட்டிற்குள் அழைக்கும்போது ஒரு நகருக்கான உள்ளூர் பகுதி கு��ியீடுகளைப் போன்றதே. அதேசமயம், உள்ளூர் பகுதி குறியீடுகளை அயல்நாடுகளுக்கான தொலைபேசி அழைப்புகளுக்கு தவிர்த்துவிடலாம். சர்வதேச அழைப்புகளுக்கு, பொதுவாய் 00 என்பதுடன் தொடங்குகிற நாட்டின் குறியீடு டயல் செய்வதன் மூலம் துவங்கி, பின்னர் தேசிய பகுதி குறியீடு, ஆனாலும், பொதுவாக பூஜ்ஜியத்துடன் துவங்குகிற எண் இல்லாமல், இறுதியாக வழக்கம்போல, நீங்கள் தொடர்புகொள்ள விரும்புகிற நபரின் எண். எனவே, நியூசிலாந்து 08765 123456 -க்குள் அழைப்பை மேற்கொள்ள உபயோகிக்கப்படுகிற எண்ணானது, ஆஸ்திரியா, சுவிசர்லாந்து, அல்லது வேறு நாட்டிலிருந்து வருகிற அழைப்புகளுக்கு 0064.8765.123456 என்பதாக மாறும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/124994", "date_download": "2021-04-18T10:59:37Z", "digest": "sha1:FYONI4TMEHJQ3DZES3VJC54KPUK44SGT", "length": 7439, "nlines": 66, "source_domain": "www.newsvanni.com", "title": "க.பொ.த உயர் தரம் மற்றும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை ஓகஸ்ட் இல் நடைபெறாது – | News Vanni", "raw_content": "\nக.பொ.த உயர் தரம் மற்றும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை ஓகஸ்ட் இல் நடைபெறாது\nக.பொ.த உயர் தரம் மற்றும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை ஓகஸ்ட் இல் நடைபெறாது\nக.பொ.த உயர் தரம் மற்றும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை ஓகஸ்ட் இல் நடைபெறாது\nதரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த. உயர் தரப் பரீட்சைகள் இந்த ஆண்டு ஆகஸ்டில் நடைபெறாது என பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.\nகல்வி அமைச்சர் மற்றும் பிற அதிகாரிகளுடன் கலந்துரையாடலின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.\nஸ’ம் தொழிநுட்பத்தின் மூலம் அனைத்து மாகாணப் பணிப்பாளர்களுடனும் கலந்துரையாடலில் ஈடுபட்டதாக அவர் தெரிவித்தார்.\nபாடசாலைகள் ஆரம்பிக்கப்படாமல் பாடத்திட்டம் பூர்த்தி செய்யப்படாமல் ஓகஸ்ட் இல் பரீட்சையை நடாத்துவது நியாயமில்லை என கலந்துரையாடலில் விவாதிக்கப்பட்டுள்ளது.\nஅதன்படி, புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த. உயர் தரப் பரீட்சைகளை மீண்டும் தொடங்குவதற்கான திகதிகள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் சனத் பூஜித தெரிவித்தார்.\nசுமார் 1,600 யாழ்ப்பாணத்து தமிழ் இளைஞர்கள் இ ராணுவத்தில் இணைவு\nபண்டிகை காலத்தில் ஒன்று குவிந்த மக்களால் ஏற்பட்ட வினை கொ ரோனா தொ ற்று அதிகரிக்கும் அ…\nம துபோ தையில் வாகனம் செலுத்திய 758 பேர் ��ைது\n27 பொருட்களுக்கு வழங்கப்படும் சலுகையை மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிக்க…\nமறைந்த நடிகர் விவேக் முதலாவதாக பாடிய பாடல் இதுவா\nமரணித்த நடிகர் விவேக் ஞாபகார்த்தமாக பிரபல நடிகர் செய்த…\nநடிகர் விவேக் பல வருடங்களாக தேடியும் கிடைக்காத பொக்கிச…\nநம்ம தளபதி விஜய்யா இது\nகிளிநொச்சி வைத்தியசாலை முன்பாக பேரூந்தினை வழிமறித்து…\nகிளிநொச்சி மண்ணில் இந்து ஆலயத்தில் பௌத்த விகாரை அமைக்க…\nகிளிநொச்சி வட்டக்கச்சி கட்சன் வீதி மக்கள்…\nகிளிநொச்சி வீதியின் சர்ச்சைக்குள்ளான பெயர்ப்பலகை அகற்றுமாறு…\nஆலயத் தேர் திருவிழாவிற்கு தாமரைப் பூ பறிக்கச் சென்ற வவுனியா…\nவவுனியாவில் பட்டா – மோட்டார் சைக்கில் விபத்து :…\nவவுனியா செட்டிக்குளத்தில் இரு மோட்டார் சைக்கில்கள் மோதி…\nவவுனியா பம்பைமடுவில் பெற்ற குழந்தையை பு.தைத்தார் என்ற…\nகிளிநொச்சி இளைஞர் யாழில் இடம்பெற்ற கோர விபத்தில் ப.லி\nகிளிநொச்சி வைத்தியசாலை முன்பாக பேரூந்தினை வழிமறித்து…\nகிளிநொச்சி மண்ணில் இந்து ஆலயத்தில் பௌத்த விகாரை அமைக்க…\nகிளிநொச்சி ஏ9 வீதியில் கோர விபத்து; ம.யிரிழையில் த.ப்பிய…\nமுல்லைத்தீவில் டிப்பருடன் உந்துருளி மோதுண்டு விபத்து :…\nமுல்லைத்தீவு – செல்வபுரம் பகுதியில் வலம்புரி சங்குடன்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/125489", "date_download": "2021-04-18T12:37:48Z", "digest": "sha1:KVAEK3TXZGDHE26QFMK22L4SYUKKORFA", "length": 7596, "nlines": 64, "source_domain": "www.newsvanni.com", "title": "நாட்டில் ஒரு மில்லியன் பேருக்கு பிறப்புச் சான்றிதழ்கள் கிடையாது : வெளியாகிய தகவல் – | News Vanni", "raw_content": "\nநாட்டில் ஒரு மில்லியன் பேருக்கு பிறப்புச் சான்றிதழ்கள் கிடையாது : வெளியாகிய தகவல்\nநாட்டில் ஒரு மில்லியன் பேருக்கு பிறப்புச் சான்றிதழ்கள் கிடையாது : வெளியாகிய தகவல்\nநாட்டில் சுமார் ஒரு மில்லியன் பேருக்கு பிறப்புச் சான்றிதழ்கள் கிடையாது என அமைச்சர் டலஸ் அழப்பெரும தெரிவித்துள்ளார்.கம்புறுபிட்டிய பிரதேசத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nநாட்டின் மொத்த சனத்தொகையான 22 மில்லியன் பேரில் 18 மில்லியன் பேர் நாட்டில் வசித்த�� வருவதாகத் தெரிவித்துள்ளார்.இவ்வாறு நாட்டில் வசித்து வரும் 18 மில்லியன் மக்களில் ஒரு மில்லியன் மக்களுக்கு பிறப்புச் சான்றிதழ்கள் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nதேர்தல் காலத்தில் வாக்காளர்களின் தேசிய அடையாள அட்டை குறித்து மட்டுமே அரசியல்வாதிகள் கரிசனை காட்டுவார்கள் எனவும், அரசியல் கட்சிகளும் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அடையாள அட்டை பற்றி கவலைப்படுவதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇதுவே மிகவும் கவலையான நிதர்சனமாகும் என அமைச்சர் டலஸ் அழப்பெரும தெரிவித்துள்ளார்.\nசுமார் 1,600 யாழ்ப்பாணத்து தமிழ் இளைஞர்கள் இ ராணுவத்தில் இணைவு\nபண்டிகை காலத்தில் ஒன்று குவிந்த மக்களால் ஏற்பட்ட வினை கொ ரோனா தொ ற்று அதிகரிக்கும் அ…\nம துபோ தையில் வாகனம் செலுத்திய 758 பேர் கைது\n27 பொருட்களுக்கு வழங்கப்படும் சலுகையை மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிக்க…\nமறைந்த நடிகர் விவேக் முதலாவதாக பாடிய பாடல் இதுவா\nமரணித்த நடிகர் விவேக் ஞாபகார்த்தமாக பிரபல நடிகர் செய்த…\nநடிகர் விவேக் பல வருடங்களாக தேடியும் கிடைக்காத பொக்கிச…\nநம்ம தளபதி விஜய்யா இது\nகிளிநொச்சி வைத்தியசாலை முன்பாக பேரூந்தினை வழிமறித்து…\nகிளிநொச்சி மண்ணில் இந்து ஆலயத்தில் பௌத்த விகாரை அமைக்க…\nகிளிநொச்சி வட்டக்கச்சி கட்சன் வீதி மக்கள்…\nகிளிநொச்சி வீதியின் சர்ச்சைக்குள்ளான பெயர்ப்பலகை அகற்றுமாறு…\nஆலயத் தேர் திருவிழாவிற்கு தாமரைப் பூ பறிக்கச் சென்ற வவுனியா…\nவவுனியாவில் பட்டா – மோட்டார் சைக்கில் விபத்து :…\nவவுனியா செட்டிக்குளத்தில் இரு மோட்டார் சைக்கில்கள் மோதி…\nவவுனியா பம்பைமடுவில் பெற்ற குழந்தையை பு.தைத்தார் என்ற…\nகிளிநொச்சி இளைஞர் யாழில் இடம்பெற்ற கோர விபத்தில் ப.லி\nகிளிநொச்சி வைத்தியசாலை முன்பாக பேரூந்தினை வழிமறித்து…\nகிளிநொச்சி மண்ணில் இந்து ஆலயத்தில் பௌத்த விகாரை அமைக்க…\nகிளிநொச்சி ஏ9 வீதியில் கோர விபத்து; ம.யிரிழையில் த.ப்பிய…\nமுல்லைத்தீவில் டிப்பருடன் உந்துருளி மோதுண்டு விபத்து :…\nமுல்லைத்தீவு – செல்வபுரம் பகுதியில் வலம்புரி சங்குடன்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BF", "date_download": "2021-04-18T11:31:17Z", "digest": "sha1:72WRZ6OPHNW3AI6MAAHSE4LCJQPJVCYL", "length": 4897, "nlines": 49, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for சியோமி - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nமுதலமைச்சர் ஆலோசனை.. முக்கிய அறிவிப்புகள் வரலாம்..\nகொரோனா பரவல் எதிரொலி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களின் ...\nவேலூர் அருகே பட்டாசு விற்பனை மையத்தில் தீ விபத்து... 2 குழந்தைகள் உ...\nகாவல்துறை மரியாதையுடன் விவேக் உடலைத் தகனம் செய்ததற்கு நன்றி - நடிகர...\nசிறுமிக்கு பாலியல் தொல்லை… இளைஞனுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை..\n\"கூடுதல் தடுப்பூசிகள் வழங்கிட வலியுறுத்தல்\" -பிரதமருக்கு ஸ்டாலின் க...\nவயர் இல்லாமல் பல மொபைல்களுக்கு சார்ஜ் ஏற்றும் தொழில்நுட்பம்: சியோமி நிறுவனம் கண்டுபிடிப்பு\nவயர் (wire) இல்லாமல் ஒரே நேரத்தில் பல மொபைல்களுக்கு தானியங்கியாக சார்ஜ் ஏற்றும் புதிய தொழில்நுட்பத்தை சியோமி நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. MI air charge என்று இந்த புதிய டிவைசுக்கு பெயர் சூட்...\nசீனாவின் சியோமி உள்ளிட்ட 9 நிறுவனங்களை கருப்பு பட்டியலில் சேர்த்தது அமெரிக்கா\nசீன ராணுவத்துடன் நேரடித் தொடர்பில் உள்ளதாக கூறி ஜியோமி உள்ளிட்ட 9 நிறுவனங்களை அமெரிக்கா கருப்புப் பட்டியலில் சேர்த்துள்ளது. சீன ராணுவத்துக்கு சொந்தமான அல்லது சீன ராணுவம் கட்டுப்படுத்தும் சீன நிறுவ...\nசிறுமிக்கு பாலியல் தொல்லை… இளைஞனுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை..\nபொருட்கள் வாங்குவது போல் நடித்து பேன்சி ஸ்டோரில் கைவரிசை காட்டிய பெ...\n - தலையை பிய்த்துக் கொள்ளும் போலீஸ்\nநாகப்பட்டினத்தில் மணல் கடத்தலை தடுத்த காவலர் மீது பெட்ரோல் குண்டு வ...\nகொள்ளைக்கார வங்கி மேலாளர்; விடுவித்த போலீஸ்..\nவிவேக் மரணத்துக்கு இது தான் காரணம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/world-news-in-tamil/india-and-srilanka-external-officers-meeting-117030800046_1.html", "date_download": "2021-04-18T12:41:46Z", "digest": "sha1:KEGTFFDYJ5SV5JVU22JZLR74GSUKES54", "length": 11455, "nlines": 150, "source_domain": "tamil.webdunia.com", "title": "மீனவர் பிரிட்ஜோ படுகொலை எதிரொலி. இந்திய-இலங்கை அதிகாரிகள் அவசர ஆலோசனை | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 18 ஏப்ரல் 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்பட்ஜெட் 2021வேலை வ‌ழி��ா‌ட்டிசட்டசபை தேர்தல் - 2021த‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nமீனவர் பிரிட்ஜோ படுகொலை எதிரொலி. இந்திய-இலங்கை அதிகாரிகள் அவசர ஆலோசனை\nதமிழக மீனவர் பிரிட்ஜோ நேற்று முன் தினம் இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த பிரச்சனையில் மத்திய அரசு உடனே தலையிட்டு இலங்கைக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று தமிழக மீனவர்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டது.\nஇந்நிலையில் தமிழக மீனவரை இலங்கை கடற்படை சுடவில்லை என்று கூறி வந்த நிலையில் தற்போது தமிழக மீனவர் மீதான துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிவிவகாரத்துறை இணை அமைச்சர் ஷர்ஷத் சில்வா இந்தியாவிடம் தெரிவித்துள்ளார். மேலும் மீனவர் பிரச்சனை தொடர்பாக ஏப்ரல் மாதம் நடைபெறும் பேச்சுவார்த்தையில் நல்ல தீர்வு எட்டப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.\nமேலும் இன்று இந்திய, இலங்கை அதிகாரிகளின் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்தியா மற்றும் இலங்கை சிறைகளில் உள்ள இருநாட்டு மீனவர்களையும் விடுவிக்க இருநாடுகளும் ஒப்புக்கொண்டன. அதுமட்டுமின்றி இருநாட்டு மீனவர்களுக்கு கடல் எல்லை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றும் இருநாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.\nமீன்கள்தான் உண்பதற்கு மீனவர்கள் அல்ல: வைரமுத்து கண்டனம்\nஇந்தியாவின் முதல் பெண் விஞ்ஞானி\nகாலக் கொடுமை: ஊழல், லஞ்சம் வாங்குவதிலும் கொடுப்பதிலும் இந்தியா முதலிடம்\nஆஸ்திரேலிய வீரர்களுக்கு அறிவு இல்லை. விராத் கோஹ்லி\nஎஸ்.பி.ஐ வங்கி ஊழியர்கள் இனி வீட்டிலேயே இருந்து கொள்ளுங்கள். அதிரடி உத்தரவு\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர��புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/95989/Symptoms-of-Iron-deficiency-in-Body.html", "date_download": "2021-04-18T12:58:47Z", "digest": "sha1:AGBDMGNHK5VE5TIS6LFDM2HNLJNSUKOV", "length": 11720, "nlines": 116, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "உடலில் இரும்புச்சத்து குறைவாக இருப்பதற்கான அறிகுறிகள்! | Symptoms of Iron deficiency in Body | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nஉடலில் இரும்புச்சத்து குறைவாக இருப்பதற்கான அறிகுறிகள்\nஇரும்புச்சத்து குறைபாடு என்பது உலகளவில் பெரும்பாலானோருக்கு இருக்கும் பிரச்னைகளில் ஒன்று. அனீமியா என்று அழைக்கப்படும் இந்த பிரச்னை ரத்தத்தில் ஹீமோகுளோபினை உருவாக்க போதுமான இரும்புச்சத்து இல்லாததைக் காட்டுகிறது.\nஇரும்புச்சத்து குறைபாடு பொதுவாக கர்ப்பிணிகளுக்கும், மாதவிடாய் பெண்களுக்கும் ஏற்படும். அதேசமயத்தில் வயதான ஆண் மற்றும் பெண்களுக்கும் இந்த பிரச்னை ஏற்படுகிறது. நீண்ட நாட்கள் இதே பிரச்னை தொடரும்போது அது உள் ரத்தக்கசிவு மற்றும் இதயம் செயலிழத்தல் போன்ற பிரச்னைகளுக்கு வழிவகுக்கிறது. முறையான மருந்துகளை எடுத்துக்கொண்டால இந்த பிரச்னையிலிருந்து விடுபடலாம். ஆனால் சரியான நேரத்தில் பிரச்னையை கண்டறிவது அவசியம். சில அறிகுறிகள் தென்பட்டால் உடனே அனீமியா பரிசோதனை செய்வது நல்லது.\nரத்தத்தில் போதுமான ஹீமோகுளோபின் இல்லாதபோது, உடலுக்குத் தேவையான ஆக்ஸிஜன் கிடைக்காது. இதயமும் ஆக்ஸிஜன் நிறைந்த ரத்தத்தை உடலுக்கு செலுத்த சிரமப்படும். இதனால் எப்போதும் ஒருவித சோர்வு இருந்துகொண்டே இருக்கும்.\nரத்தத்தில் போதுமான ஹீமோகுளோபின் இருந்தால்தான் சருமம் ஆரோக்கியமாக இருக்கும். ரத்தத்திற்கு போதுமான நிறமி கிடைக்காதபோது அது சருமத்தின் நிறத்தைக் குறைக்கிறது. இதனால்தான் மருத்துவர்கள் கண் மற்றும் உள்ளங்கைகளை சோதிக்கின்றனர்.\nஇரும்புச்சத்து குறைபாட்டால் சருமம் வறட்சியாவதோடு, முடி உதிர்வு பிரச்னைகளும் அதிமாகும். மேலும் முடி வெடிப்பு ஏற்படுவதுடன், நக வெடிப்பும் ஏற்படும். இரும்புச்சத்து குறையும்போது போதுமான ஊட்டச்சத்துகள் முடிக்கு கிடைப்பது தடுக்கப்படும்.\nரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவால் ஆக்ஸிஜன் குறையும்போது, தசைகளுக்கும் செல்லும் ஆக்ஸிஜன் அளவும் குறையும். எனவே நடக்கும்போதும், வேலை செய்யும்போதும் மூச்சுவிடுவதில் ஒருவித சிரமம் ஏற்படும். இதயத் துடிப்பு நின்றுவிடுவதைப் போன்ற உணர்வும் அடிக்கடி ஏற்படும். இதயத்துடிப்பில் அடிக்கடி ஏற்றதாழ்வுகள் ஏற்படும்.\nஇரும்புச்சத்து குறைப்பாட்டுக்கான இரண்டு அறிகுறிகள் தென்பட்டாலே மருத்துவரை அணுகுவது நல்லது. ரத்த பரிசோதனை செய்து அனீமியா இருக்கிறதா என்பதை உறுதி செய்துகொள்ளலாம். மருத்துவர்கள் உணவு மாற்றமுறை மற்றும் மாத்திரைகளை பரிந்துரைப்பர். 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்களுக்கு ஒருநாளைக்கு 8.7 மில்லிகிராமும், 19 வயதிலிருந்து 50 வயது வரையிலான பெண்களுக்கு 14.8 மில்லிகிராம் இரும்புச்சத்தும் ஒரு நாளைக்கு அவசியம்.\nஇலவசங்கள் இல்லை... பெண்கள், விவசாயிகள், இந்துக்களை குறிவைக்கும் திமுக வாக்குறுதிகள்\n”ஸ்டாலினுக்கு என்ன ஜோசியமா தெரியும்; கருத்து கணிப்புகளை பொய்யாக்குவோம்” -முதல்வர் பழனிசாமி\n கொல்கத்தாவுக்கு 205 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பெங்களூரு\n3-வது கொரோனா அலைக்கு மகாராஷ்டிரா தயாராகிறது: அமைச்சர் ஆதித்யா தாக்கரே\nஓசூர்: தொழிலதிபர் வீட்டில் 700 சவரன் தங்க நகை, 40 கிலோ வெள்ளி பொருள்கள் கொள்ளை\nகொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள டாப் 10 மாநிலங்களின் விவரம்\nசென்னை: கொரோனா விதிமீறல்; திறப்புவிழா அன்றே சீல் வைக்கப்பட்ட பிரியாணி கடை\n'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்\nதமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்\n\"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி\n'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇலவசங்கள் இல்லை... பெண்கள், விவசாயிகள், இந்துக்களை குறிவைக்கும் திமுக வாக்குறுதிகள்\n”ஸ்டாலினுக்கு என்ன ஜோசியமா தெரியும்; கருத்து கணிப்புகளை பொய்யாக்குவோம்” -முதல்வர் பழனிசாமி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/97856/The-corona-vaccination-program-for-everyone-over-the-age-of-45-starts-today-.html", "date_download": "2021-04-18T12:45:40Z", "digest": "sha1:PLLB4RBCQB7L3I4HUZX5MXSG4XOH3ALC", "length": 8549, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இன்று முதல் தடுப்பூசி! | The corona vaccination program for everyone over the age of 45 starts today. | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இன்று முதல் தடுப்பூசி\n45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் இன்று முதல் நாடெங்கும் தொடங்குகிறது.\nகொரோனா தடுப்பூசி போடும் திட்டம் கடந்த ஜனவரி 16ஆம் தேதி நாடெங்கும் முதன்முதலில் தொடங்கியது. முதலில் மருத்துவ துறையினருக்கு போடப்பட்ட நிலையில் பின்னர் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. கடந்த மார்ச் ஒன்றாம் தேதி முதல் 60 வயதை கடந்தவர்களுக்கும் 45 வயதை கடந்த இணை நோய் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்பட்டது. இதையடுத்து 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி இன்று முதல் தொடங்குகிறது. 45 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் அரசு மருத்துவமனைகளிலோ அல்லது தனியார் மருத்துவமனைகளிலோ தடுப்பூசியை செலுத்திக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநாளை முதல் தடுப்பூசி திட்டம் விரிவுபடுத்தப்படும் நிலையில் அது குறித்து அனைத்து மாநில சுகாதாரத்துறை செயலாளர்களுடனும் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் ஆலோசனை நடத்தினார். இதன் பின் வெளியிடப்பட்ட அறிக்கையில் நாட்டின் எந்த ஒரு மாநிலத்திலும் தடுப்பூசி பற்றாக்குறை இல்லை என்றும் எனினும் தடுப்பூசிகள் வீணாவதை மாநில அரசுகள் குறைக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் கோவாக்சின், கோவிஷீல்டு என இரு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.\nதேர்தல் நடத்தை விதிமுறை மீறல்; சென்னையில் 324 வழக்குகள்\nவிராலிமலை: தொடர் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட இருவர் கைது\nRelated Tags : தடுப்பூசி, கொரோனா தடுப்பூசி , corona vaccination , கொரோனா வைரஸ்,\n கொல்கத்தாவுக்கு 205 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பெங்களூரு\n3-வது கொரோனா அலைக்கு மகாராஷ்டிரா தயாராகிறது: அமைச்சர் ஆதி���்யா தாக்கரே\nஓசூர்: தொழிலதிபர் வீட்டில் 700 சவரன் தங்க நகை, 40 கிலோ வெள்ளி பொருள்கள் கொள்ளை\nகொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள டாப் 10 மாநிலங்களின் விவரம்\nசென்னை: கொரோனா விதிமீறல்; திறப்புவிழா அன்றே சீல் வைக்கப்பட்ட பிரியாணி கடை\n'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்\nதமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்\n\"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி\n'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதேர்தல் நடத்தை விதிமுறை மீறல்; சென்னையில் 324 வழக்குகள்\nவிராலிமலை: தொடர் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட இருவர் கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/1013879/amp?ref=entity&keyword=Thiruvattar%20Adigesava%20Perumal", "date_download": "2021-04-18T11:32:08Z", "digest": "sha1:RAQYVWXBXPLUQPHUOKTG6QBQT3XHBQ6Y", "length": 11024, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "திருக்கோஷ்டியூர் பெருமாள் கோயிலில் நாளை மாசி தெப்ப உற்சவம் | Dinakaran", "raw_content": "\nதிருக்கோஷ்டியூர் பெருமாள் கோயிலில் நாளை மாசி தெப்ப உற்சவம்\nதிருப்புத்தூர், பிப்.26: திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயணப் பெருமாள் கோயிலில் நாளை மாசி மக தெப்ப உற்சவம் நடக்கிறது. இதனையடுத்து வெளியூர்களில் இருந்து பக்தர்கள் குவிந்து வருகின்றனர். திருப்புத்தூர் அருகே திருக்கோஷ்டியூரில் பிரசித்தி பெற்ற 108 வைணவத் தலங்களில் முக்கியத்துவம் வாய்ந்த சௌமிய நாராயணப்பெருமாள் கோயில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் மாசி தெப்ப உற்சவம் விழா சிறப்பாக நடைபெறும். இந்த தெப்ப உற்சவத்திற்கு தமிழகம் முழுவதும் மட்டுமின்றி அருகில் உள்ள பல மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் ஆயிரக்கணக்கானோர் வருவார்கள். இதில் முக்கிய நிகழ்வாக கோயில் உட்பிரகாரத்திலும், தெப்ப குளத்தை சுற்றிலும் பெண்கள் தீபம் ஏற்றி வழிபடுவார்கள். இந்தாண்டிற்கான விழா கடந்த பிப்.18ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.கடந்த 6ம் நாளான பிப்.23ல் இரவு திருவீதி புறப்பாடும், ஆண்டாள் சன்னதியில் மாலை மாற்றுதலும் நடைபெற்றது. 7ம் நாளான பிப்.24ம் தேதி சுவாமி சூர்ணாபிஷேகம், தங்கத் தோளுக்கினியானில�� திருவீதி புறப்பாடு நடைபெற்றது. 8ம் நாளான நேற்று காலை சுவாமி திருவீதி புறப்பாடும், இரவு தங்ககுதிரை வாகனத்தில் புறப்பாடும் நடைபெற்றன.\n9ம் திருநாளான இன்று பிப்.26ம் தேதி காலையில் வெண்ணைத்தாழி சேவையில் பெருமாள் திருவீதி புறப்பாடும், பின்னர் பகல் 12.50 மணியளவில் தெப்பம் முட்டுத்தள்ளுதலும் நடைபெறுகிறது. இரவு பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அன்னவாகனத்தில் திருவீதி புறப்பாடு நடைபெறும். 10ம் திருநாளான நாளை காலையில் தங்கத்தோளுக்கினியானில் திருவீதி புறப்பாடும், பகல் 11.30 மணியளவில் பகல் தெப்பம் கண்டருளலும் நடைபெறும். இரவு இரவு 9 மணியளவில் பெருமாள் தேவி, பூமிதேவியாருடன் மின் ஒளியால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி தெப்ப உற்சவம் நடைபெறும். இந்நிலையில் கடந்த சில தினங்களாக பெருமாள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்யவும், தெப்ப குளத்தில் தீபம் ஏற்றி வழிபாடு செய்யவும் வெளியூர்களில் இருந்து ஏராளமான பெண் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.\nஎங்களுக்கும் தடுப்பூசி போட வேண்டும்: டாஸ்மாக் ஊழியர்கள் கோரிக்கை\nதடுப்பு சுவர் மீது பைக் மோதி போலீஸ்காரர், மகள் பரிதாப பலி\nமதுக்கடைகளை எதிர்த்து போராட உரிமை உள்ளது\nதிருமழிசை பேரூராட்சி சார்பில் வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளிப்பு\nவரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக ரயில்வே ஊழியர் மீது மனைவி போலீசில் புகார்\nபருத்திப்பட்டு ஏரியில் கழிவுநீர் கலப்பு அழுகிய தக்காளி கொட்டுவதால் பசுமை பூங்காவில் சுகாதார சீர்கேடு\nசெய்யூரில் 2வது நாளாக வாகன விபத்து பைக் மீது மணல் லாரி மோதி வாலிபர் பலி\nமணல் லாரி மோதி பெண் பலி நிவாரணம் கேட்டு பொதுமக்கள் 2வது நாள் சாலை மறியல் போராட்டம்\nவக்கீல் கொலையில் 3 பேர் கைது\nகொரோனா விதிமுறைகளை மீறியவர்களுக்கு அபராதம்\nவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பேருந்து ஜப்தி\nமணி விழா கண்ட அரசு பள்ளியில் வெள்ளி விழா கட்டிடத்தை சீரமைக்க வேண்டும்\nசிறுமி குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்த வாலிபர் கைது தண்டராம்பட்டு அருகே பரபரப்பு\nமத்திய சிவில் விமான போக்குவரத்துத்துறை பரிசீலனை ஆன்மிக நகரான திருவண்ணாமலையில் புதிய விமான நிலையம்\nகொள்முதல் செய்த நெல்லுக்குரிய விலை வழங்கக்கோரி ஒழுங்குமு���ை விற்பனை கூடத்தை விவசாயிகள் முற்றுகை ஆரணியில் 2வது நாளாக பரபரப்பு\nசெய்யாறு ஆதிபராசக்தி அம்மன் கோயிலில் உள்ள அறநிலையத்துறை அலுவலகத்தில் 6 அடி நீள நாகப்பாம்பு புகுந்தது ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம்\nதமிழக சட்டமன்ற தேர்தலுக்கு பயன்படுத்திய 95 ஆயிரம் தெர்மல் ஸ்கேனர்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்\n55 கைதிகளுக்கு கொரோனா தடுப்பூசி சிறை கண்காணிப்பாளர் தகவல்\nகொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட 300 பேருக்கு மீண்டும் வேலை வழங்காமல் அலைக்கழிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2021-04-18T12:49:13Z", "digest": "sha1:WV7NVX2I4E4IXTMRCNLVM27IHRD7TYTK", "length": 17300, "nlines": 250, "source_domain": "ta.wikipedia.org", "title": "கிராம்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ விக்கிப்பீடியாவின் கட்டுரைகளைப் போல் இல்லை. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையைச் செம்மைப்படுத்தி உதவலாம்.\n(லி.) மெர்ரில் உம் பெர்ரி உம்\nகிராம்பு (இலவங்கம், Syzygium aromaticum) ஒரு மருத்துவ மூலிகை. இது சமையலில் நறுமணப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது இந்தோனேசியாவில் தோன்றிய தாவரமாகும். இது இந்தோனேசியாவில் பெரும்பான்மையாகப் பயிரிடப்பட்டாலும் இந்தியாவிலும் இலங்கையிலும் பயிரிடப்படுகிறது. கிராம்பில் கார்போ ஹைட்ரேட், ஈரப்பதம், புரதம், வாலடைல் எண்ணெய், கொழுப்பு, நார்ப்பொருள் , மினரல், ஹைட்ரோகுளோரிக் அமிலச் சாம்பல்கள், கால்சியம், பாஸ்பரஸ், தயமின், ரிபோ பிளேவின், நயாசின், வைட்டமின் சி மற்றும் ஏ போன்றவை உள்ளன. கிராம்பின் மொட்டு, இலை,தண்டு போன்றவற்றிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது. நாம் அன்றாடம் பயன்படுத்தும் பற்பசைகளில் கிராம்பு சேர்க்கப்படுகிறது. இதிலிருக்கும் சுறுசுறு தன்மையானது வாய்க்கு புத்துணர்வைக் கொடுக்கிறது. இதற்கு அஞ்சுகம், உற்கடம், கருவாய்க்கிராம்பு, சோசம், திரளி, வராங்கம் என்ற பல பெயர்களும் உண்டு.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லத�� உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nபல் வலி, தேள்கடி, விசக்கடி, கோழை, வயிற்றுப் பொருமல், குதவழிக் காற்றோட்டம் போன்றவற்றைக் குணமாக்கப் பயன்படுகிறது.\nவயிற்றில் சுரக்கும் சீரண (Hcl) அமிலத்தைச் சீராக்கும். ஜீரண உறுப்புகளில் சுரக்கும் நொதிகளை ஊக்குவிக்கும். இதனால் ஜீரணக்கோளாறுகள் நீங்குகின்றன.\nஉணவில் ஏற்படும் அஃபலாக்சின்(en:Aflatoxin Aflatoxin) என்ற நஞ்சை, கிராம்பிலுள்ள யூகினால் (en:Eugenol Eugenol) அழிக்கும்.\nஇரத்தத்தை நீர்த்துப் போகச்செய்யும், இரத்தத்திலுள்ள கொழுப்பைக் குறைக்கும்.\nவாயில் ஏற்படும் துர்நாற்றத்தைப் போக்க உதவும்.\nஉடலைப் பருமனடையச் செய்யவும், வளர்ச்சிதை மாற்றப்பணிகளுக்கும், சூட்டைச் சமப்படுத்தவும், இரத்த ஓட்டத்தை முறைப்படுத்தவும் உதவும்.\nகிராம்புப் பொடியை வறுத்து அரை கிராம் தேனில் குழைத்து சாப்பிட்டால் வாந்தி நிற்கும். கிராம்பில் உள்ள விறைக்கப் பண்ணும் ஒரு பொருள் வயிற்றிலுள்ள சில உறுப்புகளை விரைப்படையச் செய்து வாந்தியைத் தடுக்கிறது.\nநான்கு கிராம் கிராம்பை மூன்று லிட்டர் தண்ணீரில் போட்டு அரை பங்காக சுண்டும் அளவிற்கு கொதிக்க வைத்துப் பருகினால் காலரா குணமடையும்.\nசிறிது சமையல் உப்புடன் கிராம்பை சப்பிச் சாப்பிட்டால் தொண்டை எரிச்சல், கரகரப்பு நீங்கி தொண்டை சரியாகும். தொண்டை அடைப்பால் ஏற்படும் எரிச்சலைத் தவிர்க்க, சுட்ட கிராம்பு மிகச் சிறந்தது.\nகிராம்பு எண்ணெய் மூன்று துளியுடன் தேன் மற்றும் வெள்ளைப் பூண்டுச் சாறு சேர்த்து படுக்கைக்குப் போகும் முன்பு சாப்பிட ஆஸ்துமாவால் ஏற்படும் சுவாசக் குழல் அழற்சி சரியாகும்.\nமுப்பது மில்லி நீரில் ஆறு கிராம்புகளைப் போட்டு கொதிக்க வைத்து அந்தக் கசாயத்தில் தேன் கலந்து குடித்தால் ஆஸ்துமா கட்டுப்படும்.\nகிராம்புப் பொடியை பற்பொடியுடன் கலந்து பயன்படுத்தி வர, வாய் நாற்றம், ஈறு வீக்கம், பல்வலி ஆகியவை குணமாகும். கிராம்பு எண்ணெயை பாதிக்கப்பட்ட ஈறுகளில் தடவிவர குணம் கிடைக்கும்.\n3-5 துளி நல்லெண்ணெயில் ஒரு கிராம்பை சூடு காட்டி அந்த எண்ணெயை வலியுள்ள காதில் இட்டால் சுகம் கிடைக்கும்.\nதசைப்பிடிப்புள்ள இடத்தில் கிராம்பு எண் ணெயைத் தடவி வர குணம் கிடைக்கும்.\nகிராம்பு மற்றும் உப்பை பசும்பாலில் அரைத்து அந்தப் பசையைத் தடவினால் தலைவலி பறந்துவிடும். தலையிலுள்ள நீரை உப்பு உறிஞ்சி எடுப்பதால் தலைபாரம் குறைந்து குணம் கிடைக்கிறது.\nகண் இமைகளில் ஏற்படக்கூடிய அழற்சிகளை போக்க கிராம்பை நீரில் உரசி அந்த நீரைப் பயன்படுத்தினால் குணம் கிடைக்கும்.\nசமையலுக்கும், கறிகளுக்குச் சுவையூட்டவும், கறி மசாலா வகைகள் தயாரிக்கவும் கிராம்பு முக்கியம்.\nவாசனைத் தயாரிப்பு, சோப்புத் தயாரிப்பிலும் இது பயன்படுகிறது.\nகிராம்பு விவசாயம் குறித்த செய்தி\nஒரு மூலிகை தொடர்பான இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nUSDA, ARS, GRIN. 'Syzygium aromaticum (L.) Merr. & L. M. Perry in the மூலவுயிர்முதலுரு வளவசதிகள் தகவற் வலையகம், ஐக்கிய அமெரிக்காவின் வேளாண்துறை ஆராய்ச்சி சேவையகம். Accessed on June 9, 2011.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 சூலை 2020, 05:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.darkbb.com/t3099-topic", "date_download": "2021-04-18T12:51:13Z", "digest": "sha1:XQP5ACFYNVAMLIOXNNTUV77VSCP7ZPJV", "length": 14890, "nlines": 103, "source_domain": "tamil.darkbb.com", "title": "தமிழர்கள், எனது உடன் பிறந்தவர்கள் - உத்தமர் காந்தி", "raw_content": "\nகூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.\nபுகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.\nகூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.\nபுகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.\n» வணக்கம் என் பெயர் நாகராசன்.இரா\n» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்\n» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்\n» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா\n» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்\n» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா\n» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி\t\n» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி\n» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே\n» ப்ளிப்கார்ட் தளத்த��ல் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி\n» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்\n» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே\n» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே\n» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி\n» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி\n» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா 70% வரை பணத்தை சேமியுங்கள்\n» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...\n» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்\n» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்\n» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா\n» வணக்கம் என் பெயர் வேணு\n» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி\n» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்\n» வருக. வருக. வணக்கம்.\n» அறிமுகம் -விநாயகா செந்தில்.\n» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....\nதமிழர்கள், எனது உடன் பிறந்தவர்கள் - உத்தமர் காந்தி\nதமிழ் | Tamil | Forum :: செவ்வாய் களம் :: கட்டுரைகள்\nதமிழர்கள், எனது உடன் பிறந்தவர்கள் - உத்தமர் காந்தி\nகாந்திஜி தென்னாப்பிரிக்காவிலிருந்து இறுதியாக இந்தியாவிற்குப் புறப்படவிருந்த சமயம்; தமிழ் மக்கள் அவருக்கு ஒரு பெரிய பிரிவுபசார விழா நடத்தினார்கள். அப்போது அவர் பேசியதாவது:\nதமிழர்களை நான் சந்தித்தபோது எனது உடன் பிறந்தவர்களைச் சந்திப்பது போன்றே உணர்ந்தேன். எத்தனையோ ஆண்டுகளாக நான் போற்றி வளர்த்து வந்துள்ள மனோ உணர்ச்சி இது. அதற்கான காரணமும் மிக எளிது.\nஇந்தியரிடையே உள்ள பல்வேறு பிரிவினரில் போராட்டத்தின் உக்கிரத்தைத் தாங்கியவர்கள் தமிழர்கள் தான் என்று நான் கருதுகிறேன். சத்தியாக்கிரகத்தில் உயிர்த்தியாகம் செய்தவர்களில் மிக அதிகமான பேர் தமிழ்க்குலத்தைச் சேர்ந்தவர்களே.\nஇந்தியாவின் மிகச் சிறந்த பரம்பரைக்கு மிகச் சிறந்த சான்று தாங்கள் தாம் என்பதைத் தமிழர்கள் மெய்ப்பித்திருக்கிறார்கள். எள்ளளவும் மிகைப்படுத்தி இதை நான் கூறவில்லை.\nஆண்டவன் மீதும் சத்தியத்தின் மீதும் தமிழர்கள் காட்டி வந்துள்ள அளவு கடந்த நம்பிக்கை, நீண்ட பல ஆண்டுகளாக நமக்குச் சிறந்த உயிரூட்டும் சக்தியாக இருந்து உதவியிருக்கிறது. சிறைக்குச் சென்ற மாதர்களில் பெரும்��ாலானவர்கள் தமிழர்களே.\nமீண்டும் மீண்டும் சிறைக்குச் சென்றவர்களின் எண்ணிக்கையை எடுத்துக் கொண்டு பார்த்தாலும் தமிழர்களின் தொகையே அதிகமாக இருக்கும் என்று நான் கருதுகிறேன். மொத்தமாகச் சிறைக்குச் செல்ல வேண்டியிருந்த போதும், தமிழர்களே அதைச் செய்தனர். ஆகையால் தமிழர்கள் கூட்டம் ஒன்றுக்கு வரும்போது இரத்தபாசம் உள்ள உறவினர்களின் கூட்டம் ஒன்றிற்கு வருவதாகவே நான் உணர்கிறேன். அவ்வளவு ஆண்மை, அவ்வளவு நம்பிக்கை, அவ்வளவு கடமை உணர்வு, அவ்வளவு உயர்ந்த எளிமை தங்களிடம் இருக்கிறதென்பதைத் தமிழர்கள் எடுத்துக் காட்டியிருக்கின்றனர். ஆயினும் அவர்கள் இவைகளையெல்லாம் எள்ளளவும் பகட்டாக வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.\nநான் பேசியது அவர்களுடைய மொழியில் அல்ல. அவர்களுடைய மொழியில் பேசவேண்டுமென்று எனக்கு எவ்வளவோ விருப்பம்தான். ஆனாலும் பேச முடியவில்லை. எனினும் அவர்கள் தொடர்ந்து உறுதியாகப்போராடினார்கள். அது ஒரு மகத்தான, வளம் பொருந்திய அனுபவம். அதை எனது வாழ்நாள் இறுதிவரைக் கருவூலம் போல் போற்றுவேன்.\nஅவர்களும் அவர்களைச் சேர்ந்தவர்களும் எதற்காக போராடினார்களோ அவைகள் எல்லாவற்றையும் இப்போது அடைந்து விட்டார்கள். அதிலும் பெரும்பாலும், அவர்கள் விதைத்த நல்லொழுக்கம் என்னும் சக்தியால் அடைந்து விட்டார்கள். பலனை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. தங்களுடைய மனச்சாட்சிக்குத்திருப்தி என்பதைத் தவிர, வேறு ஒரு பலனையும் எதிர்பார்க்கவில்லை.\n(நன்றி: தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகம் – மகாத்மா காந்தி)\nதமிழ் | Tamil | Forum :: செவ்வாய் களம் :: கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |--திங்கள் களம்| |--செய்திகள்| | |--தேர்தல் 2011| | |--நேரலை தொலைக்காட்சிகள்| | | |--விளையாட்டு| |--வணிகத் தகவல்கள்| |--வேலைவாய்ப்புகள்| | |--டி.என்.பி.எஸ்.சி| | | |--விவசாயம்| |--சிறு தொழில்| |--பொதுஅறிவு| |--செவ்வாய் களம்| |--கவிதைகள்| |--இலக்கியங்கள்| |--கட்டுரைகள்| |--கல்வி| |--சுற்றுலா| |--புதன் களம்| |--அறிவியல்| |--கணினி| |--தொழில்நுட்பம்| |--இணையம்| |--தரவிறக்கம்| |--வியாழன் களம்| |--திரைச் செய்திகள்| | |--சின்னத்திரை| | |--தமிழ்த் திரைப்படங்கள்| | | |--அழகுக் குறிப்புகள்| |--மருத்துவம்| |--குழந்தை வளர்ப்பு| |--நகைச்சுவை| |--வெள்ளி களம்| |--ஆன்மீகம்| | |--ஆலயம்| | |--ராசி பலன்| | | |--வழிபாடு| |--பயனுள்ளக் குறிப்புகள்| |--சமையல்| |--கதைகள்| |--விடுகதைகள், பழமொழிகள்| |--சனி மற்றும் ஞாயிறு களம் |--காண்பொளிகள் |--புகைப்படங்கள் |--விளையாட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsuthanthiran.com/2020/08/30/", "date_download": "2021-04-18T11:02:19Z", "digest": "sha1:ELIT4QGDRUSVTU4XXKO4S3FQWDIB53KA", "length": 7127, "nlines": 84, "source_domain": "www.newsuthanthiran.com", "title": "August 30, 2020 – புதிய சுதந்திரன் New Suthanthiran", "raw_content": "\nவவுனியாவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழுக் கூட்டம்.\nஇலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழுக் கூட்டம் வவுனியா குருமன்காடு பகுதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று (29.08.2020) காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது….\nதமிழ் தேசியக் கூட்டமைப்பை திட்டி தீர்ப்பதனால் பேரினவாதிகளை சந்தோசப்படுத்தலாமே தவிர தமிழ் மக்களுக்கு எதனையும் செய்து விட முடியாது – ஞா.ஸ்ரீநேசன்\nஅமைச்சுப் பதவிகளை வெறுமனே அலங்காரத்திற்குரிய பதவிகளாக கருதி செயற்படாமல் தமிழ் மக்களை ஒடுக்கி சிங்கள மொழிக்கும், பௌத்த மதத்திற்கும் முன்னுரிமை வழங்கும் இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளை தடுக்கக்…\nசுமந்திரனின் விடுதலைப்புலிகள் தொடர்பான கருத்திற்கு பதிலளித்த மாவை(வீடியோ)\nநாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டதரணியும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளருமான சுமந்திரன் சூரியனின் விழுதுகள் நிகழ்ச்சியில். (Video)\nயாழ்.மாநகரசபையை குழப்பும் ஈ.பி.டி.பி. (வீடியோ)\nராஜபக்ஷாக்களை தோற்கடித்த பெருமை தமிழ்மக்களை சாரவேண்டும் – ஆனோல்ட் (video)\nயாழ் மாநகர முன் அரங்கு அலுவலக திறப்பு விழாவில் யாழ் மாநகர முதல்வர் உரை (Video)\nகூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் குறித்த அறிவிப்பு வெளியானது\nதமிழ்தேசியகூட்டமைப்பு மட்டக்களப்பில் நான்கு ஆசனங்களை பெறும் பட்டிருப்பு தொகுதி தமிழரசுகிளை நம்பிக்கை\nதமிழ் மக்களுக்குரிய பாரம்பரிய அரசியல் பலம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு – க.இன்பராசா\nபுகையிரத கடவை பாதுகாப்பாளருக்கு தமிழரசு செயலரின் நிதியில் உதவிகள்\nபொன்னாலைக் கிராம சிறுவர் உள்ளவாகளுக்கு பால்மாவை வழங்கியது சுன்னாகம் லயன்ஸ்\nஎமக்கு முன்னால் நீண்டு விரிந்துகிடக்கும் சதிவலைகள் குறித்து நாம் மிகுந்த அவதானத்தோடு எதிர்காலத்தில் செய��்படவேண்டிய அவசியத்தையும் வலியுறுத்துகின்றேன்…\nவரலாற்றை வரலாறாக அடுத்த தலைமுறைக்கும் பதிவு செய்ய வேண்டும்…\nஒரே தலைமையில் ஒன்றுபடுவோம் பிரச்சனையும் தீர்வும்.\nவலிகாமம்.வடக்கு மண்ணை மீட்டுக் கொடுத்தவர் மாவை\nபாம்புக்கு பல்லில்தான் நஞ்சு விக்னேஸ்வரனுக்கு உடம்பெல்லாம் நஞ்சு\nஅவசரமாக தேர்தலொன்று அவசியமா இலங்கைக்கு\n2009 முதல் சுமந்திரன் என்ன செய்தார் என்பவர்களுக்காக ஒன்று……\nஅபிவிருத்தியால் மட்டும் மக்கள் மனம் வென்றவனல்லன் சுமந்திரன் தன் அறிவாளுமையாலும் உள்ளங்கவர்ந்தவன் அவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newtamilnews.com/2020/10/102._9.html", "date_download": "2021-04-18T11:45:17Z", "digest": "sha1:DS5JDVQXJBEIKQQABKLPTRZ5KN2PF7ER", "length": 12247, "nlines": 72, "source_domain": "www.newtamilnews.com", "title": "உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று!! | NewTamilNews.Com Official News Network - (PVT) LTD", "raw_content": "\nஉயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று\nசிலாபம் ஆராய்ச்சிக்கட்டு பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதான இம்முறை உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nகுறித்த மாணவருக்கு கொரோனா வைரஸ் தொற்று எவ்வாறு ஏற்பட்டது என்பது பற்றி இதுவரை கண்டறியப்படவில்லை.மாணவன் சிலாபம் நகரில் நடத்தப்படும் சில தனியார் பகுதிநேர வகுப்புகளிலும் கடந்து கொண்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.\nகொரோனா தொற்றுக்குள்ளான மாணவன் சிலாபம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது குடும்பத்தினர் மற்றும் அயலவர்கள் தமது வீடுகளில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.\nகலக்கலான, கலாட்டா கலந்த குட்டி லவ் ஸ்டோரியுடன் \"கண்ணிரண்டிலே காந்தமா\" பாடல் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது\nஜீவானந்தம் ராம் குழுவினரின் அருமையான இந்த படைப்பை பகிர்ந்து கொள்வதில் newtamilnews.com பெருமைகொள்கிறது.\nயாழில் 14 வயது மாணவனின் விபரீத முடிவு\nகைத்தொலைபேசியில் தொடர்ச்சியாக இணையதள விளையாட்டுக்களை விளையாடிய பாடசாலை மாணவன் ஒருவன் தாயார் கைத்தொலைபேசியை பறித்தமையால் தவறான முடிவெடுத்து உ...\nஆயிரம் ரூபா நாட் சம்பளத்தை வழங்காத தோட்ட நிறுவனங்களுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை\nபெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த அடிப்படை சம்பளத்தை ஆயிரம் ரூபா வரை அதிகரிப்பதற்கு எதிராக தோட்ட நிறுவனங்கள் கோரியிருந்த தடை உத்தரவை வழ...\nஅக்கரப்பத்தனை பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நபர் ஒருவர் பலி\nதலவாக்கலை அக்கரப்பத்தனை ஹோல்புரூக் பிரதேசத்தில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நபரொருவர் உயிரிழந்துள்ளார். அக்கரப்பத்தனை பெல்மோரல் தோட்டத்தைச் ...\nரஞ்சன் ராமநாயக்கவின் பதவி பலவந்தமாக பறிக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டி எதிரணியினர் சபைக்குள் எதிர்ப்பு.\nஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் எம்.பி பதவி பலவந்தமாகப் பறிக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டி எதி...\nபல்கலைக்கழக செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிக்க தீர்மானம்\nகொரோனா தொற்று காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட பல்கலைக்கழக நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங...\nஅதிக பயணிகளை ஏற்றிச்சென்ற 150 பஸ்களின் அனுமதிப் பத்திரம் இரத்து\nஇருக்கைகளுக்கு மேலதிகமாக பயணிகளை ஏற்றிச் சென்ற குற்றத்திற்காக 150 பஸ்களின் அனுமதி பத்திரம் இரத்து செய்யப்பட்டிருப்பதாக போக்குவரத்து அமைச்சு ...\nயாழ்ப்பாணத்தில் மேலும் 129 பேருக்கு கொரோனா\nயாழ்ப்பாணத்தில் மேலும் 129 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதியாகியுள்ளது என வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெர...\nதோட்டத் தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு எமக்குக் கிடைத்த வெற்றியாகும் - ஜீவன் தொண்டமான்\nபெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பளம் வழங்கப்படுவது எமக்கு கிடைத்த வெற்றி என இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். சம...\nகழுத்து வெட்டப்பட்ட நிலையில் கொழும்பில் சடலம் மீட்பு\nகொழும்பு,கல்கிஸை காலி வீதியில் உள்ள வீடொன்றுக்கு அருகில் கழுத்தில் வெட்டு காயங்களுடன் நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கல்கிஸை பொலிஸார...\nரஞ்சனின் இடத்துக்கு ஐக்கிய தேசிய கட்சி முன்னாள் எம்.பி\nநீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் கீழ் கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள, கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் எம...\nஉங்கள் பிரதேச முக்கிய செய்திகளை இவ்வலைதளத்தில் உடனுக்குடன் இலவசமாக பதிவேற்ற எங்களை தொடர்பு கொள்ளவும். [ n e w t a m i l n e w s o f f i c i a l @ g m a i l . c o m ]\nசீனாவில் பரவும் புதுவிதமான காய்ச்சல் \nசீனாவில் மற்றுமொரு விதமான காய்ச்சல் பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் பரவத் தொடக்கியுள்ள இந்த காய்ச்சல், பன்றிகளிடையே பரவி...\nHollywood திரைப்பாடல்களுக்கு இணையான ஒரு அற்புத படைப்பு நண்பர் @Karan bros இன் புதிய முயற்சி. கண்டிப்பாக உங்களை வியக்கவைக்கும் பாடல் இது.\n\"நமக்கு நாமே\" எனும் தொனிப்பொருளில் நம்மவர்களின் படைப்புகளை உலகிற்கு அறிமுகப்படுத்திவரும் எமது இணையதளம் இன்று பெருமையுடன் எம்மவர்களின் படைப்பில் உருவான \"அடவி\" குறும்படத்தின் ட்ரெய்லர் இனை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில்\nஇலங்கை அணியின் பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் சங்கக்கார அவர்களின் பிறந்நாளை முன்னிட்டு நண்பனால் வெளியிடப்பட்டிருக்கும் மேலைத்தேய பாணியிலான ஒரு பாடல். முழுமையாக கேட்டு நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nஉலகளாவிய உடனடி செய்திகளின் சமீபத்திய வலைத்தளம்\nஉங்கள் தேடலை இங்கே Type செய்யவும் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/2021/03/29/23299/", "date_download": "2021-04-18T11:26:26Z", "digest": "sha1:SVWRY6Q2DLZN44YTYYM64YJLFPRCOR6S", "length": 11354, "nlines": 74, "source_domain": "newjaffna.com", "title": "நன்றி மறந்த சாணக்கியன்: அம்பலப்படுத்திய சிறிதரன் - NewJaffna", "raw_content": "\nநன்றி மறந்த சாணக்கியன்: அம்பலப்படுத்திய சிறிதரன்\nஅண்மையில் யாழ்ப்பாணம் வந்த போது, கட்சித் தலைவர் மாவை சேனாதிராசாவை சந்திக்காமல் சென்ற இரா.சாணக்கியனை மறைமுகமாக கடுமையாக சாடியுள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன்.\nஅண்மையில் எம்.ஏ.சுமந்திரன் தரப்பினர், இளைஞர்களின் பெயரில் ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர். மாவை சேனாதிராசாவிற்கு எதிராக இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டதாக கருதப்பட்டது. இந்த கூட்டத்திற்கு மாவை சேனாதிராசாவிற்கு அழைப்பு விடுக்காமல் செய்யப்பட்டதை, தமிழ்பக்கம் அப்பொழுதே சுட்டிக்காட்டியிருந்தது.\nஇந்த கூட்டத்திற்கு வந்த சாணக்கியன், மாகாணசபை தேர்தலை முன்னிட்டு எம்.ஏ.சுமந்திரன் அணிக்காக 3 நாட்கள் யாழில் தங்கியிருந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். எனினும், யாழ்ப்பாணத்தில் இருக்கும் கட்சி தலைவர் மாவை சேனாதிராசாவுடன் தொலைபேசியில் கூட தொடர்பு கொள்ளவில்லை.\nசா���க்கியனை கட்சிக்குள் இணைப்பதில் மாவை சேனாதிராஜா முக்கிய பங்கு வகித்தார். வெளிநாட்டிலுள்ள சாணக்கியனின் உறவினர்கள் மாவையை தொடர்பு கொண்டு, மஹிந்தவுடன் இணைந்திருந்ததை மன்னித்து கட்சியில் இணைக்கும்படி கோரியிருந்தனர். இதனடிப்படையில சாணக்கியனை கட்சியில் இணைத்தார் மாவை. எனினும், தேர்தலில் வென்ற பின் முதலாவது முறை யாழ்ப்பாணம் வந்தபோது, மாவையை சந்திப்பதை தவிர்த்துக் கொண்டார்.\nஇது பற்றி தொலைக்காட்சியொன்றில் பேசிய சி.சிறிதரன்,\n“மாவை சேனாதிராசா அண்ணன் கட்சி தலைவராக உறுதியான முடிவுகளை எடுக்க வேண்டும். அப்படியென்றால்தான் மற்றவர்களிற்கு ஒரு பயம் வரும். கேட்டு செய்ய வேண்டுமென்ற உணர்வு வரும். வேறு மாவட்டங்களிருந்தோ அல்லது கிழக்கிலிருந்தோ ஒரு பாராளுமன்ற உறுப்பினர் யாழ்ப்பாணம் வந்தால், தலைவரை சென்று சந்திக்கும் நிலைமை ஏற்பட வேண்டும்.\nநாங்கள் வடக்கிலிருந்து கிழக்கிற்கு சென்றால், அங்குள்ள கட்சியின் பொதுச்செயலாளரை சென்று சந்திக்க வேண்டும். அதற்கான சூழல் இருக்க வேண்டும். அந்த ஒற்றுமைகள் கூட இன்று எம்மிடமிருந்து தள்ளிச் செல்கிறது.\nவந்தார்களா, போனார்களா, இந்த தலைமுறைகளிற்குள் ஏன் இந்த இடைவெளியென்ற கேள்விகள் எம்மிடம் வருகிறது.\nஅண்மையில்கூட யாழ்ப்பாணத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் சுமந்திரன், சாணக்கியன் பேசினார்கள். அதில் மாவை சேனாதிராசா அழைக்கப்படவில்லை. அவருக்கு அது சொல்லப்படவில்லையென்ற மனக்குறை உள்ளது.\nஇலங்கை வேந்தன் கலைக்கல்லூரியில் நடந்த கூட்டத்திற்கு என்னையும் அழைத்திருந்தார்கள். நான் சொன்னேன், மாவை சேனாதிராசாவையும் கூட்டத்திற்கு அழைக்க வேண்டுமென. அவருடன் பேசுவதாக சுமந்திரன் என்னிடம் கூறினார். ஆனால், அழைத்ததாக நான் அறியவில்லை.\nஅமிர்தலிங்கம் தோல்வியடைந்திருந்த போது வெளிநாட்டு துதர்கள் அவரை சந்தித்தனர். அவருடன் போட்டியாளராக இருந்த சிவசிதம்பரம் கூட அவரை சென்று சந்தித்து வந்தார்“ என்றார்.\n← முற்றாக முடங்குமா யாழ்ப்பாணம்\nவிடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் பதிவுகள் – யாழில் பெண் உள்ளிட்ட இருவர் கைது →\n நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.\n18. 04. 2021 இன்றைய இராசி��்பலன்\nமேஷம் இன்று உங்களது செயல்களுக்கு எப்போதும் யாராவது துணையாக இருந்து கொண்டு இருப்பார்கள். தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த தடைகள் நீங்கி முன்னேற்றம் காணப்படும். ஆனால் செலவுகள்\n17. 04. 2021 இன்றைய இராசிப்பலன்\n16. 04. 2021 இன்றைய இராசிப்பலன்\n15. 04. 2021 இன்றைய இராசிப்பலன்\nதொழில்நுட்பம் பிரதான செய்திகள் வினோதம்\nஇலங்கையில் பலரது கவனத்தை ஈர்த்த விமானப்படையின் புதிய ரக துப்பாக்கி\nஇலங்கை விமானப்படை உறுப்பினர் ஒருவர் வைத்துள்ள வித்தியாசமான துப்பாக்கியொன்று பலரது கவனத்தையும் பெற்றுவருகிறது. விமானப்படை வரலாற்றில் மிகவும் வித்தியாசமான துப்பாக்கியொன்றுடன் நின்ற குறித்த விமானப்படை உறுப்பினரை பலரும்\nகோழியே இல்லாம கோழி இறைச்சி – ஆய்வக இறைச்சிக்கு சிங்கப்பூர் அனுமதி\n‘FRESH AIR’ for Sale: விலை எவ்வளவு தெரியுமா\nயாழ்ப்பாணத்தில் மூன்று கிளைகளுடன் தென்னைமரம்\nஉலகின் கடைசி ஒரே வெள்ளை ஒட்டகச்சிவிங்கி உடலில் ஜிபிஎஸ் – எதற்கு\nமுன்னங்கால்களை உயர்த்தி தண்ணீர் கேட்டு கெஞ்சும் அணில்… இதயத்தை உருகச் செய்த காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://peoplesfront.in/2020/04/28/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2021-04-18T10:46:37Z", "digest": "sha1:AVH5PXPYJK5Z4PWZ2FZNTPWYNYC33O2W", "length": 35837, "nlines": 126, "source_domain": "peoplesfront.in", "title": "துப்புரவு தொழிலாளர்களையும் சுகாதாரப் பணியாளர்களைப் போல் நடத்து, குறைந்தபட்ச மாத சம்பளமாக ரூ. 20,000 வழங்கு ! – மக்கள் முன்னணி", "raw_content": "\nதுப்புரவு தொழிலாளர்களையும் சுகாதாரப் பணியாளர்களைப் போல் நடத்து, குறைந்தபட்ச மாத சம்பளமாக ரூ. 20,000 வழங்கு \nஅக்கறையுள்ள குடிமக்கள் குழு ஒன்று, எவ்வாறு கொவிட்-19 பெருந்தொற்று துப்புரவு தொழிலாளர்கள் நிலை குறித்து நம்மை மறுபரிசீலனை செய்ய உதவும் என்பது குறித்த திறந்த கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்\nஅக்கறையுள்ள குடிமக்கள் – கல்வியாளர்கள், உரிமை ஆர்வலர்கள் மற்றும் பிறரை உள்ளடக்கிய குழு ஒன்று , மத்திய மாநில அரசுகள் மற்றும் பொதுச் சமூகத்துக்கும் சேர்த்து திறந்த கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில் துப்புரவு தொழிலாளர்கள் நிலையை விளக்கியும், அவர்களது நல்வாழ்வுக்கு செய்யப்பட வேண்டிய பணிகளை பட்டியலிட்டும் காட்டியுள்ளனர்.\nதுப்புரவுத் தொழில் மீதான சாதிய அடிப்படையும், இந்தியாவில் சீரழிந்த நிலையில் இத்தொழில் உள்ளதால், இந்த நாட்டை சுத்தமாக வைத்திருக்க உழைக்கும் தொழிலாளர்கள் இதுபோன்ற பெருந்தொற்று காலத்தில் கூட கண்ணியமும், உரிய பாதுகாப்பும் இன்றி வேலை செய்ய நிர்பந்திக்கப்படுகிறார்கள் என கடிதம் எழுதியவர்கள் வாதிடுகிறார்கள். முதன்முறையாக, சமூகத்தின் சுகாதாரத்தைப் பேணிக் காக்கும் வேலையைச் செய்யும் மக்கள் கவனிக்கப்படும் அதே நேரத்தில் அவர்களது நிலைமை இவ்வாறு இருக்கிறது.\n“மருத்துவர்கள் மற்றும் துப்புரவுப் பணியாளர்களது வேலை எவ்வாறு ஒன்றுக்கொன்று ஈடுசெய்வதாகவும், அவர்களுடைய நோக்கம் ஒன்றாகவும் உள்ளதோ, அதேபோல், சுகாதாரமும் நல்வாழ்வும் ஒன்றுக்கொன்று ஈடுசெய்பவை, உண்மையில் அவை ஒன்றையொன்று ஒத்தவை என்ற புரிதலை நாம் கட்டமைக்க வேண்டும்” எனவும் அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.\nஇந்தப் புரிதல் ஒரே இரவில் கட்டமைக்கப்பட முடியாது என்ற போதிலும், சமூகமும் அரசும், சில சரியான நடவடிக்கைகள் எடுப்பதன் மூலம் துப்புரவுப் பணியாளர்கள் தங்களுக்கு உரியதைப் பெறுவதை உறுதிப்படுத்த வேண்டும். அவர்கள் சுகாதாரப் பணியாளர்களாக வகைப்படுத்தப்படுவதும், குறைந்தபட்ச மாத ஊதியமாக ரூ.20,000 அவர்களுக்கு வழங்கப்படுவதும் மற்றும் ஒப்பந்தமயமாதல் நீக்கப்படுவதும் இதில் அடங்கும்.\nவாய்ப்புகள் பெற்ற குடிமக்கள் சுகாதாரத் தேவைகளில் ஊக்கமுடன் பங்கெடுக்க வேண்டும். தங்கள் குப்பைகளை பிரித்து வைப்பதும் உணவுக் குப்பைகளை உரமாக்குவதும் அவர்கள் செய்ய வேண்டும் என அக்கடிதம் அறிவுறுத்துகிறது.\nமுழுமையான அக்கடிதமும் அதில் கையொப்பமிட்டவர்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:\nஅன்புள்ள மத்திய மாநில அமைச்சர்கள் மற்றும் இந்திய நாட்டு மக்களுக்கு,\nஇக்கடிதம் சமூகம் மற்றும் அரசின் அனைத்து உறுப்புகளுக்கும், எங்களது சக குடிமக்கள் அனைவருக்கும், குறிப்பாக சாதி மற்றும் வர்க்கரீதியாக வாய்ப்புகள் உள்ளவர்களாகவும் இருப்பவர்களுக்கு எழுதப்படுகிறது. இக்கடிதம் கொரோனா பெருந்தொற்று என்ற மிகப்பெரிய தேசிய மற்றும் உலகளாவிய சிக்கலின் காலத்தில் எழுதப்பட்டுள்ளது. இப்பெருந்தொற்று பல அழிவுகளை நம்முன்னே கட்டவிழ்த்து விட்டாலும், அது, நாம் கவனிக்கத் தயாராக இருந்தால், நம் பொ��ு மற்றும் சொந்த வாழ்வின் பல அம்சங்கள் குறித்து அறிவுறுத்தும் நல்ல ஆசிரியராக நமக்கு இருக்கிறது.\nஅவற்றில் ஒன்று, கண்டிப்பாக, சுகாதாரம், நீதி மற்றும் சுய நலன் ஆகியவற்றிற்கிடையே உள்ள நெருங்கிய உறவு. இக்கடிதத்தை எழுதத் தோண்டிய மேலோட்டமான காரணம் இதுதான் என்றாலும், இக்கூட்டு நெருக்கடிக் காலத்தில் துப்புரவுப் பணியாளர்கள் பாராட்டப்பட்டது குறித்து நாம் கேட்டறிந்த அறிக்கைகள் தான் உடனடிக் காரணம். இந்த பாராட்டுகள் பெரும்பாலும் சிறு அளவிலான பணமாகவும், உணவாகவும் வெளிப்பட்டன.\nஇப்பாராட்டு கண்டிப்பாக வரவேற்கப்பட வேண்டியதுதான். ஆனபோதும் கூட, வாய்ப்புகள் பெற்ற மனிதர்கள், இத்தனை தலைமுறைகளாக மனித இனத்தின் கழிவுகளை சுத்தம் செய்யும் தொழிலில் ஈடுபட்டவர்கள் தம்மைப் போன்றே இரத்தமும் சதையுமான மனிதர்கள் என்பதை இப்போதுதான் திடீரென கண்டுபிடித்தார்கள் என்பது போல் உள்ளது. இருந்தாலும், எவ்வளவு சிறிதாக இருந்தாலும்கூட, “வராமலேயே இருப்பதற்கு, ஏதோ ஒன்று வருவது பரவாயில்லை” என்ற வழக்கில் உண்மை இல்லாமல் இல்லை. இந்தப் புதிய கண்டுபிடுப்பும் பாராட்டும் ஒரு புதிய துவக்கத்திற்கான விதைகளாக இருக்கலாம்.\nஇந்தப் புரிதலை நாம் உணர்ந்து கொள்ள, நாம் இப்போது கண்ட அடையாள அன்பளிப்புகளிலுருந்து வெகு தூரம் செல்ல வேண்டும். இங்கே கோரப்படுவது, நம்மை விழிப்படையச் செய்யவும், புரிதலை ஏற்படுத்தவும், அவற்றை சுகாதாரம் மற்றும் நீதியின் விழுமியங்கள் மீதான சரியான பார்வையுடன் இணைப்பதும், அவை ஒரு அறிவார்ந்த சுயநலத்தின் அடிப்படையில் எழும் எதார்த்தமான நடவடிக்கைகள் தான். இதனைக் கருத்தில் கொண்டு, முதல் படியாக, பின்வருபவை கண்டிப்பாக தேவை என நாங்கள் முன்வைக்கிறோம்.\nதுப்புரவுப் பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்களுடன் சேர்த்து சுகாதாரப் பணியாளர்களாக வகைப்படுத்தப்பட வேண்டும். இது முதலில் அவர்களது கண்ணியத்தைக் காப்பாற்றும்.\nஅ) அனைத்து துப்புரவுப் பணிகளும் எந்திரமயமாக்கப்பட வேண்டும்\nஆ) எந்த துப்புரவுப் பணியும் ஒப்பந்தப் பணியாக இருக்கக் கூடாது\nஇ) குறைந்தபட்ச ஊதியமாக ரூ. 20,000 நிர்ணயிக்கப்பட வேண்டும். (சென்னை போன்ற பெருநகரங்களில், 4 பேர் கொண்ட குடும்பத்திற்கு ரூ.20,000 என்பது சில அடிப்படைத் தேவைகளுக்காவது சரியாக இருக்கும்).\nஈ) துப்புரவுப் பணியாளர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் விர்வான மருத்துவக் காப்பீடு செய்யப்பட வேண்டும்.\nஉ) ”ஆபத்தான பணி” என விவரிக்கப்பட்டுள்ள பணிகளுக்கு வழங்கப்படும் அனைத்து சலுகைகளும் அவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.\nஊ) அனைத்து துப்புரவுப் பணியாளர்களும் ஓய்வூதியம் பெற தகுதியுடையவர்களாக இருக்க வேண்டும்.\nகாவலர்களைப் போலவே, துப்புரவுப் பணியாளர்களும் குடிமக்களைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள பணியாற்றுவதால், அவர்களுக்கும் தங்கும் வீடுகள் வழங்கப்பட வேண்டும். பலர் இரவு நேரங்களில் வேலை செய்வதால், அவர்களது பணியிடங்களுக்குச் சென்றுவர பாதுகாப்பான போக்குவரத்து வசதிகள் செய்து தரப்பட வேண்டும்.\nகாலப்போக்கில், துப்புரவுப் பணியாளர்கள் மேற்பார்வையாளர்களாக பணியாற்ற வேண்டும். அனைத்து குடிமக்களும் பொதுஇடங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள பங்களிப்பார்கள், குப்பைகளை பிரித்து வைப்பார்கள், மக்கும் குப்பைகளை உரமாக தங்கள் வீடுகளிலேயே மாற்றுவார்கள். துப்புரவுப் பணியாளர்கள் குடிமக்களை தோட்டங்கள் அமைக்கவும் குப்பைகளிலிருந்து உருவான உரத்தின் மூலம் காய்கறிகளையும் பழங்களையும் விளைவிக்க உதவுவார்கள்.\nதுப்புரவுப் பணியாளர்களின் குழந்தைகளுக்கு கேந்திரிய வித்யாலயா, ஜவஹர் நவோதயா வித்யாலயா மற்றும் சைனிக் பள்ளிகளில் சேர்க்கைக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.\nஇவை ஒரு சமூக மற்றும் கலாச்சாரப் புரட்சி போல் தோன்றினாலும், விழுமியங்களை வலுப்படுத்தும் சுயநலனும், நீதி குறித்த விவேகமான பார்வையும் இருப்பதன் மூலம் சுகாதாரத்தின் கணக்கிட முடியாத பலன்கள் கிட்டும் என்ற புரிதலின் வினைபொருளே இவை. ஸ்வச் பாரத் மற்றும் ஸ்மார்ட் சிட்டி போன்ற திட்டங்கள் மேற்குறிபிட்ட முன்வைப்புகளிக்கு எளிதாக நிதியளிக்க முடியும். இவை நடைமுறைப்படுத்தப்பட நம்முடைய தீர்மானம் மட்டுமே தற்போது தேவை.\nஇந்தியாவிலுள்ள துப்புரவு தொழிலாளர்கள் பெரும்பாலும் தலித்துகள் , பல விடுதலை இயக்கங்கள் இங்கு இருந்துள்ளன. உதாரணத்திற்கு, கடந்த 2012 ஆம் ஆண்டு, சஃபாய் கரம்ச்சாரி அண்டோலன் அமைப்பால் ஒருங்கிணைக்கப்பட்ட பீம் யாத்ரா, பல ஆயிரம் துப்புரவுத் தொழிலாளர்களை சமூகத்தால் அவர்கள் திணிக்கப்பட்ட அவமானகரமான மனித மலத்தை வெறும் க��டையும் துடைப்பமும் கொண்டு அள்ளும் பழக்கத்திலிருந்து விடுவித்தது. இது உண்மையாக இருந்தாலும் எமது கடிதம் முற்றிலும் வேறான சிக்கலை நோக்குகிறது. அது என்னவென்றால், ’உயர்’சாதிகளால் உருவாக்கப்பட்ட வலையிலிருந்து அவர்களையே மீட்பது.\nகொரோனா வைரஸ் பரவல் மீதான பயத்தின் காரணமாக, நம் நாட்டை சுத்தமாகவும் கன்னியமாகவும் மாற்றுவது மட்டுமல்ல, துப்புரவுப் பணி அம்மாவிடமிருந்து மகளுக்கும், தந்தையிடமிருந்து மகனுக்கும் சாதிவழி கடத்தப்படுவதையும் தடுக்கவும் நமக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. நம் முன், இந்நாட்டிலிருந்து சாதியையும் தீண்டாமையையும் முற்றிலும் ஒழிக்க ஒரு வாய்ப்பு வந்துள்ளது. நம்மால் இதைச் சாதிக்க முடிந்தால், வைரஸ் எழுப்பிய சவாலுக்கு, ஆழத்திலிருந்து நம்மை உயரத்துக்குக் கொண்டு சென்ற பதில் நடவடிக்கையை நாம் எடுத்ததாக இருக்கும்.\nஆதலால், பொது அறிவும், மனசாட்சியும் கொண்ட மக்களை, நடைமுறை அறிவு, நேர்மை, தூய்மை ஆகியவற்றை கருத்தில் கொள்ளும் நமது தேசத்தின் மறுபிறப்பில் பங்கேற்க முன்வருமாறு கேட்டுக் கொள்கிறோம்.\nஜி. இஸ்ரேல், சிவ சங்கர், எஸ். சுப்ரமணியன், மாரி மார்ஸல் தேகேக்கரா, டத்தகட்டா சென்குப்தா, ஈ. ஆசைத்தம்பி, ஏ.இசைய்யா, அருள் கணேஷ், ரோமர் கொர்ரியா, நிது திவான், டி. ஜெயராஜ், காட்ஃப்ரே டீ’லிமா, திபாங்கர், அப்துல் மாட்டின், இராஜேஸ்வரி சுந்தர்ராஜன், அலோக் லத்தா, காந்தி ஸ்வரூப், அனுருத்தா, கீதா இராமஸ்வாமி, தீரஜ் சிங், முத்துலக்ஷ்மி கே, கங்கா பார்வதி, கருப்பு சாமி, கமலாக்கர் துவ்வூர், புரந்தர் படூரி, பரம்ஜித் சிங், கே.வி. சுப்ரமண்யன், என். உஷா இராணி, ரோனக் சோனி, ரேவா யூனஸ், இராகுல் வர்மன், சுரேஷ் தேவசகாயம், ஹரி சங்கர், எஸ். ஆனந்த், பிரபா அப்பாசாமி, வ. கீதா, பத்மநாபன் இராமஸ்வாமி, சுப்ரதிக் சக்ரபொர்த்தி, சுபாஷ் கடடே, தேவிகா சிங், சித்தார்த் கே ஜே, டி. பார்த்தசாரதி, நீத்தி பாய், அனந்த் சங்கர், ப்ரமாதநாத் சாஸ்த்ரி, சீதாராம் அல்லடி, பிட்டு கே ஆர், சுவசிஷ் டீ, மைத்ரேயீஷ் கட்டக், நிலாஞ்சன் தட்டா, ஸ்வாதின் பட்டநாயக், அருள் சங்கர், பிந்துலக்ஷ்மி, விஜய் இரவிக்குமார், சுஷ்மிதா வேணுகோபாலன், மதுஸ்ரீ பாசு, கிஞ்சல் பாணர்ஜி, அர்னாப் ப்ரியா சாஹா, ஆர். பரமானந்தம், இசக்கிராஜ், போஜ இராஜன், பிரபு, சரவணன், மணிவண்ணன், கெளதமராஜன், அண்ணாதுரை, பூபதி, அரசி, வேல்முருகன், யாசிகா, உலகநாதன், கார்த்திகா, ஆதித்ய ஷர்மா, எஸ். அக்‌ஷய், ரோஹன் பூஜாரி, தயா சுப்ரமணியன், சதீஷ் தேஷ்பாண்டே, கெளஷிக் சுந்தர் இராஜன், அஷ்வினி தேஷ்பாண்டே, ஜயதி கோஷ், ஏ. மனு, பாபி எழுத்தச்சன், சாரதா நடராஜன், அனீஷ் பாலகிருஷ்ணன், சுதா நாராயணன், ஷிஷிர் ஜா, செளமியஜித் ப்ரமானிக், வெங்கடேஷ் ஆத்ரேயா, வம்சி வகுலபரனம், அனுஷ்கா குரியன், எப்ரதா சாரதி, கென்னடி ஜோசப், மதுசுதன் இராமன், என், இராமதாஸ், அபிஷேக் கஷ்யப், அக்‌ஷய் சவந்த், தெபாங்ஷு முகர்ஜி, ஸ்ரீவித்யா நடராஜன், நிகல் ஜோசப், அலக்கா பாசு, ஸ்ரீபத் மோதிராம், கனிஷ்கா சிங், தேவேஷ் கட்டர்கர், மானவ் கைரே, அதவைத்தி இராய், ப்ரதிக் இராய், கிரிஜா கோட்போலே, ப்ரஞ்சல் நாயக், சிவா த்ரிசூல், திஷா பானட், தீஸ்தா சேதல்வாத், ப்ரொபல் தாஸ்குப்தா, முரளி ஸ்ரீனிவாசன், சுரேகா பானட், ஓம் தமாணி, இரஞ்சித் இராய், ஜி. இரஞ்சினி, பிரசாந்த் கொச்செர்லகோட்டா , அருணா புர்ட்டே, நிஹரிகா பாணர்ஜி, சுமதி பீத்தி, எஸ். பாலகிருஷ்ணன், ஷ்ரதா சிக்கெரூர், ஜனனி கல்யாணராமன், பஞ்சமி ஜோஸ், இஷான் சந்த்ரா, அனிகெட் கவுர், எஸ். பாண்டிகுமார், ஏ. தங்கபெருமாள், சிவா. எஸ், கே. சுருளிராஜ், ஒய். ஸ்ரீனிவாசராவ், சயந்தி, தேஜேந்திர பிரதாப் கெளதம், ஸ்ரீனிவாஸ் வங்காரி, டீ. வடிவுக்கரசி, டீ. இராஜம்மாள், ஆர். மோகன்ராஜ், ஷ்யாம், ஆரதி, சமிக்‌ஷா, கிஷான் பாதக், அஞ்சலி ஜேம்ஸ், நிமேஷ் மாத்யூ, மானஸ் அரூண் சமந்த், ப்ரதீபா, நரேந்திரா, கேசு, நாகரத்னம், ஆகாஷ், முருகன், பாரதிதாசன், சித்ரா, செந்தில் பாபு, கோபிநாத் எஸ், ஆகாஷ் பட்டாச்சார்யா, ஆர். இராமானுஜம், அவிப்ஷா தாஸ், ஜெயஸ்ரீ சுப்பிரமணியன், வைபவ் வைஷ், ஸ்மரிகா லுல்ஸ், துள்சி ஸ்ரீனிவாசன், கிஷோர் தாரக், அனிந்தியா ஹஜ்ரா, ப்ரத்யாய் ஜெண்டர் ட்ரஸ்ட் – கல்கத்தா, தீபிகா ஜோஷி, தீபா வாசுதேவன், அருந்ததி துரு, சந்தீப் பாண்டே, ப்ரபீர் சாட்டர்ஜீ, ஸ்வரூபா சேகர், ரோசம்மா தாமஸ், சத்யேந்திர நாராயண் சிங் மற்றும் ஸுஸ்ருதா ஜாதவ்.\nசெப் – 16 எழுக தமிழ் பேரணி வெல்லட்டும் தமிழர் தம் ஒற்றுமையை உலகறியட்டும் தமிழர் தம் ஒற்றுமையை உலகறியட்டும் ஈழத் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் அறிக்கை\nதமிழ்த்தேச மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் தமிழ்நேயன் கைதுக்கு கண்டனம் – இடதுசாரி ஜனநாயக அமைப்புகளின் கூட்டறிக்கை\nபுல���்பெயர் தொழிலாளர் துயரம் – மோடி ஆட்சியின் சாட்சியம்\nபாசக தடைகளைக் கடந்து மதுரை வடக்கு பாசக வேட்பாளரைத் தோற்கடிக்க பரப்புரை இயக்கம்.\nஆயிரம்விளக்கு தொகுதியில் பாசிச பாசக வேட்பாளர் குஷ்பூக்கு எதிராக மக்கள் இயக்கங்கள் செய்த 12 நாள் பரப்புரைக்கு மக்கள் தந்த பேராதரவு \nஎன்.ஆர்.சி. – என்.பி.ஆர். ஐ அனுமதிக்கமாடோம் என்ற உறுதிமொழி இல்லாமல் சிஏஏ வை திருமப் பெற வலியுறுத்தினால் மட்டும் போதுமா\nசாகும் வரையிலான பட்டினிப் போராட்டத்தில் ஈழத்தமிழர் அம்பிகை, இன்று 7 வது நாள் – தமிழகம் கண்டு கொள்ளாமல் இருக்கலாமா\n – என் அனுபவ பகிர்வு\nகொரோனாவுக்கான தடுப்பூசி என்னும் பெயரில் இலாபவெறி – மக்களைக் காக்கும் மருத்துவர்கள் மெளனம் காக்கலாமா\nசட்ட விரோதக் கைது, சித்திரவதையில் ஈடுபடும் காட்பாடி காவல் நிலைய ஆய்வாளர் புகழ் தலைமையிலான காவல்துறையினர் மீது நடவடிக்கை எடு\nகொரோனா – எண்ணிக்கை குழப்பங்கள்() , சட்ட விதிமீறல்கள்) , சட்ட விதிமீறல்கள் முதல்வர், நலவாழ்வு அமைச்சர், நலவாழ்வு செயலர் தெளிவுபடுத்துவார்களா\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் அணு உலை எதிர்ப்பு தவறி விழுந்த சொல்லா\nதஞ்சை சாலை மறியல்; ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூடு\nஇஸ்லாமியர்களுக்காக முதலில் போராடப் போகும் திரு ரஜினிகாந்துக்கு சில கேள்விகள்…\nமகாராஷ்டிர தேர்தல் – மெய்யானப் பிரச்சனைகளைப் மூழ்கடிக்கும் பாசகவின் தேசிய வெறியூட்டல்.\nபாசக தடைகளைக் கடந்து மதுரை வடக்கு பாசக வேட்பாளரைத் தோற்கடிக்க பரப்புரை இயக்கம்.\nஆயிரம்விளக்கு தொகுதியில் பாசிச பாசக வேட்பாளர் குஷ்பூக்கு எதிராக மக்கள் இயக்கங்கள் செய்த 12 நாள் பரப்புரைக்கு மக்கள் தந்த பேராதரவு \nஎன்.ஆர்.சி. – என்.பி.ஆர். ஐ அனுமதிக்கமாடோம் என்ற உறுதிமொழி இல்லாமல் சிஏஏ வை திருமப் பெற வலியுறுத்தினால் மட்டும் போதுமா\nசாகும் வரையிலான பட்டினிப் போராட்டத்தில் ஈழத்தமிழர் அம்பிகை, இன்று 7 வது நாள் – தமிழகம் கண்டு கொள்ளாமல் இருக்கலாமா\nதமிழின அழிப்பு செய்த சிறிலங்காவை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தக் கோரி தமிழ்நாடு சட்டப் பேரவையிலும் இந்திய நாடாளுமன்றத்திலும் தீர்மானம் இயற்றுக\nஐ.நா. தேசங்களின் மன்றமல்ல, அரசுகளின் மன்றம் ; தமிழீழ விடுதலையை வென்றிடும் வழியென்ன\nஊபா (UAPA) – தோழர் பாலன் உள்ளிட்டவர்��ளை விடுதலை செய் – தொல். திருமாவளவன் MP உள்ளிட்ட தலைவர்கள் கண்டன உரை\nஎசமான விசுவாசத்தில் எடியூரப்பாவை மிஞ்சும் எடப்பாடி\nஊபா UAPA வழக்கு – காவல்துறை டிஜிபி திரிபாதியுடன் சந்திப்பு – செய்தி அறிக்கை\nதோழர்கள் பாலன், கோ.சீ, செல்வராஜ் ஆகியோரை விடுதலை செய்யக்கோரி அணைத்து முற்போக்கு இயக்கங்கள், கட்சிகள் பங்கேற்று கண்டன ஆர்ப்பாட்டம் – சென்னை, மதுரை, திருச்சி\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuruvi.lk/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2021-04-18T10:40:56Z", "digest": "sha1:IP5JGCEJQIEHHCAL357BABVBQO6Z3U2W", "length": 6062, "nlines": 107, "source_domain": "kuruvi.lk", "title": "சினிமா Archives | Kuruvi", "raw_content": "\nநடிகர் விவேக்கின் உடல் இன்று மாலை தீயுடன் சங்கமம் – பெருந்திரளானோர் அஞ்சலி\nநடிகர் விவேக்கின் உடல் இன்று மாலை தீயுடன் சங்கமம் - பெருந்திரளானோர் அஞ்சலி\nநடிகர் விவேக்குக்கு மாரடைப்பு – வைத்தியசாலையில் அனுமதி\nநடிகர் விவேக்குக்கு மாரடைப்பு - வைத்தியசாலையில் அனுமதி\nவாட்ஸ் ஆப் நம்பர் கேட்ட ரசிகருக்கு சுருதி ஹாசன் வழங்கிய பதில்…\nவாட்ஸ் ஆப் நம்பர் கேட்ட ரசிகருக்கு சுருதி ஹாசன் வழங்கிய பதில்...\nபடக்குழுவினருக்கு கொரோனா – தனிமைப்படுத்தப்பட்டார் ஷாருக்கான்\nபடக்குழுவினருக்கு கொரோனா - தனிமைப்படுத்தப்பட்டார் ஷாருக்கான்\nநடிகர் செந்திலுக்கும் கொரோனா வைரஸ் தொற்று\nநடிகர் செந்திலுக்கும் கொரோனா வைரஸ் தொற்று\n“நடிக்க ஆரம்பித்தால் இன்னும் பிரபலமாகி விடுவேன்”\n\"நடிக்க ஆரம்பித்தால் இன்னும் பிரபலமாகி விடுவேன்\"\n‘இனியும் தலைகுனிந்து வாழமுடியாது’ – கர்ணனும் மலையகமும்\n'இனியும் தலைகுனிந்து வாழமுடியாது' - கர்ணனும் மலையகமும்\nதலை குனிந்து வாழ்பவர்கள் நிமிர கூடாதா – ‘கர்ணன்’ படம் மலையகத்துக்கும் பொருந்தும்\nதலை குனிந்து வாழ்பவர்கள் நிமிர கூடாதா - 'கர்ணன்' படம் மலையகத்துக்கும் பொருந்தும்\n‘ஜகமே தந்திரம்’ பட நாயகிக்கு கொரோனா\n'ஜகமே தந்திரம்’ பட நாயகிக்கு கொரோனா\nவாளுடன் வலம் வரும் சூர்யா – வைரலானது புகைப்படம்\nவாளுடன் வலம் வரும் சூர்யா - வைரலானது புகைப்படம்\nநடிகர் விவேக்கின் உடல் இன்று மாலை தீயுடன் சங்கமம் – பெருந்திரளானோர் அஞ்சலி\nநடிகர் விவேக்கின் உடல் இன்று மாலை தீயுடன் சங்கமம் - பெருந்திரளானோர் அஞ்சலி\nநடிகர் விவேக்குக்கு மாரடைப்பு – வைத்தியசாலையில் அனுமதி\nநடிகர் விவேக்குக்கு மாரடைப்பு - வைத்தியசாலையில் அனுமதி\nவாட்ஸ் ஆப் நம்பர் கேட்ட ரசிகருக்கு சுருதி ஹாசன் வழங்கிய பதில்…\nவாட்ஸ் ஆப் நம்பர் கேட்ட ரசிகருக்கு சுருதி ஹாசன் வழங்கிய பதில்...\nபடக்குழுவினருக்கு கொரோனா – தனிமைப்படுத்தப்பட்டார் ஷாருக்கான்\nபடக்குழுவினருக்கு கொரோனா - தனிமைப்படுத்தப்பட்டார் ஷாருக்கான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/646116/amp?ref=entity&keyword=Rajinikanth", "date_download": "2021-04-18T11:46:35Z", "digest": "sha1:TE7UNHEN6PRFQ32F2FCUUJQJWJE6PMK3", "length": 11378, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "நான் அரசியலுக்கு வர வேண்டும் என்று என்னை வேதனைக்குள்ளாக்கவேண்டாம் : ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் வேண்டுகோள் | Dinakaran", "raw_content": "\nநான் அரசியலுக்கு வர வேண்டும் என்று என்னை வேதனைக்குள்ளாக்கவேண்டாம் : ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் வேண்டுகோள்\nசென்னை : ரசிகர்கள் போராட்டம் நடத்தினாலும் தான் அரசியலுக்கு வரப் போவதில்லை என நடிகர் ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.\nஅந்த அறிக்கையில், “நான் அரசியலுக்கு வருவது பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று சிலர் ரஜினி மக்கள் மன்ற பதவி பொறுப்பில் இருந்தும் மன்றத்தில் இருந்து நீக்கப்பட்ட பலருடன் சேர்ந்து சென்னையில் ஒரு நிகழ்ச்சியை நடத்தி இருக்கிறார்கள். கட்டுப்பாட்டுடனும் கண்ணியத்துடனும் நடத்தியதற்கு என்னுடைய பாராட்டுக்கள். இருந்தாலும் தலைமையின் உத்தரவையும் மீறி நடத்தியது வேதனை அளிக்கிறது.\nதலைமையின் வேண்டுகோளை ஏற்று இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாத மக்கள் மன்றத்தில் இருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றி. நான் ஏன் எப்போது அரசியலுக்கு வர முடியவில்லை என்பதற்கான காரணங்களை ஏற்கனவே விரிவாக விளக்கியுள்ளேன்.நான் என் முடிவை கூறிவிட்டேன். தயவுகூர்ந்து இதற்குப் பிறகும் நான் அரசியலுக்கு வரவேண்டும் என்று யாரும் இது போன்ற நிகழ்வுகளை நடத்தி என்னை மேலும் மேலும் வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம் என்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.\nவாக்கு எண்ணும் மையம் அருகே நவீன வசதிகளுடன் கன்டெய்னர்: தென்காசி அருகே பரபரப்பு\nதமிழகத்தில் கொரோனா தடுப்பூசி கையிருப்பு குறைவு; அடுத்த 3 நாட்களில் தடுப்பூசி தீர்ந்துவிடும் நிலை: தடுப்பூசி செலுத்தும் பணி முடங்கும் ஆபத்து\nகொரோனா பரவல் எதிரொலி மேற்குவங்கத்தில் ராகுல்காந்தியின் தேர்தல் பிரசாரம் ரத்து\nசென்னை உள்ளிட்ட 22 மாவட்டங்களில் 20 ஆம் தேதி முதல் மீண்டும் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்\nவேலூர் மாவட்டம் லத்தேரி பேருந்து நிலையம் அருகே பட்டாசு கடையில் தீ விபத்து: 2 குழந்தைகள் உள்பட 3 பேர் உயிரிழப்பு\nமுழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படாது; ஆனால் கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்படும்; அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை: மாநகராட்சி ஆணையர் பேட்டி\nதமிழகத்துக்கு தடுப்பூசி பற்றாக்குறை...கூடுதல் கொரோனா தடுப்பூசி வழங்கக்கோரி பிரதமர் மோடிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் \nகொரோனா 2வது அலை எதிரொலி.. ஏப்ரல் 27, 28, 30 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த ஜேஇஇ மெயின் தேர்வுகள் ஒத்திவைப்பு: மத்திய அரசு அறிவிப்பு\nஹரித்வாரில் கும்பமேளாவுக்கு சென்று வந்தவர்களை கட்டாயமாக 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும்: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் உத்தரவு\nசத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் மாவட்ட மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 4 கொரோனா நோயாளிகள் பலி.. 29 பேர் பத்திரமாக மீட்பு\nலட்ச கணக்கில் உருவெடுக்கும் கொரோனா: ஒரே நாளில் 2.61 லட்சம் பேர் பாதிப்பு; 1.38 லட்சம் பேர் டிஸ்சார்ஜ்; 1,501 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் கொரோனா தொற்று பரவல்: இரவு நேர ஊரடங்கு அமல் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி இன்று முக்கிய ஆலோசனை..\nஇரட்டிப்பு வேகத்தில் பரவும் கொரோனா வைரஸ்: உலகம் முழுவதும் பாதிப்பு எண்ணிக்கை 14 கோடியை தாண்டியது.. 30.23 லட்சம் பேர் உயிரிழப்பு\nஏப்ரல் 30ம் தேதி வரை நடைபெற இருந்த கும்பமேளா பாதியில் நிறுத்தம்: கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று சாதுக்கள் அமைப்பு அறிவிப்பு\nகுதிரை பேரத்துக்கு அஞ்சி ஜெய்ப்பூரில் தங்கியிருந்த அசாம் காங். வேட்பாளர்கள் திருப்பி அனுப்பிவைப்பு: 14 நாட்கள் தனிமைப்படுத்தும் விதிகளால் திடீர் முடிவு\nதேசிய அளவில் லாக்டவுன் அமல்படுத்த தேவ��யில்லை; கொரோனாவின் உக்கிரம் ஜூனில் அதிகமாகும் தினசரி பலி 2,320 வரை உயரும் என ஆய்வில் தகவல்\nஹெல்மெட் அணியாததால் நஷ்ட ஈட்டு தொகையை குறைக்கக்கூடாது: கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு\nவேளச்சேரி தொகுதியில் மறு வாக்குப்பதிவு நிறைவு: ஏப்ரல் 6ம் தேதி இந்த வாக்குச்சாவடியில் 220 வாக்குகள் பதிவான நிலையில், இன்று 186 வாக்குகள் மட்டுமே பதிவு..\nதமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 9 ஆயிரத்தை கடந்தது; ஒரே நாளில் 39 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு: சுகாதாரத்துறை அறிக்கை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/1054", "date_download": "2021-04-18T12:48:36Z", "digest": "sha1:5XKXGL7HB67AEAE4TNE5RG2LKXWJ4MHB", "length": 7343, "nlines": 91, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "1054 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n1054 (MLIV) பழைய யூலியன் நாட்காட்டியில் ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.\nஅப் ஊர்பி கொண்டிட்டா 1807\nஇசுலாமிய நாட்காட்டி 445 – 446\nவட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)\nயூலியன் நாட்காட்டி 1054 MLIV\nபெப்ரவரி – மோர்ட்டிமர் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில், நோர்மன்கள் பிரெஞ்சு இராணுவத்தைத் தோற்கடித்தனர். இதன் பலனாக பிரெஞ்சு மன்னர் முதலாம் என்றி நோர்மண்டியில் இருந்து தனது படைகளை திரும்ப அழைத்தார்.\nஏப்ரல் 30 – அயர்லாந்தை சூறாவளி தாக்கியது.\nசூலை 4 – சீட்டா டோரி விண்மீன் அருகே இடம்பெற்ற எஸ்என் 1054 மீயொளிர் விண்மீன் வெடிப்பு பற்றிய செய்தி சீனர், அராபியர்களினால் பதியப்பட்டது.[1] 23 நாட்கள் பகலொளியிலும் அவதானிக்க முடிந்தது. இதன் எச்சங்கள் நண்டு வடிவ நெபுலாவாக (என்ஜிசி1952) உருமாறியது.[2]\nசூலை 16 – அண்மையில் இறந்த திருத்தந்தை ஒன்பதாம் லியோவின் மூன்று உரோமைத் தூதர்கள் ஹேகியா சோபியா கோவிலின் பலிபீடம் மீது திருச்சபைத் தொடர்பில் இருந்து நீக்கும் சட்டவிரோதமான திருத்தந்தையின் ஆணை ஓலையை வைத்ததன் மூலம் மேற்கத்திய, கிழக்கத்தியக் கிறித்தவ தேவாலயங்களிடையே தொடர்புகளைத் துண்டித்தனர். இந்நிகழ்வு பின்னர் பெரும் சமயப்பிளவுக்கு வழிவகுத்தது.\nலீ வம்சத்தின் மூன்றாம் அரசர் லீ நாத் தோன் வியட்நாமை ஆட்சி செய்யத் தொடங்கினார். நாட்டின் பெயரை அவர் தாய் வியெத் என மாற்றினார்.\nஇலங்கையில் இரண்டாம் இலம்பகர்ண வம்சத்தின் ஏழாம் கசபனின் ஆட்சி ஆரம்பமானது.\nதென்னிந்தியாவில் கொப்பம் போர் சோழ அரசர்களு��்கும், சாளுக்கியருக்கும் இடையில் ]] இடம்பெற்றது. இராஜாதிராஜ சோழன் சமரில் இறந்தார். இரண்டாம் இராஜேந்திர சோழன் அரசரானார்.\nஅதிசர், இந்திய வங்காள பௌத்த துறவி (பி. 982)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 சூலை 2018, 11:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.darkbb.com/t3155-topic", "date_download": "2021-04-18T11:24:38Z", "digest": "sha1:G7LGWRLK6COPJZ2NH6C5ZOBGW7MSQ5TF", "length": 13315, "nlines": 118, "source_domain": "tamil.darkbb.com", "title": "தமிழ்த் தாய் வாழ்த்து", "raw_content": "\nகூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.\nபுகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.\nகூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.\nபுகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.\n» வணக்கம் என் பெயர் நாகராசன்.இரா\n» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்\n» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்\n» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா\n» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்\n» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா\n» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி\t\n» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி\n» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே\n» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி\n» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்\n» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே\n» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே\n» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி\n» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி\n» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா 70% வரை பணத்தை சேமியுங்கள்\n» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...\n» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்\n» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்\n» “சூரியோடு ஜோ��ி போடும் காதல் சந்தியா\n» வணக்கம் என் பெயர் வேணு\n» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி\n» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்\n» வருக. வருக. வணக்கம்.\n» அறிமுகம் -விநாயகா செந்தில்.\n» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....\nதமிழ் | Tamil | Forum :: செவ்வாய் களம் :: கட்டுரைகள்\nநீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகுஞ்\nசீராரும் வதனமெனத் திகழ்பரத கண்டமிதில்\nதக்கசிறு பிறைநுதலுந் தரித்தநறுந் திலகமுமே\nதெக்கணமு மதிற்சிறந்த திராவிடநற் றிருநாடும்\nஅத்திலக வாசனைபோ லனைத்துலகு மின்பமுற\nஎத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே\nபல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்\nஎல்லையறு பரம்பொருள்முன் னிருந்தபடி யிருப்பதுபோல்\nகன்னடமுங் களிதெலுங்குங் கவின்மலையா ளமுந்துளுவும்\nஉன்னுதரத் துதித்தெழுந்தே பொன்றுபல ஆயிடினும்\nஆரியம்போ லுலகவழக் கழிந்தொழிந்து சிதையாவுன்\nசீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே.\nஇந்த பாடல் மனோன்மணீயம் என்ற நாடக நூலில் வருகிறது. நாடகத்தில் கடவுள் வணக்கத்திற்கு அடுத்ததாக தமிழ்த் தெய்வ வணக்கத்தில் வருகிறது. இதை எழுதியவர் பேராசிரியர் பெ.சுந்தரம்பிள்ளை. தமிழ் மொழியில் சிறந்த நாடக நூலில் இதுவும் ஒன்று. சிவப்பு வண்ணத்தில் உள்ள வரிகளை எடுத்து விட்டு நமது தமிழ் மாநிலத்தின் தமிழ்த் தாய் வாழ்த்தாக அமைத்துக் கொண்டனர்.\nநீலக் கடலை வண்ண ஆடையாக உடுத்திய நிலமகளுக்குப் பாரத நாடு முகமாக விளங்குகிறது.\nஅதன் பிறை போன்ற நெற்றியில் தெற்குப் பகுதி ஒளிர்கிறது.\nஅந்த நெற்றியிலே இட்ட திலகமாக தமிழ்நாடு திகழ்கிறது.\nஅத்திலகத்திலிருந்து பரந்து செல்லும் நறுமணம் தான் தமிழ்த்தாய் (தமிழ் மொழி).\nஅந்த நறுமணத்தின் மூலம் அனைத்து உலகும் இன்பமுறுகிறது.\nஅதனால் அகில உலகிலும் புகழ்பெற்றுச் சிறக்க வீற்றிருக்கிறாள்.\nபல உலகங்களையும் உயிர்களையும் படைத்துக் காத்து ஒடுக்கும் பரம்பொருள் போல் இன்னும் என்றும் இளமையாகவே இருக்கிறாள் தமிழ்த்தாய்.\nதமிழ்த்தாயின் மயக்குறு மக்களே கன்னடமும், தெலுங்கும், மலையாளமும் துளுவும்.\nதமிழ்மொழி பரம்பொருள் போன்றது. ஆதலால் ஆரிய மொழி போல் உலக வழக்கொழியாதது, இறவாதது. என்றும் இளமைப் பொலிவுடன் வாழ்வது; வான்புகழ் பெறுவது.\nஉன் கன்னித்��ன்மையைப் புகழ்ந்து, எங்கள் செயல்மறந்து, உன் வயப்பட்டு உலகினர் அனைவருமே இறைஞ்சுகின்றோம்.\nதமிழ் | Tamil | Forum :: செவ்வாய் களம் :: கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |--திங்கள் களம்| |--செய்திகள்| | |--தேர்தல் 2011| | |--நேரலை தொலைக்காட்சிகள்| | | |--விளையாட்டு| |--வணிகத் தகவல்கள்| |--வேலைவாய்ப்புகள்| | |--டி.என்.பி.எஸ்.சி| | | |--விவசாயம்| |--சிறு தொழில்| |--பொதுஅறிவு| |--செவ்வாய் களம்| |--கவிதைகள்| |--இலக்கியங்கள்| |--கட்டுரைகள்| |--கல்வி| |--சுற்றுலா| |--புதன் களம்| |--அறிவியல்| |--கணினி| |--தொழில்நுட்பம்| |--இணையம்| |--தரவிறக்கம்| |--வியாழன் களம்| |--திரைச் செய்திகள்| | |--சின்னத்திரை| | |--தமிழ்த் திரைப்படங்கள்| | | |--அழகுக் குறிப்புகள்| |--மருத்துவம்| |--குழந்தை வளர்ப்பு| |--நகைச்சுவை| |--வெள்ளி களம்| |--ஆன்மீகம்| | |--ஆலயம்| | |--ராசி பலன்| | | |--வழிபாடு| |--பயனுள்ளக் குறிப்புகள்| |--சமையல்| |--கதைகள்| |--விடுகதைகள், பழமொழிகள்| |--சனி மற்றும் ஞாயிறு களம் |--காண்பொளிகள் |--புகைப்படங்கள் |--விளையாட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.noolulagam.com/product/?pid=29102", "date_download": "2021-04-18T11:26:30Z", "digest": "sha1:C2OYK34MH367GVF3MIWL2BNQHTFDF6TQ", "length": 8074, "nlines": 107, "source_domain": "www.noolulagam.com", "title": "குற்ற விசாரணைமுறைச் சட்ட அட்டவணையும் படிவங்களும் » Buy tamil book குற்ற விசாரணைமுறைச் சட்ட அட்டவணையும் படிவங்களும் online", "raw_content": "\nகுற்ற விசாரணைமுறைச் சட்ட அட்டவணையும் படிவங்களும்\nவகை : சட்டம் (Sattam)\nஎழுத்தாளர் : புலமை வேங்கடாசலம்\nபதிப்பகம் : தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் (Tamarai publications (p) ltd)\nநைலான் கயிறு மகாகவி பாரதியார் கவிதைகள்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் குற்ற விசாரணைமுறைச் சட்ட அட்டவணையும் படிவங்களும், புலமை வேங்கடாசலம் அவர்களால் எழுதி தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (புலமை வேங்கடாசலம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஉரிமையியல் நடைமுறை விதிகள் (The Civil Rules of Practice)\nஇந்தியத் தண்டனைச் சட்டம் (Indian Penal Code) குற்றச்சாட்டு வனைவுகளுடன்\nபோக்குவரத்துக் குற்றங்களும் தண்டனைகளும் (Offences and Punishments Under Motor Vehicles Act)\nகுற்றவியல் வழக்குகளில் துப்பறிதல் - Kutravyal Valakugalil Thuparithal\nகுற்றவியல் நீதிமன்ற வழக்கு நடைமுறை (Criminal Court Practice and Procedure)\nஇந்திய வாரிசுரிமைச் சட்டம் 1925\nமற்ற சட்டம் வகை புத்தகங்கள் :\nதமிழ்நாடு ஊ��ாட்சிகள் சட்டம் மற்றும் துணை விதிகள்\nவங்கிகள் நடைமுறை மற்றும் விதிகள்\nதொழிலாளர் உரிமை காக்கும் தீர்ப்புகள் தொகுதி - 1\nபவர் பத்திரம் தொடர்பான சட்டங்கள் நில அபகரிப்புக்கு அடிப்படை\nமெட்ராஸ் உயர்நீதிமன்றம் மேல்முறையீட்டு தரப்பு விதிகள்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஅறிவூட்டும் சிறுவர் பாடல்கள் - Arivootum Siruvar Paadalgal\nவயல் மற்றும் சேமிப்புக் கிடங்குகளில் எலிக்கட்டுப்பாடு\n குட்டிக் கதைகள் - MadathiathiyaMannaathipathiya\nகாலை மாலை டிபன் வகைகள்\nமணக்கும் வனம் இனிக்கும் மனம்\nதமிழக சுற்றுச்சூழல் - Tamilaga Sutrusulal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.newsuthanthiran.com/2020/09/", "date_download": "2021-04-18T11:13:58Z", "digest": "sha1:MP6I4B27SDYGECAHAIKUXOR3KQI4QA6S", "length": 14264, "nlines": 109, "source_domain": "www.newsuthanthiran.com", "title": "September 2020 – புதிய சுதந்திரன் New Suthanthiran", "raw_content": "\nஅடக்கியாள நினைத்தால் ஒன்றுபட்டு எதிர்ப்போம் – ராஜபக்ச அரசுக்கு சம்பந்தன் எச்சரிக்கை\n“வடக்கு, கிழக்கு தமிழ்பேசும் மக்களின் தாயகம். இங்கு தமிழ்பேசும் உறவுகளை அடக்கியாள முடியும் என்று ராஜபக்ச அரசு இனியும் எண்ணவேகூடாது. கடந்த 26ஆம் திகதியும், 28ஆம் திகதியும்…\nஇந்தியாவின் பிடியிலிருந்து இலங்கை தப்பவே முடியாது – கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவிப்பு\n“அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நிறைவேற்றக் கோரும் இந்தியாவின் அழுங்குப் பிடியிலிருந்தும், அதை நிறைவேற்றுவோம் என்று இலங்கை அளித்துள்ள வாக்குறுதியிலிருந்தும் ராஜபக்ச அரசு தப்பவே முடியாது.”…\nஅரசின் அடக்குமுறைக்கு எதிராக தமிழர் தாயகம் இன்று முடங்கும்; மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்கிறார் சம்பந்தன்.\n“தமிழர்கள் மீதான ராஜபக்ச அரசின் திட்டமிட்ட அடக்குமுறைகளுக்கு எதிராகவே தமிழர் தாயகத்தில் இன்று பூரண ஹர்த்தால் போராட்டம் அனுஷ்டிக்கப்படுகின்றது. தமிழ்த் தேசியக் கட்சிகளின் அழைப்புக்கிணங்க அனுஷ்டிக்கப்படவுள்ள இன்றைய…\nசர்வாதிகாரத்துக்கு எதிரான போராட்டத்தில் அணிதிரள்க – தமிழர்களிடம் சம்பந்தன் அறைகூவல்\n“நினைவேந்தல் உரிமையை வலியுறுத்தியும் ராஜபக்ச அரசின் சர்வாதிகார நடவடிக்கைக்கு எதிராகவும் நாளைமறுதினம் சனிக்கிழமையும் (26), எதிர்வரும் திங்கட்கிழமையும் (28) நடைபெறவுள்ள அறவழிப் போராட்டங்களில் தமிழ்பேசும் சமூகத்தினர் அனைவரும்…\n’20’ஐ அனைவரும் எதிர்க்க வேண்டும் – சம்பந்தன் வலியுறுத்து\n“இலங்கையின் ஜனநாயகத்துக்குச் சாவுமணியடிக்கத் தயாராக இருக்கின்ற அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்ட வரைவை மக்களால் தெரிவுசெய்யப்பட்டு நாடாளுமன்றத்துக்கு வந்துள்ள பிரதிநிதிகள் அனைவரும் கட்சி பேதமின்றி எதிர்க்க வேண்டும்.”…\nதிலீபனை நினைவுகூர்வது எப்படி பயங்கரவாதமாகும் – ஜே.ஆர். பொதுமன்னிப்பு வழங்கியது; ராஜபக்ச அரசுக்கு தெரியாதா – ஜே.ஆர். பொதுமன்னிப்பு வழங்கியது; ராஜபக்ச அரசுக்கு தெரியாதா என்று கேள்வி எழுப்புகின்றார் சரவணபவன். (photo)\n“இந்திய – இலங்கை ஒப்பந்தத்துக்கு அமைவாக ஜே.ஆர்.ஜெயவர்த்தன, ஆயுத இயக்கங்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கியிருந்தார். அதன் பின்னரே, தியாக தீபம் திலீபன் 5 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து அஹிம்சா…\nஐ.நாவுடன் மோதினால் பின்விளைவு பாரதூரம் – அரசுக்கு சம்பந்தன் எச்சரிக்கை\n“ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் குற்றச்சாட்டுக்களை இலங்கை அரசு நிராகரிப்பதால் எவ்வித பயனையும் பெறாது. மாறாக பாதகமான பின்விளைவுகளையே சந்திக்கும். ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச சமூகத்துடன் முட்டிமோதுவதை…\nகண்ணகி நகர் அம்பிகை விளையாட்டு கழகத்தினரின் கோரிக்கையை தீர்த்து வைத்த சிறீதரன் எம்.பி\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் இன்று கண்ணகி நகர் அம்பிகை விளையாட்டு கழக மைதானத்திற்கு விளையாட்டு கழகத்தினரின் கோரிக்கைக்கு அமைவாக சென்று பார்வையிட்டதுடன்…\nதடையை மீறித் திலீபனை நினைவேந்திய சிவாஜிலிங்கத்துக்குக் கிடைத்தது பிணை – கடும் எச்சரிக்கையுடன் வழங்கியது யாழ். நீதிமன்றம் (photo)\nயாழ். உரும்பிராய் பகுதியில் நீதிமன்றத்தின் தடை உத்தரவையும் மீறி தியாக தீபம் திலீபனுக்கு நினைவேந்தல் செய்தார் என்ற குற்றச்சாட்டில் கைதான வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்…\nதடையுத்தரவு – தியாகி திலீபனின் நினைவு நிகழ்வுகளை நடத்தக்கூடாது\nகிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் அலுவலக த்திலோ அல்லது ஏனைய பிரதேசங்களிலும் தியாகி திலீபனின் நினைவு நிகழ்வ��களை நடத்தக்கூடாது என தடை உத்தரவு கிளிநொச்சி மாவட்ட…\nசுமந்திரனின் விடுதலைப்புலிகள் தொடர்பான கருத்திற்கு பதிலளித்த மாவை(வீடியோ)\nநாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டதரணியும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளருமான சுமந்திரன் சூரியனின் விழுதுகள் நிகழ்ச்சியில். (Video)\nயாழ்.மாநகரசபையை குழப்பும் ஈ.பி.டி.பி. (வீடியோ)\nராஜபக்ஷாக்களை தோற்கடித்த பெருமை தமிழ்மக்களை சாரவேண்டும் – ஆனோல்ட் (video)\nயாழ் மாநகர முன் அரங்கு அலுவலக திறப்பு விழாவில் யாழ் மாநகர முதல்வர் உரை (Video)\nகூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் குறித்த அறிவிப்பு வெளியானது\nதமிழ்தேசியகூட்டமைப்பு மட்டக்களப்பில் நான்கு ஆசனங்களை பெறும் பட்டிருப்பு தொகுதி தமிழரசுகிளை நம்பிக்கை\nதமிழ் மக்களுக்குரிய பாரம்பரிய அரசியல் பலம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு – க.இன்பராசா\nபுகையிரத கடவை பாதுகாப்பாளருக்கு தமிழரசு செயலரின் நிதியில் உதவிகள்\nபொன்னாலைக் கிராம சிறுவர் உள்ளவாகளுக்கு பால்மாவை வழங்கியது சுன்னாகம் லயன்ஸ்\nஎமக்கு முன்னால் நீண்டு விரிந்துகிடக்கும் சதிவலைகள் குறித்து நாம் மிகுந்த அவதானத்தோடு எதிர்காலத்தில் செயற்படவேண்டிய அவசியத்தையும் வலியுறுத்துகின்றேன்…\nவரலாற்றை வரலாறாக அடுத்த தலைமுறைக்கும் பதிவு செய்ய வேண்டும்…\nஒரே தலைமையில் ஒன்றுபடுவோம் பிரச்சனையும் தீர்வும்.\nவலிகாமம்.வடக்கு மண்ணை மீட்டுக் கொடுத்தவர் மாவை\nபாம்புக்கு பல்லில்தான் நஞ்சு விக்னேஸ்வரனுக்கு உடம்பெல்லாம் நஞ்சு\nஅவசரமாக தேர்தலொன்று அவசியமா இலங்கைக்கு\n2009 முதல் சுமந்திரன் என்ன செய்தார் என்பவர்களுக்காக ஒன்று……\nஅபிவிருத்தியால் மட்டும் மக்கள் மனம் வென்றவனல்லன் சுமந்திரன் தன் அறிவாளுமையாலும் உள்ளங்கவர்ந்தவன் அவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/124996", "date_download": "2021-04-18T11:10:21Z", "digest": "sha1:PARAJCUO6NJDZXEPUSCWVSRBHL6PHGOZ", "length": 7836, "nlines": 65, "source_domain": "www.newsvanni.com", "title": "நாட்டில் வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி – | News Vanni", "raw_content": "\nநாட்டில் வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி\nநாட்டில் வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி\nவாகன இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள போதிலும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு தேவையான வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்���ப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.\nகொரோனா வைரஸ் தா.க்.க.ம் கட்டுப்படுத்தப்பட்டு வரும் சூழலில் ஏனைய தனிப்பட்ட வாகனங்களுக்கான இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையினை தளர்த்துவதற்கு எதிர்வரும் நாட்களில் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர் ஆட்டிகல தெரிவித்துள்ளார்.\nடொலர் தொடர்பான பிரச்சினையே தற்போது ஏற்பட்டுள்ளது.இதனால் இறக்குமதியினை கட்டுப்படுத்தி ஏற்றுமதியினை அதிகரிப்பதற்கு இயலுமானவரை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.\nதடுப்பூசிகள் செலுத்துவதற்கான வசதிகள் போதியளவு கிடைக்கப்பெற்று கொவிட் 19 தொற்று கட்டுப்படுத்தப்பட்டால் வெளிநாட்டு சுற்றுலாப்பிரயாணிகள் நாட்டை வந்தடைவர்.\nஅதன் பின்னர் அமெரிக்க டொலருக்கான ரூபாவின் பெறுமதி அதிகரிக்கும்.எனவே, அதுவரையில் அபிவிருத்தி பணிகளுக்கான வாகனங்களை மாத்திரம் இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர் ஆட்டிகல தெரிவித்துள்ளார்.\nசுமார் 1,600 யாழ்ப்பாணத்து தமிழ் இளைஞர்கள் இ ராணுவத்தில் இணைவு\nபண்டிகை காலத்தில் ஒன்று குவிந்த மக்களால் ஏற்பட்ட வினை கொ ரோனா தொ ற்று அதிகரிக்கும் அ…\nம துபோ தையில் வாகனம் செலுத்திய 758 பேர் கைது\n27 பொருட்களுக்கு வழங்கப்படும் சலுகையை மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிக்க…\nமறைந்த நடிகர் விவேக் முதலாவதாக பாடிய பாடல் இதுவா\nமரணித்த நடிகர் விவேக் ஞாபகார்த்தமாக பிரபல நடிகர் செய்த…\nநடிகர் விவேக் பல வருடங்களாக தேடியும் கிடைக்காத பொக்கிச…\nநம்ம தளபதி விஜய்யா இது\nகிளிநொச்சி வைத்தியசாலை முன்பாக பேரூந்தினை வழிமறித்து…\nகிளிநொச்சி மண்ணில் இந்து ஆலயத்தில் பௌத்த விகாரை அமைக்க…\nகிளிநொச்சி வட்டக்கச்சி கட்சன் வீதி மக்கள்…\nகிளிநொச்சி வீதியின் சர்ச்சைக்குள்ளான பெயர்ப்பலகை அகற்றுமாறு…\nஆலயத் தேர் திருவிழாவிற்கு தாமரைப் பூ பறிக்கச் சென்ற வவுனியா…\nவவுனியாவில் பட்டா – மோட்டார் சைக்கில் விபத்து :…\nவவுனியா செட்டிக்குளத்தில் இரு மோட்டார் சைக்கில்கள் மோதி…\nவவுனியா பம்பைமடுவில் பெற்ற குழந்தையை பு.தைத்தார் என்ற…\nகிளிநொச்சி இளைஞர் யாழில் இடம்பெற்ற கோர விபத்தில் ப.லி\nகிளிநொச்சி வைத்தியசாலை முன்பாக பேரூந்தினை வழிமறித்து…\nகிளிநொச்சி மண்ணில் இந்து ஆலயத்தில் பௌத்த விகாரை அமைக்க…\nகிளிநொச்சி ஏ9 வீதியில் கோர விபத்து; ம.யிரிழையில் த.ப்பிய…\nமுல்லைத்தீவில் டிப்பருடன் உந்துருளி மோதுண்டு விபத்து :…\nமுல்லைத்தீவு – செல்வபுரம் பகுதியில் வலம்புரி சங்குடன்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/women%20officers", "date_download": "2021-04-18T12:18:57Z", "digest": "sha1:54O7OQVG7M2UPQC5AIFSKB5EIW5ZD4LB", "length": 4836, "nlines": 49, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for women officers - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nமேற்கு வங்க தேர்தல் பிரசாரம் : அனைத்து தலைவர்களும் சிந்தித்து முடிவு எடுக்க ராகுல்காந்தி வேண்டுகோள்\nமகாராஷ்டிரத்தில் அதிவிரைவாகப் பரவும் உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுபிட...\nமுதலமைச்சர் ஆலோசனை.. முக்கிய அறிவிப்புகள் வரலாம்..\nகொரோனா பரவல் எதிரொலி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களின் ...\nவேலூர் அருகே பட்டாசு விற்பனை மையத்தில் தீ விபத்து... 2 குழந்தைகள் உ...\nகாவல்துறை மரியாதையுடன் விவேக் உடலைத் தகனம் செய்ததற்கு நன்றி - நடிகர...\nசென்னை ராணுவப் பயிற்சி மையத்தில் ஆப்கான் ராணுவப் பெண் அதிகாரிகளுக்குப் பயிற்சி\nசென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் ஆப்கானிஸ்தான் தேசிய ராணுவத்தைச் சேர்ந்த பெண் அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பரங்கிமலைப் பயிற்சி மையத்தில் நட்பு நாடான...\nராணுவத்தில் பெண்களுக்கு நீண்டகால பணியமர்வு அளிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்ததுவதற்கான வழிமுறைகள் வகுக்கப்பட்டு வருவதாக ராணுவ தளபதி எம்.எம்.நரவானே ((MM Naravane)) தெரிவித்துள்ளா...\nசிறுமிக்கு பாலியல் தொல்லை… இளைஞனுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை..\nபொருட்கள் வாங்குவது போல் நடித்து பேன்சி ஸ்டோரில் கைவரிசை காட்டிய பெ...\n - தலையை பிய்த்துக் கொள்ளும் போலீஸ்\nநாகப்பட்டினத்தில் மணல் கடத்தலை தடுத்த காவலர் மீது பெட்ரோல் குண்டு வ...\nகொள்ளைக்கார வங்கி மேலாளர்; விடுவித்த போலீஸ்..\nவிவேக் மரணத்துக்கு இது தான் காரணம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qatartntj.com/2015/02/bayan-notice-65.html", "date_download": "2021-04-18T10:45:00Z", "digest": "sha1:KS3GVHWPMMIGVOZI25EG73SE4O5WSOL2", "length": 33850, "nlines": 368, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): பெண் சிசுக் கொலை தடுக்க என்ன வழி?", "raw_content": "\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nQITC யின் ரமலான் சிறப்பு அறிவுப்போட்டி 2021 - ஸூரா & துஆ 1 & 2 Std.\nQITC யின் ரமலான் சிறப்பு அறிவுப்போட்டி 2021 - ஸூரா & துஆ 3 & 4 Std.\nQITC யின் ரமலான் சிறப்பு அறிவுப்போட்டி 2021 - கிராஅத் & ஹதீஸ் 7 to 10 Std.\nசெவ்வாய், 24 பிப்ரவரி, 2015\nபெண் சிசுக் கொலை தடுக்க என்ன வழி\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 2/24/2015 | பிரிவு: கட்டுரை\nபெண் சிசுக் கொலை தடுக்க என்ன வழி\nநவீன உலகத்தில், கருவறையில் வளரும் சிசு ஆணா பெண்ணா என அறிந்து பெண்ணாயிருப்பின் அதைக் கருவிலேயே சமாதி கட்டும் கொடூரம் நடந்து வருவதை நாமெல்லாம் செய்தித் தாள்கள் வாயிலாக அறிந்து வருகிறோம்.\nசட்டம் இதை வன்மையாகக் கண்டித்தாலும் இக்கொடுஞ்செயலைச் செய்யும் கொடூர மனப்பான்மையுடையவர்கள் இருக்கத் தான் செய்கின்றனர். இக்கொடூரத்தைத் தடுக்க 'தொட்டில் குழந்தைத் திட்டம்' என்ற திட்டத்தை தமிழக அரசு 1992ஆம் ஆண்டு தொடங்கியது.\nபெண் குழந்தையைப் பெற்றெடுத்தவர்கள் அக்குழந்தையை வளர்க்க விரும்பவில்லையெனில் அரசுத் தொட்டி­ல் போட்டு விட்டுச் செல்லலாம். இக்குழந்தைகளை அரசு பராமரிப்பது மட்டுமின்றி, தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலம் விரும்புவோருக்கு தத்துக் கொடுக்கிறது.\nஇத்திட்டங்கள் எல்லாம் இருந்தும் தமிழகத்திலேயே மிகவும் பின்தங்கிய மாவட்டமான தருமபுரி மாவட்டத்தில் 2001ஆம் ஆண்டு மட்டும் 178 பெண் சிசுக் கொலைகள் ந���ந்துள்ளதாகப் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.\nபெண் குழந்தைகளை சாக்கடைகளிலும் குப்பை தொட்டிகளிலும் வீசும் அவலமும் அவ்வப்போது அரங்கேறிக் கொண்டு தான் இருக்கிறது.\nஇது மட்டுமில்லாமல் இந்த இளம் பெண் குழந்தைகளுக்கு வாயில் நெல்லைக் கொடுத்துக் கொல்லும் கொடூரமும் நடந்து கொண்டு தான் இருக்கிறது.\nஇவற்றையெல்லாம் சட்டங்களால் மட்டும் தடுக்க இயலுமா வேறு வழிகள் உள்ளனவா என ஆராய்ந்தால் இஸ்லாமிய மார்க்கம் மிகச் சிறப்பான வழிகளை சொல்­க் காட்டுகிறது.\nமுதலாவதாக, குழந்தைகள் என்பது ஆணாயினும் பெண்ணாயினும் அது இறைவன் கொடுத்த வரம் என்ற எண்ணம் வர வேண்டும். இந்த எண்ணத்தை இஸ்லாம் வலுவாக ஊட்டுகின்றது.\nவானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன் நாடியதைப் படைக்கிறான். தான் நாடியோருக்குப் பெண்(குழந்தை)களை வழங்குகிறான். தான் நாடியோருக்கு ஆண்(குழந்தை)களை வழங்குகிறான். அல்லது ஆண்களையும், பெண்களையும் சேர்த்து அவர்களுக்கு வழங்குகிறான். தான் நாடியோரை மலடாக ஆக்குகிறான். அவன் அறிந்தவன்; ஆற்றலுடையவன். (அல்குஆன் 42:49, 50)\nஇறை வரத்தைப் பற்றிக் கேள்வி உண்டு\nகுழந்தை இறைவனுடைய வரம் என்று மட்டும் போதிக்காமல் இந்த அருட்கொடை மட்டுமின்றி எந்த அருட்கொடையானாலும் அவற்றைப் பற்றி மறுமையில் கேள்வி கேட்கப்படும் எனவும் இஸ்லாமிய மார்க்கம் போதிக்கிறது.\nபின்னர் அந்நாளில் அருட்கொடை பற்றி விசாரிக்கப்படுவீர்கள். (அல்குஆன் 102:8)\n''உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்கள். தம் பொறுப்பின் கீழ் உள்ளவர்கள் பற்றி ஒவ்வொருவரும் விசாரிக்கப்படுவீர்கள்.\nதலைவர் பொறுப்பாளியாவார். அவர் தம் குடிமக்கள் பற்றி விசாரிக்கப்படுவார்.\nஓர் ஆண் மகன் தன் குடும்பத்துக்குப் பொறுப்பாளியாவான். தன் பொறுப்பிலுள்ளவர்கள் பற்றி அவனும் கேட்கப்படுவான்.\nஒரு பெண் கணவனின் வீட்டுக்குப் பொறுப்பாளியாவாள். அவள் தன்னுடைய பொறுப்பிலுள்ளவர்கள் பற்றி விசாரிக்கப்படுவாள்.\nஓர் ஊழியன் தன் முதலாளியின் செல்வத்துக்குப் பொறுப்பாளியாவான். அவன் தன்னுடைய பொறுப்பு பற்றி விசாரிக்கப் படுவான்.\nஓர் ஆண் மகன் தன் தந்தையின் செல்வத்துக்குப் பொறுப்பாளியாவான்'' என் நபி(ஸல்) அவர்கள் கூறினர்கள். அறிவிப்பவா: இப்னு உமர் (ர­லி) நூல்: புகாரி (2409)\nஉயிருடன் கொல்லப்படும் சிசுக்களைப�� பற்றி மறுமையில் விசாரணை உண்டு\nபொதுவாகவே இஸ்லாமிய மார்க்கம் ஓர் உயிரை நியாயமின்றிக் கொல்வதைப் பெரும் பாவமாகக் கருதுகிறது.\n அல்லாஹ்விடம் எந்தப் பாவம் மிகவும் பெரியது'' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ''அல்லாஹ் உன்னைப் படைத்திருக்க அவனுக்கு நீ இணை கற்பிப்பதாகும்'' என்று கூறினார்கள். அந்த மனிதர், ''பிறகு எது'' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ''அல்லாஹ் உன்னைப் படைத்திருக்க அவனுக்கு நீ இணை கற்பிப்பதாகும்'' என்று கூறினார்கள். அந்த மனிதர், ''பிறகு எது' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ''அடுத்து உன் குழந்தை உன்னுடன் (அமர்ந்து உன்னுடைய உணவைப் பங்கு போட்டு) உண்ணும் என அஞ்சி அதை நீ கொலை செய்வதாகும்'' என்றார்கள். அந்த மனிதர், ''பிறகு எது' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ''அடுத்து உன் குழந்தை உன்னுடன் (அமர்ந்து உன்னுடைய உணவைப் பங்கு போட்டு) உண்ணும் என அஞ்சி அதை நீ கொலை செய்வதாகும்'' என்றார்கள். அந்த மனிதர், ''பிறகு எது'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ''உன் அண்டை வீட்டானின் மனைவியுடன் நீ விபச்சாரம் புரிவதாகும்'' என்று கூறினார்கள்.\nஅப்போது நபியவர்களின் இந்தக் கூற்றை மெய்ப்பிக்கும் வகையில் வ­வும் மாண்பும் உடைய அல்லாஹ் ''அவர்கள் அல்லாஹ்வுடன் வேறு கடவுள்களைப் பிரார்த்திக்க மாட்டார்கள். அல்லாஹ் தடை செய்துள்ள எந்த உயிரையும் தக்க காரணமின்றி கொல்ல மாட்டார்கள். விபச்சாரம் செய்ய மாட்டார்கள். இதைச் செய்பவன் வேதனையைச் சந்திப்பான்'' எனும் (திருக்குர்ஆன் 25:68வது) வசனத்தை அருளினான். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ர­லி) நூல்: புகாரி (4761)\nஇஸ்லாமிய மார்க்கத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்களுக்குப் போதித்த காலத்தில், பெண் குழந்தைகள் உயிருடன் புதைக்கப்பட்டனர். இவ்வாறு புதைக்கப்படும் இளம் பிஞ்சுகளைப் பற்றி மறுமையில் விசாரிக்கப்படும் என்ற எச்சரிக்கையை இஸ்லாமிய மார்க்கம் மக்களிடம் கூறியது.\nஎன்ன பாவத்துக்காகக் கொல்லப்பட்டாள் என்று உயிருடன் புதைக்கப்பட்டவள் விசாரிக்கப்படும் போது, (அல்குஆன் 81:8, 9)\nபெண் குழந்தைகளைப் பராமரித்தால் வெகுமதி உண்டு\nஇவ்வாறு வெறும் தண்டனைகளைப் பற்றி மட்டும் எச்சரிக்காமல் பெண் குழந்தைகள் பிறந்தால் அதை நல்லபடி பராமரிக்கும் பெற்றோருக்கு மறுமையில் சொர்க்கம் என்ற உயாந்த பாக்கியம் கிடைக்கும் எனவும் இஸ்லாமிய மார்க்கம் போதிக்கிறது.\nஒரு பெண்மணி தனது இரு பெண் குழந்தைகளுடன் யாசித்த வண்ணம் வந்தார். என்னிடம் அப்போது ஒரு பேரீச்சம் பழத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை. எனவே அதை அவளிடம் கொடுத்தேன். அவள் அதை இரண்டாகப் பங்கிட்டு இரண்டு குழந்தைகளுக்கும் கொடுத்து விட்டாள். அவள் அதி­ருந்து சாப்பிடவில்லை. பிறகு அவள் எழுந்து சென்று விட்டாள். அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். நான் அவர்களிடம் இச்செய்தியைக் கூறியதும், ''இவ்வாறு பல பெண் குழந்தைகளால் யார் சோதிக்கப்படுகிறாரோ அவருக்கு அக்குழந்தைகள் நரகத்தி­ருந்து அவரைக் காக்கும் திரையாக ஆவார்கள்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ர­லி) நூல்: புகாரி (1418, 5985)\nமனித சட்டங்கள் எவ்வளவு தான் கடுமையாக இருந்தாலும் அதை மீறுவதற்கும் அதிலுள்ள ஓட்டைகளைக் கொண்டு தப்பிப்பதற்கும் தான் மனிதன் முயலுகிறான் என்பது யதார்த்த உண்மை. எனவே இறைவனைப் பற்றிய பயமும், மறுமை அச்சமும் இருந்தால் தான் பெண் சிசுக் கொலை என்ற கொடூரம் மட்டுமில்லாமல் அனைத்துக் கொடுமைகளையும் ஒழிக்க இயலும்.\nவரதட்சணை என்ற பேய், சமுதாயத்தில் மிகவும் அதிகமாகப் புரையோடி இருப்பதாலும் பெண் சிசுக் கொலைகள் நிகழ்வதாகச் செய்திகள் கூறுகின்றன. இவ்வாறு பெண் சிசுக் கொலைக்கு வழிகோலும் வரதட்சணை என்ற கொடுமையைச் செய்யும் ஆண்களும் மேலே கூறப்பட்ட 81:8, 9 வசனங்களின் படி வல்ல இறைவனால் கேள்வி கேட்கப்படுவார்கள்.\nஒரு புறம் பெண்ணுரிமை என்ற மாய ஜால கோஷங்களைப் பயன்படுத்திக் கொண்டு இது போன்ற கொடுமைகளைத் தடுக்க முடியாமல் அல்லது பார்த்தும் மவுனம் சாதித்துக் கொண்டிருப்போரின் ஆசை வார்த்தைகளுக்கு மயங்காமல் இஸ்லாம் சொல்கின்ற நியதிகளின் படி வாழ்ந்தால் தான் நிம்மதி என்பதை இஸ்லாமிய பெண்கள் உணர வேண்டும்.\n- தீன்குலப் பெண்மணி, பிப்ரவரி 2008\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (3)\nஇக்ரா மாத இதழ் (2)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (22)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (27)\nஏகத்துவம் மாத இதழ் (4)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசொத்து பங்கீடு முறை (2)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (6)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (54)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (83)\nர��லான் தொடர் உரை (3)\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nஹிஜிரி ஆண்டு உருவான வரலாறு\nஸஃபர் மாதமும் முஸ்லிம்கள் நிலையும்\nஜனநாயகம் நவீன இணை வைத்தலா\nவெண்திரை வெளிச்சத்தில் வெந்து போகும் வெட்க உணர்வுகள்\nவிபத்து வந்தாலும் விளிம்புக்கு வரமாட்டோம்\nவாழ்க்கை என்பது மறுமை வாழ்க்கைதான்\nவாய்களால் ஊதி அணைக்க முடியாத சத்தியக் கொள்கை\nமாமியார் பணிவிடையும் மார்க்கத்தின் நிலைப்பாடும்\nமறுமையின் முதல் நிலை மண்ணறை\nமறுமையில் அல்லாஹ் பார்க்காத பேசாத நபர்கள்\nமறுமை வெற்றிக்கு வித்திடும் கவலை\nமலிவாகிப் போன மனித உயிர்கள்\nமண வாழ்வா மரண வாழ்வா\nபோதுமென்ற மனமே பொன் செய்யும் மனம்\nபெண்கள் பேண வேண்டிய நாணம்\nபெண் சிசுக் கொலை தடுக்க என்ன வழி\nபடைப்புகளைப் பார் படைத்தவனை அறிந்து கொள்\nநபிகள் நாயகத்தை கனவிலும் நனவிலும் காணமுடியுமா\nதவிர்க்க வேண்டிய மூன்று விஷயங்கள்\nதவ்ஹீதின் வளர்ச்சிக்கு தோள் கொடுப்போம்\nதவ்ஹீத் ஜமாஅத் தின் திருமண நிலைபாடு\nதர்மம் வழங்காதவர் அடையும் தண்டனைகள்\nசொர்க்கத்தை கடமையாக்கும் நான்கு காரியங்கள்\nசிறாரைச் சீரழிக்கும் சின்னத் திரை\n புது சாதனை படைப்பாய் ...\nசத்தியப் பாதையும், சமூக மரியாதையும்\nசத்தியப் பாதையில் அழைப்புப் பணி\nகூட்டுக் குடும்பமும், கூடாத நடைமுறைகளும்...\nகுர்ஆன் நபி வழியும், நமது நிலையும்...\nகுணம் மாறிய தீன்குலப் பெண்கள்\nகுடும்பப் பெண்கள் கொஞ்சிப் பேசலாமா\nகாதலர் தினம் (பெண்களின் கற்பை சூறையாடும் கற்பு கொள...\n என்ற கேள்வி கேட்காமல் மார்க்கம் இல்லை\nஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்\nஉனக்குக் கீழே உள்ளவர்கள் கோடி\nஉறுப்புகள் தானம் அது உறவுக்கொரு பாலம்\nஇஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட தீமைகள்\nஅழகிய கடனும் அர்ஷின் நிழலும்\nஅல்லாஹ்வின் நிழலில் ஒன்று கூடுவோம்\nஅலங்காரம் செய்யப்பட்ட பர்தாவை அணியலாமா\nஅமெரிக்காவின் பொருளாதார நெருக்கடிக்குக் காரணம் என்...\nஅநீதத்திற்கு எதிராக குரல் கொடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/agriculture/peerkangai-yield-gives-amazing-income", "date_download": "2021-04-18T12:11:22Z", "digest": "sha1:7PSLJSIVJCEXRDDBI3IOLVJZBJL5HS3S", "length": 9425, "nlines": 195, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 25 November 2020 - ஒரு ஏக்கர்... ரூ. 6,00,000... பிரமாதமான வருமானம் கொடுக்கும் பீர்க்கன்! |Peerkangai Yield gives amazing income - Vikatan", "raw_content": "\n���ரு ஏக்கர்... ரூ. 6,00,000... பிரமாதமான வருமானம் கொடுக்கும் பீர்க்கன்\nஆண்டுக்கு ரூ. 3,00,000 சமவெளியிலும் வளரும் ஊடுபயிர் மிளகு\nபாரம்பர்ய நெல், காய்கறிகள், மரம் வளர்ப்பு...\n800 கோழிகள்... மாதம் ரூ. 3,70,000... செலவைக் குறைக்கும் அசோலா\nவெங்காயச் சூதாட்டம்... பயனடையும் பணமுதலைகள்\n50 ஏக்கரில் குறுங்காடு... மரம் வெட்டி இன்ஜினீயரின் ‘பசுமை’ பாசம்\nசொந்த பணத்தில் குட்டை வெட்டிய விவசாயிகள் - வறண்ட கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்தது\nஒரே நேரத்தில் விதை விதைக்கலாம்; உரமும் தூவலாம் - 30,000 ரூபாயில் அசத்தலான கருவி\n30 பெண் பன்றிகள்... ஆண்டுக்கு ரூ. 32 லட்சம் வெகுமதி கொடுக்கும் வெண்பன்றி வளர்ப்பு\nமுன்னறிவிப்பு : வெங்காயம் விலை அடுத்த மாதம் வரை குறையாது\nபயிற்சி : சிறுதானியச் சாகுபடியில் நல்ல மகசூல் தரும் ரகங்கள்...\nகருத்தரங்கு : கிராம சபையை நடத்துவதே உண்மையான ஜனநாயகம்\nயூரியா செலவைக் குறைக்கும் கறுப்பு யூரியா\nமாண்புமிகு விவசாயிகள் : லண்ட்பெர்க் பண்ணை அமெரிக்காவின் இயற்கை நெற்களஞ்சியம்\nமண்புழு மன்னாரு : வேளாண்மைப் படிப்பும் விந்தையான விதிகளும்\n - இது ஒரு கழனிக் கல்வி\nமரத்தடி மாநாடு : கூட்டுக் கிணறு மின் இணைப்புக்கு இனி வி.ஏ.ஓ சான்றிதழ் போதும்..\nகறுப்பு யூரியா விளைச்சலைக் கூட்டும் வருமானத்தைப் பெருக்கும்\nஒரு ஏக்கர்... ரூ. 6,00,000... பிரமாதமான வருமானம் கொடுக்கும் பீர்க்கன்\nதொப்புள் கொடி உறவுகளின் குரல் கேட்கும் தூரத்தில் அமைந்துள்ள ராமேஸ்வரம் தீவினை பூர்வீகமாக கொண்டிருப்பவன். இயற்கை-இசை-ஈகையின் மீது காதல் கொண்டவன். 1995-ல் நாளிதழ் செய்தியாளராக பேனா பிடித்த எனது விரல்கள், 2007 முதல் விகடன் குழுமத்தின் செய்தியாளர் பணிக்காக தட்டச்சு செய்ய துவங்கின. சமூக அக்கறையினை எனது எழுத்தாகவும், எண்ணமாகவும் கொண்டிருப்பதே எனது இலக்கு.\nஎனது சொந்த ஊர் இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் ஆகும். 30 ஆண்டுகளாக புகைப்படத்துறையை நேசித்துக் கொண்டு இருக்கிறேன்.. கலைத்துறையின் பால் ஈடுபாடு கொண்டு சமூக அவலங்களையும் எதார்த்தப் பதிவுகளையும் படம் பிடிக்க எனது கேமராவின் கண்கள் விழி திறந்து இருக்கும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95%20%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF?page=1", "date_download": "2021-04-18T12:41:16Z", "digest": "sha1:T6FFFSG7DCW2OJHKAP2L6D42FBQKNKZR", "length": 4674, "nlines": 119, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | பாஜக கூட்டணி", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nஅதிமுக - பாஜக கூட்டணி தமிழகத்தில...\nபாஜக கூட்டணியில்தான் ரங்கசாமி இர...\nஅதிமுக - பாஜக கூட்டணி தொகுதிப் ப...\nஅசாம்: பாஜக கூட்டணியிலிருந்து, க...\nஅதிமுக-பாஜக கூட்டணி சட்டமன்றத் த...\n\"அதிமுக, பாஜக கூட்டணி தொடர்கிறது...\nகறார் காட்டிய கே.பி.முனுசாமி; 'அ...\nதமிழகத்தில் அதிமுக பாஜக கூட்டணி ...\nபீகாரில் மீண்டும் பாஜக கூட்டணி ஆ...\nஅதிமுக-பாஜக கூட்டணியில் எந்த குழ...\nதிமுகவுடன் கூட பாஜக கூட்டணி வைக்...\n'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்\nதமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்\n\"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி\n'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dinatamil.forumta.net/t117-topic", "date_download": "2021-04-18T12:30:05Z", "digest": "sha1:TDEHZZ6BGFH77FLUPP2IO24W2EBJZZFH", "length": 11167, "nlines": 89, "source_domain": "dinatamil.forumta.net", "title": "பட்டுப் போகும் பட்டுத் தொழில்?", "raw_content": "\n» வோடஃபோன், ஐடியா நிறுவனங்கள் மீது நடவடிக்கை கூடாது:டெல்லி உயர்நீதிமன்றம்\n» ஐதராபாத் போலீசில் ஆஜராகிறார் அஞ்சலி\n» தங்கம், வெள்ளி : விலை நிலவரம்\n» அமெரிக்காவின் 17 வயது மாணவர் தன்னிச்சையாகவே முயன்று 20 மொழிகளை கற்றுள்ளார்\n» இலங்கை போருக்கு இந்தியாதான் காரணம்: கோத்தபய ராஜபக்ச\n» லேசர் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் புதிய ஆயுதம்\n» மின் தட்டுப்பாட்டை நீக்கவில்லை: முதல்வர் மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு\n» தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள்: முதல்வர் அறிவிப்பு\n» சென்னை- பெங்களூரு விரைவில் 2 அடுக்கு ரயில்\n» தங்கம் சவரனுக்கு ரூ. 80 ரூபாய் உயர்வு\n» மீனவர்களுக்கு கடல் எல்லை குறித்து எச்சரிக்கை விடுக்கும் கருவி கண்டுபிடிப்பு\n» ஃபேஸ்புக்கின் புதிய மென்பொருள் ஃபேஸ்புக் ஹோம் சந்தைக்கு வருகிறது\n» 1 லிட்டர் பெட்ரோலில் 1000 கி.மீ. ஓ��ும் அதிசய கார்\n» ஐபிஎல்:டெல்லியை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்\n» வட கொரியாவின் போர் பிரகடனத்திற்கு பிறகு உஷார் நிலையில் ஜப்பான்\n» தெற்கு சூடானில் தாக்குதல் :இந்திய வீரர்கள் 5 பேர் பலி\n» “மீண்டும் உள்நாட்டு யுத்தம் ஏற்படலாம்”: இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை\n» இலங்கையில் தமிழ் படங்களை திரையிட புத்த பிட்சுகள் எதிர்ப்பு\n» 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி 15-ம் தேதி தொடக்கம்\nபட்டுப் போகும் பட்டுத் தொழில்\n:: செய்திகள் :: தமிழ் செய்திகள்\nபட்டுப் போகும் பட்டுத் தொழில்\nபட்டுக்கான இறக்குமதி வரி 5 சதவீதத்தில் இருந்து, 10 சதவீதமாக அதிகரிக்கப்படுவதாக கடந்த மாதம் வெளியான மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இம்முடிவு காஞ்சிபுரம், ஆரணி, சின்னாளப்பட்டு உள்ளிட்ட தமிழகப் பகுதிகளில் வாழும் கைத்தறிப் பட்டு நெசவாளிகளை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அரசின் முடிவால், நெசவாளிகளுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.\nபனாரஸ், காஞ்சிபுரம், தர்மாவரம் என பல இந்திய ஊர்கள் பட்டுக்கென்றே புகழ்பெற்றவை. இவற்றில் கணிசமான அளவு பட்டுப் புடவைகள் உற்பத்தியானாலும், இதற்கான மூலப்பொருளான பட்டு நூல் உற்பத்தி இன்றைய நிலையில் இந்தியாவில் குறைவுதான். நாட்டின் ஒட்டுமொத்த பட்டு தேவையில், மூன்றில் ஒருபகுதி இன்றும் இறக்குமதி மூலமே பெறப்படுகிறது.\nஇந்நிலையில், பட்டு நூல் உற்பத்தி செய்வோர் பாதிக்கப்படக் கூடாது என்ற நோக்கில் இறக்குமதி வரியை அரசு உயர்த்தியுள்ளது.ஆனால் இந்த முடி‌வால் இன்னொரு முனையில் பட்டாடை உற்பத்திச் செலவை அதிகரிப்பதோடு, ஏராளமானோரின் வேலைவாய்ப்பையும் பாதிக்கும் என்ற கருத்தும் எழுகிறது.\nபட்டுக்கு இறக்குமதி வரி உயர்வை எதிர்த்து கடந்த ஒரு வாரமாக தமிழகமெங்கும் போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்றன.கோவை, சின்னாளப்பட்டி என பல இடங்களில் உள்ள கைத்தறிப் பட்டு நெசவாளிகள் உண்ணாவிரதம், பேரணி என பலவகையில் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.\nகோவை நெசவாளிகளின் தேவைக்காக மட்டுமே மாதத்துக்கு 100 டன் கச்சாப் பட்டு சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதாகவும், இப்போதைய வரி உயர்வால், கிலோவுக்கு 400 ரூபாய் கூடுதலாக செலுத்த வேண்டி வரும் என்றும் நெசவாளிகள் கவலை தெரிவிக்கின்றனர். திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி பகுதியில், நெசவுத் தொழிலாளிகளுக்கு தினக் கூலி 50 ரூபாய் குறைக்கப்படும் நிலை ஏற்பட்டிருப்பதாகவும் குமுறல்கள் தொடங்கியுள்ளன.\nநெசவாளிகள் இவ்வாறு குமுறும் நிலையில், சீனப் பட்டு இறக்குமதியை, அடுத்த 10 ஆண்டுகளில் முற்றிலும் நிறுத்தும் நோக்கத்தில் அரசு இருப்பதும் தெரியவந்துள்ளது.தேசிய பட்டு வாரியத்தின் இந்த தகவல், நெசவாளிகளுக்கு நிச்சயம் கவலை தருவதாக இருக்கும்.\nஇந்நிலையில் நாட்டின் தேவையை ஈடுகட்டும் அளவுக்கு உள்நாட்டில் கச்சா பட்டு நூல் உற்பத்தி செய்யவும், அதன் விலை பட்டு நெசவாளர்களுக்கு கட்டுபடியாகும் விலையில் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டியதும் அவசியமாகிறது.\n:: செய்திகள் :: தமிழ் செய்திகள்\nJump to: Select a forum||--நல்வரவு| |--அறிமுகம்| |--அறிவுப்பு| |--செய்திகள்| |--இந்திய செய்திகள்| |--தமிழ் செய்திகள்| |--உலகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--சினிமா செய்திகள்| |--வணிகம்| |--வணிகம்| |--அறிவியல் & தொழில்நுட்பம்| |--அறிவியல்| |--மருத்துவம்| |--சித்தமருத்துவம்| |--மகளிர் பகுதி| |--அழகுக் குறிப்புகள்| |--சமையல் குறிப்புகள்| |--நேரடி தொலைக்காட்சி (online tv) |--செய்தி சேனல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/255792.html", "date_download": "2021-04-18T10:37:59Z", "digest": "sha1:GLQD64WYHK6PVIJ4X6NYWLH2O6LX64UX", "length": 5792, "nlines": 128, "source_domain": "eluthu.com", "title": "காத்திருத்தல் - காதல் கவிதை", "raw_content": "\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nசேர்த்தது : சுகுமார் சூர்யா\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_22", "date_download": "2021-04-18T13:12:39Z", "digest": "sha1:3CAYZB6FZZYQXE3N2D2AYTYWOETLR5RV", "length": 20083, "nlines": 717, "source_domain": "ta.wikipedia.org", "title": "செப்டம்���ர் 22 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n<< செப்டம்பர் 2021 >>\nஞா தி செ பு வி வெ ச\nசெப்டம்பர் 22 (September 22) கிரிகோரியன் ஆண்டின் 265 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 266 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 100 நாட்கள் உள்ளன.\n1586 – நெதர்லாந்து, சூட்பென் என்ற இடத்தில் நடைபெற்ற போரில் எசுப்பானியர் ஆங்கிலேய-இடச்சுப் படைகளை வென்றனர்.\n1692 – ஐக்கிய அமெரிக்காவில் சூனியக்காரர்களின் கடைசித் தொகுதியினர் தூக்கிலிடப்பட்டனர்.\n1711 – டஸ்கரோரா பழங்குடிகள் அமெரிக்கா, வட கரொலைனாவில் பாம்லிக்கோ ஆற்றுப்படுகையில் குடியேற்றவாசிகளைத் தாக்கி 130 பேரைக் கொன்றனர்.\n1761 – மூன்றாம் ஜார்ஜ் பெரிய பிரித்தானியாவின் அரசராகவும், சார்லொட் அரசியாகவும் முடிசூடினர்.\n1784 – அலாஸ்காவின் கோடியாக் என்ற இடத்தில் உருசியா தனது குடியேற்றத்தை ஆரம்பித்தது.\n1789 – ரிம்னிக் சண்டையில் உதுமானியப் படைகளைத் தோற்கடித்த அலெக்சாந்தர் சுவோரொவ் உருசிய இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டார்.\n1857 – உருசியாவின் லெபோர்ட் என்ற கப்பல் பின்லாந்து வளைகுடாவில் இடம்பெற்ற சூறாவளியில் சிக்கி மூழ்கியதில் 826 பேர் உயிரிழந்தனர்.\n1896 – பிரித்தானியாவின் அரச வம்சத்தில் விக்டோரியா மகாராணி அவருடைய தாத்தா மூன்றாம் ஜார்ஜை விட அதிக காலம் ஆட்சியில் இருந்த பெருமையைப் பெற்றார்.\n1914 – செருமனியின் எம்டன் நாசகாரிக் கப்பல் இரவு 9:30 மணிக்கு சென்னைத் துறைமுகத்தையும் மற்றும் நகரப் பகுதிகளையும் குண்டுவீசித் தாக்கியது. மொத்தம் 130 குண்டுகளை அது வீசியது.\n1934 – வேல்சில் சுரங்கம் ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 266 பேர் கொல்லப்பட்டனர்.\n1939 – இரண்டாம் உலகப் போர்: போலந்து முற்றுகையின் வெற்றியைக் கொண்டாடும் முகமாக செருமானிய-சோவியத் இராணுவ அணிவகுப்பு பிரெஸ்த்-லித்தோவ்சுக் என்ற இடத்தில் இடம்பெற்றது.\n1941 – யூதர்களின் புத்தாண்டில் உக்ரைனின் வின்னிட்சியா நகரில் 6,000 யூதர்கள் நாசி ஜேர்மனியரினால் கொல்லப்பட்டனர். இவர்கள் அனைவரும் முதல் நாட்களில் கொல்லப்பட்ட 24,000 யூதர்களில் உயிர் தப்பியோராவர்.\n1960 – மாலிக் கூட்டமைப்பில் இருந்து செனிகல் விலகியதை அடுத்து சுடானியக் குடியரசு மாலி எனப் பெயர் மாற்றம் பெற்றது.\n1965 – இந்திய-பாகிஸ்தான் போர், 1965: இந்தியாவுக்கும் பாக்கித்தானுக்கும் இடையில் காஷ்மீர் தொடர்பாக இடம்பெற்ற போர் ஐநாவின் போர் நிறுத்த அழைப்பை ஏற்று முடிவுக்கு வந்தது.\n1970 – மலேசியாவின் பிரதமர் துங்கு அப்துல் ரகுமான் தனது பதவியில் இருந்து விலகினார்.\n1975 – ஐக்கிய அமெரிக்காவின் அதிபர் ஜெரால்ட் ஃபோர்ட் கொலை முயற்சியில் தப்பினார்.\n1980 – ஈராக் ஈரானை முற்றுகையிட்டது.\n1993 – அலபாமாவில் தொடருந்து ஒன்று பாலம் ஒன்றில் தடம் புரண்டதில் 47 பயணிகள் உயிரிழந்தனர்.\n1993 – ஜோர்ஜியாவின் பயணிகள் விமானம் ஒன்று சுகுமி என்ற இடத்தில் தீவிரவாதிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டதில் 108 பேர் கொல்லப்பட்டனர்.\n1995 – அலாஸ்காவில் போயிங் விமானம் ஒன்று பறவைகள் தாக்கியதன் காரணமாக வீழ்ந்ததில் அதில் அபயணம் செய்த அனைத்து 24 பேரும் உயிரிழந்தனர்.\n1995 – நாகர்கோயில் பாடசாலை சிறார்களின் படுகொலை: யாழ் நாகர்கோயில் பாடசாலை மீது இலங்கை விமானப்படையினர் நடத்திய குண்டுவீச்சில் 34 மாணவர்கள் கொல்லப்பட்டனர்.\n2013 – பாக்கித்தான், பெசாவர் நகரில் கிறித்தவத் தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் குறைந்தது 75 பேர் கொல்லப்பட்டனர்.\n2014 – நாசாவின் மாவென் விண்கலம் செவ்வாய்க் கோளின் சுற்றுவட்டத்தை அடைந்தது.\n1791 – மைக்கேல் பரடே, ஆங்கிலேய இயற்பியலாளர், வேதியியலாளர் (இ. 1867)\n1834 – இராபர்ட் புருசு ஃபூட், பிரித்தானிய நிலவியலாளர், தொல்லியலாளர் (இ. 1912)\n1863 – அலெக்சாண்டர் எர்சின், சுவிட்சர்லாந்து மருத்துவர், நுண்ணியலாளர் (இ. 1943)\n1869 – வலங்கைமான் சங்கரநாராயண ஸ்ரீநிவாஸ சாஸ்திரி, இந்திய அரசியல்வாதி, நிர்வாகி, கல்வியாளர் (இ. 1946)\n1869 – முகமது ஹபிபுல்லா, இந்திய அரசியல்வாதி, திருவாங்கூர் திவான் (இ. 1948)\n1916 – விந்தன், தமிழக எழுத்தாளர், இதழாசிரியர் (இ. 1975)\n1930 – பி. பி. ஸ்ரீநிவாஸ், தென்னிந்தியத் திரைப்பட பின்னணி பாடகர் (இ. 2013)\n1930 – தி. ச. சின்னத்துரை, சிங்கப்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி (இ. 2016)\n1931 – அசோகமித்திரன், தமிழக எழுத்தாளர் (இ. 2017)\n1933 – அராலியூர் ந. சுந்தரம்பிள்ளை, ஈழத்து எழுத்தாளர், நாடகக் கலைஞர்\n1934 – டிமோதி இம்பவன்றா, பிஜி அரசியல்வாதி (இ. 1989)\n1939 – ஜூன்கோ டபெய், சப்பானிய மலையேறி\n1950 – பவன் குமார் சாம்லிங், சிக்கிம் மாநிலத்தின் 5வது முதலமைச்சர்\n1959 – சோல் பெர்ல்மட்டர், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர், வானியலாளர்\n1962 – மார்ட்டின் குரோவ், நியூசிலாந்துத் துடுப்பாளர் (இ. 2016)\n1970 – ���ிளாடிசு பெரெசிக்லியன், ஆத்திரேலிய அரசியல்வாதி\n1539 – குரு நானக், சீக்கிய சமயத்தைத் தோற்றுவித்தவர் (பி. 1469)\n1828 – சாக்கா சூலு, சூலு பேரரசர் (பி. 1787)\n1972 – புலவர் குழந்தை, தமிழகத் தமிழறிஞர், புலவர் (பி. 1906)\n2009 – எஸ். வரலட்சுமி, தென்னிந்திய நடிகை, பாடகி (பி. 1927)\n2009 – ஆர். பாலச்சந்திரன், தமிழகக் கல்வியாளர், கவிஞர்\n2013 – டேவிட் ஹண்டர் ஹியூபெல், நோபல் பரிசு பெற்ற கனடிய-அமெரிக்க மருத்துவர் (பி. 1926)\nவிடுதலை நாள் (பல்காரியா, உதுமானியப் பேரரசிடம் இருந்து 1908)\nவிடுதலை நாள் (மாலி, பிரான்சிடம் இருந்து 1960)\nநியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்\nஇன்று: ஏப்ரல் 18, 2021\nதொடர்புடைய நாட்கள்: சனவரி 0 · பெப்ரவரி 30 · பெப்ரவரி 31 · மார்ச் 0\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 செப்டம்பர் 2020, 11:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/17752", "date_download": "2021-04-18T12:41:08Z", "digest": "sha1:J27DEXENGR747KQPUBYVXHGXCZN6S3E5", "length": 7006, "nlines": 154, "source_domain": "www.arusuvai.com", "title": "தொண்டை கரகரப்பு | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎனக்கு தொண்டை கட்டி கொண்டு குரல் மாறி உள்ளது. ஏதாவது வைத்தியம் உள்ளதா.\n1.மிளகு,சுக்கு,திப்பிலி,பனங்கல்கன்டு(அ)கருப்பட்டி இவற்றையெல்லாம் ஒரு டம்ளர் தன்னீரில் போட்டு கொதிக்க வைத்து அரை டம்ளராக வத்தியபின் ஆர வைத்து காலை,மாலை குடிக்கவும்.சரியாகும்.\n2.அஞ்சால் அலுப்புமருந்தை தேனில் கலந்து சாப்பிடவும்.\nஉப்பு தண்ணீரால் (salt water gaggling) அதிகாலை வாய் கொப்பளிக்கவும் ஒரே நாளில் பலன் கிடைக்கும். Throatil நல்லா டச் பண்ற மாதிரி கொப்பளிக்கவும்.\nஉப்பு தன்ணீரால் அரை மணிக்கொரு முறை கார்கிலிங்க் பண்ணுங்க சரியாகும்\nமகி தான் சொல்லி இருக்காங்கலஏ\nகேப்பை (கேழ்வரகு) சாப்பிட்டால் உடல் எடை குறையுமா\nராஜேஸ்குமார் நாவல் e-bookல் படிக்க ஆசையா\nவி- எழுத்தில் பெண் குழந்தையின் பெயர்கள் pls....\nவாங்க வாங்க விடுகதை பகுதிக்கு வாங்க\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nவ��ை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/18643", "date_download": "2021-04-18T12:21:11Z", "digest": "sha1:GOSOWLEDT2F62NSJ6KHY4WWMC3SNYJCH", "length": 5403, "nlines": 139, "source_domain": "www.arusuvai.com", "title": "anyone from canada | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nகொலு வைக்க ஐடியா தாங்க\nகடற்பாசி பாயாசம் செய்வது எப்படி\nசின்ன சின்ன பதிவுகள் - பகுதி 2\nபல்லி தொல்லை..போக்க வழி என்ன\nSaudi Arabia பற்றி தெரிய வேண்டும்\nஇறந்தவர்கள் ஆவியாய் நேரில் வந்தால்\nராஜேஸ்குமார் நாவல் e-bookல் படிக்க ஆசையா\nவி- எழுத்தில் பெண் குழந்தையின் பெயர்கள் pls....\nவாங்க வாங்க விடுகதை பகுதிக்கு வாங்க\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/bike/bs6-kawasaki-z650-launched/", "date_download": "2021-04-18T11:36:18Z", "digest": "sha1:XKJE3SRG4YDGMZJWMZLF6LLTWQ7CL2FU", "length": 5487, "nlines": 75, "source_domain": "www.automobiletamilan.com", "title": "ரூ.5.94 லட்சம் விலையில் பிஎஸ் 6 கவாஸாகி Z650 பைக் விற்பனைக்கு வெளியானது", "raw_content": "\nHome செய்திகள் பைக் செய்திகள் ரூ.5.94 லட்சம் விலையில் பிஎஸ் 6 கவாஸாகி Z650 பைக் விற்பனைக்கு வெளியானது\nரூ.5.94 லட்சம் விலையில் பிஎஸ் 6 கவாஸாகி Z650 பைக் விற்பனைக்கு வெளியானது\nபிஎஸ் 6 இன்ஜின் பெற்ற புதிய கவாஸாகி Z650 பைக்கின் விலை ரூபாய் 5.94 லட்சம் என அறிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய மாடலை விட ரூ.25,000 வரை விலை உயர்த்தப்பட்டு பல்வேறு புதிய மாற்றங்களையும் பெற்றதாக அமைந்துள்ளது.\nபுதுப்பிக்கப்பட்ட கவாஸாகி இசட் 650 பைக்கின் டிசைன் அமைப்பு ‘Sugomi’ வடிவ தாத்பரியத்தை கொண்டு புதிய எல்இடி ஹெட்லைட், பாடி கிராபிக்ஸ், 4.3 அங்குல TFT இன்ஸ்டூருமெண்ட் கிளஸ்ட்டர் பெற்ற ப்ளூடூத் ஆதரவினை கொண்டுள்ளது.\nஸ்டீரிட் ஃபைட்டர் பைக் மாடலில் அதிகபட்சமாக 68 hp ஆற்றலை வெளிப்படுத்தும் 649 சிசி பேரலல் ட்வீன் லிக்யூடூ கூல்டு DOHC, 8 வால்வு பெற்ற இன்ஜின் பொருத்தப்பட்டு 64 Nm டார்க்கினை வழங்கும். இதில் சிலிப்பர் கிளட்ச் ஆப்ஷனுடன் கூடிய 6 வேக கியர்பாக்சினை பெற்றுள்ளது.\nஇந்த பைக்கின் முன்புறத்தில் 41 மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகளுடன் பின்புறத்தில் ப்ரீ லோட் அ��்ஜெஸ்டபிள் மோனோஷாக் அப்சார்பரையும் பெற்று விளங்குகின்றது. முன்பக்க டயரில் 300 மிமீ டூயல் டிஸ்க் பரேக் வசதியுடன் பின்புறத்தில் 220 மீமீ ஒற்றை டிஸ்க் பிரேக் ஆப்ஷனை பின்புற டயரில் பெற்றுள்ளது.\nPrevious article2020 ஸ்கோடா சூப்பர்ப் ஃபேஸ்லிஃப்ட் விற்பனைக்கு வெளியானது\nNext articleஓலா எலக்ட்ரிக் கையகப்படுத்திய இட்ர்கோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்\nபஜாஜ் சிடி 110 எக்ஸ் பைக்கின் முக்கிய சிறப்புகள்\n2021 ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கிளஸ்ட்டர் வீடியோ கசிந்தது\nரூ.6.95 லட்சத்தில் ட்ரையம்ப் ட்ரைடென்ட் 660 விற்பனைக்கு வந்தது\nபஜாஜ் சிடி 110 எக்ஸ் பைக்கின் முக்கிய சிறப்புகள்\n2021 ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கிளஸ்ட்டர் வீடியோ கசிந்தது\n7 சீட்டர் பெற்ற கியா சொனெட் எஸ்யூவி அறிமுகம்\nஹூண்டாய் அல்கசார் எஸ்யூவி அறிமுகமானது\nமஹிந்திரா வெளியிட உள்ள புதிய XUV700 எஸ்யூவி அறிமுகம் எப்போது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/bike/honda-to-discontinue-navi-and-cliq-soon/", "date_download": "2021-04-18T11:42:29Z", "digest": "sha1:KNYHP6TFDKU3DRCOSEWWWTYIVJWVXX72", "length": 5418, "nlines": 75, "source_domain": "www.automobiletamilan.com", "title": "ஹோண்டா நவி மற்றும் கிளிக் ஸ்கூட்டர் நீக்கப்படுகின்றது", "raw_content": "\nHome செய்திகள் பைக் செய்திகள் ஹோண்டா நவி மற்றும் கிளிக் ஸ்கூட்டர் நீக்கப்படுகின்றது\nஹோண்டா நவி மற்றும் கிளிக் ஸ்கூட்டர் நீக்கப்படுகின்றது\nஹோண்டா மோட்டார்சைக்கிள் ஸ்கூட்டர் தயாரிப்பாளரின் நவி மற்றும் கிளிக் என இரு ஸ்கூட்டர்களை ஏப்ரல் 2020 முதல் நிறுத்த திட்டமிட்டுள்ளது. போதிய வரவேற்பின்மை கராணமாக இந்த இரு மாடல்களும் இந்திய சந்தையிலிருந்து நீக்கப்படுகின்றது.\nசர்வதேச அளவில் லத்தின் அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் சிறப்பான வரவேற்பினை பெற்ற நவி இந்திய சந்தைக்காக தயாரிக்கப்பட்ட போதும் வரவேற்பினை பெற தவறியது. அடுத்தப்படியாக ஊரக பகுதிகளை முக்கிய விற்பனை மையமாக கொண்டு தயாரிக்கப்பட்ட கிளிக் ஸ்கூட்டரும் பெரிதாக வரவேற்பினை பெற தவறியது.\nநவி மற்றும் கிளிக் என இரு மாடல்களிலும், 110சிசி என்ஜின் 8 bhp பவரையும், 8.94 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இதில் சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. இதே என்ஜினை ஆக்டிவா ஸ்கூட்டரிலும் இந்நிறுவனம் பயன்படுத்தியது குறிப்பிடதக்கதாகும்.\nசமீபத்தில் இந்நிறுவனம் விற்பனைக்கு வெளி��ிட்ட புதிய பிஎஸ்6 மாடலான ஹோண்டாவின் ஆக்டிவா 125 மற்றும் ஆக்டிவா போன்றவை சிறப்பான வரவேற்பினை பெற தொடங்கியுள்ளது.\nPrevious article6 இருக்கை எம்ஜி ஹெக்டர் பிளஸ் அறிமுக விபரம் – ஆட்டோ எக்ஸ்போ 2020\nNext articleஅசரடிக்கும் எலக்ட்ரிக் எஸ்யூவி.., 2300 முன்பதிவை அள்ளிய எம்ஜி இசட்.எஸ் இ.வி.\nபஜாஜ் சிடி 110 எக்ஸ் பைக்கின் முக்கிய சிறப்புகள்\n2021 ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கிளஸ்ட்டர் வீடியோ கசிந்தது\nரூ.6.95 லட்சத்தில் ட்ரையம்ப் ட்ரைடென்ட் 660 விற்பனைக்கு வந்தது\nபஜாஜ் சிடி 110 எக்ஸ் பைக்கின் முக்கிய சிறப்புகள்\n2021 ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கிளஸ்ட்டர் வீடியோ கசிந்தது\n7 சீட்டர் பெற்ற கியா சொனெட் எஸ்யூவி அறிமுகம்\nஹூண்டாய் அல்கசார் எஸ்யூவி அறிமுகமானது\nமஹிந்திரா வெளியிட உள்ள புதிய XUV700 எஸ்யூவி அறிமுகம் எப்போது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/cinema-tv/pranitha-subhash-latest-hot-photos-26092020/", "date_download": "2021-04-18T12:30:18Z", "digest": "sha1:5522VBR5OT6W6MFEJJZFKLAK2PVG4K4Y", "length": 15931, "nlines": 180, "source_domain": "www.updatenews360.com", "title": "பிசைஞ்சு வெச்ச பரோட்டா போல் பிரணிதா ! செம்ம சூடு மா ! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nபிசைஞ்சு வெச்ச பரோட்டா போல் பிரணிதா \nபிசைஞ்சு வெச்ச பரோட்டா போல் பிரணிதா \nதமிழில் ‘உதயன்’ என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை பிரணிதா சுபாஷ். இந்த படத்தில் ஹீரோவாக அருள்நிதி நடித்திருந்தார்.\nஇதனைத் தொடர்ந்து கார்த்தியின் ‘சகுனி’, சூர்யாவின் ‘மாசு என்கிற மாசிலாமணி’, ஜெய்யின் ‘எனக்கு வாய்த்த அடிமைகள்’, அதர்வாவின் ‘ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும்’ ஆகிய படங்களில் பிரணிதா நடித்திருந்தார்.\nஇவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். ஜெய்யுடன் சேர்ந்து பிரணிதா நடித்த எனக்கு வாய்த்த அடிமைகள் படமும் அவருக்கு கை கொடுக்கவில்லை. தெலுங்கு, கன்னட திரையுலகிலும் அவருக்கு மவுசு இல்லை. இருந்தாலும் தொழில் அதிபராக தான் வெற்றிகரமாக உள்ளதை நினைத்து பிரணிதா மகிழ்ச்சியில் உள்ளார்.\nசமீபத்தில், ‘பூஜ் : தி ப்ரைட் ஆஃப் இந்தியா’ என்ற ஹிந்த��� படத்தில் பிரணிதா நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இது தான் பிரணிதா பாலிவுட்டில் அறிமுகமாகும் முதல் படமாம். தற்போது, மற்றுமொரு புதிய ஹிந்தி படத்தில் நடிக்க பிரணிதா கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\n‘ஹங்கமா 2’ என இந்த படத்துக்கு டைட்டில் சூட்டப்பட்டுள்ளது. இதில் முக்கிய வேடங்களில் ஷில்பா ஷெட்டி, ஆகியோர் நடிக்கவுள்ளனர். இதனை பிரபல இயக்குநர் ப்ரியதர்ஷன் இயக்கவுள்ளார்.\n‘இது முழு நீள காமெடி படம். வழக்கமாக ஹீரோவுக்கு ஜோடியாக, அழகாக வந்து செல்வது போலதான் நடித்திருக்கிறேன். இது வேறு ஸ்டைல் படம். இதற்கு முன் இப்படியொரு முழு நீள காமெடி படத்தில் நடித்ததில்லை. இன்றைய டிரெண்டுக்கு ஏற்ப கதை உருவாக்கப் பட்டிருக்கிறது.\nஊரடங்கு காரணமாக, நடிகைகள் பலரும் வீட்டில் இருந்தபடியே தாங்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் இழுத்து வருகிறார்கள்.\nஅந்த வகையில் ப்ரணிதாவும் தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரியும் படியான உடை அணிந்து கொண்டு கேஷுவலாக அமர்ந்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டு உள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், “பிசைஞ்சு வெச்ச பரோட்டா போல இருக்கீங்க” என்று கூறுகிறார்கள்.\nPrevious Marble கல்லு போல மின்னும் நீலிமா ராணியின் பின்னழகு \nNext உடம்பில் துணி இல்லாமல் உச்சகட்ட கவர்ச்சியில் ஐஷ்வர்யா ராஜேஷ் \n“டேய், டேய்…அந்த இடத்தை Pause பண்ணுங்கடா….AWE…” சித்தி 2 வெண்பாவின் செம்ம சூடான வீடியோ \n“மொழ மொழன்னு யம்மா யம்மா…” குட்டி Trowser அணிந்து மொத்த அழகையும் காட்டிய ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி \nஅடிக்குற வெயிலில் மொட்டை மாடியில் முன்னழகு தெரிய மல்லாக்க படுத்திருக்கும் ராஷி கண்ணா \n“சூட்டுல நாக்கு தள்ளுது” – பிகினியில் போஸ் கொடுத்த அனேகன் பட ஹீரோயின் \n“என்னமா இப்படி தொப்பை போட்டுருச்சு, பீர் கொஞ்சம் ஓவரோ” – மாளவிகா மோகனன் வெளியிட்ட புகைப்படம் – ரசிகர்கள் ஷாக்\nஉள்ளாடை தெரிய குலுங்க குலுங்க ஆட்டம் போடும் ராய் லக்ஷ்மி – வைரல் Hot Video \n“எப்படிப்பா மனசு வருது உங்களுக்கு” ரசிகர்களை திட்டிய “குக் வித் கோமாளி” புகழ் \n“அந்த மெழுகு சிலை என்ன வெல” – ஜிகு ஜிகுன்னு மோசமான உடையில் தமன்னா \n“நல்லா மெத்துமெத்துன்னு இருக்கு” – சன் டிவி தொகுப்பாளினி புஜிதா தேவராஜூவின் கவர்ந்திழுக்கும் புகைப்படம்\nகொரோனா இரண்டாவது அலையில் தொற்று அதிகம் தான்.. ஆனாலும் இறப்பு விகிதம் மிகக்குறைவு.. ஆனாலும் இறப்பு விகிதம் மிகக்குறைவு..\nQuick Shareஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுநோயின் இரண்டாவது அலை 2020 செப்டம்பரில் நடந்த முதல் அலைகளிலிருந்து வேறுபட்டது என்று நிபுணர்கள்…\nசீனாவுடன் நேரடியாக கைகோர்த்த அமெரிக்கா.. ஜோ பிடென் அரசு எடுத்த அதிரடி முடிவு.. ஜோ பிடென் அரசு எடுத்த அதிரடி முடிவு..\nQuick Shareஉலகின் மிகப் பெரிய சுற்றுச் சூழல் மாசுபடுத்தும் முதலிரண்டு நாடுகளான அமெரிக்காவும் சீனாவும் காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த மற்ற…\nவேளச்சேரி வாக்குச்சாவடிக்கு மறுவாக்குப்பதிவு நிறைவு : வாக்களிப்பதில் ஆர்வம் காட்டாத மக்கள்…\nQuick Shareசென்னை : வேளச்சேரி சட்டமன்ற தொகுதியில் 92வது வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த…\nவிண்ணுலகில் கலாமுடன் பேசும் விவேக்… மரக்கன்றுகளை நடவு செய்வது பற்றி ஆலோசனை..\nQuick Shareநகைச்சுவை நடிகரும், சமூக ஆர்வலருமான நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக நேற்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்….\nகட்சியினருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த எடப்பாடியார்.. சேலம் அதிமுக அலுவலகத்தில் நடந்த சுவாரசியம்…\nQuick Shareசேலம் : சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலம் ஓமலூர் அதிமுக அலுவலகத்திற்கு திடீர் விசிட்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thenthidal.com/2017/07/17/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4/", "date_download": "2021-04-18T11:36:02Z", "digest": "sha1:Q7FTO5RVQNEFL5LRVAPH4ART5EMF7WYF", "length": 19138, "nlines": 73, "source_domain": "www.thenthidal.com", "title": "ஜனாதிபதி தேர்தல்: தமிழகத்தில் 234 பேர் வாக்களிப்பு – thenthidal | தென்திடல்", "raw_content": "\nஜனாதிபதி தேர்தல்: தமிழகத்தில் 234 பேர் வாக்களிப்பு\nஜனாதிபதி தேர்தல்: தமிழகத்தில் 234 பேர் வாக்களிப்பு\nஇந்தியா, குடியரசு தலைவர், தமிழகம், தலைப்புச் செய்திகள் / By S A / July 17, 2017 July 17, 2017 / 1 minute of reading\nஇந்திய ஜனாதிபதி தேர்தலுக்காக சென்னையில் இன்று காலை ஓட்டுப்பதிவு தொடங்கியது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முதலா��தாக வாக்கைப் பதிவு செய்தார். அவரைத் தொடர்ந்து சபாநாயகர் தனபால், எதிர்க் கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின், அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா அணி தலைவர் ஓ.பன்னீர் செல்வம், கேரளா மாநில எம்.எல்.ஏ. பரக்கல் அப்துல்லா வாக்களித்தனர். பிறகு அ.தி.மு.க., தி.மு.க. எம். எல்.ஏ.க்கள் ஒவ்வொருவராக வந்து ஓட்டு போட்டு சென்றனர்.\nமத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சென்னையில் வாக்களிப்பதற்காக ஏற்கனவே தேர்தல் கமிஷனிடம் விண்ணப்பித்து அனுமதி பெற்றிருந்தார். 6 வது நபராக வந்து அவர் தன் வாக்கை பதிவு செய்தார்.\nஒட்டுச்சாவடி அறைக்குள் அ.தி.மு.க. அம்மா அணி சார்பில் ஏஜெண்டாக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பணியாற்றினார். அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணி சார்பில் செம்மலை, தி.மு.க. சார்பில் கொறடா சக்கரபாணி பணியாற்றினார்கள்.\nஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்காக தி.மு.க., அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் காலையிலேயே தலைமை செயலகத்துக்கு வந்திருந்தனர். தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் காலை 9 மணிக்கெல்லாம் கோட்டைக்கு வந்திருந்தனர்.\nஓட்டுப்பதிவு தொடங்கியதும் எம்.எல்.ஏ.க் கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். தமிழக சட்டசபை மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 234. இதில் ஜெயலலிதா மறைவு காரணமாக ஆர்.கே.நகர் தொகுதி காலியாக உள்ளது. மீதமுள்ள 233 எம்.எல்.ஏ.க்களில் தி.மு.க. தலைவர் கருணாநிதி முதுமை, உடல் நலக்குறைவு காரணமாக வாக்களிக்க வர இயலாத நிலையில் உள்ளார்.\nஎனவே 232 எம்.எல். ஏ.க்கள் வாக்களித்தனர். மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், கேரள மாநில எம்.எல்.ஏ. அப்துல்லா ஆகியோரும் சென்னையில் வாக்களித்தனர். இதனால் சென்னை கோட்டையில் 233 எம்.எல்.ஏ.க்களும், ஒரு எம்.பி.யும் வாக்களித்துள்ளனர்.\nகண்களை ஆரோக்கியமாக வைத்திருப்பது எப்படி\nதிரையிலிருந்து 20 வினாடி இடைவெளி\nகண்களில் ஏற்படும் பிரச்சனைகளை புறக்கணிக்க வேண்டாம்\nநலம் தரும் உணவு உட்கொள்ளுங்கள்\nலேபிளில் எழுதப்பட்டுள்ள விவரங்களைப் படித்துபாருங்கள்\nபழைய கண் அலங்காரப் பொருள்களை குப்பையில் எறியுங்கள்\nகண் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்\nCategories Select Category Accounting (6) Bitbucket (1) Bookkeeping (5) DevOps (1) English (25) Health (3) COVID-19 (1) Latest Technology (3) Technical (19) IBM Cloud (4) Netcool OMNIbus (1) Microsoft (2) Windows 10 (1) Middleware (5) Phones (3) Software (8) Featured Slider (3) GnuCash (4) Revision Control System (1) special notice (2) Technology (3) அமெரிக்கா (46) அதிபர் டிரம்ப் (17) உள்நாட்டு புல��ாய்வுத் துறை (4) குடியரசு கட்சி (3) ஜனநாயக கட்சி (1) பயணத் தடை (1) மாநிலங்கள் (1) டெக்ஸாஸ் (1) ஹவாய் (1) ஹாணலுலு (1) அறிவியல் (13) பருவநிலை மாற்றம் (1) மரங்கள் (1) ஆரோக்கியம் (12) இயற்கை மருத்துவம் (5) மருத்துவ ஆய்வு (8) இந்திய ரிசர்வ் வங்கி (6) உர்ஜிட் படேல் (2) பண மதிப்பு நீக்கம் (2) ரூபாய் நோட்டு (3) புதிய 2000 ரூபாய் (1) இந்தியா (221) அரசு ஊழியர்கள் (1) ஆதார் எண் (5) உச்ச நீதிமன்றம் (17) அந்தரங்கத்திற்கான உரிமை (1) நீதிபதி (7) உள்துறை அமைச்சகம் (1) ஐ.டி. (3) ஐஐடி (2) கட்சிகள் (23) காங்கிரஸ் (12) ப. சிதம்பரம் (1) ராகுல் காந்தி (5) திரிணாமுல் காங்கிரஸ் (1) பா.ஜனதா (12) வெங்கையா நாயுடு (2) காஷ்மீர் (6) குடியரசு தலைவர் (16) குடியரசு துணைத்தலைவர் (2) கூடங்குளம் அணு உலை (1) இந்திய ரஷ்ய உடன்படிக்கை (1) சட்டம் (1) சமூகம் (1) ஈவ் டீசிங் (1) ஜார்கண்ட் (1) ஜி.எஸ்.டி. (10) டில்லி (10) தேர்தல் ஆணையம் (3) நீட் மருத்துவ தேர்வு (11) பசு பாதுகாப்புத் தீவிரவாதம் (1) பஞ்சாப் (1) பான் எண் (1) பாபர் மசூதி இடிப்பு வழக்கு (1) பிரதமர் (15) மோடி (14) பொருளாதாரம் (3) மத்திய ரிசர்வ் போலீசார் (1) மாநிலங்கள் (58) அருணாச்சல பிரதேசம் (1) ஆந்திர பிரதேசம் (2) இமாசல பிரதேசம் (1) உத்தர பிரதேசம் (6) உத்தராகண்ட் (1) கர்நாடகா (10) பெங்களூரு (1) குஜராத் (4) கேரளா (6) சட்டீஸ்கர் (1) ஜம்மு காஷ்மீர் (5) அமர்நாத் (5) ஜார்கண்ட் (1) பீகார் (3) புதுச்சேரி (3) மகாராஷ்ட்ரா (6) மும்பை (2) மத்திய பிரதேசம் (2) மேகாலயா (1) மேற்கு வங்காளம் (6) கொல்கத்தா (3) ரூபாய் நோட்டு (1) வருமான வரி சோதனை (1) வர்த்தகம் (2) வங்கி (2) இலங்கை (25) இறுதி கட்ட போர் (1) இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன (1) காங்கேசந்துறை (1) கிழக்கு மாகாணம் (1) பிரதமர் (1) முள்ளிவாய்க்கால் நினைவுநாள் (1) வடக்கு மாகாணம் (2) யாழ்ப்பாணம் (1) விளையாட்டுத்துறை (1) உடல்நலம் (14) நீரிழிவு நோய் (1) மூலிகைகள் (8) உயர் கல்வி (8) மருத்துவம் (8) தனியார் கல்லூரிகள் (1) போராட்டம் (1) உலகம் (139) ஃபிரான்ஸ் (4) அமெரிக்கா (25) அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் (3) ஆசியன் (1) ஆப்கானிஸ்தான் (3) காபூல் (1) இங்கிலாந்து (15) மான்செஸ்டர் (4) லண்டன் (8) லண்டன் பால தாக்குதல் (3) இந்திய வம்சாவளி (2) இஸ்ரேல் (1) ஈராக் (1) ஐ.எஸ். தீவிரவாதிகள் (1) ஈரான் (4) உலகத் தமிழர் (1) எகிப்து (2) ஐரோப்பிய யூனியன் (2) கிரீஸ் (2) சிங்கப்பூர் (1) சிலி (1) சீனா (14) சுவிட்சர்லாந்து (1) ஜப்பான் (1) ஜெர்மனி (4) G-20 மாநாடு (2) திபெத் (1) கைலாச மானசரோவர் (1) துருக்கி (2) தென் கொரியா (4) பாக்கிஸ்தான் (7) பாரிஸ் காலநிலை ஒப்பந்தம் (2) பிலிப்பைன்ஸ் (4) பெல்ஜியம் (1) பிரஸ்ஸல்ஸ் (1) போர்ச்சுக்கல் (1) மத்திய கிழக்கு நாடுகள் (10) ஓமான் (1) கத்தார் (6) சவுதி அரேபியா (2) பஹ்ரேன் (1) யூ.ஏ.இ. (2) துபாய் (1) மலேசியா (2) மலைச்சிகரம் (1) எவெரெஸ்ட் (1) மியான்மர் (1) ரஷ்யா (5) வங்காளதேசம் (1) வட கொரியா (21) வாட்டிகன் (2) போப் பிரான்ஸிஸ் (1) ஸ்பெயின் (1) பார்சிலோனா (1) ஹாலந்து (1) கனடா (3) கனடா தினம் (1) காணொளி (29) அனிமேஷன் (1) ஆரோக்கியம் (4) சந்தானம் சிரிப்பு (1) சுந்தர் பிச்சை (1) தமிழ்ப்படம் (5) யோகி பாபு சிரிப்பு (1) விண்கல் தாக்குதல் (2) வைரல் விடியோ (1) குற்றம் (3) சிந்தனைக்கு (19) சாணக்கியர் (10) தமிழ்ப் பாடல்கள் (4) நீதிக் கதைகள் (3) சினிமா (42) இந்திய சினிமா (14) சுந்தர். சி (2) ஷாருக்கான் (1) சினிமா இசை (1) தமிழ் சினிமா (31) அனுஷ்கா (3) இயக்குனர் விஜய் (1) ஈஸ்வரி ராவ் (1) கமல்ஹாசன் (1) கஸ்தூரி (1) சத்யராஜ் (1) சிம்பு (1) சூர்யா (1) பிரபுதேவா (1) ரஜினிகாந்த் (5) வடிவேலு (1) விஜய் (2) ஸ்ருதி ஹாசன் (1) தெலுங்கு சினிமா (1) பாலிவுட் (1) சிறப்புச்செய்தி (6) செய்தித்தாள்கள் (2) செவ்வாய் கிரகம் (5) தமிழகம் (157) அ.தி.மு.க. (56) எடப்பாடி பழனிசாமி (20) ஓ.பன்னீர்செல்வம் (3) சசிகலா (11) ஜெயலலிதா (6) கொடநாடு எஸ்டேட் (3) டி.டி.வி. தினகரன் (15) நமது எம்ஜிஆர் (2) உணவுப்பொருள்கள் (4) ஐகோர்ட் (7) கட்சிகள் (26) அதிமுக (4) கமல்ஹாசன் (2) காங்கிரஸ் (4) திமுக (9) ஸ்டாலின் (8) தேமுதிக (2) விஜய்காந்த் (1) பா.ஜ. (2) பா.ம.க. (3) அன்புமணி ராமதாஸ் (1) ம.தி.மு.க. (2) வை.கோ. (1) காவல் துறை (1) கோயம்புத்தூர் (2) சென்னை (7) தேனாம்பேட்டை (1) தலைமையகம் (1) தி.மு.க. (1) தேர்வு முடிவுகள் (1) பால்வளத் துறை (1) பிளஸ் 2 தேர்வு (2) போராட்டம் (5) மதுக்கடைகள் (1) மாவட்டம் (8) கன்யாகுமரி (4) குளச்சல் (1) தல வரலாறு (1) சேலம் (1) தஞ்சை (1) நெல்லை (1) மீனவர்கள் (1) படகுகள் (1) விவசாயிகள் போராட்டம் (10) முழு அடைப்பு (1) வேலூர் சிறை (1) தலைப்புச் செய்திகள் (301) தொழில் நுட்பம் (32) ஏ.டி.எம். (1) தகவல் தொழில்நுட்பம் (18) ஆண்டிராய்ட் (3) இணைய தாக்குதல் (3) ஓட்டுனர் இல்லாத வாகனம் (1) கூகிள் (1) பேஸ்புக் (2) மைக்ரோசாஃப்ட் (2) ஸ்மார்ட்ஃபோன் (2) போர் விமானங்கள் (1) ராக்கெட் தொழில்நுட்பம் (9) இஸ்ரோ (5) செயற்கை கோள் (6) நம்பினால் நம்புங்கள் (9) அதிக வயத்தானவர் (1) ப.சிதம்பரம் (2) பலவகைச் செய்திகள் (11) போர்கருவிகள் (2) ஏவுகணை (2) தாட் (1) போலிகள் (1) பிளாஸ்டிக் போலி உணவுகள் (1) மாவட்டம் (3) கன்யாகுமரி (2) இனயம் துறைமுகம் (2) வரலாறு (1) விமானத்தை கண்டுபிடித்த இந்தியர் (1) விளைய��ட்டு (46) கால்பந்து (2) கிரிக்கெட்டு (25) இந்திய கிரிக்கெட் அணி (7) இந்திய மகளிர் கிரிக்கெட் அணி (2) ஐ.சி.சி. (9) ஐ.சி.சி. மகளிர் கிரிக்கெட் (1) ஐ.பி.எல். (3) பெண்கள் கிரிக்கெட் (1) வெஸ்ட் இண்டீஸ் (1) கூடைப்பந்து (1) செஸ் (1) டென்னிஸ் (5) ஃபிரெஞ்ச் ஓபன் (2) விம்பிள்டன் (2) தடகளப் போட்டி (1) நீச்சல் (2) பாராலிம்பிக்ஸ் (1) பேட்மின்டன் (2) மாரத்தான் (1) வாள்வீச்சு (1) ஸ்கேட்டிங் (1) ஹாக்கி (2)\nஉடலுக்குக் கேடு விளைவிக்கும் உணவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/lknews/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D/", "date_download": "2021-04-18T11:45:11Z", "digest": "sha1:Q5ROFGUXB5JNERTD5NQPUUEWKYJ6354L", "length": 5391, "nlines": 34, "source_domain": "analaiexpress.ca", "title": "மைத்திரி கொடுத்த அதிர்ச்சி | Analai Express | அனலை எக்ஸ்பிறஸ்", "raw_content": "\nபுதிய அமைச்சரவையின் அமைச்சர்களின் பணிகள், அவர்களுக்கான திணைக்களங்களை உறுதி செய்யும் விசேட வர்த்தகமானி வெளியிடப்பட்டுள்ளது.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கு அமைய, 2103 / 33 என்ற இலக்கத்தின் கீழ் வர்த்தமானி வெளியாகியுள்ளது.\nஅதில் ஊடகத்துறை சார்ந்த முக்கிய நிறுவனங்கள் ஜனாதிபதி தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளார்.\nஜனாதிபதியினால் பாதுகாப்பு அமைச்சு உட்பட 21 நிறுவனங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. அரச அச்சக திணைக்களம், பொலிஸ் திணைக்களம், தேசிய ஊடக மத்திய நிலையம், தேசிய மருந்துகள் கட்டுப்பாட்டு சபை ஆகியவைகள் அதற்குள் உள்ளடங்குகின்றது.\nஜனாதிபதியின் கீழ் செயற்படும் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சுகளுக்கும் 21 நிறுவனங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் நிர்வகிக்கப்படுகின்ற தேசிய கொள்கை, பொருளாதார விவகாரங்கள், மீள்குடியேற்றம் மற்றும் மறுவாழ்வு, வட மாகாண அபிவிருத்தி, தொழில்சார் பயிற்சி மற்றும் திறன்கள் அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சிற்கு 24 நிறுவனங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.\nஇலங்கை பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு, தேசிய லொத்தர் சபை மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபை, இலங்கையின் ஊடக மற்றும் தகவல் தொடர்பாடல் திணைக்களம், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், ரூபவாஹினி கூட்டுத்தாபனம், சுயாதீன தொலைக்காட்சி சேவை, லங்கா ஐக்கிய செய்திகள் மற்ற��ம் இலங்கை பொது உட்கட்டமைப்பு ஆணைக்குழு ஆகியவைகள் நிதி மற்றும் ஊடக ஊடக அமைச்சின் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ளது. அவற்றின் அமைச்சராக மங்கள சமரவீர செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/403301.html", "date_download": "2021-04-18T11:30:21Z", "digest": "sha1:LTC43G2S35QY4G65TZHQTNWRWDIQBRLV", "length": 11528, "nlines": 147, "source_domain": "eluthu.com", "title": "62 இலியிச் - சிறுகதை", "raw_content": "\nஅது இலியிச்சின் கை எழுத்துக்கள் என்று நளினி கூறியதும் நான் வாங்கி ஆவலோடு பார்த்தேன்.\nஒவ்வொரு சொல்லுக்கும் இடையில் சரியான இடைவெளி இருந்தது. அது கை நடுக்கத்தோடு எழுதி இருந்தது.\nஅந்த எழுத்துக்களும் நம்மோடு பேசும் என்ற உணர்வை கொடுத்த போது நான் வாசிக்க முற்படாமல் அதை நளினியிடம் திருப்பி கொடுத்தேன்.\nஇதை ஏன் இவர் இன்னும் பாதுகாத்து வைத்திருக்கிறார் என்று லிப்னியிடம் கேட்டேன்.\nலிப்னி பெரியவரோடு சற்று நேரம் பேசிவிட்டு எங்களிடம் சொன்னது இதுதான்...\nஇலியிச் மழை பொழிந்த நள்ளிரவில் இங்கு வந்து இருக்கிறான். அச்சமயம் அவரிடம் அவன் எதுவும் பேசாமல் கீழே அமர்ந்த நிலையில் மயங்கியும் போய் இருக்கிறான். இவர் அவன் கண்கள் வீங்கி இருப்பதை பார்த்து அது விஷம் கொண்ட ஒரு ரெனோ குளவியின் கடியால்தான் வந்தது என்பதையும் புரிந்து கொண்டு அதற்குரிய மருத்துவத்தை செய்ததும் இரண்டு நாட்கள் கழித்துதான் கண் விழித்து இருக்கிறான்.\nஇருவரும் எதுவும் பேசிக்கொள்ளாது சில நாட்கள் சென்று இருக்கிறது. கிழவனாரோடு இருக்கும் போது அவருக்கு மீன்கள் பிடித்தும் இந்த குடிலுக்கு சில தச்சு வேலைகளும் செய்து உதவி இருக்கிறான் என்று லிப்னி முடித்தார்\nஇதை எப்போது எழுதினான் என்று கேளுங்கள் இன்னும் வேறெதுவும் இருக்கிறதா என்றும் கேளுங்கள் என நான் லிப்னியை துரிதப்படுத்தினேன்.\nலிப்னி அவரிடம் கேட்க அவர் சற்று நேரம் அமைதியாக இருந்தார். பின் லிப்னியை பார்த்து ஏதோ சொன்னார்.\nக்ரோனித்தியா மழை மாதத்தில் கெஜங் நாளில் அந்த மனிதன் இங்கு வந்தான் என்று சொல்கிறார் என்றபடியே கிழவனாரை மீண்டும் திரும்பி ப���ர்த்தார் லிப்னி.\nஇந்த நாட்கள் என்பது ஒருவேளை பௌகாணிக காலெண்டரின் நாட்கள் போலும் என நளினியிடம் கூறினேன்.\nஅவர் கண்கள் குவிந்து நின்றது. காலத்தை வசீகரித்து அதில் அவர் குரல் நழுவி செல்ல இலியிச் வந்து பேசுவது போல் இருக்கிறது என்றாள் நளினி.\nநளினி அவரை அமைதியாக பார்த்து கொண்டே இருந்தாள். இலியிச் நேரே இருப்பது போல் அவள் உணரக்கூடும் என்று நினைத்தேன்.\nமுதியவர் தெளிந்த குரலில் எந்த ஒரு அனுமானமும் இல்லாமல் பார்த்து கொண்டிருப்பதை சொல்வது போல் சருகொலியில் பேச ஆரம்பித்தார்.\nஇதுவும் கேட்க இலியிச்சின் குரல் போலவே எனக்கு தோன்றுகிறது என்றாள் நளினி.\nலிப்னியை பார்த்தேன். அவர் அந்த முதியவர் சொல்வதை கவனமாக கேட்டு கொண்டிருந்தார்.\nநானும் அது இலியிச் என்றே ஏற்று கொள்ள விரும்பினேன். கேட்க அவ்வளவு அழகான குரல்தான்...\nதரையில் ஏதேதோ வரைந்தும் அழித்தும் கோடுகளை போட்டு கொண்டும் அவர் பேசினார். அது அவரின் சுபாவம் என்று நான் நினைத்தேன்.\nநளினி, அவைகள் அனைத்தும் ஒரு குறியீடுகள் என்றாள்.\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : ஸ்பரிசன் (25-Feb-21, 6:42 pm)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nவெள்ளூர் வை க சாமி\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/654819/amp?ref=entity&keyword=video%20conference", "date_download": "2021-04-18T11:52:20Z", "digest": "sha1:NOVPXEWDLVYBNZWJUDNGHV7NAZKCE5Z3", "length": 10650, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "50 சவரன், 10 லட்சம் வரதட்சணை கேட்டு காதல் மனைவியின் உல்லாச வீடியோவை காட்டி மிரட்டல்: கணவன் கைது | Dinakaran", "raw_content": "\n50 சவரன், 10 லட்சம் வரதட்சணை கேட்டு காதல் மனைவியின் உல்லாச வீடியோவை காட்டி மிரட்டல்: கணவன் கைது\nஅண்ணாநகர்: நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் கவுத���ன்(24). அதே பகுதியை சேர்ந்தவர் சாந்தி(24). இவர்கள் கல்லூரியில் படித்தபோது, நட்பு ஏற்பட்டு நாளடைவில் காதலாக மலர்ந்தது. பின்னர் இருவரும் சென்னை வந்து தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்தனர். இதற்கிடையே, திருப்பூர் பல்லடம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சாந்தியை அழைத்து சென்று, கவுதமன் பதிவு திருணம் செய்துகொண்டுள்ளார். பின்னர் இவர்கள் முகப்பேரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து கணவன் மனைவியாக குடும்பம் நடத்தி வந்தனர். இந்நிலையில், சாந்தியிடம் 5 சவரன் நகை மற்றும் 75,000 ரொக்கம் பெற்றுக்கொண்டு கவுதமன் நாமக்கல் சென்றுள்ளார். இதனையடுத்து, கவுதமனை சாந்தி தொடர்பு கொண்டபோது போன் இணைப்பை துண்டித்து வந்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த சாந்தி, கவுதமனின் தாயார் சுமதிக்கு போன் செய்தபோது அவர், சாந்தியை தகாத வார்த்தைகளால் திட்டி இணைப்பை துண்டித்தாக கூறப்படுகிறது.இதனையடுத்து, சாந்திக்கு போன் செய்த கவுதமன், “உன்னுடன் உல்லாசமாக இருக்கவே உன்னுடன் திருமணம் என்ற நாடகத்தை நடத்தினேன்.\nமேலும், உன்னுடன் குடும்பம் நடத்த வேண்டுமென்றால், 50 சவரன் நகை மற்றும் 10 லட்சம் வரதட்சணையாக உனது வீட்டில் வாங்கிவர வேண்டும். இல்லையென்றால் இருவரும் உல்லாசமாக இருந்த வீடியோவை வலைதளத்தில் வெளியிட்டு அசிங்கப்படுத்தி விடுவேன்” என மிரட்டினார். இதனால், அதிர்ச்சியடைந்த சாந்தி, திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கவுதமனை தேடி நாமக்கல் மாவட்டத்திற்கு விரைந்தனர். போலீசார் தன்னை தேடுவதை அறிந்த கவுதமன் குடும்பத்துடன் தலைமறைவானார். நேற்று முன்தினம் போலீசார் கவுதமனை சுற்றிவளைத்து கைது செய்தனர். மேலும், இது தொடர்பாக, வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர். அதில், இந்த திருமணம் சாந்தியின் பெற்றோருக்கு தெரியாமல் ரகசியமாக நடந்தது தெரியவந்தது.\nஅம்பத்தூர் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட இன்ஜினியர் உள்பட 2 பேர் கைது: 40 சவரன் பறிமுதல்\n2வது கணவரை கொன்று வீட்டில் புதைப்பு கள்ளக்காதலனுடன் மனைவி அதிரடி கைது\nசென்னையில் இரவு நேரத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட 2 இளைஞர்கள் கைது\nபெண் போலீசுக்கு பாலியல் தொல்லை தஞ்சை போலீஸ்காரர் சஸ்பெண்ட்\nசிறுமிக்கு பாலியல் தொல்லை ���ாலிபருக்கு 20 ஆண்டு சிறை\nதஞ்சை அருகே மணல் கடத்தல் தகராறில் பாஜ பெண் நிர்வாகி வீடு சூறை: அதிமுக பிரமுகர் உள்பட 12 பேர் கைது\nஅந்தியூர் பகுதியில் கள்ளநோட்டு அச்சிட்ட 2 பேர் பிடிபட்டனர்: ரூ.2 லட்சம், பிரிண்டர் பறிமுதல்\nசென்னை வந்த விமான இருக்கையில் பதுக்கிய 6 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல்: கடத்தல் ஆசாமிக்கு வலை\nமயிலாப்பூரில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: புல்லாங்குழல் ஆசிரியருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை: நீதிமன்றம் உத்தரவு\nதொடர் குற்றங்களில் ஈடுபட்ட 5 பேருக்கு குண்டாஸ்\nதிருமணம் செய்ய வற்புறுத்தி வீடு புகுந்து சிறுமியிடம் அத்துமீறல்: போக்சோவில் வாலிபர் கைது\nதுபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் ரூ. 2.90 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்\nமாதவரம் சுற்றுவட்டார பகுதிகளில் பைக்குகள் திருடும் பலே கில்லாடிகள் 2 பேர் கைது; 3 வாகனம் பறிமுதல்\n6 மாத குழந்தையை நரபலி கொடுத்த தாய்\nஅரசு வேலை வாங்கி தருவதாக ₹25 லட்சம் நூதன மோசடி: வாலிபர் கைது\nகத்தி முனையில் மிரட்டி நடைபாதை வியாபாரியிடம் 500 முகக்கவசங்கள் திருட்டு: வாலிபர் கைது\nவீட்டுக்கு வரவேண்டாம் என்றதால் ஆத்திரம்: கள்ளக்காதலிக்கு கத்திக்குத்து: வாலிபர் கைது\nலாரி திருடிய டிரைவர் கைது\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் காவலருக்கு 5 ஆண்டு சிறை\nசென்னை பல்லாவரத்தில் கர்பிணி பெண்ணை தாக்கி செயின் பறிக்க முயன்ற 5 பேர் கைது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-04-18T13:14:01Z", "digest": "sha1:JGHUGFDQPGXYPSPVPFFNR5LEJVNKCFX6", "length": 22685, "nlines": 313, "source_domain": "ta.wikipedia.org", "title": "இலட்சத்தீவுகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(இலட்சத் தீவுகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nமுகம்மது பைசல் (தேசியவாத காங்கிரசு கட்சி)\nலட்சத்தீவுகள் (Lakshadweep) இந்தியாவிலுள்ள யூனியன் பிரதேசங்களில் ஒன்று. இதன் தலைநகரம் கவரத்தி ஆகும். இது மொத்தம் 30 சதுர கி மீ பரப்பளவு கொண்ட 36 தீவுகளாக அமைந்துள்ளது. கேரளக் கரைக்கு அப்பால் 200 முதல் 300 கிமீ தூரத்தில், அரபிக் கடலில் இது உள்ளது. லட்சத்தீவுகள் கேரள உயர்நீதிமன்றத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டது.\nமுக்கிய தீவுகள் கவராட்டி, மினிக்கோய், அமினி என்பன��ாகும். 10 மக்கள் வாழும் தீவுகளின் மொத்த மக்கள் தொகை 64,473 ஆகும்.\n4 போக்குவரத்து மற்றும் சுற்றுலா\nஇலட்சத்தீவுகளைப் பற்றிய பழைமையான குறிப்பு தமிழ் நூலான புறநானூற்றில் காணக்கிடைக்கிறது. மற்றொரு சங்க நூலான பதிற்றுப்பத்து சேர மன்னர்களின் ஆளுகையில் இத்தீவுகள் இருந்ததைச் சுட்டுகிறது. ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவக் கல்வெட்டு தீப லக்ஷம் என்னும் பெயரில் பல்லவ அரசுக்குட்பட்ட பகுதியாக இருந்ததைக் காட்டுகிறது. கேரளத்தின் கடைசி சேர மன்னரான சேரமான் பெருமாள் காலத்தில் இந்த தீவுகளில் முதல் குடியேற்றங்கள் நிகழ்ந்ததாகப் புராணக்கதைகள் குறிப்பிடுகின்றன.[2] தீவுக் கூட்டத்தில் குடியேற்றங்கள் நிகழ்ந்த பழமையான குடியேற்றங்கள் அமைந்த தீவுகள் அமீனி, கால்பினி ஆண்ட்ரோட், கவரத்தி மற்றும் அகட்டி போன்றவை ஆகும். கி.பி. ஐந்தாம் மற்றும் ஆறாம் நூற்றாண்டுகளில் புத்தமதம் இந்த பிராந்தியத்தில் நிலவியதாக தொல்பொருள் ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.[3] இலட்சத்தீவு மக்கள் முதலில் இந்து மதத்தைப் பின்பற்றியதாகவும், 14ஆம் நூற்றாண்டுவாக்கில் இசுலாமிய மதத்தைத் தழுவியதாகவும் நம்பப்படுகிறது. பிரபலமான நம்பிக்கையின்படி, கி.பி. 661 இல் உப்பிதாலா என்ற அரேபியரால் இஸ்லாம் இலட்சத்தீவுக்கு கொண்டு வரப்பட்டதாக கருதப்படுகிறது. அவரது கல்லறை ஆண்ட்ரோட் தீவில் அமைந்துள்ளது.[4] 11 ஆம் நூற்றாண்டின் போது, தீவுகள் சோழ அரசின் ஆட்சியின் கீழ் வந்தன அதன் பின்னர் கேனானோர் இராச்சியத்துக்கு உட்பட்ட பகுதியாக ஆனது.[5]\n1787 ஆம் ஆண்டில் திப்பு சுல்தானின் ஆட்சியின் கீழ் அமினிதிவி தீவுகள் (ஆண்ட்ரோத், அமிணி, கத்மத், கில்தான், சேத்லாத் மற்றும் பிட்ரா) வந்தன. மூன்றாம் ஆங்கில-மைசூர் போருக்குப் பின்னர் அவை பிரித்தானியக் கட்டுப்பாட்டிற்குள் வந்தன. அவை தென் கான்ரா நிர்வாகத்துடன் இணைக்கப்பட்டன. இந்த தீவுகள் பின்னர் பிரித்தானிய ஆட்சியின் போது சென்னை மாகாணத்தின் மலபார் மாவட்டத்துணன் இணைக்கப்பட்டன.[6]\n1956 நவம்பர் 1 அன்று, இந்திய மாநிலங்கள் மறுசீரமைக்கப்பட்டபோது, லட்சத்தீவுகள் சென்னை மாகாணத்தில் இருந்து பிரித்து, நிர்வாக நோக்கங்களுக்காக ஒரு தனியான யூனியன் பிரதேசமாக அமைக்கப்பட்டது. 1973 நவம்பர் 1 அன்று, லட்சத்தீவுகள், மினிகோய் மற்றும் அமிண்டிவி தீவுகள் ஆகிய பிரதேசங்களை ஒன்றிணைத்து இலட்சத்தீவுகள் என அழைக்கப்பட்டது.[7]\nமத்திய கிழக்கிலிருந்து இந்தியாவுக்கு வரும் முக்கிய கப்பல் பாதைகளைப் பாதுகாக்க, ஒரு இந்திய கடற்படை தளமான, ஐஎன்எஸ் டிவீரகாஷாக், கவரட்டி தீவில் அமைக்கப்பட்டது.[8]\n2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இலட்சத்தீவுகளின் மொத்த மக்கள் தொகை 64,473 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 21.93% மக்களும், நகரப்புறங்களில் 78.07% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 6.30% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 33,123 ஆண்களும் மற்றும் 31,350 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு பெண்கள் 946 வீதம் உள்ளனர். 30 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இலட்சத்தீவுகளில் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 2,149 மக்கள் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் சராசரி படிப்பறிவு 91.85 % ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 95.56 % ஆகவும், பெண்களின் படிப்பறிவு 87.95 % ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 7,255 ஆக உள்ளது. [9]\nஇலட்சத் தீவுகளில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 1,788 (2.77 %) ஆகவும் இசுலாமிய மலையாளிகள் மக்கள் தொகை 62,268 (96.58 %) ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள் தொகை 317 (0.49 %) ஆகவும், பிற சமயத்தினர் நூற்றுக்கும் குறைவாகவே உள்ளனர்.\nஇலட்சத் தீவின் ஆட்சி மொழியான மலையாள மொழியுடன், ஆங்கிலம் மற்றும் திவேகி, ஜெசெரி ஆகிய வட்டார மொழிகள் பேசப்படுகின்றன.\nமீன் பிடித்தல், மீன் பதப்படுத்தம் தொழில்கள் மற்றும் மீன் ஏற்றுமதி செய்தல், இத்தீவில் தென்னை மரங்கள் அதிகமாக உள்ளதால் தேங்காய் எண்ணெய் உற்பத்தி அதிக அளவில் உள்ளது. சுற்றுலா மூலம் அதிக வருவாய் ஈட்டுகிறது.\nஅகத்தி வானூர்தித் தளம் கொச்சி மற்றும் பெங்களூரு நகரங்களை வான் வழியாக இணைக்கிறது.[10] மேலும் ஆறு பயணி கப்பல்கள் கொச்சி துறைமுகத்துடன் கடல் வழியாக இணைக்கிறது.[11]\nஇந்தியச் சுற்றுலா பயணிகளும் இலட்சத் தீவுகளுக்கு சுற்றுலா செல்வதற்கு இந்திய அரசிடம் அனுமதி பெற வேண்டியுள்ளது. வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் இலட்சத்தீவின் சில பகுதிகளுக்கு சுற்றுலா அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.[12] பங்கராம் தீவு தவிர மற்ற பகுதிகளில் மதுபானம் அருந்த தடை செய்யப்பட்டுள்ளது.[13]\nஇந்திய மாநிலங்கள் மற்றும் ஆட்சிப் பகுதிகள்\nதாத்ரா & நகர் ஹவேலி மற்றும் தாமன் & தியூ\nஅந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 திசம்பர் 2020, 06:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/33395", "date_download": "2021-04-18T11:40:03Z", "digest": "sha1:5ZWXHKYMYQTTEP6ICRDVTKAIC2I2SJPH", "length": 17275, "nlines": 208, "source_domain": "www.arusuvai.com", "title": "எலும்பு புற்றுநோய் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎன்னுடைய உறவினர் அம்மாவுக்கு எலும்பு புற்றுநோய் உள்ளது. தலை முதல் முழங்கால் வரை பரவி உள்ளதாக சொல்கிறார்கள். Radiation மட்டும் 15 நாட்கள் கொடுத்துள்ளனர். இதனால் இரத்த வெள்ளைணு குறைந்து மீள 1 1/2 மாதம் எடுத்தது. Chemo Therapy பற்றி சொல்லவில்லை.\nஇப்போது மாத்திரை மட்டும் சாப்பிட சொல்லி இருக்கிறார்கள்.புற்று நோய் செல் இப்போது எலும்பில் மட்டுமே உள்ளது. மற்ற உறுப்புகளில் இல்லை.\nஎன்னுடைய சந்தேகம் என்னவெனில் முழுவதும் குணமாக்க முடியுமா எவ்வளவு நாளில் சரி செய்ய முடியும் எவ்வளவு நாளில் சரி செய்ய முடியும் Plz தெரிந்த தோழிகள் பதிவிடவும். Plz நான் உங்களுடைய பதிவிற்காக காத்திருக்கிறேன்.\n4 வருடங்களுக்கு முன் தளிகா இதைப் பற்றி விவாதித்திருக்கிறார். இந்த பதிவை பார்க்க நேர்ந்தால் Plz பதில் சொல்லுங்கள். மற்ற தோழிகளும் உதவுங்கள்.\nகாட்டு ஆத்தா பழம்(காட்டு சக்கா பழம்) பற்றி அறுசுவையில் படித்தேன். அது கேரளாவில் எல்லா இடங்களிலும் கிடைக்குமா எங்கு கிடைக்கும்\n எவ்வளவு நாளில் சரி செய்ய முடியும்// இரண்டு கேள்விகளுக்கும் பொதுவான ஒரே பதில், 'எங்களால் ஊகிக்க முடியாது,' என்பதுதான். இதை நேயாளியைப் பரிசோதிக்கும் மருத்துவர்கள் மட்டும்தான் சொல்ல முடியும். //எவ்வளவு நாளில் சரி செய்ய முடியும்// இரண்டு கேள்விகளுக்கும் பொதுவான ஒரே பதில், 'எங்களால் ஊகிக்க முடியாது,' என்பதுதான். இதை நேயாளியைப் பரிசோதிக்கும் மருத்துவர்கள் மட்டும்தான் சொல்ல முடியும். //எவ்வளவு நாளில் சரி செய்ய முடியும்// நாட் கணக்கு இல்லை. இது போன்ற நோய்களுக்கான சிகிச்சைகள் மாதக்கணக்கு / வருடக் கணக்கு எடுக்கும்.\nசிகிச்சை அனுபவங்கள் தலைப்பில் எனக்கு சந்தேகம் முழுவதும் பூர்த்தியாகவே இல்லை. எனது கர்ப்ப காலத்தில் என்னுடன் வந்து எனக்கு எல்லா சந்தேகங்களுக்கும் உதவிய அறுசுவை என்னுடைய இந்த சந்தேகத்திற்கும் உதவுமா மிகுந்த மனவருத்தத்தில் இருக்கும் எனக்கு பதில் கிடைக்குமா\nஎன்னுடைய பதிவிற்கு பதில் தாருங்கள் அண்ணா. கர்ப்பம் பற்றிய சந்தேகத்திற்கு கிடைக்கும் பதில் ஏன் இது போன்ற கேள்விகளுக்கு கிடைக்க மாட்டேன் என்கிறது.\nஎனது வேண்டுகோள் என்னவெனில் இது போன்ற கேள்விகளுக்கும் பதில் கிடைக்க வகை செய்யலாமே எனது வேண்டுகோளை ஏற்பீர்களா நான் தவறாக கூறி இருந்தால் மன்னியுங்கள்.\nநீங்கள் கூறி தான் இப்படிப்பட்ட‌ புற்றுநோய் இருக்கு என்றே எனக்கு தெரியும். என்னைப்போலவே மற்ற‌ தோழிகளுக்கும் தெரியாமல் கூட‌ இருக்கலாம். அதனால் நீங்கள் சற்று பொருத்தே ஆக‌ வேண்டும்.\n//கர்ப்பம் பற்றிய சந்தேகத்திற்கு கிடைக்கும் பதில் ஏன் இது போன்ற கேள்விகளுக்கு கிடைக்க மாட்டேன் என்கிறது.// கர்ப்பம் என்பது பொதுவான‌ விஷயம் ஆகவே அனைத்து பெண்களுக்கும் ஏதோ ஒரு வகையில் தெரிந்திருக்க‌ வாய்ப்புள்ளது. ஆனால் இது போன்ற‌ நோய்கள் சற்று கடினமானது. ஒரு ஊகத்தின் அடிப்படையில் கூட‌ நாம் தவறான‌ பதிலை தர‌ கூடாது என்றே பதில் அளிக்கவில்லை..\nகவலைபடாதீர்கள். தங்களுக்கு இது பற்றிய‌ விழிப்புணர்வு விரைவில் கிடைக்கும். நானும் எனக்கு தெரிந்தவர்களிடம் விசாரித்து பதில் தர‌ முயல்கிறேன்.\nஅம்மாக்கு Second primary bone cancer. முன்னாடியே Urine track la vandhu operate பண்ணி 2004 ல சரி பண்ணிட்டாங்க. இப்ப Bone ல வந்துருக்கு. அதுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்ல. Stage சொல்லல. மத்த Inner organs la இல்ல. Operation இல்ல. Rediation மட்டும் பண்ணி இருக்காங்க. நான் Google ல தேடி பாத்துட்டேன். Clarrify ஆகவே இல்லப்பா.\n :-) இரண்டும் வெவ்வேறு விதம். அதனால் தான் அவங்களுக்கு மருத்துவர்கள், 'தொடர்பு இல்லை' என்கிறதைச் சொல்லியிருக்காங்க.\n//Athu sariya ponathum carefully irunthrukanum and 4month one time checkup// கான்சர் என்று வந்தால் யாரும் நிச்சயம் சிகிச்சை எடுப்பதுடன் கவனமாக இருப்பதை நிறுத்திவிட மாட்டார்கள். அவர்கள் தொடர்ந்து மருத்துவர்களுடன் தொடர்பில் இருந்ததால்தான் இப்போது இந்த விடயம் தெரிய��ந்திருக்கிறது. //ippadi and food ippadi yellamey correct a follow pannirukanumpa// அவர்கள் மருத்துவர்கள் சொன்னதை நிச்சயம் கவனிக்காமல் விட்டிருக்க மாட்டார்கள். இப்பொழுதும் சிகிச்சையில்தான் இருக்கிறார்கள். மேலதிகமாக விபரம் அறிந்துகொள்ளக் கேட்கிறார்கள்.\nமுடக்குவாதம் தீர சிறந்த doctor இருந்தால்\nகடுமையான குதிங்கால் வலிக்கு தீர்வு என்ன\nராஜேஸ்குமார் நாவல் e-bookல் படிக்க ஆசையா\nவி- எழுத்தில் பெண் குழந்தையின் பெயர்கள் pls....\nவாங்க வாங்க விடுகதை பகுதிக்கு வாங்க\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/todays-paper/641653-.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2021-04-18T12:14:14Z", "digest": "sha1:X4UDSZETWV6P26YWAJ25SYTZRTG2M3NB", "length": 14897, "nlines": 281, "source_domain": "www.hindutamil.in", "title": "நாராயணி மல்டி ஸ்பெஷாலிட்டி சென்டரில் இலவச மருத்துவ முகாம் : | - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஏப்ரல் 18 2021\nநாராயணி மல்டி ஸ்பெஷாலிட்டி சென்டரில் இலவச மருத்துவ முகாம் :\nவேலூரில் உள்ள  நாராயணி மல்டி ஸ்பெஷாலிட்டி சென்டரில் வரும் 8-ம் தேதி இலவச மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.\nவேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில்  நாராயணி மல்டி ஸ்பெஷாலிட்டி சென்டர் இயங்கி வருகிறது. இங்கு, உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிருக்கான மருத்துவம், சிறுநீர், சர்க்கரை நோய் மற்றும் கண் மருத்துவ இலவச ஆலோசனை முகாம் வருகிற 8-ம் தேதி (திங்கள்கிழமை) காலை 9 மணி முதல் நண்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது.\nகர்ப்பப்பை பிரச்சினைகள், மாதவிடாய் கோளாறுகள், கர்ப்பப்பை நீக்குதல், புற்றுநோய் கட்டி அறுவை சிகிச்சைகள் குறித்து டாக்டர் சுஜாதா மேற்பார்வையில் முகாம் நடைபெறுகிறது. நீண்டநாள் ஆறாத காயம், கை, கால் மறுத்துப்போதல், அடிக்கடி சிறுநீர் கழித்தல் குறித்து நீரிழிவு டாக்டர் சுபப்பிரியா மேற்பார்வையில் முகாம் நடைபெறுகிறது. இருமல், தும்மலின் போது சிறுநீர் கசிவு, அவசரம், கட்டுப்படுத்த முடியாத சிறுநீர் கசிவு, சிறுநீரில் கிருமி தொற்று, சிறுநீர் பை, கர்ப்பப்பை அடி இறங்குதல் பிரச்சினைகளுக்கு டாக்டர் சிவானந்தம் தலைமையில் முகாம் நடைபெறுகிறது.\nகண்புரை கண்டறிதல், பார்வைகுறைவு, கண்ணில் நீர் வடிதல், கண்கள் சிவத்தல் பிரச்சினைகளுக்கு கண் அறுவை சிகிச்சை டாக்டர் ஷப்னம்சிங் தலைமையில் முகாம�� நடைபெறுகிறது. கூடுதல் சிகிச்சை தேவைப்படும் 108 பேருக்கு ரூ.7 ஆயிரம் மதிப்பில் புரம் நாராயணி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் மேமோ கிராம் கர்ப்பப்பை திசு பரிசோதனை, எலும்பு தேய்மானம் கண்டறிதல், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. முன்பதிவுக்கு 63854-10853, 73583-87143 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என  நாராயணி மருத்துவமனை இயக்குநர் டாக்டர் பாலாஜி கேட்டுக் கொண்டுள்ளார். \n‘அடிமைக் கோயில்’களின் உண்மை நிலை\nமின்னணு இயந்திரங்கள் ஹேக்கிங் முயற்சி; ஜனநாயகப் படுகொலைக்கு...\nதலாக்கின் எதிர்மறையாக முஸ்லிம் பெண்கள் கணவரை விவாகரத்து...\nகரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடி படம்...\nவிவேக் மரணம் குறித்து சர்ச்சை பேச்சு: மன்சூர்...\nமேற்கு வங்கத்தை ஆளும் மம்தா பானர்ஜிக்கு விரைவில்...\nகரோனா வைரஸுக்கு எதிரான போரின் அடையாளமாக கும்பமேளா...\nவீரதீர விருது பெற்ற திருமகன்களுக்கு புதிய முறையில் மரியாதை அளிக்க ஓர் வாய்ப்பு\n24 மணி நேரத்தில் 26 லட்சம் தடுப்பூசி; மொத்த எண்ணிக்கை 12 கோடியைக்...\nதிருப்பத்தூரில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் தடுப்புகள் அமைக்கும் பணிகள் தொடக்கம்\nமத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கரோனா தொற்றால் பாதிப்பு\nகுழந்தைகளை ஆளும் செல்போன் :\nசிஎஸ்கேவின் இதயத் துடிப்பே தோனிதான் : பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் புகழாரம்\nமின் உதவி பொறியாளர் பணிக்கான கணினி தேர்வு தள்ளிவைப்பு :\nநடிப்பாலும் சமூக அக்கறையாலும் மக்களின் மனங்களை வென்றவர் - ‘சின்னக் கலைவாணர்’...\nவீரதீர விருது பெற்ற திருமகன்களுக்கு புதிய முறையில் மரியாதை அளிக்க ஓர் வாய்ப்பு\n24 மணி நேரத்தில் 26 லட்சம் தடுப்பூசி; மொத்த எண்ணிக்கை 12 கோடியைக்...\n2004-ம் ஆண்டுக்குப் பிறகு பிறந்தவர்கள் புகைப்பிடிக்கக் கூடாது: நியூசிலாந்தின் புரட்சிகர திட்டத்தை இந்தியாவும்...\nஇந்த ‘பிரம்மாஸ்திரம்’ இருக்கும் வரை மும்பை இந்தியன்ஸை எந்த அணியாலும் வீழ்த்த முடியாது:...\nரேஷன் அரிசி கடத்த முயன்ற 3 பேர் கைது :\nதிருப்பத்தூர் அமமுக பிரமுகர் கொலை வழக்கில் 3 பேரை காவலில் எடுத்து விசாரணை\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+033082+de.php", "date_download": "2021-04-18T11:25:19Z", "digest": "sha1:SPF7NM4AZ6MCNTZWYCOH6WRLBH3LV5UG", "length": 4571, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 033082 / +4933082 / 004933082 / 0114933082, ஜெர்மனி", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுன்னொட்டு 033082 என்பது Menz Kr Oberhavelக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Menz Kr Oberhavel என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 (0049) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Menz Kr Oberhavel உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +49 33082 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Menz Kr Oberhavel உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +49 33082-க்கு மாற்றாக, நீங்கள் 0049 33082-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2021-04-18T12:25:11Z", "digest": "sha1:XDDDLYCYQ34BOBZUW2FN77IMVUNSUWIT", "length": 8904, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for திருட்டு - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nமேற்கு வங்க தேர்தல் பிரசாரம் : அனைத்து தலைவர்களும் சிந்தித்து முடிவு எடுக்க ராகுல்காந்தி வேண்டுகோள்\nமகாராஷ்டிரத்தில் அதிவிரைவாகப் பரவும் உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுபிட...\nமுதலமைச்சர் ஆலோசனை.. முக்கிய அறிவிப்புகள் வரலாம்..\nகொரோனா பரவல் எதிரொலி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களின் ...\nவேலூர் அருகே பட்டாசு விற்பனை மையத்தில் தீ விபத்து... 2 குழந்தைகள் உ...\nகாவல்துறை மரியாதையுடன் விவேக் உடலைத் தகனம் செய்ததற்கு நன்றி - நடிகர...\nபேருந்தில் கொள்ளையடிக்க முயன்ற ”3 ரோசஸ்” கைது... ஒருவர் தப்பி ஓட்டம்\nஅரசு பேருந்தில் கொள்ளை முயற்சியில் ஈடுபட முயன்ற நான்கு பெண்களில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெங்களூரில் இருந்து ஆற்காடு செல்வதற்காக பெண் ஒருவர் அரசு பேருந்தில் பயணம் செய்துள்ளார். அப்போத...\nஆட்டோவை ஆட்டையப்போட்ட மர்ம நபர்.. காட்டிகொடுத்த SMS... சேஸ் செய்து மீட்ட உரிமையாளர்\nபோரூர் சுங்கச்சாவடி அருகே லோடு ஆட்டோவை திருடிச்சென்ற நபரை மறைமலை நகர் பகுதியில் சேஸ் செய்து பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெசப்பாக்கம், ராஜிவ்காந்தி நகரை சேர்ந்தவர் துரை. ...\nஏட்டு எரிமலைக்கிட்ட தப்பிக்கலாம் இவரு சிவஞான முத்துவே..\nகடலூரில் அரசு வாகனத்தைத் திருடிக்கொண்டு தப்பிய குடிகார ஆசாமியை தலைமைக் காவலர் ஒருவர் மடக்கிப்பிடித்தார். ஏட்டுவுக்கு டிமிக்கி கொடுக்க நினைத்த ஜீப் திருடர் சிக்கிய பின்னணி கடலூர் உழவர் சந்தை முன்பு...\nதொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட கொள்ளையன் கைது.. 17 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்..\nசெங்கல்பட்டில் தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட இளைஞனை கைது செய்த போலீசார், அவனிடம் இருந்து 17 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர். செங்கல்பட்டு சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து இருசக...\nதனியாக இருக்கும் பெண்களே டார்கெட்... மூதாட்டிகளிடம் நூதன திருட்டில் ஈடுபடும் பெண்மணி\nதனியாக இருக்கும் பெண்கள் மற்றும் மூதாட்டிகள் அணிந்திருக்கும் நகைகளை நூதன முறையில் திருடி வந்த பெண்மணியால் வடமதுரை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகாவுக்கு உட்...\n’தாத்தா... ஆசீர்வாதம் பன்னுங்க’ - பாசத்துக்காக ஏங்கிய முதியவரிடம் நடித்து திருடிய தம்பதி..\nசென்னையில், விவாகரத்து பெற்றதுடன் மகனையும் இழந்து பாசத்துக்கு ஏங்கியபடி தனிமையில் வசித்து வந்த முதியவரிடம் அன்பாகப் பேசி வைர மூக்குத்தி, பணம் மற்றும் செல்போனைத் திருடிச் சென்ற தம்பதி மற்றும் துணையா...\nமகளின் திருமணத்துக்காக வைத்திருந்த 100 சவரன் நகை, ரூ. 8 லட்சம் திருட்டு போனதால் தாய் கதறல்\nமயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் வீட்டின் முன்பக்கக் கதவை உடைத்து, 100 சவரன் நகை மற்றும் 8 லட்ச ரூபாயைத் திருடிச் சென்றவர்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. விளநகர் பகுதியைச் சேர்ந்த சாந...\nசிறுமிக்கு பாலியல் தொல்லை… இளைஞனுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை..\nபொருட்கள் வாங்குவது போல் நடித்து பேன்சி ஸ்டோரில் கைவரிசை காட்டிய பெ...\n - தலையை பிய்த்துக் கொள்ளும் போலீஸ்\nநாகப்பட்டினத்தில் மணல் கடத்தலை தடுத்த காவலர் மீது பெட்ரோல் குண்டு வ...\nகொள்ளைக்கார வங்கி மேலாளர்; விடுவித்த போலீஸ்..\nவிவேக் மரணத்துக்கு இது தான் காரணம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/actress-parvati-nair-latest-photoshoot/", "date_download": "2021-04-18T11:59:53Z", "digest": "sha1:74LHZVRCM7GKSHAYR7BJJIGMFREIELAJ", "length": 5140, "nlines": 160, "source_domain": "www.tamilstar.com", "title": "Actress Parvati Nair Latest Photoshoot - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nஉயர் அதிகாரியின் மகள் கடத்தப்பட அவரை போலீஸ் அதிகாரி வரலட்சுமி காப்பாற்றுகிறார். அதன் தொடர்ச்சியாக பெண் கடத்தல்...\nஒன்ராறியோவில் புதிய கட்டுப்பாடுகள் அமுல்; அவசர நிலை, வீட்டில் தங்கும் உத்தரவும் நீடிப்பு\nகொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 9,346பேர் பாதிப்பு- 41பேர் உயிரிழப்பு\nஒன்ராறியோவில் ஊரடங்கு குறித்து பரிசீலனை, தினசரி தொற்று 18,000 வரை உயருமென எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/sakshi-agarwal-decision-against-china/", "date_download": "2021-04-18T11:36:49Z", "digest": "sha1:ZXNLVHTQ5QMOBCAW65BAHA6ETDZYT2CM", "length": 8002, "nlines": 162, "source_domain": "www.tamilstar.com", "title": "இனி சத்தியமா சைனாக்காரன் பொருளை வாங்க மாட்டேன் - பிரபல நடிகை சாக்ஷி அகர்வால் எடுத்த அதிரடி முடிவு! - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nஇனி சத்தியமா சைனாக்காரன் பொருளை வாங்க மாட்டேன் – பிரபல நடிகை சாக்ஷி அகர்வால் எடுத்த அதிரடி முடிவு\nஇனி சத்தியமா சைனாக்காரன் பொருளை வாங்க மாட்டேன் – பிரபல நடிகை சாக்ஷி அகர்வால் எடுத்த அதிரடி முடிவு\nசீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான மோதல் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த வாரம் லடாக் பகுதியில் நடந்த மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.\nஇதனால் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே போர் ஏற்படும் சூழல் நிலவி வருகிறது. இந்தியா சீனாவுக்கு நிச்சயம் தக்க பதிலடி கொடுக்கும் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.\nதிரையுலக பிரபலங்களை சீனாவின் இந்த செயலுக்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. அதேபோல் இந்தியர்கள் சீனப் பொருட்களை வாங்குவதை முற்றிலுமாக நிறுத்த வேண்டும். இதன் மூலமாக நம்முடைய எதிர்ப்பை வெளிக்காட்ட வேண்டும் என கூறி வருகின்றனர்.\nஇப்படியான நிலையில் பிக்பாஸ் பிரபலமும் நடிகையுமான சாக்ஷி அகர்வால் இனி சீனப் பொருட்கள் எதையும் வாங்க மாட்டேன்.\nசீன பொருட்களின் விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் என அறிக்கை வெளியிட்டுள்ளார்.\nபிக்பாஸ் வனிதா வெளியிட்ட புகைப்படம்\nகண்கள் சிவப்பதும் கொரோனா நோய்த்தொற்று அறிகுறியாம்\nஉயர் அதிகாரியின் மகள் கடத்தப்பட அவரை போலீஸ் அதிகாரி வரலட்சுமி காப்பாற்றுகிறார். அதன் தொடர்ச்சியாக பெண் கடத்தல்...\nஒன்ராறியோவில் புதிய கட்டுப்பாடுகள் அமுல்; அவசர நிலை, வீட்டில் தங்கும் உத்தரவும் நீடிப்பு\nகொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 9,346பேர் பாதிப்பு- 41பேர் உயிரிழப்பு\nஒன்ராறியோவில் ஊரடங்கு குறித்து பரிசீலனை, தினசரி தொற்று 18,000 வரை உயருமென எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/districtnews/59087", "date_download": "2021-04-18T12:42:22Z", "digest": "sha1:5B5ANZMFGJJJAZENUDEBQ7QWZM44QYNZ", "length": 6969, "nlines": 90, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "வடக்கு மண்டல ஐஜிக்கு கொரோனா பாதிப்பு | Dinamalar", "raw_content": "\n27 நட்சத்திரங்களுக்கும் பொங்கல் டூ பொங்கல் பலன்\nசார்வரி 2020 - தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சிப் பலன்கள் - 2020\nகுருப்பெயர்ச்சி பலன் - 2020 - 2021 சார்வாரி ஆண்டு\nசனிப் பெயர்ச்சி - 27.12.2020 - 2023\nபிறந்த நாள் ராசி பலன்\nதினமலர் முதல் பக்கம் சென்னை\nவடக்கு மண்டல ஐஜிக்கு கொரோனா பாதிப்பு\nபதிவு செய்த நாள் : 22 மார்ச் 2021 20:33\nதமிழக காவல்துறை வடக்கு மண்டல ஐஜி சங்கருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.\nதமிழக காவல்துறை வடக்கு மண்டல போலீஸ் ஐஜியாக இருப்பவர் சங்கர். இவரது கட்டுப்பாட்டின் கீழ் திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம் ஆகிய 9 மாவட்டங்கள் வருகிறது. இவருக்கு திடீரென கடந்த வாரம் கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது பரிசோதனையில் உறுதியானது. சங்கர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால் வடக்கு மண்ல ஐஜியாக கூடுதல் பொறுப்பு பொதுப்பிரிவு ஐஜி பெரியய்யாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. பெரியய்யா அடுத்த மாதம் 30ம் தேதி ஓய்வு பெறுகிறார். அவர் ஓய்வு பெற ஒரு மாதமே உள்ள நிலையில் தேர்தல் பணி வழங்கப்பட்டுள்ளது. வருகிற 24-ம்தேதி வரை சங்கர் விடுமுறையில் உள்ளதாகவும் அதுவரை கூடுதல் பொறுப்பை கவனிக்க பெரிய்யயாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. தேர்தலையொட்டி 6 மாதத்திற்கு குறைவாக ஓய்வு பெற காலஅவகாசம் இருக்கும் அதிகாரிகளை தேர்தல் பணிக்கு அமர்த்தக்கூடாது என்று தேர்தல் நடத்தை விதிமுறை. ஆனால் வடக்கு மண்டல சட்டம்- ஒழுங்கு ஐஜி பொறுப்பை கவனிக்க பெரிய்யாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nதென்மண்டல காவல்துறை ஐஜி முருகன் மாற்றப்பட்டுள்ள நிலையில் கூடுதல் பொறுப்பாக கவனிக்க மதுரை போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹா வசம் கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thenthidal.com/2017/07/05/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%90/", "date_download": "2021-04-18T12:52:39Z", "digest": "sha1:OS6OPEPTVMIGSCZ3RG576LXUGFLFDXAS", "length": 19765, "nlines": 75, "source_domain": "www.thenthidal.com", "title": "வடகொரியா சோதனை எதிரொலி: ஐ.நா. அவசரக் கூட்டம்; அமெரிக்க, தென் கொரிய படைகள் ஏவுகணையை எதிர்கொள்ளும் பயிற்சி – thenthidal | தென்திடல்", "raw_content": "\nவடகொரியா சோதனை எதிரொலி: ஐ.நா. அவசரக் கூட்டம்; அமெரிக்க, தென் கொரிய படைகள் ஏவுகணையை எதிர்கொள்ளும் பயிற்சி\nவடகொரியா சோதனை எதிரொலி: ஐ.நா. அவசரக் கூட்டம்; அமெரிக்க, தென் கொரிய படைகள் ஏவுகணையை எதிர்கொள்ளும் பயிற்சி\nவடகொரியா நேற்று மேற்கொண்ட கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணை சோதனையின் எதிரொலியாக ஐ.நா. அவசரக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருக்கிறது. மேலும், அமெரிக்க, தென் கொரிய படைகள் ஏவுகணையை எதிர்கொள்ளும் பயிற்சியை மேற்கொள்கின்றனர்.\nஆசிய நாடுகளில் ஒன்றான வடகொரியாவில் ஒரு குடும்பத்தின் ஆட்சி நடந்து வருகிறது. அதன் தலைவராக கிம் ஜாங் அன் பதவி வகித்து வருகிறார். அதன் அண்டை நாடான தென்கொரியாவில் பாதுகாப்புக்காக அமெரிக்கப் படைத்தளமும், படைவீரர்களும் இருக்கின்றனர்.\nகடந்த சில ஆண்டுகளாக அணுகுண்டு சோதனை, ஏவுகணை, ராக்கெட் என்ஜின், கண்டம் விட்டு கண்டம் பாயும் நவீன ஏவுகணை என பல்வேறு சோதனைகளை வடகொரியா நடத்தி வருகிறது. ஐ.நா.வின் பல்வேறு தடைகளையும் மீறி இந்த சோதனைகளை வடகொரியா நடத்துகிறது.\nசமீபத்திய வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து எதிரிகளின் இலக்கை தாக்கி அழிக்கும் ஏவுகணையை சோதனை செய்தது வெற்றி பெற்றுள்ளதாகத் தெரிகிறது.\nவடகொரியாவின் இந்த ஏவுகணையானது அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம் வரை சுமார் 930 கி.மீ பாய்ந்து சென்று இலக்கை குறிவைத்து தாக்கக்கூடியது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nஇதனிடையே அமெரிக்காவும் தென்கொரியாவும் இணைந்து கூட்டு ஏவுகணை சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கொரியா தீபகற்ப பகுதியில் பதட்டமான சூழல் நிலவிவருகிறது.\nகடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்காவில் ஜனாதிபதி டிரம்ப் மற்றும் தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே இன் ஆகியோர் வடகொரியா விவகாரம் தொடர்பான முக்கிய பேச்சுவார்த்தை நடத்தியிருந்த நிலையில், இந்த ஏவுகணை சோதனை நடைபெற்றுள்ளது உலக நாடுகளிடையே அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது.\nவடகொரியாவின் இத்தகைய செயலுக்கு அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், ஐ.நா. பொதுக்குழுவை அவசரமாக கூட்டவும் கோரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில், ஐ.நா. அவசரக் கூட்டம் இன்று நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.\nகண்களை ஆரோக்கியமாக வைத்திருப்பது எப்படி\nதிரையிலிருந்து 20 வினாடி இடைவெளி\nகண்களில் ஏற்படும் பிரச்சனைகளை புறக்கணிக்க வேண்டாம்\nநலம் தரும் உணவு உட்கொள்ளுங்கள்\nலேபிளில் எழுதப்பட்டுள்ள விவரங்களைப் படித்துபாருங்கள்\nபழைய கண் அலங்காரப் பொருள்களை குப்பையில் எறியுங்கள்\nகண் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்\nCategories Select Category Accounting (6) Bitbucket (1) Bookkeeping (5) DevOps (1) English (25) Health (3) COVID-19 (1) Latest Technology (3) Technical (19) IBM Cloud (4) Netcool OMNIbus (1) Microsoft (2) Windows 10 (1) Middleware (5) Phones (3) Software (8) Featured Slider (3) GnuCash (4) Revision Control System (1) special notice (2) Technology (3) அமெரிக்கா (46) அதிபர் டிரம்ப் (17) உள்நாட்டு புலனாய்வுத் துறை (4) குடியரசு கட்சி (3) ஜனநாயக கட்சி (1) பயணத் தடை (1) மாநிலங்கள் (1) டெக்ஸாஸ் (1) ஹவாய் (1) ஹாணலுலு (1) அறிவியல் (13) பருவநிலை மாற்றம் (1) மரங்கள் (1) ஆரோக்கியம் (12) இயற்கை மருத்துவம் (5) மருத்துவ ஆய்வு (8) இந்திய ரிசர்வ் வங்கி (6) உர்ஜிட் படேல் (2) பண மதிப்பு நீக்கம் (2) ரூபாய் நோட்டு (3) புதிய 2000 ரூபாய் (1) இந்தியா (221) அரசு ஊழியர்கள் (1) ஆதார் எண் (5) உச்ச நீதிமன்றம் (17) அந்தரங்கத்திற்கான உரிமை (1) நீதிபதி (7) உள்துறை அமைச்சகம் (1) ஐ.டி. (3) ஐஐடி (2) கட்சிகள் (23) காங்கிரஸ் (12) ப. சிதம்பரம் (1) ராகுல் காந்தி (5) திரிணாமுல் காங்கிரஸ் (1) பா.ஜனதா (12) வெங்கையா நாயுடு (2) காஷ்மீர் (6) குடியரசு தலைவர் (16) குடியரசு துணைத்தலைவர் (2) கூடங்குளம் அணு உலை (1) இந்திய ரஷ்ய உடன்படிக்கை (1) சட்டம் (1) சமூகம் (1) ஈவ் டீசிங் (1) ஜார்கண்ட் (1) ஜி.எஸ்.டி. (10) டில்லி (10) தேர்தல் ஆணையம் (3) நீட் மருத்துவ தேர்வு (11) பசு பாதுகாப்புத் தீவிரவாதம் (1) பஞ்சாப் (1) பான் எண் (1) பாபர் மசூதி இடிப்பு வழக்கு (1) பிரதமர் (15) மோடி (14) பொருளாதாரம் (3) மத்திய ரிசர்வ் போலீசார் (1) மாநிலங்கள் (58) அருணாச்சல பிரதேசம் (1) ஆந்திர பிரதேசம் (2) இமாசல பிரதேசம் (1) உத்தர பிரதேசம் (6) உத்தராகண்ட் (1) கர்நாடகா (10) பெங்களூரு (1) குஜராத் (4) கேரளா (6) சட்டீஸ்கர் (1) ஜம்மு காஷ்மீர் (5) அமர்நாத் (5) ஜார்கண்ட் (1) பீகார் (3) புதுச்சேரி (3) மகாராஷ்ட்ரா (6) மும்பை (2) மத்திய பிரதேசம் (2) மேகாலயா (1) மேற்கு வங்காளம் (6) கொல்கத்தா (3) ரூபாய் நோட்டு (1) வருமான வரி சோதனை (1) வர்த்தகம் (2) வங்கி (2) இலங்கை (25) இறுதி கட்ட போர் (1) இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன (1) காங்கேசந்துறை (1) கிழக்கு மாகாணம் (1) பிரதமர் (1) முள்ளிவாய்க்கால் நினைவுநாள் (1) வடக்கு மாகாணம் (2) யாழ்ப்பாணம் (1) விளையாட்டுத்துறை (1) உடல்நலம் (14) நீரிழிவு நோய் (1) மூலிகைகள் (8) உயர் கல்வி (8) மருத்துவம் (8) தனியார் கல்லூரிகள் (1) போராட்டம் (1) உலகம் (139) ஃபிரான்ஸ் (4) அமெரிக்கா (25) அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் (3) ஆசியன் (1) ஆப்கானிஸ்தான் (3) காபூல் (1) இங்கிலாந்து (15) மான்செஸ்டர் (4) லண்டன் (8) லண்டன் பால தாக்குதல் (3) இந்திய வம்சாவளி (2) இஸ்ரேல் (1) ஈராக் (1) ஐ.எஸ். தீவிரவாதிகள் (1) ஈரான் (4) உலகத் தமிழர் (1) எகிப்து (2) ஐரோப்பிய யூனியன் (2) கிரீஸ் (2) சிங்கப்பூர் (1) சிலி (1) சீனா (14) சுவிட்சர்லாந்து (1) ஜப்பான் (1) ஜெர்மனி (4) G-20 மாநாடு (2) திபெத் (1) கைலாச மானசரோவர் (1) துருக்கி (2) தென் கொரியா (4) பாக்கிஸ்தான் (7) பாரிஸ் காலநிலை ஒப்பந்தம் (2) பிலிப்பைன்ஸ் (4) பெல்ஜியம் (1) பிரஸ்ஸல்ஸ் (1) போர்ச்சுக்கல் (1) மத்திய கிழக்கு நாடுகள் (10) ஓமான் (1) கத்தார் (6) சவுதி அரேபியா (2) பஹ்ரேன் (1) யூ.ஏ.இ. (2) துபாய் (1) மலேசியா (2) மலைச்சிகரம் (1) எவெரெஸ்ட் (1) மியான்மர் (1) ரஷ்யா (5) வங்காளதேசம் (1) வட கொரியா (21) வாட்டிகன் (2) போப் பிரான்ஸிஸ் (1) ஸ்பெயின் (1) பார்சிலோனா (1) ஹாலந்து (1) கனடா (3) கனடா தினம் (1) காணொளி (29) அனிமேஷன் (1) ஆரோக்கியம் (4) சந்தானம் சிரிப்பு (1) சுந்தர் பிச்சை (1) தமிழ்ப்படம் (5) யோகி பாபு சிரிப்பு (1) விண்கல் தாக்குதல் (2) வைரல் விடியோ (1) குற்றம் (3) சிந்தனைக்கு (19) சாணக்கியர் (10) தமிழ்ப் பாடல்கள் (4) நீதிக் கதைகள் (3) சினிமா (42) இந்திய சினிமா (14) சுந்தர். சி (2) ஷாருக்கான் (1) சினிமா இசை (1) தமிழ் சினிமா (31) அனுஷ்கா (3) இயக்குனர் விஜய் (1) ஈஸ்வரி ராவ் (1) கமல்ஹாசன் (1) கஸ்தூரி (1) சத்யராஜ் (1) சிம்பு (1) சூர்யா (1) பிரபுதேவா (1) ரஜினிகாந்த் (5) வடிவேலு (1) விஜய் (2) ஸ்ருதி ஹாசன் (1) தெலுங்கு சினிமா (1) பாலிவுட் (1) சிறப்புச்செய்தி (6) செய்தித்தாள்கள் (2) செவ்வாய் கிரகம் (5) தமிழகம் (157) அ.தி.மு.க. (56) எடப்பாடி பழனிசாமி (20) ஓ.பன்னீர்செல்வம் (3) சசிகலா (11) ஜெயலலிதா (6) கொடநாடு எஸ்டேட் (3) டி.டி.வி. தினகரன் (15) நமது எம்ஜிஆர் (2) உணவுப்பொருள்கள் (4) ஐகோர்ட் (7) கட்சிகள் (26) அதிமுக (4) கமல்ஹாசன் (2) காங்கிரஸ் (4) திமுக (9) ஸ்டாலின் (8) தேமுதிக (2) விஜய்காந்த் (1) பா.ஜ. (2) பா.ம.க. (3) அன்புமணி ராமதாஸ் (1) ம.தி.மு.க. (2) வை.கோ. (1) காவல் துறை (1) கோயம்புத்தூர் (2) சென்னை (7) தேனாம்பேட்டை (1) தலைமையகம் (1) தி.மு.க. (1) தேர்வு முடிவுகள் (1) பால்வளத் துறை (1) பிளஸ் 2 தேர���வு (2) போராட்டம் (5) மதுக்கடைகள் (1) மாவட்டம் (8) கன்யாகுமரி (4) குளச்சல் (1) தல வரலாறு (1) சேலம் (1) தஞ்சை (1) நெல்லை (1) மீனவர்கள் (1) படகுகள் (1) விவசாயிகள் போராட்டம் (10) முழு அடைப்பு (1) வேலூர் சிறை (1) தலைப்புச் செய்திகள் (301) தொழில் நுட்பம் (32) ஏ.டி.எம். (1) தகவல் தொழில்நுட்பம் (18) ஆண்டிராய்ட் (3) இணைய தாக்குதல் (3) ஓட்டுனர் இல்லாத வாகனம் (1) கூகிள் (1) பேஸ்புக் (2) மைக்ரோசாஃப்ட் (2) ஸ்மார்ட்ஃபோன் (2) போர் விமானங்கள் (1) ராக்கெட் தொழில்நுட்பம் (9) இஸ்ரோ (5) செயற்கை கோள் (6) நம்பினால் நம்புங்கள் (9) அதிக வயத்தானவர் (1) ப.சிதம்பரம் (2) பலவகைச் செய்திகள் (11) போர்கருவிகள் (2) ஏவுகணை (2) தாட் (1) போலிகள் (1) பிளாஸ்டிக் போலி உணவுகள் (1) மாவட்டம் (3) கன்யாகுமரி (2) இனயம் துறைமுகம் (2) வரலாறு (1) விமானத்தை கண்டுபிடித்த இந்தியர் (1) விளையாட்டு (46) கால்பந்து (2) கிரிக்கெட்டு (25) இந்திய கிரிக்கெட் அணி (7) இந்திய மகளிர் கிரிக்கெட் அணி (2) ஐ.சி.சி. (9) ஐ.சி.சி. மகளிர் கிரிக்கெட் (1) ஐ.பி.எல். (3) பெண்கள் கிரிக்கெட் (1) வெஸ்ட் இண்டீஸ் (1) கூடைப்பந்து (1) செஸ் (1) டென்னிஸ் (5) ஃபிரெஞ்ச் ஓபன் (2) விம்பிள்டன் (2) தடகளப் போட்டி (1) நீச்சல் (2) பாராலிம்பிக்ஸ் (1) பேட்மின்டன் (2) மாரத்தான் (1) வாள்வீச்சு (1) ஸ்கேட்டிங் (1) ஹாக்கி (2)\nஉடலுக்குக் கேடு விளைவிக்கும் உணவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/19438/", "date_download": "2021-04-18T10:49:08Z", "digest": "sha1:3PC5PD2KBLSX6HIHQQLABS5B6YA6SPKK", "length": 25330, "nlines": 313, "source_domain": "www.tnpolice.news", "title": "திருடர்களை பிடிக்க உதவிய காவலர் மற்றும் FOP க்கு காஞ்சிபுரம் SP பாராட்டு – POLICE NEWS +", "raw_content": "\nகாவல்துறையினருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி சிறப்பு முகாம்\n கணவர் மீது மனைவி பொன்னேரி மகளிர் காவல் நிலையத்தில் புகார்\nதேனியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் காவல்துறை சார்பாக கொரோனா விழிப்புணர்வு வாகனங்களை துவக்கி வைத்து பொதுமக்களுக்கு இலவச முக கவசங்களை வழங்கினார்\nசிவகிரி அருகே வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்த 2 வாலிபர்களை வனத்துறையினர் கைது செய்தனர்.\nபெரியார் பேருந்து நிலையம் அருகே முதியவர் பலி\nமாமனார் மீது கொலைவெறி தாக்குதல்: 16 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்\n“நடிகர் விவேக் உடலுக்கு மரியாதை” தேர்தல் ஆணையம் அனுமதி\nபொன்னேரி காவல்துறையினர் செயலை பாராட்டிய பொதுமக்கள்\nசென்னை பெருநகர காவல் ஆணையர் தலைமையில் விழிப்புணர்வு முகாம��\nசிறுவனை சீர்திருத்திய கோவை காவல்துறையினர்\nநகை கடையில் பணம் திருடிய கேஷியருக்கு வலை\nதிருடர்களை பிடிக்க உதவிய காவலர் மற்றும் FOP க்கு காஞ்சிபுரம் SP பாராட்டு\nகாஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கேளம்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோவளம் ரோடு பகுதியில் கடந்த 09- 09- 2019 அன்று இரவு 2.50 மணி அளவில், ஒரு புதிதாக கட்டப்பட்டு வரும் அப்பார்ட்மெண்டில் மின்சார வயர்களை அறுத்து விட்டு, அங்கிருந்த ஒரு இரு சக்கர வாகனத்தை மர்ம நபர்கள் சிலர் ஆட்டோவில் ஏற்றி திருடி சென்றனர்.\nஅப்போது அங்கு ரோந்து பணியில் இருந்த தலைமை காவலர் திரு.பாலமுருகன் மற்றும் FOP திரு.விக்னேஷ் ஆகியோர் நிலைமையை உணர்ந்து, காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துவிட்டு மர்மநபர்களை தேடி சென்றனர். அப்போது கடற்கரையோரம் பதுங்கியிருந்த மர்ம நபர்கள் 5 பேரையும் Inspector திரு.இராஜாங்கம் மற்றும் நிலைய காவலர்கள் கையும் களவுமாக பிடித்தனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கண்ணன் அவர்கள் ரோந்து பணியில் சிறப்பாக செயல்பட்ட கேளம்பாக்கம் காவல் நிலைய தலைமை காவலர் திரு.பாலமுருகன் மற்றும் FOP திரு.விக்னேஷ் ஆகியோருக்கு வெகுமதி அளித்து பாராட்டினார்.\nமதுரையில் சட்டத்திற்கு புறம்பாக காஞ்சா விற்ற நபரை காவல்துறையினர் கைது\n70 மதுரை மாவட்டம்: 14.09.19 உசிலம்பட்டி தாலுகா போலீசார் ரோந்து சென்ற போது கீரிப்பட்டி பகுதியில் தனது வீடு அருகே கஞ்சா விற்று கொண்டிருந்த புலித்தேவன்(47) என்பவரை […]\nதமிழக காவல்துறை வடக்கு மண்டல ஐ.ஜி செந்தாமாரைக்கண்ணன் உள்பட 5 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்\nபரங்கிப்பேட்டை காவல்துறை சார்பாக கொரோனா விழிப்புணர்வு நிகழ்வு\nமதுரையில் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்ட மூன்று நபர்கள் மீது “குண்டர்” தடுப்பு சட்டம்\nதிருப்பூரில் தொழிலாளி கொல்லப்பட்ட வழக்கில் அவரது தாய் மற்றும் சகோதரர் கைது\n200 பழங்குடியின மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கிய திருவள்ளூர் SP\nநெய்வேலி அருகே பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி 6 பவுன் நகை பறிப்பு மர்ம நபருக்கு காவல்துறையினர் வலைவீச்சு\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,097)\nகாவலர் தின வாழ்த்துப் பா (3,076)\nவல���ப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,239)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,933)\nசிவகங்கை மாவட்ட காவல்துறையினரின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு (1,929)\nகாவல்துறை டி.ஜி.பி தலைமையில் காவல்துறையினருக்கான குறைதீர்ப்பு முகாம் (1,896)\nகாவல்துறையினருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி சிறப்பு முகாம்\n கணவர் மீது மனைவி பொன்னேரி மகளிர் காவல் நிலையத்தில் புகார்\nதேனியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் காவல்துறை சார்பாக கொரோனா விழிப்புணர்வு வாகனங்களை துவக்கி வைத்து பொதுமக்களுக்கு இலவச முக கவசங்களை வழங்கினார்\nசிவகிரி அருகே வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்த 2 வாலிபர்களை வனத்துறையினர் கைது செய்தனர்.\n100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி கடைகள் துவக்கம்\nமதுரை : மதுரை மாநகராட்சியும் மதுரை மாநகர காவல் துறையும் இணைந்து இன்று 01.04 2020-ம் தேதி மதுரை மாநகரில் உள்ள 100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி […]\nசென்னையில் சிறப்பாக பணியாற்றி காவலர் பதக்கம் வென்ற காவலர் தம்பதிகள்\nசென்னை : சென்னை பெருநகர காவல் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய தலைமை காவலர் 36785 திரு.செல்வகுமார் அவர்களின் சீரிய பணியினை தமிழ்நாடு அரசு அங்கீகரித்தது […]\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் செயல்படும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார், (லஞ்ச ஒழிப்புத்துறை), அந்தந்த மாவட்டத்தின் எஸ்.பி. கட்டுப்பாட்டிலோ, அல்லது கலெக்டரின் கட்டுப்பாட்டிலோ கிடையாது. […]\nஇறுதி சடங்கு நடத்த உதவி செய்த மதுரை தெற்குவாசல் சார்பு ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு\nமதுரை : மதுரை தெற்குவாசல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான முத்து கருப்புபிள்ளை தெருவில் வசிக்கும் ரவி&ஜோதி குடும்பத்தார் உறவினர் இறுதி சடங்கிற்கு உரிய முறையில் அனுமதி […]\nதிரு.J. K. திரிபாத்தி IPS – சட்டம் மற்றும் ஒழுங்கு\nகாவல்துறையினருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி சிறப்பு முகாம்\nதூத்துக்குடி :தூத்துக்குடி காவல்துறையினருக்கு கொரோனா வைரஸ் தொற்று நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கான ‘கோவிஷீல்டு” தடுப்பூசி சிறப்பு முகாம் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்கு��ார் அவர்கள் […]\nவியாசர்பாடி பகுதியில் மாவா விற்பனை செய்த ஒருவர், P3 வியாசர்பாடி காவல் குழுவினரால் கைது சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்களின் […]\n கணவர் மீது மனைவி பொன்னேரி மகளிர் காவல் நிலையத்தில் புகார்\nதிருவள்ளூர்: திருவள்ளூர், செங்குன்றம் அடுத்த அலமாதி சாந்தி நகரை சேர்ந்தவர் அமரன் (29) தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி அனுஷீபா(25) தினமும் தனது […]\nதேனியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் காவல்துறை சார்பாக கொரோனா விழிப்புணர்வு வாகனங்களை துவக்கி வைத்து பொதுமக்களுக்கு இலவச முக கவசங்களை வழங்கினார்\nதேனியில் : தமிழகத்தில் கொரானா இரண்டாம் அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. இதன் காரணமாக அரசு சார்பாக முக கவசம் அணிய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு […]\nசிவகிரி அருகே வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்த 2 வாலிபர்களை வனத்துறையினர் கைது செய்தனர்.\nசிவகிரி : சிவகிரி வனச்சரகம் தேவியாறு பகுதியில் மஞ்சக் கேணி அருவி உள்ளது. இந்த வனப்பகுதிக்குள் யாரும் செல்லக்கூடாது என்று வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இந்தநிலையில் சிவகிரி […]\nசின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹோமந்த் கைது\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகொரானாவை வென்ற காவலர்களை பாராட்டி வாழ்த்திய காவல் துணை ஆணையர்\nதி.நகர் காவல் துணை ஆணையர் திரு.ஹரி கிரண் பிரசாத், IPS தலைமையில் முதியோர் இல்லவாசிகளுக்கு உணவு, மற்றும் தூய்மை செய்யும் பொருட்கள் விநியோகம்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2021-04-18T12:54:42Z", "digest": "sha1:3E4AVZTIECXJMLGVFXQLMFBDHVT2N76T", "length": 35035, "nlines": 307, "source_domain": "ta.wikipedia.org", "title": "கணுக்காலி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகேம்பிரியன் – தற்காலம் வரை\nடிரிலோபைட்டா – டிரில்லோபைட்டுக்கள் (இனமழிந்தவை)\nஅரக்கினிட்டுக்கள் – சிலந்திகள், தேள்கள்.\nஸைபோசூரியா – குதிரைலாட நண்டுs, etc.\nயூரிடெரிடியா – கடற்தேள்கள் (இனமழிந்தவை)\nபௌரோபோடா – மரவட்டை போன்ற உயிரினங்கள்\nசிம்ஃபிலா – பூரான் போன்ற உயிரினங்கள்\nரெமிபீடியா – குருட்டுக் கிரஸ்டேசியன்கள்\nசீஃபல��கரீடியா – கடிவாள இறாள்கள்\nஒஸ்டிராகோடா – வித்து இறாள்கள்\nமலாகோஸ்டிராகா – நண்டு, இறாள்.\nகணுக்காலிகள் (( ஒலிப்பு (உதவி·தகவல்)) (Arthropod) என்பவை விலங்குகளின் பிரிவில் ஒரு மிகப் பெரிய தொகுதி. ஆறு கால்கள் கொண்ட பூச்சிகளும், வண்டுகளும், தேளினங்களும், எட்டுக்கால் பூச்சி, சிலந்திகளும், நண்டுகளும் அடங்கிய மிகப் பெரிய உயிரினப்பகுப்பு. இன்று மனிதர்களால் அறிந்து விளக்கப்பட்ட விலங்குகளில் 80% க்கும் மேல் கணுக்காலிகளைப் பற்றியவைதாம். கணுக்காலிகளை அறிவியலில் ஆர்த்ரோபோடா (Arthropoda) என்பர். இது கிரேக்க மொழியில் உள்ள ἄρθρον ஆர்த்ரோ (= இணைக்கப்பட்ட, கணு) என்னும் சொல்லும் ποδός (போடொஸ் = கால்) என்னும் சொல்லும் சேர்ந்து ஆக்கப்பட்டது. கணுக்காலிகளுக்குக் கடினமான புறவன்கூடு உண்டு. இவற்றின் உடல், பகுதி பகுதியாக, அதாவது கண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ள அமைப்பு கொண்டது. இவற்றின் கால்கள் இணை இணையாக ஒவ்வொரு உடற் கண்டத்திலும் உள்ளன. பிப்ரவரி 29, 2016 அன்று, 2013ல் தெற்குச் சீனாவில் கண்டெடுக்கப்பட்ட சுமார் 52 கோடி (520 மில்லியன்) ஆண்டுகள் பழமையான கணுக்காலியின் தொல்படிம மேட்டின் கூடுதல் படிமம் மற்றும் கள ஆய்வில் அதன் வயிற்றின் கீழ்ப்பகுதியில் செல்லும் கயிறு போன்ற ஒன்று அதன் கீழ்நரம்பு வடம் எனப் புரசீடிங்சு ஓப் நேச்சரல் அகாடமி ஆப் சயன்சசு இதழில் அறிக்கை வெளியிட்டுள்ளனர். [1]\nகணுக்காலிகளில் பிளாங்க்டன் (plankton) வகையைச் சேர்ந்தவையின் 0.25 மி.மீ. அளவில் இருந்து, 20 கிலோ கிராம் எடையுடன் 4 மீட்டர் (12-13 அடிகள்) கால் விரிப்பு அகலம் கொண்ட மிகப்பெரிய நிப்பானிய எட்டுக்கால் நண்டு வரை மிகப்பல வகைகள் உள்ளன.\nகணுக்காலிகளை வேறுபடுத்திக் காட்டும் முக்கிய மூன்று இயல்புகள்:\nமூட்டுள்ள தூக்கங்கள் (மூட்டுள்ள கால்கள்)\nஇவை பார்வைக்காகக் கூட்டுக்கண்களையும் ஒசிலி எனும் பார்வைப் புலனங்கத்தையும் பயன்படுத்துகின்றன. பூச்சிகளில் கூட்டுக்கண்ணே பிரதானமான பார்வைப் புலனங்கமென்றாலும், சிலந்திகளில் ஒசிலிகளே பிரதான பார்வைப் புலனங்கங்களாகும். பூச்சிகளின் ஒசிலிக்களால் ஒளி வரும் திசையை மாத்திரமே கணிக்க முடியும். எனினும் சிலந்திகளின் ஒசிலிக்களால் முழு உருவத்தையும் கணித்துக்கொள்ள முடியும். கேம்பிரியன் காலப்பகுதியிலிருந்து கணுக்காலிகள் பூமியில் உள்ளன. அவற்றின் உடலக��் கட்டமைப்பின் சிறப்புத் தன்மையால், விலங்குகளில் அதிகளவான இனங்களும், அதிகளவான தனியன்களும் கணுக்காலிகளாக உள்ளன. எனவே இவையே விலங்குக் கூட்டங்களுள் அதிக வெற்றியுடைய கூட்டமாக உள்ளன. எனினும் உலகிலுள்ள உயிரினங்களுள் பாக்டீரியாக்களே அதிக இனங்களையும், அதிக தனியன்களையும் கொண்ட கூட்டமாகும்.\nகணுக்காலிகள் மனித வாழ்வில் பல்வேறு தாக்கங்களைக் காட்டுகின்றன. நாம் உண்ணும் உணவில் முக்கியப் பங்கை வகிக்கும் இறால், நண்டு என்பன கணுக்காலிகளே. ஒவ்வொரு வருடமும் பயிர்களின் அறுவடைக்கு முன்னமும் பின்னரும் பயிரையும் விளைச்சலையும் அழித்துப் பல கோடி ரூபாய் நஷ்டத்தை ஏற்படுத்தும் பீடைகளில் அதிகமானவை கணுக்காலிகளே. தாவரங்களின் தேனை உறிஞ்சி அவற்றின் மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் வண்ணத்துப் பூச்சிகளும், தேனீக்களும் கணுக்காலிகளாகும். எறும்புகளும் இக்கூட்டத்தைச் சேர்ந்தவையே ஆகும். எனவே உயிரினப் பல்வகைமையில் கணுக்காலிகள் முக்கியப் பங்கை வகிக்கின்றன.\nஒரு கணிப்பின் படி இதுவரை அறியப்பட்ட கணுக்காலி இனங்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 1,170,000 ஆகும். எனினும் புவியில் வாழும் கணுக்காலி இனங்களின் உண்மையான எண்ணிக்கை 5-10 மில்லியன்கள் எனக் கணிப்பிடப்பட்டுள்ளது. இவற்றின் எண்ணிக்கை ஒரு பிரதேசத்தின் சராசரி இனப்பல்வகைமையைக் கொண்டே கணிக்கப்படுகின்றது. எனினும் துருவப் பிரதேசங்களை விட அயனமண்டலப் பிரதேசங்களின் கணுக்காலி இனங்களின் பல்வகைமை மிக அதிகமாகும். 1992ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் படி கோஸ்டா ரிகா எனும் சிறிய அயன மண்டல நாட்டில் மாத்திரம் 365,000 கணுக்காலி இனங்கள் உள்ளன. எனினும் துருவங்களுக்கருகிலுள்ள மிகப்பெரிய நாடுகளிலும் இவ்வெண்ணிக்கை இதை விடக் குறைவாகவும் காணப்படலாம்.\n= மூளை, நரம்புகள், கன்கிலியா\nகணுக்காலிகளின் அடிப்படை உடலியல் கட்டமைப்பு\nகணுக்காலிகளின் மிக முக்கியமான தனித்துவமான இயல்பு மூட்டுள்ள தூக்கங்களைக் கொண்டிருத்தலும், கைட்டினாலான புறவன்கூட்டைக் கொண்டிருத்தலுமாகும். இம்மூட்டுள்ள தூக்கங்கள் கணுக்காலிகளின் இடப்பெயர்ச்சி, உணவுண்ணல், புலனுகர்ச்சி போன்றவற்றிற்கு உதவும். இவை இருபக்கச் சமச்சீருள்ள, முப்படை கொண்ட, அனுப்பாத்து துண்டுபட்ட உடலுடைய விலங்குகளாகும். இவற்றிற்குப் பூரணமான உண���ுக்கால்வாய் உண்டு. கணுக்காலிகள் திறந்த குருதிச்சுற்றோட்டத் தொகுதியை உடையவையாகும். இவை ஒடுக்கப்பட்ட உடற்குழியையும் நன்கு விருத்தியடைந்த குருதிக் குழியையும் கொண்டுள்ளன. நன்கு விருத்தியடைந்த வரித்தசை காணப்படும். இக்கூட்டத்தில் தலையாகு செயலும், புறத்தே குறித்த எண்ணிக்கையான உடற்துண்டங்கள் இணைவதன் மூலம் தக்குமா ஆகும் செயலும் சிறப்படைந்து காணப்படுபவை. பூச்சிகளில் தலை, நெஞ்சறை, வயிறு என மூன்று தக்குமாக்களும் (Tagma) நண்டு, இறால் பொன்ற கிரஸ்டீசியன்களில் தலைநெஞ்சு, வயிறு என இரண்டு தக்குமாக்களும் உள்ளன. முளையவிருத்தி இயல்புகளின் அடிப்படையில் கணுக்காலிகள் புரொட்டோஸ்டோம் விலங்குகளாகும். அதாவது இவற்றின் முளைய விருத்தியில் சமிபாட்டுத் தொகுதியில் முதலில் விருத்தியடைவது அவற்றின் வாயாகும். எனினும் முள்ளந்தண்டுளிகள் போன்ற Deutorosome விலங்குகளில் குதமே முதலில் விருத்தியடைகின்றது. வாழும் சூழலுக்கேற்றபடி இனங்களின் சுவாசத்தொகுதியும் இனப்பெருக்க முறையும் வேறுபடுகின்றன. நீரில் வாழும் கணுக்காலிகள் பொதுவாகப் புறக்கருக்கட்டல் முறையையும், நில வாழ் கணுக்காலிகள் அகக்கருக்கட்டல் முறையையும் பின்பற்றுகின்றன.\nபூச்சியொன்று தனது வளர்ச்சித் தேவையின் பொருட்டு தனது கைட்டினால் ஆன புறவன்கூடை நீக்குகின்றது.\nகணுக்காலிகளின் புறவன்கூடு ஓரளவுக்கு மிகவும் பலமானதாகும். இது அவற்றை அதிக வெப்பநிலை, நீரிழப்பு, பாதகமான கதிர்வீச்சிலிருந்து பாதுகாக்கின்றது. எனினும் இவ்வாறு உறுதியான புறவன்கூட்டுடன் கணுக்காலியொன்றால் வளர்ச்சியடைய முடியாது. எனவே இவற்றின் வளர்ச்சிக்காலத்தில் புறவன்கூட்டை அகற்றிய பின்னரே வளர்கின்றன. வளர்ந்த பின்னர் புதிய உறுதியான புறவன்கூட்டை ஆக்குகின்றன. அடுத்த வளர்ச்சிக் கட்டத்தில் மீண்டும் இவ்வாறு தோல் கழற்றப்படும். எனவே இவற்றின் வளர்ச்சியொழுங்கு நேரியதாகக் காணப்படாது. புறத்தோலை அகற்ற முன்னர் இவை உணவுண்பதை நிறுத்தி விடும். பின்னர் நொதியங்களைச் சுரந்து புறவன்கூடு உடலுடன் பொருந்தியுள்ள பகுதியை நீக்கி விடுகின்றன. அதிகளவான வளியையும், நீரையும் உடலினுள் எடுத்து உடலை ஊதச் செய்து பழைய புறவன்கூட்டை உடைத்து நீக்கி விடுகின்றன. அனேகமான கணுக்காலிகள் தங்களது நீக்கப்பட்ட பழைய புறவன்கூட்டை உண்டு விடுகின்றன. பழைய புறவன்கூட்டை நீக்கும் போதே மெல்லிய உறுதியற்ற புதிய புறவன்கூடு உருவாகியிருக்கும். எனினும் இது உறுதி பெறும் வரை கணுக்காலிக்குச் சிறந்த பாதுகாப்பை அளிக்காது. எனவே வளர்ச்சியடையும் காலத்திலேயே அனேகமான கணுக்காலிகள் ஊனுண்ணிகளால் தாக்கப்பட்டு இறக்கின்றன.\nஅனேகமான நீர்வாழ் கிரஸ்டேசியன்களில் புறக்கருக்கட்டல் நிகழும். அனைத்து நிலவாழ் கணுக்காலிகளிலும் அகக்கருக்கட்டலே நிகழ்கின்றது. அதாவது சூழ் பெண்ணங்கியின் உடலினுள்ளேயே இருக்கும் படியாக அசையும் விந்துக்கள் மூலம் கருக்கட்டப்படுவது. சில அங்கிகளில் மாத்திரம் கன்னிப்பிறப்பு காணப்படுகின்றது. அதாவது ஆணங்கியின் துணையின்றி சந்ததியை உருவாக்கல். கருக்கட்டலின் பின்னர் அனேகமான கணுக்காலிகள் முட்டையீனுகின்றன. சில தேள் இனங்கள் மட்டும் சூற்பிள்ளையீனல் (முட்டை தாயினுள்ளேயே பொரித்து குட்டி ஈனப்படல்) காணப்படுகின்றது. பல கணுக்காலிகள் உருமாற்ற விருத்தியைக் காண்பிக்கின்றன. சில குடம்பிப் பருவமுள்ள நிறையுருமாற்றத்தையும், சில அணங்குப் பருவமுள்ள குறையுருமாற்றத்தையும் காண்பிக்கின்றன. கிறஸ்டேசியன்களில் பொதுவாக முட்டையிலிருந்து நோப்பிளியஸ் எனும் குடம்பிப் பருவம் வெளிவரும். சில கணுக்காலிகளில் நேர்விருத்தி (முட்டையிலிருந்து சிறிய நிறையுடலி வெளிவரல்) முறையும் உள்ளது.\nகணுக்காலிகள் ஐந்து பிரதான உபகணங்களுக்குள் வகைப்படுத்தப்படுகின்றன. இவற்றில் ஒரு கணம் இனமழிந்த உயிரினங்களை உள்ளடக்கியதாகும்.[2]\nதிரில்லோபைட்டுக்கள்: பேர்மியன் காலத்து உயிரினங்கள்; தற்போது அழிவடைந்துள்ளன.\nசெலிசரேட்டா: சிலந்தி, தேள், உண்ணி போன்ற வகுப்பு அரக்னிடா அங்கிகளை உள்ளடக்கியது. இவற்றின் வாய்க்கு அருகில் கொடுக்குக் கொம்பு (செலிசரேட்) எனும் தூக்கம் இருக்கும். இவற்றின் உடல், தலை, முற்பகுதி, பிற்பகுதி என மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும். இதில் முற்பக்கத்தில் 4 சோடிக் கால்கள் காணப்படும். இவற்றில் உணர்கொம்புகள் காணப்படுவதில்லை. சுவாசம் ஏட்டு நுரையீரல் மூலம் மேற்கொள்ளப்படும். கழிவகற்றல் மல்பீசியன் சிறுகுழாய்கள் மூலம் நிகழும். இவற்றில் கழிவுப் பொருளாக யூரிக்கு அமிலம் வெளியேற்றப்படும். அனேகமானவை ஊனுண்ணிகளாகவும் சில ஒட்டுண்ணிகளாகவும் உள்ளன. இவற்றில் முன்சோடிக் கால்கள் புலனுறுப்பாக உணரடியாகத் திரிபடைந்திருக்கும். அரக்னிட்டுக்களில் எளிய கண்கள் பார்வைக்காக உள்ளன. தேளில் வாலில் நச்சுக் கொடுக்கு உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.\nபலகாலி *மைரியபோடா): மரவட்டை, பூரான் போன்ற உயிரினங்களை உள்ளடக்கியது. இவற்றின் உடல் பல துண்டங்களாலானது. ஒவ்வொரு துண்டமும் ஒரு சோடி அல்லது இரு சோடி தூக்கங்களைக் கொண்டிருக்கும். உதாரணமாக மரவட்டையில் (வகுப்பு திப்லோபோடா) துண்டத்துக்கு இரு சோடி தூக்கங்களும் (துண்டத்துக்கு 4 கால்கள்), பூரானில் (வகுப்பு கைலோபோடா) துண்டத்துக்கு ஒரு சோடி தூக்கங்களும் காணப்படும். அனைத்திலும் மல்பீசியன் சிறுகுழாய்கள் மூலம் கழிவகற்றல் மேற்கொள்ளப்படும். இவற்றில் ஒரு சோடி உணர்கொம்புகளும், இரு சோடி எளிய கண்களும் புலனுறுப்புகளாக உள்ளன. வாதனாளித் தொகுதி மூலம் மூச்சு மேற்கொள்ளப்படும்.\nகிரசிட்டேசியன்கள்: பொதுவாக நீர்வாழ் உயிரினங்கள். நண்டு, இறாள், பர்னக்கிள் மற்றும் மேலும் பலவற்றை உள்ளடக்கிய உபகணம். இவற்றில் புலனங்கங்களாக இரு சோடி உணர்கொம்புகளும், காம்புடைய ஒருசோடி கூட்டுக்கண்களும் உள்ளன. இவற்றில் இரண்டாம் சோடி சிறிய உணர்கொம்பிற்குக் கீழுள்ள பசுஞ்சுரப்பியினால் கழிவகற்றல் மேற்கொள்ளப்படும். அனேகமாக கழிவுப் பொருளாக அமோனியா காணப்படுகின்றது. பூக்கள் மூலம் சுவாசம் மேற்கொள்ளப்படும். நண்டுகளின் புறவன்கூட்டில் கைட்டினுடன் வலுவூட்டுவதற்காக சுண்ணாம்பும் சேர்க்கப்பட்டிருக்கும். இவற்றில் நோபிளியசு எனும் குடம்பிப் பருவம் வாழ்க்கை வட்டத்தில் உருவாக்கப்படுகின்றது. இவற்றின் உடலானது தலை-நெஞ்சு, வயிறு என இரு பகுப்புகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும்.\nஅறுகாலிகள்: பூச்சிகளையும், பூச்சி போன்ற வேறு ஆறு கால் கணுக்காலிகளையும் உள்ளடக்கிய துணைத்தொகுப்பு.\nமுக்கியமான கணுக்காலி வகைகளுக்கிடையேயான கூர்ப்புத் தொடர்பு\nகணுக்காலிகள் பெரும் பிரிவைச்சேர்ந்த ஓர் உயிரினம்-மெக்சிகோ தொராண்டூலா என்னும் சிலந்தி\nகரும்பு வேர்வண்டு (Diaprepes abbreviatus) ஒரு வகை கணுக்காலி\nஎறும்புகளும் கணுக்காலிகள் தொகுப்பைச் சேர்ந்த உயிரினங்கள்தாம். படத்தில் உள்ளது ஆத்திரேலியாவைச் சேர்ந்த ஊன் உண்ணும் ஒருவகை எறும்பு (Iridomyrmex purpureus)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇ���்பக்கத்தைக் கடைசியாக 12 ஆகத்து 2020, 20:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2741365", "date_download": "2021-04-18T12:43:14Z", "digest": "sha1:4V4VQCZFIZKP37NA5SVJXLYOUESTVPC3", "length": 4416, "nlines": 79, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பதினாறாம் பெனடிக்ட் பணி துறப்பு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"பதினாறாம் பெனடிக்ட் பணி துறப்பு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nபதினாறாம் பெனடிக்ட் பணி துறப்பு (தொகு)\n15:37, 30 மே 2019 இல் நிலவும் திருத்தம்\n16 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 1 ஆண்டிற்கு முன்\n04:38, 23 பெப்ரவரி 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAntonBot (பேச்சு | பங்களிப்புகள்)\n15:37, 30 மே 2019 இல் கடைசித் திருத்தம் (தொகு) (மீளமை)\nAswnBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி:ஆங்கில மாதங்களை தமிழாக்கல்)\n[[File:BentoXVI-29-10052007.jpg|thumb|2007ஆம் ஆண்டில் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட்]]\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-04-18T11:58:49Z", "digest": "sha1:CGHJHNBFPBPCMP2X2U5ZFVLHIJH7ZIFV", "length": 9692, "nlines": 103, "source_domain": "ta.wikipedia.org", "title": "முதல் தாரைன் போர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதல் தாரைன் போர் என்பது, 1191 ஆம் ஆண்டில், ஆப்கானிய ஆக்கிரமிப்பாளரான கோரி முகமதின் படைகளுக்கும், இராசபுத்திர சௌகான் மரபைச் சேர்ந்த பிரித்திவிராச் சௌகானின் படைகளுக்கும் இடையில், தாரைன் என்னும் நகரில் இடம்பெற்ற போரைக் குறிக்கும்.[1] \"தாராவோரி\" எனவும் அழைக்கப்படும் தாரைன் நகரம் இந்தியாவின் இன்றைய அரியானா மாநிலத்தில் தானேசுவரம் அண்மையில் அமைந்துள்ளது.\nஆப்கானிசுத்தானில் இருந்த கோர் என்னும் சிறிய நாடு ஒன்றின் ஆட்சியாளராக இருந்த கோரி முகமது இன்றைய ஆப்கனிசுத்தானின் பெரும்பகுதியைக் கைப்பற்றியபின்னர், இன்றைய பாகிசுத்தானின் பெரும் பகுதியையும் கைப்பற்றிக்கொண்டு வட இந்தியாவுக்குள் நுழைந்தார். அக் காலத்தில் வட இந்தியாவின் இராசசுத்தான், அரியானா ஆகியவற்றுள் உள்ளடங்கிய பகுதிகளை ஆண்டு வந்தவர் பிரித்திவிராசு சௌகான். இராசபுத்திர சௌகான் மரபினரான இவர் அக்காலத்து வட இந்திய மன்னர்களுள் பலம் பொருந்தியவராக இருந்தார். டில்லி, அஜ்மேர் ஆகிய நகரங்களை இரட்டைத் தலைநகர்களாகக் கொண்டு ஆட்சி நடத்தி வந்தார்.\nமுகம்மத் கோரியின் படையெடுப்புக்கள் அவரது படைகளைப் பிரித்திவிராசின் எல்லைவரை கொண்டுவந்தன. 1191 ஆம் ஆண்டில் பிரித்திவிராசின் நாட்டின் வடமேற்கு எல்லையில் இன்றைய பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த பகுதியில் இருந்த கோட்டையொன்றை முகம்மத்தின் படைகள் கைப்பற்றின. பிரித்திவிராசின் படைகள், சிற்றரசனான டில்லியைச் சேர்ந்த கோவிந்தராசு என்பவர் தலைமையில் எல்லைக்கு விரைந்தன. இரண்டு படைகளும் தாரைனில் சந்தித்துக் கொண்டன.\nமுகம்மத் கோரியின் படைகள் எல்லையில் இருந்த பதிண்டா கோட்டையை முற்றுகையிட்டன. பிரித்திவிராசு தனது மாமனாரான செயச்சந்திர ராத்தோரிடம் உதவி கோரினார். ராத்தோர் உதவி வழங்க மறுத்துவிட்டார். அனாலும் பிரித்துவிராசு தானே படைநடத்திச் சென்று தாரைன் என்னுமிடத்தில் எதிரிப்படைகளுடன் போரிட்டு அவர்களைத் தோற்கடித்தார். முதலாம் தாரைன் போர் பிரித்திவிராசுக்கு வெற்றியாக முடிந்தது.\nஎனினும், இது நிலைக்கவில்லை அடுத்த ஆண்டே முகம்மத் கோரியின் படைகள் மீண்டும் தாக்கிப் பிருத்திவிராசின் படைகளைத் தோற்கடித்தன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 சூன் 2019, 03:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.babynamestamil.com/tamil-name-meaning/muhammad%20ameer/name0582", "date_download": "2021-04-18T11:42:26Z", "digest": "sha1:36VJC7WZISGWDMCP55BA5IAXBEY7VZTF", "length": 6406, "nlines": 175, "source_domain": "www.babynamestamil.com", "title": "Muhammad%20ameer Tamil Name Meaning With Numerology | Baby Names Tamil", "raw_content": "\nமுகமது அமீர் தமிழ் பெயர் அர்த்தம்\nமுகமது - பாராட்டத்தக்கது, அமீர் - இளவரசர், ஆட்சியாளர்.\nபெயரின் கூட்டுத்தொகை 1 ஆக உடையவர்கள் சூரிய பகவான் ஆதிக்கம் பெற்றவர்கள். கம்பீரமானவர்கள், நேர்மையுடையவர்கள் மற்றும் தன்னம்பிக்கையும், தைரியமும் உடையவர்கள். அறிவுக் கூர்மை உடையவர்கள். யாருக்கும் தலை வணங்காதவர்கள். பெரியோர்களுக்கு மதிப்பும், மரியாதையும் அளிப்பவர்கள். அ��சியலில் பிரபலமானவர்கள். நிர்வாகத் திறமை மிக்கவர்கள். மருத்துவம், பொறியியல், விஞ்ஞானம், வணிகம் ஆகியவற்றில் சிறந்து விளங்குவார்கள். சிவ வழிபாடு சிறந்த பலனைத் தரும்.\n-Select- அஸ்வினி பரணி கார்த்திகை ரோகிணி மிருகசீரிஷம் திருவாதிரை புனர்பூசம் பூசம் ஆயில்யம் மகம் பூரம் உத்திரம் ஹஸ்தம் சித்திரை சுவாதி விசாகம் அனுஷம் கேட்டை மூலம் பூராடம் உத்திராடம் திருவோணம் அவிட்டம் சதயம் பூரட்டாதி உத்திரட்டாதி ரேவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=649087", "date_download": "2021-04-18T10:39:06Z", "digest": "sha1:DV25K7KJGMSCKPZWEUXDDWRZBSCTLLE2", "length": 7157, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறை அதிகாரிகளுடன் தலைமை செயலாளர் ஆலோசனை..!! - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nபாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறை அதிகாரிகளுடன் தலைமை செயலாளர் ஆலோசனை..\nசென்னை: ஜெயலலிதாவின் நினைவிடம் 27ம் தேதி திறக்கப்பட உள்ள நிலையில் காவல்துறை அதிகாரிகளுடன் தலைமை செயலாளர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறை உயரதிகாரிகளுடன் தலைமை செயலகத்தில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.\nபாதுகாப்பு ஏற்பாடுகள் காவல்துறை அதிகாரி தலைமை செயலாளர் ஆலோசனை\nஐபிஎல் டி20: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பேட்டிங் தேர்வு\nமும்பையில் 3 வண்ணங்களில் பாஸ்களை அறிமுகப்படுத்தியது காவல்துறை\nகொரோனா அதிகரிக்கும் சூழலில் டெல்லியில் ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறை \nஎன் கணவர் விவேக்கிற்கு காவல் துறை மரியாதை கொடுத்ததற்கு நன்றி: விவேக்கின் மனைவி பேட்டி\nஓசூர் அருகே முக்கண்டப்பள்ளியில் 150 சவரன் நகை, 2 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை\nசென்னையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட உதவி ஆய்வாளர் உயிரிழப்பு\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் மே.1ம் தே தி முதல் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் எண்ணிக்கை குறைப்பு\nகாட்பாடி பகுதியில் பட்டாசு கடை தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பில்லை என தமிழக அரசு தகவ��் \nதமிழகத்தின் பல மாவட்டங்களில் வரும் 20, 21 ஆகிய தேதிகளில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் \nமுழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படாது: ஆனால் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும்: மாநகராட்சி ஆணையர் பேட்டி\nசென்னையில் உள்ள உணவகங்களில் பார்சலுக்கு மட்டுமே அனுமதி: மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பேட்டி\nசென்னை மாநகராட்சி அலுவலகத்தில் 100 இணைப்புகளைக் கொண்ட கொரோனா கட்டுப்பாட்டு மையம் தொடக்கம்: பிரகாஷ் பேட்டி\nநெல்லையில் காவல்கிணறு அருகே பீகார், ஜார்கண்டிலிருந்து வந்த ஒப்பந்த தொழிலாளர்கள் 40 பேருக்கு கொரோனா\n18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nநைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..\nதீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..\n22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்\n15-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/124999", "date_download": "2021-04-18T12:28:32Z", "digest": "sha1:DYOFEXG2EP5ABSNCWRTHZRMGKZMUWMQS", "length": 9610, "nlines": 68, "source_domain": "www.newsvanni.com", "title": "வெளிநாடு சென்று இலங்கை திரும்பியவர்களுக்கு புதிய சுகாதார வழிக்காட்டல்கள் வெளியீடு – | News Vanni", "raw_content": "\nவெளிநாடு சென்று இலங்கை திரும்பியவர்களுக்கு புதிய சுகாதார வழிக்காட்டல்கள் வெளியீடு\nவெளிநாடு சென்று இலங்கை திரும்பியவர்களுக்கு புதிய சுகாதார வழிக்காட்டல்கள் வெளியீடு\nவெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பும் இலங்கையர்கள் மற்றும் சுற்றுலா பயணங்களை மேற்கொள்ளும் வெளிநாட்டவர்களுக்காக புதிய சுகாதார வழிக்காட்டல்கள் பலவற்றை முன்வைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.\nஎதிர்வரும் வாரத்தில் புதிய சுகாதார வழிக்காட்டல்கள் பலவற்றை வெளியிடவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.விசேடமாக கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொண்டு இலங்கை வரும் இலங்கையர்களை தங்கள் வீட்டில் தனிமைப்படுத்துவதற்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.\nதனிமைப்படுத்தல் கால எல்லை தொடர்பிலும் நாட்டிற்குள் வரும் போது பின்பற்ற வேண்டிய முறை தொடர்பிலும் புதிய வழிக்காட்டல்கள் உள்ளக்கடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nஇதேவேளை, இலங்கையில் இருந்து சிறிய காலப்பகுதிக்கு வெளிநாடு சென்று மீண்டும் நாடு திரும்பும் போது பின்பற்ற வேண்டிய சுகாதார வழிக்காட்டல்களையும் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.\nகடந்த 10ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த சுகாதார வழிக்காட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளது.\nவிசேடமாக அரச பயணம், உத்தியோகபூர்வ பயணம் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளுக்காக வெளிநாடு சென்றவர்கள் மீண்டும் இலங்கை திரும்பிய பின்னர் வீடுகளில் தனிமைப்பட வேண்டும். அதன் பின்னர் மேற்கொள்ளப்படும் PCR பரிசோதனை முடிவுகளுக்கமைய அவர்கள் விடுவிக்கப்படுவார்கள்.\n96 நாட்களுக்கு மேல் வெளிநாட்டு பணம் மேற்கொண்டு நாடு திரும்பும் நபர்கள் 96 மணித்தியாலங்களுக்குள் பெற்ற PCR முடிவுகள் அல்லது 48 மணித்தியாலத்திற்கு பெற்றுக் கொள்ளப்பட்ட என்டிஜன் பரிசோதனை அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும்.\nவீடுகளில் தனிமைப்படும் காலப்பகுதியான 5 – 7 நாட்களுக்கு எடுக்கப்படும் PCR பரிசோதனை முடிவுகளுக்கமைய தனிமைப்படுத்தலை நிறைவு செய்யலாம் என தெரிவிக்கப்படுகின்றது.\nசுமார் 1,600 யாழ்ப்பாணத்து தமிழ் இளைஞர்கள் இ ராணுவத்தில் இணைவு\nபண்டிகை காலத்தில் ஒன்று குவிந்த மக்களால் ஏற்பட்ட வினை கொ ரோனா தொ ற்று அதிகரிக்கும் அ…\nம துபோ தையில் வாகனம் செலுத்திய 758 பேர் கைது\n27 பொருட்களுக்கு வழங்கப்படும் சலுகையை மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிக்க…\nமறைந்த நடிகர் விவேக் முதலாவதாக பாடிய பாடல் இதுவா\nமரணித்த நடிகர் விவேக் ஞாபகார்த்தமாக பிரபல நடிகர் செய்த…\nநடிகர் விவேக் பல வருடங்களாக தேடியும் கிடைக்காத பொக்கிச…\nநம்ம தளபதி விஜய்யா இது\nகிளிநொச்சி வைத்தியசாலை முன்பாக பேரூந்தினை வழிமறித்து…\nகிளிநொச்சி மண்ணில் இந்து ஆலயத்தில் பௌத்த விகாரை அமைக்க…\nகிளிநொச்சி வட்டக்கச்சி கட்சன் வீதி மக்கள்…\nகிளிநொச்சி வீதியின் சர்ச்சைக்குள்ளான பெயர்ப்பலகை அகற்றுமாறு…\nஆலயத் தேர் திருவிழாவிற்கு தாமரைப் பூ பறிக்கச் சென்ற வவுனியா…\nவவுனியாவில் பட்டா – மோட்டார் சைக்கில் விபத்து :…\nவவுனியா செட்டிக்குளத்தில் இரு மோட்டார் சைக்கில்கள் மோதி…\nவவுனியா பம்பைமடுவில் பெற்ற குழந்தையை பு.தைத்தார் என்ற…\nகிளிநொச்சி இளைஞர் யாழில் இடம்பெற்ற கோர விபத்தில் ப.லி\nகிளிநொச்சி வைத்தியசாலை முன்���ாக பேரூந்தினை வழிமறித்து…\nகிளிநொச்சி மண்ணில் இந்து ஆலயத்தில் பௌத்த விகாரை அமைக்க…\nகிளிநொச்சி ஏ9 வீதியில் கோர விபத்து; ம.யிரிழையில் த.ப்பிய…\nமுல்லைத்தீவில் டிப்பருடன் உந்துருளி மோதுண்டு விபத்து :…\nமுல்லைத்தீவு – செல்வபுரம் பகுதியில் வலம்புரி சங்குடன்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/Ned%20Price", "date_download": "2021-04-18T11:39:55Z", "digest": "sha1:KCIN2UHNWCCF3FXJHJICJAFQM6A2NAXX", "length": 4998, "nlines": 49, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for Ned Price - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nமுதலமைச்சர் ஆலோசனை.. முக்கிய அறிவிப்புகள் வரலாம்..\nகொரோனா பரவல் எதிரொலி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களின் ...\nவேலூர் அருகே பட்டாசு விற்பனை மையத்தில் தீ விபத்து... 2 குழந்தைகள் உ...\nகாவல்துறை மரியாதையுடன் விவேக் உடலைத் தகனம் செய்ததற்கு நன்றி - நடிகர...\nசிறுமிக்கு பாலியல் தொல்லை… இளைஞனுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை..\n\"கூடுதல் தடுப்பூசிகள் வழங்கிட வலியுறுத்தல்\" -பிரதமருக்கு ஸ்டாலின் க...\nஜம்மு-காஷ்மீர் குறித்த கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை - அமெரிக்க வெளியுறவு செய்தி தொடர்பாளர்\nஜம்மு காஷ்மீர் குறித்த தங்களது கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை என அமெரிக்கா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் 4ஜி மொபைல் சேவை மீண்டும் துவக்கப்பட்டதை வரவேற்று அமெரிக்க வெளியுறவு அமைச்...\nஉத்தரகாண்ட் பெரு வெள்ளம்: வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அமெரிக்கா இரங்கல்\nஉத்தரகாண்டில் பனிப்பாறை வெடிப்பால் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அமெரிக்கா தனது இரங்கலைத் தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்...\nசிறுமிக்கு பாலியல் தொல்லை… இளைஞனுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை..\nபொருட்கள் வாங்குவது போல் நடித்து பேன்சி ஸ்டோரில் கைவரிசை காட்டிய பெ...\n - தலையை பிய்த்துக் கொள்ளும் போலீஸ்\nநாகப்பட்டினத்தில் மணல் கடத்தலை தடுத்த காவலர் மீது பெட்ரோல் குண்டு வ...\nகொள்ளைக்கார வ���்கி மேலாளர்; விடுவித்த போலீஸ்..\nவிவேக் மரணத்துக்கு இது தான் காரணம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thuyaram.com/?page_id=6793", "date_download": "2021-04-18T11:10:33Z", "digest": "sha1:TYYMI5XULOGNBT6EBWWB4PBGOVIYRPB7", "length": 67824, "nlines": 1977, "source_domain": "www.thuyaram.com", "title": "டிசம்பர் 2016 - Thuyaram", "raw_content": "\nயாழ். மானிப்பாய் சுதுமலை வடக்கு\nயாழ். சுன்னாகம் ஏழாலை தெற்கு\nயாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். நயினாதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். வட்டுக்கோட்டை, பிரான்ஸ் Bagnolet\nயாழ். மானிப்பாய், கொழும்பு வெள்ளவத்தை\nயாழ். சுன்னாகம், கொழும்பு, கனடா\nயாழ். வேலணை கிழக்கு, வவுனியா\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். மானிப்பாய் நவாலி, கொழும்பு\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். இணுவில் மேற்கு, கனடா\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். மண்டைதீவு 2ம் வட்டாரம்\nயாழ். மண்டைதீவு 2ம் வட்டாரம்\nயாழ். நயினாதீவு 5ம் வட்டாரம்\nசோமசுந்தர ஐயர் நடராஜ சர்மா\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். சாவகச்சேரி கச்சாய் வீதி\nயாழ். பழைய பூங்கா வீதி, கனடா\nயாழ். மிருசுவில் உசன், கனடா\nயாழ். புங்குடுதீவு, கொழும்பு, சுவிஸ்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thenthidal.com/2017/05/10/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4/", "date_download": "2021-04-18T11:46:35Z", "digest": "sha1:RZQAQ2T66AXFZE6MDZO2YYYP5LWZ7GLN", "length": 21397, "nlines": 79, "source_domain": "www.thenthidal.com", "title": "முகநூல் தோழியைக் கொன்ற தீயணைப்பு வீரர் சிறையில் தற்கொலை – thenthidal | தென்திடல்", "raw_content": "\nமுகநூல் தோழியைக் கொன்ற தீயணைப்பு வீரர் சிறையில் தற்கொலை\nமுகநூல் தோழியைக் கொன்ற தீயணைப்பு வீரர் சிறையில் தற்கொலை\nதன்னுடைய முகநூல் தோழி மீது காரை ஏற்றிக் கொலை செய்த தீயணைப்பு வீரர் இளையராஜா, சிறையில் தற்கொலை செய்துகொண்டார்.\nவேறொரு நபருடன் நட்பு ஏற்பட்டதால், முகநூல் தோழியும் அரசுப் பள்ளி ஆசிரியருமான நிவேதா மீது காரை ஏற்றிக் கொலை செய்த வழக்கில் தீயணைப்பு வீரர் இளையராஜா புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.\nஇந்நிலையில் அவர் இன்று (புதன்கிழமை) சிறையில் உள்ள கழிவறை ஜன்னலில் கைலியால் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.\nகோவை மாவட்டம் பொள்ளாச்சியைச் சேர்ந்தவர் நிவேதா(47). அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணி செய்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.\nநிவேதா கருத்து வேறுபாட்டால் 20 வருடங்களுக்கு முன்னர் கணவரை பிரிந்துள்ளார். இந்நிலையில், நிவேதாவுக்கும் கோவை கிணத்துக்கடவைச் சேர்ந்த தீயணைப்பு வீரரான இளையராஜா(28) என்பவருக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், சென்னை கொளத்தூரைச் சேர்ந்த பி.இ பட்டதாரியான கணபதி (33) என்பவருடனும் நிவேதாவுக்கு முகநூலில் கூடா நட்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில், திங்கட்கிழமை இரவு அண்ணா நகரில் கணபதியும், நிவேதாவும் ஒரே பைக்கில் செல்வதை பார்த்து அதிர்ச்சி அடைந்த இளையராஜா, காரில் மோதியதாக கூறப்படுகிறது. இதில், நிவேதா கொலை செய்யப்பட, காயமடைந்த கணபதி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.\nஇது குறித்து வழக்குப் பதிவு செய்த அண்ணா நகர் போலீஸார், இளையராஜாவை கைது செய்தனர். இளையராஜா அளித்த வாக்குமூலத்தில், ”நிவேதாவுக்கும் எனக்கும் 6 ஆண்டுகளுக்கு முன் நட்பு ஏற்பட்டது. அவரது வயது முதிர்ந்த தாயார் கோவை சிங்காநல்லூர் குடியிருப்பில் வசித்தார். நான் அருகில் உள்ள வீட்டில் தங்கி இருந்தேன். அப்போது தாயாரை பார்க்க வரும் நிவேதாவுக்கும், எனக்கும் அறிமுகம் ஏற���பட்டது.\nஇந்நிலையில் நிவேதாவின் முகநூல் நண்பர் கணபதி, தானும் மனைவியை பிரிந்தவர் என்று சொல்லி நிவேதாவை திருமணம் செய்வதாக கூறி பணம் பெற்று வந்தார். ஆனால் அவர் தனது முகவரியை தெரிவிக்க மறுத்து வந்தார். ஏற்கெனவே நானும் நிவேதாவும் சென்னை வந்து கணபதியின் முகவரியை 3 நாட்களாக தேடினோம். ஆனால் அவர் எங்களை அலைக்கழித்தார்.\nஅதன் பிறகு மீண்டும் சென்னை வந்தோம். கணபதியை அண்ணாநகர் 3-வது அவென்யூ அருகே வரச்சொல்லி பேசினோம். அப்போது தனது வீட்டு முகவரியை காட்ட சம்மதித்தார். ஆனால் என்னை வரக்கூடாது என்று இருவரும் சொல்லி விட்டனர். நிவேதாவின் நடவடிக்கையிலும் மாற்றம் தெரிந்தது.\nகூடவே இருந்த என்னை உதறி விட்டு கணபதியுடன் நெருக்கம் காட்டி சென்றதை என் மனம் ஏற்கவில்லை. எனவே இருவரையும் தீர்த்துக் கட்ட கார் மூலம் மோதினேன்” என்று கூறியதாகத் தகவல் வெளியானது.\nஇந்நிலையில் இளையராஜா சிறையில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.\nகண்களை ஆரோக்கியமாக வைத்திருப்பது எப்படி\nதிரையிலிருந்து 20 வினாடி இடைவெளி\nகண்களில் ஏற்படும் பிரச்சனைகளை புறக்கணிக்க வேண்டாம்\nநலம் தரும் உணவு உட்கொள்ளுங்கள்\nலேபிளில் எழுதப்பட்டுள்ள விவரங்களைப் படித்துபாருங்கள்\nபழைய கண் அலங்காரப் பொருள்களை குப்பையில் எறியுங்கள்\nகண் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்\nCategories Select Category Accounting (6) Bitbucket (1) Bookkeeping (5) DevOps (1) English (25) Health (3) COVID-19 (1) Latest Technology (3) Technical (19) IBM Cloud (4) Netcool OMNIbus (1) Microsoft (2) Windows 10 (1) Middleware (5) Phones (3) Software (8) Featured Slider (3) GnuCash (4) Revision Control System (1) special notice (2) Technology (3) அமெரிக்கா (46) அதிபர் டிரம்ப் (17) உள்நாட்டு புலனாய்வுத் துறை (4) குடியரசு கட்சி (3) ஜனநாயக கட்சி (1) பயணத் தடை (1) மாநிலங்கள் (1) டெக்ஸாஸ் (1) ஹவாய் (1) ஹாணலுலு (1) அறிவியல் (13) பருவநிலை மாற்றம் (1) மரங்கள் (1) ஆரோக்கியம் (12) இயற்கை மருத்துவம் (5) மருத்துவ ஆய்வு (8) இந்திய ரிசர்வ் வங்கி (6) உர்ஜிட் படேல் (2) பண மதிப்பு நீக்கம் (2) ரூபாய் நோட்டு (3) புதிய 2000 ரூபாய் (1) இந்தியா (221) அரசு ஊழியர்கள் (1) ஆதார் எண் (5) உச்ச நீதிமன்றம் (17) அந்தரங்கத்திற்கான உரிமை (1) நீதிபதி (7) உள்துறை அமைச்சகம் (1) ஐ.டி. (3) ஐஐடி (2) கட்சிகள் (23) காங்கிரஸ் (12) ப. சிதம்பரம் (1) ராகுல் காந்தி (5) திரிணாமுல் காங்கிரஸ் (1) பா.ஜனதா (12) வெங்கையா நாயுடு (2) காஷ்மீர் (6) குடியரசு தலைவர் (16) குடியரசு துணைத்தலைவர் (2) கூடங்குளம் அணு உலை (1) இந்திய ரஷ்ய உடன்படிக்கை (1) சட்டம் (1) சமூகம் (1) ஈவ் டீசிங் (1) ஜார்கண்ட் (1) ஜி.எஸ்.டி. (10) டில்லி (10) தேர்தல் ஆணையம் (3) நீட் மருத்துவ தேர்வு (11) பசு பாதுகாப்புத் தீவிரவாதம் (1) பஞ்சாப் (1) பான் எண் (1) பாபர் மசூதி இடிப்பு வழக்கு (1) பிரதமர் (15) மோடி (14) பொருளாதாரம் (3) மத்திய ரிசர்வ் போலீசார் (1) மாநிலங்கள் (58) அருணாச்சல பிரதேசம் (1) ஆந்திர பிரதேசம் (2) இமாசல பிரதேசம் (1) உத்தர பிரதேசம் (6) உத்தராகண்ட் (1) கர்நாடகா (10) பெங்களூரு (1) குஜராத் (4) கேரளா (6) சட்டீஸ்கர் (1) ஜம்மு காஷ்மீர் (5) அமர்நாத் (5) ஜார்கண்ட் (1) பீகார் (3) புதுச்சேரி (3) மகாராஷ்ட்ரா (6) மும்பை (2) மத்திய பிரதேசம் (2) மேகாலயா (1) மேற்கு வங்காளம் (6) கொல்கத்தா (3) ரூபாய் நோட்டு (1) வருமான வரி சோதனை (1) வர்த்தகம் (2) வங்கி (2) இலங்கை (25) இறுதி கட்ட போர் (1) இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன (1) காங்கேசந்துறை (1) கிழக்கு மாகாணம் (1) பிரதமர் (1) முள்ளிவாய்க்கால் நினைவுநாள் (1) வடக்கு மாகாணம் (2) யாழ்ப்பாணம் (1) விளையாட்டுத்துறை (1) உடல்நலம் (14) நீரிழிவு நோய் (1) மூலிகைகள் (8) உயர் கல்வி (8) மருத்துவம் (8) தனியார் கல்லூரிகள் (1) போராட்டம் (1) உலகம் (139) ஃபிரான்ஸ் (4) அமெரிக்கா (25) அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் (3) ஆசியன் (1) ஆப்கானிஸ்தான் (3) காபூல் (1) இங்கிலாந்து (15) மான்செஸ்டர் (4) லண்டன் (8) லண்டன் பால தாக்குதல் (3) இந்திய வம்சாவளி (2) இஸ்ரேல் (1) ஈராக் (1) ஐ.எஸ். தீவிரவாதிகள் (1) ஈரான் (4) உலகத் தமிழர் (1) எகிப்து (2) ஐரோப்பிய யூனியன் (2) கிரீஸ் (2) சிங்கப்பூர் (1) சிலி (1) சீனா (14) சுவிட்சர்லாந்து (1) ஜப்பான் (1) ஜெர்மனி (4) G-20 மாநாடு (2) திபெத் (1) கைலாச மானசரோவர் (1) துருக்கி (2) தென் கொரியா (4) பாக்கிஸ்தான் (7) பாரிஸ் காலநிலை ஒப்பந்தம் (2) பிலிப்பைன்ஸ் (4) பெல்ஜியம் (1) பிரஸ்ஸல்ஸ் (1) போர்ச்சுக்கல் (1) மத்திய கிழக்கு நாடுகள் (10) ஓமான் (1) கத்தார் (6) சவுதி அரேபியா (2) பஹ்ரேன் (1) யூ.ஏ.இ. (2) துபாய் (1) மலேசியா (2) மலைச்சிகரம் (1) எவெரெஸ்ட் (1) மியான்மர் (1) ரஷ்யா (5) வங்காளதேசம் (1) வட கொரியா (21) வாட்டிகன் (2) போப் பிரான்ஸிஸ் (1) ஸ்பெயின் (1) பார்சிலோனா (1) ஹாலந்து (1) கனடா (3) கனடா தினம் (1) காணொளி (29) அனிமேஷன் (1) ஆரோக்கியம் (4) சந்தானம் சிரிப்பு (1) சுந்தர் பிச்சை (1) தமிழ்ப்படம் (5) யோகி பாபு சிரிப்பு (1) விண்கல் தாக்குதல் (2) வைரல் விடியோ (1) குற்றம் (3) சிந்தனைக்கு (19) சாணக்கியர் (10) தமிழ்ப் பாடல்கள் (4) நீதிக் கதைகள் (3) சினிமா (42) இந்திய சினிமா (14) சுந்தர். சி (2) ஷாருக்கான் (1) சினிமா இசை (1) தமிழ் சினிமா (31) ��னுஷ்கா (3) இயக்குனர் விஜய் (1) ஈஸ்வரி ராவ் (1) கமல்ஹாசன் (1) கஸ்தூரி (1) சத்யராஜ் (1) சிம்பு (1) சூர்யா (1) பிரபுதேவா (1) ரஜினிகாந்த் (5) வடிவேலு (1) விஜய் (2) ஸ்ருதி ஹாசன் (1) தெலுங்கு சினிமா (1) பாலிவுட் (1) சிறப்புச்செய்தி (6) செய்தித்தாள்கள் (2) செவ்வாய் கிரகம் (5) தமிழகம் (157) அ.தி.மு.க. (56) எடப்பாடி பழனிசாமி (20) ஓ.பன்னீர்செல்வம் (3) சசிகலா (11) ஜெயலலிதா (6) கொடநாடு எஸ்டேட் (3) டி.டி.வி. தினகரன் (15) நமது எம்ஜிஆர் (2) உணவுப்பொருள்கள் (4) ஐகோர்ட் (7) கட்சிகள் (26) அதிமுக (4) கமல்ஹாசன் (2) காங்கிரஸ் (4) திமுக (9) ஸ்டாலின் (8) தேமுதிக (2) விஜய்காந்த் (1) பா.ஜ. (2) பா.ம.க. (3) அன்புமணி ராமதாஸ் (1) ம.தி.மு.க. (2) வை.கோ. (1) காவல் துறை (1) கோயம்புத்தூர் (2) சென்னை (7) தேனாம்பேட்டை (1) தலைமையகம் (1) தி.மு.க. (1) தேர்வு முடிவுகள் (1) பால்வளத் துறை (1) பிளஸ் 2 தேர்வு (2) போராட்டம் (5) மதுக்கடைகள் (1) மாவட்டம் (8) கன்யாகுமரி (4) குளச்சல் (1) தல வரலாறு (1) சேலம் (1) தஞ்சை (1) நெல்லை (1) மீனவர்கள் (1) படகுகள் (1) விவசாயிகள் போராட்டம் (10) முழு அடைப்பு (1) வேலூர் சிறை (1) தலைப்புச் செய்திகள் (301) தொழில் நுட்பம் (32) ஏ.டி.எம். (1) தகவல் தொழில்நுட்பம் (18) ஆண்டிராய்ட் (3) இணைய தாக்குதல் (3) ஓட்டுனர் இல்லாத வாகனம் (1) கூகிள் (1) பேஸ்புக் (2) மைக்ரோசாஃப்ட் (2) ஸ்மார்ட்ஃபோன் (2) போர் விமானங்கள் (1) ராக்கெட் தொழில்நுட்பம் (9) இஸ்ரோ (5) செயற்கை கோள் (6) நம்பினால் நம்புங்கள் (9) அதிக வயத்தானவர் (1) ப.சிதம்பரம் (2) பலவகைச் செய்திகள் (11) போர்கருவிகள் (2) ஏவுகணை (2) தாட் (1) போலிகள் (1) பிளாஸ்டிக் போலி உணவுகள் (1) மாவட்டம் (3) கன்யாகுமரி (2) இனயம் துறைமுகம் (2) வரலாறு (1) விமானத்தை கண்டுபிடித்த இந்தியர் (1) விளையாட்டு (46) கால்பந்து (2) கிரிக்கெட்டு (25) இந்திய கிரிக்கெட் அணி (7) இந்திய மகளிர் கிரிக்கெட் அணி (2) ஐ.சி.சி. (9) ஐ.சி.சி. மகளிர் கிரிக்கெட் (1) ஐ.பி.எல். (3) பெண்கள் கிரிக்கெட் (1) வெஸ்ட் இண்டீஸ் (1) கூடைப்பந்து (1) செஸ் (1) டென்னிஸ் (5) ஃபிரெஞ்ச் ஓபன் (2) விம்பிள்டன் (2) தடகளப் போட்டி (1) நீச்சல் (2) பாராலிம்பிக்ஸ் (1) பேட்மின்டன் (2) மாரத்தான் (1) வாள்வீச்சு (1) ஸ்கேட்டிங் (1) ஹாக்கி (2)\nஉடலுக்குக் கேடு விளைவிக்கும் உணவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thenthidal.com/2017/07/16/%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-04-18T11:00:50Z", "digest": "sha1:44DBZC6BXKJXNN273YOTXWHFOFXIZ4MF", "length": 17720, "nlines": 71, "source_domain": "www.thenthidal.com", "title": "கற்பழிப்பு பற்றிய குதற்கப்பேச்சு: ரூபா கங்குலி மீது மேற்கு வங்க போலீசார் வழக்கு பதிவு – thenthidal | தென்திடல்", "raw_content": "\nகற்பழிப்பு பற்றிய குதற்கப்பேச்சு: ரூபா கங்குலி மீது மேற்கு வங்க போலீசார் வழக்கு பதிவு\nகற்பழிப்பு பற்றிய குதற்கப்பேச்சு: ரூபா கங்குலி மீது மேற்கு வங்க போலீசார் வழக்கு பதிவு\nமேற்கு வங்கத்தில் பெண்களின் பாதுகாப்பைப் பற்றிய சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிடுவதற்காக பிஜேபி எம்.பி. ரூபா கங்குலி மீது பொலிசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.\n“நான் இந்திய மக்களிடமும், அரசியல்வாதிகளிடமும், திரிணாமுல் காங்கிரசை ஆதரிக்கும் எல்லோருக்கும் சொல்லிக்கொள்வது என்னவென்றால்….. மம்தா பானர்ஜியின் விருந்தினராக அல்லாமல் உங்கள் மனைவிகளையும் மகள்களையும் மேற்கு வங்காளத்திற்கு அனுப்பிப் பாருங்கள்… அவர்கள் 15 நாட்களுக்கு மேல் கற்பழிக்கப்படாமல் அங்கேயே உயிர் பிழைத்திருந்தால் என்னிடம் வந்து சொல்லுங்கள்…”, என்று கடந்த வெள்ளிக்கிழமையன்று குதற்கமாக பொது நிகழ்ச்சியில் ரூபா கங்குலி பேசியிருந்தார்.\nஇதற்கு திரிணமூல் காங்கிரஸ், ரூபா கங்குலி மேற்கு வங்காளத்தின் புகழுக்குக் களங்கம் ஏற்படுத்துகிறார் என்று பதிலளித்தது.\nஇருப்பினும், நடிகையாக இருந்து அரசியல்வாதியாக மாறிய ரூபா, தனது கருத்தை திரும்பப் பெற மறுத்துவிட்டார். எனவே தற்போது அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.\nகண்களை ஆரோக்கியமாக வைத்திருப்பது எப்படி\nதிரையிலிருந்து 20 வினாடி இடைவெளி\nகண்களில் ஏற்படும் பிரச்சனைகளை புறக்கணிக்க வேண்டாம்\nநலம் தரும் உணவு உட்கொள்ளுங்கள்\nலேபிளில் எழுதப்பட்டுள்ள விவரங்களைப் படித்துபாருங்கள்\nபழைய கண் அலங்காரப் பொருள்களை குப்பையில் எறியுங்கள்\nகண் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்\nCategories Select Category Accounting (6) Bitbucket (1) Bookkeeping (5) DevOps (1) English (25) Health (3) COVID-19 (1) Latest Technology (3) Technical (19) IBM Cloud (4) Netcool OMNIbus (1) Microsoft (2) Windows 10 (1) Middleware (5) Phones (3) Software (8) Featured Slider (3) GnuCash (4) Revision Control System (1) special notice (2) Technology (3) அமெரிக்கா (46) அதிபர் டிரம்ப் (17) உள்நாட்டு புலனாய்வுத் துறை (4) குடியரசு கட்சி (3) ஜனநாயக கட்சி (1) பயணத் தடை (1) மாநிலங்கள் (1) டெக்ஸாஸ் (1) ஹவாய் (1) ஹாணலுலு (1) அறிவியல் (13) பருவநிலை மாற்றம் (1) மரங்கள் (1) ஆரோக்கியம் (12) இயற்கை மருத்துவம் (5) மருத்துவ ஆய்வு (8) இந்திய ரிசர்வ் வங்கி (6) உர்ஜிட் படேல் (2) பண மதிப்பு ந��க்கம் (2) ரூபாய் நோட்டு (3) புதிய 2000 ரூபாய் (1) இந்தியா (221) அரசு ஊழியர்கள் (1) ஆதார் எண் (5) உச்ச நீதிமன்றம் (17) அந்தரங்கத்திற்கான உரிமை (1) நீதிபதி (7) உள்துறை அமைச்சகம் (1) ஐ.டி. (3) ஐஐடி (2) கட்சிகள் (23) காங்கிரஸ் (12) ப. சிதம்பரம் (1) ராகுல் காந்தி (5) திரிணாமுல் காங்கிரஸ் (1) பா.ஜனதா (12) வெங்கையா நாயுடு (2) காஷ்மீர் (6) குடியரசு தலைவர் (16) குடியரசு துணைத்தலைவர் (2) கூடங்குளம் அணு உலை (1) இந்திய ரஷ்ய உடன்படிக்கை (1) சட்டம் (1) சமூகம் (1) ஈவ் டீசிங் (1) ஜார்கண்ட் (1) ஜி.எஸ்.டி. (10) டில்லி (10) தேர்தல் ஆணையம் (3) நீட் மருத்துவ தேர்வு (11) பசு பாதுகாப்புத் தீவிரவாதம் (1) பஞ்சாப் (1) பான் எண் (1) பாபர் மசூதி இடிப்பு வழக்கு (1) பிரதமர் (15) மோடி (14) பொருளாதாரம் (3) மத்திய ரிசர்வ் போலீசார் (1) மாநிலங்கள் (58) அருணாச்சல பிரதேசம் (1) ஆந்திர பிரதேசம் (2) இமாசல பிரதேசம் (1) உத்தர பிரதேசம் (6) உத்தராகண்ட் (1) கர்நாடகா (10) பெங்களூரு (1) குஜராத் (4) கேரளா (6) சட்டீஸ்கர் (1) ஜம்மு காஷ்மீர் (5) அமர்நாத் (5) ஜார்கண்ட் (1) பீகார் (3) புதுச்சேரி (3) மகாராஷ்ட்ரா (6) மும்பை (2) மத்திய பிரதேசம் (2) மேகாலயா (1) மேற்கு வங்காளம் (6) கொல்கத்தா (3) ரூபாய் நோட்டு (1) வருமான வரி சோதனை (1) வர்த்தகம் (2) வங்கி (2) இலங்கை (25) இறுதி கட்ட போர் (1) இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன (1) காங்கேசந்துறை (1) கிழக்கு மாகாணம் (1) பிரதமர் (1) முள்ளிவாய்க்கால் நினைவுநாள் (1) வடக்கு மாகாணம் (2) யாழ்ப்பாணம் (1) விளையாட்டுத்துறை (1) உடல்நலம் (14) நீரிழிவு நோய் (1) மூலிகைகள் (8) உயர் கல்வி (8) மருத்துவம் (8) தனியார் கல்லூரிகள் (1) போராட்டம் (1) உலகம் (139) ஃபிரான்ஸ் (4) அமெரிக்கா (25) அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் (3) ஆசியன் (1) ஆப்கானிஸ்தான் (3) காபூல் (1) இங்கிலாந்து (15) மான்செஸ்டர் (4) லண்டன் (8) லண்டன் பால தாக்குதல் (3) இந்திய வம்சாவளி (2) இஸ்ரேல் (1) ஈராக் (1) ஐ.எஸ். தீவிரவாதிகள் (1) ஈரான் (4) உலகத் தமிழர் (1) எகிப்து (2) ஐரோப்பிய யூனியன் (2) கிரீஸ் (2) சிங்கப்பூர் (1) சிலி (1) சீனா (14) சுவிட்சர்லாந்து (1) ஜப்பான் (1) ஜெர்மனி (4) G-20 மாநாடு (2) திபெத் (1) கைலாச மானசரோவர் (1) துருக்கி (2) தென் கொரியா (4) பாக்கிஸ்தான் (7) பாரிஸ் காலநிலை ஒப்பந்தம் (2) பிலிப்பைன்ஸ் (4) பெல்ஜியம் (1) பிரஸ்ஸல்ஸ் (1) போர்ச்சுக்கல் (1) மத்திய கிழக்கு நாடுகள் (10) ஓமான் (1) கத்தார் (6) சவுதி அரேபியா (2) பஹ்ரேன் (1) யூ.ஏ.இ. (2) துபாய் (1) மலேசியா (2) மலைச்சிகரம் (1) எவெரெஸ்ட் (1) மியான்மர் (1) ரஷ்யா (5) வங்காளதேசம் (1) வட கொரியா (21) வ���ட்டிகன் (2) போப் பிரான்ஸிஸ் (1) ஸ்பெயின் (1) பார்சிலோனா (1) ஹாலந்து (1) கனடா (3) கனடா தினம் (1) காணொளி (29) அனிமேஷன் (1) ஆரோக்கியம் (4) சந்தானம் சிரிப்பு (1) சுந்தர் பிச்சை (1) தமிழ்ப்படம் (5) யோகி பாபு சிரிப்பு (1) விண்கல் தாக்குதல் (2) வைரல் விடியோ (1) குற்றம் (3) சிந்தனைக்கு (19) சாணக்கியர் (10) தமிழ்ப் பாடல்கள் (4) நீதிக் கதைகள் (3) சினிமா (42) இந்திய சினிமா (14) சுந்தர். சி (2) ஷாருக்கான் (1) சினிமா இசை (1) தமிழ் சினிமா (31) அனுஷ்கா (3) இயக்குனர் விஜய் (1) ஈஸ்வரி ராவ் (1) கமல்ஹாசன் (1) கஸ்தூரி (1) சத்யராஜ் (1) சிம்பு (1) சூர்யா (1) பிரபுதேவா (1) ரஜினிகாந்த் (5) வடிவேலு (1) விஜய் (2) ஸ்ருதி ஹாசன் (1) தெலுங்கு சினிமா (1) பாலிவுட் (1) சிறப்புச்செய்தி (6) செய்தித்தாள்கள் (2) செவ்வாய் கிரகம் (5) தமிழகம் (157) அ.தி.மு.க. (56) எடப்பாடி பழனிசாமி (20) ஓ.பன்னீர்செல்வம் (3) சசிகலா (11) ஜெயலலிதா (6) கொடநாடு எஸ்டேட் (3) டி.டி.வி. தினகரன் (15) நமது எம்ஜிஆர் (2) உணவுப்பொருள்கள் (4) ஐகோர்ட் (7) கட்சிகள் (26) அதிமுக (4) கமல்ஹாசன் (2) காங்கிரஸ் (4) திமுக (9) ஸ்டாலின் (8) தேமுதிக (2) விஜய்காந்த் (1) பா.ஜ. (2) பா.ம.க. (3) அன்புமணி ராமதாஸ் (1) ம.தி.மு.க. (2) வை.கோ. (1) காவல் துறை (1) கோயம்புத்தூர் (2) சென்னை (7) தேனாம்பேட்டை (1) தலைமையகம் (1) தி.மு.க. (1) தேர்வு முடிவுகள் (1) பால்வளத் துறை (1) பிளஸ் 2 தேர்வு (2) போராட்டம் (5) மதுக்கடைகள் (1) மாவட்டம் (8) கன்யாகுமரி (4) குளச்சல் (1) தல வரலாறு (1) சேலம் (1) தஞ்சை (1) நெல்லை (1) மீனவர்கள் (1) படகுகள் (1) விவசாயிகள் போராட்டம் (10) முழு அடைப்பு (1) வேலூர் சிறை (1) தலைப்புச் செய்திகள் (301) தொழில் நுட்பம் (32) ஏ.டி.எம். (1) தகவல் தொழில்நுட்பம் (18) ஆண்டிராய்ட் (3) இணைய தாக்குதல் (3) ஓட்டுனர் இல்லாத வாகனம் (1) கூகிள் (1) பேஸ்புக் (2) மைக்ரோசாஃப்ட் (2) ஸ்மார்ட்ஃபோன் (2) போர் விமானங்கள் (1) ராக்கெட் தொழில்நுட்பம் (9) இஸ்ரோ (5) செயற்கை கோள் (6) நம்பினால் நம்புங்கள் (9) அதிக வயத்தானவர் (1) ப.சிதம்பரம் (2) பலவகைச் செய்திகள் (11) போர்கருவிகள் (2) ஏவுகணை (2) தாட் (1) போலிகள் (1) பிளாஸ்டிக் போலி உணவுகள் (1) மாவட்டம் (3) கன்யாகுமரி (2) இனயம் துறைமுகம் (2) வரலாறு (1) விமானத்தை கண்டுபிடித்த இந்தியர் (1) விளையாட்டு (46) கால்பந்து (2) கிரிக்கெட்டு (25) இந்திய கிரிக்கெட் அணி (7) இந்திய மகளிர் கிரிக்கெட் அணி (2) ஐ.சி.சி. (9) ஐ.சி.சி. மகளிர் கிரிக்கெட் (1) ஐ.பி.எல். (3) பெண்கள் கிரிக்கெட் (1) வெஸ்ட் இண்டீஸ் (1) கூடைப்பந்து (1) செஸ் (1) டென்னிஸ் (5) ஃபிரெஞ்ச் ஓபன் (2) விம்பிள்டன் (2) தடகளப் போட்டி (1) நீச்சல் (2) பாராலிம்பிக்ஸ் (1) பேட்மின்டன் (2) மாரத்தான் (1) வாள்வீச்சு (1) ஸ்கேட்டிங் (1) ஹாக்கி (2)\nஉடலுக்குக் கேடு விளைவிக்கும் உணவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95/", "date_download": "2021-04-18T12:38:35Z", "digest": "sha1:RU777AA5PQVWKJDWL6B3TBZDY34T7FRB", "length": 4446, "nlines": 75, "source_domain": "chennaionline.com", "title": "முதலமைச்சரை சந்தித்தது குறித்து நடிகர் விவேக் விளக்கம்! – Chennaionline", "raw_content": "\nஐபிஎல் கிரிக்கெட் – ஐதராபாத்தை வீழ்த்தி பெங்களூர் வெற்றி\nஒருநாள் கிரிக்கெட் தரவரிசை – முதல் முறையாக முதலிடத்தை பிடித்த பாபர் அசாம்\nமுதலமைச்சரை சந்தித்தது குறித்து நடிகர் விவேக் விளக்கம்\nதமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விவேக். இவர் தமது காமெடி மூலமாக மக்களுக்கு தேவையான நல்ல கருத்துக்களை கொண்டு சேர்ந்துள்ளார். தொடர்ந்து படங்களில் நடித்து வரும் நடிகர் விவேக், நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்தார். முதல்வரிடம் கோரிக்க மனுவையும் அளித்தார்.\nமுதல்வரை சந்தித்தது ஏன் என்பது குறித்து நடிகர் விவேக் கூறியுள்ளதாவது: “அரசியலுக்கோ அல்லது என் சொந்த காரணமாகவோ\nமுதல்வர் அவர்களை பார்க்கவில்லை. தமிழ்த் துறவி ‘அருட்பா’ தந்த வள்ளலார் (1823-1874) தன்வாழ்வில் 33 ஆண்டுகள் நடந்து வடிவுடையம்மனை வணங்கிய திருவொற்றியூர் பாதையை ‘வள்ளலார் நெடுஞ்சாலை’ என்று பெயர் சூட்ட மனு அளித்தேன். இன்முகத்துடன் ஏற்றார். நற்செய்தி வரலாம்” என தெரிவித்துள்ளார்.\n← கலெக்டர் அலுவலகங்கள் முன்பு பா.ம.க ஆர்பாட்டம் – டாக்டர்.ராமதாஸ் அறிவிப்பு\nஆஸ்கார் விருது போட்டியில் ‘சூரரைப் போற்று’ →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://coimbatore.nic.in/ta/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2021-04-18T12:20:28Z", "digest": "sha1:QJ5CVISWRQR5HXTXC733CSW4XBKRXN5E", "length": 10963, "nlines": 121, "source_domain": "coimbatore.nic.in", "title": "உதவி | கோயம்புத்தூர் மாவட்டம், தமிழ்நாடு அரசு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nகோயம்புத்தூர் மாவட்டம் Coimbatore District\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\n117 – கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி (சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் 2021)\n118 – கோயம்புத்தூர் (வடக்கு) சட்டமன்ற தொகுதி (சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் 2021)\n119 – தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி (சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் 2021)\n120 – கோயம்புத்தூர் (தெற்கு) சட்டமன்ற தொகுதி (சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் 2021)\n121 – சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி (சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் 2021)\n122 – கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதி (சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் 2021)\n123 – பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதி (சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் 2021)\n124 – வால்பாறை சட்டமன்ற தொகுதி (சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் 2021)\n116 – சூலூர் சட்டமன்ற தொகுதி (சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் 2021)\nஇந்த இணையதளத்தின் உள்ளடக்கம் / பக்கங்களை அணுகுவதற்கு சிரமப்படுகிறீர்களா இந்த வலைத் தளத்தை உலாவும்போது ஒரு மகிழ்ச்சியான அனுபவம் தரும் வகையில் உங்களுக்கு உதவ இந்தப் பகுதி முயற்சிக்கிறது.\nபயன்பாட்டுக் கருவிகள், தொழில்நுட்பம் அல்லது திறனைப் பொருட்படுத்தாமல், இந்த வலைதளம் எல்லா பயனர்களும் அணுகக்கூடியதாக இருப்பதை உறுதி செய்ய நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். இது அதன் பார்வையாளர்களுக்கு அதிகபட்ச அணுகல் மற்றும் பயன்பாட்டினை வழங்குவதற்காக, ஒரு நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.\nஇந்த வலைத்தளத்தின் அனைத்து தகவல்களை, மாற்றுத்திறனாளிகளும் அணுகுவதற்கு சிறந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உதாரணமாக, பார்வையற்ற ஒரு பயனர், திரை வாசிப்பு போன்ற உதவி தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இந்த போர்ட்டலை அணுகலாம். இந்த வலைத்தளம் உலகளாவிய வலை கூட்டமைப்பு வழங்கிய, இணைய உள்ளடக்க அணுகல் வழிகாட்டுதல்களில் அடங்கும்படி உள்ளது.\nதிரை வாசிப்பு (ஸ்கிரீன் ரீடர்) அணுகல்கள்\nபல்வேறு ஸ்கிரீன் ரீடர்கள் தொடர்பான தகவல்\nஇலவசம் / வணிக ரீதியாக\nடெஸ்க்டாப் அணுகல்(காட்சி அல்லாத) http://www.nvda-project.org இலவசம்\nகணினி அணுகி செல்ல http://www.satogo.com இலவசம்\nபலவகை வடிவங்களில் உள்ள தகவல் கோப்புகளை பார்வையிடுதல்\nஇந்த வலைதளத்தில் உள்ள சில தகவல்கள் பி.டி.எஃப் (PDF) வடிவத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இதை சரியாக பார்வையிட உங்களது உலவியில்(BROWSER) அதற்கு தேவையான இணைப்பு / மென்பொருள் இணைக்கப்பட்டிருக்கவேண்டும்.\nபோர்ட்டபில் டாக்குமென்ட் பார்மட் (பி.டி.எஃப்) கோப்புகள் அடோப் அக்ரோபேட் ரீடர்\nபி.டி.எஃப் கோப்ப���களை, HTML அல்லது உரை (text) வடிவத்தில் ஆன்லைனில் மாற்ற\nஒவ்வொரு பக்க உள்ளடக்கத்தின் வலது மேல் மூலையில் ‘அச்சிடுக’ எனும் இணைப்பு உள்ளது. இவ்விணைப்பைச் சொடுக்குவதன்மூலம் அச்சிடுவதற்கான பக்கம் திறக்கும்.\n© கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்,, இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Apr 16, 2021", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.delta-at.be/%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/1-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2021-04-18T12:11:46Z", "digest": "sha1:66VPI2DK4HANH6APA6FIIR56JJMODQOU", "length": 15679, "nlines": 159, "source_domain": "ta.delta-at.be", "title": "தானியங்கு - டெல்டா பயன்பாட்டு நுட்பங்கள்", "raw_content": "\nஏன் வேலை செய்ய வேண்டும் @ டெல்டா பயன்பாட்டு நுட்பங்கள்\nபம்ப் / வீரிய நிறுவல்கள்\nஏன் வேலை செய்ய வேண்டும் @ டெல்டா பயன்பாட்டு நுட்பங்கள்\nதிங்கள், 19 ஜனவரி 2015 by டெல்டா பொறியியல்\nபேஸ்டி 1-கூறு தயாரிப்புகளின் தானியங்கி பயன்பாடு\nPAT கள், கலப்பினங்கள், சிலிகான், பி.வி.சி போன்ற பேஸ்டி 300-கூறு தயாரிப்புகள் மற்றும் பசைகள் அளவீடு மற்றும் பயன்பாட்டிற்காக DAT 1 வடிவமைக்கப்பட்டுள்ளது. நிறுவல் மிகவும் துல்லியமாக சிறிய காட்சிகளைக் கொண்டுள்ளது, ஆனால் தொடர்ச்சியான வெளியேற்றத்திற்கும் பயன்படுத்தப்படலாம்.\nசெவ்வாய், 20 ஜனவரி 2015 by டெல்டா பொறியியல்\n1-கூறு குறைந்த / சூடான உருகும் பசைகளின் கையேடு அல்லது தானியங்கி பயன்பாடு\nதேவையான சூடான முன்னெச்சரிக்கைகளுடன் வழக்கமான சூடான உருகல்கள் மற்றும் புதுமையான எதிர்வினை குறைந்த / சூடான உருகும் பசைகளை செயலாக்க டிபிஎம் வரம்பு உருவாக்கப்பட்டது.\nவெளியிடப்பட்ட ஓட்டுநர் மூலம் , தானியங்கி\nசெவ்வாய், 20 ஜனவரி 2015 by டெல்டா பொறியியல்\nகார் சாளர வைத்திருப்பவர்களில் 1-கூறு பசை தானியங்கி பயன்பாடு\nDHA100 குறிப்பாக உயர் பிசுபிசுப்பு 1-கூறு பசை வைத்திருப்பவர்களுக்குப் பயன்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. வைத்திருப்பவர்கள் பிளாஸ்டிக் பாகங்கள், அவை மின்சார பக்க கார் ஜன்னல்களின் அடிப்பகுதியில் சரி செய்யப்படுகின்றன. அவை சிறிய மோட்டருடன் சாளரத்தை இணைக்கின்றன, இதனால் ஜன்னல்கள் மேலும் கீழும் நகரும்.\nஎளிமையான வீரியமான அமைப்பைக் கொண்ட இந்த நிறுவல், மீண்டும் மீண்டும் ஷாட் அளவைப் பயன்படுத்துவதை உறுதிசெய்கிறது, அதிகப்படியான பசை அகற்ற கூடுதல் துப்புரவு நடவடிக்கைகளைத் தவிர்க்கிறது. பசை பயன்பாட்டிற்குப் பிறகு வைத்திருப்பவர்களை நேரடியாக சாளரத்தில் வைக்கலாம்.\nவியாழக்கிழமை, 14 மே 2020 by செ.மீ.\nடி.ஆர்.யு என்பது உயர் பிசுபிசுப்பு தயாரிப்புகளுக்கான ஹைட்ராலிக் பம்பிங் அலகு ஆகும், இது டெல்டா அப்ளிகேஷன் டெக்னிக்ஸ் உருவாக்கியது. உங்கள் ஆபரேட்டர்களுக்கு பாதுகாப்பான பணிச்சூழலை உறுதி செய்வதற்கான பாதுகாப்பு தேவைகளை இது பூர்த்தி செய்கிறது.\n© டெல்டா பயன்பாட்டு நுட்பங்கள். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஇது கடவுச்சொல் இல்லாத அமைப்பு.\nஉங்கள் நிறுவனத்தின் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்.\nஒரு இணைப்பு உடனடியாக உங்களுக்கு அனுப்பப்படும்.\nதெரியாத பயனர்கள் முதலில் ஒப்புதலுக்கு உட்படுத்தப்படுவார்கள்.\nஆ ஆ, காத்திருக்க, நான் இப்போது ஞாபகம்\nஉங்கள் கணக்கு செயல்படுத்தப்பட்டது, இப்போது உங்கள் கணக்கில் உள்நுழையலாம்.\nஉங்கள் கணக்கைச் செயல்படுத்த எங்கள் மதிப்பீட்டாளர்களுக்கு சிறிது நேரம் அனுமதிக்கவும்.\nஉங்கள் பதிவு இணைப்பு ஏற்கனவே உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் இன்பாக்ஸ் மற்றும் ஸ்பேம் கோப்புறையை சரிபார்க்கவும். ஒரு புதிய பதிவு இணைப்பு உருவாக்கப்பட்டு அஞ்சல் மூலம் உள்நுழைவில் அனுப்பப்படும் 24 மணி\nஉங்கள் தானியங்கி உள்நுழைவு இணைப்பு ஏற்கனவே உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் இன்பாக்ஸ் மற்றும் ஸ்பேம் கோப்புறையை சரிபார்க்கவும். ஒரு புதிய தானியங்கி உள்நுழைவு இணைப்பு உருவாக்கப்பட்டு அஞ்சல் மூலம் உள்நுழைவில் அனுப்பப்படும் 120 நிமிடங்கள்\nஉங்கள் மின்னஞ்சலில் நாங்கள் அனுப்பிய இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் உங்கள் மின்னஞ்சல் முகவரியை உறுதிப்படுத்தவும்.\nஉள்நுழைய உங்கள் மின்னஞ்சலைப் பயன்படுத்தவும்.\nஉள்நுழைவு இணைப்புடன் ஒரு அஞ்சல் உங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.\nபாதுகாப்பு காரணங்களுக்காக ஒரு மின்னஞ்சல் அனுப்பப்படும் . வலைத்தளத்திற்கு முழு அணுகலைப் பெற இந்த மின்னஞ்���லில் உள்ள இணைப்பைக் கிளிக் செய்க.\nபதிவு இணைப்புடன் ஒரு அஞ்சல் உங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் இன்பாக்ஸ் மற்றும் ஸ்பேம் கோப்புறையை சரிபார்க்கவும். இணைப்பு செல்லுபடியாகும் 24 மணி.\nஉள்நுழைய உங்கள் மின்னஞ்சலைப் பயன்படுத்தவும்.\nஉள்நுழைவு இணைப்பை தோற்றுவிக்கும் கணினியிலிருந்து மட்டுமே பயன்படுத்த முடியும்.\nஎங்கள் சேவையகங்கள் பிஸியாக உள்ளன, தயவுசெய்து பின்னர் மீண்டும் முயற்சிக்கவும் அல்லது எங்களை தொடர்பு கொள்ளவும்.\nஎங்கள் சேவையகங்கள் பிழையைத் தந்தன, தயவுசெய்து பின்னர் மீண்டும் முயற்சிக்கவும் அல்லது எங்களை தொடர்பு கொள்ளவும்.\nஎங்கள் சேவையகங்கள் முழுமையற்ற சுயவிவரத்தை அளித்தன, தயவுசெய்து பின்னர் மீண்டும் முயற்சிக்கவும் அல்லது எங்களை தொடர்பு கொள்ளவும்.\nஉங்கள் உள்நுழைவு இணைப்பு காலாவதியானது. மற்றொரு உள்நுழைவு இணைப்பை உருவாக்க உங்கள் மின்னஞ்சலைப் பயன்படுத்தவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.noolulagam.com/product/?pid=25740", "date_download": "2021-04-18T11:29:33Z", "digest": "sha1:YHJRZ77AAT4K3GXJWJCPER2XFOXN426W", "length": 8443, "nlines": 108, "source_domain": "www.noolulagam.com", "title": "Saththiya Sodhanai - சத்திய சோதனை மகாத்மா காந்தியின் சுய சரிதை » Buy tamil book Saththiya Sodhanai online", "raw_content": "\nசத்திய சோதனை மகாத்மா காந்தியின் சுய சரிதை - Saththiya Sodhanai\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : சி. எஸ். தேவநாதன்\nபதிப்பகம் : ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ் (Sri Indu Publications)\nசதாசிவ ஜோதிடர் இயற்றிய சத்துள்ள சமையல்பொடி வகைகள்\nஇந்த நூல் சத்திய சோதனை மகாத்மா காந்தியின் சுய சரிதை, சி. எஸ். தேவநாதன் அவர்களால் எழுதி ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (சி. எஸ். தேவநாதன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஹிட்லர் (ஒரு கை பார்க்கிறேன்) - Hitler\nஎழுச்சி நாயகன் நெல்சன் மண்டேலா - Ezhuchchi Nayagan Nelson Mandela\nமனிதனுக்குள் ஒரு மாமனிதன் - Manidhanukkul Oru Maamanidhan\nஅடுத்தவர் மனத்தில் இடம் பிடிப்பது எப்படி\nநீங்களும் நெம்பர் ஒன் ஆகலாம் - Neengalum Number One Aagalaam\nஇன்றுமுதல் ஆனந்தம் ஆனந்தம்தான் - Indrumudhal Aanandham Aanandhamthaan\nசிகரம் தொட்ட சிந்தனையாளர்கள் - Sigaram Thotta Sindhanaiyaalargal\nஉபநிஷதம் பேசும் உண்மைகள் - Upanishaththu Pesum Unmaigal\nஉள்ளொளி பெருக்கும் சித்தர்கள் - Ulloli Perukkum Siddhargal\nமற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :\nஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் - Flawrence Nightingale\nபுதுமைப்பித்தன் வரலாறு - Puthumaipithan Varalaaru\nபா��்டாளிக் கவிஞன் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் - Paatali Kavignan Pattukotai Kalyanasundaram\nஅறிவுக் கனல் மூட்டிய அஞ்சா நெஞ்சன் புரூனோ\nஉடைபடும் மெளனம் - Udaipadum Mounam\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஅர்த்த சாஸ்திரம் என்னும் சாணக்கியரின் நீதிநூல் மூலமும் உரையும் - Chanakkiyarin Arththa Saasthiram\nபொன்னியின் செல்வன் - Ponniyin Selvan\nபுத்திசாலிப் பிள்ளைகளை உருவாக்குவது எப்படி\nஇந்திய விடுதலைக்கு இன்னுயிர் ஈந்த வீராங்கனைகள் - Indhiya Vidudhalaikku Innuyir Eendha Veeraanganaigal\nஇந்தியக் குடியரசுத் தலைவர்களின் ஏற்றமிகு வரலாறு\nஅநுபவ ஜோதிடம் முதல் பாகம் - Anubava Jodhidam - Part 1\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://peoplesfront.in/2020/02/28/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86/", "date_download": "2021-04-18T12:31:29Z", "digest": "sha1:ZA2FYH2B5CDQ7SOOUGEJPJ6KYSHXGCJF", "length": 34359, "nlines": 132, "source_domain": "peoplesfront.in", "title": "தில்லி வன்முறையும் ஆம் ஆத்மியின் சந்தர்ப்பவாத அரசியலும்.. – மக்கள் முன்னணி", "raw_content": "\nதில்லி வன்முறையும் ஆம் ஆத்மியின் சந்தர்ப்பவாத அரசியலும்..\nநடந்து முடிந்த தில்லி சட்டமன்ற தேர்தலில், மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 62 இல் வெற்றி பெற்று, பாஜகவை ஒற்றை இலக்கத்தில் கட்டுப்படுத்திய ஆம் ஆத்மியின் வெற்றியை ஜனநாயக சக்திகள் கொண்டாடிவந்த நிலையில்தான், குடியிரிமை திருத்த சட்டதிற்கு எதிரான போராட்டத்தை மையப்படுத்திய ஷாஹீன் பாக் போராட்டம், வடகிழக்கு தில்லி வன்முறை ஆகிய மைய அரசியல் நிகழ்விலிருந்து விலகி நிற்கிற தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் “கள்ள மௌனம்” கடும் விமர்சனத்திற்குள்ளாகிவருகிறது. தில்லி வன்முறையை கட்டுப்படுத்த தவறியதற்கு உள்துறை அமைச்சர் அமித் ஷாவோடு, கள்ள மௌனம் காத்த தில்லி முதல்வரும் பொறுப்பாளியாகிறார்.\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவான அதீத தேசியவாத பிரச்சாரத்தை தில்லி சட்டமன்ற தேர்தல் பிரச்சார உக்தியாக பாஜக மேற்கொண்டது.ஷாஹீன் பாக் போராட்டத்தை தேச விரோத சக்திகள் என பரப்புரை செய்தது. அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி, CAA போராட்டத்தில் இருந்து விலகிக் கொண்டு, கல்வி,சுகாதரம்,வீட்டு வசதி உள்ளிட்ட சமூக நலத் திட்டங்களை மையப்படுத்தி பிரச்���ாரத்தை கட்டமைத்துக் கொண்டது. இந்த உக்தி வெற்றி பெற்றது. ஆனால் இந்த உக்தியை தேர்தல் முடிவுக்கு பிறகும் கெஜ்ரிவால் கடைபிடித்து வருவதுதான் கெஜ்ரிவாலின் அரசியல் கொள்கை குறித்த விமர்சனத்திற்கு காரணமாக உள்ளது.\nகுடியுரிமை திருத்த சட்டம் தொடர்பான ஆம் ஆத்மியின் “மைய நிலைப்பாடு” அல்லது “கள்ள மௌன” நிலைப்பாடு என்பது அதன் கொள்கையற்ற சந்தர்ப்பவாத அரசியலையே வெளிப்படுத்துகிறது. இந்த கள்ள மௌன நிலைப்பாடு முற்றிலும் ஜனநாயகத்திற்கு எதிரானது. நிலவுகிற காவி கார்ப்பரேட் அரசியல் முரண்பாட்டை ஜனநாயக ரீதியாக தீர்க்க முயல்கிற சிவில் சமூகத்தின் பல்வேறு வர்க்கப் பிரிவினரின் ஜனநாயக போராட்டங்களுக்கு எதிரானது.\nஆம் ஆத்மி கட்சி சமூகத்தின் எந்த வர்க்கத்திற்கான கட்சி என்பதை புரிந்துகொள்வதில் இருந்து அதன் கள்ள மௌன நிலைப்பாட்டையும் கொள்கை வெறுமைவாதத்திற்குமான காரணத்தை அறியலாம்.\nஆம் ஆத்மி கட்சியின் தோற்றம் உலகமய காலகட்டத்தில், நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தின் அரசியல் விழுப்புணர்வு எழுச்சியின் விளைவில் உருவானது. ஏகாதிபத்திய சகாப்தத்தில், முதலாளித்துவம் தோற்றுவித்த சமூகப் பொருளாதார நெருக்கடிகளால் பாதிக்கப்பட்ட நகரப்புற நடுத்தர வர்க்கத்தினர், சிறு முதலீட்டாளர்கள், வணிகரகள் உள்ளிட்ட சிவில் சமூகத்தின் வர்க்கப் பிரிவினரை ஆம் ஆத்மி அடித்தளமாக கொண்டுள்ளது.\nசிவில் சமூகத்தின் பல்வேறு சமூக சக்திகளும் முதலாளித்துவ உற்பத்தி முறையின் முரண்பாடுகளாலும் அதன் நாடாளுமன்ற ஆட்சி முறையாலும் அதிருப்தியடைந்துள்ள வர்க்கங்களாக நீடித்தாலும், கல்வியறிவு மற்றும் தகவல் கட்டமைப்பு வசதிகளை எளிதாக பெறுகிற நகர்ப்புற நடுத்தர வர்க்கமே, விரைவாக அரசியல் விழுணர்வு பெறுவதற்கான வாய்ப்புள்ளவர்களாக இருக்கிறது.\nஅதனால், உலகமய காலகட்டத்தில் சமூகப் பொருளாதார நெருக்கடிகளாக வெளிப்படுகிற சூழலியல் சிக்கல்கள் பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறை, ஊழல், குடிநீர், சுகாதரம், போக்குவரத்து, மருத்துவ சேவை உள்ளிட்ட அன்றாட சமூக நல சேவைகளைப் பெறுவதில் பின்னடைவு போன்ற சிக்கல்களின் மீது நடுத்தர வர்க்கம் அதன் விழுப்புணர்வு மட்டத்தில் இருந்து தலையீடு செய்கிறது.\nநகர்ப்புற நடுத்தர வர்க்கத்தின் அரசியல் விழிப்புணர்வும் ஆம் ஆத்மியின�� அரசியல் நிலைப்பாடும்\nகாமன்வெல்த் போட்டி ஒருங்கிணைப்புத் தோல்விக்கு எதிரான அலை, நிர்பயா ஒடுக்குமுறைக்கு எதிரான அலை, ஊழலுக்கு எதிரான அலை என ஆளும் கட்சியின் அரசியல் தோல்வியின் மீதான எதிர்ப்பிலிருந்து உருவான நகர்ப்புற நடுத்தர வர்க்க அரசியல் விழுப்புணர்வு எழுச்சியானது, காங்கிரசை தலைநகரில் வீழ்த்தியது. இந்த நகர்ப்புற நடுத்தரவர்க்க அரசியல் உணர்வின் தோள்மீது ஏறிக்கொண்டே அண்ணா ஹசாரே இயக்கத்தில் இருந்து விலகி ஆம் ஆத்மியை உருவாக்கி அரவிந்த் கெஜ்ரிவால் ஆட்சியை பிடித்தார்.\nநகர்ப்புற நடுத்தர வர்க்கமானது, பாரப்பரிய தேசிய கட்சிகளின் மீது ஆழமான அவநம்பிக்கை கொண்டுள்ளது. பாரம்பரிய தேசிய கட்சியான காங்கிரஸ் மற்றும் வலதுசாரி காட்சியான பாஜக மற்றும் பாரம்பரிய இடது கட்சிகளான CPI &CPI(M) ஐ புறக்கணிக்கிறது.\nநகர்ப்புற நடுத்தர வர்க்கமானது,தேசியஇன மக்கள் மீதான மத்திய அரசின் ஒடுக்குமுறை, ராணுவ மாயை, தேசப்பற்று உள்ளிட்ட இந்திய தேசிய கருத்துக்கள் மற்றும் ஏகாதிபத்திய கொள்கை சார்பு உள்ளிட்டவை குறித்தெல்லாம் முதலாளித்துவ வர்க்கம் உருவாக்கியுள்ள கருத்தியல் மேலாண்மைக்கு இன்னும் இரையாகியே வருகிறது.\nநகர்ப்புற நடுத்தர வர்க்கமானது, மதம் சாதி உள்ளிட்ட பழைய நிலப்பிரபுத்துவ கருத்தியல்களில் ஆழமாக நம்பிக்கை கொண்டு செத்துப் போன பழைய உலகின் கருத்தியல் மேலாண்மைக்கு இன்னும் இரையாகி வருகிறது.\nஆம் ஆதிமியின் ஒவ்வொரு அரசியல் நிலைப்பாட்டையும் மேற்கூறிய அதன் சமூக அடித்தள அணிகளின் அரசியல் விழுப்பிணர்வு மட்டத்தில் இருந்தே காண வேண்டும்.\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து -370 ஐ ரத்து செய்ததை ஆம் ஆத்மி வரவேற்றது. இதன் மீதான வாக்கெடுப்பில் ஆதரவாக ஓட்டளித்தது. 370 சட்டப் பிரிவை ரத்து செய்வதால் காஷ்மீர், அமைதியும் வளர்ச்சியும் அடையும் என்றது. காஷ்மீர், தேசிய இன ஒடுக்குமுறை குறித்தெல்லாம் நடுத்தர வர்க்கத்தின் தவறான உணர்வுகளுக்கு முரண்படாமல் ஆம் ஆத்மி அதற்கு ஒத்தூதியது.\nஉயர் சாதி ஏழைகளுக்கு 10 விழுக்காட்டு இட ஒதுக்கீட்டை ஆம் ஆத்மி வரவேற்றது. அதேநேரத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்திய மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்துவதை அரவிந்த் கெஜ்ரிவால் எதிர்த்திருக்கின்றார் என லாலு பிரசாத் யாத��் விமர்சித்தது குறிப்பிடத்தக்கது. மண்டல் கமிஷனுக்கு பிந்தைய காலகட்டத்தில் பிற்படுத்தப் பட்டோர், பட்டியலின சாதிகளுக்கு எதிரான நகரப்புற வர்க்கத்தின் (இட ஒதுக்கீடு எதிர்ப்புஎனும்) தவறான உணர்வுநிலையின் வெளிப்பாடு இது.\nமதம் குறித்த ஆம் ஆத்மியின் நிலைப்பாடு மென் இந்துத்துவ சார்புடையது.அதனால்தான் தேர்தல் நேரத்தில் அனுமன் கோயிலுக்கு சென்று இந்துக்களின் ஓட்டை நழுவ விடாமல் தன்னை மென் இந்துவாக காட்டிக் கொண்டார்.\nமேலும் ஜே.என்.யூ பல்கலைக் கழகத்தில் காவி பாசிஸ்ட்கள் தாக்கியபோதும் ஜாமியா மில்லியா பல்கலைக் கழகம் மற்றும் ஷாகீன் பாக்கில் துப்பாக்கியோடு திரிந்த இந்துத்துவ தீவிரவாதிகள் குறித்தெல்லாம் கள்ள மௌனம் காத்தார்.\nஆக, மேற்கூறிய ஆத்மியின் அரசியல் நிலைப்பாடு என்பது அதன் சமூக அடித்தள வர்க்கப் பிரிவினரின் தவறான அரசியல் விழுப்புணர்வு மட்டத்தை சார்ந்து மட்டுமே எடுக்கப்படுகிற ஜனநாயக விரோத முடிவுகளாக உள்ளது தெளிவாகிறது.\nசமகால சமூக முரண்பாடுகளும் அதைக் களைவதற்கான ஜனநாயகப் போராட்டங்கள் குறித்து ஆம் ஆத்மிக்கு எந்தவித அடிப்படை அறிவும் கொள்கையும் முற்றிலுமாக கிடையாது. எனவேதான் ஆம் ஆத்மி கட்சியானது கடைந்தெடுத்த சந்தர்ப்பவாத(PRAGMATIC) கட்சியாக உள்ளது.\nசமூகத்தை மென் மேலும் ஜனநாயகப் படுத்துகிற அரசியல் கொள்கையும் திட்டமும் இல்லாத கட்சியானது நடைமுறையில் சந்தர்ப்பாவாதத்தை மட்டுமே தேர்ந்துகொள்ள முடியும். அதன் கொள்கையும் நிலைப்பாடும் புறநிலை மாற்றங்களை தனக்கு சாதமாக மாற்றிக் கொள்வதையே ஆதாரமாக கொண்டுள்ளது.\nஇந்த சந்தர்ப்பவாத நிலைப்பாட்டைத்தான் வலதும் இல்லை இடதும் இல்லை “மய்யம்” என ஆர்ப்பட்டமாக பெயர் சூட்டப்படுகிறது. கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம்’மும் ஆம் ஆத்மியின் தமிழக பதிப்புத்தான். ஆம் ஆத்மியின் அனைத்து பண்பும் மக்கள் நீதி கட்சிக்கு பொருந்தும்.\nஆம் ஆத்மியின் இந்த “மய்ய நிலைப்பாடு” அல்லது “கள்ள மௌன” நிலைப்பாடுதான், தில்லி பற்றி எரியும்போது மௌனமாக வேடிக்கை பார்க்கிற நிலை எடுக்க வைத்தது. பிறகு புறநிலை மாறியதும் அதை தன்வயப்படுத்தத் தொடங்கியது.\nதில்லி வன்முறையை வேடிக்கை பார்த்த ஆம் ஆத்மியின் சந்தர்ப்பவாதம்\nபிப்ரவரி 23 இல் தில்லியின் வடகிழக்குப் பகுதிகளில் இஸ்லாமியர்களுக்கு எதிராக தொடங்கிய இந்துத்வ வன்முறை வெறியாட்டத்திற்கு அம்மாநில முதல்வர் கேஜ்ரிவ்வல் எவ்வாறு செயலாற்றினார்\n”எல்லோரும் அமைதி காக்க வேண்டும், சட்டம் ஒழுங்கை உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதிசெய்ய வேண்டும்”என டிவிட்டர் பதிவுப் போடுவதை தவிர எதுவுமே செய்யாமல் வேடிக்கை மட்டுமே பார்த்தார்.\n “நிராதவரான முதல்வராக” இருக்க வேண்டாம், அதேநேரம் இவையெல்லாம் முதல்வர் செய்திருக்கலாம் என தில்லியின் முன்னால் காங்கிரஸ் பொறுப்பாளர் அஜய் மகேன் டிவிட்டர் பதிவு போடுகிறார்.அவை வருமாறு\nகலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் உதவி கேட்பதற்கும், போலீஸ் உதவி கிடைக்காமல் புகார் தெரிவிப்பதற்கும் உதவி எண்களை அறிவித்திருக்கலாம். தனது நேரடி கட்டுப்பாட்டில் இதை செய்திருக்கலாம்.\nஉடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி வன்முறையை கட்டுக்குள் கொண்டுவருவதற்கான ஆலோசனைகளைக் கேட்டிருக்கலாம்.\nபகுதி கவுன்சிலர்கள், முக்கியஸ்தர்கள் உள்ளிட்டவர்களை உள்ளடக்கிய அமைதி குழுக்களை அமைத்திருக்கலாம்.\nஆனால் இவை எதையுமே செய்யாமல் கள்ள மௌனத்துடன் அனைத்தையும் மாநில முதல்வர் வேடிக்கை பார்த்தார். தனது கைப்பேசியில் ட்விட்டர் பதிவு போடுவதைத் தவிர குறைந்த பட்ச அரசு வளத்தைக் கூட அவர் பயன்படுத்தவில்லை.\nவன்முறையால் பலி எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே சென்றதும், வன்முறைக்கு எதிரான சிவில் சமூகம் எதிர்வினையாற்றத் தொடங்கியதும், பாஜகவிற்கு எதிராகவும் அமித் ஷாவிற்கு எதிராக காங்கிரஸ் பேசத் தொடங்கியதும், நீதிமன்றம் தலையீடு செய்யத் தொடங்கியதும், புறநிலைமை முற்றிலும் பாஜகவிற்கு எதிராக திரும்பியதை அடுத்து, தனது கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்களைக் கொண்டு பாஜகவிற்கு எதிராக பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்துகிறார். பாஜகவிற்கு எதிரான போக்கை தனக்கு சாதமாக மாற்ற முயல்கிறார். தில்லியில் இராணுவத்தை இறக்க வேண்டும் என அறிக்கை விடுகிறார்.\nமாநில முதல்வராக இருந்துகொண்டு பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்லாமல் இருந்ததை நேரடியாக நீதிமன்றம் கண்டித்த பின்னர்தான், நீதிமன்ற உத்தரவின் பேரில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று கெஜ்ரிவால் பார்வையிடுகிறார். ஒரு மாநில முதல்வரின் செயலின்மையை நீதிமன்றம் கண்டிக்கிற நிலையை ஏற்படுத்தி���் கொண்டது கெஜ்ரிவாலின் சந்தர்ப்பவாத அரசியல் பண்பால் ஏற்பட்ட அவமானகரமான நிலையாகும்.\nஆம் ஆத்மியின் சந்தர்ப்பவாத அரசியலானது, தனது கட்சியின் சமூக அடித்தளமான நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தை முதலாளிய வர்க்க ஆதிக்கத்தோடு ஒத்துப் போக வற்புறுத்துகிறது, ஒன்றுகலந்து வாழக் கோருகிறது. முதலாளித்துவ அரசியல் சாசன ஆட்சியின் மாயைகளில் இருந்து நகர்ப்புற நடத்தற வர்க்கத்தை மீட்காமல் வெகுளித்தனமாக பங்கு கொள்ள வைக்கிறது. சமூக முரண்பாடுகள் கொதிநிலையை எட்டி வெடிக்கிறபோது, ஆம் ஆத்மியின் சந்தர்ப்பவாத அரசியலும் தாமாகவே அம்பலமாகும். தற்போது அம்பலமாகிவருவதைப் போல\n போராடும் பெண்கள் மீது தடியடி முதியவர் உயிர் பலி இதுதான் துரும்புக்கூடப் படாமல் இஸ்லாமியர்களைப் பாதுகாப்பதா எடப்பாடியின் பொய்ப் பிரச்சாத்திற்கும் அடக்குமுறைக்கும் தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் கண்டனம்\nஒருதலை விருப்பத்தில் திலகவதியைக்கொன்றது ஆகாஷ் அல்ல உண்மைக் குற்றவாளி வெளிவரவில்லை. திலகவதியின் அக்கா கணவர்மீது பெண் தரப்பிலிருந்தே சந்தேகம் எழுந்துள்ளது\nஇந்தியாவில் மதம் – அரசு – சமுதாயம். பகுதி 1\nபாசக தடைகளைக் கடந்து மதுரை வடக்கு பாசக வேட்பாளரைத் தோற்கடிக்க பரப்புரை இயக்கம்.\nஆயிரம்விளக்கு தொகுதியில் பாசிச பாசக வேட்பாளர் குஷ்பூக்கு எதிராக மக்கள் இயக்கங்கள் செய்த 12 நாள் பரப்புரைக்கு மக்கள் தந்த பேராதரவு \nஎன்.ஆர்.சி. – என்.பி.ஆர். ஐ அனுமதிக்கமாடோம் என்ற உறுதிமொழி இல்லாமல் சிஏஏ வை திருமப் பெற வலியுறுத்தினால் மட்டும் போதுமா\nசாகும் வரையிலான பட்டினிப் போராட்டத்தில் ஈழத்தமிழர் அம்பிகை, இன்று 7 வது நாள் – தமிழகம் கண்டு கொள்ளாமல் இருக்கலாமா\n – என் அனுபவ பகிர்வு\nகொரோனாவுக்கான தடுப்பூசி என்னும் பெயரில் இலாபவெறி – மக்களைக் காக்கும் மருத்துவர்கள் மெளனம் காக்கலாமா\nசட்ட விரோதக் கைது, சித்திரவதையில் ஈடுபடும் காட்பாடி காவல் நிலைய ஆய்வாளர் புகழ் தலைமையிலான காவல்துறையினர் மீது நடவடிக்கை எடு\nகொரோனா – எண்ணிக்கை குழப்பங்கள்() , சட்ட விதிமீறல்கள்) , சட்ட விதிமீறல்கள் முதல்வர், நலவாழ்வு அமைச்சர், நலவாழ்வு செயலர் தெளிவுபடுத்துவார்களா\nபெரும் எண்ணிக்கையில் மக்கள் வறுமை-பட்டினிக்கு தள்ளப்படுவர் – அவர்களை காப்பாற்ற வேண்டும்’ – ரகுராம் ரா��ன், அமர்த்தியா சென், அபிஜித் பானர்ஜி\nமே தினம் நீடூழி வாழ்க முதலாளித்துவத்தின் வீழ்ச்சி\nகாவிரி – எடப்பாடி அரசே, செய்தக்க செய்யாமையானுங் கெடும்\nபொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு சமூக அநீதியே \nபாசக தடைகளைக் கடந்து மதுரை வடக்கு பாசக வேட்பாளரைத் தோற்கடிக்க பரப்புரை இயக்கம்.\nஆயிரம்விளக்கு தொகுதியில் பாசிச பாசக வேட்பாளர் குஷ்பூக்கு எதிராக மக்கள் இயக்கங்கள் செய்த 12 நாள் பரப்புரைக்கு மக்கள் தந்த பேராதரவு \nஎன்.ஆர்.சி. – என்.பி.ஆர். ஐ அனுமதிக்கமாடோம் என்ற உறுதிமொழி இல்லாமல் சிஏஏ வை திருமப் பெற வலியுறுத்தினால் மட்டும் போதுமா\nசாகும் வரையிலான பட்டினிப் போராட்டத்தில் ஈழத்தமிழர் அம்பிகை, இன்று 7 வது நாள் – தமிழகம் கண்டு கொள்ளாமல் இருக்கலாமா\nதமிழின அழிப்பு செய்த சிறிலங்காவை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தக் கோரி தமிழ்நாடு சட்டப் பேரவையிலும் இந்திய நாடாளுமன்றத்திலும் தீர்மானம் இயற்றுக\nஐ.நா. தேசங்களின் மன்றமல்ல, அரசுகளின் மன்றம் ; தமிழீழ விடுதலையை வென்றிடும் வழியென்ன\nஊபா (UAPA) – தோழர் பாலன் உள்ளிட்டவர்களை விடுதலை செய் – தொல். திருமாவளவன் MP உள்ளிட்ட தலைவர்கள் கண்டன உரை\nஎசமான விசுவாசத்தில் எடியூரப்பாவை மிஞ்சும் எடப்பாடி\nஊபா UAPA வழக்கு – காவல்துறை டிஜிபி திரிபாதியுடன் சந்திப்பு – செய்தி அறிக்கை\nதோழர்கள் பாலன், கோ.சீ, செல்வராஜ் ஆகியோரை விடுதலை செய்யக்கோரி அணைத்து முற்போக்கு இயக்கங்கள், கட்சிகள் பங்கேற்று கண்டன ஆர்ப்பாட்டம் – சென்னை, மதுரை, திருச்சி\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/districtnews/59089", "date_download": "2021-04-18T10:48:34Z", "digest": "sha1:QFBMTK4L23VZGYTOPTXBQ3KJOK72N3HQ", "length": 7916, "nlines": 90, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "வீட்டின் பூட்டை உடைத்து திருடிய தேனி திருடன் கைது: ரூ. 8 லட்சம் நகைகள் மீட்பு | Dinamalar", "raw_content": "\n27 நட்சத்திரங்களுக்கும் பொங்கல் டூ பொங்கல் பலன்\nசார்வரி 2020 - தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சிப் பலன்கள் - 2020\nகுருப்பெயர்ச்சி பலன் - 2020 - 2021 சார்வாரி ஆண்டு\nசனிப் பெயர்ச்சி - 27.12.2020 - 2023\nபிறந்த நாள் ராசி பலன்\nதினமலர் முதல் பக்கம் சென்னை\nவீட்டின் பூட்டை உடைத்து திருடிய தேனி திருடன் கைது: ரூ. 8 லட்சம் நகைகள் மீட்பு\nபதிவு செய்த நாள் : 22 மார்ச் 2021 20:35\nசென்னை, அபிராமபுரம் பகுதியில் வீட்டின் கதவை உடைத்து தங்கம் மற்றும் வைர நகைகளை திருடிய குற்றவாளி கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ. 8 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகள் மீட்கப்பட்டது.\nசென்னை, ராஜா அண்ணாமலைபுரம் பகுதியைச் சேர்ந்தவர் விஸ்வநாதன் (வயது 36). நிலக்கரி வியாபாரம் செய்து வருகிறார். இவர் கடந்த பிப்ரவரி மாதம் 16ம் தேதியன்று வீட்டைப் பூட்டி விட்டு தனது குடும்பத்தினருடன் கோவிலுக்கு சாமி கும்பிடச் சென்று விட்டார். 20ம் தேதியன்று இரவு வீட்டிற்கு திரும்ப வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் வைத்திருந்த ரூ. 15 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகள் திருடு போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து அவர் அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.\nஅதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அபிராமபுரம் குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான போலீசார் சம்பவயிடத்திற்கு சென்று தீவிர விசாரணை நடத்தினர். மேலும் அங்கு பொருத்தியிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். மேலும் சம்பவ இடத்தில் கைரேகை பதிவுகளை கொண்டும் தீவிர தேடுதலில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து விஸ்வநாதன் வீட்டில் கைவரிசை காட்டிய தேவாரம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் (45) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து சுமார் 8 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகள் மீட்கப்பட்டது. விசாரணையில் குற்றவாளி வெங்கடேசன் மீது சென்னை, செங்கல்பட்டு, கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை மற்றும் கம்பம் ஆகிய இடங்களில் வீடு புகுந்து திருடியது தொடர்பாக சுமார் 30க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட குற்றவாளி வெங்கடேசன், விசாரணைக்குப் பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsview.lk/2021/03/blog-post_979.html", "date_download": "2021-04-18T11:40:26Z", "digest": "sha1:YPIWEOYAWRQELGDQMKTUXVR3L2XZSEMA", "length": 7630, "nlines": 57, "source_domain": "www.newsview.lk", "title": "இலங்கை அரசாங்கம் சீனாவிடமிருந்து நிதியைப் பெறுவதற்கு முற்படுகின்றது - மங்கள சமரவீர - News View", "raw_content": "\nHome உள்நாடு இலங்கை அரசாங்கம் சீனாவிடமிருந்து நிதியைப் பெறுவதற்கு முற்படுகின்றது - மங்கள சமரவீர\nஇலங்கை அரசாங்கம் சீனாவிடமிருந்து நிதியைப் பெறுவதற்கு முற்படுகின்றது - மங்கள சமரவீர\nசர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான செயற்திட்டத்தை முன்னெடுப்பதற்குப் பதிலாக, இலங்கை அரசாங்கம் சீனாவிடமிருந்து நிதியைப் பெறுவதற்கு முற்படுகின்றது என்று முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர சாடியுள்ளார்.\nஇது குறித்து மங்கள சமரவீர அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவில் மேலும் கூறியிருப்பதாவது, சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான முறையான செயற்திட்டமொன்றை முன்னெடுப்பதற்குப் பதிலாக, இலங்கை அரசாங்கம் தற்காலிகமான பொருளாதார மீட்சிக்காக சீனாவிடம் ஒரு பில்லியன் டொலர் நிதியைப் பெறவுள்ளது. இது எதனடிப்படையிலான பெறுகை அத்தோடு இதனை மீளச் செலுத்துவதற்குரிய காலப்பகுதி எவ்வளவு அத்தோடு இதனை மீளச் செலுத்துவதற்குரிய காலப்பகுதி எவ்வளவு என்று மங்கள சமரவீர கேள்வி எழுப்பியிருக்கிறார்.\nஇலங்கைக்கு 1.5 பில்லியன் டொலர் நிதியை (நாணய இடமாற்று அடிப்படை) வழங்குவதற்கு சீனா அனுமதியளித்திருப்பதாக நிதி, மூலதனச்சந்தை மற்றும் மற்றும் அரச தொழில் முயற்சி மற்றும் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளதாக பிரபல ஆங்கிய நாளிதழொன்றில் நேற்றையதினம் செய்தி வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nபள்ளிவாசல்களில் 18 வயதுக்கு மேற்பட்ட 100 பேர் மாத்திரமே தொழலாம் - கஞ்சி விநியோகத்திற்கும் தடை விதித்து 30 வழிமுறைகளை வெளியிட்டது சுகாதார அமைச்சு\nஇம்முறை ரமழான் காலப்பகுதியில் தங்களையும், பொதுமக்களையும் கொவிட்-19 தொற்றிலிருந்து பாதுகாப்பதற்காக பேண வேண்டிய சுகாதார ஒழுங்கு விதிகளை சுகாதா...\n11 இஸ்லாமிய அமைப்புகளுக்கு தடை விதிக்கும் அதி விசேட வர்த்தமானி ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டது - முழு விபரம் உள்ளே...\nபயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ், அடிப்படைவாதத்துடன் தொடர்புடைய 11 அமைப்புகளை தடை செய்யும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ள...\nமோட்டார் சைக்கிள் விபத்தில் மீராவோடைச் சேர்ந்த எம்.ஜே. முபாரிஸ் மரணம்\nஎஸ்.எம்.எம்.முர்ஷித் ஓட்டமாவடியில் இன்று (16.04.2021) இரவு இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்து...\nஎகிப்தில் கண்டுபிடிக்கப்பட்டது உலகின் மிகப் பழமையான பிரமாண்ட நகரம்\nதொல்பொருள் ஆய்வுக்குழு ஒன்று, உலகின் மிகப் பழமையான பிரமாண்ட நகரைக் கண்டுபிடித்துள்ளது. அந்த எகிப்திய நகர், லக்ஸோரின் மேற்குப் பகுதியில் உள்ள...\nநோன்பாளிகளுக்கும் 5000 ரூபா நிவாரணம்\nரமழான் நோன்பு நோற்றிருக்கும் குறைந்த வருமானமுடையவர்களுக்கும் 5000 ரூபா நிவாரண தொகை வழங்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kodisvaran.blogspot.com/2021/02/blog-post_80.html", "date_download": "2021-04-18T10:44:11Z", "digest": "sha1:XVM5P4LZVT3RZ3AIQFCCRVHO7WJW25M4", "length": 11173, "nlines": 152, "source_domain": "kodisvaran.blogspot.com", "title": "கோடிசுவரன்: நல்ல முன்னுதாரணங்கள் தேவை!", "raw_content": "\nசமீபத்தில் பினாங்கு, பாயான் லெப்பாஸ் தமிழ்ப்பள்ளியைப் பற்றிய செய்தியைப் படித்த போது மனதில் மகிழ்ச்சி ஏற்படுகிறது.\nதமிழ்ப்பள்ளிகளின் எதிர்காலம் என்பது தலைமையாசிரியர்களின் கையில் தான் உள்ளது என்பதில் நம்பிக்கை உள்ளவன் நான். அதனை நான் நேரிடையாக பார்த்தவன்.\nதலைமையாசிரியர்கள் கொஞ்சம் முயற்சி எடுத்தால் பலவற்றை சாதிக்க முடியும்.\nஇன்று பல தமிழ்ப்பள்ளிகள் உலகளவில் பல சாதனைகளைப் புரிகின்றனர். விஞ்ஞானக் கண்டுப் பிடிப்புக்கள் பலவற்றைக் கண்டுப் பிடித்து சாதனைகள் பல புரிகின்றனர் பேச்சுப் போட்டிகளில் பங்குப் பெற்று பரிசுகள் பெறுகின்றனர். நாடகப் போட்டிகளிலும் பரிசுகள் பெறுகின்றனர். இவைகள் எல்லாம் உலக அளவில் கிடைக்கின்ற அங்கீகாரங்கள்.\nஇந்த வெற்றிகள் எல்லாம் தமிழ்ப்பள்ளிகளில் பணி புரியும் அனைத்து ஆசிரியர்களின் ஒத்துழைப்போடு தான் கிடைக்கின்றன. அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் இவைகள் அனைத்தும் சரியான தலைமை இருக்கும் வரை தான். இங்கு தலைமையாசிரியர்கள் தான் தலையாய காரணமாக இருக்கின்றனர்.\nஇன்று பாயான் லெப்பாஸ் தமிழ்ப்பள்ளியும் அந்த வரிசையில் சேருகின்றது. இன்றைய கோவிட்-19 காலக் கட்டத்தில் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கும் கண���னி தேவைப்படுகின்றது. இன்று பல தலைமையாசிரியர்கள் நன்கொடைகளுக்காக அலைந்து திரிகின்றனர். என்ன செய்வது அவர்களுக்குத் தெரிந்த வழி அது தான். கொடுப்பவர்களும் ஒன்றோ இரண்டோ கொடுக்கலாம். அரசாங்கம் எப்போது கொடுக்கும் அவர்களுக்குத் தெரிந்த வழி அது தான். கொடுப்பவர்களும் ஒன்றோ இரண்டோ கொடுக்கலாம். அரசாங்கம் எப்போது கொடுக்கும் தெரியாது. ஆனால் பாடங்கள் என்னவோ நடந்து கொண்டு தான் இருக்கின்றன.\nகைபேசிகளிலும் பாடங்கள் படிக்கலாம். ஆனால் அது கொஞ்சம் ஆபத்தானதாக இருக்கின்றது என்பது பெற்றோர்களுக்குத் தெரிகிறது.\nஎப்படி சுற்றிப் பார்த்தாலும் கணினியே சிறந்த வழி. அதற்கு என்ன செய்ய முடியும் என்பதைத் தான் நாம் பார்க்க வேண்டும்.\nபினாங்கு, பாயான் லெப்பாஸ் தமிழ்ப்பள்ளி நல்லதொரு வழியைக் காட்டியிருக்கிறது. இன்னும் வெவ்வேறு வழிகள் இருக்கலாம். எதுவாக இருந்தாலும் வரவேற்கிறோம். மாணவர்கள் பயன் பெற வேண்டும்.\nஇன்றைய நிலையில் மாணவர்களில் பலர் கணினி பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கின்றனர். ஏழ்மை தான் காரணம். அதுவும் அப்பன் குடிகாரனாக இருந்தால் அந்த குடும்பத்திற்கு விடிவு காலம் இல்லை.\nஆனால் அவர்களும் படிக்க வேண்டும். அதற்கு என்ன வழி என்பதை அனைவரும் யோசிக்க வேண்டும். இப்போது நமது சமுதாயத்தின் முன் உள்ள தலையாய பிரச்சனை இது தான்.\nஇன்னும் பல வழிகள் இருக்கலாம். அவைகள் அனைத்தும் நமக்கு முன்னுதாரணங்களாக இருக்க வேண்டும். அது போதும்\nஒரு மாணவருக்கு ஒரு கணினி\nஸ்ரீஅபிராமி தனது இலட்சியத்தை அடைவார்\nமகள் படிப்புக்காக தாய் கையேந்துகிறார்\nவிடுதலைப் புலிகளின் மேல் ஏன் இந்த காட்டம்\nசொத்து சேர்ப்பவர்கள் கால நேரம் பார்ப்பதில்லை\nஎங்களுக்கும் அந்த வருத்தம் உண்டு\nடாக்டர் மகாதிர் தவறு செய்தது உண்டோ\n©2016 அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரின் அனுமதி பெற வேண்டும. Travel theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuruvi.lk/21-4-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2021-04-18T11:08:43Z", "digest": "sha1:P6VNEQAMJXEXKWMKZJ64JYPNPEFMVD6T", "length": 6822, "nlines": 81, "source_domain": "kuruvi.lk", "title": "21/4 தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகள் யார்? வெளியானது தகவல் | Kuruvi", "raw_content": "\nHome Big Story 21/4 தாக்குதலின் பிரதான ��ூத்திரதாரிகள் யார்\n21/4 தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகள் யார்\nநௌப்பர் மௌலவி, ஹஜ்ஜுல் அக்பர் ஆகிய இருவருமே 21/4 பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரிகளாக பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.\nஊடகத்துறை அமைச்சில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.\n” நௌப்பர் மௌவிக்கு ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு இருந்தது. அவரே அவ்வமைப்பின் எண்ணத்தை நாட்டுக்கு கொண்டுவந்தார். சஹ்ரானையும் வழிநடத்தினார். அவர் தற்போது சிறையில் உள்ளார்.\nஇதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பிரகாரம் நௌப்பர் மௌலவி, ஹஜ்ஜுல் அக்பர் ஆகிய இருவருமே பிரதான சூத்திரதாரிகள் என கண்டறியப்பட்டுள்ளனர்.” – என்றனர்.\nPrevious articleஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் விபத்து – இருவருக்கு காயம்\nNext articleபிரபல நடிகை கத்ரீனா கைஃபுக்கு கொரோனா வைரஸ் தொற்று\nநடிகர் விவேக்கின் உடல் இன்று மாலை தீயுடன் சங்கமம் – பெருந்திரளானோர் அஞ்சலி\nநடிகர் விவேக்கின் உடல் இன்று மாலை தீயுடன் சங்கமம் - பெருந்திரளானோர் அஞ்சலி\nநடிகர் விவேக்குக்கு மாரடைப்பு – வைத்தியசாலையில் அனுமதி\nநடிகர் விவேக்குக்கு மாரடைப்பு - வைத்தியசாலையில் அனுமதி\nவாட்ஸ் ஆப் நம்பர் கேட்ட ரசிகருக்கு சுருதி ஹாசன் வழங்கிய பதில்…\nவாட்ஸ் ஆப் நம்பர் கேட்ட ரசிகருக்கு சுருதி ஹாசன் வழங்கிய பதில்...\nஇன்று கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறேன்… ஆனால் அன்று நான் பசியால் வாடிய போது\nஉலககால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியன் ரோனால்டோ சிறுவயதில் பசியால் வாடிய போது, தனக்கு பர்கர் கொடுத்து உதவிய பெண்ணை தேடி வருவதாக கூறியுள்ளார். தற்போது இருக்கும் விளையாட்டு உலகில் கோடிக்கணக்கில் சம்பளங்களை குவிப்பவர்களின் வரிசையில் போர்ச்சுகளைச்...\nஅரச பெருந்தோட்ட கம்பனிகளின் தொழிலாளர்களுக்கும் 1,000 ரூபாவை பெற்றுக்கொடுக்க இ.தொ.கா நடவடிக்கை\nஅரச பெருந்தோட்ட கம்பனிகளின் தொழிலாளர்களுக்கும் 1,000 ரூபாவை பெற்றுக்கொடுக்க இ.தொ.கா நடவடிக்கை\nம.ம.முவை ஆணிவேரோடு அழிக்கும் வெத்து வேட்டு – ராதாமீது அனுசா சீற்றம்\nமலையக மக்கள் முன்னணியை ஆணிவேரோடு அழித்துக்கொண்டிருக்கும் ஒரு சில வெத்து வேட்டுக்களுக்கு வாக்களித்து பாராளும���்றம் அனுப்பியதாலேயே எம் மக்களின் பொருளாதார நிலை அதள பாதாளத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கிறது என சட்டத்தரணியும் சந்திரசேகரன் மக்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thowheed.org/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%B1/", "date_download": "2021-04-18T12:39:00Z", "digest": "sha1:CEFUYBGGTO3I5BK26CWOAKU3ULZRS5JL", "length": 9532, "nlines": 69, "source_domain": "thowheed.org", "title": "செலவிடும் போது பெருமை ஏற்பட்டால்..? - THOWHEED.ORG", "raw_content": "\nஇஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்திட ஓர் இணையதளம்\nசெலவிடும் போது பெருமை ஏற்பட்டால்..\nசெலவிடும் போது பெருமை ஏற்பட்டால்..\nநல்வழியில் செலவிடும் போது பெருமைக்காகச் செய்கிறோனோ என்ற எண்ணம் ஏற்படுகிறது. இது ஷைத்தானின் வேலையா\nபொருளாதாரத்தைச் செலவிடும் போது இரகசியமாகவும் செலவிடலாம். பகிரங்கமாகவும் செலவிடலாம்.\nதர்மங்களை நீங்கள் வெளிப்படையாகச் செய்தால் அது நல்லதே. அதை(ப் பிறருக்கு) மறைத்து ஏழைகளுக்கு வழங்கினால் அது உங்களுக்கு மிகச் சிறந்தது. உங்கள் தீமைகளுக்கு (இதைப்) பரிகாரமாக ஆக்குகிறான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.\nதமது செல்வங்களை இரவிலும், பகலிலும், இரகசியமாகவும், வெளிப்படையாகவும் (நல்வழியில்) செலவிடுவோருக்கு தமது இறைவனிடம் அவர்களுக்கான கூலி உண்டு. அவர்களுக்கு எந்த அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.\nஆயினும் பகிரங்கமாகச் செய்யும் போது பெருமை ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. இரகசியமாகச் செய்யும் போது அதற்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது. இரகசியமாகச் செலவிட்டு பெருமையடிக்கும் எண்ணம் தலைதூக்காமல் உள்ளதா என்று பார்க்கவும்.\nசொல்லப்போனால் வலது கொடுப்பது இடது கைக்கு தெரியாது என்று சொல்லும் அளவுக்கு இரகசியமாகச் செலவிட்டால் நியாயத் தீர்ப்பு நாளில் அர்ஷின் நிழலில் இடம் கிடைக்கும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உறுதியளித்துள்ளனர். இதைக் கடைப்பிடித்துப் பாருங்கள்\nஇரகசியமாகச் செய்தாலும் பெருமையடிக்கும் எண்ணத்தை ஷைத்தான் ஏற்படுத்தினால் அல்லாஹ்விடம் உடனடியாக பாவமன்னிப்பு தேடிக் கொண்டால் அந்த எண்ணம் தோன்றியதற்காக அல்லாஹ் குற்றம் பிடிக்க மாட்டான். பெருமையடித்ததாக எடுத்துக் கொள்ளவும் மாட்டான்.\nஷைத்தானின் தாக்கம் உமக்கு ஏற்பட்டால் அல்லாஹ்விடம் பாது���ாப்புத் தேடுவீராக அவன் செவியுறுபவன்; அறிந்தவன். (இறைவனை) அஞ்சுவோருக்கு ஷைத்தானின் தாக்கம் ஏற்பட்டால் உடனே சுதாரித்துக் கொள்வார்கள் அவன் செவியுறுபவன்; அறிந்தவன். (இறைவனை) அஞ்சுவோருக்கு ஷைத்தானின் தாக்கம் ஏற்பட்டால் உடனே சுதாரித்துக் கொள்வார்கள் அப்போது அவர்கள் விழித்துக் கொள்வார்கள்.\nஜும்ஆவின் போது முட்டுக்கால்களில் கைகளைக் கட்டி அமரலாமா\nபெண்கள் ஆண்களிடம் முஸாஃபஹா செய்யலாமா\nபணக்கார முஸ்லிம்களுக்கும், ஏழை முஸ்லிம்களுக்கும் மிகப் பெரிய இடைவெளி ஏன்\nPrevious Article நபிதோழர்கள் கவ்ஸர் தடாகத்தை விட்டு தடுக்கப்படுவார்களா\nNext Article உமர் (ரலி) பேசிய அனைத்தும் வஹியா\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஅரசியல்அல்லாஹ்வை நம்புதல்ஆடை அணிகலன்கள்இணை கற்பித்தல்இதர நம்பிக்கைகள்இஸ்லாம் குறித்த விமர்சனங்கள்ஈமான் (நம்பிக்கை தொடர்பானவை)ஏகத்துவம் இதழ்கணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும்குடும்பவியல்சுன்னத்தான தொழுகைகள்ஜமாஅத் தொழுகைதமிழாக்கம்தர்கா வழிபாடுதிருக்குர்ஆன்திருக்குர்ஆன் விளக்கம்திருமணச் சட்டங்கள்துஆ - பிரார்த்தனைதொழுகை சட்டங்கள்தொழுகை செயல்முறைதொழுகையில் ஓதுதல்தொழுகையை பாதிக்காதவைநபிமார்களை நம்புதல்நற்பண்புகள் தீயபண்புகள்நவீன பிரச்சனைகள்நவீன பொருளாதாரப் பிரச்சனைகள்நூல்கள்நோன்பின் சட்டங்கள்பள்ளிவாசல் சட்டங்கள்பாங்குபித்அத்கள்பெண்களுக்கான சட்டங்கள்பொய்யான ஹதீஸ்கள்பொருளாதாரம்மரணத்திற்குப்பின்மறுமையை நம்புதல்முஸ்லிமல்லாதவர்களின் சந்தேகங்கள்முஸ்லிமல்லாதவர்கள் பற்றியதுமூட நம்பிக்கைகள்வட்டிவிதண்டாவாதங்கள்விளக்கங்கள்ஹஜ்ஜின் சட்டங்கள்ஹதீஸ்கள்ஹலால் ஹராம்\nதூங்கும் முன் ஓத வேண்டிய துஆ\nதூங்கும் போது ஓதும் துஆ – துஆக்களின் தொகுப்பு\nஎது நேர்வழி – Rasmin MISc\nஸலாத்துன்னாரிய்யா எனும் ஸலவாத்து உண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thowheed.org/178-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-04-18T10:39:30Z", "digest": "sha1:6S5VE4O7LJMCG7HN375QOF2ZGLQORROT", "length": 7448, "nlines": 63, "source_domain": "thowheed.org", "title": "178. சொர்க்கத்தில் நுழையும் அஃராப்வாசிகள் - THOWHEED.ORG", "raw_content": "\nஇஸ்லாத்தை அத���் தூய வடிவில் அறிந்திட ஓர் இணையதளம்\n178. சொர்க்கத்தில் நுழையும் அஃராப்வாசிகள்\n178. சொர்க்கத்தில் நுழையும் அஃராப்வாசிகள்\nஇந்த வசனத்தில் (7:49) \"நீங்கள் சொர்க்கத்தில் நுழையுங்கள் உங்களுக்கு அச்சமும் இல்லை; கவலைப்படவும் மாட்டீர்கள்'' என்ற சொற்றொடர் பயன்படுத்தப்பட்டுள்ளது.\nஇதைச் சொல்பவர்கள் யார் என்பதிலும், யாரை நோக்கி சொல்லப்படுகிறது என்பதிலும் விரிவுரையாளர்களிடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது.\nஇது, தடுப்புச் சுவர் மீது இருப்பவர்களை நோக்கி அல்லாஹ் கூறும் வார்த்தை என்று சிலர் கூறுகின்றனர்.\nஇந்தக் கருத்துப்படி தடுப்புச் சுவர் மீது இருப்பவர்கள் அனைவரும் சொர்க்கம் செல்வார்கள்.\nஇது தடுப்புச் சுவற்றின் மேல் இருப்பவர்களின் கூற்று என்று வேறு சிலர் கூறுகின்றனர்.\nதடுப்புச் சுவற்றின் மேல் இருப்பவர்கள், சொர்க்கவாசிகளைச் சுட்டிக்காட்டி \"இவர்களுக்கு அல்லாஹ் அருள் புரியமாட்டான் என்று சத்தியம் செய்து கூறினீர்களே சொர்க்கத்தில் நுழையுங்கள் என்று கூறப்பட்டு விட்டதே சொர்க்கத்தில் நுழையுங்கள் என்று கூறப்பட்டு விட்டதே'' என்று நரகவாசிகளிடம் கூறும் வார்த்தைகள் என்று இவர்கள் கூறுகின்றனர்.\nஇரு விதமாகக் கருத்து கொள்ளவும் இவ்வசனம் இடம் தருகிறது.\n512. திருடனின் கையை எந்த அளவு வெட்ட வேண்டும்\n511. அர்ஷில் அமர்ந்தான் என்று கூறலாமா\nPrevious Article 177. வானத்தில் வாசல்கள் யாருக்குத் திறக்காது\nNext Article 179. எத்தனை நாட்களில் உலகம் படைக்கப்பட்டது\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஅரசியல்அல்லாஹ்வை நம்புதல்ஆடை அணிகலன்கள்இணை கற்பித்தல்இதர நம்பிக்கைகள்இஸ்லாம் குறித்த விமர்சனங்கள்ஈமான் (நம்பிக்கை தொடர்பானவை)ஏகத்துவம் இதழ்கணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும்குடும்பவியல்சுன்னத்தான தொழுகைகள்ஜமாஅத் தொழுகைதமிழாக்கம்தர்கா வழிபாடுதிருக்குர்ஆன்திருக்குர்ஆன் விளக்கம்திருமணச் சட்டங்கள்துஆ - பிரார்த்தனைதொழுகை சட்டங்கள்தொழுகை செயல்முறைதொழுகையில் ஓதுதல்தொழுகையை பாதிக்காதவைநபிமார்களை நம்புதல்நற்பண்புகள் தீயபண்புகள்நவீன பிரச்சனைகள்நவீன பொருளாதாரப் பிரச்சனைகள்நூல்கள்நோன்பின் சட்டங்கள்பள்ளிவாசல் சட்டங்கள்பாங்குபித்அத்கள்பெண்களுக்கான சட்டங்கள்பொய்யான ஹதீஸ்கள்பொருளாதாரம்மரணத்திற்குப்பின்மறுமையை நம்புதல்முஸ்லிமல்லாதவர்களின் சந்தேகங்கள்முஸ்லிமல்லாதவர்கள் பற்றியதுமூட நம்பிக்கைகள்வட்டிவிதண்டாவாதங்கள்விளக்கங்கள்ஹஜ்ஜின் சட்டங்கள்ஹதீஸ்கள்ஹலால் ஹராம்\nதூங்கும் முன் ஓத வேண்டிய துஆ\nதூங்கும் போது ஓதும் துஆ – துஆக்களின் தொகுப்பு\nஎது நேர்வழி – Rasmin MISc\nஸலாத்துன்னாரிய்யா எனும் ஸலவாத்து உண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/bike/royal-enfield-interceptor-650-and-continental-gt-650-bookings-open/", "date_download": "2021-04-18T12:13:32Z", "digest": "sha1:25VZ5QJ6ZHMMCRY5COBKQUZIBLWNVIFU", "length": 6663, "nlines": 87, "source_domain": "www.automobiletamilan.com", "title": "இந்தியாவில் ராயல் என்ஃபீல்டு 650 ட்வீன்ஸ் முன்பதிவு தொடங்கியது", "raw_content": "\nHome செய்திகள் பைக் செய்திகள் இந்தியாவில் ராயல் என்ஃபீல்டு 650 ட்வீன்ஸ் முன்பதிவு தொடங்கியது\nஇந்தியாவில் ராயல் என்ஃபீல்டு 650 ட்வீன்ஸ் முன்பதிவு தொடங்கியது\nசென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நீண்ட மோட்டார்சைக்கிள் பாரம்பரியமிக்க ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின், புதிய 650 சிசி எஞ்சின் பெற்ற ராயல் என்ஃபீல்டு 650 ட்வீன்ஸ் என அழைக்கப்படுகின்ற இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டினல் ஜிடி 650 என இரு மாடல்களுக்கு முன்பதிவு நாடு முழுவதும் தொடங்கப்பட்டுள்ளது.\n2017 இ.ஐ.சி.எம்.ஏ அரங்கில் வெளியிடப்பட்ட கான்டினென்டினல் ஜிடி 650 மற்றும் இன்டர்செப்டார் 650 என இரண்டிலும் புத்தம் புதிய 648 சிசி திறன் பெற்ற எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.\n1948 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட மார்க் II இன்டர்செப்டர் மாடலில் இடம்பெற்றிருந்த பேட்ஜ் அடிப்படையில் ராயல் என்ஃபீல்டு பேட்ஜ் இடம்பெற்ற 648சிசி எஞ்சின் அதிகபட்சமாக 47 ஹெச்பி குதிரை திறன் ஆற்றலை வெளிப்படுத்த அதிகபட்சமாக 7100 ஆர்பிஎம் சுழற்சியில் வழங்குவதுடன், குறைந்தபட்ச 4000 ஆர்பிஎம் சுழற்சியில் அதிகப்படியான 52Nm டார்க்கினை வழங்குகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றிருப்பதுடன் சிலிப் அசிஸ்ட் கிளட்ச் இணைக்கப்பட்டுள்ளது.\nகியர்பாக்ஸ் 6 வேக மேனுவல்\nஎரிபொருள் வகை ப்யூவல் இன்ஜெக்‌ஷன்\nஇக்னிஷன் டிஜிட்டல் ஸ்பார்க் இக்னிஷன் – TCI\nநாடு முழுவதும் உள்ள என்ஃபீல்ட் டீலர்கள் வாயிலாக ரூ. 5000 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். வருகின்ற 2018 ரைடர் மேனியா அரங்கில் ���ரு மாடல்களின் விலை விபரம் வெளியாக வாய்ப்புள்ளது.\nராயல் என்ஃபீல்டு 650 ட்வீன்ஸ் விலை ரூ. 3.50 லட்சம் (ஆன்ரோடு) அறிமுகம் செய்யப்பட வாய்ப்புகள் உள்ளது.\nராயல் என்ஃபீல்டு 650 ட்வீன்ஸ்\nPrevious articleஅறிமுகமானது மினி ஆக்ஸ்போர்ட் எடிசன்; விலை ரூ. 44.9 லட்சம்\nNext articleவரும் 2019ல் இந்தியாவில் அறிமுகமாகிறது யமஹா NMAX 155cc ஸ்கூட்டர்\nபஜாஜ் சிடி 110 எக்ஸ் பைக்கின் முக்கிய சிறப்புகள்\n2021 ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கிளஸ்ட்டர் வீடியோ கசிந்தது\nரூ.6.95 லட்சத்தில் ட்ரையம்ப் ட்ரைடென்ட் 660 விற்பனைக்கு வந்தது\nபஜாஜ் சிடி 110 எக்ஸ் பைக்கின் முக்கிய சிறப்புகள்\n2021 ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கிளஸ்ட்டர் வீடியோ கசிந்தது\n7 சீட்டர் பெற்ற கியா சொனெட் எஸ்யூவி அறிமுகம்\nஹூண்டாய் அல்கசார் எஸ்யூவி அறிமுகமானது\nமஹிந்திரா வெளியிட உள்ள புதிய XUV700 எஸ்யூவி அறிமுகம் எப்போது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cdfhospital.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2021-04-18T12:27:45Z", "digest": "sha1:2ETTDRWPTFOY52UBQMYUGW2UVTOZIKK3", "length": 13739, "nlines": 90, "source_domain": "www.cdfhospital.com", "title": "Prevent Diabetes – CDF Hospital", "raw_content": "\nசர்க்கரை நோயினால் உடலில் பாதிப்பு உள்ளதா அறியும்\nசிறப்பு முழு உடல் பரிசோதனை\nவிளக்கம் அளிக்கிறது கோயம்புத்தூர் டயபடிஸ் பவுண்டேசன் (CDF)\n90% இரத்தக்குழாய் அடைத்த பின்புதான் மாரடைப்பு, கிட்னி செயலிழப்பு, வாதம், காலிழப்பு, கண் பாதிப்பு உண்டாகிறது. சுமார் 15-20 வருடங்கள் படிப்படியாக இரத்தக்குழாய் அடைக்கப்பட்டு பாதிப்பு உண்டாகிறது. 30 வயது காரருக்கும், 60 வயது காரருக்கும் வித்தியாசம் இரத்தக்குழாய் சுருக்கம், இரத்தக்குழாய் ஆரோக்கியமாக இருந்தால் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் நாம் ஆரோக்கியமாக இருக்கலாம். 2 மி.மீ இரத்தக்கட்டி : 70 கிலோ எடையுள்ள ஒரு மனிதனின் 2 மி.மீ. அளவிலுள்ள ஒரு சிறிய இரத்தக்கட்டி உயிரிழப்பை உண்டாக்கலாம். திடீரென்றோ படிபடியாகவோ இரத்தக்குழாய் அடைப்பு உண்டானால் இரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட பகுதியில் மாரடைப்பு, சிறுநீரக பாதிப்பு உண்டாகும்.\nபாலும் கெட்டு, பால் பாத்திரமும் கெட்டுபோவது போல\nஇரத்தக்குழாய் கெட்டு அடைப்பு உண்டாதல், இரத்தம் கெட்டு இரத்தம் கட்டியாக மாறுதல். இதில் எந்த மாற்றம் உண்டானாலும் முடிவு ஒன்று தான் இரத்தக்குழ���யில் அடைப்பு ஏற்படுதல்.\nஇரத்தக்குழாய் அடைப்பு ஏற்பட காரணம் :\nமுதல் முக்கிய காரணம் புகைபிடித்தல் 2. கட்டுப்படுத்தப்படாத சர்க்கரை (HbA1c >7.0%) மேல் 3. அதிக இரத்த அழுத்தம் 4. அதிக கொலஸ்ட்ரால் 5. உடல் உழைப்பின்மை 6. அதிக எடை, தொந்தி\nஎனக்கு சர்க்கரை நோய் இல்லை. இரத்த அழுத்தம் இல்லை. நான் ஏன் வாக்கிங் செல்ல வேண்டும் என்று பலர் கேட்கின்றனர்.\nஇரத்தக்குழாய் ஒரு இரப்பர் பந்து போல சுருங்கி விரியும் தன்மை கொண்டது. அதற்கு உடற்பயிற்சி அவசியம். உடற்பயிற்சி (வாக்கிங்) செய்யும் போது இரத்தக்குழாயின் சுருங்கி விரியும் தன்மை பாதுகாக்கப்படுகிறது. இரத்தக்குழாய் உட்புறத்தில் சர்க்கரை கொழுப்பு அதிகமாக இருந்தாலும் அது பாதிக்காது. கெடாவெட்டு, கல்யாணம் சென்றாலும் வாக்கிங் செல்பவர்களுக்கு அது பாதிக்காது. இரத்தக்குழாய் அடைக்காது.\nஇரத்த ஓட்டமே உயிர் ஓட்டம்\nஉடற்பயிற்சி இருதயத்தை பலப்படுத்தும். பூமி சுழலுவது போல இரத்த ஓட்டம் நம் உடலில் நன்றாக இருந்தால் தான் ஆரோக்கிமாக இருக்கலாம். அதை சரி செய்வது உடற்பயிற்சி.\nஇரத்தக்குழாய் நன்றாக இருந்தாலும் திடீரென்று இரத்தம் உறைந்து விட்டால் மாரடைப்பு உண்டாகும். இரத்தம் உறையும் தன்மை, அதிக சர்க்கரை, அதிக கொலஸ்ட்ரால் காரணமாகவும் நீர்சத்து குறைவதாலும் உண்டாகலாம். (உ.ம்) : 100 இருக்க வேண்டிய சராசரி சர்க்கரை 300 இருந்தால் இரத்தம் உறைந்து கொழ கொழ வென மாறிவிடும். இரத்தம் உறைந்து விடும். இரத்த ஓட்டம் வேகமாக இல்லாமல் மெதுவாக செல்லும் போது இரத்தம் உறையலாம். இதற்கு உடற்பயிற்சி அவசியம். சோம்பி படுக்கையிலேயே கிடப்பவர்களுக்கும், எப்போதும் உட்கார்ந்து கொண்டே இருப்பவர்களுக்கும் இரத்தக்குழாய் அடைப்பு ஏற்படும் வாய்ப்பு மிகவும் அதிகம்.\nநோய் ஏற்படும் முன் உண்டாகும் பொதுவான அறிகுறிகள் :\nஉடல் சோர்வு, பகல் நேரத்தில் படுத்துக் கொள்ளலாமா என்று தோன்றுதல், கைகால் வலி, இடுப்பு வலி, முதுகு வலி, சாதாரண வேலை செய்தாலே உடல் அசதி, தூக்கமின்மை, படுத்தவுடன் தூக்கம் வருவதில்லை. தூங்கின சிறிது நேரத்திலேயே தூக்கம் கலைந்து விடுவது, தூங்கி எழுந்தவுடன் இன்றும் கொஞ்சம் நேரம் படுத்துக் கொள்ளலாமா என்ற உணர்வு. காலை எழுந்தவுடன் சுறுசுறுப்பு இல்லாமல் சோர்வாக இருத்தல், பசியின்மை, பசிக்குது ஆனால் சாப்பிட முடியவில்���ை. சாப்பிட்ட பின் ஓய்வு எடுக்க வேண்டும் என்ற எண்ணம், வயிறு எரிச்சல், மறதி.\nநோய் வந்தபின் ஏற்படும் அறிகுறிகள் :\nவாதம், பக்கவாதம், ஒரு பக்கம் கை கால் மறத்துப்போதல், கவனக்குறைவு, மறதி, அடிக்கடி சுயநினைவின்மை, மயக்கம், தலைசுற்றல்.\nபார்வை மங்குதல், இரட்டை பார்வை, கண்ணில் நீர் வடிதல், அடிக்கடி கண்கட்டி, கண் வலி.\nநடந்தால் நெஞ்சு வலி, மூச்சு திணறல், நெஞ்சு எரிச்சல், படபடப்பு, இடது தோள்பட்டை, இடது கை வலி.\nஅதிக இரத்த அழுத்தம், பசியின்மை, சிறுநீரில் புரதம் ஒழுகுதல், கால் வீக்கம், முக வீக்கம்.\nகால் எரிச்சல், மதமதப்பு, குதிகால் வலி, கெண்டை கால் வலி, வீக்கம், கால் நகங்களில் நிறம் மாற்றம், தோல் கருப்பாக மாறுதல், காலில் உள்ள முடிகள் உதிர்ந்து போதல், கால் ஆணி, ஆறாத புண், கணுக்கால் வலி, பஞ்சு மேல் நடப்பது போல் உணர்வு, காலில் கொப்பளங்கள், கால் வெடிப்பு, ஊசி குத்துவது போன்ற உணர்வு, ஏதோ ஒட்டிக் கொண்டு இருப்பது போன்ற உணர்வு.\nநான் நன்றாக இருக்கிறேன் நான் ஏன் செக்கப் செய்து கொள்ள வேண்டும் :\n90% இரத்தக்குழாய் அடைபட்டால் அறிகுறிகள் தெரியும். அதுவரை காத்திருப்பது ஆபத்தானது. வண்டிக்கு சர்வீஸ் உள்ளது. உடம்புக்கு சர்வீஸ் உள்ளதா நல்லா ஓடுகின்ற வண்டிக்கு சர்வீஸ் செய்கிறோம். நம் உடல் நலத்திற்கு என்ன செய்கிறோம் என்று சிந்திக்க வேண்டும். எல்லா பரிசோதனைகளும் எனக்கு அவசியமா நல்லா ஓடுகின்ற வண்டிக்கு சர்வீஸ் செய்கிறோம். நம் உடல் நலத்திற்கு என்ன செய்கிறோம் என்று சிந்திக்க வேண்டும். எல்லா பரிசோதனைகளும் எனக்கு அவசியமா என்று நினைப்பவர்களுக்கு மருத்துவ ஆலோசனை பெற்று அவசியமுள்ள பரிசோதனைகளை மட்டும் செய்து கொள்ளலாம். ஏற்கனவே நோய் உள்ளவர்கள் மற்றும் அறிகுறிகள் உள்ளவர்கள் முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.\n3 நாட்கள் CDF மருத்துவமனையில் ஓய்வெடுத்து சிகிச்சை\nCDF மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை முகாம், கால் பாதுகாப்பு பரிசோதனை முகாம், மினி ஹெல்த் செக்கப் முகாம் தினமும் நடைபெறுகிறது. அறிகுறிகள் உள்ளவர்கள், அதிக சர்க்கரை உள்ளவர்கள், சிஞிதி மருத்துவமனையில் ஓய்வெடுத்து சிகிச்சை பெற்றால் நல்ல நிவாரணம் கிடைக்கும் . ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்து கொண்டு தொடர் சிகிச்சையை திருப்பூர், பொள்ளாச்சி, உடுமலை, சேலம், ஈரோடு, சத்தி, கோ��ி, ஊட்டி போன்ற கிளை மையங்களில் பெறலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilhindu.com/2008/12/book-review-irulas-intro/", "date_download": "2021-04-18T12:44:17Z", "digest": "sha1:F7LAEAFZGJ6EV3UYJB2RYGY4DHIBHNRM", "length": 42570, "nlines": 205, "source_domain": "www.tamilhindu.com", "title": "மகாத்மாவின் வேர்கள்: \"இருளர்கள் ஓர் அறிமுகம்\" (நூல் அறிமுகம்) | தமிழ்ஹிந்து", "raw_content": "\nமகாத்மாவின் வேர்கள்: “இருளர்கள் ஓர் அறிமுகம்” (நூல் அறிமுகம்)\nமகாத்மா காந்தி தனது வார்தா ஆசிரமத்தில் பாம்புகளைக் கண்டால் பத்திரமாக அவற்றைப் பிடித்து ஊருக்கு வெளியே அவற்றை விட்டுவிட்டு வர அவர் வைத்திருந்த Y வடிவக் கம்பையும் அதனுடனிருந்த பெட்டியையும் பார்த்து “பாம்பிடம் கூட இத்தனை அகிம்சையா” என வியக்கலாம். பாம்பு இருக்கும் மூட்டையைக் காட்டி தன்னுடன் வந்த நகரவாசியிடம் “குழந்தை குட்டி நிறைய இருக்குற எடத்துல இது வரக்கூடாது. அதுக்கு ஏத்த குளிர்ச்சியான எடத்துல விட்டுட்டா அது பாட்டுக்கு கெடக்கும். அதான் இத நேத்து பார்த்தபோதே பிடிச்சு மூட்டைக் கட்டிட்டோம். ராத்திரியில விட்டா சரிப்படாதுன்னுதான் இப்ப கொண்டாந்தேன்” என்று ஒரு இருளர் கூறுவதை “இருளர்கள் ஓர் அறிமுகம்” எனும் நூலில் படிக்கும்போது, மகாத்மாவின் அகிம்சை ஏதோ விண்ணிலிருந்து இறங்கியதல்ல. இந்த மண்ணின் வேர்களில் கலந்து கிடந்து கனியாகி வெளிப்பட்ட ஒன்று என விளங்கும்.\nஇந்தியத் தொல்குடி மக்கள் சமுதாயங்களில் ஒன்றான இருளர்கள் குறித்த ஒரு அறிமுக நூல் இது.\nதிரு. க.குணசேகரன் அவர்களால் எழுதப்பட்டது. சுவாரசியமான நூல். மானுடவியல் (anthropology) மிக அழகான எளிய தமிழில் அனைத்து மக்களும் அறிந்து கொள்ளும் விதத்தில் தரப்பட்டுள்ளது. நமது சமுதாயத்தில் ஓர் அங்கமாக இருந்தபோதும் இதர பிரிவினரால் அறியப்படாத, ஏன் தவறாக அறியப்பட்ட, ஒரு மக்கள் குழுவினைக் குறித்த நூல் என்ற விதத்திலும் இந்நூல் முக்கியத்துவம் உடையது.\nஒரு சுய அனுபவ விவரிப்பிலிருந்து\nதொடங்குகிறார் குணசேகரன். தெளிந்த நல்நீரோடை போன்ற ஓட்டம். கையில் எடுத்தால் வைக்க முடியாது முழுவதும் படித்துவிட்டுதான் வைக்கத் தோன்றும். இருளரல்லாதவருக்கு அந்தச் சமுதாயத்தில் பிறக்க மாட்டோமா அல்லது ஒரு நாளாவது அந்த மக்களுடன் செலவிடமாட்டோமா, களங்கமற்ற மாசற்ற இந்த மண்ணின் பண்பாடு இன்னும் மிளிர்கிற அந்த மக்களுடன் கலந்து உ��ையாட உறவாட ஒரு வாய்ப்புக் கிடைக்காதா, என ஏங்க வைக்கிறார் ஆசிரியர். அவர்களின் பாரம்பரிய அறிவு கோடி காட்டப்படுகிறது – மிகப்பெரிய பொக்கிஷம் அது எனப் புரிகிறது.\nமேற்கத்திய அல்லது நவீன மருத்துவ உலகத்துக்கும் இருளர்கள் பாதுகாத்து வைத்துள்ள இந்த பாரம்பரிய அறிவுக்களஞ்சிய உலகுக்கும் இடையிலான மோதல் – பெரும்பான்மை மக்கள் சமுதாயம் இருளர்களோடான தனது பாரம்பரிய உறவுகளை துண்டித்துக் கொண்டு விலகும்போது இருளர்களின் சமூக உளவியல் மீது அது ஏற்படுத்தும் அதிர்வலைகள் இன்னும் எஞ்சி நிற்கும் பாரம்பரிய உறவு இழைகளைப் பற்றிப்பிடித்தபடி தன்னிடமிருக்கும் பாரம்பரிய அறிவினை அடுத்த பரம்பரைக்கு கொண்டு செல்ல முயலும் ஆதங்கம் அனைத்தையும் ஒருசேர வெளிப்படுத்துகின்றன இந்நூலில் பதிவு செய்யப்பட்ட ஒரு இருளரின் குரல்:\n“நிச்சயம் இருக்கு. ஆனா கட்டுப்பாட்டோட பத்தியம் இருந்தாகணும். கடி வாங்கினவங்க ஏழு நாள் முழுக்க தூங்கக் கூடாது. இந்தக் கட்டுப்பாடு\nஇருந்தாலே சரி செய்துடமுடியும். பெரிய பெரிய கம்பனிங்க துட்டுப்போட்டு\nஇங்கிலீஷ் மருந்து செய்யறாங்க. மூலிகை மருந்து குடுத்து சரியாக்கிட்டா\nஅந்தச் சாமானெல்லாம் எப்படிங்க விலை போகுறது அதுக்காகவே மூலிகையைப் பத்தி மட்டமாப் பேசுவாங்க. ஆனா ஒண்ணுங்க. எங்க சுத்து பத்து ஊர்ல இருக்கறவங்கன்னு இல்லாம பல ஊர்கள்ல இருந்தும் இருளருங்க எங்கெல்லாம் இருக்காங்களோ அங்கே போயி மருந்து சாப்பிடறவங்க இருக்கத்தான் செய்றாங்க” [பக். 43-44]\nஇன்னும் எத்தனை நாள் என்கிற ஏக்கம் வரத்தான் செய்கிறது மனதில். மாற்று என்ன ஏதோ ஒரு வெளிநாட்டுப் பண உதவியுடன் நடத்தப்படும் தன்னார்வ நிறுவனம் இந்த பாரம்பரிய அறிவைக் கடத்தி ஒரு பன்னாட்டு நிறுவனத்துக்கு விற்கலாம். அந்த மருந்து ஏதோ ஒரு அமெரிக்க முதலாளிக்கு பல கோடி டாலர்கள் இலாபம் ஈட்டித் தரலாம். இருளர்கள் தங்கள் பாரம்பரிய வேர்களை இழக்க நேரிடலாம். நம் நாட்டு மருத்துவ முறைகளான சித்த ஆயுர்வேத முறைகள் இன்று நிறுவனப்படுத்தப் பட்டாலும் அவற்றின் வேர்கள் இருளர்கள் போன்று பாரதமெங்கும் எண்ணிறந்த தொல்-சமுதாயங்கள் தாம். இவர்கள் பிரிட்டிஷ் காலனியக் காலகட்டத்தின் போது ‘நவீனத்துவ’ மேம்பாட்டு ஜோதியில் கலந்து தம்முடைய வேர்களை இழக்க விரும்பிடாதவர்கள். அந்த ���ேம்பாட்டுப் பந்தயத்தில் கலந்து கொள்ளாமல் வெளியே சென்றவர்கள்.\nகடந்த சில நூற்றாண்டுகளுக்கு முன்னர்வரை அவர்கள் இந்த சமுதாயத்தில் வேறெந்த மக்கள் குழுவையும் போல அங்கீகாரமும் பங்களிப்பும் மரியாதையும் கொண்டவர்களாகவே இருந்திருக்கிறார்கள். இதனை இந்நூல் பல இடங்களில் மனதை நெகிழ நவக்கும் ஆதாரங்களுடன் காட்டுகிறது. ஏழு கன்னித் தெய்வங்களை வழிபடுகிறார்கள் இருளர்கள். “நல்ல மழை பெய்யணும் மண்போட்டா பொன் விளையணும்” என வேண்டும் இருளர்களின் பிரார்த்தனை காடு சார்ந்து வாழும் அவர்கள் சமுதாயத்துக்கு மட்டுமல்ல விவசாய மக்களுக்கும் சேர்த்துதான்”. அனைவரும் அனைத்து நலங்களும் பெறவேணும்” என கேட்கும் பிரார்த்தனைகளுக்கும் இருளர்களில் வேர் இருக்கிறது. அன்னை தெய்வமான எல்லம்மாள் மஞ்சள் பூசி அலங்கரிக்கப்பட்டு அனைத்து தெருக்களுக்கும் சென்று அருள் பாலிக்கிறாள். அன்னையின் ஊர் திருவிழா இருளர்கள் எங்கிருந்தாலும் அவர்களை இணைக்கும் சமுதாய ஒருங்கிணைப்புப் புள்ளியாகவும் செயல்படுகிறது.\n“சத்தியமங்கலம் வட்டத்தில் உள்ள ரெங்கசாமி மலைமுடிக்கு அருகில் உள்ள கன்னம்பாளையத்தில் அமைந்துள்ள ரெங்கசாமி கோவில் பிரசித்தமானது. இங்குள்ள பூசாரிக்கு பூஜையைவிட கோயிலுக்கு வரும் இருளர்களுக்கு நெற்றியில் நாமம் இடுவதுதான் முக்கியக் கடமை. பூசாரி மணி அடிக்க இருளர்கள் கையோடு கொண்டு செல்லும் பூ, பழங்களை வைத்து பூஜையை முடிப்பார்கள். அதே மலையிலுள்ள சிவன் கோவிலுக்கும் செல்வார்கள். அந்த கோவிலில் ஆண்டுதோறும் செம்மறி ஆடு பலியிடும் சடங்கு நடைபெறும். கோயில் பூசாரியே இவர்கள் கொண்டு செல்லும் ஆட்டைப் பலியிட்டு பூஜை\n மற்றொரு முக்கியமான விஷயத்தையும் ஆசிரியர் கூறுகிறார்:\nதிருவாலங்காட்டில் உள்ள சர்க்கரை ஆலைக்குப் பின்னால் ஒரு கதை உண்டு. இருநூறு ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த இருளர்கள், அங்குள்ள சிவன் கோவிலை மிகவும் பக்தியுடன் வழிபட்டு வந்தனர். சிவன் கோவிலில் விளக்கேற்றுவதற்கு இலுப்பை எண்ணெய் தேவைப்படும் என்பதற்காக நிறைய இலுப்பை மரங்களை வளர்த்து வந்தனர். இலுப்பைக் காடு என அழைக்கப்படு அளவுக்கு அடர்த்தியான வனப்பகுதியாக அது வளர்ந்தது. இலுப்பை விதைகளை சேகரிப்பதில் ஒவ்வொரு இருளரும் கடமையுணர்வுடன் செயல்பட்டதால் மட்டும��� இந்தக் காடு உருவானது. சிவன் கோயில் செழிப்புடன் வளர ஆரம்பித்தது. இருளர்கள் குடும்பம் குடும்பமாக சென்று கோவிலுக்கு நெல் குத்தி வந்தனர். காலப் போக்கில் நெல் அரவை இயந்திரத்தின் வருகை இவர்களை கோயில் பணிகளிலிருந்து ஒதுங்க வைத்தது. நாளடைவில் இவர்கள் வளர்த்த இலுப்பைக் காடு திருவாலங்காடு சர்க்கரை ஆலைக்காக அழிக்கப்பட்டது.” (பக்.65)\nநவீனத்துவம் எத்தனை சமுதாய உயிரிழைகளைக் கொடூரமாக வெளியே தெரியாமல் அழித்துவிடுகிறது. நாமும் பிரக்ஞையே இல்லாமல் நம் தொப்புள்கொடி உறவுகளிலிருந்து எப்படிப் பிரிந்து அன்னியப்பட்டுப் போய் நிற்கிறோம் என்பதனை இந்த நிகழ்ச்சி அருமையாகக் காட்டுகிறது. இந்த அரிய தகவலை வெளிக்கொண்டு வந்தமைக்கு ஆசிரியருக்கு நிச்சயம் நன்றி சொல்லவேண்டும்.\nஇருளர்கள் மீதான மிகக் கொடுமையான கொடூரங்கள் வெள்ளை ஆட்சியின்போது நடந்தேறின. அவர்கள் குற்றப் பரம்பரையினராக அறிவிக்கப்பட்டனர். எவ்வித அறிவியல் ஆதாரமும் இல்லாத துவேஷ மனப்பாங்குக்கு அறிவியல் முலாம் பூசி இறையியல் அங்கீகாரம் பெற்று நடத்திய காலனிய கொடுங்குற்றம் இது. விடுதலைப் போராட்டத்தில் இருளர்களின் பங்கு இந்நூலில் வெளிக்கொணரப் பட்டுள்ளது. ஜீவாவுக்கு அவர்கள் உதவியது, இருளர்கள் முன்னேற்றத்தில் ராஜாஜியின் ஈடுபாடு, முத்துராமலிங்கத் தேவர், கர்மவீரர் காமராஜர் ஆகியோருடன் இருளர்களின் உறவு ஆகிய பல தகவல்கள் உள்ளன. நவீனத்துவ மாயையிலும் மெகாலேயிஸ்ட் கல்வியிலும் மூழ்கி நம் இரத்தத்தின் ஒரு பகுதியான இருளர்கள் போன்ற தொல்குடிகளைச் சக-மனிதர்களாக காணும் தன்மையை பெரும்பாலும் இழந்துவிட்ட ஒரு தலைமுறையைச் சேர்ந்தவர்கள் நாம். பேருந்தில் ஒரு வனவாசி சமுதாயத்தவர் நம் அருகில் அமர்ந்தால் நெளிகிற தலைமுறை. டீக்கடைகள் முதல் காவல் நிலையங்கள் வரை இத்தகைய வேர்கள் இழக்காத சமுதாயங்களிடம்\nஅதனாலேயே அவர்களிடம் வெறுப்பை உமிழும் ஒரு மனப்போக்கு-திரைப்படங்களில் அந்த நஞ்சு நகைச்சுவையாகக் கூட, பகுத்தறிவாகக் கூட காணப்படுகிறது. இத்தகைய நூல்கள் அந்த நஞ்சினை முறிக்கும் அருமருந்து என்றே சொல்லவேண்டும். இந்த நூலை கிழக்கு பதிப்பகம் வெளியிட்டதன் மூலம் வெகுவாக மக்களை போய் சேர்ந்திடவும் செய்யும்.\nகிழக்குக்கும் ஆசிரியர் குணசேகரனுக்கும் தமிழ்இந்து.காம் இ���ையதளத்தின் நன்றிகள்.\nஇனி இந்த நூலில் இருக்கும் ஒரு முக்கியக் குறையை சுட்டிக்காட்ட வேண்டும். ஆரிய-திராவிட இனவாதக் கோட்பாட்டின் அடிப்படையில் இருளர்களைக் காண முயற்சித்திருப்பதே அது. ஒரு சித்தாந்த அடிப்படையில் இதனைக் குறையாகச் சொல்லவில்லை. மானுடவியலாளர்கள், அகழ்வாராய்ச்சியாளர்கள், மரபணுவியலாளர்கள் என அனைத்துத் தரப்பினராலுமே நிராகரிக்கப்பட்ட ஒரு கோட்பாட்டினைக் கொண்டு இருளர்களை தஸ்யூக்களுடன் அடையாளப்படுத்துவது பாரத தொல்வரலாற்றினைப் பொறுத்தவரையில் தமிழ் பொதுப்புத்தி எந்த அளவு பின்தங்கியுள்ளது என்பதனைக் காட்டுகிறது.\nமேலும் லெமூரியா/குமரிக் கண்ட கற்பனைகள் நிலவியலாளர்களால் நிராகரிக்கப்பட்டவை. (உதாரணமாக ஜெயகரனின் குமரி நிலநீட்சி) பாபா சாகேப் அம்பேத்கர் கூறுவது போல பாரதத்தில் ஏதாவது ஒரு சாதியினர் ஆரியர் என்றால் தீண்டத்தகாதோர் என ஒதுக்கி வைக்கப்பட்டவர்கள் உட்பட அனைவருமே ஆரியர்கள்தாம் ஆரியர் அல்லது திராவிடர் என்பது போன்ற பிரிவுகள் எவ்விதத்திலும் செல்லாதவை ஆகியுள்ளன இன்று. சுவாமி விவேகானந்தர், பாபாசாகேப் அம்பேத்கர், ஸ்ரீ அரவிந்தர் ஆகிய பாரத அறிஞர்கள் இந்த இனவாதக் கோட்பாட்டை மறுத்ததை இன்று அறிவியலும் அகழ்வாராய்ச்சியும் மீள்-நிரூபணம் செய்துள்ளது. இந்நூலின் அடுத்த பதிப்பில் ஆசிரியர் இதனைக் கணக்கில் எடுத்துக்கொண்டு இந்த பகுதிகளை நவீன அறிவியல் அகழ்வாரய்ச்சியின் துணையுடன் மாற்றி அமைப்பார் என நம்புவோம்.\nமொத்தத்தில் இது ஒரு சிறந்த நூல் என்பதில் ஐயமில்லை.\nநூல் தலைப்பு: இருளர்கள் ஓர் அறிமுகம்\nசான்றோர் சமுதாய வரலாறு: ஒரு நூல் அறிமுகம்\nபைத்ருகம் - ஓர் அறிமுகம்\nதமிழகத்தில் மாற்றுக் கல்வி: புத்தக அறிமுகம்\nநான் ஆர்.எஸ்.எஸ். ஸ்வயம் சேவகன் - புத்தக அறிமுகம்\nஒரு விசுவாசமான கலகக்காரனின் வெளிவராத கடிதங்கள் -…\n8 Replies to “மகாத்மாவின் வேர்கள்: “இருளர்கள் ஓர் அறிமுகம்” (நூல் அறிமுகம்)”\nசிறந்த புத்தக விமர்சனத்திற்கு மிக மிக நன்றி.\nநிறை குறைகளை நல்ல முறையில் எடுத்துக் காட்டியுள்ளீர்கள்.\nஒரு முறை சென்னைக்கு அருகில் உள்ள கிராமம் ஒன்றில் பெருமாள் கோயில் அருகே இருளர்களின் குடியிருப்பைக் கண்டேன்.\nஅப்போது அதை பற்றி ஏதும் தெரியாது.\nபாம்பு பிடிக்க தெரிந்தவர்கள் , சிறிது மந்திர தந்தி��ம் தெரிந்தவர்கள் என்ற அளவில் தான் தெரியும்.\nபண்டை பாரதத்தின் உண்மை மைந்தர்கள் என எடுத்துக் கட்டும் புத்தகத்தை நல்ல முறையில் விமர்சனம் செய்தமைக்கு மிக நன்றி.\nசப்த கன்னியர் வழிபாடு என்பது இந்தியா முழுதும் காணப்படும், “ஒரே பாரதம்” என்பதை மெய்ப்பிக்கும் பல சாட்சிகளுள் ஒன்று.\nமிக அருமையான விமர்சனம், அரவிந்தன். Wherever Christian civilization spread, spread syphilisation என்பதை இந்த விமர்சனம் மீண்டும் நிறுவுகிறது.\nஇந்து சமுதாயங்களைப் பற்றிய நம்பகத்தன்மை மிக்க நூல்கள் குறைவு. ஸல்ஸா மற்றும் ப்ரேக் டான்ஸ்கள் பயிலுவதை பெருமையாகக் கருதும் இந்திய பொதுபுத்திக்கு, நம்மிடம் இருக்கும் பலதரப்பட்ட நாகரீகங்களுக்கு இணையான மரியாதை செலுத்த தெரியாது. காரணம் ஆரிய-திராவிட இனவெறிதான்.\nஆரிய-திராவிட இனங்கள் என்ற ஒன்றை உருவாக்கிய யூரோப்பியரே தற்போது அவற்றை நிராகரித்துவிட்ட போதிலும், இந்திய பள்ளி பாட புத்தகங்களில் இந்த இனவெறி போதிக்கப்பட்டுவருகின்றது. ஹிட்லர் காலத்து ஜெர்மனியர்கள் எங்கனம் அவர்கள் பயிலுவது இனவெறி என்பதை அறியாமல், பொதுப்புத்தியாக அதை ஏற்றுக்கொண்டார்களோ அதைப்போலவே இந்தியர்களும் இருக்கிறார்கள். இனவெறியை அரசாங்கமே போதிக்கும்போது, அதை எந்த இந்தியரும் சட்ட ரீதியாகவோ, ஜனநாயக ரீதியாகவோ விலக்கச் செய்ய முயலாதபோது இப்புத்தகத்தின் ஆசிரியர் அதை ஏன் செய்யவில்லை என்று குறைசொல்ல முடியாது.\nஅந்த உண்மையை தெளிவாகப் புரிந்துகொண்டே, குறை இந்திய பொதுபுத்தியில் இருக்கிறது என்று சரியாக அடையாளம் காட்டியுள்ளீர்கள். விமர்சனம் என்றால் ஒரேயடியாக ஆதரிப்பதோ அல்லது ஒரேயடியாக குறை சொல்லுவதோ இருக்கும் தமிழ் இலக்கிய () சூழ்நிலையில் இதைப் போன்ற விமரிசனங்கள், ஒரு நல்ல புத்தகத்தை அறிமுகப்படுத்துவதோடு வாங்கவும் தூண்டுகின்றன.\nகிராமவாசிகள் பற்றியும் நகரவாசிகள் பற்றியும் பல நூல்கள் உண்டு. ஆனால், வனவாசிகள் பற்றிய நூல்கள், அதுவும் சுவையான செறிவு மிகுந்த நூல்கள் மிகக் குறைவு. இந்த சூழலில் இப்படிப்பட்ட ஒரு நூலை வெளியிட்ட கிழக்குப் பதிப்பகம் பாராட்டுக்கு உரியது. இந்துக்களைப் பற்றி சுவையாக எழுதிய குணசேகரனுக்கும் பாராட்டுக்கள்.\nஇப்புத்தகத்தை வாங்குபவர்கள் அறிவோடு அன்பும் மிக்கவர்கள் என்பது விமரிசனம் தெரிவிக்கும் செய்தி.\nபாரதத்தின��� பண்பாட்டு வேர்கள் குடியானவர்களிடமிருந்தும், மலைவாழ் மக்களிடம் மட்டுமே இருக்கிறது. நாகரீகத்தின் பெயராலும், தொழில் வளர்ச்சியின் போர்வையாலும் அவர்களை அவர்களது இருப்பிடத்திலிருந்து அழிக்கும் ஈனத்தனமான செயலையும், அவர்களது நாகரீகம், பண்பாடு மற்றும் தெய்வங்களை பாதுகாக்காமல் விடுவதன் மூலம் மிஷனரிகளின் அறுவடைக்கு பலியாடுகளாக ஆக்கிவைத்திருக்கிறோம்.\nகன்னிமார் பூஜையாகட்டும், அம்மன் பொங்கல்கள் ஆகட்டும் நாம் அனைவரும் பாரதத்தின், ஒரே காலாச்சாரத்தின் புதல்வர்கள் என இணைக்கும் கண்ணுக்குத்தெரியாத சங்கிலியின் கண்ணிகள் அவை.\nஜாதியின் பெயரால், போலி நாகரீகத்தின் பெயரால் அவர்களை ஒதுக்கி வைப்பதன் மூலம் நாம் இழப்பது நமது தொப்புள் கொடி உறவை.\nவருங்கால இந்து சமுதாயத்திற்கு நாம செய்யவேண்டிய கடமை இது. நமது வேர்களை நமக்கு மீள் அறிமுகம் செய்யும் நூலாக இந்த இருளர்கள் ஓர் அறிமுகம் புத்தகத்தைக் கொள்ளலாம்.\nஇருளர்கள் ஓர் அறிமுகம் எழுதிய திரு. க. குணசேகரனுக்கும், அருமையான விமர்சனம் தந்த திரு. அரவிந்தன் நீலகண்டனுக்கும் வாழ்த்துக்கள்.\nஎழுத்தாளர், கவிஞர் ஹரன்பிரசன்னா அவர்களும் இப்புத்தகத்தைப் பற்றிய விமர்சனத்தை எழுதியுள்ளார்.\nநல்ல விமர்சனம் அரவிந்தன் நீலகண்டன் ஐயா. இதுபோன்ற புத்தகங்கள் வெளிவருவதை நாம் வெகுவாக ஊக்குவிக்க வேண்டும்.\nபோனவாரம்தான் இந்த புத்தகம் படித்தேன்.. புத்தக விமர்சனம் எழுதலாம் என்று நினைத்து இருளர் குறித்த தகவல்களையும் சேர்த்து தரலாம் என்று தேடும்போது இந்த பதிவு வந்து நிற்கிறது.. நல்ல விமர்சனம்..\nஇந்தக்கட்டுரையையை இப்போதுதான் வாசித்தேன்.இந்தக்கட்டுரையைப்படித்து மறுமொழி அளித்ததன் மூலம் எனக்கு இந்தமாதிரி ஒரு நல்லக்கட்டுரையையும் நூலையும் அறிமுகம் செய்த சசி அவர்களுக்கு நன்றி. இந்த நூலை வாசிக்கவேண்டும் என்ற எண்ணத்தினை அரவிந்தன் அவர்களின் கட்டுரையை வாசிக்கும் போது தோன்றுகிறது. நீலகிரியில் மிதவெப்பமண்டலப்பகுதியில் வாழும் இருளர்களும் திருவாலங்காட்டில் வாழும் இருளர்களும் வேறுவேறானவர் என்பது எனது எண்ணம். இருகுடியினரும் ஒன்றே என்பது போன்று புத்தக ஆசிரியர் எழுதியிருக்கிறார் போலிருக்கிறது. ஆனாலும் இதைப்போன்ற புத்தகங்கள் வரவேற்கத்தக்கவை.\nPrevious Previous post: மஹாபாரத உரையா���ல்கள் – 005 கர்ணன்\nNext Next post: அழகியல் அரசியல்\nபுதிய பொற்காலத்தை நோக்கி – 5\nபுதிய பொற்காலத்தை நோக்கி – 4\nசோழர் காலத்து சமூக நீதி: ஒரு கல்வெட்டுக் கதை\nபுதிய பொற்காலத்தை நோக்கி – 3\nஅரசிடமிருந்து கோவில்கள் மீட்பு – ஏன் அவசியம்\nபுதிய பொற்காலத்தை நோக்கி – 2\nபுதிய பொற்காலத்தை நோக்கி – 1\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (91)\nஇந்து மத விளக்கங்கள் (261)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/technology/gadgets/93355-these-facebook-page-admins-fight-against-fake-news", "date_download": "2021-04-18T11:51:16Z", "digest": "sha1:ORAR6HTMXBDPMIPWGXFXTXCN3RUFM42Q", "length": 15788, "nlines": 164, "source_domain": "www.vikatan.com", "title": "“ஃபேக் நியூஸ் ஃபேஸ்புக்கின் சாபக்கேடு..!” - வதந்திகளை தடுக்க ஒரு ஃபேஸ்புக் பக்கம் | These Facebook page admins fight against fake news - Vikatan", "raw_content": "\n“ஃபேக் நியூஸ் ஃபேஸ்புக்கின் சாபக்கேடு..” - வதந்திகளை தடுக்க ஒரு ஃபேஸ்புக் பக்கம்\n“ஃபேக் நியூஸ் ஃபேஸ்புக்கின் சாபக்கேடு..” - வதந்திகளை தடுக்க ஒரு ஃபேஸ்புக் பக்கம்\n“ஃபேக் நியூஸ் ஃபேஸ்புக்கின் சாபக்கேடு..” - வதந்திகளை தடுக்க ஒரு ஃபேஸ்புக் பக்கம்\nஃபேஸ்புக் மனிதர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். பள்ளி மாணவர்கள் முதல் பல் விழுந்த தாத்தா பாட்டியென அனைவரும் இன்று பேஸ்புக்கில் கணக்கு வைத்துள்ளோம். பொழுதுபோக்கு, நேர விரயம் என்ற பொது பிம்பங்களை மீறி ஆகச்சிறந்த காரியங்கள் பலவும் பேஸ்புக்கின் மூலம் சாத்தியமடைந்துள்ளன. சென்னை வெள்ளத்தின்போது அனைத்து மாநில இளைஞர்கள், சமூக ஆர்வலர்களை ஒன்றிணைத்து மக்களுக்கு நேசக் கரம் நீட்டச் செய்தது முகநூல் மூலமாகத்தான். சமீபத்தில் உலக அரசியல் அரங்கமே வியந்து பார்த்த ஜல்லிக்கட்டு போராட்டம் பேஸ்புக் மூலம் தீவிரமடைந்தது. ஃபேஸ்புக் பேஜ் அட்மின்கள் போட்ட மீம்ஸ்களும், பதிவுகளும் தமிழகத்தின் கடைக்கோடியில் உள்ள கிராமத்தில் உள்ளவர்களையும் போராட்ட முனைப்புடன் களத்திற்கு அழைத்து வந்து நிறுத்தியது.\nசமூகத்தின் ஒரு சக்தி வாய்ந்த அங்கமாகிப்போன பேஸ்புக்கில் பல குறைகள் உள்ளன. அதில் முக்கியமான ஒன்று 'Fake News'. ஏதோ ஒரு பேஜ் அட்மினால் தெரிந்தோ, தெரியாமலோ மீம்மாகவோ அல்லது போஸ்டாகவோ பதியப்படும் பொய்யான ஒரு தகவலை உண்மைதானா என்று யோசிக்காமல் பல ஆயிரம் பேர் சில மணி நேரத்தில் பகிர்கிறார்கள். ஒரு சில தினங்களில் அந்த தகவல் பல லட்சம் பேரை சென்��டைகிறது. இதில் சாகாவரம் பெற்ற fake newsகளும் உண்டு. உதாரணத்திற்கு நீங்கள் ஏ.டி.ம் நிலையத்தில் பணம் எடுக்கும் பொழுது யாராவது உங்களை மிரட்டி பணம் எடுக்கச் செய்தால், உங்கள் ஏ.டி.ம் ரகசிய எண்ணை தலைகீழாக திருப்பி அழுத்தினால் ஏ.டி.ம் அட்டை மாட்டிக்கொள்ளும், போலீசுக்கும் தகவல் போய்விடும் என்ற தகவலை நம்மில் பெரும்பாலானோர் பேஸ்புக்கில் பார்த்திருப்போம். 1001, 9999 போன்ற எண்களை தலைகீழாக போட்டாலும் அதே எண்கள்தானே வரும் என்று கூட யோசிக்காமல் நாமும் இந்தத் தகவலை பகிர்ந்திருப்போம்.\nஇப்படி பேஸ்புக்கில் வாழையடி வாழையாக வளர்ந்துக் கொண்டிருக்கும் பொய்யான செய்திகள் மீது உண்மை வெளிச்சம் பாய்ச்சுகிறார்கள் You Turn ஃபேஸ்புக் பக்கத்தின் அட்மின்கள். அதில் ஒருவரான ஐயன் கார்திகேயனிடம் பேசினோம். \"நானும் என் கல்லூரி சீனியர் விக்னேஷ் காளிதாசன் அவர்களும் ஒத்த கருத்துடையவர்கள். சமூக நோக்குடன் சேர்ந்து செயல்பட்டு வந்தோம். சென்னை வெள்ளத்தின்போது நிறைய சேவைகள் செய்தோம், அதன்பின் கொஞ்சம் பொறுப்புணர்ச்சி வந்துவிட்டது. நம் சமூகத்திற்கு பயனுள்ளதாக ஏதாவது செய்ய வேண்டும் என்று யோசிக்க ஆரம்பித்தோம், அப்பொழுதுதான் இந்த Fake News மீம்களை அம்பலப்படுத்த நாமும் மீம்ஸ் மற்றும் வீடியோக்கள் பதிவிடலாம் என்ற யோசனை வந்தது. உடனே You Turn என்ற ஃபேஸ்புக் பக்கத்தை ஆரம்பித்தோம்.\nபொய்யான செய்திகளுக்குப் பின் போகும் மக்களை உண்மையின் பக்கம் திரும்புவோம் என்பதை அறிவுறுத்தவே You Turn என்ற பெயரை வைத்தோம். ஒரு செய்தியின் உண்மைத்தனத்தை கண்டறிய அந்தத் துறை சார்ந்த நிபுணர்கள், இணையதளங்கள் என்று தீவிர ஆராய்ச்சி செய்த பின்பே பொய்யான போஸ்டிற்கு எதிராக மீம்ஸ் பதிவிடுவோம். சில நேரங்களில் உண்மையை கண்டறிய பல மணி நேரங்கள் கூட ஆகும். முதலில் எங்கள் பக்கத்தில் ஹாக்கி நம் தேசிய விளையாட்டு என்பதற்கு அதிகாரப்பூர்வமான சான்றுகள் எதுவும் இல்லை என்ற விஷயத்தை பதிவிட்டோம். இது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெளிவுபடுத்தப்பட்ட விவரம், அதே போல் ஏ.டி.ம் பின் விவரம் பற்றிய போலி செய்தி தவறு என்று விளக்கி ஒரு மீம் பதிவிட்டோம். மீம்முடன் அந்த மீம் குறிப்பிடும் செய்தியின் உண்மைத்தனத்தை கூறக்கூடிய இணைய பதிவுகளின் Links இணைத்து பதிவிடுகிறோம். இதற்கு மக்களிடையே நல்ல ��ரவேற்பு கிடைத்தது. எங்கள் ஃபேஸ்புக் பக்கம் ஆரம்பிக்கப்பட்டு 2 மாதங்களுக்கு மேல் ஆகப்போகின்றன. இதுவரை எங்கள் பக்கத்தை 55,000 நபர்கள் லைக் செய்துள்ளனர். தற்பொழுது YouTubeலும் வீடியோக்கள் பதிவிட ஆரம்பித்துள்ளோம்.” என்றார்.\nஎல்லாம் ஓகே பாஸ்... Trolling பண்ணுவதையே ஃபுல் டைம் வேலையாக வைத்திருக்கும் மீம் கிரியேட்டர்கள் போடும் மீம்களை பொய் என்று வெட்டவெளிச்சமாக இப்பிடி சொல்வதை மற்ற மீம் கிரியேட்டர்கள் எப்படி எடுத்துக்கொள்கிறார்கள் என்று கேட்டதுககு, “நாங்கள் எங்களுக்கு என்று ஒரு பிரத்யேக வழிமுறை வைத்துள்ளோம். ஒரு மீமை எதிரித்து பதிவிடுகிறோம் என்றால் அதைப் பதிவிட்ட மீம் கிரியேட்டரின் வாட்டர் மார்க் உள்ள அந்த அசல் மீமை பயன்படுத்தாமல் நாங்களே அந்த மீமை மறு உருவாக்கம் செய்து அந்த கிரியேட்டருக்கு சங்கடம் ஏற்படாமல்தான் பதிவிடுவோம். எங்கள் நோக்கம் கிரியேட்டர்களை குறை கூறுவதல்ல, மக்களிடையே பெய்யான செய்தி பரவாமல் தடுப்பது தான். சில அனுபவம் மிக்க மீம் கிரியேட்டர்கள் தவறை உணர்ந்து எங்களிடம் பேசுவார்கள். சிலர் எங்களை கிண்டல் செய்து மீம்ஸ் போடுவார்கள். நங்கள் எதையும் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. கவனிக்க வேண்டிய பல பொய்யான செய்திகள் நிறைய இருக்கின்றன\" என்று முடித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dhinasakthi.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-04-18T10:52:18Z", "digest": "sha1:X4CRIN2YJZN7NJYU42HXMAXC3A3TS2X7", "length": 10278, "nlines": 89, "source_domain": "dhinasakthi.com", "title": "அரியர் தேர்வு ரத்தை ஏற்க இயலாது :சென்னை ஐகோர்ட் - Dhinasakthi", "raw_content": "\nஅரியர் தேர்வு ரத்தை ஏற்க இயலாது :சென்னை ஐகோர்ட்\nஅரியர் தேர்வுகளை ரத்து செய்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ஏற்க இயலாது என சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.\nகடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கால், கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில், தேர்வுகளை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து தமிழக அரசு வெளியிட்ட அரசாணைப்படி, அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாகவும், அரியர் தேர்வுக்கு கட்டணம் செலுத்தியவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி, அண்ணா பல்கலைக்கழகத��தின் முன்னாள் துணை வேந்தர் பாலகுருசாமி மற்றும் திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர்.\nஇந்த வழக்கு ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி சந்தீப் பானர்ஜி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், பல்கலைக்கழக மானியக்குழு விதிகளின் அடிப்படையிலேயே கலை, அறிவியல் கல்லூரிகளில் அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.\nஇதற்கு ஆட்சேபம் தெரிவித்த பல்கலைக்கழக மானியக்குழு தரப்பு வழக்கறிஞர், கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 மற்றும் ஜூலை 7 ஆம் தேதிகளில் பிறப்பிக்கப்பட்ட விதிகளின்படி, எளிய நடைமுறையில் தேர்வுகளை நடத்த அறிவுறுத்தல் வழங்கியதாகவும், தேர்வு நடத்த வேண்டாம் என்று எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.\nஇதையடுத்து அரியர் தேர்வுக்கு கட்டணம் செலுத்தியவர்கள் அனைவரும் தேர்ச்சி என்ற தமிழக அரசின் உத்தரவை ஏற்க இயலாது என்றும், அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு தேர்வு நடத்த தமிழக அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.\nமேலும் தமிழகம் முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் எத்தனை மாணவர்கள் அரியர் தேர்வில் தேர்ச்சி அடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளார்கள் என்ற விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கின் விசாரணையை ஏப்ரல் 15 ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.\nகல்வியின் புனிதத்தில் எந்தவொரு சமரசமும் இல்லாமல், ஏதேனும் ஒரு தேர்வு நடைமுறையை மேற்கொள்வது குறித்து தமிழக அரசும், பல்கலைக்கழக மானியக்குழுவும் ஆலோசித்து முடிவு செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் வலியுறுத்தியுள்ளனர்.\nPrevious கொரோனா தொற்றிலிருந்து மீண்டார் திமுக எம்.பி. கனிமொழி\nNext தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4 ஆயிரத்தை நெருங்கியது\nவிவேக் அவர்களை எப்படிப் போற்றினாலும் அது குறைவாகத் தான் இருக்கும் :ஹர்பஜன் சிங்\nவிவேக் இறப்புக்கும் கொரோனா தடுப்பூசி போட்டதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை :சென்னை மாநகராட்சி கமிஷனர்\nதமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வினை ஒத்திவைக்க வேண்டும் :மு.க.ஸ்டாலின்\nநடிகர் விவேக்கிற்கு இணை வேறு எவரும் இல்லை :விஜயகாந்த் இரங்கல்\nநடிகர் விவேக்கின் உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் :தமிழக அரசு\nவிவேக் அவர்களை எப்படிப் போற்றினாலும் அது குறைவாகத் தான் இருக்கும் :ஹர்பஜன் சிங்\nரஜினியோடு கூட்டணி அமைந்தால் யார் முதலமைச்சர் வேட்பாளர்\nவேறு அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை நிறுத்த வேண்டும் – விவசாய அமைப்புகள் மத்திய அரசுக்கு அறிவுறுத்தல்\nஐ.எஸ்.எல். கால்பந்து: ஐதராபாத் அணி 2-வது வெற்றி\n“வகுப்பறைகள் திறக்காதிருப்பதே உகந்தது” – கவிஞர் வைரமுத்து\nபாகிஸ்தானில் இன்று ஒரே நாளில் 4,976 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nதீவிர நடவடிக்கையில் கார்பன்-நடுநிலைக்கான போராட்டத்தில் சீனா\nஆசிய-பசிபிக் அமைதியைப் பாதிக்கும் சக்தியாக மாறி வரும் அமெரிக்க-ஜப்பான் கூட்டாணி\nஉலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14.05 கோடியை தாண்டியது\nசீனப் பொருளாதாரத்தின் வலுவான வளர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thenthidal.com/2017/07/06/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2021-04-18T12:36:56Z", "digest": "sha1:UWTMBGX3BD525X2NIK3LTBFCGTOUPTZS", "length": 17884, "nlines": 73, "source_domain": "www.thenthidal.com", "title": "மும்பை பயங்கரவாத தாக்குதலில் உயிர் தப்பிய இந்திய சிறுவனை சந்தித்து பேசினார் மோடி – thenthidal | தென்திடல்", "raw_content": "\nமும்பை பயங்கரவாத தாக்குதலில் உயிர் தப்பிய இந்திய சிறுவனை சந்தித்து பேசினார் மோடி\nமும்பை பயங்கரவாத தாக்குதலில் உயிர் தப்பிய இந்திய சிறுவனை சந்தித்து பேசினார் மோடி\n2008-ம் ஆண்டு மும்பை பயங்கரவாத தாக்குதலில் இந்திய சிறுவன் மோஷே ஹெல்ட்பர்க் அவனது பெற்றோரை இழந்தான் தற்போது இஸ்ரேலில் அவரது தாத்தா பாட்டியுடன் வசித்து வருகிறான். இந்த நிலையில் அரசுமுறை பயணமாக இஸ்ரேல் சென்றுள்ள பிரதமர் மோடி சிறுவன் மோஷே ஹெல்ட்பர்கை சந்தித்து பேசினார்.\nபிரதமர் மோடியை முதல் முறையாக பார்த்ததும் சிறுவன் ஓடிச்சென்று டியர் திரு.மோடி…. ஐ லவ் யூ என்று கண்ணீர் பெருக்குடன் பிரதமர் மோடியை கட்டி அணைத்து கொண்டான். அப்போது அந்த சிறுவனிடம் இந்தியாவிற்கு வந்தால் என்னை எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம் என்று உறுதி அளித்தார். சிறுவனுக்கும் அவனது சார்ந்த குடும்பத்திற்கும் நீண்ட கால விசா வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார்.\nபிரதமர் மோடியை சந்தித்த பின் சிறுவன் மோஷே ஹெல்ட்பர்க் செய்தியார்களிடம் கூறுகையில்,\nபிரதமர் மோடி என்னை இந்தியாவிற்கு வருமாறு அழைத்துள்ளார். நீ என்னுடன் மும்பைக்கு வருவாயா என்று கேள்வி எழுப்பினார்.\nஇவ்வாறு அந்த சிறுவன் கூறினான்.\n2008-ம் ஆண்டு மும்பை பயங்கரவாத தாக்குதல் நடந்த போது உயிர் தப்பிய அந்த சிறுவனுக்கு 2 வயது தற்போது 11 வயது ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nகண்களை ஆரோக்கியமாக வைத்திருப்பது எப்படி\nதிரையிலிருந்து 20 வினாடி இடைவெளி\nகண்களில் ஏற்படும் பிரச்சனைகளை புறக்கணிக்க வேண்டாம்\nநலம் தரும் உணவு உட்கொள்ளுங்கள்\nலேபிளில் எழுதப்பட்டுள்ள விவரங்களைப் படித்துபாருங்கள்\nபழைய கண் அலங்காரப் பொருள்களை குப்பையில் எறியுங்கள்\nகண் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்\nCategories Select Category Accounting (6) Bitbucket (1) Bookkeeping (5) DevOps (1) English (25) Health (3) COVID-19 (1) Latest Technology (3) Technical (19) IBM Cloud (4) Netcool OMNIbus (1) Microsoft (2) Windows 10 (1) Middleware (5) Phones (3) Software (8) Featured Slider (3) GnuCash (4) Revision Control System (1) special notice (2) Technology (3) அமெரிக்கா (46) அதிபர் டிரம்ப் (17) உள்நாட்டு புலனாய்வுத் துறை (4) குடியரசு கட்சி (3) ஜனநாயக கட்சி (1) பயணத் தடை (1) மாநிலங்கள் (1) டெக்ஸாஸ் (1) ஹவாய் (1) ஹாணலுலு (1) அறிவியல் (13) பருவநிலை மாற்றம் (1) மரங்கள் (1) ஆரோக்கியம் (12) இயற்கை மருத்துவம் (5) மருத்துவ ஆய்வு (8) இந்திய ரிசர்வ் வங்கி (6) உர்ஜிட் படேல் (2) பண மதிப்பு நீக்கம் (2) ரூபாய் நோட்டு (3) புதிய 2000 ரூபாய் (1) இந்தியா (221) அரசு ஊழியர்கள் (1) ஆதார் எண் (5) உச்ச நீதிமன்றம் (17) அந்தரங்கத்திற்கான உரிமை (1) நீதிபதி (7) உள்துறை அமைச்சகம் (1) ஐ.டி. (3) ஐஐடி (2) கட்சிகள் (23) காங்கிரஸ் (12) ப. சிதம்பரம் (1) ராகுல் காந்தி (5) திரிணாமுல் காங்கிரஸ் (1) பா.ஜனதா (12) வெங்கையா நாயுடு (2) காஷ்மீர் (6) குடியரசு தலைவர் (16) குடியரசு துணைத்தலைவர் (2) கூடங்குளம் அணு உலை (1) இந்திய ரஷ்ய உடன்படிக்கை (1) சட்டம் (1) சமூகம் (1) ஈவ் டீசிங் (1) ஜார்கண்ட் (1) ஜி.எஸ்.டி. (10) டில்லி (10) தேர்தல் ஆணையம் (3) நீட் மருத்துவ தேர்வு (11) பசு பாதுகாப்புத் தீவிரவாதம் (1) பஞ்சாப் (1) பான் எண் (1) பாபர் மசூதி இடிப்பு வழக்கு (1) பிரதமர் (15) மோடி (14) பொருளாதாரம் (3) மத்திய ரிசர்வ் போலீசார் (1) மாநிலங்கள் (58) அருணாச்சல பிரதேசம் (1) ஆந்திர பிரதேசம் (2) இமாசல பிரதேசம் (1) உத்தர பிரதேசம் (6) உத்தராகண்ட் (1) கர்நாடகா (10) பெங்களூரு (1) குஜராத் (4) கேரளா (6) சட்டீஸ்கர் (1) ஜம்மு காஷ்மீர் (5) அமர்நாத் (5) ஜார்கண்ட் (1) பீகார் (3) புதுச்சேரி (3) மகாராஷ்ட்ரா (6) மும்பை (2) மத்திய பிரதேசம் (2) மேகாலயா (1) மேற்கு வங்காளம் (6) கொல்கத்தா (3) ரூபாய் நோட்டு (1) வருமான வரி சோதனை (1) வர்த்தகம் (2) வங்கி (2) இலங்கை (25) இறுதி கட்ட போர் (1) இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன (1) காங்கேசந்துறை (1) கிழக்கு மாகாணம் (1) பிரதமர் (1) முள்ளிவாய்க்கால் நினைவுநாள் (1) வடக்கு மாகாணம் (2) யாழ்ப்பாணம் (1) விளையாட்டுத்துறை (1) உடல்நலம் (14) நீரிழிவு நோய் (1) மூலிகைகள் (8) உயர் கல்வி (8) மருத்துவம் (8) தனியார் கல்லூரிகள் (1) போராட்டம் (1) உலகம் (139) ஃபிரான்ஸ் (4) அமெரிக்கா (25) அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் (3) ஆசியன் (1) ஆப்கானிஸ்தான் (3) காபூல் (1) இங்கிலாந்து (15) மான்செஸ்டர் (4) லண்டன் (8) லண்டன் பால தாக்குதல் (3) இந்திய வம்சாவளி (2) இஸ்ரேல் (1) ஈராக் (1) ஐ.எஸ். தீவிரவாதிகள் (1) ஈரான் (4) உலகத் தமிழர் (1) எகிப்து (2) ஐரோப்பிய யூனியன் (2) கிரீஸ் (2) சிங்கப்பூர் (1) சிலி (1) சீனா (14) சுவிட்சர்லாந்து (1) ஜப்பான் (1) ஜெர்மனி (4) G-20 மாநாடு (2) திபெத் (1) கைலாச மானசரோவர் (1) துருக்கி (2) தென் கொரியா (4) பாக்கிஸ்தான் (7) பாரிஸ் காலநிலை ஒப்பந்தம் (2) பிலிப்பைன்ஸ் (4) பெல்ஜியம் (1) பிரஸ்ஸல்ஸ் (1) போர்ச்சுக்கல் (1) மத்திய கிழக்கு நாடுகள் (10) ஓமான் (1) கத்தார் (6) சவுதி அரேபியா (2) பஹ்ரேன் (1) யூ.ஏ.இ. (2) துபாய் (1) மலேசியா (2) மலைச்சிகரம் (1) எவெரெஸ்ட் (1) மியான்மர் (1) ரஷ்யா (5) வங்காளதேசம் (1) வட கொரியா (21) வாட்டிகன் (2) போப் பிரான்ஸிஸ் (1) ஸ்பெயின் (1) பார்சிலோனா (1) ஹாலந்து (1) கனடா (3) கனடா தினம் (1) காணொளி (29) அனிமேஷன் (1) ஆரோக்கியம் (4) சந்தானம் சிரிப்பு (1) சுந்தர் பிச்சை (1) தமிழ்ப்படம் (5) யோகி பாபு சிரிப்பு (1) விண்கல் தாக்குதல் (2) வைரல் விடியோ (1) குற்றம் (3) சிந்தனைக்கு (19) சாணக்கியர் (10) தமிழ்ப் பாடல்கள் (4) நீதிக் கதைகள் (3) சினிமா (42) இந்திய சினிமா (14) சுந்தர். சி (2) ஷாருக்கான் (1) சினிமா இசை (1) தமிழ் சினிமா (31) அனுஷ்கா (3) இயக்குனர் விஜய் (1) ஈஸ்வரி ராவ் (1) கமல்ஹாசன் (1) கஸ்தூரி (1) சத்யராஜ் (1) சிம்பு (1) சூர்யா (1) பிரபுதேவா (1) ரஜினிகாந்த் (5) வடிவேலு (1) விஜய் (2) ஸ்ருதி ஹாசன் (1) தெலுங்கு சினிமா (1) பாலிவுட் (1) சிறப்புச்செய்தி (6) செய்தித்தாள்கள் (2) செவ்வாய் கிரகம் (5) தமிழகம் (157) அ.தி.மு.க. (56) எடப்பாடி பழனிசாமி (20) ஓ.பன்னீர்செல்வம் (3) சசிகலா (11) ஜெயலலிதா (6) கொடநாடு எஸ்டேட் (3) டி.டி.வி. தினகரன் (15) நமது எம்ஜிஆர் (2) உணவுப்பொர���ள்கள் (4) ஐகோர்ட் (7) கட்சிகள் (26) அதிமுக (4) கமல்ஹாசன் (2) காங்கிரஸ் (4) திமுக (9) ஸ்டாலின் (8) தேமுதிக (2) விஜய்காந்த் (1) பா.ஜ. (2) பா.ம.க. (3) அன்புமணி ராமதாஸ் (1) ம.தி.மு.க. (2) வை.கோ. (1) காவல் துறை (1) கோயம்புத்தூர் (2) சென்னை (7) தேனாம்பேட்டை (1) தலைமையகம் (1) தி.மு.க. (1) தேர்வு முடிவுகள் (1) பால்வளத் துறை (1) பிளஸ் 2 தேர்வு (2) போராட்டம் (5) மதுக்கடைகள் (1) மாவட்டம் (8) கன்யாகுமரி (4) குளச்சல் (1) தல வரலாறு (1) சேலம் (1) தஞ்சை (1) நெல்லை (1) மீனவர்கள் (1) படகுகள் (1) விவசாயிகள் போராட்டம் (10) முழு அடைப்பு (1) வேலூர் சிறை (1) தலைப்புச் செய்திகள் (301) தொழில் நுட்பம் (32) ஏ.டி.எம். (1) தகவல் தொழில்நுட்பம் (18) ஆண்டிராய்ட் (3) இணைய தாக்குதல் (3) ஓட்டுனர் இல்லாத வாகனம் (1) கூகிள் (1) பேஸ்புக் (2) மைக்ரோசாஃப்ட் (2) ஸ்மார்ட்ஃபோன் (2) போர் விமானங்கள் (1) ராக்கெட் தொழில்நுட்பம் (9) இஸ்ரோ (5) செயற்கை கோள் (6) நம்பினால் நம்புங்கள் (9) அதிக வயத்தானவர் (1) ப.சிதம்பரம் (2) பலவகைச் செய்திகள் (11) போர்கருவிகள் (2) ஏவுகணை (2) தாட் (1) போலிகள் (1) பிளாஸ்டிக் போலி உணவுகள் (1) மாவட்டம் (3) கன்யாகுமரி (2) இனயம் துறைமுகம் (2) வரலாறு (1) விமானத்தை கண்டுபிடித்த இந்தியர் (1) விளையாட்டு (46) கால்பந்து (2) கிரிக்கெட்டு (25) இந்திய கிரிக்கெட் அணி (7) இந்திய மகளிர் கிரிக்கெட் அணி (2) ஐ.சி.சி. (9) ஐ.சி.சி. மகளிர் கிரிக்கெட் (1) ஐ.பி.எல். (3) பெண்கள் கிரிக்கெட் (1) வெஸ்ட் இண்டீஸ் (1) கூடைப்பந்து (1) செஸ் (1) டென்னிஸ் (5) ஃபிரெஞ்ச் ஓபன் (2) விம்பிள்டன் (2) தடகளப் போட்டி (1) நீச்சல் (2) பாராலிம்பிக்ஸ் (1) பேட்மின்டன் (2) மாரத்தான் (1) வாள்வீச்சு (1) ஸ்கேட்டிங் (1) ஹாக்கி (2)\nஉடலுக்குக் கேடு விளைவிக்கும் உணவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/lknews/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3/", "date_download": "2021-04-18T11:50:57Z", "digest": "sha1:3XPAEFKDOKGNQIUNQF4U5JKILFVRL6DK", "length": 3031, "nlines": 32, "source_domain": "analaiexpress.ca", "title": "திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி மறைவுக்கு இலங்கை வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் இரங்கல் | Analai Express | அனலை எக்ஸ்பிறஸ்", "raw_content": "\nதிமுக தலைவர் கலைஞர் கருணாநிதி மறைவுக்கு இலங்கை வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் இரங்கல்\nஎந்த ஒரு தெரிந்த அல்லது தெரியாத எழுத்துருவாகவிருந்தாலும் அதனை மேல் தட்டில் உள்ளிட்டு கீழே உள்ள ஏதாவதொரு துவாரங்களை சுட்டுவதன் மூலம் நீங்கள் உள்ளிட்டதை சீராக தமிழில் வாசிக்கமுடியும்.\nஇந்த பொங்குதமிழ் யூனிக்கோட் உருமாற்றியை வடிவமைத்துள்ளேன்.தமிழில் இன்று அதிகமாக பாவனையிலிருக்கும்\nஎழுத்துருக்களை யூனிக்கோட் எழுத்துருவிற்கு மாற்ற இதன்மூலம் முடியும்.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://burgherfolks.com/bu-history-in-tamil/", "date_download": "2021-04-18T10:46:48Z", "digest": "sha1:7CI6HMVKG4OHING2LZAWFDGUFAR67NLR", "length": 16619, "nlines": 71, "source_domain": "burgherfolks.com", "title": "BF – History in Tamil « ~ . ~ . ~ . ~ . The Burgher Folks - Batticaloa ~ . ~ . ~ . ~ .", "raw_content": "\nஎங்கள் வரலாற்றில் ஒரு வருங்கால அபிலாசைகளிலும் ஒரு பார்வை\nஇங்கே இரு வரலாறுகளை எடுத்துரைக்க வேண்டியுள்ளது. ஒன்று மட்டக்களப்பு பேகர்களின் வரலாறு அடுத்தது ‘பேகர் யூனியன் படிக்களோ’வின் 1927 ஆம் ஆண்டு முலம் வரலாறு.\nஅந்த நாட்களில் மட்டக்களப்பு பகுதிகளில் மூன்றாம் பாஷையாக க்கிரியோல் போர்த்துக்கேயம் காணப்பட்டது. இச் சமூகத்திற்க்காக பேகர் யூனியன் படிக்களோ எவ்.ஆர்.றாகல் போன்றவர்களினால் ஸ்தாபிக்கபட்டது. அக்காலங்களில் இவ் ஒன்றியத்திற்க்கு இடம் போன்று ஒன்றும் இருக்கவில்லை. மட்டக்களப்பு ‘லேடி மெனிங் டிரைவில்’இல் உள்ள பீட்டற் றாகல் போன்றவர்களின் பெரிய வீடுகளில் அங்கத்தவர்கள் சந்தித்து கொண்டார்கள்.\nஇலங்கையில் பேகர்கள் ஐரோப்பியரின் சந்ததியாவர். இச் சந்ததியினரின் ஆண்கள் அவர்கள் குடும்பப் பெயர்களின் முலம் அவர்களின் பேகர் பாரம்பரியத்தை கொண்டு செல்கின்றனர். மட்டக்களப்பில் கூடுதலாக போர்த்துகேய சந்ததியினர் ஐரோப்பிய மற்றும் ஆங்கிலேய பெயர்கள் கொண்டு இருக்கின்றனர், என்று பெரும்பாலும் அங்கிகரிக்கப்பட்டுள்ளது. போத்துக்கீசர்கள் கப்பல்களைச் செலுத்தும் மாலுமிகளாக இருந்தமை மிகவும் வியக்க தக்கதாகும் அத்துடன் கப்பலில் இருந்த பணிக்குழுவினர் பிரான்ஸ், ஜேர்மன், இத்தாலி ஆகிய நாடுகளில் இருந்து வாடகைக்கு அமர்த்தப்பட்டனர்.\n1505-1658 ஆண்டுகளில் போர்த்துக் கேயர் எமது தீவிற்க்கு வருகை தந்தனர் இவர்கள் அப்பிரதேசத்தில் உள்ளவர்களுடன் திருமணம் முடித்து கொண்டு பேகர் சமூகத்திற்க்கு வழிவகுத்தனர். இன்று பேகர் சமூகத்திற்க்குள்ளே��ே திருமணத் தொடர்புகளை எற்ப்படுத்த ஊக்குவிக்கப்படுகின்றனர். எங்களுடைய தனித்துவம் எங்கள் ஐரோப்பிய மூதாதயர் மற்றும் பாரம்பரியம் இலங்கையர் வாழ்க்கை நடைமுறையிடையே உள்ளதேயாகும்.\nமட்டக்களப்பில் பாதுகாக்கப்பட்ட பாரம்பரியங்கள் பிறப்புகளின் போதும் (கிறிஸ்தவ மதத்தை கடைப்பிடித்தல்) திருமணங்களின் போது(உடைகள், உணவுகள், கவ்விறிஞ்ஞா நடனம் மற்றும் இசை) இறுதிச் சடங்குகளில் போதும் (இச்சடங்குகள் க்கறியோல் போர்த்துகேயத்தில் நடை முறைப்படுத்தபடுகின்றன) எங்கள் சமூகத்தில் வயது முதிர்ந்தோர் க்கியோல் போத்துக்கேயம் உபயோகிக்க தெரிந்துள்ளனா. இதனால் சில குடும்பங்களில் யுவதிகளுக்கு க்கிரியோல் போர்த்துக் கேயம் புகட்டப்படுகிறது.\nஎங்கள் தொழில் துறைகளை பார்ககும் போது எங்கள் சமூகத்தில் சிலர் ஆசிரியர்களாகவும், வங்கி உத்தியோகஸ்தினராகவும், நிர்வாகிகளாகவும், வர்த்தக நிறுவன நபர்களாகவும் காணப்படுகின்றனர், என்றாலும் எமது சமூகத்தில் பெரும்பாலானோர் பாரம்பரிய கலைதொழில்களான தச்சு வேலைகள, கொல்லன் வேலைகள், பொறிமுறையாளர் வேலைகள், மற்றும் தையல் வேலைகள் அகியயவற்றில் ஈடுபடுகின்றனர்.\nமாதச் சம்பளங்களை பெறுபவர்களை விட நாட் கூலி பெறும் இவர்கள் 1957ல் வெள்ளம், 1978ல் புயல், 2004ல் ஆழிப்பேரலை, 2011ல் வெள்ளம் ஆகிய அனர்த்தங்களில் கூடுதலானோர் பாதிக்கப்படுகின்றனர். இன்று எமது சமூகத்தில் பல மாற்றங்கள் ஏற்ப்பட்டுள்ளன. பண்டைய காலத்தில் பேகர்கள் அச்சு வேலைகளில் பிரபலமாக காணப்பட்டனர். இன்று இவ் பேகர்களை காணமுடிவதில்லை சிலர் கத்தலிக் பிறஸ் இல் வேலை செய்கின்றனர். க்கிரியோல் போத்துக்கேயப் பாவனை குறைந்து வந்து பாடசாலைகளில் உபயோகிக்கும் தமிழ் சிங்கள மொழிகள் அதிகமாக பாவனைக்குள்ளாகிறது. பாடசாலையில் கல்வி மொழிகளான தமிழ் மற்றும் சிங்களத்தினால் க்கிரியோல் போர்த்துக்கேயம் பாவனை குறைந்து வருகிறது. 2009-2010 இல் போதகர் டயஸ் அவர்களினதும் போர்த்துக்கேய உபகாரி அவர்களின் உதவிகளினால் போர்த்துக்கேய மொழி மட்டக்களப்பு திருகோணமலை பேகர் யுவதிகலிடையே மிட்க்கப்பட்டுள்ளது.\n1962இல் ‘போகர் யூனியன் படிகளோ’ மீழ் அமைக்கப்பட்டு, யாப்பு எழுதப்பட்டு தலைவரினதும், நிறைவேற்று அதிகார உறுப்பினர்களினதும் அதிகாரத்தின் கீழ் கொண்டு வரப்பட்டதும் 1970ஆ���் ஆண்டு நிலம் வாங்கபட்டு 1974ஆம் ஆண்டு றொனால் றொசையிரோ அவர்களின் தலைமைத்துவத்தின் கிழ் ‘பேகர் யூனியன் மண்டபம்’ கட்டப்பட்டது. ஆழிப்பேரலையின் பின் பல உபகாரிகளின் உதவிகளினால் குறிப்பாக றெவறன் பாதர் மிலர் எஸ்ஜே ஆகியோரால் கட்டிடத்தின் அடுத்த அடுக்கு கட்டப்பட்டுள்ளது.\nபடிக்களோ பேகர் யூனியனின் சார்பாக தலைவர்களாக பதவி வகித்த மோஸ்சஸ் பாத்லட், பீட்டர், சிசில் ஓக்கர்ஸ், ரொனால்ட் ரொசைரோ, க்லவர் ராகல், ரெஜிஸ் ராகல், சனி ஒக்கஸ் அத்துடன் தற்போதைய தலைவராக பொனி வின்சன்ட் பதவி வகிக்கிறார்.\nகடந்த வருடங்களில் எம்.ஆர் மாசிலா அன்றாடோ போன்றவர்களின் பாரிய உதவிகளினால் உதவி தேவைப்படுவோர்க்கு உதவி செய்யகுடியதாக இருந்தது. அத்துடன் வெள்ளத்தினாலும் ஆழிப் பேரலையினாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உதவி வழங்க முடியுமாக இருந்தது. துக்ககரமாக 2004 ஆழிப் பேரலையால் 99 பேகர்கள் மாண்டனர். அவர்களுக்கு ‘டச்பார்’ கரையோரத்தில் நினைவுச்சின்னத்தை நாம் கட்டினோம்.\nஅழிப் பேரலையில் தப்பித்து வீடுகளை இழந்த பேகர்களுக்கு இலங்கை அரசினதும் மற்றும் ‘ஹெல்வடாஸ் ஸ்விஸ் அசோசியேஷன் சர்வதேச கூட்டுறவு மற்றும் பொதுநல நன்கொடைக்கான நிறுவனத்தின் திட்டமிடல் பிரச்சாரம் லெஸ்டர் வெய்ன்மேன் மற்றும் ஸ்டீபன் லெப்ரோய்;’ என்ற நிறுவனத்தின் உதவியுடன் பணிச்சயடி மற்றும் தன்னாமுனை இடங்களில் வீடுகள் கட்ட உதவப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் எஸ்.டி சனி ஒக்கஸ் தலைமையில் 150 குடும்பங்கள் பயனடைந்;தனர். அவுஸ்திரேலியாவின் ’80கழகத்தின்’ தொடர்ந்த பேகர் சிறுவர்ககளின் கல்விக்கான உதவிகளுக்காக நன்றி கூறுகின்றோம்;. எங்களுக்கு உதவின அனைவருக்கும் தொடர்ந்து எங்களுக்கு உதவிகளை வழங்குகின்ற அனைவருக்கும் நன்றிகளை தெரிவிக்னின்றோம்;.\n‘பேகர் யூனியன் படிகளோவின் அங்கத்துவத்தை அதிகரித்து கிழக்கு கரையோரங்களில் வாழும் பேகர்களையும் வாழைச்சேனை முதல் அக்கரைப்பற்று வரை இடம்களில் வாழும் பேகர்களையும் உள்ளடக்கி எங்களுடைய நோக்கம், எமது ஒன்றியத்தின் அங்கத்துவத்தை இலங்கையில் நகரம்களில் வெளியில் இருக்கும் பேகர்கள் அனைவருக்கும் பரப்புவதே ஆகும்.\nயாழ்பாணம், மன்னார் திருகோணமலை, மாத்தறை, கண்டி ஆகிய இடம்களில் பேகர்களையும் வரவேற்க்க விரும்புகின்றோம். இன்று எமது பேகர் சமூகத்தை பேணிப்பாதுகாத்து மற்றவர்களுடன் சேர்ந்து உதவி தேவையானோருக்கு உதவ விரும்புகின்றோம். (நேய்வாய்பட்டவர்களுக்கும், சிறுவர்ளுக்கு கல்வி மற்றும் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பு)\n‘பேகர் யூனியன் படிகளோ’ வின் குறிக்கோள் எமது சமூகத்தை கலாச்சாரத்தை பேணிப்பாதுகாப்பதும் எங்களது நல்லெண்ணத்தை பேகர் சமூகத்துக்கு மட்டுமல்லாமல் ஏனைய சமூகமங்களுங்கு பரப்புவதேயாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/light-bending-dance-performance-will-touch-your-soul-009457.html", "date_download": "2021-04-18T10:50:03Z", "digest": "sha1:UOXG6AU4C4XAKYL6CONGYVRG2AIHSGAV", "length": 15316, "nlines": 257, "source_domain": "tamil.gizbot.com", "title": "Light Bending Dance Performance Will Touch Your Soul - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉண்மையை ஒப்புக்கொண்ட பென்டகன்.. வனத்தில் பறந்த அடையாளம் தெரியாத மர்ம பொருள் வீடியோ..\n8 hrs ago அடுத்த ஒரு சக்திவாய்ந்த ஸ்மார்ட்போன்: ஒப்போ ரெனோ 6 ப்ரோ அம்சங்கள் இதுவா\n9 hrs ago ஏப்.,20 இந்தியாவில் அறிமுகம்: டிரிபிள் கேமரா அம்சத்துடன் மோட்டோ ஜி60, மோட்டோ ஜி40 ஃப்யூஷன்\n10 hrs ago ஏப்ரல் 19: இந்தியாவில் பட்ஜெட் விலையில் களமிறங்கும் இன்பினிக்ஸ் ஹாட்10 பிளே.\n24 hrs ago இது க்ரூ-2: பூமிக்கு டாடா சொல்லி விண்ணுக்கு செல்லும் 4 விண்வெளி வீரர்கள்- நாசாவுடன் ஸ்பேஸ்எக்ஸ்\nSports யார் நான் \"அன்பிட்டா\".. கோலிக்கு ஒரே ஓவரில் நெத்தியடி பதில்.. ஆர்சிபியை கலங்கடித்த தமிழக வீரர்\nMovies கமலின் விக்ரம் படத்தில் நடிக்கிறேனா இல்லையா... ஹாட் அப்டேட் கொடுத்த விஜய் சேதுபதி\nNews விவேக் மரணத்திற்கு தடுப்பூசி காரணமல்ல.. ஆனா தடுப்பூசி மீது எனக்கு நம்பிக்கையில்லை.. சொல்வது சீமான்\nFinance சும்மா எகிறி அடித்த தங்கம் விலை.. அடுத்த வாரத்திலும் அதிகரிக்கலாம்.. நிபுணர்கள் பரபர கணிப்பு\nAutomobiles யம்மாடியோவ்... மஹிந்திரா மோஜோ பைக்கா இது\nLifestyle க்ரீமி சிக்கன் கிரேவி\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மதுரையிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகனவு உலகத்திற்கும் நிஜ உலகத்திற்கும் நடுவில் ஒரு நடனம்..\nநடனம் என்பது எப்போதும் இசைக்கு ஒரு சிறிய துணையாக மட்டும்தான் நிற்குமே தவிர, இசையினைப் போல மனதையும், உயிரையும் வருடுவதில்லை என்ற கோட்பாடு இருந்தால் அது இன்றோடு தகர்ந்து விட்டது ��ன்று வைத்துக் கொள்ளுவோம்.\nப்ளான் பண்ணாம எதையும் பண்ண கூடாது... ஓகே..\nஹாக்கானை - இந்த கவித்துவமான ஒளி நடனத்தின் மூலம், நடனக்கலையும் இனி உயிரோடு இன்ப சுரப்பிகள் கசியும் உணர்வை ஏற்படுத்தும் என்பதை பின்வரும் ஸ்லைடர்கள் உங்களுக்கு உணர்த்தும்..\nஹாக்கானை - டிஜிட்டல் ஒளி நடன நிகழ்ச்சி.\nஇந்த புது கோட்பாட்டில் ஒளி நடனம்தான் பிரதானம். இங்கு இசைக்கு மூன்றாம் நிலைதான். இரண்டாம் நிலையில் இருப்பது ஒளி..\nஆன் ஸ்டேஜ் அனிமேஷன் :\nவளைக்கப்படும் ஒளியானது நடனம் ஆடுபவரின் உடல் அசைவுகளுக்கு ஏற்றது போல ஆன் ஸ்டேஜில் நிகழும் அனிமேஷன் ஆகும்.\nஇந்த நடனம், கண்களுக்கான நிஜ விருந்து எனலாம். கனவிற்க்கும் நிஜத்திற்க்கும் நடுவே சிறு தூரத்தினை மட்டுமே உணர வைக்கும்\nபிரம்மாண்டமான தொழில்நுட்பம் கலந்த இந்த ரசனை மிகுந்த நடனம், கற்பனைக்கு உயிர் அளித்து, ஒளி மழையில் நம்மை நனைய செய்யும்..\nஇந்த அற்புத நிகழ்ச்சியை தி ஆட்ரின் எம் / கிளாரி பி கம்பெனி, 2004-ஆம் ஆண்டில் இருந்து நடத்தி கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇது தனித்து ஆடற்கலை நிகழ்த்தும் ஒரு நடன நிகழ்ச்சி.\nகனவிற்க்கும் நிஜத்திற்க்கும் நடுவே சிறு தூரத்தினை மட்டுமே உணர வைக்கும்.\nஅடுத்த ஒரு சக்திவாய்ந்த ஸ்மார்ட்போன்: ஒப்போ ரெனோ 6 ப்ரோ அம்சங்கள் இதுவா\nஜெப்ரானிக்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது புதிய பிட்னஸ் பேண்ட் என்ன விலை\nஏப்.,20 இந்தியாவில் அறிமுகம்: டிரிபிள் கேமரா அம்சத்துடன் மோட்டோ ஜி60, மோட்டோ ஜி40 ஃப்யூஷன்\nகூகுள் மேப்ஸ் சேவையில் புதிய அப்டேட்.\nஏப்ரல் 19: இந்தியாவில் பட்ஜெட் விலையில் களமிறங்கும் இன்பினிக்ஸ் ஹாட்10 பிளே.\nநாசா வெளியிட்ட பூமியின் அழகான புகைப்படங்கள்: இணையத்தில் வைரல்.\nஇது க்ரூ-2: பூமிக்கு டாடா சொல்லி விண்ணுக்கு செல்லும் 4 விண்வெளி வீரர்கள்- நாசாவுடன் ஸ்பேஸ்எக்ஸ்\n16ஜிபி ரேம் வசதியுடன் களமிறங்கும் அசுஸ் சென்ஃபோன் 8 மினி ஸ்மார்ட்போன்.\nஏப்ரல் 27: அசத்தலான சிப்செட் வசதியுடன் களமிறங்கும் விவோ வி21 எஸ்இ ஸ்மார்ட்போன்.\nபிஎஸ்என்எல் ரூ.249 திட்டத்தில் திருத்தம்: இனிமேல் 2ஜிபி டேட்டா. வேலிடிட்டி எத்தனை நாட்கள் தெரியுமா\nஉண்மையை ஒப்புக்கொண்ட பென்டகன்.. வனத்தில் பறந்த அடையாளம் தெரியாத மர்ம பொருள் வீடியோ..\nஏப்ரல் 19: இந்தியாவில் அறிமுகமாகும் ஒப்போ ஏ54 ஸ்மார்ட்போன்.\nசாம்சங் கேலக்ஸி S20 பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nசாம்சங் கேலக்ஸி நோட்20 அல்ட்ரா 5G\nசியோமி Mi 10 5G\nசாம்சங் கேலக்ஸி S20 பிளஸ்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nமலிவு விலையில் கிடைக்கும் புதிய Zebronics ZEB-FIT2220CH ஸ்மார்ட் ஃபிட்னெஸ் பேண்ட்..\nவிவோ Y11 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்.\nஇவருக்கு எல்லாமே சக்சஸ்-தொடர்ந்து 15-ம் வெற்றி: ஜெப்பெசோஸ்சின் ப்ளூ ஆர்ஜின் ராக்கெட்- விண்ணுக்கு செல்ல ரெடியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/dmk-was-strict-on-the-alliance-talks-with-congress-ahead-of-the-tamilnadu-elections-413848.html?ref_source=articlepage-Slot1-16&ref_medium=dsktp&ref_campaign=citylinkslider", "date_download": "2021-04-18T11:24:34Z", "digest": "sha1:WNYNDR5ZE7VDJQ6LDYL3VT2ISU4UGONP", "length": 19125, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "முதல் ரவுண்டில் கறார்.. திமுக மீட்டிங் முடிந்த கையோடு கேஎஸ் அழகிரி சொன்ன அந்த விஷயம்.. என்ன நடந்தது? | DMK was strict on the alliance talks with Congress ahead of the Tamilnadu elections - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் விவேக் ஐபிஎல் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு அதிமுக\nதென் தமிழகத்தில் இன்றும் நாளையும் இடியுடன் மழை- வானிலை ஆய்வு மையம்\nவிவேக் மரணத்திற்கு தடுப்பூசி காரணமல்ல.. ஆனா தடுப்பூசி மீது எனக்கு நம்பிக்கையில்லை.. சொல்வது சீமான்\nநின்ற மூச்சை மீண்டும் கொண்டு வர 45 நிமிடங்கள் ஆனது.. விவேக் இறந்தது எதனால்\nவிவேக்கிற்கு இதய துடிப்பும், ரத்த அழுத்தமும் குறைந்து கொண்டே போனது.. சிம்ஸ் மருத்துவர் விளக்கம்\nவிவேக் மனைவி அருட்செல்வி: \"அரசு மரியாதை அளித்ததை மறக்கமாட்டேன்\"\nதேர்தலுக்கு பிறகு... எல்லா தலைவர்களும் ஓய்விலிருக்க... எல்.முருகன் மட்டும் தொடர் சுற்றுப்பயணம்..\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nகணவரின் உடலுக்கு அரசு மரியாதை கொடுத்த தமிழக அரசுக்கு நன்றி- விவேக்கின் மனைவி உருக்கம்\nசென்னையில் உணவகங்களில் பார்சலுக்கு மட்டுமே அனுமதி.. விரைவில் அறிவிப்பு.. பிரகாஷ் தகவல்\nதமிழகத்துக்கு கூடுதலாக 20 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை அனுப்புங்க...பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கடிதம்\nகொரோனா பரவல் அச்சமின்றி மீன்சந்தைகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்... காற்றில் பறந���த கட்டுப்பாடுகள்\nபசுமைத் தீர்ப்பாய உறுப்பினர் பதவி... தென் மண்டலத்திற்கு கிரிஜா வைத்தியநாதன் வேண்டாம் -ஜவாஹிருல்லா\nதமிழகத்தில் பல்கி பெருகும் கொரோனா.. இனி அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் கோயம்பேடு சந்தை மூடல்\nபணம் பதுக்கல்;பணி செய்யவில்லை; குவியும் புகார்கள்.. நிர்வாகிகள் மீதான ஆக்‌ஷனை திடீரென நிறுத்திய EPS\nபெண் நிர்வாகிகளுக்கு வாய்ப்பு மறுப்பு... K.s.அழகிரி மீது புகார் கூறி டெல்லிக்கு பறந்த கடிதங்கள்..\nவானிலை அறிவிப்பாளர் காணாமல் போனவர் அறிவிப்பை வாசித்தால்.. வைரலாகும் விவேக்கின் முதல் மேடை நிகழ்ச்சி\nஎல்லாமும் இருக்காம்.. கொரோனா நோயாளிகளுக்குதான் பற்றாக்குறை போல..மத்திய அரசு மீது ப.சிதம்பரம் அட்டாக்\nSports கேதர் ஜாதவ் வந்தே ஆகனும்.. இளம் வீரரின் சொதப்பலால் வலுக்கும் எதிர்ப்பு..முன்னாள் வீரர் அட்வைஸ்\nMovies உன் இழப்பை ஜீரணித்துக்கொள்ள மறுக்கிறது... ராஜ்கிரணின் மனதை உருக்கும் கவிதை \nFinance சும்மா எகிறி அடித்த தங்கம் விலை.. அடுத்த வாரத்திலும் அதிகரிக்கலாம்.. நிபுணர்கள் பரபர கணிப்பு\nAutomobiles யம்மாடியோவ்... மஹிந்திரா மோஜோ பைக்கா இது\nLifestyle க்ரீமி சிக்கன் கிரேவி\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மதுரையிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமுதல் ரவுண்டில் கறார்.. திமுக மீட்டிங் முடிந்த கையோடு கேஎஸ் அழகிரி சொன்ன அந்த விஷயம்.. என்ன நடந்தது\nசென்னை: திமுக காங்கிரஸ் இடையே நடந்த கூட்டணி பேச்சுவார்த்தையில் முதல் சுற்றில் என்ன பேசப்பட்டது என்பது குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த மீட்டிங்கிற்கு பின் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் தமிழக காங்கிரஸ் தலைவர் கே. எஸ் அழகிரி என்ன பேசினார் என்பது குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளன.\nதிமுக காங்கிரஸ் இடையிலான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை இன்னும் முடிவிற்கு வரவில்லை. கிட்டத்தட்ட ஒருவாரமாக அதிகாரபூர்வமாகவும், அதிகாரபூர்வமற்ற முறையிலும் மாறி மாறி கூட்டணி குறித்து பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.\nஆனால் இரண்டு கட்சிகளும் இது வரை எந்த விதமான உடன்படிக்கையும் எட்டவில்லை. காங்கிரஸ் வைக்கும் கோரிக்கை எதையும் திமுக ஏற்கவில்லை. இதனால் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது.\nகாங்கிரசின் கோரிக்கையின் படி திமுகவிடம் 40 தொகுதிகள் வரை முதலில் கேட்டது. ஆனால் திமுக 20 தொகுதிகள் மட்டுமே கொடுப்பதாக கூறியது. இதையடுத்து அடுத்தடுத்த பேச்சுவார்த்தைகளில் இறங்கி வந்த காங்கிரஸ் தற்போது 30 வரை கொடுத்தாலே போதும் என்ற நிலைக்கு வந்துவிட்டது. திமுகவும் இதில் கொஞ்சம்தான் இறங்கி வந்துள்ளது.\n24 தொகுதிகள் மட்டும்தான் கொடுப்போம். அதற்கு மேல் கொடுக்க முடியாது என்பதில் திமுக இறங்கி வந்து இருக்கிறது. இந்த நிலையில் திமுக காங்கிரஸ் இடையே நடந்த கூட்டணி பேச்சுவார்த்தையில் முதல் சுற்றில் என்ன பேசப்பட்டது என்பது குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி, காங்கிரஸ் மேலிட உறுப்பினர்கள் கலந்து கொண்ட இந்த மீட்டிங்கில் திமுக மிகவும் கறாராக பேசி இருக்கிறது.\nமுதலில் 20 தொகுதிகள் கொடுக்க முடியாது என்று கூறும் அளவிற்கு மிகவும் கண்டிப்புடன் பேசி இருக்கிறது. திமுகவின் அணுகுமுறை மிகவும் கண்டிப்புடன் இருந்துள்ளது. காங்கிரஸ் கட்சி இதற்கு முன் பெற்ற வெற்றி, வாக்கு சதவிகிதம் எல்லாம் குறித்து திமுக பேசி உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு அதிக இடம் கொடுப்பதில் விருப்பமே இல்லை என்பதை போல திமுக பேசி இருக்கிறது.\nஇந்த முதல் கட்ட ஆலோசனைக்கு பின் வெளியே வந்த கே. எஸ் அழகிரி மீட்டிங்கில் என்ன நடந்தது என்று சில மூத்த நிர்வாகிகளிடம் பேசி இருக்கிறார். பேச்சுவார்த்தையின் போது என்ன நடந்தது என்பது குறித்து சக\nநிர்வாகிகளிடம் விளக்கி இருக்கிறார். திமுக எப்படி உறுதியாக இருந்தது, கறாராக இருந்தது என்பது குறித்து இவர்கள் விவாதம் செய்துள்ளனர். இதற்கு பின்பே அடுத்தடுத்து இரண்டு காங்கிரஸ் கட்சி மீட்டிங்குகள் நடந்தன.\nஇந்த மீட்டிங்கில்தான் திமுக கூட்டணி குறித்து காங்கிரஸ் நிர்வாகிகள் சென்னையில் ஆலோசனை செய்துள்ளனர். இதற்கு பின் காங்கிரஸ் மேலிட உறுப்பினர்கள் தொகுதி பங்கீடு தொடர்பான திமுக மீட்டிங் எதிலும் கலந்து கொள்ள ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது. தேசிய தலைவர்களும் இதில் பெரிய அளவில் தலையிட்டுக்கொள்ளவில்லை.\nதிமுகவும் இன்னும் தனது முடிவில் இருந்து இறங்கி வரவில்லை. அதிகபட்சம் 27 வரை திமுகவை சம்மதிக்க வைக்கலாம் என்று காங்கிரஸ் நம்புகிறது. ஆனால் அதற்கு மேல் திமுக இறங்கி வராது. இதனால் காங்கிரஸ் கட்சி திமுக கொடுக்கும் இடங்களை கடைசி கட்டத்தில் பெற்றுக்கொள்ள வாய்ப்புள்ளது என்கிறார்கள்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/24489", "date_download": "2021-04-18T11:34:38Z", "digest": "sha1:TEKJZD3QYFTQYLM4VQZESEQ5FWSBHQ5D", "length": 17176, "nlines": 187, "source_domain": "www.arusuvai.com", "title": "கவலையாகவும் வருத்தமாகவும் உள்ளது | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nதோழிகளே எனக்கு திருமணம் ஆகி மூன்று வருடம் ஆகுது.எனக்கு குழந்தை இல்லை என்கிற கவலை வரவர அதிகமாகிட்டே இருக்கு.நானும் treatment எடுத்துட்டு தான் இருக்கேன்1 வருடமாக.ஒவ்வொரு மாதமும் எதிர் பார்த்து பார்த்து என் மனசு ரொம்ப வெறுத்து போய்ட்டு..இங்க நானும் என் husband இருக்கோம்.எல்லாரும் அத பற்றி நினைக்காம இருக்கனும்னு சொல்லுராங்க.ஆனா என்னால நினைக்காமா இருக்க முடியல. பார்க் போன அங்க குழந்தைகளை பார்க்கும் போது, ஹாஸ்பிட்டல் போனா அங்க conceive ஆகி இருப்பவங்கள பார்த்தா எனக்கு குழந்தை ஆசையும் ஏக்கமும் ரொம்ப அதிகமாகுது.எதோ நம்ம பாவம் பண்ணியிருக்கோம் அதான் குழந்தை பிறக்க லேட் ஆகுது என்ற எண்ணம் என் மனசுல அடிக்கடி வருது.நான் படிக்கும் காலத்துல ரொம்ப ஜாலியா சிரிச்சிட்டே இருப்பேன்.ஆனா இப்ப என்னால அப்படி இருக்கவே முடியல. எனக்கு 2 நாளா ரொம்ப அழுகையா வருது அழுதுட்டே தான் இருக்கேன். ரொம்ப கவலையாகவும் வருத்தமாகவும் உள்ளது.எல்லா தோழிகளும் எனக்காக இறைவனை வேண்டுங்கள்..\nஅக்கா கவலபடாதீங்க சீக்ரமாவெ உங்கலுக்கு ஒரு குட்டி தம்பியோ இல்ல குட்டி பாப்பாவோ கடவுள் கொடுக்க எல்லாம் வல்ல இறைவனை ப்ரார்த்திக்கிரேன் அக்கா\nவிழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்\nஉங்களோட வலி என்னன்னு என்னால புரிஞ்சுக்க முடியுது. கவலைபடாதீங்க. 3 வருஷம்தானேம்மா ஆகுது அண்ணனோட லைஃப் நல்லா என்ஜாய் பண்ணுங்க. அந்த கடவுள் உங்களுக்கு சீக்கிரமே மழலைச்செல்வத்தை தருவான். நானும் உங்களுக்காக ப்ரார்த்திக்கிறேன் ஷாதிகா.\nசாதிகா என்ன இது சின்னபுள்ளமாதிரி தைரியமா அல்லாஹ் கொடுப்பான்னு உறுதியாயிரும்மா நம்பிக்கையை மட்டும் எப்பவும் இழக்காமல் இருக்கும் நீ தாயாக அல்லாஹ் சீக்கிரம் அருள் புரிவானாக ஆமின் நாங்க எல்லாரும் துவா செய்கிரோம் நீ வீட்டில் இருந்து கவலபட்டா தம்பி வெளியே வேளைக்கு போய் நிம்மதியா இருக்கமுடியுமா அல்லாஹ் உனக்கு நல்ல கனவனக்கொடுத்தமாதிரி நல்ல சாலிஹான மழலையும் கொடுப்பான் கவலப்படாமல் இரும்மா\nசாதிகா உங்கள மாதிரி தான் நானும் கன்டிப்பா நம்மளுக்கு அந்த் ஆன்டவன் கூடிய விரைவில் குழந்தை பாக்கியத்த தருவார் கவலை படாதீங்க நான் உங்க நிலையில் தான் கல்லூரி வாழ்க்கையில் நான் அழுது என் நன்பர்கள் யாரும் பார்தது இல்லை நானும் இருக்கிரென் நான் தினமும் வேதனை பட்டு ஆன்டவனை பார்த்து நாங்கள் என்ன பாவம் பன்னினொம் என் எங்கலை சொதிகிராய் என்ட்ரு கண்ணீர் விடுகிரென் கவலை படாதீர் சகோதிரி கன்டிப்பா நம்மலை கடவுள் கை விட மாட்டார்\nஅஸ்ஸலாமு அலைக்கும் ஷாதிகா. ஏன்மா மனச போட்டு குழப்பிக்கிறீங்க அல்லாஹ்விற்கு நமக்கு எப்போது என்ன தரவேண்டும் என்று தெரியும். நிச்சயம் அல்லாஹ் சாலிஹான குழந்தையை நாடுவான். கவலை வேண்டாம். எத்தனையோ பேருக்கு 10 வருடங்களுக்கு பிறகு கூட அல்லாவின் நாட்டம் கிடைத்திருக்கிறது. வீணாக நீங்களும் கஷ்டபட்டு பையாவையும் கஷ்டபடுத்த வேண்டாமே ப்ளீஸ். நீங்கள் சந்தோஷமாக இருந்து அவருக்கும் சந்தோஷத்தை தரவும். நிச்சயம் நல்லது நடக்கும் ஆமீன். அடுத்த மாதம் இன்ஷா அல்லாஹ் நல்லது நடக்கும். கவலையை விட்டு நிம்மதியை நாடுங்கள். எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களை தாயாக்குவான்.\nபணிவான சொல் ஒன்றே எல்லாவற்றையும் வென்றுவிடும்\nஅஸ்ஸலாமுஅலைக்கும்.............சாதி கவலைபடாதிங்க அல்லாஹ் கூடிய சீக்கிரம் இன்ஷாஅல்லாஹ் உங்களுக்கும் நம் மற்ற தோழிகளுக்கும் மழலை செல்வத்தை தருவான் நாங்க துவா செய்றோம்...............நீங்க நம்பிக்கையோட தைரியமா இருங்க..........\nவலைக்கும் முஸ்ஸலாம் எனக்காக துஆ செய்த அனைத்து தோழிகளுக்கும் ரொம்ப நன்றி......குழந்தைக்காக ஏங்கும் அனைத்து தோழிகளுக்கும் அல்லா சீக்கிரம் குழந்தை பாக்கியத்தை தருவான்....ஆமின்....\nஅன்புதோழி ஷாதிகா,நீங்கள் கவலைபட்டு மனத�� நோகடித்துக்கொள்ளாதீர்கள்.ஆண்டவன் மிக விரைவிலேயே உங்களின் வாழ்க்கையில் சந்தோஷத்தை கொடுப்பான் என்று நம்புங்கள். உங்களுக்காக நானும் இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்.\nஷாதிகா கவலை படாதீர்கள்,கண்டிப்பா இறைவன் உங்கலுக்கு அழகிய குழந்தையை பரிசாக தந்து உங்கள் வாழ்க்கையை மிக்க மகிழ்ச்சி உள்ளதாக மாற்றுவான் ,அந்த நாள் விரைவில் நடக்கும்ன்னு மனதில் நம்பிக்கையோடு இறைவனை வேண்டிக்கொள்ளுங்கள்,நானும் உங்களுக்காக பிரார்த்தனை செய்கிரேன்..............\nகவலைப்படாதீங்க மா,அல்லாஹ் உங்களுக்கு கண்டிப்பா குழந்தையை தருவான்....நீங்க குழந்தைக்காக காத்திருக்கிற இந்த மாதிரி நேரத்துல கவலைப்படுறது கூடாது..மனசை சந்தோஷமா வச்சுக்கோங்கா...கூடிய சீக்கிரம் நல்ல சேதி சொல்ல போறீங்க பாருங்க... நானும் உங்களுக்காக அல்லாஹ் கிட்ட துவா செய்றேன்....ஆமீன்...\nகலாட்டா கிச்சன் சீசன் 2 பகுதி 4\nஆண்டுவிழா கொண்டாட்டதிற்கு சில சிறார் நாடகம் தேவை........\nதேவா மேடம் ஐ டி ப்ளீஸ்\nராஜேஸ்குமார் நாவல் e-bookல் படிக்க ஆசையா\nவி- எழுத்தில் பெண் குழந்தையின் பெயர்கள் pls....\nவாங்க வாங்க விடுகதை பகுதிக்கு வாங்க\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/cocaine", "date_download": "2021-04-18T10:49:04Z", "digest": "sha1:3ZBGG2YXS5J5ZEKBM4UN5ETWIUEF3LRX", "length": 5619, "nlines": 52, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for cocaine - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகொரோனா பரவல் எதிரொலி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களின் எண்ணிக்கை குறைப்பு\nவேலூர் அருகே பட்டாசு விற்பனை மையத்தில் தீ விபத்து... 2 குழந்தைகள் உ...\nகாவல்துறை மரியாதையுடன் விவேக் உடலைத் தகனம் செய்ததற்கு நன்றி - நடிகர...\nசிறுமிக்கு பாலியல் தொல்லை… இளைஞனுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை..\n\"கூடுதல் தடுப்பூசிகள் வழங்கிட வலியுறுத்தல்\" -பிரதமருக்கு ஸ்டாலின் க...\nதிருநெல்வேலி மத்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் 47 பேருக்கு கொரோனா...\nகோகைன் வைத்திருந்ததாக கைதான மே.வ.பாஜக இளைஞரணி செயலாளர் ஒரு போதை அடிமை என அவரது தந்தை தகவல்\nபோதை மருந்து வைத்திருந்ததாக நேற்று கைது செய்யப்பட்ட மேற்கு வங்க பாஜக இளைஞர் அணி பொது��் செயலாளர் பமேலா கோஸ்வாமி ஒரு போதை அடிமை என அவரது தந்தை கூறியுள்ளார். காரில் கோகைன் என்ற போதை மருந்து வைத்திரு...\nசுமார் ரூ.19ஆயிரம் கோடி அளவிலான கொகைன் பறிமுதல்\nகொலம்பியாவில் சுமார் 19ஆயிரம் கோடி ரூபாய் அளவிலான கொகைன் போதைப்பொருளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். பசிபிக் கடற்கரை துறைமுகமான பியூனவென்சுராவில் கப்பலில் உள்ள 2 கண்டெய்னர்களில் இருந்...\nநிலை வைக்கப் பயன்படும் மரச்சட்டங்களில் கொகைன் கடத்தல்\nபொலிவியாவில் இருந்து மரச்சட்டங்களில் மறைத்து வைத்து கடத்தப்பட இருந்த 450 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள் சிக்கியது. பொலிவியா மற்றும் சிலி நாட்டு எல்லைப் பகுதியில் உள்ள அரிக்கா துறைமுகத்தில் க...\nசிறுமிக்கு பாலியல் தொல்லை… இளைஞனுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை..\nபொருட்கள் வாங்குவது போல் நடித்து பேன்சி ஸ்டோரில் கைவரிசை காட்டிய பெ...\n - தலையை பிய்த்துக் கொள்ளும் போலீஸ்\nநாகப்பட்டினத்தில் மணல் கடத்தலை தடுத்த காவலர் மீது பெட்ரோல் குண்டு வ...\nகொள்ளைக்கார வங்கி மேலாளர்; விடுவித்த போலீஸ்..\nவிவேக் மரணத்துக்கு இது தான் காரணம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/india/do-not-consume-narcotics-or-encourage-its-consumption-karan-johar-issues-statement-after-drug-allegations-260920/", "date_download": "2021-04-18T12:05:43Z", "digest": "sha1:RFAWDVFQJI4RK4YD6DZL5WOZSKHEOB32", "length": 16268, "nlines": 185, "source_domain": "www.updatenews360.com", "title": "“அதெல்லாம் சுத்தப் பொய், நம்பாதீங்க”..! போதைப்பொருள் பார்ட்டி குறித்து அறிக்கை வெளியிட்ட தயாரிப்பாளர்..! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\n“அதெல்லாம் சுத்தப் பொய், நம்பாதீங்க”.. போதைப்பொருள் பார்ட்டி குறித்து அறிக்கை வெளியிட்ட தயாரிப்பாளர்..\n“அதெல்லாம் சுத்தப் பொய், நம்பாதீங்க”.. போதைப்பொருள் பார்ட்டி குறித்து அறிக்கை வெளியிட்ட தயாரிப்பாளர்..\nபாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் கரண் ஜோஹர் தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடக பக்கங்களில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜூலை 28, 2019 அன்று அவரது இல்லத்தில் அவர் நடத்திய விருந்தில் போதைப்பொருள் உட்கொண்டதாக எழுந்த குற்றச்சாட்ட��கள் முற்றிலும் பொய் மற்றும் ஆதாரமற்றவை என்று கூறியுள்ளார்.\n“சில செய்தி சேனல்கள், அச்சு/மின்னணு ஊடகங்கள் மற்றும் சமூக ஊடக தளங்கள், நான் ஜூலை 28, 2019 அன்று எனது இல்லத்தில் நடத்திய ஒரு விருந்தில் போதைப்பொருள் உட்கொண்டதாக தவறாக தெரிவிக்கின்றன. இந்த குற்றச்சாட்டுக்கள்பொய்யானவை என்ற எனது நிலையை நான் ஏற்கனவே தெளிவுபடுத்தியிருந்தேன்.” என்று கரண் ஜோஹர் அந்த அறிக்கையில் கூறினார்.\nதான் ஒருபோதும் போதைப்பொருளை உட்கொண்டதில்லை அல்லது அத்தகைய எந்தவொரு பொருளையும் உட்கொள்வதை ஊக்குவிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\n“தற்போதைய தீங்கிழைக்கும் பிரச்சாரத்தைப் பார்க்கும்போது, குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை மற்றும் ஆதாரமற்றவை என்பதை நான் மீண்டும் வலியுறுத்துகிறேன். விருந்தில் எந்தவொரு போதைப் பொருளும் உட்கொள்ளப்படவில்லை. நான் போதைப்பொருளை உட்கொள்வதில்லை என்றும் நான் அதை ஊக்குவிக்கவில்லை என்றும் சந்தேகத்திற்கு இடமின்றி மீண்டும் கூற விரும்புகிறேன். அத்தகைய எந்தவொரு பொருளையும் நுகர ஊக்குவிக்கவில்லை.” என்று அவர் கூறினார்.\nதனக்கு எதிரான வெளியாகும் அறிக்கைகள் தேவையில்லாமல் தனது குடும்பத்தினரையும், சகாக்களையும் வெறுப்பு, அவமதிப்பு மற்றும் ஏளனத்திற்கு உட்படுத்தியுள்ளன என்றும் அவர் கூறினார்.\nதர்மா படத் தயாரிப்பு நிர்வாகி க்ஷிதிஜ் பிரசாத் மற்றும் அனுபவ் சோப்ரா ஆகியோர் தனது உதவியாளர்கள், நெருங்கிய உதவியாளர்கள் என்ற அறிக்கைகள் உண்மை இல்லை என்று கரண் தனது அறிக்கையில் மேலும் தெளிவுபடுத்தினார். இந்தி திரையுலகில் போதைப்பொருள் தொடர்பு தொடர்பாக பிரசாத் மற்றும் சோப்ரா ஆகியோரை நேற்று என்சிபி விசாரித்தது குறிப்பிடத்தக்கது.\nTags: பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் கரண் ஜோஹர், போதைப்பொருள் பார்ட்டி\nPrevious “அதுக்குள்ள எட்டி பார்க்க ஆசையா இருக்கு” – பூனம் பாஜ்வா வெளியிட்ட புகைப்படங்கள் \nNext Smells செய்ய தூண்டும் ஐஷ்வர்யா மேனனின் அங்கங்கள் \n“மொழ மொழன்னு யம்மா யம்மா…” குட்டி Trowser அணிந்து மொத்த அழகையும் காட்டிய ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி \n ஆப்பிள் பழம் ஆர்டர் செய்தவருக்கு ஆப்பிள் ஐபோன் அனுப்பிய நிறுவனம்..\nதீவிரமடையும் கொரோனா 2வது அலை: சிகிச்சை மையங்களாக மாறும் ரயில் பெட்டிகள்…\nசிறையிலடைக்கப்பட்ட ரஷ்ய எதிர்கட்சித் தலைவருக்கு எந்நேரத்திலும் மரணம்..\nஅடிக்குற வெயிலில் மொட்டை மாடியில் முன்னழகு தெரிய மல்லாக்க படுத்திருக்கும் ராஷி கண்ணா \nதாயை பழிவாங்க மூன்று மாத குழந்தையை உயிருடன் எரித்துக் கொன்ற பெண்..\n“சூட்டுல நாக்கு தள்ளுது” – பிகினியில் போஸ் கொடுத்த அனேகன் பட ஹீரோயின் \nகொரோனா இரண்டாவது அலையில் தொற்று அதிகம் தான்.. ஆனாலும் இறப்பு விகிதம் மிகக்குறைவு.. ஆனாலும் இறப்பு விகிதம் மிகக்குறைவு..\n“என்னமா இப்படி தொப்பை போட்டுருச்சு, பீர் கொஞ்சம் ஓவரோ” – மாளவிகா மோகனன் வெளியிட்ட புகைப்படம் – ரசிகர்கள் ஷாக்\nகொரோனா இரண்டாவது அலையில் தொற்று அதிகம் தான்.. ஆனாலும் இறப்பு விகிதம் மிகக்குறைவு.. ஆனாலும் இறப்பு விகிதம் மிகக்குறைவு..\nQuick Shareஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுநோயின் இரண்டாவது அலை 2020 செப்டம்பரில் நடந்த முதல் அலைகளிலிருந்து வேறுபட்டது என்று நிபுணர்கள்…\nசீனாவுடன் நேரடியாக கைகோர்த்த அமெரிக்கா.. ஜோ பிடென் அரசு எடுத்த அதிரடி முடிவு.. ஜோ பிடென் அரசு எடுத்த அதிரடி முடிவு..\nQuick Shareஉலகின் மிகப் பெரிய சுற்றுச் சூழல் மாசுபடுத்தும் முதலிரண்டு நாடுகளான அமெரிக்காவும் சீனாவும் காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த மற்ற…\nவேளச்சேரி வாக்குச்சாவடிக்கு மறுவாக்குப்பதிவு நிறைவு : வாக்களிப்பதில் ஆர்வம் காட்டாத மக்கள்…\nQuick Shareசென்னை : வேளச்சேரி சட்டமன்ற தொகுதியில் 92வது வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த…\nவிண்ணுலகில் கலாமுடன் பேசும் விவேக்… மரக்கன்றுகளை நடவு செய்வது பற்றி ஆலோசனை..\nQuick Shareநகைச்சுவை நடிகரும், சமூக ஆர்வலருமான நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக நேற்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்….\nகட்சியினருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த எடப்பாடியார்.. சேலம் அதிமுக அலுவலகத்தில் நடந்த சுவாரசியம்…\nQuick Shareசேலம் : சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலம் ஓமலூர் அதிமுக அலுவலகத்திற்கு திடீர் விசிட்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathiyavasanam.in/?page_id=7225", "date_download": "2021-04-18T12:19:49Z", "digest": "sha1:FR2JQW6VKGWG7TMUKQMKSVE35GTVGNG7", "length": 6921, "nlines": 188, "source_domain": "sathiyavasanam.in", "title": "புத்தக வெளியீடுகள் – இலங்கை பதிப்பு |", "raw_content": "\nபுத்தக வெளியீடுகள் – இலங்கை பதிப்பு\nRs.60.00/- [02] இயேசுகிறிஸ்து இறைவனா\nRs.20.00/- [04] இரத்த சாட்சியான இளம்மங்கை\nRs.25.00/- [06] பரலோக பிரயாணி ஆபிரகாம்\nRs.35.00/- [08] ஆதி முதல் ஆண்டவரின் திட்டம்\n[09] இனியும் அடிமை அல்ல\nRs.25.00/- [10] முதிர்ச்சியை நோக்கி\n[11] மன வேதனையின் மத்தியிலும்\n[13] மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா\n[14] என் சிலுவை எடுத்து…\nதேவன் அமைத்த முதல் குடும்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Chandrayaan2?page=1", "date_download": "2021-04-18T10:46:15Z", "digest": "sha1:USKP6INTAZOR5ZPBXZ3QBLGYVLC7WILI", "length": 3896, "nlines": 100, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Chandrayaan2", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n“நிலவின் ஆய்வில் தொடர்ந்து முனைப...\nபாகிஸ்தானை கலாய்த்து தள்ளிய தல-த...\nசந்திரயான் 2 எடுத்த நிலவின் புதி...\n5வது புவி வட்டப் பாதைக்கு உயர்த்...\nஹாலிவுட் படத்தைவிட குறைவான செலவி...\n'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்\nதமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்\n\"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி\n'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/lknews/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85/", "date_download": "2021-04-18T11:38:04Z", "digest": "sha1:OHHLPFOKWPD3OH5M2UW4EU7AYKE566FB", "length": 2898, "nlines": 30, "source_domain": "analaiexpress.ca", "title": "கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதியில் நிர்மானப்பணிகள் | Analai Express | அனலை எக்ஸ்பிறஸ்", "raw_content": "\nகொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதியில் நிர்மானப்பணிகள்\nகொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதியில் புதிய களனி பாலம் நிர்மாணிக்கப்படுவதால், கொழும்பு முதல் கட்டுநாயக்க வரையிலான பாதையில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படக்கூடும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகுறித்த வீதியின் ஆரம்பப் பகுதி முதல் 200 மீட்டர் வரையான பகுதியில் போக்குவரத்துத் தடை ஏற்படும் என பொலிஸார் குறிப்பிட்டனர்.\nஅடுத்த மாதம் 4 ஆம் திகதி வரை குறித்த வீதியில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படும் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0_%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-04-18T12:10:40Z", "digest": "sha1:B3CGEUPP7WQMTQ62ZCQYGPJQC5HNEQE6", "length": 4865, "nlines": 94, "source_domain": "ta.wiktionary.org", "title": "பகுப்பு:தமிழின் வட்டார வழக்குச் சொற்கள் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nபகுப்பு:தமிழின் வட்டார வழக்குச் சொற்கள்\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► இலங்கைத் தமிழ்ச் சொற்கள்‎ (89 பக்.)\n\"தமிழின் வட்டார வழக்குச் சொற்கள்\" பகுப்பிலுள்ள பக்கங்கள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 15 பக்கங்களில் பின்வரும் 15 பக்கங்களும் உள்ளன.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 17 சூன் 2018, 17:23 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-04-18T12:37:55Z", "digest": "sha1:H6SBXSG4BAK2B63LQ77HDBR4YGGHQ634", "length": 8431, "nlines": 47, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பாய்சான் விகிதம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபாய்சான் விகிதம் (Poisson's ratio, ν {\\displaystyle \\nu \\,} ) என்பது ஒரு பொருளின் மீது ஒரு திசையில் அழுத்தம் தந்தால், அத்திசைக்குச் செங்குத்தான திசைகளில் ஏற்படும் தகைவுக்கும், அழுத்தம் தரும் திசையில் நிகழும் தகைவுக்குமான விகிதம் ஆகும். பாய்சான் என்னும் சொல் சிமியோன் டென்னிசு பாய்சான் (Siméon-Denis Poisson) (1781–1840) என்னும் பிரான்சிய அறிவியலாளரின் நினைவாக சூட்டப்பட்ட பெயர். விசை���ால் ஒரு பொருள் ஒரு திசையில் நீட்சியுற்றால், அதற்குச் செங்குத்தான திசைகளில் அப்பொருளின் தடிப்பளவு குறையும் (பெரும்பாலான பொருள்களில் விரிவடைவதில்லை). அதேபோல, அழுத்து (அமுக்கு) விசையால் ஒரு பொருளின் அளவானது, விசை அச்சின் திசையில் குறைந்தால் (குறுகினால்), விசை அச்சின் திசைக்குச் செங்குத்தான திசைகளில் அப்பொருளின் அளவுகள் விரிவடையும் (பெரும்பாலான பொருள்களில் குறுகுவதில்லை). ஆனால் முரண்விரிவுப் பொருள்கள் (முரண்விரிணிகள் அல்லது ஆக்செட்டிக்குகள் (Auxetics) ) என்னும் வகையான பொருள்மீது ஒரு திசையில் விசை நீட்டு விசை தந்தால் அதன் செங்குத்தான திசையில் அப்பொருள் விரிவடையும். இப்பண்பு பெரும்பாலான பொருள்களின் இயல்புக்கு நேர்மாறானது. எனவே இத்தகு பொருள்களின் பாய்சான் விகிதம் கூட்டல் குறி கொண்ட நேர்ம வகையானதாகும். பெரும்பாலான பொருள்களின் பாய்சான் விகிதம் கழித்தல் குறியால் சுட்டும் எதிர்ம எண் ஆகும். பாய்சான் விகிதம் நீளங்களின் விகிதம் என்பதால் பண்பு அலகு ஏதுமற்ற எண் ஆகும்.\nபடம்-1: அழுத்து விசைக்கு உட்பட்ட ஒரு செவ்வகப் பொருள். அழுத்து விசைக்குச் செங்குத்தான திசையில் அளவு விரிவடைந்துள்ளதைப் பார்க்கலாம். விசை அச்சுக்குச் செங்குத்தான திசையில் ஏற்படும் தகைவுக்கும் விசை செலுத்தும் திசையில் ஏற்படும் தகைவுக்கும் உள்ள விகிதம் பாய்சான் விகிதம் ஆகும்.\nν {\\displaystyle \\nu \\,} என்பது பாய்சான் விகிதம் ஆகும்,\nε t r a n s {\\displaystyle \\varepsilon _{\\mathrm {trans} }} என்பது விசை செலுத்தும் திசைக்குச் செங்குத்தான திசையில் உள்ள தகைவு (நீட்சி விசை என்றால் கழித்தல் குறி சுட்டும் எதிர்ம அளவு, அழுத்து விசை என்றால் கூட்டல் குறி சுட்டும் நேர்ம அளவு என்று கொள்ளுதல் முறை)\nε a x i a l {\\displaystyle \\varepsilon _{\\mathrm {axial} }} என்பது விசை அச்சு திசையில் ஏற்படும் தகைவு (விசை அச்சு திசையில் நீட்சி என்றால் கூட்டல் (நேர்ம அளவு), விசை அச்சு திசையில் அழுத்தம் என்றால் கழித்தல் குறி (எதிர்ம அளவு).\nஒரு பொருளை ஒரு திசையில் விசை கொண்டு நீட்டினால், அதில் ஏற்படும் கன அளவின் தன்மாற்ற விகிதமாகிய ΔV/V என்பதை கீழ்க்காணுமாறு கணக்கிடலாம் :\nஎன்பது பொருளின் கன அளவு\nஎன்பது பொருளில் ஏற்படும் கன அளவு மாற்றம்\nபொருள் நீட்சி அடையும் முன் உள்ள நீளம்\nஎன்பது நீளத்தில் ஏற்படும் மாற்றம்.: Δ L = {\\displaystyle \\Delta L=}\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 மே 2019, 04:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thowheed.org/%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F/", "date_download": "2021-04-18T12:12:53Z", "digest": "sha1:257OSL6GIIYA5PCDRL35BLQGRTOL4ERJ", "length": 37487, "nlines": 116, "source_domain": "thowheed.org", "title": "சபித்து குனூத் ஓதுவது தடுக்கப்பட்ட செயலா? - THOWHEED.ORG", "raw_content": "\nஇஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்திட ஓர் இணையதளம்\nசபித்து குனூத் ஓதுவது தடுக்கப்பட்ட செயலா\nசபித்து குனூத் ஓதுவது தடுக்கப்பட்ட செயலா\nபஜ்ரு தொழுகையில் குனூத் ஓத ஆதாரம் என்ன என்று கேட்டால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எதிரிகளைச் சபித்து குனூத் ஓதியதாகவும், பின்னர் சபிக்கக் கூடாது என்று தடை வந்து விட்டதால் சபிக்காமல் குனூத் ஓதியதாகவும் கூறி அதையே சில ஆலிம்கள் ஆதாரமாகக் காட்டுகின்றனர். இது சரியா\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எதிரிகளைச் சாபமிட்டு குனூத் ஓதினார்கள். இதன் பிறகு இறைவன் இதைத் தடுத்து விட்டான் என்ற கருத்தில் ஒரு ஹதீஸ் உள்ளது.\nஆனால் அல்லாஹ் இதை மாற்றிவிட்டு ஃபஜர் தொழுகையில் பிரார்த்தனை குனூத் ஓதச் சொன்னதாக எந்த ஆதாரப்பூர்வமான செய்தியும் இல்லை. உங்களுக்குத் தவறான தகவலைக் கொடுத்துள்ளனர்.\nஇன்றைக்கு நடைமுறையில் உள்ள ஃபஜர் தொழுகையில் குனூத் ஓதுவது பித்அத் ஆகும். இது தொடர்பாக நமது இணையதளத்தில் குனூத் என்ற தலைப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எதிரிகளைச் சபித்து குனூத் ஓதியதை இறைவன் தடை செய்தான் எனக் கூறும் செய்தியின் சரியான விளக்கத்தை அறிந்து கொள்வோம்.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ருகூவுக்குப் பிறகு ஒரு மாதம் குனூத் ஓதினார்கள். குர்ஆனை மனனம் செய்த சுமார் எழுபது நபர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இணைவைக்கும் ஒரு கூட்டத்தாரிடம் அனுப்பி வைத்தார்கள். இவர்கள் அந்த இணைவைப்பவர்களை விடக் குறைந்த எண்ணிக்கையினராக இருந்தனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும், அந்த இணை வைப்பவர்களுக்கும் இடையே ஒரு உடன்படிக்கையும் இருந்தது. (அந்த முஷ்ர���க்கீன்கள் எழுபது நபர்களையும் கொன்று விட்டனர்) அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முஷ்ரிக்கீன்களுக்கு எதிராக ஒரு மாதம் குனூத் ஓதினார்கள்.\nஅறிவிப்பவர் : அனஸ் (ரலி)\nநூல் : புகாரி 1002\nஇந்த ஹதீஸின் அடிப்படையில் முஸ்லிம் சமுதாயத்திற்குச் சோதனை ஏற்படும் காலத்தில் எதிரிகளுக்கு எதிராகப் பிரார்த்தித்து குனூத் ஓதலாம் என்று விளங்குகின்றது.\nதிருக்குர்ஆனின் 3:128 வது வசனம் அருளப்பட்டவுடன் இவ்வாறு குனூத் ஓதுவது தடை செய்யப்பட்டதாக சில ஹதீஸ்கள் உள்ளதால் அதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஃபஜ்ருத் தொழுகையில் கடைசி ரக்அத்தின் போது தமது தலையை உயர்த்தி, \"அல்லாஹும்ம ரப்பனா லக்கல் ஹம்து'' என்று சொல்லி விட்டுப் பிறகு, \"இறைவா இன்னாரையும், இன்னாரையும் உன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துவாயாக இன்னாரையும், இன்னாரையும் உன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துவாயாக'' என்று பிரார்த்தித்தார்கள். உடனே \"(முஹம்மதே'' என்று பிரார்த்தித்தார்கள். உடனே \"(முஹம்மதே) அதிகாரத்தில் உமக்கு ஏதுமில்லை. அவன் அவர்களை மன்னிக்கலாம். அல்லது அவர்களைத் தண்டிக்கலாம். ஏனெனில் அவர்கள் அநீதி இழைத்தவர்கள்'' என்ற (3:128) வசனத்தை அல்லாஹ் அருளினான்.\nஅறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)\nநூல் : புகாரி 7346\nஇந்த ஹதீஸில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குனூத் ஓதியதை 3:128 வசனத்தை அருளி அல்லாஹ் தடை செய்து விட்டதாகக் கூறப்படுகின்றது. எனவே எவருக்கும் எதிராகப் பிரார்த்தனை செய்து குனூத் ஓதுவது கூடாது என்று சிலர் வாதிக்கின்றனர்.\nஇதே கருத்தில் பல ஹதீஸ்கள் உள்ளன. இந்த ஹதீஸ்களின் அறிவிப்பாளர் தொடரில் எந்தக் குறைபாடும் இல்லை. எனினும் இந்த ஹதீஸ்களுக்கு மாற்றமாக உஹதுப் போரின் போது தான் 3:128 வசனம் இறங்கியது என்ற கருத்திலும் ஹதீஸ்கள் உள்ளன. அவையும் ஆதாரப்பூர்வமானவையாக இருப்பதால் அது குறித்தும் நாம் ஆய்வு செய்ய வேண்டும்.\nஉஹதுப் போரில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முன்பற்கள் உடைக்கப்பட்டன. அவர்களுடைய தலையில் காயம் ஏற்பட்டது. அவர்கள் இரத்தத்தைத் துடைத்துக் கொண்டு, \"தங்களுடைய நபிக்குக் காயத்தை ஏற்படுத்தி, தங்களது நபியின் முன்பற்களை உடைத்த சமுதாயம் எப்படி வெற்றி பெறும் அவர், அவர்களை அல்லாஹ்வின் பாதையில் அழைக்கின்றார்'' என்று கூறினார்கள். அப்போ��ு அல்லாஹ், \"(முஹம்மதே அவர், அவர்களை அல்லாஹ்வின் பாதையில் அழைக்கின்றார்'' என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ், \"(முஹம்மதே) அதிகாரத்தில் உமக்கு ஏதுமில்லை. அவன் அவர்களை மன்னிக்கலாம். அல்லது அவர்களைத் தண்டிக்கலாம். ஏனெனில் அவர்கள் அநீதி இழைத்தவர்கள்'' என்ற (3:128) வசனத்தை அருளினான்.\nஅறிவிப்பவர் : அனஸ் (ரலி)\nநூல் : முஸ்லிம் 3346\n3:128 வசனம் அருளப்பட்டது குறித்து இப்படி இரண்டு விதமான கருத்துக்கள் உள்ளன.\nஇரண்டு சந்தர்ப்பத்திலுமே இந்த வசனம் அருளப்பட்டது என்று சிலர் கூறுகின்றனர். இதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனெனில் இரண்டு சந்தர்ப்பங்களிலும் அருளப்பட்டிருந்தால் குர்ஆனில் இரண்டு இடங்களில் அந்த வசனம் இருக்க வேண்டும். பல தடவை அருளப்பட்ட ஒரே வாசகம் கொண்ட வசனங்கள் பல தடவை குர்ஆனில் இடம் பெற்றுள்ளன. ஆனால் இந்த வசனம் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே உள்ளது.\nஇந்த ஒரு வசனம் அருளப்பட்டதற்கு இரு வேறு காரணங்கள் கூறப்படுவதால் இரண்டில் ஏதாவது ஒன்று தான் சரியாக இருக்க முடியும்.\nஒன்று, நபித்தோழர்களைக் கொன்ற கூட்டத்தினருக்கு எதிராக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குனூத் ஓதிய போது இவ்வசனம் இறங்கியிருக்க வேண்டும்.\nஅல்லது உஹதுப் போரில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், முஷ்ரிக்குகளைச் சபித்த போது இவ்வசனம் இறங்கியிருக்க வேண்டும்.\nஇதில் எந்தச் சந்தர்ப்பத்தில் இவ்வசனம் இறங்கியது என்பதை நாம் ஆய்வு செய்யும் போது, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குனூத் ஓதியதைக் கண்டித்து இவ்வசனம் அருளப்பட்டிருக்க முடியாது என்பதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன.\nகுர்ஆனை மனனம் செய்த 70 நபித்தோழர்களை, உடன்படிக்கைக்கு மாற்றமாகக் கொலை செய்த கூட்டத்திற்கு எதிராக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தார்கள். கண்டித்து வசனம் அருளும் அளவுக்கு இதில் வரம்பு மீறல் எதுவும் இல்லை. அநீதி இழைத்த ஒரு கூட்டத்திற்கு எதிராகப் பிரார்த்தனை செய்வது அல்லாஹ் அங்கீகரித்த ஒரு செயல் தான். இதற்கு குர்ஆனிலேயே சான்றுகள் உள்ளன.\n பூமியில் வசிக்கும் (உன்னை) மறுப்போரில் ஒருவரையும் விட்டு வைக்காதே'' என்று நூஹ் கூறினார்.\nஇந்த வசனத்தில் இறை மறுப்பாளர்களை அழித்து விடுமாறு நூஹ் (அலை) அவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்கின்றார்கள். அதை அல்லாஹ்வும் ஏற்றுக் கொண்டு பெருவெள்ளத்தின் மூலம் அம்மக்களை அழித்தான். அநியாயக்காரர்களுக்கு எதிராகப் பிரார்த்தனை செய்வது நபிமார்களின் நடைமுறைக்கு மாற்றமானதல்ல என்பதை இதிலிருந்து அறியலாம்.\nஅநீதி இழைக்கப்பட்டவனின் பிரார்த்தனையை அஞ்சிக் கொள், அவனுக்கும் ,அல்லாஹ்வுக்கும் இடையில் எந்தத் திரையும் இல்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.\nநூல் : புகாரி 1496\nஎனவே பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு அநீதி இழைத்தவர்களுக்கு எதிராக இறைவனிடம் பிரார்த்தனை செய்வதற்கு எந்தத் தடையும் இல்லை என்பதை இதில் இருந்து விளங்க முடிகின்றது.\nகுர்ஆனை மனனம் செய்தவர்கள் மிகவும் குறைவாக இருந்த அந்தக் காலத்தில் எழுபதுக்கும் மேற்பட்ட காரிகள் எனும் அறிஞர்களைப் படுகொலை செய்தது மிகப் பெரும் பாதிப்பை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஏற்படுத்தியது.\nஇந்நிலையில்தான் அந்தக் கூட்டத்தினருக்கு எதிராக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள். இது அல்லாஹ்வால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு செயல் தான். இதைக் கண்டித்து அல்லாஹ் வசனம் அருளினான் என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை.\n\"அதிகாரத்தில் உமக்கு எந்தப் பங்கும் இல்லை'' என்று 3:128 வசனத்தில் அல்லாஹ்கூறுகின்றான். அல்லாஹ்வின் அதிகாரத்தில் தலையிடும் எந்தச் செயலும் இந்தச் சம்பவத்தில் நடக்கவில்லை. அல்லாஹ்விடம் பிரார்த்திப்பது அவனது அதிகாரத்தில் தலையிடுவதாக ஒரு போதும் ஆகாது. இன்னும் சொல்வதென்றால் இப்படிப் பிரார்த்திப்பது அல்லாஹ்வின் அதிகாரத்தை, அவனது வல்லமையை நிலை நிறுத்துவதாகவே அமைந்துள்ளது.\nஎனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முஷ்ரிக்குகளுக்கு எதிராக குனூத் ஓதிய போது இந்த வசனம் அருளப்பட்டிருக்க முடியாது. மாறாக உஹதுப் போரின் போது இந்த வசனம் அருளப்பட்டிருக்க நியாயமான காரணங்கள் உள்ளன.\nஉஹதுப் போரில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காயப்படுத்தப்பட்ட போது, நபியின் முகத்தில் காயம் ஏற்படுத்திய இந்தச் சமுதாயம் எப்படி வெற்றி பெறும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள்.\nஇந்த இடத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்திக்கவில்லை. தாம் ஒரு நபியாகவும், நேர்வழிக்கு மக்களை அழைத்துக் கொண்டும் இருப்பதால் தம்மைக் காயப்படுத்தியவர்கள் வெற்றி பெற மாட்டார்கள் என்று அவர்களாகவே முடிவு செய்வது போல் இந்த வார்த்தைகள் அமைந்துள்ளன.\nதாங்க முடியாத துன்பம் ஏற்படும்போது மனிதர்கள் இது போன்ற வார்த்தைகளைக் கூறி விடுவதுண்டு. பாதிக்கப்பட்டவனின் வாயில் இத்தகைய வார்த்தைகள் வெளிவருவதை அல்லாஹ்வும் பொருட்படுத்துவது கிடையாது என்பதை திருக்குர்ஆன் 4:148 வசனத்திலிருந்து அறியலாம்.\nஆனால் இறைவனின் தூதர் இவ்வாறு கூறினால், ஒருவரை வெற்றி பெற வைக்கவும், தோல்வியுறச் செய்யவும் அந்தத் தூதருக்கு அதிகாரம் இருக்கிறதோ என்ற கருத்தை அது விதைத்து விடும். எனவே தான் \"எனக்கு இரத்தச் சாயம் பூசியவர்கள் எவ்வாறு வெற்றி பெறுவார்கள்'' என்று வேதனை தாளாமல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதை அல்லாஹ் கண்டிக்கிறான்.\nஉம்மைத் தாக்கியவர்களுக்குக் கூட நான் நினைத்தால் வெற்றியளிப்பேன்; அல்லது அவர்களை மன்னித்தும் விடுவேன். இது எனது தனிப்பட்ட அதிகாரத்தில் உள்ள விஷயம். இதில் தலையிட ஒரு நபிக்குக் கூட உரிமையில்லை என்ற தோரணையில் தான் இவ்வாறு இறைவன் கூறுகிறான். இறைவனுடைய அதிகாரத்தில் தமக்குப் பங்கு இருக்கிறது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நினைக்க மாட்டார்கள்; என்றாலும் இது போன்ற வார்த்தைகள் கூட இறைவனுக்குக் கோபம் ஏற்படுத்துகிறது என்பதை இந்த வசனம் பறைசாற்றுவதாக அமைந்துள்ளது.\nஇதை வைத்துப் பார்க்கும் போது, உஹதுப் போர் சமயத்தில் இந்த வசனம் அருளப்பட்டிருக்க வேண்டும் என்பது தெளிவாகின்றது. மேலும் இந்த வசனத்திற்கு முந்தைய வசனங்களும் உஹதுப் போர் குறித்த வசனங்களாகவே உள்ளன என்பதும் இந்தக் கருத்துக்கு வலு சேர்ப்பதாக அமைந்துள்ளது.\nமேற்கண்ட ஆதாரங்களின் அடிப்படையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முஷ்ரிக்குகளுக்கு எதிராக குனூத் ஓதியதைத் தடை செய்து 3:128 வசனம் அருளப்படவில்லை என்பது தெளிவாகின்றது.\nபுகாரியில் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கும் 4560 வது ஹதீஸில், \"நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எவருக்கேனும் எதிராகவோ, ஆதரவாகவோ பிரார்த்திக்க விரும்பினால் குனூத் ஓதுவார்கள்'' என்று கூறப்பட்டுள்ளது.\n70 காரிகள் எனும் அறிஞர்கள் கொல்லப்பட்ட இந்த ஒரு சந்தர்ப்பத்தில் மட்டும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு குனூத் ஓதவில்லை; பொதுவாக யாருக்கேனும் எதிராகவோ, ஆதரவாகவோ பிரார்த்திக்க விரும்பினால் குனூத் ஓதுவார��கள் என்று இந்த செய்தி தெரிவிக்கின்றது.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சபித்து குனூத் ஓதியதைக் கண்டித்து மேற்கண்ட வசனம் அருளப்பட்டது என்று கூறும் செய்தி புகாரியில் இடம் பெற்றிருந்தாலும் முஸ்லிமிலும் மற்றும் பல நூல்களிலும் கூறப்படும் காரணம் தான், அதாவது உஹதுப் போரின் போது அருளப்பட்டது என்பது தான் ஏற்புடையதாக உள்ளது.\nமேலும் குனூத் பற்றியே இவ்வசனம் அருளப்பட்டது என்ற ஹதீஸ் இப்னு ஷிஹாப் எனும் ஸுஹ்ரி வழியாகவே அறிவிக்கப்படுகின்றது. அவர் நபித்தோழரிடம் கேட்டு அறிவிப்பது போல் புகாரியின் வாசக அமைப்பு இருந்தாலும், முஸ்லிமில் இடம் பெற்றுள்ள இதே ஹதீஸின் வாசக அமைப்பு ஸுஹ்ரி நபித்தோழர்கள் வழியாக இல்லாமல் சுயமாக அறிவிக்கின்றார் என்று தெளிவுபடுத்துகின்றது.\n\"நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மேற்கண்ட கொலையாளிகளைச் சபித்து குனூத் ஓதினார்கள். மேற்கண்ட வசனம் அருளப்பட்டவுடன் குனூத்தை விட்டு விட்டார்கள் என்று நமக்குத் தகவல் கிடைத்துள்ளது'' என்று ஸுஹ்ரி கூறியதாக முஸ்லிம் 1082 ஹதீஸ் கூறுகின்றது.\nஇவ்வசனம் குனூத் குறித்துத் தான் அருளப்பட்டது என்ற விபரத்திற்கு நபித்தோழர்கள் வழியான சான்று ஏதும் ஸுஹ்ரியிடம் இல்லை என்பதை இதிலிருந்து அறியலாம். ஸுஹ்ரியின் கூற்றுடன் ஹதீஸ் கலந்து விட்டது என்று ஹாஃபிழ் இப்னு ஹஜர் அவர்களும் தமது ஃபத்ஹுல் பாரியில் கூறுகின்றார்கள்.\nஎனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குனூத் ஓதியதாகக் கூறப்படும் செய்தி மட்டுமே ஏற்றுக் கொள்ளக் கூடியதாக அமைந்துள்ளது. அதைத் தடை செய்து வசனம் இறங்கியதாகக் கூறப்படும் செய்திகள் ஏற்றுக் கொள்ளத் தக்கவையாக இல்லை.\nஆனால் பஜ்ரு தொழுகையில் அன்றாடம் குனூத் ஓதும் வழக்கத்துக்கு இது ஆதரமாகாது.\nகுனூத் நாஸிலா எனும் சோதனைக் கால பிரார்த்தனை\nசெப்டம்பர் 25, 2017 செப்டம்பர் 26, 2017\nகுனூத் வரலாற்றுப் பின்னணி என்ன\nPrevious Article அரபு மொழியில் தான் துஆ கேட்க வேண்டுமா\nNext Article சில ரக்அத்களில் சப்தமாகவும், சில ரக்அத்களில் சப்தமில்லாமலும் ஓதுவது ஏன்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஅரசியல்அல்லாஹ்வை நம்புதல்ஆடை அணிகலன்கள்இணை கற்பித்தல்இதர நம்பிக்கைகள்இஸ்லாம் குறித்த விமர்சனங்கள்ஈமான் (நம்பிக்கை தொடர்பானவை)ஏகத்துவம் இதழ்கணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும்குடும்பவியல்சுன்னத்தான தொழுகைகள்ஜமாஅத் தொழுகைதமிழாக்கம்தர்கா வழிபாடுதிருக்குர்ஆன்திருக்குர்ஆன் விளக்கம்திருமணச் சட்டங்கள்துஆ - பிரார்த்தனைதொழுகை சட்டங்கள்தொழுகை செயல்முறைதொழுகையில் ஓதுதல்தொழுகையை பாதிக்காதவைநபிமார்களை நம்புதல்நற்பண்புகள் தீயபண்புகள்நவீன பிரச்சனைகள்நவீன பொருளாதாரப் பிரச்சனைகள்நூல்கள்நோன்பின் சட்டங்கள்பள்ளிவாசல் சட்டங்கள்பாங்குபித்அத்கள்பெண்களுக்கான சட்டங்கள்பொய்யான ஹதீஸ்கள்பொருளாதாரம்மரணத்திற்குப்பின்மறுமையை நம்புதல்முஸ்லிமல்லாதவர்களின் சந்தேகங்கள்முஸ்லிமல்லாதவர்கள் பற்றியதுமூட நம்பிக்கைகள்வட்டிவிதண்டாவாதங்கள்விளக்கங்கள்ஹஜ்ஜின் சட்டங்கள்ஹதீஸ்கள்ஹலால் ஹராம்\nதூங்கும் முன் ஓத வேண்டிய துஆ\nதூங்கும் போது ஓதும் துஆ – துஆக்களின் தொகுப்பு\nஎது நேர்வழி – Rasmin MISc\nஸலாத்துன்னாரிய்யா எனும் ஸலவாத்து உண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanmeegam.in/spiritual/dream-meanings-tamil/", "date_download": "2021-04-18T11:12:24Z", "digest": "sha1:JLVCIBMYF26SJTILX2QWCV22BPBQQFQA", "length": 19007, "nlines": 141, "source_domain": "www.aanmeegam.in", "title": "Dream Meanings in Tamil, Spiritual Meaning of Dreams", "raw_content": "\nநாம் காணும் கனவுகளுக்கு ஆன்மீக விளக்கம்\nஆன்மிக ரீதியாக நாம் கனவைப் பற்றி பின்வருமாறு கூறலாம்:\nஅறிவியல் பூர்வமாக மனிதனின் ஆழ்மனது சில ஞாபக பதிவுகள் அல்லது முன்னறிவிப்பு வெளிப்பாடுகளுடன் அவனை தொடர்பு செய்ய முயற்சி செய்வதே கனவு என்று (நம்பப்படுகிறது) கூறப்படுகிறது.\nஆன்மிக ரீதியாக நாம் கனவைப் பற்றி பின்வருமாறு கூறலாம்:\n✔️ ஆலயத்திற்குள் செல்வது போல கனவு கண்டால், நண்பர்களின் வட்டாரத்தில் அன்பும் ஆதரவும் ஏற்படும். உத்தியோகத்தில் மேன்மை உண்டாகும். குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் விலகி மகிழ்ச்சி ஏற்படும்.\n✔️ ஆலயத்திற்குள் நுழைய முடியாமல் கூட்டத்தில் மாட்டிக் கொண்டு அவதிப்படுவது போல கனவு கண்டால், எதிர்பார்க்காத பிரச்சனையில் சிக்கி கொண்டு அவதிப்படுவீர்கள். உங்களின் வளர்ச்சியை கெடுக்கவே சிலர் முயற்சிக்கிறார்கள் என்பதை உணருங்கள். இறைவனை மனபூர்வமாக நம்புங்கள். சிக்கல்களிருந்து விடுபடவும், பணவிரயம் ஆகாமல் இருக்கவும் சிந்தித்து செயல் படுவது நல்லது.\n✔️ இறைவனுக்கு மாலை போடுவது போ��� கனவு கண்டால், லாபகரமான செயலில் ஈடுபடுவீர்கள். நல்ல வளர்ச்சியை அடைவீர்கள். பல பாக்கியங்களை பெற்று சுகமாக வாழ்வீர்கள்.\n✔️ திருவிழாவை சுற்றி பார்ப்பது போல கனவு கண்டால், வீடு-வாகனம், பொருட்கள் வாங்கும் யோகம் வரும். அதனால் கடனும்வாங்குவீர்கள். இருந்தாலும் குடும்பத்திலும், உங்கள் மனதிலும் சந்தோஷம் இருக்கும். புதிய சுமை இருந்தாலும் அதை சுகமான சுமையாகவே கருதுவீர்கள்.\n✔️ திருவிழாவில் யாரையாவது தேடுவது போல கனவு கண்டால், தொழிலில் சில சங்கடங்கள், உறவில் விரிசல் போன்ற சிறு சிறு சங்கடங்கள் வரும். காலம் கடந்து கொண்டு இருந்த விஷயங்களுக்கு புதிய வழி கிடைக்கும். அதனால் லாபமும் உண்டாகும்.\n✔️ தோட்டத்தில் இருப்பது போல கனவு கண்டால், இனிமையான தகவல் கிடைக்கும். அதனால் இல்லத்திலும் உள்ளத்திலும் மகிழ்ச்சி ஏற்படும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். நட்பால் நன்மை ஏற்படும்.\n✔️ பட்டு போன மரத்தை கனவில் கண்டால், சங்கடமான நிகழ்ச்சிகள் நடக்கும். கடன் கொடுத்தவர்கள் அதிகமாகவே உங்களுக்கு தொல்லையும் கொடுக்க ஆரம்பிப்பார்கள். அக்கம் பக்கம் வீடுகளால் மனசங்கடங்கள் உருவாகும்.\n✔️ முள் செடியில் உங்கள் துணி மாட்டி கொண்டது போல கனவு கண்டால், பழைய பிரச்சனையில் இருந்து தப்பிப்பீர்கள். இருந்தாலும் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டிய சூழ்நிலை இது. புதிய பிரச்சனை உருவாகும். அதிலிருந்து தப்பிக்கும் வழியை தெரிந்து கொள்வீர்கள்.\n✔️ செடியில் இருந்து பூக்களை பறிப்பது போல கனவு கண்டால், நல்ல பலன்கள் கிடைக்கும். நிலம் வீடு, நகை வாங்கும் யோகம் ஏற்படும். வேலையில் திருப்தியான நிலை இருக்கும். வியாதியால் அவதிப்பட்டவர்களுக்கு நல்ல மருத்துவத்தால் உடல் பிரச்சனை விலகும்.\n✔️ கயிற்றை இரு கரங்களால் பிடித்து தொங்குவது போல கனவு கண்டால், விபத்துக்கள் உண்டாகும். ஆகவே பயணம் செல்லும் போது எச்சரிக்கையாக செல்வது நல்லது. ஆபத்தில் இருந்து உங்களை விடுபட வைக்க சில நல்ல உள்ளம் படைத்தவர்கள் வருவார்கள். அவர்களின் வருகை உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் மேன்மையே ஏற்படுத்தும்.\n✔️ நீங்கள் தண்ணீரில் தத்தளிக்கும் போது உங்களுக்கு கயிற்றை கொடுத்து யாரோ உதவுவது ப��ல கனவு கண்டால், பெரிய லாபகரமான விஷயங்கள் நீங்களே எதிர் பார்க்காமல் நடக்கும். தடைபட்ட சுபநிகழ்ச்சிகளின் தடை விலகும்.\n✔️ நகை வாங்குவது போல கனவு கண்டால், புதிய தொழில் தொடங்குவீர்கள். அல்லது தொழில் விருத்தி உண்டாகும். நற்பலன்கள் தேடி வரும். மனசங்கடங்கள் நீங்கி மன நிம்மதியும், சந்தோஷமும் பெறுவீர்கள். கடனுக்காக காத்து இருப்பவர்களாக இருந்தால் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும்.\n✔️ நகையை அடமானம் வைப்பது போல கனவு கண்டால், எந்த பொருட்களையாவது விற்பீர்கள். அது அசையும் பொருட்களாகவும் இருக்கலாம் அல்லது அசையாத பொருட்களாகவும் இருக்கலாம். இருந்தாலும் குடும்பத்தின் செல்வாக்கு குறையாது.\n✔️ நகை திருட்டு போவது போல கனவு கண்டால், திடீர் தனவரவு உண்டாகும். பாவ செயலில் ஈடுபடுவீர்கள். தீய சகவாசம் தெருவில் நிறுத்தும் என்பதை அறிந்து செயல்படுவது நல்லது. இறைவனை வணங்கினால் பாதகத்திலிருந்து தப்பிக்கலாம்.\n✔️ பழங்களை கனவில் கண்டால், சுபநிகழ்ச்சிகள் நடக்கும். லாபகரமான விஷயங்கள் தடையில்லாமல் நடக்கும். குடும்பத்தில் இழந்த நிம்மதி திரும்ப கிடைக்கும். நல்ல நிலைக்கு வரும் நேரம் வெகுதொலைவில் இல்லை என்பதை உணர்வீர்கள்.\n✔️ மலை ஏறுவது போல கனவு கண்டால், சாதிக்கும் காலம் இது என உணர்ந்து, முயற்சிகளை செய்து வெற்றியும் பெறுவீர்கள். புதிய வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். உடல் நலம் சுகம் ஏற்படும்.\n✔️ மலையில் இருந்து விழுவது போல கனவு கண்டால், ஏதோ பெரிய ஆபத்து உங்களை நெருங்கி வருவதாக அர்த்தம். எச்சரிக்கையாகவும், புத்திசாலிதனத்துடனும் நடந்து கொண்டால் பாதகத்தில் இருந்து தப்பிக்கலாம்.\n✔️ வீட்டில் சாம்பிரானி புகை போடுவது போல கனவு கண்டால், இல்லத்தில் கஷ்டங்கள் விலகும். தொழில் துறையில் இருந்த கடன்களை அகற்ற நல்ல வழிகள் கிடைக்கும்.\n✔️ நெருப்பு உங்களை சுற்றி எரிவது போல கனவு கண்டால், உடல் பலவீனத்தால் அவதிப்பட்டு இருப்பவர்கள் அந்த பலவீனம் இருக்கும் இடம் தெரியாமல் உங்கள் உடலுக்கு புதிய தெம்பும் பலமும் கிடைக்கும். உங்கள் செயலுக்கு யாராவது இடைஞ்சல் செய்து கொண்டு இருந்தால், இனி அவர்களால் தொல்லைகள் இருக்காது.\n✔️ நெருப்பை பற்ற வைப்பது போல கனவு கண்டால், முன் கோபத்தால் பெரிய வாய்ப்பை நழுவவிடுவீர்கள். ஆகவே எதற்கும் கோபப்படாமல ��ிதானமாக சிந்தித்து பேசுவது நல்லது. எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று இல்லாமல் இருந்தால் லாபத்தை சம்பாதிப்பீர்கள்.\n✔️ இயற்கையாக உயிரிழந்தவர்கள் கனவில் வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும் என்று கனவுகள் தொடர்பான நூல்களில் கூறப்பட்டுள்ளது. முக்கியமாக பேரப் பிள்ளைகள் எடுத்து நன்றாக வாழ்ந்து வயது முதிர்ந்தபின் இயற்கை எய்திய பெரியவர்கள் கனவில் வந்தால் அதனை நமக்கான நல்ல ஆசி எனக் கருத வேண்டும்.\n✔️ ஆனால் துர்மரணம் அல்லது அகால மரமடைந்தவர்கள் கனவில் வந்தால், சில இன்னல்கள் / இடர்பாடுகள் நமக்கு வர வாய்ப்பிருக்கிறது. அதாவது உடல் நலக் குறைபாடு. திடீர் விபத்து, குடும்பத்தில் பிரச்சனைகள் மற்றும் பிரிவு உள்ளிட்டவை ஏற்படக்கூடும்.\n✔️ இப்படி அகாலமாக உயிரிழந்தவர்கள் கனவில் வந்துவிட்டால் யாரும் அச்சப்படத் தேவையில்லை. குடும்பத்துடன் குலதெய்வக் கோயிலுக்குச் சென்று இறை வழிபாட்டை மேற்கொள்ளும் பட்சத்தில் கெட்ட கனவுகளிலிருந்து ஏற்படும் இன்னல்களை தவிர்க்கலாம்.\n✔️ வயதான முன்னோர்கள் (தாத்தா, பாட்டன், முப்பாட்டன்), வாழ்க்கையை சிறப்பாக வாழ்ந்து இயற்கை எய்தியவர்கள் கனவில் வந்தால், எந்தக் கவலையும் கொள்ளத் தேவையில்லை.\n✔️ மேலும் கனவுகளில் நாம் கோவிலில் கடவுளை வணங்குவது போல் வந்தால், வீட்டில் உள்ள அனைவருக்கும் நல்ல பலன்கள் வந்துசேரும்.\n2 thoughts on \"நாம் காணும் கனவுகளுக்கு ஆன்மீக விளக்கம்\"\nபூனை கடிபது போல் கனவு வந்தால்\nprevious post காஞ்சி ஏகாம்பரநாதர் கோவில் தலவிருட்சத்தின் மகிமை\nnext post தைப்பூசம் - திருவிழா, தைப்பூச விரதம்\nகோவில் மற்றும் பூஜைகளில் தேங்காய் உடைப்பது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/comment/306132", "date_download": "2021-04-18T12:41:55Z", "digest": "sha1:Z6IE4O3JW5SAAVNA632LKQNQHY5CUBIM", "length": 5711, "nlines": 145, "source_domain": "www.arusuvai.com", "title": "HAI FRIENDS RPLY PLS | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nசிங்கப்பூரில் தேக்கா மார்க்கெட்டில் மலை வேம்பு கிடைக்கிறது .\nமார்பக வலி உதவுங்கள் தோழிகளே please\nராஜேஸ்குமார் நாவல் e-bookல் படிக்க ஆசையா\nவி- எழுத்தில் பெண் குழந்தையின் பெயர்கள் pls....\nவாங்க வாங்க விடுகதை பகுதிக்கு வாங்க\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.ilakku.org/?p=8227", "date_download": "2021-04-18T12:05:37Z", "digest": "sha1:7AMELHJNCJXBVLQTWHCQCSOPMWXNMZSV", "length": 14432, "nlines": 117, "source_domain": "www.ilakku.org", "title": "இராணுவத் தளபதியின் நியமனமானது தமிழர்களுக்கு மட்டுமல்லாது சர்வேதத்திற்கும் எதிரான போர் பிரகடனம் - சிவாஜிலிங்கம் - இலக்கு இணையம்", "raw_content": "\nHome செய்திகள் இராணுவத் தளபதியின் நியமனமானது தமிழர்களுக்கு மட்டுமல்லாது சர்வேதத்திற்கும் எதிரான போர் பிரகடனம் –...\nஇராணுவத் தளபதியின் நியமனமானது தமிழர்களுக்கு மட்டுமல்லாது சர்வேதத்திற்கும் எதிரான போர் பிரகடனம் – சிவாஜிலிங்கம்\nஇலங்கையில் இடம் பெற்ற போர்க்குற்றச்சாட்டுக்களில் ஈடுபட்ட முக்கிய இராணுவ அதிகாரியான சவேந்திர சில்வாவிற்கு தற்போதைய கூட்டு அரசாங்கம் இராணுவத்தளபதி நியமனத்தை வழங்கியுள்ளது. இந்த நியமனம் நாம் சர்வதேசத்திற்கு எந்தச் சந்தர்ப்பத்திலும் அடிபணிய மாட்டோம் என்பதை வெளிப்படுத்தியுள்ளது. அத்துடன் தமிழ் மக்களுக்கு இந்த அரசு துரோகம் செய்துள்ளது. இராணுவத் தளபதியின் நியமனமானது தமிழர்களுக்கு மட்டுமல்லாது சர்வேதத்திற்கு எதிரான போர்பிரகடனத்தை கொண்டு வரும் ஓர் நிலை ஏற்பட்டுள்ளது என முன்னாள் பாராளுமனற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்\nஇராணுவத்தளபதியின் நியமனம் தொடர்பில் ஊடகங்களைச் சந்தித்து கருத்துக்களை வெளியிடும்போது இவர் இதனைத் தெரிவித்தார்.\nஇலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றம் தொடர்பில் கலப்பு நீதிமன்ற விசாரணைக்கான கால நீடிப்பை ஐ.நா உடனடியாக முடிவுக்கு கொண்டு வருவதுடன் இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு கொண்டு சென்று போர்க்குற்றச் சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள அத்தனை பேரையும் உடனடியாக விசாரிக்க சர்வதேசம் களத்தில் இறங்க வேண்டும் என முன்னாள் பாராளுமனற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஇலங்கையில் இடம் பெற்ற போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஐ.நா.அலுவலகம் தொடக்கம் பல விசாரணைகள் இடம் பெற்றிருந்தன அவ்வாறு இடம்பெற்றிருந்த விசாரணைகள் அனைத்திலும் போர்க் குற்றச்சாட்டுக்களில் ஈடுபட்டார் என இனங்காணப்பட்ட ���வேந்திர சில்வாவிற்கு மைதிரி ரணில் அரசு இராணுவத்தளபதி நியமனத்தை வழங்கியுள்ளது. இந்தச் சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.\nஇலங்கை அரசின் இந்த மிலேச்சகரமான செயற்பாட்டை செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமை பேரவைக் கூட்டத்தில் பங்கு பற்றி கண்டனம் தெரிவிப்பேன் அது மட்டுமல்லாது ஐ.நா ஆணையாளர் மற்றும் பல முக்கியஸ்தர்களைச் சந்தித்து சர்வதேசம் இனியும் இலங்கையை நம்பக்கூடாது என்று அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தவுள்ளேன்.\nஐ.நாவால் இலங்கை அரசுக்கு வழங்கப்பட்ட உள்நாட்டு விசாரணை ( கலப்புப்பொறிமுறை) க்கான கால நீடிப்பை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தவுள்ளேன். இனியும் இலங்கை அரசுக்கு எந்தச் சந்தர்ப்பத்தையும் வழங்காது ஐ.நா.பொதுச்சபை, பாதுகாப்புச் சபைக்கு இலங்கை விடையத்தைக் கொண்டு சென்று இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தவேண்டும் என்றார்.\nஇலங்கையில் போர்க்குற்றத்தில் ஈடுபட்டனர் என்று கருதப்படும் அத்தனை தரப்புக்களையும் நீதியாக விசாரிக்கவேண்டும். இலங்கை அரசின் கடந்த கால ஏமாற்று நாடகங்களை சர்வதேசம் தற்போது உணர்ந்திருக்கும் எனவே இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்குக் கொண்டு செல்ல இனியும் காலம் தாமதிக்காது சர்வதேசமும் எமது தமிழத்தரப்புக்களும் ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.\nPrevious articleயசூசி அகாஷி – சம்பந்தன் சந்திப்பு\nNext articleதமிழினத்தை கருவறுக்கும் 5ஜி (நேர்காணல் இறுதி பகுதி)\nஓமந்தை சோதனைச் சாவடியில் சோதனைக் கெடுபிடி அதிகரிப்பு\nவவுனியாவில் மறைந்த நடிகர் விவேக்கிற்கு அஞ்சலியும், ‘மரம் நடுகையும்’\nசிறையில் வாடுவோருக்கு குரல் கொடுக்கின்றவர்கள் எம் மத்தியில் தேவை -மன்னார் ஆயர்\nமியான்மரில் இராணுவ ஆட்சி ஒழியுமா\n‘நாம் ஒரு பலமான சக்தியாக இயங்காதவரைக்கும் அரசியல் கைதிகள் அகதிகள் தான்’ -அருட்தந்தை மா.சத்திவேல்\nஇறைவனால் படைக்கப்பட்ட உன்னதமான படைப்பினமே\nமாற்றத்தை நோக்கிச் செல்வதே எமது இலக்கு… – வெற்றிச்செல்வி\nநந்திக்கடலில் பின்னடைவை சந்திக்கும் பொழுது பிரபாகரன் அவர்கள் என்ன சிந்தித்திருப்பார் – சேது\nபறிபோகவிருக்கும் இந்து ஆலயங்கள்;சிறப்பு வர்த்தமானி அடையாளப்படுத்தல்\n”இலங்கையில் தமிழர்களின் பூர்வீ���ம் என்பது பெருங்கற்கால பண்பாட்டுடன் தொடர்புடையது”(நேர்காணல்)-பேராசிரியர் சி.பத்மநாதன்\nஇறுதிவரை உறுதியுடன் பணி செய்த தமிழீழ மருத்துவத்துறை-அருண்மொழி\nதமிழ் அமைப்புக்கள் ஒன்றுபடத் தவறினால் சிறீலங்கா அரசு தண்டணைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளும் :...\nகல்வி அபிவிருத்தியில் பிராந்திய சமமின்மை-மோஜிதா பாலு கிழக்குப் பல்கலைக்கழகம்.\nஇலக்கு இணையம் அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தின் ஊடகப்பிரிவான அனைத்துலக தமிழ் ஊடக மையத்தால் நிர்வகிக்கப்படும் இணையமாகும். ஈழத் தமிழ் மக்களின் இலக்கு நோக்கிய பயணத்துக்கும் உலகத் தமிழ் மக்களின் கனதியான இருப்புக்கும் எழுச்சிக்கும் இலக்கு துணை நிற்கும். தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்தி எம் இனத்தையும் சமூகத்தையும் ஆற்றல்படுத்தி ஆற்றுப்படுத்தவும் மேம்படுத்தவும் இலக்கு கண்ணியத்தோடு பங்காற்றும்.\n© 2021 இலக்கு இணையம்\nமுஸ்லீம் பயங்கரவாதிகளின் தாக்குதலில் காயமடைந்த தமிழ் மாணவி மரணம்\nஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் – சம்பந்தன் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/-at-least-13-dead-after-truck-slams-into-suv-carrying-25-near-us-mexico-border--tamilfont-news-281616", "date_download": "2021-04-18T11:48:27Z", "digest": "sha1:RDSYIMH3SMODLITUPWGHZIUS5IBI43C2", "length": 11526, "nlines": 135, "source_domain": "www.indiaglitz.com", "title": "At least 13 dead after truck slams into SUV carrying 25 near US Mexico border - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Headline News » ஒரே காரில் 25 பேர் பயணம் செய்தபோது நடந்த கொடூரம்\nஒரே காரில் 25 பேர் பயணம் செய்தபோது நடந்த கொடூரம்\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நேற்று ஒரே காரில் 25 பேர் பயணம் செய்து உள்ளனர். இந்தக் காரின் மீது பின்னால் வந்த டிரக் ஒன்று மோதியதில் 12 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த பரிதாபம் ஏற்பட்டு உள்ளது. மேலும் ஒருவர் சிகிச்சையில் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.\nகலிபோர்னியா மாகாணத்தை ஒட்டியுள்ள மெக்சிகோ எல்லைக்கு அருகே நேற்று அதிகாலை இந்த விபத்து நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விபத்தில் டிரைவர் உட்பட 12 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழக்க மேலும் ஒருவர் சிகிச்சையின்போது பலனின்றி உயிரிழந்து உள்ளார்.\nமுன்னதாக டெக்சாஸ் மாகாணத்தில் நிகழ்ந்த கடும் பனிப்பெழிவினால் 135 கார்கள் ஒன்றின்மீது ஒன்று மோதிய சம்பவமும் அமெரிக்காவில் கடும் பதற்றத்தை ஏற்படுத்தியது. தற்போது மேலும் ஒரு கார் விபத்து நடந்து இருக்கிறது. இந்த விபத்தில் ஒரே காரில் 25 பேர் பயணம் செய்ததும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nபிரபல தமிழ் ஹீரோவுக்கு கொரோனா தொற்று உறுதி: தனிமைப்படுத்தி கொண்டதாக அறிவிப்பு\nவிவேக் மரணத்திற்கு பின் அவரது மனைவி அருள்செல்வியின் முதல் செய்தியாளர் சந்திப்பு\nஃபேசியல் செய்ய போன பிக்பாஸ் பிரபலத்திற்கு நேர்ந்த விபரீதம்\nஅஜித், சூர்யா பட நாயகிக்கு கொரோனா தொற்று: வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டார்\nவிவேக்கின் ஒரு கோடி மரம் கனவு: விஜய் ரசிகர்கள் எடுத்த சபதம்\nஇந்த 10 மாநிலங்களில் தான் கொரோனா பாதிப்பு அதிகம்...\nமகிழ்ச்சியின் உச்சத்தில் தேமுதிக வேட்பாளர்கள்...\n30 லட்சத்தைத் தாண்டிய கொரோனா உயிரிழப்பு… அதிர்ச்சி ரிப்போர்ட்\nபல் குத்தும் குச்சியில் தாஜ்மஹால், பைசா கோபுரம்\nபஞ்சாப் அணி வீரரின் காலைத் தொட்டு வணங்கிய சிஎஸ்கே வீரர்… வைரல் புகைப்படம்\nவாத்தி கம்மிங் பாடலுக்கு டான்ஸ் ஆடிய சிஎஸ்கே வீரர்… கிரவுண்டே அதிர்ந்துபோன சம்பவம்\nஅம்பயர்களையே கதிகலங்க வைத்த சிஎஸ்கே வீரர் டூப்ளசிஸ்… நடந்தது என்ன\nபற்றி எரியும் பாகிஸ்தான்… பிரான்ஸ் மக்கள் வெளியேற வேண்டும் எனக் கோரிக்கை… நடந்தது என்ன\n2ஆவது அலை கொரோனா வைரஸ் குழந்தைகளைக் குறி வைத்து தாக்குகிறதா\n தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் மூடல்....\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட சர்ச்சைக்குள்ளான, சிபிஐ இயக்குனர் காலமானார்....\nதமிழகத்தில் சனி, ஞாயிறு லாக்டவுனா\nஇந்திய அணி ஒப்பந்தத்தில் நடராஜன் இடம்பெறாததற்கு இதுதான் காரணமா\nபுதிய நோய்கள்… சென்னைக்கு புயல் பாதிப்பு… புத்தாண்டு குறித்த பஞ்சாங்கப் பலன்களால் பரபரப்பு\nஐபிஎல் போட்டியில் பிஹு டான்ஸ் ஆடி மகிழ்ந்த இளம் வீரர்... வைரல் வீடியோ\nதொடக்க ஆட்டக்காரர்களை மாற்றுவாரா தோனி\nபவுண்டரி லைனை பேட்டால் அடித்த விராட் கோலி… இணையத்தில் வெடிக்கும் சர்ச்சை\nஇந்த 10 மாநிலங்களில் தான் கொரோனா பாதிப்பு அதிகம்...\nமகிழ்ச்சியின் உச்சத்தில் தேமுதிக வேட்பாளர்கள்...\n30 லட்சத்தைத் தாண்டிய கொரோனா உயிரிழப்பு… அதிர்ச்சி ரிப்போர்ட்\nபல் குத்தும் குச்சியில் தாஜ்மஹால், பைசா கோபுரம்\nபஞ்சாப் அணி வீரரின் காலைத் தொட்டு வணங்கிய சிஎஸ்கே வீரர்… வைரல் புகைப்படம்\nவாத்தி கம்மிங் பாடலுக்கு டான்ஸ் ஆடிய சிஎஸ்கே வீரர்… கிரவுண்டே அதிர்ந்துபோன சம்பவம்\nஅம்பயர்களையே கதிகலங்க வைத்த சிஎஸ்கே வீரர் டூப்ளசிஸ்… நடந்தது என்ன\nபற்றி எரியும் பாகிஸ்தான்… பிரான்ஸ் மக்கள் வெளியேற வேண்டும் எனக் கோரிக்கை… நடந்தது என்ன\n2ஆவது அலை கொரோனா வைரஸ் குழந்தைகளைக் குறி வைத்து தாக்குகிறதா\n தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் மூடல்....\nஉலகின் மிகப்பெரிய ஐடி ஊழலின் கதை: காஜல் அகர்வாலின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு\nஎப்பவும் எனக்கு அவர்தான் ஹீரோ… சச்சினே உருகும் அந்த லெஜண்ட் யார் தெரியுமா\nஉலகின் மிகப்பெரிய ஐடி ஊழலின் கதை: காஜல் அகர்வாலின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathiyavasanam.in/?m=20210301", "date_download": "2021-04-18T11:05:08Z", "digest": "sha1:H4MKYYTJ3WO6JPP3AWRCKTUNMPNEJNGN", "length": 13018, "nlines": 150, "source_domain": "sathiyavasanam.in", "title": "1 | March | 2021 |", "raw_content": "\nவாக்குத்தத்தம்: 2021 மார்ச் 1 திங்கள்\nநம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையிலும் அவரை அறிகிற அறிவிலும் வளருங்கள் (2பேதுரு 3:18).\nகர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன் (பிலி.4:4).\nஎண்ணாகமம் 15-17 ; மாற்கு 8:1-21\nஜெபக்குறிப்பு: 2021 மார்ச் 1 திங்கள்\nநம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள்; உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள்; ஜெபத்திலே உறுதியாய் தரித்திருங்கள் (ரோமர் 12:12) .\nஎன் நாமத்திற்கு பயந்திருக்கிற உங்கள்மேல் நீதியின் சூரியன் உதிக்கும்; அதின் செட்டைகளின்கீழ் ஆரோக்கியம் இருக்கும் (மல்.4:2) நீதியின் சூரியனாகிய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை பற்றும் விசுவாசத்திலும் அவரை அறிகிற அறிவிலும் இம்மாதத்திலும் வளர்ந்து கனிதரும் ஜீவியம் செய்ய தேவ கிருபைக்காய் மன்றாடுவோம்.\nதியானம்: 2021 மார்ச் 1 திங்கள் | வேத வாசிப்பு: மத்தேயு 7:7-12\nமனுஷர் உங்களுக்கு எவைகளைச் செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள் (மத்.7:12).\nஒருவரோடொருவர் பேசிக்கொள்ளாத கணவனும் மனைவியும் இருந்தனர். ஒருநாள், “நாளை என்னை ஆறுமணிக்கு எழுப்பிவிடவும்” என எழுதி வைத்துவிட்டு கணவன் படுக்கைக்குச் சென்றுவிட்டார். காலையில் ஆறுமணிக்கு மனைவி எழுந்து, “இப்போது ஆறுமணி எழும்பவும்” என்று எழுதி அவர் அருகில் வைத்துவிட்டாள். திடுக்குற்று ஏழுமணிக்கு எழும்பிய கணவர், மனைவி எழுதிவைத்த���ருந்த செய்தியைக் கண்டு திகைத்துப்போனார். பிறர் உங்களுக்கு என்ன செய்யவேண்டும் என்று விரும்புகிறோமோ, முதலில் அவைகளை நாம் பிறருக்குச் செய்வோம். ஆனால் நாமோ, பிறர் நமக்குச் செய்யவேண்டும் என்று எதிர்பார்ப்போம்; ஆனால், அதையே பிறருக்குச் செய்யத் தயங்குவோம், இல்லையா\nஜெபத்தைக்குறித்து ஆண்டவர் பேசியபோது, நமக்கு எது தேவையென்பதை பரமபிதா அறிந்திருக்கிறார் என்றும், அத்தோடு பொல்லாத மனுஷராகிய நாமே நமது பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க நினைக்கும்போது பரமபிதா தம்மிடம் வேண்டிக்கொள்பவர்களுக்கு நல்ல ஈவுகளைக் கொடுப்பது அதிக நிச்சயமல்லவா என்றும் சொன்னார். ஜெபத்தில் நாம் செய்யவேண்டிய பங்கு ஒன்று உண்டு என்பதை இயேசுவானவர் வலியுறுத்துவதைக் காண்கிறோம். நாம் தேவனைத் தேடவேண்டும்; அவர் நமக்குத் திறக்கும்படியாகத் தட்டவேண்டும், அவர் நமக்குச் செவிகொடுக்கும்படியாக கேட்கவும் வேண்டும். இதை நாம் செய்ய வேண்டும் என்றே தேவன் எதிர்பார்க்கிறார். இப்படியிருக்க, நாம் ஏன் ஜெபிக்க வேண்டும் என்று கேட்போரும் உண்டு. நாம் கேட்க வேண்டும் என்பது பரம பிதாவின் விருப்பம். அதைச் செய்ய நாம் நம்மைத் தகுதிப்படுத்த வேண்டும். நமது ஜெபம் கேட்கப்பட வேண்டுமேயாயின் நாம் பாவத்தை அறிக்கை செய்து மனந்திரும்பியவர்களாய் கேட்கவேண்டும். ஏனெனில் நமது பாவங்களே தேவன் நமக்குச் செவிகொடுக்க முடியாதபடி தடுக்கிறது. ஆகையால், தேவனை நோக்கி கேட்க, தட்ட, தேட நம்மை இந்தக் காலங்களில் தகுதிப்படுத்திக்கொள்வோம்.\nஅருமையானவர்களே, பிறர் உங்களுக்கு செய்யவேண்டும் என நினைப்பதை நீங்கள் அவர்களுக்குச் செய்யுங்கள் என்று ஆண்டவர் கூறியுள்ளார். இயேசு எவைகளையெல்லாம் செய்யும்படிக்கு நமக்குக் கற்பித்தாரோ அவற்றையெல்லாம் அவர் செய்தும் காட்டினார். ஆக, நாம் அவர் பிள்ளைகளானால் நாமும் அதைச் செய்யவேண்டுமல்லவா. அதை இந்நாட்களில் முயற்சித்துப் பார்ப்போம்.\nஎதைச் செய்தாலும், அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல், கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள் (கொலோ.3:24).\nஜெபம்: எங்களுக்காக பாடுகளைச் சகித்த ஆண்டவரே, உம்முடைய பிள்ளைகளாகிய நாங்கள் செய்யும்படி நீர் கற்பித்த சத்தியங்களை எங்கள் வாழ்க்கையில் அப்பியாசப்படுத்த எங்களுக்கு உதவி செய்யும். ஆமென்.\nதேவன��� அமைத்த முதல் குடும்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/98578/Corona-threatening-India--1-26-789-victims-in-a-single-day--a-new-high.html", "date_download": "2021-04-18T12:54:14Z", "digest": "sha1:SSRNTD2SENJ67TAYVWNIZTO3KWRMLBCC", "length": 8885, "nlines": 109, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா : புதிய உச்சமாக ஒரே நாளில் 1,26,789 பேர் பாதிப்பு | Corona threatening India: 1,26,789 victims in a single day, a new high | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nஇந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா : புதிய உச்சமாக ஒரே நாளில் 1,26,789 பேர் பாதிப்பு\nஇந்தியாவில் ஒரே நாளில் 1,26,789 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், கொரோனாவுக்கு 685 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாட்டில் கொரோனா பாதிப்பால் இறந்தோர் எண்ணிக்கை 1,66,177 -லிருந்து 1,66,862 ஆக அதிகரித்துள்ளது.\nஇந்தியாவில் இதுவரை 9,01,98,673 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கொரோனா தொற்றிலிருந்து ஒரே நாளில் 59,258 பேர் குணமடைந்தனர். நாட்டில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,17,92,135 –லிருந்து 1,18,51,393 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதித்து சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 9,10,319 ஆக அதிகரித்துள்ளது.\nகொரோனா முதல் அலையின்போது 2020 செப்.17-ல் அதிகபட்ச ஒரு நாள் பாதிப்பு 98,795 ஆக இருந்ததும், 6 மாதங்களுக்குப் பின் கொரோனா 2ஆம் அலையில் ஏப்ரல் 5-ஆம் தேதி ஒருநாள் கொரோனா பாதிப்பு 1,03,558 ஆக உயர்ந்தது. நேற்று(ஏப்ரல்-7) ஒருநாள் பாதிப்பு 1,15,736 ஆக அதிகரித்த நிலையில் இன்று புதிய உச்சமாக 1,26,789 பேர் கொரோனா பாதிப்பிற்குள்ளாகியிருக்கிறார்கள்.\nஉலகம் முழுவதும் கொரோனா தொற்றின் முதலாவது அலை கடந்த ஓராண்டு காலமாக கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்திய நிலையில், தற்போது, இந்தியாவில் கொரோனா தொற்றின் இராண்டாவது அலை மீண்டும் மக்களை அச்சுறுத்தி வருகிறது. தொற்றுப் பரவலை தடுக்கும் வகையில் அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.\nவைரல் வீடியோ: நீருக்கடியில் ஜிம்னாஸ்டிக்ஸ் செய்யும் நீச்சல் வீராங்கனை\n'அண்ணாத்த' படப்பிடிப்பிற்காக ஹைதராபாத் பறந்த ரஜினிகாந்த்\n கொல்கத்தாவுக்கு 205 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பெங்களூரு\n3-வது கொரோனா அலைக்கு மகாராஷ்டிரா தயாராகிறது: அமைச்சர் ஆதித்யா தாக்கரே\nஓசூர்: தொழிலதிபர் வீட்டில் 700 சவரன் தங்க நகை, 40 கிலோ வெள்ளி பொருள்கள் கொள்ளை\nகொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள டாப் 10 மாநிலங்களின் விவரம்\nசென்னை: கொரோனா விதிமீறல்; திறப்புவிழா அன்றே சீல் வைக்கப்பட்ட பிரியாணி கடை\n'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்\nதமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்\n\"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி\n'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவைரல் வீடியோ: நீருக்கடியில் ஜிம்னாஸ்டிக்ஸ் செய்யும் நீச்சல் வீராங்கனை\n'அண்ணாத்த' படப்பிடிப்பிற்காக ஹைதராபாத் பறந்த ரஜினிகாந்த்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Palanisamy?page=1", "date_download": "2021-04-18T11:17:58Z", "digest": "sha1:7TJ5I7FXB272RIUUEHSZK3VRZUM3KFQP", "length": 4685, "nlines": 127, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Palanisamy", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nஅனல் பறக்கும் பரப்புரை - எடப்பாட...\nகுமரியில் சரக்குப் பெட்டக துறைமு...\nபழனிசாமி ஆட்சிக்கு 10 மார்க் 7.3...\n“ஓட்டலுக்கு சென்று மிரட்டி ஓசியி...\nமாற்றி மாற்றி ஊழல் புகார் : எடப்...\nகண்ணுக்குத் தெரியாத காற்றில்கூட ...\n”ஒரு வண்டிக்கு 2 சக்கரங்கள் போல”...\n“பேசி பேசி தொண்டை மங்கிப் போச்சு...\n“1000 ரூபாய் நோட்டு போன்று முதல்...\nதேநீர் தயாரித்து பொதுமக்களுக்கு ...\n“இன்னும் 10 ஆண்டுகளுக்கு பழனிசாம...\n'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்\nதமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்\n\"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி\n'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/31803-2016-11-12-03-42-32?tmpl=component&print=1", "date_download": "2021-04-18T10:53:34Z", "digest": "sha1:4ITVDKK64ZNT5C2RP37AITXO2VAUW4F3", "length": 25167, "nlines": 33, "source_domain": "keetru.com", "title": "மக்கள் பணத்தை முதலாளிகள் கொள்ளையடிக்க வழி வகுக்கும் மோடியின் திட்டம்!", "raw_content": "\nவெளியிடப்பட்டது: 12 நவம்பர் 2016\nமக்கள் பணத்தை முதலாளிகள் கொள்ளையடிக்க வழி வகுக்கும் மோடியின் திட்டம்\nநவம்பர் 8 அன்று இரவு திடீரென்று இந்த நாட்டின் பிரதமர் நாட்டு மக்கள் மீது மிகுந்த அக்கறை கொண்டு இந்த நாட்டில் ஊழலையும் கருப்புப் பணத்தையும், போலி நோட்டுக்களையும் ஒழித்து மக்களைக் காப்பாற்றுவதற்காக ரூ.500, ரூ. 1000 நோட்டுகளையும் இனி செல்லாது என்றும், இந்த நடவடிக்கை இந்தியாவைத் தூய்மைப்படுத்தும் என்றும் பிரகடனம் செய்துள்ளார். இதைப் பா.ஜ.க. வினர் தங்களுடைய தலைவரின் வரலாறு அறியாத புரட்சி எனப் புகழ் பாடி வருகின்றனர். ஊடகங்களும் போட்டி போட்டுக் கொண்டு பாராட்டி வருகின்றன. வரி ஏய்ப்பிலும், கறுப்புப் பணத்தைப் பதுக்குவதிலும் மிகவும் முக்கியமான புள்ளிகளாக இருப்பவர்கள் நடிகர்கள். ரஜினியும் கமலும் விஷாலும் தனுசும் குஷ்புவும் கூடப் போட்டி போட்டுக் கொண்டு பாராட்டுகின்றார்கள் என்றால் உண்மையில் மோடி செய்தது பெரிய புரட்சிதான்\nகருப்புப் பணம் வைத்திருப்பவர்கள் தங்களுடைய பணங்களை மாற்ற வங்கிக்கு வரும்போது பிடிபட்டு விடுவார்கள். இனி கருப்புப் பணம் அடியோடு ஒழிக்கப்பட்டு விடும் என நம்பிக் கொண்டு ஏமாந்து போக இங்கு யாரும் தயாராக இல்லை. பணத்தை அப்படியே பதுக்கி வைத்துக் கொண்டு அதைப் பார்த்து மகிழ்ச்சியடையும் சில பைத்தியங்கள் விதிவிலக்காக இருக்கலாம். ஆனால் எல்லோரும் பணத்தை அப்படியே வைத்திருப்பதில்லை என்பது படிக்காத பாமர மக்களுக்குக் கூடத் தெரியும்.\nகருப்புப் பணம் என்பது வருமானத்தைக் கணக்கில் காட்டாமல் வரி ஏய்ப்பு செய்து பதுக்கிக் கொள்ளும் பணம்தான். உலக வங்கியின் மதிப்பீட்டின்படி, 2007 ஆம் ஆண்டு இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கணக்கு காட்டாத பங்கு 23.2 விழுக்காடாகும். அதாவது நாட்டின் மொத்த உற்பத்தியில் சுமார் நான்கில் ஒரு பங்கு கணக்கில் காட்டப்படாமல் வரி ஏய்ப்பு செய்யப்பட்��ுள்ளது. இன்று அதன் மதிப்பு 47900 கோடி டாலர், அதாவது இன்றைய ரூபாய் மதிப்பில் 32,09,300 கோடி என கிரிஸில் (crisil) என்னும் அமைப்பு கூறுகிறது. இதன் உடைமையாளர்கள் முதலாளிகள், அதிகாரிகள், அரசியல்வாதிகள், ரியல் எஸ்ட்டேட் உரிமையாளர்கள், கள்ளக்கடத்தல் பேர்வழிகள், போதை மருந்து கடத்தல் பேர்வழிகள், திரைப்படத் துறையைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு உடந்தையாக இருந்தவர்கள் இங்குள்ள ஊழலில் ஊறிப் போன அதிகார வர்க்கமும், அதிகாரத்திலுள்ள அரசியல்வாதிகளும். கருப்புப் பணமும், ஊழலும் கை கோர்த்துச் செல்லக் கூடியவை. இரண்டும் நேர்விகிதத்தில் வளரக் கூடியவை.\nகருப்புப் பணம் இன்று முழுமையாக சொத்ததாக மாற்றப்பட்டுள்ளது. கருப்புப் பணம் மாட மாளிகைகளாக மாறியுள்ளது. ஆடம்பரக் கார்களாக உலா வருகிறது. ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பு கொண்ட பெரும் தோட்டப் பண்ணைகளாக மாறியுள்ளது. ரியல் எஸ்டேட்டுகளாக உருமாறியுள்ளது. தங்க நகைகளாகவும்,, வைரமாகவும், பிளாட்டினமாகவும் வடிவெடுத்துள்ளது. சுவிஸ், மொரிசியஸ் நாடுகளின் வங்கிகளில் பத்திரமாக உறங்கிக் கொண்டிருக்கிறது. அது மீண்டும் இந்த நாட்டிற்குள்ளேயே வெள்ளையாக மாறி வருகிறது, தேர்தலில் அரசியல்வாதிகளுக்குத் தேவையான வாக்குகளைப் பெறுவதற்கு உதவும் தூண்டிலாகச் செயல்பட்டு வருகிறது. கள்ளக் கடத்தலிலும், போதை மருந்துகள் கடத்தலிலும் ஈடுபடுத்தப்பட்டு மென்மேலும் பெருகி வருகிறது.\nஎனவே மோடியின் இந்த அறிவிப்பால் கருப்புப் பணம் ஒழியப் போவதில்லை. தான் ஆட்சிக்கு வந்தால், வெளி நாட்டில் பதுக்கி வைத்திருக்கும் பணத்தைக் கைப்பற்றி ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் ரூ. 15 இலட்சத்தைப் போடுவேன் என்று வாய்ச் சவடால் அடித்துப் பதவிக்கு வந்தவர்தான் இந்த மோடி. ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் ஆகியும் ஒரு சல்லிக் காசு கூட மக்கள் கணக்கில் வரவில்லை. சாயம் வெளுத்து விட்டது. இனியும் மக்கள் நம்பி ஏமாறப் போவதில்லை. அதற்குள் உத்தரப்பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வரப் போகிறது. அதற்கு ஒரு அரசியல் ‘ஸ்டன்ட்’ தேவை. அதன் வெளிப்பாடுதான் கருப்புப் பணம் ஒழிப்பு நாடகம்.\nஇந்த முதலாளிய அமைப்பு நீடிக்கும் வரை இவர்களால் கருப்புப் பணத்தை ஒழிக்க முடியாது என்பதுதான் உண்மை. அது வரையிலும் எத்தனை முறை ரூபாய் நோட்டுகளைச் செல்லாததாக ஆக்கினாலும் கருப்புப் பணத்தை ஒழிக்க முடியாது.\nஅடுத்து, போலி நோட்டுகளை ஒழிக்கப் போகின்றார்களாம் போலி நோட்டுகளைப் பயங்கரவாதிகள் பயன்படுத்தி இந்த நாட்டுப் பொருளாதாரத்தைச் சீர் குலைக்கின்றனர். எனவே போலி நோட்டுகளை ஒழிப்பதன் மூலம் அதைத் தடுக்கலாம் என்கிறார். உண்மை. போலி நோட்டுகள் ஆபத்தானவை. பயங்கரவாதிகள் மட்டுமில்லை, தேசப் பக்தர்கள் போல வேடமிடுபவர்கள் கூடப் போலி நோட்டுகளால் இலாபம் அடைந்து வருகின்றனர். இவர்கள் புதியதாகப் புழக்கத்தில் விடும் நோட்டுகள் போலி நோட்டுகளை ஒழித்து விடுமா போலி நோட்டுகளைப் பயங்கரவாதிகள் பயன்படுத்தி இந்த நாட்டுப் பொருளாதாரத்தைச் சீர் குலைக்கின்றனர். எனவே போலி நோட்டுகளை ஒழிப்பதன் மூலம் அதைத் தடுக்கலாம் என்கிறார். உண்மை. போலி நோட்டுகள் ஆபத்தானவை. பயங்கரவாதிகள் மட்டுமில்லை, தேசப் பக்தர்கள் போல வேடமிடுபவர்கள் கூடப் போலி நோட்டுகளால் இலாபம் அடைந்து வருகின்றனர். இவர்கள் புதியதாகப் புழக்கத்தில் விடும் நோட்டுகள் போலி நோட்டுகளை ஒழித்து விடுமா புதிய நோட்டுகள் புழக்கத்திற்கு வந்ததும் புதிய போலி நோட்டுகளும் வருமே புதிய நோட்டுகள் புழக்கத்திற்கு வந்ததும் புதிய போலி நோட்டுகளும் வருமே\nஇந்த அறிவிப்பால் கருப்புப் பணம் எதுவும் வெளி வரப் போவதில்லை. இதனால் இன்று பாதிக்கப்பட்டு வருபவர்கள் அன்றாடங் காய்ச்சிகளும், சிறு உற்பத்தியாளர்களும், சிறு வணிகர்களும், நடுத்தர வர்க்கங்களும்தான். இவ்வாறு நாட்டில் உள்ள மக்களை எல்லாம் பதற்றத்தில் தள்ளிய பெருமை மோடியையே சேரும். சங்கப் பரிவாரங்களின் இந்துத்துவ வெறிச் செயல்கள், தலித்துகள் மற்றும் இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல்கள், மோடி அரசாங்கத்தின் ஜனநாயக விரோதப் போக்குகள், நாள்தோறும் போர் வெறியைத் தூண்டும் பேச்சுகள் ஆகியவற்றுடன் இந்தப் பொருளாதாரத் தாக்குதலும் சேர்ந்து மக்களைப் பதற்றமடையச் செய்துள்ளது; நிலைகுலையச் செய்துள்ளது.\nஇந்த அறிவிப்பின் உண்மையான நோக்கம் கருப்புப் பணத்தை ஒழிப்பதோ, ஊழலை ஒழிப்பதோ அல்லது போலி நோட்டுகளை ஒழிப்பதோ இல்லை. கருப்புப் பண முதலைகளோடு கொஞ்சிக் குலாவி வரும் இந்த ஆட்சியாளர்களும் அதிகார வர்க்கமும் அதைச் செய்வதும் சாத்தியமுமில்லை.\n“ ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என அறிவி���்கப்பட்டிருப்பது கருப்புப் பணத்தை வெளியே கொண்டு வந்து விடுமா எனக் கேட்கின்றீர்கள். இது அந்த ஒரே நோக்கத்தின் அடிப்படையில் மட்டுமே அறிவிக்கப்பட்டது அல்ல...இந்த அறிவிப்பின் காரணமாகப் பணம் பெரும் அளவில் சந்தைக்கு வராது.” என டெல்லியில் ஊடகங்களின் பொருளாதாரத் துறை ஆசிரியர்களுக்கான இரண்டு நாள் மாநாட்டை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெத்லி தொடக்கி வைத்த போது கூறியுள்ளார்.\nஇதன் உண்மையான நோக்கம் சிறு உடைமையாளர்கள், சிறு முதலாளிகள், நடுத்தர வர்க்கங்கள் ஆகியோரின் கையில் உள்ள கொஞ்ச நஞ்ச ரொக்கப் பணத்தையும் வங்கிகளுக்குக் கொண்டு வரச் செய்து, அதன் மூலம் பெரும் முதலாளிகளுக்கு நிதி ஆதாரங்களை உருவாக்குவதுதான்.\nஇந்தியத் தேசிய வங்கிகள் இன்று பெரும் நெருக்கடிகளில் சிக்கியுள்ளன. ஏழு இலட்சம் கோடி ரூபாய் வாராக் கடனாக உள்ளது. அம்பானிகளும், அதானிகளும், எஸ்ஸார்களும், மிட்டல்களும், மல்லையாக்களும் இந்தியத் தேசிய வங்கிகளைக் கொள்ளையடித்து, அவற்றைப் போண்டியாகும் நிலைக்குத் தள்ளி உள்ளனர். “2013 க்கும் 2015க்கும் இடையில் மட்டும் 1.14 இலட்சம் கோடி ரூபாய் அளவுக்கு முதலாளிகளின் கடனை 29 தேசிய வங்கிகள் தள்ளுபடி செய்துள்ளன. அது அதற்கு முந்திய ஒன்பது ஆண்டுகளில் தள்ளுபடி செய்ததை விடப் பன்மடங்காகும்.” என இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவிக்கிறது.\nஇந்திய மத்திய வங்கி பத்திரங்களை வாங்கிக் கொண்டு 2.1 இலட்சம் கோடி ரூபாயைக் வங்கிகளுக்கு அளித்தும் அவை நெருக்கடியிலிருந்து மீள முடியவில்லை என பிசினெஸ் ஸ்டாண்டர்ட் கூறுகிறது. அது மட்டுமல்லாமல் கடந்த பன்னிரண்டு மாதங்களில் மட்டும் சுற்றோட்டத்தில் உள்ள ரொக்கப் பணத்தின் அளவு 2.6 இலட்சம் கோடி அதிகரித்துள்ளதாக ஒரு மதிப்பீடு கூறுகிறது.\nஇவையனைத்தும் சேர்ந்து வங்கிகளை இன்று நெருக்கடியில் தள்ளியுள்ளன. முதலாளிகளுக்குக் கடன் கொடுப்பதன் மூலம்தான் வங்கிகள் இலாபம் ஈட்ட முடியும். வங்கிகளிடம் போதிய ரொக்கப் பணம் இல்லாததால் அவற்றால் முதலாளிகளின் நிதி மூலதனத் தேவையை நிறைவேற்ற முடியவில்லை. வங்கிகளால் இலாபமும் பெற முடியவில்லை. இந்த நிலையால் முதலாளிகளுக்கு நிதி மூலதன நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எனவே வங்கிகள் முதலாளிகளின் நிதி மூலதனத் தேவையை நிறைவேற்ற வேண்டுமானால் இன்று தமது ரொக்கப் பண இர���ப்பை அதிகரிக்க வேண்டும். அதற்கு ஒரே வழி நாடு முழுவதும் சுற்றோட்டத்தில் மக்கள் கைகளில் உள்ள ரொக்கப் பணத்தை வங்கிகளுக்குக் கொண்டு வரச் செய்வதுதான்.\nஇன்று இந்தியாவில் பண வடிவில் 17 இலட்சம் கோடி ரூபாய் சுற்றோட்டத்தில் உள்ளது. அவற்றில் 88 விழுக்காடு 500 ரூபாய் நோட்டுகளும், 1000 நோட்டுகளும் ஆகும். பிரதமரின் அறிவிப்புக்குப் பிறகு, ‘1650 கோடி 500 ரூபாய் நோட்டுகளும், 670 கோடி 1000 ரூபாய் நோட்டுகளும் புழக்கத்தில் உள்ளதாக’ இந்திய மத்திய வங்கி அறிவித்துள்ளது. அவற்றின் மதிப்பு மட்டும் பதினைந்து இலட்சம் கோடி ரூபாயாகும். இந்த அறிவிப்பின் மூலம் இந்தப் பதினைந்து இலட்சம் கோடி ரூபாயும் ரொக்கப் பணமாக வங்கிகளுக்கு வந்து சேரும். நாட்டில் சுற்றோட்டத்தில் உள்ள பணத்தின் அளவு குறையும்.\nநாட்டில் பணப் புழக்கம் குறைவதன் மூலம் பொருட்களின் விலை குறையும். அதனால் பண வீக்கமும் குறையும். பண வீக்கம் குறைந்தால் வங்கிகள் தமது வட்டி விகிதத்தைக் குறைக்கும். இவை இந்த நாட்டின் முதலாளிகளுக்குத் தொழில் வளர்ச்சிக்கான முதலீடு என்ற பெயரில் குறைந்த வட்டிக்குக் கடனாக வழங்கப்படும். மீண்டும் மக்கள் பணத்தை இந்த முதலாளிகள் கொள்ளையடித்து வங்கிகளைப் போண்டியாக்குவார்கள்.\nபண வீக்கம் குறையாமல் இருக்கிறது என்ற ஒரே காரணத்தைக் காட்டித்தான் ரகு ராம் ராஜன் மத்திய வங்கியின் ஆளுநராக இருந்தபோது வட்டி விகிதத்தைக் குறைக்க மாட்டேன் எனப் பிடிவாதமாக இருந்தார் என்பதை நாம் இங்கு நினைவு கூர வண்டும். எனவே பண வீக்கத்தைக் குறைத்து, அதன் மூலம் வட்டி விகிதத்தைக் குறைத்து முதலாளிகளுக்குக் குறைந்த வட்டி விகிதத்தில் கடன் கொடுப்பது தான் இந்த நடவடிக்கையின் உண்மையான நோக்கம்.\nகுறைந்த வட்டிக்கு கடனைப் பெறும் முதலாளிகள் உற்பத்தித் துறையில் அதை முதலீடு செய்வதை விட அதிக அளவு பங்குச் சந்தைச் சூதாட்டத்திலும், ரியல் எஸ்டேட் வணிகத்திலும், நுகர்வுப் பொருட்களை விற்கும் சேவைத் துறையிலும் முதலீடு செய்து மென்மேலும் கொள்ளையடிப்பார்கள். மென்மேலும் கறுப்புப் பணத்தை உற்பத்தி செய்வார்கள்; ஊழலையும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ப்பார்கள்.\nஎனவே கருப்புப் பண ஒழிப்பு, ஊழல் ஒழிப்பு, கள்ளப்பண ஒழிப்பு என்ற பெயரில் பெரும்புரட்சி செய்துள்ளதாக நாடகமாடும் மோடி அரசாங்கத்தின் உண்மையான நோக்கம் மக்கள் பணத்தை முதலாளிகள் மேலும் கொள்ளையடிக்க வழி வகுப்பதுதான்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?id=3492&cat=4&subtype=college", "date_download": "2021-04-18T12:16:23Z", "digest": "sha1:FC6SUCR6Z7I5EJEHII3NXQIFGWTGTFQ3", "length": 8836, "nlines": 147, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nஏ.ஜே. மருத்தவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்\nஆன்லைனில் டேட்டா சயின்ஸ் படிப்பு\nசேல்ஸ் ரெப்ரசன்டேடிவாகப் பணியாற்றுகிறேன். சென்னையில் எங்கு நல்ல தரமான பிசினஸ் மேனேஜ்மென்ட் படிப்புகளை பகுதி நேரமாகப் படிக்கலாம்\nபி.எஸ்சி. இயற்பியல் படிப்பவர்கள் எம்பெடட் டெக்னாலஜி துறையில் வேலை பெற முடியுமா\nஅமெரிக்கக் கல்விக்குத் தரப்படும் எப்-1, ஜே-1 விசா பற்றிக் கூறவும்.\nபி.காம்., முடித்துள்ளேன். சுய தொழில் தொடங்க விரும்புகிறேன். இதற்கு வங்கிக் கடன் உதவி கிடைக்குமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3_%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-04-18T13:17:23Z", "digest": "sha1:AWBPGT7LJHSSEDJ7HCQL2IGSDH73MEKE", "length": 7127, "nlines": 162, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► உத்தரப் பிரதேசத்திலுள்ள மாநகரங்கள்‎ (1 பகு, 18 பக்.)\n\"உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள���\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 62 பக்கங்களில் பின்வரும் 62 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 சூலை 2015, 06:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2021-04-18T13:02:01Z", "digest": "sha1:I3PLLMBKH2EHHX7MQRHWMGG2K2DMWJKS", "length": 22850, "nlines": 147, "source_domain": "ta.wikipedia.org", "title": "வேட்டக்காரகுப்பம் ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் அ. ஜான் லூயிஸ், இ. ஆ. ப\nஆர். டி. அரசு ()\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nவேட்டக்காரகுப்பம் ஊராட்சி (Vettakarakuppam Gram Panchayat), தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள லத்தூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[3][4] இந்த ஊராட்சி, செய்யூர் சட்டமன்றத் தொகுதிக்கும் காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [5] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1115 ஆகும். இவர்களில் பெண்கள் 564 பேரும் ஆண்கள் 551 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[5]\nசிறு மின்விசைக் குழாய்கள் 4\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 3\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 1\nஊரணிகள் அல்லது குளங்கள் 3\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 44\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 3\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[6]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"லத்தூர் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 5.0 5.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவிண்ணம்பூண்டி · விளாங்காடு · வெள்ளபுத்தூர் · வெளியம்பாக்கம் · வேலாமூர் · வேடந்தாங்கல் · வடமணிப்பாக்கம் · ஊனமலை · தொழுப்பேடு · திருமுக்காடு · தின்னலூர் · திம்மாபுரம் · தீட்டாளம் · தண்டரைபுதுச்சேரி · சிறுபேர்பாண்டி · சிறுநாகலூர் · சிறுதாமூர் · செம்பூண்டி · சீதாபுரம் · பொற்பணங்கரணை · புறகால் · பெரும்பாக்கம் · பெரும்பேர்கண்டிகை · பாப்பநல்லூர் · பள்ளிப்பேட்டை · பாதிரி · ஒரத்தூர் · ஓரத்தி · நெடுங்கல் · முருங்கை · மொறப்பாக்கம் · மோகல்வாடி · மின்னல் சித்தாமூர் · மாத்தூர் · மதூர் · எல். எண்டத்தூர் · கோழியாளம் · கொங்கரைமாம்பட்டு · கிளியாநகர் · கீழ் அத்திவாக்கம் · கீழாமூர் · காட்டுகூடலூர் · காட்டுகரணை · கரிக்கிலி · கரசங்கால் · களத்தூர் · கடம்பூர் · கடமலைப்புத்தூர் · கூடலூர் · எலப்பாக்கம் · எடையாளம் · பாபுராயன்பேட்டை · ஆத்தூர் · அத்திவாக்கம் · அன்னங்கால் · அனந்தமங்கலம் · ஆனைக்குன்னம் · ஆலப்பாக்கம் · அகிலி\nவில்லியம்பாக்கம் · வெங்கடாபுரம் · வேங்கடமங்கலம் · வீராபுரம் · வண்டலூர் · வல்லம் · ஊரப்பாக்கம் · ஊனமாஞ்சேரி · திருவடிசூலம் · திம்மாவரம் · தென்மேல்பாக்கம் · ரெட்டிபாளையம் · புலிப்பாக்கம் · பெருமாட்டுநல்லூர் · பழவேலி · பட்ரவாக்கம் · பாலூர் · ஒழலூர் · நெடுங்குன்றம் · நல்லம்பாக்கம் · மேலமையூர் · மண்ணிவாக்கம் · குன்னவாக்கம் · குமிழி · கீரப்பாக்கம் · காயரம்பேடு · கருநிலம் · காரணைபுதுச்சேரி · கல்வாய் · குருவன்மேடு · செட்டிபுண்ணியம் · ஆத்தூர் · ஆப்பூர் · அஞ்சூர் · ஆலப்பாக்கம் · கொண்டமங்கலம் · கொளத்தூர் · பெரியபொத்தேரி · சிங்கபெருமாள் கோயில்\nவிளாங்காடு · வெடால் · வன்னியநல்லூர் · தேன்பாக்கம் · தண்டலம் · சோத்துப்பாக்கம் · சிறுநகர் · சிறுமையிலூர் · புத்தூர் · புத்திரன்கோட்டை · புளியணி · போரூர் · பொறையூர் · பூங்குணம் · போந்தூர் · பொலம்பக்கம் · பெருக்கரணை · பெரியகளக்காடி · பேரம்பாக்கம் · பருக்கல் · நுகும்பல் · நெற்குணம் · முகுந்தகிரி · மேல்மருவத்தூர் · மழுவங்கரணை · மாம்பாக்கம் · கீழ்மருவத்தூர் · கயப்பாக்கம் · கல்பட்டு · கடுக்கலூர் · இரும்புலி · இந்தளூர் · ஈசூர் · சூணாம்பேடு · சித்தாற்காடு · சித்தாமூர் · சின்னகயப்பாக்கம் · அரப்பேடு · அம்மணம்பாக்கம் · அமைந்தங்கரணை · அகரம் · கொளத்தூர் · கொளத்தூர்\nவேங்கைவாசல் · திருவெஞ்சேரி · திரிசூலம் · சித்தாலபாக்கம் · பொழிச்சலூர் கிராமம் · பெரும்பாக்கம் · ஒட்டியம்பாக்கம் · நன்மங்கலம் · முடிச்சூர் · மூவரசம்பட்டு · மேடவாக்கம் · மதுரப்பாக்கம் · கோவிலம்பாக்கம் · கவுல்பஜார் · அகரம்தென்\nவிட்டிலாபுரம் · விளாகம் · வெங்கம்பாக்கம் · வழுவதூர் · வாயலூர் · வசுவசமுத்திரம் · வல்லிபுரம் · வடகடம்பாடி · திருமணி · தாழம்பேடு · தத்தலூர் · சூராடிமங்கலம் · சோகண்டி · சாலூர் · சதுரங்கப்பட்டினம் · புல்லேரி · புதுப்பட்டிணம் · பொன்பதிர்கூடம் · பெரும்பேடு · பெரியகாட்டுப்பாக்கம் · பட்டிக்காடு · பாண்டூர் · பி. வி. களத்தூர் · ஒத்திவாக்கம் · நெரும்பூர் · நென்மேலி · நெய்குப்பி · நத்தம்கரியச்சேரி · நரப்பாக்கம் · நல்லூர் · நல்லாத்தூர் · நடுவக்கரை · முள்ளிக்கொளத்தூர் · மோசிவாக்கம் · மேலேரிப்பாக்கம் · மணப்பாக்கம் · மணமை · மாம்பாக்கம் · லட்டூர் · குழிப்பாந்தண்டலம் · குன்னத்தூர் · கிளாப்பாக்கம் · கடம்பாடி · இரும்புலிசேரி · ஈச்சங்கரனை · எடையூர் · எடையாத்தூர் · எச்சூர் · ஆனூர் · அமிஞ்சிக்கரை · அம்மணம்பாக்கம் · அழகுசமுத்திரம் · ஆயப்பாக்கம் · கொத்திமங்கலம்\nவெண்பேடு · வெளிச்சை · வடநெம்மேலி · திருவிடந்தை · திருநிலை · தாழம்பூர் · தண்டரை · தண்டலம் · தையூர் · சிறுசேரி · சிறுங்குன்றம் · சிறுதாவூர் · செம்பாக்கம் · புதுப்பாக்கம் · பெருந்தண்டலம் · பெரிய விப்பேடு · பெரிய இரும்பேடு · பட்டிபுலம் · பணங்காட்டுபாக்கம் · பையனூர் · படூர் · ஒரகடம் · நெம்மேலி · நெல்லிக்குப்பம் · நாவலூர் · முட்டூக்காடு · முள்ளிப்பாக்கம் · மேலையூர் · மானாமதி · மாம்பாக்கம் · மைலை · மடையத்தூர் · குன்னப்பட்டு · கொட்டமேடு · கீழுர் · கேளம்பாக்கம் · காயார் · கரும்பாக்கம் · காரணை · கானாத்தூர் ரெட்டிக்குப்பம் · இள்ளலூர் · அநுமந்தபுரம் · அருங்குன்றம் · ஆமுர் · ஆலத்தூர் · கொளத்தூர் · கோவளம் · மேலக்கோட்டையூர் · பொன்மார் · சோனலூர்\nஜமீன் எண்டத்தூர் · ஜமீன் புதூர் · விராலூர் · வில்வராயநல்லூர் · வேட்டூர் · வீராணகுன்னம் · வையாவூர் · தொன்னாடு · சூரை · சிதண்டி · சிறுநல்லூர் · சிலாவட்டம் · சரவம்பாக��கம் · புளியரணங்கோட்டை · புதுப்பட்டு · பிலாப்பூர் · பெருவேலி · பெரியவெண்மணி · பழையனூர் · பழமத்தூர் · பாக்கம் · படாளம் · ஓணம்பாக்கம் · நெட்ரம்பாக்கம் · நேத்தப்பாக்கம் · நெசப்பாக்கம் · நெல்வாய் · நெல்லி · நீர்பெயர் · நல்லூர் · நல்லாமூர் · முருகம்பாக்கம் · முன்னூத்திகுப்பம் · மெய்யூர் · மங்கலம் · மாமண்டூர் · லஷ்மிநாராயணபுரம் · குன்னத்தூர் · குமாரவாடி · கிணார் · கீழவலம் · கீழகாண்டை · காவாதூர் · காட்டுதேவாதூர் · கருணாகரச்சேரி · கள்ளபிரான்புரம் · ஜானகிபுரம் · இரும்பேடு · கெண்டிரசேரி · தேவாதூர் · சின்னவெண்மணி · புக்கத்துறை · பூதூர் · அவுரிமேடு · அருங்குணம் · அரியனூர் · அரையப்பாக்கம் · அண்டவாக்கம்\nவேட்டக்காரகுப்பம் · வடப்பட்டினம் · வடக்குவயலூர் · திருவாதூர் · தென்பட்டினம் · தாட்டம்பட்டு · தண்டரை · சிறுவங்குணம் · செங்காட்டூர் · செம்பூர் · சீவாடி · சீக்கினாங்குப்பம் · பெரும்பாக்கம் · பெரியவேலிகடுக் · பவுஞ்சூர் · பரமேஸ்வரமங்கலம் · பரமன்கேணி · பச்சம்பாக்கம் · நெற்குணப்பட்டு · நெமந்தம் · நெல்வாய்பாளையம் · நெல்வாய் · நீலமங்கலம் · நெடுமரம் · முகையூர் · லத்தூர் · கூவத்தூர் · கீழச்சேரி · கானத்தூர் · கல்குளம் · கடுகுப்பட்டு · கடலூர் · இரண்யசித்தி · செய்யூர் · அணைக்கட்டு · அம்மனூர் · அடையாளசேரி · ஆக்கினாம்பேடு · கொடூர் · தொண்டமநல்லூர் · வீரபோகம்\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 ஆகத்து 2020, 10:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/national-india-news-intamil/federal-food-ministry-bans-plastic-bottles-119090500070_1.html", "date_download": "2021-04-18T11:42:11Z", "digest": "sha1:V3GF3N54EO5PMI474RZMVCXCV6KVLQHC", "length": 11669, "nlines": 149, "source_domain": "tamil.webdunia.com", "title": "பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு மத்திய உணவு அமைச்சகம் தடை ! | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 18 ஏப்ரல் 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்பட்ஜெட் 2021வேலை வ‌ழிகா‌ட்டிசட்டசபை தேர்தல் - 2021த‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபிளாஸ்டிக் பாட்டில்களுக்கு மத்திய உணவு அமைச்சகம் தடை \nஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பாட்டில்களை உணவுஅமைச்சகங்களில் பயன்படுத்த வரும் செப்டம்பர் 15 ஆம் தேதிமுதல் தடைவிதிப்பதாக மத்திய உணவு மற்றும் நுகர்வோர் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nஅன்றாடம் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் நிலத்தில் மஃகுவதற்கு பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகும். அதனால் பூமியில் பல பாதிப்புகள் ஏற்படும். எனவே இதனை உணர்ந்து நம் தமிழக அரசு கடந்த ஜனவரி முதல் தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடைவிதித்து உத்தரவிட்டது. இந்த நடவடிக்கை பலராலும் பாராட்டப்பட்டது. இதையெடுத்து வேறு சில மாநிலங்களிலும் இந்த நடவடிக்கை செயல்படுத்தப்படுகிறது.\nஇந்நிலையில், இன்று, மத்திய உணவு மற்றும் நுகர்வுத்துறை அமைச்சகத்தில், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் தடைவிதித்து உத்தரவிட்டுள்ளார் மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான்.\nமேலும், இதற்கான மாற்று ஏற்பாடுகளை செய்து இந்த அமைச்சகத்தின் கீழுள்ள அத்துணை பொதுத்துறை நிறுவனங்களிலும் இந்த தடை நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.\nநிர்மலா சீதாராமனுக்கு பொருளாதாரம் தெரியாது பொருளாதார மந்த நிலைக்கு காரணம் யார் - சுப்பிரமணிய சுவாமி அதிரடி\nஅமெரிக்கா செல்லும் பிரதமர் மோடிக்கு விருது \nஇனிமேல் டெலிவரியில் பிளாஸ்டிக் பயன்பாடு இல்லை - ஃப்ளிப்கார்டு\nகாஷ்மீரில் பாகிஸ்தானுக்கு எந்த உரிமையும் இல்லை - ராஜ்நாத் சிங்\nபாகிஸ்தான் ஒரு பொறுப்பில்லாத அண்டைநாடு: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thowheed.org/336-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-04-18T11:05:02Z", "digest": "sha1:6WAEUKN72TOQ5HOCP2PIXZQXTTLT44RY", "length": 10575, "nlines": 66, "source_domain": "thowheed.org", "title": "336. தீமையில் பங்கெடுக்காதிருக்க பொய் சொல்லுதல் - THOWHEED.ORG", "raw_content": "\nஇஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்திட ஓர் இணையதளம்\n336. தீமையில் பங்கெடுக்காதிருக்க பொய் சொல்லுதல்\n336. தீமையில் பங்கெடுக்காதிருக்க பொய் சொல்லுதல்\nஇவ்வசனத்தில் (37:89) \"நான் நோயாளியாக இருக்கிறேன்'' என்று இப்ராஹீம் நபி சொன்னதாகக் கூறப்படுகிறது.\nஇது இறைவனுக்காக இப்ராஹீம் நபி சொன்ன பொய் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கியுள்ளார்கள். (பார்க்க: முஸ்லிம் 4726)\nஇப்ராஹீம் நபியவர்கள் நோயாளியாக இல்லாமல் இருந்தும், இறைவனுக்காக தன்னை நோயாளி என்று கூறியுள்ளார்கள் என்பது இந்த ஹதீஸிலிருந்து தெரிகின்றது.\nஒரு தீமையில் பங்கேற்காமல் இருப்பதற்காக இது போன்ற பொய்களை நாம் சொன்னால் அது குற்றமாகாது.\nதீமைகளை வெறுக்கும் நன்மக்கள் சில நேரங்களில் அதைத் தவிர்க்க முடியாத நிலைக்கு ஆளாகிறார்கள்.\nஉதாரணமாக ஒரு பெண் கொள்கைப் பிடிப்பு உள்ளவளாக இருக்கிறாள். அவளது கணவன் தவறான கொள்கையுடைவனாக இருக்கிறான். வரதட்சணை வாங்கி நடத்தப்படும் திருமணத்துக்கு கட்டாயம் வர வேண்டும் என்று மனைவியை வற்புறுத்துகிறான். தீமை என்று எடுத்துச் சொன்னாலும் அவன் புரிந்து கொள்ள மாட்டான். அந்த நிகழ்ச்சியைப் புறக்கணித்தால் ஏற்படும் விளைவை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இது போன்ற நேரத்தில் எனக்கு உடல் நிலை சரியில்லை எனப் பொய் சொல்லி அந்தத் தீமையில் இருந்து அவள் விலகிக் கொண்டால் அது குற்றமாகாது. இப்ராஹீம் நபியைப் பின்பற்றியதாக ஆகும்.\nஒரு இளைஞன் தனது எல்லா தேவைகளுக்கும் தந்தையைச் சார்ந்து இருக்கிறான். குடும்பத்தில் நடக்கும் மார்க்க விரோதமான நிகழ்ச்சிகளில் பங்கெடுக்காவிட்டால் வீட்டை விட்டு அவர் வெளியேற்றி விடுவார். அப்படி வெளியேற்றினால் அவனுக்கு வேறு போக்கிடம் இல்லை என்று வைத்துக் கொள்வோம். அந்தத் தீமையில் கலந்து கொள்ளாமல் தவிர்ப்பதற்காக தந்தை நம்பக் கூடிய ஒரு பொய்யைச் சொல்லி தீமையைத் தவிர்த்தால் அது இப்ராஹீம் நபிவழியில் நடந்ததாக ஆகும். குற்றமாக ஆகாது.\nபூஜை செய்யப்பட்ட ஒரு பொருளை மற்றவர்கள் நமக்குத் தருகிறார்கள். அதை நாங்கள் சாப்பிட மாட்டோம் என்று விளக்கி மறுக்க முடிந்தால் அப்படி மறுக்கலாம். அப்படி மறுக்க முடியாத நிலை ஏற்பட்டால், மறுத்தால் மதக் கலவரமாக ஆக்கிவிடுவார்கள் என்ற நிலை இருந்தால் ஏதாவது பொய் சொல்லி அதைத் தவிர்க்கலாம். அல்லது மன வெறுப்புடன் வாங்கி சாப்பிடாமல் தவிர்க்கலாம்.\nமொத்தத்தில் மார்க்கம் தடுத்துள்ள காரியத்தைப் பொய் சொல்லித் தான் தவிர்க்க முடியும் என்ற நிலை இருந்தால் இப்ராஹீம் நபி சொன்னது போல் பொய் சொல்லி தீமையில் இருந்து விலகிக் கொள்ளலாம்.\nமேலும் விபரத்திற்கு 162, 236 ஆகிய குறிப்புகளையும் காண்க\n512. திருடனின் கையை எந்த அளவு வெட்ட வேண்டும்\n511. அர்ஷில் அமர்ந்தான் என்று கூறலாமா\nPrevious Article 335. பூமி உருண்டையானது\nNext Article 337. தாவூத் நபி செய்த தவறு\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஅரசியல்அல்லாஹ்வை நம்புதல்ஆடை அணிகலன்கள்இணை கற்பித்தல்இதர நம்பிக்கைகள்இஸ்லாம் குறித்த விமர்சனங்கள்ஈமான் (நம்பிக்கை தொடர்பானவை)ஏகத்துவம் இதழ்கணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும்குடும்பவியல்சுன்னத்தான தொழுகைகள்ஜமாஅத் தொழுகைதமிழாக்கம்தர்கா வழிபாடுதிருக்குர்ஆன்திருக்குர்ஆன் விளக்கம்திருமணச் சட்டங்கள்துஆ - பிரார்த்தனைதொழுகை சட்டங்கள்தொழுகை செயல்முறைதொழுகையில் ஓதுதல்தொழுகையை பாதிக்காதவைநபிமார்களை நம்புதல்நற்பண்புகள் தீயபண்புகள்நவீன பிரச்சனைகள்நவீன பொருளாதாரப் பிரச்சனைகள்நூல்கள்நோன்பின் சட்டங்கள்பள்ளிவாசல் சட்டங்கள்பாங்குபித்அத்கள்பெண்களுக்கான சட்டங்கள்பொய்யான ஹதீஸ்கள்பொருளாதாரம்மரணத்திற்குப்பின்மறுமையை நம்புதல்முஸ்லிமல்லாதவர்களின் சந்தேகங்கள்முஸ்லிமல்லாதவர்கள் பற்றியதுமூட நம்பிக்கைகள்வட்டிவிதண்டாவாதங்கள்விளக்கங்கள்ஹஜ்ஜின் சட்டங்கள்ஹதீஸ்கள்ஹலால் ஹராம்\nதூங்கும் முன் ஓத வேண்டிய துஆ\nதூங்கும் போது ஓதும் துஆ – துஆக்களின் தொகுப்பு\nஎது நேர்வழி – Rasmin MISc\nஸலாத்துன்னாரிய்யா எனும் ஸலவாத்து உண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/10521", "date_download": "2021-04-18T11:05:00Z", "digest": "sha1:B2K62PFV4BGPU4PK27AT35YVIFWM2HS6", "length": 21302, "nlines": 239, "source_domain": "www.arusuvai.com", "title": "பட்டி மன்றம் - 11 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபட்டி மன்றம் - 11\nஅனைவருக்கும் வணக்கம். ஒரு வழியாக அடுத்த பட்டி மன்றம் ஆரம்பிக்க படுகிறது. இதற்கு நான்தான் நடுவர் என்று தாமரை அவர்களின் செல்ல மகன் சீட்டு குலுக்கி தேர்ந்து எடுத்து இருக்கிறார்கள். அதற்கு அடி பணிந்து இதோ நான்\nஇந்த பட்டி மன்றத்துக்கு நான் தேர்ந்தெடுத்த தலைப்பு வனிதா அவர்கள் கொடுத்த தலைப்பில் இருந்து கிடைத்த ஒரு inspiration\n\"பெண்கள் உண்மையிலேயே முன்னேறி இருக்கிறார்களா அல்லது முன்னேறி இருக்கிறோம் என்ற ஒரு மாயையில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்களா\"\nஇந்த தலைப்பில் பெண்கள் என்று குறிப்பிடுவதில் வயது வரம்பு இல்லை. 5 வயது குழந்தையில் இருந்து 90 வயதான முதியவருக்கும் பொருந்தும். முன்னேற்றம் என்பது பெரிய வேலையில் இருப்பவர் மட்டும் என்பதும் இல்லை. எல்லாவிதமான சமூக முன்னேற்றத்தையும்தான் குறிப்பிடுகிறேன்.\nஇதில் கடந்து சென்ற பட்டி மன்றங்களை போலவே தான் விதி முறைகளும். தனியாக ஒரு மதத்தினரையோ தனி மனிதரையோ புண்படுத்த கூடாது. எல்லார் கருத்துக்கும் மதிப்பு கொடுங்கள். எவருடைய கருத்தும் கேலிக்குரியவை இல்லை. சுதந்திரமாக ஆனால் அளவு மீறாமல் வாதிடுங்கள்.\nஇதற்கு முன்னால் கலந்து கொள்ள தயங்கிய அனைத்து சகோதர சகோதரிகளையும் அழைக்கிறேன். எல்லாரும் வாருங்கள் அனல் பறக்க பேசுங்கள் (எங்கள் சிட்னி மாநகரத்தின் வெய்யில் போலவே) :)\nஇதன் முடிவு வரும் ஞாயிரு அதாவது 11 ஆம் தேதி அறிவிக்கப்படும்.\nஎல்லாருக்கும் என் நன்றி :)\nஅனைவருக்கும் வணக்கம்.உங்களை வாழ்த்தி வரவேற்கிறேன்.\nபெண்கள் உண்மையிலேயே முன்னேறி இருக்கிறார்கள் என்ற தலைப்பில் வாதாடும் அணியில் என்னை சேர்த்துக்கொள்ளுங்கள்.சில பல கருத்துக்களோடு வந்து தொடர்கிறேன்.\nஆகா பட்டி மன்றம் தலைப்பு ஆரம்பித்து விடுவதற்க்கு முன் வரனும் என்று இருந்தேன்,நடுவரே ஏன் பட்டி மன்றம் 1 என்று போடறீங்கபட்டி மன்ற தலைப்பையே அங்கு போடலாம் தானே\nஅனைவரும் வந்த பிறகு வாதத்தில் கலந்து கொள்கிறேன்,\nநடுவராக பொறுப்பு ஏற்க்கும் உங்களுக்கு எனது வாழ்த்துகள்\nபெண்கள் உண்மையிலேயே முன்னேறி இருக்கிறார்கள்.\nநடுவர் அவர்களுக்கும்,வாதாடப்போகும் அனைத்து தோழிகளுக்கும்,அறுசுவை நேயர்களுக்கும் மீண்டும் வணக்கம்.\nஅந்தக்காலம் தொட்டு இந்தக்காலம் வரை பெண்கள் முன்னேறி வருகிறார்கள் என்பதில் ஐயமில்லை.அன்றே பாரதி சொன்னான்,”பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் புவி பேணி வளர்த்திடும் ஈசன்,\nமண்ணுக்குள்ளே சில மூடர் மாதறிவைக்கெடுத்தார்”\n’மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம்.எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளப்பில்லை காண்’என்ற வரிகள் விழிப்புணர்வை ஊட்டின. பெண் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து கல்வி பயில பெண்களை அனைவரும் அனுப்பி வைத்தனர்.பெண்கள் வீட்டுச்சிறையில் இருந்து விடுதலை பெற்று ஆர்வமுடன் கற்க முன்வந்தனர்.இது அவர்கள் முன்னேறுவதற்கு ஆரம்பமாக அமைந்தது.\nஉலகெங்கும் பெண்களுக்கென்று தனிப்பள்ளிகள் தொடங்கப்பட்டன,நாளொரு மேனியும்,பொழுதொரு வண்ணமுமாய் கற்போர் எண்ணிக்கை பெருகத்தொடங்கியது.கல்லூரிகள்,பல்கலைக்கழகங்கள் பல்கிப்பெருகி பெண்கல்வி வளர துணை புரிந்தன.மாணவிகள் மாணவர்களுடன் சேர்ந்து பயிலும் மனவுறுதி பெற்றனர்.இவை யாவும் உலகறிந்த உண்மை,இதுவே முதல் சான்று,பெண்கள் முன்னேறியதற்கு.இன்னும் வருவேன்.\nதங்கள் வரவேற்பிற்கு நன்றி :) அழகாக வாதத்தை தொடங்கி இருக்கிறீர்கள்.\n** ’மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம்.எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளப்பில்லை காண்’என்ற வரிகள் விழிப்புணர்வை ஊட்டின.** அழகான வரிகள். :)\nஎதிர் தரப்பில் என்ன சொல்ல போகிறார்கள் என்று பார்ப்போம். நிறைய பதிவுகள் போடுவீர்கள் என்று எதிர்பார்கிறேன்.\nஉங்கள் வாழ்த்துக்கு நன்றி :)\nதலைப்பில் இந்த டாபிக் இணைக்கலாம் என்றுதான் முதலில் நினைத்தேன். ஆனால் அப்படி பெரிய தலைப்பாகி விட்டால் எதோ பிரச்னை என்று அட்மின் அவர்கள் முதலில் கூறி இருந்தார்கள். அதுதான் போடவில்லை.\n அனைவரும் வாருங்கள். உங்கள் கருத்துக்களை கூறுங்கள் பாவம் ஆசியா தனியாக இருக்கிறார்கள். நியாயமா மக்களே\nதங்கள் வரவை ஆவலுடன் எதிர் நோக்கும்\nநடுவர் அவர்களே... வந்துவிட்டேன். :) அனைவருக்கும் வணக்கம். பெண்கள் இன்னும் முன்னேரவில்லை என்று வாதாடவே வந்திருக்கிறேன்.\n என்னை பொருத்தவரை இது எதுவும் பெண்ணின் முன்னேற்றத்தை சொல்லாது, என்று பெண் சுயமாக முடிவெடுக்கும் சுதந்திரம் பெருகிறாளோ அன்ற�� அவள் முன்னேறியாதாக சொல்ல முடியும். ஒரு நாடு முன்னேற அது சுதந்திரமாக இருக்க வேண்டும், ஒரு பெண் முன்னேரவும் சுதந்திரம் அவசியம். அது இன்றும் நம் சமுதாயத்தில் நடை முறையில் இல்லை... அப்படி இருக்க, முன்னேற்றம் எங்கே\nவணக்கம்....பெண்கள் இன்னும் முன்னேறவில்லை......முழுமையான சுதந்திரம் அடையவில்லை என்பதுவே என்னுடைய கருத்து...பிறப்பிலிருந்து இறப்பு வரை அடக்கப்பட்டும்,ஒடுக்கப்பட்டும்,வாழுகிறாள்...\nவிஜி ....பெண்கள் இன்னும் முன்னேறவில்லை......முழுமையான சுதந்திரம் அடையவில்லை பிறப்பிலிருந்து இறப்பு வரை அடக்கப்பட்டும்,ஒடுக்கப்பட்டும்\nஇது எங்கோ எப்பொழுதோ நடக்கலாம்.அதனை மீடியாவும் பெரிது படுத்தி காட்டுகிறார்கள்.உண்மையில் பெண்கள் முன்னேறி தான் இருக்கிறார்கள்.இன்று நம் நாட்டின் ஜனாதிபதியே ஒரு பெண்தான்,இதை விட உதாரணம் வேண்டுமாபெண்கள் முன்னேறிய துறையை அடுக்கினால் இந்த பதிவு போதாது,அத்தனை துறைகள்,ஒரு இந்திரா காந்தி,கல்பனா சாவ்லா,பாத்திமா பீவி,கிரண் பேடி இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.இவர்கள் எல்லாம் முன்னேறிய லிஸ்டில் இல்லையா\nஇன்றைய தலைமுறையினர் பெற்றோரும் சரி,தன் மகள்வெளி உலகம் தெரிந்து வெற்றி நடை போட வேண்டும் என்றே விரும்புகின்றனர்.இளைஞர்களும் சரி தனக்கு வரப்போகும் மனைவி படித்த வேலைக்குப்போகும் முன்னேறிய பெண்ணாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைக்கின்றனர்.எல்லாம் மாயை என்றால் எங்கும் ,எதிலும் பெண்கள் என்பது என்ன\nசென்ற வார மன்றம் - 5 (23-09-07 ல் இருந்து 29.09.07 வரை)\nயாராவது ராஜபாளையம் சேர்ந்தவர்கள் இருக்கிறேர்களா\nமெயில் அனுப்பினால் பதில் கொடுக்க மாட்டீர்களா\nராஜேஸ்குமார் நாவல் e-bookல் படிக்க ஆசையா\nவி- எழுத்தில் பெண் குழந்தையின் பெயர்கள் pls....\nவாங்க வாங்க விடுகதை பகுதிக்கு வாங்க\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%87%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-1200-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2021-04-18T10:46:26Z", "digest": "sha1:7ATLTPYATIM3M5CONUSPBJNL4VQIDXZL", "length": 6312, "nlines": 72, "source_domain": "www.automobiletamilan.com", "title": "1200 டிரக்குகளுக்கு ஆர்டர் பெற்ற அசோக் லேலண்டு", "raw_content": "\nHome செய்திகள் 1200 டிரக்குகளுக்கு ஆர்டர் பெற்ற அசோக் லேலண்டு\n1200 டி���க்குகளுக்கு ஆர்டர் பெற்ற அசோக் லேலண்டு\nஇந்தியாவின் ஸ்டார்ட்அப் நிறுவனமான ரிவிகோ லாஜிஸ்டிக்ஸ் ரூ.500 கோடி மதிப்பில் 1200 டிரக்குகளுக்கான ஆர்டரை அசோக் லேலண்டு நிறுவனத்துக்கு வழங்கியுள்ளது. 80 சதவீத திறனை உயர்த்தும் நோக்கில் 2700 டிரக்குகளை அடுத்த 6-7 மாதங்களில் இயக்க ரிவிகோ திட்டமிட்டுள்ளது.\nநடுத்தர மற்றும் கனரக வாகனங்களில் கொடுக்கப்பட்டுள்ள 1200 டிரக்குகளில் அசோக் லேலண்டு நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற பாஸ் டிரக் மாடலும் அடங்கும். மிக வேகமாக வளர்ந்து வரும் ரிவிகோ லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம் குர்கானை தலைமையிடமாக கொண்டு செயல்படுகின்றது.\nஇதுகுறித்து ரிவிகோ நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி தீபக் கார்க் கூறுகையில் எங்களுடைய சேவையில் இது முக்கியமானதாகும். எங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவையை வழங்கும் வகையில் இந்த ஆர்டர் அமையும் என தெரிவித்துள்ளார். மேலும அசோக் லேலண்டு பாஸ் டிரக் குறித்து தெரிவிக்கையில் அசோக் லேலண்ட் வாகனங்கள் மிக சிறப்பான தரம் , ஈடுபாடு மற்றும் விற்பனைக்கு பின்னர் சிறப்பான சேவை போன்றவற்றில் எங்கள் நிறுவனத்துக்கு மிக சிறப்பான வலுவினை சேர்க்கின்றது. புதிய ஆர்டர் இரு நிறுவனங்களுக்கு உண்டான உறவினை வலுப்படுத்தும் என குறிப்பிட்டுள்ளார்.\nசர்ஃபேஸ் போக்குவரத்தில் ” ரிவிகோ டிரைவர் ரிலே ” முறையின் வாயிலாக 50-70 சதவீதம் வரையிலான டெலிவரி நேரத்தை பாரம்பரிய டிரக் முறையிலிருந்து சேமிக்கும் வகையில் அமைந்துள்ளது.\nஇந்தியாவின் 2வது மிகப்பெரிய வர்த்தக வாகன தயாரிப்பாளரான அசோக் லேலண்ட் நிறுவனத்தின் பாஸ் நடுத்தர டிரக் பிரிவில் மிகச்சிறப்பான மாடலாக விளங்குகின்றது.\nPrevious articleசாங்யாங் ரெக்ஸ்டான் எஸ்யூவி திரும்ப அழைப்பு\nNext articleடியூவி 300 எஸ்யூவி காரில் புதிய வண்ணம் அறிமுகம் : சுதந்திர தினம்\nஹூண்டாயின் அல்கசார் எஸ்யூவி எதிர்பார்ப்புகள் என்ன.\nயூஸ்டு பைக் வாங்க அற்புதமான குறிப்புகள்\nரூ.1.13 லட்சத்தில் 2021 ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200T விற்பனைக்கு வெளியானது\nபஜாஜ் சிடி 110 எக்ஸ் பைக்கின் முக்கிய சிறப்புகள்\n2021 ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கிளஸ்ட்டர் வீடியோ கசிந்தது\n7 சீட்டர் பெற்ற கியா சொனெட் எஸ்யூவி அறிமுகம்\nஹூண்டாய் அல்கசார் எஸ்யூவி அறிமுகமானது\nமஹிந்திரா வெளியிட உள்ள புதிய XUV700 எஸ்யூவி அறிம���கம் எப்போது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakarvu.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/130447/", "date_download": "2021-04-18T11:57:07Z", "digest": "sha1:JLW2SVGG5PNKN4Y2YDNRJ7MYG2EX6JAU", "length": 9132, "nlines": 117, "source_domain": "www.nakarvu.com", "title": "ஜகத் புஷ்பகுமாரவின் வாகனத்தின் மீது பொது மக்கள் முட்டை வீச்சு! - Nakarvu", "raw_content": "\nஜகத் புஷ்பகுமாரவின் வாகனத்தின் மீது பொது மக்கள் முட்டை வீச்சு\nஅரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் புஷ்பகுமாரவின் வாகன தொடரணி மீது பிரதேச மக்கள் முட்டை வீசி தாக்கியுள்ளனர்.\nபாதுக்க பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டம் நடைபெற்ற போது குழப்பம் ஏற்பட்டிருந்தது. இதன் தொடர்ச்சியாக, அரச தரப்பு எம்.பி ஜகத் புஷ்பகுமாரவின் வாகன தொடரணிக்கு முட்டை வீசப்பட்டது.\nPrevious articleதமிழ் பேசுவோரை அடக்கினால் அழிந்தே போவீர் அரசுக்கு ரிஷாத் பகிரங்க எச்சரிக்கை\nNext articleமாகாண தேர்தல் மக்கள் ஆணைக்கு விரோதமானது – 14 பௌத்த அமைப்புகள் கடிதம்\nபாகிஸ்தானில் சமூக வலைதளங்கள் அனைத்தும் முடக்கம்\nபாகிஸ்தானில் நேற்று காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை சமூக வலைதளங்கள் அனைத்தும் முடக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரான்ஸ் நாட்டில் வெளிவரும் சார்லி ஹேப்டோ...\nஎந்த நேரத்திலும் அலெக்சி நவால்னி உயிரிழக்ககூடும்\nஷியாவின் எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டு வரும் அலெக்சி நவால்னி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் ஆட்சிக்கு எதிராக பல ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நரம்பு...\nநாமலுக்கு தலைவர் பதவி… வழங்கி வைத்தார் ஜனாதிபதி\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் \"ஊருடன் உரையாடல் - கிராமிய அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணி\" என்ற பெயரில் ஜனாதிபதி செயலணி உருவாக்கப்பட்டுள்ளதுடன் அதன் தலைவராக அமைச்சர் நாமல் ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளார்.இந்த செயலணி ஏப்ரல் 09...\nபாகிஸ்தானில் சமூக வலைதளங்கள் அனைத்தும் முடக்கம்\nபாகிஸ்தானில் நேற்று காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை சமூக வலைதளங்கள் அனைத்தும் முடக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரான்ஸ் நாட்டில் வெளிவரும் சார்லி ஹேப்டோ...\nஎந்த நேரத்திலும் அலெக்சி நவால்னி உயிரிழக்ககூடும்\nஷியாவின் எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டு வரும் அலெக்சி நவால்னி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் ஆட்சிக்கு எதிராக பல ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நரம்பு...\nநாமலுக்கு தலைவர் பதவி… வழங்கி வைத்தார் ஜனாதிபதி\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் \"ஊருடன் உரையாடல் - கிராமிய அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணி\" என்ற பெயரில் ஜனாதிபதி செயலணி உருவாக்கப்பட்டுள்ளதுடன் அதன் தலைவராக அமைச்சர் நாமல் ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளார்.இந்த செயலணி ஏப்ரல் 09...\nகேப்டன் பதவியை வழங்கியது ஏன் தமிழன் தினேஷ் கார்த்திக் விளக்கம்\nதமிழக வீரரான தினேஷ் கார்த்திக், கொல்கத்தா அணியின் கேப்டன் பதவியை இயான் மோர்கனிடம் கொடுத்தது ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வரும் உள்ளூர் தொடரான ஐபிஎல் தொடர்,...\nகோபா டெல் ரே கிண்ணத்தை மீண்டும் கைப்பற்றிய பார்சிலோனா\nகோபா டெல் ரே இறுதிப் போட்டியில் பார்சிலோனா 4-0 என்ற கோல் கணக்கில் பில்பாவோவை வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்றுள்ளது. கோபா டெல் ரே வரலாற்றில் 31 முறை வெற்றிகளைப் பெற்ற பார்சிலோனா மிகவும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.noolulagam.com/product/?pid=32872", "date_download": "2021-04-18T11:01:22Z", "digest": "sha1:E2MK3HLWKG3EEUWSCDWNTORAQL2KGCET", "length": 10242, "nlines": 99, "source_domain": "www.noolulagam.com", "title": "Kalai Taas Cope - கலை டாஸ் கோப் » Buy tamil book Kalai Taas Cope online", "raw_content": "\nஎழுத்தாளர் : சந்தோஷ் நாராயணன்\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nநாய் (நாய் இனங்களின் வரலாறு மற்றும் வளர்ப்பு முறைகள் சட்டத்தால் யுத்தம் செய்\nநொடிக்கு நொடி பல்வேறு ஆச்சர்யங்களும் பலவித சுவாரஸ்யங்களும் உலகில் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன அல்லது நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அப்படிப்பட்ட சுவாரஸ்யமான தகவல்களை இன்னும் சுவாரஸ்யமாக்கிக் காட்டியிருக்கிறது இந்த கலைடாஸ்கோப். பல வினோதமான தகவல்களை, ஓவியம், கட்டடம், புகைப்படக் கலைகளில் புதுமை நிகழ்த்தி ஆச்சர்யங்களை ஏற்படுத்தும் ஆற்றலாளர்களை பல வடிவங்களில் இந்த கலைடாஸ்கோப், வாசகர்களுக்கு எடுத்துக்காட்டுகிறது. எதைச் சொல்கிறோம் என்பதைவிட எப்படிச் சொல்கிறோம் என்பது முக்கியம். இதற்கு ஏற்ப, பல சுவாரஸ்ய தகவல்களை தன் எழுத்து நேர்த்தியால் சுவைகூட்டி வாரம்தோறும் விகடன் வாசகர்களுக்குப் பகிர்ந்து வருக��றார், சந்தோஷ் நாராயணன். அதில் 45 அத்தியாயங்கள் தொகுக்கப்பட்டு புத்தகமாகியிருக்கிறது. மைக்ரோ சிறுகதை, நானோ ஹிஸ்டரி, பல கலைஞர்களின் வித்தியாசமான கலைப்பொருட்கள், கலைநுட்பங்கள்... என பல பிம்பங்களை இதில் படரவிட்டிருக்கிறார் நூலாசிரியர். நானோ ஹிஸ்டரியில், நாம் பயன்படுத்தும் சேஃப்டி பின், பிரஷ் போன்ற சின்னச் சின்ன பொருட்கள் தோன்றிய வரலாறை சுவையாகச் சொல்லியிருப்பது வெகு ரசனையானது. மேலும் பனங்காய் வண்டி, உறி போன்ற பல வழக்கொழிந்தவைகளைப் பற்றி இந்தத் தலைமுறைக்குச் சொல்லியிருக்கிறார். பல ரசனைகளின் தொகுப்பு இந்த கலைடாஸ்கோப். நீங்கள் எப்படிப்பட்ட ரசனைக்காரராக இருந்தாலும் உங்கள் ரசனைக்கு நல்ல விருந்து காத்திருக்கிறது... அவற்றை கலைடாஸ்கோப் வழியே காண வாருங்கள்\nஇந்த நூல் கலை டாஸ் கோப், சந்தோஷ் நாராயணன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (சந்தோஷ் நாராயணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமற்ற பொது வகை புத்தகங்கள் :\nஎதிலும் எச்சரிக்கையோடு இருங்கள், இனிய வாழ்வு பெறுங்கள் - Edhilum Echcharikaiyodu Irungal, Iniya Vaazhvu Perungal\nஅழகே உன்னைப் படைத்தவன் யாரோ\nஅழகாய்த் தோன்ற 60 வகை உடற்பயிற்சிகள்\nஅறிவுக்குப் புலப்படாத அதிசியங்கள் (old book rare)\nயோகாசனம் பயிற்சியும் பலன்களும் - Yogasanam Payirchiyum Balangalum\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nகோழி வளர்ப்பு - Koli Valarpu\nகொலை கொலையாம் காரணமாம் - Kolai Kolaiyam Karanamaam\nசில நேரங்களில் சில விஞ்ஞானிகள் - Sila Nerangalil Sila Vingyanigal\nசாந்தாஸ் அசைவ சமையலும் அசத்தல் பிரியாணிகளும் - Shanthas Asaiva Samyalum Asathal Biriyanigalum\nதிருப்பதி மலை வாழும் வெங்கடேசா - Thirpathi Malai Vaalum Venkatesa\nகருணை தெய்வம் காஞ்சி மாமுனிவர் - Karunai Deivam Kanji Maamunivar\nவாத்ஸாயனரின் காமசூத்திரம் நவீன குடும்ப வாழ்க்கைக்கான பழங்கால இந்தியக் கையேடு - Vaathsayanarin Kamasuthiram Naveena Kudumba Valkaikana Palangala India Kaiyedu\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilhindu.com/tag/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2021-04-18T12:51:18Z", "digest": "sha1:FKMBAOY7WLS3XRXZ5P77RZEWVNZ5T2B3", "length": 6899, "nlines": 125, "source_domain": "www.tamilhindu.com", "title": "ஆளும் கட்சி Archives | தமிழ்ஹிந்து", "raw_content": "\nமூன்றாவது அணி முரண்பாடுகளின் அணி\nகட்சிகளுக்கு ஒரு ‘லிட்மஸ் சோதனை’ : ஜனாதிபதி தேர்தல்\nசுதந்திரத்துக்கு முன் காங்கிரஸ் கடந்து வந்த பாதை\nகான மயிலாட… : திமுக கோவை பொதுக்கூட்டம்\nசி.பி.ஐயை துஷ்பிரயோகம் செய்யும் காங்கிரஸ் அரசு\nஅரசியல் சமூகம் நிகழ்வுகள் பொருளாதாரம்\nநம்மை உண்மையில் ஆள்வது யார்\nபுதிய பொற்காலத்தை நோக்கி – 5\nபுதிய பொற்காலத்தை நோக்கி – 4\nசோழர் காலத்து சமூக நீதி: ஒரு கல்வெட்டுக் கதை\nபுதிய பொற்காலத்தை நோக்கி – 3\nஅரசிடமிருந்து கோவில்கள் மீட்பு – ஏன் அவசியம்\nபுதிய பொற்காலத்தை நோக்கி – 2\nபுதிய பொற்காலத்தை நோக்கி – 1\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (91)\nஇந்து மத விளக்கங்கள் (261)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tag/thani-oruvan-2/", "date_download": "2021-04-18T10:43:21Z", "digest": "sha1:YBNPKVBJPA24E63OA55NQRR7AXOMFVXJ", "length": 7254, "nlines": 165, "source_domain": "www.tamilstar.com", "title": "thani oruvan 2 Archives - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nNews Tamil News சினிமா செய்திகள்\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக நடிக்கும் சூப்பர் ஸ்டார் நடிகர்\nமோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, அரவிந்த் சாமி, நயன்தாரா ஆகியோர் இணைந்து நடித்து வெளிவந்த மாபெரும் வெற்றியடைந்த படம் தான் தனி ஒருவன். இப்படத்தை அதிகம் கொண்டடியதர்க்கு காரணம் படத்தின் கதைகளமும், மற்றும்...\nதனி ஒருவன் 2.. பிரேக்கிங் அப்டேட் இதோ\nஜெயம் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, அரவிந்த் சாமி, நயன்தாரா ஆகியோர் இணைந்து நடித்து வெளிவந்த மாபெரும் வெற்றியடைந்த படம் தான் தனி ஒருவன். இப்படத்தை அதிகம் கொண்டடியதர்க்கு காரணம் படத்தின் கதைகளமும், மற்றும்...\n2020ல் – 2024 வரை வெளிவர காத்திருக்கும் பார்ட் 2 படங்கள்.. முழு லிஸ்ட் இதோ\nஒரு படம் எதிர்பாராத அளவிற்கு மிக பெரிய வெற்றியை அடைந்துவிட்டால், அப்படத்தின் 2ஆம் பாகத்தை ரசிகர்கள் கேட்க துவங்கிவிடுவார்கள். ஆனால் சில படங்கள் முதல் பாகம் துவங்கும் போதே இப்படத்திற்கு 2ஆம் பாகம் உள்ளது...\nஉயர் அதிகாரியின் மகள் கடத்தப்பட அவரை போலீஸ் அதிகாரி வரலட்சுமி காப்பாற்றுகிறார். அதன் தொடர்ச்சியாக பெண் கடத்தல்...\nஒன்ராறியோவில் புதிய கட்டுப்பாடுகள் அமுல்; அவசர நிலை, வீட்டில் தங்கும் உத்தரவும் நீடிப்பு\nகொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 9,346பேர் பாதிப்பு- 41பேர் உயிரிழப்பு\nஒன்ராறியோவில் ஊரடங்கு குறித்து பரிசீலனை, தினசரி தொற்று 18,000 வரை உயருமென எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/97711/15-year-old-girl-set-ablaze-after-sexual-harassment--by-a-minor-boy-in-UP.html", "date_download": "2021-04-18T12:58:03Z", "digest": "sha1:JXWTH2BVZD4UNUQ6474ZZP5JUSVNJCWC", "length": 8599, "nlines": 109, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "உ.பி: பாலியல் துன்புறுத்தலால் தீவைத்துக்கொண்ட 15 வயது பெண் | 15 year old girl set ablaze after sexual harassment by a minor boy in UP | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nஉ.பி: பாலியல் துன்புறுத்தலால் தீவைத்துக்கொண்ட 15 வயது பெண்\nஉத்தரபிரதேச கிராமத்தில் தொடர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான 15 வயது பெண் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஉத்தரபிரதேச மாநிலம் ஹமிர்புர் மாவட்டத்திலுள்ள ஓர் கிராமத்தில் 15 வயது சிறுமியை 16 வயது சிறுவன் நேற்று பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியுள்ளார். இதுதெரிந்த சிறுமியின் குடும்பத்தார் சிறுவனை கண்டித்துள்ளனர். ஆனால் அதுபற்றி போலீஸாரிடம் புகார் எதுவும் அளிக்கவில்லை.\nஇதனால் மனமுடைந்த அந்த சிறுமி இன்று காலை 8 மணியளவில் தனது வீட்டிலிருந்து மண்ணெண்ணெயை எடுத்து தன்மீது ஊற்றி தீவைத்துக்கொண்டார். சிறுமியை மீட்ட அக்கம்பக்கத்தினர் அவரை கான்பூர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டுசென்றனர்.\nசிறுமியின் பெற்றோர் ஹமிர்புர் சூப்பரண்ட் நரேந்திர குமார் சிங்கிடம் இதுகுறித்து புகார் கொடுத்தனர். அந்த புகாரில் இதற்கு முன்பே அந்த சிறுவன் தங்கள் மகளிடம் பலமுறை தவறாக நடந்துகொண்டதாகவும், இந்தமுறை அந்த சிறுவனை தாங்கள் கண்டித்ததாகவும் கூறியிருக்கின்றனர். மேலும் இதனால் மனமுடைந்த சிறுமி தீவைத்துக்கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.\nசிகிச்சைக்கு ��ொண்டு செல்லும் வழியில் சிறுமியிடம் வாக்குமூலம் பெற்றுள்ள போலீஸார், அதை மாஜிஸ்திரேட் முன்பு சமர்பிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.\nஅனிதா ராதாகிருஷ்ணன் அலுவலகத்தில் தேர்தல் பறக்கும்படை சோதனை\nபாஜகவை தமிழகத்திற்குள் அனுமதிக்கக் கூடாது - சீதாராம் யெச்சூரி\n கொல்கத்தாவுக்கு 205 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பெங்களூரு\n3-வது கொரோனா அலைக்கு மகாராஷ்டிரா தயாராகிறது: அமைச்சர் ஆதித்யா தாக்கரே\nஓசூர்: தொழிலதிபர் வீட்டில் 700 சவரன் தங்க நகை, 40 கிலோ வெள்ளி பொருள்கள் கொள்ளை\nகொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள டாப் 10 மாநிலங்களின் விவரம்\nசென்னை: கொரோனா விதிமீறல்; திறப்புவிழா அன்றே சீல் வைக்கப்பட்ட பிரியாணி கடை\n'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்\nதமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்\n\"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி\n'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅனிதா ராதாகிருஷ்ணன் அலுவலகத்தில் தேர்தல் பறக்கும்படை சோதனை\nபாஜகவை தமிழகத்திற்குள் அனுமதிக்கக் கூடாது - சீதாராம் யெச்சூரி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/648598/amp?ref=entity&keyword=freight%20terminal", "date_download": "2021-04-18T11:15:02Z", "digest": "sha1:KHWE4X64OLMOAY5IRQUZRTUMYPOK4XRD", "length": 12510, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "ராணிப்பேட்டை ரயில் நிலைய சீரமைப்பு பணிகள் முடிந்து 1,600 டன் உரங்களுடன் முதல் சரக்கு ரயில் ஓட்டம் | Dinakaran", "raw_content": "\nராணிப்பேட்டை ரயில் நிலைய சீரமைப்பு பணிகள் முடிந்து 1,600 டன் உரங்களுடன் முதல் சரக்கு ரயில் ஓட்டம்\nராணிப்பேட்டை:ராணிப்பேட்டைரயில் நிலைய சீரமைப்பு பணிகள் முடிந்து 1600 டன் உரம் மூட்டைளை ஏற்றிக்கொண்டு நேற்று மாலை முதல் சரக்கு ரயில் ஓட்டம் தொடங்கியது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் தனியார் தொழிற்சாலைகளுக்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தேவைகளை பூர்த்தி செய்ய, சரக்கு ரயில் போக்குவரத்து சேவையின் துவக்க பணிகளை வாலாஜா ரோடு ரயில் நிலையத்திலிருந்து ராணிப்பேட்டைவரைசென்னை ரயில்வே கோட்ட மேலாளர் மகேஷ் கடந்த அக்டோபர் மாதம்5 ம் தேதி ஆய்வு செய்தார். தொழில் நகரமான ராணிப்பேட்டை மற்றும் சிப்காட்டில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. பெரும்பாலான தொழிற்சாலைகளில் மூலப்பொருட்களை இறக்குமதி செய்யவும், உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்யவும் வாகன போக்குவரத்து முதன்மையாக உள்ளது.\nசரக்கு ரயில் சேவை ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கு ஏதுவாக இருக்கும் என்பதால் கிடப்பில் உள்ள திண்டிவனம்-நகரி ரயில் பாதை மூலம் ராணிப்பேட்டை வரை கூட்ஸ் ரயில் போக்குவரத்தை ஏற்படுத்த வேண்டுமென பலர் கோரிக்கை விடுத்தனர். அதன்படி கூட்ஸ் ரயில் போக்குவரத்து சேவையை ஏற்படுத்த சாத்தியக்கூறுகள் உள்ளதாக கோட்ட மேலாளர் தெரிவித்தார்.அதன்பேரில் வாலாஜா ரோடு ரயில் நிலையத்திலிருந்து 6 கிலோ மீட்டர் தொலைவு உள்ள ராணிப்பேட்டை வரை பராமரிப்பு பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றன.இந்நிலையில், வாலாஜா ரோடு ரயில் நிலையத்திலிருந்து 6 கிலோ மீட்டர் தொலைவு உள்ளராணிப்பேட்டைவரை 2 ரயில் இஞ்ஜின்கள் மூலம் தண்டவாளங்கள் சீரமைப்பு பணி தொடங்கியது. தொடர்ந்து, ரயில் நிலைய இருபுறங்களிலும் தரைதளம் அமைக்கப்பட்டது. மேலும் ரயில் நிலையத்திற்கு புதிதாக வர்ணம் பூசப்பட்டு அனைத்து பணிகளும் முடிவடைந்தன. இந்நிலையில் நேற்று மாலை ராணிப்பேட்டை ரயில் நிலையத்தில் பூஜைகள் போடப்பட்டது.\nஇதனை தொடர்ந்து, 25 பெட்டிகள் கொண்ட சரக்கு ரயில் வந்தது. பின்னர், 21 பெட்டிகளில் 1600 டன் எடையுள்ள சிங்கல் சூப்பர் பாஸ்பேட் உரம் ஏற்றப்பட்டது. மாலை 6 மணியளவில் சரக்கு ரயில் ஓட்டத்தை ரயில்வே சீனியர் டிவிஷன் கமர்ஷியல் மேலாளர் ஹரிகிருஷ்ணன், கூட்ஸ் கிளார்க் ஹரி, சீப் கமர்ஷியல் இன்ஸ்பெக்டர் மார்டின் ஜான்பால், டிராபிக் இன்ஸ்பெக்டர் கிரிஷ் குமார், வாலாஜா ரோடு ரயில் நிலைய மேலாளர் விஜயன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இந்த கூட்ஸ் ரயில் ஆந்திர மாநிலம் விஜயவாடா அடுத்த தாடே பள்ளிக்கூடம் டோராபுரி தொழிலுக்கு செல்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.\nராஜபாளையத்தில் மராமத்து செய்யாததால் புதர் மண்டிக் கிடக்கும் கண்மாய்கள்: குப்பை கொட்டுவதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பு\nதிருவரங்குளத்தில் கழிவுநீர் தொட்டியில் விழுந்த பசு மாடு மீட்பு\nஓசூர் அருகே முக்கண்டப்பள்ளியில் 150 சவர��் நகை, 2 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை\nஆம்பூர் அருகே 5 ஏக்கர் நிலத்தில் உழைப்பு: இயற்கை விவசாயத்தில் கலக்கும் சாப்ட்வேர் இன்ஜினியர்.. ஆன்லைன் மூலம் செயலி உருவாக்கி காய்கறிகள் விற்பனை\nவேலூர் மாவட்டம் லத்தேரி பேருந்து நிலையம் அருகே பட்டாசு கடையில் தீ விபத்து: 2 குழந்தைகள் உள்பட 3 பேர் உயிரிழப்பு\nகுடியாத்தம், பேரணாம்பட்டு அருகே யானைகள் அட்டகாசத்தால் மா, வாழைகள் சேதம்: விவசாயிகள் வேதனை\nமயிலாடுதுறை அருகே குழாய் உடைப்பை சரி செய்யாததால் 6 மாதமாக குடிநீர் வீணாகும் அவலம்\nரூ.13 லட்சத்துக்கு எள், ரூ.2 லட்சத்துக்கு தேங்காய் ஏலம்\nசின்னமனூரில் கால்வாய் பாதை ஆக்கிரமிப்பு: வழியின்றி விழிபிதுங்கி நிற்கும் விவசாயிகள்\nமூடிக்கிடந்த தலைவர்கள் சிலை திறப்பு: சமூக ஆர்வலர்கள் மகிழ்ச்சி\nதாவரவியல் பூங்காவில் மலர்கள் பூப்பதில் தாமதம் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்\nதாவரவியல் பூங்கா புல் மைதானம் சீரமைக்கும் பணி மும்முரம்\nவிவசாயம் பாதிக்கும் அபாயம் புதர்மண்டி கிடக்கும் நாட்டார் கண்மாய்: தூர்வார விவசாயிகள் வலியுறுத்தல்\nகாட்பாடி பகுதியில் பட்டாசு கடை தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழப்பு\nவரத்து அதிகரிப்பால் வெல்லம் விலை உயர்வு: உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி\nகுடிநீர் கிடைக்காமல் குளத்து தண்ணீரை குடிக்கும் கிராமமக்கள்: தொற்று நோயால் அவதி\nபருத்தியில் பூச்சி தாக்குதல்: வேளாண்துறை ஆலோசனை\nகிருஷ்ணன்கோவில் மூடப்படாத பள்ளத்தால் விபத்து: 20 நாட்கள் கடந்தும் மாநகராட்சி அலட்சியம்\nகொரோனாவின் இரண்டாவது அலை தாக்கம் அதிகரிப்பு எதிரொலி: பிற மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வருவோர் எண்ணிக்கை குறைந்தது\nநெல்லையில் காவல்கிணறு அருகே பீகார், ஜார்கண்டிலிருந்து வந்த ஒப்பந்த தொழிலாளர்கள் 40 பேருக்கு கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/bentley-flying-spur/car-price-in-mumbai.htm", "date_download": "2021-04-18T12:40:22Z", "digest": "sha1:PBQOD2VEZANP2CJXI5HOZA2YKATXFR6P", "length": 12619, "nlines": 248, "source_domain": "tamil.cardekho.com", "title": "பேன்ட்லே பிளையிங் ஸ்பார் மும்பை விலை: பிளையிங் ஸ்பார் காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand பேன்ட்லே பிளையிங் ஸ்பார்\nமுகப்புபுதிய கார்கள்பேன்ட்லேபிளையிங் ஸ்பார்road price மும்பை ஒன\nமும்பை சாலை விலைக்கு பேன்ட்லே பிளையிங் ஸ்பார்\nபுது டெல்லி இல் **பேன்ட்லே பிளையிங் ஸ்பார் price is not available in மும்பை, currently showing இன் விலை\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\non-road விலை in புது டெல்லி :(not available மும்பை) Rs.3,68,82,867*அறிக்கை தவறானது விலை\nபேன்ட்லே பிளையிங் ஸ்பார்Rs.3.68 சிஆர்*\non-road விலை in புது டெல்லி :(not available மும்பை) Rs.3,91,27,991*அறிக்கை தவறானது விலை\nபேன்ட்லே பிளையிங் ஸ்பார் விலை மும்பை ஆரம்பிப்பது Rs. 3.21 சிஆர் குறைந்த விலை மாடல் பேன்ட்லே பிளையிங் ஸ்பார் வி8 மற்றும் மிக அதிக விலை மாதிரி பேன்ட்லே பிளையிங் ஸ்பார் டபிள்யூ12 உடன் விலை Rs. 3.41 சிஆர். உங்கள் அருகில் உள்ள பேன்ட்லே பிளையிங் ஸ்பார் ஷோரூம் மும்பை சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் பேன்ட்லே கான்டினேன்டல் விலை மும்பை Rs. 3.29 சிஆர் மற்றும் லாம்போர்கினி அர்அஸ் விலை மும்பை தொடங்கி Rs. 3.15 சிஆர்.தொடங்கி\nபிளையிங் ஸ்பார் டபிள்யூ12 Rs. 3.91 சிஆர்*\nபிளையிங் ஸ்பார் வி8 Rs. 3.68 சிஆர்*\nபிளையிங் ஸ்பார் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nமும்பை இல் கான்டினேன்டல் இன் விலை\nகான்டினேன்டல் போட்டியாக பிளையிங் ஸ்பார்\nமும்பை இல் அர்அஸ் இன் விலை\nஅர்அஸ் போட்டியாக பிளையிங் ஸ்பார்\nமும்பை இல் roma இன் விலை\nroma போட்டியாக பிளையிங் ஸ்பார்\nமும்பை இல் போர்ட்பினோ இன் விலை\nபோர்ட்பினோ போட்டியாக பிளையிங் ஸ்பார்\nமும்பை இல் டிபிஎக்ஸ் இன் விலை\nடிபிஎக்ஸ் போட்டியாக பிளையிங் ஸ்பார்\nமும்பை இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nபிளையிங் ஸ்பார் உரிமையாளர் செலவு\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா பிளையிங் ஸ்பார் mileage ஐயும் காண்க\nபேன்ட்லே பிளையிங் ஸ்பார் விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா பிளையிங் ஸ்பார் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா பிளையிங் ஸ்பார் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nமும்பை இல் உள்ள பேன்ட்லே கார் டீலர்கள்\n இல் What ஐஎஸ் the lowest விலை அதன் பேன்ட்லே Flying Spur\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் பிளையிங் ஸ்பார் இன் விலை\nபுது டெல்லி Rs. 3.68 - 3.91 சிஆர்\nஎல்லா பேன்ட்லே கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/tamil-nadu-elections-2021-ops-contest-bodinayakanur-3rd-time-biodata-413842.html?ref_source=articlepage-Slot1-19&ref_medium=dsktp&ref_campaign=citylinkslider", "date_download": "2021-04-18T12:39:04Z", "digest": "sha1:SCXAC2YVEGMH7YRU7STA3FL2I2V4HCAR", "length": 25204, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "3 முறை முதல்வர்... வெற்றியை மட்டுமே ருசித்த ஓபிஎஸ் மீண்டும் போடி தொகுதியில் போட்டி - பயோடேட்டா | Tamil Nadu elections 2021: OPS contest Bodinayakanur 3rd time - Biodata - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் விவேக் ஐபிஎல் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு அதிமுக\nபுகைபிடிப்பதை ஒழிக்க நியுசிலாந்தின் அதிரடி.. இந்தியாவும் பின்பற்ற வேண்டும்.. ராமதாஸ் வலியுறுத்தல்..\nதென் தமிழகத்தில் இன்றும் நாளையும் இடியுடன் மழை- வானிலை ஆய்வு மையம்\nவிவேக் மரணத்திற்கு தடுப்பூசி காரணமல்ல.. ஆனா தடுப்பூசி மீது எனக்கு நம்பிக்கையில்லை.. சொல்வது சீமான்\nநின்ற மூச்சை மீண்டும் கொண்டு வர 45 நிமிடங்கள் ஆனது.. விவேக் இறந்தது எதனால்\nவிவேக்கிற்கு இதய துடிப்பும், ரத்த அழுத்தமும் குறைந்து கொண்டே போனது.. சிம்ஸ் மருத்துவர் விளக்கம்\nவிவேக் மனைவி அருட்செல்வி: \"அரசு மரியாதை அளித்ததை மறக்கமாட்டேன்\"\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nதேர்தலுக்கு பிறகு... எல்லா தலைவர்களும் ஓய்விலிருக்க... எல்.முருகன் மட்டும் தொடர் சுற்றுப்பயணம்..\nகணவரின் உடலுக்கு அரசு மரியாதை கொடுத்த தமிழக அரசுக்கு நன்றி- விவேக்கின் மனைவி உருக்கம்\nசென்னையில் உணவகங்களில் பார்சலுக்கு மட்டுமே அனுமதி.. விரைவில் அறிவிப்பு.. பிரகாஷ் தகவல்\nதமிழகத்துக்கு கூடுதலாக 20 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை அனுப்புங்க...பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கடிதம்\nகொரோனா பரவல் அச்சமின்றி மீன்சந்தைகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்... காற்றில் பறந்த கட்டுப்பாடுகள்\nபசுமைத் தீர்ப்பாய உறுப்பினர் பதவி... தென் மண்டலத்திற்கு கிரிஜா வைத்தியநாதன் வேண்டாம் -ஜவாஹிருல்லா\nதமிழகத்தில் பல்கி பெருகும் கொரோனா.. இனி அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் கோயம்பேடு சந்தை மூடல்\nபணம் பதுக்கல்;பணி செய்யவில்லை; குவியும் புகார்கள்.. நிர்வாகிகள் மீதான ஆக்‌ஷனை திடீரென நிறுத்திய EPS\nபெண் நிர்வாகிகளுக்கு வாய்ப்பு மறுப்பு... K.s.அழகிரி மீது புகார் கூறி டெல்லிக்கு பறந்த கடிதங்கள்..\nவானிலை அறிவிப்பாளர் காணாமல் போனவர் அறிவிப்பை வாசித்தால்.. வைரலாகும் விவேக்கின் முதல் மேடை நிகழ்ச்சி\nMovies நடிகை சமீரா ரெட்டிக்கு கொரோனா தொற்று உறுதி \nFinance ஐடி ஊழியர்களுக்கு காத்திருக்கும் சூப்பர் நியூஸ்.. ஜாக்பாட் தான்.. \nSports இன்னைக்கு போட்டியில அதமட்டும் சமாளிச்சுட்டா வெற்றி நமக்குத்தான்... நோர்ட்ஜே சூப்பர் ஆலோசனை\nAutomobiles யம்மாடியோவ்... மஹிந்திரா மோஜோ பைக்கா இது\nLifestyle க்ரீமி சிக்கன் கிரேவி\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மதுரையிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\ntamil nadu assembly election 2021 aiadmk ops o panneerselvam தமிழக சட்டசபைத் தேர்தல் அதிமுக ஓ பன்னீர் செல்வம் போடிநாயக்கனூர் politics\n3 முறை முதல்வர்... வெற்றியை மட்டுமே ருசித்த ஓபிஎஸ் மீண்டும் போடி தொகுதியில் போட்டி - பயோடேட்டா\nசென்னை: தமிழகத்தின் துணை முதல்வராகவும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராகவும் உள்ள ஓ.பன்னீர் செல்வம் மீண்டும் போடி தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடுகிறார். ஓபிஎஸ் என்று பரவலாக அனைவராலும் சொல்லப்படும் ஓ.பன்னீர் செல்வம் இதுவரை தான் போட்டியிட்ட தேர்தல்களில் வெற்றியை மட்டுமே சுவைத்துள்ளார். ஓபிஎஸ் இதுவரை ஒருமுறைக்கூட தோல்வியடைந்ததில்லை.\n3 முறை தமிழக முதல்வர்.. Jayalalitha-வின் நம்பிக்கைக்குரியவர்.. OPS-ன் அரசியல் பயணம்\nஎம்ஜிஆர், என்டிஆர் வரிசையில் ஓபிஎஸ் என்ற மூன்றெழுத்தும் அதிகம் உச்சரிக்கப்பட்ட எழுத்துக்கள். ஓபிஎஸ் தனது 31வது வயதில் அரசியலில் அடியெடுத்து வைத்தார், 1982ல் நகர எம்.ஜி.ஆர் இளைஞரணி துணை செயலாளர் ஆனார். இப்போது அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராகவும் துணை முதல்வராகவும் பதவி வகிக்கிறார். போடி நாயக்கனூர் தொகுதியில் மீண்டும் வேட்பாளராக போட்டியிடுகிறார்.\nதமிழக- கேரள எல்லையில் அமைந்துள்ளது போடி சட்டமன்ற தொகுதி. இங்கு போடிநாயக்கனூர் தாலுகா, தேனி தாலுகாவின் குறிப்பிட்ட சில பகுதிகள் கொடுவிலார்பட்டி, கோவிந்தநகரம், தாடிச்சேரி, தப்புக்குண்டு, உப்பார்பட்டி, கோட்டூர், சீலையம்பட்டி, பூமலைக்குண்டு மற்றும் ஜங்கால்பட்டி வருவாய் கிராமங்கள், பழனிசெட்டிபட்டி, வீரபாண்டி, குச்சனூர், மார்க்கையன்கோட்டை பேரூராட்சி, பொட்டிபுரம், சங்கராபுரம், பூலாநந்தபுரம், புலிக்குத்தி வருவாய் கிராமங்க���ின் குறிப்பிட்ட சில பகுதிகள் அடங்குகிறது.\nஓ.பன்னீர்செல்வம் 1951ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பிறந்தார். இவரது அப்பா ஓட்டக்காரத்தேவர். அம்மா பழனியம்மாள். ஓ.பன்னீர்செல்வம் உள்பட ஐந்து சகோதரர்கள், நான்கு சகோதரிகள்.\nபன்னீர்செல்வத்திற்கு அவரது அப்பா தனது குல தெய்வமான பேச்சியம்மன் பெயரை நினைவில் கொண்டு 'பேச்சிமுத்து' என பெயரிட்டார். பின்னர் பன்னீர்செல்வம் என பெயர் மாற்றப்பட்டது. ஓ.பன்னீர்செல்வத்திற்கு தற்போது வயது 70.\nதேனி மாவட்டம் உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் கல்லூரியில் பி.ஏ வரலாறு படித்தார். இவரது மனைவி பெயர் விஜயலட்சுமி. இவர்களுக்கு கவிதாபானு என்ற மகளும் ரவீந்திரநாத் குமார், ஜெயபிரதீப் என்ற மகன்களும் உள்ளனர்.\nஒருங்கிணைந்த திமுகவின் தொண்டராக 1969ல் தனது 18வயதில் அரசியல் வாழ்க்கையை துவங்கினார் பன்னீர்செல்வம்.\nபி.ஏ.வரை படித்திருந்தாலும் பிழைப்பிற்காக பால் பண்ணை நடத்தினார். பின்னர், தனது நண்பருடன் சேர்ந்து பெரியகுளத்தில் டீக்கடை ஆரம்பித்தார்.\nஅது ஏன் 6 பேர் மட்டும்.. ஸ்டார் வேட்பாளர்களை முதல் ஆளாக அறிவித்த அதிமுக.. ஜெ பாணியில் ராஜதந்திரம்\n1987ல் எம்ஜிஆர் இறந்தபிறகு, ஜெயலலிதா, ஜானகி என அதிமுக இரண்டானது. ஜானகி அணியில் புகழோடு இருந்த கம்பம் செல்வேந்திரன் புண்ணியத்தில் பெரியகுளம் ஜானகி அணிக்கு ஓபிஎஸ் நகர செயலாளரானார்.\n1989ல் நடந்த சட்டசபைத் தேர்தலில் சிவாஜி கட்சியான தமிழக முன்னேற்ற முன்னணி சார்பில் போட்டியிட்ட வேட்பாளருக்கு ஆதரவாக பணிபுரிந்தார். 1991ல் அதிமுக ஒருங்கிணைந்தது. இதையடுத்து முதன்முதலில் பெரியகுளம் நகர கூட்டுறவு வங்கியின் இயக்குநரானார்.\n1996ல் நடந்த சட்டசபைத் தேர்தலில் திமுக பெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அக்காலகட்டத்தில் பெரியகுளம் அதிமுக நகர செயலாளராக இருந்த ஓபிஎஸ்சுக்கு பெரியகுளம் நகர்மன்றத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட சீட் கிடைக்கவே தேர்தலில் போட்டியிட்டு வென்றார். 2001ஆம் ஆண்டு வரை அந்த பதவியில் இருந்தார்.\nடிடிவி தினகரனுடன் ஏற்பட்ட நெருக்கம் காரணமாக 2001ஆம் ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தலில் பெரியகுளம் தொகுதியில் ஓபிஎஸ் போட்டியிட வாய்ப்பு கிடைக்க காரணமாக அமைந்தது. தேர்தலில் வெற்றி பெற்று வருவாய்த்துறை அமைச்சராக 2001ஆம் ஆ���்டு மே 19 முதல் 2002 ஆம் ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி வரை பதவி வகித்தார்\n2001ஆம் ஆண்டு டான்சி வழக்கில் ஜெயலலிதா பதவி இழந்த போது சசிகலாவால் முதல்வர் நாற்காலியில் அமரவைக்கப்பட்டார். ஜெயலலிதா விடுதலை ஆன பின் 2002ம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதி முதல்வர் பதவியில் இருந்து விலகினார்.இதனைத் தொடர்ந்து பொதுப்பணித்துறை அமைச்சராக 2002 மார்ச் 2 முதல் 2006 மே வரை பதவி வகித்தார்.\n2006ம் ஆண்டு தேர்தலில் தேனி மாவட்டம் பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்டு 2 ஆவது முறையாக எம்.எல்.ஏ ஆனார். தமிழக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவராகவும் எதிர்கட்சி துணைத்தலைவராகவும் பணியாற்றினார்.\n2011ஆம் ஆண்டு போடிநாயக்கனூர் தொகுதி எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். நிதி அமைச்சர், பொதுப்பணித்துறை அமைச்சர், அவை முன்னவர் என்று மே 16ஆம் தேதி 2011 முதல் 28, செப்டம்பர் 2014 வரை பணியாற்றினார்.\nகடந்த 2014ம் ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி வருமானத்தை மீறி சொத்துக் குவித்த ஊழல் வழக்கில் பெங்களுரு சிறப்பு நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும் 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்தவுடன் அவர் முதல்வர் பதவி பறிபோனது. 28ஆம் தேதி சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த கட்சி எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் ஒரு மனதாக சட்டமன்ற கட்சி தலைவராக ஓ.பன்னீர் செல்வம் தேர்வானார்.\n2016ஆம் ஆண்டு மீண்டும் போடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் ஓ.பன்னீர் செல்வம். ஜெயலலிதா அமைச்சரவையில் நிதியமைச்சரானார். உடல்நலக்குறைவினால் ஜெயலலிதா மரணமடைந்த பின்னர் மூன்றாவது முறையாக முதல்வரானார். சசிகலாவின் நிர்பந்தத்தினால் பதவியை ராஜினாமா செய்தார்.\n2017ஆம் ஆண்டு சசிகலாவிற்கு எதிராக தர்மயுத்தம் நடத்தினார் ஓ.பன்னீர் செல்வம். அதிமுக இரண்டாக பிளவு பட்டது. சசிகலா சிறை சென்ற பின்னர் மீண்டும் அதிமுக ஒன்றாக இணைந்தது. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரானார். துணை முதல்வராகவும், நிதியமைச்சராகவும் பதவி வகிக்கிறார்.\nபெரியகுளம் தொகுதியில் 2 முறை வெற்றி பெற்ற ஓ.பன்னீர் செல்வம் கடந்த 2011ஆம் ஆண்டு போடி நாயக்கனூர் தொகுதிக்கு மாறினார். போடி சட்டசபைத் தொகுதியில் தற்போது மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார் ஓ.பன்னீர் செல்வம். தான் போட்டியிட்ட தேர்தல்களில் ஒருமுறை கூட தோல்வியடையான ஓ.பன்னீர் செல்வம் இந்த மு��ை அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற நட்சத்திர அந்தஸ்துடன் களமிறங்குகிறார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:Uw-npov1", "date_download": "2021-04-18T12:34:43Z", "digest": "sha1:6KDH64WP5SEBBSBTCNEHZGMSGZ6KX7J2", "length": 5293, "nlines": 52, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வார்ப்புரு:Uw-npov1 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவணக்கம், தமிழ் விக்கிப்பீடியாவில் பல்வேறு வகையான மாற்றுக்கருத்துகளையும் கொண்டவர்களால் எழுதப்படுகின்றது. ஆயினும், கட்டுரைகள் நடுநிலை நோக்கில் எழுதப்படுவதை உறுதிசெய்வதில் நாம் கவனமாக உள்ளோம். உங்கள் அண்மைய தொகுப்பு நடுநிலை நோக்கில் அமைந்திராததாகத் தென்பட்டதால், அதனை நீக்கியுள்ளேன். நன்றி.\nஇந்த வார்ப்புருவானது எப்போதும் பதிலிடப்படவேண்டும். அதாவது, {{subst:Uw-npov1}}. தவறுதலான உள்ளீடுகள் பதிலிடப்படும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 சனவரி 2016, 17:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%80%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2021-04-18T12:43:25Z", "digest": "sha1:BOJEB3HFLUHK2XUEONYYPGOPRVBXADMQ", "length": 9402, "nlines": 148, "source_domain": "ta.wikipedia.org", "title": "வலுவூட்டப்பட்ட காங்கிறீற்று - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஒரு கழிவுநீர் பம்ப் செய்யும் நிலையத்துக்கான அத்திவாரக் காங்கிறீற்று வலுவூட்டப்படுவதற்காக அமைக்கபட்டுள்ள வலுவூட்டற்கம்பிகள்\nஇழுவிசைகளின் கீழ் கூடிய பலம் கொண்ட உருக்குக் கம்பிகள் முதலானவற்றை உரிய முறையில் சாதாரண காங்கிறீற்றுக்குள் வைத்துக் கட்டுவதன் மூல காங்கிறீற்றின் இழுவைப் பலம் அதிகரிக்கப் படலாம். இவ்வாறான காங்கிறீற்றே வலுவூட்டப்பட்ட காங்கிறீற்று (reinforced concrete) எனப்படுகின்றது.\nசாதாரண காங்கிறீற்று அதிக அழுத்த விசைகளைத் (compression force) தாங்கும் வலிமை பெற்றது. ஆனால் இழுவிசைகளைத் (tensile force) தாங்கும் வலிமை குறைந்தது. இதனால் பெரும் இழ��விசைகளைத் தாங்கவேண்டிய கட்டிடக் கூறுகளில் சாதாரண காங்கிறீற்றைப் பயன்படுத்த முடியாது. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வாகவே வலுவூட்டப்பட்ட காங்கிறீற்று உருவாக்கப்பட்டது.\nமரத்தினால் செய்யப்பட்ட ஒரு உத்தரமொன்று அதன் இரண்டு முனைகளில் தாங்கப்பட்டால், அது கீழ்முகமாகச் சிறிது தொய்ந்த நிலையில் ஓய்வடையும். இந் நிலையில் உத்தரத்தின் மேற்பகுதியின் நீளம் குறுக்கமடைவதையும், கீழ்ப்பகுதியின் நீளம் அதிகரித்துக் காணப்படுவதையும் அவதானிக்கலாம். இது அதன் மேற்பகுதியில் அழுத்தவிசையும், கீழ்ப்பகுதியில் இழுவிசையும் தொழிற்படுவதைக் குறிக்கிறது. மர உத்தரத்தின் இடத்தில் சாதாரண கொங்கிறீற்றினால் செய்யப்பட்ட உத்தரமொன்று இருப்பதாக வைத்துக்கொண்டால், உத்தரத்தின் கீழ்பகுதிகளில் உருவாகும் இழுவிசை அப்பகுதிகளில் வெடிப்பை ஏற்படுத்தி, உத்தரம் முறிந்து விழ ஏதுவாகும்.\nவலுவூட்டப்பட்ட காங்கிறீற்றுக் கூறுகளில், உருக்குக் கம்பிகளோ, அல்லது கண்ணாடி இழைகள் முதலிய இழைப் பொருட்களோ வைத்துக் கட்டபடுவதன் மூலம் காங்கிறீற்றின் இழுவைப்பலம் அதிகரிக்கப் படுகின்றது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மார்ச் 2013, 01:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.babynamestamil.com/tamil-name-meaning/sripathy/name0756", "date_download": "2021-04-18T11:14:05Z", "digest": "sha1:GXC6QPVD6ZYEWQ2NR43E4SH7HE3UYAMV", "length": 6495, "nlines": 177, "source_domain": "www.babynamestamil.com", "title": "Sripathy Tamil Name Meaning With Numerology | Baby Names Tamil", "raw_content": "\nஸ்ரீபதி தமிழ் பெயர் அர்த்தம்\nஸ்ரீ லட்சுமி தேவியின் கணவர் பெயர், ஸ்ரீ விஷ்ணு பகவான் பெயர்\nCat's Eye / வைடூரியம்\nபெயரின் கூட்டுத்தொகை 7 ஆக உடையவர்கள் கேது பகவான் ஆதிக்கம் பெற்றவர்கள். சுயமாக சிந்திக்கும் திறன் பெற்றவர்கள். அனுபவ அறிவும், உயர்ந்த லட்சியம் உடையவர்களாக இருப்பார்கள். சமுதாயத்தில் கௌரவ மிக்கவர்களாகவும், எளிமையான தோற்றம் உடையவராகவும் இருப்பார்கள். போலித்தனம் இவர்களுக்கு பிடிக்காது. இவர்கள் வெளிநாடுகளில் வேலை செய்தோ அல்லது வணிகம் செய்தோ பணம் ஈட்டுபவர்களாக இருப்பார்கள். ஆன்மீகத்திலும், தர்ம காரியங்கள் செய்வதிலும் நாட்டம் உடையவர்கள். ஸ்ரீ ஆஞ்சநேயர் வழிபாடு நன்மை பயக்கும்.\n-Select- அஸ்வினி பரணி கார்த்திகை ரோகிணி மிருகசீரிஷம் திருவாதிரை புனர்பூசம் பூசம் ஆயில்யம் மகம் பூரம் உத்திரம் ஹஸ்தம் சித்திரை சுவாதி விசாகம் அனுஷம் கேட்டை மூலம் பூராடம் உத்திராடம் திருவோணம் அவிட்டம் சதயம் பூரட்டாதி உத்திரட்டாதி ரேவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=648598", "date_download": "2021-04-18T11:11:22Z", "digest": "sha1:IGLXBVIBWB4TII5RQSOY6XZ6IMDGAB26", "length": 10669, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "ராணிப்பேட்டை ரயில் நிலைய சீரமைப்பு பணிகள் முடிந்து 1,600 டன் உரங்களுடன் முதல் சரக்கு ரயில் ஓட்டம் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nராணிப்பேட்டை ரயில் நிலைய சீரமைப்பு பணிகள் முடிந்து 1,600 டன் உரங்களுடன் முதல் சரக்கு ரயில் ஓட்டம்\nராணிப்பேட்டை:ராணிப்பேட்டைரயில் நிலைய சீரமைப்பு பணிகள் முடிந்து 1600 டன் உரம் மூட்டைளை ஏற்றிக்கொண்டு நேற்று மாலை முதல் சரக்கு ரயில் ஓட்டம் தொடங்கியது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் தனியார் தொழிற்சாலைகளுக்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தேவைகளை பூர்த்தி செய்ய, சரக்கு ரயில் போக்குவரத்து சேவையின் துவக்க பணிகளை வாலாஜா ரோடு ரயில் நிலையத்திலிருந்து ராணிப்பேட்டைவரைசென்னை ரயில்வே கோட்ட மேலாளர் மகேஷ் கடந்த அக்டோபர் மாதம்5 ம் தேதி ஆய்வு செய்தார். தொழில் நகரமான ராணிப்பேட்டை மற்றும் சிப்காட்டில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. பெரும்பாலான தொழிற்சாலைகளில் மூலப்பொருட்களை இறக்குமதி செய்யவும், உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்யவும் வாகன போக்குவரத்து முதன்மையாக உள்ளது.\nசரக்கு ரயில் சேவை ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கு ஏதுவாக இருக்கும் என்பதால் கிடப்பில் உள்ள திண்டிவனம்-நகரி ரயில் பாதை மூலம் ராணிப்பேட்டை வரை கூட்ஸ் ரயில் போக்குவரத்தை ஏற்படுத்த வேண்டுமென பலர் கோரிக்கை விடுத்தனர். அதன்படி கூட்ஸ் ரயில் போக்குவரத்து சேவையை ஏற்படுத்த சாத்தியக்கூறுகள் உள்ளதாக கோட்ட மேலாளர் தெரிவித்தார்.அதன்பேரில் வாலாஜா ரோடு ரயில் நிலையத்திலிருந்து 6 கிலோ மீட்டர் தொலைவு உள்ள ராணிப்பேட்டை வரை பராமரிப்பு பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றன.இந்நிலையில், வாலாஜா ரோடு ரயில் நிலையத்திலிருந்து 6 கிலோ மீட்டர் தொலைவு உள்ளராணிப்பேட்டைவரை 2 ரயில் இஞ்ஜின்கள் மூலம் தண்டவாளங்கள் சீரமைப்பு பணி தொடங்கியது. தொடர்ந்து, ரயில் நிலைய இருபுறங்களிலும் தரைதளம் அமைக்கப்பட்டது. மேலும் ரயில் நிலையத்திற்கு புதிதாக வர்ணம் பூசப்பட்டு அனைத்து பணிகளும் முடிவடைந்தன. இந்நிலையில் நேற்று மாலை ராணிப்பேட்டை ரயில் நிலையத்தில் பூஜைகள் போடப்பட்டது.\nஇதனை தொடர்ந்து, 25 பெட்டிகள் கொண்ட சரக்கு ரயில் வந்தது. பின்னர், 21 பெட்டிகளில் 1600 டன் எடையுள்ள சிங்கல் சூப்பர் பாஸ்பேட் உரம் ஏற்றப்பட்டது. மாலை 6 மணியளவில் சரக்கு ரயில் ஓட்டத்தை ரயில்வே சீனியர் டிவிஷன் கமர்ஷியல் மேலாளர் ஹரிகிருஷ்ணன், கூட்ஸ் கிளார்க் ஹரி, சீப் கமர்ஷியல் இன்ஸ்பெக்டர் மார்டின் ஜான்பால், டிராபிக் இன்ஸ்பெக்டர் கிரிஷ் குமார், வாலாஜா ரோடு ரயில் நிலைய மேலாளர் விஜயன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இந்த கூட்ஸ் ரயில் ஆந்திர மாநிலம் விஜயவாடா அடுத்த தாடே பள்ளிக்கூடம் டோராபுரி தொழிலுக்கு செல்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.\nராணிப்பேட்டை ரயில் சீரமைப்பு சரக்கு ரயில் ஓட்டம்\nராஜபாளையத்தில் மராமத்து செய்யாததால் புதர் மண்டிக் கிடக்கும் கண்மாய்கள்: குப்பை கொட்டுவதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பு\nதிருவரங்குளத்தில் கழிவுநீர் தொட்டியில் விழுந்த பசு மாடு மீட்பு\nஆம்பூர் அருகே 5 ஏக்கர் நிலத்தில் உழைப்பு: இயற்கை விவசாயத்தில் கலக்கும் சாப்ட்வேர் இன்ஜினியர்.. ஆன்லைன் மூலம் செயலி உருவாக்கி காய்கறிகள் விற்பனை\nவேலூர் மாவட்டம் லத்தேரி பேருந்து நிலையம் அருகே பட்டாசு கடையில் தீ விபத்து: 2 குழந்தைகள் உள்பட 3 பேர் உயிரிழப்பு\nகுடியாத்தம், பேரணாம்பட்டு அருகே யானைகள் அட்டகாசத்தால் மா, வாழைகள் சேதம்: விவசாயிகள் வேதனை\nமயிலாடுதுறை அருகே குழாய் உடைப்பை சரி செய்யாததால் 6 மாதமாக குடிநீர் வீணாகும் அவலம்\n18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nநைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..\nதீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்���ளின் புகைப்படங்கள்..\n22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்\n15-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+08204+de.php?from=in", "date_download": "2021-04-18T11:31:33Z", "digest": "sha1:IHTFEWM7JGO3XUTFR3PPJ7LAB2C37BWK", "length": 4514, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 08204 / +498204 / 00498204 / 011498204, ஜெர்மனி", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு: 08204 (+498204)\nமுன்னொட்டு 08204 என்பது Mickhausenக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Mickhausen என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 (0049) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Mickhausen உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +49 8204 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Mickhausen உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +49 8204-க்கு மாற்றாக, நீங்கள் 0049 8204-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=10727", "date_download": "2021-04-18T10:47:30Z", "digest": "sha1:R3CTIB5SKDBGCBKML6WU3HUGPQ3J2VCB", "length": 32831, "nlines": 209, "source_domain": "puthu.thinnai.com", "title": "சூல் கொண்டேன்! | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை 11 ஏப்ரல் 2021\nபூத்த புதுமலராய் அழியாத மணமும்\nஉளம் நிறைந்த பேதையாய் யாம்\nSeries Navigation உதிரும் சிறகுதூறலுக்குள் இடி இறக்காதீர்\nதங்கம் 3 – தங்க விலை ஏற்றம்\nசென்னையின் முதல் அச்சகம்: களவாடிக் கொணர்ந்த பொருள்\nபஞ்சதந்திரம் தொடர் 40 – யானைகளை விடுவித்த எலிகள்\n2000ஆம் ஆண்டும் மு.வ.வின் தப்பிய கணக்குகளும்.\nமங்கையராய் பிறப்பதற்கு மாதவம்…. ஏதுக்கடி \nஎம்.ராஜேஷின் “ ஒரு கல் ஒரு கண்ணாடி “\nவாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 9\nஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 16) எழில் இனப் பெருக்கம்\nஅமீரகத் தமிழ் மன்றத்தின் இலக்கியக் கூடல் 2012\nதாகூரின் கீதப் பாமாலை – 9 ஏனிந்தக் காதல் துயர் \nஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள் -2012\nசுஜாதாவின் வஸந்த் வஸந்த் – விமர்சனம்\nஆ. தனஞ்செயனின் விளிம்புநிலை மக்கள் வழக்காறுகள் : புத்தக மதிப்புரை\nகடவுள் டெம்போரல் லோபில் வருகிறார் – 11\nவாழ்வியலும் ஆன்மீகமும்: வடிவுடையானின் நூல்களை முன்வைத்து. – நீ வாழும் உலகம்\nஜெயந்தன் இலக்கிய விருது வழங்கும் விழா அழைப்பிதழ்\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 20\nமலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை -22\nவிஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் எண்பத்தாறு இரா.முருகன்\nபவித்திரனின் “ மாட்டுத்தாவணி “\nஇந்தியா வெற்றிகரமாக ஏவிய நீட்சி எல்லை அகில கண்டக் கட்டளைத் தாக்கு கணை\nNext: தூறலுக்குள் இடி இறக்காதீர்\nகவிதையில் சொற்கள் கூட சலங்கை கட்டிப் பரத நாட்டியம் புரிகின்றன.\nசூல் கொண்டேன்…இந்த அழகான கவிதை….ஒரு கவிஞர் தான் எழுதத் தொடங்கும் முன்னர்\nதனக்குள்ளும்….தன்னைச் சுற்றியும் இருக்கும் ஏகாந்த நிலைமையின் அழகை அப்படியே\nசொல்லி….வார்த்தைகளைத் தாங்கித் தாங்கி…முடிவில் அழகிய கவிக் குழந்தையை ஈன்ற\nபெருமையை சொன்ன விதம் வியப்பு தான்….எழுத்தாளருக்கு….ஒவ்வொரு படைப்பும்\nஉற்சாகமான வார்த்தைகளுக்கு நன்றி தோழி.\nகவிதகளின் தன்மையைப் பொருத்து அவைகள் வகைப்படுத்தப்படுகின்றன. எதுகை மோனை சந்தம் இல்லாமல் எழுதப்படுகிற புதுக்கவிதை, கருத்துச் செரிந்து வாசித்தலுக்கு நன்றாக இருக்கும். கவி அரங்கத்தில் வாசிப்பதற்கு கவிதைக்குச் சந்தம் வேண்டும். தாங்கள் எழுதிய���ருக்கும் கவிதை இரு வகைக்கும் பொருந்துவதாக உள்ளது…வார்த்தை நயம் நன்றாக உள்ளது…\nஆழ்ந்த கருத்துகளை மிக எளிமையாகச் சொல்லியிருக்கிறீர்கள். தங்களுடைய அன்பான வார்த்தைகளுக்கு ந்ன்றி ஐயா.\nவணக்கம்.தங்களுடைய ஊக்கமான வார்த்தைகளுக்கு மனமார்ந்த நன்றி.\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.com இல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nதங்கம் 3 – தங்க விலை ஏற்றம்\nசென்னையின் முதல் அச்சகம்: களவாடிக் கொணர்ந்த பொருள்\nபஞ்சதந்திரம் தொடர் 40 – யானைகளை விடுவித்த எலிகள்\n2000ஆம் ஆண்டும் மு.வ.வின் தப்பிய கணக்குகளும்.\nமங்கையராய் பிறப்பதற்கு மாதவம்…. ஏதுக்கடி \nஎம்.ராஜேஷின் “ ஒரு கல் ஒரு கண்ணாடி “\nவாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 9\nஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 16) எழில் இனப் பெருக்கம்\nஅமீரகத் தமிழ் மன்றத்தின் இலக்கியக் கூடல் 2012\nதாகூரின் கீதப் பாமாலை – 9 ஏனிந்தக் காதல் துயர் \nஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள் -2012\nசுஜாதாவின் வஸந்த் வஸந்த் – விமர்சனம்\nஆ. தனஞ்செயனின் விளிம்புநிலை மக்கள் வழக்காறுகள் : புத்தக மதிப்புரை\nகடவுள் டெம்போரல் லோபில் வருகிறார் – 11\nவாழ்வியலும் ஆன்மீகமும்: வடிவுடையானின் நூல்களை முன்வைத்து. – நீ வாழும் உலகம்\nஜெயந்தன் இலக்கிய விருது வழங்கும் விழா அழைப்பிதழ்\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 20\nமலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை -22\nவிஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் எண்பத்தாறு இரா.முருகன்\nபவித்திரனின் “ மாட்டுத்தாவணி “\nஇந்தியா வெற்றிகரமாக ஏவிய நீட்சி எல்லை அகில கண்டக் கட்டளைத் தாக்கு கணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/districtnews/60271", "date_download": "2021-04-18T11:38:21Z", "digest": "sha1:F5BO2HV7L5OOOXXLPZC4D7TJ2CJXOD25", "length": 5747, "nlines": 89, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "திருவில்லிபுத்தூரில் ஆசிரியர் வீட்டில் 9 பவுன் நகை கொள்ளை | Dinamalar", "raw_content": "\n27 நட்சத்திரங்களுக்கும் பொங்கல் டூ பொங்கல் பலன்\nசார்வரி 2020 - தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சிப் பலன்கள் - 2020\nகுருப்பெயர்ச்���ி பலன் - 2020 - 2021 சார்வாரி ஆண்டு\nசனிப் பெயர்ச்சி - 27.12.2020 - 2023\nபிறந்த நாள் ராசி பலன்\nதினமலர் முதல் பக்கம் மதுரை\nதிருவில்லிபுத்தூரில் ஆசிரியர் வீட்டில் 9 பவுன் நகை கொள்ளை\nபதிவு செய்த நாள் : 07 ஏப்ரல் 2021 17:49\nவிருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் தன்யா நகரைச் சேர்ந்தவர் ஸ்ரீராம் (37). இவர் திருவில்லிபுத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.\nநேற்று ஆசிரியர் ஸ்ரீராம் தேர்தல் பணிகளுக்காக, ராஜபாளையம் பகுதி வாக்குச்சாவடிக்கு சென்று விட்டார். வீட்டிலிருந்த ஸ்ரீராமின் மனைவி சந்தானலட்சுமி, கணவர் வீட்டில் இல்லாததால் வீட்டை பூட்டிவிட்டு அருகிலிருந்த தனது தந்தையின் வீட்டிற்கு சென்று விட்டார். நேற்று இரவு வீட்டிற்கு திரும்பிய சந்தானலட்சுமி, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். வீட்டில் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 9 பவுன் நகை, வெள்ளி பொருட்கள், 5 ஆயிரம் ரூபாய் பணம் திருட்டு போனது தெரியவந்தது. இது குறித்து சந்தானலட்சுமி திருவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/chennai-silks/", "date_download": "2021-04-18T11:14:33Z", "digest": "sha1:5YJIQGHGW3LU6IFG2I36O2AOYS5VOAOI", "length": 16099, "nlines": 259, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Chennai Silks « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nசென்னை நகரில் அனுமதிக்கு மாறாக கட்டப்பட்ட 27 கட்டிடங்கள் இடிக்கப்படும்\nசென்னை நகரில் பல பகுதிகளில் சென்னை பெரு நகர வளர்ச்சி குழுமம் (சி.எம்.டி.ஏ.) அனுமதி பெறாமலும், அனுமதிக்கு புறம்பாகவும் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. உதாரணத்துக்கு 3 மாடி கட்டிடம் கட்ட அனுமதி வாங்கி விட்டு 7 மாடிகள் வரை கட்டப்பட்டுள்ளன.\nசமீபத்தில் இதுபோன்று கட்டப்பட்ட சில கட்டிடங்களை சி.எம்.டி.ஏ. இடித்து தள்ளியது. மேலும் இதுபோல் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் பற்றிய விவரங்களை அதிகாரிகள் கணக்கெடுத்தனர். அதன்படி 27 கட்டிடங்கள் அனுமதி பெறாமலும், அனுமதிக்கு புறம்பாகவும் கட்டப்பட்டுள்ளதை கண்டுபிடித்துள்ளனர்.\nஅந்த கட்டிட உரிமையாளர்களுக்கு அனுமதிக்கு ஏற்ப தாங்களே இடித்துவிடும்படி 30 நாள் அவகாசம் கொடுத்து, அதற்குள் அவர்களே கட்டிடங்களை இடிக்காவிட்டால், சி.எம்.டி.ஏ. அந்த கட்டிடங்களை இடிக்கும் என்றும் எச்சரித்துள்ளனர்.\nதியாகராய நகர், மைலாப்பூர், எழும்பூர், அண்ணாசாலை, அண்ணாநகர், ஆழ்வார்பேட்டை, கோடம்பாக்கம், வேப்பேரி, வடபழனி, கீழ்ப்பாக்கம், நுங்கம்பாக்கம் போன்ற இடங்களில் கட்டப்பட்டுள்ள 27 கட்டிட உரிமையாளர்களுக்கு இந்த நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து சி.எம்.டி.ஏ. விடுத்துள்ள எச்சரிக்கை அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-\nகீழே விவரிக்கப்பட்டுள்ள இடங்களில் உள்ள கட்டிடங்கள் தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்புச் சட்டத்தின் கீழ் அனுமதி பெறாமலும் அல்லது ஒப்புதல் அளிக்கப்பட்ட திட்ட அனுமதிக்கு மாறாகவும் கட்டப்பட்டுள்ளது.\nஇந்த இடங்களில் உள்ள கட்டிட உரிமையாளர்கள், கட்டிட அபிவிருத்தி செய்பவர்கள், கட்டிடத்தில் குடியிருப்போர் இந்த அறிவிப்பு வெளியான தினத்திலிருந்து 30 நாட்களுக்குள் தங்களது கட்டிடங்களை பெறப்பட்ட திட்ட அனுமதிக்கு ஏற்ப கொண்டு வரவேண்டும். அல்லது திட்ட அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை தங்களது மனையை கட்டிடம் கட்டுவதற்கு முன்பு இருந்த நிலைக்கு தாங்களே கொண்டு வரவேண்டும்.\nஅவ்வாறு செய்யத் தவறினால் சட்டப்படி மறு அறிவிப்பின்றி இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ள நேரிடும்.\nதியாகராயநகர் ஸ்ரீ சங்கரபாண்டியன் ஸ்டோர்ஸ் (3-வது தளம் முதல் 7-வது தளம் வரை அனுமதி இல்லாமல் கட்டப்பட்டுள்ளது),\nநிï சரவணா ஸ்டோர்ஸ் (கார் நிறுத்தும் தளம் வணிக உபயோகமாக மாற்றப்பட்டுள்ளது, மற்றும் சில பகுதிகள் அனுமதி இல்லாமல் கட்டப்பட்டுள்ளது),\nஜி.ஆர்.டி. தங்க சேமிப��பு பிரிவு,\nஅண்ணாநகர் பிரமீட் ஆடியோ இந்தியா,\nவடபழனி ஏ.வி.எம். வளாகத்தில் உள்ள ஒரு கட்டிடம்,\nகோடம்பாக்கம் சேகர் எம்போரியம் உள்பட 27 கட்டிடங்கள்.\nஇவ்வாறு சி.எம்.டி.ஏ.வின் எச்சரிக்கை அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kuruvi.lk/%E0%AE%B9%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5/", "date_download": "2021-04-18T10:41:55Z", "digest": "sha1:6BJUWYTWJYOAC2YQGRXEHH66DLWE4ILW", "length": 7630, "nlines": 83, "source_domain": "kuruvi.lk", "title": "ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் விபத்து - இருவருக்கு காயம் | Kuruvi", "raw_content": "\nHome மலையகம் ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் விபத்து – இருவருக்கு காயம்\nஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் விபத்து – இருவருக்கு காயம்\nஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் ஸ்டதர்டன் தோட்டத்துக்கு அருகில் இன்று 6/4/2021 பிற்பகல் ஒரு மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.\nஹட்டனிலிருந்து கொழும்பு நோக்கிச்சென்ற ஆட்டோவின் முன்பக்க சக்கரம், ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில், ஸ்டர்டதன் தோட்ட பிரதான பாலத்துக்கு அருகில் வைத்து திடீரென்று வெடித்ததால் சாரதிக்கு முச்சக்கர வண்டியை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.\nஅத்தருணத்தில் பிரதான பாதையின் ஊடாக வெலிஓயா நோக்கி சென்றுகொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பயணிகள் பேருந்தில் ஆடடோ மோதி பாதையின் நடுவில் கவிழ்ந்துள்ளது.\nஇதன்போது பஸ் வண்டியில் பயணித்த பயணிகள் உடனடியாக செய்யப்பட்டு ஆட்டோவில் இருந்த சாரதியையும் மூன்று பெண்களையும் கைக் குழந்தையையும் மீட்டெடுத்தனர்.\nகைக்குழந்தைக்கு சிறிய காயம் ஏற்பட்டதால் அந்த குழந்தை வட்டவளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.\nவிபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nPrevious articleபசறை பஸ் விபத்து – வெளியானது விசாரணை அறிக்கை\nNext article21/4 தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகள் யார்\nநடிகர் விவேக்கின் உடல் இன்று மாலை தீயுடன் சங்கமம் – பெருந்திரளானோர் அஞ்சலி\nநடிகர் விவேக்கின் உடல் இன்று மாலை தீயுடன் சங்கமம் - பெருந்திரளானோர் அஞ்சலி\nநடிகர் விவேக்குக்கு மாரடைப்பு – வைத்தியசாலையில் அனுமதி\nநடிகர் விவேக்குக்கு மாரடைப்பு - வைத்தியசாலையில் அனுமதி\nவாட��ஸ் ஆப் நம்பர் கேட்ட ரசிகருக்கு சுருதி ஹாசன் வழங்கிய பதில்…\nவாட்ஸ் ஆப் நம்பர் கேட்ட ரசிகருக்கு சுருதி ஹாசன் வழங்கிய பதில்...\nஇன்று கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறேன்… ஆனால் அன்று நான் பசியால் வாடிய போது\nஉலககால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியன் ரோனால்டோ சிறுவயதில் பசியால் வாடிய போது, தனக்கு பர்கர் கொடுத்து உதவிய பெண்ணை தேடி வருவதாக கூறியுள்ளார். தற்போது இருக்கும் விளையாட்டு உலகில் கோடிக்கணக்கில் சம்பளங்களை குவிப்பவர்களின் வரிசையில் போர்ச்சுகளைச்...\nஅரச பெருந்தோட்ட கம்பனிகளின் தொழிலாளர்களுக்கும் 1,000 ரூபாவை பெற்றுக்கொடுக்க இ.தொ.கா நடவடிக்கை\nஅரச பெருந்தோட்ட கம்பனிகளின் தொழிலாளர்களுக்கும் 1,000 ரூபாவை பெற்றுக்கொடுக்க இ.தொ.கா நடவடிக்கை\nம.ம.முவை ஆணிவேரோடு அழிக்கும் வெத்து வேட்டு – ராதாமீது அனுசா சீற்றம்\nமலையக மக்கள் முன்னணியை ஆணிவேரோடு அழித்துக்கொண்டிருக்கும் ஒரு சில வெத்து வேட்டுக்களுக்கு வாக்களித்து பாராளுமன்றம் அனுப்பியதாலேயே எம் மக்களின் பொருளாதார நிலை அதள பாதாளத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கிறது என சட்டத்தரணியும் சந்திரசேகரன் மக்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://service-public.in/category/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81/%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%9C%E0%AF%86-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2021-04-18T11:35:30Z", "digest": "sha1:ISYVXO3IINFR4GZLS53NG3TUB6G5Q3B4", "length": 9864, "nlines": 71, "source_domain": "service-public.in", "title": "பி.ஜெ. பேச்சு – Service-Public", "raw_content": "\nவகைகள் Select Category *பொதுவானவை (12) அறியாமை (2) அறிவியல் அறிவோம் (5) இந்தியாவின் போராளிகள் (4) இந்தியாவில் இசுலாமியர்கள் யார் (9) உடற்பயிற்சிகள் (3) உணவுப்பொருட்கள் (2) உண்மையரிதல் (1) உற்பத்தியாளர்கள் (5) ஊழல் (1) எலக்ரானிக்ஸ் (2) கட்டுமான பொருட்கள் (1) மர வகைகள் (1) கண்டுபிடிப்புக்கள் (4) ராமர்பிள்ளை (3) கலவரம் (9) காவல் துறை (1) காவல் நிலையம் (2) கொரோனா முன்னெச்சரிக்கை (3) கொரோனா வைரஸ் (32) கொரோனா உதவிகள் (2) கொரோனா துஸ்பிரயோகம் (1) கொரோனா புரளிகள் (6) சட்டம் சொல்வதென்ன (1) சந்தை / மொத்த விற்பனை (2) சமையல் கலை (17) சி.ஏ.ஏ – என்.ஆர்.சி – என்.பி.ஆர் (8) சுயதொழில் (8) புடவைகள் (1) சுயதொழில் நுட்பம் DIY (7) டி.வி. செய்திகள் (8) தயாரிக்கும் இயந்திரம் (1) தாக்குதல் (5) திப்புசுல்த்தான் பற்றி (3) தோட்டக்கலை (3) நாட்டு வைத்தியம் (10) கருஞ்சீரகம் (2) நாமே தயாரிக்கலாம் DIY (10) ஆலா (1) கம்போர்ட் (1) குளியல் சோப��பு (1) கொசு விரட்டி லிக்விட் (1) டிஷ்வாஷ் (1) டிஷ்வாஷ் சோப்பு (1) தரை துடைக்கும் லிக்விட் (1) வாஷிங் பவுடர் (1) ப.ஜ.க. vs ஆர்.ஆர்.எஸ் (5) பண்டைய நாணயம் (10) பாபர் பள்ளி பற்றி (4) புரட்சி (1) பேச்சு (28) அல்தாபி பேச்சு (1) இ. பி.எஸ்.பேச்சு (1) இந்து முன்னணி பேச்சு (1) கன்னையா குமார் பேச்சு (1) கலியமூர்த்தி. அ. (1) சத்யராஜ் பேச்சு (1) சர்ச்சைப்பேச்சு (1) சீமான் பேச்சி (2) சோ பேச்சு (1) ப.ஜ.க. பேச்சு (1) பி.ஜெ. பேச்சு (3) பிரசன்னா பேச்சு (1) பிரிவினை பேச்சு (1) பிரேமலதா பேச்சு (1) பீட்டர் அல்போன்ஸ் (1) மஹுவா மொய்த்ரா (1) முத்துகிருஷ்ணன் பேச்சு (2) வே. மதிமாறன் (1) வேலூர் இப்ராஹிம் (1) வேல்முருகன் பேச்சு (2) ஸ்டாலின் பேச்சு (1) பேட்டி (4) ஆனந்த் ஸ்ரீநிவாசன் (2) பேய் பிசாசு ஆவி ஜின் (2) பேஸ்-புக் (1) ப்ரோஜக்ட்ஸ் (1) மண்ணில்லா விவசாயம் (5) மீன் வளர்ப்பு (1) ராமர் கோயில் பற்றி (1) ரிப்பேர் செய்வது எப்படி (1) வரலாறு (7) விதி மீறல்கள் (4) வியாபாரம் (1) விழுப்புணர்வு (1) விவசாய உபகனங்கள் (1) விவசாயம் (19) மீன் வளர்ப்பு (2)\nகுடியுரிமை சட்ட மசோதாவை கெஜட்டில் விழியிட்டதை பற்றி பி.ஜெ.\nPosted in சி.ஏ.ஏ - என்.ஆர்.சி - என்.பி.ஆர், பி.ஜெ. பேச்சு\nடி.வி. விவாதங்களில் பேசப்படும் விஷ கருத்துக்கள் பற்றி பி.ஜெ.\nPosted in பி.ஜெ. பேச்சு\nPosted in சி.ஏ.ஏ - என்.ஆர்.சி - என்.பி.ஆர், பி.ஜெ. பேச்சு\nபுகார் மேல் நடவடிக்கை எடுக்காத காவல்துறைக்கு எதிராக தேசிய அல்லது மாநில மனித உரிமை ஆணையத்தில் வழக்கு தொடரலாமா\nமாட்டு சாணம் மற்றும் மூத்திரத்தால் உயிர்கொல்லி வைரஸ்களை கொள்ள முடியுமா\nவேப்பிலை மற்றும் மஞ்சல் கொரோனா வைரசை கொள்ளும் சக்தி கொண்டதா\nகடந்த ஒரு மாதமாக பிட் காயின் BTC விலை மிகவும் சரிவடைய காரணம் என்ன\nபொதுமக்களை காவல் துறை அடிக்கலாமா அடித்தால் நடவடிக்கை எடுக்கலாமா\nபாகிஸ்தானில் உள்ள இந்துக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதா \nஒரு புகாரை எடுப்பதற்கும் அதன்மேல் FIR போடுவதற்கும், காவல் அதிகாரி மறுக்கும் பட்சத்தில், அடுத்து என்ன செய்ய வேண்டும்\nஇந்திய அரசால் கொண்டுவரப்பட்ட NPR National Population Register என்ன சொல்கிறது அதனால் கிடைக்கும் லாபம் மற்றும் நஷ்டம் என்ன அதனால் கிடைக்கும் லாபம் மற்றும் நஷ்டம் என்ன\nஇந்திய அரசால் நிறைவேற்றப்பட்ட NRC சட்டம் என்ன சொல்கிறது அதன் அவசியம் என்ன\nஅசைவம் அடுப்பு அல்வா இஞ்சி இண்டக்ஷன் இந்திய நாணயம் இன்டக்ஷன் ஹீட்டர் இயற்க்கை விவசாயம் உடற்பயிற்சி ���ருளைக்கிழங்கு சிப்ஸ் உற்பத்தி எலக்ட்ரானிக்ஸ் கடுகுக்கீரை கடுக்காய் கரலாக்கட்டை கருஞ்சீரகம் காய்ச்சல் சட்டை சளி சித்த வைத்திம் சுக்கு சுயதொழில் சைவம் ஜலதோஷம் டாக்டர் சிவராமன் டாக்டர் சுப்பிரமணியன் டி-சர்ட் தேனீ வளர்ப்பு நைட்டி பழைய நாணயங்கள் பால்கோவா பால் பவ்டர் புல் வளர்ப்பு பேய் மல்லி செடி மீன் வளர்ப்பு மூக்கடைப்பு மொத்த விற்பனை ரைஸ் புல்லிங் லிபோ காயின் லுங்கி விஷக்கல் வெந்தயக்கீரை ஸ்பான்ச் கேக் ஹைட்ரோபோனிக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AE%B5%E0%AF%88_(%E0%AE%A8%E0%AF%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81)", "date_download": "2021-04-18T13:09:53Z", "digest": "sha1:SQGMPDZEYTPS3DQE3I65YPA3MMCXFCS6", "length": 7439, "nlines": 168, "source_domain": "ta.wikipedia.org", "title": "கீழவை (நெதர்லாந்து) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nகீழவை (டச்சு: Tweede Kamer der Staten-Generaal, pronounced [ˈtʋeːdə ˈkaːmər dɛr ˈstaːtə(n) ˌɣeːnəˈraːl] ( கேட்க); commonly referred to as the Tweede Kamer, literally Second Chamber) இது நெதர்லாந்து நாட்டின் இரு சபை நாடாளுமன்றத்தின் ஒரு அவை ஆகும். மற்றொன்று செனட் என்ற மேலவை ஆகும். கீழவை கட்சி பட்டியல் விகிதாசார பிரதிநிதித்துவத்தை பயன்படுத்தி தேர்தல்கள் மூலம் நிரப்பப்பட்ட 150 இடங்கள் உள்ளடக்கத்தை கொண்டிருக்கிறது.\nதமிழாக்கம் செய்ய வேண்டியுள்ள கட்டுரைகள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 திசம்பர் 2019, 16:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2021-04-18T12:36:47Z", "digest": "sha1:HR2G6B42EPZKAYLMLHCUNOHKAYCO3CYH", "length": 6619, "nlines": 158, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜேம்ஸ் மாக்கவோய் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nMcAvoy at the 2010 டொரண்டோ திரைப்பட விழா\nபோர்ட் கிளாஸ்கோ, ஸ்காட்லாந்து, ஐக்கிய இராச்சியம்\nஆனி மேரி டஃப் (2006)\nஜேம்ஸ் மெக்காவே (James McAvoy பிறப்பு: 21 ஏப்ரல் 1979) இவர் ஒரு நடிகர். 1995ம் ஆண்டு த நியர் ரூம் என்ற திரைப்படத்தின் மூலம் திரைபடதுரைக்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து நார்னியா, த லாஸ்ட் கிங் ஓப் ஸ்காட்‌ல்யான்ட், ஆதோனேமேண்ட், எக்ஸ்-மென் போன்ற பல வெற்றி திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பரிசியமான நடிகர் ஆனார்.\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் ஜேம்ஸ் மாக்கவோய்\nஐக்கிய இராச்சியத்தின் திரைப்பட நடிகர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 பெப்ரவரி 2020, 16:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-04-18T13:00:40Z", "digest": "sha1:HIUHOSVGVA2TOX7QL4ZCDMUJWEO7QZ2N", "length": 8242, "nlines": 98, "source_domain": "ta.wikipedia.org", "title": "நிலத்தடி நீர்மட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநில உருவ அமைப்பைப் பொறுத்து நிலத்தடி நீர்மட்டத்தின் வேறுபாடுகளையும், தங்கு நிலத்தடி நீர்மட்டத்தையும் காட்டும் குறுக்கு வெட்டுமுகம்\nநிலத்தடி நீர்மட்டம் என்பது, நிலத்தின் கீழ் காணப்படும் நீர் நிரம்பல் வலயத்தின் மேற்பரப்பைக் குறிக்கும். நுண்துளைகளும், வெடிப்புக்களும் நீரால் நிரம்பியுள்ள நிலத்தின் பகுதியே நீர் நிரம்பல் வலயம் எனப்படுகிறது.[1]\nநிலத்தடிநீர் மழையினாலோ, நிலத்தடி நீர்படுகையில் உள்ள நீரினாலோ உருவாகலாம். போதிய மழைவீழ்ச்சி உள்ள இடங்களில், மேற்பரப்பில் விழும் மழை நீர் நிலத்தில் உள்ள துளைகள் வழியே நிரம்பல் நிலையில் இல்லாத வலயத்தின் ஊடாகக் கீழ் நோக்கிச் செல்லும். இவ்வாறு செல்லும் நீர் கீழ்ப் பகுதிகளில் உள்ள துளைகளில் நிரம்புவதால் நீர் நிரம்பல் வலயம் உருவாகிறது. நிலத்தடி நீர்மட்டத்துக்குக் கீழே நிரம்பல் வலயத்தில் நீரை ஊடுசெல்ல விடக்கூடிய பாறைப் படலங்கள் இருக்கும். நிலத்தடி நீரை வழங்கும் இப்பாறைப் படலங்கள் நிலத்தடி நீர்ப்படுகைகள் எனப்படுகின்றன.\nமழைவீழ்ச்சி, ஆவியாதல் போன்ற பருவகால மாற்றங்களைப் பொறுத்து நிலத்தடி நீர்மட்டம் மாறக்கூடும். போதிய மழைவீழ்ச்சியைப் பெறும், ஊடுபுகவிடும் மண்ணைக் கொண்ட, ம���ம்பாட்டுக்கு உட்படாத பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் ஆறுகளை நோக்கிச் சரிந்து காணப்படும். இந்த ஆறுகள், நிலத்தடி நீரை வடியச் செய்து நிலத்தடி நீர்ப் படுகைகளில் உருவாகும் அழுத்தத்தைக் குறைக்கின்றன.நிலத்தடி நீர்மட்டம் நில மேற்பரப்பை எட்டும்போது, ஊற்றுக்கள், ஆறுகள், ஏரிகள், பாலைவனச்சோலைகள் என்பன உருவாகின்றன. மலைப்பாங்கான பகுதிகளில் சரிவான நில மேற்பரப்பு நிலத்தடி நீர்மட்டத்தை வெட்டும் இடங்களில் ஊற்றுக்கள் உருவாகின்றன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூன் 2019, 14:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2021-04-18T12:45:31Z", "digest": "sha1:4TFMRUJ2PHQYNILRDXPLYXSHQJYEOWG7", "length": 4742, "nlines": 84, "source_domain": "ta.wiktionary.org", "title": "முறையீடு - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nநீதி வேண்டிக் கோரிக்கை; குறை தீர்க்கக் விண்ணப்பம்\nஹர்பஜன் முறையீடு - \"கடைசி வாய்ப்பு தாருங்கள்\n69% இட ஒதுக்கீடு: நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து முறையீடு.\nபேருந்து வசதி கோரி ஆட்சியரிடம் கிராம மக்கள் முறையீடு\nபேய்முறைப்பாடு (தக்கயாகப். 7-ஆம் உறுப்பு)\nஆதாரங்கள் ---முறையீடு--- DDSA பதிப்பு + வின்சுலோ +\n:முறைப்பாடு - முறையிடு - முறை - கோரிக்கை - விண்ணப்பம் - #\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 13:10 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ilakku.org/?p=20253&=1", "date_download": "2021-04-18T11:18:49Z", "digest": "sha1:KVXQYT45WG36J65IO7W37KLKIQOFWUHK", "length": 17729, "nlines": 84, "source_domain": "www.ilakku.org", "title": "நாம் அனைவரும் உறுதி பூணும் சர்வதேச மகளிர் தினம்!-கனடாவில் இருந்து இராஜினி பற்றர்சன் - இலக்கு இணையம்", "raw_content": "\nHome ஆய்வுகள் நாம் அனைவரும் உறுதி பூணும் சர்வதேச மகளிர் தினம்-கனடாவில் இருந்து இராஜினி பற்றர்சன்\nநாம் அனைவரும் உறுதி பூணும் சர்வதேச மகளிர் தினம்-கனடாவில் இருந்து இராஜினி பற்றர்சன்\nதேசிய பெண்கள் தினம் முதன் மு��லில், அமெரிக்கா நியூயோர்க்கில் 1909ஆம் ஆண்டு பெப்ரவரி 28 இல் கொண்டாடப்பட்டது. அதற்கடுத்த வருடம் மற்றைய நாடுகளுக்கும் அது பரவ, 1911 மார்ச் 19அன்று, முதல் தடவையாக ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பெண்கள் ஒன்று கூடி, தமது வாக்கு மற்றும் சம உரிமைக்காக போராடினார்கள். 1914 மார்ச் 8 அன்று ஜேர்மனியில் முதன் முதல் சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்பட்டதையடுத்து, தொடர்ந்தும் இதே நாளில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.\nஇன்றைய காலத்தில் பெண்கள் ஆண்களுக்கு நிகராக பல சாதனைகளை புரிவதுடன், பல துறைகளிலும் சாதனைப் பெண்களாக பரிணமித்து வருவதை காணக் கூடியதாக உள்ளது. தமிழீழ பெண்களின் சாதனைகள் உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்தது என்றால் அது மிகையாகாது. ஆனாலும் பல பெண்கள் இன்றும் பல இன்னல்களுக்கு முகம் கொடுப்பதையும், அடிமைத்தனங்களில் இன்னலுறுவதையும் பார்க்கலாம்.\nபெண்ணிய விடுதலை என்பது பெண்கள் தெரிந்தெடுத்து பயணிக்க வேண்டிய ஒரு பாதையாகும். அதே நேரம் ஆண்கள் பெண்களின் உரிமையை மதித்து அவர்களை பாதுகாத்து, ஊக்குவித்து வழிநடத்தும் போது அழகான ஒரு சமத்துவம் மிக்க சமுதாயத்தை உருவாக்க முடியும். ஒரு ஆணின் வெற்றிக்கு பின்னால், எப்படி பெண்ணின் பங்களிப்பு உள்ளதோ, அதேபோல் பெண்களின் வெற்றிக்கு பின்னால் பல ஆண்களின் பங்களிப்பு தேவை என்பது நிதர்சனமாகும்.\nஅதே போன்று, சக பெண்களும் உறுதுணையாகி, பெண்களின் சமத்துவத்தை மதித்து ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க பாடுபட வேண்டும். குறிப்பாக, வீரத்திற்கும், சாதனைக்கும் சொந்தக்காரரான தமிழீழப் பெண்கள் மீண்டும் தங்கள் நிலையை சிந்தித்து, கடந்து வந்த பாதையை நினைவுபடுத்தி, பல புரட்சிகர மாற்றத்தை உருவாக்க முன்வர வேண்டும். எமது சமூகத்தில் தலை விரித்தாடும் அடிமைத் தனங்களில் இருந்து விடுதலையை கொண்டு வருவதுடன்,எமது சமூகத்தை ஆரோக்கியம் மிகுந்ததாக மாற்றவும் முன்வர வேண்டும்.\nதமிழர் வரலாற்றில் ஒப்பீட்டளவில் பெண்களுக்கான முன்னுரிமையும், மதிப்பும் காலங்காலமாக வழங்கப்பட்டு வந்தாலும், காலப்போக்கில் பிற சமூகங்களின் கலாச்சார தலையீடுகளும், சமூக வல்லாதிக்கமும், இவற்றை மாற்றியமைக்க காரணமாகின.\nகுறிப்பாக சொத்துக்கள் பெண்களினூடாகவே பகிர்ந்தளிக்கப்படும். தாய்வழி ப���ரம்பரிய சொத்து பேணும் முறை மிகவும் முற்போக்கான ஒரு நடைமுறையாக இருந்தது. இதன் மூலம் ஓர் சமூகத்தின் சொத்துக்கள் அச்சமூகத்தின் உழைப்பால் பெறப்பட்டவை எனும் வகையிலும், அவை தம் வழித்தோன்றல்களிடமே பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் எனும் நியாயமான சிந்தனையின் அடிப்படையிலும் விரும்பி வழங்கப்படும் ‘சீர்தானம்’ ஆக சிதறி வாழ்ந்த தமிழ் சமூக பரம்பரைகளிடையே வழக்கிலிருந்து வந்தது.\nஆனால் காலப்போக்கில் மக்கள் தொகை அதிகரிப்பு, நகர வாழ்க்கை முறை என்பவற்றினூடான சனத்தொகை அடர்த்தி அதிகரிப்பு, சமூகங்களுக்கிடையேயான நெருக்கம் என்பன கலப்பு திருமண சூழ்நிலைகளை உண்டு பண்ணியது. பல்வேறு சமூகத்தை சார்ந்த இளையோர் கூடிப்பழகும் வாய்ப்பும், திருமண பிணைப்புகளும் தாமாக எழுந்தன. இப்போது சொத்துக்கள் ஒரு சமூகத்திடமிருந்து இன்னொரு சமூகத்திற்கு கைமாறும் நிலை வந்தது. இதற்கான பேரம் பேசல்கள் விரும்பி வழங்கும் தானத்திலிருந்து வலிந்து பெறும் ‘சீதனம்’ ஆகி தமிழ் பெண்களின் வாழ்வையும் எம் சமுதாயத்தின் மேம்பாட்டை சீரழிக்கும் காரணியாகவும் மாறியது.\nதொழில் நுட்பம், மற்றும் நாகரீகம் வளர்ச்சியடைந்த இந்த காலகட்டத்திலும் எமது சமூகத்தில் வேரூன்றி இருக்கும் சீதனக் கொடுமையை முறியடிக்க எமது சமூகத்தின் ஒவ்வொரு ஆணும், பெண்ணும் முன்வந்தால், வெகுவிரைவில் எம்முள் வேரூன்றி கிடக்கும் இச்சமூக குறைபாட்டை நீக்க முடியும் என்பதில் ஐயமில்லை. “அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு” என்னும் அறிவுரைக்கிணங்க, எம் சமூகத்தில் அனைவரும் சீதனக் கொடுமையை எதிர்த்து நின்றால், இந்த நடைமுறையை எமது சமூகத்தில் இருந்து முற்றாக அகற்ற முடியும்.\nஅடிமைத்தனம் என்றால் என்ன, மனித குலத்தின், ஒரு சமூகத்தின், ஒரு குடும்பத்திற்குரிய கட்டுக்கோப்பு என்ன என்பதற்குரிய தெளிவான அறிவைப் பெறுதல் மிகவும் அவசியமானதாகும். கணவனுக்கு கீழ்ப்படிதல். தகப்பனுக்கு கீழ்ப்படிதல் அடிமைத்தனம் என்று நினைக்கும் பெண்கள் எம் மத்தியில் உள்ளனர். தவறான தெளிவூட்டல் குடும்பக் கட்டுக்கோப்பை சிதைத்து விடும். நேர்கொண்ட சிந்தனையும், தெளிவான பாதையும் சரியான இலக்கினை அடைய வழிவகுக்கும்.\nஆண், பெண் என்பது விருத்தியடைந்த உயிரினங்களின் இலிங்க முறை இனப்பெருக்கத்திற்கான கூர்ப்பியல�� பரிமாண விருத்தியாகும். இது தாவரங்கள், விலங்குகள், பறவைகள் என அனைத்து உயிர்களினதும் இன விருத்திக்கான இயற்கையின் ஏற்பாடாக அமைகிறது. அவ்வகை இன விருத்திக்கான தேவைகளின் அடிப்படையிலேயே பெண்களும் ஆண்களும் சிலவகை உடலியல் மற்றும் உளவியல் வேறுபாடுகளை கொண்டு விளங்குகின்றனர்.\nஆனால் செயல் திறனில் இருபாலாரும் ஒருவரை விட ஒருவர் குறைந்தவர் அல்ல. இந்த தெளிவு எம்முள் இருக்குமானால், மனித வாழ்வின் தேவைகளுக்கான செயற்பாடுகளை உரிய வகையில் பகிர்ந்து சரிநிகர் சமானமாக நாம் வாழ முடியும். இவ்விழிப்புணர்வு இல்லாமையே கடந்த காலங்களில் பெண் அடிமை செயல்களாக பரிணமிக்கவும் பெண் விடுதலைக்கான போராட்டமாகவும் வடிவெடுத்தது.\nஅனைத்துலக மகளிர் தினம் என்பது இவ்விழிப்புணர்வை கொண்டு வரும் ஒரு தினமாகவே இன்றளவும் கடைப்பிடிக்கப்பட்டு வருவதுடன், பின்தங்கிய சமூகங்களிடையே பெண்களுக்கான சம உரிமையை வலுப்படுத்தும் செயற்திட்டங்களை அறிமுகப்படுத்தும் ஓர் நாளாகவும் அமைகிறது. மனித குலத்தின் மேம்பாட்டுக்கு, பெண் அடிமைத்தன சிந்தனைகளை விடுத்து ஒவ்வொரு பெண்ணும் ஆணும், பங்களிப்போம் என இந்த சர்வதேச மகளிர் தினத்தில் மீண்டும் உறுதி பூண்டு உழைப்போம்.\nPrevious articleவிடுதலைப் போராட்டத்தை மலினப்படுத்தி விமர்சிப்பவர்களை மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் (நேர்காணல்)\nNext articleசிறிலங்கா அரசுக்கெதிராக மட்டக்களப்பில் கவனயீர்ப்புப் போராட்டம்\nஓமந்தை சோதனைச் சாவடியில் சோதனைக் கெடுபிடி அதிகரிப்பு\nவவுனியாவில் மறைந்த நடிகர் விவேக்கிற்கு அஞ்சலியும், ‘மரம் நடுகையும்’\nசிறையில் வாடுவோருக்கு குரல் கொடுக்கின்றவர்கள் எம் மத்தியில் தேவை -மன்னார் ஆயர்\nஇலக்கு இணையம் அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தின் ஊடகப்பிரிவான அனைத்துலக தமிழ் ஊடக மையத்தால் நிர்வகிக்கப்படும் இணையமாகும். ஈழத் தமிழ் மக்களின் இலக்கு நோக்கிய பயணத்துக்கும் உலகத் தமிழ் மக்களின் கனதியான இருப்புக்கும் எழுச்சிக்கும் இலக்கு துணை நிற்கும். தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்தி எம் இனத்தையும் சமூகத்தையும் ஆற்றல்படுத்தி ஆற்றுப்படுத்தவும் மேம்படுத்தவும் இலக்கு கண்ணியத்தோடு பங்காற்றும்.\n© 2021 இலக்கு இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Kili+Atoll+mh.php", "date_download": "2021-04-18T10:44:20Z", "digest": "sha1:R2HF5WEUXKCYKD47DXXJCHG43GFVDGQ2", "length": 4449, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Kili Atoll", "raw_content": "\nபகுதி குறியீடு Kili Atoll\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு Kili Atoll\nஊர் அல்லது மண்டலம்: Kili Atoll\nபகுதி குறியீடு Kili Atoll\nமுன்னொட்டு 5453 என்பது Kili Atollக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Kili Atoll என்பது மார்சல் தீவுகள் அமைந்துள்ளது. நீங்கள் மார்சல் தீவுகள் வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். மார்சல் தீவுகள் நாட்டின் குறியீடு என்பது +692 (00692) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Kili Atoll உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +692 5453 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Kili Atoll உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +692 5453-க்கு மாற்றாக, நீங்கள் 00692 5453-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tag/amitash/", "date_download": "2021-04-18T12:38:15Z", "digest": "sha1:G75P5PIYY6AKWDZBUG3M6CQWDNYAU6IE", "length": 5645, "nlines": 165, "source_domain": "www.tamilstar.com", "title": "Amitash Archives - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..���\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nஉயர் அதிகாரியின் மகள் கடத்தப்பட அவரை போலீஸ் அதிகாரி வரலட்சுமி காப்பாற்றுகிறார். அதன் தொடர்ச்சியாக பெண் கடத்தல்...\nஒன்ராறியோவில் புதிய கட்டுப்பாடுகள் அமுல்; அவசர நிலை, வீட்டில் தங்கும் உத்தரவும் நீடிப்பு\nகொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 9,346பேர் பாதிப்பு- 41பேர் உயிரிழப்பு\nஒன்ராறியோவில் ஊரடங்கு குறித்து பரிசீலனை, தினசரி தொற்று 18,000 வரை உயருமென எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/yuvan-about-valimai-movie/", "date_download": "2021-04-18T11:13:51Z", "digest": "sha1:HP6SZ23AMIJZGEZIDXK5OTG4CMCCKO4V", "length": 8246, "nlines": 164, "source_domain": "www.tamilstar.com", "title": "மரண மாஸ் சும்மா செய்றோம்- வலிமை படத்தின் இசை குறித்து மனம் திறந்து யுவன் சங்கர் ராஜா! - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nமரண மாஸ் சும்மா செய்றோம்- வலிமை படத்தின் இசை குறித்து மனம் திறந்து யுவன் சங்கர் ராஜா\nNews Tamil News சினிமா செய்திகள்\nமரண மாஸ் சும்மா செய்றோம்- வலிமை படத்தின் இசை குறித்து மனம் திறந்து யுவன் சங்கர் ராஜா\nதமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கி வருபவர் தல அஜித் குமார்.\nஇவர் தற்போது எச். வினோத் இயக்கத்தில் இரண்டாவது முறையாக நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து நடித்து வரும் படம் வலிமை.\nஇப்படத்தை கூட நேர்கொண்ட பார்வை படத்தை தயாரித்த முன்னணி தயாரிப்பாளரான போனி கபூர் தான் தயாரித்து வருகிறார்.\nகொரோனா தாக்கம் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு, தற்போ���ு தமிழக அரசு அறிவித்துள்ள தளர்வுகளின் கிழ் முறையான நடைமுறையில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமேலும் வலிமை படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா அவர்கள் இசையமைத்து வருகிறார்.\nஇந்நிலையில் இவர் சமீபத்தில் வலிமை படம் குறித்து மனம் திறந்து பேசிய போது ” படத்தில் இசை மாசாக இருக்கும் சும்மா சிறப்ப செய்றோம் ” என செம்ம மாஸாக கூறியுள்ளார்.\nதல அஜித்தின் நடிப்பில் யுவனின் இசையின் பிஜி எம் வந்தால் தியேட்டர் அதிரும் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை.\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nபுடவையில் நடனம் ஆடி ரசிகர்களை திக்குமுக்காட வைத்த ஷிவானி- லேட்டஸ்ட் வைரல் வீடியோ\nஉயர் அதிகாரியின் மகள் கடத்தப்பட அவரை போலீஸ் அதிகாரி வரலட்சுமி காப்பாற்றுகிறார். அதன் தொடர்ச்சியாக பெண் கடத்தல்...\nஒன்ராறியோவில் புதிய கட்டுப்பாடுகள் அமுல்; அவசர நிலை, வீட்டில் தங்கும் உத்தரவும் நீடிப்பு\nகொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 9,346பேர் பாதிப்பு- 41பேர் உயிரிழப்பு\nஒன்ராறியோவில் ஊரடங்கு குறித்து பரிசீலனை, தினசரி தொற்று 18,000 வரை உயருமென எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://peoplesfront.in/2018/11/01/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-1-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2021-04-18T11:29:03Z", "digest": "sha1:C53IFLFAOLJ4FLQS3KX6UFDMMFNIJ5TO", "length": 45706, "nlines": 121, "source_domain": "peoplesfront.in", "title": "நவம்பர் 1 – வல்லபாய் படேலின் ஒற்றை இந்தியத் தோல்வியும், மொழிவாரி மாநிலங்களின் தோற்றமும் – மக்கள் முன்னணி", "raw_content": "\nநவம்பர் 1 – வல்லபாய் படேலின் ஒற்றை இந்தியத் தோல்வியும், மொழிவாரி மாநிலங்களின் தோற்றமும்\n1956 ஆம் ஆண்டு நவம்பர் 1 அன்று மொழிவாரி மாநிலங்கள் அமைக்கும் சட்டத்திருத்தம் இந்திய அரசமைப்பில் கொண்டு வரப்பட்டது. அதன்படி 14 மாநிலங்களும் 6 யூனியன் பிரதேசங்களும் உருவாக்கப்பட்டன.\nகேரளா, கர்நாடகா, தமிழ்நாடு என சென்னை மாகாணம் பிரிக்கப்பட்ட நாள் இன்று. மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட வேண்டும் என்பதற்கும் தமிழக எல்லைகளைக் காப்பதற்கும் தமிழ்நாடென்று பெயர் சூட்டுவதற்கும் என போராடியவர்கள் பலர். அதில் பெரியார், ஜீவா, அண்ணா, ம.பொ.சிவஞானம், விநாயகம், மங்கலக்கிழார், கொ.மோ. ஜனார்த்தனம், சோமா. சுவாமிநாதன், ஆ. தாமோதரன், பி.எஸ்.மணி, மார்சல் நேசமணி, சங்கரலிங்கனார், குஞ்சன் நாடார், அப்துல் ரசாக், தாணுலிங்க நாடார், டாக்டர் மத்தியாஸ், செங்கோட்டை கரையாளர் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்களில் சிலர்.\nமொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட வேண்டும் என்பதில் காந்தி உடன்பட்டிருந்தார். அவர் கொல்லப்படுவதற்கு இரண்டு நாட்கள் முன்புகூட இது குறித்து வழிபாட்டுக் கூட்டத்தில் பேசினார். ஆனால், மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்படுவதில் நேருவுக்கு உடன்பாடில்லை.\n”தெலுங்கன் ‘விசாலாந்திரம்’ கோருகிறான். மலையாளி ’நவீன கேரளம்’ வேண்டுகிறான். கன்னடத்தான் ‘சுதந்திர கன்னடத்தை’ நிறுவ முயல்கிறான். தமிழன் ‘ புதிய தமிழகத்தை’ குறிக்கோளாக்கி முன்னேறுகிறான். இன எழுச்சியின் இயற்கையான வளர்ச்சியை இங்கு காண்கிறோம்.” .. இனப் பிரச்சனை உலகிற்கெல்லாம் ஒரு மாதிரி தமிழனுக்கு மட்டும் வேறுமாதிரி இருக்க முடியாது. தெலுங்கனுக்கும், கேரளத்தாருக்கும் இனப்பிரச்சனை மொழி, பண்பாடு, இயற்கைத் தாயகம், மனப்பான்மை ஒருமிப்பு, பொருளாதாரப் பொதுவாழ்வு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. உலகம் முழுவதிலும் இன்று தேசிய இனங்கள் இந்த அடிப்படையிலேயே உருவாகியிருக்கின்றன. இதை ஒட்டியே தமிழனும் தனது கொள்கையை உருவாக்கிக் கொள்ள வேண்டும். தமிழினம் பரிபூரண அரசுரிமை பெற இந்தியா விடுதலைப் பெற்றாக வேண்டும். அதாவது, பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஒழிப்பின் பிறகுதான் சுதந்திரத் தமிழகம் மலர முடியும்” – என 1946 ஆகஸ்டில் தமிழ் முரசு இதழில் கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவானந்தம் எழுதுகிறார். 1948 ஆம் ஆண்டில், இந்திய பொதுவுடமை இயக்கம் தன்னாட்சி கொண்ட மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட வேண்டும் என்று தீர்மானம் இயற்றியது.\n1948 ஜூன் இல் திரு. எஸ்.கே. தார் தலைமையில் மொழிவழி மாநிலங்கள் உருவாக்குவது குறித்து ஆய்வு மேற்கொள்ள ஒரு குழுவை அமைத்தார் நேரு. அவ்வாண்டு இறுதியில் மொழிவாரி மாநிலங்கள் அமைப்பதற்கு எதிராக அக்குழு தன் முடிவுகளை வழங்கியது. நாடெங்கும் போராட்டங்கள் வெடித்தன, தெலுங்கு மொழிப் பேசும் பகுதிகளில் பெருமளவில் கொந்தளிப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து வேறு வழியின்றி மொழிவாரி மாநிலங்கள் அமைப்பது குறித்த ஆய்வு செய்ய நேரு, வல்லபாய் படேல், பட்டாபி சித்தராமையா ஆகியோர் அடங்கிய குழுவை அமைத்தது காங்கிரசு கட்சி, இக்கு��ுவும் மொழிவாரி மாநிலங்கள் அமைப்பதை சில ஆண்டுகளுக்கு தள்ளிவைக்கலாம் என பரிந்துரைத்தது. இருப்பினும் தெலுங்கு பேசும் மக்கள் சென்னையைத் தவிர்த்து, ஆந்திர மாநிலம் அமைக்க ஒப்புக்கொண்டால் மொழிவழி மாநிலங்கள் அமைவதற்கான முடிவினை மேற்கொள்ளலாம் என்றும் காங்கிரசு கட்சி அறிவித்தது.\n1951 ஆகஸ்ட் 15 அன்று விடுதலைப் போராட்ட வீரரும் காந்தியவாதியுமான கொல்லப்புடி சீத்தாராமசாமி தெலுங்குப் பேசும் மக்களுக்கு தனி மாநிலம் கோரி காலவரையற்ற பட்டினிப் போராட்டத்தில் இறங்கினார். 35 நாட்களுக்குப் பிறகு வினோபா பாவே வின் வலியுறுத்தலால் பட்டினிப் போராட்டத்தை கைவிட்டார். 1952 அக்டோபர் 19 அன்று காந்தியவாதியான பொட்டி ஸ்ரீராமுலு தெலுங்கு பேசும் மக்களுக்கு தனி மாநிலம் கோரி பட்டினிப் போராட்டத்தில் இறங்கினார். திசம்பர் 15 அன்று 58 ஆவது நாளில் போராட்டப் பந்தலிலேயே உயிர்விட்டார் ஸ்ரீராமுலு. திசம்பர் 19 அன்று சென்னை தவிர்த்த தெலுங்கு மொழி பேசும் பகுதிகளை இணைத்து ஆந்திர மாநிலம் உருவாக்கப்படும் என்று நேரு அறிவித்தார்.\nமொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து போராட்டங்கள் தொடர்ந்ததால் பசல் அலி, கே.எம். பனிக்கர், எச்.என். குன்சுரு ஆகியோரைக் கொண்ட மாநில மறுசீரமைப்பு ஆணையத்தை 1953 இல் அமைத்தது இந்திய அரசு. இக்குழு 1955 இல் தன் பரிந்துரைகளை முன் வைத்தது. அதன்படி 1956 இல் நவம்பர் 1 அன்று மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டன. வடக்கெல்லைப் போராட்டம், குமரியை மீட்கும் தெற்கெல்லைப் போராட்டம், நெல்லை மாவட்டத்தில் செங்கோட்டை மீட்புப் போராட்டம் என தமிழகத்தில் எல்லைக் காப்பு போராட்டங்கள் நடந்தன. கன்னியாகுமரி மாவட்ட மீட்புப் போராட்டத்தில் மட்டும் 19 பேர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர் என்பது அதிகாரப்பூர்வ எண்ணிக்கை. இவ்வெண்ணிக்கை நாற்பதை தொடக்கூடும். இப்படியெல்லாம் போராடியும் கேரளம், ஆந்திரம், கர்நாடகம் என அண்டை மாநிலங்களிடம் நிலங்களை இழந்தது தமிழ்நாடு.\nமுதலில் டாக்டர் அம்பேத்கரும் மொழிவாரி மாநிலங்கள் அமைப்பது தொடர்பாக மாறுபட்ட கருத்தையே கொண்டிருந்தார். மாநில மறுசீரமைப்பு ஆணையத்தின் அறிக்கையில் உள்ள விளக்கங்களைக் கண்டபின்பு தம் கருத்தை மாற்றிக் கொண்டார். அதே நேரத்தில், ஒரு மொழிக்கு ஒரு மாநிலம் என்பதற்கு பதிலாக ஒரு மாநிலத்திற்கு ஒரு மொழி என்ற கருத்தை அவர் கொண்டிருந்தார்.\nகடைசி வரை இதில் மாறுபட்ட கருத்தைக் கொண்டிருந்தது இந்துத்துவ ஆற்றல்கள் தான். “இதனால் மாநிலங்களுக்கு மிக அதிகமான அதிகாரங்கள் கிடைத்து விடுகிறது. கூட்டாட்சி முறை வந்துவிட்டால் ஏராளமான அரசியல் கட்சிகள் வந்துவிடும். அதனால் தகராறுகள் ஏற்படும். ஒவ்வொரு பகுதியும் தனித்தனியாக ஆகிவிடும். அதனால் இந்த பழமை வாய்ந்த பாரதபூமி ( பாரத வர்ஷா) சிறிது சிறிதாக பிளவுபட்டு விடும். அதன்பின் இந்தியா உலகத்தின் முன் மிகப்பெரிய சக்தியாக, அய்ரோப்பாவுக்கு எதிராக வளர முடியாது” என்றது இந்து மகாசபை. மொழி அடிப்படையில் மாநிலங்களைப் பிரிக்காமல், ஒரே அரசாங்கம் இருக்க வேண்டும்; அதுவே இப்போது தேவை என்றார் ஆர்.எஸ்.எஸ். தலைவர் கோல்வாக்கர். ஜனசங்கம் ஆட்சிக்கு வந்தால், அரசியல் சட்டத்தைத் திருத்தி கூட்டாட்சி முறையை ஒழித்து இந்தியாவை ஒரே நாடு எனப் பிரகடனப்படுத்துவோம் என்று 1957 ஆம் ஆண்டின் தேர்தல் அறிக்கையில் ஜனசங்கம் முன்வைத்தது. மொழிவாரியாக பிரிக்காமல் 50 மாநிலங்களாக துண்டுதுண்டான நிர்வாக அலகுகளாக பிரிக்க வேண்டும் என்ற கருத்தை இந்துத்துவ சக்திகள் கொண்டிருந்தனர்.\nமொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு திராவிட நாடு என்று குறிப்பிடுவதைக் கூட பெரியார் நிறுத்திவிட்டார். மலையாளிகள், கன்னடர்கள், தெலுங்கர்கள் எனப் பிரிந்துசென்றது நல்லது என்று வரவேற்றார். அதே போது, திராவிட முன்னேற்றக் கழகம் மொழிவாரி மாநிலப் பிரிவினைக்குப் பிறகும் திராவிட நாடு கோரிக்கையைப் பேசிக் கொண்டிருந்தது. இதை பெரியார் தலைமையிலான திராவிடர் கழகம் கடுமையாக குற்றாய்வுக்கு உட்படுத்தியது. திராவிட நாடா தனித் தமிழ்நாடா என்று ஒரு வெளியீடு கொண்டு வந்தது. சென்னை மாகாணம் என்று கேரளம், கன்னடம், ஆந்திரம் ஆகியவற்றின் ஒரு பகுதியோடு தமிழ்நாடு இருந்த காலம் முடிவுக்கு வந்து இவையாவும் தனித்தனி மாநிலங்கள் ஆன நிலையில், பெரியார் திராவிட நாடு என்றோ தமிழ்நாடு என்றோ குறிப்பிட்டு பாடாற்றியதெல்லாம் தமிழ் பேசும் மக்கள் திரளிடையே அன்றி வேறு யாரிடமும் இல்லை என்பதை இலகுவாகப் புரிந்துகொள்ளலாம்.\n1960 இல் மராட்டிய மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு மராட்டியம், குஜராத் ஆகிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டது. 1966 இல் அரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் உருவாயின. பிறகு உத்தர பிரதேசம், பீகார், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து உத்திராஞ்சல், ஜார்கண்ட் ,சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்கள் புதிதாகத் தோற்றுவிக்கப்பட்டன. மிக அண்மையில் 29 ஆவது மாநிலமாக தெலங்கானா உருவாக்கப்பட்டது. மேற்கு வங்கத்தில் கூர்கா லேண்ட் என தனி மாநிலத்தை உருவாக்க வேண்டும் என கூர்காக்கள் போராடி வருகின்றனர்.\nஎதிர்காலத்தில் தமிழ்நாடு இவ்விசயத்தில் ஓர் இடர்பாட்டை சந்திக்க நேரிடும். இந்திய அரசமைப்பின் உறுப்பு 3ன் படி ஒரு மாநிலத்தை உடைத்து புதிய மாநிலத்தை உருவாக்கவோ, ஒரு மாநிலத்தின் எல்லையை மாற்றி அமைப்பதோ, ஒரு மாநிலத்தின் பகுதியை எடுத்து இன்னொரு மாநிலத்தின் பகுதியோடு சேர்ப்பதோ நாடாளுமன்ற பெரும்பான்மையின் வழி செய்துவிடலாம். அதுவும் எளிய பெரும்பான்மை அதாவது சரிபாதிக்கு மேல் ஒரு வாக்கு அதிகமாக இருந்தால் போதும் ஒரு மாநிலத்தை உடைத்துவிடலாம். புதிய மாநிலங்களை உருவாக்க மத்திய அரசு தயக்கம் காட்டுவதில்லை. அதிலும் குறிப்பாக இந்துத்துவ ஆற்றல்கள், நிர்வாக அலகுகளாக மென்மேலும் சிறுசிறு மாநிலங்கள் உருவாவதை விரும்புகின்றன.\nதேசிய விடுதலை இயக்கங்கள் நடந்துவரும் பெரும்பாலான நாடுகளில் அதன் எல்லைகள் பாதுகாக்கப்படாத, பிரதேசங்கள் துண்டாடப்பட்டிருக்கும் நிலையைக் காண்கிறோம். ஈழத்தில் வடக்கு கிழக்கு இணைப்பு இன்றைக்கு வரை ஒரு கோரிக்கையாக இருக்கிறது. காஷ்மீர் விசயத்தில் பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர் இந்தியாவால் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர் என அது பிரிந்து கிடக்கிறது.\nஏற்கெனவே, தமிழ்நாட்டை வட தமிழ்நாடு, தென் தமிழ்நாடு என இரண்டாகப் பிரிக்க வேண்டும் மற்றும் மேற்கையும் தனியாகப் பிரித்து மூன்றாகப் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. சாதிக் குழுக்களுக்கு தலைமையேற்று வரும் ஆளும்வர்க்க ஆற்றல்கள் நீண்ட கால நலன்களைவிட குறுகிய கால, உடனடி, பதவி நலன்களுக்கே முன்னுரிமைக் கொடுக்கின்றனர். ஒருபக்கம் தமிழ்த்தேசிய இயக்கம் வளர்ச்சிப் பெற்று வரும் நிலையில் இன்னொருபுறம் தமிழ்த்தேசத்தை இரண்டாக்கும் கோரிக்கைகள் எழுமாயின் அதை ஆதரித்து தமிழ்த்தேசத்தை துண்டாடும் வேலையைத்தான் ஆளும் வர்க்கம் செய்யும். அதிலும் குறிப்பாக இந்துத்துவ ஆற்றல்கள் சாதிக் குழுக்களின் வழியாகவே கிளைப் பரப்பி வரும் நிலையில் இக்கோரிக்கையைக் கையில் எடுத்து மக்களை திரட்டிப் போராட்டங்களைக் கூட முன்னெடுக்க கூடும்.\nஎனவே, நீண்ட கால நோக்கில் இதை கருதிப் பார்த்து, வருங்காலத்தில் எழக்கூடிய இச்சிக்கலை எதிர்கொள்ள அணியமாக வேண்டியுள்ளது. ஒருவேளை இக்கோரிக்கை எழுந்தால் அதை சனநாயகப் பூர்வமாகவும் அணுக வேண்டியுள்ளது. மேலும், இதற்கானப் பொருளியல் அடிப்படையாக அமைந்துள்ள தென் தமிழகத்தில் தேங்கிப் போயுள்ள உள்கட்டமைப்பு தொடர்பான திட்டங்களை நடைமுறைப்படுத்தல், சமசீரற்ற வளர்ச்சி நிலைமைகளை சரிசெய்தல், தமிழ்த்தேசிய ஓர்மையை வளர்த்தெடுப்பதற்கான இயக்கங்களை முன்னெடுத்தல் ஆகியவை குறித்து எண்ணிப் பார்க்க வேண்டும்.\n1956 இல் மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்படுவதற்கு முன்பே, 1950 இல் மத்தியில் அதிகாரம் குவிக்கப்பட்ட அரசமைப்பு இயற்றப்பட்டு விட்டது. அது 1935 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் உருவாக்கிய அரசமைப்பின் ஒற்றையாட்சித் தனங்களை அப்படியே படியெடுத்தாற் போன்றதாகும். 62 ஆண்டுகளில் மையத்தில் மென்மேலும் அதிகாரக் குவிப்பு என்பது இந்திய அரசியலின் பொதுவழியாக அமைந்துள்ளது. மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்ட காலமென்பது உலகளவில் பனிப்போர் காலம் ஆகும். அப்போதுதான் குடியேற்றங்களிலிருந்து விடுதலைப் பெற்றிருந்த மூன்றாம் உலக நாடுகள் மக்கள் நல அரசுகளாக தமது புதுவாழ்வைத் தொடங்கியிருந்த காலம். ஆனால், பனிப்போர் காலம் முடிந்து, பனிப்போருக்குப் பின்பின்னான காலத்தில் இருக்கிறோம். உலகமயமாக்கலில் நாடுகளுக்கு இடையிலான எல்லைக்கோடுகள் அரசியல்பொருளியலில் ஒன்றுமே கிடையாது என்ற நிலையேற்பட்டுள்ளது. நாடுகளுக்கு இடையிலான எல்லைக்கோடுகளுக்கே இதுதான் நிலையென்றால் ஒரு நாட்டிற்குள் இருக்கும் தேசங்களுக்கு இடையிலான எல்லைக்கோடுகளுக்கு என்ன பொருள் இருக்கப் போகிறது அதுவும் அதன் தொடக்கத்திலே மாநிலங்களுக்கு அதிகாரமற்ற அரசமைப்பை உருவாக்கிக் கொண்ட ஆளும்வர்க்கம் அல்லவா இது அதுவும் அதன் தொடக்கத்திலே மாநிலங்களுக்கு அதிகாரமற்ற அரசமைப்பை உருவாக்கிக் கொண்ட ஆளும்வர்க்கம் அல்லவா இது அன்றைக்கே இம்மாநிலங்கள் முனிசிபாலிட்டிப் போல் உருவாக்கப்படுகின்றன ���ன்று குற்றாய்வுக்கு உட்படுத்தப்பட்டது. மத்திய அரசிடம் இருந்து கடன், மானியம் வழியாக பெரும் தொகையைக் கொண்டே மாநிலங்களின் செலவை சமாளிக்கும் நிலையில் மாநிலங்கள் உள்ளன. தமிழக அரசு டாஸ்மாக், பெட்ரோல்-டீசல் வரி போன்றவற்றின் வழியாகத் தான் வருவாய் ஈட்ட முடிகிறது. எனவே, நிதி அதிகாரமில்லாத காரணத்தால் ஏனைய எந்த விசயத்திலும் தற்சார்பாக தன்னுடைய கொள்கைகளை வகுத்து கொள்ள முடியாதபடி மத்திய அரசைப் பின் தொடர்வதை தவிர வேறு வழியில்லாத நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nநேற்றைக்கு வல்லபாய் படேலின் 152 மீட்டர் உயரமான சிலையைத் திறந்து வைத்த போது தலைமை அமைச்சர் மோடி ஆற்றிய உரை கவனத்தில் கொள்ளத்தக்கது. நூற்றுக்கணக்கான சமஸ்தானங்களை இந்தியாவோடு இணைத்தவர் படேல் என்று பெருமிதம் கொள்கின்றனர். அந்த சமஸ்தானங்களை ஆண்ட மன்னர் பற்றிய கவலை நமக்கில்லை. ஆனால், அம்மன்னர்களால் ஆளப்பட்ட மக்களுக்கு இந்தியாவுடன் இணைய விருப்பம் இருக்கிறதா இல்லையா என்ற கேள்வி இன்றியே அவர்கள் இந்தியாவுடன் இணைக்கப்பட்டனர். தெலங்கானாவில் மிகத் தெளிவாக நிலவுடைமை ஆற்றல்களோடு கூட்டு வைத்துக் கொண்டு மக்களை ஒடுக்கியது படேலின் இராணுவம். இக்காரணிகளால்தான், படேலை ’இரும்பு மனிதர்’ என்கின்றனர்.\n“இந்தியா நீடித்திருக்குமா என்ற கேள்வியை முன்வைப்பவர்களுக்கு இந்தியா என்றுமே அழியாமல் நிலைத்து நிற்கும் என்பதை உணர்த்துவதாக இந்த சிலை இருக்கும்” என்றும் “அவர் நாட்டை பூகோள ரீதியாக ஒன்றிணைத்ததைப் போலவே, ஒரே நாடு, ஒரே வரிக் கொள்கையான ஜி.எஸ்.டி. யை கொண்டு வந்ததன் மூலமாக நாட்டை நாங்கள் பொருளாதார ரீதியாக ஒருங்கிணைத்தோம்.” என்றும் மோடி பேசியுள்ளார்.\nபடேலின் பணியை அவரின் வாரிசுகள் தொடர்கின்றனர். மொழிவாரி மாநிலங்கள், அதன் எல்லைக்கோடுகள், அவற்றின் இறையாண்மை, தற்சார்ப்பு, நிதியதிகாரம், சந்தை இவையெல்லாம் இன்றைக்கு பேசு பொருளல்ல. ஒரே தேசம், ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே தேர்வு, ஒரே வரி, ஒரே சந்தை, ஒரே மதம், ஒரே கட்சி என ஓங்கி முழக்கமிடுகின்றனர்; செயல்படுத்துகின்றனர்; அதன் குறியீடாகவே உலகிலேயே மிக உயரமானதாக படேல் சிலையை நிறுவியுள்ளனர்.\nஇந்தியாவில் உள்ள பல்வேறு தேசிய இனங்கள் மீது இந்தியப் பெருமுதலாளிய ஆளும் வர்க்கம் நடத்திய போரின் வெற்றிக் குறியீடு நர்ம��ை மாவட்டத்தின் சர்தார் சரவோர் அணைப்பகுதியில் நிற்கும் படேல் சிலை.\nசிலை நிறுவிய வெற்றிக்களிப்பின் பெருமூச்சு ஆளும்வர்க்கத்திற்கு அடங்கும் முன்பே அக்டோபர் 31 ஐ தொடர்ந்து நவம்பர் 1 ஆம் நாள் வந்துவிட்டது. தார் கமிசனும் அதை தொடர்ந்து நேரு, படேல் குழுவும் விரும்பிப், பரிந்துரைத்தது போல், மொழிவாரி மாநிலங்கள் அமைக்காமலே காலத்தை தள்ளிப் போட முடியவில்லை. படேல் மறைந்து 6 ஆண்டுகளில் மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டுவிட்டன. இன்றைக்கு 29 மாநிலங்கள் இருக்கின்றன.\nபடேல் காஷ்மீருக்குள் இறக்கிவிட்ட இராணுவம் இன்றைக்கு வரை வெற்றி அடையவில்லை. படேல் அன்று தொடங்கி வைத்த அடக்குமுறைக்கு எதிரானப் போரை இன்றும் காஷ்மீரிகள் எதிர்கொண்டு வருகிறார்கள். துப்பாக்கிகளைக் கொண்டு மக்களை வெற்றி கொள்ள முடியவில்லை. வாக்கு சாவடிகள் காத்து வாங்குகின்றன. படேலினின் இந்தியாவின் போலி ஜனநாயகத்திற்கு காஷ்மீரிகள் வாக்குகளைத் தர மறுக்கிறார்கள். மாறாக படேலின் ஒடுக்குமுறைக்கு எதிராக உயிரைக் கொடுத்துப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.\nமாநிலங்களே கூடாதென்ற ஆளும் வர்கக்த்தின் விருப்பம் நிறைவேறவில்லை. இன்றைக்கு இவை அதிகாரமற்றவையாக இருப்பது உண்மைதான். அவை அதிகாரம் பெற்று சிறக்க இன்னும் நிறைய இரத்தம் சிந்த வேண்டியுள்ளது. படேலின் வாரிசுகளுக்கும் பொட்டி ஸ்ரீராமுலுவின் வாரிசுகளுக்குமான போராட்டம் இன்னும் முடியவில்லை. அதன் முடிவில் படேலின் சிலை இருக்கும், படேலின் இந்தியா இருக்கிறதா\nபடேலின் சிலை, ”அடுத்த தலைமுறையினருக்கு இந்தியாவை துண்டாட முயற்சித்தவர்களின் சதியை முறியடிக்கும் புனிதமான காரியத்தை மேற்கொண்டவரையும் அவரது திறன்களையும் துணிச்சலையும் நினைவுகூர்வதாக அமையும்” என்று மோடி சொல்லியுள்ளார். தேசிய இனங்களின் மாபெரும் சிறைக்கூடமாக இருந்த இந்திய நிலப்பரப்பில் தேசிய இனங்களைத் துப்பாக்கி முனையில் ஒடுக்க முனைந்து தோற்றுப் போனவர்களுக்கு எல்லாம் சேர்த்த குறியீடாக, உலகின் மாபெரும் சிலையாக படேலின் சிலை உள்ளது என்று வருங்கால உலகம் வரலாற்றை மதிப்பிடும்.\nகக்கன் ஜி நகர் – குடிசையில் வாழ்ந்த மக்களை சாலைக்கு தள்ளியது எடப்பாடி அரசு….\nதூத்துக்குடி; தேர்தல் ஆணையத்தை மீறும் காவல்துறை மிரட்டல்; வேதாந்தா – ஸ்டெர்��ைட் பின்னணியில் மாவட்டக் காவல்துறையின் நெருக்கடி\nரிசர்வ் வங்கி Vs மோடி அரசு : திசைமாறுகிற ஆட்ட விதிகள்\nபாசக தடைகளைக் கடந்து மதுரை வடக்கு பாசக வேட்பாளரைத் தோற்கடிக்க பரப்புரை இயக்கம்.\nஆயிரம்விளக்கு தொகுதியில் பாசிச பாசக வேட்பாளர் குஷ்பூக்கு எதிராக மக்கள் இயக்கங்கள் செய்த 12 நாள் பரப்புரைக்கு மக்கள் தந்த பேராதரவு \nஎன்.ஆர்.சி. – என்.பி.ஆர். ஐ அனுமதிக்கமாடோம் என்ற உறுதிமொழி இல்லாமல் சிஏஏ வை திருமப் பெற வலியுறுத்தினால் மட்டும் போதுமா\nசாகும் வரையிலான பட்டினிப் போராட்டத்தில் ஈழத்தமிழர் அம்பிகை, இன்று 7 வது நாள் – தமிழகம் கண்டு கொள்ளாமல் இருக்கலாமா\n – என் அனுபவ பகிர்வு\nகொரோனாவுக்கான தடுப்பூசி என்னும் பெயரில் இலாபவெறி – மக்களைக் காக்கும் மருத்துவர்கள் மெளனம் காக்கலாமா\nசட்ட விரோதக் கைது, சித்திரவதையில் ஈடுபடும் காட்பாடி காவல் நிலைய ஆய்வாளர் புகழ் தலைமையிலான காவல்துறையினர் மீது நடவடிக்கை எடு\nகொரோனா – எண்ணிக்கை குழப்பங்கள்() , சட்ட விதிமீறல்கள்) , சட்ட விதிமீறல்கள் முதல்வர், நலவாழ்வு அமைச்சர், நலவாழ்வு செயலர் தெளிவுபடுத்துவார்களா\nகொரோனா நடவடிக்கையில் தமிழக அரசின் பின்புத்தி – தோழர் செந்தில்\nதஞ்சையில் 3 வது நாளாக தமிழ் தேசமக்கள் முன்னணி தலைமையில் போராட்டம்\nஅறுதிப் பெரும்பான்மையும், அவசரச் சட்டங்களும் – எஸ்.சம்பத்\n பழனிச்சாமி அரசே, முதலில் இதற்கு பதில் சொல்\nபாசக தடைகளைக் கடந்து மதுரை வடக்கு பாசக வேட்பாளரைத் தோற்கடிக்க பரப்புரை இயக்கம்.\nஆயிரம்விளக்கு தொகுதியில் பாசிச பாசக வேட்பாளர் குஷ்பூக்கு எதிராக மக்கள் இயக்கங்கள் செய்த 12 நாள் பரப்புரைக்கு மக்கள் தந்த பேராதரவு \nஎன்.ஆர்.சி. – என்.பி.ஆர். ஐ அனுமதிக்கமாடோம் என்ற உறுதிமொழி இல்லாமல் சிஏஏ வை திருமப் பெற வலியுறுத்தினால் மட்டும் போதுமா\nசாகும் வரையிலான பட்டினிப் போராட்டத்தில் ஈழத்தமிழர் அம்பிகை, இன்று 7 வது நாள் – தமிழகம் கண்டு கொள்ளாமல் இருக்கலாமா\nதமிழின அழிப்பு செய்த சிறிலங்காவை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தக் கோரி தமிழ்நாடு சட்டப் பேரவையிலும் இந்திய நாடாளுமன்றத்திலும் தீர்மானம் இயற்றுக\nஐ.நா. தேசங்களின் மன்றமல்ல, அரசுகளின் மன்றம் ; தமிழீழ விடுதலையை வென்றிடும் வழியென்ன\nஊபா (UAPA) – தோழர் பாலன் உள்ளிட்டவர்களை விடுதலை செய் – தொல். திருமாவளவன் MP உள்ளிட்ட தலைவர்கள் கண்டன உரை\nஎசமான விசுவாசத்தில் எடியூரப்பாவை மிஞ்சும் எடப்பாடி\nஊபா UAPA வழக்கு – காவல்துறை டிஜிபி திரிபாதியுடன் சந்திப்பு – செய்தி அறிக்கை\nதோழர்கள் பாலன், கோ.சீ, செல்வராஜ் ஆகியோரை விடுதலை செய்யக்கோரி அணைத்து முற்போக்கு இயக்கங்கள், கட்சிகள் பங்கேற்று கண்டன ஆர்ப்பாட்டம் – சென்னை, மதுரை, திருச்சி\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathiyavasanam.in/?m=20210304", "date_download": "2021-04-18T11:50:38Z", "digest": "sha1:2H4HNBHN2ZYTSLGDY5LP4Z5CYAP2MYRX", "length": 12499, "nlines": 146, "source_domain": "sathiyavasanam.in", "title": "4 | March | 2021 |", "raw_content": "\nவாக்குத்தத்தம்: 2021 மார்ச் 4 வியாழன்\nகர்த்தருடைய கண்கள் மனுபுத்திரரைப் பார்க்கிறது; அவருடைய இமைகள் அவர்களைச் சோதித்தறிகிறது (சங்.11:4).\nஎண்ணாகமம் 22,23 ; மாற்கு 9:30-50\nஜெபக்குறிப்பு: 2021 மார்ச் 4 வியாழன்\nஉன்னதமானவர் மனுஷருடைய ராஜ்யத்தில் ஆளுகை செய்து, தமக்குச் சித்தமாயிருக்கிறவனுக்கு அதைக் கொடுக்கிறார் (தானி.4:25) நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் தமக்குச் சித்தமாயிருக்கிற ஏற்ற தலைவர்களை கர்த்தர் நமது தமிழ்நாட்டிற்குத் தந்தருள ஒருமனப்பட்டவர்களாய் வேண்டுதல் செய்வோம்.\nதியானம்: 2021 மார்ச் 4 வியாழன் | வேத வாசிப்பு: லூக்கா 6:36-38\nஆகையால் உங்கள் பிதா இரக்கமுள்ளவராயிருக்கிறது போல, நீங்களும் இரக்கமுள்ளவர்களாயிருங்கள் (லூக்.6:36).\nநம்மைப்பற்றி எதுவுமே சிந்திக்காமல், பிறரைக் குற்றஞ்சாட்டுவது என்பது ஆதாம் ஏவாள் காலம் தொடங்கி மனிதனுக்குள் தொடர்ந்துகொண்டே வருகிறது என்று சொன்னால் அதை மறுக்கமுடியாது. இன்று நாம் செய்வதை விட்டுவிட்டு, மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்ப்பதிலேதான் நாமும் அதிக கவனம் செலுத்துகிறோம் இன்றைய தியானப்பகுதியில், “நீங்கள் ஆராதிக்கிற பிதா இரக்கமுள்ளவராயிருக்கிறதுபோல, நீங்களும் இருங்கள்” என காண்கிறோம். அதைத் தொடர்ந்து மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள், ஆக்கினைக்குள்ளாக தீர்க்காதிருங்கள், விடுதலை பண்ணுங்கள், கொடுங்கள், இவற்றையெல்லாம் நீங்கள் செ��்தால் உங்களுக்கும் அப்படியே செய்யப்படும்; நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும், அமுக்கி குலுக்கி சரிந்து விழும்படிக்கு நன்றாய் அளந்து உங்கள் மடியிலே போடுவார்கள் என ஆண்டவர் போதித்துள்ளாரே.\nஎல்லாவற்றையும் முதலாவது நம்மைச் செய்யும்படிக்கே ஆண்டவர் சொல்லுகிறார். ஆனால் நாமோ எல்லாவற்றையும் மற்றவர்கள் நமக்குச் செய்யவேண்டுமென்று எதிர்பார்க்கிறோமேயல்லாமல், நாம் செய்ய வேண்டியதைக் குறித்துச் சிந்திப்பது அரிது. மற்றவர்கள் செய்கிறார்களா என்று வேவு பார்ப்பதிலும் நமக்கு அதிக சிரத்தை உண்டு. மொத்தத்தில் ஆண்டவர் செய்யச் சொன்னதை நாம் செய்யாமல், அவர் சொல்லாத எதையெதையோ செய்துகொண்டிருக்கிறோம். வருடாவருடம் நமது உணவில், உடையில் மாற்றங்கள் செய்ததுபோதும்; இம்முறை ஆண்டவர் சொன்னபடி நமது வாழ்வில் மாற்றங்களைக் கொண்டு வருவோம்.\n“கொடுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்” என்பது தேவனுடைய வார்த்தை. இப்படியிருக்க, பெற்றுக்கொள்ளும் நோக்கத்தோடு நாம் கொடுப்பது எப்படி தேவன் நமக்குக் கொடுத்திருக்கிறார்; ஆகையால் நாமும் கொடுப்போம். அவர் நமக்கு மன்னிப்புத் தந்தாரென்றால் நாமும் பிறருக்கு மன்னிப்பை அள்ளி வழங்குவோம். ஆனால் தேவன் தம்மையே நமக்காகத் தந்து விட்டாரே. அதன்மூலம் நாம் அடைந்த மீட்பை ஈடுசெய்ய நம்மால் எதைத்தான் அவருக்குக் கொடுக்கமுடியும் தேவன் நமக்குக் கொடுத்திருக்கிறார்; ஆகையால் நாமும் கொடுப்போம். அவர் நமக்கு மன்னிப்புத் தந்தாரென்றால் நாமும் பிறருக்கு மன்னிப்பை அள்ளி வழங்குவோம். ஆனால் தேவன் தம்மையே நமக்காகத் தந்து விட்டாரே. அதன்மூலம் நாம் அடைந்த மீட்பை ஈடுசெய்ய நம்மால் எதைத்தான் அவருக்குக் கொடுக்கமுடியும் ஆனால் ஒன்று செய்யமுடியும். அவர் நமக்குத் தந்த ஈவை பிறரும் பெற்றுக்கொள்ள நாம் பிறரை நேசிக்கலாமே ஆனால் ஒன்று செய்யமுடியும். அவர் நமக்குத் தந்த ஈவை பிறரும் பெற்றுக்கொள்ள நாம் பிறரை நேசிக்கலாமே சிந்தனை செய்து பார்ப்போம். தேவன் செய்த தியாகத்தை நினைந்து துக்கிக்காமல், நமது செயல்களை நினைந்து துக்கித்து மனந்திரும்பி, பிறரிடத்தில் தேவ அன்பைக் காட்டத் திரும்புவோம்.\nஆகையால் நீங்கள் செய்து வருகிறபடியே, ஒருவரையொருவர் தேற்றி, ஒருவரு���்கொருவர் பக்திவிருத்தி உண்டாகும்படி செய்யுங்கள் (1தெச.5:11).\nஜெபம்: மன்னிக்கிறதற்கு தயைபெருத்த ஆண்டவரே, நாங்கள் பெற்றுக்கொண்ட மன்னிப்பையும் அன்பையும் பிறருக்கும் காட்ட எங்களை ஏவி எழுப்பியருளும். ஆமென்.\nதேவன் அமைத்த முதல் குடும்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/", "date_download": "2021-04-18T11:46:26Z", "digest": "sha1:C2OJAOUYR5BYOSUQXRLD7IQVWF6TL55M", "length": 63539, "nlines": 374, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "Latest News | Tamil News | Headlines | Tamil Online Paper | Nellai News | India, World News | Dinamalar", "raw_content": "\nகஜகஸ்தானில் நடைபெற்று வரும் ஆசிய மல்யுத்த சேம்பியன் போட்டியில் இந்தியாவின் தீபக் புனியா இறுதியாட்டத்திற்கு முன்னேறியுள்ளனர்.\n5 கட்ட தேர்தலுக்குப்பின் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தாவுக்கு தைரியம் குறைந்துவிட்டது: உள்துறை அமைச்சர் அமித் ஷா பேச்சு\nஆக்சிசன் உற்பத்தி 2 மடங்காக உயர்த்தப்படுகிறது: மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தகவல்\nசுகாதார நெருக்கடி நிலை அறிவிக்க காங்கிரஸ் தலைவர் கபில்சிபல் பிரதமர் மோடிக்கு வேண்டுகோள்\nடெல்லியில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த போதுமான வசதிகளை செய்து தரக்கோரி முதலமைச்சர் கெஜ்ரிவால் கடிதம்\nமரக்கன்றுகள் நட்டு திருவாரூர் வனம் தன்னார்வ அமைப்பினர் விவேக்கிற்கு அஞ்சலி செலுத்தினர்\nஎன் கணவர் விவேக்கின் இறுதிசடங்கில் காவல்துறை மரியாதை கொடுத்ததற்கு நன்றி: விவேக்கின் மனைவி பேட்டி\nகஜகஸ்தானில் நடைபெற்று வரும் ஆசிய மல்யுத்த சேம்பியன் போட்டியில் இந்தியாவின் தீபக் புனியா இறுதியாட்டத்திற்கு முன்னேறியுள்ளனர். 5 கட்ட தேர்தலுக்குப்பின் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தாவுக்கு தைரியம் குறைந்துவிட்டது: உள்துறை அமைச்சர் அமித் ஷா பேச்சு ஆக்சிசன் உற்பத்தி 2 மடங்காக உயர்த்தப்படுகிறது: மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தகவல் சுகாதார நெருக்கடி நிலை அறிவிக்க காங்கிரஸ் தலைவர் கபில்சிபல் பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் டெல்லியில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த போதுமான வசதிகளை செய்து தரக்கோரி முதலமைச்சர் கெஜ்ரிவால் கடிதம் கோவிட்-19 தடுப்பு நடவடிக்கையாக விழுப்புரம் மாவட்ட சுற்றுலாத்தலமான செஞ்சிகோட்டை மூடப்படுவதாக இந்திய தொல்லியல் துறை அறிவித்துள்ளது. மரக்கன்றுகள் நட்டு திருவாரூர் வனம் தன்னார்வ அமைப்பினர��� விவேக்கிற்கு அஞ்சலி செலுத்தினர் என் கணவர் விவேக்கின் இறுதிசடங்கில் காவல்துறை மரியாதை கொடுத்ததற்கு நன்றி: விவேக்கின் மனைவி பேட்டி தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டம் நிறைவுபெற்றது வேலூர் மாவட்டம் லத்தேரி பேருந்து நிலையத்தில் உள்ள பட்டாசு கடையில் தீ விபத்து; 3 பேர் உயிரிழப்பு தமிழகத்தில் கொரானா பரவலை தடுக்க 7 முதல் 10 நாட்கள் முழு ஊரடங்கு விதிக்க மருத்துவர்கள் முதலமைச்சர் ஆலோசனை கூட்டத்தில் அறிவுறத்தல் முழு ஊரடங்கை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் கட்டுப்பாடுகளை அதிகரிக்கலாம் என அரசு தரப்பில் பதில் சென்னையில் கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட உள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். உணவகங்களில் இனிமேல் பார்சல் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளதாகவும் ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். மேற்குவங்க சட்டப்பேரவையின் 6ம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது.\n27 நட்சத்திரங்களுக்கும் பொங்கல் டூ பொங்கல் பலன்\nசார்வரி 2020 - தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சிப் பலன்கள் - 2020\nகுருப்பெயர்ச்சி பலன் - 2020 - 2021 சார்வாரி ஆண்டு\nசனிப் பெயர்ச்சி - 27.12.2020 - 2023\nபிறந்த நாள் ராசி பலன்\nஎன் கணவர் விவேக்கின் இறுதிசடங்கில் காவல்துறை மரியாதை கொடுத்ததற்கு நன்றி - விவேக்கின் மனைவி பேட்டி\n5ம் கட்ட தேர்தலுக்குப்பின் மம்தாவுக்கு தைரியம் குறைந்துவிட்டது: அமித் ஷா பேச்சு\nசுகாதார நெருக்கடி நிலை அறிவிக்க காங்கிரஸ் தலைவர் கபில்சிபல் பிரதமர் மோடிக்கு வேண்டுகோள்\nசத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 5 கொரோனா நோயாளிகள் பலி.\nஏப்ரல் 27, 28,30 தேதிகளில் நடைபெறவிருந்த JEE Main தேர்வு ஒத்திவைப்பு - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு\nரோட்டில் அனாதையாக திரிந்த 9 வயது சிறுவன் - பத்திரமாக மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்த அடையாறு போலீசார்\nஆக்சிசன் உற்பத்தி இரண்டு மடங்காக உயர்த்தப்படுகிறது: ஹர்ஷ்வர்தன் தகவல்\nபுதுடெல்லி கொரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து உயர்ந்து வரும் சூழ்நிலையில் சிகிச்சையின் போது தேவைப்படும் ஆக்சிஜன் உற்பத்தி இரண்டு மடங்காக உயர்த்தப்படுகிறது என்று மத்திய ��ுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் என்று தெரிவித்தார். பிரஷர் ஸ்விங் அட்சார்ப்ஷன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆக்சிஜன் உற்பத்தி...\nகொரோனா தொற்று அதிகரிப்பால் தேர்தல் பேரணிகளை ரத்துச் செய்தார் ராகுல் காந்தி\nபுதுடெல்லி இந்தியாவின் பல பகுதிகளிலும் மேற்கு வங்காளத்திலும் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மேற்கு வங்காளத்தில் நடைபெற இருந்த தேர்தல் பேரணிகளை ராகுல் காந்தி ரத்து செய்வதாக ஞாயிறு அன்று அறிவித்தார். நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால்...\nசென்னையில் புதிய கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் - மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்\nசென்னை: சென்னையில் கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட உள்ளதாகவும், உணவகங்களில் இனிமேல் பார்சல் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளதாகவும், புதிய கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்பு இன்று அல்லது நாளை அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் இன்று பேட்டியில் தெரிவித்துள்ளார்....\nரெம்டெஸிவிர் ஊசி மருந்து விலை குறைப்பு\nபுதுடெல்லி ரெம்டெஸிவிர் ஊசி மருந்து தயாரிக்கும் இந்திய மருந்து கம்பெனிகள் தாங்களாக முன்வந்து விலையை குறைத்துள்ளன. ரெம்டெஸிவிர் ஊசி மருந்து விலை குறைப்பு பற்றிய விவரங்களை மும்பையில் தேசிய மருந்துப் பொருள் விலை நிர்ணய ஆணையம் வெளியிட்டுள்ளது. குறைக்கப்பட்ட விலை விவரம் வருமாறு: சிப்லா மருந்து...\nமேற்குவங்கம் சட்டமன்ற தேர்தல் 5ம் கட்டத்தில் 78.36% வாக்குகள் பதிவு\nபுதுடில்லி, மேற்குவங்க மாநிலத்தில் 6 மாவட்டங்களில் உள்ள 45 தொகுதிகளில் இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மாலை 6 மணி வரை 78.36 சதவீதம் வாக்குகள் பதிவானது. மேற்குவங்கத்தில் மார்ச் 27ம் தேதி துவங்கி 8 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன்படி 5ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. காலை...\nகொரோனா தடுப்பூசிக்கான வயது வரம்பை 25ஆக குறைக்க பிரதமருக்கு சோனியா காந்தி கடிதம்\nபுதுடெல்லி கொரோனா தடுப்பூசிக்கான வயது வரம்பை 45-ல் இருந்து 25 வயதாக குறைக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,34,692 பே��ுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை...\n - டுவிட்டரில் கெஞ்சிய கர்ணன் புகழ் நட்டி\n – சத்குரு அழைப்பு - தொகுப்பு: ஆசிரியர் குழு\nதேர்தல் பரபரப்பில் தமிழகம் இயங்கிக் கொண்டு இருக்கும் நேரத்தில், ஈஷா அறக்கட்டளை...\nநெல்லை மகேந்திரிகிர் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய ஒப்பந்த தொழிலாளர்கள் 40 பேருக்கு கொரோனா\nநெல்லை மாவட்டத்தில் இன்று ஓரே நாளில் 277 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் காவல் கிணறு அருகே உள்ள மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த ஒப்பந்த தொழிலாளர்கள் 40 பேர் தொற்று பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர் . தமிழகத்தில் கொரோனா\nஇரண்டரை ஆண்டுகள் கழித்து துப்பு துலங்கிய கொலை வழக்கு; 3 பேர் கைது\nதென்காசி மாவட்டத்தில் கள்ளகாதல் விவகாரத்தில் இரண்டாவது கணவரை கள்ளகாதலுடன் சேர்ந்து கொலை செய்து வீட்டின் தென்னை மரத்திற்கு அடியில் புதைத்த மனைவி, உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர் . இரண்டரை வருடத்திற்கு பின்னர் வழக்கில் துப்பு துலக்கப்பட்டு சடலத்தை மீட்டு தென்காசி காவல்துறையினர் விசாரணை\nநெல்லை மாவட்டத்தல் ஓரே நாளில் 269 பேருக்கு தொற்று பாதிப்பு\nநெல்லை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. ஓரே நாளில் 269 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது நெல்லை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதன்படி மாவட்டத்தில் மாநகர் பகுதியில்\nஆதிகேசவ பெருமாள் கோயிலில் விரைவாக கும்பாபிஷேகம் நடத்த கோரிய வழக்கு - அறநிலையத்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு\nமதுரை, ஆதிகேசவ பெருமாள் கோயிலில் திருப்பணி முடிந்து விரைவாக கும்பாபிஷேகம் நடத்த உத்தரவிட கோரிய வழக்கில் அறநிலையத்துறை இணை ஆணையர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. சென்னையை சேர்ந்த ஜெகநாத் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு, அதில், \"கன்னியாகுமரி\nகன்னியாகுமரி திருவேனி சங்கமத்தில் கடைகள் கட்ட உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தடை\nமதுரை, கன்னியாகுமரி திருவேனி சங்கமத்தில் கட்டப்பட்டு வரும் கடைகள் கட்டுமான பணிகளை தொடர கூடாது என உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு இது குறித்து இந்து அறநிலையத்துறை ஆணையர், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து உயர்நீதி மன்றம்\nதிருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயில் மூலவருக்கு தங்க அங்கி அணிய கோரிய வழக்கு தள்ளுபடி\nமதுரை, திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயில் திருடப்பட்டு மீண்டும் பறிமுதல் செய்யப்பட்ட நகையிலிருந்து மூலவருக்கு தங்க அங்கி செய்து அணிய கோரிய வழக்கில், மூலவருக்கு தங்க அங்கி செய்வதற்கு தேவைப்படும் நகையை மனுதாரர் வழங்கலாம்\n கோவில்பட்டி தொகுதியில் கடும் போட்டி\nகோவில்பட்டி கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் மூன்றாவது முறையாக போட்டியிடும் அமைச்சர் கடம்பூர் ராஜு இந்த முறை வெற்றி பெறுவாரா அவரை எதிர்த்து டிடிவி தினகரன் களமிறங்கியுள்ளார். அமைச்சர் கடம்பூர் ராஜு, டிடிவி தினகரன் இருவரையும் எதிர்த்து மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சீனிவாசன் போட்டியிடுகிறார்\nகல்குவாரி அமைக்க தடை கோரிய வழக்கு - தூத்துக்குடி ஆட்சியர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு\nமதுரை, தூத்துக்குடி மாவட்டத்தில் கல் குவாரி அமைக்க தடை கோரிய வழக்கில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடியைச் சேர்ந்த இன்னாசிமுத்து என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம்\nபாஜக – அதிமுகவுக்கு ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்துடன் ரகசிய உறவு உள்ளது – மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு\nதூத்துக்குடி, பாஜக – அதிமுக கட்சிகளுக்கும் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்துக்கும் இடையே ரகசிய கூட்டுறவு இருப்பதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார். திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று தூத்துக்குடியில் தேர்தல்\nவிருதுநகர் மாவட்டத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிப்பு : பொது மக்கள் அச்சம்\nவிருதுநகர் மாவட்டத்தில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. கடந்த வாரத்தில் இரண்டு இலக்கத்தில் இருந்த தொற்று பாதிப்பு, இன்று மூன்று இலக்கத்தை எட்டியது. இன்று புதிய பாதிப்பாக 112 பேருக்கு, வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்கள்\nமதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் சிறுவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். ஜெய்ஹிந்துபுரம் சுந்தரராஜபுரம் கே.கே.ரோடு பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன். இவர்மகன் பெரியசாமி (15.) இவர் வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென்று தூக்குப்போட்டு தூக்கில்\nசரவணப் பொய்கையில் தவறி விழுந்து முதியவர் பலி\nதிருப்பரங்குன்றம் சரவணப் பொய்கையில் குளிக்கச் சென்ற முதியவர் தவறி விழுந்து உயிரிழந்தார். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா திருப்பரங்குன்றம் சரவணப்பொய்கையில் சன்னதி தெருவைச் சேர்ந்த சண்முக முதலியார் மகன் பஞ்சாட்சரம்\nரோட்டில் அனாதையாக திரிந்த 9 வயது சிறுவன் - பத்திரமாக மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்த அடையாறு போலீசார்\nசென்னை, காப்பகத்தில் இருந்து தப்பி வந்து சென்னை அடையாறு பகுதி ரோட்டில் அனாதையாக சுற்றித் திரிந்த 9 வயது சிறுவனை ரோந்து போலீசார் மீட்டு காப்பகத்தில் பத்திரமாக ஒப்படைத்தனர். சென்னை, அடையாறு, இந்திரா நகர் ரயில் நிலையம் அருகே சுமார் 9 வயது மதிக்கதக்க சிறுவன் ஒருவன் நேற்று தனியாக சுற்றிக் கொண்டிருந்துள்ளார்.\n15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் போக்சோவில் கைது\nசென்னை, மாதவரத்தில் 15 வயது சிறுமியை காதலிக்க சொல்லி வற்புறுத்தி பாலியல் தொல்லையில் ஈடுபட்ட நபரை போலீசார் போக்சோ சட்டப்பிரிவின் கீழ் கைது செய்தனர். சென்னை, மாதவரத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி அந்த பகுதியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 12ம் தேதி அந்தச் சிறுமி கடைக்குச் சென்றபோது, மாத்துாரைச்\nமாதவரத்தில் இருசக்கர வாகனத் திருட்டு: இருவர் கைது\nசென்னை, மாதவரம் பகுதியில் இருசக்கர வாகனங்களை திருடிய 2 குற்றவாளிகளை போலீசார் கைது செய்து ரூ. 2.5 லட்சம் மதிப்புள்ள 3 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். சென்னை, எருக்கஞ்சேரி, ஜெயபரஞ்ஜோதி தெருவைச் சேர்ந்தவர் அரவிந்த் (வயது 26).\nஎன் கணவர் விவேக்கின் இறுதிசடங்கில் காவல்துறை மரியாதை கொடுத்ததற்கு நன்றி - விவேக்கின் மனைவி பேட்டி\nசென்னை மறைந்த நகைச்சுவை நடிகரும், சமூக ஆர்வலருமான விவேக்கின் இறுதி சடங்கில் அரசு மரியாதை அளித்ததை நான் என்றும்\n5ம் கட்ட தேர்தலுக்குப்பின் மம்தாவுக்கு தைரியம் குறைந்துவிட்ட��ு: அமித் ஷா பேச்சு\nசாப்ரா (மேற்கு வங்காளம்) மேற்கு வங்காளத்தில் 5ம் கட்ட தேர்தல் நடந்து முடிந்த பிறகு முதலமைச்சர் மம்தா பானர்ஜியின்\nசுகாதார நெருக்கடி நிலை அறிவிக்க காங்கிரஸ் தலைவர் கபில்சிபல் பிரதமர் மோடிக்கு வேண்டுகோள்\nபுதுடெல்லி கொரானோ தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் சூழல் காரணமாக அந்த வைரஸ் தொற்றி கட்டுப்படுத்துவதற்காக இந்தியாவில்\nசத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 5 கொரோனா நோயாளிகள் பலி.\nராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டிருந்த\nஏப்ரல் 27, 28,30 தேதிகளில் நடைபெறவிருந்த JEE Main தேர்வு ஒத்திவைப்பு - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு\nபுதுதில்லி ஏப்ரல் 27, 28, மற்றும் 30 தேதிகளில் நடைபெறவிருந்த ஜேஇஇ மெயின் (JEE Main) தேர்வு கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக\nரோட்டில் அனாதையாக திரிந்த 9 வயது சிறுவன் - பத்திரமாக மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்த அடையாறு போலீசார்\nசென்னை, காப்பகத்தில் இருந்து தப்பி வந்து சென்னை அடையாறு பகுதி ரோட்டில் அனாதையாக சுற்றித் திரிந்த 9 வயது சிறுவனை\nதூத்துக்குடியில் கோவிஷீல்டு தடுப்பூசி சிறப்பு முகாம்: எஸ்பி ஜெயக்குமார் துவங்கி வைத்தார்\nதூத்துக்குடி தூத்துக்குடியில் கொரோனா வைரஸ் தொற்று நோயிலிருந்து பொதுமக்களை பாதுகாத்துக் கொள்வதற்கான ‘கோவிஷீல்டு”\nகாதலிக்க மறுத்த பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற நபருக்கு ஆயுள் தண்டனை\nசென்னை, காதலிக்க மறுத்த பெண்ணை கத்தியால் குத்திக் கொலை செய்ய முயன்ற நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து அல்லிக்குளம்\nஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து வேண்டும்\n30 ஆண்டுகளைக் கடந்த என் ராசாவின் மனசிலே… இரண்டாம் பாகம் எப்போது\nதி கிரேட் இந்தியன் கிச்சன் திரைப்படத்தை பாராட்டிய உச்சநீதிமன்ற நீதிபதி\nகாஜல் அகர்வாலுடன் யோகிபாபு நடிக்கும் த்ரில்லர் படம\nபாக்யராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி \nகர்ணன் படத்தில் திருத்திய பின்னரும் கடுப்பான உதயநிதி\nநயன்தாரா பாணியில் போட்டோ வெளியிட்ட பாண்டியன் ஸ்டோர் முல்லை.. ஆச்சரியத்தில் அதிர்ச்சியான ரசிகர்கள்\nபடத்தின் வெற்றியை கொண்டாட முடியாமல் தவிக்கும் பவன் கல்யாண���\n3 நாள் முடிவில் தனுஷின் கர்ணன் செய்த அதிரடி மாஸ் கலெக்ஷன்-\nலண்டனில் படித்துமுடித்து உயர் அதிகாரிகளிடம் பட்டம் பெறும் விஜய் மகன்\nதனுஷை சந்திக்க அமெரிக்கா சென்ற இயக்குனர்\nவிஜய் டிவி அவார்டில் வந்து விருதை பெற்ற மறைந்த சீரியல் நடிகை வி.ஜே. சித்ரா - கண்கலங்க வைக்கும் தருணம்\nகமலின் விக்ரம் படத்திலிருந்து விலகியதற்கு காரணம் இதுதான்.. ஓபனாக சொன்ன ராகவா லாரன்ஸ் -\nஒலிம்பிக் போட்டிகள் அறிவித்தப்படி நடைபெறும் : டோக்கியோ தகவல்\nஆஸ்திரேலியாவில் ஹோட்டலில் உணவருந்திய 5 இந்திய வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்\n5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி\nஐபிஎல் தொடர் நாளை துவக்கம் : முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் மோதல்\nலாக்டவுன் மொபைல் கேம் “லூடோ கிங்”\nஎன் இருதயமும் பயத்தில் படபடக்கும்: தோனி ஒப்புதல்\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்\nமூலப்பொருள் விலை உயா்வால் கோவையில் திணறும் தொழில் நிறுவனங்கள்\nசெவ்வாய்க்கிழமை 660 புள்ளிகள் சென்செக்ஸ் உயர்வு\nஅதானி குழுமத்துடன் இணையும் பிளிப்கார்ட்\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்\nஎன் கணவர் விவேக்கின் இறுதிசடங்கில் காவல்துறை மரியாதை கொடுத்ததற்கு நன்றி - விவேக்கின் மனைவி பேட்டி\nசென்னை மறைந்த நகைச்சுவை நடிகரும், சமூக ஆர்வலருமான விவேக்கின் இறுதி சடங்கில் அரசு மரியாதை அளித்ததை நான் என்றும் மறக்கமாட்டேன் என விவேக்கின் மனைவி அருட்செல்வி இன்று ஊடகங்களிடம் நன்றியைத் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய விவேக்கின் மனைவி அருட்செல்வி\nசென்னையில் புதிய கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் - மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்\nசென்னை: சென்னையில் கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட உள்ளதாகவும், உணவகங்களில் இனிமேல் பார்சல் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளதாகவும், புதிய கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்பு இன்று அல்லது நாளை அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்\nரோட்டில் அனாதையாக திரிந்த 9 வயது சிறுவன் - பத்திரமாக மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்த அடையாறு போலீசார்\nசென்னை, காப்பகத்தில் இருந்து தப்பி வந்து சென்னை அடையாறு பகுதி ரோட்டில் அனாதையாக சுற்றித் திரிந்த 9 வயது சிறுவனை ரோந்து போலீசார் மீட்டு காப்பகத்தில் பத்திரமாக ஒப்படைத்தனர். சென்னை, அடையாறு,\nஆக்சிசன் உற்பத்தி இரண்டு மடங்காக உயர்த்தப்படுகிறது: ஹர்ஷ்வர்தன் தகவல்\nபுதுடெல்லி கொரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து உயர்ந்து வரும் சூழ்நிலையில் சிகிச்சையின் போது தேவைப்படும் ஆக்சிஜன் உற்பத்தி இரண்டு மடங்காக உயர்த்தப்படுகிறது என்று மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் என்று தெரிவித்தார். பிரஷர் ஸ்விங் அட்சார்ப்ஷன் தொழில்நுட்பத்தைப்\n5ம் கட்ட தேர்தலுக்குப்பின் மம்தாவுக்கு தைரியம் குறைந்துவிட்டது: அமித் ஷா பேச்சு\nசாப்ரா (மேற்கு வங்காளம்) மேற்கு வங்காளத்தில் 5ம் கட்ட தேர்தல் நடந்து முடிந்த பிறகு முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் தைரியம் குறைந்து போய்விட்டது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று கூறினார். புர்பா பர்தாமன் மாவட்டத்தில் சாப்ரா என்ற இடத்தில் பாஜக தேர்தல்\nசுகாதார நெருக்கடி நிலை அறிவிக்க காங்கிரஸ் தலைவர் கபில்சிபல் பிரதமர் மோடிக்கு வேண்டுகோள்\nபுதுடெல்லி கொரானோ தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் சூழல் காரணமாக அந்த வைரஸ் தொற்றி கட்டுப்படுத்துவதற்காக இந்தியாவில் சுகாதார நெருக்கடி நிலையை பிரகடனம் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ்\nஅமெரிக்கா வணிக நிறுவனத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 8 பேர் பலி\nவாஷிங்டன், அமெரிக்காவின் இண்டியானாபொலிஸில் நகரில் உள்ள பெடெக்ஸ் (Fedex) என்ற வணிக நிறுவனம் ஒன்றில் வியாழக்கிழமை மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்தில் 4 பேர் காயமடைந்து\nபிரான்ஸுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை : பாகிஸ்தானில் சமூக வலைதளங்களுக்கு தடை விதிப்பு\nஇஸ்லாமாபாத், பிரான்ஸ் நாட்டு பத்திரிக்கையில் வெளியான கேலிசித்திரம் தொடர்பான விவகாரத்தில் பிரான்ஸுக்கு எதிராக பாகிஸ்தானில் நடைபெற்று வந்த போராட்டங்களில் வன்முறை வெடித்தது. அதைத் தொடர்ந்து டுவிட்டர், பேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு பாகிஸ்தான்\nசூயஸ் கால்வாயில் சிக்கிய தைவான் கப்பலுக்கு எகிப��து அரசு 90 கோடி டாலர் அபராதம்\nசூயஸ், எகிப்து நாட்டின் சூயஸ் கால்வாய் குறுகே சிக்கிய தைவான் சரக்கு கப்பல் கிட்டத்தட்ட ஒரு வாரமாக உலக வர்த்தகத்தை முடக்கியது. அதைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் பேரில் எகிப்து அரசு கப்பலை\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்\nசென்னை சென்னையில் இன்று 22 கேரட் ஒரு சவரன் (8 கிராம்) ஆபரணத் தங்கம் 35,424 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் நேற்றைய விலையிலிருந்து இன்று 1 சவரனுக்கு 560 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. தங்கம் விலையில் தற்போது ஏற்ற இறக்கங்கள் நிலவி வருகின்றன. கடந்த\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்\nசென்னை சென்னையில் இன்று 22 கேரட் ஒரு சவரன் (8 கிராம்) ஆபரணத் தங்கம் 34,800 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் நேற்றைய விலையிலிருந்து இன்று 1 சவரனுக்கு 240 ரூபாய் விலை குறைந்துள்ளது. தங்கம் விலையில் தற்போது ஏற்ற இறக்கங்கள் நிலவி வருகின்றன. கடந்த\nமூலப்பொருள் விலை உயா்வால் கோவையில் திணறும் தொழில் நிறுவனங்கள்\nகோவை, கோவையில் ஸ்டீல், காப்பா், பித்தளை, அலுமினியம், வார்ப்பிரும்பு உள்ளிட்ட மூலப்பொருள்களின் விலை பலமடங்கு உயா்ந்திருப்பதால், இவற்றை நம்பியிருக்கும் உற்பத்தித் தொழில் துறையைச் சோ்ந்தவா்கள்\nஇங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி: 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி இந்திய அணி அபார வெற்றி\nஅகமதாபாத்: இங்கிலாந்து அணிக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 1 இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடரி 3-1 என்ற கணக்கில் தொடரை இந்திய அணி கைப்பற்றியது. குஜராத் மாநிலம்\nஇந்திய - இங்கிலாந்து இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: ரிஷப் பண்ட் 100 அடித்தார்\nஅகமதாபாத்: இந்திய - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டியில் 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி, 7 விக்கெட் இழப்பிற்கு 294 ரன்கள் எடுத்துள்ளது அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று இந்தியா- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான\nஇந்தியா – இங்கிலாந்து 4வது டெஸ்ட் போட்டி: முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 24 ரன்கள்\nஅகமதாபாத் இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிரான 4-வது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 205 ரன்னுக்கு ஆட்டமிழந்தது.\nவானவெளியில் பல கோள்கள், கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் சஞ்சரிக்கின்றன. நம் முன்னோர்கள் 9 கிரகங்கள் 27 நட்சத்திரங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்து இவற்றின் இயக்க நிலைகள் மக்களின் வாழ்க்கைப் போக்கை தீர்மானிப்பதாக கணித்தனர். அதற்கு காரணம் இந்த ஒன்பது கிரகங்களும், 27 நட்சத்திரங்களும்தான் நமது பூமியில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதில் சந்திரனையே பிரதானமாகக் கொண்டு ராசியை நிர்ணயிக்கின்றோம். அந்த வகையில் அந்த சந்திரனின் தினப்படி சஞ்சார நிலையை வைத்து பன்னிரெண்டு ராசிகளுக்கும் தினபலன்களை தருகிறோம். இந்த மரபுப்படி உங்கள் ராசியின் இன்றைய பலன் என்ன என்பதை தெரிந்துகொள்ளுங்கள். அதை மனதில் கொண்டு உங்கள் நடவடிக்கைகளை திட்டமிட்டு ஜெயமடையுங்கள்\nமேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம்\nசித்திரை திருவிழா: அழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்திற்கு தடை - மதுரை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு\nநேரலை ஒளிப்பரப்பில் உலக சாதனை படைத்த ஈஷா மஹாசிவராத்திரி விழா - கிராமி விருது விழாவை பின்னுக்கு தள்ளியது\nதிருவாரூர் தியாகராஜர் சுவாமி கோயிலின் ஆழித் தேரோட்டம் இன்று தொடங்கியது\nஈஷா மஹா சிவராத்திரி: இந்தாண்டு ஆன்லைன் வாயிலாக கலந்துகொள்ளுங்கள்\nகிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு, மு.க. ஸ்டாலின், ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தி\nகிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துச் செய்தி – முதலமைச்சர் பழனிசாமி\nஅரசியல் தலைவர்களின் ஈஸ்டர் திருநாள் வாழ்த்து செய்திகள்\nரமலான் நோன்பு கஞ்சி தயாரிக்க தேவையான அரிசியை விரைந்து வழங்க தமிழக அரசுக்கு தமிழ்நாடு முஸ்லிம் லீக் வேண்டுகோள்\nபக்ரீத் பண்டிகை: பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து\nபக்ரீத் பண்டிகையையொட்டி இஸ்லாமியர்களுக்கு மு.க. ஸ்டாலின் வாழ்த்து\nபக்ரீத் திருநாளை அரசு வழிகாட்டுதல்படி கொண்டாடுங்கள் - அமைச்சர் நிலோபர் கபில் வேண்டுகோள்\nபார் வெள்ளி 1 கிலோ: ரூ. 73400.00 ▲ 300\nஆன்மிக கோயில்கள்: உடல் நோய் தீர்க்கும் விருத்தகிரீஸ்வரர்\nகலைமாம���ி வாமனன் எழுதும் ‘திரை இசைத்திலகம் கே.வி.மகாதேவன் 1918–2018’ – 108\nஏழை பெண்களை அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பெண்\nடி.வி. பேட்டி: டான்ஸ் என் மூச்சு\nநாய், பூனை வளர்த்தால் செல்வம் சேருமா – ஜோதிடர் டாக்டர் என்.ஞானரதம்\nஉயர்கல்வி யோகம் தரும் பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி\nஆன்மிக கேள்வி – பதில் – மயிலாடுதுறை ஏ.வி.சுவாமிநாத சிவாச்சாரியார்\nபெற்ற தாயும் பிறந்த நாடும் ஒன்றே\nஜார்கண்ட் முதல்வர் சந்திக்கும் சவால்கள்\nஅட்டாரி எல்லை வர்த்தக தடையால் நிலைகுலைந்த குடும்பங்கள்\nஅரசியல் மேடை: சட்டசபையிலும் கொரோனா பீதி\nதுரை கருணா எழுதும் ‘கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம்..\nஅங்கன்வாடிகளை நவீனமயமாக்கும் இளம் ஐ.ஏ.எஸ்., அதிகாரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/24-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-04-18T11:51:59Z", "digest": "sha1:3QIPNJNBH3VXZOJKONHI7SJJHDE7ICOA", "length": 6478, "nlines": 77, "source_domain": "chennaionline.com", "title": "24 மணி நேரத்தில் உருவாகும் நிவர் புயல்! – Chennaionline", "raw_content": "\nஐபிஎல் கிரிக்கெட் – ஐதராபாத்தை வீழ்த்தி பெங்களூர் வெற்றி\nஒருநாள் கிரிக்கெட் தரவரிசை – முதல் முறையாக முதலிடத்தை பிடித்த பாபர் அசாம்\n24 மணி நேரத்தில் உருவாகும் நிவர் புயல்\nதெற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த பகுதி வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது. இன்று காலை நிலவரப்படி காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையில் இருந்து 740 கிமீ தொலைவில் மையம் கொண்டிருந்தது. இதன் நகர்வை வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.\nகாற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறி, தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்பகுதியை நோக்கி நகரும் என கணிக்கப்பட்டுள்ளது. நிவர் என பெயரிடப்பட்டுள்ள இந்த புயலானது நாளை மறுநாள் பிற்பகல் மாமல்லபுரம்- காரைக்கால் இடையே குறைந்த பலத்துடன் கரையை கடக்கலாம் என்றும், அப்போது கடலோர மாவட்டங்களில் கடுமையான காற்றும், கடல் பகுதியில் சூறாவளி காற்றும் வீசும் என்று கணிக்கப்பட்டுள்ளது.\nஇதனால் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. புயல் காரணமாக அதிக சேதம் ஏற்படும் பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ள பகுதிகளுக்கு கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. அரக்கோணத்தில் இருந்து பேரிடர் மீட்பு படையின் 6 குழுக்களைச் சேர்ந்த 120 வீரர்கள் புறப்பட்டுச் சென்றனர்.\nஇவர்கள் கடலூர், நாகை உள்ளிட்ட கடலோர பகுதிகளில் மீட்பு நடவடிக்கையில் ஈடுபடுவார்கள். மேலும் கடலோர கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தல்களை வழங்குவார்கள். சேதம் ஏற்படும் பகுதிகள் கண்டறியப்பட்டால், அப்பகுதி மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்று தங்க வைப்பார்கள்.\nதமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் பலத்த மழைக்கும் வாய்ப்பு உள்ளதால் 26-ந்தேதி வரையில் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்பட்டுள்ளன.\nபுயல் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி கலெக்டர்களுக்கு அமைச்சர் உதயகுமார் உத்தரவு →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kodisvaran.blogspot.com/2021/02/blog-post_8.html", "date_download": "2021-04-18T11:42:40Z", "digest": "sha1:3SV7IAT2QANGRGRVOK77QUTXXW7HCFJR", "length": 10822, "nlines": 152, "source_domain": "kodisvaran.blogspot.com", "title": "கோடிசுவரன்: உணவகங்களுக்கு வாழ்வு கொடுங்கள்!", "raw_content": "\nஉண்மையைச் சொன்னால் உணவகங்கள் பாடு பெரும் பாடு\nஒரு பக்கம் ஊழியர்கள் பற்றாக்குறை என்று புலம்பல். அத்தோடு கூட நடமாட்டக் கட்டுப்பாடு வேறு அவர்களை அலைகழிக்கிறது. என்ன தான் அவர்களால் செய்ய முடியும்\nநடமாட்டுக் கட்டுப்பாடு என்பது தேவை தான். இப்போது இரவுச் சந்தை என்பதெல்லாம் பொது மக்களுக்குத் திறந்து விடப்பட்டுவிட்டன. ஆட்சியில் உள்ளவர்களுக்கு சரியான புரிதல் இல்லை என்பது தான் இப்போது உள்ள பிரச்சனை\nஇரவுச் சந்தை திறப்பது என்பது சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. இரவுச் சந்தையில் நடமாட்டுக் கட்டுப்பாடு என்பதெல்லாம் கடைப்பிடிக்க முடியாது என்பது தெரிந்த விஷயம் தான். அப்படியே ஒருவர் கடைப்பிடிக்க வேண்டும் என்று நினைத்தாலும் இன்னொருவர் உங்களைக் கடைப்பிடிக்க விடமாட்டார்\nஇந்த சூழ்நிலையின் தான் உணவகங்களுக்கு மட்டும் ஏன் இந்தக் கட்டுப்பாடு என்று கேட்பதில் தவறில்லை. நேரத்தைக் கூட்டுங்கள் என்றார்கள் நேரத்தைக் கூட்டினார்கள் அதோடு சரி இதைத்தான் பொறுப்பற்ற தனம் என்கிறோம்\nஉணவகங்களைத் திறப்பதோ அடைப்பதோ முக்கியமல்ல. ச���ம்மா உணவகங்கள் உணவு பொட்டலங்களை அனுப்பிக் கொண்டு வியாபாரத்தில் காலந்தள்ள முடியாது வாடிக்கையாளர்கள் உட்கார்ந்து சாப்பிடும் போது தான் உணவகங்களால் காலந்தள்ள முடியும்.\nஒன்றைத் தந்தார்கள் ஒன்றைத் தரவில்லை என்ன சொல்லுவது நாட்டின் நிலைமை என்னவென்று தெரியாதவர்கள் எல்லாம் பதவியில் இருந்தால் இது தான் நடக்கும்\nஒரு மேசையில் இருவர் உட்கார்ந்து சாப்பிட அனுமதியுங்கள் என்று ஏன் சொல்லுகிறார்கள் அப்படியே ஒரு ஏழு எட்டு பேர் உள்ள குடும்பம் வந்தாலும் அவர்கள் நாலைந்து மேசைகளப் பயன்படுத்திக் கொள்வார்கள். அதைத்தான் உணவகங்கள் எதிர்பார்க்கின்றன. ஏன் அப்படியே ஒரு ஏழு எட்டு பேர் உள்ள குடும்பம் வந்தாலும் அவர்கள் நாலைந்து மேசைகளப் பயன்படுத்திக் கொள்வார்கள். அதைத்தான் உணவகங்கள் எதிர்பார்க்கின்றன. ஏன் நாங்கள் கூட அப்படித்தான் செய்கிறோம். வேறு வழி நாங்கள் கூட அப்படித்தான் செய்கிறோம். வேறு வழி அது தான் உணவகங்களுக்கு இலாபம் தரும்.\nஉணவகங்களை அரசாங்கம் தொடர்ந்து அச்சுறுத்தி வருவது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது இது தேவை இல்லாத அச்சுறுத்தல்.\nஎல்லாரும் பிழைக்க வேண்டும். அரசியல்வாதிகள் மட்டும் தான் பிழைக்க வேண்டும் என்கிற போக்கு இன்றைய அரசாங்கத்தில் மேலோங்கி நிற்கிறதோ என்று தோன்றுகிறது\nஇந்த உணவகங்களுக்கு ஒரு விடிவுகாலம் வர வேண்டும். எல்லா வியாபாரங்களும் திறக்கப்பட வேண்டும்.\nஉணவகங்களின் நிலைமையைக் கொஞ்சம் யோசியுங்கள் எனக் கேட்டுக் கொள்கிறோம்\nஒரு மாணவருக்கு ஒரு கணினி\nஸ்ரீஅபிராமி தனது இலட்சியத்தை அடைவார்\nமகள் படிப்புக்காக தாய் கையேந்துகிறார்\nவிடுதலைப் புலிகளின் மேல் ஏன் இந்த காட்டம்\nசொத்து சேர்ப்பவர்கள் கால நேரம் பார்ப்பதில்லை\nஎங்களுக்கும் அந்த வருத்தம் உண்டு\nடாக்டர் மகாதிர் தவறு செய்தது உண்டோ\n©2016 அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரின் அனுமதி பெற வேண்டும. Travel theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:Varrshane/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2021-04-18T12:43:19Z", "digest": "sha1:CE3J4LNB4ABVDUEIKGX4MLI6UOOBTZNW", "length": 6070, "nlines": 75, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர்:Varrshane/மணல்தொட்டி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்���ற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிரு. ராஜ்குமார் அவர்கள் 'லீஷா' அமைப்பின் தலைவர். 'ஜோதி ஸ்டோர் புஷ்பக்கடை' என்னும் பல மில்லியன் டாலர் வர்த்தக நிறுவனத்தை நடத்தி வருபவர். இந்தியா, மலேசியா உள்ளிட்டப் பல நாடுகளிலும் தன்னுடைய நிறுவனக் கிளையை நிறுவியவர். வெளிநாட்டில் கணினித் துறையில் பட்டம் பெற்றவர். தொடர்ந்து தமிழ் மொழி வளர்ச்சிக்கு ஆதரவு அளிப்பவர். அவர் தமிழ் மொழியை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல விரும்புகிறார். ஜோதி ஸ்டோர் புஷ்பக்கடை, 1960- களில் தொடங்கப்பட்டது. இது, திரு ராஜ்குமார் அவர்களின் தந்தையால் தன தொடங்கப்பட்டது. இதுவரை, 57- வருடங்களாக, ஜோதி ஸ்டோர் புஷ்பக்கடை, செயல்பட்டு வருகிறது. ஆரம்பக்காலத்தில், ஒரு சிறிய பொட்டிக்கடையாக தொடங்கப்பட்டது. வெற்றிலை பாக்கு மற்றும் புகையிலை போன்ற பொருட்களை விற்று வந்தார். பிறகு, கடை முன்னேற்றம் அடைந்தவுடன், ஒரு சிறிய பூக்கடையை ஆரம்பித்தார், திரு. ராஜ்குமாரின் தந்தை.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 ஏப்ரல் 2017, 01:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/honda-wr-v-360-view.htm", "date_download": "2021-04-18T11:02:27Z", "digest": "sha1:XILLFKPIQR3KMNGPJDWAJ3QHPAOPCWGW", "length": 11851, "nlines": 262, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹோண்டா டபிள்யூஆர்-வி 360 பார்வை - உள்ளமைப்பு மற்றும் வெளி அமைப்பு விரிச்சுவல் டூர்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ஹோண்டா டபிள்யூஆர்-வி\nமுகப்புபுதிய கார்கள்ஹோண்டா கார்கள்ஹோண்டா டபிள்யூஆர்-வி360 degree view\nஹோண்டா டபிள்யூஆர்-வி 360 காட்சி\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nடபிள்யூஆர்-வி உள்துறை மற்றும் வெளிப்புற படங்கள்\nடபிள்யூஆர்-வி வெளி அமைப்பு படங்கள்\nஉட்புறம் மற்றும் வெளிப்புறத்தின் விர்ச்சுவல் 360º அனுபவம்\nCompare Variants of ஹோண்டா டபிள்யூஆர்-வி\nடபிள்யூஆர்-வி எஸ்வி டீசல்Currently Viewing\nடபிள்யூஆர்-வி எக்ஸ்க்ளுசிவ் edition டீசல்Currently Viewing\nடபிள்யூஆர்-வி விஎக்ஸ் டீசல்Currently Viewing\nடபிள்யூஆர்-வி எக்ஸ்க்ளுசிவ் edition பெட்ரோல்Currently Viewing\nஎல்லா டபிள்யூஆர்-வி வகைகள் ஐயும் காண்க\nடபிள்யூஆர்-வி மாற்றுகள் இன் 360 டிகிரி பார்வையை க���ட்டு\nவிட்டாரா பிரீஸ்ஸா 360 பார்வை\nவிட்டாரா பிரீஸ்ஸா போட்டியாக டபிள்யூஆர்-வி\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nbest compact எஸ்யூவி கார்கள்\nகார்கள் with front சக்கர drive\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஒப்பீடு சலுகைகள் from multiple banks\n100% வரை செயல்பாட்டு கட்டணம் சுட்டிக்காட்டி\nவீட்டு வாசலில் பெறப்படும் கோப்புகள்\nஹோண்டா டபிள்யூஆர்-வி வகைகள் explained | எஸ்வி விஎஸ் விஎக்ஸ் | cardekho.c...\nஎல்லா ஹோண்டா டபிள்யூஆர்-வி விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா ஹோண்டா டபிள்யூஆர்-வி நிறங்கள் ஐயும் காண்க\nஹோண்டா சிட்டி 4th generation\nஎல்லா ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 24, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 06, 2021\nஎல்லா உபகமிங் ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/students-have-made-drone-model-inspired-the-movie-3-idiots-009341.html", "date_download": "2021-04-18T11:27:27Z", "digest": "sha1:NMGDY3U2L4IP4HS7MU3DHZUDTSYHGJQW", "length": 15497, "nlines": 245, "source_domain": "tamil.gizbot.com", "title": "Students have Made A Drone Model Inspired By The Movie ‘3 Idiots’ - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉண்மையை ஒப்புக்கொண்ட பென்டகன்.. வனத்தில் பறந்த அடையாளம் தெரியாத மர்ம பொருள் வீடியோ..\n9 hrs ago அடுத்த ஒரு சக்திவாய்ந்த ஸ்மார்ட்போன்: ஒப்போ ரெனோ 6 ப்ரோ அம்சங்கள் இதுவா\n9 hrs ago ஏப்.,20 இந்தியாவில் அறிமுகம்: டிரிபிள் கேமரா அம்சத்துடன் மோட்டோ ஜி60, மோட்டோ ஜி40 ஃப்யூஷன்\n10 hrs ago ஏப்ரல் 19: இந்தியாவில் பட்ஜெட் விலையில் களமிறங்கும் இன்பினிக்ஸ் ஹாட்10 பிளே.\n1 day ago இது க்ரூ-2: பூமிக்கு டாடா சொல்லி விண்ணுக்கு செல்லும் 4 விண்வெளி வீரர்கள்- நாசாவுடன் ஸ்பேஸ்எக்ஸ்\nSports கேதர் ஜாதவ் வந்தே ஆகனும்.. இளம் வீரரின் சொதப்பலால் வலுக்கும் எதிர்ப்பு..முன்னாள் வீரர் அட்வைஸ்\nNews விவேக்கின் கனவை நான் நிறைவேற்றுவேன்...தெலுங்கானா எம்.பி., அறிவிப்பு\nMovies உன் இழப்பை ஜீரணித்துக்கொள்ள மறுக்கிறது... ராஜ்கிரணின் மனதை உருக்கும் கவிதை \nFinance சும்மா எகிறி அடித்த தங்கம் விலை.. அடுத்த வாரத்திலும் அதிகரிக்கலாம்.. நிபுணர்கள் பரபர கணிப்பு\nAutomobiles யம்மாடியோவ்... மஹிந்திரா மோஜோ பைக்கா இது\nLifestyle க்ரீமி சிக்கன் கிரேவி\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மதுரையிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபடம் பார்த்து டிரோன் தயாரித்த பொறியியல் மாணவர்கள்\nபாலிவுட் திரையுலகம் வித்தியாசமான ஒன்றாகவே இருக்கின்றது. பல தரப்பட்ட திரைப்படங்கள், பல்வேறு திரை களங்களில் மக்களை மகிழ்வித்து வருகின்றனர், அவ்வாறு பாலிவுட் தயாரித்த வெற்றி படம் தான் 3 இடியட்ஸ், தமிழில் ஷங்கர் இயக்கத்தில் விஜய், ஜூவா, ஸ்ரீகாந்த் ஆகியோர் நடித்திருந்தனர்.\nஇத்திரைப்படத்தில் குவாட்காப்டர் என்ற கருவி அறிமுகப்படுத்தப்பட்டதோடு அதன் பின் இந்தியாவில் பிரபலமடைந்தது. திரைப்படத்தை பார்த்து ஈர்க்கப்பட்ட பொறியியல் மாணவர்கள் ஒன்றிணைந்து Zeppelin FC-26 என்ற பெயரில் குழு ஒன்றை உருவாக்கி தாங்களாகவே டிரோன் ஒன்றை தயாரிக்க திட்டமிட்டனர்.\nசாதாரண டிரோன் வகைகளை விட இது 32 கிலோமீட்டர் தொலைவில் இருந்தும் கூட நேரலையில் வீடியோக்களை ஒளிபரப்ப முடியும் என்பது இதன் சிறப்பம்சங்களில் ஒன்றாக இருக்கின்றது. இந்த டிரோன் கேமராவில் பொருத்தப்பட்டிருக்கும் Garmin VIRB ஸ்போர்ட்ஸ் மற்றும் ஆக்ஷன் கேமரா புகைப்படங்களை 1080 பிக்சல்களில் படமாக்க உதவுகின்றது.\nஏர் டிராப் மெக்கானிசம் மூலம் இந்த டிரோன் வெடி குண்டு, முட்டை போன்றவற்றை ஒரே க்ளிக் மூலம் வானில் பறக்கும் போதே தாக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தனை சிறப்பம்சங்களை கொண்ட இந்த டிரோன் சந்தையில் கிடைக்கும் மற்ற மாடல்களோடு ஒப்பிடும் போது விலை குறைவாக இருக்கின்றதும் குறிப்பிடத்தக்கது.\nசந்தையில் சாதாரணமாக டிரோன் வாங்கும் போது மாடல்களுக்கு ஏற்ப அதன் விலை ரூ.20,000 முதல் ரூ.30,000 வரை இருக்க கூடும், ஆனால் மாணவர்கள் தயாரித்த இந்த டிரோன் ரூ.5,000 தான்.\nஅடுத்த ஒரு சக்திவாய்ந்த ஸ்மார்ட்போன்: ஒப்போ ரெனோ 6 ப்ரோ அம்சங்கள் இதுவா\nஐபோன் 13 ரெட் வேரியண்ட் மாடல் அறிமுகமாகிறது.. 4 மாடல்களில் இதெல்லாம் இருக்குமா\nஏப்.,20 இந்தியாவில் அறிமுகம்: டிரிபிள் கேமரா அம்சத்துடன் மோட்டோ ஜி60, மோட்டோ ஜி40 ஃப்யூஷன்\niQoo 7 மற்றும் iQoo 7 லெஜெண்ட் இந்தியாவில் அறிமுகம்.. விலை இதுவாக இருக்கலாம்..\nஏப்ரல் 19: இந்தியாவில் பட்ஜெட் விலையில் களமிறங்கும் இன்பினிக்ஸ் ஹாட்10 பிளே.\nஇந்தியாவில் புதிய ஒப்போ ஏ 74 5 ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்..என்ன-என்ன அம்சங்கள் இருக்கிறது\nஇது க்ரூ-2: பூமிக்கு டாடா சொல்லி விண்ணுக்கு செல்லும் 4 விண்வெளி வீரர்கள்- நாசாவுடன் ஸ்பேஸ்எக்ஸ்\nமிட் ரேஞ் செக்மென்ட் விலையில் புது சாம்சங் கேலக்ஸி எம் 42 5ஜி ஸ்மார்ட்போன்.. விலை இதுவாக இருக்கலாம்..\nஏப்ரல் 27: அசத்தலான சிப்செட் வசதியுடன் களமிறங்கும் விவோ வி21 எஸ்இ ஸ்மார்ட்போன்.\nஒப்போ ரெனோ 6 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் விரைவில் அறிமுகம்.. என்ன சொல்கிறது லீக் தகவல்\nஉண்மையை ஒப்புக்கொண்ட பென்டகன்.. வனத்தில் பறந்த அடையாளம் தெரியாத மர்ம பொருள் வீடியோ..\nபுதிய விவோ வி 21 5 ஜி ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்கிறதா விவோ\nசாம்சங் கேலக்ஸி S20 பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nசாம்சங் கேலக்ஸி நோட்20 அல்ட்ரா 5G\nசியோமி Mi 10 5G\nசாம்சங் கேலக்ஸி S20 பிளஸ்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nரூ.549 விலையில் புது pTron பவர் பேங்க்.. ரூ.899 விலையில் pTron TWS இயர்பட்ஸ் வாங்கலாம்.. எங்கே தெரியுமா\nஒரு கூடை ஆப்பிள் ஆர்டர் செய்தவருக்கு கிடைத்த ஆப்பிள் ஐபோன்.. நிறுவனம் தெரிந்தே செய்த வேலை..ஏன் தெரியுமா\nஅசத்தலான ஒப்போ ஏ35 ஸ்மார்ட்போன் அறிமுகம். என்ன விலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thowheed.org/200-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2021-04-18T11:33:09Z", "digest": "sha1:TQEJPOJVS5TJRNOPXAFBLAVRDBZKBXZT", "length": 10652, "nlines": 66, "source_domain": "thowheed.org", "title": "200. பிற மதத்தவர் கஅபாவுக்கு வரத் தடை ஏன்? - THOWHEED.ORG", "raw_content": "\nஇஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்திட ஓர் இணையதளம்\n200. பிற மதத்தவர் கஅபாவுக்கு வரத் தடை ஏன்\n200. பிற மதத்தவர் கஅபாவுக்கு வரத் தடை ஏன்\nகஅபா ஆலயத்துக்கு முஸ்லிமல்லாதவர்கள் வரலாகாது என்று இவ்வசனத்தில் (9:28) கூறப்பட்டுள்ளது.\nஇஸ்லாமிய வணக்கத் தலங்களான பள்ளிவாசல்களுக்கு மற்றவர்கள் தூய்மையாக வருவதை இஸ்லாம் தடுக்கவில்லை.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் பள்ளிவாசலே அவர்களின் தலைமைச் செயலகமாக இருந்தது. போக்களங்களில் கைதிகளாகப் பிடிக்கப்படுவோர் பள்ளிவாசலில் தான் கட்டி வைக்கப்படுவார்கள். மக்கள் மத்தியில் ஏற்படும் வழக்கு விவகாரங்களையும் பள்ளிவாசலில் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விசாரணை செய்வார்கள்.\nமுஸ்லிமுக்கும், யூதருக்கும் இடையே ஏற்படும் வழக்குகளும் இதில் அடக்கம். பல நாட்டு முஸ்லிமல்லாத தலைவர்களும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பள்ளிவாசலில் சந்தித்துள்ளனர். எனவே உலகில் உள்ள எந்தப் பள்ள��வாசலுக்கும் முஸ்லிமல்லாதவர்கள் வருவது அனுமதிக்கப்பட வேண்டும்.\nஇஸ்லாமிய வணக்கத் தலங்களான பள்ளிவாசல்களுக்கு மற்றவர்கள் தூய்மையாக வருவதை இஸ்லாம் தடுக்கவில்லை. ஆயினும் உலகில் ஒரே இறைவனை வணங்குவதற்காக எழுப்பப்பட்ட முதல் ஆலயமான கஅபா மற்றும் அதன் வளாகத்திற்கு மட்டும் பல கடவுள் நம்பிக்கையுள்ளவர்கள் அனுமதிக்கப்படக் கூடாது என்று இஸ்லாம் கட்டளையிடுகிறது.\nஇதை மனித நேயத்திற்கு எதிரானது என்று கருதக் கூடாது. ஏனெனில் கஅபாவை அபய பூமியாக இறைவன் அமைத்துள்ளான். அந்த ஆலயத்துக்கும், அதன் வளாகத்துக்கும் சிறப்பான தனிச்சட்டங்கள் உள்ளன. அங்கே பகை தீர்க்கக் கூடாது. புல் பூண்டுகளைக் கூட கிள்ளக் கூடாது என்பன போன்ற விதிகள் உள்ளன.\nஇந்தச் சிறப்பான விதிகளை இஸ்லாத்தை ஏற்றவர்களால் தான் கடைப்பிடிக்க இயலும். உலகம் அழியும் நாள் வரை அபயபூமியாக அறிவிக்கப்பட்டுள்ள புனித பூமியாகவும் அது அமைந்துள்ளது இந்தத் தடைக்கான மற்றொரு காரணம்.\nமேலும் கஅபா ஆலயம் சுற்றுலாத்தலம் அல்ல. அது ஏக இறைவனை நம்பி ஏற்றுக் கொண்டவர்கள் வழிபாடு செய்வதற்காக மட்டுமே வர வேண்டிய தலமாகும்.\nமுஸ்லிமல்லாதவர்கள் ஏக இறைவனாகிய அல்லாஹ்வை நம்பாத காரணத்தாலும், கஅபா ஆலயம் இறைவனை வணங்குவதற்காக கட்டப்பட்ட முதல் ஆலயம் என்பதையும் அதன் புனிதத் தன்மையையும் அவர்கள் ஏற்காததாலும் அவர்கள் சுற்றுலா நோக்கத்தில் தான் கஅபாவுக்கு வருவார்கள். இதனால் தான் கஅபாவின் புனிதத்தன்மையை நம்பாத முஸ்லிமல்லாதவர்கள் வரலாகாது என்று தடுக்கப்படுகின்றனர்.\nஅந்த ஆலயத்தில் மற்றவர்களுக்கு அனுமதியில்லை என்ற சொல் மற்ற பள்ளிவாசல்களில் தடையில்லை என்ற கருத்தையும் உள்ளடக்கியுள்ளது.\n512. திருடனின் கையை எந்த அளவு வெட்ட வேண்டும்\n511. அர்ஷில் அமர்ந்தான் என்று கூறலாமா\nPrevious Article 199. எதிரிகளை முழுமையாக முறியடித்தல்\nNext Article 201. பிற மதத்தினருக்கு ஜிஸ்யா வரி ஏன்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஅரசியல்அல்லாஹ்வை நம்புதல்ஆடை அணிகலன்கள்இணை கற்பித்தல்இதர நம்பிக்கைகள்இஸ்லாம் குறித்த விமர்சனங்கள்ஈமான் (நம்பிக்கை தொடர்பானவை)ஏகத்துவம் இதழ்கணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும்குடும்பவியல்சுன்னத்தான தொழுகைகள்ஜமாஅத் தொழுகைதமிழாக்கம்தர்கா வழிபாடுதிருக்குர்ஆன்திருக்குர்ஆன் விளக்கம்திருமணச் சட்டங்கள்துஆ - பிரார்த்தனைதொழுகை சட்டங்கள்தொழுகை செயல்முறைதொழுகையில் ஓதுதல்தொழுகையை பாதிக்காதவைநபிமார்களை நம்புதல்நற்பண்புகள் தீயபண்புகள்நவீன பிரச்சனைகள்நவீன பொருளாதாரப் பிரச்சனைகள்நூல்கள்நோன்பின் சட்டங்கள்பள்ளிவாசல் சட்டங்கள்பாங்குபித்அத்கள்பெண்களுக்கான சட்டங்கள்பொய்யான ஹதீஸ்கள்பொருளாதாரம்மரணத்திற்குப்பின்மறுமையை நம்புதல்முஸ்லிமல்லாதவர்களின் சந்தேகங்கள்முஸ்லிமல்லாதவர்கள் பற்றியதுமூட நம்பிக்கைகள்வட்டிவிதண்டாவாதங்கள்விளக்கங்கள்ஹஜ்ஜின் சட்டங்கள்ஹதீஸ்கள்ஹலால் ஹராம்\nதூங்கும் முன் ஓத வேண்டிய துஆ\nதூங்கும் போது ஓதும் துஆ – துஆக்களின் தொகுப்பு\nஎது நேர்வழி – Rasmin MISc\nஸலாத்துன்னாரிய்யா எனும் ஸலவாத்து உண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=648798", "date_download": "2021-04-18T10:50:22Z", "digest": "sha1:FWDJHRGODD5CZDBBFZLRVX6JQ3PVPUJV", "length": 10374, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "வேறு துறை கேட்கிறார் எம்டிபி நாகராஜ் கலால் துறை எனக்கு வேண்டாம்: அமைச்சர் அசோக் பேச்சுவார்த்தை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nவேறு துறை கேட்கிறார் எம்டிபி நாகராஜ் கலால் துறை எனக்கு வேண்டாம்: அமைச்சர் அசோக் பேச்சுவார்த்தை\nபெங்களூரு: கலால் துறையில் நான் செய்ய வேண்டிய வேலை எதுவும் கிடையாது. இதனால் வேறு துறை வழங்க முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளேன் என்று அமைச்சர் எம்.டி.பி.நாகராஜ் தெரிவித்தார். இதை தொடர்ந்து அவரை சமாதானம் செய்யும் முயற்சியில் வருவாய்த்துறை அமைச்சர் அசோக் முயன்று வருகிறார். மாநில அமைச்சரவையில் காலியாக இருந்த 7 இடங்கள் கடந்த 13ம் தேதி நிரப்பப்பட்டது. இதை தொடர்ந்து 7 புதிய அமைச்சர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். அப்போது அவர்களுக்கு துறைகள் ஒதுக்கப்படாமல் இருந்தது.\nஇந்நிலையில் நேற்று காலை சில அமைச்சர்களின் துறை மாற்றம் செய்யப்பட்டு 7 புதிய அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கப்பட்டது. இதில் எதிர்பார்த்த துறை கிடைக்காதவர்கள் அமைச்சர் சுதாகர் வீட்ட��ல் ஆலோசனை நடத்தினர். இதில் கலந்து கொண்ட அமைச்சர் எம்.டி.பி.நாகராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ``பொதுமக்கள், ஏழைகளுக்கு பணிகள் செய்து கொடுக்கும் வகையில் துறையை கொடுக்க வேண்டும் என்று முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அப்போது வீட்டு வசதி துறையை விட நல்ல துறை வழங்குவதாக முதல்வர் எடியூரப்பா பல முறை தெரிவித்தார். அப்படியிருந்தும் தற்போது கலால் துறை வழங்கப்பட்டுள்ளது. இந்த துறையில் நான் செய்ய வேண்டிய வேலை எதுவும் கிடையாது. இதனால் துறையை மாற்றி கொடுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.\nஇதற்கு முதல்வர் பரிசீலனை செய்வதாக தெரிவித்துள்ளார். கூட்டணி ஆட்சியில் நான் வீட்டு வசதி துறை அமைச்சராக இருந்தேன். அதில் குடிசை, ஹவுசிங்போர்டு என்ற இரண்டு வாரியங்கள் கூட இருந்தது. ஹவுசிங்போர்டு மூலம் வீடுகள் கட்டி கொடுப்பது, குடிசை மாற்று வாரியம் மூலம் மக்கள் வளர்ச்சி பணிகள் செய்து கொடுக்கும் பணிகள் இருந்தது. இதனால் கலால் துறை வேண்டாம் என்று கூறியுள்ளேன். கலால் துறையில் நான் செய்ய வேண்டிய வேலை எதுவும் கிடையாது.\nஇதனால் கலால் துறை வேண்டாம் மக்கள் பணிகள் செய்யும் ஏதாவது துறையை ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது’’ என்றார். இதை தொடர்ந்து அதிருப்தியாளர்களிடம் அசோக் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது சமாதானம் அடைந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக முதல்வரும், அமைச்சர்களை சமாதானம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார். இந்த துறையில் நான் செய்ய வேண்டிய வேலை எதுவும் கிடையாது. இதனால் துறையை மாற்றி கொடுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது\nதுறை எம்டிபி நாகராஜ் கலால் துறை அமைச்சர் அசோக்\nநாயை ஸ்கூட்டரில் கட்டி இழுத்து சென்ற கொடூரம்: கேரளாவில் பரபரப்பு\nகொரோனா பரவல் எதிரொலி மேற்குவங்கத்தில் ராகுல்காந்தியின் தேர்தல் பிரசாரம் ரத்து\nகிருஷ்ணரை மட்டும் ஓவியமாக வரையும் முஸ்லிம் இளம்பெண்: குருவாயூர் கோயிலுக்கு காணிக்கையாக வழங்குகிறார்\nகொரோனா 2வது அலை எதிரொலி.. ஏப்ரல் 27, 28, 30 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த ஜேஇஇ மெயின் தேர்வுகள் ஒத்திவைப்பு: மத்திய அரசு அறிவிப்பு\nஹரித்வாரில் கும்பமேளாவுக்கு சென்று வந்தவர்களை கட்டாயமாக 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும்: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் உத்தரவு\nசத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் மாவட்ட மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 4 கொரோனா நோயாளிகள் பலி.. 29 பேர் பத்திரமாக மீட்பு\n18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nநைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..\nதீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..\n22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்\n15-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2020/12/banking-exam-tnpsc-group-1-group-2-govt.html", "date_download": "2021-04-18T12:13:08Z", "digest": "sha1:GFYNU3WLG2WWX4NWF5J2RZKG3HNZQJIM", "length": 6083, "nlines": 91, "source_domain": "www.kalvinews.com", "title": "Banking Exam, TNPSC Group -1, Group -2 போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி - Govt Press Release", "raw_content": "\nசெய்தி வெளியீடு எண் .968\nசெய்தி வெளியீடு சென்னை -32 , கிண்டியில் இயங்கி வரும் மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் , தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் Group - & Group – | தேர்வுகள் மற்றும் வங்கித் தேர்வுகள் உள்ளிட்ட பல்வேறு முகமைகள் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்பெற்று வருகின்றன . இப்பயிற்சி வகுப்புகளில் மாணாக்கர்களுக்கு , பாடக்குறிப்புகள் மற்றும் மாதிரித் தேர்வுகள் வழங்கப்படுகின்றன . நேரடி மற்றும் இணையவழியாக நடைபெறும் இவ்வகுப்புகளை சிறந்த முறையில் நடத்திட வேண்டி , உரிய கல்வித் தகுதி மற்றும் போட்டித் தேர்வு வகுப்புகளில் முன் அனுபவம் கொண்ட பாட வல்லுநர்கள் தங்கள் சுய விவர குறிப்புகளை கீழே அளிக்கப்பட்டுள்ள state careercentre@amail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் இயக்குநர் திரு . K. வீரராகவ ராவ் , IAS . , அவர்கள் தெரிவித்துள்ளார்\nவேலைவாய்ப்பு மற்றும் பயிற்சிதுறை கிண்டி , சென்னை\nவெளியீடு : இயக்குநர் , செய்தி மக்கள் தொடர்புத்துறை , சென்னை -9\n# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...\nதேசிய கீதம் பாடல் - Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் - Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-87/2060-2010-01-18-05-10-48", "date_download": "2021-04-18T12:16:01Z", "digest": "sha1:BPQVIKJWOPYDBLIZRWZKBWYP276ET5P7", "length": 11781, "nlines": 226, "source_domain": "www.keetru.com", "title": "போர்நிறுத்தம் செய்த புயல்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nஇயக்கம் களம் இறங்கியபோது. . .\nஒரு சார்பு சுதந்திர பிரகடனம்: சில வரலாற்று தகவல்கள் (2)\nமழை - இழப்புக்கு நிவாரணம் வேண்டும்; எதிர்கொள்ள புவி வெப்பமயமாதலின் அரசியல் அறிவு வேண்டும்\n500 மீட்டரின் அரசியலும் இறால் பண்ணைகளும்\nசேகுவேரா: வரலாற்றின் நாயகன் -4\nசாதிக்கெதிராக இயங்கிய வேளாண் இயக்கத்தில் தான் அம்பேத்கரின் அரசியல் நிலைத்திருக்கிறது\nபெரியார் இயக்கத்திலிருந்து ‘சமதர்மவாதியர்’ வெளியேறியதற்கு என்ன காரணம்\nசா.ஜே.வே. செல்வநாயகம் தலைமைப் பேருரை\nகும்பகோணம் தாலூகா இரண்டாவது பார்ப்பனரல்லாதார் மகாநாடு\nதலித்துகளின் ரத்தத்தில் கட்சி வளர்க்கும் ஓநாய்கள்\nவெளியிடப்பட்டது: 18 ஜனவரி 2010\n1888 ஆம் ஆண்டு ஜெர்மனியை ஆண்டு வந்த, தெற்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள - சமோவா என்றழைக்கப்படும் தீவுக்கூட்டங்களை தன் காலனிக்குள் கொண்டு வர விரும்பினார். அதற்காக ஒரு படைக்கப்பலை சமோவாவிற்கு அனுப்பினார். ஜெர்மானிய வீரர்கள் அந்தத் தீவின்மீது குண்டுகளை வீசித் தாக்கினர். அதில் சில குண்டுகள், அந்தத் தீவிலிருந்த அமெரிக்க நாட்டுக்குச் சொந்தமான சொத்துக்கள் மீதும் விழுந்தன. அங்கிருந்த அமெரிக்கக் கொடியை ஜெர்மானிய மாலுமிகள் கீழிறக்கினர். இதைக் கேள்விப்பட்டு கோபமடைந்த அமெரிக்க அரசு, பதில் தாக்குதலுக்காக தனது போர்க்கப்பலை அங்கு அனுப்பியது. இருநாட்டுக் கப்பல்களுக்கும் இடையே கடும்போர் மூளவிருந்த நிலையில் யாரும் எதிர்பாராத சம்பவம் ஒன்று நிகழ்ந்த்து. பெரும் புயல் ஒன்று சமோவா துறைமுகத்தைத் தாக்கியது. அதில் இருநாட்டுக் கப்பல்களும் அழிந்தன. அதனால் பெரும்யுத்தம் ஒன்று தவிர்க்கப்பட்டது. இரத்தம் மட்டுமே தோய்ந்திருக்கும் உலகப் போர் வரலாற்றில் மெல்லிய புன்னகை வரவழைக்கும் சம்பவமாக இன்றும் இது இருக்கிறது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேற�� எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.keetru.com/index.php/2018-04-12-01-03-35/kaithadi-apr19/37125-2019-04-29-06-47-40", "date_download": "2021-04-18T10:53:53Z", "digest": "sha1:IGRAZOBOBFAVDOXAXK26V54WIXI2A3KS", "length": 13679, "nlines": 294, "source_domain": "www.keetru.com", "title": "சிட்டுக்குருவியும் சின்ன மழலையும்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nகைத்தடி - ஏப்ரல் 2019\nகாதலை பூனை நகத்தில் வளர்க்கிறேன்\nசாதிக்கெதிராக இயங்கிய வேளாண் இயக்கத்தில் தான் அம்பேத்கரின் அரசியல் நிலைத்திருக்கிறது\nபெரியார் இயக்கத்திலிருந்து ‘சமதர்மவாதியர்’ வெளியேறியதற்கு என்ன காரணம்\nசா.ஜே.வே. செல்வநாயகம் தலைமைப் பேருரை\nகும்பகோணம் தாலூகா இரண்டாவது பார்ப்பனரல்லாதார் மகாநாடு\nதலித்துகளின் ரத்தத்தில் கட்சி வளர்க்கும் ஓநாய்கள்\nபிரிவு: கைத்தடி - ஏப்ரல் 2019\nவெளியிடப்பட்டது: 29 ஏப்ரல் 2019\nகூடுகட்டத் தொடங்கியது அந்த சிட்டுக்குருவி\nஇப்போது புதிதாய் ஒரு சிட்டுக்குருவி\nபள்ளி முடிந்து வீடுதிரும்பிய மகள்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newtamilnews.com/2020/09/100.html_88.html", "date_download": "2021-04-18T12:00:20Z", "digest": "sha1:R4OJGFARNP7YFAJG2ER33TTTM3C3RKH4", "length": 22677, "nlines": 82, "source_domain": "www.newtamilnews.com", "title": "20 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் தொடர்பில் பிரதமரின் நிலைப்பாடு | NewTamilNews.Com Official News Network - (PVT) LTD", "raw_content": "\n20 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் தொடர்பில் பிரதமரின் நிலைப்பாடு\nஅரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் ஒரே கொள்கையின் கீழ் அரசாங்கம் இருக்கின்றது.அதில் தனக்கென தனியொரு கொள்கை இல்லை என பதில் அளித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஒவ்வொரு கட்சிக்கும் அதில் இருக்கும் ஒவ்வ���ரு தனிநபருக்கும் தனித் தனிக் கொள்கைகள் இருக்கலாம். அவற்றை எல்லாம் ஓரிடத்தில் குவிப்பதே முக்கியம். இருபதை ஆராய்வதற்காக நான் அமைத்த குழு அறிக்கையை அளித்துள்ளது.அது எனக்கு கையளிக்கப்பட்ட தனிப்பட்ட அறிக்கையாகும் என்றார்.\nபதின்மூன்றாவது திருத்தத்தை அமுல்படுத்துமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடி உங்களுடன் இடம்பெற்ற மெய்நிகர் இருதரப்பு கலந்துரையாடலின்போது வலியுறுத்தியுள்ளார்.ஆனால் அவ்வாறு நடக்கவில்லை என்று ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல மறுத்துள்ளார். அவ்வாறே வலியுறுத்தப்பட்டதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.இதில் எது உண்மை என எழுப்பிய கேள்விக்கு \"மோடியுடன் பேசியது ஞாபகத்தில் இல்லை\" என பிரதமர் பதில் அளித்தார்.\n\"வடக்கு கிழக்கு மாகாண சபைத் தேர்தலை நாங்கள் தான் நடத்தினோம்\".\"நேரம் வரும்போது சகல மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவோம்\" எனவும் பிரதமர் மஹிந்த கூறியபோது \"அரசமைப்பு அமுல்படுத்தப்படும் என்பதை நாங்கள் உறுதிப்படுத்தினோம்\" என்று அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல குறுக்கிட்டு பதிலளித்துள்ளார்.\nஊடகங்களின் பிரதம ஆசிரியர்கள் உடனான சந்திப்பு,பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அமைச்சர்களான கெஹெலிய ரம்புக்வெல்ல,உதய கம்மன்பில, விமல் வீரவன்ச, டக்ளஸ் தேவானந்தா,இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ஆகியோர் சகிதம் அலரிமாளிகையில் நேற்று(29) காலை நடைபெற்றது.\nஇதன்போது \"ஞாபகம் இல்லை\",\"அவதானம் செலுத்துகின்றோம்\",\"எனக்குரியது\" ,\"தேவையில்லை\"என ஒரே ஒரு வார்த்தைகளில் பல கேள்விகளுக்கு பதிலளித்த பிரதமர்,தேங்காய் வாங்குவதற்கு அளவு நாடா கொண்டு செல்ல வேண்டுமா எனக் கேட்ட போது திகைத்து நின்றார்.அப்போது அருகில் இருந்த அமைச்சர்கள் தெளிவுபடுத்தினர்.குண்டு பிரதானமாக இருந்த காலம் போய் தற்போது தேங்காய் பிரதானமாக இருக்கின்றது என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.\nஇருபதாவது திருத்தச் சட்டமூலத்தின் ஊடாக பிரதமருக்கான அதிகாரங்கள் குறைக்கப்படுவதாக கூறப்படுகிறது என கேட்டமைக்கு பதிலளித்த அவர் \"இங்கு பிரதமர் யார் என்பது பிரச்சினை இல்லை. அரசியலிலிருந்து ஓய்வுபெறப் போகிறேன் என்று கூறப்படுவதிலும் உண்மை இல்லை.நான் ஓய்வு பெற மாட்டேன்.அரசியல்வாதிகள் எப்போது ஓய்வு பெற்றனர்\"\nபுத��ய அரசமைப்புக்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. அதனை நிறைவேற்றுவதற்கு சர்வஜன வாக்கெடுப்பை நடத்த வேண்டும்.கடந்த பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைத்துள்ளது. ஒன்றிரண்டு போதாமல் போகலாம் என தெரிவித்த அவர் பதவிக்கு ஆசைப்படும் எம்.பிக்கள் தற்போது இல்லை எனவும் கூறினார்.\nதேங்காய்களின் அளவுக்கேற்ப விலைகளை நிர்ணயம் செய்தமை மக்களிடத்தில் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது என சுட்டிக்காட்டி பிரதம ஆசிரியர்கள், தேங்காய்க்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.அத்துடன் வர்த்தமானி அறிவித்தலை திருத்துவதில் பெயர் பெற்றிருக்கும் இந்த அரசாங்கம் தேங்காய்க்கான வர்த்தமானியையும் திருத்துமா\n\"தேங்காய்\" கேள்விகளால் ஒரு கணம் திகைத்துப் போன பிரதமர் மஹிந்த, விடயதானத்துக்கு பொறுப்பான அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு வரப்படும் என்று குறிப்பிட்ட போது குறுக்கிட்ட அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தேங்காய்க்கான வர்த்தமானி அமைச்சுக்குரியது அல்ல அது நுகர்வோர் அதிகார சபைக்குரியது.சந்தைகளுக்கு செல்பவர்கள் தேங்காய்களின் அளவை பார்க்க மாட்டார்கள்.குவியல்களை பார்த்தே தேங்காய்களை விலைக்கு வாங்குவார்கள் என்றார்.\nஒரே நோக்கத்தில் பயணித்தால் 20வெற்றி கொள்வது இலகுவானது.கட்சிகளுக்கும் தலைவர்களுக்கும் இடையில் கொள்கைகள் வேறுபடும்.இன்னும் சிலர் வாயை திறக்காமலேயே இருக்கின்றனர்.20 நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது.அதில் எந்த சந்தேகமும் இல்லை என பதில் அளித்த பிரதமர் வர்த்தமானியை திருத்துவது ஜனநாயகம் என்றார்.\nமஞ்சளுக்கு தட்டுபாடு இருப்பதை ஏற்றுக்கொண்டவர் துறைமுகங்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் மஞ்சள், சட்டவிரோதமான முறையில் கைப்பற்றப்படும் மஞ்சள் ஆகியன அரசுடமையாக்கபடுகின்றன. எனினும் அவை யாவும் எக்காரணம் கொண்டும் சந்தைக்கு கொண்டுவரப்படாது என்று கூறினார்.\nமஞ்சளை வளர்ப்பதற்கு உள்ளூர் விவசாயிகளுக்கு படுத்தப் படுவர் மஞ்சளை உற்பத்தி செய்வது பிரச்சனை தான் ஆனாலும் பிரச்சினைக்கு மத்தியில் தான் முன்னோக்கி பயணிக்க வேண்டும் எனக் கூறிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மஞ்சள் இறக்குமதிக்கான அனுமதி எக்காரணம் கொண்டும் வழங்கப்பட மாட்டாது என்றார்.\nபொருளாதாரப�� பிரச்சனைகளால் மக்கள் சொல்லொணாத் துன்பங்களுக்கு முகம் கொடுக்கின்றனர்.2021 வரவு செலவுத்திட்டத்தில் பாதீடு,மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த பிரதமர் பாதீடு ஓர் இரகசியமாகும்.அதை பற்றி கூறினால் நாளைக்கே எழுதி விடுவீர்கள்.பேசப்பட்ட விடயங்கள் மறந்து விடும் எனத் தெரிவித்ததோடு ஒவ்வொரு வாக்காளர் பிரிவுகளிலும் 100 வீடுகளைக் கொண்ட மாடி வீட்டுத் திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்படும் எனவும் கூறினார்.\nகலக்கலான, கலாட்டா கலந்த குட்டி லவ் ஸ்டோரியுடன் \"கண்ணிரண்டிலே காந்தமா\" பாடல் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது\nஜீவானந்தம் ராம் குழுவினரின் அருமையான இந்த படைப்பை பகிர்ந்து கொள்வதில் newtamilnews.com பெருமைகொள்கிறது.\nயாழில் 14 வயது மாணவனின் விபரீத முடிவு\nகைத்தொலைபேசியில் தொடர்ச்சியாக இணையதள விளையாட்டுக்களை விளையாடிய பாடசாலை மாணவன் ஒருவன் தாயார் கைத்தொலைபேசியை பறித்தமையால் தவறான முடிவெடுத்து உ...\nஆயிரம் ரூபா நாட் சம்பளத்தை வழங்காத தோட்ட நிறுவனங்களுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை\nபெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த அடிப்படை சம்பளத்தை ஆயிரம் ரூபா வரை அதிகரிப்பதற்கு எதிராக தோட்ட நிறுவனங்கள் கோரியிருந்த தடை உத்தரவை வழ...\nஅக்கரப்பத்தனை பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நபர் ஒருவர் பலி\nதலவாக்கலை அக்கரப்பத்தனை ஹோல்புரூக் பிரதேசத்தில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நபரொருவர் உயிரிழந்துள்ளார். அக்கரப்பத்தனை பெல்மோரல் தோட்டத்தைச் ...\nரஞ்சன் ராமநாயக்கவின் பதவி பலவந்தமாக பறிக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டி எதிரணியினர் சபைக்குள் எதிர்ப்பு.\nஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் எம்.பி பதவி பலவந்தமாகப் பறிக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டி எதி...\nபல்கலைக்கழக செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிக்க தீர்மானம்\nகொரோனா தொற்று காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட பல்கலைக்கழக நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங...\nஅதிக பயணிகளை ஏற்றிச்சென்ற 150 பஸ்களின் அனுமதிப் பத்திரம் இரத்து\nஇருக்கைகளுக்கு மேலதிகமாக பயணிகளை ஏற்றிச் சென்ற குற்றத்திற்காக 150 பஸ்களின் அனுமதி பத்திரம் இரத்து செய்யப்பட்டிருப்பதாக போக���குவரத்து அமைச்சு ...\nயாழ்ப்பாணத்தில் மேலும் 129 பேருக்கு கொரோனா\nயாழ்ப்பாணத்தில் மேலும் 129 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதியாகியுள்ளது என வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெர...\nதோட்டத் தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு எமக்குக் கிடைத்த வெற்றியாகும் - ஜீவன் தொண்டமான்\nபெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பளம் வழங்கப்படுவது எமக்கு கிடைத்த வெற்றி என இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். சம...\nகொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ விபத்து\nகிராண்ட்பாஸ்,காஜிமாவத்தை குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 50 வீடுகள் சேதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று(15) அத...\nகழுத்து வெட்டப்பட்ட நிலையில் கொழும்பில் சடலம் மீட்பு\nகொழும்பு,கல்கிஸை காலி வீதியில் உள்ள வீடொன்றுக்கு அருகில் கழுத்தில் வெட்டு காயங்களுடன் நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கல்கிஸை பொலிஸார...\nஉங்கள் பிரதேச முக்கிய செய்திகளை இவ்வலைதளத்தில் உடனுக்குடன் இலவசமாக பதிவேற்ற எங்களை தொடர்பு கொள்ளவும். [ n e w t a m i l n e w s o f f i c i a l @ g m a i l . c o m ]\nசீனாவில் பரவும் புதுவிதமான காய்ச்சல் \nசீனாவில் மற்றுமொரு விதமான காய்ச்சல் பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் பரவத் தொடக்கியுள்ள இந்த காய்ச்சல், பன்றிகளிடையே பரவி...\nHollywood திரைப்பாடல்களுக்கு இணையான ஒரு அற்புத படைப்பு நண்பர் @Karan bros இன் புதிய முயற்சி. கண்டிப்பாக உங்களை வியக்கவைக்கும் பாடல் இது.\n\"நமக்கு நாமே\" எனும் தொனிப்பொருளில் நம்மவர்களின் படைப்புகளை உலகிற்கு அறிமுகப்படுத்திவரும் எமது இணையதளம் இன்று பெருமையுடன் எம்மவர்களின் படைப்பில் உருவான \"அடவி\" குறும்படத்தின் ட்ரெய்லர் இனை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில்\nஇலங்கை அணியின் பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் சங்கக்கார அவர்களின் பிறந்நாளை முன்னிட்டு நண்பனால் வெளியிடப்பட்டிருக்கும் மேலைத்தேய பாணியிலான ஒரு பாடல். முழுமையாக கேட்டு நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nஉலகளாவிய உடனடி செய்திகளின் சமீபத்திய வலைத்தளம்\nஉங்கள் தேடலை இங்கே Type செய்யவும் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/palangal/", "date_download": "2021-04-18T11:02:50Z", "digest": "sha1:RZYGHHBPJT3V5IRSASD3QMKVPUWXLKG4", "length": 9152, "nlines": 116, "source_domain": "www.patrikai.com", "title": "Palangal | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nநடப்பு துர்முகி வருடம் ஆடி மாதம் 18ம் தேதி (02-08-2016) வாக்கிய பஞ்சாங்கப்படியும் ஆடி மாதம்…\nரெம்டெசிவிர் மருந்தை பதுக்கிய நிறுவனத்திடம் மும்பை போலீஸ் விசாரணை – சம்மன் இல்லாமல் ஆஜரான பட்னவிஸ் ஏற்படுத்திய பரபரப்பு\nமூச்சு திணறல் ஏற்படும் அளவுக்கு தீவிர கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு வழங்கப்படும் ஒரே மருந்து ரெம்டெசிவிர். இந்தியாவின்…\nமத்தியஅரசின் அறிவுறுத்தலை தொடர்ந்து ரெம்டெசிவிர் மருந்தின் விலை ரூ.2800லிருந்து ரூ.899 ஆக குறைப்பு\nடெல்லி: கொரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிர் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, மத்தியஅரசு, அதன் ஏற்றுமதி தடை மற்றும் விலை…\nமகளின் திருமணத்திற்கு சில நாட்களே உள்ள நிலையில் கொரோனாவால் உயிரிழந்த பெற்றோர் – உ.பி.யில் அடுத்தடுத்து சோகம்\nஉத்தர பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கல்லூரி உதவி பேராசிரியரும் அவரது மனைவியும் கொரோனா…\nபொறியியல் படிப்புக்கான ஐஐடி ஜேஇஇ நுழைவுத்தேர்வு ஒத்திவைப்பு\nடெல்லி: பொறியியல் படிப்புக்கான ஐஐடி ஜேஇஇ நுழைவுத்தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தேசிய…\nஒரேநாளில் 2,61,500 பேர் பாதிப்பு – 1,501 பேர் பலி: இந்தியாவில் மிகத்தீவிரமடைந்தது கொரோனா 2வது அலை….\nடெல்லி: இந்தியாவில் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 2,61,500 பேர்…\nகொரானா தீவிரம் – லாக்டவுன்: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிகாரிகளுடன் இன்று முக்கிய ஆலோசனை\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் உச்சம்பெற்றுள்ளதால், மேற்கொள்ளப்பட வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பகுதி லாக்டவுடன் போடுவது குறித்து, முதல்வர்…\nமும்பையில் முன் களப்பணியாளர்களுக்கு 3 நிறங்களில் பாஸ்கள் அறிமுகம்…\nகொரோன�� நோயாளிகளின் சிகிச்சைக்கு 4,002 ரயில் பெட்டிகள் தயார்: இந்திய ரயில்வே அறிவிப்பு\nசென்னை உள்ளிட்ட 22 மாவட்டங்களில் வரும் 20ம் தேதி முதல் வெப்பம் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்\nஅனைத்து ஞாயிற்றுக்கிழமையிலும் கோயம்பேடு மார்க்கெட் மூடப்படுவதாக அறிவிப்பு…\nஇலங்கையில் தமிழர்களின் நிலங்கள் பறிக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்: வைகோ வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2021-04-18T12:21:27Z", "digest": "sha1:OJL6Z4ULMIOAXDRBFSTCEERLEMGSTN7M", "length": 5243, "nlines": 49, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for தேசிய பேரிடர் மீட்புப்படை - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nமேற்கு வங்க தேர்தல் பிரசாரம் : அனைத்து தலைவர்களும் சிந்தித்து முடிவு எடுக்க ராகுல்காந்தி வேண்டுகோள்\nமகாராஷ்டிரத்தில் அதிவிரைவாகப் பரவும் உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுபிட...\nமுதலமைச்சர் ஆலோசனை.. முக்கிய அறிவிப்புகள் வரலாம்..\nகொரோனா பரவல் எதிரொலி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களின் ...\nவேலூர் அருகே பட்டாசு விற்பனை மையத்தில் தீ விபத்து... 2 குழந்தைகள் உ...\nகாவல்துறை மரியாதையுடன் விவேக் உடலைத் தகனம் செய்ததற்கு நன்றி - நடிகர...\nஉத்தரகாண்ட்டில் 11வது நாளாக நீடிக்கும் மீட்புப் பணிகள்: 56 உடல்கள் மீட்பு; காணாமல் போன 150க்கும் மேற்பட்டோரை மீட்க கடும் முயற்சி\nஉத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் 11-வது நாளாக இன்று தொடர்கிறது. சமோலி மாவட்டத்தில் கடந்த 7-ந் தேதி நந்தா தேவி பனிப்பாறையின் ஒரு பகுதி உடைந்து விழுந்த...\nஉத்தரகாண்ட்டில் சுரங்கத்தில் சிக்கிய 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை மீட்கும்பணி விடிய விடிய நீடிப்பு\nஉத்தரகாண்ட் மாநிலம் தபோவன் பகுதியில் பனிச்சிதறல் காரணமாக நேரிட்ட விபத்தில் சுரங்கத்தில் சிக்கிய 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை மீட்பதற்கு விடிய விடிய ஜேசிபி இயந்திரம் கொண்டு முயற்சி மேற்கொள்ளப்பட்ட...\nசிறுமிக்கு பாலியல் தொல்லை… இளைஞனுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை..\nபொருட்கள் வாங்குவது போல் நடித்து பேன்சி ஸ���டோரில் கைவரிசை காட்டிய பெ...\n - தலையை பிய்த்துக் கொள்ளும் போலீஸ்\nநாகப்பட்டினத்தில் மணல் கடத்தலை தடுத்த காவலர் மீது பெட்ரோல் குண்டு வ...\nகொள்ளைக்கார வங்கி மேலாளர்; விடுவித்த போலீஸ்..\nவிவேக் மரணத்துக்கு இது தான் காரணம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/Budget%202021", "date_download": "2021-04-18T12:42:40Z", "digest": "sha1:ABRB6P5X4MXLXWNHC5L2RWY7T4SRSDCA", "length": 8291, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for Budget 2021 - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nமுகக்கவசம், 2 கஜ இடைவெளி பிரதமர் மீண்டும் வலியுறுத்தல்..\nமேற்கு வங்க தேர்தல் பிரசாரம் : அனைத்து தலைவர்களும் சிந்தித்து முடிவ...\nமகாராஷ்டிரத்தில் அதிவிரைவாகப் பரவும் உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுபிட...\nமுதலமைச்சர் ஆலோசனை.. முக்கிய அறிவிப்புகள் வரலாம்..\nகொரோனா பரவல் எதிரொலி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களின் ...\nவேலூர் அருகே பட்டாசு விற்பனை மையத்தில் தீ விபத்து... 2 குழந்தைகள் உ...\nஏழைகளுக்கு உதவும் புதிய காப்பீடு: இடைக்கால பட்ஜெட்டில் அறிவிப்பு\nதமிழகத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு காப்பீடு வழங்கும் புதிய திட்டம் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல 6 முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கணினி அறிவியல் திட்டமும் அறிமு...\nபட்ஜெட்டை புறக்கணித்து சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு\nதமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. இடைக்கால பட்ஜெட்டை துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வாசித்தார். அப்போது எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் எழுந்து சில ...\nதமிழக இடைக்கால பட்ஜெட்: முழு விவரம்\nஇடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்தார் ஓபிஎஸ் 11வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்தார் ஓபிஎஸ் எதிர்கட்சிகளின் கணிப்புகளை பொய்யாக்கி ஐந்து வருடங்களை அதிமுக அரசு பூர்த்தி செய்துள்ளது. எடப்பாடி பழனி...\nமத்திய பட்ஜெட்டின் எதிரொலியாக இந்திய பங்குசந்தைகளில் வரலாறு காணாத கிடுகிடு உயர்வு\nமத்திய பட்ஜெட்டின் தாக்கத்தால் 50 ஆயிரம் புள்ளிகளை கடந்து வர்த்தகத்தை துவக்கிய மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண், 1197 புள்ளிகள் உயர்வுடன் 49 ஆயிரத்து 797 புள்ளிகளி��் வர்த்தகத்...\nமத்திய பட்ஜெட்டில் புதிய திட்டங்கள்\nதேசிய சுகாதார இயக்கத்திற்கு உறுதுணையாக புதிய சுகாதார திட்டத்தை மத்திய அரசு தொடங்க உள்ளது. இதுபோல பல்வேறு புதிய திட்டங்களும் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன. நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்...\nதமிழகத்தில் புதிய திட்டங்கள் - மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு\nநாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், நெடுஞ்சாலைகள், மெட்ரோ ரயில், துறைமுக மேம்பாடு உள்ளிட்ட துறைகளில் தமிழகம் பயன்பெறும் வகையில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. நாடா...\n2021-22 பட்ஜெட்: பொருளாதார வல்லுனர்களுடன் நாளை பிரதமர் மோடி ஆலோசனை\nஅடுத்த மாதம் முதல் தேதியன்று நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், பிரதமர் மோடி நிதி ஆயோக் சார்பில் ஒருங்கிணைக்கப்படும் கூட்டத்தில் பொருளாதார வல்லுனர்களுடன் நாளை ((( வெள்ளிக்கிழ...\nசிறுமிக்கு பாலியல் தொல்லை… இளைஞனுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை..\nபொருட்கள் வாங்குவது போல் நடித்து பேன்சி ஸ்டோரில் கைவரிசை காட்டிய பெ...\n - தலையை பிய்த்துக் கொள்ளும் போலீஸ்\nநாகப்பட்டினத்தில் மணல் கடத்தலை தடுத்த காவலர் மீது பெட்ரோல் குண்டு வ...\nகொள்ளைக்கார வங்கி மேலாளர்; விடுவித்த போலீஸ்..\nவிவேக் மரணத்துக்கு இது தான் காரணம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/2643-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-252-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D", "date_download": "2021-04-18T11:22:26Z", "digest": "sha1:FFFTGYBEJS7SOHEGPAPQIVQVDTKHNQD6", "length": 6948, "nlines": 200, "source_domain": "www.brahminsnet.com", "title": "நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடல் 252 - பெரியாழ்&#", "raw_content": "\nநாலாயிர திவ்ய பிரபந்தம் பாடல் 252 - பெரியாழ்&#\nThread: நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடல் 252 - பெரியாழ்&#\nநாலாயிர திவ்ய பிரபந்தம் பாடல் 252 - பெரியாழ்&#\nஇருட்டில் பிறந்து போய் ஏழை வல் ஆயர்\nமருட்டைத் தவிர்ப்பித்து வன் கஞ்சன் மாள\nபுரட்டி அந்நாள் எங்கள் பூம்பட்டுக் கொண்ட\nஅரட்டன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான்\nபொருள்: மதுராபுரியிலுள்ள சிறையில் வசுதேவர்-தேவகி புத்திரனாக இருளிலே பிறந்தான். ஏழைகளாயினும் மனவலிமை மிக்க ஆயர்கள் குடியிருந்த ஆயர்பாடிக்குச் சென்றான். கம்சனை நாங்களே அழிப்��ோம் என சபதம் செய்திருந்த அவர்களை அமைதிப்படுத்தி, நானே செல்கிறேன் என புறப்பட்டுச் சென்று அவனது புரட்டி எடுத்தான். யமுனை நதியில் நீராடிய கோபியரின் பட்டுப்புடவைகளை வாரிச் சென்று விளையாடினான். அப்படிப்பட்ட கண்ணன் என்னைப் பார்த்து பூச்சி காட்டி பயமுறுத்துகிறான். ஐயோ\nகுறிப்பு: பெரியவர்களின் முதுகுக்கு பின்னால் வரும் குழந்தைகள், அவர்களின் கண்களை மூடி பயமுறுத்தி விளையாடும் விளையாட்டே பூச்சி காட்டுதல்.\n« நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடல் - 251 - பெரியாழ் | நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடல் 253 - பெரியாழ்&# »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://www.newsview.lk/2021/03/5_31.html", "date_download": "2021-04-18T12:15:55Z", "digest": "sha1:WP273DTJ577DKTGSGVPWIXO23SL5ICKD", "length": 6722, "nlines": 56, "source_domain": "www.newsview.lk", "title": "ரஞ்சனின் எம்.பி. பதவி மனு மீதான தீர்ப்பு 5 ஆம் திகதி - News View", "raw_content": "\nHome உள்நாடு ரஞ்சனின் எம்.பி. பதவி மனு மீதான தீர்ப்பு 5 ஆம் திகதி\nரஞ்சனின் எம்.பி. பதவி மனு மீதான தீர்ப்பு 5 ஆம் திகதி\nபாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்க நடவடிக்கை எடுப்பதை தடை செய்வதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி ரஞ்சன் ராமநாயக்கவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான உத்தரவை எதிர்வரும் 05 ஆம் திகதி பிறப்பிப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது.\nஇந்த மனு மீதான தீர்ப்பு இன்று அறிவிக்கப்படவிருந்தது. எனினும், இதுவரை தீர்ப்பு தயாரிக்கப்படவில்லை என அறிவித்த மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் நீதிபதி அர்ஜுன ஒபேசேகர மற்றும் நீதிபதி மாயாதுன்னே கொரயா ஆகியோர் தீர்பிற்கான புதிய திகதியை இன்று அறிவித்தனர்.\nநீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் கடந்த ஜனவரி மாதம் 12 ஆம் திகதி உயர் நீதிமன்றத்தால் 04 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ரஞ்சன் ராமநாயக்க, தமது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை நீக்குவதற்கு நடவடிக்கை எடுப்பதை தடுக்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.\nபள்ளிவாசல்களில் 18 வயதுக்கு மேற்பட்ட 100 பேர் மாத்திரமே தொழலாம் - கஞ்சி விநியோகத்திற்கும் தடை விதித்து 30 வழிமுறைகளை வெளியிட்டது சுகாதார அமைச்சு\nஇம்முறை ரமழான் காலப்பகுதியில் தங்களையும், பொதுமக்களையும் கொவிட்-19 தொற்றிலிருந்து பாதுகாப்பதற்காக பேண வேண்டிய சு���ாதார ஒழுங்கு விதிகளை சுகாதா...\n11 இஸ்லாமிய அமைப்புகளுக்கு தடை விதிக்கும் அதி விசேட வர்த்தமானி ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டது - முழு விபரம் உள்ளே...\nபயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ், அடிப்படைவாதத்துடன் தொடர்புடைய 11 அமைப்புகளை தடை செய்யும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ள...\nமோட்டார் சைக்கிள் விபத்தில் மீராவோடைச் சேர்ந்த எம்.ஜே. முபாரிஸ் மரணம்\nஎஸ்.எம்.எம்.முர்ஷித் ஓட்டமாவடியில் இன்று (16.04.2021) இரவு இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்து...\nஎகிப்தில் கண்டுபிடிக்கப்பட்டது உலகின் மிகப் பழமையான பிரமாண்ட நகரம்\nதொல்பொருள் ஆய்வுக்குழு ஒன்று, உலகின் மிகப் பழமையான பிரமாண்ட நகரைக் கண்டுபிடித்துள்ளது. அந்த எகிப்திய நகர், லக்ஸோரின் மேற்குப் பகுதியில் உள்ள...\nநோன்பாளிகளுக்கும் 5000 ரூபா நிவாரணம்\nரமழான் நோன்பு நோற்றிருக்கும் குறைந்த வருமானமுடையவர்களுக்கும் 5000 ரூபா நிவாரண தொகை வழங்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/96456/Case-filed-in-Maudrai-high-court-against-Karnan-film-to-remove-the-song-which-insults-particular-community.html", "date_download": "2021-04-18T10:40:46Z", "digest": "sha1:ZDLEYWHL7BS72U6HUBNXVLDLX2MSXTN6", "length": 10366, "nlines": 109, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "'கர்ணன்' படத்திலிருந்து 'பண்டாரத்தி புராணம்' பாடலை நீக்க நீதிமன்றத்தில் வழக்கு! | Case filed in Maudrai high court against Karnan film to remove the song which insults particular community | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n'கர்ணன்' படத்திலிருந்து 'பண்டாரத்தி புராணம்' பாடலை நீக்க நீதிமன்றத்தில் வழக்கு\nநடிகர் தனுஷ் நடித்துள்ள கர்ணன் படத்திலிருந்து பண்டாரத்தி புராணம் பாடலை நீக்கவும் அதுவரை படத்தை வெளியிட தடை கோரியும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.\nமதுரை சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த பிரபு என்கிற புல்லட் பிரபு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.\nஅதில், \"கடந்த ஜனவரி 19-ஆம் தேதி இயக்குநர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில், கலைப்புலி தாணு தயாரிப்பில் \"கர்ணன்\" திரைப்படத்தின் டீசரும் \"கண்டா வரச்சொல்லுங்க\" எனும் பாடலும் யூ சான்றிதழ் அனுமதியுடன் வெளியிடப்பட்டது. அதேபோல பண்டாரத்தி புராணம் எனும் பெயரில் பாடல் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. அந்த பாடலில் \"பண்டாரத்தி என் சக்காளத்தி\" எனும் வரிகள் இடம்பெற்றுள்ளன. ஆண்டி பண்டாரம் என்பது மிகவும் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த ஒரு சமூகம். பண்டாரம் என்னும் பெயரிலும் ஜோகி, யோகேஸ்வரர் உள்ளிட்ட துணை பெயர்களிலும் இந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அழைக்கப்படுகின்றனர். கோயில்களில் பூ மற்றும் மாலை வியாபாரம் செய்வோரில் பெரும்பாலானவர்கள் இந்த சமூகத்தை சேர்ந்தவர்களாகவே இருப்பர்.\nஇந்நிலையில் அவர்களை காயப்படுத்தும் விதமாக கர்ணன் திரைப்படத்தில் பண்டாரத்தி புராணம் பாடல் இடம்பெற்றுள்ளது. இது விதிகளுக்கு எதிரானது. மேலும் பிப்ரவரி 19ம் தேதியே முறையான அனுமதி சான்றிதழ் பெறப்பட்ட நிலையில், ஜனவரி 31ம் தேதியே யூடியூப் சேனலில் வெளியாகியுள்ளது. இதுவும் சட்டவிரோதமானது. ஆகவே, கர்ணன் படத்தின் டீஸர், \"கண்டா வரச்சொல்லுங்க\" மற்றும் \" பண்டாரத்தி புராணம்\" பாடல்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி சான்றிதழை ரத்து செய்யவும், பண்டாரத்தி புராணம் பாடலை யூடியூப் சேனல் மற்றும் கர்ணன் படத்திலிருந்து நீக்கவும் அதுவரை படத்தை வெளியிட தடை விதித்தும் உத்தரவிட வேண்டும்\" எனக் கூறியிருந்தார்.\nஇந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு திரைப்பட தணிக்கைத்துறையின் மண்டல அலுவலர், கர்ணன் திரைப்படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, think music India யூடியூப் சேனல் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 16 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.\nமார்ச் 23-ஆம் தேதி வெளியாகும் ஒன்பிளஸ் ஸ்மார்ட் வாட்ச்\nகொரோனா தொற்று: அரசு சிறப்பு வழக்கறிஞர் மரணம்\nகொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள டாப் 10 மாநிலங்களின் விவரம்\nசென்னை: கொரோனா விதிமீறல்; திறப்புவிழா அன்றே சீல் வைக்கப்பட்ட பிரியாணி கடை\nRCB vs KKR : டாஸ் வென்ற கோலி பேட்டிங் தேர்வு\n'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்\n\"முழு முடக்கத்திற்கு வாய்ப்பில்லை\" - தமிழக அரசு தகவல்\n'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்\nதமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்\n\"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி\n'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமார்ச் 23-ஆம் தேதி வெளியாகும் ஒன்பிளஸ் ஸ்மார்ட் வாட்ச்\nகொரோனா தொற்று: அரசு சிறப்பு வழக்கறிஞர் மரணம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/96568/BCCI-Announced-the-Indian-Squad-for-ODI-Series-against-England.html", "date_download": "2021-04-18T10:39:34Z", "digest": "sha1:PZ3B2QRA24BAYRW57L5UNGAQL4QIZFOC", "length": 7777, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நடராஜன், வாஷிங்டன் சுந்தருக்கு இந்திய ஒரு நாள் அணியில் வாய்ப்பு! | BCCI Announced the Indian Squad for ODI Series against England | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nநடராஜன், வாஷிங்டன் சுந்தருக்கு இந்திய ஒரு நாள் அணியில் வாய்ப்பு\nஇங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு. கேப்டன் விராட் கோலி தலைமையிலான அணியில் ரோகித் ஷர்மா துணை கேப்டனாக செயல்படுவார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியாவும், இங்கிலாந்தும் விளையாட உள்ளன.\nகோலி, ரோகித் ஷர்மா, தவான், சுப்மண் கில், ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, பண்ட் (விக்கெட் கீப்பர்), கே. எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), சாஹல், குல்தீப் யாதவ், குர்னால் பாண்ட்யா, வாஷிங்டன் சுந்தர், நடராஜன், புவனேஸ்வர் குமார், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஷர்துல் தாகூர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.\nஇந்த மூன்று போட்டிகளும் பூனேவில் நடைபெற உள்ளது. தற்போது இங்கிலாந்துக்கு எதிராக டி20 தொடரில் விளையாடி வரும் அணியிலிருந்து முற்றிலும் கொஞ்சம் மாறுபட்ட அணியாக இந்த ஒருநாள் தொடரை இந்தியா அணுக உள்ளது.\nஊர்ந்து சென்று முதல்வராக நான் என்ன பல்லியா பாம்பா - எடப்பாடி பழனிசாமி ஆவேசம்\nகோவை: நடைபயிற்சி மேற்கொண்டவாறு வாக்கு சேகரித்த நடிகர் மன்சூர் அலிகான்\nகொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள டாப் 10 மாநிலங்களின் விவரம்\nசென்னை: கொரோனா விதிமீறல்; திறப்புவிழா அன்றே சீல் வைக்கப்பட்ட பிரியாணி கடை\nRCB vs KKR : டாஸ் வென்ற கோலி பேட்டிங் தேர்வு\n'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்\n\"முழு முடக்கத்திற்கு வாய்ப்பில்லை\" - தமிழக அரசு தகவல்\n'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்\nதமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்\n\"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி\n'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஊர்ந்து சென்று முதல்வராக நான் என்ன பல்லியா பாம்பா - எடப்பாடி பழனிசாமி ஆவேசம்\nகோவை: நடைபயிற்சி மேற்கொண்டவாறு வாக்கு சேகரித்த நடிகர் மன்சூர் அலிகான்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/category/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-04-18T12:36:21Z", "digest": "sha1:Q5GPT3MOVYVRN4CS4UHFCG2ZBJJIIENE", "length": 36162, "nlines": 402, "source_domain": "www.tnpolice.news", "title": "காவலர் பதக்கங்கள் – POLICE NEWS +", "raw_content": "\nஇலவச முகக்கவசங்கள் வழங்கி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் தேனி காவல்துறையினர்\nவிழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்.\nவிழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் மதுரை மாநகர காவல்துறையினர்\nகாவல்துறையினருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி சிறப்பு முகாம்\n கணவர் மீது மனைவி பொன்னேரி மகளிர் காவல் நிலையத்தில் புகார்\nதேனியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் காவல்துறை சார்பாக கொரோனா விழிப்புணர்வு வாகனங்களை துவக்கி வைத்து பொதுமக்களுக்கு இலவச முக கவசங்களை வழங்கினார்\nசிவகிரி அருகே வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்த 2 வாலிபர்களை வனத்துறையினர் கைது செய்தனர்.\nபெரியார் பேருந்து நிலையம் அருகே முதியவர் பலி\nமாமனார் மீது கொலைவெறி தாக்குதல்: 16 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்\n“நடிகர் விவேக் உடலுக்கு மரியாதை” தேர்தல் ஆணையம் அனுமதி\nபொன்னேரி காவல்துறையினர் செயலை பாராட்டிய பொதுமக்கள்\nப��க்கம் சென்ற விழுப்புரம் காவல்துறையினருக்கு வாழ்த்து\nவிழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்திலிருந்து தேர்வாகி வடக்கு மண்டலம் சார்பாக 02.02.2021ம் தேதி துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொண்டு பதக்கம் வெற்று வந்தவர்கள், இன்று மாவட்ட […]\nதிண்டுக்கல்: இன்று குடியரசு தின நாளில் தமிழ்நாடு முதலமைச்சரின் காவலர் பதக்கத்தை பெற்ற, திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய காவலருமான கருப்பையா அவர்களுக்கு போலீஸ் நியூஸ் […]\nகோவை மாநகர காவல்துறையினருக்கு ஸ்காட்ச் வெள்ளி பதக்கம்\nகோவை: கடமையை செய் பலனை எதிர்பாராதே என்பர். ஆனால், தற்போது கடமையை சரிவர செய்தால், அதற்கான பலன உன்னை தேடி வரும் என்பதற்கு ஏற்ப, கோவை மாநகர […]\nகாவல் நிலையத்திற்கு விருனை வழங்கிய முதலமைச்சர்\nசேலம் : குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை பெற்றுக்கொடுத்ததற்காக சேலம் மாநகர சூரமங்கலம் மகளிர் காவல் நிலையத்திற்கு இந்திய அளவில் 2ம் இடம் அளித்தது. இந்தியா முழுவதும் சிறந்த […]\nகள்ளச்சாராய ஒழிப்பில் சிறப்பாக செயல்பட்ட 5 காவலர்களுக்கு காந்தியடிகள் காவல் விருது\nதமிழக காவல்துறையில் கள்ளச்சாராய ஒழிப்பில் சிறப்பாக செயல்பட்ட 1. திருமதி. மகுடீஸ்வரி¸ காவல் ஆய்வாளர்¸ மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு¸ புனித தோமையார்மலை¸ தெற்கு மண்டலம்¸ சென்னை¸ 2. திருமதி. […]\nகரூர் மாவட்ட காவல் துறையைச் சேர்ந்த 3 அதிகாரிகளுக்கு அறிஞர் அண்ணா பதக்க விருது\nகரூர் : கரூர் மாவட்டத்தில் 3 காவல்துறை அதிகாரிகளுக்கு தமிழக அரசின் அறிஞர் அண்ணா விருதுக்கு தேர்வாகியுள்ளனர். கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. சிலம்பரசன் அவர்கள், தனிப் […]\nதமிழக முதல்வரின் காவல் தங்கப் பதக்கம் பெறும் தன்னலம் கருதா தமிழக காவல்துறை அதிகாரிகள்\nசுதந்திர தினத்தை முன்னிட்டு, காவல்துறையில் சீரிய பணியாற்றிய காவல்துறை அதிகாரிகளுக்கு, அவர்கள் ஆற்றிய சிறந்த பொதுச் சேவைக்காக தமிழக அரசின் காவல் பதக்கங்களை வழங்க முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார். […]\nகாவல் அதிகாரிகளுக்கு முதல்வர் விருது அறிவிப்பு\nதமிழகத்தில் சதி செயலில் ஈடுபட திட்டமிட்ட தீவிரவாதிகளை கைது செய்தமைக்காக தமிழக அரசால் வழங்கப்படும் முதல்வரின் பதக்கத்தினை உளவுத்துறை காவல் துணை தலைவர் திரு.கண்ணன் இ.கா.ப அவர்கள்¸ […]\nமுதலமைச்சர் காவல் பதக்கம் வென்ற சென்னை பெருநகர காவலர் தம்பதிகள்\nசென்னை : சென்னை பெருநகர காவல் எழும்பூர் காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் திரு.P.பாபுராஜ் மற்றும் D2 அண்ணாசாலை காவல் நிலையத்தில் தலைமை காவலராக […]\nசிறப்பாக பணிபுரிந்த தி.நகர் மகளிர் காவல் நிலைய பெண் தலைமை காவலருக்கு பதக்கம்\nசென்னை : சென்னை பெருநகர காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்த 608 காவலர்களுக்கு தமிழக முதலமைச்சர் காவல் பதக்கங்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் வழங்கினார். சென்னை […]\nசென்னையில் சிறப்பாக பணிபுரிந்த 608 காவலர்களுக்கு முதலமைச்சர் காவல் பதக்கங்கள்\nசென்னை : சென்னை பெருநகர காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்த 608 காவலர்களுக்கு தமிழக முதலமைச்சர் காவல் பதக்கங்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் வழங்கினார். சென்னை […]\nமக்களை சிரமப்படுத்தாமல்¸சிறப்பாக செயல்படுங்கள் – முதல்வர் பதக்கம் வழங்கி DGP திரு. c.சைலேந்திரபாபு IPS வேண்டுகோள்\nசென்னை : சென்னை தீயணைப்பு மற்றும் மீட்பு பிரிவு தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் இன்று 12.02.2020-ம் முதலமைச்சர் பதங்களை இருப்புப்பாதை காவல்துறை இயக்குநர் முனைவர் திரு. […]\nகோவை தொண்டாமுத்தூர் காவல் நிலையத்திற்கு ISO தர சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு\nகோவை : கோவை மாவட்டத்தில் பேரூர் சரகத்திற்கு உட்பட்ட எல்லைக்குட்பட்ட வரம்பில் தொண்டாமுத்தூர் காவல் நிலையம் அமைந்துள்ளது. கோயம்புத்தூரிலிருந்து 18 கிமீ தொலைவில் உள்ளது. 29.58 சகிமீ […]\nநாட்டின் 71வது குடியரசு தினத்தை முன்னிட்டு, ராணிப்பேட்டை மாவட்டத்தில் 16 பேருக்கு காவல் பதக்கங்கள்\nராணிப்பேட்டை : நாட்டின் 71வது குடியரசு தினத்தை முன்னிட்டு புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ராணிப்பேட்டை மாவட்டத்தில், இன்று ராணிப்பேட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி […]\nமதுரை மத்திய போக்குவரத்து பிரிவில் பணிபுரியும் தலைமை காவலருக்கு சிறந்த காவலருக்கான பதக்கம்\nமதுரை : மதுரை மாநகரம் மற்றும் மாவட்ட காவல் சார்பாக 71 வது குடியரசு தினவிழாவில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் காவலர் பதக்கம் […]\nமதுரை அண்ணாநகர் காவல் நிலைய தலைமை காவலருக்கு சிறந்த காவலருக்கான பதக்கம்\nமதுரை : மதுரை மாநகரம் மற்றும் மாவட்ட காவல் சார்பாக 71 வது குடிய��சு தினவிழாவில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் காவலர் பதக்கம் […]\nதிண்டுக்கல் மாவட்டத்தில் பணிபுரியும் 93 போலீசார்களுக்கு காவலர் முதலமைச்சர் பதக்கம்\nதிண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கில் நேற்று 26.01.2020 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குடியரசு தின நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் திருமதி.விஜயலட்சுமி இ.ஆ.ப அவர்கள் மற்றும் திண்டுக்கல் […]\nதேனி மாவட்டத்தில் பணிபுரியும் 73 போலீசார்களுக்கு காவலர் முதலமைச்சர் பதக்கம்\nதேனி : தேனி மாவட்டத்தில் பணிபுரியும் 73 போலீசார்களுக்கு காவலர் முதலமைச்சர் பதக்கம், குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் திருமதி.மரியம் பல்லவி பல்தேவ்.இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். […]\nசிறந்த பணி செய்த 30 காவல் அதிகாரிகளுக்கு கேடயம், 147 காவல் அதிகாரிகளுக்கு முதலமைச்சரின் காவலர் பதக்கம்\nமதுரை :மதுரை மாநகரில் சிறந்த பணியினை மேற்கொண்ட 9 காவல் ஆய்வாளர்கள் 4 காவல் உதவி ஆய்வாளர்கள் 6 காவல் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் 9 தலைமை […]\nமதுரை கரிமேடு காவல் நிலைய தலைமை காவலருக்கு சிறந்த காவலருக்கான பதக்கம்\nமதுரை : மதுரை மாநகரில் பணியாற்றும் 147 காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு மதுரை மாவட்ட ஆட்சி தலைவர் திரு.வினய் IAS., அவர்கள் நேற்று குடியரசு […]\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,097)\nகாவலர் தின வாழ்த்துப் பா (3,076)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,239)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,933)\nசிவகங்கை மாவட்ட காவல்துறையினரின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு (1,929)\nகாவல்துறை டி.ஜி.பி தலைமையில் காவல்துறையினருக்கான குறைதீர்ப்பு முகாம் (1,896)\nஇலவச முகக்கவசங்கள் வழங்கி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் தேனி காவல்துறையினர்\nவிழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்.\nவிழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் மதுரை மாநகர காவல்துறையினர்\nகாவல்துறையினருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி சிறப்பு முகாம்\n100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி கடைகள் துவக்கம்\nமதுரை : ம���ுரை மாநகராட்சியும் மதுரை மாநகர காவல் துறையும் இணைந்து இன்று 01.04 2020-ம் தேதி மதுரை மாநகரில் உள்ள 100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி […]\nசென்னையில் சிறப்பாக பணியாற்றி காவலர் பதக்கம் வென்ற காவலர் தம்பதிகள்\nசென்னை : சென்னை பெருநகர காவல் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய தலைமை காவலர் 36785 திரு.செல்வகுமார் அவர்களின் சீரிய பணியினை தமிழ்நாடு அரசு அங்கீகரித்தது […]\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் செயல்படும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார், (லஞ்ச ஒழிப்புத்துறை), அந்தந்த மாவட்டத்தின் எஸ்.பி. கட்டுப்பாட்டிலோ, அல்லது கலெக்டரின் கட்டுப்பாட்டிலோ கிடையாது. […]\nஇறுதி சடங்கு நடத்த உதவி செய்த மதுரை தெற்குவாசல் சார்பு ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு\nமதுரை : மதுரை தெற்குவாசல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான முத்து கருப்புபிள்ளை தெருவில் வசிக்கும் ரவி&ஜோதி குடும்பத்தார் உறவினர் இறுதி சடங்கிற்கு உரிய முறையில் அனுமதி […]\nதிரு.J. K. திரிபாத்தி IPS – சட்டம் மற்றும் ஒழுங்கு\nஇலவச முகக்கவசங்கள் வழங்கி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் தேனி காவல்துறையினர்\nதேனி : தேனி மாவட்டம் முழுவதும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கிலும், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தேனி நகர் பழைய பேருந்து நிலையத்தில் ஆய்வு […]\nவிழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்.\nதிண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ரவளி பிரியா இ.கா.ப அவர்களின் அறிவுறுத்தலின்படி மாவட்டம் முழுவதும் உள்ள காவல்துறையினர் பல்வேறு இடங்களில் உள்ள வணிகர்கள், ஆட்டோ […]\nவிழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் மதுரை மாநகர காவல்துறையினர்\nமதுரை : மதுரை மாநகர் முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வேகமாக பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கிலும், பொதுமக்கள், வியாபாரிகள், ஹோட்டல் உரிமையாளர்கள், ஆட்டோ மற்றும் வாகன […]\nகாவல்துறையினருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி சிறப்பு முகாம்\nதூத்துக்குடி :தூத்துக்குடி காவல்துறையினருக்கு கொரோனா வைரஸ் தொற்று நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கான ‘கோவிஷீல்டு” தடுப்பூசி சிறப்பு முகாம் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் […]\nவியாசர்பாடி பகுதியில் மாவா விற்பனை செய்த ஒருவர், P3 வியாசர்பாடி காவல் குழுவினரால் கைது சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்களின் […]\nசின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹோமந்த் கைது\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகொரானாவை வென்ற காவலர்களை பாராட்டி வாழ்த்திய காவல் துணை ஆணையர்\nதி.நகர் காவல் துணை ஆணையர் திரு.ஹரி கிரண் பிரசாத், IPS தலைமையில் முதியோர் இல்லவாசிகளுக்கு உணவு, மற்றும் தூய்மை செய்யும் பொருட்கள் விநியோகம்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/lknews/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5/", "date_download": "2021-04-18T12:16:10Z", "digest": "sha1:7AZPIQ7OFRVP72FD3MTFQTKKHM5UJ66A", "length": 7260, "nlines": 35, "source_domain": "analaiexpress.ca", "title": "தமிழ் அரசியல் உரிமை…சர்வஜன வாக்கெடுப்பிற்கு ஐ.நா அழைக்க முடிவு | Analai Express | அனலை எக்ஸ்பிறஸ்", "raw_content": "\nதமிழ் அரசியல் உரிமை…சர்வஜன வாக்கெடுப்பிற்கு ஐ.நா அழைக்க முடிவு\nஇலங்கையில் ஓர் நிலையான அரசியல் தீர்வைக் காண்பதை நோக்காகக் கொண்டு, தமிழ் மக்களின் உரிமையைத் தீர்மானிப்பதற்கு, இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஐ.நா. சபையின் கண்காணிப்புடன் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும், ஐ.நா. சபையின் உறுப்பு நாடுகள் உதவ வேண்டும் என வடக்கு மாகாண அரசு, ஐ.நா. சபையைக் கோரும் தீர்மான வரைவு முன்வைக்கப்பட்டுள்ளது.\nவடக்கு மாகாண சபையின் 130ஆவது அமர்வு எதிர்வரும் 30ஆம் திகதி வியாழக்கிழமை, கைதடியிலுள்ள பேரவைச் செயலகத்தில் நடைபெறவுள்ளது.\nசபையின் அன்றைய அமர்வில் எடுத்துக் கொள்ளப்படவுள்ள நிகழ்ச்சி நிரலிலேயே மேற்படி தீர்மான வரைவு உள்ளடக்கப்பட்டுள்ளது.\nவடக்கு மாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தால் இந்தத் தீர்மான வரைவு முன்வைக்கப்பட்டுள்ளது.\nகடந்த கால ஐ.நா. மனித உரிமைகள் சபையின் தீர்மானங்கள் மற்றும் ஐ.நா. சபையின் செயலர் நாயகத்தின் பொறுப்புக் கூறுதலுக்கான அறிக்கை, ஐ.நா.வின் உள்ளக மீளாய்வுக் குழுவின் அறிக்கை ஆகியவற்றை கவனத்தில் எடுத்தும், இலங்கையில் சிங்கள மற்றும் தமிழ் மக்களுக்கு இடையிலான அரசியல் சிக்கலானது 1948 ஆம் ஆண்டு பெரிய பிரிட்டனிடமிருந்து இந்தத் தீவானது சுதந்திரத்தைப் பெற்றுக்கொண்டதிலிருந்து சீரழிவுக்கு உட்பட்டுள்ளமையும்,\nபோரின் மூல காரணமாகிய அரசியல் சிக்கல் நிலையானது பல்வேறு முயற்சிகளின் பின்னரும் இதுவரையும் தீர்க்கப்படாததையும் கவனத்தில் எடுத்தும் வடக்கு மாகாண அரசு 5 தீர்மானங்களை எடுக்கவேண்டும் என்று சிவாஜிலிங்கம் சமர்ப்பித்துள்ள தீர்மான வரைவில் கூறப்பட்டுள்ளது.\nஇலங்கையில் தமிழ் மக்களுக்குச் சமத்துவமான அரசியல் தீர்வை வழங்குவதற்கு முடியாமையினாலும், விரும்பாமையினாலும், போருக்கான மூல காரணத்தை சமாளிக்கத் தவறியுள்ளமையாலும் அத்துடன் கடந்த கால வன்முறையின் மீள் எழுகையைத் தவிர்ப்பதன் பொருட்டு எந்தவொரு அர்த்தமுள்ள முயற்சியையும் முன்னெடுப்பதற்குத் தவறியுள்ளமையினாலும்,\nஓர் நிலையான அரசியல் தீர்வை காண்பதை நோக்காகக் கொண்டு தமிழ் மக்களின் அரசியல் வேணவாக்களைத் தீர்மானிப்பதன் பொருட்டு அந்தத் தீவின் வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்புடன் கூடிய பொது வாக்கெடுப்பு நடத்துவதற்கு உதவுமாறு ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகளை இந்தச் சபை கோருகின்றது என்று 5 தீர்மானங்களுள் ஒன்றாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-04-18T12:08:12Z", "digest": "sha1:IUZEALHLCLVOTP6R6VR7S3CM7W4ATGIB", "length": 7979, "nlines": 78, "source_domain": "chennaionline.com", "title": "சசிகலாவுக்கு கொரோனா பாதிப்பு இல்லை – சிறை நிர்வாகம் அறிவிப்பு – Chennaionline", "raw_content": "\nஐபிஎல் கிரிக்கெட் – ஐதராபாத்தை வீழ்த்தி பெங்களூர் வெற்றி\nஒருநாள் கிரிக்கெட் தரவரிசை – முதல் முறையாக முதலிடத்தை பிடித்த பாபர் அசாம்\nசசிகலாவுக்கு கொரோனா பாதிப்பு இல்லை – சிறை நிர்வாகம் அறிவிப்பு\nசொத்து குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டால் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து சச��கலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இதில் சசிகலா தனக்கு விதிக்கப்பட்ட ரூ.10 கோடியே 10 ஆயிரம் அபராதத்தை கடந்த 2020-ம் ஆண்டு செலுத்தினார். இதையடுத்து தண்டனை காலம் முடிவடைவதையொட்டி சசிகலா வருகிற 27-ந் தேதி விடுதலை செய்யப்படுவார் என்று பெங்களூரு சிறை நிர்வாகம் கடிதம் அனுப்பி இருப்பதாக அவரது வக்கீல் ராஜாசெந்தூர்பாண்டியன் கூறினார்.\nஇதனால் தான் விடுதலை ஆகப்போகும் தினத்தை சசிகலா ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கிறார். இந்த நிலையில் நேற்று பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறலால் அவர் அவதிப்பட்டதை அடுத்து அவருக்கு முதல் கட்டமாக சிறையில் உள்ள ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.\nஅவருக்கு மூச்சுத்திணறல் பாதிப்பு அதிகமாக இருப்பதை அடுத்து, நேற்று மாலை 5.45 மணியளவில் மேல் சிகிச்சைக்காக அவர் ஆம்புலன்ஸ் மூலம் பெங்களூரு சிவாஜிநகரில் உள்ள பவுரிங் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆம்புலன்சில் இருந்து இறங்கிய அவரை சக்கர நாற்காலியில் உட்கார வைத்து போலீசாரும், மருத்துவ ஊழியர்களும் ஆஸ்பத்திரிக்குள் அழைத்து சென்றனர். அப்போது அவர் நல்ல நிலையில் இருந்ததை பார்க்க முடிந்தது.\nஅங்கு தண்டனை கைதிகளுக்கான வார்டில் அவர் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவருக்கு காய்ச்சல், மூச்சுத்திணறல் அறிகுறி தென்படுவதால் சசிகலாவிற்கு நடத்தப்பட்ட ஆர்.டி. பி.சி.ஆர். சோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது தெரியவந்தது.\nஇதைத்தொடர்ந்து அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு சீராக இருப்பது தெரியவந்தது. இருப்பினும் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு 84 சதவீதமாக இருப்பதாகவும், இதனால் மூச்சுத்திணறல் அவருக்கு ஏற்பட்டு வருவதாகவும், எனவே அதற்காக அவருக்கு ஆக்சிஜன் செலுத்தி சிகிச்சை அளித்து வருவதாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.\nசசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளது. சசிகலாவிற்கு தற்போது மூச்சு திணறல் குறைந்துள்ளது. 2 அல்லது 3 நாட்கள் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருக்க பரிந்துரைக��கப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.\nவெள்ளை மாளிகையில் பணிகளை தொடங்கினார் ஜோ பைடன் →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://epsowildlandfire.com/ta/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5-%E0%AE%B2", "date_download": "2021-04-18T12:25:44Z", "digest": "sha1:NKB4NVS266HQVXNKYY45CRM7LF6QPON2", "length": 8640, "nlines": 77, "source_domain": "epsowildlandfire.com", "title": "உணவில்: அற்புதமான முடிவுகள் சாத்தியமா? படியுங்கள்!", "raw_content": "\nஉணவில்பருஎதிர்ப்பு வயதானதோற்றம்மேலும் மார்பகஅழகான அடிசுறுசுறுப்புசுகாதாரஅழகிய கூந்தல்பொறுமைதசை கட்டிடம்மூளை திறனை அதிகரிக்கஒட்டுண்ணிகள்நீண்ட ஆணுறுப்பின்உறுதியையும்பெண்கள் சக்திஅதிகரிப்பதாக பயிற்சிபுரோஸ்டேட்புகைப்பிடிப்பதை நிறுத்துதூக்கம்குறட்டை விடு குறைப்புடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கபல் வெண்மைஅழகான கண் முசி\nஉணவில்: அற்புதமான முடிவுகள் சாத்தியமா\nதயவுசெய்து உங்கள் ஆராய்ச்சியைச் செய்யுங்கள், நேர்மறை மற்றும் எதிர்மறையான பல பதில்களைக் காண்பீர்கள். சிறந்த எடை இழப்பு தயாரிப்புகள் என்ன என்பதை நீங்கள் கண்டறியக்கூடிய முதல் தளம் இதுவாகும்.\nநாங்கள் அனைவரும் வித்தியாசமாக இருக்கிறோம், எனவே உங்கள் எடை இழப்புக்கு என்ன தயாரிப்புகள் செயல்படுகின்றன என்பதை அறிய இந்த வலைத்தளத்தைப் பார்க்கவும்.\nநான் ஒரு ஆன்லைன் உடற்பயிற்சி ஆலோசகர் மற்றும் உடல் எடையை குறைக்க பரிந்துரைக்கப்பட்ட பிரபலமான தயாரிப்புகளைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்ற எனது மருத்துவரின் பரிந்துரையின் பேரில் தற்போது பணியாற்றி வருகிறேன். இந்தப் பக்கத்தைப் படித்து உங்களுக்குத் தேவையான பதில்களைக் கண்டுபிடிப்பீர்கள் என்று நம்புகிறேன். உங்களுக்கு துல்லியமான தகவல்களை வழங்க இந்த இணையதளத்தில் நான் நிறைய நேரம் செலவிட்டேன். இந்த இணையதளத்தில் பங்கேற்று எனக்கு கருத்துக்களை வழங்கும் உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.\nஇந்த தளம் உணவு மற்றும் எடை இழப்பு பற்றி ஒரு நல்ல புரிதலை உருவாக்கும் முயற்சியாகும். இந்த வலைத்தளம் கருத்துக்களை வரவேற்கும் ஒரு சமூகம், உங்கள் அனைவருக்கும் பதிலளிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், எனவே தயவுசெய்து கருத்துத் தெரிவிக்கவும். பலரின் மனதில் வெவ்வேறு குறிக்கோள்கள் இருக்கும் என்பதை நான் அறிவேன். எந்த உணவுகள் பயனுள்ளவை என்பத�� குறித்து எனது கருத்தை முன்வைக்க முடியும். அமெரிக்காவில் இன்று பயன்படுத்தப்படும் பெரும்பாலான உணவுகளில் குறிப்பாக ஆரோக்கியமானவை அல்ல. அவற்றில் கொழுப்பு, சர்க்கரை, உப்பு, கலோரிகள் அதிகம் உள்ளன.\nஎடையை திறம்பட குறைக்க ULTRASLIM அநேகமாக சிறந்த கருவிகளில் ஒன்றாகும், அது ஏன்\nGreen Coffee Capsule எடையை வெகுவாகக் குறைக்க ஏற்றது, ஆனால் அது ஏன்\nகார்சீனியா Ultra Pure தூயமானது நீண்ட காலத்திற்கு எடையைக் குறைப்பதற்கான சிறந்த வழியாகும் என்பதை நிரூ...\nஇறுதியாக அறியப்பட்ட பல அனுபவங்களை நாங்கள் நம்பினால், பல ஆர்வலர்கள் Chocolate Slim பயன்படுத்தும் போத...\nஎடையை மிகவும் நோக்கத்துடன் குறைக்க Burneo நன்றாக வேலை செய்கிறது, அது ஏன்\nஎடை இழப்பு பற்றிய உரையாடலைப் பொருத்தவரை, Chocolate Slim பெரும்பாலும் இந்த தலைப்புடன் தொடர்புடையது -...\nகுறைந்த உடல் கொழுப்புக்கு Probiox Plus மிகச்சிறந்த தீர்வாகும். எடையைக் குறைப்பது அவ்வளவு சிரமமின்றி...\nRaspberry Ketone மேக்ஸ் உண்மையில் வேலை செய்யும் என்று நீங்கள் நினைக்கலாம். குறைந்தபட்சம் இந்த ஆய்வற...\nநீங்கள் எடை இழக்க விரும்பும் போது Unique Hoodia மிகவும் சிறந்த தீர்வுகளில் ஒன்றாகும், ஆனால் அது ஏன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ilakku.org/?p=35622&=1", "date_download": "2021-04-18T12:14:47Z", "digest": "sha1:BQ6GSWHHG6W7RMDYKCXDHD7VRVZESNYI", "length": 4330, "nlines": 74, "source_domain": "www.ilakku.org", "title": "இலக்கு இதழ் 105 நவம்பர் 22, 2020 - இலக்கு இணையம்", "raw_content": "\nHome செய்திகள் இலக்கு இதழ் 105 நவம்பர் 22, 2020\nஇலக்கு இதழ் 105 நவம்பர் 22, 2020\nமுழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அழுத்தவும்:\nஇலக்கு இதழ் 105 நவம்பர் 22, 2020\nPrevious articleவவுனியாவில் பறந்த சிவப்பு மஞ்சல் கொடி- விசாரணையில் பொலிஸார்\nNext articleஉறவுகளை நினைவு கூருதல் எந்த வகையிலும் தவறு இல்லை – மனோ கணேசன் சொல்கிறார்\nஓமந்தை சோதனைச் சாவடியில் சோதனைக் கெடுபிடி அதிகரிப்பு\nவவுனியாவில் மறைந்த நடிகர் விவேக்கிற்கு அஞ்சலியும், ‘மரம் நடுகையும்’\nசிறையில் வாடுவோருக்கு குரல் கொடுக்கின்றவர்கள் எம் மத்தியில் தேவை -மன்னார் ஆயர்\nஇலக்கு இணையம் அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தின் ஊடகப்பிரிவான அனைத்துலக தமிழ் ஊடக மையத்தால் நிர்வகிக்கப்படும் இணையமாகும். ஈழத் தமிழ் மக்களின் இலக்கு நோக்கிய பயணத்துக்கும் உலகத் தமிழ் மக்களின் கனதியான இருப்புக்கும் எழுச்சிக்கும் இலக்கு துணை நிற்கும். தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்தி எம் இனத்தையும் சமூகத்தையும் ஆற்றல்படுத்தி ஆற்றுப்படுத்தவும் மேம்படுத்தவும் இலக்கு கண்ணியத்தோடு பங்காற்றும்.\n© 2021 இலக்கு இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Pulborough+uk.php", "date_download": "2021-04-18T11:28:07Z", "digest": "sha1:ANV7RNARXMS3AI5OEJG52AEITWHZOLSD", "length": 4820, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Pulborough", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Pulborough\nபெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய\nமுன்னொட்டு 01798 என்பது Pulboroughக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Pulborough என்பது பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய அமைந்துள்ளது. நீங்கள் பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய நாட்டின் குறியீடு என்பது +44 (0044) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Pulborough உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +44 1798 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Pulborough உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ண���ற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +44 1798-க்கு மாற்றாக, நீங்கள் 0044 1798-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.noolulagam.com/product/?pid=21986", "date_download": "2021-04-18T11:32:00Z", "digest": "sha1:2Y263IPVB7FYOKOPLP42GGNBCTLMMRFR", "length": 6935, "nlines": 108, "source_domain": "www.noolulagam.com", "title": "Rajathithan Sabadham - இராஜாதித்தன் சபதம் » Buy tamil book Rajathithan Sabadham online", "raw_content": "\nஇராஜாதித்தன் சபதம் - Rajathithan Sabadham\nவகை : நாவல் (Novel)\nபதிப்பகம் : கவிதா பப்ளிகேஷன் (Kavitha Publication)\nஇரவீந்திரநாத் தாகூர் எண்ணக் களஞ்சியம் இராமாநுச நூற்றந்தாதி அமுது விருந்து என்னும் விரிவுடையுடன் முதலியாண்டான் அந்தாதி\nஇந்த நூல் இராஜாதித்தன் சபதம், விக்கிரமன் அவர்களால் எழுதி கவிதா பப்ளிகேஷன் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (விக்கிரமன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nநந்திபுரத்து நாயகி (3 பாகங்கள்)\nசங்குத் தேவனின் புனர் ஜென்மம் (old book rare)\nமற்ற நாவல் வகை புத்தகங்கள் :\nஇது நீரோடு செல்கின்ற ஓடம் (பாகம் 2)\nஇரண்டு வருடங்கள், எட்டு மாதங்கள் இருபத்தெட்டு இரவுகள் - Irandu Varudangal ,Ettu Mathangal Irubathettu Iravugal\nஅடிமையின் காதல் - Adimayin Kadhal\nசிற்பியின் நிலவுகள் - Sirpiyin Nilavukal\nஎட்ட நின்று சுட்ட நிலா\nகனவு மெய்ப்படவேண்டும் - Kanavu Meyippada Vendum\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஎனது வாழ்க்கை சார்லி சாப்ளின்\nமகாகவியின் வாழ்க்கைப் பதிவுகள் ஒரு பார்வை - Mahakavi Vazhakkai Pathivugal Oru Paarvai\nஎத்தனை கோடி இன்பம் வைத்தாய் - Enthanai Kodi Inbam Vaiththai\nஇன்று வெற்றி நாள் - Indru Vetri Naal\nமுற்பகல் ராஜ்ஜியம் - Murpagal Rajiyam\nபாரம்பரிய இந்தியச் சமையல் கலை 614 சைவ உணவு வகைகள் - Parambariya Indhiya Samayal Kalai (Saivam)\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%20%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-04-18T11:08:16Z", "digest": "sha1:NPNSKHVFCJ33PPOTH6WTTYY7GAUFTPQN", "length": 8269, "nlines": 61, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for வெளியுறவுத்துறை அமைச்சகம் - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகொரோனா பரவல் எதிரொலி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களின் எண்ணிக்கை குறைப்பு\nவேலூர் அருகே பட்டாசு விற்பனை மையத்தில் த�� விபத்து... 2 குழந்தைகள் உ...\nகாவல்துறை மரியாதையுடன் விவேக் உடலைத் தகனம் செய்ததற்கு நன்றி - நடிகர...\nசிறுமிக்கு பாலியல் தொல்லை… இளைஞனுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை..\n\"கூடுதல் தடுப்பூசிகள் வழங்கிட வலியுறுத்தல்\" -பிரதமருக்கு ஸ்டாலின் க...\nதிருநெல்வேலி மத்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் 47 பேருக்கு கொரோனா...\n\"இந்தியாவும் சீனாவும் நண்பர்கள்\" -சீன வெளியுறவுத்துறை அதிகாரி ட்வீட்..\nஇந்தியாவும், சீனாவும் நண்பர்கள் என்று சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹூவா சுனிங், இந்தியா மற்று...\nகுல்பூஷண் வழக்கில் வாதாட நிபந்தனையற்ற அனுமதி வழங்க வேண்டும்; பாகிஸ்தானுக்கு இந்திய வெளியுறவுத்துறை வலியுறுத்தல்\nபாகிஸ்தானில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்திய கடற்படையின முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவக்கு ஆதரவாக வாதாட, சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவை மதித்து இந்தியாவுக்கு நிபந்தனையற்ற முறையில் அனுமதிய...\nஇந்தியா-ரஷ்யா இடையேயான வருடாந்திர உச்சி மாநாடு ரத்து- வெளியுறவுத் துறை அமைச்சகம் தகவல்\nஇந்தியா - ரஷ்யா இடையேயான வருடாந்திர உச்சி மாநாடு ரத்து செய்யப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அனுராக...\nலடாக்கில் பிரச்சனைக்கு உரிய இடத்தில் படைகளை விலக்கிக் கொள்ள இந்தியா - சீனா முடிவு\nதேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும், சீன வெளியுறவு அமைச்சர் வாங்-யி உடன் வீடியோ அழைப்பில் நேற்று சுமார் 2 மணி நேரம் பேச்சு நடத்தியுள்ளார். இதைத் தொடர்ந்தே, கால்வன் பகுதியில் இருந்து சீனப் படைகள்...\nஇந்தியாவில் யாருக்கும் கொரனோ வைரஸ் இருப்பதாக உறுதியாகவில்லை - வெளியுறவுத்துறை அமைச்சகம்\nஇந்தியாவில் இதுவரை ஒருவருக்குக் கூட கொரனோ வைரஸ் தொற்று இல்லை என வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. சீனாவில் இருந்து 137 விமானங்கள் மூலம் வந்த 30 ஆயிரம் பயணிகளிடம் மருத்துவப் பரிசோதனை மேற்கொ...\nரஜினிக்கு விசா வழங்க மறுத்ததாக வெளியான செய்திக்கு இலங்கை அரசு மறுப்பு\nநடிகர் ரஜினிக்கு விசா வழங்க மறுத்ததாக வெளியான தகவலை இலங்கை வெ���ியுறவுத்துறை அமைச்சகம் மறுத்துள்ளது. கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர்,...\nசிறுமிக்கு பாலியல் தொல்லை… இளைஞனுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை..\nபொருட்கள் வாங்குவது போல் நடித்து பேன்சி ஸ்டோரில் கைவரிசை காட்டிய பெ...\n - தலையை பிய்த்துக் கொள்ளும் போலீஸ்\nநாகப்பட்டினத்தில் மணல் கடத்தலை தடுத்த காவலர் மீது பெட்ரோல் குண்டு வ...\nகொள்ளைக்கார வங்கி மேலாளர்; விடுவித்த போலீஸ்..\nவிவேக் மரணத்துக்கு இது தான் காரணம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/pirasava-vali-parri-ariviraa-eppoluthu-erpatum", "date_download": "2021-04-18T11:01:36Z", "digest": "sha1:WGYOOQUJSJK4AIOIKCOBMFQDTXKGAE36", "length": 13188, "nlines": 255, "source_domain": "www.tinystep.in", "title": "பிரசவ வலி பற்றி அறிவீரா..? எப்பொழுது ஏற்படும்..? - Tinystep", "raw_content": "\nபிரசவ வலி பற்றி அறிவீரா..\nகர்ப்ப காலத்தில் பொதுவாக பெண்கள் மனதில் ஒருவித பயம் இருந்து கொண்டே தான் இருக்கும். அதுவும் குறிப்பாக 7-ம் மாதம் நெருங்கிவிட்டால் பயம் அதிகமாகிவிடும் போலியான வலி எது பிரசவ வலி எது என்று புரியாமல் குழம்புவார்கள். இந்த பகுதியில் பிரசவ வலி என்பது எப்படி இருக்கும் என்பது பற்றி கொடுக்கப்பட்டுள்ளது.\nமருத்துவர் குறித்துக்கொடுத்துள்ள நாட்கள் நெருங்கும் போது, அடிவயிற்றில் ஏற்படுகிற வலி தொடர்ந்து 3 முதல் 4 மணி நேரம் இருந்தால், அது பிரசவ வலியாக இருக்கலாம். அதுபோல ஒரே நாளில் இப்படி பலமுறை வலியை உணர்ந்தால், கர்ப்ப வாய் அகன்று குழந்தையை வெளியே அனுப்பத் தயாராகிக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம்.\nமுதல் வலி வந்ததுமே ஏதாவது ஆகிடுமோ என பயம் வேண்டாம். அந்த வலி தீவிர நிலையை அடைந்து முழுமையான பிரசவ வலியாக மாற சில மணி நேரம் ஆகும். அதற்குள் நீங்கள் உங்கள் மருத்துவரிடம் சென்றுவிடுங்கள்.\nஇடுப்புப் பகுதியில் ஏற்படுகிற வலியின் தன்மையை வைத்தே அது நிஜ வலியா, பொய்யானதா எனத் தெரிந்து கொள்ளலாம். அதாவது, அந்த வலியானது இழுத்துப் பிடித்து பிறகு விடுபடுவதுமாகத் தொடரும். இது ஒவ்வொரு பத்து, இருபது நிமிடங்களுக்கு ஒருமுறை தொடர்வது போல உணர்ந்தால் அது நிஜமான பிரசவ வலியாக இருக்கலாம்.இந்த வலி எத்தனை நிமிடங்கள் நீடிக்கிறது என்பதைத் துல்லியமாகக் கண்காணியுங்கள்.\nசில நேரங்களில் அது முதலில் 20 நிமிடங்கள் வந்துவிட���டு, பிறகு 10 நிமிடங்கள், மீண்டும் 8 நிமிடங்கள் என மாறி மாறி வந்தால் பொய் வலியின் அறிகுறியாகக் கூட இருக்கலாம். இந்த வித்தியாசத்தை உங்களால் உணர முடியாத போது உடனடியாக மருத்துவரிடம் ஆலோசனை பெறுவதே சிறந்தது.\nபனிக்குடம் உடைவது நிச்சயமாக பிரசவம் நெருங்கிவிட்டதன் அறிகுறிதான். அதைப் பெரும்பாலும் எல்லா பெண்களாலும் உணர முடியும். பனிக்குடம் உடைந்துவிட்டால் பெரும்பாலான பெண்களுக்கு அது உடனடியாக பிரசவ வலியை ஏற்படுத்தும். பனிக்குடக் கசிவையோ, அந்தரங்க உறுப்புக் கசிவையோ உணர்ந்தாலும் மருத்துவரிடம் உடனடியாக ஆலோசனை பெறுவது பாதுகாப்பானது. அந்தக் கசிவுகள் மூலம் பாக்டீரியா தொற்று ஏற்பட்டு கருவிலுள்ள குழந்தையின் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம் என்பதே காரணம்.\nகர்ப்பம் உறுதியான நாள் முதல் உங்களுக்கு மாதவிலக்கு வந்திருக்காது. பிரசவம் வரை ரத்தப்போக்கு இருக்காது என்றும் கேள்விப்பட்டிருப்பீர்கள். பிரசவம் நெருங்கும் நேரத்தில் திடீரென அப்படி ரத்தப் போக்கு ஏற்பட்டால் அதை அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவமனைக்கு விரைய வேண்டும். பிரசவ நேரம் நெருங்கிவிட்டதற்கான அவசர அறிகுறியாக அது இருக்கலாம்.\nவழக்கமான வாந்தி, மயக்கம், தலைவலி போன்று இல்லாமல் திடீரென வித்தியாசமான, கடுமையான தலைவலியும் வந்தால், அதுவும்கூட பிரசவம் நெருங்கிவிட்டதற்கான அறிகுறியாக இருக்கலாம். அடுத்து பிரசவ வலி ஏற்படப் போவதற்கான அறிகுறியாகவும் இருக்கலாம். மருத்துவரைப் பாருங்கள்.\nதொடர்ந்து 2 அல்லது 3 மணி நேரத்துக்கு குழந்தையின் அசைவே இல்லாதது போல உணர்கிறீர்களா ஒருநொடிகூடத் தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுக வேண்டியதற்கான அவசர எச்சரிக்கை மணி அது.\nபள்ளிசெல்லும் வாண்டுகள் உண்ண அடம் பிடிக்குதா\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/16260/", "date_download": "2021-04-18T12:37:34Z", "digest": "sha1:AZAJ2GY4QOEJ5DT3LZGGIK5FPDU2ZBVW", "length": 25176, "nlines": 312, "source_domain": "www.tnpolice.news", "title": "திருப்பதி நகர்புற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அன்புராஜன்IPS அவர்களுடன் காவலர்கள் தினம் அனுசரிப்பு – POLICE NEWS +", "raw_content": "\nஇலவச முகக்கவசங்கள் வழங்கி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் தேனி காவல்துறையினர்\nவிழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்.\nவிழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் மதுரை மாநகர காவல்துறையினர்\nகாவல்துறையினருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி சிறப்பு முகாம்\n கணவர் மீது மனைவி பொன்னேரி மகளிர் காவல் நிலையத்தில் புகார்\nதேனியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் காவல்துறை சார்பாக கொரோனா விழிப்புணர்வு வாகனங்களை துவக்கி வைத்து பொதுமக்களுக்கு இலவச முக கவசங்களை வழங்கினார்\nசிவகிரி அருகே வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்த 2 வாலிபர்களை வனத்துறையினர் கைது செய்தனர்.\nபெரியார் பேருந்து நிலையம் அருகே முதியவர் பலி\nமாமனார் மீது கொலைவெறி தாக்குதல்: 16 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்\n“நடிகர் விவேக் உடலுக்கு மரியாதை” தேர்தல் ஆணையம் அனுமதி\nபொன்னேரி காவல்துறையினர் செயலை பாராட்டிய பொதுமக்கள்\nகாவலர் தினம் - செய்திகள்\nதிருப்பதி நகர்புற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அன்புராஜன்IPS அவர்களுடன் காவலர்கள் தினம் அனுசரிப்பு\nதிருப்பதி: திருப்பதி மாவட்டத்தில் போலீஸ் நியூஸ் பிளஸ் மின் இதழ் சார்பில் காவலர்கள் தின விழா கொண்டாடப்பட்டது.\nடிசம்பர் 24 காவலர்கள் தினத்தன்று திருப்பதி நகர்புற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அன்புராஜன்,IPS மற்றும் ஆய்வாளர்களுக்கு போலீஸ் நியூஸ் பிளஸ் மின் இதழின் ஆசிரியரும் காவலர் தின நிறுவனருமான திரு.அ.சார்லஸ் அவர்கள் அறிவுறுத்தலின்படி, போலீஸ் நியூஸ் பிளஸ் தினமின்னிதழ் குடியுரிமை நிருபரும், நியூஸ்மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா ஓளிபரப்பு ஊடக பிரிவு தமிழ்நாடு மாநில தலைவருமான திரு.S.பாபு, ஓளிபரப்பு ஊடக பிரிவு வேலூர் மாவட்ட பொது செயலாளர் திரு.T.கஜேந்திரன் காவலர் தினத்திற்கு பொன்னாடை மற்றும் கேக் உள்ளிட்ட இனிப்புகள் நேரில் சென்று வழங்கி அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் அனைவருக்கும் காவலர் தின நல் வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.\nகாவலர் தினம் - செய்திகள்\nசென்னையில் காவலர்களுக்கு நினைவு கேடயம் வழங்கி காவலர்கள் தினம் வாழ்த்து\n21 சென்னை: போலீஸ் நியூஸ் பிளஸ் மின் இதழ் சார்பில் நியூஸ்மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா வடசென்னை நிர்வாகிகள் காவல் ஆய்வாளர்களுக்கு காவலர் தின நினைவு கேடயம் […]\nவிருதுநகர், மல்லாங்கிணர் காவல் நிலையத்தில் புதிய நூலகம் திறப்பு\nஆதி திராவிட பழங்குடியினர் குடும்பங்களுக்கு நோய் தடுப்பு பொருட்கள் வழங்கிய காவல்துறையினர்\nமாறுவேடத்தில் சென்று 250 கிலோ கடல் அட்டை கடத்தலை தடுத்த காவல் உதவி ஆய்வாளர்\nகாவல் நிலையம் இருளில் மூழ்கியது, விருதுநகர் SP விசாரணை\nஓய்வு பெற்ற காவல் அதிகாரிகள், ஆளினர்களுக்கு நலவாரியம் அமைப்பது தொடர்பாக கலந்தாய்வுக் கூட்டம்\nதிருச்சி மாநகர காவலர்களின் மெச்சத் தகுந்த பணி\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,097)\nகாவலர் தின வாழ்த்துப் பா (3,076)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,239)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,933)\nசிவகங்கை மாவட்ட காவல்துறையினரின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு (1,929)\nகாவல்துறை டி.ஜி.பி தலைமையில் காவல்துறையினருக்கான குறைதீர்ப்பு முகாம் (1,896)\nஇலவச முகக்கவசங்கள் வழங்கி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் தேனி காவல்துறையினர்\nவிழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்.\nவிழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் மதுரை மாநகர காவல்துறையினர்\nகாவல்துறையினருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி சிறப்பு முகாம்\n100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி கடைகள் துவக்கம்\nமதுரை : மதுரை மாநகராட்சியும் மதுரை மாநகர காவல் துறையும் இணைந்து இன்று 01.04 2020-ம் தேதி மதுரை மாநகரில் உள்ள 100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி […]\nசென்னையில் சிறப்பாக பணியாற்றி காவலர் பதக்கம் வென்ற காவலர் தம்பதிகள்\nசென்னை : சென்னை பெருநகர காவல் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய தலைமை காவலர் 36785 திரு.செல்வகுமார் அவர்களின் சீரிய பணியினை தமிழ்நாடு அரசு அங்கீகரித்தது […]\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் செயல்படும், ஊழல் தடுப்பு மற்றும் கண்கா���ிப்புப் பிரிவு போலீஸார், (லஞ்ச ஒழிப்புத்துறை), அந்தந்த மாவட்டத்தின் எஸ்.பி. கட்டுப்பாட்டிலோ, அல்லது கலெக்டரின் கட்டுப்பாட்டிலோ கிடையாது. […]\nஇறுதி சடங்கு நடத்த உதவி செய்த மதுரை தெற்குவாசல் சார்பு ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு\nமதுரை : மதுரை தெற்குவாசல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான முத்து கருப்புபிள்ளை தெருவில் வசிக்கும் ரவி&ஜோதி குடும்பத்தார் உறவினர் இறுதி சடங்கிற்கு உரிய முறையில் அனுமதி […]\nதிரு.J. K. திரிபாத்தி IPS – சட்டம் மற்றும் ஒழுங்கு\nஇலவச முகக்கவசங்கள் வழங்கி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் தேனி காவல்துறையினர்\nதேனி : தேனி மாவட்டம் முழுவதும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கிலும், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தேனி நகர் பழைய பேருந்து நிலையத்தில் ஆய்வு […]\nவிழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்.\nதிண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ரவளி பிரியா இ.கா.ப அவர்களின் அறிவுறுத்தலின்படி மாவட்டம் முழுவதும் உள்ள காவல்துறையினர் பல்வேறு இடங்களில் உள்ள வணிகர்கள், ஆட்டோ […]\nவிழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் மதுரை மாநகர காவல்துறையினர்\nமதுரை : மதுரை மாநகர் முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வேகமாக பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கிலும், பொதுமக்கள், வியாபாரிகள், ஹோட்டல் உரிமையாளர்கள், ஆட்டோ மற்றும் வாகன […]\nகாவல்துறையினருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி சிறப்பு முகாம்\nதூத்துக்குடி :தூத்துக்குடி காவல்துறையினருக்கு கொரோனா வைரஸ் தொற்று நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கான ‘கோவிஷீல்டு” தடுப்பூசி சிறப்பு முகாம் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் […]\nவியாசர்பாடி பகுதியில் மாவா விற்பனை செய்த ஒருவர், P3 வியாசர்பாடி காவல் குழுவினரால் கைது சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்களின் […]\nசின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹோமந்த் கைது\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகொரானாவை வென்ற காவலர்களை பாராட்டி வாழ்த்திய காவல் துணை ஆணையர்\nதி.நகர் காவல் துணை ஆணையர் திரு.ஹரி கிரண் பிரசாத���, IPS தலைமையில் முதியோர் இல்லவாசிகளுக்கு உணவு, மற்றும் தூய்மை செய்யும் பொருட்கள் விநியோகம்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/author/admin/", "date_download": "2021-04-18T12:23:37Z", "digest": "sha1:K6KADJJTMMHRKGJL2ZBCOLFZZDTJZEMV", "length": 34263, "nlines": 387, "source_domain": "www.tnpolice.news", "title": "Admin – POLICE NEWS +", "raw_content": "\nஇலவச முகக்கவசங்கள் வழங்கி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் தேனி காவல்துறையினர்\nவிழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்.\nவிழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் மதுரை மாநகர காவல்துறையினர்\nகாவல்துறையினருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி சிறப்பு முகாம்\n கணவர் மீது மனைவி பொன்னேரி மகளிர் காவல் நிலையத்தில் புகார்\nதேனியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் காவல்துறை சார்பாக கொரோனா விழிப்புணர்வு வாகனங்களை துவக்கி வைத்து பொதுமக்களுக்கு இலவச முக கவசங்களை வழங்கினார்\nசிவகிரி அருகே வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்த 2 வாலிபர்களை வனத்துறையினர் கைது செய்தனர்.\nபெரியார் பேருந்து நிலையம் அருகே முதியவர் பலி\nமாமனார் மீது கொலைவெறி தாக்குதல்: 16 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்\n“நடிகர் விவேக் உடலுக்கு மரியாதை” தேர்தல் ஆணையம் அனுமதி\nபொன்னேரி காவல்துறையினர் செயலை பாராட்டிய பொதுமக்கள்\nஇலவச முகக்கவசங்கள் வழங்கி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் தேனி காவல்துறையினர்\nதேனி : தேனி மாவட்டம் முழுவதும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கிலும், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தேனி நகர் பழைய பேருந்து நிலையத்தில் ஆய்வு […]\nவிழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்.\nதிண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ரவளி பிரியா இ.கா.ப அவர்களின் அறிவுறுத்தலின்படி மாவட்டம் முழுவதும் உள்ள காவல்துறையினர் பல்வேறு இடங்களில் உள்ள வணிகர்கள், ஆட்டோ […]\nவிழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் மதுரை மாநகர காவல்துறையினர்\nமதுரை : மதுரை மாநகர் முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வேகமாக பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கிலும், பொதுமக்கள், வியாபாரிகள், ஹோட்டல் உரிமையாளர்க���், ஆட்டோ மற்றும் வாகன […]\nகாவல்துறையினருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி சிறப்பு முகாம்\nதூத்துக்குடி :தூத்துக்குடி காவல்துறையினருக்கு கொரோனா வைரஸ் தொற்று நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கான ‘கோவிஷீல்டு” தடுப்பூசி சிறப்பு முகாம் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் […]\nவியாசர்பாடி பகுதியில் மாவா விற்பனை செய்த ஒருவர், P3 வியாசர்பாடி காவல் குழுவினரால் கைது சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்களின் […]\n கணவர் மீது மனைவி பொன்னேரி மகளிர் காவல் நிலையத்தில் புகார்\nதிருவள்ளூர்: திருவள்ளூர், செங்குன்றம் அடுத்த அலமாதி சாந்தி நகரை சேர்ந்தவர் அமரன் (29) தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி அனுஷீபா(25) தினமும் தனது […]\nபெரியார் பேருந்து நிலையம் அருகே முதியவர் பலி\nமதுரை: மதுரை, பெரியார் பேருந்து நிலையம் அருகே பதிவுஎண்இல்லாத பைக் மோதியதில் பைக்கில் சென்ற முதியவர் பலியானார். மதுரை நன்மை தருவார் கோவில் தெருவை சேர்ந்தவர் காமாட்சி […]\nமாமனார் மீது கொலைவெறி தாக்குதல்: 16 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்\nமதுரை : மதுரை , கூடல்புதூரில் மருமகனை காப்பாற்ற சென்ற மாமனார் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய 16 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். […]\n“நடிகர் விவேக் உடலுக்கு மரியாதை” தேர்தல் ஆணையம் அனுமதி\nமறைந்த நடிகர் விவேக் உடலுக்கு தமிழக அரசு காவல்துறை மரியாதை அளிப்பதற்கு தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கேட்டுள்ள நிலையில், அனுமதி அளிப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. நகைசுவை […]\nபொன்னேரி காவல்துறையினர் செயலை பாராட்டிய பொதுமக்கள்\nதிருவள்ளூர்: திருவள்ளூர், பொன்னேரி அடுத்த ஏலியம்பேடு சாலை குண்னமஞ்சேரி கிராமத்திலுள்ள முள் புதர் ஒன்றில் இருந்து முனங்கல் சத்தம். வருவதை அறிந்து அப்பகுதியை சேர்ந்த சிலர் அங்கு […]\nகோவை துணை ஆணையாளர் தலைமையில் விழிப்புணர்வு கூட்டம்\nகோவை : கோவை மாநகர காவல் மேற்கு உட்கோட்டம் பி1 பஜார் காவல் நிலையத்தில் நேற்றுமுன்தினம் கொரானா தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அப்பகுதியில் உள்ள […]\nகும்பகோணத்தில் கடத்தல் கும்பல் சில மணி நேரத்தில் கைது\nதஞ்சாவூர்: கும்பகோணம் செட்டிமண்டபம் ராஜீவ் நகரில் வசித்து வரும் லாரி ஓனரான பஷீர் அகமது என்பவரை கடந்த 13-4-2021 அன்று இரவு ஒரு மர்ம கும்பல் காரில் […]\nபொய்யான செய்தியை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் சேலம் மாநகர காவல்துறை கடும் எச்சரிக்கை\nசேலம் மாநகரத்தில் குழந்தைகள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த வெளிமாநிலத்தைச் சேர்ந்த சுமார் 400 நபர்கள் முகாமிட்டுள்ளதாகவும், அவர்கள் சுமார் 5 வயது முதல் 10 வயது வரை […]\nமுன்னாள் தனியார் வங்கி ஊழியர் பெரவள்ளூர் காவல் காவல்துறையினரால் கைது\nசென்னை : வயதான நபர்களை குறி வைத்து அதிக வட்டி தருவதாக கூறி சுமார் ரூ.5 கோடி மோசடி செய்த முன்னாள் தனியார் வங்கி ஊழியர் அரிகுமார் […]\nதேனி மாவட்டம் முழுவதும் தீவிர விழிப்புணர்வு பணியில் காவல்துறையினர்\nதேனி : தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.சாய் சரண் தேஜஸ்வி,IPS., அவர்கள் அறிவுரையின்படி தேனி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை நோய் தொற்று பரவுவதை […]\nதிருப்பாலைவனம் காவல்துறையினர் தீவிர வாகன சோதனை\nதிருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காடு பகுதியானது அழகிய சுற்றுலா பகுதியாகும்.இங்கு நாள்தோறும் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆந்திர மாநிலத்தில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் […]\nசென்னையில் முக்கிய கிரைம்ஸ் 14-04-2021\nகஞ்சா விற்பனை செய்த 3 பெண்கள் உட்பட 5 நபர்கள் கைது சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்களின் உத்தரவான “போதைக்கெதிரான […]\nவேடசந்தூரில் பூஜை நடத்தி ஏமாற்றிய நபர் கைது\nதிண்டுக்கல் : திண்டுக்கல் அருகே வேடசந்தூரில் புதையல் எடுத்துத் தருவதாக ஆசை வார்த்தை கூறி நிர்வாண பூஜை நடத்தி ரியல் எஸ்டேட் அதிபரிடம் 22 லட்சம் ரொக்க […]\nகோவை முக்கிய கிரைம்ஸ் 13/04/2021\nசிறுமிக்கு பாலியல் தொல்லை அக்கா கணவர் போக்சோவில் கைது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததை வீடியோவாக எடுத்து வைத்திருந்த அக்காவின் கணவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு […]\nகோவை அருகே மணல் கடத்தல் 2 பேருக்கு வலை\nகோவை : கோவை மாவட்டம் அன்னூர் பக்கம் உள்ள குன்னத்தூரில் அரசு நிலத்தில் சிலர் மணலை திருடுவதாக மாவட்ட வருவாய் துறைக்கு புகார் வந்தது. கோவை வடக்கு […]\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத���துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,097)\nகாவலர் தின வாழ்த்துப் பா (3,076)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,239)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,933)\nசிவகங்கை மாவட்ட காவல்துறையினரின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு (1,929)\nகாவல்துறை டி.ஜி.பி தலைமையில் காவல்துறையினருக்கான குறைதீர்ப்பு முகாம் (1,896)\nஇலவச முகக்கவசங்கள் வழங்கி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் தேனி காவல்துறையினர்\nவிழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்.\nவிழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் மதுரை மாநகர காவல்துறையினர்\nகாவல்துறையினருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி சிறப்பு முகாம்\n100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி கடைகள் துவக்கம்\nமதுரை : மதுரை மாநகராட்சியும் மதுரை மாநகர காவல் துறையும் இணைந்து இன்று 01.04 2020-ம் தேதி மதுரை மாநகரில் உள்ள 100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி […]\nசென்னையில் சிறப்பாக பணியாற்றி காவலர் பதக்கம் வென்ற காவலர் தம்பதிகள்\nசென்னை : சென்னை பெருநகர காவல் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய தலைமை காவலர் 36785 திரு.செல்வகுமார் அவர்களின் சீரிய பணியினை தமிழ்நாடு அரசு அங்கீகரித்தது […]\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் செயல்படும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார், (லஞ்ச ஒழிப்புத்துறை), அந்தந்த மாவட்டத்தின் எஸ்.பி. கட்டுப்பாட்டிலோ, அல்லது கலெக்டரின் கட்டுப்பாட்டிலோ கிடையாது. […]\nஇறுதி சடங்கு நடத்த உதவி செய்த மதுரை தெற்குவாசல் சார்பு ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு\nமதுரை : மதுரை தெற்குவாசல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான முத்து கருப்புபிள்ளை தெருவில் வசிக்கும் ரவி&ஜோதி குடும்பத்தார் உறவினர் இறுதி சடங்கிற்கு உரிய முறையில் அனுமதி […]\nதிரு.J. K. திரிபாத்தி IPS – சட்டம் மற்றும் ஒழுங்கு\nஇலவச முகக்கவசங்கள் வழங்கி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் தேனி காவல்துறையினர்\nதேனி : தேனி மாவட்டம் முழுவதும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கிலும், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ��ற்படுத்தும் வகையில் தேனி நகர் பழைய பேருந்து நிலையத்தில் ஆய்வு […]\nவிழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்.\nதிண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ரவளி பிரியா இ.கா.ப அவர்களின் அறிவுறுத்தலின்படி மாவட்டம் முழுவதும் உள்ள காவல்துறையினர் பல்வேறு இடங்களில் உள்ள வணிகர்கள், ஆட்டோ […]\nவிழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் மதுரை மாநகர காவல்துறையினர்\nமதுரை : மதுரை மாநகர் முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வேகமாக பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கிலும், பொதுமக்கள், வியாபாரிகள், ஹோட்டல் உரிமையாளர்கள், ஆட்டோ மற்றும் வாகன […]\nகாவல்துறையினருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி சிறப்பு முகாம்\nதூத்துக்குடி :தூத்துக்குடி காவல்துறையினருக்கு கொரோனா வைரஸ் தொற்று நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கான ‘கோவிஷீல்டு” தடுப்பூசி சிறப்பு முகாம் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் […]\nவியாசர்பாடி பகுதியில் மாவா விற்பனை செய்த ஒருவர், P3 வியாசர்பாடி காவல் குழுவினரால் கைது சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்களின் […]\nசின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹோமந்த் கைது\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகொரானாவை வென்ற காவலர்களை பாராட்டி வாழ்த்திய காவல் துணை ஆணையர்\nதி.நகர் காவல் துணை ஆணையர் திரு.ஹரி கிரண் பிரசாத், IPS தலைமையில் முதியோர் இல்லவாசிகளுக்கு உணவு, மற்றும் தூய்மை செய்யும் பொருட்கள் விநியோகம்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsview.lk/2021/03/cid.html", "date_download": "2021-04-18T11:49:04Z", "digest": "sha1:FSEYBQQYXYOGLHHE7FDZBFWB7GV74KP5", "length": 6560, "nlines": 58, "source_domain": "www.newsview.lk", "title": "CID யில் ஆஜரானார் அஷோக அபேசிங்க - News View", "raw_content": "\nHome உள்நாடு CID யில் ஆஜரானார் அஷோக அபேசிங்க\nCID யில் ஆஜரானார் அஷோக அபேசிங்க\nநாடாளுமன்ற உறுப்பினர் அஷோக்க அபேசிங்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.\nஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் அவர் வெளியிட்ட சர்சைக்குரிய கருத்து தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இன்று (வியாழக்கிழமை) முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டிருந்த���ு.\nஇந்த நிலையிலே அவர் இன்று காலை 9 மணியளவில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.\nஇதற்கு முன்னரும் இரண்டு தடவைகள் அவரை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்த போதிலும் அவர் முன்னிலையாகவில்லை.\nநாடாளுமன்ற உறுப்பினர் அஷோக்க அபேசிங்க தெரிவித்த கருத்து தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு கோரி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முறைப்பாடு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nபள்ளிவாசல்களில் 18 வயதுக்கு மேற்பட்ட 100 பேர் மாத்திரமே தொழலாம் - கஞ்சி விநியோகத்திற்கும் தடை விதித்து 30 வழிமுறைகளை வெளியிட்டது சுகாதார அமைச்சு\nஇம்முறை ரமழான் காலப்பகுதியில் தங்களையும், பொதுமக்களையும் கொவிட்-19 தொற்றிலிருந்து பாதுகாப்பதற்காக பேண வேண்டிய சுகாதார ஒழுங்கு விதிகளை சுகாதா...\n11 இஸ்லாமிய அமைப்புகளுக்கு தடை விதிக்கும் அதி விசேட வர்த்தமானி ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டது - முழு விபரம் உள்ளே...\nபயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ், அடிப்படைவாதத்துடன் தொடர்புடைய 11 அமைப்புகளை தடை செய்யும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ள...\nமோட்டார் சைக்கிள் விபத்தில் மீராவோடைச் சேர்ந்த எம்.ஜே. முபாரிஸ் மரணம்\nஎஸ்.எம்.எம்.முர்ஷித் ஓட்டமாவடியில் இன்று (16.04.2021) இரவு இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்து...\nஎகிப்தில் கண்டுபிடிக்கப்பட்டது உலகின் மிகப் பழமையான பிரமாண்ட நகரம்\nதொல்பொருள் ஆய்வுக்குழு ஒன்று, உலகின் மிகப் பழமையான பிரமாண்ட நகரைக் கண்டுபிடித்துள்ளது. அந்த எகிப்திய நகர், லக்ஸோரின் மேற்குப் பகுதியில் உள்ள...\nநோன்பாளிகளுக்கும் 5000 ரூபா நிவாரணம்\nரமழான் நோன்பு நோற்றிருக்கும் குறைந்த வருமானமுடையவர்களுக்கும் 5000 ரூபா நிவாரண தொகை வழங்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+06821+de.php", "date_download": "2021-04-18T10:56:33Z", "digest": "sha1:TUK3YNJGUQ2V4FIZVM2MP2QKTJGWQG2R", "length": 4544, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 06821 / +496821 / 00496821 / 011496821, ஜெர்மனி", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு: 06821 (+496821)\nமுன்னொட்டு 06821 என்பது Neunkirchen Saarக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Neunkirchen Saar என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 (0049) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Neunkirchen Saar உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +49 6821 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Neunkirchen Saar உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +49 6821-க்கு மாற்றாக, நீங்கள் 0049 6821-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.spottamil.com/2011/06/vijay-tv-oru-varthai-oru-laksham-18-06.html", "date_download": "2021-04-18T12:03:56Z", "digest": "sha1:24AAH6B25NMKS4CF3KSCGRNVLSO73RWL", "length": 6409, "nlines": 99, "source_domain": "www.spottamil.com", "title": "Vijay TV Oru Varthai Oru Laksham 18-06-2011 ஒரு வார்த்தை ஒரு லட்சம் - ஸ்பொட் தமிழ்", "raw_content": "\n[ஒரு வார்த்தை ஒரு லட்சம்]\nகண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு\nகண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, என்பது கண் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது. நம் கண்ணாடி அணிகிறோம். இந்தக் கண்ணாடியினுடைய பவர் நாள் செல...\nமர��்கறிகளின் ஆங்கில - தமிழ் பெயர்கள் (English to Tamil Translation)\nA Amaranth முளைக்கீரை Artichoke கூனைப்பூ Ash Gourd, Winter Melon நீர்ப் பூசணிக்காய், கல்யாணப் பூசணிக்காய் Asparagus தண்ணீர்விட்டான் கிழங்கு ...\nமில்க் ரொபி செய்யலாம் வாங்க - How to make Milk Toffee\nமில்க் ரொபி செய்ய தேவையான பொருட்கள்: 1 ரின் பால் 400கிராம் 250 கிராம் சீனி 50 கிராம் பட்டர் 50 கிராம் கஜூ 1/2 பால் ரின்- சுண்டு தண்ணீர் 1 தே...\nமனிதனைவிட உயர்ந்த வாழ்வில் நெறிமுறைகளை கடைபிடிக்கும் காகம்\nகாகம் அல்லது காக்கா என்று அழைக்கப்படும் பறவையை நாம் அனைவரும் அறிந்து இருப்போம், அலட்சியமும் செய்து இருப்போம். ஆனால் ஆச்சர்யப்படும் அளவு அசாத...\nஇலங்கையின் அடுத்த பிரதமர் மகிந்த ராசபக்ச\nஇலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலகியுள்ளார். தனது தீர்மானம் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ரணில் விக்ரமசிங்க அறிவிக...\nVijay TV Maharani Serial 07-06-2011 - மகாராணி தொலைக்காட்சித்தொடர்\nVijay TV Maharani Serial 07-June-2011 மகாராணி தொலைக்காட்சித்தொடர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://sathiyavasanam.in/?m=20210307", "date_download": "2021-04-18T12:33:31Z", "digest": "sha1:BJTZIOZVB5RGK7WOWM4EAXWTF7Z6K7PO", "length": 12332, "nlines": 146, "source_domain": "sathiyavasanam.in", "title": "7 | March | 2021 |", "raw_content": "\nவாக்குத்தத்தம்: 2021 மார்ச் 7 ஞாயிறு\nஎன் மாம்சம் மெய்யான போஜனமாயிருக்கிறது, என் இரத்தம் மெய்யான பானமாயிருக்கிறது (யோவா.6:55).\nஎண்ணாகமம் 28,29 ; மாற்கு 11\nஜெபக்குறிப்பு: 2021 மார்ச் 7 ஞாயிறு\n… என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் (1கொரி.11:25) ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை நினைவுகூரும் இந்த நாளின் திருவிருந்து ஆராதனையில் நாம் நம்மை சுத்திகரித்துக்கொண்டு பங்கு பெறவும், ஈரோடு பிரப் ஆலயத்தில் நடை பெறும் சத்தியவசன முன்னேற்றப் பணிகளை தேவன் ஆசீர்வதித்து செய்தியாளரை வல்லமையாய் பயன்படுத்திட ஜெபிப்போம்.\nதியானம்: 2021 மார்ச் 7 ஞாயிறு | வேத வாசிப்பு: எரேமியா 17:5-10\nஎல்லாவற்றைப் பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது, அதை அறியத்தக்கவன் யார்\nஇயேசு வாசற்படியில் நின்று தட்டுவது போன்றதான படத்தை அநேகர் வீடுகளில் வைத்திருக்கின்றனர். இதைப் பார்த்த ஒரு பிள்ளை தன் தாயிடம், “நானும் ஒவ்வொரு நாளுமே பார்த்துக்கொண்டிருக்கிறேன். ஆண்டவர் தட்டிக்கொண்டே இருக்கிறார். அவருக்கு யாருமே கதவைத் திறக்கவே இல்லையே, ஏன்” என்று கேட்டதாம். நமது ��ழுக்கு நிறைந்த சுயநலம் நிறைந்த திருக்கான இருதயத்துக்குள் தேவன் தாமாக அத்துமீறி உட்பிரவேசிக்க மாட்டார். எவனொருவன் தன் இருதயத்தை அவருக்காக திறந்து கொடுக்கிறானோ, அங்கே வந்து வாசம் செய்யவும், அவனை முற்றிலுமாக தமது இரத்தத்தால் கழுவி சுத்திகரிக்கவுமே ஆண்டவர் விரும்புகிறார்.\nஇங்கே எரேமியா, எல்லாவற்றைப் பார்க்கிலும் இருதயமே மகா திருக்குள்ளதும், கேடுள்ளதும் என்று எழுதுகிறார். அதை அறியத்தக்கவன் ஒருவனுமில்லை என்கிறார். இருதயத்தை ஆராய்கிறவரும் உள்ளிந்திரியங்களைச் சோதித்தறிகிறவரும் கர்த்தர் ஒருவரே. அவருக்கு நாம் எதையும் மறைக்க முடியாது, மனுஷனுக்கு நாம் எதையும் மறைத்துவிடலாம். நாம் நினைப்பதும், உள்ளத்துக்குள் போடும் திட்டங்களும், பாவ எண்ணங்களும் எதையுமே மனுஷன் அறியமாட்டான். ஆனால் தேவனோ அனைத்தையும் அறிந்தவராகவே இருக்கிறார்.\n2019ஆம் ஆண்டு உயிர்த்த தினத்தன்று, இலங்கையில் நடைபெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தின் பின்னர், இப்போது ஞாயிறு ஆராதனைக்குச் செல்லும்போது, நமது கைப்பை மாத்திரமல்ல, நம்மையும் சோதித்துத்தான் ஆலயத்துக்குள் அனுமதிக்கிறார்கள். காரணம், நமது சரீரத்தை அழித்துப்போடும் அல்லது ஆலய கட்டடத்தை அழித்துப்போடும் ஏதாவது குண்டுகளை நாம் வைத்திருக்கிறோமோ என்ற சந்தேகந்தான். ஆனால், இன்று நாம் நமது ஆத்துமாவையே நித்திய நரகத்துக்குள் தள்ளிப் போடத்தக்கதான எத்தனையோ பாவங்களையும், தேவன் வெறுக்கும் காரியங்களையும் நமது இருதயத்துக்குள் பதுக்கி வைத்துக்கொண்டு, ஆலயத்துக்குள் காலடியெடுத்து வைக்கிறோம். இவற்றை யார்தான் கண்டுகொள்வர். உள்ளிந்திரியங்களை ஆராய்கிறவர் இவற்றைக் காண்கிறார். நமது உள்ளிந்திரியங்களை ஆராய்ந்து பார்க்கும்படி நம்மைத் தேவகரத்தில் ஒப்புக்கொடுப்போம். தேவன் வெறுக்கும் காரியங்களை நம்மைவிட்டு அகற்றுவோம். தேவனிடத்தில் நமது இருதயத்தை முற்றிலுமாய் ஒப்புக்கொடுத்து, நமக்குள் வாழும்படி அவரை அழைப்போம்.\nதேவனே, என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்துகொள்ளும்; என்னைச் சோதித்து, என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும் (சங்.139:23).\nஜெபம்: எங்கள் உள்ளந்திரியங்களையும் இருதயங்களையும் ஆராய்கிற தேவனே, எங்களுக்குள் வாசம் பண்ணும், எங்களை சுத்திகரியும், பரிசுத்தப்படுத்தும். இயேசுவ���ன் நாமத்தில் பிதாவே, ஆமென்.\nதேவன் அமைத்த முதல் குடும்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/sample/", "date_download": "2021-04-18T11:49:14Z", "digest": "sha1:G76V7MA6OUEDSYNWASZR2PAJ7PYSE46J", "length": 19391, "nlines": 245, "source_domain": "www.tnpolice.news", "title": "sample – POLICE NEWS +", "raw_content": "\nஇலவச முகக்கவசங்கள் வழங்கி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் தேனி காவல்துறையினர்\nவிழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்.\nவிழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் மதுரை மாநகர காவல்துறையினர்\nகாவல்துறையினருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி சிறப்பு முகாம்\n கணவர் மீது மனைவி பொன்னேரி மகளிர் காவல் நிலையத்தில் புகார்\nதேனியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் காவல்துறை சார்பாக கொரோனா விழிப்புணர்வு வாகனங்களை துவக்கி வைத்து பொதுமக்களுக்கு இலவச முக கவசங்களை வழங்கினார்\nசிவகிரி அருகே வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்த 2 வாலிபர்களை வனத்துறையினர் கைது செய்தனர்.\nபெரியார் பேருந்து நிலையம் அருகே முதியவர் பலி\nமாமனார் மீது கொலைவெறி தாக்குதல்: 16 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்\n“நடிகர் விவேக் உடலுக்கு மரியாதை” தேர்தல் ஆணையம் அனுமதி\nபொன்னேரி காவல்துறையினர் செயலை பாராட்டிய பொதுமக்கள்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,097)\nகாவலர் தின வாழ்த்துப் பா (3,076)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,239)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,933)\nசிவகங்கை மாவட்ட காவல்துறையினரின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு (1,929)\nகாவல்துறை டி.ஜி.பி தலைமையில் காவல்துறையினருக்கான குறைதீர்ப்பு முகாம் (1,896)\nஇலவச முகக்கவசங்கள் வழங்கி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் தேனி காவல்துறையினர்\nவிழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்.\nவிழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் மதுரை மாநகர காவல்துறையினர்\nகாவல்துறையினருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி சிறப்பு முகாம்\n100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி கடைகள் துவக்கம்\nமதுரை : மதுரை மாநகராட்சியும் ம���ுரை மாநகர காவல் துறையும் இணைந்து இன்று 01.04 2020-ம் தேதி மதுரை மாநகரில் உள்ள 100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி […]\nசென்னையில் சிறப்பாக பணியாற்றி காவலர் பதக்கம் வென்ற காவலர் தம்பதிகள்\nசென்னை : சென்னை பெருநகர காவல் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய தலைமை காவலர் 36785 திரு.செல்வகுமார் அவர்களின் சீரிய பணியினை தமிழ்நாடு அரசு அங்கீகரித்தது […]\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் செயல்படும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார், (லஞ்ச ஒழிப்புத்துறை), அந்தந்த மாவட்டத்தின் எஸ்.பி. கட்டுப்பாட்டிலோ, அல்லது கலெக்டரின் கட்டுப்பாட்டிலோ கிடையாது. […]\nஇறுதி சடங்கு நடத்த உதவி செய்த மதுரை தெற்குவாசல் சார்பு ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு\nமதுரை : மதுரை தெற்குவாசல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான முத்து கருப்புபிள்ளை தெருவில் வசிக்கும் ரவி&ஜோதி குடும்பத்தார் உறவினர் இறுதி சடங்கிற்கு உரிய முறையில் அனுமதி […]\nதிரு.J. K. திரிபாத்தி IPS – சட்டம் மற்றும் ஒழுங்கு\nஇலவச முகக்கவசங்கள் வழங்கி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் தேனி காவல்துறையினர்\nதேனி : தேனி மாவட்டம் முழுவதும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கிலும், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தேனி நகர் பழைய பேருந்து நிலையத்தில் ஆய்வு […]\nவிழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்.\nதிண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ரவளி பிரியா இ.கா.ப அவர்களின் அறிவுறுத்தலின்படி மாவட்டம் முழுவதும் உள்ள காவல்துறையினர் பல்வேறு இடங்களில் உள்ள வணிகர்கள், ஆட்டோ […]\nவிழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் மதுரை மாநகர காவல்துறையினர்\nமதுரை : மதுரை மாநகர் முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வேகமாக பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கிலும், பொதுமக்கள், வியாபாரிகள், ஹோட்டல் உரிமையாளர்கள், ஆட்டோ மற்றும் வாகன […]\nகாவல்துறையினருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி சிறப்பு முகாம்\nதூத்துக்குடி :தூத்துக்குடி காவல்துறையினருக்கு கொரோனா வைரஸ் தொற்று நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கான ‘கோவிஷீல்டு” தடுப்பூசி சிறப்பு முகாம் இன்��ு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் […]\nவியாசர்பாடி பகுதியில் மாவா விற்பனை செய்த ஒருவர், P3 வியாசர்பாடி காவல் குழுவினரால் கைது சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்களின் […]\nசின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹோமந்த் கைது\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகொரானாவை வென்ற காவலர்களை பாராட்டி வாழ்த்திய காவல் துணை ஆணையர்\nதி.நகர் காவல் துணை ஆணையர் திரு.ஹரி கிரண் பிரசாத், IPS தலைமையில் முதியோர் இல்லவாசிகளுக்கு உணவு, மற்றும் தூய்மை செய்யும் பொருட்கள் விநியோகம்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuruvi.lk/%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4/", "date_download": "2021-04-18T12:13:53Z", "digest": "sha1:36Z3GM35YPIRMAXE2O5CYZT5JHBR5YGK", "length": 23303, "nlines": 98, "source_domain": "kuruvi.lk", "title": "'களுத்துறை பெருந்தோட்ட மக்களை மறந்த மலையகக் கட்சிகள்' | Kuruvi", "raw_content": "\nHome Big Story ‘களுத்துறை பெருந்தோட்ட மக்களை மறந்த மலையகக் கட்சிகள்’\n‘களுத்துறை பெருந்தோட்ட மக்களை மறந்த மலையகக் கட்சிகள்’\nபெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கவும், அவர்களின் நலன்கள் மற்றும் உரிமைகளைப் பெற்றுக்கொடுக்கவும், பாதுகாக்கவுமே தொழிற்சங்கங்கள் உருவாகின.\nஅந்த வகையில் இந்நாட்டில் உருவான தொழிற்சங்கங்களில் இ.தொ.கா மிகவும் பழைமை வாய்ந்த பெரிய தொழிற்சங்கமாகும். இன்றுவரையில் கூடுதலான அங்கத்தவர்களையும், ஆதரவையும் கொண்ட ஒரு பலம்பொருந்திய அமைப்பாக விளங்குகிறது. ஆனாலும் இ.தொ.கா.வும் சரி, அதன் பின்னர் வந்த தொழிற்சங்கங்களின் செயற்பாடுகள், நடவடிக்கைகளும் சரி, யாவுமே இன்று மந்தகதியிலும் திருப்தியற்ற நிலையிலும் இயங்கி வருவதையே அவதானிக்கக்கூடியதாக உள்ளது.\nகுறிப்பாக இது களுத்துறை மாவட்டத்துக்குப் பொருத்தமாகும். இதுவரை காலமும் இந்த மாவட்டத்தின் இங்கிரிய, மத்துகம ஆகிய இரு நகரங்களில் மட்டும் இ.தொ.காவின் தொழிற்சங்கக் காரியாலயங்கள் இயங்கி வருகின்றன. மத்துகம நகரில் காரியாலயம் இயங்கிவந்த போதிலும் அங்கு பணிபுரிந்து வந்த தொழிற்சங்க சட்டதிட்டங்கள், நுணுக்கங்கள் பற்றிய நல்ல அனுபவத்தைக் கொண்டிருந்த தொழிற்சங்கப் பிரதி���ிதியொருவர் சில வருடங்களுக்கு முன்னர் காங்கிரஸை விட்டு விலகிச்சென்றதால் இங்கிரிய மாவட்ட காரியாலயத்தில் பணியாற்றிவரும் தொழிற்சங்கப் பிரதிநிதியே மத்துகம மாவட்டக் காரியாலயத்துக்கும் பொறுப்பாக இருந்து வருகின்றார்.\nதொழிற்சங்கக் காரியாலயங்கள் ஊடாக தொழிற்சங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதில் ஒரு மந்தகதியை பார்க்கிறோம். சங்கங்கள் அடிக்கடி மூடப்பட்ட நிலையில் கிடப்பதையே காணமுடிகிறது. வாலிபர் சங்கம், மாதர் சங்கம், இளைஞர் அமைப்பு இவை இயங்குவதே கிடையாது. தோட்டக்கமிட்டித் தலைவர்கள், மாவட்டத் தலைவர்கள் பெயரளவில் மட்டுமே இருந்து வருகின்றனர்.\nஎனவே இ.தொ.கா அதன் தொழிற்சங்க நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தி மீள கட்டியெழுப்ப வேண்டிய ஒரு கட்டாய நிலையேற்பட்டுள்ளது. இ.தொ.காவின் ஜீவன் தொண்டமான் விசேட கவனம் செலுத்தவேண்டிய கடப்பாடு உள்ளது.\nஇனி அமரர் ஆறுமுகன் தொண்டமான் காலத்தில் அவரும் சரி, காங்கிரஸ் முக்கியஸ்தர்களும் சரி இந்த மாவட்டம் குறித்து கவனம் செலுத்தி வந்துள்ளார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளதுடன் இது குறித்து ஆராய்ந்துபார்க்க வேண்டியுமுள்ளது.\n2007இல் அப்போதைய ஜனாதிபதியாக இருந்த மகிந்தராஜபக்ஷவின் ஆட்சியில் இளைஞர் வலுவூட்டல் மற்றும் சமூகப் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக இருந்த ஆறுமுகன் தொண்டமான் மலையக இளைஞர்களை நவீன தொழில்நுட்ப உலகுக்கு அறிமுகம் செய்யும் ஒரு ஆரம்ப நடவடிக்கையாக மலையகத்தின் பல பகுதிகளிலும் 2007.11.05ல் பிரஜாசக்தி கணனிப் பயிற்சி நிலையங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டன. இதில் களுத்துறை மாவட்டத்தின் புளத்சிங்கள, கலஹேன தோட்டத்தில் சுமார் 2 மில்லியன் செலவில் அமைக்கப்பட்ட பயிற்சி நிலையமும் ஒன்றாகும்.\nமேலும் ஒரு பயிற்சி இந்த மாவட்டத்தின் இங்கிரிய றைகம் தோட்டத்தில் ஆரம்பித்து வைப்பதற்கான நடவடிக்கை எழுக்கப்பட்டு வருவதாக பிரஜாசக்தி நிலையத்தின் அப்போதைய இணைப்பாளராக இருந்த ரீ. நிசாந்தன் தெரிவித்திருந்தார். ஆனால் அவ்வாறான ஒரு நிலையம் இதுவரையில் ஆரம்பிக்கப்படவில்லை.\nஆனால் 13 வருடங்கள் கடந்துவிட்ட போதிலும் ஆரம்பித்து வைக்கப்பட்டு இயங்கிவரும் ஒரேயொரு பயிற்சி நிலையமும் இதுவரையில் முன்னேற்றம் கண்டிராது பெயரளவில் மட்டுமே இயங்கி வருகிறது என்பதே பலரினதும் அபிப்பிராயமாகும். பாதுகாப்பானதும் வசதியானதுமான ஒரு இடத்தில் இந்நிலையம் அமைபப் பெற்றிருக்கவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.\n2014ம் ஆண்டின் முற்பகுதியில் இதே பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற களுத்துறை மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட 200 பேருக்கு அமைச்சினுௗடாக கோழிக்குஞ்சுகள் பகிர்ந்தளிக்கும் நிகழ்வில் ஆறுமுகன் தொண்டமான் கலந்துகொண்டார்.\nஅதே ஆண்டு இறுதியில் நடைபெற்ற மேல் மாகாண சபைத் தேர்தலில் களுத்துறை மாவட்டத்தில் இ.தொ.கா தனித்து சேவல் சின்னத்தில் போட்டியிட்டபோது பிரசார நடவடிக்கைகளில் ஆறுமுகன் தொண்டமான் மற்றும் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனரே தவிர அதன் பின்னர் ஆறு வருடங்கள் கடந்த நிலையில் ஆறுமுகன் தொண்டமானோ அல்லது இ.தொ.காவின் முக்கியஸ்தர்களோ எவரேனும் இந்த மாவட்டத்தின் எந்தவொரு நிகழ்விலும் கலந்துகொண்டதில்லை. மக்களின் குறைபாடுகள், பிரச்சினைகள் குறித்து கண்டறியவோ கேட்டறியவோ எவருமே வந்ததில்லை.\nநாட்டில் அடுத்து நடைபெறவிருப்பது மாகாணசபைத் தேர்தலாகும். மாகாண சபைத் தேர்தல் நடைபெறும் பட்சத்தில் நிச்சயமாக இ.தொ.கா களுத்துறை மாவட்டத்தில் தனித்து களமிறங்கும் என நம்பப்படுகிறது. எனவே இப்போதிருந்தே இ.தொ.கா அதற்கான நடவடிக்கைகளில் இறங்கி அதன் வேலைத் திட்டங்களை விஸ்தரிக்க வேண்டும்.\nஅரசியல் மற்றும் தொழிற்சங்கவாதிகள் பலராலும் ஏமாற்றப்பட்டு புறக்கணிக்கப்பட்டு இனி யாரையும் நம்புவதற்கில்லை என விரக்தியுற்ற நிலையில் வாழ்ந்துவரும் களுத்துறை மாவட்ட மக்கள் மத்தியில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தி அவர்களின் வாழ்வில் ஒரு விடிவை ஏற்படுத்தும் பொருட்டு ஜீவன் தொண்டமான் இந்த மாவட்டம் குறித்து விசேட கவனம் செலுத்த முன்வரவேண்டும். தமது தந்தை ஆறுமுகன் தொண்டமானால் ஆகாத காரியங்களை இவர் சாதித்து சாதனை படைக்க வேண்டும்.\nதந்தையின் திடீர் மறைவையடுத்து பொறுப்புகளை ஏற்றுக்கொண்டுள்ள இளைஞரான ஜீவன் தொண்டமானுக்கு எண்ணற்ற பொறுப்புக்களும் கடமைகளும் தினமும் குவிந்த வண்ணமாகவே இருக்கின்றன. இவர் என்ன செய்யப் போகிறார் சாதிப்பாரா என மக்கள் எதிர்பார்த்துள்ளனர். இவர் சாதித்துக் காட்ட வேண்டும். காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் இவருக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கி பக்கபலமாக இருந்து அவருடன் சேர்ந்து பயணிக்க வேண்டும். அவரது திட்டங்களும், எண்ணங்களும் நிறைவேற வெற்றிபெற அவருக்கு உறுதுணையாக இருந்து பாடுபட வேண்டும்.\nஜீவன் தொண்டமான் நுவரெலியா மாவட்ட மக்களுக்கு மட்டும் பிரதிநிதியல்ல. ஒட்டுமொத்த மலையக மக்களுக்குமான பிரதிநிதி என்பதை மனதிற்கொண்டு செயற்பட வேண்டும்.\n2017ம் ஆண்டு மே மாதத்தில் நாட்டில் ஏற்பட்ட மோசமான இயற்கை அனர்த்தத்தினால் களுத்துறை மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவினால் பாதிப்புக்குள்ளான மக்கள் மற்றும் மண்சரிவு அபாயத்தை எதிர்நோக்கியிருந்த மக்கள் நலன்கருதி ஆரம்பிக்கப்பட்ட வீட்டுத்திட்டங்கள் முறையாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதா முறையாகப் புூர்த்தி செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து அப்போதைய நல்லாட்சியில் ஆராய்ந்து தேவையான நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை. ஆரம்பிக்கப்பட்ட சில வீட்டுத்திட்டங்கள் இன்னும் புூர்த்தி செய்யப்படவில்லை. மக்களிடம் கையளிக்கப்பட்ட இரண்டொரு வீட்டுத்திட்டங்களில் பல குறைபாடுகள் காணப்படுவதாகவும் குடிநீர் வசதி கிடையாது என பயனாளிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nவோகன் தோட்டம் கீழ்ப்பிரிவு, கொபவெல ஆகிய தோட்டங்களில் மண்சரிவினால் பாதிப்புக்குள்ளான 55 குடும்பங்களுக்கென ஆரம்பிக்கப்பட்ட வீட்டுத்திட்டங்கள் இன்னும் பூர்த்தியடையாது கைவிடப்பட்ட நிலையிலேயே காணப்படுகின்றன. அரப்பொலகந்த, லிஸ்க்லேன் பிரிவில் கையளிக்கப்பட்ட 29 குடும்பங்களுக்கான வீட்டுத்திட்டத்தில் முறையான குடிநீர் வசதி கிடையாது.\nகுறைபாடுகள் ஊடகங்களில் சுட்டிக்காட்டப்படும்போது பத்திரிகைகளைப் பார்த்துவிட்டு எங்களுக்கு நடவடிக்கை எடுக்கமுடியாது என அன்று ட்ரஸ்ட் நிறுவனத்தில் பொறுப்புவாய்ந்த பதவியிலிருந்த அதிகாரியொருவர் கூறியதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.\nமுன்னைய ஆட்சியிலும் சரி, நல்லாட்சியிலும் சரி தோட்டப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட கொன்கிறீட் பாதை, குடிநீர், விளையாட்டு மைதானம், மலசலகூடம், சிறுவர் அபிவிருத்தி நிலையம், கூரைத்தகடுகள் போன்ற விடயங்கள் தொடர்பாக பல புகார்கள் உள்ளன. எந்த ஆட்சியானாலும் என்ன நடந்துள்ளது என்பதை ஆராய்ந்து பார்ப்பது மிகவும் அவசியமாகும். இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் களுத்துறை மாவட்ட மக்களின் நிலையை கவனத்திற்கொண்டு விசேட கவனம் செலுத்த முன்வரவேண்டியது அவசியம்.\nPrevious articleஅவுஸ்திரேலிய ஓப்பன் சம்பியன் பட்டத்தை வென்ற நவோமி ஒசாகா : கிராண்ட்ஸ்லாம் வேட்டை தொடர்கிறது\nNext articleஅடிக்கடி உடலுறவு – கணவனை விஷம்வைத்து கொன்ற மனைவி\nநடிகர் விவேக்கின் உடல் இன்று மாலை தீயுடன் சங்கமம் – பெருந்திரளானோர் அஞ்சலி\nநடிகர் விவேக்கின் உடல் இன்று மாலை தீயுடன் சங்கமம் - பெருந்திரளானோர் அஞ்சலி\nநடிகர் விவேக்குக்கு மாரடைப்பு – வைத்தியசாலையில் அனுமதி\nநடிகர் விவேக்குக்கு மாரடைப்பு - வைத்தியசாலையில் அனுமதி\nவாட்ஸ் ஆப் நம்பர் கேட்ட ரசிகருக்கு சுருதி ஹாசன் வழங்கிய பதில்…\nவாட்ஸ் ஆப் நம்பர் கேட்ட ரசிகருக்கு சுருதி ஹாசன் வழங்கிய பதில்...\nஇன்று கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறேன்… ஆனால் அன்று நான் பசியால் வாடிய போது\nஉலககால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியன் ரோனால்டோ சிறுவயதில் பசியால் வாடிய போது, தனக்கு பர்கர் கொடுத்து உதவிய பெண்ணை தேடி வருவதாக கூறியுள்ளார். தற்போது இருக்கும் விளையாட்டு உலகில் கோடிக்கணக்கில் சம்பளங்களை குவிப்பவர்களின் வரிசையில் போர்ச்சுகளைச்...\nஅரச பெருந்தோட்ட கம்பனிகளின் தொழிலாளர்களுக்கும் 1,000 ரூபாவை பெற்றுக்கொடுக்க இ.தொ.கா நடவடிக்கை\nஅரச பெருந்தோட்ட கம்பனிகளின் தொழிலாளர்களுக்கும் 1,000 ரூபாவை பெற்றுக்கொடுக்க இ.தொ.கா நடவடிக்கை\nம.ம.முவை ஆணிவேரோடு அழிக்கும் வெத்து வேட்டு – ராதாமீது அனுசா சீற்றம்\nமலையக மக்கள் முன்னணியை ஆணிவேரோடு அழித்துக்கொண்டிருக்கும் ஒரு சில வெத்து வேட்டுக்களுக்கு வாக்களித்து பாராளுமன்றம் அனுப்பியதாலேயே எம் மக்களின் பொருளாதார நிலை அதள பாதாளத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கிறது என சட்டத்தரணியும் சந்திரசேகரன் மக்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/652794/amp?ref=entity&keyword=RTO%20Checkpost", "date_download": "2021-04-18T11:41:54Z", "digest": "sha1:KA4UZJGLLIXYP377IZEQPL7DUCWNZIMP", "length": 11479, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "பிப்.9ல் தை அமாவாசை வழிபாடு சதுரகிரிக்கு வரும் பக்தர்கள் பாதுகாப்பு குறித்து ஆலோசனை: உசிலம்பட்டி ஆர்டிஓ அலுவலகத்தில் நடந்தது | Dinakaran", "raw_content": "\nபிப்.9ல் தை அமாவாசை வழிபாடு சதுரகிரிக்கு வரும் பக்தர்கள் பாதுகாப்பு குறித்து ஆலோசனை: உசிலம்பட்டி ஆர்டிஓ அலுவலகத்தில் நடந்தது\nவத்திராயிருப்பு: சதுரகிரியில் பிப்.9ல் தை அமாவாசை வழிபாட்டிற்காக பக்தர்களை பாதுகாப்புடன் அனுமதிப்பது குறித்த ஆலோசனை கூட்டம் உசிலம்பட்டி ஆர்டிஓ அலுவலகத்தில் நடந்தது. மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே சதுரகிரி மலையில் உள்ளது சுந்தரமகாலிங்கம் கோயில். இங்கு அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷ நாட்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். வரும் பிப்.9ம் தேதி தை அமாவாசையையொட்டி பக்தர்களை 4 நாட்கள் தகுந்த பாதுகாப்புடன் அனுமதிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் உசிலம்பட்டி ஆர்டிஓ அலுவலகத்தில் நடந்தது. ஆர்டிஓ ராஜ்குமார் தலைமை வகிக்க, பரம்பரை அறங்காவலர் ராஜா, கோயில் செயல்அலுவலர் விஸ்வநாத், பேரையூர் டிஎஸ்பி மதியழகன் முன்னிலை வகித்தனர்.\nகூட்டத்தில் டி.கல்லுப்பட்டி தீயணைப்பு துறையினர் மலையில் வழுக்கு பாறை, சங்கிலி பாறை, பிலாவடி கருப்பசாமி கோயில் பகுதியில் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவது, மாட்டுத்தாவணி முதல் தாணிப்பாறை வரை 200 சிறப்பு பஸ்களை இயக்குவது, அதேபோல் உசிலம்பட்டி முதல் தாணிப்பாறை, வாழைத்தோப்பு வரை போக்குவரத்து வசதிகள் செய்து தருவது, தாணிப்பாறை அடிவாரம், மலையில் சின்ன பசுக்கிடை, கோணதளவாசல், கோயில் வளாக பகுதிகளில் மருத்துவ குழுவினர் தயார் நிலையில் இருப்பது, வனத்துறையினர் கோயிலுக்கு பக்தர்களை காலை 6.30 மணி முதல் மதியம் 1 மணி வரை அனுமதிப்பது, எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை பக்தர்கள் கொண்டு செல்ல கூடாது, கோயில் வளாகம், அடிவார பகுதிகளில் சுகாதார பணிகளை மேற்கொள்வது, பக்தர்களின் குடிநீர் தேவைக்காக 5 இடங்களில் தொட்டிகள் அமைப்பது, அடிவாரத்தில் பக்தர்களுக்கு குளியலறை, கழிப்பறை வசதிகளை செய்வது, 10 வயதுக்கு கீழ், 50 வயதுக்கு மேல் உள்ளவர்கள் பாதுகாப்பு கருதி மலையேற வராமல் தவிர்ப்பது என தீர்மானிக்கப்பட்டது. இதேபோல் மார்ச் மாதம் 11ம் தேதி மகா சிவாராத்திரி அன்றும் பக்தர்களுக்கு பாதுகாப்பு வசதிகளை செய்து தர அறிவுறுத்தப்பட்டது.\nமகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் 47 பேருக்கு கொரோனா\nராஜபாளையத்தில் மராமத்து செய்யாததால் புதர் மண்டிக் கிடக்கும் கண்மாய்கள்: குப்பை கொட்டுவதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பு\nதிருவரங்குளத்தில் கழிவுநீர் தொட்டியில் விழுந்த பசு மாடு மீட்பு\nஓசூர் அருகே முக்கண��டப்பள்ளியில் 150 சவரன் நகை, 2 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை\nஆம்பூர் அருகே 5 ஏக்கர் நிலத்தில் உழைப்பு: இயற்கை விவசாயத்தில் கலக்கும் சாப்ட்வேர் இன்ஜினியர்.. ஆன்லைன் மூலம் செயலி உருவாக்கி காய்கறிகள் விற்பனை\nவேலூர் மாவட்டம் லத்தேரி பேருந்து நிலையம் அருகே பட்டாசு கடையில் தீ விபத்து: 2 குழந்தைகள் உள்பட 3 பேர் உயிரிழப்பு\nகுடியாத்தம், பேரணாம்பட்டு அருகே யானைகள் அட்டகாசத்தால் மா, வாழைகள் சேதம்: விவசாயிகள் வேதனை\nமயிலாடுதுறை அருகே குழாய் உடைப்பை சரி செய்யாததால் 6 மாதமாக குடிநீர் வீணாகும் அவலம்\nரூ.13 லட்சத்துக்கு எள், ரூ.2 லட்சத்துக்கு தேங்காய் ஏலம்\nசின்னமனூரில் கால்வாய் பாதை ஆக்கிரமிப்பு: வழியின்றி விழிபிதுங்கி நிற்கும் விவசாயிகள்\nமூடிக்கிடந்த தலைவர்கள் சிலை திறப்பு: சமூக ஆர்வலர்கள் மகிழ்ச்சி\nதாவரவியல் பூங்காவில் மலர்கள் பூப்பதில் தாமதம் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்\nதாவரவியல் பூங்கா புல் மைதானம் சீரமைக்கும் பணி மும்முரம்\nவிவசாயம் பாதிக்கும் அபாயம் புதர்மண்டி கிடக்கும் நாட்டார் கண்மாய்: தூர்வார விவசாயிகள் வலியுறுத்தல்\nகாட்பாடி பகுதியில் பட்டாசு கடை தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழப்பு\nவரத்து அதிகரிப்பால் வெல்லம் விலை உயர்வு: உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி\nகுடிநீர் கிடைக்காமல் குளத்து தண்ணீரை குடிக்கும் கிராமமக்கள்: தொற்று நோயால் அவதி\nபருத்தியில் பூச்சி தாக்குதல்: வேளாண்துறை ஆலோசனை\nகிருஷ்ணன்கோவில் மூடப்படாத பள்ளத்தால் விபத்து: 20 நாட்கள் கடந்தும் மாநகராட்சி அலட்சியம்\nகொரோனாவின் இரண்டாவது அலை தாக்கம் அதிகரிப்பு எதிரொலி: பிற மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வருவோர் எண்ணிக்கை குறைந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://princetoncovid.org/ta/testinginfo/updated-testing-information/", "date_download": "2021-04-18T11:59:47Z", "digest": "sha1:2GG6GP4TEAHHUNQSCZWMHTFAQKLJCQ6F", "length": 4173, "nlines": 33, "source_domain": "princetoncovid.org", "title": "புதுப்பிக்கப்பட்ட சோதனை தகவல் - princetoncovid.org", "raw_content": "\nபிரின்ஸ்டன் பொது நூலகம், பிரின்ஸ்டன் நகராட்சி மற்றும் பிரின்ஸ்டன் பொதுப் பள்ளிகளின் சமூக ஒத்துழைப்பு.\nதற்போதைய விதிகள் மற்றும் பரிந்துரைகள்\nஉதவி கொடுங்கள் அல்லது பெறுங்கள்\n19 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய மெர்சர் கவுண்டியில் வசிப்பவர்களுக்கு இலவச வீட்டில் COVID-14 சோதனை கர��விகள் கிடைக்கின்றன. ஆன்லைன் பதிவு தேவை. மின்னஞ்சல் HomeTesting@mercercounty.org கேள்விகளுடன்.\n14 வயதிற்குட்பட்ட குழந்தைக்கு COVID பரிசோதனையை விரும்பும் பிரின்ஸ்டன் குடியிருப்பாளர்கள் தங்கள் குழந்தை மருத்துவரிடம் பரிசோதிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.\nகூடுதலாக, சாண்டே ஒருங்கிணைந்த மருந்தகம் 200 நாசா தெருவில் திங்கள் முதல் வியாழக்கிழமை வரை காலை 19 மணி முதல் பிற்பகல் 10 மணி வரை இலவச COVID-2 சோதனையை வழங்குகிறது. இங்கே கிளிக் செய்யவும் பதிவு செய்ய. அழைப்பதன் மூலம் ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷ் மொழிகளில் உதவி கிடைக்கிறது (609) 921-8820.\nprincetoncovid.org, பெருமையுடன் மூலம் இயக்கப்படுகிறது வேர்ட்பிரஸ்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-04-18T12:48:56Z", "digest": "sha1:DTBZRVPH7ULONBL7WDERR7VPS7N3NRH2", "length": 4188, "nlines": 41, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சத்யம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசத்யம் என்ற தலைப்பில் உள்ள கட்டுரைகள்:\nசத்யா (திரைப்படம்) - நடிகர் கமலஹாசன் திரைப்படம்\nசத்யம் (2004 திரைப்படம்) 2004ல் வெளிவந்த மலையாள திரைப்படம் - நடிகர்கள் பிரித்வி ராஜ் மற்றும் பிரியாமணி\nசத்யம் (திரைப்படம்) - 1976 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம்.\nசத்யம் (2003 திரைப்படம்) - 2003ல் வெளிவந்த தெலுங்கு திரைப்படம் நடிகர்கள்: சுமந்த், ஜெனிலியா\nசத்யம் (2008 திரைப்படம்) - தமிழ் திரைப்படம், நடிகர்கள் - விசால், நயன்தாரா\nசத்யா (1998 திரைப்படம்), 1998ல் வெளிவந்த ராம் கோபால் வர்மா திரைப்படம்\nசத்யம் கம்ப்யூட்டர் சர்வீசஸ் லிட். - இந்திய கணினி நிறுவனம், சத்யம் கம்ப்யூட்டர் என்றும் அறியப்படுகிறது.\nசத்யமேவ ஜெயதே - இந்திய தேசியத்தின் குறிக்கோளுரை\nஇது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும்.\nஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 நவம்பர் 2018, 16:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.examsdaily.in/2020/01/", "date_download": "2021-04-18T12:05:04Z", "digest": "sha1:VSLM3LYIMOKY5ALDHQ7NTFFLWKHPAUJ2", "length": 6355, "nlines": 209, "source_domain": "tamil.examsdaily.in", "title": "January 2020 - ExamsDaily Tamil", "raw_content": "\nCBSE தேர்வு தேதி 2020 – புதிய அறிவிப்பு\nTNPSC உதவி பயிற்சி அதிகாரி (ATO) மதிப்பெண்கள் 2020\nடிஎன்பிஎஸ்சி குரூப் 4 – புதிய தரவரிசை பட்டியல் வெளியீடு..\nTNPSC Group 2 தரவரிசை பட்டியல் 2020 – வெளியானது\nபாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளர் தேர்வு தேதி அறிவிப்பு 2020\nTNPSC Group 4 சான்றிதழ் சரிபார்ப்பு தேதி 2020 அறிவிப்பு\nTNPSC CESE தரவரிசை பட்டியல் 2020 – வெளியானது\nதமிழகத்தில் ஏப்ரல் 21 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை \nTNPSC சிவில் நீதிபதி இறுதி விடைக்குறிப்பு 2020 – வெளியானது\nதமிழகம் முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு\nரூ.2,80,000/- மாத ஊதியத்தில் கோல் இந்தியா நிறுவன வேலைவாய்ப்பு 2021 – ஏப்ரல் 19 இறுதி நாள்\nநாடு முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு பிரதமர் மோடி அவசர ஆலோசனை\nரயில்வே கட்டுமான ஆணையத்தில் 74 காலிப்பணியிடங்கள் – ரூ.36,000 மாத ஊதியம்\nMASKED ஆதார் கார்டு பதிவிறக்கம் – எளிய வழிமுறைகள் இதோ\nSelvi on வருமான வரித்துறையில் ரூ.2 லட்சதிற்கும் அதிகமான ஊதியத்தில் வேலை 2021 \nVaishnvai on CIPET மதுரை வேலைவாய்ப்பு 2021 – ரூ.35,000/- ஊதியத்தில் பணிகள்\nVaishnvai.g on CIPET மதுரை வேலைவாய்ப்பு 2021 – ரூ.35,000/- ஊதியத்தில் பணிகள்\nHarini on TNPSC 991 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – விண்ணப்பிக்க இறுதி நாள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/america-has-gameplan-counter-massive-cyber-attack-011760.html", "date_download": "2021-04-18T11:35:16Z", "digest": "sha1:UBZRN4OBXG2A7WKLNJW7WO4S73KL2M3A", "length": 18230, "nlines": 264, "source_domain": "tamil.gizbot.com", "title": "America has a gameplan to counter a massive cyber attack - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇது க்ரூ-2: பூமிக்கு டாடா சொல்லி விண்ணுக்கு செல்லும் 4 விண்வெளி வீரர்கள்- நாசாவுடன் ஸ்பேஸ்எக்ஸ்\n9 hrs ago அடுத்த ஒரு சக்திவாய்ந்த ஸ்மார்ட்போன்: ஒப்போ ரெனோ 6 ப்ரோ அம்சங்கள் இதுவா\n10 hrs ago ஏப்.,20 இந்தியாவில் அறிமுகம்: டிரிபிள் கேமரா அம்சத்துடன் மோட்டோ ஜி60, மோட்டோ ஜி40 ஃப்யூஷன்\n10 hrs ago ஏப்ரல் 19: இந்தியாவில் பட்ஜெட் விலையில் களமிறங்கும் இன்பினிக்ஸ் ஹாட்10 பிளே.\n1 day ago இது க்ரூ-2: பூமிக்கு டாடா சொல்லி விண்ணுக்கு செல்லும் 4 விண்வெளி வீரர்கள்- நாசாவுடன் ஸ்பேஸ்எக்ஸ்\nNews தென் தமிழகத்தில் இன்றும் நாளையும் இடியுடன் மழை- வானிலை ஆய்��ு மையம்\nSports கேதர் ஜாதவ் வந்தே ஆகனும்.. இளம் வீரரின் சொதப்பலால் வலுக்கும் எதிர்ப்பு..முன்னாள் வீரர் அட்வைஸ்\nMovies உன் இழப்பை ஜீரணித்துக்கொள்ள மறுக்கிறது... ராஜ்கிரணின் மனதை உருக்கும் கவிதை \nFinance சும்மா எகிறி அடித்த தங்கம் விலை.. அடுத்த வாரத்திலும் அதிகரிக்கலாம்.. நிபுணர்கள் பரபர கணிப்பு\nAutomobiles யம்மாடியோவ்... மஹிந்திரா மோஜோ பைக்கா இது\nLifestyle க்ரீமி சிக்கன் கிரேவி\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மதுரையிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதயார் நிலையில் அமெரிக்கா, ஆனால் திடீர்னு என்ன ஆச்சு\nஅமெரிக்காவின் வெள்ளை மாளிகை அதிகாரிகள் எதிர்கால சைபர் அச்சுறுத்தல்களைச் சமாளிக்க புதிய திட்டம் ஒன்றை வகுத்து இருக்கின்றனர். அதன் படி அமெரிக்க வளர்ச்சி மற்றும் இணையம் சார்ந்த அச்சுறுத்தல்களை உடனடி பதிலடி கொடுக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கென புதிய வழிகாட்டு வழிமுறைகள் சமீபத்தில் வெளியிடப்பட்டன, இதில் சைபர் தாக்குதல்களுக்கு அரசாங்கம் எந்த விதத்தில் தயாராக இருக்கும் என்பது விரிவாக விளக்கப்பட்டுள்ளது.\nபுதிய வழிமுறைகளில் சைபர் தாக்குல்களுக்கு யார் பதில் அளிப்பது, சைபர் தாக்குதலின் முக்கியத்துவம், போன்றவை இடம் பெற்றுள்ளது.\n'இன்று நாம் சைபர் அச்சுறுத்தல் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்து வருகின்றோம், இந்தத் துறை நாளுக்கு நாள் வளர்ந்து வருவதோடு மிகவும் ஆபத்தானதாகவும் இருக்கின்றது'. என ஹோம்லாந்து பாதுகாப்பு ஆலோசகர் லிஸா மோனாகோ தெரிவித்தார்.\nசமீபத்தில் 20,000 மின்னஞ்சல் தகவல்கள் வெளியான பிரச்சனையை ஜனநாயக தேசிய குழு எதிர்கொண்டு வரும் நிலையில் புதிய வழிகாட்டு வழிமுறைகள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nபுதிய வழிமுறைகள் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை ஐந்து மடங்கு வேகமாகவும், துரிதமாகவும் எதிர்கொள்ளும் படி இருக்கும் என எலென் நகாஷிமா தன் செய்தி குறிப்பின் மூலம் தெரிவித்துள்ளார்.\nஇந்த வழிமுறைகள் ஒவ்வொரு சைபர் தாக்குதலின் தன்மைக்கு ஏற்ப நடவடிக்கைகளை மேற்கொள்ளும். உதாரணமாகச் சிறிய அளவு பிரச்சனை எனில் சாதாரணமாக எச்சரிக்கை செய்வது, மிகப்பெரிய பிரச்சனைகளுக்கு அதிகளவு முக்கியத்துவம் அளிக்க வித்தியாசமாக எச்சரிக்கை செய்யும்.\nஒரு சைபர் அச்சுறுத்தல் கண்டறியப்பட்டவுடன், அதன் தன்மைக்கு ஏற்ப யாருக்குத் தகவல் அளிக்க வேண்டும், குறிப்பிட்ட தாக்குதலை எப்படிச் சரி செய்ய வேண்டும் என்பன போன்ற தகவல்களை வழங்கும்.\nஒவ்வொரு தாக்குதலுக்கும் எவ்வாறு பதிலடி கொடுக்கப்படும் என்ற தகவல் வழங்கப்படவில்லை. குறிப்பாக ஏகாதிபத்திய நாடுகளின் அச்சுறுத்தல்களுக்குப் பதிலடி எப்படி இருக்கும் என்பது விவரிக்கப்படவில்லை.\nவளர்ந்து வரும் தொழில்நுட்ப யுகத்திலும் அமெரிக்க அரசாங்கத்தைக் குறிவைத்து ஐந்த மடங்கு சக்தி வாய்ந்த சைபர் தாக்குதல் இன்று வரை நடத்தப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇதுவரை மேற்கொள்ளப்படவில்லை என்றாலும், எதிர்காலத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதைக் கருத்தில் கொண்டு அமெரிக்கா தன்னை காப்பாற்றிக் கொள்ள முன்கூடியே தயார் நிலையில் வைத்துக் கொள்ளும் நோக்கில் மேற்கொண்ட முயற்சியே இது.\nஅடுத்த ஒரு சக்திவாய்ந்த ஸ்மார்ட்போன்: ஒப்போ ரெனோ 6 ப்ரோ அம்சங்கள் இதுவா\nஉலக அரசியலில் பிரபலமடைந்த \"சித்தி\"- சித்தி என்றால் என்ன கூகுளை நாடும் அமெரிக்கர்கள்: காரணம் இதுதான்\nஏப்.,20 இந்தியாவில் அறிமுகம்: டிரிபிள் கேமரா அம்சத்துடன் மோட்டோ ஜி60, மோட்டோ ஜி40 ஃப்யூஷன்\nஅமெரிக்காவிலும் டிக்டாக் உள்ளிட்ட சீன செயலிகளுக்கு தடையா- மைக் பாம்பியோ கூறியது இதுதான்\nஏப்ரல் 19: இந்தியாவில் பட்ஜெட் விலையில் களமிறங்கும் இன்பினிக்ஸ் ஹாட்10 பிளே.\nஇப்போ இது வேணுமா: டிரம்ப் பதிவிட்ட திரைப்பட மார்பிங் வீடியோ- குவியும் விமர்சனங்கள்\nஇது க்ரூ-2: பூமிக்கு டாடா சொல்லி விண்ணுக்கு செல்லும் 4 விண்வெளி வீரர்கள்- நாசாவுடன் ஸ்பேஸ்எக்ஸ்\nகுடியிருப்பு பகுதிக்குள் விழுந்த 'விண்கல்'- அதிர்ச்சி வீடியோ\nஏப்ரல் 27: அசத்தலான சிப்செட் வசதியுடன் களமிறங்கும் விவோ வி21 எஸ்இ ஸ்மார்ட்போன்.\nநிலவில் கொட்டிகிடக்கும் பொக்க்ஷிம்-சுரண்டி எடுக்க அமெரிக்காவின் பிளான் அம்பலம்.\nஉண்மையை ஒப்புக்கொண்ட பென்டகன்.. வனத்தில் பறந்த அடையாளம் தெரியாத மர்ம பொருள் வீடியோ..\n5ஜியை யாராலும் நெருங்க முடியாது அமெரிக்காவுக்கு ஹூவாய் சவால்.\nசாம்சங் கேலக்ஸி S20 பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nசாம்சங் கேலக்ஸி நோட்20 அல்ட்ரா 5G\nசியோமி Mi 10 5G\nசாம்சங் கேலக்ஸி S20 பிளஸ்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனு��்குடன் பெற கிஸ்பாட்\nஇதோ இந்த மாதத்துக்குள்., அதுவும் உறுதியாக: அட்டகாச அம்சம் மற்றும் விலையில் ஒப்போ ஏ74 5ஜி\nவாங்குனா இந்த ஸ்மார்ட்போன் தான் வாங்கனும். ரூ.20K பட்ஜெட்ல பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட ஒப்போ எஃப்19.\nஒரு கூடை ஆப்பிள் ஆர்டர் செய்தவருக்கு கிடைத்த ஆப்பிள் ஐபோன்.. நிறுவனம் தெரிந்தே செய்த வேலை..ஏன் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/computer/microsoft-surface-laptop-2-with-blush-colour-unveiled-china-999/", "date_download": "2021-04-18T11:29:40Z", "digest": "sha1:3G52W7GJIHKRY3ZREPIM3WB4NAPVCKYZ", "length": 37057, "nlines": 257, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "சீனாவில் அறிமுகமானது மைக்ரோ சாப்ட் சர்பேஸ் லேப்டாப் 2; விலை $999", "raw_content": "\nரூ.10,999 விலையில் ரெட்மி 9 பவர் விற்பனைக்கு வந்தது\nகுவாட் கேமரா செட்டப் பெற்ற ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தின் அடிப்படையிலான MIUI 12 மூலம் செயல்படுகின்ற மாடல் விலை ரூ.10,999 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. ரெட்மி 9 பவர் சிறப்புகள் ரெட்மி...\nரூ.5,999-க்கு இன்ஃபினிக்‌ஷ் Smart HD 2021 விற்பனைக்கு வெளியானது\nஇன்ஃபினிக்‌ஷ் நிறுவனத்தின் புதுப்பிக்கப்பட்ட Smart HD 2021 மாடலை ரூ.5,999 விலையில் ஆண்ட்ராய்டு 10 கோ எடிசன் இயங்குதளத்தின் செயல்படும் மிக இலகுவான பட்ஜெட் விலை மாடலாகும். 6.1 இன்ச் எச்டி + டிராப்...\nகுவாட் கேமராவுடன் நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் அறிமுகமானது\nஐரோப்பாவில் வெளியிடப்பட்டுள்ள நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் குவாட் கேமரா செட்டப் பெற்று பிரைமரி கேமரா ஆப்ஷனில் 48 மெகாபிக்சல் கொண்டுள்ளது. இந்த மொபைல் விலை 189 யூரோ (US$ 229 / ரூ.16,900...\nரெட்மி 9 பவர் சிறப்புகள் மற்றும் வெளியீட்டு தேதி\nவரும் டிசம்பர் 17 ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள புதிய ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன் முன்பாக சீன சந்தையில் வெளியிடப்பட்ட ரெட்மி நோட் 9 4ஜி அடிப்படையிலான மாடலாக...\n8ஜிபி ரேம் பெற்ற விவோ Y51 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nவிவோ நிறுவனத்தின் 8ஜிபி ரேம் உடன் 48 எம்பி பிரைமரி சென்சார் பெற்ற மாடலாக Y51 ஸ்மார்ட்போன் விலை ரூ.17,990 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. Y வரிசை மொபைல்களில் நடுத்தர சந்தைக்கு ஏற்ப சவாலான...\nவோடபோன் ஐடியா வாய்ஸ் கால் அழைப்புகள் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் வோடபோன் ஐடியா (Vi) டெலிகாம் நிறுவனம் ஐயூசி (interconnect usage charges-IUC) கட்டணம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இனி அனைத்து வாய்ஸ் அழைப்புகளும் இலவசமாக வழங்கப்படும் என...\n ரிலையன்ஸ் ஜியோ வாய்ஸ் கால் முற்றிலும் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் இந்தியாவில் interconnect usage charges (IUC) கட்டணம் நீக்கப்பட்டுள்ளதால், இனி தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து மற்ற நெட்வொர்க் அழைப்புகளுக்கு எவ்விதமான கட்டணமுமின்றி அழைப்புகளை மேற்கொள்ளலாம். ஐ.யூ.சி கட்டணங்கள்...\nகதறும் அம்பானி.., ஜியோவில் இருந்து வெளியேறும் வாடிக்கையாளர்கள்..\nவிவசாய போராட்ட எதிரொலி காரணமாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து பெருமளவிலான வாடிக்கையாளர்கள் போர்ட் கோருவதனால், இதற்கு காரணம் ஏர்டெல் மற்றும் வி நிறுவனங்கள் எங்கள் மீது வீண் பழி சுமத்துவதாக இந்திய தொலைத்தொடர்பு...\nஅதிர்ச்சியில் அம்பானி.., ஜியோ சிம் கார்டை புறக்கணிக்கிறார்களா..\nவிவசாயிகள் போரட்டாம் நாடு முழுவதும் பரவலாக வலுபெற்று வரும் நிலையில் அம்பானி மற்றும் அதானி மீது திரும்பியுள்ள நிலையில் ஜியோ சிம் கார்டினை போர்ட் செய்வதற்கு லட்சகணக்கானோர் விண்ணப்பித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. குறைந்த விலையில்...\nஅடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில் 5ஜி சேவை சாத்தியப்படும் – ஏர்டெல்\nபார்தி ஏர்டெல் நிறுவன தலைவர் சுனில் மிட்டல் இந்திய மொபைல் காங்கிரஸ் 2020 அரங்கில் பேசுகையில், இந்திய சந்தையில் 5ஜி சேவை துவங்கப்படுவது குறைந்த விலையில் தொலைத்தொடர்பு கருவிகள் வரும்போது நாடு முழுவதும்...\nசெவ்வாய்க் கிரகத்தில் நீரை கண்டுபிடித்த மார்ஸ் எக்ஸ்பிரஸ்\nசெவ்வாய்க் கிரக்கத்தில் நாசா மட்டுமல்லாமல் ஆய்வினை மேற்கொண்டு வரும் மார்ஸ் எக்ஸ்பிரஸ் ஆர்பிடர் மூலம் செவ்வாயின் நிலப்பரப்புக்கு அடியில் பரந்த நீர்பரப்பு இருப்பது உறுதி ஆகியுள்ளது. கடந்த 2003 ஆம் ஆண்டு செவ்வாய்க் கிரகத்திற்கு...\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியின் கூடுதல் விபரங்கள் அறியலாம்\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியில் ஏற்படுகின்ற காலநிலை மாற்றம், பூமி அமைப்பு, சூறாவளி, தீ பரவல் மற்றும் தாவர இயக்கவியல் போன்ற மிகவும் சிக்கலான ஆய்வுகளை விபரங்களை மிக தெளிவான முறையில் பெற இயலும்...\nLunar Eclipse : சூப்பர் ப்ளட் வுல்ஃப் சந்திர கிரகண அதியசத்தை காண தயாராகுங்கள்\nவருகின்ற ஜனவரி 20 மற்றும் 21ந் தேதிகளில் நிகழ உள்ள Super Blood Wolf Moon கிரகணத்தை சுமார் 2.8 பில்லியன் மக்கள் காண்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின��றது. அமெரிக்கா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, ரஷ்யா போன்ற நாடுகளில்...\nஏலியன்கள் குறித்த தகவலை வெளியிட்ட நாசா : Alien life possible\nவேற்றுகிரகவாசிகள் மீதான ஆர்வம் இயலபாகவே மக்களுக்கு உள்ள நிலையில், பிரசத்தி பெற்ற அமெரிக்காவின் நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் 'Barnard B' என்ற மிகப்பெரிய நட்சத்திரத்தில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறு உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. Barnard B Barnard b...\nஉலகின் மிகச்சிறிய மெடிக்கல் ரோபோ கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது\nடெக்சாஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்கள் இணைந்து, உலகிலேயே மிகவும் சிறிய அளவிலான மெடிக்கல் ரோபோ ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த ரோபோக்கள் மனிதர்களின் கண்களுக்கு தெரியாத அளவு சிறியதாக இருக்கும். சோடிக் பெடல் உருவாக்கியுள்ள...\nவாட்ஸ்ஆப் மூலம் சமையல் சிலிண்டர் பதிவு செய்வது எப்படி \nஇந்திய நாட்டில் டிஜிட்டல் சார்ந்த சேவகைகளின் பயன்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் முன்னணி சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் இண்டேன், ஹெச்பி கேஸ், பாரத் கேஸ் ஆகிய நிறுவனங்கள் வாட்ஸ்ஆப் மூலம்...\nபுதிய பாஸ்வேர்ட் உருவாக்கும் போது தவிர்க்க வேண்டிய பெயர்கள்\nதற்கலாத்தில் நாம் பல டிவைஸ்களை பயன்படுத்தி வருகிறோம். அவற்றில் சமூக வலைதளம், ஆன்லைன் ஷாப்பிங் போன்ற பல்வேறு பாஸ்வேர்ட்கள் உருவாக்க பட வேண்டியுள்ளது. இதனால் பாஸ்வேர்ட்களை ஞாபகம் வைத்து கொள்வதில் கடினம் ஏற்பட்டுள்ளது. இருந்த...\nஉங்கள் போன் லாக் ஆகி விட்டதா\nஉங்கள் ஸ்மார்ட் போனை, வேறு யாரும் எடுக்காமல் பாதுகாக்கும் வகையில் ஸ்க்ரீன் லாக் ஆக பின், பாஸ்வோர்ட் அல்லது பேர்ட்டன் லாக் உள்ளது. போனை லாக் செய்ய காம்பிளேக்ஸ் பாஸ்வேர்டுகளை பயன்படுத்துவது நல்லது...\nசெல்போன் பேட்டரி அதிக நேரம் நீடிக்க வேண்டுமா\nஇக்காலத்தில், அனைவரும் அதிகம் பயன்படுத்துவது செல்போன். பாட்டு கேட்பது, படம் பார்ப்பது என பலவிதமானவற்றை செல்போனிலேயே பெரும்பாலானோர் செய்துவிடுகின்றனர். செல்போன் பயன்பாடு அனைவரிடத்திலும் நீங்கா இடம் பெற்றிருந்தாலும், பேட்டரி உடனேயே குறைந்துவிடுவது பயனாளிகள்...\nரிலையன்ஸ் ஜியோ பிரைம் இலவசமாக ஏக்டிவேட் செய்வது எப்படி \nஇந்தியாவின் முன்னணி ஜியோ 4ஜி நெட்வொர்க் நிறுவனமாக விளங்கும் ரிலையன்ஸ் ஜியோ பிரைம�� சந்தா திட்டம் கூடுதலாக ஒரு வருடம் இலவசமாக நீட்டிக்கப்பட உள்ள நிலையில், இலவச பிரைம் திட்டத்தை மார்ச் 31,...\nரூ.10,999 விலையில் ரெட்மி 9 பவர் விற்பனைக்கு வந்தது\nகுவாட் கேமரா செட்டப் பெற்ற ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தின் அடிப்படையிலான MIUI 12 மூலம் செயல்படுகின்ற மாடல் விலை ரூ.10,999 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. ரெட்மி 9 பவர் சிறப்புகள் ரெட்மி...\nரூ.5,999-க்கு இன்ஃபினிக்‌ஷ் Smart HD 2021 விற்பனைக்கு வெளியானது\nஇன்ஃபினிக்‌ஷ் நிறுவனத்தின் புதுப்பிக்கப்பட்ட Smart HD 2021 மாடலை ரூ.5,999 விலையில் ஆண்ட்ராய்டு 10 கோ எடிசன் இயங்குதளத்தின் செயல்படும் மிக இலகுவான பட்ஜெட் விலை மாடலாகும். 6.1 இன்ச் எச்டி + டிராப்...\nகுவாட் கேமராவுடன் நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் அறிமுகமானது\nஐரோப்பாவில் வெளியிடப்பட்டுள்ள நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் குவாட் கேமரா செட்டப் பெற்று பிரைமரி கேமரா ஆப்ஷனில் 48 மெகாபிக்சல் கொண்டுள்ளது. இந்த மொபைல் விலை 189 யூரோ (US$ 229 / ரூ.16,900...\nரெட்மி 9 பவர் சிறப்புகள் மற்றும் வெளியீட்டு தேதி\nவரும் டிசம்பர் 17 ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள புதிய ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன் முன்பாக சீன சந்தையில் வெளியிடப்பட்ட ரெட்மி நோட் 9 4ஜி அடிப்படையிலான மாடலாக...\n8ஜிபி ரேம் பெற்ற விவோ Y51 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nவிவோ நிறுவனத்தின் 8ஜிபி ரேம் உடன் 48 எம்பி பிரைமரி சென்சார் பெற்ற மாடலாக Y51 ஸ்மார்ட்போன் விலை ரூ.17,990 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. Y வரிசை மொபைல்களில் நடுத்தர சந்தைக்கு ஏற்ப சவாலான...\nவோடபோன் ஐடியா வாய்ஸ் கால் அழைப்புகள் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் வோடபோன் ஐடியா (Vi) டெலிகாம் நிறுவனம் ஐயூசி (interconnect usage charges-IUC) கட்டணம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இனி அனைத்து வாய்ஸ் அழைப்புகளும் இலவசமாக வழங்கப்படும் என...\n ரிலையன்ஸ் ஜியோ வாய்ஸ் கால் முற்றிலும் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் இந்தியாவில் interconnect usage charges (IUC) கட்டணம் நீக்கப்பட்டுள்ளதால், இனி தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து மற்ற நெட்வொர்க் அழைப்புகளுக்கு எவ்விதமான கட்டணமுமின்றி அழைப்புகளை மேற்கொள்ளலாம். ஐ.யூ.சி கட்டணங்கள்...\nகதறும் அம்பானி.., ஜியோவில் இருந்து வெளியேறும் வாடிக்கையாளர்கள்..\nவிவசாய போராட்ட எதிரொலி காரணமாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து பெருமளவ��லான வாடிக்கையாளர்கள் போர்ட் கோருவதனால், இதற்கு காரணம் ஏர்டெல் மற்றும் வி நிறுவனங்கள் எங்கள் மீது வீண் பழி சுமத்துவதாக இந்திய தொலைத்தொடர்பு...\nஅதிர்ச்சியில் அம்பானி.., ஜியோ சிம் கார்டை புறக்கணிக்கிறார்களா..\nவிவசாயிகள் போரட்டாம் நாடு முழுவதும் பரவலாக வலுபெற்று வரும் நிலையில் அம்பானி மற்றும் அதானி மீது திரும்பியுள்ள நிலையில் ஜியோ சிம் கார்டினை போர்ட் செய்வதற்கு லட்சகணக்கானோர் விண்ணப்பித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. குறைந்த விலையில்...\nஅடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில் 5ஜி சேவை சாத்தியப்படும் – ஏர்டெல்\nபார்தி ஏர்டெல் நிறுவன தலைவர் சுனில் மிட்டல் இந்திய மொபைல் காங்கிரஸ் 2020 அரங்கில் பேசுகையில், இந்திய சந்தையில் 5ஜி சேவை துவங்கப்படுவது குறைந்த விலையில் தொலைத்தொடர்பு கருவிகள் வரும்போது நாடு முழுவதும்...\nசெவ்வாய்க் கிரகத்தில் நீரை கண்டுபிடித்த மார்ஸ் எக்ஸ்பிரஸ்\nசெவ்வாய்க் கிரக்கத்தில் நாசா மட்டுமல்லாமல் ஆய்வினை மேற்கொண்டு வரும் மார்ஸ் எக்ஸ்பிரஸ் ஆர்பிடர் மூலம் செவ்வாயின் நிலப்பரப்புக்கு அடியில் பரந்த நீர்பரப்பு இருப்பது உறுதி ஆகியுள்ளது. கடந்த 2003 ஆம் ஆண்டு செவ்வாய்க் கிரகத்திற்கு...\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியின் கூடுதல் விபரங்கள் அறியலாம்\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியில் ஏற்படுகின்ற காலநிலை மாற்றம், பூமி அமைப்பு, சூறாவளி, தீ பரவல் மற்றும் தாவர இயக்கவியல் போன்ற மிகவும் சிக்கலான ஆய்வுகளை விபரங்களை மிக தெளிவான முறையில் பெற இயலும்...\nLunar Eclipse : சூப்பர் ப்ளட் வுல்ஃப் சந்திர கிரகண அதியசத்தை காண தயாராகுங்கள்\nவருகின்ற ஜனவரி 20 மற்றும் 21ந் தேதிகளில் நிகழ உள்ள Super Blood Wolf Moon கிரகணத்தை சுமார் 2.8 பில்லியன் மக்கள் காண்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. அமெரிக்கா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, ரஷ்யா போன்ற நாடுகளில்...\nஏலியன்கள் குறித்த தகவலை வெளியிட்ட நாசா : Alien life possible\nவேற்றுகிரகவாசிகள் மீதான ஆர்வம் இயலபாகவே மக்களுக்கு உள்ள நிலையில், பிரசத்தி பெற்ற அமெரிக்காவின் நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் 'Barnard B' என்ற மிகப்பெரிய நட்சத்திரத்தில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறு உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. Barnard B Barnard b...\nஉலகின் மிகச்சிறிய மெடிக்கல் ரோபோ கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது\nடெக்சாஸ் பல்கலைக்கழக��்தை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்கள் இணைந்து, உலகிலேயே மிகவும் சிறிய அளவிலான மெடிக்கல் ரோபோ ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த ரோபோக்கள் மனிதர்களின் கண்களுக்கு தெரியாத அளவு சிறியதாக இருக்கும். சோடிக் பெடல் உருவாக்கியுள்ள...\nவாட்ஸ்ஆப் மூலம் சமையல் சிலிண்டர் பதிவு செய்வது எப்படி \nஇந்திய நாட்டில் டிஜிட்டல் சார்ந்த சேவகைகளின் பயன்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் முன்னணி சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் இண்டேன், ஹெச்பி கேஸ், பாரத் கேஸ் ஆகிய நிறுவனங்கள் வாட்ஸ்ஆப் மூலம்...\nபுதிய பாஸ்வேர்ட் உருவாக்கும் போது தவிர்க்க வேண்டிய பெயர்கள்\nதற்கலாத்தில் நாம் பல டிவைஸ்களை பயன்படுத்தி வருகிறோம். அவற்றில் சமூக வலைதளம், ஆன்லைன் ஷாப்பிங் போன்ற பல்வேறு பாஸ்வேர்ட்கள் உருவாக்க பட வேண்டியுள்ளது. இதனால் பாஸ்வேர்ட்களை ஞாபகம் வைத்து கொள்வதில் கடினம் ஏற்பட்டுள்ளது. இருந்த...\nஉங்கள் போன் லாக் ஆகி விட்டதா\nஉங்கள் ஸ்மார்ட் போனை, வேறு யாரும் எடுக்காமல் பாதுகாக்கும் வகையில் ஸ்க்ரீன் லாக் ஆக பின், பாஸ்வோர்ட் அல்லது பேர்ட்டன் லாக் உள்ளது. போனை லாக் செய்ய காம்பிளேக்ஸ் பாஸ்வேர்டுகளை பயன்படுத்துவது நல்லது...\nசெல்போன் பேட்டரி அதிக நேரம் நீடிக்க வேண்டுமா\nஇக்காலத்தில், அனைவரும் அதிகம் பயன்படுத்துவது செல்போன். பாட்டு கேட்பது, படம் பார்ப்பது என பலவிதமானவற்றை செல்போனிலேயே பெரும்பாலானோர் செய்துவிடுகின்றனர். செல்போன் பயன்பாடு அனைவரிடத்திலும் நீங்கா இடம் பெற்றிருந்தாலும், பேட்டரி உடனேயே குறைந்துவிடுவது பயனாளிகள்...\nரிலையன்ஸ் ஜியோ பிரைம் இலவசமாக ஏக்டிவேட் செய்வது எப்படி \nஇந்தியாவின் முன்னணி ஜியோ 4ஜி நெட்வொர்க் நிறுவனமாக விளங்கும் ரிலையன்ஸ் ஜியோ பிரைம் சந்தா திட்டம் கூடுதலாக ஒரு வருடம் இலவசமாக நீட்டிக்கப்பட உள்ள நிலையில், இலவச பிரைம் திட்டத்தை மார்ச் 31,...\nHome Tech News Computer சீனாவில் அறிமுகமானது மைக்ரோ சாப்ட் சர்பேஸ் லேப்டாப் 2; விலை $999\nசீனாவில் அறிமுகமானது மைக்ரோ சாப்ட் சர்பேஸ் லேப்டாப் 2; விலை $999\nமைக்ரோசாப்ட் நிறுவனம், தனது புதிய சர்பேஸ் 2 லேப்டாப்களை சீனா மார்க்கெட்டில் அறிமுகம் செய்துள்ளது. $999 விலையில் விற்பனைக்கு வந்துள்ள இந்த லேப்டாப்கள் ப்ளுஷ் நிறத்திலும் 8வது தலைமுறை இன்டல் பிராசசர்களுடனும் அறிமுகமா���ியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மைக்ரோசாப்ட் நிறுவனம், பிளாக் பினிஷ் களுடன் கூடிய சர்பேஸ் 2 லேப்டாப்களை கடந்த அக்டோபர் 2ம் தேதி நியூயார்க் நகரில் நடந்த விழாவில், சர்வதேச அளவில் அறிமுகம் செய்தது\nசீனாவில் இந்த லேப்டாப்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது குறித்து மைக்ரோசாப்ட் நிறுவன உயர்அதிகாரி பானோஸ் பனே வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், சீனாவில் எங்கள் புதிய தயாரிப்பை வெளியித்டுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். சீனாவுக்காகவே பிரத்தியேகமாக இந்த லேப்டாப்கள் ப்ளுஷ் நிறத்திலும் உருவாக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.\nசர்பேஸ் லேப்டாப் 2 வகை லேப்டாப்கள் பிரிமியம் டிசைன், பிக்சல்சென்ஸ் டச் டிஸ்பிளே மற்றும் சிறந்த கீபோர்டு மற்றும் டிராக்பேடுகளை கொண்டுள்ளது. மேலும் இந்த லேப்டாப்களின் பேட்டரி லைப்கள் 14.5 மணி நேரமாக இருக்கும்.\nசர்பேஸ் லேப்டாப்களில் தொடர்ச்சியாக, மைக்ரோசாப்ட் நிறுவனம், நியூயார்க்கில் நடந்த விழாவில் தனது புதிய நான்கு தயாரிப்புகளை வெளியிட்டுள்ளது. அதாவது சர்பேஸ் புரோ 6, சர்பேஸ் ஸ்டுடியோ 2, சர்பேஸ் லேப்டாப் 2 மற்றும் முதல் முறையாக ஹெட்போன்கள் இவற்றுடன் புதிய விண்டோஸ் மற்றும் ஆபிஸ் 365 பதிப்புகளையும் வெளியிட்டது.\nமைக்ரோ சாப்ட் சர்பேஸ் லேப்டாப் 2;\nPrevious articleமியூசிக் அனலிட்டிக்ஸ் கம்பெனி அசாயியை நிறுவனத்தை வாங்கியது ஆப்பிள் நிறுவனம்\nNext articleஆசுஸ் ஜென்ஃபோன் மேக்ஸ் ப்ரோ M2 ஸ்மார்ட்போன் நாளை அறிமுகமாகுமா\nஜூன் 11.., சியோமி Mi லேப்டாப் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்\nஇந்தியாவில் அறிமுகமானது 480 GB வரை ஸ்டோரேஜ் கொண்ட ஐபால் பேந்தம் SSD களுடன் கூடிய 3D NAND பிளாஸ் டெக்\nபேஸ் ஐடி, யூஎஸ்பி டைப் c வசதிகளுடன் அறிமுகமானது ஐபேடு புரோ 2018 மாடல்கள்\nரூ. 309க்கு 448 ஜிபி வழங்கும் ஜியோ சலுகை யாருக்கு \nஅன்லிமிடெட் அழைப்புகள், டேட்டா உடன் வோடபோன் ரூ.139 ரீசார்ஜ் ஆஃபர்\n400MB கூடுதல் டேட்டா வழங்கும் வோடபோன் ஐடியா ரீசார்ஜ் பிளான்கள்\nசூப்பர் மேரியோ ரன் கேம் ஆண்ட்ராய்டில் அறிமுகம்\nஇந்தியாவின் முதல் பெண் வக்கீல் – கோர்னீலியா சொராப்ஜி\nஏர்டெல் இன்டர்நெட் டிவி அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.noolulagam.com/product/?pid=22879", "date_download": "2021-04-18T12:33:59Z", "digest": "sha1:BCM5H675YCPFQLJYE6H6D65BKCT7ES2D", "length": 6421, "nlines": 97, "source_domain": "www.noolulagam.com", "title": "Thonmam - ThamizhSirukadhaigalil - தொன்மம் - தமிழ்ச்சிறுகதைகளில் » Buy tamil book Thonmam - ThamizhSirukadhaigalil online", "raw_content": "\nதொன்மம் - தமிழ்ச்சிறுகதைகளில் - Thonmam - ThamizhSirukadhaigalil\nவகை : சிறுகதைகள் (Sirukathaigal)\nபதிப்பகம் : காவ்யா பதிப்பகம் (Kavya Pathippagam)\nதொடர்கதை தொடரும் கதை தொல்காப்பியக் கொள்கைகளும்\nஇந்த நூல் தொன்மம் - தமிழ்ச்சிறுகதைகளில், தெ.ராஜ்குமார் அவர்களால் எழுதி காவ்யா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nமற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :\nநிழல் காட்டும் நிஜங்கள் - Nizhal Kaattum Nijangal\nவாழ்க்கைக்கு உதவும் வண்ண வண்ணக்கதைகள் - Vaazhkkaikku Udhavum Vanna Vanna Kadhaigal\nதேர்ந்தெடுத்த மலையாளச்சிறுகதைகள் - Thernthedutha Malayalasirukathaigal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nதிருக்குறள். வள்ளுவர் கண்ட தத்துவம் - Thirukkural. Valluvar Kanda Thaththuvam\nநெல்லைத் தமிழாளர்கள் - Nellai Thamizhaalargal\nதொல்காப்பியரின் கூற்றுக் கோட்பாடு - Tholkaappiyarin Kootru Kotpaadu\nவைரமுத்து ஆய்வுக் களஞ்சியம் - Vairamuthu Aaivu Kalanjiyam\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/trending/dmk-n-karthik-cornered-by-party170820/", "date_download": "2021-04-18T11:23:08Z", "digest": "sha1:LBLSHRVKQQCIPCLYHW5R7KNFGG7ZTSHF", "length": 17717, "nlines": 189, "source_domain": "www.updatenews360.com", "title": "தி.மு.க.வில் ஓரங்கட்டப்படும் நா. கார்த்திக் : ஓங்கும் பொங்கலூர் பழனிசாமியின் கை..! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nதி.மு.க.வில் ஓரங்கட்டப்படும் நா. கார்த்திக் : ஓங்கும் பொங்கலூர் பழனிசாமியின் கை..\nதி.மு.க.வில் ஓரங்கட்டப்படும் நா. கார்த்திக் : ஓங்கும் பொங்கலூர் பழனிசாமியின் கை..\nகடந்த 2016ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் கொங்கு மண்டலத்தில் முக்கிய மாவட்டமான கோவையில் மொத்தம் உள்ள 10 சட்டசபை தொகுதிகளில் வெறும் 1ல் மட்டுமே தி.மு.க. வென்றுள்ளது. எஞ்சிய 9ல் அ.தி.மு.க. வெற்றி, கோவை மாவட்டத்தை தனது எஃகு கோட்டையாக வைத்துள்ளது.\nகோவை மாவட்டத்தில் எப்படியாவது காலூன்ற வேண்டும் என்று தி.மு.க.வும் அவ்வப்போது நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்களுக்கான பகுதிகளையும் அத���கரித்தும், மாற்றியமைத்தும் நடவடிக்கை எடுத்து வருகிறது.\nஆனால், இந்த எந்த நடவடிக்கையும் கைகொடுத்தது போல் தெரியவில்லை. காரணம், தி.மு.க. நிர்வாகிகளிடையே எழும் உட்கட்சி பூசல் மற்றும் மோசடி புகார்கள்தான்.\nஇவையணைத்தையும் சமாளித்து எப்படியாவது 2021 சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளலாம் என தி.மு.க. தலைமை முட்டி மோதி வருகிறது. இதற்காக, நிர்வாக வசதிக்காக என்னும் பெயரில் சரியாக களப்பணியாற்றாத நிர்வாகிகளிடம் இருந்து தொகுதிகளை பிரித்து வேறு நபர்களுக்கு தி.மு.க. தலைமை வழங்கி வருவதாக அக்கட்சியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஅந்த வகையில், நேற்று கோவை மாவட்டத்தில் தி.மு.க.வை பலப்படுத்தும் விதமாக, கட்சியின் முதன்மை செயலர் நேரு தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் அடிப்படையில், கோவை மாவட்டத்தில் இரு புதுமுகங்களுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதுவும் கோவையில் உள்ள ஒரேயொரு தி.மு.க., எம்.எல்.ஏ. நா. கார்த்திக் வசம் இருந்த பகுதிகளை பறித்து, புதுமுகங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nநா. கார்த்திக் மீதான புகார்கள், அவரது ஒருங்கிணைப்பில்லாத செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து எதிர்தரப்பினர் மு.க.ஸ்டாலினிடம் அளித்த புகார்களே இந்த நடவடிக்கைக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.\nகோவை வடக்கு, கோவை தெற்கு, கோவை கிழக்கு, கோவை மாநகர் கிழக்கு, கோவை மாநகர் மேற்கு ஆகிய, மாவட்டங்களில் அடங்கியுள்ள சட்டசபை தொகுதிகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.\nகோவை வடக்கு – சி.ஆர்.ராம்சந்திரன், கோவை தெற்கு- தென்றல் செல்வராஜ்.கோவை கிழக்கு – எஸ்.சேனாதிபதி, கோவை மாநகர் கிழக்கு – கார்த்திக் எம்.எல்.ஏ., கோவை மாநகர் மேற்கு – பையா என்ற ஆர்.கிருஷ்ணன் ஆகியோர் புதிதாக அமைந்த மாவட்டங்களுக்கு பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.\nஇதில், சேனாபதியும், பையா என்னும் ஆர். கிருஷ்ணன் ஆகியோர் பொங்கலூர் பழனிசாமியின் தீவிர ஆதரவாளர்களாவர். நேருவோ பொங்கலூர் பழனிசாமியின் நெருங்கிய நண்பராவர். எனவே, தனது நண்பருக்கு நெருக்கமானவர்களுக்கு புதிய பொறுப்புகளை வழங்கி, கோவை தி.மு.க.வை பொங்கலூர் பழனிசாமியின் கையில் ஒப்படைக்கும் திட்டமிட்டிருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.\nTags: அரசியல், கோவை, திமுக, நா.கார்த்திக், பொங்கலூர் பழனிசாமி\nPrevious சீன நிறுவனத்தில் இயக்குநரா.. அரசு அதிகாரிகளை மிரள வைத்த ராகுல்.. அரசு அதிகாரிகளை மிரள வைத்த ராகுல்.. அதிர வைக்கும் ஹவாலா மோசடி..\nNext துருக்கி அதிபரின் மனைவியை சந்தித்த அமீர் கான்.. வைரலாகும் புகைப்படம்..\n ஆப்பிள் பழம் ஆர்டர் செய்தவருக்கு ஆப்பிள் ஐபோன் அனுப்பிய நிறுவனம்..\nதீவிரமடையும் கொரோனா 2வது அலை: சிகிச்சை மையங்களாக மாறும் ரயில் பெட்டிகள்…\nசிறையிலடைக்கப்பட்ட ரஷ்ய எதிர்கட்சித் தலைவருக்கு எந்நேரத்திலும் மரணம்..\nதாயை பழிவாங்க மூன்று மாத குழந்தையை உயிருடன் எரித்துக் கொன்ற பெண்..\nகொரோனா இரண்டாவது அலையில் தொற்று அதிகம் தான்.. ஆனாலும் இறப்பு விகிதம் மிகக்குறைவு.. ஆனாலும் இறப்பு விகிதம் மிகக்குறைவு..\nதிருப்பதியில் தினசரி தரிசன எண்ணிக்கையை குறைக்க முடிவு : கொரோனா அச்சுறுத்தலால் தேவஸ்தானம் திட்டம்\nதலைவர் பொறுப்பிலிருந்து ரவுல் காஸ்ட்ரோ விலகல்… காஸ்ட்ரோ குடும்ப ஆதிக்கத்திற்கு விடைகொடுக்கும் கியூபா..\nஓட்டு எண்ணிக்கை முடியும் வரை கடிவாளம்.. கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை கண்காணிக்கும் திமுக\nதினமும் 100 டன் ஆக்சிஜன் சப்ளை.. இந்தூர் மாநகராட்சிக்கு ஆதரவாக களமிறங்கிய ரிலையன்ஸ் நிறுவனம்..\nகொரோனா இரண்டாவது அலையில் தொற்று அதிகம் தான்.. ஆனாலும் இறப்பு விகிதம் மிகக்குறைவு.. ஆனாலும் இறப்பு விகிதம் மிகக்குறைவு..\nQuick Shareஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுநோயின் இரண்டாவது அலை 2020 செப்டம்பரில் நடந்த முதல் அலைகளிலிருந்து வேறுபட்டது என்று நிபுணர்கள்…\nசீனாவுடன் நேரடியாக கைகோர்த்த அமெரிக்கா.. ஜோ பிடென் அரசு எடுத்த அதிரடி முடிவு.. ஜோ பிடென் அரசு எடுத்த அதிரடி முடிவு..\nQuick Shareஉலகின் மிகப் பெரிய சுற்றுச் சூழல் மாசுபடுத்தும் முதலிரண்டு நாடுகளான அமெரிக்காவும் சீனாவும் காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த மற்ற…\nவேளச்சேரி வாக்குச்சாவடிக்கு மறுவாக்குப்பதிவு நிறைவு : வாக்களிப்பதில் ஆர்வம் காட்டாத மக்கள்…\nQuick Shareசென்னை : வேளச்சேரி சட்டமன்ற தொகுதியில் 92வது வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த…\nவிண்ணுலகில் கலாமுடன் பேசும் விவேக்… மரக்கன்றுகளை நடவு செய்வது பற்றி ஆலோசனை..\nQuick Shareநகைச்சுவை நடிகரும், சமூக ஆர்வலருமான நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக நேற்று சென்னையில் உள்ள தனிய��ர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்….\nகட்சியினருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த எடப்பாடியார்.. சேலம் அதிமுக அலுவலகத்தில் நடந்த சுவாரசியம்…\nQuick Shareசேலம் : சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலம் ஓமலூர் அதிமுக அலுவலகத்திற்கு திடீர் விசிட்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/12695-2020-09-17-12-36-33", "date_download": "2021-04-18T12:23:19Z", "digest": "sha1:XVX6HL6MNBF32HPHK745YCLTCDEZM5GD", "length": 54708, "nlines": 289, "source_domain": "keetru.com", "title": "தமிழர், தமிழ்த் தேசியம் - அதிஅசுரனுக்கு மறுப்பு", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nவரலாற்றைத் திரிப்பதில் வல்லவர்கள் ம.பொ.சி.யின் சீடர்கள்\nதிராவிடம் தமிழியத்துக்கு அரண் சேர்க்கும்\nஉற்று நோக்குங்கள் என் மக்கா...\nமரண பள்ளத்தாக்கில் பதியப்பட்ட பூமியின் அதிகபட்ச வெப்பமும், கலிபோர்னியாவின் காட்டுத் தீ காலமும்\nதமிழ்நாடு பெயர் மாற்றம்: சங்கரலிங்கனாருக்கு முன்பே பெரியார் குரல் கொடுத்தார்\nசென்னை நகரை ம.பொ.சி. மட்டுமே மீட்டுக் கொடுத்தாரா\nசாதிக்கெதிராக இயங்கிய வேளாண் இயக்கத்தில் தான் அம்பேத்கரின் அரசியல் நிலைத்திருக்கிறது\nபெரியார் இயக்கத்திலிருந்து ‘சமதர்மவாதியர்’ வெளியேறியதற்கு என்ன காரணம்\nசா.ஜே.வே. செல்வநாயகம் தலைமைப் பேருரை\nகும்பகோணம் தாலூகா இரண்டாவது பார்ப்பனரல்லாதார் மகாநாடு\nதலித்துகளின் ரத்தத்தில் கட்சி வளர்க்கும் ஓநாய்கள்\nவெளியிடப்பட்டது: 29 ஜனவரி 2011\nதமிழர், தமிழ்த் தேசியம் - அதிஅசுரனுக்கு மறுப்பு\nஅன்று மனுதர்மவாதிகள்; இன்று தமிழ்த்தேசியவாதிகள்' என்னும் அதிஅசுரனின் கட்டுரை படிக்கக் கிடைத்தது. பெருகும் பார்த்தீனியக் களை போல் தோன்றிய நாள் தொட்டு இன்று வரையிலும் வெட்ட வெட்ட முளைத்துக் கொண்டிருக்கிறது நம்மை அழிக்க முனைந்திருக்கும் திராவிட வாதம். வாதங்கள் கவைக்குதவாதவை எனினும் பாமர மக்களை நம்பச் செய்யும் கோயபல்ஸ் பொய்கள். எனவே பேசித் தான் தீர வேண்டியிருக்கிறது.\nசங்ககாலம் திணை வாழ்க்கை முறை பயின்ற காலம். இனக்குழு ஆட்சியில் அரசர்கள், குறுநில மன்னர்களிடம் பெண்ணெடுக்கும் நிலை இருந்து பின் பேரரசுகள் உருவாக்கம் தொடங்கிய பிறகு, அரச மணம் என்பது வர்க்க நிலை, இரு நாடுகளுக்கிடையிலான சுமுக/இராஜதந்திர உறவு ஆகியவற்றை முன் வைத்தே இயங்கத் தொடங்கியது.\nஉலகின் எந்த இனமும் கலப்பின்றிச் சாத்தியமில்லை. ரத்தக் கலப்பை முன் வைத்து இனவாதம் பேசுவது நதிமூலம் தேடிக் காணாமல் போவதில் தான் நிற்கும். கவனிக்க வேண்டியது, எந்த ஆட்சியானாலும் மொழி, இன உணர்வு நிலை பற்றியது. தமிழ் மரபின் வழி வந்த அரசர்கள் வெவ்வேறு இனங்களில் பல்வேறு காரணங்களுக்காக மணம் புரிந்திருக்கலாம். அதனை இற்றை நாள் கண்ணோட்டத்துடன் பார்ப்பது காமாலைக் கண்ணோக்காகவே முடியும். கட்டுரையில் குறிப்பிடப்படும் பிற்காலச் சோழர்களின் ஆட்சியில் தமிழே ஆட்சி மொழியாக இருந்தது; தமிழ்ப் புலவர்கள் தமிழரசர்களால் ஆதரிக்கப்பட்டனர். தமிழில் கம்ப ராமாயணம், பெரிய புராணம் போன்ற பேரிலக்கியங்களும் படைக்கப்பட்டன. தேவாரம் உள்ளிட்ட சமய இலக்கியங்கள் வளர்ச்சியுற்றதும் இக்காலத்தில்தான். சமயத்தைக் காழ்ப்புடனேயே பார்த்துப் பழகிய திராவிட வாதிகள் இதனைப் பொருட்படுத்தாததில் பெரும் ஆச்சரியமேதுமில்லை. சமய/தத்துவ கருத்தாக்கங்களில் வடமொழி ஆதிக்கம் இருப்பினும் கூட ஆட்சி மொழியாகவும் பண்பாட்டு மொழியாகவும் தமிழ் இருந்தமை ஈண்டு கவனிக்கத்தக்கது.\nஆனால் விசயநகர ஆட்சியும் அதன் கிளையான நாயக்கர் ஆட்சியும் தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்தியபோது தெலுங்கு ஆட்சி மொழியாக்கப்பட்டது. இவர்கள் தெலுங்கு மரபினர்; பலிஜா நாயுடு வகுப்பினர் (ஆதாரம்:http://en.wikipedia.org/wiki/Balija_dynasties). இவர்தம் ஆட்சிக் காலத்தில் தெலுங்கு ஆட்சிமொழியாக்கப்பட்டதோடு, வட மொழி வலுவான நிலையை அடைகிறது. தமிழ் இலக்கியங்கள் முடக்கப்பட்டு அரசர் புகழ் பாடும் சிற்றிலக்கியங்கள் தலையெடுத்தன. பல நாயக்க மன்னர்கள் தெலுங்கு, வடமொழி ஆகிய மொழிகளில் மேதமை கொண்டு அம்மொழிகளில் இலக்கியம் படைத்துள்ளனர். இந்தக் காலத்தில்தான் நம் மரபான தமிழிசை கர்நாடக இசையாகத் திரிக்கப்பட்டது. நம் தமிழிசை மூவர் மறைக்கப்பட்டு சங்கீத மும்மூர்த்திகள் முன்னிறுத்தப்படுகிறார்கள். தமிழ்ப் பண் வளர்த்த காவிரி மண் தெலுங்கு பாடத் தொடங்கிற்று.\nநாயக்க மன்னர் கொண்டு வந்த நில மானிய முறைய��ல் எல்லா நிலமும் அரசனுக்கே சொந்தமாகக் கருதப்பட்டது. இது தமிழரசர்களின் காணியாட்சி முறைக்கு முற்றிலும் முரணானது. மதுரை நாயக்க மன்னர் கொண்டு வந்த பாளையப்பட்டு முறையில் மொத்தமுள்ள 72 பாளையப்பட்டுகளுள் தெலுங்கு, கன்னட மரபினருக்கு 61 பாளையப்பட்டுகளும் தமிழ் மரபினருக்கு 11 பாளையப்பட்டுகளும் வழங்கப்பட்டன. இதுவே இன்று வரையிலும் தமிழகத்தில் பெரும்பான்மை நிலவுடைமையாளர்களாகத் தெலுங்கர் வேரூன்ற வழி வகுத்தது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. இவர்களுக்கு உதவியாக நிலம் பெயர்ந்து வந்த பிற தொழில் செய்பவர்களும் இங்கு குடியேற்றம் செய்யப்பட்டனர். அவ்வம் மரபினர் இன்றைக்கும் தமிழகத்தில் கால் கொண்டு, வேரூன்றி வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.\nஇன்றைக்குத் திராவிட வாதம் பேசித் தமிழரசர்களின் ஆட்சியை விமர்சிப்பவர்கள் நாயக்கர் ஆட்சியை விமர்சிக்காததன் உள்ளடக்கம் என்ன\nதமிழ்த் தேசியத்தை ஒற்றை வார்த்தையில் மாயை என்று நிராகரித்துக் கடக்கும் இவர்கள்தான் திராவிட வாதம் என்கிற மாயா 'வாதை'யைத் தம் தோளில் சுமந்து திரிகின்றனர். பெரியார் சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்தவர், அதற்காகத் தம் வாழ்நாள் முழுதும் பாடுபட்டவர், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்திற்காகக் குரல் கொடுத்தவர், முன்னெடுத்தவர் என்பதில் எவருக்கும் முரணிருக்கச் சாத்தியமில்லை. ஆனால் தாய்மொழியாவது, தந்தைமொழியாவது என்று எகத்தாளம் பேசி மொழிவழித் தேசிய இனத்தைப் புரிந்து கொள்ளாத, தமிழ்ப் புலவர்களையும் பழந்தமிழ் இலக்கியங்களையும் இழித்துப் பேசிய பெரியார் வழி நின்று தமிழ்த் தேசியத்தை என்றைக்கும் புரிந்து கொள்ளவே இயலாது. நாம் முரண்படும் இடமும் அதுதான்.\nமொழி/தேசிய இனம் குறித்த பெரியாரின் பார்வை மிகக் குறைபட்டது; ஆய்வுக்குரியது. இன்றைக்குத் தமிழகத்தில் பெரியார் சர்வரோக நிவாரணி போலப் பயன்படுத்தப்படுகிறார். அவர் செய்யாததையெல்லாம் செய்ததாகக் காட்டும் மோடி வித்தைகளைத்தான் அன்று முதல் இன்று வரை வறட்டுத் திராவிட வாதம் செய்து வருகிறது. பிழைபட்ட இந்த வாதத்தின் குறைப்பட்ட பார்வையாகவே பெரியார் நம் கண்களுக்குக் காட்சி தருகிறார்.\nதமிழைத் தம் தாய்மொழியாகக் கொண்டவர் அனைவரும் தமிழரே. ஆனால் தமிழகத்தைத் தம் நிலமாகக் க��ாண்டு இங்கே பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து வரும், நிரந்தரக் குடியினராகி விட்ட பிற மொழியாளரைத் தமிழ்த் தேசிய இன வரையறைக்குள் கொணரலாமேயன்றி அவர்களை என்றைக்கும் தமிழர் என்று சொல்ல இயலாது. உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் தாய் மொழி அடிப்படையில் தமிழ் பேசுவோர் தமிழராகவே கருதப்படுவர். வேற்று நாடுகளில் நிரந்தரக் குடியுரிமை வாங்கி, வீட்டு மொழியாகத் தமிழையும் பிழைப்புக்காகத் தாம் வாழும் நாட்டின் மொழியையும் பேச வாழ்ந்தாலும் கூட இன அடிப்படையில் அவர்கள் தமிழினம் என்றே சொல்லப்படுவர். காலப்போக்கில் தமிழே பேசத் தெரியாதவர்களாக சில தலைமுறை மாற்றம் பெறினும் தமிழ் மரபினர் (Tamil Origin) என்றே கருதப்படுகின்றனர்.\nபன்னெடுங்காலமாக, தமிழகத்தில் வாழும் பிற மொழியினர், வீட்டு மொழியாகத் தத்தம் தாய்மொழியையும் பிழைப்புக்காக வெளியில் தமிழும் பேசும் இரு மொழியாளராகக் கருதப்பட்டாலும் தமிழ்த் தேசிய இனத்தின் உள்ளடக்கம்தான். இதற்குள் பார்ப்பனர், இஸ்லாமியர் என அனைவரும் சாதி, மதம், வர்க்கம் என எவ்விதப் பாகுபாடுமின்று அனைவரும் அடங்குவர். அயல் நாடுகளில் வாழும் தமிழர்களும் தேசிய இனத்தால் தாம் வாழும் நாட்டின் தேசிய இனமாகவே கருதப்படுவர். எனில் தமிழ்த் தேசியவாதி யார் தமிழ்த் தேசிய உணர்வில் நம்பிக்கை கொண்டவர் அனைவருமே தமிழ்த் தேசியவாதிகள் தாம்.\nபிற மாநிலங்களில் ஏற்படாத இச்சிக்கல் ஏன் தமிழ்நாட்டில் மட்டும் கால் கொண்டிருக்கிறது ஏன் இங்கு மட்டும் மொழியால், இன உணர்வால் மக்கள் ஒன்றுபட முடியாத நிலை ஏன் இங்கு மட்டும் மொழியால், இன உணர்வால் மக்கள் ஒன்றுபட முடியாத நிலை இங்குதான் 'திராவிடத் திரிபுவாதம்' தம் திருவிளையாடலைத் தொடங்குகிறது. சாதியத்தை நோக்கிக் கேள்வி எழுப்பிய பெரியார் நம் மதிப்புக்குரியவரே. ஆனால் அவருடைய திராவிட வாதத்தின் நோக்கமென்பது நில உடைமை, முதலாளியம் ஆகியவற்றைப் பெரிதும் எதிர்க்காத பார்ப்பன எதிர்ப்பு மட்டுமே. பார்ப்பனர்களிடமிருந்த அதிகாரத்தை அடுத்த நிலையிலிருந்த உயர் மற்றும் இடைநிலை ஆதிக்கசாதிகளிடம் கை மாற்றிக்கொடுத்தது மட்டுமே பெரிதும் நிகழ்ந்தது. கீழ்மையான மொழிவழி அரசியல் மூலம் நடுத்தர வர்க்கத்தை, இடைநிலை ஆதிக்கச் சாதிகளைக் கையகப்படுத்திக் கொண்ட திராவிடக் ��ருத்தியல் மேடைப் பேச்சு, திரைப்படம், இதழ்கள் ஆகியவற்றைத் தன் பொய்ப் பரப்புரைக்கு மிகச் சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டது.\nபார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதார் எனப் பிரித்துக்காட்டி சாதிச் சிக்கலை, கட்டுமானத்தை எளிமைப்படுத்தி, பார்ப்பனரல்லாத பிற உடைமைச் சாதிகளின் ஆதிக்கத்தை நிலைநாட்டி, அதையே ஒட்டு மொத்தத் தமிழ்ச் சிந்தனையாகக் காட்டியது. நாட்டின் உடனடிச் சூழல்களை மையப்படுத்தி, அரசியலாக்கி, பரபரப்புக் காட்டி மக்களின் கவனத்தைத் திசை திருப்பும் வேலையைத் திராவிட மாயாவாதம் பேசுவோர் தொடர்ச்சியாகச் செய்து வருகின்றனர்.\n\"பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டுக்கு வந்து தமிழர்களாகவே வாழ்ந்து கொண்டிருக்கும் சக்கிலியர், நாயக்கர், நாயுடு, கவுடர், ஒக்கலிகர் போன்ற சில சாதியினர் அந்நியர்கள். சுத்தத் தமிழர்கள் அல்ல\"\nஎன்று தமிழ்த் தேசியர்கள் சொல்வதாகச் சொல்லிச் செல்லும் கட்டுரையாளர் அதிஅசுரர், மனுதர்மத்தின் வருணாஸ்ரம பாணியில் தமிழ்த் தேசிய மாயைக்காரர்களும் ஒடுக்கப்பட்ட மக்களைப் பல கூறுகளாகப் பிரிப்பதாகக் குற்றம் சாட்டுகிறார். சக்கிலியர் ஒடுக்கப்பட்டோர்தான். ஆனால் நாயக்கர், நாயுடு, கவுடர் போன்ற ஆதிக்கச் சாதிகள் என்றைக்கு ஒடுக்கப்பட்டவையாக மாறின என்பதைத் தோழர் விளக்கினால் நல்லது.\n\"தமிழர்களுக்கு உள்ள தீண்டாமைக் கொடுமைகளைத் தாமும் ஏற்று, தமிழர்களுக்குள்ள ஜாதி இழிவுகளைத் தாமும் சுமந்து, தமிழர்களாகவே வாழ்பவர்களுமான இலட்சக்கணக்கான மக்களை பிறப்பு பார்த்து, ஜாதி பார்த்து அவர்களை வேறுபடுத்திப் பார்க்கிறார்கள் தமிழ்த்தேசியர்கள்.\"\n தமிழர்களாகவே வாழும் இவர்கள் ஏன் இன்னும் தம்மைத் தெலுங்கர்களாய், கன்னடியர்களாய், மலையாளிகளாய்க் காட்டும் அவர்தம் பண்டிகைகளைக் கொண்டாடுகின்றனர் நூற்றாண்டுகளாய் வாழ்ந்தும் தம் பண்டிகைகளை, தம் மொழியை, தம் பண்பாட்டை மறக்காமல் கடைப்பிடிக்கும் இவர்களைத் தமிழர் என்று எப்படிக் கூற இயலும் நூற்றாண்டுகளாய் வாழ்ந்தும் தம் பண்டிகைகளை, தம் மொழியை, தம் பண்பாட்டை மறக்காமல் கடைப்பிடிக்கும் இவர்களைத் தமிழர் என்று எப்படிக் கூற இயலும் இங்கே தாம் காலம்காலமாக வாழும் இவர்களை இருமொழியாளர் என்ற சொல்லால் அரவணைத்து, தமிழ்த் தேசிய இனத்துள் அவ��்களையும் கொண்டு வருகிறார் ம.பொ.சி.\nஇராஜராஜனின், இராஜேந்திரனின் ரத்த சுத்தத்தை ஆராயும் அதிஅசுரனுக்கு பெரியாரின் ரத்தசுத்தம் புரியாமல் போனது ஆச்சரியம்தான். அவருடைய வார்த்தைகளில், உணர்வால், உழைப்பால், செயலால் தமிழனாக வாழ்ந்து, தமிழருக்கே தமிழரை உணர வைத்து, உயர வைத்த தோழர் பெரியார் என்று பெரியாரைத் தமிழராகக் காட்ட முயற்சிக்கிறார். உடல் முழுதும் எண்ணெயைப் பூசிக் கொண்டு உருண்டாலும் ஒட்டுவதுதான் ஒட்டும். பெரியாரைத் தமிழ்த் தேசிய இனத்துள் சொல்லலாமேயன்றித் தமிழராகக் காட்ட முயல்வது கேலியாகவே முடியும்.\n\"நம் வீட்டில் தமிழ் பேசுகிறோம். கடிதப் போக்குவரத்து நிர்வாகம், மக்களின் பேச்சு இவைகளைத தமிழில் நடத்துகிறோம். சமயத்தை, சமய நூல்களை, இலக்கியத்தைத் தமிழில் கொண்டு இருக்கிறோமே இதற்கு மேலும் சனியனான தமிழுக்கு என்ன வேண்டும் இதற்கு மேலும் சனியனான தமிழுக்கு என்ன வேண்டும்\n\"மொழி என்பது ஒருவர் கருத்தை ஒருவர் அறியப் பயன்படுகிறதே தவிர, வேறு எதற்குப் பயன்படுவது இதைத் தவிர, மொழியில் வேறு என்ன இருக்கிறது இதைத் தவிர, மொழியில் வேறு என்ன இருக்கிறது இதற்காக - தாய்மொழி என்பதும், தகப்பன் மொழி என்பதும், நாட்டு மொழி என்பதும், முன்னோர் மொழி என்பதும், மொழிப் பற்று என்பதும் ஆகியவைகளெல்லாம் எதற்கு மொழிக்குப் பொருந்துவது இதற்காக - தாய்மொழி என்பதும், தகப்பன் மொழி என்பதும், நாட்டு மொழி என்பதும், முன்னோர் மொழி என்பதும், மொழிப் பற்று என்பதும் ஆகியவைகளெல்லாம் எதற்கு மொழிக்குப் பொருந்துவது\n\"எனது இந்தி எதிர்ப்பு என்பது இந்தி கூடாது என்பதற்கோ, தமிழ் வேண்டும் என்பதற்கோ அல்ல என்பதைத் தோழர்கள் உணரவேண்டும். மற்றெதற்கு என்றால், ஆங்கிலமே பொது மொழியாக, அரசாங்க மொழியாக, தமிழ் நாட்டு மொழியாக, தமிழன் வீட்டு மொழியாக ஆக வேண்டும் என்பதற்காகவேயாகும்.\"\n(பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள் தொகுதி 2, வே.ஆனைமுத்து, திருச்சி, 1974)\nஇதுவே பெரியாரின் மொழி சார்ந்த குறைபார்வை என்பது.\nமொழி என்பது பற்றிப் பேச, சிறிதும் அறிவோ, ஆராய்ச்சியோ, ஆற்றலோ அற்ற நான் மொழி என்பது குறித்துப் பேசத் துணிந்தது, மொழித் தத்துவத்திலுள்ள என்னுடைய ஆசை மிகுதியின் பொருட்டேயாகும் (சொற்பொழிவுகளின் தொகுப்பு - நூல்: மொழி - எழுத்து)\nஎன்று தன் குறை அறிவு சார்ந்து ஒப்புதல் வாக்குமூலம் தரும் அவரே பல முறை தம்மைக் கன்னடியர் என்று சொல்லிக் கொண்டபொழுதும் அவரை இழுத்துப் பிடித்துத் தமிழர் என்ற முத்திரை குத்துவதன் மூலம் திராவிடக் கருத்தியல் எதைத் தாபிக்க நினைக்கிறது\nதமிழ்த் தேசிய இன மாயை என்று மொழிவழித் தேசிய இனத்தை மாயையாகக் காட்டுவதன்மூலம் என்ன மாய்மாலத்தைக் காட்ட விரும்புகிறார் அதிஅசுரர் புனைபெயரில் ஒளிந்துகொண்டு கண்டதே காட்சி, கொண்டதே கோலம், பேசுவதே பேச்சு எனத் திரியும் திராவிட மையவாதிகளுக்குச் சொல்ல ஒன்றுண்டு. இனி தமிழர்களைத் திராவிட வாதம் பேசி ஏமாற்ற முடியாது. இப்படிப் பேசித் திரிகிறவர்களால், அதன் வழி அமைந்த ஆட்சியாளர்களால்தான் தமிழினம் நசிந்து, பிற இனத்தார் ஆதிக்கம் செலுத்தி வாழும் இழிநிலை தமிழகத்தில் காணக் கிடைக்கிறது.\nகர்நாடகத்தில் கன்னடத் தேசியவாதம் எப்படி சரியோ, கேரளாவில் எப்படி மலையாளத் தேசியவாதம் சரியானதோ, ஆந்திராவில் எப்படி தெலுங்குத் தேசியவாதம் சரியோ அது போல தமிழ் நாட்டில் தமிழ்த் தேசியவாதம் பேசுவது சரியே. மற்றெல்லா மாநிலத்திலும் செல்லுபடியாகும் மொழிவழி இனத் தேசியவாதம், தமிழகத்தில் மட்டும் திராவிட வாதமாக ஏன் பேசப்பட வேண்டும் ஏனெனில் திராவிட வாதம்தான் இங்குள்ள பிற மொழி முதலாளிகளை, ஆட்சியாளர்களைக் காக்கும் அருமருந்து.\nஅதி அசுரனார் மற்றொரு கருத்தையும் திருவாய் மலர்ந்திருக்கிறார். \"மொழியின் அடிப்படையில் தமிழனை அடையாளம் காணத்தொடங்கினால், ஒடுக்கும் பார்ப்பான் தமிழனாக வந்து விடுவான். ஒடுக்கப்படும் இஸ்லாமியர்கள் வெளியே நிற்பார்கள்.\" தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட பார்ப்பனன் எப்படித் தமிழனாகக் கருதப்படுவானோ, அப்படியே தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட இஸ்லாமியனும் தமிழனாகவே கருதப்படுவான். தமிழர்களைப் பேதம் பிரித்துச் சிக்கலாக்கி, அச்சிக்கலில் குளிர் காயும் திராவிடக் கருத்தியலின் ஓநாய்த்தனம் இங்கே வெள்ளிடைமலை.\nஎந்தத் தமிழை அடிப்படையாக வைத்துள்ளீர்கள் என்ற அடுத்த கேள்வியின் மூலம் மொழி குறித்த அடிப்படைச் சிந்தனையும் அற்றவர்கள் திராவிடக் கருத்தியல் கொண்டவர்கள் என்பதை அவரே மெய்ப்பித்துக் கொள்கிறார். உலகின் எந்த மொழியானாலும் அது ��ழங்கும் நிலப் பகுதி சார்ந்து சற்றே திரிந்து, வெவ்வேறு சொற்களின் அழகியலோடுதான் காட்சியளிக்கும். அப்படித்தான் தமிழும் நெல்லைத் தமிழாகவும், கொங்கு தமிழாகவும் அழகு காட்டுகிறது.\nதமிழர்களிடையே கலந்து புழங்கிவரும் வெவ்வேறு சடங்குகளும் பண்பாடுகளுமே தமிழர் பண்பாடுகள் தாம். அவற்றுள் நிலவும் ஒடுக்குமுறைகளை, வேறுபாடுகளைக் களைந்து தமிழன் என்ற தேசிய இன அடையாளத்தின் மூலம் திரண்டெழ முயற்சிக்க வேண்டுமேயன்றி, மூட்டைப் பூச்சிக்குப் பயந்து திராவிட மாயையில் மூழ்கலாகாது.\nதமிழ்த் தேசிய இனத்தின் எல்லைப் பிரச்சனை பற்றிப் பேசும்போதும் இன்னும் தமிழர்களை முட்டாள்களாகவே பாவித்து பழந்தமிழ் எல்லை தொடங்கி வெவ்வேறு பரப்புகளைப் பேசி, மிகத் தெளிவாகக் குழப்புகிறார். தமிழ்த் தேசிய எல்லை குறித்து இவ்வளவு அக்கறையாகப் பேசும் இவர்களின் திராவிட நாட்டு எல்லை பற்றி இதே தெளிவோடு இவர்களால் விளக்க முடியுமா\nசென்னை மாகாணம்தான் இன்று திராவிட நாட்டு விஸ்தீரண அளவு. விஸ்தீரணம் கூடுவதும் குறைவதும் நம் நாட்டின் சவுகரியத்தையும் இஷ்டத்தையும் பொறுத்தது (குடியரசு - 02.12.1944)\nபெரியாரின் குறைவுபட்ட எல்லைப் பார்வையை எங்கப்பன் குதிருக்குள் இல்லை எனும் பாணியில் அசுரர் எடுத்துக் காட்டியிருக்கும் பெரியாரின் மேற்கோளே காட்டி நிற்கும்.\nஆந்திரர், கர்நாடகர், மலையாளி, தமிழர் உள்ளிட்ட இன மக்களைக் கொண்ட திராவிட நாடு/திராவிடஸ்தான் கேட்டவர்கள் அதற்காக என்றைக்கேனும் தமிழக எல்லை தாண்டி பிரச்சாரம் செய்திருக்கிறார்களா அல்லது அவர்களே எதிர்பார்க்காமல் தட்சிணப் பிரதேசத்திட்டம் முன்மொழியப்பட்டபோது பெரியார் எதிர்த்ததன் காரணமென்ன\nதட்சிணப் பிரதேசம் வந்தால் தமிழராகிய நமக்குத்தான் ஆபத்து. தமிழ், கன்னடம், மலையாளம் மூன்று நாடுகளும் ஒன்று சேர்ந்தால், பார்ப்பனர்களால் கழித்து விடப்பட்டு நம்மவருக்குக் கிடைத்துவரும் உத்தியோகங்களெல்லாம் மலையாளிகளின் கைக்குள் போய் விடும் (விடுதலை - 14.06.1956).\nஎன்று கூறியதும் பெரியார்தான். இது குறித்து ம.பொ.சியின் தமிழன் குரல் அரசியல் கட்டுரைகளில் எது திராவிடம் (பக். 150) என்ற கட்டுரை மேலும் விளக்கும்.\nதமிழ் பேசும் நிலப் பகுதிகள் அனைத்தும் தமிழர் பகுதிகளாகக் கொள்ளப்பட்டு, தமிழ்த் தேசிய எல்லை வரையறை செய்யப்பட்டது. அந்த அடிப்படையில்தான் தேவிகுளம், பீர்மேடு, கொள்ளேகாலம், திருப்பதி ஆகியவை தமிழர் நிலப் பகுதிகளாகக் கேட்கப்பட்டன. ம.பொ.சி உயிரோடு இருக்கும்போதே பெரியார் விளக்கி விட்டதாகச் சொல்வது அசுரரின் அடுத்த அண்டப் புளுகு. தட்சிண ராஜ்யம் திட்டத்தை எதிர்க்கவும், தேவிகுளம்-பீர்மேடு தாலுக்காக்களை மீட்கவும், தமிழ்நாடு பெயர் கோரிக்கைக்கு வெற்றி தேடவும் அனைத்துக் கட்சிகளும் கலந்த ஒரு கூட்டணியை அமைக்க விரும்பி ம.பொ.சி. மூன்று முறை பெரியாரைச் சந்தித்துப் பேசியபோதும், அப்போராட்டத்தில் தான் பங்கேற்க வேண்டுமானால் தி.மு.க. இல்லாத கூட்டணி அமைக்கப்படவேண்டும் (அதாவது - தி.மு.க. இதில் பங்கேற்கக் கூடாது) என்பதே பெரியார் விதித்த நிபந்தனை என்பதையும், இந்த விடயத்தில் - அனைத்துக் கட்சிகளையும் போராட்டத்தில் இணைக்க எண்ணிய - ம.பொ.சி.யால் பெரியாரைத் திருப்திப்படுத்த முடியவில்லை என்பதையும் அவரது தன்வரலாறு தெரிவிக்கிறது (எனது போராட்டம், பக். 501-504).\nதன்னை எதிர்த்து வெளியேறிய திராவிட முன்னேற்றக் கழகத்தைக் கண்ணீர்த்துளிகள் என்று சாடியபடி, அவர்தம் கருத்துக்கு எதிர்மறையாகப் பேசுவதையே தம் பிற்கால வாழ்வின் கொள்கையாகக் கொண்டு வாழ்ந்தவர் பெரியார். தி.மு.க. காமராசரை எதிர்த்தபோது பெரியார் பச்சைத் தமிழர் என்று அவரை ஆதரித்தார். அவர்கள் இந்தி எதிர்ப்புப் போரில் பங்கேற்றபோது (1965) பெரியார் அப்போராட்டத்தை ஒடுக்க அரசுக்கு - இந்திக்கு - ஆதரவு தெரிவித்தார். காங்கிரசை எதிர்ப்பதையே தம் முதல் வேலைத் திட்டம் என்று சொல்லிக் காங்கிரசை விட்டு வெளியேறிய பெரியார் தாம் பிறகு தி.மு.கவை எதிர்ப்பதற்காகவே காங்கிரசை ஆதரிக்கிறார். பெரியாரின் இத்தகைய அரசியலை இன்னும் விரிவாக்குவது கட்டுரைக்கு அநாவசியமென்பதால் இத்துடன் விட்டுச் செல்கிறேன்.\n1946இலேயே தமிழ்த் தேசியக் கருத்தாக்கத்தைப் பேசி, விடுதலை பெற்ற திருநாளில் போர் முனையும் போர் முறையும் மாறும் நாள் என்று தமிழர் விடுதலை, மாநில சுயாட்சி, சுதந்திர சுயநிர்ணய சோஷலிசக் குடியரசுஎன்ற தம் கொள்கைகளை முன் வைத்து அதற்ற்காக ஒரு பிடி மண்ணையும் இழக்க மாட்டோமென, விடுதலை இந்தியாவிலும் அரசுடன் போராடி, சிறை சென்று மண் மீட்ட, தமிழ்த் தேசியத்தின் தந்தை ம.பொ.சி.யை எந்த விதமான ஆதாரமுமின்றித் தனிப்பட்ட காழ்ப்பின் காரணமாக மதவாதி என்ற சேறு பூச முயற்சிக்கும் அதி அசுரர்கள் சற்றே விழிமலர் திறந்து பார்க்கட்டும். தமிழ்த் தேசிய வெளிச்சம் தெரியும்.\n- தி.பரமேசுவரி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nஇல்லாத திராவிடத்திற்கு தமிழகத்தில் பல கட்சிகள்.\nபாழா போன தமிழனுக்கு ஒரு கட்சியும் இல்லை.\nஅருமையான பதில், ஆணித்தரமான கருத்துக்கள். தமிழர்கள் என்று இந்த திராவிடமாயையிலி ருந்து விடுபட்டு, சாதிப்பாகுபாடுக ளை மறந்து, சாதிக்கட்சிகளை விட்டு விலகி, நாம் தமிழர் என்ற உணர்வோடு என்று ஒன்றுபடுகிறார்க ளோ அன்று தான் தமிழினத்துக்கு விடிவுகாலம்.\nதிரு.மா பொ சிவஞான கிராமனியாரின், சாதி தொங்கு மீசையில் ஊஞ்சலாடும் பேத்தியிடம் ,பெரியார் “சர்வரோகநிவாரணி ” சான்றிதழ் யாரும் கேட்கவில்லை. சாதிப்பெருமைகளை உள்வைத்துக்கொண் டு தமிழர்கள் ஒற்றுமை பேசும் அனைவருக்கும் இன்று பெரியார் எதிரியாகத்தெரிவ து புரிந்துகொள்ளக் குடியதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.pntekplast.com/ppr-valves-and-fittings/", "date_download": "2021-04-18T12:18:02Z", "digest": "sha1:Z5ZVXKP4AXHLXLCJT6YO57UABXIINBCJ", "length": 9256, "nlines": 170, "source_domain": "ta.pntekplast.com", "title": "பிபிஆர் வால்வுகள் மற்றும் பொருத்துதல்கள் உற்பத்தியாளர்கள் | சீனா பிபிஆர் வால்வுகள் மற்றும் பொருத்துதல்கள் சப்ளையர்கள் & தொழிற்சாலை", "raw_content": "\nபிபிஆர் வால்வுகள் மற்றும் பொருத்துதல்கள்\nCPVC வால்வுகள் மற்றும் பொருத்துதல்கள்\nHDPE குழாய் மற்றும் பொருத்துதல்கள்\nபிபி சுருக்க வால்வுகள் மற்றும் பொருத்துதல்கள்\nபிபிஆர் வால்வுகள் மற்றும் பொருத்துதல்கள்\nபிபிஆர் வால்வுகள் மற்றும் பொருத்துதல்கள்\nCPVC வால்வுகள் மற்றும் பொருத்துதல்கள்\nHDPE குழாய் மற்றும் பொருத்துதல்கள்\nபிபி சுருக்க வால்வுகள் மற்றும் பொர���த்துதல்கள்\nபி.வி.சி காம்பாக்ட் பந்து வால்வு கத்து ...\nசாதன அளவுருக்கள் பிராண்ட் பெயர்: PNTEK பயன்பாடு: விவசாய நீர்ப்பாசனம் / கடல் வளர்ப்பு / ஸ்வி ...\nபி.வி.சி பி.எஸ் நூல் பொருத்துதல்கள் ஃபெமா ...\nநீர் வழங்கலுக்கான சாதன அளவுருக்கள் u-pvc குழாய் 1. பொருள்: பிரிக்கப்படாத பாலி ...\nவெள்ளை வண்ண பிபிஆர் பித்தளை செருகல் ...\nபிபிஆர் குழாய்கள் உலோகக் குழாய்களுடன் ஒப்பிடும்போது, ​​பிபிஆர் குழாய்கள் எளிமையான நன்மைகளைக் கொண்டுள்ளன ...\nஇல் பித்தளை கொண்ட சிபிவிசி பொருத்துதல்கள் ...\nதயாரிப்பு அளவுரு 1. பொருள் சிபிவிசி 2. அளவு: 1/2 ″ முதல் 2 ″ 3. தரநிலை: ஏ.எஸ்.டி.எம் ...\nHdpe பட் இணைவு பொருத்துதல்கள் மின் ...\nHDPE பைப் என்றால் என்ன எச்டிபிஇ பைப், பாலிஎதிலீன் (பிஇ பைப்) ஸ்ட்ரெங் மூலம் வரிசைப்படுத்தப்படுகின்றன ...\nபிபிஆர் வால்வுகள் மற்றும் பொருத்துதல்கள்\nபச்சை வண்ண பிபிஆர் பொருத்துதல்கள் சங்கம்\nபித்தளை செருகலுடன் பச்சை நிற பிபிஆர் பொருத்துதல்கள்\nபிபிஆர் காம்பாக்ட் பந்து வால்வு யூனியன் பந்து வால்வு\nவெள்ளை வண்ண பிபிஆர் பந்து வால்வு\nசாம்பல் நிறம் பிபிஆர் பொருத்துதல்கள் சாக்கெட் பித்தளை செருகலுடன்\nசாம்பல் நிறம் பிபிஆர் பொருத்துதல்கள் பித்தளை செருகலுடன் டீ\nவெள்ளை நிறம் பிபிஆர் 45 முழங்கை\nவெள்ளை நிறம் பிபிஆர் 90 முழங்கை\nவெள்ளை நிறம் பிபிஆர் பித்தளை மந்த ஆண் டீ\nவெள்ளை நிறம் பிபிஆர் பித்தளை பெண் டீ செருக\nவெள்ளை நிறம் பிபிஆர் பித்தளை ஆண் முழங்கையைச் செருகவும்\n12 அடுத்து> >> பக்கம் 1/2\nமுகவரி:ஹெங்ஜி டவுன், ஹைஷு மாவட்டம், நிங்போ ஜெஜியாங், சீனா\n© பதிப்புரிமை - 2010-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது விலைப்பட்டியல் பற்றிய விசாரணைகளுக்கு, தயவுசெய்து உங்கள் மின்னஞ்சலை எங்களுக்கு அனுப்புங்கள், நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்புகொள்வோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/100675/%E0%AE%B9%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8B", "date_download": "2021-04-18T11:19:08Z", "digest": "sha1:6P4JAVVX34QR6UD6YRFFQBCUU5QZKLGR", "length": 7657, "nlines": 104, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "ஹனி சில்லி பொட்டேடோ | Dinamalar", "raw_content": "\n27 நட்சத்திரங்களுக்கும் பொங்கல் டூ பொங்கல் பலன்\nசார்வரி 2020 - தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சிப் பலன்கள் - 2020\nகுருப்ப���யர்ச்சி பலன் - 2020 - 2021 சார்வாரி ஆண்டு\nசனிப் பெயர்ச்சி - 27.12.2020 - 2023\nபிறந்த நாள் ராசி பலன்\nதினமலர் முதல் பக்கம் லைப்ஸ்டைல்\nபதிவு செய்த நாள் : 03 மார்ச் 2021 10:20\nஉருளைக்கிழங்கு - 500 கிராம் ,\nசிவப்பு மிளகாய் - 1 (நன்கு பொடியாக நறுக்கியது) ,\nஎள்ளு விதைகள் - 2 டேபிள் ஸ்பூன்,\nசில்லி ஃப்ளேக்ஸ் - 2 டீஸ்பூன் ,\nதக்காளி சில்லி சாஸ் - 1 டீஸ்பூன் ,\nவினிகர் - 1 டீஸ்பூன் ,\nதேன் - 2 டேபிள் ஸ்பூன்,\nபூண்டு - 5 பல் (பொடியாக நறுக்கியது) ,\nசோள மாவு - 2 டேபிள் ஸ்பூன் ,\nஎண்ணெய் - 1 கப் ,\nஉப்பு - சுவைக்கேற்ப .\nமுதலில் உருளைக்கிழங்கை நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். பின் அதை குக்கரில் போட்டு, உருளைக்கிழங்கு மூழ்கும் அளவில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, அதில் சிறிது உப்பு சேர்த்து, குக்கரை மூடி, ஒரு விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.\nகுக்கரைத் திறந்து, உருளைக்கிழங்கை எடுத்து தோலுரித்து,நீளத் துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு பெரிய பௌலை எடுத்து, அதில் நன்கு பொடியாக நறுக்கிய பூண்டு, சிவப்பு மிளகாய், உப்பு மற்றும் சோள மாவை போட்டு, அதில் நீரை சிறிது ஊற்றி மிகவும் நீராக இல்லாமல் ஓரளவு கெட்டியாக கலந்து 3-5 நிமிடம் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.\nபிறகு அதில் உருளைக்கிழங்கைப் போட்டு பிரட்டி வைத்துவிட வேண்டும். அடுத்து அடுப்பில் வாணலியை வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், பிரட்டி வைத்துள்ள உருளைக்கிழங்கைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். ஒருவேளை மொறுமொறுப்பு போதவில்லை என்றால், மீண்டும் ஒருமுறை எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கலாம். பின்பு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் பொடியாக நறுக்கிய 2 பூண்டு பல், எள்ளு விதைகள், வினிகர் மற்றும் தக்காளி சில்லி சாஸ் மற்றும் பொரித்து எடுத்துள்ள உருளைக்கிழங்கையும் போட்டு ஒரு நிமிடம் நன்கு பிரட்டி இறக்கி, பின் அதில் தேனை ஊற்றி நன்கு கிளறி, மேலே சிறிது எள்ளு விதைகளைத் தூவினால், சுவையான ஹனி சில்லி பொட்டேடோ தயார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2009-10-06-00-20-03/10-sp-2021008507/11046-2010-10-24-09-14-06", "date_download": "2021-04-18T10:46:31Z", "digest": "sha1:TQMBN5SSEZNHNLMHUYSPDZGGITFOHQKR", "length": 19626, "nlines": 219, "source_domain": "www.keetru.com", "title": "அக்குப்பங்சர் துறையில் சட்டாம்��ிள்ளைகள்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nமாற்று மருத்துவம் - ஜூலை 2010\nசாதிக்கெதிராக இயங்கிய வேளாண் இயக்கத்தில் தான் அம்பேத்கரின் அரசியல் நிலைத்திருக்கிறது\nபெரியார் இயக்கத்திலிருந்து ‘சமதர்மவாதியர்’ வெளியேறியதற்கு என்ன காரணம்\nசா.ஜே.வே. செல்வநாயகம் தலைமைப் பேருரை\nகும்பகோணம் தாலூகா இரண்டாவது பார்ப்பனரல்லாதார் மகாநாடு\nதலித்துகளின் ரத்தத்தில் கட்சி வளர்க்கும் ஓநாய்கள்\nமாற்று மருத்துவம் - ஜூலை 2010\nபிரிவு: மாற்று மருத்துவம் - ஜூலை 2010\nவெளியிடப்பட்டது: 24 அக்டோபர் 2010\nதமிழகத்தில் அழகுக்கலை நிலையங்களுக்குப் போட்டியாக புற்றீசல் வேகத்தில் அக்குப்பங்சர் மையங்கள் தோன்றி வருகின்றன. சிகிச்சை மையங்கள் துவங்கிய கையோடு பயிற்சி மையங்களும் சேர்த்தே துவங்குகின்றனர். சில நூறு நோயாளிகளுக்குக் கூடச் சிகிச்சையளித்த அனுபவமில்லாத நிலையில் வெறும் ஏட்டறிவோடு மற்றவர்களுக்குப் பயிற்சியளிக்கத் தயாராகின்றனர். இவர்களில் பலர் (வேறு சிகிச்சைமுறைகளில்) அரசு பதிவு எதுவும் இல்லாத போதிலும் பெயருக்கு முன்பு ‘டாக்டர்’ பட்டம் தாங்களாகவே போட்டுக் கொள்கின்றனர். இவர்களிடம் பயிற்சி பெறுபவர்களும் இதே போல செயல்படுகின்றனர்.\nசீன மரபு மருத்துவம் என்பது ஆறு கூறுகள் அடங்கியது. அவற்றில் பிரதானமானவை அக்குப்பங்சரும், சுதேசி மூலிகை மருத்துவமும். தாவோயிசம் தான் அக்குப்பங்சரின் அடிப்படை. 15 ஆம் நூற்றாண்டுக்கு பின் காலனியாட்சி மூலம் சீனாவில் ஆங்கில மருத்துவம் அறிமுகமானது. சீன சுதந்திரத்திற்கு கம்யூனிஸ்டுகள் தலைமை தாங்கினர். வெறும் அதிகார மாற்றத்தை மட்டுமின்றி அரசியல் முதல் மருத்துவம் வரை அனைத்துத் துறைகளிலும் காலனியாதிக்கச் சுவடுகளை அழிப்பதில் இவர்கள் முனைப்பு காட்டினர். விளைவாக 1949ல் சுதந்திரம் பெற்றபின் ஆங்கில மருத்துவத்தையும் சீனப் பாரம்பரிய மருத்துவத்தையும் ஆய்வுப் பூர்வமாக இணைத்து ‘உலகின் முதல் ஒருங்கிணைந்த மருத்துவ’ முயற்சியை நிறைவேற்றினர். 6 லட்சம் வெறுங்கால் மருத்துவர்களை உருவாக்கினர். சீனாவில் நோயாளிகளின் தேவையை அடிப்படையாகக் கொண்டு என்ன சிகிச்சை என மருத்துவர்கள் முடிவு செய்கிறார்கள்.\nஆனால் இந்த சரித்திரப் பின்னணி அறியாத பெரும்பாலான அக்குபங்சர் மருத்துவர்கள் அவரவர் வசதிக்கேற்ப, தர்க்க அறிவுக்கேற்ப அக்குபங்சரின் தத்துவம், சிகிச்சை நடைமுறை குறித்து குழப்பமான தனித்தனி வழிமுறைகளை பின்பற்றுகின்றனர்; பயிற்றுவிக்கின்றனர். அக்குப்பங்சர் சிகிச்சை என்ற பெயரில் எந்த வித உடல்ரீதியான சிகிச்சையும் செய்யாமல் பிரார்த்தனை மூலம் சிகிச்சையளிப்பதாகக் கூறி ஆயிரக்கணக்கில் கட்டணம் வசூலித்து உயிரோடு விளையாடும் மோசடிகளும் நடக்கின்றன.\nதிருவிழாக்களிலும், கோவில் தலங்களிலும் கூட அக்குப்பங்சர் சிகிச்சை முகாம் நடத்தலாம். ஆனால் சிகிச்சை முகாம் எனும் பெயரில் வழிபாடு நடத்துவது ஏற்கத்தக்கதா இவர்கள் பயின்ற அக்குப்பங்சர் பயிற்சிக்கல்வியின் பயன்தான் என்ன\nசில அக்குப்பங்சர் மருத்துவர்கள் ஆங்கில மருத்துவம் பற்றி விமர்சிக்க மறந்தாலும் சக அக்குப்பங்சர் மருத்துவர்களை விமர்சிக்க மறப்பதில்லை. இவர்களின் பிரதானமான, அபத்தமான, ஆபத்தான குற்றச்சாட்டு, “ஒரே ஒருவிரலால் ஒரே ஒரு வினாடி மட்டும் சிகிச்சை தரவேண்டும். வேறு எவ்விதத்தில் சிசிச்சையளித்தாலும் அவர் அக்குப்பங்சரிஸ்ட் இல்லை. மூலிகை மருந்து அல்லது வேறு மருந்து பரிந்துரைத்தால், ஆய்வுக்கூடப் பரிசோதனைகளைப் பயன்படுத்தினால், ஏதேனும் கருவிகளை பயன்படுத்தினால் அவர் அக்குப்பங்சரிஸ்ட் இல்லை”. இத்தகைய தீவிர அடிப்படை வாதங்களால் பாதிக்கப்படுவது நோயாளிகளே. எத்தகைய நோய் நிலையிலும் எந்த மருத்துவத்தின் துணையும் நாடக்கூடாது என்பது மனிதநேயமற்ற கொடூரம் அல்லவா\nஹோமியோபதியில் நோயாளியின் தனித்துவம் காணமுடியாத சூழலில், நோயின் முற்றிய நிலையில் அறுவைச் சிகிச்சையை பரிந்துரைக்கிறார் டாக்டர் ஹானிமன். சீன மருத்துவத் துறையிலும் அறுவைச் சிகிச்சை இத்தகைய நிலையில் அனுமதிக்கப்படுகிறது. இங்குள்ள சில அக்குபங்சர் நண்பர்கள் அறுவைச் சிகிச்சை நிலை எது என அறிய முடியாமலும், அறிந்தாலும் அனுமதிக்க முடியாமலும் உயிரோடு விளையாடுகின்றனர். முற்றியநிலை நோயாளிகள் கூட அக்குப்பங்சரில் சில புள்ளிகளை மட்டும் கற்று தங்களின் இருதயநோயை, நீரழிவை, சிறுநீரக செயலிழப்பை தாங்களே குணப்படுத்திக் கொள்ளலாம் என்று தவறான பிரச்சாரம் செய்கின்றனர்.\nஇன்றைய உலகின் முன் உள்ள பிரதான பிரச்சனை “அக்குப்பங்சரில் எது சர���யான முறை” என்பது அல்ல. இரண்டாம் உலகப் போரின் போது உலக நாடுகளின் முன்பு “நீங்கள் யுத்தத்தின் பக்கமா” என்பது அல்ல. இரண்டாம் உலகப் போரின் போது உலக நாடுகளின் முன்பு “நீங்கள் யுத்தத்தின் பக்கமா சமாதானத்தின் பக்கமா” என்ற கேள்வி எழுந்தது. அதேபோல இப்போதைய உலகமய நெருக்கடிச் சூழலில் மருத்துவம் குறித்து உலகின் முன் உள்ள கேள்வி “ஆங்கில மருத்துவமா மாற்று மருத்துவமா” என்பது தான். மாற்றுமருத்துவத்தின் தந்தை காலஞ்சென்ற டாக்டர் சி.அப்துல்லா சேகு அவர்கள் பல கூட்டங்களில் “நோயுள்ள மனிதனை பக்க விளைவு இல்லாமல் நலப்படுத்த எந்த முறையையும் நாம் கடைப்பிடிக்கலாம். Cure is important; not the system என்று அனுபவச் சாரமாய் குறிப்பிட்டதை அக்குப்பங்சர்துறையினர் நினைவிற் கொள்ள வேண்டும். “ஆயிரம் உண்டிங்கு ஜாதி எனில் அன்னியர் வந்து புகல் என்ன நீதி எனில் அன்னியர் வந்து புகல் என்ன நீதி” என்ற குரல் மாற்றுமருத்துவத் துறைக்குள் ஓங்கி ஒலிக்க வேண்டும். மாற்று மருத்துவங்களின் தன்மை அறிந்து, மேன்மை அறிந்து, எல்லை அறிந்து மக்களுக்குச் சேவையாற்ற முன்வர வேண்டும். இதுவே காலத்தின் அழைப்பு.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%95/", "date_download": "2021-04-18T12:12:00Z", "digest": "sha1:7OXDL3MLGA2KTK3KLE2OQ4OYPYG4SPJ3", "length": 3758, "nlines": 74, "source_domain": "chennaionline.com", "title": "குடியரசு தின விழா – தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கொடி ஏற்றினார் – Chennaionline", "raw_content": "\nஐபிஎல் கிரிக்கெட் – ஐதராபாத்தை வீழ்த்தி பெங்களூர் வெற்றி\nஒருநாள் கிரிக்கெட் தரவரிசை – முதல் முறையாக முதலிடத்தை பிடித்த பாபர் அசாம்\nகுடியரசு தின விழா – தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கொடி ஏற்றினார்\n72-வது குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழக அரசு சார்பில் சென்னை மெரினா காமராஜர் சாலை காந்தி சிலை அருகே குடியரசு தின விழா நடைபெற்று வருகிறது. இன்று காலை 8 மணிக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் முப்படை வீரர்கள், காவல் துறையினர் மற்றும் பல்வேறு பிரிவினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.\nஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரவேற்றார்.\nகுடியரசு தின விழா – ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தேசிய கொடி ஏற்றினார் →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://epsowildlandfire.com/ta/%E0%AE%92%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%A3-%E0%AE%A3-%E0%AE%95%E0%AE%B3", "date_download": "2021-04-18T11:27:57Z", "digest": "sha1:Z4MMUXCDKGXVWTDKKG4HJJANG4UV7CD7", "length": 6683, "nlines": 19, "source_domain": "epsowildlandfire.com", "title": "ஒட்டுண்ணிகள்: அற்புதமான முடிவுகள் சாத்தியமா? படியுங்கள்!", "raw_content": "\nஉணவில்பருஎதிர்ப்பு வயதானதோற்றம்மேலும் மார்பகஅழகான அடிசுறுசுறுப்புசுகாதாரஅழகிய கூந்தல்பொறுமைதசை கட்டிடம்மூளை திறனை அதிகரிக்கஒட்டுண்ணிகள்நீண்ட ஆணுறுப்பின்உறுதியையும்பெண்கள் சக்திஅதிகரிப்பதாக பயிற்சிபுரோஸ்டேட்புகைப்பிடிப்பதை நிறுத்துதூக்கம்குறட்டை விடு குறைப்புடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கபல் வெண்மைஅழகான கண் முசி\nஒட்டுண்ணிகள்: அற்புதமான முடிவுகள் சாத்தியமா\nஎரித்ரோமைசின், அஜித்ரோமைசின் மற்றும் எரித்ரோமைசின்-டால்ஃபோப்ரிஸ்டின் போன்ற நுண்ணுயிர் எதிர்ப்பிகளைப் பயன்படுத்தி சிலர் ஒட்டுண்ணிகளிலிருந்து தங்களைக் காப்பாற்ற முயற்சிக்கின்றனர். இந்த மருந்துகள் உண்மையில் நீண்ட நேரம் பயன்படுத்தினால் தோல், நுரையீரல் அல்லது சிறுநீரகங்களில் ஒட்டுண்ணி தொற்று ஏற்படலாம். நெஞ்செரிச்சல், குடல் ஒட்டுண்ணிகள், வயிற்றுப் புண், தோல் நோய்கள், ஒவ்வாமை மற்றும் பலவற்றுக்கு சிகிச்சையளிக்க சில தயாரிப்புகள் விற்பனை செய்யப்படுகின்றன. இருப்பினும், சில தயாரிப்புகள் உண்மையில் இந்த நோய்களை மோசமாக்குகின்றன. நீங்கள் அல்லது உங்கள் பிள்ளைக்கு ஒட்டுண்ணிகள் தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதாக நீங்கள் நினைத்தால், தயவுசெய்து ஒட்டுண்ணியின் இருப்பு மற்றும் சாத்தியமான சிகிச்சை விருப்பங்கள் குறித்த விரிவான மதிப்பீட்டிற்கு உங்கள் சுகாதார வழங்குநரை அணுகவும். எரித்ரோமைசின்-தமொக்சிபென்-மெத்தில் போன்ற பூச்சிக்கொல்லி ஸ்ப்ரேக்கள் பெரும்பாலும் உங்கள் கணினியில் ஒட்டுண்ணிகளின் அளவைக் குறைப்பதற்கான சிறந்த வழியாக ஊக்குவிக்கப்படுகின்றன. இந்த தயாரிப்புகளில் சில பாதுகாப்பாக இருக்கலாம், ஆனால் அவை எப்போதும் உதவாது. பெரும்பாலான எரித்ரோமைசின்-தமொக்சிபென்-மெத்தில் தயாரிப்புகள் உண்மையில் பயனுள்ளவை அல்ல என்பது பலருக்குத் தெரியாது. எந்தவொரு புதிய மருந்து அல்லது மூலிகை தயாரிப்புக்கும் முயற்சிக்கும் முன் உங்கள் மருத்துவருடன் கலந்தாலோசிப்பது நல்லது. ஒரு இறுதி வார்த்தையாக, இந்த தயாரிப்புகளின் வளர்ச்சியில் ஈடுபட்டுள்ள டாக்டர் ஜே. ஸ்டீவன் ஜான்சனுக்கு ஒரு சிறப்பு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இந்த இடுகை முதலில் ஹெல்தியர் லிவிங்கில் வெளியிடப்பட்டது. இது அனுமதியுடன் மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தலைப்பில் உங்கள் எண்ணங்களை அல்லது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள விரும்பினால், தயவுசெய்து கீழே ஒரு கருத்தை இடுங்கள்.\nIntoxic ஒரு உள் பரிந்துரை சமீபத்தில் Intoxic தயாரிப்பு நிரூபிக்கப்பட்டுள்ளது. உற்சாகமான பயனர்களின் ...\nஒட்டுண்ணிகளை நீண்ட காலத்திற்கு எதிர்த்துப் போராடுவதற்கான சிறந்த வழிகளில் Herbal Tea ஒன்றாகும், எனவே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-04-18T13:14:06Z", "digest": "sha1:WQRGP3NZLXBPUGRTDBED2QXMWDV6TRBG", "length": 24648, "nlines": 240, "source_domain": "ta.wikipedia.org", "title": "குதுக்து கான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமங்கோலியப் பேரரசின் 13வது ககான்\n(பேரரசு பிரிவின் காரணமாக பெயரளவில் மட்டுமே)\nயுவான் வம்சத்தின் 7வது பேரரசர்\nபெப்ரவரி 27, 1329 – ஆகத்து 30, 1329\nமறைவுக்குப் பின் சூட்டப்பட்ட பெயர்\nபேரரசர் யிக்சியான் சிங்சியாவோ (翼獻景孝皇帝)\nகுதுக்து கான் (மொங்கோலியம்: Хутагт хаан, ஹுடக்ட் ஹான், குடுய்டு கயன்), இயற்பெயர் குசாலா (மொங்கொலியம்: Хүслэн Höslen), மிங்சோங் (யுவானின் மிங்சோங் பேரரசர், சீனம்: 元明宗, டிசம்பர் 22, 1300 – ஆகத்து 30, 1329) என்ற கோயில் பெயராலும் இவர் அழைக்கப்படுகிறார். இவர் கயிசனின் மகன் ஆவார். இவர் யுவான் வம்சத்தின் மன்னனாக 1329 ஆம் ஆண்டில் பதவியேற்றார். ஆனால் பதவிக்கு வந்து சில மாதங்களிலேயே இயற்கை எய்தினார்.[1] சீனாவின் பேரரசர் தவிர, இவர் மங்கோலியப் பேரரசு அல்லது மங்கோலியர்களின் 13வது பெரிய கான் ஆகக் கருதப்படு���ிறார். இருப்பினும் மங்கோலியப் பேரரசின் பிரிவு காரணமாக பெயரளவில் மட்டுமே இவர் பேரரசராக இருந்தார்.\n1 ஆரம்பகால வாழ்க்கை மற்றும் சிறைவாசம்\n2 சிறிது கால ஆட்சி மற்றும் திடீர் மரணம்\n3 குடும்பம் மற்றும் குழந்தைகள்\nஆரம்பகால வாழ்க்கை மற்றும் சிறைவாசம்[தொகு]\nஇவர் கயிசன் (குலுக் கான் அல்லது பேரரசர் உசோங்) மற்றும் ஒரு மங்கோலிய-இகிரேசு இனப் பெண் ஆகியோரின் மூத்த மகன் ஆவார். கயிசனின் ஆட்சியானது கயிசன், அவரது தம்பி அயுர்பர்வதா மற்றும் அவர்களின் கொங்கிராத் இன தாயார் தகி ஆகியோருக்கு இடையேயான அதிகாரக் குழப்பத்தில் நிறுவப்பட்டது. இதன் காரணமாக கயிசன் அயுர்பர்வதாவை பட்டத்து இளவரசராக நியமித்தார். இந்நியமானத்திற்குப் பிறகு கயிசனை அயுர்பர்வதா பட்டத்து இளவரசனாக்குவார் என்ற நிபந்தனையின் அடிப்படையிலேயே இது நடந்தது.\nஆயினும், கயிசனின் மரணத்தைத் தொடர்ந்து 1311 ஆம் ஆண்டில் அயுர்பர்வதா ஆட்சிக்கு வந்த பிறகு தகி, தெமுதர் மற்றும் கொங்கிராத் பிரிவின் பிற உறுப்பினர்கள் குசாலாவின் தாய் கொங்கிராத் இனத்தில் இருந்து இல்லாமல் இகிரேசு இனத்தில் இருந்து வந்திருந்ததால் அயுர்பர்வதாவின் மகனான சிதேபாலாவை புதிய ஆட்சியாளராக நிறுவினர்.\nசிதேபாலா மன்னராவதை உறுதிப்படுத்த, குசாலாவுக்கு சோவுவின் மன்னர் என்ற பட்டம் வழங்கப்பட்டு, 1316ல் யுன்னானுக்கு அனுப்பப்பட்டார்;[2] ஆனால் “சான்சி”யில் ஒரு தோல்வியடைந்த கிளர்ச்சிக்குப் பிறகு தனது ஆதரவு அதிகாரியின் அறிவுரைப்படி மத்திய ஆசியாவில் ஆட்சி செய்த சகடை கானேட்டின் கானான ஏசன் புகாவிடம் சென்றார். குசாலா தனது சாம்ராஜ்யத்திற்கு அருகில் வாழ்ந்ததாக ஏசன் புகா கேள்விப்பட்டபோது, அவரை வரவேற்றார். இதற்குப் பிறகு, குசாலா சகடை கானேட்டின் இளவரசர்களால் ஆதரிக்கப்பட்டார்.[3] மத்திய ஆசியாவிற்கு நாடுகடத்தப்பட்ட சமயத்தில், அவர் கரலகு இனத்தைச் சேர்ந்த தெமுதெரின் மகளான மைலைதியை மணந்தார்.[4]\nசிறிது கால ஆட்சி மற்றும் திடீர் மரணம்[தொகு]\nயெசுன் தெமுர் (பேரரசர் டைடிங்) எதிர்ப்பிரிவினரை ஒழித்துக்கட்டியபோது சிதேபாலா கானும் (பேரரசர் யிங்சோங்) கொல்லப்பட்டார். இச்சமயத்தில் குசாலா மத்திய ஆசியாவிலேயே தங்கினார். அல்டாய் மலைகளுக்கு மேற்கில் அமைந்துள்ள இவரது அதிகார மையம் வரை இவரது செல்வாக்கு பரவியிரு��்தது.\n1328 ஆம் ஆண்டில், யெசுன் தெமுர் கான் இறந்தபோது, சங்டுவைச் சேர்ந்த ரகிபக் கான் மற்றும் கன்பலிக்கைச் சேர்ந்த ஜயாது கான் இடையே உள் நாட்டுப்போர் உருவானது. இது இரு தலைநகரங்களின் போர் என்றழைக்கப்படுகிறது. இதில் ரகிபக், யெசுன் தெமுரின் மகன் ஆவார். இவரை தவ்லத் ஷா ஆதரித்தார். ஜயாது கான் குசாலாவின் தம்பி ஆவார். இவரை கிப்சக் தளபதி எல் தெமுரும், மெர்கிட் வம்சத்தைச் சேர்ந்த தளபதி பயனும் ஆதரித்தனர். கோபி பாலைவனத்தின் தெற்கில் இருந்த பல இளவரசர்கள், உயர்குடிகள் மற்றும் போர்வீரர்களின் ஆதரவைப் பெற்றதன் மூலம் ஜயாது கான் இதில் வெற்றியடைந்தார். ஜயாது கான் துக் தெமுர் தனது சகோதரர் குசாலாவை டடுவிற்கு (கன்பலிக் அல்லது பெய்ஜிங்) வரும்படி அழைத்தார்.\nஅதே சமயத்தில் குசாலா சகடை வம்ச தலைவர்கள், எல்சிசிதே மற்றும் துவா தெமுர் ஆதரவுடன் கங்கை மலைகளின் தர்பகதை பகுதியிலிருந்து மங்கோலியாவிற்குள் நுழைந்தார். இவர் மங்கோலியாவின் இளவரசர்கள் மற்றும் தளபதியினரிடமிருந்து ஆதரவைப் பெற்றிருந்தார். பின்னணியில் பெரும் இராணுவ சக்தியுடன், இவர் ஏற்கனவே அரியணைக்குச் சென்றிருந்த துக் தெமுருக்கு அழுத்தம் கொடுத்தார். குசாலா பெப்ரவரி 27, 1329 அன்று கரகோரத்தின் வடக்கே தனக்குத்தானே முடிசூட்டிக் கொண்டார்.[1]\nஅதே ஆண்டு ஏப்ரல் 3 ம் தேதி துக் தெமுர் பதவிநீக்கம் செய்யப்பட்டார். ஒரு மாதம் கழித்து, எல் தெமுர் மங்கோலியாவிலிருந்த குசாலாவிற்கு ஏகாதிபத்திய முத்திரையைக் கொண்டு வந்தார், குசாலாவை வரவேற்பதற்காக டடுவின் நோக்கத்தையும் அறிவித்தார். குசாலா செயலகம், இராணுவ அலுவல்கள் பணியகம் மற்றும் தணிக்கை அலுவலகம் ஆகியவற்றில் முக்கியமான பதவிகளுக்கு தனது சொந்த விசுவாசிகளை நியமிக்கத் தொடங்கினார்.\nஆகத்து 26 ம் தேதி குசாலா டடுவிற்குச் செல்லும் வழியில், 1,800 பேருடன், ஒங்குசடில் உள்ள துக் தெமுரைச் சந்தித்தார். இங்குதான் துக் தெமுர் சொங்டு என்ற நகரத்தைக் கட்டியிருந்தார்.[5] துக் தெமுருடன் விருந்து உண்டு 4 நாட்களுக்குப்பின் குசாலா திடீரென இறந்தார்.[6] அதிர்ஷ்டமற்ற குசாலா கான் வன்முறை காரணமாக இறந்ததாக யுவான் வரலாறு (யுவான் ஷி) குறிப்பிடுகிறது.[7] குசாலாவுக்கு எல் தெமுரினால் விஷம் வைக்கப்பட்டதாகத் தெரிகிறது. ஏனெனில் எல் தெமுர் சகடை கானேடு மற்றும் மங்கோலியாவிலுள்ள இளவரசர்களிடமும், அதிகாரிகளிடமும் தன் அதிகாரத்தை இழந்துவிடுவோமோ என்ற எண்ணத்தில் இவ்வாறு செய்ததாகக் கூறப்படுகிறது.[8] செப்டம்பர் 8 அன்று துக் தெமுர் மீண்டும் மன்னனானார்.\nகுசாலாவுக்கு இரண்டு மனைவிகள் இருந்தனர். சீனாவை ஆட்சி செய்த கடைசி மங்கோலிய பேரரசர் தோகோன் தெமுர் உட்பட இரண்டு எதிர்கால மங்கோலியப் பேரரசர்களை இவர் பெற்றெடுத்தார்.\nகுசாலா செங்கிஸ் கானிடம் சரணடைந்த புகழ்பெற்ற கரலகு இனத் தலைவரான அரசலான் வழிவந்த மைலைதியை மணந்தார். இவர்களுக்கு தோகோன் தெமுர் என்ற ஒரு மகன் உண்டு. மேலும் குசாலாவிற்கு நைமர்கள் வம்சத்தைச் சேர்ந்த பாபுசா என்ற மனைவி மூலம் ரிஞ்சின்பால் கான் என்ற மகனும் உண்டு.\nயுவான் வம்ச பேரரசர்களின் பட்டியல்\nபிறப்பு: 1300 இறப்பு: 1329\nஜயாது கான், பேரரசர் வென்சோங் மங்கோலியப் பேரரசின் பெரிய கான்\n(பேரரசு பிரிவின் காரணமாக பெயரளவில் மட்டுமே]])\nஜயாது கான், பேரரசர் வென்சோங்\nகுப்லாய் கான் / அரிக் போகே\nயுவான் வம்ச பெரிய கான்கள்\nயுவான் வம்ச பேரரசர்களின் பட்டியல் (1271–1368)\nகுப்லாய் கானால் இறப்பிற்குப் பிறகு யுவான் பேரரசராக பதவி உயர்த்தப்பட்டவர்கள்\nகுப்லாய் கான் ககானாக 1260ல் முடிசூடினார், சீனாவின் பேரரசர் யுவான் சிசுவாக அவரது அதிகாரப்பூர்வ பதவி வகிப்பு 1271ல் இருந்து ஆரம்பமானது\n1279ல் சாங் வம்ச வெற்றிக்குப் பிறகு சீனா முழுவதும் ஆளப்பட்டது\nசியா → சங் → சவு → கின் → ஆன் → 3 முடியரசுகள் → ஜின் / 16 முடியரசுகள் → தென் அரச வம்சங்கள் / வட அரச வம்சங்கள் → சுயி → டங் → 5 அரச வம்சங்கள் & 10 முடியரசுகள் - லியாவோ / சாங் / மேற்கு சியா / ஜின் → யுவான் → மிங் → குயிங் → சீனக் குடியரசு / சீனா\nமங்கோலியப் பேரரசின் பெரிய கான்கள்\n14 ஆம் நூற்றாண்டு சீன மன்னர்கள்\n14 ஆம் நூற்றாண்டு மங்கோலிய ஆட்சியாளர்கள்\nகொலை செய்யப்பட்ட சீனப் பேரரசர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 ஏப்ரல் 2019, 02:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-04-18T13:19:24Z", "digest": "sha1:AREV3JL4OFKX6OZB5IKIWDATEY3V3MJU", "length": 6274, "nlines": 119, "source_domain": "ta.wikipedia.org", "title": "நீர்ம பொறியியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநீர்ம வெள்ள தக்கவைப்பு பள்ளத்தாக்கு (HFRB)\nசுவிச்சர்லாந்து, சர்ச் ஸ்பேன் பாலத்தில் இருந்து பார்வை\nஒரு ஏரியின் கரையில் புறணி துண்டு கற்கள்\nநீர்ம பொறியியல் என்பது திரவங்களின் ஓட்டம், பயணப்படி மற்றும் கழிவுநீர் ஓட்டம் தொடர்புடைய ஒரு பொறியியலின் துறையாகும். குடிசார் பொறியியலின் துணை பதியான இந்த நீர்ம பொறியியல், பாலங்கள், அணைகள், வாய்க்கால்கள், கால்வாய்கள், மற்றும் வெள்ள கரை வடிவமைப்பு, மற்றும் சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல் ஆகிய துறைகளில் வடிவமைப்பு தொடர்பான செயல்பாட்டை விளக்குகிறது.\nஇக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 07:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://truetamilans.wordpress.com/2009/10/", "date_download": "2021-04-18T11:59:33Z", "digest": "sha1:FQI3Q6NHSSACUCSCX3IQZCKCJEVZRXV7", "length": 44735, "nlines": 436, "source_domain": "truetamilans.wordpress.com", "title": "ஒக்ரோபர் | 2009 | உண்மைத்தமிழன்", "raw_content": "\nஉண்மைத் தமிழன் அனைவரையும் அன்போடு உளமார இரு கரம் கூப்பி வரவேற்கின்றான். வருக.. வருக.. நிறைய சுவையோடு பசியாறுக.. கொஞ்சம் இளைப்பாறுக..\nஎன் இனிய வலைத்தமிழ் மக்களே..\nஇந்த ‘டிஸைன்’ நல்லாயிருக்குல்ல.. சத்தியமா ‘டிஸைனை’த்தான் சொன்னேன்.. யாருன்னு யோசிச்சு வையுங்க..\nஸ்பெக்டரம் ஊழல் தொடர்பாக தொலைத்தொடர்புத் துறையின் தலைமை அலுவலகத்தில் சிபிஐ அடித்த அதிரடி சோதனை ஒரு எச்சரிக்கை மணிதானாம். பொழுது விடிந்து பொழுது போனால் தமிழகத்தின் உறவுகள் ஆளுக்கொருவராக ‘சிபாரிசு’ என்று சொல்லி உயிரை வாங்குவதாகத் தனது புரட்சித் தலைவி அம்மாவிடம் சொல்லிப் புலம்பியிருக்கிறாராம் கழகத்தின் அடக்கமான ஒரே தொண்டரான மன்னமோகனசிங் அவர்கள்.\nதன்னை எதிர்த்து கட்சியைவிட்டு விலகிப் போன சரத்பவாரே டெல்லியில் கொடுத்த வீட்டை எதிர்ப்பேச்சில்லாமால் வாங்கிக்கொண்டு போகும்போது கேவலம் செகரட்டரியை மாற்றியே தீர வேண��டும். இல்லாவிடில் வேலைக்கு வர மாட்டேன் என்று ஒரு தமிழகத்து கேபினட் மந்திரியே ஸ்கூல் பையன் மாதிரி அடம்பிடித்ததும் டெல்லியை கொஞ்சம் கோவப்படுத்திவிட்டதாம்..\nஇதற்கு முன்னதாக இந்தக் களேபரத்துக்கு பிள்ளையார் சுழி போட்ட ஜெய்ராம்ரமேஷை குறி வைத்து அவரைக் கண்டித்து மதுரையில் பொதுக்கூட்டம் நடத்தப் போவதாக அறிவித்ததும் டெல்லியை உசுப்பிவிட்டதாம். பாவம் ரமேஷ்.. அவர் என்ன செய்வார்..\nஎப்போதும் கேரளாவில் ஒரு முறை கம்யூனிஸ்ட்டுகள் என்றால் அடுத்த முறை காங்கிரஸ்தான் ஆட்சிக்கு வரும். இது தொடர்ந்து நடந்து வருவதுதான். இதன்படி அடுத்து கேரளாவில் ஆட்சிக்கு வர காங்கிரஸ் தயாராக இருக்கும் நிலையில் ஆளுகின்ற கம்யூனிஸ்ட் ஒரு நப்பாசையாக அடுத்த முறையும் ஆட்சிக்கு வரத் துடிக்கிறது. அதனால்தான் நம்மூர் கழகங்களின் அடிச்சுவடைத் தொட்டு முல்லை பெரியாறு பிரச்சினையைத் தோள் கொடுத்துத் தூக்கியிருக்கிறது.\nஇப்போது இந்தப் பிரச்சினைக்கு நாம் தோள் தூக்காவிட்டால் அடுத்த தேர்தலில் நம்மைத் தூக்க ஆள் இருக்காது என்பதை கேரளத்து காங்கிரஸ்காரர்கள் வேப்பிலை அடிக்காத குறையாக டெல்லிக்கு காவடி எடுத்து புலம்பியதன் பலன்தான் ஜெய்ராம்ரமேஷின் அந்த ஒப்புதல் உத்தரவு.\nஇது தமிழகத் தலைமைக்கும் நன்கு தெரியும். ஆனாலும் அதை தெரியும் என்று வெளிப்படையாகச் சொல்ல முடியுமா மாமியாருக்கு இடுப்புல அடி என்றாலும் அடிபட்டுச்சா அத்தை என்று அக்கறையாக விசாரிப்பதுதான் மருமகளின் கடமை. அதைத்தான் தமிழக அரசு இப்போது செய்திருக்கிறது. டெல்லியையும் கூல் செய்ததுபோல் கடைசி நேரத்தில் கோர்ட்டில் உங்களது தரப்பைத்தான் நாங்களும் சொல்லப் போகிறோம் என்று மத்திய அரசு வக்கீல் கொடுத்த உறுதிமொழியை நம்பி கண்டனப் பொதுக்கூட்டத்தை ரத்து செய்திருக்கிறது.\nஉண்மையான காரணம் அதுவல்ல என்பது இப்போது தெரிகிறது. இப்படி ஆளாளுக்கு பச்சைப் புள்ளை மாதிரி அழுதா ஆத்தா என்ன செய்வா கைல கிடைக்கிறதை தூக்கி நாலு சாத்து சாத்த மாட்டா.. கைல கிடைக்கிறதை தூக்கி நாலு சாத்து சாத்த மாட்டா.. அதான் சோனியா ஆத்தா செஞ்சிருக்காங்க.. ஒரே கல்லுல நாலு மாங்கா.. சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்த ஆண்டியாட்டம் ஸ்பெக்டரத்தை கிளப்பிவிட்டாச்சு. இனி பதில் சொல்லி மா�� வேண்டியது ஆ.ராசாவும், தி.மு.க.வும்தான். ‘மவனுகளா ஏதாவது ஆய்.. போய்.. ஊய்..ன்னீங்க.. அவ்ளோதான்.. ஸ்பெக்ட்ரம் ஊழல் அம்பலத்துக்கு வந்திரும். அடக்கமா எங்களுக்கு ஒத்து ஊதுங்க’ என்கிற எச்சரிக்கைதான் இந்த சிபிஐ ரெய்டும், கொஞ்சூண்டு பரபரப்பும்.\nகோடம்பாக்கத்தில் மூலைக்கு மூலை இப்போதே நாலைஞ்சு பேர் கோட்டைச் சுவத்துல சாய்ஞ்சு நின்னுக்கிட்டு பெட் கட்டுறானுக..\n‘கோவா’ படம் ‘ஹேங்க் ஓவரோட’ காப்பிதான்னுட்டு.. இப்படிச் சொல்றவனுக ‘ஹேங்க்ஓவரை’ பார்த்திருப்பானுகளான்றதே சந்தேகம். ஆனா சினிமாக்காரங்கள்லாம் இப்படித்தான். ஒரு மேட்டர் கிடைச்சா போதும்.. வாய்ல ரத்தம் வர்ற அளவுக்கு பேசிட்டுத்தான் ஓய்வாங்க..\nஅவங்களுக்குத் தெரியாமயே இன்னொரு படமும் பரபரப்பா அடுத்த வாரம் வருது. ‘அதே நேரம் அதே இடம்’ அப்படீன்ற படம். இது ஒரு கொரியன் படத்தோட ரீமேக்தானாம்.. ‘My Sassi Girl’ என்கிற கொரிய படத்தின் ரெண்டு வரி ஸ்டோரியை வைச்சுத்தான் இந்தப் படம் அப்படீன்றாங்க..\nஆனா பாருங்க.. இந்தப் படத்தோட கதையை வைச்சு மூணு டைரக்டர்களுக்கு மூணு ஸ்கிரிப்ட்டை நானே என் கையால டைப் பண்ணிக் கொடுத்திருக்கேன். மூச்சு விடுவேனா நானு.. இப்பல்லாம் நான் ரொம்ப நல்லவனா திருந்திட்டேன் சாமிகளா.. எனக்கு காசுதான் முக்கியம்.. வாங்கிக் கல்லால போட்டுட்டு வாய்க்கு பூட்டு போட்டுக்கிட்டேன்..\nஇந்த மாசத்து ‘காலச்சுவடு’ புத்தகத்தை லேட்டா இப்பத்தான் படிச்சேன். அதுல ஆஷ்துரை பத்தின கட்டுரை ரொம்ப நல்லா இருக்குது.. ஆ.இரா.வெங்கடாசலபதி எழுதியிருக்கிறார். அவருடைய கடின உழைப்புக்கும், எழுத்திற்கும் தலைவணங்குகிறேன். ஆஷ் துரை கொலை செய்யப்பட்டது, விசாரணை, அவருடைய கடிதங்கள், குடும்பத்தினர், என்று 180 டிகிரி கோணத்துல எழுதியிருக்காரு.. படிக்கப் படிக்க ரொம்ப ஆர்வமா இருந்தது. ‘காலச்சுவடு’ படிக்கும் பழக்கம் இல்லாதவர்கள் இந்த ஒரு விஷயத்துக்காகவே வாங்கிப் படிங்க.. கொஞ்சம் பொது அறிவை வளர்த்துக்குங்கப்பா..\nபத்திரிகையாளர்களுக்கு எதிராகத் திரையுலகினர் பொங்கியெழுந்த கூட்டத்தில் நடிகை ரோகிணி பேசியதை கேட்டேன். அதுல ஒரு விஷயம் சொல்லிருக்காங்க.. ரொம்ப நல்லாயிருக்கு.\n“ரகுவரன் இறந்தன்னைக்கு என் பையனை ஸ்கூல்ல இருந்து கூட்டிட்டு வர்றேன்.. ஒரு அரைமணி நேரத்துக்கு என்னையும், என் பையனையும் ரகு உடலோட கொஞ்சம் தனியா விடுங்க.. எங்களுக்கு பிரைவஸி தேவைப்படுது”ன்னு பத்திரிகையாளர்கள்கிட்ட முன்கூட்டியே பேசியிருக்காரு. ஆனா பத்திரிகைக்காரங்க மாட்டேன்னுட்டாங்களாம்..\nவேற வழியில்லாம அவரோட பையன் ஸ்கூல்ல இருந்து ஒண்ணுமே தெரியாம வீட்டுக்குள்ள வந்து சவப்பெட்டிக்குள்ள இருந்த அப்பாவை பார்த்ததும் திடீர்ன்னு ஏதோ ஒரு பயம் வந்து அழுததை கச்சிதமா படம் புடிச்சு நினைச்சதை சாதிச்சுக்கிட்டாங்க பத்திரிகைக்காங்க.. பையனுக்கு அந்த நேரத்துல ஏதாவது ஆகிருமோன்னு ரோகிணி பயந்தாங்களாம். அதுனாலதான் பத்திரிகையாளர்கள்கிட்ட அப்படி கேட்டுக்கிட்டாங்களாம். நம்மாளுகளா விடுறவங்க..\nஅன்னிலேர்ந்து வைராக்கியமா ஒரு முடிவுல இருக்காங்களாம் ரோகிணி.. இனிமே ஒரு பத்திரிகைக்கும் பேட்டி கொடுக்கிறதில்லைன்னு.. இன்னிவரைக்கும் அதை பாலோ பண்ணி வந்திட்டிருக்காங்களாம்..\nகுட்.. வெரிகுட்.. வெரிவெரிகுட்.. இது மாதிரி எல்லாரும் செய்ய ஆரம்பிச்சா நல்லத்தான் இருக்கும்..\nஇது தொடர்பான இன்னுமொரு விஷயம் பின்னாடி வருது..\nICAF அமைப்பு வருஷா வருஷம் நடத்துற உலகத் திரைப்பட விழா இந்த வருஷமும் சென்னைல நடக்கப் போகுது.. டிசம்பர் 16ம் தேதியிலிருந்து 24-ம் தேதிவரையிலும் 9 நாட்கள் நடக்கப் போகுது.. கிட்டத்தட்ட 110 படங்களுக்கும் மேல காட்டப் போறாங்க.\nஇந்த வருஷம் புதுசா சிறந்த தமிழ்ப் படங்களுக்கு விருது கொடுக்கப் போறதா சொல்லி நம்ம வயித்துல அடிச்சிருக்காங்க.. எப்படீன்னா குத்துமதிப்பா முப்பது தமிழ்ப் படங்கள் போட்டிக்கு வருதுன்னு வைங்க.. அந்த 110-ல இந்த 30 கழிச்சு மிச்சம்தான் மத்த வெளிநாட்டுப் படங்கள்.. நமக்கு படம் குறையுதுல்ல சாமி..\nஎஸ்.வி.சேகர் என்கிற ஒரு எம்.எல்.ஏ.வை இழுப்பதற்கு சென்ற ஆண்டு அரசு செலவிட்ட தொகை 25 லட்சம் ரூபாய்.. என்ன புரியலையா.. ICAF அமைப்பின் துணைத் தலைவர் நடிகர் எஸ்.வி.சேகர்தான். போன வருஷம் தமிழக அரசிடமிருந்து 25 லட்சம் ரூபாயை மானியமாக பெற்றுக் கொடுத்தார் சேகர். இது விஷயமாக முதல்வரை சந்திக்கப் போய் அப்படியே உடன்பிறப்பாகவும் மாறிப் போய்விட்டார் சேகர். இது நடந்த கதை..\nசேகரின் கட்சி தாவலுக்கு அஸ்திவாரம் போட்டதும் 2007-ம் ஆண்டு நடந்த உலகத் திரைப்பட விழாதான். அன்றைய துவக்க விழாவில் அப்போதைய மத்திய அமைச்சர் தயாநிதி மாறனோடு சேகரும் விழாவில் கலந்து கொண்டதுதான் போயஸ் தோட்டம் அவரோடு நடத்திய கபடி, கபடி விளையாட்டின் துவக்கம்.\nசரி விடுங்க.. போன தடவை நம்ம பணம் 25 லட்சத்தை வாங்கிட்டும் பார்வையாளர்களிடம் 500 ரூபாயை வசூலிச்சாங்க… இந்த முறை 50 லட்சம் ரூபாய் மானியமாக கேட்டிருக்கிறார்களாம்.. முதல்வர் கொடுத்துவிட்டால் பார்வையாளர்களுக்கு கட்டணத்தைக் குறைப்பார்களா.. ம்ஹூம்.. சத்தியமா நடக்காது.. அப்புறம் எதுக்குங்க மக்களுடைய பணத்தை எடுத்து தனியார் அமைப்புக்குக் கொடுக்கணும் ம்ஹூம்.. சத்தியமா நடக்காது.. அப்புறம் எதுக்குங்க மக்களுடைய பணத்தை எடுத்து தனியார் அமைப்புக்குக் கொடுக்கணும் அதுக்கு பதிலா தமிழக அரசே கேரள அரசு செய்வதைப் போல் தனியாக விழா நடத்திவிடலாமே..\nஇந்த போட்டால இருக்கிறவரை நல்லா உத்துப் பாருங்க..\nயாருன்னு கண்டுபிடிச்சிட்டீங்கன்னா நீங்க கொஞ்சம் வயசானவரு.. புத்திசாலின்னு ஒத்துக்குறேன்..\nமீண்டும் சினிமாவுக்கே வருவோம்.. இந்த வருஷம் தெலுங்கு மணவாடுகள் ராஜ்ஜியத்துல சூப்பர்டூப்பர்ஹிட் ‘மகாதீரா’தான்.. கிட்டத்தட்ட 60 கோடி வசூல் என்கிறார்கள். சிரஞ்சீவியின் மகனுக்கு அப்படியொரு மார்க்கெட்டை ஏத்திவிட்டிருக்கு இந்தப் படம்.. ஆனால் இந்தப் படத்துக்கு பின்னால ஒரு சோகம் இருக்குன்றது இப்பத்தான் தெரிய வந்திருக்கு.\nதமிழகத்தைச் சேர்ந்த ஒரு கதாசிரியர் இரண்டாண்டுகளுக்கு முன்பாக சிரஞ்சீவியின் மைத்துனர் அல்லு அரவிந்தை சந்தித்து இந்தக் கதையை கையெழுத்துப் பிரதியாகவும், திரைக்கதையை ஒரு டேப்பில் பதிவு செய்தும் கொடுத்துவிட்டு வந்திருக்கிறார். இப்போது அவர் சொன்ன கதையில் சாமியார்களின் பெயர்களையும், ஊர்களையும் மட்டும் மாற்றிவிட்டு அப்படியே எடுத்திருக்கிறார்கள். விழி பிதுங்கிப் போய் நிற்கிறார் கதாசிரியர். பாவம்.. கஷ்டப்படுபவர். இதுவரையில் சினிமாவில் அடையாளம் இல்லாமல் இருப்பவர். இப்படியா செய்வார்கள்..\nவிஷயம் இப்போது ‘பெப்ஸி’யிடம் போயிருக்கிறது.. பார்ப்போம்.. ஏதோ ஒன்று நடந்தாக வேண்டும். ஏன்னா தயாரிப்பாளர் தாணு ஒன்றரை கோடி கொடுத்து ரீமேக் உரிமையை வாங்கி வைத்திருக்கிறார். அவருக்கும் இந்த விவகாரம் சிக்கலை உருவாக்கும் என்கிறார்கள்.\nதாணு ஸார் சிக்கலை த��னாவே உருவாக்கிக்குவார் போல.. தாணு எவ்ளோ பெரிய தயாரிப்பாளர் அவரே இப்படி செய்யலாமா என்று குமுறுகிறார்கள் நடிகர், நடிகைகள் வட்டாரத்தில்..\n‘தினமலமும்’ ஸாரி ‘தினமலரும்’, சினிமாக்காரங்களும் ஒருவருக்கொருவர் ‘டூ’ விட்டுக் கொண்டபின்பு வந்த வெள்ளிக்கிழமையன்று ‘தினமலர்’ ரோஷப்பட்டு ‘வெள்ளித்திரை’யை வெளியிடவில்லை.\nதயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு பலரும் போன் போட்டு குடைய ஆரம்பித்தார்கள். எல்லாம் சின்ன பட்ஜெட் படத் தயாரிப்பாளர்கள்தான். அவர்களுக்கு பத்திரிகை விளம்பரத்தை வைத்துத்தான் மார்க்கெட்டிங்கே செய்ய முடியும். இப்படி முடக்கிப் போட்டால் அவர்களது படத்திற்கு ஓசி விளம்பரம் யார் கொடுப்பது..\n‘பூனைக்கு யார் மணி கட்டுவது’ என்று தயாரிப்பாளர்கள் சங்கத்தில் யோசித்துக் கொண்டிருக்க தாணுவோ ஒரு படி மேலே போய் பூனையைத் தூக்கி மடியிலேயே வைத்துக் கொண்டார்.\n‘தினமலர்’ பத்திரிகைக்கு ‘கந்தசாமி’யின் மெகா ஹிட் பற்றி இரண்டு பக்கங்களுக்கு ஒரு பேட்டியை கொடுத்து அசத்திவிட்டார். இது சென்ற வார ஞாயிறு ‘வாரமலரில்’ பிரசுரம் ஆகியிருக்கிறது..\n“இப்படி கலையுலகத்துக்குள்ள ஒற்றுமை இல்லாம இருக்கிறதாலதான் போறவன், வர்றவன் எல்லாம் நம்மளை காறித் துப்புறான்..” என்று நடிகர் சங்கத்தில் கோபக் குரல் எழும்பியுள்ளது..\nஇது ஒரு புறமிருக்க இன்னொரு பக்கம் “மக்களோட விஷயங்கள்ல நாம நேரிடையா கலந்துக்கிட்டு போராடணும்..” என்ற சத்யராஜின் ஆவேசப் பேச்சைக் கேட்டு மூன்றாம் தரப்பினர் மகிழ்ச்சியடைந்தார்கள். குசும்பு புடிச்ச பத்திரிகையாளர்கள் சிலரின் உள்ளடி வேலையில் சத்யராஜ் வசமாக மாட்டத் தெரிந்து கடைசி நிமிடத்தில் தப்பித்தாராம்..\nசைதாப்பேட்டையில் ஒரு பள்ளி அருகே டாஸ்மாக் கடை இருப்பதால் அதனை அகற்ற வேண்டும் என்று கோரி அந்தப் பகுதி மக்கள் போராட்டத்தில் குதித்திருக்கிறார்கள். அவர்களில் ஒரு சிலரை சத்யராஜின் வீட்டுப் பக்கம் அனுப்பி வைத்து “எங்க போராட்டத்துக்கு துணைக்கு வாங்க..” என்று கேட்க வைத்துள்ளார்கள் குசும்பான பிரஸ்காரர்கள் சிலர். மிளகாப் பொடியை தானே எடுத்துக் கண்ணுல கொட்டிக்க அவருக்கென்ன கோட்டியா புடிச்சிருக்கு.. ‘அது..’ ‘இது..’ என்று சொல்லி தப்பிப்பதற்குள் மனிதருக்கு வேர்த்து விறுவிறுத்துவிட்டதாம்.\nஅந்த மீட்டிங்கிற்கு கொங்கு பெல்ட்டின் மருமகளும், தமிழகத்தின் ஒரே தைரியமான பெண்ணுமான குஷ்பக்கா ஏன் வரவில்லை என்று அனைவரும் கேள்விமேல் கேள்வி கேட்டு குடைந்து கொண்டிருக்க.. அக்காவோ ரொம்ப கூலாக, “இதையெல்லாம் கண்டுக்காமத்தான் போகணும்.. ஏன்னா எல்லா பத்திரிகைகளும் இப்படி எழுதறதில்லை. ஒருத்தர் ரெண்டு பேர்தான எழுதுறாங்க. அப்புறம் எதுக்கு எல்லாரையும் திட்டணும்..” என்று திருவாய் மொழிந்திருக்கிறார். அக்காவோட ரூட்டு எப்பவும் தனிதான்..\nகொஞ்சம் பிளைட் ஏறி போவோமா.. உலகப் புகழ் பெற்ற மூக்கழகி ஏஞ்செலீனா ஜூலியைப் பற்றி ஒரு பகீர் மேட்டர் இன்னிக்கு ரிலீஸாயிருக்கு.\nஅதாகப்பட்டது என்னவெனில் அம்மணி அவரோட 16 வயசுல ஒரு ஆணோட உறவு வைச்சுக்கிட்டாராம். இது என்ன பெரிய விஷயமா அப்படீங்குறீங்களா.. அதுவல்ல விஷயம். அந்த ஆண், ஜூலியின் அம்மா மார்செலின் பெர்ட்ராண்ட்டின் அப்போதைய காதலராம்.. அந்த சமயத்துல ஜூலியோட அம்மாவும், அவரோட காதலரும் சேர்ந்து வாழ்ந்துக்கிட்டிருந்தாங்களாம். இது எப்படி இருக்கு..\nஇந்த விஷயம் அப்போதே ஜூலியின் அம்மாவுக்குத் தெரிஞ்சு மகளோட ‘கா’ விட்டுட்டாங்களாம். கூடவே அந்தக் காமாந்தக் காதலனையும் கழட்டிவிட்டுட்டாங்களாம்.. ஆண்ட்ரூ மார்ட்டன் அப்படீன்றவரு ஜூலியின் வாழ்க்கை வரலாற்றை புத்தகமா எழுதியிருக்காராம். அதுலதான் இந்த மேட்டரும் வந்திருக்கு அப்படீன்றாங்க..\nம்.. இதெல்லாம் தனி மனித சுதந்திரம்ங்க.. எவனுக்கு கேள்வி கேட்க ரைட் இருக்கு.\nபதிவின் துவக்கத்தில் இருக்கும் அந்தப் போட்டால இருக்கிறது யாருன்னு தெரியலையா..\nசரி.. அடுத்த டிபன்ல சந்திக்கலாம்..\nஅனுபவம், அரசியல், இட்லி-வடை, சினிமா இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஅமெரிக்க அதிபர் தேர்தல் (2)\nஇயக்குநர்கள் சங்கத் தேர்தல் (2)\nஉலகத் திரைப்பட விழா (11)\nஎல்லாம் அவன் செயல் (2)\nதமிழ் பற்றி பெரியார்-1 (4)\nபாராளுமன்றத் தேர்தல் 2009 (15)\nப்ளஸ்டூ தேர்வு முடிவுகள் (1)\nமனம் திறந்த மடல் (3)\nராமன் தேடிய சீதை (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanmeegam.in/temple/hasanamba-kovil-tamil/", "date_download": "2021-04-18T11:46:55Z", "digest": "sha1:EOJEC2RPH3NBIV4QEIQHPNBWNYQBSRTL", "length": 12756, "nlines": 125, "source_domain": "www.aanmeegam.in", "title": "Hasanamba Temple History in Tamil", "raw_content": "\nஹாசனாம்பா கோவில் – கர்நாடகா\n10 நாட்கள் மட்டுமே திறக்க��்படும்\nமாமியார் – மருமகள் கல்\n🛕 கர்நாடக மாநிலம் ஹாசனில் பிரசித்தி பெற்ற ஹாசனாம்பா கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஹாசனாம்பாதேவி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.\n🛕 ஹாசனாம்பா கோவில் இருப்பதால்தான் இந்நகரமும் ஹாசன் நகரம் என்றே பெயர் பெற்றிருக்கிறது. மேலும், இக்கோவில் சிறப்புகளையும், தகவல்களையும் கேட்கும்போது மெய் சிலிர்க்கிறது.\n10 நாட்கள் மட்டுமே திறக்கப்படும்\n🛕 இக்கோவில் ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் மட்டுமே பக்தர்கள் மற்றும் பொது மக்களுக்காக திறந்து விடப்படுகிறது. நவம்பர் 1-ஆம் தேதியிலிருந்து, நவம்பர் 9-ஆம் தேதிவரை பக்தர்கள் ஹாசனாம்பா அம்மனை தரிசனம் செய்யலாம். அதாவது 10 நாட்களும் இரவு முழுவதும் நடை சாத்தப்படாமல் திறந்தே இருக்கும்.\n🛕 மன்னர் குடும்பத்தினர் சார்பில், ஹாசனாம்பா கோவிலுக்கு முதலில் சிறப்பு பூஜை செய்யப்படும். அதன்பின்னர், அரசு கருவூலத்தில் உள்ள நகைகள் பாதுகாப்பாக எடுத்து வந்து, ஹாசனாம்பா சிலைக்கு அணிவிக்கப்படும்.\n🛕 ஹாசனாம்பா கோவில் ஒவ்வொரு ஆண்டும் மூடப்படும் நாளான பலி பட்யாமி என்ற தினத்தில் கோவிலில் தீபம் ஏற்றப்படுகிறது. இத்தீபமானது அடுத்த ஆண்டு அஸ்வினி பூர்ணிமாவை தொடர்ந்து வரும் வியாழக்கிழமை கோவில் திறக்கப்படும் நாள் வரை அணையாமல் எரிந்து கொண்டிருக்குமாம்.\n🛕 ஹாசனாம்பா கோவில் மூடப்படும் இறுதி நாளில் அம்மனுக்கு அர்ச்சனை செய்யப்படும் பூக்கள், மாலையிடப்படும் பூக்கள் எல்லாம் அடுத்த ஆண்டு வரை வாடாமல் இருக்குமென்றும் பக்தர்கள் நம்புகிறார்கள். அதுமட்டுமல்லாமல் இந்த அதிசயத்தை பார்ப்பதற்காகவே ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான பக்தர்கள் கோவில் திறக்கப்படும் நாளில் அம்மனை காண வருகிறார்கள்.\nமாமியார் – மருமகள் கல்\n🛕 இங்கு இருக்கும் மாமியார்-மருமகள் கல்லிற்கு ஒரு குட்டி கதை சொல்லப்படுகிறது.\n🛕 பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண் நாள் தவறாமல் ஹாசனாம்பா கோவிலுக்கு வந்து வழிபட்டு கொண்டு இருந்திருக்கிறாள்.\n🛕 ஒருநாள் அவளை தொடர்ந்து வந்த அவளின் மாமியார் “வீட்டில் உள்ள வேலைகளை செய்யாமல் இங்கென்ன செய்கிறாய்” என்று சொல்லி அந்தப்பெண்ணை அடித்திருக்கிறாள்.\n🛕 அப்போது அப்பெண் வலியால் சத்தமிட்டாள். அப்போது அம்மன் அவள் முன்பு தோன்றி அவளை கல்லாக மாற்றிவிட்டாள் என்று சொல்லப்படுகிறது. அந்த கல்தான் தற்போது மாமியார்-மருமகள் கல் என்ற பெயரில் கோவிலில் காணப்படுகிறது.\n🛕 இந்த கல் அம்மன் விக்ரகத்தை நோக்கி ஆண்டுதோறும் அரிசி அளவு நகர்ந்து கொண்டிருக்கிறதாம். இந்த கல் நகர்ந்து நகர்ந்து அம்மன் விக்ரகத்தை அடைந்துவிட்டால் இந்த கலியுகம் அழிந்துவிடும் என்று நம்பப்படுகிறது.\n🛕 ஒருமுறை நான்கு திருடர்கள் அம்மன் ஆபரணங்களை திருடிச்செல்ல ஹாசனாம்பா கோவிலுக்கு வந்துள்ளார். இதனால் கோபமடைந்த அம்மன் அவர்களை கல்லாகி போகுமாறு சபித்ததாக சொல்லப்படுகிறது.\n🛕 அந்த நால்வரின் கற்சிலைகள் தனிக்கோவிலாக “திருடர்கள் கோவில்” என்ற பெயரில் இந்த கோவிலின் வளாகத்தில் அமைந்திருக்கிறது.\n🛕 இந்த கோவில் 12 ஆம் நூற்றாண்டில் கிருஷ்ணப்பா நாயக்க பாளையக்காரனின் காலத்தில் கட்டப்பட்டது.\n🛕 சப்த கன்னியர்களான பிராம்மி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டீஸ்வரி ஆகியோர் வாரணாசியில் இருந்து தெற்கு பகுதிக்கு புத்துணர்வுக்காக வலம் வந்தார்கள் என்றும், அந்த சப்த கன்னியர்களில் வைஷ்ணவி, கவுமாரி, மகேஸ்வரி அம்மன்கள் ஹாசனாம்பா கோவிலில் மண்புற்றின் வடிவத்தில் நிலைத்தார்கள் என்றும், பிராம்மி கெஞ்சம்மனின் புதுக்கோட்டையில் நிலைக்கொண்டிருக்கிறார் என்றும், சாமுண்டி, வராகி, இந்திராணி ஹாசன் நகரில் உள்ள தேவி கோவிலில் நிலைகொண்டு இருப்பதாகவும் பக்தர்களால் நம்பப்படுகிறது.\n🛕 ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே திறக்கப்படும் இந்த கோவிலுக்கு கர்நாடகம் மட்டுமின்றி தமிழ்நாடு, கேரளா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள். அரசியல்வாதிகளும், முக்கிய பிரமுகர்களும் இங்கு வந்து ஹாசனாம்பாவை தரிசனம் செய்துவிட்டு செல்வார்கள். இந்த கோவிலுக்கு சென்று வழிப்பட்டால் ஆண்டு முழுவதும் நம்மை தீய சக்திகள் நெருங்காது என்று நம்பப்படுகிறது.\nprevious post எதைத் தேடுகிறோம் சந்தோஷமா\nnext post ஐயம்பாளையம் சிவசுப்பிரமணிய சுவாமி மலைக்கோவில்\nமகுடேஸ்வரசுவாமி கோவில் (கொடுமுடிநாதர்), கொடுமுடி\nஸ்ரீ துர்க்கா பரமேஸ்வரி அம்மன்குடி கைலாசநாதர் திருக்கோவில்\nஸ்ரீ அரைக்காசு அம்மன் 108 போற்றி (புதுக்கோட்டை பிரகதாம்பாள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/comment/68531", "date_download": "2021-04-18T11:24:07Z", "digest": "sha1:R2ITYESA6EASVETSMBSHMYYFFJ2Z7KCB", "length": 8246, "nlines": 160, "source_domain": "www.arusuvai.com", "title": "to get pregnant | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\n லப்ராஸ்கேப்பி சர்ஜரி இல்லப்பா. அதுவும் ஒரு டெஸ்ட்டு மாதிரிதான்ப்பா. பயம் வேண்டாம்ப்பா.\nU S A எப்படி தெரியாது. நான் கமலா செல்வராஜ் கிட்ட செஞ்சேன். அன்னிகே நம்பல வீட்டுக்கு அனுப்பிடுவாங்கப்பா.\nபெண்களின் சினைப்பையில் இருந்து வரும் டீயுப்ல அடைப்பு இருக்கான்னு பார்ப்பாங்கப்பா. அதுதான் லப்ராஸ்கேப்பி. நம்பலுக்கு அனிமா கெடுத்து செய்வாங்க. அதனால் வலி அந்த அளவுக்கு இருக்கதுப்பா.பயப்புடாம செஞ்சுக்கேங்கப்பா.\nஅப்பரம் இந்த மாதிரி விஷயத்த கர்பிணிகள் அல்லது சிகிச்சை அனுபவம்ல போட்டிங்கனா நிறைய பேர் பதில் தருவாங்கபா.\nஇனி கேக்குரதா இருந்தா அப்படி கேலுங்கப்பா.\n\"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி\"\nஇங்க உங்களுக்கு இன்சூரன்ஸ் coverage இருக்கனுமே. எதுக்கும் அவங்களுக்கு ஒரு முறை போன் பண்ணி இந்த procedure கவர் ஆகுமான்னு கேட்டுக்கோங்க.\nவாதம் நோய் பற்றி தெறிந்தவர்கள் உதவுங்கள்\nகொலஸ்ட்ரோல் செக் எத்தனை மணிநேரம்\nஎச்சிவி வைரஸ் பாதிப்பு பற்றி தெரியுமா\nஎவையெல்லாம் இங்கு இடம் பெறும்\nபொகச்சல் இரும்பல் ப்லீஸ் Help..........\nroti க்கு பக்க உணவு\nராஜேஸ்குமார் நாவல் e-bookல் படிக்க ஆசையா\nவி- எழுத்தில் பெண் குழந்தையின் பெயர்கள் pls....\nவாங்க வாங்க விடுகதை பகுதிக்கு வாங்க\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/bike/hero-pleasure-platinum-launched-in-india-priced-at-rs-60950/", "date_download": "2021-04-18T12:38:09Z", "digest": "sha1:L3GPYF2H7YYWP3SLNZRO2TWLGQCSDEWK", "length": 5672, "nlines": 78, "source_domain": "www.automobiletamilan.com", "title": "ஹீரோ பிளெஷர்+ பிளாட்டினம் விற்பனைக்கு வெளியானது", "raw_content": "\nHome செய்திகள் பைக் செய்திகள் ஹீரோ பிளெஷர்+ பிளாட்டினம் விற்பனைக்கு வெளியானது\nஹீரோ பிளெஷர்+ பிளாட்டினம் விற்பனைக்கு வெளியானது\nஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் பிளெஷர்+ ஸ்கூட்டரின் அடிப்படையில் பிளெஷர்+ பிளாட்டினம் சிறப்பு எடிசன் ரூ.60,950 விலையில் விற்பனைக��கு அறிமுகம் செய்யபட்டுள்ளது.\nசாதாரண மாடலை விட பிரீமியம் தோற்ற பொலிவினை பெற்று கருப்பு மற்றும் பிரவுன் நிறத்துடன் அமைந்துள்ளது. மிரர், சைலென்ஷர் மஃப்லர், கைப்பிடி மற்றும் ஃபென்டர் போன்றவற்றில் க்ரோம் பாகங்கள் பெரும்பாலும் இணைக்கப்பட்டுள்ளது. இரு வண்ண இருக்கை, இருக்கை பேக் ரெஸ்ட் மற்றும் குறைந்த மைலேஜ் இன்டிகேட்டர் வசதி போன்றவற்றை பெற்றுள்ளது.\nஃப்யூவல் இன்ஜெக்‌ஷன் பெற்றதாக 110.9 சிசி என்ஜின் கொண்டிருக்கின்ற இந்த ஸ்கூட்டர் அதிகபட்சமாக 8 hp குதிரைத்திறன் மற்றும் 8.7Nm டார்க் வழங்கவல்லதாக விளங்குகின்றது. இதில் சிவிடி கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.\nமற்றபடி பேஸ் வேரியண்ட்டை விட ரூ.2,000 வரை விலை கூடுதலாக அமைந்துள்ளது. சமீபத்தில் ஹீரோ கிளாமர் பிளேஸ் மற்றும் மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ஸ்டெல்த் போன்றவை விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.\nஹீரோ பிளெஷர்+ பிளாட்டினம் ஸ்கூட்டரின் விலை ரூ.60,950 (விற்பனையக விலை டெல்லி) ஆகும்.\nஹீரோ பிளெஷர் பிளஸ் 110\nPrevious articleராயல் என்ஃபீல்டு “Make it Yours” விருப்பம் போல கஸ்டமைஸ் வசதி அறிமுகம்\nNext article5 ஆண்டுகளில் 2 லட்சம் கிரெட்டா கார்களை ஏற்றுமதி செய்த ஹூண்டாய்\nபஜாஜ் சிடி 110 எக்ஸ் பைக்கின் முக்கிய சிறப்புகள்\n2021 ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கிளஸ்ட்டர் வீடியோ கசிந்தது\nரூ.6.95 லட்சத்தில் ட்ரையம்ப் ட்ரைடென்ட் 660 விற்பனைக்கு வந்தது\nபஜாஜ் சிடி 110 எக்ஸ் பைக்கின் முக்கிய சிறப்புகள்\n2021 ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கிளஸ்ட்டர் வீடியோ கசிந்தது\n7 சீட்டர் பெற்ற கியா சொனெட் எஸ்யூவி அறிமுகம்\nஹூண்டாய் அல்கசார் எஸ்யூவி அறிமுகமானது\nமஹிந்திரா வெளியிட உள்ள புதிய XUV700 எஸ்யூவி அறிமுகம் எப்போது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=642059", "date_download": "2021-04-18T12:07:21Z", "digest": "sha1:NAMFDZ32LYHEEFY4P73AQ4RI7TDUUX5V", "length": 10629, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "வளர்ச்சி நடக்கிறது; மேலும் நடக்கும்: அசாமில் அமைதியை நிலைநாட்டும் பணியை மோடி அரசு தொடங்கியுள்ளது...அமித்ஷா பேச்சு.!!! - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nவளர்ச்சி நடக்கிறது; மேலும் நடக்கும்: அசாமில் அமைதியை நிலைநாட்டும் ப���ியை மோடி அரசு தொடங்கியுள்ளது...அமித்ஷா பேச்சு.\nஅசாம்: அடுத்தாண்டு மார்ச், ஏப்ரல் மாதம் வாக்கில் தமிழ்நாடு, மேற்குவங்கம், கேரளா, புதுச்சேரி, அசாம் ஆகிய மாநிலங்களில் சட்டப் பேரவை தேர்தல்கள் நடைபெறவுள்ளன. அதனால், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மேற்கண்ட மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை மற்றும் கூட்டணி குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார். ஒவ்வொரு மாநிலத்திலும் 2 நாட்கள் தங்கும் அமித் ஷா, நேற்று நள்ளிரவு வடகிழக்கு மாநிலமான அசாம் மாநிலம் கவுகாத்திக்கு வந்தார். கோபிநாத் பர்தலோய் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த அமித் ஷாவை, மாநில முதல்வர் சர்பானந்தா சோனோவால் வரவேற்றார்.\nதொடர்ந்து, பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கம்ரூப்பில் நடந்த நிகழ்ச்சியில் குவஹாத்தியில் இரண்டாவது மருத்துவக் கல்லூரி, ஒன்பது சட்டக் கல்லூரிகளுக்கும், 'படத்ராவா தானுக்கும் அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து நிகழச்சியில் உரையாற்றிய அமித்ஷா, ஆச்சார்ய சங்கர்தேவின் பிறப்பிடத்திற்காக காங்கிரஸ் எதுவும் செய்யவில்லை, அதன் பங்களிப்புகள் அசாமின் வரலாறு, நாடக எழுத்து, கலை மற்றும் கவிதைக்கு அங்கீகாரம் அளித்தன. ஆனால் மாநிலங்களின் மொழி, கலாச்சாரம், கலைகளை வலுப்படுத்துவதில் பாஜக நம்பிக்கை கொண்டுள்ளது\nமாநிலங்களின் கலாச்சாரமும் மொழியும் வலுப்பெறும் வரை இந்தியா பெருமையை அடைய முடியாது என்று பாஜக நம்புகிறது. அஸ்ஸாமிய கலாச்சாரம் மற்றும் கலைகள் இல்லாமல் இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் கலைகள் முழுமையடையாது. அசாமில், இயக்கங்களின் காலம் இருந்தது. நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கொல்லப்பட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக பல போராட்டங்கள் தொடங்கப்பட்டன. அசாமின் அமைதி கலங்கியது; வளர்ந்தவர்கள் நிறுத்தப்பட்டனர் இந்த மாநிலங்களில் (வடகிழக்கு) பிரிவினைவாதிகள் இளைஞர்களின் கைகளில் ஆயுதங்களை கொடுக்கும் ஒரு காலம் இருந்தது. ஏறக்குறைய அனைத்து ஆயுதக் குழுக்களும் பிரதான நீரோட்டத்தில் சேர்ந்துள்ளன. இளைஞர்களால் தொடங்கப்பட்ட தொடக்க நிறுவனங்கள் உலகளவில் மற்ற தொடக்கங்களுடன் போட்டியிடுகின்றன.\nமுன்னோக்கி செல்லும் பாதை என்ன அபிவிருத்தி மட்டுமே முன்னோக்கி செல்லும் வழி. வளர்ச்சி நடக்கிறது. மேலும் நடக்கும், ���னால் கருத்தியல் மாற்றமும் தேவை. அது வளர்ச்சியின் மூலம் மட்டுமே நடக்க முடியாது. போடோலாந்து பிராந்திய பிராந்திய ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதன் மூலம், அசாமில் அமைதியை நிலைநாட்டும் பணியை மோடி அரசு தொடங்கியுள்ளது. ஆயுதங்களை எடுத்துக் கொண்ட போடோ இளைஞர்கள் இப்போது பிரதான நீரோட்டத்தில் சேர்ந்துள்ளனர் என்றார்.\nவளர்ச்சி அசாம் அமைதி நிலைநாட்டும் பணி மோடி அரசு அமித்ஷா\nகொரோனா பரவலை சமாளிக்க மத்திய அரசு செய்ய வேண்டிய 5 முக்கிய அம்சங்களை சுட்டிக்காட்டி பிரதமர் மோடிக்கு மன்மோகன் சிங் கடிதம்\nசோனு சூட், சுமித் வியாசை தொடர்ந்து 2 பாலிவுட் நடிகர்களுக்கு கொரோனா\nகேரளாவுக்கு ரயிலில் கடத்திய 36.50 லட்ச ரூபாய் சிக்கியது\nநாயை ஸ்கூட்டரில் கட்டி இழுத்து சென்ற கொடூரம்: கேரளாவில் பரபரப்பு\nகொரோனா பரவல் எதிரொலி மேற்குவங்கத்தில் ராகுல்காந்தியின் தேர்தல் பிரசாரம் ரத்து\nகிருஷ்ணரை மட்டும் ஓவியமாக வரையும் முஸ்லிம் இளம்பெண்: குருவாயூர் கோயிலுக்கு காணிக்கையாக வழங்குகிறார்\n18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nநைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..\nதீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..\n22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்\n15-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/638812-20-persons-tested-positive-for-corona-virus-in-puducherry-today.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2021-04-18T10:44:38Z", "digest": "sha1:2ANVK3DLQKKBTERE2WC65ZDDOGFBQEPF", "length": 16875, "nlines": 296, "source_domain": "www.hindutamil.in", "title": "புதுச்சேரியில் கரோனாவுக்கு மேலும் ஒருவர் உயிரிழப்பு; புதிதாக 20 பேர் பாதிப்பு | 20 persons tested positive for corona virus in puducherry today - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஏப்ரல் 18 2021\nபுதுச்சேரியில் கரோனாவுக்கு மேலும் ஒருவர் உயிரிழப்பு; புதிதாக 20 பேர் பாதிப்பு\nபுதுச்சேரி மாநிலத்தில் புதிதாக 20 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.\nஇது குறித்து, புதுச்சேரி சுகாதாரத்துறை செயலாளர் அருண் இன்று (பிப். 27) வெளியிட்டுள்ள தகவல்:\n\"புதுச்சேரி மாநிலத்தில் 1,414 பேருக்கு கரோனா பரிசோதனை ச��ய்யப்பட்டது. இதில், புதுச்சேரியில் 9 பேருக்கும், காரைக்காலில் 9 பேருக்கும், ஏனாமில் 2 பேருக்கும் என மொத்தம் 20 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றைய தினம் மாஹேவில் யாருக்கும் தொற்று பாதிப்பு இல்லை.\nமேலும், புதுச்சேரி ரெயின்போ நகரைச் சேர்ந்த 87 வயது முதியவர், தொற்று பாதிக்கப்பட்டு ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 668 ஆக அதிகரித்துள்ளது. இறப்பு விகிதம் 1.68 சதவீதமாக உள்ளது.\nபுதுச்சேரி மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 39 ஆயிரத்து 717 ஆக உயர்ந்துள்ளது. இதில், மருத்துவமனைகளில் 101 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 96 பேரும் என 197 பேர் சிகிச்சையில் உள்ளனர்.\nஇன்று 16 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 38 ஆயிரத்து 852 ஆக உயர்ந்துள்ளது.\nஇதுவரை 6 லட்சத்து 27 ஆயிரத்து 975 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இவற்றில், 5 லட்சத்து 83 ஆயிரத்து 800 பேருக்கு தொற்று இல்லை என முடிவு வந்துள்ளது.\nஅதுமட்டுமின்றி, புதுச்சேரியில் 9,589 (28 நாட்களில்) சுகாதாரப் பணியாளர்களுக்கும், 740 (17 நாட்களில்) முன்களப் பணியாளர்களுக்கும் என, 10 ஆயிரத்து 329 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது\".\nகமலுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை; வெற்றிக்குப் பிறகே முதல்வர் குறித்து முடிவு: சரத்குமார் பேட்டி\nசென்னையில் பெட்ரோல் விலை ஒரு லிட்டர் 93 ரூபாயைத் தாண்டியது\nதா.பாண்டியன் உடல் சொந்த ஊரில் அடக்கம்: பொதுமக்கள் அஞ்சலி\nஅரசு போக்குவரத்து ஊழியர்கள் 3-வது நாளாக வேலைநிறுத்தம்: சென்னையில் பயணிகள் அவதி\nகரோனா வைரஸ்கொரோனா வைரஸ்புதுச்சேரி சுகாதாரத்துறைகரோனா உயிரிழப்புகரோனா பரிசோதனைCorona virusPuducherry healht departmentCorona deathCorona testONE MINUTE NEWSCORONA TN\nகமலுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை; வெற்றிக்குப் பிறகே முதல்வர் குறித்து முடிவு: சரத்குமார் பேட்டி\nசென்னையில் பெட்ரோல் விலை ஒரு லிட்டர் 93 ரூபாயைத் தாண்டியது\nதா.பாண்டியன் உடல் சொந்த ஊரில் அடக்கம்: பொதுமக்கள் அஞ்சலி\n‘அடிமைக் கோயில்’களின் உண்மை நிலை\nமின்னணு இயந்திரங்கள் ஹேக்கிங் முயற்சி; ஜனநாயகப் படுகொலைக்கு...\nதலாக்கின் எதிர்மறையாக முஸ்லிம் பெண்கள் கணவரை விவாகரத்து...\nகரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடி படம்...\nகரோனா வைரஸுக்கு எதிரான போரின் அடையாளமாக கும்பமேளா...\nமேற்கு வங்கத்தை ஆளும் மம்தா பானர்ஜிக்கு விரைவில்...\nவிவேக் மரணம் குறித்து சர்ச்சை பேச்சு: மன்சூர்...\nமே.வங்க தேர்தல் போருக்கு மத்தியில் கரோனா பிரச்சினைக்காக சிறிது நேரம் செலவிட்டதற்கு நன்றி:...\nகாட்பாடி அருகே பட்டாசுக் கடையில் தீ விபத்து; 2 சிறுவர்கள் உட்பட 3...\nசிதம்பரம் அருகே சிறுவர், சிறுமியர் மரக்கன்று நட்டு நடிகர் விவேக்குக்கு அஞ்சலி\nபுதுச்சேரியில் கரோனாவுக்கு மேலும் 3 பேர் உயிரிழப்பு; புதிதாக 663 பேர் பாதிப்பு\nகாட்பாடி அருகே பட்டாசுக் கடையில் தீ விபத்து; 2 சிறுவர்கள் உட்பட 3...\n2004-ம் ஆண்டுக்குப் பிறகு பிறந்தவர்கள் புகைப்பிடிக்கக் கூடாது: நியூசிலாந்தின் புரட்சிகர திட்டத்தை இந்தியாவும்...\nசிதம்பரம் அருகே சிறுவர், சிறுமியர் மரக்கன்று நட்டு நடிகர் விவேக்குக்கு அஞ்சலி\nபுதுச்சேரியில் கரோனாவுக்கு மேலும் 3 பேர் உயிரிழப்பு; புதிதாக 663 பேர் பாதிப்பு\nபுதுச்சேரியில் கரோனாவுக்கு மேலும் 3 பேர் உயிரிழப்பு; புதிதாக 663 பேர் பாதிப்பு\nதடுப்பூசி போடுவது இடைக்காலம் தான்: ஒருவருடத்துக்கு அந்த வீரியம் இருக்கும்; புதுச்சேரி முன்னாள்...\nபுதுச்சேரியில் புதிய உச்சம்; 715 பேருக்கு கரோனா: 3 பேர் உயிரிழப்பு\nஇந்தியா ஏன் தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு அனுப்புகிறது- புதுவை ஆளுநர் தமிழிசை விளக்கம்\nஜேஇஇ மெயின் தேர்வை 88% பேர் எழுதினர்: என்டிஏ\n மீண்டும் கிறிஸ் கெயில்: 2 ஆண்டுகளுக்குப் பின் மே.இ.தீவுகள் டி20 அணியில்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-87/2057-2010-01-18-04-52-54", "date_download": "2021-04-18T10:42:16Z", "digest": "sha1:DHOW3H4KTHKV2V54HZQZIABG5K36K44M", "length": 12741, "nlines": 229, "source_domain": "www.keetru.com", "title": "புறக்கணிக்கப்பட்ட கவிதை", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nகாவியம் படைத்த அரசியல் கவிஞன்\nகவிமாலையின் 80வது (மாதாந்திர) நிகழ்வு\n'திருக்குர் ஆனும் நானும்' - சுஜாதா: அஞ்சலி\nஇராஜேஸ்வரி - பெண்கள் சிறுகதைப் போட்டி 2006\nமூத்த பத்திரிகையாளர் மாலனுக்கு ஒரு மடல்\nசாதிக்கெதிராக இயங்கிய வேளாண் இயக்கத்தில் தான் அம்பேத்கரின் அரசியல் நிலைத்திருக்கிறது\nபெரியார் இயக்கத்திலிருந்து ‘சமதர்மவாதியர்’ வெளியேறியதற்கு என்ன காரணம்\nசா.ஜே.வே. செல்வநாயகம் தலைமைப் பேருரை\nகும்பகோணம் தாலூகா இரண்டாவது பார்ப்பனரல்லாதார் மகாநாடு\nதலித்துகளின் ரத்தத்தில் கட்சி வளர்க்கும் ஓநாய்கள்\nவெளியிடப்பட்டது: 18 ஜனவரி 2010\nஇன்று மிகச்சிறந்த கவிஞராக கொண்டாடப்படும் ஷெல்லி வாழும் காலத்தில் புறக்கணிக்கப்பட்டவர். தன்னுடைய கவிதையை வெளியிடுவதற்கு கூட அனுமதி மறுக்கப்பட்டவர். அவர் இறந்து பதினேழு ஆண்டுகள் கழித்துத்தான் அவரது கவிதைகள் அவரது மனைவியால் வெளியிடப்பட்டன.\n1810 ம் ஆண்டு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார் ஷெல்லி. தனது 17 வயதில் நாத்திகத்தின் அவசியம் (The Neccessity of Atheism) என்ற நூலை எழுதி வெளியிட்டார். அந்த நூல் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. அதற்காக அவர் பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். அத்துடன் அவரது கல்லூரிப்படிப்பு முடிந்தது. தொடர்ந்து இதுபோன்ற புரட்சிக் கருத்துக்களை ஷெல்லி வெளியிட்டார்.\nஷெல்லியின் தந்தை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். மதப்பற்று மிகுந்தவர். அவர் ஷெல்லியின் கருத்துக்களை மாற்றிக் கொள்ளுமாறு வேண்டினார். ஷெல்லி மறுக்கவே உதவி செய்வதை தந்தை நிறுத்திக் கொண்டார். இதனால் உணவுக்கும் தடுமாறும் நிலை ஏற்பட்டது, இருந்தாலும் தன்னுடைய புரட்சிகர எழுத்தை மட்டுமே ஷெல்லி நிறுத்திக் கொள்ளவே இல்லை.\nஅவர் இத்தாலியில் தங்கியிருந்தபோது படகொன்றில் சென்று கொண்டிருந்தார். திடீரென்று பெரும் புயலடித்து படகு கவிழ்ந்தது. 1822 ம் ஆண்டு 30 வயது கூட நிறைவடையாத ஷெல்லி மரணமடைந்தார். ஆனால் அவரது கவிதைகள் அவர் இறந்த பதினேழு ஆண்டுகள் கழித்து வெளியிடப்பட்ட போது பெரும் புயலைக் கிளப்பியது. இன்று வரை ஆங்கிலத்தில் மிகச்சிறந்த கவிஞராக போற்றப்படும் ஷெல்லி வாழ்நாளில் ஒருவராலும் அங்கீகரிக்கப்படவில்லை என்பதுதான் சோகம்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+02485+de.php", "date_download": "2021-04-18T10:46:03Z", "digest": "sha1:GCO7TSMXYINO72PFN6ELGD75ESHSXJK7", "length": 4554, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 02485 / +492485 / 00492485 / 011492485, ஜெர்மனி", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு: 02485 (+492485)\nமுன்னொட்டு 02485 என்பது Schleiden-Dreibornக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Schleiden-Dreiborn என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 (0049) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Schleiden-Dreiborn உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +49 2485 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Schleiden-Dreiborn உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +49 2485-க்கு மாற்றாக, நீங்கள் 0049 2485-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+7226+at.php", "date_download": "2021-04-18T11:50:10Z", "digest": "sha1:FKTTRHRWAG4FQGYCF73QXUJLVDXEWXH2", "length": 4540, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 7226 / +437226 / 00437226 / 011437226, ஆசுதிரியா", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு: 7226 (+43 7226)\nமுன்னொட்டு 7226 என்பது Wilheringக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Wilhering என்பது ஆசுதிரியா அமைந்துள்ளது. நீங்கள் ஆசுதிரியா வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஆசுதிரியா நாட்டின் குறியீடு என்பது +43 (0043) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Wilhering உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +43 7226 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Wilhering உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +43 7226-க்கு மாற்றாக, நீங்கள் 0043 7226-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/ttv-dhinakaran-directly-accuses-aiadmk-government-about-vanniyar-internal-reservation/", "date_download": "2021-04-18T11:35:54Z", "digest": "sha1:4BJJPSIODFSZ5UYRZQLXERFA4WURUZON", "length": 17415, "nlines": 138, "source_domain": "www.patrikai.com", "title": "ஒரு தொகுதி வெற்றிக்காக வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு! அதிமுகஅரசு மீது டிடிவி தினகரன் நேரடி குற்றச்சாட்டு... | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திரு���்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nஒரு தொகுதி வெற்றிக்காக வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு அதிமுகஅரசு மீது டிடிவி தினகரன் நேரடி குற்றச்சாட்டு…\nஒரு தொகுதி வெற்றிக்காக வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு அதிமுகஅரசு மீது டிடிவி தினகரன் நேரடி குற்றச்சாட்டு…\nசென்னை: ஒரே ஒரு தொகுதி வெற்றிக்காக ‘வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கி உள்ளது எடப்பாடி அரசு என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேரடி குற்றச்சாட்டு கூறினார்.\nதமிழக சட்டமன்ற தேர்தல் 6ந்தேதி நடைபெற உள்ளது. முன்னதாக பிப்ரவரி 26ந்தேதி அன்று மாலை தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதுதொடர்பான அறிவிப்பு அன்றைய தினம் காலை வெளியானது. அதே வேளையில் தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரும் நடைபெற்று வந்தது. தேர்தல் அறிவிப்பு அன்று பிற்பகல் வெளியாகும் என்ற நிலையில், அவசரம் அவசரமாக, வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதா தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. பின்னர் இந்த சட்டத்திருத்தத்துக்கு கவர்னரும் ஒப்புதல் வழங்கினார்.\nவன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கினால்தான்,அதிமுகவுடன் கூட்டணி அமைப்போம் என மிரட்டி , தனதுஆதரவாளர்களைக்கொண்டு போராட்டம் நடத்தி, அதிமுக அரசுக்கு நெருக்கடி கொடுத்த பாமகவிடம், அதிமுக அரசு பணிந்து விட்டதாக கூறப்பட்டது. மேலும், இதுபோல மேலும் சில ஜாதிய அமைப்புகளும் உள்ஒதுக்கீடு வேண்டும் என போர்க்கொடி தூக்கி உள்ளன. இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.\nஇந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், வன்னியர் உள்ஒதுக்கீடு விவகாரத்தில் அதிமுக அரசை கடுமையாக விமர்சித்தார். இடஒதுக்கீடு என்பது தேர்தலுக்கான அறிவிப்பாக இருக்க கூடாது, அது தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்டு சுமூகமாக பேசி நிறைவேற்றியிருக்க வேண்டும் என்று குற்றம் சாட்டியவர், இடஒதுக்கீடு விவகாரத்தில் அனைத்து தரப்பு மக்களின் எண்ணங்களுக்கு ஏற்பவும், அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவும் இருக்கும் வகையில் மாநில அரசு செயல்பட்டிருக்க வேண்டும். ஆனால், அதிமுக அரசு அவ்வாறு செய்யாமல், ஓட்டுக்காக இடஒதுக்கீட்டை கொண்டு வந்துள்ளது.\nஅதுவும் ஒரு தொகுதியில் வெற்றி பெறுவதற்காக வன்னியர் உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது என்று விமர்சித்ததுடன், ஒரு கண்ணில் வெண்ணையும், ஒரு கண்ணில் சுண்ணாம்பும் வைக்க கூடாது; இடஒதுக்கீடு தேர்தலுக்கான அறிவிப்பாக இருக்கக்கூடாது.\nகூட்டணி கலாட்டா-5: சசிகலா வருகையால் அதிமுக கூட்டணி சிதறுமா கூட்டணி கலாட்டா-6: 2016 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2021 தேர்தலில் எதிரொலிக்குமா கூட்டணி கலாட்டா-6: 2016 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2021 தேர்தலில் எதிரொலிக்குமா கொரோனா உயிரிழப்பு 228% உயர்வு; அனைத்திலும் தோல்வியடைந்து விட்டது அதிமுக அரசு… ஸ்டாலின் காட்டம்\n அதிமுகஅரசு மீது டிடிவி தினகரன் நேரடி குற்றச்சாட்டு..., டிடிவி தினகரன், வன்னியர்கள் போராட்டம், வன்னியார் உள் இட ஒதுக்கீடு\nPrevious உடல் நோய்த் தடுப்பூசி உடனடியாக, ஊழல் நோய்த் தடுப்பூசி அடுத்த மாதம் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட கமல் டிவிட்…\nNext புதுச்சேரியில் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுகிறதா என்.ஆர்.காங்கிரஸ்\nசென்னை உள்ளிட்ட 22 மாவட்டங்களில் வரும் 20ம் தேதி முதல் வெப்பம் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்\nஅனைத்து ஞாயிற்றுக்கிழமையிலும் கோயம்பேடு மார்க்கெட் மூடப்படுவதாக அறிவிப்பு…\nஇலங்கையில் தமிழர்களின் நிலங்கள் பறிக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்: வைகோ வலியுறுத்தல்\n“எனது சகோதரருக்கு மருத்துவமனையில் அனுமதி தாருங்கள்” – உ.பி. யில் நிகழும் அவலத்தை உணர்த்தும் மத்திய அமைச்சரின் ட்விட்டர் பதிவு\nமத்திய சாலை போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி.கே. சிங், காசியாபாத்தில் உள்ள மருத்துவமனையில் தனது சகோதரரை சிகிச்சைக்காக அனுமதிக்கவேண்டும்…\nரெம்டெசிவிர் மருந்தை பதுக்கிய நிறுவனத்திடம் மும்பை போலீஸ் விசாரணை – சம்மன் இல்லாமல் ஆஜரான பட்னவிஸ் ஏற்படுத்திய பரபரப்பு\nமூச்சு திணறல் ஏற்படும் அளவுக்கு தீவிர கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு வழங்கப்படும் ஒரே மருந்து ரெம்டெசிவிர். இந்தியாவின்…\nமத்தியஅரசின் அறிவுறுத்தலை தொடர்ந்து ரெம்டெசிவிர் மருந்தின் விலை ரூ.2800லிருந்து ரூ.899 ஆக குறைப்பு\nடெல்லி: கொரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிர் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, மத்தியஅரசு, அதன் ஏற்றுமதி தடை மற்றும் விலை…\nமகளின் திருமணத்திற்கு சில நாட்களே உள்ள நிலையில் கொரோனாவால் உயிரிழந்த பெற்றோர் – உ.பி.யில் அடுத்தடுத்து சோகம்\nஉத்தர பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கல்லூரி உதவி பேராசிரியரும் அவரது மனைவியும் கொரோனா…\nபொறியியல் படிப்புக்கான ஐஐடி ஜேஇஇ நுழைவுத்தேர்வு ஒத்திவைப்பு\nடெல்லி: பொறியியல் படிப்புக்கான ஐஐடி ஜேஇஇ நுழைவுத்தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தேசிய…\nஒரேநாளில் 2,61,500 பேர் பாதிப்பு – 1,501 பேர் பலி: இந்தியாவில் மிகத்தீவிரமடைந்தது கொரோனா 2வது அலை….\nடெல்லி: இந்தியாவில் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 2,61,500 பேர்…\n“எனது சகோதரருக்கு மருத்துவமனையில் அனுமதி தாருங்கள்” – உ.பி. யில் நிகழும் அவலத்தை உணர்த்தும் மத்திய அமைச்சரின் ட்விட்டர் பதிவு\nவெளிமாநில மக்கள் கேரளா வர முன்பதிவு கட்டாயம்: கேரள அரசு உத்தரவு\nமும்பையில் முன் களப்பணியாளர்களுக்கு 3 நிறங்களில் பாஸ்கள் அறிமுகம்…\nகொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்கு 4,002 ரயில் பெட்டிகள் தயார்: இந்திய ரயில்வே அறிவிப்பு\nசென்னை உள்ளிட்ட 22 மாவட்டங்களில் வரும் 20ம் தேதி முதல் வெப்பம் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.spottamil.com/2011/01/raj-tv-beach-girls-06-jan-2011_25.html", "date_download": "2021-04-18T12:14:59Z", "digest": "sha1:4WMDWWOVARFFZGUKXKVVQOJIWMJKKD6D", "length": 6242, "nlines": 101, "source_domain": "www.spottamil.com", "title": "Raj TV Beach Girls 06-Jan-2011 - ராஜ் டீ.வி பீச் கேல்ஸ் - ஸ்பொட் தமிழ்", "raw_content": "\nராஜ் டீ.வி பீச் கேல்ஸ்\nராஜ் டீ.வி பீச் கேல்ஸ்\nகண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு\nகண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, என்பது கண் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது. நம் கண்ணாடி அணிகிறோம். இந்தக் கண்ணாடியினுடைய பவர் நாள் செல...\nமரக்கறிகளின் ஆங்கில - தமிழ் பெயர்கள் (English to Tamil Translation)\nA Amaranth முளைக்கீரை Artichoke கூனைப்பூ Ash Gourd, Winter Melon நீர்ப் பூசணிக்காய், கல்யாணப் பூசணிக்காய் Asparagus தண்ணீர்விட்டான் கிழங்கு ...\nமில்க் ரொபி செய்யலாம் வாங்க - How to make Milk Toffee\nமில்க் ரொபி செய்ய தேவையான பொருட்கள்: 1 ரின் பால் 400கிராம் 250 கிராம் சீனி 50 கிராம் பட்டர் 50 கிராம் கஜூ 1/2 பால் ரின்- சுண்டு தண்ணீர் 1 தே...\nமனிதனைவிட உயர்ந்த வாழ்வில் நெறிமுறைகளை கடைபிடிக்கும் காகம்\n��ாகம் அல்லது காக்கா என்று அழைக்கப்படும் பறவையை நாம் அனைவரும் அறிந்து இருப்போம், அலட்சியமும் செய்து இருப்போம். ஆனால் ஆச்சர்யப்படும் அளவு அசாத...\nஇலங்கையின் அடுத்த பிரதமர் மகிந்த ராசபக்ச\nஇலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலகியுள்ளார். தனது தீர்மானம் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ரணில் விக்ரமசிங்க அறிவிக...\nVijay TV Maharani Serial 07-06-2011 - மகாராணி தொலைக்காட்சித்தொடர்\nVijay TV Maharani Serial 07-June-2011 மகாராணி தொலைக்காட்சித்தொடர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/nayanthara-movie-relese-ott-flatform/", "date_download": "2021-04-18T11:52:14Z", "digest": "sha1:YY7KX7SAA2MTTWVV3TYQG4VH6WH6CQSL", "length": 7603, "nlines": 164, "source_domain": "www.tamilstar.com", "title": "நயன்தாரா ரசிகர்களுக்கு வந்த ஒரு சூப்பர் தகவல்- உறுதியாகுமா? - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nநயன்தாரா ரசிகர்களுக்கு வந்த ஒரு சூப்பர் தகவல்- உறுதியாகுமா\nNews Tamil News சினிமா செய்திகள்\nநயன்தாரா ரசிகர்களுக்கு வந்த ஒரு சூப்பர் தகவல்- உறுதியாகுமா\nகொரோனா நோய் எல்லா துறையையும் பாதித்தது போல் சினிமா துறையும் பாதித்துள்ளது.\nஇந்த நோய் காரணமாக படப்பிடிப்பு முதல் ரிலீஸ் வரை அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.\nஅண்மையில் அரசு தரப்பில் இப்போதைக்கு திரையரங்குகள் திறக்கும் எண்ணம் இல்லை என கூறியிருந்தனர்.\nஇதனால் படம் தயாராகி திரையரங்கிற்காக காத்துக் கொண்டிருந்தவர்கள் OTT ரிலீஸ் முடிவுக்கு வந்துவிட்டனர்.\nஅதன்படி அண்மையில் சூர்யா தனது சூரரைப் போற்று படம் வரும் அக்டோபர் 30ம் தேதி பிரைம் வீடியோவில் வெளியாக இருப்பதாக கூறியிருந்தார்.\nஅவருக்கு அடுத்தபடியாக நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் திரைப்படம் OTT மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பாக இருப்பதாக கூறப்படுகிறது.\nஆனால் இதுகுறித்து படக்குழுவினரிடம் இருந்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.\nகுண்டாக இருந்த நடிகை லட்சுமி மேனனா இது- ஆளே மாறியுள்ளார் பாருங்க\nதல தன் அடுத்தப்படத்தின் இயக்குனரை டிக் செய்துவிட்டாராம்\nஉயர் அதிகாரியின் மகள் கடத்தப்பட அவரை போலீஸ் அதிகாரி வரலட்சுமி காப்பாற்றுகிறார். அதன் தொடர்ச்சியாக பெண் கடத்தல்...\nஒன்ராறியோவில் புதிய கட்டுப்பாடுகள் அமுல்; அவசர நிலை, வீட்டில் தங்கும் உத்தரவும் நீடிப்பு\nகொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 9,346பேர் பாதிப்பு- 41பேர் உயிரிழப்பு\nஒன்ராறியோவில் ஊரடங்கு குறித்து பரிசீலனை, தினசரி தொற்று 18,000 வரை உயருமென எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanyalan-feb-2016/30937-2016-05-30-03-34-08", "date_download": "2021-04-18T11:16:57Z", "digest": "sha1:OUYIEJEFE2ECM6GDMSNJQ767Q3UBQCOV", "length": 26096, "nlines": 243, "source_domain": "keetru.com", "title": "தனியார் கல்வி வணிகக் கொள்ளைக்கு இரையான மூன்று மாணவிகள்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nசிந்தனையாளன் - பிப்ரவரி 2016\nமருத்துவப் படிப்புக்கு இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு எனும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைத் தவிடு பொடியாக்குவோம்\nநீட் தேர்வு: கடந்தகாலமும் எதிர்காலமும்\nநீட் தேர்வு – தேசிய அளவிலான பார்வையில் ஓர் அலசல்\nநுழைவுத் தேர்வை இரத்து செய்யக் கோரி தமிழ்நாடு மாணவர் கழகம் போராட்டம்\nநீட் தேர்வுக்குத் தயாராவதற்கு முன் தன்மானத்தை துறக்கத் தயாராகு\nமுதுநிலை மருத்துவப் படிப்பில் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு இரத்து\nசாதிக்கெதிராக இயங்கிய வேளாண் இயக்கத்தில் தான் அம்பேத்கரின் அரசியல் நிலைத்திருக்கிறது\nபெரியார் இயக்கத்திலிருந்து ‘சமதர்மவாதியர்’ வெளியேறியதற்கு என்ன காரணம்\nசா.ஜே.வே. செல்வநாயகம் தலைமைப் பேருரை\nகும்பகோணம் தாலூகா இரண்டாவது பார்ப்பனரல்லாதார் மகாநாடு\nதலித்துகளின் ரத்தத்தில் கட்சி வளர்க்கும் ஓநாய்கள்\nபிரிவு: சிந்தனையாளன் - பிப்ரவரி 2016\nவெளியிடப்பட்டது: 30 மே 2016\nதனியார் கல்வி வணிகக் கொள்ளைக்கு இரையான மூன்று மாணவிகள்\nவிழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகில் உள்ள பங்காரம் என்ற ஊரில், எஸ்.வி.எஸ். கல்வி மற்றும் சமுதாய சேவை அறக்கட்டளை நடத்து கின்ற யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல் லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் சரண்யா, பிரியங்கா, மோனிசா ஆகிய மூன்��ு மாணவி களின் உடல்கள் 23.01.2016 கல்லூரிக்கு எதிரில் உள்ள வேளாண் நிலத்தின் கிணற்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டன.\nபொங்கல் விடுமுறை முடிந்து இம் மூன்று மாணவிகளும் 22.1.16 அன்று மாலைதான் கல்லூரி விடுதிக்குச் சென்றனர். அன்று இரவே இவர்கள் இறக்க நேரிட்டது கொலையாலா தற்கொலையாலா\nஒன்றுமட்டும் தெளிவாகத் தெரிகிறது-தனியார் உயர்கல்வி நிறுவனங்களில் பெரும்பாலான மாணவர்கள் மரணப்படு குழியில் விழுந்துவிட்டது போன்ற மனநிலையில் உள்ளனர் என்பது மனிதனைச் சிங்கத்துக்கு இரையாக்குதல் என்ற தண்டனை முன்பு இருந்ததாம். இதை இப்போது கண்கூடாகக் காண்கிறோம். மாணவர்கள் மட்டுமின்றி, அவர்களின் குடும்பத்தினரும் தனியார் கல்வி வணிகர்கள் என்கிற-நாட்டில் வாழும் கொடிய சிங்கங்களுக்கு இரையாகி வருவதைப் பார்க்கிறோம். இதற்கானதோர் சான்றுதான்-எஸ்.வி.எஸ். மருத்துவ மாணவிகள் மூவரின் கொடிய சாவு.\nஇந்த இழிநிலைக்கு மூலமாக இருப்பது அரசின் தனியார் மயக் கொள்கையும், அடிமுதல் நுனிவரை ஊழல்மயமாக இருப்பதுவுமே ஆகும். தனியார் உயர்கல்வி நிறுவனங்கள், கல்வித்தரம் சார்ந்த விதிமுறைகளுக்கு உட்பட்டுச் செயல்படு கின்றனவா என்று ஆய்வு செய்யவும், அதன்மீது உரிய நடவடிக்கை எடுப்பதற்கான ஒழுங்காற்று ஏற்பாடுகள் முற்றிலுமாகச் செயலிழந்துவிட்டன. தனியார் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களின் குறைகளைக் கேட்டறிந்து, அவற்றைக்களை வதற்கான எத்தகைய பொறியாமைவும் இல்லை. எனவே தான் இம்மூன்று மாணவிகளின் உயிர்கள் பறிக்கப்பட்டன.\nதனியார் கல்வி நிறுவனத்தைத் தொடங்க வேண்டுமானால் முதலில் மாநில அரசிடமிருந்து, தடை இல்லாச் சான்றும், அப்படியானதொரு கல்வி நிறுவனம் கட்டாயம் தேவைப்படுகிறது என்கிற சான்றும் பெறவேண்டும். அதன்பின் பொறியியல் தொடர்பான கல்வி எனில், இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகத்திடமும் (AICTE) மருத்துவம் சார்ந்ததெனில் இந்திய மருத்துவக் கல்விக் கழகத்திடமும் (MCI) ஏற்பிசைவு பெற வேண்டும். மேலும் அக்கல்லூரி அமைந்துள்ள பகுதியில் உள்ள பல்கலைக்கழகத்தின் இணைவுத் தகுதியையும் பெற வேண்டும்.\nஏட்டளவில் எல்லாம் சரியாக இருப்பது போன்று தோன்றும். ஆனால் சான்று வழங்கும் பொறுப்பில் உள்ள கல்வி யாளர்கள், உயர் அதிகாரிகள், வல்லுநர்கள் ஆகியோர் அக்கல் லூரி அளிக்கும் பொய்யான ஆவணங்கள் அடிப்படையில், கையூட்டுப் பெற்றுக் கொண்டு சான்றளிக்கின்றனர்.\nநேரில் ஆய்வு செய்வதற்காகச் செல்லும் குழுவினரும் கையூட்டுப் பெறுகின்றனர். அரசின் கீழ் உள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் பதவி கோடிகளில் ஏலம் விடப்படும் நிலையில் தனியார் கல்வி நிறுவனங்கள் ஊழலில் திளைப்பதில் வியப்பதற்கு இல்லை.\nஎஸ்.வி.எஸ். இயற்கை மற்றும் யோகா மருத்துக் கல்லூரிக்கு இத்தகைய கல்லூரி தேவையெனும் சான்றும் வழங்கப்பட்டது. 2009 மே 26 அன்று எம்.ஜி.ஆர். மருத்துப் பல்கலைக் கழகம் இணைவுத் தகுதியை அளித்தது. கடந்த ஏழு ஆண்டுகளாக இயங்கி வரும் இக்கல்லூரியை நடுவண் அரசின் இந்திய மருத்துவ முறைகளுக்கான (சித்தா, ஆயுர் வேதா, யுனானி) மருத்துவக்கல்விக் கழகமோ, எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகமோ முறையாக ஆய்வு செய்யவில்லை.\nஅதனால் இக்கல்லூரியில் பாடம் நடத்த ஆசிரியர்கள் இல்லை; 50 நோயாளிகளுக்கான படுக்கை வசதி இல்லை; ஆய்வுக் கூடத்தில் உரிய கருவிகள் இல்லை. நூலகம் இல்லை என்கிற உண்மை மூடி மறைக்கப்பட்டு வந்தது. மேலும் மாணவர்களிடம் அதிகமான கல்விக் கட்டணம் பெறுவது வெவ்வேறு பெயர்களில் கூடுதல் பணம் செலுத்துமாறு கட்டாயப்படுத்தல் என்பன நடைபெற்று வந்தன. தேர்வு நடைபெறுவதற்கு முன்பு ஆசிரியர்கள் வெளியிலிருந்து வருவார்கள்; வேகவேக மாகப் பாடங்களை நடத்தி முடிப்பார்கள்.\nஎனவே மாணவர்கள் சில ஆண்டுகளாகவே விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் நேரில் சென்று தொடர்ந்து தங்கள் குறைகளை முறையிட்டு வந்தனர். எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத் திற்கும் எழுத்து வடிவில் பலதடவை தெரிவித்தனர். ஒரு பயனும் ஏற்படவில்லை. இந்த வழக்கு விசாரணையின் போது எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக நிர்வாகம் ஆண்டுதோறும் நடத்தப்படும் ஆய்வின்படி, எஸ்.வி.எஸ். கல்லூரியில் எல்லா வசதிகளும் முறையாக இருக்கின்றனவா என்று தெரிவித்தது. அதனால் அந்த வழக்குத் தள்ளுபடி செய்யப்பட்டது.\nதி.மு.க. ஆட்சிக்காலத்தில்தான் இக்கல்லூரிக்கு அனுமதி வழங்கப்பட்டது என்று முதலமைச்சர் செயலலிதா குற்றம் சாட்டுகிறார். ஆனால் இந்த “அம்மா”வின் ஆட்சியில் அக்கல் லூரி மாணவர்கள் தங்கள் குறைகளைக் கடந்த நான்கு ஆண்டு களாக முறையீடு செய்தும், போராட்டங்கள் நடத்தியும், அவர்களின் குறைகள் ஏன் நீக்கப்படவில்லை\n2015 சூலை 8 அன்று இக்கல்லூரியை ஆய்வு செய்த எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் ஆய்வுக்குழு, அக்கல்லூரியில் உள்ள சில குறைபாடுகளை நீக்கிய பிறகு இணைவுத் தகுதியைப் புதுப்பித்துக் கொள்ளுமாறு வாய்மொழி யாகத் தெரிவித்ததாக வெட்கமின்றிக் கூறி இப்போது பல்கலைக்கழகம் பல்லிளிக்கிறது. ஆனால் எம்.ஜி.ஆர். பல்கலைக் கழகத்தின் 2015-16 ஆம் கல்வி ஆண்டிற்கான இணைவுத் தகுதிப் பட்டியலில் இக்கல்லூரி நீடித்தது ஏன்\nஎஸ்.வி.எஸ். கல்லூரியின் முறைகேடுகள் ஊடகங்களில் வெளிவந்தபின், 2015 திசம்பர் 31 அன்று எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் நான்கு மருத்துவர்கள் கொண்ட குழுவை அக்கல்லூரியை ஆயவு செய்ய அனுப்பியது. அக்குழு அடுத்த நாளே அக்கல்லூரியில் உள்ள குறைபாடுகளைப் பட்டியலிட்டு அறிக்கை அளித்தது. அதன்மீது விரைந்து நடவடிக்கை எடுத் திருந்தால், இம்மூன்று மாணவிகள் சாகும் நிலை ஏற்பட்டிருக் காதே இதற்கு எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகப் பதிவாளர் பி.ஆறுமுகம், “இடையில் பொங்கல் விடுமுறை வந்ததால் உடனே நடவடிக்கை எடுக்க முடியவில்லை” என்று பசப்புகிறார். எனவே முதலமைச்சர் செயலலிதா தி.மு.க. மீது பழியைச் சுமத்திவிட்டு இக்குற்றத்திலிருந்து தப்பிக்க முடியாது.\nஎஸ்.வி.எஸ். கல்லூரி மட்டுமல்ல; தமிழ்நாட்டில் மட்டுமல்ல; இந்தியா முழுவதும் தனியார் உயர்கல்வி நிறுவனங்களிலும் தரமற்ற கல்வியும், அடிப்படைக் கட்டமைப்புகள் இல்லாத நிலையும், அதிகக் கட்டணம் வாங்குவதும், மாணவர்களை அச்சுறுவத்துவம் இருக்கின்றன.\nஆதார் அட்டை, பான் அட்டை கட்டாயம் என்று குடிமக்களைக் கெடுபிடி செய்யும் இந்த அரசுகள், தனியார் கல்லூரியில் வேலை செய்யும் ஆசிரியரின் பெயர், ஒன்றுக்கு மேற்பட்ட கல்லூரிகளிலும், அவர்கள் வேலை செய்வதாக இடம் பெறு வதை இன்றும் தடுக்கவில்லையே\nஆட்சியார்கள், அரசியல்வாதிகள், கல்வித்துறை, பல்கலைக் கழகம் என எல்லோரும் தனியார் கல்வி வணிகக் கொள்ளை யில் பங்காளிகளாக இருப்பதே இந்தக் கொடிய அவலநிலைக்குக் காரணமாகும். மாணவர்களின் எதிர்காலம் பாழாவது பற்றியோ, மாணவர்களின் சாவைப் பற்றியோ இவர்களுக்குக் கவலை இல்லை. எனவே தனியார் மயக்கல்வி என்பதை எல்லா நிலைகளிலும் அடியோடு அகற்றி, அரசே கல்விதரும் பொறுப்பை ஏற்கும் நிலையை ஏற்படுத்துவதே ஒரே தீர்வாகும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/98376/Nerkunram-polling-booth-decorated-with-red-carpet-.html", "date_download": "2021-04-18T12:41:57Z", "digest": "sha1:F63RTTTDEOEZEKBIIL2AJIMDPFTKKSGN", "length": 9259, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வாழை தோரணம், சிவப்புக் கம்பளத்துடன் அலங்கரிக்கப்பட்ட நெற்குன்றம் வாக்குச்சாவடி! | Nerkunram polling booth decorated with red carpet! | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nவாழை தோரணம், சிவப்புக் கம்பளத்துடன் அலங்கரிக்கப்பட்ட நெற்குன்றம் வாக்குச்சாவடி\nநெற்குன்றம் பகுதியில் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்தில் வாழைமர தோரணம் மற்றும் சிவப்புக் கம்பளம் விரிக்கப்பட்டு இருந்தது.\nமதுரவாயல் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட நெற்குன்றம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையத்தில் 24 பூத்கள் உள்ளது. இங்கு பொதுமக்கள் வாக்களிக்க ஏதுவாக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. வாக்குச்சாவடி முன்பு வாழைமர தோரணம் மற்றும் சிவப்புக் கம்பளம் விரிக்கப்பட்டு இருந்தது. அது மட்டுமின்றி சமூக இடைவெளியுடன் பொதுமக்கள் வாக்களிக்க ஆங்காங்கே இடைவெளிவிட்டு கட்டங்கள் போடப்பட்டிருந்தது.\nபொதுமக்கள் தங்களின் பூத்களை எளிதாக அறிந்து கொள்ள பலகையில் குறிக்கப்பட்டு அவர்களுக்கு வழிகாட்டுதல் குழுவினர் உள்ளனர். கொரோனா தாக்கம் ஏதும் ஏற்படாமல் இருக்க வாக்களிக்க வந்தவர்களுக்கு இலவசமாக கையுறைகளும் வழங்கப்பட்டது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தனது குடும்பத்துடன் வந்து தனது வாக்கை செலுத்தினார். மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயதானவர்களுக்கு வீல் சேர் அமைக்கப்பட்டிருந்தது. பொதுமக்கள் ஆர்வமுடன் தங்களது வாக்குகளை செலுத்தினார்கள்.\nஇதையடுத்து தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதாசாகு அளித்த பேட்டியில், ''வாக்குப்பதிவு சுமூகமாக சென்று கொண்டு இருக்கிறது. புகார்கள் ஏதும் வரவில்லை. வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பாக புகார் ஏதும் வரவில்லை. வாக்குப்பதிவு அமைதியாக நடந்து வருகிறது'' என தெரிவித்தார்.\n\"மாலை 7 மணிக்குப் பிறகு கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபடுவேன்\"-அமைச்சர் விஜயபாஸ்கர்\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தல்: காலை 9 மணி வரை 13.80 சதவீத வாக்குகள் பதிவு\n கொல்கத்தாவுக்கு 205 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பெங்களூரு\n3-வது கொரோனா அலைக்கு மகாராஷ்டிரா தயாராகிறது: அமைச்சர் ஆதித்யா தாக்கரே\nஓசூர்: தொழிலதிபர் வீட்டில் 700 சவரன் தங்க நகை, 40 கிலோ வெள்ளி பொருள்கள் கொள்ளை\nகொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள டாப் 10 மாநிலங்களின் விவரம்\nசென்னை: கொரோனா விதிமீறல்; திறப்புவிழா அன்றே சீல் வைக்கப்பட்ட பிரியாணி கடை\n'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்\nதமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்\n\"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி\n'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n\"மாலை 7 மணிக்குப் பிறகு கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபடுவேன்\"-அமைச்சர் விஜயபாஸ்கர்\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தல்: காலை 9 மணி வரை 13.80 சதவீத வாக்குகள் பதிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?id=4866&cat=2&subtype=college", "date_download": "2021-04-18T12:24:00Z", "digest": "sha1:NRDHOQ4FHZ6EG6JEWYEEHJRMXYKXCGM6", "length": 9521, "nlines": 150, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nஆன்லைனில் டேட்டா சயின்ஸ் படிப்பு\nஎன் பெயர் கிருஷ்ணன். நான் உத்கல் பல்கலைக்கழகத்தில் பி.காம். முடித்துள்ளேன். கேரளாவிலுள்ள மேலாண்மை மற்றும் தொழில்நுட்பத்திற்கான டி.சி ஸ்கூல் ஆப் மேனேஜ்மென்ட் என்ற கல்வி நிறுவனத்தில் சேர விரும்புகிறேன். இந்தக் கல்லூரியானது பி.ஜி.டி.எம் மற்றும் எம்பிஏ படிப்புகளை வழங்குகிறது. இரண்டில் எதைத் தேர்ந்தெடுத்தால் எனக்கு நல்லது\nபோட்டித் தேர்வுகள் எழுதி வேலைக்குச் செல்ல விரும்புவோருக்கான ஆங்கிலத் திறன்களை எப்படி வளர்த்துக் கொள்ளலாம் இவை வேலை பெற அவசியம் தேவையா\nஅண்ணா பல்கலைக்கழகம் அஞ்சல் வழியில் நடத்தும் எம்.பி.ஏ. படிப்பில் என்னென்ன பிரிவுகள் உள்ளன இதற்கு நுழைவுத் தேர்வு உண்டா\nபிளாஸ்டிக் துறையில் என்னென்ன படிப்புகள் தரப்படுகின்றன\nநாலெட்ஜ் பிராசஸ் அவுட்சோர்சிங் என்றால் என்ன இத்துறை வாய்ப்பு பற்றி கூறவும்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newjaffna.com/category/latest/", "date_download": "2021-04-18T11:01:55Z", "digest": "sha1:FHEATSCAEKADB5B75EVHQ5NZQKPP2R2J", "length": 11733, "nlines": 103, "source_domain": "newjaffna.com", "title": "Latest Archives - NewJaffna", "raw_content": "\nயாழில் கோவிட் தொற்றால் மேலும் ஒருவர் மரணம்\nகோவிட் வைரஸ் தொற்றால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் இன்று மரணமடைந்தார். யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த புன்னாலைக்கட்டுவன் கிராமத்தைச் சேர்ந்த 65\nயாழ். மாவட்டத்தில் திங்கள் முதல் அனைத்து கல்வி நடவடிக்கைகளும் ஆரம்பம் – அரச அதிபர் விசேட அறிவிப்பு\n“யாழ்ப்பாணம் மாவட்டத்தில் எதிர்வரும் 19ஆம் திகதி திங்கட்கிழமை முதல் அனைத்து கல்வி நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக யாழ். மாவட்ட அரச அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார். யாழில் இன்று\nLatest சினிமா பிரதான செய்திகள்\nநகைச்சுவை நடிகர் விவேக் மறைவு\nபிரபல திரைப்பட நகைச்சுவை நடிகர் விவேக் இன்று (ஏப்.,17) அதிகாலை 5 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 59. சென்னை, சாலிக் கிராமத்தில் உள்ள வீட்டில், விவேக்,\nயாழ்.வடமராட்சியில் அதிரடிப் படை துப்பாக்கிச் சூடு இருவர் படுகாயம்\nசிறப்பு அதிரடிப் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் சிக்கி படுகாயமடைந்த இருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். வடமராட்சி கிழக்கு முள்ளி பகுதியில் இன்று காலை இந்தச் சம்பவம்\nகோவிட் தொற்றுக்கு இலக்காகி யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் உள்ளிட்ட இருவர் பலி\nகோவிட் தொற்று காரணமாக இலங்கைக்குள் மேலும் இரண்டு பேர் பலியாகியுள்ளதாக தெரியவருகிறது. இது தொடர்பான அறிவித்தலை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது. அந்த வகையில் ஹிரிவடுன்ன பிரதேசத்தை வதிவிடமாக\nஇயக்கச்சி காட்டுப் பகுதியில் அநாதரவாக நிற்கும் கார��� இராணுவம், பொலிஸ் குவிப்பு\nகிளிநொச்சி மாவட்டம் இயக்கச்சிக்கு அண்மித்த பகுதியில் பற்றை ஒன்றுக்குள் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகின்ற கார் தொடர்பில் படைத்தரப்பு மற்றும் பொலிஸாரால் தீவிர விசாரணை முன்னெடுக்கப்பட்டுவருவதாக தெரியவருகிறது. இது\n சகோதரனால் பறிபோன ஒன்றரை வயதுக் குழந்தையின் உயிர்\nதென்மராட்சி – மட்டுவில் பகுதியில் 8 வயதுச் சிறுவன் மோட்டார் சைக்களை இயக்கியவேளை அருகில் இருந்த அவரது சகோதாரியான ஒன்றரை வயதுக் குழந்தை சில்லுக்குள் சிக்குண்டு இறந்த\nயாழில் பிரச்சனைகள் ஏற்பட வெளிநாட்டில் இருந்துவரும் பணமே காரணம்; இராணுவத்தளபதி சாடல்\nயாழ்ப்பாணத்தில் வாழும் வெளிநாட்டு தொடர்புடைய தமிழ் மக்கள் சிலரே இராணுவத்திற்கு எதிராக பொய் பிரச்சாரம் செய்வதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். யாழிற்கு இன்று விஜயம்\nயாழ்.நகரில் வங்கியின் முன்னால் திருடுபோன 5 லட்சம் ரூபாய் பணம்; அவதானம் மக்களே\nயாழ்.நகரில் வங்கியின் முன்னால் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் இருந்து 5 லட்சம் ரூபாய் பணம் திருடப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. யாழ்.நகரில் ஸ்ரான்லி வீதியில் உள்ள வங்கி\nயாழில் அதிகாலை இடம்பெற்ற கொடூரம்; முதியவர் ஒருவர் கொலை\nயாழ்.சாவகச்சோி – மீசாலை பகுதியில் வீட்டில் தனிமையில் இருந்த முதியவர் திருட்டு கும்பலினால் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் அதே இடத்தை சேர்ந்த செல்லையா\n18. 04. 2021 இன்றைய இராசிப்பலன்\nமேஷம் இன்று உங்களது செயல்களுக்கு எப்போதும் யாராவது துணையாக இருந்து கொண்டு இருப்பார்கள். தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த தடைகள் நீங்கி முன்னேற்றம் காணப்படும். ஆனால் செலவுகள்\n17. 04. 2021 இன்றைய இராசிப்பலன்\n16. 04. 2021 இன்றைய இராசிப்பலன்\n15. 04. 2021 இன்றைய இராசிப்பலன்\nதொழில்நுட்பம் பிரதான செய்திகள் வினோதம்\nஇலங்கையில் பலரது கவனத்தை ஈர்த்த விமானப்படையின் புதிய ரக துப்பாக்கி\nஇலங்கை விமானப்படை உறுப்பினர் ஒருவர் வைத்துள்ள வித்தியாசமான துப்பாக்கியொன்று பலரது கவனத்தையும் பெற்றுவருகிறது. விமானப்படை வரலாற்றில் மிகவும் வித்தியாசமான துப்பாக்கியொன்றுடன் நின்ற குறித்த விமானப்படை உறுப்பினரை பலரும்\nகோழியே இல்லாம கோழி இறைச்சி – ஆய்வக இறைச்சிக்கு சிங்கப்பூர் அனுமதி\n‘FRESH AIR’ for Sale: விலை எவ்வளவு தெரியுமா\nயாழ்ப்பாணத்தில் மூன்று கிளைகளுடன் தென்னைமரம்\nஉலகின் கடைசி ஒரே வெள்ளை ஒட்டகச்சிவிங்கி உடலில் ஜிபிஎஸ் – எதற்கு\nமுன்னங்கால்களை உயர்த்தி தண்ணீர் கேட்டு கெஞ்சும் அணில்… இதயத்தை உருகச் செய்த காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://service-public.in/category/%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%8F-%E0%AE%8F-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-04-18T11:43:16Z", "digest": "sha1:QE4DXWZFQZQ4G66SCMBKAWFXVYSKJERB", "length": 15249, "nlines": 92, "source_domain": "service-public.in", "title": "சி.ஏ.ஏ – என்.ஆர்.சி – என்.பி.ஆர் – Service-Public", "raw_content": "\nவகைகள் Select Category *பொதுவானவை (12) அறியாமை (2) அறிவியல் அறிவோம் (5) இந்தியாவின் போராளிகள் (4) இந்தியாவில் இசுலாமியர்கள் யார் (9) உடற்பயிற்சிகள் (3) உணவுப்பொருட்கள் (2) உண்மையரிதல் (1) உற்பத்தியாளர்கள் (5) ஊழல் (1) எலக்ரானிக்ஸ் (2) கட்டுமான பொருட்கள் (1) மர வகைகள் (1) கண்டுபிடிப்புக்கள் (4) ராமர்பிள்ளை (3) கலவரம் (9) காவல் துறை (1) காவல் நிலையம் (2) கொரோனா முன்னெச்சரிக்கை (3) கொரோனா வைரஸ் (32) கொரோனா உதவிகள் (2) கொரோனா துஸ்பிரயோகம் (1) கொரோனா புரளிகள் (6) சட்டம் சொல்வதென்ன (1) சந்தை / மொத்த விற்பனை (2) சமையல் கலை (17) சி.ஏ.ஏ – என்.ஆர்.சி – என்.பி.ஆர் (8) சுயதொழில் (8) புடவைகள் (1) சுயதொழில் நுட்பம் DIY (7) டி.வி. செய்திகள் (8) தயாரிக்கும் இயந்திரம் (1) தாக்குதல் (5) திப்புசுல்த்தான் பற்றி (3) தோட்டக்கலை (3) நாட்டு வைத்தியம் (10) கருஞ்சீரகம் (2) நாமே தயாரிக்கலாம் DIY (10) ஆலா (1) கம்போர்ட் (1) குளியல் சோப்பு (1) கொசு விரட்டி லிக்விட் (1) டிஷ்வாஷ் (1) டிஷ்வாஷ் சோப்பு (1) தரை துடைக்கும் லிக்விட் (1) வாஷிங் பவுடர் (1) ப.ஜ.க. vs ஆர்.ஆர்.எஸ் (5) பண்டைய நாணயம் (10) பாபர் பள்ளி பற்றி (4) புரட்சி (1) பேச்சு (28) அல்தாபி பேச்சு (1) இ. பி.எஸ்.பேச்சு (1) இந்து முன்னணி பேச்சு (1) கன்னையா குமார் பேச்சு (1) கலியமூர்த்தி. அ. (1) சத்யராஜ் பேச்சு (1) சர்ச்சைப்பேச்சு (1) சீமான் பேச்சி (2) சோ பேச்சு (1) ப.ஜ.க. பேச்சு (1) பி.ஜெ. பேச்சு (3) பிரசன்னா பேச்சு (1) பிரிவினை பேச்சு (1) பிரேமலதா பேச்சு (1) பீட்டர் அல்போன்ஸ் (1) மஹுவா மொய்த்ரா (1) முத்துகிருஷ்ணன் பேச்சு (2) வே. மதிமாறன் (1) வேலூர் இப்ராஹிம் (1) வேல்முருகன் பேச்சு (2) ஸ்டாலின் பேச்சு (1) பேட்டி (4) ஆனந்த் ஸ்ரீநிவாசன் (2) பேய் பிசாசு ஆவி ஜின் (2) பேஸ்-புக் (1) ப்ரோஜக்ட்ஸ் (1) மண்ணில்லா விவசாயம் (5) மீன் ���ளர்ப்பு (1) ராமர் கோயில் பற்றி (1) ரிப்பேர் செய்வது எப்படி (1) வரலாறு (7) விதி மீறல்கள் (4) வியாபாரம் (1) விழுப்புணர்வு (1) விவசாய உபகனங்கள் (1) விவசாயம் (19) மீன் வளர்ப்பு (2)\nCategory: சி.ஏ.ஏ – என்.ஆர்.சி – என்.பி.ஆர்\nஹிட்லரின் நாசி மாடல் இனஒழிப்பு இந்தியாவில் ஆரம்பம். வே.மதிமாறன்.\nஇசுலாமியர்களுக்கு எதிரி இந்துக்கள் இல்லை. போலீசும் ப.ஜ க. வினரும் இதர கைக்கூலிகளும் சேர்ந்து நடத்தியதுதான் இந்த கலவரம். டெல்லி கலவரத்தில், சீக்கியர்கள், இசுலாமியர்களை பாதுகாத்துள்ளனர். டெல்லி கலவரத்தில், உண்மை இந்துக்கள், பள்ளிவாசல்களை பாதுகாத்துள்ளனர். டெல்லி கலவரத்தில், பல முஸ்லிம்கள், கோவில்களை பாதுகாத்துள்ளனர். செய்யும் குற்றச்செயல்களை தானாகவே வீடியோ எடுத்து ஆதாரமாக்குகின்றனர், காரணம், கூலிப்படைகளுக்கு கொடுக்கப்பட்ட வேலைகளை சரிவர செய்தாகிவிட்டது என்பதற்கு எடுக்கும்…\nContinue Reading… ஹிட்லரின் நாசி மாடல் இனஒழிப்பு இந்தியாவில் ஆரம்பம். வே.மதிமாறன்.\nPosted in கலவரம், சி.ஏ.ஏ - என்.ஆர்.சி - என்.பி.ஆர், டி.வி. செய்திகள், பேட்டி, விதி மீறல்கள், வே. மதிமாறன்\nCAA NRC NPR ஆல் பாதிப்புக்கள் சிறுபான்மைக்கா பெரும்பான்மைக்கா\nCAA NRC NPR போன்ற சட்டங்களால் பாதிப்பு 6% பெரும்பான்மைக்கு இல்லை. வெறும் 94% வீதம் இருக்கும் சிறுபான்மைக்குத்தான், பெங்களூரு பாலன் விளக்கம்.FacebookFacebook MessengerTwitterEmailWhatsAppGoogle BookmarksPocketShare 249\nPosted in சி.ஏ.ஏ - என்.ஆர்.சி - என்.பி.ஆர், பேச்சு\nCAA குடியுரிமை சட்டம் வேலூர் இப்ராஹிம்.\nPosted in சி.ஏ.ஏ - என்.ஆர்.சி - என்.பி.ஆர், பேச்சு, வேலூர் இப்ராஹிம்\nமனிதத்தை வேட்டையாட வந்த இரண்டு டைனோசர்கள் அமிட்ஷாவும், மோ டியும். கேரளம் கலங்கியது.\nPosted on January 19, 2020 January 19, 2020 by admin.service-public.in Leave a Comment on மனிதத்தை வேட்டையாட வந்த இரண்டு டைனோசர்கள் அமிட்ஷாவும், மோ டியும். கேரளம் கலங்கியது.\nPosted in சி.ஏ.ஏ - என்.ஆர்.சி - என்.பி.ஆர், டி.வி. செய்திகள், ப.ஜ.க. vs ஆர்.ஆர்.எஸ்\nசொல்றது முஸ்லிம் இல்லீங்க எல்லாம் எங்கள் நட்புறவுகள் ….\nPosted in இந்தியாவில் இசுலாமியர்கள் யார், சி.ஏ.ஏ - என்.ஆர்.சி - என்.பி.ஆர்\nஇந்திய விடுதலைக்கு போராடியவர்கள் பற்றி சீமான்.\nPosted in இந்தியாவின் போராளிகள், இந்தியாவில் இசுலாமியர்கள் யார், சி.ஏ.ஏ - என்.ஆர்.சி - என்.பி.ஆர், சீமான் பேச்சி\nகுடியுரிமை சட்ட மசோதாவை கெஜட்டில் விழியிட்டதை பற்றி பி.ஜெ.\nPosted in சி.ஏ.ஏ - என்.ஆர்.சி - என்.பி.ஆர், பி.ஜெ. பேச்சு\nPosted in சி.ஏ.ஏ - என்.ஆர்.சி - என்.பி.ஆர், பி.ஜெ. பேச்சு\nபுகார் மேல் நடவடிக்கை எடுக்காத காவல்துறைக்கு எதிராக தேசிய அல்லது மாநில மனித உரிமை ஆணையத்தில் வழக்கு தொடரலாமா\nமாட்டு சாணம் மற்றும் மூத்திரத்தால் உயிர்கொல்லி வைரஸ்களை கொள்ள முடியுமா\nவேப்பிலை மற்றும் மஞ்சல் கொரோனா வைரசை கொள்ளும் சக்தி கொண்டதா\nகடந்த ஒரு மாதமாக பிட் காயின் BTC விலை மிகவும் சரிவடைய காரணம் என்ன\nபொதுமக்களை காவல் துறை அடிக்கலாமா அடித்தால் நடவடிக்கை எடுக்கலாமா\nபாகிஸ்தானில் உள்ள இந்துக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதா \nஒரு புகாரை எடுப்பதற்கும் அதன்மேல் FIR போடுவதற்கும், காவல் அதிகாரி மறுக்கும் பட்சத்தில், அடுத்து என்ன செய்ய வேண்டும்\nஇந்திய அரசால் கொண்டுவரப்பட்ட NPR National Population Register என்ன சொல்கிறது அதனால் கிடைக்கும் லாபம் மற்றும் நஷ்டம் என்ன அதனால் கிடைக்கும் லாபம் மற்றும் நஷ்டம் என்ன\nஇந்திய அரசால் நிறைவேற்றப்பட்ட NRC சட்டம் என்ன சொல்கிறது அதன் அவசியம் என்ன\nஅசைவம் அடுப்பு அல்வா இஞ்சி இண்டக்ஷன் இந்திய நாணயம் இன்டக்ஷன் ஹீட்டர் இயற்க்கை விவசாயம் உடற்பயிற்சி உருளைக்கிழங்கு சிப்ஸ் உற்பத்தி எலக்ட்ரானிக்ஸ் கடுகுக்கீரை கடுக்காய் கரலாக்கட்டை கருஞ்சீரகம் காய்ச்சல் சட்டை சளி சித்த வைத்திம் சுக்கு சுயதொழில் சைவம் ஜலதோஷம் டாக்டர் சிவராமன் டாக்டர் சுப்பிரமணியன் டி-சர்ட் தேனீ வளர்ப்பு நைட்டி பழைய நாணயங்கள் பால்கோவா பால் பவ்டர் புல் வளர்ப்பு பேய் மல்லி செடி மீன் வளர்ப்பு மூக்கடைப்பு மொத்த விற்பனை ரைஸ் புல்லிங் லிபோ காயின் லுங்கி விஷக்கல் வெந்தயக்கீரை ஸ்பான்ச் கேக் ஹைட்ரோபோனிக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-review/mercedes-benz-g-class/the-monster-26996.htm", "date_download": "2021-04-18T10:44:59Z", "digest": "sha1:K5V4BJRE27NTPKCKPEJWYUHPLZHDJN3O", "length": 9656, "nlines": 244, "source_domain": "tamil.cardekho.com", "title": "the monster - User Reviews மெர்சிடீஸ் ஜி கிளாஸ் 26996 | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand மெர்சிடீஸ் ஜி கிளாஸ்\nமுகப்புபுதிய கார்கள்மெர்சிடீஸ்ஜி கிளாஸ்மெர்சிடீஸ் ஜி கிளாஸ் மதிப்பீடுகள்The Monster\nfor ஜி 63 ஏஎம்ஜி\nWrite your Comment on மெர்சிடீஸ் ஜி கிளாஸ்\nமெர்சிடீஸ் ஜி கிளாஸ் பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ஜி கிளாஸ் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஜி கிளாஸ் மதிப்பீடுகள் ஐயும் காண்க\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது ட��ல்லி\nCompare Variants of மெர்சிடீஸ் ஜி கிளாஸ்\nஜி கிளாஸ் ஜி 63 ஏஎம்ஜி Currently Viewing\nஎல்லா ஜி கிளாஸ் வகைகள் ஐயும் காண்க\nஜி கிளாஸ் மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 73 பயனர் மதிப்பீடுகள்\nbased on 10 பயனர் மதிப்பீடுகள்\nbased on 56 பயனர் மதிப்பீடுகள்\nரேன்ஞ் ரோவர் பயனர் மதிப்பீடுகள்\nbased on 15 பயனர் மதிப்பீடுகள்\nbased on 9 பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎல்லா மெர்சிடீஸ் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 01, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 20, 2021\nஎல்லா உபகமிங் மெர்சிடீஸ் கார்கள் ஐயும் காண்க\nஜி கிளாஸ் உள்ளமைப்பு படங்கள்\nஆல் car காப்பீடு companies\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.examsdaily.in/corona-control-activity-tasmac-tamil-nadu", "date_download": "2021-04-18T10:44:04Z", "digest": "sha1:OLWPVWFFYMLDLEWT6QUHK6SJI73ALV3S", "length": 8497, "nlines": 92, "source_domain": "tamil.examsdaily.in", "title": "தமிழகத்தில் மதுபான கடைகளுக்கு விலக்கு ? - புதிய கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கை !", "raw_content": "\nHome news தமிழகத்தில் மதுபான கடைகளுக்கு விலக்கு – புதிய கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கை \nதமிழகத்தில் மதுபான கடைகளுக்கு விலக்கு – புதிய கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கை \nதமிழகத்தில் மதுபான கடைகளுக்கு விலக்கு - புதிய கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கை \nதமிழகத்தில் மதுபான கடைகளுக்கு விலக்கு – புதிய கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கை \nதமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக இன்று (ஏப்ரல் 8) தமிழக அரசு புதிய கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. இதில் மதுபான கடைகளுக்கு கட்டுப்பாடுகள் குறித்த எந்த தகவலும் இடம்பெறவில்லை.\nதமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை மிக தீவிரமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் மக்கள் அனைவரையும் மாஸ்க் அணிதல், சமூக இடைவெளி போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து கடைபிடிக்க சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர். மேலும் கொரோனா தடுப்பூசி வழங்கும் பணிகளும் தற்போது தமிழகத்தில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவலை குறைப்பதற்கு தமிழக அரசு புதிய கட்டுப்பாட்டு விதிமுறைகளை அறிவித்தது. மேலும் இந்த புதிய கட்டுப்பாட்டு விதிமுறைகள் அனைத்தும் வருகிற ஏப்ரல் மாதம் 10ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது. இந்த கட்டுப்பாட்டு விதிமுறைகளில் பேருந்துகளில் நின்று பயணம் மேற்கொள்ள கூடாது, கோவில் போன்ற புனித ஸ்தலங்களில் திருவிழா மற்றும் பொதுக்கூட்டங்களுக்கு தடை, கோயம்பேடு சந்தையில் சில்லறை விற்பனைக்கு தடை போன்ற விதிமுறைகள் அறிவிக்கப்பட்டது.\nகோயம்பேடு சந்தையில் சில்லறை விற்பனைக்கு ஏப்ரல் 10 முதல் தடை \nதமிழகத்தில் மதுபான கடைகளில் தற்போது கூட்டங்கள் அலைமோதி வருகிறது. இதனாலும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஆனால் தமிழக அரசு இன்று அறிவித்த கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் மதுபான கடைகள் கட்டுப்பாடு குறித்த எந்த தகவலும் இடம் பெறவில்லை. இது சமூக ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை கிளப்பியது. மேலும் தமிழகத்தில் கொரோனா பரவலை குறைப்பதற்கு மதுபான கடைகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.\nTo Join Whatsapp கிளிக் செய்யவும்\nTo Join Facebook கிளிக் செய்யவும்\nPrevious articleதமிழகத்தில் உள்ளூர் விடுமுறை ரத்து – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு\nNext articleரூ.3 லட்சத்திற்கும் அதிகமான ஊதியத்தில் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் வேலை\nதமிழகம் முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு\nநாடு முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு பிரதமர் மோடி அவசர ஆலோசனை\nMASKED ஆதார் கார்டு பதிவிறக்கம் – எளிய வழிமுறைகள் இதோ\nநாடு முழுவதும் 10 மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோனா – சுகாதாரத்துறை விளக்கம்\nபள்ளிகள் மீண்டும் திறப்பு எப்போது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/namakkal/cm-edappadi-palanisami-participate-admk-road-show-in-namakkal-407258.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2021-04-18T12:56:01Z", "digest": "sha1:AIM5AKCJLPQIHFPWUEO5G7JB2FNHKDMY", "length": 16440, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "ராசியான மாவட்டம் நாமக்கல்.. வடமாநிலங்கள் பாணியில் பிரம்மாண்ட ரோடு ஷோ.. முதல்வரின் முதல்நாள் பரப்புரை | Cm Edappadi palanisami participate Admk road show in Namakkal - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் விவேக் ஐபிஎல் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு அதிமுக\n14 வயது சிறுமி 12 பேரால் சீரழிந்த விவகாரம்.. பலாத்காரம் செய்த கொடூரனிடம் பணம் பெற்ற \"தாய்\" கைத��\nநாமக்கல் நடிகர் குமாரராஜன் தற்கொலை செய்து கொள்ளவில்லை.. குடும்பத்தினர் தகவல்\nகுடும்ப பாரத்தை சுமந்த 14 வயது சிறுமி.. அக்காள் கணவர் உள்பட 12 கொடூரன்களால் வேட்டையாடப்பட்ட கொடூரம்\nஆஹா.. சுத்தி வளைச்சுட்டாங்களே.. எகிறி ஓடிய \"அதிமுக புள்ளி\".. தங்க காசு டோக்கனுடன் சிக்கிய \"புல்லட்\"\nஓட்டுக்கு \"ஒழுங்கா\" பணம் கொடுங்க.. அதிமுகவுக்கு எதிராக பொதுமக்கள் சாலை மறியல்\nமனதை கரைத்த அமைச்சரின் பேச்சு.. சேந்தமங்கலம் தொகுதி அமமுக வேட்பாளர்.. அதிமுகவிற்கு திடீர் ஜம்ப்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் நாமக்கல் செய்தி\nமுதல்வரின் சேலம் மாவட்டத்தில் அதிமுகவை முந்தும் திமுக... முரசு கருத்துக்கணிப்பு முடிவுகள்\nயாரு சாமி நீ... வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க.. வங்கியிலேயே கடன் கேட்ட வேட்பாளர்.. மேனேஜர் செம ஷாக்\nபழைய வீட்டை இடிக்க முயற்சி.. சரிந்த மண் சுவர்.. வேடிக்கைப் பார்த்த பாட்டி, பேத்தி உட்பட மூவர் பலி\nஅதிமுகவின் முக்கியத் தலைகளை வளைத்த திமுக மாவட்டப் பொறுப்பாளர்... அனல் பறக்கும் நாமக்கல் அரசியல்..\nஅப்டின்னா நீயும் \"நிர்வாணமாக\" வீடியோ காலில் வா.. அதிர்ந்து போன தாய்.. தறி கெட்ட தமிழ்ச்செல்வன்\nபேஸ்புக்கில் கூடா நட்பு.. மாணவியை ஆபாச படம் எடுத்து தமிழ்செல்வன் செய்த பகீர்.. நாமக்கல்லில் பரபரப்பு\nகாதல் டார்ச்சர்.. தற்கொலை செய்த அனிதா.. துக்கம் விசாரிக்க வந்த வல்லரசு.. தூக்கிபோட்டு ஒரே 'மிதி'\nகட்சிக்கட்டிடம் தொடங்கி நகராட்சி நிலம் வரை... காந்திச்செல்வன் மீது அதிரவைக்கும் புகார்கள்..\nஇந்த ஒரு மாத காலத்திற்குள் எவ்வளவு மாற்றம் பாருங்கள்.. ஸ்டாலினை குறிப்பிட்டு எல் முருகன் பேச்சு\nஆர்எஸ்எஸ் மீது ராகுல் காந்தி நேரடி அட்டாக்.. ஆனால்.. தப்பா மொழி பெயர்த்துட்டாரே பீட்டர் அல்போன்ஸ்\nSports மேக்ஸ்வெல்லுக்கு இவ்ளோ பிரச்னை இருந்துச்சா.. ஆர்சிபியில் சிறப்பாக ஆட காரணம் இதுதான்.. வெளியான உண்மை\nMovies நடிகை சமீரா ரெட்டிக்கு கொரோனா தொற்று உறுதி \nFinance ஐடி ஊழியர்களுக்கு காத்திருக்கும் சூப்பர் நியூஸ்.. ஜாக்பாட் தான்.. \nAutomobiles யம்மாடியோவ்... மஹிந்திரா மோஜோ பைக்கா இது\nLifestyle க்ரீமி சிக்கன் கிரேவி\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மதுரையிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப���படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nராசியான மாவட்டம் நாமக்கல்.. வடமாநிலங்கள் பாணியில் பிரம்மாண்ட ரோடு ஷோ.. முதல்வரின் முதல்நாள் பரப்புரை\nநாமக்கல்: வெற்றி நடைபோடும் தமிழகம் என்ற முழக்கத்துடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாமக்கல் மாவட்டத்தில் இன்று தேர்தல் பரப்புரையை தொடங்கியிருக்கிறார்.\nதேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொள்வதற்காக நாமக்கல் வந்த அவருக்கு மாவட்ட எல்லையில் அமைச்சர் தங்கமணி உற்சாக வரவேற்பு கொடுத்தார்.\nஅப்போது பேசிய அவர், நாமக்கல் மாவட்டம் தனக்கு ராசியான மாவட்டம் எனக் கூறி அதிமுகவின் பெருமைகளை எடுத்துரைத்தார்.\nநாமக்கல் நகருக்குள் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வடமாநில அரசியல் கட்சிகளின் பாணியில் பிரம்மாண்ட பேரணி நடத்தினார். இதேபோல் தான் கடந்த வாரம் நெல்லையிலும் நடத்தினார். இதனிடையே திறந்தவெளி ஜீப்பில் நின்றவாறு பொதுமக்களை நோக்கி இரட்டை இலை சின்னத்தை காட்டியவாறு சென்ற அவர் ஆஞ்சநேயர் கோயிலில் வழிபாடு செய்தார். அங்கு முதலமைச்சருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.\nஅதைத் தொடர்ந்து கோயில் வளாகத்தில் வியாபாரிகள் மற்றும் பக்தர்களிடம் கலந்துரையாடிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோழிப்பண்ணை அதிபர்கள் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்க பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார். திமுகவுக்கு நமக்கு நாமே பிரச்சார செயல் திட்டத்தை வகுத்துக் கொடுத்த சுனில், அதே பாணியில் முதலமைச்சருக்கும் வித்தியாசமான முறையில் பரப்புரை செயல்திட்டம் வகுத்து கொடுத்திருக்கிறார்.\nஇதனிடையே நாமக்கல் மாவட்ட எல்லையில் அளிக்கப்பட்ட வரவேற்பை ஏற்றுக்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் 10 நிமிடங்கள் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ராசியான மாவட்டம் நாமக்கல் என்றும் அதிமுகவின் எஃக்கு கோட்டை எனவும் கூறினார்.\nதனது முதல் பிரச்சார பாயிண்டிலேயே நேற்று ஸ்டாலின் விடுத்த அறிக்கைக்கு பதில் கொடுத்தார். அதிமுகவினரை கொண்டு பொங்கல் பரிசு டோக்கனை மக்களுக்கு வழங்கவில்லை என்றும் அரசுக்கு நற்பெயர் ஏற்படும் என்பதால் ஸ்டாலின் பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டத்தை தடுத்து நிறுத்த முயல்வதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/new-york/boston-looks-like-spider-web-in-nasa-s-latest-photo-408533.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2021-04-18T12:40:22Z", "digest": "sha1:PHP5HFZXT6MR3LJQ65KMLZOWKRHQOQIR", "length": 15241, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "'சிலந்தி வலை' போல் ஜொலிப்பு.. நாசா வெளியிட்ட புகைப்படம்.. எந்த நகரம்னு உங்களுக்கு தெரியுதா? | Boston looks like spider web in Nasa's latest photo - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் விவேக் ஐபிஎல் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு அதிமுக\nஅமெரிக்கா, பிரேசிலில் விஸ்வரூபம்.. விடாமல் அதிகரிக்கும் கொரோனா கேஸ்கள்.. தீவிரமடையும் 2ம் அலை\nமிக்சிங் குளறுபடி.. குப்பைக்கு போன 1.5 கோடி டோஸ் \"கொரோனா வேக்சின்\".. ஜான்சன் அண்ட் ஜான்சன் ஷாக்\nசீனாவிற்கு \"செக்\".. புதிய வேக்சின் \"கோல்\".. அதிபராக பதவியேற்ற பின் முதல் பிரஸ் மீட்.. கலக்கிய பிடன்\nபிரேசில், அமெரிக்காவில் கொரோனா கேஸ்கள் திடீர் அதிகரிப்பு.. இந்தியாவிலும் மோசம்.. இன்றைய நிலவரம்\nபுதிய உச்சம்.. பிரேசில், இந்தியா, அமெரிக்காவில் அதிகரிக்கும் கொரோனா கேஸ்கள்.. இன்றைய நிலவரம்\nநாளுக்கு நாள் தீவிரம்... உலகம் முழுக்க படுவேகமாக பரவும் கொரோனா.. இன்றைய நிலவரம் என்ன\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் நியூயார்க் செய்தி\nஅமெரிக்காவில் மீண்டும் மர்ம நபர் துப்பாக்கி சூடு.. சூப்பர் மார்க்கெட்டில் தாக்குதல்.. 10பேர் பலி\nநினைத்து பார்க்க முடியாத வேகம்..பிரேசில், அமெரிக்காவில் மோசமாகும் நிலை.. கொரோனா பாதிப்பு நிலவரம்\nஉலகம் முழுக்க.. இதுவரை இல்லாத வேகம்.. தினசரி அதிகரிக்கும் கொரோனா கேஸ்கள்.. புதிய உச்சம்\nஅமெரிக்கா, பிரேசிலில் இதுவரை இல்லாத உச்சம்.. ரஷ்யாவிலும் அதிகரிப்பு.. உலக அளவில் வேகமெடுத்த கொரோனா\nதிடீர் வேகம்.. பிரேசில், அமெரிக்காவில் உச்சம்.. ரஷ்யாவிலும் அதிகரிப்பு.. ஆட்டம் காட்டம் கொரோனா\nநிறவெறி.. தற்கொலை எண்ணம்.. அதிர்ச்சி தரும் ஹாரி-மேகன் பேட்டி.. பிரிட்டிஷ் ராஜ குடும்பம் மீது புகார்\nகொரோனா.. ஒரே நாளில் உலகம் முழுக்க 283,860 பேர் பாதிப்பு.. அமெரிக்கா, பிரேசிலில் நிலைமை மோசம்\nஅமெரிக்கா, பிரேசிலில் அதிகரிக்கும் கொரோனா.. உலகம் முழுக்க ஒரே நாளில் 362,209 பேர் பாதிப்பு.. பின்னணி\nகொரோனா வைரஸ்.. உலகம் முழுக்க 117,058,756 பேர் பாதிப்பு.. இந்தியாவில் இதுவரை 11,210,580 பேர் பாதிப்பு\n14 வயது சிறுவன் ஒரு வருடமாக பலாத்காரம்.. பகீர் கிளப்பிய 23 வயது இளம் பெண்.. ஆடிப்போன போலீஸ்\nMovies நடிகை சமீரா ரெட்டிக்கு கொரோனா தொற்று உறுதி \nFinance ஐடி ஊழியர்களுக்கு காத்திருக்கும் சூப்பர் நியூஸ்.. ஜாக்பாட் தான்.. \nSports இன்னைக்கு போட்டியில அதமட்டும் சமாளிச்சுட்டா வெற்றி நமக்குத்தான்... நோர்ட்ஜே சூப்பர் ஆலோசனை\nAutomobiles யம்மாடியோவ்... மஹிந்திரா மோஜோ பைக்கா இது\nLifestyle க்ரீமி சிக்கன் கிரேவி\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மதுரையிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n'சிலந்தி வலை' போல் ஜொலிப்பு.. நாசா வெளியிட்ட புகைப்படம்.. எந்த நகரம்னு உங்களுக்கு தெரியுதா\nநியூயார்க்: நாசா வெளியிட்டுள்ள புகைப்படத்தில் 'சிலந்தி வலை' போல் விளக்கொளியில் காட்சியளிக்கும் அமெரிக்க நகரம் மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.\nஅமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா அவ்வப்போது பல்வேறு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறது. நாசாவின் சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து எடுக்கப்படும் இது போன்ற புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் அதிக வரவேற்பைப் பெற்று வருகிறது.\nஅந்த வகையில் தற்போது நாசா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது. விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்டுள்ள அந்த புகைப்படத்தில் விளக்கொளிகளால் பிரகாசமாக காட்சியளிக்கிறது ஒரு நகரம்.\nஅந்த விளக்கொளிகள் பார்ப்பதற்கு சிலந்தி வலை போல் காட்சியளிக்கிறது. \"இது ஒரு மேலோங்கிய உணர்வு. ஒரு சிலந்தி வலையின் நுட்பமான இழைகளைப் போலவே, போஸ்டன் நகரத்தின் ஒளிரும் விளக்குகள் காட்சியளிக்கின்றன. பூமியில் இருந்து 263 மைல் உயரத்தில் இருந்து இப்புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது\", என நாசா தனது பதிவில் குறிப்பிட்டுள்ளது.\nநாசா வெளியிட்ட இந்த புகைப்படத்தில் இருப்பது அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாநிலத்தில் உள்ள போஸ்டன் நகரின் பறவைப�� பார்வை புகைப்படமாகும். நாசா குறிப்பிட்டுள்ளது போல் உண்மையில் ஒரு சிலந்தி வலையின் நுட்பமான இழைகளைப் போல தான் படர்ந்து இருக்கிறது போஸ்டன்.\nஇந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் போஸ்டன் நகரின் அழகை வர்ணித்து கமெண்ட் செய்து வருகின்றனர். இப்புகைப்படம் சுமார் 8 லட்சம் லைக்ஸ்களை குவித்துள்ளது. இந்த அதிசய காட்சியை பதிவிட்ட நாசாவுக்கு பலரும் நன்றி தெரிவித்துள்ளனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/bike/new-honda-dio-bs6-highlights/", "date_download": "2021-04-18T12:23:53Z", "digest": "sha1:JIXRDQ25K663RRDMH4IH4VS22FCM5ORN", "length": 10580, "nlines": 90, "source_domain": "www.automobiletamilan.com", "title": "ஹோண்டா டியோ: புதிய ஹோண்டா டியோவின் 5 முக்கிய சிறப்புகள்", "raw_content": "\nHome செய்திகள் பைக் செய்திகள் ஹோண்டா டியோ: புதிய ஹோண்டா டியோவின் 5 முக்கிய சிறப்புகள்\nஹோண்டா டியோ: புதிய ஹோண்டா டியோவின் 5 முக்கிய சிறப்புகள்\nஇளைய தலைமுறையினரை கவருகின்ற ஸ்கூட்டர்களில் ஹோண்டா டியோ தொடர்ந்து முன்னிலை பெறும் நிலையில் மேம்பட்ட புதிய டிசைன் மற்றும் பிஎஸ்6 என்ஜின் கொண்டதாக வெளியிடப்பட்டுள்ள டியோவில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nகடந்த 2002 ஆம் ஆண்டில் இந்தியாவில் வெளியிடப்பட்ட டியோ ஸ்கூட்டர் 33 லட்சத்திற்கும் கூடுதலான எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்டு, இந்தியாவிலிருந்து அதிகம் ஏற்றுமதி செய்யப்படுகின்ற மாடலாக விளங்குகின்றது.\nபொதுவாக தற்போது விற்பனைக்கு வருகின்ற ஹோண்டா மற்றும் ஹீரோ நிறுவனங்களின் பிஎஸ்6 என்ஜின் பெற்ற சில மாடல்கள் புதுப்பிக்கப்பட்ட சேஸை பெறுகின்றது. அந்த வகையில் டியோவிலும் புதுப்பிக்கப்பட்ட ஆக்டிவா 125 மற்றும் ஆக்டிவா 6ஜி மாடலில் வழங்கப்பட்ட அதே சேஸ் கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் முந்தைய மாடலை விட 22 மிமீ கூடுதலான வீல்பேஸ் பெற்றிருப்பதனால் ஸ்டெபிளிட்டி சிறப்பாக அமைந்திருக்கும்.\n110சிசி டியோ முந்தைய மாடலை விட மிக கூர்மையான எட்ஜை பெற்று மிக நேர்த்தியான புதுப்பிக்கப்பட்ட பேனல்களை கொண்டிருப்பதுடன் எல்இடி ஹெட்லைட் டாப் வேரியண்டிலும், கிரேஸியா ஸ்கூட்டரில் இடம்பெற்றிருந்த அதே டெயில் விளக்கினை இந்த மாடலும் பெற்றதாக அமைந்துள்ளது.\nமொத்தத்தில் முந்தைய மாடலை விட ஸ்டைலிங் அம���சங்களில் மிகவும் கவனம் செலுத்தி உள்ளது வெளிப்படையாகவே டியோவிற்கு புதிய பாடி கிராபிக்ஸ் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மற்றபடி வண்ணங்களில் 7 விதமாக கிடைக்கின்றது. டீலக்ஸ் வேரியண்டில் சிவப்பு மெட்டாலிக், மஞ்சள் மெட்டாலிக் மற்றும் கிரே மெட்டாலிக் என மூன்று நிறங்களும், ஸ்டாண்டர்டு வேரியண்டில் கிரே மெட்டாலிக், ப்ளூ, ரெட் மற்றும் ஆரஞ்சு நிறத்தைப் பெறுகின்றது.\nஹோண்டா நிறுவனத்தின் புதிய eSP HET (Enhanced Smart Power) நுட்பத்தின் மூலம் சிறப்பான முறையில் மேம்படுத்தப்பட்ட என்ஜினை பெற்றுள்ளது. இந்த நுட்பத்தின் வாயிலாக PGM-FI, குறைந்த உராய்வு மற்றும் ACG ஸ்டார்டர் என மூன்று அம்சங்களை உள்ளடக்கியதாகும்.\nபுதுப்பிக்கப்பட்ட ப்ரோகிராம்டு ஃபயூவல் இன்ஜெக்‌ஷன் (PGM-FI – Programmed Fuel Injection) ஆதரவுடன் கூடிய 109.51 சிசி HET என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. ஃபேன் கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 7500 ஆர்பிஎம்-ல் 7.79 hp பவர் மற்றும் 5,250 ஆர்பிஎம்-ல் 8.79 NM டார்க் வழங்குகின்றது. முந்தைய மாடலை விட 10 சதவீத கூடுதல் மைலேஜ் வழங்கவல்லதாக மேம்படுத்தப்பட்டுள்ளது. முந்தைய பிஎஸ் 4 மாடலை விட 7.90 hp பவரை மற்றும் 9 என்எம் டார்க் வெளிப்படுத்தியது.\nஇரு விதமான வேரியண்டில் டாப் வேரியண்ட் டீலக்சில் முழு டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர் பொருத்தப்பட்டு எரிபொருள் இருப்பினை கொண்டு கணக்கிடும் தூரம், சராசரி எரிபொருள் மைலேஜ் மற்றும் நிகழ்நேர எரிபொருள் மைலேஜ் ஆகியவற்றைக் காட்டுகிறது. இந்த கன்சோலில் பயணம் தொலைவு, கடிகாரம் மற்றும் சர்வீஸ் இன்டிகேட்டர் போன்ற பிற விவரங்களையும் வழங்குகிறது. எல்இடி ஹெட்லைட், என்ஜின் கில் சுவிட்சு, ஈக்கோ இன்டிகேட்டரையும் புதிய டியோவில் இணைக்கப்பட்டுள்ளது.\nஇப்போது இந்த ஸ்கூட்டரில் டீலக்ஸ் மற்றும் ஸ்டாண்டர்டு என இரு வேரியண்டுகளில் விற்பனைக்கு கிடைக்க துவங்கியுள்ளது. இந்த மாடலில் டீலக்ஸ் வேரியண்டில் கூடுதலாக எல்இடி ஹெட்லைட், 3 ஸ்டெப் ஈக்கோ இன்டிகேட்டர், முழு டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர் கன்சோல் வழங்கப்பட்டுள்ளது.\nபிஎஸ்6 ஹோண்டா டியோ விலை\nPrevious articleகோவையில் களமிறங்கும் ஏத்தர் 450x மின்சார ஸ்கூட்டர்\nNext articleபுதிய ஹோண்டா ஷைன் 125 பைக் முதல் பார்வை\nபஜாஜ் சிடி 110 எக்ஸ் பைக்கின் முக்கிய சிறப்புகள்\n2021 ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கிளஸ்ட்டர் வீடியோ கசிந்தது\nரூ.6.95 லட்சத்தில் ட்ரையம்ப் ட்ரை���ென்ட் 660 விற்பனைக்கு வந்தது\nபஜாஜ் சிடி 110 எக்ஸ் பைக்கின் முக்கிய சிறப்புகள்\n2021 ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கிளஸ்ட்டர் வீடியோ கசிந்தது\n7 சீட்டர் பெற்ற கியா சொனெட் எஸ்யூவி அறிமுகம்\nஹூண்டாய் அல்கசார் எஸ்யூவி அறிமுகமானது\nமஹிந்திரா வெளியிட உள்ள புதிய XUV700 எஸ்யூவி அறிமுகம் எப்போது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/bike/royal-enfields-scrambler-based-on-classic-350/", "date_download": "2021-04-18T12:31:59Z", "digest": "sha1:4IGRYHV5FDDTSE7EBDMODMHXEOBQJEW6", "length": 6149, "nlines": 90, "source_domain": "www.automobiletamilan.com", "title": "ராயல் என்ஃபீல்டு கிளாசிக் ஸ்கிராம்பளர் மாடாலா இது ?", "raw_content": "\nHome செய்திகள் பைக் செய்திகள் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் ஸ்கிராம்பளர் மாடாலா இது \nராயல் என்ஃபீல்டு கிளாசிக் ஸ்கிராம்பளர் மாடாலா இது \nசமீபத்தில் இணையத்தில் வெளியாகி வைரலாகி வரும் ராயல் என்ஃபீல்டு ஸ்கிராம்பளர் என அறியப்படுகின்ற மாடல் உண்மையில் என்ஃபீல்டு நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட உள்ள புதிய மாடல் தான் ஆனால் வருகையின் போது இவ்வாறு அமைந்திருக்காது என கூறப்படுகின்றது.\nராயல் என்ஃபீல்டு கிளாசிக் ஸ்கிராம்பளர்\nசமீபத்தில் தனது அதிகார்வப்பூர்வ டீலர்களின் ஏபிஎஸ் குறித்தான டெக்னிஷியன் பயற்சியின் போது காட்சிக்கு வைக்கப்பட்டு புதிய மாடலில் இடம்பெற உள்ள வசதிகள் மற்றும் டீயூவல் சேனல் ஏபிஎஸ் குறித்து விளக்கி உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.\nளாசிக் 350 ஸ்கிராம்பளர் மாடலில் , தற்போது விற்பனையில் உள்ள 19.8 bhp பவர் , 28 Nm டார்க் வழங்கவல்ல 346 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு 5 வேக கியர்பாக்ஸ் வழங்கப்பட்டிருக்கும்.\nகிளாசிக் 500 ஸ்கிராம்பளர் மாடலில் , தற்போது விற்பனையில் உள்ள 27.2 bhp பவர் , 41.3 Nm டார்க் வழங்கவல்ல 499 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு 5 வேக கியர்பாக்ஸ் வழங்கப்பட்டிருக்கும்.\nவருகின்ற ஜூலை இறுதி அல்லது ஆகஸ்ட் மாத தொடக்க வாங்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ள இந்த மாடல் பெயர் மற்றும் விபரங்களை வரும்காலத்தில் அறிந்து கொள்ளலாம்.\nPrevious articleடைம்லர் சூப்பர் ஹை டெக் கோச் பஸ் விற்பனைக்கு வந்தது\nNext articleபிஎம்டபிள்யூ G 310 R & பிஎம்டபிள்யூ G 310 GS முன்பதிவு விபரம்\nபஜாஜ் சிடி 110 எக்ஸ் பைக்கின் முக்கிய சிறப்புகள்\n2021 ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கிளஸ்ட்டர் வீடியோ கசிந்தது\nரூ.6.95 லட்சத்தில் ��்ரையம்ப் ட்ரைடென்ட் 660 விற்பனைக்கு வந்தது\nபஜாஜ் சிடி 110 எக்ஸ் பைக்கின் முக்கிய சிறப்புகள்\n2021 ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கிளஸ்ட்டர் வீடியோ கசிந்தது\n7 சீட்டர் பெற்ற கியா சொனெட் எஸ்யூவி அறிமுகம்\nஹூண்டாய் அல்கசார் எஸ்யூவி அறிமுகமானது\nமஹிந்திரா வெளியிட உள்ள புதிய XUV700 எஸ்யூவி அறிமுகம் எப்போது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/car/land-rover-defender-launched-in-india/", "date_download": "2021-04-18T11:11:47Z", "digest": "sha1:K62ISWVVMDY7ZGSFF57DV4SXLCU4JPF3", "length": 7357, "nlines": 92, "source_domain": "www.automobiletamilan.com", "title": "ரூ.73.98 லட்சம் ஆரம்ப விலையில் லேண்ட் ரோவர் டிஃபென்டர் விற்பனைக்கு வெளியானது", "raw_content": "\nHome செய்திகள் கார் செய்திகள் ரூ.73.98 லட்சம் ஆரம்ப விலையில் லேண்ட் ரோவர் டிஃபென்டர் விற்பனைக்கு வெளியானது\nரூ.73.98 லட்சம் ஆரம்ப விலையில் லேண்ட் ரோவர் டிஃபென்டர் விற்பனைக்கு வெளியானது\nஆல் வீல் டிரைவ் ஆப்ஷனுடன் 3 டோர் மற்றும் 5 டோர் பெற்ற லேண்ட் ரோவர் டிஃபென்டர் 90 மற்றும் 110 மாடல்கள் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. 300 ஹெச்பி பவர் வழங்கும் 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.\nகடந்த சில மாதங்களுக்கு முன்பாக அறிமுக விலை அறிவிக்கப்பட்டிருந்த டிஃபென்டர் எஸ்யூவி விலையை விட ரூ.4 லட்சம் கூடுதலாக அமைந்துள்ளது. முன்பாக முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு மட்டும் விலை குறைவாக கிடைக்கும்.\n300 ஹெச்பி பவர் மற்றும் 400 என்எம் டார்க் வழங்கும் P300 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 8.1 விநாடிகளில் 0-100 கிமீ வேகத்தை டிஃபென்டர் 110 மாடல் எட்டும் அதே நேரத்தில் டிஃபென்டர் 90 வேரியண்ட் 8.0 விநாடில் எட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் ஆல் வீல் டிரைவ் ஆப்ஷன் பெற்ற லேண்ட் ரோவர் ட்ரெயின் சிஸ்டத்துடன் வந்துள்ளது. பல்வேறு ஆஃப் ரோடு சாகசங்களுக்கு ஏற்றதாக விளங்குகின்றது.\nசிறப்பான வசதிகளை பெற்ற லேண்ட் ரோவரின் புதிய Pivi ப்ரோ இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பெற்று அனைத்து சிறந்த நவீன தொழில்நுட்ப வசதிளுடன் வருகிறது. 10 அங்குல தொடுதிரை காட்சி, ஸ்மார்ட்போன் ஆதரவுடன் ஒருங்கிணைப்புடன் கிடைக்கின்றது. வழக்கமான ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே இணைப்பு ஆகியவற்றை கொண்டுள்ளது.\n12.3 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் வழங்கப்பட்டு அனைத்து வேரியண்டிலும் கிடைப்பதுடன் ஓ��ர் தி ஏர் மேம்படுத்தல்களைப் பெற்றுள்ளது. முழுமையாக வடிவமைக்கப்பட்ட மாடலாக இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட உள்ளது.\n2020 லேண்ட் ரோவர் டிஃபென்டர் விலை பட்டியல்\n90 S ரூ.77.37 லட்சம்\nPrevious articleபிஎம்டபிள்யூ 2 சீரிஸ் கிரான் கூபே விற்பனைக்கு அறிமுகம்\nNext articleகியா செல்டோஸ் ஆண்டுவிழா பதிப்பு விற்பனைக்கு வந்தது\n7 சீட்டர் பெற்ற கியா சொனெட் எஸ்யூவி அறிமுகம்\nஹூண்டாய் அல்கசார் எஸ்யூவி அறிமுகமானது\nமஹிந்திரா வெளியிட உள்ள புதிய XUV700 எஸ்யூவி அறிமுகம் எப்போது \nபஜாஜ் சிடி 110 எக்ஸ் பைக்கின் முக்கிய சிறப்புகள்\n2021 ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கிளஸ்ட்டர் வீடியோ கசிந்தது\n7 சீட்டர் பெற்ற கியா சொனெட் எஸ்யூவி அறிமுகம்\nஹூண்டாய் அல்கசார் எஸ்யூவி அறிமுகமானது\nமஹிந்திரா வெளியிட உள்ள புதிய XUV700 எஸ்யூவி அறிமுகம் எப்போது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/comment/325644", "date_download": "2021-04-18T11:45:42Z", "digest": "sha1:RHZNNK6TBBUC6L2PKT77EP2G6TQBB5MP", "length": 6656, "nlines": 144, "source_domain": "www.arusuvai.com", "title": "thyroid | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎனக்கு திருமணம் ஆகி 5 1/2 வருடங்கள் ஆயிற்று இன்னும் பாப்பா இல்லை எனக்கு தைராய்டு உண்டு மருந்து எடுத்து நார்மல் ஆயிற்று ஆனாலும் கழுத்து வீக்கமாய் இருக்கு பார்க்கிறவங்க தைராய்டு உண்ட அதனால் தான் கரு உண்டாகலே என்று சொல்லும் போது வேதனையாக இருக்கு நம்பிக்கை போயிடுது வீக்கம் குறைய என்ன செய்ய வேண்டும் தெரிந்த தோழிங்க பதில்தாங்க please\nதோழி வாயை அசைக்கும் பயிற்சி செய்தால் வீக்கம் குறைய வாய்ப்புள்ளது.\nநன்றி தோழி இன்று முதல் செய்து பார்க்கிறேன்\nஅருசுவைக்கும், அருசுவை உறுப்பினர்க்கும் நன்றி\nஎன்டோமேற்றியம் திக்நெஸ் அதிகரிக்க என்ன வழி (கர்ப்ப பை சுவர் )\nராஜேஸ்குமார் நாவல் e-bookல் படிக்க ஆசையா\nவி- எழுத்தில் பெண் குழந்தையின் பெயர்கள் pls....\nவாங்க வாங்க விடுகதை பகுதிக்கு வாங்க\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=644436", "date_download": "2021-04-18T11:34:34Z", "digest": "sha1:GHL4FLJJHJCUSDSDYQA7FEZSX5SDOHKP", "length": 6319, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "கொலை வழக்கில் 3 பேர் கைது - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > குற்றம்\nகொலை வழக்கில் 3 பேர் கைது\nவிஜயபுரா: குடிபோதையில் தாபா உரிமையாளரை கொடூரமாக தாக்கி கொலை செய்துவிட்டு தப்பிச்சென்ற மூன்று பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விஜயபுரா தாலுகா ரத்தினபுரி கிராஸ் அருகே தாபா நடத்தி வருபவர் மகாதேவப்பா கவுலகி. கடந்த 1ம் தேதி இவருடைய தாபாவுக்கு குடிபோதையில் மூன்று பேர் சாப்பிட வந்தனர். சாப்பிட்டு முடித்தவர்களிடம் மகாதேவப்பா பில் கேட்டபோது எங்களிடமே பில் கேட்கிறாயா என்று கூறி மூன்று பேரும் தாபா உரிமையாளர் மகாதேவப்பாவை சரமாரியாக தாக்கினர். இதில் மகாேதவப்பா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதை தொடர்ந்து, அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து திக்கோட்டா போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய கொலையாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாக சந்தோஷ் பாண்டுரங்க பஜபலே, சந்தீப் மற்றும் தசரதன் ஆகிய மூன்று பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகுடிபோதை தாபா உரிமையாளர் கொலை\nஅம்பத்தூர் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட இன்ஜினியர் உள்பட 2 பேர் கைது: 40 சவரன் பறிமுதல்\n2வது கணவரை கொன்று வீட்டில் புதைப்பு கள்ளக்காதலனுடன் மனைவி அதிரடி கைது\nபெண் போலீசுக்கு பாலியல் தொல்லை தஞ்சை போலீஸ்காரர் சஸ்பெண்ட்\nசிறுமிக்கு பாலியல் தொல்லை வாலிபருக்கு 20 ஆண்டு சிறை\nதஞ்சை அருகே மணல் கடத்தல் தகராறில் பாஜ பெண் நிர்வாகி வீடு சூறை: அதிமுக பிரமுகர் உள்பட 12 பேர் கைது\nஅந்தியூர் பகுதியில் கள்ளநோட்டு அச்சிட்ட 2 பேர் பிடிபட்டனர்: ரூ.2 லட்சம், பிரிண்டர் பறிமுதல்\n18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nநைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..\nதீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..\n22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்\n15-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=647307", "date_download": "2021-04-18T12:19:38Z", "digest": "sha1:CDTWXZAZQBRUSJR65QAZRMBDJYNMZ5VL", "length": 5504, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "சமத்துவ பொங்கல் விழா - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nதிருவள்ளூர்: திருவள்ளூரில் வருவாய் கிராம ஊழியர்கள் சங்க கட்டிடத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. சங்க மாவட்ட தலைவர் குமார் தலைமை தாங்கினார். விழாவில் தாசில்தார் செந்தில்குமார் கலந்து கொண்டு பொங்கல் வைத்தார். இதில் நிர்வாகிகள் வேணு, ரமேஷ்பாபு, அருள், சந்திரசேகர், சத்தியநாராயணன், சாமிநாதன், சீனன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் வெங்கடாசலம் நன்றி கூறினார்.\nEquality Pongal Festival சமத்துவ பொங்கல் விழா\nமகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் 47 பேருக்கு கொரோனா\nராஜபாளையத்தில் மராமத்து செய்யாததால் புதர் மண்டிக் கிடக்கும் கண்மாய்கள்: குப்பை கொட்டுவதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பு\nதிருவரங்குளத்தில் கழிவுநீர் தொட்டியில் விழுந்த பசு மாடு மீட்பு\nஆம்பூர் அருகே 5 ஏக்கர் நிலத்தில் உழைப்பு: இயற்கை விவசாயத்தில் கலக்கும் சாப்ட்வேர் இன்ஜினியர்.. ஆன்லைன் மூலம் செயலி உருவாக்கி காய்கறிகள் விற்பனை\nவேலூர் மாவட்டம் லத்தேரி பேருந்து நிலையம் அருகே பட்டாசு கடையில் தீ விபத்து: 2 குழந்தைகள் உள்பட 3 பேர் உயிரிழப்பு\nகுடியாத்தம், பேரணாம்பட்டு அருகே யானைகள் அட்டகாசத்தால் மா, வாழைகள் சேதம்: விவசாயிகள் வேதனை\n18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nநைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..\nதீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..\n22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்\n15-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakarvu.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/128448/", "date_download": "2021-04-18T12:33:39Z", "digest": "sha1:AATPGQZZTQO3EJSJWYJ7MK6GXOTNK63B", "length": 13609, "nlines": 125, "source_domain": "www.nakarvu.com", "title": "கோத்தபாயவிற்கு அரசியல் அனுபவம் கிடையாது – குமார வெல்கம - Nakarvu", "raw_content": "\nகோத்தபாயவிற்கு அரசியல் அனுபவம் கிடையாது – குமார வெல்கம\n2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தகுதி பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷவிற்கு கிடையாது என நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.\nஅகலவத்தை பகுதியில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறினார்.\nஅரச நிர்வாகம் தொடர்பில் அனுபவமற்றவர் அரச தலைவரானார் முறையற்ற அரச நிர்வாகமே செயற்படுத்தப்படும் என ஆரம்பத்தில் குறிப்பிட்டோம். ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவிற்கு அரசியல் அனுபவம் கிடையாது. எனவே அவர் தற்போது இராணுவ அதிகாரிகளை கொண்டு சிவில் நிர்வாகத்தை முன்னெடுக்க முயற்சிக்கிறார். அவரது செயற்பாடுகள் அனைத்தும் தோல்வியடைந்துள்ளன.\nஜனாதிபதி ஆட்சிக்கு வந்து ஒன்றரை வருடம் நிறைவு பெற்றுள்ளன. இதுவரையிலான ஆட்சி நிர்வாகத்தை நாட்டு மக்கள் குறிப்பாக அவருக்கு ஆதரவு வழங்கிய 69 இலட்சம் மக்களே அவரை புறக்கணித்துள்ளனர்.\nஇயற்கைக்கு எதிரான செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுக்கிறது. இயற்கைக்கு எதிரான செயற்பாடுகள் அரசாங்கத்திற்கு பாரிய விளைவை ஏற்படுத்தும்.\n2024 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் விவகாரத்தில் ராஜபக்ஷகளுக்கு மத்தியில் பாரிய போட்டித்தன்மை காணப்படுகிறது.\nஅமைச்சர் நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கும் நிலைப்பாட்டில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளார். பொதுஜன பெரமுனவின் ஒரு சில உறுப்பினர்கள் பஷில் ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக களமிக்கும் நிலைப்பாட்டில் உள்ளார்கள். ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் தகைமை பஷில் ராஜபக்ஷவிற்கு கிடையாது.\nநிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை இலங்கைக்கு பொருத்தமற்றது. அரச அதிகாரங்கள் அனைத்தும் ஜனாதிபதி வசம் காணப்படும் போதுசர்வாதிகார ஆட்சி முறைமை முன்னெடுக்கப்படும்.\nஇலங்கையில் தற்போது சர்வாதிகார ஆட்சிக்கான தன்மை காணப்படுகிறது. அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் ஜனாதிபதிக்கு வரையறையற்ற அதிகாரத்தை வழங்கியுள்ளது. ஆகவே நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ம���றைமை இலங்கைக்கு பொருத்தமற்றது.\nமாகாண சபை முறைமையும் இலங்கைக்கு பொருத்தமற்றது. இந்தியாவினால் அறிமுகப்படுத்தப்பட்ட மாகாண சபை முறைமையினை தொடர்ந்து முன்னெடுத்து செல்வதால் எவ்வித பயனும் நாட்டு மக்களுக்கு கிடைக்கப் பெறாது என்றும் அவர் கூறினார்.\nPrevious articleஅட்டூழியங்களை மறைக்கவே 11 நாடுகள் எதிர்ப்பு – மங்கள\nNext articleஐ.நா தீர்மானம் தமிழர்களுக்கு சாதகமானது- சுமந்திரன்\nபாகிஸ்தானில் சமூக வலைதளங்கள் அனைத்தும் முடக்கம்\nபாகிஸ்தானில் நேற்று காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை சமூக வலைதளங்கள் அனைத்தும் முடக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரான்ஸ் நாட்டில் வெளிவரும் சார்லி ஹேப்டோ...\nஎந்த நேரத்திலும் அலெக்சி நவால்னி உயிரிழக்ககூடும்\nஷியாவின் எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டு வரும் அலெக்சி நவால்னி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் ஆட்சிக்கு எதிராக பல ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நரம்பு...\nநாமலுக்கு தலைவர் பதவி… வழங்கி வைத்தார் ஜனாதிபதி\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் \"ஊருடன் உரையாடல் - கிராமிய அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணி\" என்ற பெயரில் ஜனாதிபதி செயலணி உருவாக்கப்பட்டுள்ளதுடன் அதன் தலைவராக அமைச்சர் நாமல் ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளார்.இந்த செயலணி ஏப்ரல் 09...\nபாகிஸ்தானில் சமூக வலைதளங்கள் அனைத்தும் முடக்கம்\nபாகிஸ்தானில் நேற்று காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை சமூக வலைதளங்கள் அனைத்தும் முடக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரான்ஸ் நாட்டில் வெளிவரும் சார்லி ஹேப்டோ...\nஎந்த நேரத்திலும் அலெக்சி நவால்னி உயிரிழக்ககூடும்\nஷியாவின் எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டு வரும் அலெக்சி நவால்னி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் ஆட்சிக்கு எதிராக பல ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நரம்பு...\nநாமலுக்கு தலைவர் பதவி… வழங்கி வைத்தார் ஜனாதிபதி\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் \"ஊருடன் உரையாடல் - கிராமிய அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணி\" என்ற பெயரில் ஜனாதிபதி செயலணி உருவாக்கப்பட்டுள்ளதுடன் அதன் தலைவராக அமைச்சர் நாமல் ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளார்.இந்த செ���லணி ஏப்ரல் 09...\nகேப்டன் பதவியை வழங்கியது ஏன் தமிழன் தினேஷ் கார்த்திக் விளக்கம்\nதமிழக வீரரான தினேஷ் கார்த்திக், கொல்கத்தா அணியின் கேப்டன் பதவியை இயான் மோர்கனிடம் கொடுத்தது ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வரும் உள்ளூர் தொடரான ஐபிஎல் தொடர்,...\nகோபா டெல் ரே கிண்ணத்தை மீண்டும் கைப்பற்றிய பார்சிலோனா\nகோபா டெல் ரே இறுதிப் போட்டியில் பார்சிலோனா 4-0 என்ற கோல் கணக்கில் பில்பாவோவை வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்றுள்ளது. கோபா டெல் ரே வரலாற்றில் 31 முறை வெற்றிகளைப் பெற்ற பார்சிலோனா மிகவும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsview.lk/2021/03/blog-post_186.html", "date_download": "2021-04-18T11:17:02Z", "digest": "sha1:SQLQ5VTDBTYEO2NSKDIKP45NC56GRMOU", "length": 12694, "nlines": 64, "source_domain": "www.newsview.lk", "title": "உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளை மறைக்கவோ அல்லது காலங்கடத்தவோ முயற்சித்தால் அரசாங்கத்தின் மீதே மக்கள் சந்தேகம் கொள்வர் - திஸ்ஸ அத்தநாயக்க - News View", "raw_content": "\nHome உள்நாடு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளை மறைக்கவோ அல்லது காலங்கடத்தவோ முயற்சித்தால் அரசாங்கத்தின் மீதே மக்கள் சந்தேகம் கொள்வர் - திஸ்ஸ அத்தநாயக்க\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளை மறைக்கவோ அல்லது காலங்கடத்தவோ முயற்சித்தால் அரசாங்கத்தின் மீதே மக்கள் சந்தேகம் கொள்வர் - திஸ்ஸ அத்தநாயக்க\nஉயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளை மறைக்க முயற்சித்தாலோ, அல்லது காலங்கடத்த முயற்சித்தாலோ அரசாங்கத்தின் மீதே மக்கள் சந்தேகம் கொள்வார்கள் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.\nகொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஅவர் மேலும் கூறியதாவது, உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களுக்கமைய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.\nஎனினும் மக்கள் எதிர்பார்த்த எதுவுமே அறிக்கையில் குறிப்பிடப்பட்டில்லை. இந்த தாக்குதலுடன் தொடர்பு கொண்ட பிரதான சூஸ்திரதாரி மற்றும�� தற்கொலை தாரிகளுக்கு உதவி ஒத்தாசைகளை வழங்கிய நபர்களின் விபரங்கள் தொடர்பில் கூட ஆணைக்குழு எந்த தரவுகளையும் சேகரித்திருக்கவில்லை.\nஇந்நிலையில் இந்த அறிக்கை தொடர்பில் அரசாங்கம் எவ்வாறான நடவடிக்கையை எடுத்துள்ளது. தாக்குதலில் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நியாயத்தை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்றால், பிரதான சூஸ்திரதாரிகள் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும்.\nஇதேவேளை இந்த தாக்குதல் தொடர்பில் இடம்பெற்று வரும் நீதிமன்ற விசாரணைகளும் உடனே நிறைவுகான வேண்டும். அவ்வாறு எதுவும் இடம்பெறாவிட்டால் அரசாங்கம் வேணும் என்றே அதனை புறக்கணித்து வருகின்றது என்றே தோன்றுகின்றது. அதற்கமைய அவ்வாறு புறக்கணிப்பதற்கான காரணம் என்ன அவ்வாறு புறக்கணித்தால் ஏதோ இரகசியம் அதில் காணப்படுவதாகவே தோன்றுகின்றது.\nநல்லாட்சி அரசாங்கத்தில் இந்த தாக்குதல் இடம்பெற்றதினால், இது தொடர்பான பொறுப்பு இந்த அரசாங்கத்தை சார்ந்திருக்கின்றது. இந்நிலையில் அவர்களது ஆட்சிக் காலத்தில் தேசிய பாதுகாப்பிற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளமையும் இதனூடாக தெரியவந்துள்ளது. ஆனால் இந்த தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து சந்தேக நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக அரசாங்கம் வாக்குறுதி வழங்கியுள்ளது.\nஇந்நிலையில் தொடர்ந்தும் காலங்கடத்தாமல் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதற்காக அரசாங்கம் சர்வதேச நாடுகளுடனும் உதவிகளை பெற்றுக் கொள்ள முடியும். அவ்வாறு இல்லாத சந்தர்ப்பத்திலே மக்களது பார்வை அரசாங்கத்தின் மீது விழுவதை தவிர்க்க முடியாது.\nஇதேவேளை சீன நிறுவனமொன்று இலங்கை தேசியக் கொடியை கால் துடைப்பானாக நிர்மானித்து அதனை விற்பனை செய்வதற்காக இணையத்தின் ஊடாக விளம்பரம் செய்துள்ளது. இது தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை என்ன எந்தவொரு நாட்டினதும் தேசியக் கொடி இவ்வாறு கால் துடைப்பானாக நிர்மானிக்கப்பட்டிருக்கவில்லை.\nஇந்நிலையில் சீனாவுடனான உறவின் காரணமாக இது தொடர்பில் அமைதியாக இருக்க அரசாங்கம் எண்ணிக் கொண்டுள்ளதா சீனாவுடன் அதிகமான கடன்களைப் பெற்றுக் கொண்டுள்ளதன் காரணமாக, மேலும் அவ்வாறு கடன்களை பெற்றுக் கொள்ள எண்ணியிருப்பதினால் அரசாங்கம் அமைதிகாத்து வருகின்றதா சீனாவுடன் அதிகம���ன கடன்களைப் பெற்றுக் கொண்டுள்ளதன் காரணமாக, மேலும் அவ்வாறு கடன்களை பெற்றுக் கொள்ள எண்ணியிருப்பதினால் அரசாங்கம் அமைதிகாத்து வருகின்றதா எவ்வாறாயினும் இந்த விவகாரம் தொடர்பில் அரசாங்கம் அமைதியாக இருக்காமல் உடனே நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.\nபள்ளிவாசல்களில் 18 வயதுக்கு மேற்பட்ட 100 பேர் மாத்திரமே தொழலாம் - கஞ்சி விநியோகத்திற்கும் தடை விதித்து 30 வழிமுறைகளை வெளியிட்டது சுகாதார அமைச்சு\nஇம்முறை ரமழான் காலப்பகுதியில் தங்களையும், பொதுமக்களையும் கொவிட்-19 தொற்றிலிருந்து பாதுகாப்பதற்காக பேண வேண்டிய சுகாதார ஒழுங்கு விதிகளை சுகாதா...\n11 இஸ்லாமிய அமைப்புகளுக்கு தடை விதிக்கும் அதி விசேட வர்த்தமானி ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டது - முழு விபரம் உள்ளே...\nபயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ், அடிப்படைவாதத்துடன் தொடர்புடைய 11 அமைப்புகளை தடை செய்யும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ள...\nமோட்டார் சைக்கிள் விபத்தில் மீராவோடைச் சேர்ந்த எம்.ஜே. முபாரிஸ் மரணம்\nஎஸ்.எம்.எம்.முர்ஷித் ஓட்டமாவடியில் இன்று (16.04.2021) இரவு இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்து...\nஎகிப்தில் கண்டுபிடிக்கப்பட்டது உலகின் மிகப் பழமையான பிரமாண்ட நகரம்\nதொல்பொருள் ஆய்வுக்குழு ஒன்று, உலகின் மிகப் பழமையான பிரமாண்ட நகரைக் கண்டுபிடித்துள்ளது. அந்த எகிப்திய நகர், லக்ஸோரின் மேற்குப் பகுதியில் உள்ள...\nநோன்பாளிகளுக்கும் 5000 ரூபா நிவாரணம்\nரமழான் நோன்பு நோற்றிருக்கும் குறைந்த வருமானமுடையவர்களுக்கும் 5000 ரூபா நிவாரண தொகை வழங்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tamil-nadu-assembly-election-dmk-aiadmk-discussion-with-district-secretaries-today/", "date_download": "2021-04-18T13:03:53Z", "digest": "sha1:QLLGKDSM3BLVC5L4DYXCNHXMYKIQ6P3F", "length": 17314, "nlines": 142, "source_domain": "www.patrikai.com", "title": "தமிழக சட்டமன்றதேர்தல்: மாவட்டச் செயலாளர்களுடன் திமுக, அதிமுக இன்று ஆலோசனை... | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n���ருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nதமிழக சட்டமன்றதேர்தல்: மாவட்டச் செயலாளர்களுடன் திமுக, அதிமுக இன்று ஆலோசனை…\nதமிழக சட்டமன்றதேர்தல்: மாவட்டச் செயலாளர்களுடன் திமுக, அதிமுக இன்று ஆலோசனை…\nசென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, வேட்பாளர்கள் நேர்காணல் நடத்துவருகின்றன. இந்த நிலையில், திமுக, அதிமுக கட்சிகள் தங்களது கட்சியின் மாவட்டச் செயலாளர்களுடன் இன்னு முக்கிய ஆலோசனை நடத்துகின்றனர். இந்த ஆலோசனை கூட்டத்தில், தேர்தல் பரப்புரை, வேட்பாளர்கள், பூத் கமிட்டி அமைப்பது உள்பட பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை காலை 9 மணிக்கு, திமுக மாவட்ட கழக செயலாளர்கள் கூட்டம் காணொலி வாயிலாக நடைபெறும் என்று திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.\nதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்\nஇதுதொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று (5-3-2021, வெள்ளிக்கிழமை) காலை 9.00 மணி அளவில், காணொலிக் காட்சி வாயிலாக நடைபெறும். அப்போது மாவட்டக் செயலாளர்கள்/ பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாமல் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்று அதில் தெரிவித்துள்ளார்.\nநாளை நடைபெறும் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் மார்ச் 7-ல் திருச்சியில் நடைபெறும் பொதுக்கூட்டம் குறித்து ஆலோசிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்\nஅதிமுகவில் நேற்று ஒரே நாளில் ஆயிரக்கணக்கான வேட்பாளர்களுக்கு நேர்காணல் நடைபெற்ற நிலையில், இன்று மாவட்டச் செயலாளர்களுடன், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணைமுதல்வர் ஓபிஎஸ் உள்பட கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஆலோசனை நடத்துகினற்னர்.\nஇன்றைய ஆலேசானை கூட்டத்தில், அதிமுக கூட்டணி கட்சிகள் அமைச்சர்களின் தொகுதிகளை குறிவைத்து கேட்பதாக கூறப்படுவது பற்றியும், அதிமுக வேட்பாளர்களை இறுதி செய்யவும், சட்டமன்ற தேர்தலில் சீட் கிடைக்காதவர்களுக்கு உள்ளாட்சி தேர்தலில் சீட் தருவது குறித்தும் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசிக்கப்படலாம் என கூறப்படுகிறது. தமிழக சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட 8 ஆயிரத்து 200 பேர் விருப்ப மனுவை தாக்கல் செய்திருந்து குறிப்பிடத்தக்கது.\nதமிழகத்தில் இன்று வெளியாகிறது இறுதி வாக்காளர் பட்டியல்… தமிழக மொத்த வாக்காளர்கள் 6,26,74,446 பேர்: இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார் சத்தியபிரதா சாஹு சென்னையில் மொத்த வாக்காளர்கள் 39,40,704 பேர்: மாற்றுத்திறனாளிகள் பெயர் சேர்க்க 31ந்தேதி வரை சிறப்பு முகாம்கள்…\nPrevious “உண்மையுடன் பொய்யை கலந்து செய்தி திரிப்பது முக்கியம்” – சமூக வலைதள பிரச்சார யுக்தி குறித்து மத்திய அமைச்சர்கள் கூட்டத்தில் கருத்து\nNext அமமுக கட்சியில் விருப்பமனு தாக்கல் செய்தவர்களிடம் மார்ச் 8, 9ந்தேதிகளில் நேர் காணல்…\n20ந்தேதி முதல் இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்\nசென்னை உள்ளிட்ட 22 மாவட்டங்களில் வரும் 20ம் தேதி முதல் வெப்பம் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்\nஅனைத்து ஞாயிற்றுக்கிழமையிலும் கோயம்பேடு மார்க்கெட் மூடப்படுவதாக அறிவிப்பு…\n20ந்தேதி முதல் இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, நாளை மறுநாள் (20ந்தேதி) முதல் இரவு 10…\n“எனது சகோதரருக்கு மருத்துவமனையில் அனுமதி தாருங்கள்” – உ.பி. யில் நிகழும் அவலத்தை உணர்த்தும் மத்திய அமைச்சரின் ட்விட்டர் பதிவு\nமத்திய சாலை போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி.கே. சிங், காசியாபாத்தில் உள்ள மருத்துவமனையில் தனது சகோதரரை சிகிச்சைக்காக அனுமதிக்கவேண்டும்…\nரெம்டெசிவிர் மருந்தை பதுக்கிய நிறுவனத்திடம் மும்பை போலீஸ் விசாரணை – சம்மன் இல்லாமல் ஆஜரான பட்னவிஸ் ஏற்படுத்திய பரபரப்பு\nமூச்சு திணறல் ஏற்படும் அளவுக்கு தீவிர கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு வழங்கப்படும் ஒரே மருந்து ரெம்டெசிவிர். இந்தியாவின்…\nமத்தியஅரசின் அறிவுறுத்தலை தொடர்ந்து ரெம்டெசிவிர் மருந்தின் விலை ரூ.2800லிருந்து ரூ.899 ஆக குறைப்பு\nடெல்லி: கொரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிர் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, மத்தியஅரசு, அதன் ஏற்றுமதி தடை மற்றும் விலை…\nமகளின் திருமணத்திற்கு சில நாட்களே உள்ள நிலையில் கொரோனாவால் உயிரிழந்த பெற்றோர் – உ.பி.யில் அடுத���தடுத்து சோகம்\nஉத்தர பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கல்லூரி உதவி பேராசிரியரும் அவரது மனைவியும் கொரோனா…\nபொறியியல் படிப்புக்கான ஐஐடி ஜேஇஇ நுழைவுத்தேர்வு ஒத்திவைப்பு\nடெல்லி: பொறியியல் படிப்புக்கான ஐஐடி ஜேஇஇ நுழைவுத்தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தேசிய…\n20ந்தேதி முதல் இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்\n“எனது சகோதரருக்கு மருத்துவமனையில் அனுமதி தாருங்கள்” – உ.பி. யில் நிகழும் அவலத்தை உணர்த்தும் மத்திய அமைச்சரின் ட்விட்டர் பதிவு\nவெளிமாநில மக்கள் கேரளா வர முன்பதிவு கட்டாயம்: கேரள அரசு உத்தரவு\nமும்பையில் முன் களப்பணியாளர்களுக்கு 3 நிறங்களில் பாஸ்கள் அறிமுகம்…\nகொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்கு 4,002 ரயில் பெட்டிகள் தயார்: இந்திய ரயில்வே அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/sebi", "date_download": "2021-04-18T12:52:29Z", "digest": "sha1:D4M7UYG42O4QQM7ONFHVE6JZWPOTD5IJ", "length": 6762, "nlines": 173, "source_domain": "www.vikatan.com", "title": "sebi", "raw_content": "\nஹசன் அலி, ஆலோசகர், Siptiger.com\nஈக்விட்டி ஃபண்ட்... நிகர எஸ்.ஐ.பி முதலீடு 50% குறைவு..\nஹசன் அலி, ஆலோசகர், Siptiger.com\nதிடீரென 50% சரிந்த மியூச்சுவல் ஃபண்ட் எஸ்.ஐ.பி முதலீடு... என்ன காரணம்\nவால்ஸ்ட்ரீட்டை தெறிக்கவிட்ட `கேம்ஸ்டாப் சம்பவம்' இந்தியாவிலும் சாத்தியமா\nஃபியூச்சர் குழும பங்குகள் விவகாரம்... ரிலையன்ஸூக்கு செபி மூலம் செக் வைக்கும் அமேசான்... ஏன்\nஷேர்லக் : சிறு முதலீட்டாளர்களை ஈர்த்த இ.டி.எஃப்-க்கள்.. - ரிஸ்க்கைக் குறைக்கும் நடவடிக்கை..\nரிலையன்ஸ் முகேஷ் அம்பானிக்கு செபி அபராதம் ஏன் - முதலீட்டாளர்களுக்காகப் போராடும் செபி..\nகாசோலை பரிவர்த்தனை முதல் FASTag வரை... ஜனவரி முதல் அமலாகும் புதிய மாற்றங்கள் என்னென்ன\n`உடனே ரூ.62,000 கோடியைக் செலுத்துங்கள்' - சுப்ரதோ ராய் விவகாரத்தில் செபி அதிரடி\nசெபியின் அறிமுகம்... ஃபிளெக்ஸி கேப் ஃபண்ட் யாருக்கு ஏற்றது\nமியூச்சுவல் ஃபண்ட், `கட் ஆஃப்’ நேரம் மாற்றம், முதலீட்டாளராக புரிந்துகொள்வது எப்படி \nதவறான, மோசடியான ஷேர் டிப்ஸ்கள்... முதலீட்டாளர்களை செபி எச்சரிப்பது ஏன்\nசெபியின் புதிய விதிமுறை... முதலீட்டாளர்களுக்கு பாதிப்பா - என்ன செய்ய வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://peoplesfront.in/2020/05/15/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2021-04-18T11:30:28Z", "digest": "sha1:3K4SV7SRONLPMBSJYC4QQQDCBCCC4ELL", "length": 9082, "nlines": 96, "source_domain": "peoplesfront.in", "title": "குழந்தைகள் பெண்கள் பட்டியலின மக்கள் மீதான வன்முறையை கண்டித்து.. தோழர் மீ.த.பாண்டியன் – மக்கள் முன்னணி", "raw_content": "\nகுழந்தைகள் பெண்கள் பட்டியலின மக்கள் மீதான வன்முறையை கண்டித்து.. தோழர் மீ.த.பாண்டியன்\n“கனவில் வாழ்ந்தது போதும் தோழர்களே….” பாடல். தோழர் வானவில்\nதோழர் மீ.த.பாண்டியன் உரை – தமிழ்த்தேசிய சுயநிர்ணய உரிமை மாநாட்டு மலர் வெளியீடு\nகொரோனாவிற்குப் பிந்தைய உலகில் தேசிய இன விடுதலைப் போராட்டங்கள், முனைவர் கே.ரீ.கணேசலிங்கம்\nபாசக தடைகளைக் கடந்து மதுரை வடக்கு பாசக வேட்பாளரைத் தோற்கடிக்க பரப்புரை இயக்கம்.\nஆயிரம்விளக்கு தொகுதியில் பாசிச பாசக வேட்பாளர் குஷ்பூக்கு எதிராக மக்கள் இயக்கங்கள் செய்த 12 நாள் பரப்புரைக்கு மக்கள் தந்த பேராதரவு \nஎன்.ஆர்.சி. – என்.பி.ஆர். ஐ அனுமதிக்கமாடோம் என்ற உறுதிமொழி இல்லாமல் சிஏஏ வை திருமப் பெற வலியுறுத்தினால் மட்டும் போதுமா\nசாகும் வரையிலான பட்டினிப் போராட்டத்தில் ஈழத்தமிழர் அம்பிகை, இன்று 7 வது நாள் – தமிழகம் கண்டு கொள்ளாமல் இருக்கலாமா\n – என் அனுபவ பகிர்வு\nகொரோனாவுக்கான தடுப்பூசி என்னும் பெயரில் இலாபவெறி – மக்களைக் காக்கும் மருத்துவர்கள் மெளனம் காக்கலாமா\nசட்ட விரோதக் கைது, சித்திரவதையில் ஈடுபடும் காட்பாடி காவல் நிலைய ஆய்வாளர் புகழ் தலைமையிலான காவல்துறையினர் மீது நடவடிக்கை எடு\nகொரோனா – எண்ணிக்கை குழப்பங்கள்() , சட்ட விதிமீறல்கள்) , சட்ட விதிமீறல்கள் முதல்வர், நலவாழ்வு அமைச்சர், நலவாழ்வு செயலர் தெளிவுபடுத்துவார்களா\nநாட்டை ஆள்வது ‘காவி-கார்ப்பரேட் சர்வாதிகாரம்’ என்று ஏன் சொல்கிறோம் \nஇந்துயிசம் Vs இந்துத்துவா – சசி தரூரின் கருத்து சரியா \nகொரோனாவுக்கான தடுப்பூசி என்னும் பெயரில் இலாபவெறி – மக்களைக் காக்கும் மருத்துவர்கள் மெளனம் காக்கலாமா\nஎசமான விசுவாசத்தில் எடியூரப்பாவை மிஞ்சும் எடப்பாடி\nபாசக தடைகளைக் கடந்து மதுரை வடக்கு பாசக வேட்பாளரைத் தோற்கடிக்க பரப்புரை இயக்கம்.\nஆயிரம்விளக்கு தொகுதியில் பாசிச பாசக வேட்பாளர் குஷ்பூக்கு எதிராக மக்கள் இயக்கங்கள் செய்த 12 நாள் பரப்புரைக்கு மக்கள் தந்த பேராதரவு \nஎன்.ஆர்.சி. – என்.பி.ஆர். ஐ அனுமதிக்கமாடோம் என்ற உறுதிமொழி இல்லாமல் சிஏஏ வை திருமப் பெற வலியுறுத்தினால் மட்டும் போதுமா\nசாகும் வரையிலான பட்டினிப் போராட்டத்தில் ஈழத்தமிழர் அம்பிகை, இன்று 7 வது நாள் – தமிழகம் கண்டு கொள்ளாமல் இருக்கலாமா\nதமிழின அழிப்பு செய்த சிறிலங்காவை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தக் கோரி தமிழ்நாடு சட்டப் பேரவையிலும் இந்திய நாடாளுமன்றத்திலும் தீர்மானம் இயற்றுக\nஐ.நா. தேசங்களின் மன்றமல்ல, அரசுகளின் மன்றம் ; தமிழீழ விடுதலையை வென்றிடும் வழியென்ன\nஊபா (UAPA) – தோழர் பாலன் உள்ளிட்டவர்களை விடுதலை செய் – தொல். திருமாவளவன் MP உள்ளிட்ட தலைவர்கள் கண்டன உரை\nஎசமான விசுவாசத்தில் எடியூரப்பாவை மிஞ்சும் எடப்பாடி\nஊபா UAPA வழக்கு – காவல்துறை டிஜிபி திரிபாதியுடன் சந்திப்பு – செய்தி அறிக்கை\nதோழர்கள் பாலன், கோ.சீ, செல்வராஜ் ஆகியோரை விடுதலை செய்யக்கோரி அணைத்து முற்போக்கு இயக்கங்கள், கட்சிகள் பங்கேற்று கண்டன ஆர்ப்பாட்டம் – சென்னை, மதுரை, திருச்சி\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsview.lk/2021/03/24_31.html", "date_download": "2021-04-18T11:24:26Z", "digest": "sha1:HKVYE2DVVO7UR27TLA5BS624DZLMDTXY", "length": 7388, "nlines": 59, "source_domain": "www.newsview.lk", "title": "சுவிட்சர்லாந்து மற்றும் ஜேர்மனிலிருந்து நாடு கடத்தப்பட்ட 24 இலங்கையர்கள் - News View", "raw_content": "\nHome உள்நாடு சுவிட்சர்லாந்து மற்றும் ஜேர்மனிலிருந்து நாடு கடத்தப்பட்ட 24 இலங்கையர்கள்\nசுவிட்சர்லாந்து மற்றும் ஜேர்மனிலிருந்து நாடு கடத்தப்பட்ட 24 இலங்கையர்கள்\nசுவிட்சர்லாந்து மற்றும் ஜேர்மனில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 24 இலங்கையர்கள், நாடு கடத்தப்பட்டு சிறப்பு விமானத்தின் மூலமாக இன்று (31) காலை கட்டுநாக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.\nஜேர்மனிலிருந்து 20 பேரும், சுட்சர்லாந்திலிருந்து நான்கு பேருமே நாடு கடத்தப்பட்டவர்கள் ஆவர்.\nகுடிவரவு சட்டங்களை மீறியதற்காக அவர்கள் 2012 மற்றும் 2013 முதல் அந்த நாட���களில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர், மேலும் அந்த நாடுகளின் நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவர்கள் இவ்வாறு நாடு கடத்தப்பட்டனர்.\nஇந்தக் குழு இன்று காலை 10.37 மணிக்கு ஜேர்மனின் டஸ்ஸெல்டோர்ஃப் விமான நிலையத்திலிருந்து வாமோஸ் ஏயர்லைன்ஸின் ஈபி -308 என்ற சிறப்பு விமானத்தினூடாக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.\nவிமான நிலையத்தை வந்தடைந்த அவர்கள், தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடிவரவுத் துறையினரால் இலங்கை இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.\nதனிமைப்படுத்தல் செயல்முறை முடிந்ததும், அவர்கள் சி.ஐ.டி மற்றும் தேசிய புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்படுவார்கள்.\nபள்ளிவாசல்களில் 18 வயதுக்கு மேற்பட்ட 100 பேர் மாத்திரமே தொழலாம் - கஞ்சி விநியோகத்திற்கும் தடை விதித்து 30 வழிமுறைகளை வெளியிட்டது சுகாதார அமைச்சு\nஇம்முறை ரமழான் காலப்பகுதியில் தங்களையும், பொதுமக்களையும் கொவிட்-19 தொற்றிலிருந்து பாதுகாப்பதற்காக பேண வேண்டிய சுகாதார ஒழுங்கு விதிகளை சுகாதா...\n11 இஸ்லாமிய அமைப்புகளுக்கு தடை விதிக்கும் அதி விசேட வர்த்தமானி ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டது - முழு விபரம் உள்ளே...\nபயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ், அடிப்படைவாதத்துடன் தொடர்புடைய 11 அமைப்புகளை தடை செய்யும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ள...\nமோட்டார் சைக்கிள் விபத்தில் மீராவோடைச் சேர்ந்த எம்.ஜே. முபாரிஸ் மரணம்\nஎஸ்.எம்.எம்.முர்ஷித் ஓட்டமாவடியில் இன்று (16.04.2021) இரவு இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்து...\nஎகிப்தில் கண்டுபிடிக்கப்பட்டது உலகின் மிகப் பழமையான பிரமாண்ட நகரம்\nதொல்பொருள் ஆய்வுக்குழு ஒன்று, உலகின் மிகப் பழமையான பிரமாண்ட நகரைக் கண்டுபிடித்துள்ளது. அந்த எகிப்திய நகர், லக்ஸோரின் மேற்குப் பகுதியில் உள்ள...\nநோன்பாளிகளுக்கும் 5000 ரூபா நிவாரணம்\nரமழான் நோன்பு நோற்றிருக்கும் குறைந்த வருமானமுடையவர்களுக்கும் 5000 ரூபா நிவாரண தொகை வழங்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kodisvaran.blogspot.com/2020/06/", "date_download": "2021-04-18T12:19:50Z", "digest": "sha1:SISGF7DQUBMZOMQZ37SOTNQHSRQUYD2D", "length": 202198, "nlines": 661, "source_domain": "kodisvaran.blogspot.com", "title": "கோடிசுவரன்: June 2020", "raw_content": "\nஇந்திரா காந்தி இன்னும் காத்திருக்க வேண்டுமா\nஎல்லாவற்றுக்குமே ஓர் எல்லை உண்டு.\nஆனால் இந்திரா காந்தியின் வேதனைக்கு எந்த எல்லையும் இல்லை. சட்டத்தை மதிக்காத முன்னாள் கணவன். அந்தக் கணவனை தற்காக்கும் அதிகார வர்க்கம்.\nசட்டம் அனைத்தும் இந்திரா காந்திக்குச் சாதகமாக இருக்கிறது. இருந்தும் என்ன பயன் சட்டத்தை மீறும் அந்தக் கணவனை காவல் துறையால் கைது செய்ய முடியவில்லை. அந்த அளவுக்கு அவர்களின் கைகள் கட்டப்பட்டிருக்கின்றன\n\" என்று தான் காவல்துறையால் சொல்ல முடிகிறதே தவிர சட்டத்திற்கு முன் அந்தக் கணவரைக் கைது செய்து கொண்டு வந்து நிறுத்த முடியவில்லை அரசியல்வாதிகளின் சட்டம் காவல்துறையை விட வலிமை வாய்ந்ததாக இருக்கிறது\nநாட்டு அரசியலில் பல மாற்றங்கள் நடந்துவிட்டன. புதிய பிரதமர்கள் வந்து போய்விட்டனர். ஆனால் அவர்கள் நல்ல பிள்ளைகளாகவே நடந்து கொள்ளுகின்றனர். அவர்களால் ஒன்றுமே செய்ய முடியாதாம். அது காவல்துறையின் கையில் உள்ளதாம் அந்த அளவுக்கு காவல்துறையினருக்குச் சுதந்திரம் உள்ளதாம்\nஎப்போதும் போல காதில் பூ சுற்றுகிறார்கள் என்பது நமக்குத் தெரிகிறது/ ஆனால் நமது கையில் அதிகாரம் இல்லையே தெரிந்து என்ன செய்வது அதிகாரத்தில் உள்ளவர்கள் சட்டத்தை தவறாகப் பயன்படுத்துகிறார்கள் என்று தெரிந்தும் நாம் வாய்ப்பொத்தி மௌனியாகத் தான் இருக்க வேண்டியுள்ளது\nஇந்திரா காந்திக்கு எப்போது நல்ல காலம் பிறக்கும் போகிற போக்கைப் பார்த்தால் இதனை அவர்கள் இழுத்துக் கொண்டே போவார்கள் போல் தெரிகிறது.\nஒன்றைச் சொல்லலாம். இந்திரா காந்தியின் மகள், குழந்தையிலேயே அப்பனால் கடத்திக் கொண்டு போகப்பட்ட அவரது மகள், மகளுக்குத் திருமணம் நடந்த பிறகுதான் அம்மாவின் கண்ணில் அகப்படுவார் என ஓரளவு ஊகிக்கலாம் அந்த அளவுக்கு அப்பனுக்குப் பயம் இருக்கிறதே அது போதும்\n கோழையாகவே பல முறை சாகட்டும்\nஅது தான் அப்பனுக்குத் தண்டனை வேறு எதுவும் நல்லதாய் சொல்ல ஒன்றுமில்லை\nபிரதமர் மொகிதீனுக்கு, வருகின்ற நாடாளுமன்ற கூட்டம் ஜூலை 13-ம் தேதி கூடும் போது, பாஸ் கட்சி தனது ஆதரவைத் தெரிவிக்கும் என பாஸ் கட்சியின் தலைமைச் செயலாளார் அறிவித்திருப்பதாக செய்திகள் கூறுகின்றன.\nநல்ல செய்தி தான். வரவேற்கிறேன். என்னைக் கேட்டால் நாடு இப்போதுள்ள நிலைமையில் ஒரு தேர்தலை நடுத்துவதால் நாட்டுக்கு எந்த நன்மையும் வந்து சேரப் போவதில்லை\nஅம்னோ தரப்பினர் இப்போது தேர்தலை வைத்தால் தங்கள் தரப்புக்குச் சாதகமாக இருக்கும் என நம்புகின்றனர். அந்த ஒரு கட்சிக்குச் சாதகமாக இருக்கும் என்பதற்காக தேர்தலை நடத்துவது என்பது ஏற்றுக் கொள்ள முடியாது\nஇப்போது மக்கள் அவர்களுக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்றால் நிச்சயமாக பதினைந்தாவது தேர்தல் வரும் போது அவர்களைத்தான் மக்கள் ஆதரிப்பார்கள். அதுவரையில் ஏன் அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியாது\nஅம்னோ கட்சியினர் ஆட்சியிலிருக்கும் போது நாட்டையே கொள்ளையடித்தவர்கள் என்பதாகப் பெயர் பெற்றவர்கள் அதனால் என்ன சமீபத்தில் நடைப்பெற்ற இடைத் தேர்தல்களில் மக்கள் அவர்களுக்குத் தானே வெற்றி பெற ஆதரவு கொடுத்தார்கள் அப்படியென்றால் மக்கள் தொடர்ந்து அவர்களுக்கு தானே ஆதரவு கொடுக்கப் போகிறார்கள்.\nஇப்போது இருக்கும் அரசாங்கம் அம்னோவுக்கு ஆதரவாகத் தானே செயல்படுகிறது அதிலென்ன சந்தேகம். உயர்பதவிகளில் மலாய்க்காரர்கள் தானே அமர்த்தப்பட்டிருக்கிறார்கள். ம.இ.கா. வுக்கு ஒர் அமைச்சர் பதவி தானே கொடுக்கப்பட்டிருக்கிறது அதிலென்ன சந்தேகம். உயர்பதவிகளில் மலாய்க்காரர்கள் தானே அமர்த்தப்பட்டிருக்கிறார்கள். ம.இ.கா. வுக்கு ஒர் அமைச்சர் பதவி தானே கொடுக்கப்பட்டிருக்கிறது இதெல்லாம் அம்னோவுக்குச் சாதகம் தானே\nஎப்படிப் பார்த்தாலும் அனைத்தும் அம்னோவுக்குச் சாதகமாகத் தான் இருக்கிறது\nஇன்றைய நிலையில் பாஸ் கட்சியின் கை ஓங்கியிருப்பது அம்னோவுக்குப் பிடிக்கவில்லை என்று தான் நினைக்க வேண்டியுள்ளது அமைச்சரவையில் அதிக இடம், அரசு சார்பு நிறுவனங்களில் அதிக இடம் - இது நிச்சயமாக அம்னோவுக்கு நல்ல செய்தி இல்லை\nஆனால் பாஸ் கட்சியினருக்கு அது நல்ல செய்தி. பாவம் பாஸ் கட்சியினர் பதவிக்காக காய்ந்து கிடந்தவர்கள். இப்போது தான் அவ்ர்களுக்கு வாய்ப்புக் கிடைத்திருக்கிறது.\nஇந்த நேரத்தில் தேர்தல் வேண்டும் என்றால் அவர்கள் - பாஸ் கட்சியினர் - வரவேற்க மாட்டார்கள் அடுத்த தேர்தல் வரை பொறுத்திருந்தால் அதற்குள் அவர்கள் பங்கிற்கு அவர்களது பதவிகள் உதவியாக இருக்கும்\nஎந்த காரணத்திற்காக பாஸ் கட்சியினர் நடப்பு அரசா��்கத்தை ஆதரித்தாலும் பொதுத் தேர்தல் வேண்டாம் என்பதில் அவர்கள் உறுதியாக இருப்பதாக நம்பலாம்.\n எந்த நேரத்திலும் எதுவும் நிகழலாம் அரசியலில் உத்தமர்களை எதிர்ப்பார்க்க முடியாது\nநமது நாடு கொரோனா தொற்று நோயிலிருந்து ஓரளவு விடுபட்டு இருக்கிறது என்று சொல்லலாம்.\nசுமார் முப்பது விழுக்காடு என எடுத்துக் கொள்ளலாம். இன்னும் வெகு தூரம் போக வேண்டியுள்ளது.\nஇருந்தாலும் கொஞ்சம் முன்னேற்றம். மூச்சு விட முடிகிறது. பன்னிரண்டு வயதுக்குக் கீழ்பட்டவர்கள், அறுபது வயதுக்கு மேற்பட்டவர்கள் இன்னும் வீட்டினுள் அடைந்தே கிடக்க வேண்டியுள்ளது மிகப்பெரும் சோகம்\nவேறு வழியில்லை என்று அரசாங்கம் சொல்லும் போது ஏற்றுக்கொள்ளத் தான் வேண்டும்.\nசிறு குழந்தைகள் எல்லாம் தாராளமாகப் பெற்றோர்களுடன் சேர்ந்து ஊரைச் சுற்றுகிறார்கள் அறுபது வயதற்கு மேற்பட்டவர்கள் எதற்கும் பயப்படுவதாகத் தெரியவில்லை அறுபது வயதற்கு மேற்பட்டவர்கள் எதற்கும் பயப்படுவதாகத் தெரியவில்லை எல்லாருமே 'திடாப்பா' என்கிற எண்ணத்துடன் நடந்து கொள்ளுகிறார்கள் இது பொறுப்பற்ற செயல் என்பது நமக்குப் புரிகிறது. அவரில் ஒருவர் பிரச்சனைக்கு உள்ளானால், அவர் குடும்பம், அவர் வாழுகின்ற இடம், அக்கம் பக்கம் - இப்படி எல்லாருமே பயப்படும்படி ஆகிவிடும். ஆனாலும் மீறுகிறார்கள் இது பொறுப்பற்ற செயல் என்பது நமக்குப் புரிகிறது. அவரில் ஒருவர் பிரச்சனைக்கு உள்ளானால், அவர் குடும்பம், அவர் வாழுகின்ற இடம், அக்கம் பக்கம் - இப்படி எல்லாருமே பயப்படும்படி ஆகிவிடும். ஆனாலும் மீறுகிறார்கள் அக்கறையற்ற இழி பிறப்புக்கள் அவ்வளவு தான் சொல்ல முடியும்\nவருகின்ற மாதத்தில் மேலும் பல தளர்வுகள் காத்துக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக திருமணங்கள், திரை அரங்குகள், தனியார் கல்வி நிலையங்கள் - இன்னும் பல.\nதிருமணங்கள் சரி. திருமண விருந்துகளைத் தள்ளிப் போடுவதே சிறந்தது. இதில் பல சிக்கல்கள். ஒன்று பிள்ளைகள் வரக்கூடாது, பெரியவர்கள் வரக்கூடாது என்பதே ஒரு பிரச்சனை மேலும் வருபவர்களை எல்லாம் உடல் வெப்பநிலையைச் சோதிப்பது......... மேலும் வருபவர்களை எல்லாம் உடல் வெப்பநிலையைச் சோதிப்பது.........முகக் கவசம் பரவாயில்லை அவர்களது முகவரி இத்யாதி, இத்யாதி.\nஆனாலும் பரவாயில்லை. இப்போது எல்லாமே மலேசியர்களுக்கு இயல்பாகி விட்டது இப்படித்தான் இனி மனிதர்களின் தினசரி வாழ்க்கை அமையுமோ இப்படித்தான் இனி மனிதர்களின் தினசரி வாழ்க்கை அமையுமோ தெரியவில்லை\nஇனி நாம் வாழ்ந்த அந்த பழைய வாழ்க்கை....வருமா வரும் வரை \"அந்த நாளும் வந்திடாதோ வரும் வரை \"அந்த நாளும் வந்திடாதோ\" என்று பாடி வைப்போம்\nமுன்னாள் பிரதமர் டாக்டர் மாகாதிர், தனது வலைப்பக்கத்தில், இந்நாள் பிரதமர் முகைதீன் யாசினுடின் சேர்ந்து தான் பணியாற்ற முடியாது என்பதாகக் கூறியிருக்கிறார்.\nமுகைதீன் யாசின், தனது பங்காளிகளாக, யாரை நாம் திருட்டுக் கூட்டம் என்று கூறி சென்ற 14-வது தேர்தலில் ஆட்சிக்கு வர இயலாதவாறு தடையாக இருந்தோமோ, அவர்கள் அனைவரையும் தனது அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டு புரட்டும் புரளியும் பண்ணியவர்களைப் புண்ணியவான்களாகவும், புனிதமானவர்களாகவும் மாற்றிவிட்டார்\nஇத்தனைக்கும் இவர்கள் எல்லாம் நாட்டைக் கொள்ளையடித்தவர்கள் என்பதாக சென்ற தேர்தலின் போது அவர்களைப் பற்றி தண்டோரா போட்டவர் முகைதீன் யாசின்\nஇரண்டே ஆண்டுகளில் அத்தனை பேரும், அவர் கைக்கு வந்தவுடன், அனைவரும் அவதாரப் புருஷர்களாக மாறிவிட்டார்கள்\nஆனால் டாக்டர் மகாதிர் அவர்கள் என்ன தான் காரண காரியங்களைச் சொன்னாலும் இவ்வளவு நடந்ததற்குக் காராணம் அவர் தான் என்பதை அவர் மறக்கலாம்\nநல்லதொரு அரசாங்கத்தை அமைக்க வேண்டிய அவர், கூட இருந்தவர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டு கொஞ்சம் அதிகமாகவே ஆட்டம் ஆடிவிட்டார் அதனால் இன்று தறிகெட்டத் தனமாக, தான் தோன்றித்தனமாக, அரசு இயந்திரம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது\n\"சீக்கிரம் 15-வது தேர்தலை நடத்துங்கள்\" என்று அம்னோ கட்சியினர் பிரதமர் முகைதீனை \"வா\" என்று அம்னோ கட்சியினர் பிரதமர் முகைதீனை \"வா வா அவர்களுக்கு இது நல்ல நேரம் என்று அவர்கள் கணக்குப் போடுகிறார்கள் ஆனால் தேர்தல் வைப்பதால் எத்தனை கோடி வீணடிக்கப்படுகிறது என்று நாம் கணக்குப் போடுகிறோம் ஆனால் தேர்தல் வைப்பதால் எத்தனை கோடி வீணடிக்கப்படுகிறது என்று நாம் கணக்குப் போடுகிறோம் கொள்ளயடிப்பவர்களுக்கு \"நாட்டுப்பற்று, இனப்பற்று, கடவுள் பற்று\" என்றெல்லாம் ஒன்றுமில்லை என்பதை மெய்ப்பித்துக் கொண்டிருக்கிறார்கள்\nஆனால் பிரதமர் முகைதீன் இந்தத் தவணை முடியும் வரை நான் தான் பிரதமர் என்று கணக்குப் ��ோடுகிறார்\nஅது சரி என்றே நான் சொல்லுவேன். எப்படியோ பதவிக்கு வந்து விட்டார் இந்தத் தவணையை முடிக்கட்டுமே நல்லது நடக்கும் என்று நான் எதிர்ப்பார்க்கவில்லை நல்லது நடக்கும் என்று நான் எதிர்ப்பார்க்கவில்லைஆனால் ஒரு நிலையான அரசாங்கம் செயல்படுகிறதே என்று நிம்மதி கொள்ளலாம்\nஎல்லாவற்றையும் இழந்த பின்னர் டாக்டர் மகாதிர் புலம்புவதில் அர்த்தமில்லை\nமீண்டும் ஒரு தொழிற்சாலை மூடப்பட்டது\nசமீபத்தில், ஒரு சில நாள்களுக்கு முன்பு தான், தவ்வு (Tofu) தொழிற்சாலை ஒன்று மூடப்பட்டதாக செய்திகளைக் கண்டோம்.\nஇப்போது கோலாலம்பூர் மாநகர் மன்றம் மீண்டும் கிளர்ந்து எழுந்திருக்கிறது மாநகர் மன்றத்தினர் தினசரி வேலை செய்பவர்களா அல்லது ஆண்டுக்கு ஒரு முறை வேலை செய்பவர்களா என்று தெரியவில்லை\nமக்கள் சாப்பிடும் உணவுகள் எப்படி எல்லாம் தயாரிக்கப்படுகின்றன என்று கொஞ்சம் ஆராய்ந்தால் நாம் நிச்சயமாக சாப்பிடுவதையே மறந்து விடுவோம்\nஇப்போது மாநகர் மன்றத்தால் மூடப்பட்டிருக்கும் மீ (Noodles) தொழிற்சாலை ஜாலான் செகாம்புட்டில் உள்ளது. முன்பே என்ன காரணிகளைச் சொன்னார்களோ அதே காரணிகள் தான் இப்போதும்\nதொழிற்சாலை மிகவும் அசுத்தம் என்கிற சூழலில் மூடப்பட்டிருக்கின்றது. எலிகளின் நடமாட்டமும் அதன் கழிவுகளும் பரவலாகக் காணப்பட்டது. எலிகளின் மூத்திரம் இல்லை என்று சொல்லிவிட முடியாது. இருக்கலாம் நாம் எவ்வளவு தூய்மையற்ற உணவுகளை உண்கிறோம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.\nஅவர்களின் கழிப்பிடம் மிகவும் அசுத்தமாக இருந்தது. தொழிற்சாலையின் சுவர்கள், தரைகள் அனைத்தும் கருமை அடைந்து பார்ப்பதற்கு அருவருப்பைக் கொடுத்தது. மீ தயாரிக்கப் பயன்படுத்தும் தளவாடங்கள் அனைத்தும் மிகப் பழையவை. மீ தயாரிப்பதற்கு ஏற்றவை அல்ல.\nதொழிற்சாலையில் பணி புரியும் வெளி நாட்டுத் தொழிலாளர்கள் மேலங்கியோ , தலையங்கியோ எதுவும் அணிந்திருக்கவில்லை. தொழிலாளர்களுக்கு அரசாங்க உத்தரவின்படி எந்த தடுப்பு ஊசிகளும் போடப்படவில்லை. அத்தோடு கோரோனா தொற்று நோயிக்கான சோதனைகளும் செய்யப்படவில்லை\nநம்முடைய குற்றச்சாட்டு: உணவுப் பொருள்களைப் தயாரிக்கும் தொழிற்சாலைகளை மாநகர் மன்றம் சரிவர கண்காணிப்பதில்லை மாநகர் மன்றமே இப்படி என்றால் ஒவ்வொரு மாநிலங்களிலும் உள்ள தொழிற்சாலைகளின் நிலைமை எப்படி இருக்கும் என்று யோசித்துப் பார்த்தால் :நெஞ்சம் பொறுக்குதில்லையே மாநகர் மன்றமே இப்படி என்றால் ஒவ்வொரு மாநிலங்களிலும் உள்ள தொழிற்சாலைகளின் நிலைமை எப்படி இருக்கும் என்று யோசித்துப் பார்த்தால் :நெஞ்சம் பொறுக்குதில்லையே\" என்று பாடத் தோன்றுகிறது\n உணவு தயாரிக்கும் ஒவ்வொரு தொழிற்சாலையும் மூன்று மாதங்களுக்கு ஒரு முறையாவது சோதனைகளைகளுக்கு உட்படுத்த வேண்டும்.\n என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை\n\"வீரத் தமிழச்சி\" ஜல்லிக்கட்டு ஜூலி\nஎனது முகநூலில் வருகின்ற ஒரு சில விஷயங்களை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை ஜீரணிக்க முடியவில்லை என்று சொல்லலாம்\nதொடர்ந்தாற் போல அவை வருகின்றன இதன் மூலம் அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்பது எனக்குப் புரியாத புதிராகவே இருக்கின்றது.\nவிஷயத்திற்கு வருகிறேன். முன்னாள் விஜய் டிவி, சுப்பர் சிங்கர் பாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற ஒருவர் பிரியங்கா. வெற்றி பெற்றதில் நமக்கும் மகிழ்ச்சியே இப்போது தொடர்ந்து அவர் முக நூலில் காட்சியளித்துக் கொண்டிருக்கிறார்.\nஅதன் பின்னர் இன்னொரு வெற்றியாளர் பார்வதி. பார்வதியும் அவர் பங்குக்கு தொடர்ச்சியாக முகநூலில் வந்து கொண்டிருக்கிறார்\nமேலே சொன்ன இருவரும் வெற்றிப் பெற்று அதற்கான பரிசுகளையும் பெற்றுக் கொண்டார்கள். நாமும் அவர்களை மறந்து விட்டோம்.\nஇன்னொருவரும் தொடார்ந்தாற் போல வந்து கொண்டிருக்கிறார். அவர் நடிகை நயன்தாரா இவர் வருவது நமக்கு ஆச்சரியம் அளிக்கிறது இவர் வருவது நமக்கு ஆச்சரியம் அளிக்கிறது அவர் தமிழ்ப்படவுலகில் பிரபலமான நடிகை. அவருக்கு அறிமுகம் தேவை இல்லை. நடிகைகளின் நேரங்காலம் சரியில்லை என்றால் அவர்களே மூட்டை முடிச்சுகளுடன் புறப்புட்டு விடுவார்கள்\nஇந்த மூன்று பேருமே கேரள - மலையாள இனத்தவர்கள். இது போன்ற விளம்பரங்களின் மூலம் அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் தமிழர்களிடையே ஆதரவு தேட வருகிறார்கள் என்று சொல்லலாமா தமிழர்களிடையே ஆதரவு தேட வருகிறார்கள் என்று சொல்லலாமா தமிழர்கள் யாரும் இப்படிச் செய்வது இல்லையே\nஇதற்கு முன்னர் நடந்த ஒன்றையும் விளக்க வேண்டும். கேரள வருகை நடிகை ஓவியா கோலிவூட் நுழைய முயற்சி செய்த நேரம். வரும்போதே ஆரவாரத்துடன் தனது அரை-குறை படங்களை வெளியாக்கி தன்னை பிரபலப்படுத்திக் கொண்டிருந்தார்.\nஇந்த நேரத்தில்\"வீரத்தமிழச்சி\" என்று போற்றப்பட்ட ஜூலியும் உள்ளே நுழைந்தார். \"நான் தமிழச்சி'டா\" என்று ஜல்லிக்கட்டு போராட்டத்தில் அவர் சொன்ன ஒரே வார்த்தையை வைத்து ஜூலியைத் தண்டிக்கும் விதமாக ஊடகங்கள் அனைத்தும் அவரை எதிரியாகப் பார்த்தனர். ஓவியாவை தூக்கி வைத்துப் பேசிய அவர்கள் ஜுலியை மட்டமாகப் பேசினர்.\nஜூலி இத்தனைக்கும் தமிழ் மண்ணைச் சார்ந்தவர். அவர் ஆந்திராவிலிருந்தோ, கர்நாடகாவிலிருந்தோ, கேரளாவிலிருந்தோ அடிபட்டோ, உதைப்பட்டோ தமிழ் மண்ணுக்கு வந்தவர் அல்ல அவர் தமிழ் மண்ணின் சொந்தம். ஆனால் ஊடகத் துறையினர் கவர்ச்சியாட்டம் போட்ட ஓவியாவுக்கோ ஓர் ஆர்மியையே உருவாக்கிவிட்டனர் அவர் தமிழ் மண்ணின் சொந்தம். ஆனால் ஊடகத் துறையினர் கவர்ச்சியாட்டம் போட்ட ஓவியாவுக்கோ ஓர் ஆர்மியையே உருவாக்கிவிட்டனர் ஜூலியை விரட்டோ விரட்டு என்று விரட்டி விட்டனர்\nஏதோ தமிழர்கள் தான் ஜூலியை விரட்டி விட்டது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கி விட்டனர். தமிழர்கள் ஏன் அதனைச் செய்ய வேண்டும் தமிழர்கள் செய்யா விட்டால் வேறு யார் செய்வார். மேலே குறிப்பிட்ட அந்த மூன்று மாநிலத்தவர் தவிர வேறு யாராக இருக்க முடியும் தமிழர்கள் செய்யா விட்டால் வேறு யார் செய்வார். மேலே குறிப்பிட்ட அந்த மூன்று மாநிலத்தவர் தவிர வேறு யாராக இருக்க முடியும் இதைத்தான் கூட இருந்து குழி பறிப்பது என்பதா\nஇன்னும் கொஞ்சம் நாள் போனால் யார் யாரெல்லாம் முகநூலில் படையெடுக்கப் போகிறார்களோ, பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.\nஇவர்கள் ஆரம்பித்து வைத்திருக்கிறார்கள். ஏதோ புதிய யுக்தியைக் கையாள்கிறார்கள் என்பது தெரிகிறது\nசுகுபவித்ரா நாட்டின் ஒற்றுமையின் சின்னம்\nஇந்திய சமையல் உலகில் தீடீரென கால் பதித்தவர் சுகு பவித்ரா தம்பதியினர்.\nஎந்த வித முன் தயாரிப்பும் இல்லை. என்ன கையில் இருந்ததோ அதனை வைத்து ஆரம்பித்து, காணொளிகளில் பதிவேற்ற, ஒரு சில நாள்களில் உலகளவில் பிரபலமடைந்தார் பவித்ரா.\nஅவருக்கு அதிகமான ஆதரவு மலாய் மக்களிடமிருந்தே வந்தது. அதற்குக் காரணம் அவர் பேசிய சரளமான மலாய் மொழி நடையும் அவருடைய இந்திய சமையலும் அவர்களுக்குப் புதுமையாக இருந்தன. இந்திய சமையலை மலாய் மக்களிடம் கொண்டு சேர்க்க இதுவரை யாரும் முயற்சி செய்ததில்லை. அதனைச் செய்தவர் பவித்ரா.\nஇப்போது அவரது வீட்டுக்கு நிறைய பத்திரிக்கையாளர்கள், தொலைக்காட்சியினர், பொது மக்கள் என படையெடுப்பதால் அவர் வசித்து வந்த தோட்டத்தை விட்டு வேறு இடத்தில் குடியேறி விட்டார் இப்போது முழு நேரமாகவே யூடியூபில் கவனம் செலுத்தகிறார் பவித்ரா. அவருக்கு சுமார் 7,00,000 பார்வையாளர்கள் உள்ளனர். அது மேலும் மேலும் வளர்ந்து கொண்டே போகிறது.\nஒரு சில நாள்களுக்கு முன்னர் நாட்டின் பிரதமர் முகைதீன் யாசினுடன் காணொளிக் கலந்துரையாடலில் கலந்து கொண்டார்.\nஇப்போது அவரது புகைப்படம், ஒப்பனைக் கலைஞர் ராஸ்ஸி மூசாவால் எடுக்கப்பட்டு, அதனை அவர் இணையதளத்தில் பதிவேற்றம் செய்த பின்னர் \"பெபாத்துங்\" என்னும் மலாய் மாத இதழில் முகப்பு அட்டையாக வெளி வந்திருக்கிறது. இனி உலக இதழ்களில் வரக்கூடிய வாய்ப்பும் வரலாம்\nஇந்நேரத்தில் நமது மக்களுக்கு ஒரு வேண்டுகோள். அவர்களுடைய வாழ்க்கையை அவர்கள் வாழ்கிறார்கள். அவர்கள் மீது நமக்குப் பொறாமை வேண்டாம். ஏன், எதனால், எப்படி முடியும் என்பன போன்ற கேள்விகள் நமக்குத் தேவை இல்லாத ஒன்று.\nஅவர்கள் நம்மில் ஒருவர். நமது தமிழ்க் குடும்பம். ஒரு தமிழ்க் குடும்பம் முன்னேறும் போது நாம் பெருமைப்பட வேண்டும். வாழ்த்த வேண்டும். ஒரு குடும்பத்தின் வளர்ச்சிக்கு நாமே தடையாக இருக்க வேண்டாம். காலங்காலமாக அப்படியிருந்தால் இப்போது நம்மை மாற்றிக்கொள்வோம்\nபோகப் போக அவர்கள், புகழின் வெளிச்சம் எப்படிப்பட்டது, என்பதை அனுபவங்களின் மூலம் புரிந்து கொள்ளுவார்கள். அனுபவம் தான் எல்லாருக்கும் மேலான ஆசான். அவர்களுக்குச் சரியான வழிகாட்டல்கள் கிடைக்கும். இறைவன் அவர்களுக்கு வழிகாட்டுவார் என நம்புவோம்.\nஇத்தம்பதியினர் சிறப்பான, வெற்றிகரமான வாழ்க்கை வாழ நாம் வாழ்த்துவோம்\nநாட்டின் ஒற்றுமையின் சின்னம் என நாமும் அவர்களைப் போற்றுவோம்\nபப்புவா நியுகினியில் ஒர் தமிழ் அமைச்சர்\nபப்புவா நியுகினி என்னும் ஒரு நாடு ஏதோ ஆஸ்திரேலிய-நியுசிலாந்து பக்கம் இருப்பதாகத் தெரியும். அங்கு தமிழர்கள் இல்லை என்பதும் தெரியும். தமிழர்கள் இருந்தால் தானே நாம் அதைப் பற்றி ஆராய்ச்சி செய்வோம்\nமலேசியத் தமிழர் ஒருவர். சிலகாலம் அங்குப் போய் வேலை செய்து விட்டுத் திரும்பி வரும்போது அங்குள்ள ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு வந்தார். அவர் நிறம் - கொஞ்சம் அதிகமாக - நம்மை மாதிரி. அது எப்படி நான் ஏதோ வெள்ளைக்காரர் தேசம் என்றல்லவா நினைத்துக் கொண்டிருந்தேன் நான் ஏதோ வெள்ளைக்காரர் தேசம் என்றல்லவா நினைத்துக் கொண்டிருந்தேன் அதுவரை தான் எனக்குத் தெரிந்த பப்புவா நியுகினி\nஇப்போது தான் எனக்குத் தெரிய வந்தது: அந்நாட்டில் ஒரு தமிழர், நியு வெஸ்ட் பிரிட்டன் மாநிலத்தின் ஆளுநராக, ஆறு ஆண்டுகள் இருந்திருக்கிறார். . இப்போது அவர் மத்திய அரசுத்துறை நிறுவனங்களில் அமைச்சராக இருக்கிறார் என்பது.\nபப்புவா நியுகினியில் 850 க்கும் மேற் பட்ட மொழிகள் பேசப்படுகின்றன. அதாவது 850 க்கும் மேற்பட்ட வெவ்வேறு பூர்விகக் குடியினர் வாழ்கின்ற தேசம் அது என்பது பொருள் ஆனாலும் மக்களை இணைக்கும் மொழியாக பிஜின் என்று சொல்லப்படும் மொழி இருப்பதால் அதனை மூன்றே மூன்று மாதத்தில் அவசியத்தின் பேரில் கற்றுக் கொண்டார் சசிந்தீரன்.\nசசீந்திரன் தமிழ் நாடு, சிவகாசியைச் சேர்ந்தவர். தமிழ்வழியில் பள்ளிக் கல்வியைக் கற்றவர்.விவசாயத் துறை பட்டதாரி, ஆங்கில வழியில். வேலை தேடி மலேசியா வந்தவர். இங்கு இரண்டு ஆண்டு காலம் தனியார் நிறுவனமொன்றில் பணி புரிந்தார். அதன் பின்னர் 1998 வாக்கில் பப்புவான் நியுகினியில் வாய்ப்பொன்று தேடி வந்தது. அப்போது அங்கு அவர் வேலை செய்த நிறுவனத்தின் உரிமையாளர் வணிகத்தை விற்று விட்ட நிலையில் அதே நிறுவனத்தை வாடகைக்கு எடுத்து வணிகத்தில் கால்பதித்தார். இது நடந்தது 2000-ம் ஆண்டு. பின்னர் இன்னும் பல நிறுவனங்களையும் புதிதாக அமைத்து வணிகத்தை விரிவு படுத்தினார். இப்போது அவரின் மனைவி சுபா அவரது நிறுவனங்களுக்கு நிர்வாக இயக்குனராக இருந்து பார்த்துக் கொள்கிறார்.\nஇது தான் நியுகினியில் அவரின் ஆரம்ப காலம். அவரை அங்கு வாழ்ந்த பூர்விகக் குடியினர் தங்களில் ஒருவராக ஏற்றுக் கொண்டதற்குக் காரணம் அவரால் அவர்களின் மொழியைப் பேச முடிந்தது. அவர்களது கலாச்சாரம், பழக்க வழக்கங்களைப் பின் பற்ற முடிந்தது. அவர்களின் தேவைகளை அறிந்து அவர்களுக்குச் சேவையாற்ற முடிந்தது. இவைகள் எல்லாம் அவரின் மேல் அந்த மக்களுக்கு நல்லெண்ணத்தை உருவாக்கியது.\nஅந்த காலக் கட்டத்தில் தான் அந்த மக்கள் தேர்தலின் மூலம் அவரைத் தங்களது மாநிலத்தின் ஆளுநராக 2012-ம் ஆண்டும், மீண்டும் 2017-ம் ஆண்டும் தெர்ந்தெடுத்தனர். பின்னர் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் காரணமாக அவர் மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் அமைச்சராக அழைப்பு விடுக்கப்பட்டு அந்தப் பதவியை 2019-ம் ஆண்டிலிருந்து செயல்படுத்தி வருகின்றார். இதுவே பப்புவான் நியுகினியில் அவரது வாழ்க்கையின் சுருக்கம்.\nமாண்புமிகு சசிந்தீரன் அவர்களின் மனைவியின் பெயர் சுபா அபர்னா சசிந்தீரன். திருநெல்வேலியைச் சேர்ந்தவர். இரண்டு பிள்ளைகள். சுத்த சைவம். வீட்டில் பேசுவது தமிழ் மட்டுமே. வெளியே மற்ற மொழிகள் பேசுகின்றனர். சுபா அவர்கள் திருக்குறள் மீது தீராதப் பற்று உடையவர். அதனை அந்நாட்டு மொழியில் மொழி பெயர்க்கவும் அதற்கான வேலைகளையும் செய்து வருகிறார்.\nகுறுகிய காலத்தில், அதுவும் அயல் நாட்டில், தமிழர்களுக்குச் சம்பந்தேமே இல்லாத ஒரு நாட்டில், பெரியதொரு பதவியில் இருப்பவர் தமிழர்களில் இவர் ஒருவராகத்தான் இருக்க முடியும்\nபெரியதொரு பதவியில் இருக்கும் ஒரு குடும்பம் தமிழ் பேசுவது, சைவத்தைக் கடைப்பிடிப்பது என்பதெல்லாம் நடைமுறையில் பார்ப்பது கொஞ்சம் கடினமே\nமாண்புமிகு சசிந்தீரன் அவர்கள் இன்னும் பல பெரிய பெரிய பதவிகள் பெற வாழ்த்துகிறோம்\nமுதலில் நமது பெண்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.\nநமது பெண்களில் பலர் இப்போதெல்லாம் \"ஆன் லைனில்\" தொழில் செய்ய ஆரம்பித்திருப்பது மனதுக்கு நிறைவளிக்கிறது.\nமுக நூலில் நிறையவே விளம்பரங்கள் வருகின்றன. கோரோனா தொற்றுக்கு முன்னர் இப்படி எல்லாம் பார்த்ததில்லை. அப்போது அவர்களுக்கு இது தேவைப்படவில்லை\nகாலத்தின் கட்டாயம் என்பது இது தான். ஆனாலும் கொரோனா தொடர்கிறதோ, தொடரவில்லையோ இவர்களின் தொழில் ஆன் லைனில் இனி தொடரும் என நம்பலாம். தொடர வேண்டும்.\nநமது தமிழ்ப்பெண்கள் இனி புதிய புதிய பாணிகளைக் கையாள்வது என்பது தவிர்க்க முடியாதது\nமேலும் நமது பெண்கள் இப்போதெல்லாம் தொழில் செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர் என்பதே நல்லதொரு மாற்றம் நமது சமுதாயத்தில் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது வெளிப்படையாகவே தெரிகிறது.\nஆண்கள் வேலை செய்வதும் பெண்கள் தொழிலில் ஈடுபாடு காட்டுவதும் நமது சமுதாயத்தில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் பெரிய மாற்றங்கள்\nமுன்னேற்றம் கண்டுவிட்ட சீன சமுதாயத்தில் இப்படித்தான் ��ார்க்கிறோம். என்ன தான் ஆண்கள் வேலை செய்தாலும், வியாபாரம் செய்தாலும், பெண்கள் வீட்டோடு சும்மா இருப்பதில்லை. சீரியல் நாடகங்களைப் பார்த்துக் கொண்டு நேரத்தை வீணடிப்பதில்லை. அவர்கள் ஏதோ ஒரு வகையில் தொழில் செய்து கொண்டு தங்களது வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ளுகின்றனர். அதனால் தான் சீனர்களோடு - பொருளாதாரத்தில் - நம் தமிழ் இனம் போட்டிப் போட முடியவில்லை.\nஆனால் நம் இனத்திலும் மாற்றங்கள் தெரிகின்றன. இது தொடரும் என நம்பலாம்.\nசீனர்களின் வாழ்க்கை முறை, சீனப் பெண்களின் வாழ்க்கை முறையை நமது சமுதாயத்துப் பெண்கள் பார்த்துத் தெரிந்து கொண்டாலே போதும். அதனைக் கடைப்பிடித்தாலே போதும். நமது சமுதாயத்தின் பொருளாதார வலிமை தன்னாலே வந்து சேரும். அதில் சந்தேகமில்லை.\n வீட்டில்'சும்மா' இருக்கும் பழக்கத்தை விட்டொழியுங்கள். முதலில் சம்பாத்தியம். அதன் பின்னர் தான் பொழுது போக்கு. சீனர்களிடம் பொழுது போக்கே இல்லையா இருக்கிறது அவர்களின் அன்றாடம் செய்கின்ற பணிகள் முடிந்த பின்னர் தான் பொழுது போக்கு\nநமக்கும் அதே வழி தான். முதலில் சம்பாத்தியம். அதன் பின்னர் தான் பொழுது போக்கு.\n அது ஆன்லைன் தொழிலாக இருந்தாலும் சரி, வேறு வகையான தொழிலாக இருந்தாலும் சரி பெண்களுக்குப் பொருளாதார சுதந்தரம் வேண்டும்.\nபாலர் பள்ளிகள் ஜூலை ஒன்று முதல் திறக்கப்படும் என்கிற அரசாங்க அறிவிப்பை பெற்றோர்கள் வரவேற்கத்தான் செய்வார்கள்.\nஅந்த அளவுக்கு பெற்றோர்கள் பொறுமை இழந்து நிற்கிறார்கள் பிள்ளைகளின் அட்டகாசம் தாங்க முடியவில்லை\nஆனாலும் பெற்றோர்கள், என்ன தான் பொறுமை இழந்துவிட்டாலும், அதற்காக அவர்கள் தங்கள் குழந்தைகளின் உயிரைப் பணயம் வைக்கத் தயாராக இல்லை என்பதையும் ஏற்றுக்கொள்ளத் தான் வேண்டும்.\nஅரசாங்கம் பாலர் பள்ளிகளுக்கான வழிகாட்டுதல்களை வழங்கியிருக்கிறது. ஆனால் இது எந்த அளவுக்குக் குழந்தைகளுக்குப் பாதுகாப்பைக் கொடுக்கும் என்பதில் பெற்றோர்களுக்குச் சந்தேகத்தைக் கிளப்பத்தான் செய்யும். அந்த வழிகாட்டுதல்கள் என்ன நூறு விழுக்காடு ஏற்றுக்கொள்ளத் தக்கவையா\nசிறு குழந்தைகளை நமது கட்டுப்பாட்டில் கொண்டு வருவது என்பது இயலாத காரியம். ஒரு வேளை ஆசிரியர்களால் முடியும். அப்படி எவ்வளவு நேரத்திற்கு அவர்களைக் கட்டுபாட்டில் ஆசிரியர்கள���ல் வைத்திருக்க முடியும் குழந்தைகள் ஓடி ஆடி விளையாடுபவர்கள். அவர்களை ஒரு வட்டத்தில் நிறுத்தி கொஞ்ச நேரம் விளையாடுவதை நிறுத்தி வைக்கலாம். அதிக நேரம் என்பது இயலாத காரியம்.\nஇருந்தாலும் அரசாங்கத்தின் வழிகாட்டுதல்கள் என்ன என்பது நமக்கு இன்னும் சரியாகப் புரியவில்லை. நாம் எழுப்புகின்ற கேளவிகளை எல்லாம் அவர்களும் எதிநோக்கியிருப்பார்கள்.\nஇங்கு மீண்டும் ஒரு கேள்வி. அரசாங்கத்தின் பாலர் பள்ளிகளைக் கருத்தில் கொண்டு தான் அரசாங்கத்தின் கொள்கைகள் அமைந்திருக்கும். அங்குப் பணம் ஒரு பொருட்டல்ல. ஆனால் தனியார் பள்ளிகளின் நிலை வேறு. இங்கு இலாபம் தான் முக்கிய குறிக்கோள். அரசாங்ம் சொல்லுகின்ற வழிகாட்டுதல்களை வைத்து இவர்களால் தொழில் செய்ய முடியுமா\nபாலர் பள்ளிகள் ஆரம்பித்த பின்னர் தான் நம்மால் ஒரு முடிவுக்கு வர முடியும். பள்ளிகள் திறந்ததும் பிள்ளைகள் வந்து குவிவார்கள் என்பதை எதிர்ப்பார்க்க முடியாது. பெற்றோர்கள் அவசரப்பட மாட்டார்கள். முதலில் யார் அனுப்புகிறார்கள் என்று \"நீயா நானா\" போட்டிகள் இருக்கத்தான் செய்யும்\nஎப்படி இருந்தாலும் பாலர் பள்ளி மீண்டும் ஆரம்பிப்பது என்பது மிகவும் இக்கட்டான சூழல் தான். இது பிள்ளைகளின் உயிர் சம்பந்தப்பட்டது. விளையாட்டாக எடுத்துக் கொள்ள முடியாது\nநம்பிக்கை கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பதற்கு பி.கே.ஆர். கட்சியின் உச்சமன்றம் ஒரு முடிவுக்கு வந்துள்ளது.\nஅதன் பிரதமர் வேட்பாளர் அன்வார் இப்ராகிம் என்பதாக அந்தக் கட்சியின் நிலைப்பாட்டை நாம் ஆதரிக்கிறோம். நம்பிக்கை கூட்டணி பிரதமர் வேட்பாளராக டாக்டர் மகாதிரை ஏற்க முடியாது என்பது சரியான அணுகுமுறையே\nஆனால், இன்றைய நிலையில், தேசிய கூட்டணியிடமிருந்து அரசாங்கத்தைக் கைப்பற்ற வேண்டுமானால் டாக்டர் மகாதீரின் தலைமைத்துவம் தேவை என்கிற வாதம் சரியானது அல்ல என்று சொல்லி விட முடியாது.\nஅப்படி ஒரு நிலைமை ஏற்பட்டால் மூன்றாவது முறையாக டாக்டர் மகாதிர் பிரதமராக வரலாம். அவர் சொல்லுவது போல இந்த முறை மூன்றாம் முறையாக பதவி ஏற்கக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டால், அடுத்த ஆறு மாதங்களில், தனது பதவியை விட்டுக் கொடுக்கத் தயார் என்று அவர் பக்கம் பேசப்படுகின்ற நியாயம்\nஎன்ன தான் அவர் நியாயம் பேசினாலும் க்டந்த கால அனுபவங்கள் அப��படி எதுவும் நியாயமாக நடந்ததாகத் தோன்றவில்லை டாக்டர் மகாதிர் ஒரு வேளை மாறலாம் டாக்டர் மகாதிர் ஒரு வேளை மாறலாம் அது சாத்தியம் தான். ஆனால் அவரது கட்சியினர் அப்படி மாற வாய்ப்பில்லை\nஇப்போதே அவரது கட்சியினர் \"ஏன் அன்வார் பிரதமர் வேட்பாளர் வேறு யாரும் இல்லையா\" என்கிற ரீதியில் கேள்விகள் எழுப்புகின்றனர். இந்த வாதங்களை வைத்துப் பார்க்கும் போது \"மகாதீர் பிரதமர் ஆனால் அன்வார் அடுத்த பிரதமர் அல்ல\" என்கிற நிலை தான் மீண்டும் மீண்டும் ஏற்படும்.\nடாக்டர் மகாதிர் நியாயம் பேசுபவராக இருந்தால் தனது கட்சியினரை வாய்த் திறக்காமல் செய்ய வேண்டும். அதனை அவர் செய்யவில்லை அப்படிப் பார்க்கின்ற போது அவரிடம் உண்மை இல்லை என்று தான் நாம் ஐயப்பட வேண்டி உள்ளது\nஇதைத் தவிர்த்து இன்னொரு பரிந்துரையும் நம்பிக்கை கூட்டணியிடம் உள்ளது: பிரதமர் மகாதிர் - துணைப்பிரதமர் அன்வார். இந்தப் பரிந்துரை சரி தானே என்று நாம் நினைத்தாலும் கடந்த கால அனுபவங்கள் அது தவறானது என்று மெய்ப்பித்துள்ளது எப்போது வேண்டுமானாலும் துணைப் பிரதமரைத் தூக்கி எறியலாம் என்பது தான் துணைப்பிரதமர் பதவி எப்போது வேண்டுமானாலும் துணைப் பிரதமரைத் தூக்கி எறியலாம் என்பது தான் துணைப்பிரதமர் பதவி டாக்டர் மகாதிர் தனது சொல்லைக் காப்பாற்றுவார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை\nஆக, பிரதமர் வேட்பாளர் யார் என்றால் அது அன்வார் இப்ராகிம் ஆகத்தான் இருக்க வேண்டும்.\nபி/கே/ஆர். தரப்பின் நியாயம் சரியானது தான்\nஇல்லாவிட்டால் 'கம்' என்று இருந்து கொண்டு தேசிய கூட்டணி வழி செல்ல வேண்டியது தான்\nஅமெரிக்க தொழிலதிபர், Tel.Ganesan, அவர் வாழ்க்கையில் நடை பெற்ற சம்பவங்கள் நமக்கும் பாடமாக அமைகின்றன.\nபொதுவாகவே இப்போது நாம் - கொரோனாவின் தாக்கத்தினால் மிகவும் தளர்ந்து போயிருக்கிறோம். பலரின் வேலை வாய்ப்புக்கள் பறி போயிருக்கின்றன. பல குடும்பங்களின் நிலை பரிதாபத்தின் உச்சத்தில்\nஇருந்தாலும் மனம் தளர வேண்டாம். எல்லாம் நன்மைக்கே என்று தைரியம் கொள்ளுங்கள். ஒரு வழி தோன்றும்.\nதன் சொந்த நாட்டை விட்டு வெளி நாட்டில் போய் வேலை செய்ய வேண்டுமென்றால் ஒரு மனிதரின் நிலை எப்படியிருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள். அதுவும் இனவெறி உள்ள நாட்டில்\nஇனி தாங்க முடியாது என்கிற நிலையில் தான் டெல�� கணேசன் சொந்தத் தொழிலில் இறங்கினார். அந்தத் தொழிலும் அவருக்குக் கை கொடுக்கவில்லை. அங்கும் இனப்பாகுபாடு காட்டப்பட்டது. தொழில் செய்ய உரிமம் கிடைக்கவில்லை. கடைசியில் அவருக்கு இருந்த ஒரே வழி தனது நிறுவனத்தைக் கையகப்படுத்துவது தான். அதைத் தான் அவர் செய்தார்.\nடெல் கணேசன் பல ஆண்டுகள் ஒரு நிறுவனத்தில் வேலை செய்தும் அவருக்கு எந்த உயர்வும் கிடைக்கவில்லை. பதவி உயர்வோ, ஊதிய உயர்வோ மறுக்கப்பட்டன இந்த சூழலில் நம்மால் செய்ய முடிந்தது ஒன்றே. அடிமையாகவே வாழ வேண்டும் அல்லது சொந்தத் தொழில் தொடங்க வேண்டும்.\nடெல் கணேசன் சொந்தத் தொழிலில் இறங்கினார். அது தான் நம்மை எல்லா நெருக்கங்களிலும் இருந்தும் காப்பாற்றும் என்று அவர் புரிந்து கொண்டார்.\nடெல் கணேசனின் ஒரு சில வார்த்தைகள் நம்மை யோசிக்க வைக்கின்றன.\n\"வாழ்க்கையில் வெற்றி பெற எதிர்நீச்சல் போடுவது ஒன்றே, ஒரே வழி\" என்கிறார். நமக்கும் அது தெரியும். ஆனால் அதைச் செயல் படுத்துவது தான் நம்மால் முடியவில்லை\" என்கிறார். நமக்கும் அது தெரியும். ஆனால் அதைச் செயல் படுத்துவது தான் நம்மால் முடியவில்லை ஒரு சிலர் தான் அந்த முயற்சியில் இறங்குகின்றனர். வெற்றி பெறுகின்றனர்.\nஅப்படி எதிர்நீச்சல் போட்டு பொருளாதாரத்தில் வெற்றி பெற்ற பின்னர் நடப்பது என்ன\nஇனவெறி என்பது மறையும். சாதி என்பது மறையும் மதம் என்பது மறையும். பொருளாதார வலு அனைத்தையும் முறியடித்து விடும் அதனை டெல் கணேசன் முற்றிலுமாக அனுபவித்தவர்.\nஇதனை நம் நாட்டிலேயே பார்க்கிறோம். பொருளாதார வலுவோடு விளங்கும் சீனர்களை எவனாவது வம்புக்கு இழுக்கின்றானா நமக்குத் தானே எல்லா அடியும் விழுகிறது நமக்குத் தானே எல்லா அடியும் விழுகிறது கேவலப்பட்ட வாழ்க்கை வாழும் ஸம்ரி வினோத் நம்மைத் தானே வம்புக்கு இழுக்கிறான் கேவலப்பட்ட வாழ்க்கை வாழும் ஸம்ரி வினோத் நம்மைத் தானே வம்புக்கு இழுக்கிறான் சீனர்கள் பக்கம் போக முடியுமா சீனர்கள் பக்கம் போக முடியுமா ஜாகிர் நாயக் என்ன ஆனார் தெரியுந்தானே\nபொருளாதார வலு இல்லாத ஒரு சமுதாயத்தை ஒரு நாய் கூட மதிப்பதில்லை நமக்குத் தெரியும். நாம் அதனை அனுபவித்து வருகிறவர்கள்.\nநாம் இங்கு ஞாபகப்படுத்துவதெல்லாம் ஒன்று தான். பெரிய பெரிய தொழிலுக்குப் போக முடியாவிட்டாலும் ஒரு சிறு தொழிலையாவது த���டங்குங்கள். பொருளாதார ரீதியில் சுதந்திரமாக இருக்க முயலுங்கள். பணமே போட வேண்டாம் என்றால் நேரடித் தொழிலில் ஈடுபடுங்கள்.\nவெற்றிகரமாக வாழ வழிகள் பல உள்ளன. கொஞ்சம் முயற்சி செய்து வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ளுங்கள்\nநம் நாட்டிலும் பல டெல் கணேசன்களை நாம் பார்க்க வேண்டும்.\nஅமெரிக்க கோடிசுவரரான டெல் கணேசனைப் பற்றியான ஒரு கட்டுரையை பிபிசி தமிழில் படிக்க நேர்ந்தது.\nஅமெரிக்காவில் அவருடைய அனுபவங்கள் நம்முடைய அனுபவங்களுடன் ஒத்துப் போவதால் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன்.\nகணேசன் தமிழ் நாட்டில் திருச்சியைப் பூர்விகமாகக் கொண்டவர். முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் மேற்கல்வி பயில அமெரிக்கா சென்றவர். கல்வியை முடித்த பின்னர், கார்களின் மீது உள்ள அபிமானத்தால், கார்களின் தலைநகரான டெட்ராயிட் நகரில் கிறிஸ்லர் கார் நிறுவனத்தில் தனது பணியினைத் தொடங்கினார். சுமார் 13 ஆண்டுகளுக்குப் பின்னரும் வெள்ளையர்களுக்குத் தான் பணி உயர்வு கொடுக்கப்பட்டதே தவிர, எவ்வளவு கடுமையாக உழைத்தும், அவருக்கு எந்த உயர்வும் கிடைக்கவில்லை தகுதி இல்லாத, அனுபவம் இல்லாத வெள்ளையர்கள் மேலே, மேலே போனார்கள் தகுதி இல்லாத, அனுபவம் இல்லாத வெள்ளையர்கள் மேலே, மேலே போனார்கள் ஊதிய உயர்வும் கிடைக்கவில்லை. பொறுத்தது போதும் என்று அந்த நிறுவனத்திலிருந்து வெளியேறினார்.\nபதினைந்து ஆண்டுகள் அமெரிக்காவில் வாழ்ந்த அனுபவம் தொழில் செய்ய முடியும் என்கிற நம்பிக்கையைக் கொடுத்தது. மெக்சிகன் மாகாணத்தில் மென்பொருள் நிறுவனம் ஒன்றைத் தொடங்கினார். போதுமான பொருளாதார பலமில்லை. வங்கி வங்கியாக ஏறி இறங்கினார். அனைத்தும் ஏமாற்றத்தில் முடிந்தது. அதுவே ஓர் அமெரிக்க வெள்ளையராக இருந்திருந்தால் வங்கியினர் தங்கத் தாம்பாளத்தோடு வரவேற்பு கொடுத்திருப்பர் எனக் கூறுகிறார் கணேசன்.\nஆனாலும் சோர்ந்துவிடவில்லை. வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்கிற வெறி இன்னும் அதிகரித்தது. தனதுவீட்டை அடமானம் வைத்தார். தன்னிடமிருந்த கடன் அட்டைகளை வைத்து எல்லாப் பணத்தையும் எடுத்து பணத்தைத் திரட்டினார். அப்போது, அந்தக் காலக் கட்டத்தில், அவரது நிறுவனம் தயாரித்த மென்பொருளுக்கு ஏகப்பட்ட கிராக்கி உள்ளது என்பது அவருக்குத் தெரியும். ஆனாலும் அங்கும் பெரும் ஏமாற்றம். அவர் அமெரிக்காவைப் பூர்விகமாக கொண்டவர் அல்லர் என்கிற காரணத்தை வைத்து எந்த நிறுவனமும் அவரோடு தொழில் செய்ய விரும்பவில்லை\n ஆனாலும் வெற்றி பெற்றாக வேண்டும் என்னும் வெறி மட்டும் மனதில் இன்னும் அதிகமாக அவருக்கு ஏற்பட்டது. அடுத்து என்ன செய்வது இப்போது இன்னும் துல்லியமாக அடுத்தக் கட்டத்தை நோக்கி நகர்ந்தார். அதுவே அவருக்கு மாபெரும் வெற்றியைத் தந்தது.\nதனது நிறுவனத்தை உள்ளூர் நிறுவனத்துடன் கையகப்படுத்தியதன் மூலம் எல்லா எல்லைகளும் தகர்ந்தன இனவெறியும் தளர்ந்தது தொழிலின் விரிவாக்கம் சரியான பாதையில் சென்றது.\nஅமெரிக்க நிறுவனம் ஒன்றை கையகப்படுத்தியதன் விளைவால் இப்போது தன்னைப் பற்றியான அமெரிக்கர்களின் பார்வை அடியோடு மாறத் தொடங்கியது தொழிலும் மாபெரும் வெற்றியை நோக்கி அடியெடுத்து வைத்தது\nஇப்போது கணேசன் ஒன்றைக் குறிப்பிடுகிறார்: ஆரம்ப காலத்தில் இனவெறி காரணமாக யார் எனக்குப் பதவி உயர்வு கொடுக்க மறுத்தாரோ, யார் எனக்குச் சம்பள உயர்வு கொடுக்க மறுத்தாரோ அந்த நிறுவனத்தின் மேலாளர் இப்போது என்னிடம் இந்நாள் வரை வேலை செய்து வருகிறார் இருபது ஆண்டு காலம் என்னைத் துரத்தித் துரத்தி அடித்த இனவெறியும், இனப் பாகுபாடும், பொருளாதார வெற்றியும், புகழும் வந்த பிறகு பெரும்பாலும் மறைந்து விட்டன இருபது ஆண்டு காலம் என்னைத் துரத்தித் துரத்தி அடித்த இனவெறியும், இனப் பாகுபாடும், பொருளாதார வெற்றியும், புகழும் வந்த பிறகு பெரும்பாலும் மறைந்து விட்டன வாழ்க்கையில் எதிர்நீச்சல் போடும் பழக்கமே வெற்றிக்கான அறிகுறி வாழ்க்கையில் எதிர்நீச்சல் போடும் பழக்கமே வெற்றிக்கான அறிகுறி\nஎல்லாம் வெற்றிகரமாக நடந்து கொண்டிருந்த போது மீண்டும் உலகளாவிய நிலையில் ஏற்பட்ட (2008-2009) பொருளாதார பெருமந்தம் நிறுவனத்தை முடக்கியது. அதனையும் பல்வேறு துறைகளில், நாடுகளில் தொழிலை விரிவுபடுத்தியதன் மூலம் வெற்றிகரமாக சமாளித்தார் 2010 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தன் வசம் இருந்த மூன்று நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து கைபா (KYYBA) என்கிற பன்னாட்டு நிறுவனத்தை தொடங்கியிருக்கிறார்.\nஇன்று இந்த நிறுவனம் அமெரிக்கா தவிர்த்து கனடா, ரஷ்யா, பெலாரஸ், இந்தியா போன்ற நாடுகளில் பல்வேறு கிளைகளுடன் பெரும் நிறுவனமாக வளர்ந்துள்ளது. அத்தோடு ஹாலிவூட் சினிமாத் தளத்திலும் களம் இறங்கியிருக்கிறார் கணேசன். இதுவரை நான்கு ஹாலிவூட் திரைப்படங்களைத் தயாரித்திருக்கிறார்.\nஇனவெறி தொடருமா என்கிற கேள்விக்கு: அமெரிக்காவில் கறுப்பினத்தவருக்கு எப்போது கல்வியும். வேலை வாய்ப்பும், பொருளாதார முன்னேற்றமும் ஏற்படுகிறதோ அப்போது தான் இது ஒரு முடிவுக்கு வரும்.\n\"ஒரு காலத்தில் இனவெறியோடு ஸீரோவாக பார்க்கப்பட்ட நான் பொருளாதாரத்தில் வலுவான நிலையை அடைந்த பின்னர் இப்போது ஹீரோவாகப் பார்க்கப்படுகிறேன்\nமேலும் மேலும் வெற்றிகளைக் குவிக்க அவரை வாழ்த்துவோம்\nமலேசியர்களால் நமது தினசரி உணவுகளில் பயன்படுத்தப்படும் \"தவ்வு\" என்று நம்மால் செல்லாமாக அழைக்கப்படும் தோஃபு (சோயா)தொழிற்சாலை ஒன்றை கோலாலம்பூர் மாநகர் மன்றம் மூடும்படி உத்தரவிட்டிருக்கிறது.\nஎந்தவிதமான சுகாதார விதிமுறைகளையும் பின்பற்றாமல், மனிதர்கள் சாப்பிடுகின்ற உணவாயிற்றே என்கிற கவலையே இல்லாமல், அந்த தொழிற்சாலை எவ்வளவு காலமாக இயங்கி வருகிறது என்பதை நம்மால் அறிந்து கொள்ள முடியவில்லை.\nபொது மக்கள் கொடுத்த தகவலை வைத்துத் தான் மாநகர் மன்றம் இந்தத் தொழிற்சாலையை திடீர் சோதனயை நடத்தியிருக்கிறது. அப்படியென்றால் இது போன்று உணவு தயாரிக்கும் தொழிற்சாலைகள் எல்லாம் எந்தவித சோதனைகளுக்கு உட்படுவதில்லையோ என்கிற சந்தேகம் நமக்குக் கிளம்புகிறது\nதொழிற்சாலையைத் சோதிக்க வந்த அதிகாரி சொல்லுகிறார்: வெறும் தரையில் தான் அந்தத் தவ்வு செய்யப்படுகிறது. கரப்பான் பூச்சிகளின் நடமாட்டம். எலிகளின் புழுக்கைகள் வேலை செய்பவர்கள் பாதுகாப்புக் கவசங்கள், கையுறைகள் அணியவில்லை வேலை செய்பவர்கள் பாதுகாப்புக் கவசங்கள், கையுறைகள் அணியவில்லை சட்டைகள் கூட அணிந்திருக்கவில்லை அங்குள்ள சூழலைப் பார்த்ததும் பலமுறை வாந்தியும், குமட்டலும் வருவதை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை இனி என் வாழ்நாளில் ....தவ்வா இனி என் வாழ்நாளில் ....தவ்வா....வ்வே\nஇனி 14 நாள்களுக்குத் தொழிற்சாலை மூடப்படும் என்று மாநகர் மன்றம் அறிவித்திருக்கிறது.\nஇது தண்டனை என்று சொல்ல முடியவில்லை உணவில் நஞ்சைக் கலப்பது\nஇது தான் மாத்தி யோசி என்பது\nஇன்று நமது இளைஞர்கள் மாற்றி யோசிக்க ஆரம்பித்தார்களானால் எதுவும் சாத்தியமே\nஅப்படி ஒரு சாதனையைச் செய்து காட்டியிருக்கிறார் முருகப��பதி என்கிற இளைஞர்.\nஇந்தியா, புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த முருகபூபதி ஒரு பட்டதாரி இளைஞர். புதுச்சேரி, காரைக்காலில் உள்ள தனது பேட்டை என்னும் கிராமத்தில் ஓர் அசாத்தியமான செயலை செய்து காட்டியிருக்கிறார் அவர்.\nதனது சொந்த நிலத்தில் இயற்கை விவசாயம் செய்து வரும் அவருக்கு சிறு வயது முதலே விவசாயத்தில் அதிக ஈடுபாடு உண்டு. தனது கல்லூரி படிப்பை முடித்த பிறகும் தனது நிலத்தில் விவசாயம் செய்வதை அவர் விட்டு விடவில்லை.\nஅண்மையில் தனது நிலத்தில் இயற்கை முறையில் கத்திரிக்காய் சாகுபடியில் அதிகக் கவனம் செலுத்தி முழுமூச்சாக அதில் ஈடுபட்டிருந்தார். அதன் காரணமாக அதிகமான விளைச்சல் ஏற்பட்டது.\nமகிழ்ச்சி தான் என்றாலும் கொரொனா தொற்று ஏற்பட்டதால் அனைத்தும் பாழாகும் நிலை ஏற்பட்டது. ஊரடங்கு கடைப்பிடிகப்பட்டதால் விற்பனையில் தேக்கம் ஏற்பட்டது. குறைவான விலையில் கத்திரிக்காய் விலைப் பேசப்பட்டது. அத்தனையும் நஷ்டம்.\nஇந்த நேரத்தில் தான் விவசாயிகளில் பலர் தங்களது விலைப்போகா கத்திரிக்காய்களையும், காய்கறிகளையும் வீதிகளில் எறிந்து தங்களது கோபத்தை வெளிப்படுத்தினர்.\nமுருகபூபதி கொஞ்சம் வித்தியாசமாக சிந்தித்தார். அதன் பயன்: கத்திரிக்காய்களைக் காயவைத்து அதனை வற்றலாக மாற்றியமைத்து அதன் விலையைக் கூட்டி உள் நாட்டில் விற்பனையைத் தொடங்கி விட்டார் இப்போது வெளி நாடுகளிலும் ஏற்றுமதி செய்யும் பணிகளில் கவனத்தைத் திருப்பியிருக்கிறார்.\nகாலங்காலமாக விவசாயத்தில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகளுக்கு ஒரே மாதிரியான சிந்தனை. அதிலிருந்து அவர்களால் விடுபட முடியவில்லை. கோபத்தைத் தான் காட்ட முடிகிறது. புதிய, படித்த நவீன விவசாயம் செய்யும் இளைஞர்கள் சிந்தனைகளில் மாற்றம் தெரிகிறது.\nஒரு வழி அடைக்கப்பட்டால் அடுத்த வழி என்ன என்கிற தேடல் அவர்களிடம் இருக்கிறது/\nமுருகபூபதி போன்ற இளைஞர்களை நாம் பாராட்டுவோம். எல்லாவற்றுக்கும் ஒரு தீர்வு உண்டு என நம்புவோம்.\nதேவை என்றால் மாற்றி யோசிப்போம்\nமீண்டும் அரசாங்கம் பக்காத்தான் ஹராப்பான் கட்சியின் கைக்கு வருமானால் அப்போது யார் பிரதமராக வரக்கூடும்\nஇப்போது இந்தக் கேள்வி தேவைதானா என்று தோன்றலாம். தேவை என்பது தான் எனது அபிப்பிராயம். காரணிகளை அலசும் போது இப்படி ஒரு கேள்வி எழுவதி���் ஆச்சரியமில்லை.\nஇன்றைய அரசாங்கத்தின் அடித்தளம் அப்படி ஒன்றும் பலமாக இல்லை.\nஒன்று சொல்லலாம். இது கோரோனா தொற்று நோய் காலம். இந்தத் தொற்று அரசாங்கத்திற்கு தனது ஆயிளை நீடிக்க தோதாக அமைந்துவிட்டது கொரோனா பல மலேசியர்களைப் பலி வாங்கினாலும் இன்றைய அரசாங்கத்தைப் பலி வாங்கவில்லை கொரோனா பல மலேசியர்களைப் பலி வாங்கினாலும் இன்றைய அரசாங்கத்தைப் பலி வாங்கவில்லை அது வரையில் பிரதமர் முகைதீன் குழுவினர் மகிழ்ச்சி அடையலாம்\nஅப்படி இந்த அரசாங்கம் கவிழ்க்கப்பட்டால் .... கவிழாது என்று சொல்லுவதற்கில்லை அப்படி யாரும் உத்தமபுத்திரர்கள் அரசாங்கத்தில் இருப்பதாகத் தெரியவில்லை\nஎல்லாருமே பணம், பதவி என்றால் அடிமையிலும் அடிமையாக அனைத்தையும் இழக்கத் தயாராக இருப்பவர்கள் மானம், மரியாதைப் பற்றி அவர்களுக்கு எந்த அபிப்பிராயமும் இல்லை\nஇவர்களோடு ஒப்பிடுகையில் டாக்டர் மகாதிர் இன்னும் உயர்வாகத்தான் தென்படுகிறார். அனைத்து மலேசியர்களும் ஆதரிக்கும் தலைவராகத்தான் இன்றும் அவர் உயர்ந்து நிற்கிறார். அடிமட்ட மலாய்க்காரரிடையே அவர் செல்வாக்கு மிகுந்தவராகத்தான் இன்னும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.\nஅப்படி அரசாங்கம் கவிழும் என்றால் அடுத்த பிரதமராக அன்வார் இப்ராகிம் வருவதற்கு என்ன தடை உள்ளது ஒன்று: டாக்டர் மகாதிரை வைத்துத்தான் தரசாங்கம் அமைக்க முடியும். இன்றைய நிலையில் வேறு யாரும் பிரதமராக வர முடியாது என்பது உண்மையிலும் உண்மை\nமுதலில் டாக்டர் மகாதிர் தலைமையலான அரசாங்கத்தை அமைத்த பின்னர் ஆறு மாதங்கள் கழித்து பிரதமர் பதவியை அன்வார் இப்ராகிடம் ஒப்படைக்கலாம். அது தான் சாத்தியம். வேறு ஏதேனும் வழிகள் இருப்பதாகத் தோன்றவில்லை.\nஇவர்கள் இருவரும் - டாக்டர் மகாதிர், அன்வார் இப்ராகிம் - ஒரு முடிவுக்கு வராத வரை இன்றைய நடப்பு அரசாங்கம் தலை நிமிர்ந்து நிற்கவே செய்யும் அவர்களை எதிர்ப்பார் யாருமில்லை என்கிற மமதை அவர்களுக்கு எழவே செய்யும் அவர்களை எதிர்ப்பார் யாருமில்லை என்கிற மமதை அவர்களுக்கு எழவே செய்யும்\nஇப்போது என்ன செய்ய வேண்டும் எதிர்க்கட்சிகள் ஒன்றுபட வேண்டும். அது நடப்பதும் ஓர் அதிசயம் தான். அந்த அதிசயம் நடக்காத வரை முகைதீன் தலைமையலான அரசாங்கம் தொடரவே செய்யும்\nநமக்கு அதில் ஆட்சேபணை இல்லை யார் வந்தாலு��் நமது நிலை இப்படியே தான் இருக்கப் போகிறது\nநாம் அரசாங்கத்தை நம்பவில்லை எங்களைத்தான் நம்புகிறோம்\nகொரோனா தொற்று நோயினால் நிறைய பாதிப்புகள் ஏறபட்டிருக்கின்றன.\nஅதுவும் சிறு தொழில் செய்கின்ற நமது இந்திய சமூகத்தினருக்கு பெரிய பாதிப்புகள்.\nமிக முக்கியமானது உணவகங்கள். பெரும்பாலும் வெளி நாடுகளிலிருந்து தொழிலாளர்களை அமர்த்தியிருக்கும் இந்த உணவகங்களுக்குப் பெரிய அளவில் பாதிப்புகள்.\nஅதே போல முடிவெட்டும் தொழில்களிலும் இதே நிலை தான். இங்கும் வெளி நாட்டுத் தொழிலாளர்களை வைத்துக் கொண்டு ஐந்து ஆறு கடைகளை நடத்துபவர்கள் பலர் உண்டு. அதே போல ஒப்பனை செய்யும் தொழிலில் உள்ள நமது பெண்களும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அத்தோடு நடைபாதைகளில் காலை நேரப் பசியாறல்கள் செய்யும் நமது பெண்கள். அல்லது லாரி ஓட்டுநர்களுக்காக இரவு நேர உணவுகளைத் தயார் செய்யும் பெண்கள்.\nஇன்னொரு பிரச்சனையும் சிறிய தொழில் செய்பவர்களுக்கு உண்டு. அது தான் கடை வாடகை. கட்டடத்தை வாடகைக்கு விட்டிருக்கும் முதலாளிகள் யாரும் வாடகை வேண்டாம் என்று சொல்லுவதில்லை அவர்களாலும் என்ன செய்ய முடியும் அவர்களாலும் என்ன செய்ய முடியும் வங்கிகளுக்குப் பணம் கட்ட வேண்டும் வங்கிகளுக்குப் பணம் கட்ட வேண்டும்\nஇப்போது உள்ள பிரச்சனை வியாபாரத்தில் உள்ள அனைவருக்குமே உண்டு. நாம் அனைவருமே எதிர் நோக்குகின்ற பிரச்சனை தான்.\nஅதனால் தொழிலை மூடிவிட்டு நாங்கள் போய்விடுவோம் என்று பேசுவது சரியாக இருக்காது. அப்படி ஓர் எண்ணம் வருவதே சரியில்லை. இத்தனை ஆண்டுகள் ஒரு தொழிலைச் செய்துவிட்டு இப்போது நாங்கள் மூடிவிட்டுப் போய் விடுவோம் என்று சொல்லுவதை நினைத்துப் பார்க்க முடியவில்லை\nஅப்படியென்றால் இத்தனை ஆண்டுகள் நீங்கள் செய்த உங்கள் தொழிலில் ஒன்றுமே சம்பாதிக்கவில்லையா என்கிற கேள்வி எழுகிறது சம்பாதிக்காத தொழிலில் தான் நீங்கள் கார் வாங்கினீர்கள், வீடு வாங்கினீர்கள், பிள்ளைகளைப் பட்டதாரிகள் ஆக்கினீர்கள் - இப்போது என்ன நடந்து விட்டது கொஞ்சம் அல்லது அதிகமாகவே பொருளாதார நெருக்கடி, அவ்வளவு தான் கொஞ்சம் அல்லது அதிகமாகவே பொருளாதார நெருக்கடி, அவ்வளவு தான் தீர்வு காண வேண்டுமே தவிர \"ஓடிவிடுவேன்\" என்று பயமுறுத்தக் கூடாது தீர்வு காண வேண்டுமே தவிர \"ஓடிவிடுவேன்\" என்று பயமுறுத்தக் கூடாது ஒரு சீனன் வாயிலிருந்து இப்படி ஒரு வார்த்தை வரவே வராது ஒரு சீனன் வாயிலிருந்து இப்படி ஒரு வார்த்தை வரவே வராது அது தான் அவனது குணம் அது தான் அவனது குணம் போராட்டக் குணம் போராடி வெற்றிப் பெற வேண்டும் என்கிற குணம்\nஅதனால் நீங்கள் அரசாங்கத்தின் மூலம் பேச்சு வார்த்தைகள் நடத்தி பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும்.\nஒரு தொழிலைத் தொடங்கும் போது, ஆரம்பக் காலத்தில், ஏற்பட்ட பிரச்சனைகள், பொருளாதார நெருக்கடிகள் அதைவிடவா இப்போது பெரிய நெருக்கடியைச் சந்திக்கிறோம்\nஇதெல்லாம் தொழிலில் நாம் சந்திக்கும் இன்றியமையாத ஒரு நிகழ்வு. சந்திக்கத்தான் வேண்டும்.\nஅதனால் எத்தனையோ ஆண்டுகள் தொழிலில் இருந்துவிட்டு, நெளிவு சுளிவுகளை அறிந்துவிட்டு இப்போது \"வேண்டாம் சாமி\" என்று சரணடைந்து விடக் கூடாது.\nஎதிர்த்து நிற்க வேண்டும். எப்போதோ காலை முன் வைத்து விட்டோம். இப்போதா பின் வாங்குவது\nமுன் வைத்த காலை பின் வாங்குவதில்லை என்று சங்கல்பம் செய்து கொள்ளுங்கள்\nஇன்னும் ஒரு சில வாரங்களுக்கு....\nநாட்டில் கொரோனா தொற்று குறைந்து வருவதாக அரசாங்கம் கூறுகிறது.\nநமக்கும் மகிழ்ச்சி தான். எவ்வளவு நாள்களுக்குத் தான் உள்ளேயே அடைந்து கிடப்பது இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக மூச்சு விட முடிகிறது\nஇருந்தாலும் நம்மிடையே சில கேள்விகள் இருக்கத்தான் செய்கின்றன. அரசாங்கம் தடுமாறுகிறதா அல்லது நாம் தான் தடுமாறுகிறோமா, அது தான் புரியவில்லை\nஇனி பேருந்துகள் அனைத்தும் எப்போதும் போல இயங்கலாம் என்று சொல்லுகிறார்கள். இடை வெளியைப் பின்பற்றினால் அவர்களுக்கு நட்டம் என்பது நமக்கும் புரிகிறது. விமான இயக்கமும் அது போலத்தான்.\nஇனி கூட்டங்கள் நடத்தலாம். வகுப்புக்கள் நடத்தலாம். கருத்தரங்குகள் நடத்தலாம். பயிலரங்குகள் நடத்தலாம். இரவு நேர சந்தைகள் நடத்தலாம். உணவகங்கள் நடத்தலாம்.இப்படி எல்லாமே ......லாம் ......லாம்\nஎல்லாமே மக்களின் நன்மைக்குத் தான். இல்லை என்று சொல்ல முடியாது.\nஆனால் இன்னும் நடைமுறை கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்படும் என்று சொல்லுவது தான் நம்மை ஆச்சரியப்படுத்துகிறது.\nபொது போக்குவரத்துகளுக்கு அனுமதி கொடுத்து விட்டாலே அப்புறம் பேசுவதற்கு எதுவுமில்லை. பேரூந்தகளில் பயணம் செய்பவர்களை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. அவர்களைச் சோதனை செய்ய முடியாது. வாடகைக் கார்களுக்கும் அதே நிலை தான்.\nமுடிதிருத்தகங்கள் பற்றி ஒருவர் கேளவி எழுப்பியுள்ளார். முடிதிருத்தனர் தொற்று உள்ளவரா என்பது எப்படி உறுதி செய்வது அதுவும் முக்கியமான கேள்வி தான்.\nஎப்படி இருந்தாலும் ஒவ்வொரு துறையும் \"திறந்து\" விடும் போது தான் நமக்குப் புதிய புதிய கேள்விகள் எழும் கேள்விகள் எழும் போது தான் அதற்கான தீர்வுகளும் கிடைக்கும். இது தான் அனுபவம் கொடுக்கும் பாடம் என்பது.\nஆனாலும் இதில் பொது மக்கள் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தேவைகளை அறிந்து அரசாங்கத்தோடு ஒத்துழையுங்கள். மக்கள் நெருக்கம் உள்ள இடங்களில் குழந்தைகள்,வயதானவர்கள் போவதைத் தவிர்க்க வேண்டும்.\nஅரசாங்கம் என்ன தான் பல தளர்ச்சிகளை அறிவித்திருந்தாலும் கொரோனா தொற்று இன்னும் முற்றிலுமாக ஒழிக்கப்படவில்லை. இன்னும் ஒரு சில வாரங்களில் முற்றிலுமாக ஒழிக்கப்படும் என நம்புவோம்.\nஅது வரையில் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிப்போம்\nபாஸ் கட்சியின் இந்திய செனட்டர்\nநம் நாட்டின் மேலவையில் எத்தனையோ இந்திய செனட்டர்களைப் பார்த்து விட்டோம்.\nமேலவையின் தலைவராகவும் டான்ஸ்ரீ விக்னேஸ்வரனையும் பார்த்துவிட்டோம்.\nஎல்லா செனட்டர்களுமே ம.இ.கா. சார்ந்தவர்களாகவோ அல்லது அக்கட்சியின் ஆதரவாளர்களாகவோ, தேசிய முன்னணியைச் சார்ந்தவர்களாகவோ இதுவரை நடப்பில் இருந்தது சூழல்.\nஆனால் இப்போது தான் மேல்சபையின் சரித்திரத்தில் ஒர் அதிசயம் நடந்திருக்கிறது. அதாவது பாஸ் கட்சியின் சார்பில் - அதாவது இந்தியர்களுக்குச் சம்பந்தம் இல்லாதவர்கள் என்று நினைத்தோமே - அந்தக் கட்சியின் சார்பில் ஓர் இந்தியர் செனட்டராக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்\nஅவர் தான் பாலசுப்ரமணியம் த/பெ நாச்சியப்பன். பாஸ் கட்சியின் புதிய இந்திய செனட்டர்.\nஇந்த நியமனம் பராட்டுக்குரியது. எதிர்பாராத இடத்திலிருந்து இந்த நியமனம் வந்திருக்கிறது.\nபாஸ் கட்சியைப் பற்றி எந்தக் காலத்திலும் நமக்கு நல்ல எண்ணம் இருந்ததில்லை. குறிப்பாக சமயம் என்று வரும் போது எப்போதுமே எதிர்ப்புக் குரல் கொடுப்பவர்கள். நம்மையெல்லாம் சாத்தானின் பிள்ளைகள் என்று சொல்லுபவர்கள். நாங்கள் சொல்லுவதைத் தான் நீங்கள் கேட்க வேண்டும் என்று ஆதிக்க மனப்பான்மையோடு பேசுபவர���கள்.\nஇன்று ஜாகிர் நாயக், ஸ்ம்ரி வினோத் போன்றவர்கள் தறிகெட்டுப் பேசுகிறார்கள் என்றால் அதற்கு இவர்களே காரணம்\nஇது கடந்த காலம். மறந்து விடுவோம். இப்போது பாஸ் கட்சி ஆளுகின்ற கட்சியாக மாறி வருகிறது. இன்றைய அரசாங்கத்தில் அவர்களின் பலம் கணிசமாக உயர்ந்திருக்கிறது.\nதங்களது அதிகாரம் இன்னும் அதிகரிக்க வேண்டும் என்கிற எண்ணம் அவர்களுக்கு உண்டு. அதே சமயத்தில் அதிகாரமும் தங்களது கைக்கு வர வேண்டும் என்கிற திட்டமும் அவர்களிடம் உண்டு.\nஅதன் விளைவு தான் ஓர் இந்தியருக்கு இந்த செனட்டர் பதவி. பாராட்டுகிறோம் பாராட்டுதல் வழக்கம் போல\nஅந்தக் காலம் தொட்டு இன்றைய காலம் வரை இந்த இந்திய செனட்டர்கள் இந்தியர்களுக்கு என்ன நல்லது செய்து விட்டார்கள் என்பது நமக்கும் தெரியாது அவர்களுக்கும் தெரியாது\nஸம்ரி வினோத் மீண்டும் சர்ச்சையில் மாட்டியிருக்கிறார்\nசர்ச்சை என்பது அவருக்கு ஒன்றும் புதிதல்ல. அவருக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் தொழிலே சர்ச்சையை ஏற்படுத்துவது தான் அதை அவர் வெற்றிகரமாக செய்து கொண்டு வருகிறார்.\nஅவர் செய்து கொண்டு வருகிற சர்ச்சையினால், நம் நாட்டில், அவருக்கு எந்த ஆபத்தும் வராது என்பதை அவர் புரிந்து வைத்திருக்கிறார். அவரது குருவான ஜாகிர் நாயக்கும் அதனை அறிந்தவர்.\nஎத்தனை போலீஸ்புகார்கள் - இதுவரை 800 புகார்கள் என அறிகிறேன் - செய்தாலும் காவல்துறை நடவடிக்கை எடுக்காது என்பதும் நமக்குப் புதிதல்ல.\nகொஞ்சம் பின்னோக்கிப் பாருங்கள். நஜிப் பிரதமராக இருந்த காலத்தில், மகாதிர் சிறிது காலம் பிரதமராக இருந்த காலத்தில் ஏன் இப்போது முகைதீன் பிரதமராக இருக்கின்ற காலத்தில் - எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதே போதும் ஸம்ரி எவ்வளவு உயரத்தில் இருக்கிறார் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம் அந்த உயரம் அவருக்கும் ஜாகிர் நாயக்கிற்கும் மட்டும் தான் அந்த உயரம் அவருக்கும் ஜாகிர் நாயக்கிற்கும் மட்டும் தான்\nஅதற்காக புகார் தேவையில்லையா என்று கேட்கலாம். இல்லை புகார்கள் தொடர்ந்து செய்தாக வேண்டும். காவல்துறை இன்னும் உயிரோடு தான் இருக்கிறது என்பதற்கு இந்த புகார்களை அவர்கள் ஏற்றுக் கொள்ளுகிறார்களே அது தான் அத்தாட்சி\nஅவரது அறிவு, ஆற்றல், நிபுணத்துவம் அனைத்தும் இங்கு தான் செல்லுபடியாகும் என்பதையும் ஸம்ரி அறிந்து வைத்திருக்கிறார் வேறு எந்த நாட்டிலும் அவரது அறிவு செல்லுபடியாகாது வேறு எந்த நாட்டிலும் அவரது அறிவு செல்லுபடியாகாது ஒவ்வொரு நாட்டிலும் தமிழர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அங்கெல்லாம் அவர் சென்று வாயைத் திறக்க முடியாது ஒவ்வொரு நாட்டிலும் தமிழர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அங்கெல்லாம் அவர் சென்று வாயைத் திறக்க முடியாது ஏன் அவர் குருவும் கூட அடங்கி விடுவார் ஏன் அவர் குருவும் கூட அடங்கி விடுவார் அந்நாடுகளிலுல்ல காவல்துறையினருக்கு தரசியல் தலையீடு இல்லை அந்நாடுகளிலுல்ல காவல்துறையினருக்கு தரசியல் தலையீடு இல்லை அது போதும் அதை இங்கு நாம் எதிர்ப்பார்க்க முடியாது\nஎப்படியோ மதத்தின் பெயரால் குடும்பத்தை நடத்துபவர் ஸம்ரி வினோத் அவருக்கு எந்த குறையும் இல்லை. அதே போல அவரது குருவுக்கும் எந்த குறையும் இல்லை\nகுடும்பம் நன்றாக நடந்தால் யாரையும் எதனையும் எதிர்க்கலாம் என்கிற கொள்கை உடையவர்களை நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. அதுவும் அறிவு குறைபாடு உள்ளவர்களின் உளரல்கள்\nஆமாம் இப்போது இது தான் பெரிய கேள்வி\nகடந்த மூன்று மாதங்களாக தலையில் கை வைக்காததால் இப்போது அது காடு மண்டிப் போய்விட்டது\n வெட்டுவதற்கு ஆளில்லை. அதுவும் முடி திருத்தகம் என்னும் போது கோரோனாவிற்கு மிகவும் ஆபத்தைக் கொண்டு வரக்கூடிய ஒரு தொழில்.\nகொரோனா காலத்தில் இந்த தொழில் செய்வது சரியா, தவறா என்றெல்லாம் விவாதம் செய்ய முடியாது.சோதனை செய்து பார்ப்பதெல்லாம் முடியாத காரியம். எல்லாம் ஒரே வழி தான். பட்டால் பட்டது தான் போய்ச் சேர வேண்டியது ஒருவரா, இருவரா - தெரியாது போய்ச் சேர வேண்டியது ஒருவரா, இருவரா - தெரியாது அந்த அளவுக்கு ஆபத்தான ஒரு தொழில் முடி திருத்தகம்.\nஇப்போது தான் நேரங்காலம் பொருந்தி வந்திருக்கிறது. ஓரளவு பரவாயில்லை என்னும் நிலையில் தான் முடி திருத்தகங்கள் திறக்கப் பட்டிருக்கின்றன. முதல் நாளே பெரிய கூட்டம் என்பதாக நண்பர்கள் சொல்லுகிறார்கள். அது இளைஞர்கள் சரி.\nஎன்னைப் போன்றவர்களுக்கு இன்னும் விடிந்த பாடில்லை கூட்டம் இல்லாத நேரம் பார்த்து நாங்கள் போக வேண்டும். ஒருவர் மட்டும் தான் கடையினுள்ளே இருக்க வேண்டுமாம்.\nகூட்டம் இல்லை என்பதை எப்படித் தெரிந்து கொள்வது\nஎப்படியோ இத்தனை மாதங்களைச் சமா���ித்து விட்டோம் கொரோனா சீக்கிரம் நமக்கு \"பை-பை\" சொல்லும் என்று நம்புகிறோம். நம்பிக்கை வீண் போகாது.\n கொரோனாவை நம் மத்தியிலிருந்து விரட்டி விடுங்கள்.\nகொரோனா நீடிக்குமானால் நாம் வாழ்கிற வாழ்க்கையும் தடங்கலாகத்தான் இருக்கும்.\nநாயகன் தமிழ் திரைப்படத்தில் ஒரு வசனம் வரும். பேத்தி தாத்தாவிடம் ஒரு கேள்வி கேட்பார்: தாத்தா, நீங்கள் நல்லவரா கெட்டவரா\nமகாதிரைப் பற்றி பேசும் போது அந்த பேத்தி-தாத்தா கேள்வி தான் ஞாபகத்திற்கு வருகிறது\nமகாதிர் இந்த நாட்டின் வளர்ச்சியின் தந்தை என்று போற்றப்படுபவர். அவர் காலத்தின் தான் நிறைய வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்தினார். தொழிற்சாலைகளை உருவாக்கினார். மலாய் மக்களின் கல்வி கண்ணைத் திறந்தார். வர்த்தகத்தை செய்யுமாறு ஊக்குவித்தார். பணத்தை வாரி வாரி இறைத்து அவர்களுக்குப் புதிய வழிகளைக் காட்டினார்.\nமலாய் மக்களின்அபார முன்னேற்றத்திற்கு அவர் தான் பலமான அடித்தளம் அமைத்தவர். இப்போது அவரை எதிர்ப்பவர்களாக இருந்தாலும் சரி, ஆதரவு தெரிப்பவர்களாக இருந்தாலும் சரி அவரால் வளர்க்கப்பட்டவர்கள். அவரால் கொடுக்கப்பட்ட கல்வியைக் கற்றவர்கள். எப்படியோ சலுகைகள் கொடுத்தாவது அவர்களைத் தூக்கி விட்டார் பதவிகள் கொடுத்து அவர்களைப் பணக்காரர்களாக ஆக்கினார் பதவிகள் கொடுத்து அவர்களைப் பணக்காரர்களாக ஆக்கினார் என்னன்னவோ மலாய் இனத்தவரின் முன்னேற்றத்திற்கு அவரின் பங்கு அளப்பரியது\nதவறுகள் நிறையவே செய்தார். அந்தத் தவறிலும் பல பணக்காரர்கள் உருவாகினார்கள் உதாரணத்திற்கு மாஸ் ஏர் விமானம். வர்த்தக ரீதீயில் இன்று தலைகுனிந்த நிலையில் இருந்தாலும் அது பல பணக்கரர்களை உருவாக்கியிருக்கிறது\nபல அரசாங்க நிறுவனங்களை தனியார் மயமாக்கினார். தனியார் மய மாக்கியதும் அப்படி ஒன்றும் அவைகள் ஜொலித்து விடவில்லை ஜொலிக்காது என்பது அவருக்கும் தெரியும் ஜொலிக்காது என்பது அவருக்கும் தெரியும்அதற்கு தலைமை ஏற்றவர்களின் வாழ்க்கை ஜொலித்ததுஅதற்கு தலைமை ஏற்றவர்களின் வாழ்க்கை ஜொலித்தது அது தான் அவரது இலக்கு அது தான் அவரது இலக்கு\nஇன்று பல மலாய் அரசியவாதிகள் அவரை எதிர்க்கிறார்கள். ஆனால் அவர்களால் அதை அரை மனதுடன் தான் செய்ய முடிகிறது எதிர்ப்புக்கள் எத்தனை இருந்தாலும் ஆதரவும் கணிசமாக இருக்கவே இருக்கத்தான் செய்கிறது. அதுவும் சராசரி கிராமத்து மக்கள் அவரை முழு மனதுடன் நம்புகின்றனர். அவர்களின் முன்னேற்றம் எப்படி வந்தது என்பதை அவர்கள் அறிந்திருக்கின்றனர். ஒரு வேளை ஒரு சில அரசியல்வாதிகள் அவரை எதிர்க்கலாம். ஆனால் அவர் நேரடியாக அவர்களிடம் பேசினால் அவர்கள் அவர் பக்கம் சாய்ந்து விடுவர் எதிர்ப்புக்கள் எத்தனை இருந்தாலும் ஆதரவும் கணிசமாக இருக்கவே இருக்கத்தான் செய்கிறது. அதுவும் சராசரி கிராமத்து மக்கள் அவரை முழு மனதுடன் நம்புகின்றனர். அவர்களின் முன்னேற்றம் எப்படி வந்தது என்பதை அவர்கள் அறிந்திருக்கின்றனர். ஒரு வேளை ஒரு சில அரசியல்வாதிகள் அவரை எதிர்க்கலாம். ஆனால் அவர் நேரடியாக அவர்களிடம் பேசினால் அவர்கள் அவர் பக்கம் சாய்ந்து விடுவர் அந்த அளவுக்கு அவரின் செல்வாக்கு இன்னும் அவர்களிடையே கொடிகட்டிப் பறக்கிறது என்று சொல்லலாம்\nதம் இனத்தவர் முன்னேற வேண்டும் என்பதற்காக கடுமையான உழைப்பைப் போட்டவர். அந்த நன்றிக் கடன் இன்னும் அவர்களிடம் இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.\nமிகவும் பிற்போக்குத்தனம் கொண்ட ஓர் இனத்தை முன்னேற்றத்திற்குக் கொண்டு வருவது என்பது சாதாரண காரியம் அல்ல. அதை அவர் சாதித்துக் காட்டியிருக்கிறார்\nஇப்போது அவரிடம் ஒரு சில தடுமாற்றங்கள் இருக்கலாம். அதற்காக அவர் கெட்டவர் என்கிற முடிவுக்கு வரக் கூடாது\nகொரோனாவை ஒழித்த முதல் நாடு\nகொரோனா தொற்று நோயை எப்படி ஒழிப்பது என்று இன்றும் நாம் பேசிக் கொண்டும், விவாதம் செய்து கொண்டும் இருக்கும் இந்தக் காலக் கட்டத்தில் \"நாங்கள் கொரோனாவை ஒழித்து விட்டோம்\" என்று ஒரு நாட்டின் பிரதமர் சொன்னால் அதனைக் கேட்க எப்படி இருக்கும்\nவயிற்றெரிச்சலா தான் இருக்கும் என்று சொல்ல வருகிறீர்களா அப்படி இருந்தாலும் பரவாயில்லை இந்தத் தொற்று நோயினால் நாம் படுகின்ற அவதி யாருக்குப் புரிய போகிறது\nஇந்தத் தொற்று நோயை வைத்து எவ்வளவு கல்லாக்கட்டலாம் என்று அரசியல்வாதிகள் திட்டம் போட்டுக் கொண்டிருக்கும் வேளையில் நியுசிலாந்தின் பெண் பிரதமர் ஜெசிந்தா ஆர்டென் \"நாங்கள் கொரோனாவை ஒழித்துவிட்டோம்\" என்று மட்டும் சொல்லவில்லை அந்தச் செய்தியைக் கேட்டு துள்ளிக் குதித்து ஒரு சிறிய நடனமே ஆடிவிட்டாராம்\nகொரோனாவின் ஆரம்ப காலத்தில் நமக்கு என்ன நேர்ந்தத�� அவை அனைத்தும் நியுசிலாந்து மக்களுக்கும் நேர்ந்தது. அதில் எந்த மாற்றமுமில்லை.\nநம்மைப் போலவே: சமூக இடைவெளியைப் பின் பற்றினார்கள். பொது இடங்களில் கூட்டங்கள் தடை விதிக்கப்பட்டன, ஊரடங்கு உத்தரவுகள் அமல்படுத்தப்பட்டன, நான்கு கட்டங்களாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன - நாம் என்ன என்ன விதிகளைக் கடைப்பிடித்தோமோ அனைத்தையும் நியுசிலாந்து மக்களும் கடைப்பிடித்தார்கள். அந்த அரசாங்கம் கடைப்பிடிக்க வைத்தது.\nஅதன் எதிரொலி: 1,154 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இறந்தவர்களின் எண்ணிக்கை 22 பேர். இப்போது, இன்றைய நிலையில் சுழியம் விழுக்காடு என்கிற நிலைமைக்கு வந்து விட்டது. அரசாங்கம் கடைப்பிடித்த கடுமையான வழிமுறைகள் இப்போது எல்லா நாட்டு மக்களின் பாராட்டுதல்களைப் பெறுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை\nநியுசிலாந்தின் இன்றைய நிலை என்ன கூட்டங்களுக்குத் தடையில்லை. ஊரடங்கு இனி இல்லை. எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை. பொது போக்குவரத்துகளுக்குத் தடையில்லை. பள்ளிகள் வழக்கம் போல இயங்கலாம். திருமணங்கள் இனி நடத்தலாம். இறப்புகளுக்குப் போய் வரலாம். எல்லாம் வழக்கம் போல\nஆனால் நாட்டு மக்களின் நலனை முன்னிட்டு சமூக இடைவெளியைப் பின்பற்றுவது மக்களுக்கு நன்மை பயக்கும் என்கிறார் பிரதமர். வெளி நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு இன்னும் கட்டுப்பாடுகள் உண்டு.\n\"கொரோனாவை ஒழித்து விட்டோம் என்றாலும் அத்தோடு அது முடிந்து விடவில்லை. எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம்\" என்பது தான் நாட்டு மக்களுக்கான அவரின் நினைவுறுத்தல்.\nகொரோனாவை ஒழித்து விட்ட முதல் நாடு நியுசிலாந்து\nவெட்டி வேர் பற்றி ஏதேனும் அறிந்திருக்கிறீர்களா நமது நாட்டில் வெட்டி வேர் இருப்பதாகத் தெரியவில்லை.\n தெரிந்தது எல்லாம் ஒரு பாடலின் வரி \"வெட்டி வேரு வாசம் வெடல புள்ள நேசம்\" அவ்வளவு தான்\nவெட்டிவேர் வெறும் வாசமிக்கது மட்டுமல்ல. அது பல மருத்துவ குணங்கள் கொண்டது. வாசனைத் திரவியங்கள், அழகு சாதனப் பொருட்கள், பாய், தலையணைகள், காலணிகள் என்று பலவேறு வகையில் பயன் தர வல்லது.\nஇவ்வளவு பயன் இருந்தும் என்ன செய்வது கொரோனா ஊரடங்கு, அனைத்தையும் முடக்கிப் போட்டுவிட்டது\nதமிழ் நாடு, கடலூரில் சுமார் 2000 ஏக்கருக்கு மேல் வெட்டிவேர் சாகுபடி செய்யப்படுகிறது. ஊரடங்கு அமலில் இருந்���தால் கடந்து இரண்டு, மூன்று மாதங்களாக வெட்டிவேரின் விற்பனை முடங்கிப் போய், விவசாயிகள் தடுமாறிக் கொண்டிருந்த நேரம்.\nபொறியியல் பட்டதாரியான பிரசன்னகுமாரும் அவரது நண்பர்களும் ஒன்று சேர்ந்தனர். வெட்டிவேரில் முகக் கவசம் செய்ய முடிவெடுத்தனர்.\nவெட்டிவேரில் செய்யப்படும் முகக்கவசம் ஒன்று வாசமாக இருக்கும். ஒரு முறை பாவித்ததை துவைத்துவிட்டு மீண்டும் பாவிக்கலாம். நாற்றமெடுக்காது. வெட்டிவேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம், நுரையீரலையும் தூய்மையாக வைத்திருக்கும் என்பது பாரம்பரியம்.\nஇப்போது வெட்டிவேர் முகக்கவசம் வெற்றிகரமாக விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.\nஒரு பிரச்சனை வந்த போது அதனை வேறு ஒரு வழியில் தீர்வு கண்டார்களே அந்த இளைஞர்களுக்கு நமது பாராட்டுகள்\nஎல்லாவற்றுக்குமே ஒரு தீர்வு உண்டு. நம்பிக்கைக் கொள்ளுங்கள்\nசமீபகாலத்தில் காணொளிகளில் எதிர்பாராத வகையில் தீடீரெனப் புகழ் பெற்ற ஒருவர் என்றால் அது பவித்ராவும் அவரது கணவர் சுகுவும் தான்.\nஅவருக்கு யூடீயுப் என்றால் என்னவென்று தெரியாது. இருவருமே கணினி அறிவு இல்லாதவர்கள். பவித்ரா கல்வி அறிவு இல்லாதவர் என்று சொல்லிவிட முடியாது. அவர் யு.பி.எஸ்.ஆர். தேர்வில் 5ஏ க்கள் பெற்றவர். தமிழ்ப்பள்ளியில் படித்தவர். ஏனோ அவர் கல்வியைத் தொடரவில்லை.\nஇன்னும் ஒரு சில மாதங்களில் கணினியைப் பற்றி முழுமையாக அறிந்திருப்பார் என நம்ப இடமிருக்கிறது.\nஅவர் மலாய் மொழி பேசுவதில் வல்லவர் என்பது தான் அவரைத் தூக்கி நிறுத்தியிருக்கிறது சும்மா தூக்கவில்லை. உலக அளவில் தூக்கி நிறுத்தியிருக்கிறது சும்மா தூக்கவில்லை. உலக அளவில் தூக்கி நிறுத்தியிருக்கிறது மலாய் மக்களிடமிருந்து பேராதரவைப் பெற்றிருக்கிறது அவரது யூடீயுப் சமையல்கள். இந்தியர்களின் சமையல் கலையை மலாய் மக்களுக்குக் கொண்டு சென்றிருக்கிறார்கள் இந்த தம்பதியினர்.\nஇவர்கள் சுங்கை சிப்புட் அருகே உள்ள ஒரு தோட்டத்தில் வசிக்கிறார்கள். கணவர் மட்டுமே தோட்டத்தில் வேலை செய்கிறார். இரண்டு குழந்தைகள். பார்ப்பதற்கு ஆளில்லை. ஒருவர் மட்டுமே சம்பாதித்து கட்டுப்படியாகவில்லை.\nஇந்த நேரத்தில் பவித்ராவின் இந்தோனேசிய பெண் நண்பர் ஒருவர் அவரை யூடீயுப்பில் இந்திய சமையல் க���ையை ஒளிபரப்ப ஆலோசனைக் கூறியிருக்கிறார்.\nஅந்த இந்தோனேசிய பெண் நண்பரே அவருக்கு யூடீயூபையும் அமைத்துக் கொடுத்திருக்கிறார். சமைப்பதற்கு என்று எந்த விசேஷமான சமையல் பாத்திரங்கள் எதுவும் இல்லை. வீட்டில் இருக்கும் பாத்திரங்களை வைத்தே முதல் சமையல் காணொளியில் வெளியானது. ஒன்று, இரண்டு, மூன்று வருமுன்னரே எக்கச்சக்கமான பார்வையாளர்கள் அத்தோடு கருத்துக் குவியல்கள்\nதடுமாறினாலும் நிலைத்து நிற்பதற்கு அது துணிவைக் கொடுத்தது\nஇத்தம்பதியினருக்கு சமையல் என்பது இரத்தத்தில் ஊறிப் போயிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். அவர்களிடமிருந்த அந்தத் திறமை அவர்களுக்கே தெரியவில்லை. ஓர் இந்தோனேசிய பெண்ணுக்கு அது தெரிந்திருக்கிறது அவர் தான் பவித்ராவின் திறமையை வெளிக்கொணர்ந்திருக்கிறார்.\nஇப்படித் தான் நம்மில் பலர் இலை மறை காயாக இருக்கிறோம். சுடர் விளக்காயினும் ஒரு தூண்டுகோல் தேவை.\n நம்மில் யாரேனும் ஏதோ ஒரு திறனைக் கொண்டிருந்தால் அதனைக் வெளிக்கொணர நாம் தயாராக இருக்க வேண்டும்\nசுகு பவித்ரா தம்பதியர் சிறப்பாக வாழ வாழ்த்துகிறோம்\nகொரோனா தொற்று நோயின் தாக்கத்திற்குப் பிறகு சுற்றுலாத் துறை கொஞ்சம் நம்பிக்கைத் தர ஆரம்பித்திருப்பது உண்மையில் மிக மிக நல்ல செய்தி.\nபிரதமர் மொகிதீன் நேற்று, ஞாயிற்றுக்கிழமை, நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் கூறிய ஒரு செய்தி நம்மில் பலரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது\nஆமாம், மாநிலங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் எதிர்வரும் ஜூன் 10-ம் தேதிக்குப் பின்னர் நீக்கப்படும் என்கிற செய்தி மலேசியர்களிடம் பெரிதும் வரவேற்பைப் பெற்றுள்ளது\nஉள் நாட்டில் பிரபல சுற்றுத்தலமான லங்காவியில் உள்ள தங்கும் விடுதிகள் மீண்டும் சுறு சுறுப்பு அடைந்திருக்கின்றன.\nபிரதமர் அறிவிப்புக்குப் பின்னர் சுமார் 45 நிமிடங்களில் லங்காவியில் உள்ள தங்கும் விடுதிகளில் ஆயிரம் (1000) அறைகள் இதுவரை முன் பதிவு செய்யப்பட்டிருப்பதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. இந்த செய்தியை லங்காவி சுற்றலாத்துறைத் தலைவர் ஜைனுதின் காதர் உறுதிப் படுத்தியிருக்கிறார். இந்த ஆண்டுக்குள் சுமார் பத்து இலட்சம் சுற்றுப்பயணிகள் வருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுவதாக அவர் கூறுகிறார். அந்த நோக்கம் நிறைவேறினால் நமக்���ும் மகிழ்ச்சியே\nஇதுவரை நமக்குத் தெரிந்ததெல்லாம் லங்காவியிலிருந்து வந்த அறிவிப்பு மட்டும் தான்.மற்ற மாநிலங்களிலும் சுற்றாலத்துறை சுறு சுறுப்பு அடைந்திருக்கும் எனவும் நம்ப இடமிருக்கிறது. சுற்றுப்பயணிகளுக்கு இன்னும் பல இடங்கள் இருக்கின்றன. அங்கும் மக்கள் குவியத் தொடுங்குவார்கள் என்பதும் உறுதி.\nஇந்த அனைத்து முன்பதிவும் உள்ளூர் மக்களிடமிருந்து வந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. வெளியூர் சுற்றுப் பயணிகள் என்பதெல்லாம் இப்போதைக்கு நினைத்துப் பார்க்க முடியாது உள்ளூர் சுற்றுப்பயணங்கள் அதிகரித்தால் அதுவே நமக்குப் பெரிய வெற்றி. காரணம் எல்லாமே ஒன்றைச் சார்ந்து ஒன்று இருக்கின்றன. ஒரு துறை வளர்ச்சி அடைந்தால் அதைச் சார்ந்த மற்ற துறைகளும் வளர்ச்சி அடையும்.\nஇது ஓர் ஆரம்பம். மிக நல்ல ஆரம்பம். தங்கும் விடுதிகளில் தங்குவதற்கான கட்டுப்பாடுகள் ஒரு சில தினங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.\nஉணவகங்கள் நிலை என்ன ஆகும்\nபொதுவாகவே நமது நாட்டின் எல்லா உணவகங்களும், கோரோனா தொற்றினால், பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருக்கின்றன என்பது உண்மையிலும் உண்மை.\nஇதில் இந்திய உணவகங்கள் மட்டுமே பாதிக்கப்பட்டிருக்கின்றன என்று சொல்லுவதில் உண்மை இல்லை.\nஎனது நிறுவனம் பக்கத்திலேயே ஒரு பிரமாண்ட மலாய் உணவகம் ஆரம்பித்து ஒரு சில மாதங்களே ஆகின்றன. அதனை நடத்துபவருக்கோ பெரிய அடி என்பதில் ஐயமில்லை. அவருடைய வேலையாள்கள் பெரும்பாலும் இந்தோனேசியர்கள். ஒருவர் உள்ளூர் இந்தியர். அவர்களுக்கு, உள்ளுர் வாசியைத் தவிர, மற்றவர்களுக்குச் சம்பளம் கிடைக்கும் என்று நான் நினைக்கவில்லை. சாப்பாடு போட்டாலே அதுவே பெரிய விஷயம். அதனை அவர் செய்கிறார்.\nசீன உணவகங்களுக்கும் பெரிய அளவில் பாதிப்பு உண்டு. இல்லை என்று சொல்ல முடியாது. அவர்களும் பலர் வெளி நாட்டினரை நம்பியே உள்ளனர். பல உணவகங்கள் இன்னும் திறக்கப்படவில்லை. வெளி நாட்டினரையே நம்பி இருப்பவர்கள் கொஞ்சம் தாமதமாகும். சொந்தமாகவே தொழில் செய்வோர் இப்போதே ஆரம்பித்துவிட்டனர்.\nகொரோனா தொற்று உலகையே புரட்டிப் போட்டுவிட்டது என்று சொல்லுகிறார்களே அது முற்றிலும் உண்மை. அதிலும் உணவகங்கள், தங்கள் தொழிலைத் தொடர, இனி வேறு வழி வகைகளைக் காண வேண்டும். அது என்ன வழி என்பது அவர்களுக்குத் ��ான் தெரியும்.\nபழைய நிலைக்கு உணவகத் தொழில் மீளுமா என்பதை இப்போது கணிக்க முடியவில்லை. அது கொரோனா இன்னும் எவ்வளவு காலத்துக்கு நீடிக்கும் என்பதைப் பொறுத்தது. நீண்ட நாள் என்றால் பாதிப்பு அதிகமாகவே இருக்கும். ஆனாலும் பிரச்சனைகள் வரும் போது அதற்கு ஒரு தீர்வும் வரும். இப்படித்தான் எல்லாக் காலங்களிலும் நடந்து கொண்டிருக்கிறது.\nஉள் நாட்டில் வேலை வாய்ப்புக்கள் குறைந்துவிட்டன. ஒரு வேளை. தங்கள் வயிற்றுப் பிழைப்புக்காக, இனி உணவகங்களுக்கு மலேசியர்கள் கிடைக்கலாம். ஏதாவது ஒரு வேலையைச் செய்து தங்களின் குடும்பங்களைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் அவர்கள் இருக்கிறார்கள்.\nஉணவகங்கள் என்பது முக்கியமான ஒரு தொழில். நாட்டில் பல கோடிகளைச் சம்பாதித்துக் கொடுக்கும் தொழில் அது.\nநிச்சயமாக அரசாங்கம் அதனைக் கவனத்தில் கொள்ளும் என நம்பலாம். உணவகங்கள் நடத்துவோரின் தேவைகளைக் கவனத்தில் கொண்டு அவர்களுக்குத் தேவையான பொருளாதார உதவிகளை அரசாங்கம் செய்யும் என நம்பலாம்.\nஅரசாங்கம் தான் இன்றைய பெரிய முதலாளி. அதனால் கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருக்கும் அனைத்துத் தொழில்களுக்கும் அரசாங்கத்தின் உதவி இல்லாமல் மேலும் தொடர முடியாது.\nதொழில் செய்வோர் பலர் முதலாம் தலைமுறையைச் சேர்ந்தவர்கள். அதனை அரசாங்கம் கவனத்தில் கொண்டு அவர்களுக்குத் தேவையான உதவிகள் செய்யும் என நம்புவோம்.\nமுதலில் ஒன்றைச் சொல்லி விடுகிறேன்.\nமக்கள் இன்னொரு புதிய தேர்தலை விரும்பவில்லை. விரும்புவதற்கும் வாய்ப்பில்லை. இப்போது மக்களுக்கு ஏகப்பட்ட பிரச்சனைகள். ஒரு தேர்தலை நடத்துவதற்கு பல கோடிகள் செலவிடப்பட வேண்டும் - அதவாது சென்ற தேர்தலின் கணக்குப்படி 50 கோடிக்கு மேல் செலவிடப்பட்டிருக்கின்றது இப்போது இன்னொரு தேர்தலை நடத்தினால் அதற்கும் பணம் தேவை. இன்றைய நிலையில் இன்னும் அதிகமாகவே தேவைப்படலாம்\nமுன்பு பதவியில் இருந்தவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை வெளியே கொண்டு வந்தாலே போதும் அதை வைத்தே செலவில்லாத தேர்தல் நடத்தலாம் அதை வைத்தே செலவில்லாத தேர்தல் நடத்தலாம் அது சாத்தியம் இல்லை\nஇப்போது தேர்தல் வேண்டுமென்று யார் அடித்துக் கொள்ளுகிறார்கள் இன்றைய பிரதமர் முகைதீன் விரும்பமாட்டார். அவர் நிலைமை சரியாக இல்லை. எவன் எந்த நேரத்தில் பல்டி அடிப்பானோ - அரசாங்கத்தைக் கவிழ்ப்பானோ - என்பது அவருக்கே தெரியாது இன்றைய பிரதமர் முகைதீன் விரும்பமாட்டார். அவர் நிலைமை சரியாக இல்லை. எவன் எந்த நேரத்தில் பல்டி அடிப்பானோ - அரசாங்கத்தைக் கவிழ்ப்பானோ - என்பது அவருக்கே தெரியாது அவர் \"கோரோனா தொற்று நோயை\" வைத்து அரசாங்கத்தை வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கிறார்\nபக்கத்தான் கட்சியின் தலைவர், அன்வார் இப்ராகிம், இப்போதைக்குத் தேர்தல் வேண்டாம் என்றே நினைப்பவர். பணம் மட்டும் அல்ல இப்போதைய அரசாங்கம் இன்னும் எத்தனை காலம் நீடிக்கும் என்பதை ஆவலோடு பார்த்துக் கொண்டிருப்பவர். அரசாங்கம் எந்த நேரத்திலும் கவிழலாம் என்று கணக்குப் போட்டுக் கொண்டிருப்பவர். புதிதாக தேர்தல் நடத்தினால் தனது நிலை என்னவாகும் என்பதை அனுமானிக்க முடியாத நிலையில் உள்ளவர். இப்போது என்ன நடக்கிறதோ அதுவே தொடரட்டும் என்பது தான் அவரது விருப்பமாக இருக்க வேண்டும். தேர்தல் வருவதை அவர் விரும்பமாட்டார்.\nதேர்தல் வேண்டும் என்னும் நிலையில் உள்ளவர்கள் யார் பாரிசான் கூட்டணியில் உள்ள அம்னோ கட்சியினர் மட்டுமே தேர்தல் வேண்டும் என்று விரும்புகின்றனர். இந்தக் கூட்டணியின் மற்றக் கட்சிகளான ம.சீ.ச. வோ அல்லது ம.இ.கா. வோ தேர்தல் வருவதை விரும்பமாட்டார்கள் பாரிசான் கூட்டணியில் உள்ள அம்னோ கட்சியினர் மட்டுமே தேர்தல் வேண்டும் என்று விரும்புகின்றனர். இந்தக் கூட்டணியின் மற்றக் கட்சிகளான ம.சீ.ச. வோ அல்லது ம.இ.கா. வோ தேர்தல் வருவதை விரும்பமாட்டார்கள் இருக்கும் இடத்தையும் இழக்க அவர்கள் தயாராக இல்லை\nஅம்னோவினருக்கு ஏன் இந்த ஆசை நடந்து முடிந்த அனைத்து இடைத் தேர்தல்களிலும் அவர்கள் வெற்றி பெற்றிருக்கின்றனர். அது அவர்களுக்கு \"வெற்றி பெற முடியும், ஆட்சி அமைக்க முடியும்\" என்னும் நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது நடந்து முடிந்த அனைத்து இடைத் தேர்தல்களிலும் அவர்கள் வெற்றி பெற்றிருக்கின்றனர். அது அவர்களுக்கு \"வெற்றி பெற முடியும், ஆட்சி அமைக்க முடியும்\" என்னும் நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது இழந்து போன ஆட்சியைப் பிடிக்க இதுவே தக்க தருணம் என்பதே அவர்களது எண்ணம். அடுத்த தேர்தல் வரும் வரை பொறுத்திருந்தால் எதுவும் நடக்கலாம். ஒரு வேளை அவர்களின் தலைவர்கள் சிறையில் கூட இருக்கலாம் இழந்து போன ஆட்சியைப் பிடிக்க இதுவே தக்க தருணம் என்பதே அவர்களது எண்ணம். அடுத்த தேர்தல் வரும் வரை பொறுத்திருந்தால் எதுவும் நடக்கலாம். ஒரு வேளை அவர்களின் தலைவர்கள் சிறையில் கூட இருக்கலாம் அம்னோ அரசியல் பலத்தை இழந்துவிடலாம். இப்போது காற்று அவர்கள் பக்கம் தூற்றிக் கொள்வது அவர்களது விருப்பம்\nஅதுவும் அம்னோ தரப்பு செய்த கடந்த காலத் திருட்டுத் தனங்களை மக்கள், நடந்து முடிந்த இடைத் தேர்தல்களின் மூலம், மறந்து விட்டார்கள் என்னும் போது அதனைச் சரியாக பயன்படுத்திக் கொள்வது அவர்களது புத்திசாலித்தனம் என்று அவர்கள் நினைப்பதில் எந்தத் தவறும் இல்லை.\nபுதினைந்தாவது பொதுத் தேர்தல் விரைவில் வருமா என்பது முற்றிலுமாக அம்னோவின் கையில் இருக்கிறது. அவர்கள் மகா நல்லவர்கள், உத்தமபுத்திரர்கள் என்பதை நிருபிக்க உடனடித் தேர்தல் அவர்களுக்குத் தேவைப்படுகிறது காலங்கடந்தால் பெயர் நாறிப்போகவும் அவர்களுக்கு வாய்ப்புண்டு\nஅது சரி உடனடியாகத் தேர்தல் வருமா வரும் என்று சொல்லுவதற்கு வாய்ப்புக்கள் குறைவாகத் தான் இருக்கிறது வரும் என்று சொல்லுவதற்கு வாய்ப்புக்கள் குறைவாகத் தான் இருக்கிறது காரணம் பாஸ் என்கிற ஒரு கட்சி இருப்பதை மறந்துவிடக் கூடாது. இன்றைய பிரதமர் முகைதீன் அவர்களுக்குச் சரியான தீனி போட்டு வளர்த்துக் கொண்டிருக்கிறார்\nபாஸ் கட்சியினர் மத்திய ஆட்சியில் எந்த பதவியையும் வகிக்காதவர்கள். பதவிக்காக ஏங்கிக் கொண்டிருந்தவர்கள் இப்போது அவர்களுக்குத் தாராளமாக பதவிகள் கொடுக்கப்படுகின்றன. அமைச்சரவை மட்டும் அல்ல அரசு சார்பு நிறுவனங்களிலும் அவர்களுக்குப் பதவிகள் வந்து கொண்டிருக்கின்றன.\nஇப்போது அவர்களுக்கு நல்ல நேரம் அதைக் கெடுக்க அவர்கள் விரும்ப மாட்டார்கள். தேர்தல் வந்தால் அம்னோவோடு அவர்கள் ஒத்துப் போக முடியுமா என்பது சந்தேகம் தான். \"நான் பெரியவன், நீ பெரியவன்\" என்பதில் அவர்களுக்குக் கருத்து வேறுபாடுகள் உண்டு. இரு கட்சிகளுமே விட்டுக் கொடுக்க மாட்டார்கள்\nஅதனால் இப்போதைக்குப் பதினைந்தாவது தேர்தல் என்பது சாத்தியமில்லை\nஇந்தியா, கேரளாவில் சமீபத்தில் நடைப்பெற்ற ஒரு சம்பவம் உலகத்தையே உலுக்கிவிட்டது.\nஒரு கர்ப்பிணி யானையை அன்னாசி பழத்தின் மூலம் வெடி வைத்துக் கொன்ற சம்பவம் அவ்வளவு சீக்கிரத்தில் நம்மால் மறந்து விட முடியாது/\nகொடூரத்திலும் கொடூரமான சம்பவம் என்று சொல்லுவதில் எந்த தவறும் இல்லை. இங்கும், நமது நாட்டில், ஒரு பூனையைப் பிடித்து துணி துவைக்கும் இயந்திரத்தில் வைத்து துவைத்துப் போட்டார்களே அந்த ஞாபகமும் கூட வருகிறது. ஒரு வித்தியாசம்: ஒன்று சிறிய ஜீவன் இன்னொன்று பெரிய ஜீவன். அது தான் வித்தியாசம்.\nகேரளா, பாலக்காடு மாவட்டத்தில் ஒரு சில அடையாளம் தெரியாத நபர்களால் இந்தக் கொடூரச் சம்பவம் நடந்தேறியிருக்கிறது. சுமார் 14-15 வயது மதிக்கத்தக்க அந்த யானை கடைசி மூன்று நாள்கள் மிகவும் துன்பத்தை அனுபவத்திருக்கிறது. அந்த மூன்று நாள்களிலும் அந்த யானை வெள்ளையாறு நதியை விட்டு வெளியேறாமல், வலி தாங்க முடியாது, தனது வாயையும், தும்பிக்கையையும் தண்ணீருக்குள்ளிருந்து வெளியே எடுக்கவில்லை. தண்ணீரில் இருந்தபடியே அது இறந்து விட்டதாக வனத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.\nபொதுவாகவே கேரள மாநிலத்தில் யானைகளுக்கு மதிப்பும் மரியாதையும் உண்டு. கோவில் திருவிழாக்களில் யானைகளின் பங்கு அளப்பறியது. தனிப்பட்ட முறையில் பலர் யானைகளை வளர்க்கின்றனர். அதுவும் இன்னுமொரு 18-20 மாதங்களில் குட்டியை ஈனும் நிலையில் உள்ள யானையை யாருக்கும் கொல்ல மனம் வராது.\nஆனால் காட்டு யானைகள் என்று வரும் போது அவைகளை யாரும் விரும்புவதில்லை. கிராமங்களை அழிக்கும் என்பதால் காட்டு யானைகளை மக்கள் பல வழிகளில் அவைகளை விரட்டுகின்றனர். ஆனால் இப்படி ஒரு வெடிச் சம்பவத்தை யாரும் எதிர்பார்க்கவில்லை.\nஎது எப்படி இருப்பினும் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்ப்பார்க்கலாம்.\nநமது நாட்டில் ஒரு கர்ப்பிணி பூனையை சலவை இயந்திரத்தில் போட்டு அரைத்துச் சாகடித்த குற்றத்திற்காக ஒரு நபருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனைக் கொடுத்தார்கள்.\nஇப்போது குடித்துவிட்டு கார்களை ஓட்டுவது, லோரிகளை ஓட்டுவது என்பது மிகவும் சர்வ சாதாரணமான விஷயமாகி விட்டது\nகூர்ந்து கவனித்தால் இருக்கின்ற சட்டதிட்டங்கள் போதுமானதாக அல்லது பயப்படும்படியாக ஒன்றும் இல்லை என்று தான் நினைக்க வேண்டியுள்ளது. போதுமானதாக இருந்தால் இந்த அளவுக்கு குடிகார ஓட்டுநர்களால் ஏற்படுத்தப்படுகின்ற விபத்துக்கள் ஏற்பட வாய்ப்பில்லை.\nநடைபாதை ஓரங்களில் உள்ள அங��காடிக் கடைகள், காவல்துறையினரின் சாலை தடுப்புக்கள், ஏன் சரியான நேர் பாதைகளில் கூட பல விபத்துக்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. இந்த விபத்துக்களுக்குக் காரணமானோர் பெரும்பாலோர் குடித்து விட்டு கார்களை ஓட்டுபவர்கள் தான்\nஏன் குடிகாரர்களால் ஏற்படுத்தப்படும் இந்த விபத்துக்களை நம்மால் குறைக்க முடியவில்லை நம்மிடம் உள்ள குறைபாடான சட்டங்கள் தான் இந்த விபத்துக்களைக் குறைக்க முடியாமல் செய்கின்றன.\nகடுமையான சட்ட திட்டங்கள் இன்றி இதனைக் குறைக்க வழி இல்லை. ஒரு சில நாடுகளில் இது போன்ற விபத்துக்கள் முற்றிலுமாக - அல்லது தொண்ணுறு விழுக்காடு - ஒழித்துக் கட்டப்பட்டு விட்டன என்றும் கூறப்படுகின்றது.\nகுறிப்பாக சுவீடன் நாட்டில் மிகக் கடுமையான தண்டனையின் மூலம் விபத்துக்கள் வெகுவாக குறைக்கப்பட்டிருக்கின்றன. வழக்கமாக ஓர் அபராதத் தொகையைக் கட்ட வேண்டி வரும். அல்லது சிறை தண்டனையாகக் கூட இருக்கலாம். ஆனால் சுவீடன் நாட்டிலும் பணம் தான் அபராதத் தண்டனை என்றாலும் அது ஓரு குறிப்பிட்ட தொகை அல்ல. விபத்தை ஏற்படுத்திய அந்த ஓட்டுநரின் வங்கியில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதை அது பொறுத்திருக்கிறதாம் ஆமாம், கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை யார் தான் இழக்க விரும்பவர் ஆமாம், கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை யார் தான் இழக்க விரும்பவர் இதன் வழி விபத்துக்கள் வெகுவாக குறைந்து விட்டனவாம்\nஎது எப்படி இருந்தாலும் விபத்துக்கள் குறைக்கப்பட வேண்டும். அதுவும் குடிகாரர்கள் மூலம் வருகின்ற விபத்துக்கள் குறைக்கப்பட வேண்டும். இவர்களால் ஏற்படுத்தப்படுகின்ற விபத்துக்கள் மூலம் மரணம் ஏற்பட்டால் தண்டனைகள் கடுமையாக இருக்க வேண்டும்.\nநம் நாட்டில் சட்டங்கள் கடுமையாக இருக்கின்றன. ஆனால் அது போதுமானதாகத் தெரியவில்லை. அதையெல்லாம் யாரும் மதிப்பதாகத் தெரியவில்லை அப்படியென்றால் சட்டத்தை யாரும் மதிக்கவில்லை என்பது தானே அர்த்தம் அப்படியென்றால் சட்டத்தை யாரும் மதிக்கவில்லை என்பது தானே அர்த்தம் அபராதம், சிறை தண்டனையோடு பிரம்படியும் சேர்த்துக் கொள்ளலாம்\nநமது பணக்காரர்களைக் காப்பாற்றுவதற்காக அல்லது அரசியல்வாதிகளைக் காப்பாறுவதற்காக அல்லது பெரிய மனிதர்களைக் காப்பாற்றுவதற்காக கடுமையான சட்டங்களைக் கொண்டு வர தயங்குகிறோம் என்று தான் நினைக்க வேண்டியுள்ளது.\nநாம் யாரையோ காப்பாற்றுவதற்காக இன்னும் இன்னும் குடிகாரர்களை அதிகமாக உருவாக்குகிறோம் என்பதைத் தவிர வேறு எந்த காரணங்களும் இருப்பதாகத் தெரியவில்லை. இதன் மூல விபத்துக்களையும் அதிகப்படுத்துகிறோம்\nகுடிகாரனாய் பார்த்து திருந்தால் விட்டால் குடியை ஒழிக்க முடியாது\nசிக்கனம் என்பது எல்லாக் காலங்களிலும் நமக்கு இருக்க வேண்டும்.\nஅது ஏனோ நம் இனத்தவரிடம் இல்லை. ஒரு சில குடும்பப் பெண்கள் செய்கின்ற அட்டகாசங்கள் நமக்குக் கண்களில் கண்ணீரைக் கொண்டு வந்துவிடும். குமரிகளும் அப்படித்தான் தாய் வழி தானே பிள்ளைகளும்\nதினசரி அவர்கள் செய்கின்ற - சமையலில் ஏற்படுகின்ற வீணடிப்புக்களைச் சொல்லி மாளாது தங்களது வீடுகளின் முன்னால் உள்ள அள்ளூறுகளில் அவர்கள் அப்படியே சோற்றைக் கொண்டு வந்து கொட்டுவார்கள் பாருங்கள் தங்களது வீடுகளின் முன்னால் உள்ள அள்ளூறுகளில் அவர்கள் அப்படியே சோற்றைக் கொண்டு வந்து கொட்டுவார்கள் பாருங்கள் நமக்குக் கண்ணீரை வர வழைத்து விடும்\nஇப்போது உள்ள நமது குடும்பப் பெண்களைக் குற்றம் சொல்லும் போது இன்னொருவரையும் குற்றம் சாட்ட வேண்டியுள்ளது. ஆமாம் அவர்கள் படித்தது எல்லாம் அவர்களது தாயாரிடமிருந்து தானே அவர்கள் படித்தது எல்லாம் அவர்களது தாயாரிடமிருந்து தானே\nபாய்ந்தால் மகள் பதினாறு அடி பாய்வது இயல்பு தானே\nஇப்போது உள்ள இளம் தாய்மார்களுக்குப் படிக்கின்ற பழக்கம் என்பதாக ஒன்றுமில்லை. உலகில் மட்டும் அல்ல நமது ,மலேசிய நாட்டில் கூட எத்தனையோ குடும்பங்கள் உணவு இன்றி தவிக்கின்றனர் என்பதை அவர்கள் அறியாதவர்களாக இருக்கின்றனர். படிக்காத பெண்கள் தான் இப்படி என்றால் படித்த பெண்களும் அதே தவற்றைச் செய்யத்தான் செய்கின்றனர். காரணம் இவர்களுக்கும் பொது அறிவு என்பதே இல்லை. படிக்கின்ற பழக்கமும் இல்லை, என்ன செய்வது தொலைக்காட்சி தொடர்கள் மூலம் இவர்கள் எதையும் கற்றுக் கொள்ளவும் முடிவதில்லை\nஒரு பானைச் சோற்றை அப்படியே அள்ளூறுகளில் கொட்டுவதை விட அந்தச் சோற்றை சாப்பிடுவதற்கு எத்தனையோ உயிர்கள் சுற்றிக் கொண்டிருக்கின்றன என்பது கூடவா தெரியாது ஒரு பக்கம் நாய்கள், பூனைகள், கோழிகள், காக்கைகள், பறவைகள் - இவைகளுக்குப் போட்டாவது அவைகளின் வயிற்றை நிரப்பலாமே\nஇந்தக் கொரோனா காலத்தில் எல்லா உயிர்களுமே உணவு இல்லாமல் தடுமாறுகின்ற நேரத்தில் உணவுகளை வீணடிக்க வேண்டாம் என்பதே நமது வேண்டுகோள்.\nசாப்பாடு இல்லாமல் நாய்கள் கீழே விழுந்து மடிகின்றன. ஆட்டுக்கு உணவு இல்லாமல் தனது சாப்பாட்டிலேயே பங்கு போட்டுக் கொடுக்கிறார் ஒரு நண்பர்.\nஇந்த நேரத்தில் அரசாங்கத்தைக் கை கூப்பி வணங்க வேண்டும். திருமணங்களைத் தடை செய்திருப்பது மிக மிக நல்ல செயல். திருமண விருந்துகளில் ஏகப்பட்ட வீணடிப்புக்கள்\nவீட்டில் சமைக்கும் போது மிகவும் பொறுப்பாக குடும்பப் பெண்கள் நடந்து கொள்ள வேண்டும்.\nசிக்கனம் என்பது ஏதோ ஒன்றில் மட்டும் அல்ல. அனைத்திலும் தேவை. சிக்கனம் தெரியாவிட்டால் அது சீரழிவுக்கு இட்டுச் செல்லும்\nஇது கொரோனா காலம், மறந்து விடாதீர்கள்\nபொதுவாக தமிழரிடையே சிக்கனம் என்பது தேவையற்ற ஒன்று என்பதாகவே இன்னும் நாம் கருதிக் கொண்டிருக்கிறோம்.\nஇந்த சிக்கலான நேரத்தில் கூட இன்னும் நமது இளைஞர்கள், நடுத்தர வயதினர் பலர் பெரிய வரிசைப் போட்டுக் கொண்டு மது அருந்துவதை நம்மால் பார்க்க முடிகிறது. அதாவது இவர்களுக்கு இன்னும் சாப்பாடு கிடைக்கிறது என்பது உறுதியாகத் தெரிகிறது\nசிக்கனம் இல்லாததால் இன்று பல குடும்பங்கள் உண்ண உணவில்லாமல் தத்தளித்துக் கொண்டிருக்கின்றன என்பதை இவர்கள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை.\nஇன்று குடித்து விட்டு ஆடிப்பாடி மகிழும் இவர்கள் நாளை சாப்பாடு இல்லாமல் திண்டாடக் கூடிய நிலை வரும். ஆமாம் வாழ்க்கையில் எதுவும் நடக்கலாம். ஏற்ற இறக்கங்கள் இல்லாமலா போகும்\nசிக்கனம் இல்லாத சமுதாயம் என்றால் அது நாமாகத்தான் இருக்க முடியும்.\nஇன்று இந்த தொற்று நோய் காலத்தில் நிறைய பாடங்கள் நாம் கற்றுக் கொண்டிருக்க வேண்டும். மலாய்க்காரர்கள் பெரும்பாலும் அரசாங்க ஊழியர்கள் என்கிற முறையில் அவர்களுக்கு அவ்வளவாக பிரச்சனைகள் எழவில்லை. சீனர்கள் பெரும்பாலும் வர்த்தகத் தொடர்பு உள்ளவர்கள் என்பதால் அவர்களுக்கும் எந்த சிக்கல்களும் எழவில்லை.\nஆனால் தமிழர்கள் நிலை வேறு. நாம் எங்காவது ஓரிடத்தில் வேலை செய்து பிழைத்துக் கொண்டிருக்கிறோம். ஏன் நேற்று வந்த பாக்கிஸ்தானியரிடமும், வங்காளதேசிகளிடமும் கை கட்டி வேலை செய்து கொண்டிருக்கிறோம். உண்மையைச் சொன்னால் நேற்று வந்தவன் நம்மை அதிகாரம் செய்து கொண்டிருக்கிறான் நேற்று வந்த பாக்கிஸ்தானியரிடமும், வங்காளதேசிகளிடமும் கை கட்டி வேலை செய்து கொண்டிருக்கிறோம். உண்மையைச் சொன்னால் நேற்று வந்தவன் நம்மை அதிகாரம் செய்து கொண்டிருக்கிறான் இது ஒன்றே போதும். பொருளாதாரத்தில் வலிமை இல்லாத சமுதாயத்தை யார் வேண்டுமானாலும் ஏறி மிதிக்கலாம் இது ஒன்றே போதும். பொருளாதாரத்தில் வலிமை இல்லாத சமுதாயத்தை யார் வேண்டுமானாலும் ஏறி மிதிக்கலாம் வாயைப் பொத்திக் கொண்டு சும்மா இருக்க வேண்டியது தான்\nகொஞ்சம் கூட மாற்ற முடியாத ஒரு தமிழனைத் தெரியும். வேலைக்குப் போவான், குடிப்பான் - அது தான் அவனது தினசரி வேலை. குடும்பம் உடைந்து போனது. தாய் கதையை முடித்துக் கொண்டாள். பிள்ளைகளுக்குக் கல்வி இல்லை. இப்போது படுத்த படுக்கை ஆனான். ஒரு தொண்டு நிறுவனம் அவனுக்கும் அவனது குடும்பத்துக்கும் சாப்பாடு போடுகிறது\nஇன்று கும்மாளம் போட்டுக் குடிப்பவன் நாளை வியாதியால் படுத்த படுக்கையாகி விடுவான். அப்போது அவனுக்குத் தொண்டு நிறுவனங்கள் தான் உதவிக்கு வர வேண்டும்.\nஇந்த அளவுக்கு சூடு சொரணை இல்லாத சமுதாயத்தை நாம் கொண்டிருக்கிறோம். எல்லாமே அவனுக்குத் தெரியும். நீதி நியாயம் பேசுவான். ஆனால் தனது வாழ்க்கையைக் கவனித்துக் கொள்ள மட்டும் அவனுக்குத் தெரியாது\nஇப்போது கோரோனா கோலோச்சும் காலம். இத்தனை ஆண்டுகள் சிக்கனத்தைப் பற்றி நாம் கருத்தில் கொள்ளவில்லை என்றால் இப்போது தான் தக்க தருணம். இனி மேலாவது சிக்கனத்தைப் பற்றி யோசியுங்கள்.\nபொருளாதார பலம் இருந்தால் யாருக்கும் தலை குனிய வேண்டியதில்லை. பணம் உங்களைத் தலை நிமிரச் செய்யும்\nஇந்தக் கொரோனா காலத்தில் நமது வாழ்க்கையில் சிக்கனத்திக் கொண்டு வருவோம்\nநேரடித் தொழில் என்றால் என்ன\nவேலை செய்து பிழைக்கும் நமது சமூகத்தினர் இப்போது - இந்த கொரோனா தோற்று நோய் காலத்தில் - மிகவும் இக்கட்டான சூழலில் இருப்பது நமக்குப் புரிகிறது.\nஒரு சிலர் தப்பித்துக் கொள்ளலாம். எல்லாருக்கும் அந்த யோகம் இல்லை. பலர் தங்களது வேலையையே நம்பி இருக்கின்றனர். அவர்களின் நிலை\nஆனாலும் எதுவும் கெட்டுப் போய் விடவில்லை. ஒரு கதவு அடைப்பட்டால் இறைவன் ஒன்பது கதவுகளைத் திறந்து வைப்பார் என்பதை நம்புங்கள்.\nஇந்த நேரத்தில் நேரடித் தொழில்கள் நமக்குக் கை கொடுக்கும் என்பதையும் மறந்து விடாதீர்கள்.\nநேரடித் தொழில்களில் பல பிரிவுகள் இருக்கின்றன. நமக்கு அதிகம் பரிச்சயமனது காப்புறுதி தொழில் மட்டும் தான் அதற்குக் காரணம் காப்புறுதி முகவர்களைத் தான் நாம் அடிக்கடி எதிர் நோக்குகின்றோம். அதனாலேயே அவர்கள் நமது கவனத்திற்கு உடனடியாக வந்து விடுகிறார்கள்\nஆனால் உண்மை நிலை வேறு. எனது சீன நண்பரைப் பற்றி நான் சொல்லியாக வேண்டும். அவர் ஒரு பெரிய வியாபாரி. துணி வியாபாரம் அத்தோடு பிளாஸ்டிக் பொருள்களும் விற்று வந்தார். ஆனால் அது ஒரு தாமான் என்பதால் எதிர் பார்த்தபடி வியாபாரம் பெரிய அளவில் இல்லை. அவரால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. அந்தக் கடையை வேறு ஒருவருக்கு விற்பதில் முனைப்புக் காட்டினார். விற்கும் வரையில் தாக்குப் பிடிக்க வேண்டுமே தொழிலை மனைவியிடம் ஒப்படைத்து விட்டு நேரடித் தொழிலில் ஈடுபட்டார்.\nமருந்துகள் விற்கும் ஒரு நிறுவனத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். மூன்று ஆண்டுகள் கடும் உழைப்பு. பிள்ளைகளின் கல்வி, குடும்பச் செலவுகள் அனைத்தையும் அந்த நேரடித் தொழிலின் மூலம் அவருக்குக் கிடைத்தது. அதற்குள் அவரது கடையை வாங்க ஆள் கிடைத்ததால் கடையை விற்றுவிட்டு தனது தொழிலை வேறு இடத்திற்கு மாற்றிக் கொண்டார். ஒன்றைக் கவனிக்க வேண்டும். அவரது தொழிலை அவர் மூடிவிட்டு ஓடிவிடவில்லை. அவரது தொழில் தொடர்ந்து நடைபெறுகிறது. அது தான் சீனர்களின் பலம் அவருக்குத் தேவை எல்லாம் ஓரு தற்காலிகத் தீர்வு. அது ஒரு நேரடித் தொழிலின் மூலம் அவருக்குக் கிடைத்தது.\nநேரடித் தொழில் என்றால் வெறும் காப்புறுதி மட்டும் அல்ல, மருந்துகள் விற்பது, துணிமணிகள் விற்பது, வீட்டுப் பொருள்கள் விற்பது இன்னும் பல. கார்கள் விற்பது, பழைய கார்களை வாங்கி அவைகளை புதுப்பித்து விற்பது சந்தையில் உள்ள அனைத்துக்கும் விற்பனையாளர்கள் தேவை. விற்பனையாளர்கள் இல்லாமல் எதுவும் நகராது. இவைகள் எல்லாமே நேரடித் தொழில்கள் தான்.\nஇந்த நேரடித் தொழில்களில் நாம் இறங்கினால் தான் அதனைப் பற்றி நாம் முழுமையாகப் புரிந்து கொள்ளமுடியும்.\nநமது பொருளாதார சிக்கல்களைத் தீர்த்துக் கொள்ள இது தான் வழி. சீனர்கள் பலர் இந்த நேரடித் தொழில்களில் ஈடுபட்டு நல்ல நிலையில் இருக்கின்றனர். தொழில் என்று வந்த பிறகு அவர்கள் எதற்கும் தயக்கம் காட்ட���வதில்லை. வெட்கப் படுவதில்லை ஆனால் நம்மிடம் வேகுவாக தயக்கம் உண்டு.\nநமக்குப் பிடிக்கிறதோ, பிடிக்கவில்லையோ சில சமயங்களில் நமது குடும்பங்களின் நலனுக்காக நாம் ஏதாவது செய்து தான் ஆக வேண்டும்.\nஅது நேரடித் தொழிலாகவே இருக்கட்டுமே என்ன கெட்டுப் போய் விட்டது\nஇந்திரா காந்தி இன்னும் காத்திருக்க வேண்டுமா\nமீண்டும் ஒரு தொழிற்சாலை மூடப்பட்டது\n என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை\nசுகுபவித்ரா நாட்டின் ஒற்றுமையின் சின்னம்\nபப்புவா நியுகினியில் ஒர் தமிழ் அமைச்சர்\nஇது தான் மாத்தி யோசி என்பது\nஇன்னும் ஒரு சில வாரங்களுக்கு....\nபாஸ் கட்சியின் இந்திய செனட்டர்\nகொரோனாவை ஒழித்த முதல் நாடு\nஉணவகங்கள் நிலை என்ன ஆகும்\nஇது கொரோனா காலம், மறந்து விடாதீர்கள்\nநேரடித் தொழில் என்றால் என்ன\n©2016 அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரின் அனுமதி பெற வேண்டும. Travel theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-review/toyota-innova-crysta-2016-2020/best-car-for-long-drives-121855.htm", "date_download": "2021-04-18T11:07:06Z", "digest": "sha1:BBRPLAMKOCT2HJWBKLBIPH4ZGLK5YNSQ", "length": 7279, "nlines": 194, "source_domain": "tamil.cardekho.com", "title": "best car for long drives. - User Reviews டொயோட்டா இனோவா crysta 2016-2020 121855 | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇனோவா crysta 2016-2020 காப்பீடு\nமுகப்புபுதிய கார்கள்டொயோட்டாஇனோவா crysta 2016-2020டொயோட்டா இனோவா crysta 2016-2020 மதிப்பீடுகள்சிறந்த Long Drives. க்கு கார்\nசிறந்த Long Drives. க்கு கார்\nடொயோட்டா இனோவா crysta 2016-2020 பயனர் மதிப்புரைகள்\nஎல்லா இனோவா crysta 2016-2020 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா இனோவா crysta 2016-2020 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nடொயோட்டா இனோவா crysta 2016-2020\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nடொயோட்டா இனோவா crysta 2016-2020\nஎல்லா டொயோட்டா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 06, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 15, 2021\nஎல்லா உபகமிங் டொயோட்டா கார்கள் ஐயும் காண்க\nஆல் car காப்பீடு companies\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://thowheed.org/%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-04-18T11:31:05Z", "digest": "sha1:PK4TGBBYL732IQRRE6ITDRIF3WNXDBIY", "length": 7737, "nlines": 60, "source_domain": "thowheed.org", "title": "தவறிப்போன யாகூப் நபியின் கணிப்பு - THOWHEED.ORG", "raw_content": "\nஇஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்திட ஓர் இணையதளம்\nதவறிப்ப���ன யாகூப் நபியின் கணிப்பு\nதவறிப்போன யாகூப் நபியின் கணிப்பு\nயஃகூப் (அலை) அவர்களுக்கு யூசுப் நபியைச் சேர்த்து மொத்தம் 12 பிள்ளைகள். இதில் 11 பேரும் திட்டம் போட்டு, தங்களுடைய தந்தையை ஏமாற்றி, \"யூசுப் நபியை எங்களுடன் அனுப்பி வையுங்கள்; நாங்கள் பத்திரமாகத் திரும்ப அழைத்து வருகின்றோம்'' என்று கூறி அழைத்துச் சென்று அவரைக் கிணற்றில் தள்ளி விடுகின்றார்கள். இந்த விஷயம் அவர்களின் தந்தை யஃகூப் நபியவர்களுக்கு தெரியவில்லை.\nபெற்ற பிள்ளைகளே தங்களுடைய மனதில் கெட்ட எண்ணம் கொண்டுள்ளார்கள் என்ற விஷயத்தை அவர்களால் அறிய முடியாமல் போய் விட்டது. இதன் முழு விபரத்தை திருக்குர்ஆனின் 12வது அத்தியாயமான சூரா யூசுப் என்ற அத்தியாயத்தில் காணலாம்.\nபெற்ற பிள்ளைகளின் கபடத்தை இறைத்தூதரான யாகூப் நபியால் அறிய முடியவில்லை என்றால் என்றோ அடக்கம் செய்யப்பட்டவர்கள் குறித்து சொல்லப்படும் கதைகளை நம்பி அவ்லியா பட்டம் கொடுக்க முடியுமா இது அல்லாஹ்வுக்குக் கோபத்தை ஏற்படுத்தாதா\nஒருவருடைய வெளித்தோற்றத்தை வைத்து நல்லவர், கெட்டவர் என்று நம்மளவில் கூறிக்கொன்டாலும் அவர்கள் உண்மையில் நல்லடியார்கள் என்று தீர்மானித்துச் சொல்ல இயலாது என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.\nதுஆக்களின் சிறப்பும், ஏற்றுக் கொள்ளப்படும் நேரங்களும்\nஸலவாத் குறித்த சரியான மற்றும் தவறான ஹதீஸ்கள்\nமே 9, 2018 செப்டம்பர் 30, 2018\nஹாஜிகளிடம் துஆச் செய்யக் கோருதல்\nPrevious Article சில நபித்தோழர்கள் பற்றி தவறிப்போன நபிகளின் கணிப்பு\nNext Article மூன்று சாரார் விஷயத்தில் தவறிய மக்கள் கணிப்பு\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஅரசியல்அல்லாஹ்வை நம்புதல்ஆடை அணிகலன்கள்இணை கற்பித்தல்இதர நம்பிக்கைகள்இஸ்லாம் குறித்த விமர்சனங்கள்ஈமான் (நம்பிக்கை தொடர்பானவை)ஏகத்துவம் இதழ்கணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும்குடும்பவியல்சுன்னத்தான தொழுகைகள்ஜமாஅத் தொழுகைதமிழாக்கம்தர்கா வழிபாடுதிருக்குர்ஆன்திருக்குர்ஆன் விளக்கம்திருமணச் சட்டங்கள்துஆ - பிரார்த்தனைதொழுகை சட்டங்கள்தொழுகை செயல்முறைதொழுகையில் ஓதுதல்தொழுகையை பாதிக்காதவைநபிமார்களை நம்புதல்நற்பண்புகள் தீயபண்புகள்நவீன பிரச்சனைகள்நவீன ப���ருளாதாரப் பிரச்சனைகள்நூல்கள்நோன்பின் சட்டங்கள்பள்ளிவாசல் சட்டங்கள்பாங்குபித்அத்கள்பெண்களுக்கான சட்டங்கள்பொய்யான ஹதீஸ்கள்பொருளாதாரம்மரணத்திற்குப்பின்மறுமையை நம்புதல்முஸ்லிமல்லாதவர்களின் சந்தேகங்கள்முஸ்லிமல்லாதவர்கள் பற்றியதுமூட நம்பிக்கைகள்வட்டிவிதண்டாவாதங்கள்விளக்கங்கள்ஹஜ்ஜின் சட்டங்கள்ஹதீஸ்கள்ஹலால் ஹராம்\nதூங்கும் முன் ஓத வேண்டிய துஆ\nதூங்கும் போது ஓதும் துஆ – துஆக்களின் தொகுப்பு\nஎது நேர்வழி – Rasmin MISc\nஸலாத்துன்னாரிய்யா எனும் ஸலவாத்து உண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thowheed.org/2237/", "date_download": "2021-04-18T11:51:32Z", "digest": "sha1:IV5HJOBR7G5KPQSBMXNZPM47BSM7HBPJ", "length": 15450, "nlines": 76, "source_domain": "thowheed.org", "title": "அனைவரும் ஆய்வு செய்ய முடியுமா? - THOWHEED.ORG", "raw_content": "\nஇஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்திட ஓர் இணையதளம்\nஅனைவரும் ஆய்வு செய்ய முடியுமா\nஅனைவரும் ஆய்வு செய்ய முடியுமா\nஇஸ்லாத்தின் சட்ட திட்டங்களில் ஏற்படும் கருத்து வேறுபாட்டை ஒழிக்க முடியாதா எல்லோரும் தங்களின் கருத்துக்கு திருக்குரான், ஹதீஸ்களைத் தான் மேற்கோள் காட்டுகிறார்கள், இதில் எது சரி என்று பாமரன் சுய ஆய்வு செய்து முடிவெடுப்பது எப்படி சாத்தியம் எல்லோரும் தங்களின் கருத்துக்கு திருக்குரான், ஹதீஸ்களைத் தான் மேற்கோள் காட்டுகிறார்கள், இதில் எது சரி என்று பாமரன் சுய ஆய்வு செய்து முடிவெடுப்பது எப்படி சாத்தியம் அப்படி நடுநிலையோடு சிந்தித்து தெரியாமல் தவறான முடிவெடுத்து அமல்கள் செய்தால் நாம் குற்றம் பிடிக்கப்படுவோமா \nபொதுவாக எந்த ஒரு விஷயமானாலும் அதை அனைவரும் ஒரே மாதிரியாகப் புரிந்து கொள்வதில்லை. மார்க்கம் சம்மந்தமில்லாத மற்ற விஷயங்களிலும் ஒருவரின் சிந்தனை மற்றவரின் சிந்தனைக்கு மாற்றமாக இருப்பது இயல்பாகவே உள்ளது. எனவே கருத்து வேறுபாடு என்பது எல்லாத் துறைகளிலும் தவிர்க்க இயலாத பிரச்சனையாகும்.\nஒரு மார்க்க விஷயத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் குழம்ப வேண்டிய அவசியமில்லை. இறைவன் நமக்கு வழங்கிய அறிவைப் பயன்படுத்தி நடுநிலையோடு நம்மால் இயன்ற அளவு சிந்திக்க வேண்டும். எக்கருத்து ஏற்புடையதாக உள்ளதோ அதை ஏற்க வேண்டும்.\nமனோ இச்சைக்கு இடம் கொடுக்காமல் நியாயமாகச் சிந்தித்தாலே பெரும்பாலும் சரியான முடிவை பாமர மக்களாலும் எடுக்க முடியும். இவ்வாறு செயல்படும் போது சில நேரங்களில் தவறான முடிவை சரி என்று கருதவும் வாய்ப்புள்ளது.\nஇவ்வாறு தவறிழைப்பது மனித இயல்பு என்பதால் இறைவன் இதற்குக் குற்றம் பிடிக்க மாட்டான். மாறாக மார்க்க விஷயத்தில் நாம் செய்த முயற்சிக்காக ஒரு நன்மையை வழங்குகின்றான். சரியான முடிவு எடுத்தால் இரண்டு நன்மைகள் வழங்குகின்றான்.\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nநீதிபதி தீர்ப்பளிப்பதற்காக ஆய்வு செய்து சரியான தீர்ப்பு வழங்குவாராயின் அவருக்கு இரண்டு நன்மைகள் உண்டு. அவர் தீர்ப்பளிப்பதற்காக ஆய்வு செய்து தவறான தீர்ப்பு வழங்குவாராயின் அவருக்கு ஒரு நன்மை உண்டு.\nஅறிவிப்பவர் : அம்ர் பின் அல்ஆஸ் (ரலி\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் நபியவர்களின் ஒரு கட்டளையைப் புரிந்து கொள்வதில் நபித்தோழர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இவ்வாறு கருத்து வேறுபாடு கொண்டதற்காக அவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்டிக்கவில்லை.\nஅகழ்ப் போர் (முடிந்து வந்த) தினம், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், \"பனூ குறைளா குலத்தினர் வசிக்குமிடத்தை நீங்கள் அடையும் வரை (உங்களில்) எவரும் அஸ்ருத் தொழுகையைத் தொழ வேண்டாம்'' என்று கூறினார்கள். வழியிலேயே அஸ்ரு(த் தொழுகை) நேரத்தை அவர்கள் அடைந்தனர். அப்போது சிலர், \"பனூ குறைளாக் குலத்தினரை அடையும் வரை நாம் அஸ்ருத் தொழ வேண்டாம்'' என்று கூறினர். வேறு சிலர், \"(தொழுகை நேரம் தவறிப் போனாலும் தொழ வேண்டாம் என்ற) அந்த அர்த்தத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறவில்லை; (\"வேகமாக அங்கு போய்ச் சேருங்கள்' என்ற கருத்தில் தான் இந்த வார்த்தையைக் கூறினார்கள்) எனவே, நாம் தொழுவோம்'' என்று கூறினர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் இரு சாரார் குறித்தும் தெரிவிக்கப்பட்ட போது அவர்களில் எவரையும் அவர்கள் குறை கூறவில்லை.\nஅறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)\nநூல் : புகாரி 4119\nஇது சிந்தித்து சுயமாக முடிவு செய்யும் போது உள்ள நிலையாகும். கண் மூடிப் பின்பற்றுவோர் இதைத் தங்களுக்கு ஆதாரமாக ஆக்கிக் கொள்ளக் கூடாது.\nஒரு இமாம் சொன்ன கருத்துக்கு என்ன ஆதாரம் எதிர்க்கருத்து உடையவர்கள் வைக்கும் ஆதாரம் என்ன என்று கவனிக்காமல் எனது இமாம் என்ன சொன்னாலும் சரியாக இருக்கும் என்று நினைத்து செயல்பட்டால் அவருக்கு தண்டனை தான் கிடைக்கும்.\nஏனெனில் இவர் அல்லாஹ் என்ன சொன்னான் அவனது தூதர் என்ன சொன்னார்கள் என்பது பற்றி எந்தக் கவனமும் செலுத்தவில்லை. சிந்திக்கவில்லை. இமாம் சொன்னதற்கு எதிராக எத்தனை ஆதாரங்களை நாம் எடுத்துக் காட்டினாலும் அவர் ஏற்கப் போவது இல்லை.\nஇறந்தவர்களை மிஃராஜின் போது பார்த்தது எப்படி\nமனத்துணிவு பெற என்ன செய்வது\nநபியின் பெற்றோர் குறித்த அறியாமை வாதத்திற்கு பதில்\nPrevious Article சீட்டு குலுக்கிப் போட்டு முடிவு செய்யலாமா\nNext Article முஸ்லிமாக மாற என்ன செய்ய வேண்டும்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஅரசியல்அல்லாஹ்வை நம்புதல்ஆடை அணிகலன்கள்இணை கற்பித்தல்இதர நம்பிக்கைகள்இஸ்லாம் குறித்த விமர்சனங்கள்ஈமான் (நம்பிக்கை தொடர்பானவை)ஏகத்துவம் இதழ்கணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும்குடும்பவியல்சுன்னத்தான தொழுகைகள்ஜமாஅத் தொழுகைதமிழாக்கம்தர்கா வழிபாடுதிருக்குர்ஆன்திருக்குர்ஆன் விளக்கம்திருமணச் சட்டங்கள்துஆ - பிரார்த்தனைதொழுகை சட்டங்கள்தொழுகை செயல்முறைதொழுகையில் ஓதுதல்தொழுகையை பாதிக்காதவைநபிமார்களை நம்புதல்நற்பண்புகள் தீயபண்புகள்நவீன பிரச்சனைகள்நவீன பொருளாதாரப் பிரச்சனைகள்நூல்கள்நோன்பின் சட்டங்கள்பள்ளிவாசல் சட்டங்கள்பாங்குபித்அத்கள்பெண்களுக்கான சட்டங்கள்பொய்யான ஹதீஸ்கள்பொருளாதாரம்மரணத்திற்குப்பின்மறுமையை நம்புதல்முஸ்லிமல்லாதவர்களின் சந்தேகங்கள்முஸ்லிமல்லாதவர்கள் பற்றியதுமூட நம்பிக்கைகள்வட்டிவிதண்டாவாதங்கள்விளக்கங்கள்ஹஜ்ஜின் சட்டங்கள்ஹதீஸ்கள்ஹலால் ஹராம்\nதூங்கும் முன் ஓத வேண்டிய துஆ\nதூங்கும் போது ஓதும் துஆ – துஆக்களின் தொகுப்பு\nஎது நேர்வழி – Rasmin MISc\nஸலாத்துன்னாரிய்யா எனும் ஸலவாத்து உண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/car/honda-city-soon-get-bs6-petrol-engine-with-mt/", "date_download": "2021-04-18T10:42:15Z", "digest": "sha1:7KJUYQWNZUZFEFISX3P5HMCHXVMSZFKE", "length": 5946, "nlines": 75, "source_domain": "www.automobiletamilan.com", "title": "விரைவில்., பிஎஸ்6 பெட்ரோல் என்ஜினுடன் ஹோண்டா சிட்டி அறிமுகம்", "raw_content": "\nHome செய்திகள் கார் செய்திகள் விரைவில்., பிஎஸ்6 பெட்ரோல் என்ஜினுடன் ஹோண்டா சிட்டி அறிமுகம்\nவிரைவில்., பிஎஸ்6 பெட்ரோல் என்ஜினுடன் ஹோண்டா சிட்டி அறிமுகம்\nஹோ��்டா கார்ஸ் இந்தியா நிறுவனத்தின் முதல் பிஎஸ்6 மாசு உமிழ்வுக்கு இணையான என்ஜின் பெற்ற புதிய ஹோண்டா சிட்டி கார் அடுத்த சில மாதங்களுக்குள் விற்பனைக்கு வெளியாகுவதனை உறுதிசெய்யும் வகையில் பவர் மற்றும் வேரியண்ட் விபரம் வெளியாகியுள்ளது.\nமுன்பாக விற்பனையில் கிடைக்கின்ற அதே SV, V, VX மற்றும் ZX என நான்கு விதமான வேரியண்டின் மூலம் மேனுவல் கியர்பாக்ஸ் பெற்றதாக வரவுள்ளது. பிஎஸ் 4 மாடல் பிஎஸ்6 முறைக்கு மேம்பட்டிருந்தாலும் பவரில் எந்த மாற்றமும் இல்லாமல் வந்துள்ளது. பிஎஸ் 6 ஹோண்டா சிட்டி காரில் 1497சிசி பெட்ரோல் எனஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 119 ஹெச்பி பவரை வழங்குகின்றது. இதில் மேனுவல் கியர்பாக்ஸ் பெற்ற மாடல் முதற்கட்டமாக வெளியாக உள்ளது.\nமேலும், புதிய என்ஜின் பெற்ற மாடல் விரைவாக தற்பொழுது கிடைக்கின்ற காரிலே பொருத்தப்பட்டு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அடுத்த தலைமுறை சிட்டி காரை இந்நிறுவனம் அடுத்த மாதம் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த மாடல் அடுத்த ஆண்டின் தொடக்கத்திலே இந்திய சந்தையில் எதிர்பார்க்கலாம்.\nஏப்ரல் 2020க்கு முன்பாக டீசல் என்ஜின் பெற்ற பிஎஸ் 6 சிட்டி மாடலும் வெளியாக உள்ளது. ஹோண்டா சிட்டி காருக்கு போட்டியாக இந்தியாவில் மாருதி சியாஸ், ஹூண்டாய் வெர்னா உள்ளிட்ட மாடல்கள் கிடைக்கின்றன.\nPrevious articleரூ.1.69 லட்சத்தில் விற்பனைக்கு வெளியான பெனெல்லி இம்பீரியல் 400\nNext articleஇந்தியாவில் மின்சார கார்களை வெளியிட டொயோட்டா முடிவு\n7 சீட்டர் பெற்ற கியா சொனெட் எஸ்யூவி அறிமுகம்\nஹூண்டாய் அல்கசார் எஸ்யூவி அறிமுகமானது\nமஹிந்திரா வெளியிட உள்ள புதிய XUV700 எஸ்யூவி அறிமுகம் எப்போது \nபஜாஜ் சிடி 110 எக்ஸ் பைக்கின் முக்கிய சிறப்புகள்\n2021 ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கிளஸ்ட்டர் வீடியோ கசிந்தது\n7 சீட்டர் பெற்ற கியா சொனெட் எஸ்யூவி அறிமுகம்\nஹூண்டாய் அல்கசார் எஸ்யூவி அறிமுகமானது\nமஹிந்திரா வெளியிட உள்ள புதிய XUV700 எஸ்யூவி அறிமுகம் எப்போது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/125091", "date_download": "2021-04-18T12:16:37Z", "digest": "sha1:ILULQBHD3NDXM6HXF7ZMCMRNGHYDBLXD", "length": 8079, "nlines": 66, "source_domain": "www.newsvanni.com", "title": "தலைமன்னார் வி.பத்தில் உ.யிரிழந்த மாணவனின் உ.டலுக்கு பலர் அஞ்சலி – | News Vanni", "raw_content": "\nதலைமன்னார் வி.பத்தில் உ.யிரிழந்�� மாணவனின் உ.டலுக்கு பலர் அஞ்சலி\nதலைமன்னார் வி.பத்தில் உ.யிரிழந்த மாணவனின் உ.டலுக்கு பலர் அஞ்சலி\nதலைமன்னார் பியர் பகுதியில் நேற்று மதியம் தனியார் பேருந்தொன்று புகையிரதத்துடன் மோதி ஏற்பட்ட விபத்தில் உ.யிரிழந்த, தலைமன்னார் பியர் பகுதியை சேர்ந்த பாலசந்திரன் தருண் (வயது 14) என்ற மாணவனின் சடல.ம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்ட நிலையில் குறித்த மாணவனின் இல்லத்தில் இன்று காலை அ.ஞ்சலி மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nகுறித்த மாணவனின் உ.டலுக்கு பொது மக்கள் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில் குறிப்பாக பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், அரசியல் பிரமுகர்கள், அரச ஊழியர்கள் என பலரும் க.ண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியுள்ளனர்.\nசிறுவனின் உ.டல் பொது மக்களின் அஞ்சலியின் பின்னர் இன்று மாலை தலைமன்னார் பொது ம.யானத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக தெரியவருகிறது.\nஇதேவேளை வி.பத்திற்கு உள்ளான தனியார் பேருந்தின் சாரதி மற்றும் குறித்த புகையிரத கடவையின் பா.துகாப்பு ஊழியர் ஆகியோர் நேற்று மாலை தலைமன்னார் பொ.லிஸாரினால் கைது செய்யப்பட்டு இன்றைய தினம் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.\nஇதன்போது குறித்த இருவரையும் எதிர்வரும் 22ஆம் திகதி வரை வி.ளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசுமார் 1,600 யாழ்ப்பாணத்து தமிழ் இளைஞர்கள் இ ராணுவத்தில் இணைவு\nபண்டிகை காலத்தில் ஒன்று குவிந்த மக்களால் ஏற்பட்ட வினை கொ ரோனா தொ ற்று அதிகரிக்கும் அ…\nம துபோ தையில் வாகனம் செலுத்திய 758 பேர் கைது\n27 பொருட்களுக்கு வழங்கப்படும் சலுகையை மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிக்க…\nமறைந்த நடிகர் விவேக் முதலாவதாக பாடிய பாடல் இதுவா\nமரணித்த நடிகர் விவேக் ஞாபகார்த்தமாக பிரபல நடிகர் செய்த…\nநடிகர் விவேக் பல வருடங்களாக தேடியும் கிடைக்காத பொக்கிச…\nநம்ம தளபதி விஜய்யா இது\nகிளிநொச்சி வைத்தியசாலை முன்பாக பேரூந்தினை வழிமறித்து…\nகிளிநொச்சி மண்ணில் இந்து ஆலயத்தில் பௌத்த விகாரை அமைக்க…\nகிளிநொச்சி வட்டக்கச்சி கட்சன் வீதி மக்கள்…\nகிளிநொச்சி வீதியின் சர்ச்சைக்குள்ளான பெயர்ப்பலகை அகற்றுமாறு…\nஆலயத் தேர் திருவிழாவிற்கு தாமரைப் பூ பறிக்கச் சென்ற வவுனியா…\nவவுனியாவில் பட்டா – மோட்டார் சைக்கில் விபத்து :…\nவவுனியா செட்டிக்குளத்தில் இரு மோட்டார் சைக்கில்கள் மோதி…\nவவுனியா பம்பைமடுவில் பெற்ற குழந்தையை பு.தைத்தார் என்ற…\nகிளிநொச்சி இளைஞர் யாழில் இடம்பெற்ற கோர விபத்தில் ப.லி\nகிளிநொச்சி வைத்தியசாலை முன்பாக பேரூந்தினை வழிமறித்து…\nகிளிநொச்சி மண்ணில் இந்து ஆலயத்தில் பௌத்த விகாரை அமைக்க…\nகிளிநொச்சி ஏ9 வீதியில் கோர விபத்து; ம.யிரிழையில் த.ப்பிய…\nமுல்லைத்தீவில் டிப்பருடன் உந்துருளி மோதுண்டு விபத்து :…\nமுல்லைத்தீவு – செல்வபுரம் பகுதியில் வலம்புரி சங்குடன்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+06381+de.php?from=in", "date_download": "2021-04-18T10:57:17Z", "digest": "sha1:PF7Z2B4LMK7TZHK5JSLHDXVXYDCSRVQR", "length": 4489, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 06381 / +496381 / 00496381 / 011496381, ஜெர்மனி", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு: 06381 (+496381)\nமுன்னொட்டு 06381 என்பது Kuselக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Kusel என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 (0049) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Kusel உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +49 6381 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன��படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Kusel உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +49 6381-க்கு மாற்றாக, நீங்கள் 0049 6381-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/rahul-has-promised-to-withdraw-farm-loan-waiver-if-congress-comes-to-power-in-central/", "date_download": "2021-04-18T11:26:52Z", "digest": "sha1:KW2B6UNXDAHR3LYMK44IPD5TZKHP6UKI", "length": 9593, "nlines": 115, "source_domain": "www.patrikai.com", "title": "Rahul has promised to withdraw farm loan waiver if Congress comes to power in central | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nகாங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நாடுமுழுவதும் விவசாயக் கடன் தள்ளுபடி: ராகுல் உறுதி\nபோபால்: நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை பிடித்தால், நாடு முழுவதும் விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என அகில…\nரெம்டெசிவிர் மருந்தை பதுக்கிய நிறுவனத்திடம் மும்பை போலீஸ் விசாரணை – சம்மன் இல்லாமல் ஆஜரான பட்னவிஸ் ஏற்படுத்திய பரபரப்பு\nமூச்சு திணறல் ஏற்படும் அளவுக்கு தீவிர கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு வழங்கப்படும் ஒரே மருந்து ரெம்டெசிவிர். இந்தியாவின்…\nமத்தியஅரசின் அறிவுறுத்தலை தொடர்ந்து ரெம்டெசிவிர் மருந்தின் விலை ரூ.2800லிருந்து ரூ.899 ஆக குறைப்பு\nடெல்லி: கொரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிர் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, மத்தியஅரசு, அதன் ஏற்றுமதி தடை மற்றும் விலை…\nமகளின் திருமணத்திற்கு சில நாட்களே உள்ள நிலையில் கொரோனாவால் உயிரிழந்த பெற்றோர் – உ.பி.யில் அடுத்தடுத்து சோகம்\nஉத்தர பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கல்லூரி உதவி பேராசிரியரும் அவரது மனைவியும் கொரோனா…\nபொறியியல் படிப்புக்கான ஐஐடி ஜேஇஇ நுழைவுத்தேர்வு ஒத்திவைப்பு\nடெல்லி: பொறியியல் படிப்��ுக்கான ஐஐடி ஜேஇஇ நுழைவுத்தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தேசிய…\nஒரேநாளில் 2,61,500 பேர் பாதிப்பு – 1,501 பேர் பலி: இந்தியாவில் மிகத்தீவிரமடைந்தது கொரோனா 2வது அலை….\nடெல்லி: இந்தியாவில் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 2,61,500 பேர்…\nகொரானா தீவிரம் – லாக்டவுன்: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிகாரிகளுடன் இன்று முக்கிய ஆலோசனை\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் உச்சம்பெற்றுள்ளதால், மேற்கொள்ளப்பட வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பகுதி லாக்டவுடன் போடுவது குறித்து, முதல்வர்…\nவெளிமாநில மக்கள் கேரளா வர முன்பதிவு கட்டாயம்: கேரள அரசு உத்தரவு\nமும்பையில் முன் களப்பணியாளர்களுக்கு 3 நிறங்களில் பாஸ்கள் அறிமுகம்…\nகொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்கு 4,002 ரயில் பெட்டிகள் தயார்: இந்திய ரயில்வே அறிவிப்பு\nசென்னை உள்ளிட்ட 22 மாவட்டங்களில் வரும் 20ம் தேதி முதல் வெப்பம் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்\nஅனைத்து ஞாயிற்றுக்கிழமையிலும் கோயம்பேடு மார்க்கெட் மூடப்படுவதாக அறிவிப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/cinema-tv/kiran-hot-photo-160820/", "date_download": "2021-04-18T12:29:00Z", "digest": "sha1:45KDBP64CUJEXWQHDOJZQIQUDGTHQMCI", "length": 13543, "nlines": 175, "source_domain": "www.updatenews360.com", "title": "முன்னழகை வைத்து ரசிகர்களை மயக்க வேண்டும் என்கிற முடிவோடு புகைப்படங்களை வெளியிட்ட கிரண்…! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nமுன்னழகை வைத்து ரசிகர்களை மயக்க வேண்டும் என்கிற முடிவோடு புகைப்படங்களை வெளியிட்ட கிரண்…\nமுன்னழகை வைத்து ரசிகர்களை மயக்க வேண்டும் என்கிற முடிவோடு புகைப்படங்களை வெளியிட்ட கிரண்…\nஹிந்தி படங்களில் நடித்து சினிமா உலகிற்கு தன்னை அறிமுகம் செய்துகொண்ட நடிகை கிரணுக்கு தமிழில் நல்ல வரவேற்பை கொடுத்தது. அதன் பின்னர் இவருக்கு தமிழிலும் சரியாக வாய்ப்புகள் கிடைக்காததால் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். இடையில் சில காலம் எங்கு போனார் என்றே தெரியவில்லை. சமீப காலமாக தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு மீடியாவில் தன்னுடைய பெயர் அடிபடும் படி பார்த்துக்கொள்கிறார்.\nதமிழில் விக்ரமுருடன் ஜெமினி, கமல் ஹாசனுடன் அன்பே சிவம், அஜித்துடன் வில்லன், பிரசாந்த் உடன் வின்னர் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்ககளில் அடுத்தடுத்து நடித்து வெற்றிகளை குவித்து அந்த காலகட்ட ரசிகர்களான 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் நடிகையாக வலம் வந்தார்.\nஇந்நிலையில், இவரது பூத்து குலுங்கும் முன்னழகை விருந்தாக காட்டி இளசுகளின் தூக்கத்தை கெடுத்துள்ளார் அம்மணி.\nPrevious முந்தாணையை சரிய விட்டு போஸ் கொடுத்து இளசுகளை கலங்கடித்த சுனைனா \nNext அவர் ஒன்றும் அப்படிப்பட்ட நபர் கிடையாது, வேறு ஏதோ காரணம் இருக்கு.. சுஷாந்த் மரணம் குறித்து மூத்த நடிகர் அனுபம் கெர்..\n“மொழ மொழன்னு யம்மா யம்மா…” குட்டி Trowser அணிந்து மொத்த அழகையும் காட்டிய ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி \nஅடிக்குற வெயிலில் மொட்டை மாடியில் முன்னழகு தெரிய மல்லாக்க படுத்திருக்கும் ராஷி கண்ணா \n“சூட்டுல நாக்கு தள்ளுது” – பிகினியில் போஸ் கொடுத்த அனேகன் பட ஹீரோயின் \n“என்னமா இப்படி தொப்பை போட்டுருச்சு, பீர் கொஞ்சம் ஓவரோ” – மாளவிகா மோகனன் வெளியிட்ட புகைப்படம் – ரசிகர்கள் ஷாக்\nஉள்ளாடை தெரிய குலுங்க குலுங்க ஆட்டம் போடும் ராய் லக்ஷ்மி – வைரல் Hot Video \n“எப்படிப்பா மனசு வருது உங்களுக்கு” ரசிகர்களை திட்டிய “குக் வித் கோமாளி” புகழ் \n“அந்த மெழுகு சிலை என்ன வெல” – ஜிகு ஜிகுன்னு மோசமான உடையில் தமன்னா \n“நல்லா மெத்துமெத்துன்னு இருக்கு” – சன் டிவி தொகுப்பாளினி புஜிதா தேவராஜூவின் கவர்ந்திழுக்கும் புகைப்படம்\n“ஏன் ஆளு பண்டாரத்தி எடுப்பான செம்பருத்தி” – தனது Shape தெரிய இறுக்கமான ஆடை அணிந்து போஸ் கொடுத்த கர்ணன் பட நடிகை\nகொரோனா இரண்டாவது அலையில் தொற்று அதிகம் தான்.. ஆனாலும் இறப்பு விகிதம் மிகக்குறைவு.. ஆனாலும் இறப்பு விகிதம் மிகக்குறைவு..\nQuick Shareஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுநோயின் இரண்டாவது அலை 2020 செப்டம்பரில் நடந்த முதல் அலைகளிலிருந்து வேறுபட்டது என்று நிபுணர்கள்…\nசீனாவுடன் நேரடியாக கைகோர்த்த அமெரிக்கா.. ஜோ பிடென் அரசு எடுத்த அதிரடி முடிவு.. ஜோ பிடென் அரசு எடுத்த அதிரடி முடிவு..\nQuick Shareஉலகின் மிகப் பெரிய சுற்றுச் சூழல் ம��சுபடுத்தும் முதலிரண்டு நாடுகளான அமெரிக்காவும் சீனாவும் காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த மற்ற…\nவேளச்சேரி வாக்குச்சாவடிக்கு மறுவாக்குப்பதிவு நிறைவு : வாக்களிப்பதில் ஆர்வம் காட்டாத மக்கள்…\nQuick Shareசென்னை : வேளச்சேரி சட்டமன்ற தொகுதியில் 92வது வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த…\nவிண்ணுலகில் கலாமுடன் பேசும் விவேக்… மரக்கன்றுகளை நடவு செய்வது பற்றி ஆலோசனை..\nQuick Shareநகைச்சுவை நடிகரும், சமூக ஆர்வலருமான நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக நேற்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்….\nகட்சியினருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த எடப்பாடியார்.. சேலம் அதிமுக அலுவலகத்தில் நடந்த சுவாரசியம்…\nQuick Shareசேலம் : சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலம் ஓமலூர் அதிமுக அலுவலகத்திற்கு திடீர் விசிட்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-36-23/2014-03-14-11-17-58/879-2009-10-23-11-21-24", "date_download": "2021-04-18T10:37:50Z", "digest": "sha1:PAU4GYPRYGJFQBIF5PKLSA7WONMNW7QX", "length": 28438, "nlines": 242, "source_domain": "keetru.com", "title": "பெரியார் திரைப்படம் - கள்ளுக்கடையோடு நின்றுபோன மறியல்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nபெரியார் திரைப்படம் - கள்ளுக்கடையோடு நின்றுபோன மறியல்\n72 இல் வெளியான பெரியார் கருத்துகள் 93 இல் இருட்டடிப்பு\nஅர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளை இழுத்து மூடிவிட்டது தி.மு.க ஆட்சி\nபெரியார் தொண்டர்கள் எங்கும் இருப்பார்கள்... திராவிடர் கழகத்தைத் தவிர\nஉலகத் தலைவர் பெரியார் (3) - சவால் விட்டவர்கள், சரணடைந்த கதை\nபெரியார் திராவிடர் கழகத்தின் முயற்சியை வீரமணி முடக்குவது - பெரியாருக்கே எதிரானது\n‘டெக்கான் கிரானிக்கல்’ ஏடும் அம்பலப்படுத்துகிறது: அர்ச்சகர் பயிற்சி முடித்தோரின் அவலம்\nசினிமா, பத்திரிகை - பொதுமக்கள்\nஉலகத் தலைவர் பெரியார் (2) - ‘அதிகாரபூர்வ’ வரலாறு, இப்படியா\nசாதிக்கெதிராக இயங்கிய வேளாண் இயக்கத்தில் தான் அம்பேத்கரின் அரசியல் நிலைத்திருக்கிறது\nபெரியார் இயக்கத்தில���ருந்து ‘சமதர்மவாதியர்’ வெளியேறியதற்கு என்ன காரணம்\nசா.ஜே.வே. செல்வநாயகம் தலைமைப் பேருரை\nகும்பகோணம் தாலூகா இரண்டாவது பார்ப்பனரல்லாதார் மகாநாடு\nதலித்துகளின் ரத்தத்தில் கட்சி வளர்க்கும் ஓநாய்கள்\nவெளியிடப்பட்டது: 23 அக்டோபர் 2009\nபெரியார் திரைப்படம் - கள்ளுக்கடையோடு நின்றுபோன மறியல்\nநான் வாழ்க்கையில் காதலிக்கும் மிகச்சிலரில் பெரியார் ஈ.வெ.ராமசாமியும் ஒருவன். பெரியாரை அவன், இவன் என்று விளிப்பதால் சில பெரியார் பக்தர்கள் கோபப்படலாம். மேலும் நான் பிரதியில் அவன் என்று எழுதும்போது நீங்களும் அவன் என்று வாசிக்கும் சாத்தியம் என்னையும் கோபப்படுத்தும். ஏனெனில் என் பொசிசிவ்னெஸ் அப்படி.\nகள்ளுக்கடை மறியல் செய்தவர், அதற்காக அய்ந்நூறு தென்னைமரங்களை வெட்டிப்போட்டவர், கதர்சுமந்துவிற்றவர் என்று இப்படியாகத்தான் பெரியார் தமிழ்மாணவர்களுக்கு அறிமுகமாயிருக்கிறார். ஆனால் இத்தகைய சட்டகங்கள் பெரியாரின் தாடிமயிரை அளப்பதற்குகூடப் போதுமான அளவுகோல்கள் அல்ல. தனக்கு விதிக்கப்பட்ட கரைகளை உடைத்துப் பாய்ந்த மகாநதி பெரியார்.\nகள்ளுக்கடை மறியல் செய்த பெரியார்தான் மதுவிலக்கிற்கெதிராக, \"ஒருவனைக் குடிக்கக்கூடாது என்றுசொல்வதற்கும் உன் மனைவியைக் கலவி செய்யக்கூடாது என்று சொல்வதற்கும் என்ன வேறுபாடு\" என்று வினவினார். ஒழுக்கம் என்பது பாமரர்களை ஏமாற்றும் சூழ்ச்சி என்றார். 'திருமணம் என்பது கிரிமினல் குற்றமாக்கப்படவேண்டும்' என்றார். மணவிலக்குச்சட்டத்தைக் கொண்டுவராவிட்டால் திருமணங்களில் திருமண மறுப்புப்பிரச்சாரமும், பலதாரமணப்பிரச்சாரமும் செய்வேன் என்று அரசை மிரட்டினார். பெண்களின் கருப்பைகளை அடைக்கச்சொன்னார்.\nதேசப்படம், காந்திசிலை, பிள்ளையார்சிலை, ராமர்படம் என அனைத்துப் புனிதப்பிம்பங்களையும் தெருவில் போட்டுடைத்தார் அல்லது கொளுத்தினார். 'தமிழ்ப்புலவர்கள் அனைவருக்கும் மரணதண்டனை முதல் ஆயுள்தண்டனை வரை கொடுக்கவேண்டும் என்றார். இப்படி அவர் செய்த கலகங்கள் சொல்லிமாளாதவை. சாதி, மதம், கடவுள், தேசம், மொழி, கற்பு, காதல், திருமணம், குழந்தைப்'பேறு' என அனைத்து ஒளிவட்டங்களின்மீதும் அவரது மூத்திரச்சட்டியில் ஒழுகிய சிறுநீர் வெள்ளமாய்ப்பாய்ந்தது.\nகலகத்தின் குரலாய் ஒலித்த அதே பெரியார்தான் அறம்பேணும் த��றவியாய் வாழ்ந்தார். காந்தியார் படுகொலையின்போது பார்ப்பனர்களைத் தாக்குதலினின்று காத்தார். 'ஒரு பார்ப்பான் பேச்சைக் கேட்டாக் கலியாணம் பண்ணினாய்' என்கிற வன்மமும் வெறுப்பும் நிறைந்த கேள்வியை வரலாற்றுப்பழியாய்த் தன் தோள்மேல் சுமந்து ராஜாஜியைக் காட்டிக்கொடுக்காமல் செத்துப்போனார். தமிழ்ச்சூழலில் எந்த முஸ்லிமும் பரப்புரை செய்வதற்கு முன்பே 'இன இழிவு நீங்க இஸ்லாமியராகுங்கள்' என்றார். அம்பேத்கரைத் தன் தலைவர் என்றார். குன்றக்குடி அடிகளாரையும் மதித்தார். தமிழ் காட்டுமிராண்டிமொழி என்று சொன்ன அவர்தான் தமிழுக்கான எழுத்துச்சீர்திருத்தங்களையும் முன்மொழிந்தார்.\nஇதையெல்லாம் நீங்கள் பெரியார் திரைப்படத்தில் தேடினீர்களென்றால் ஏமாற்றம்தான் மிஞ்சும். பாடத்திட்டங்களைத் தாண்டி படம் நகரவில்லை. பெரிராரின் வாழ்வாதாரமான போர்க்குணமிக்க போராட்டமுறைகள் காட்டப்படவில்லை. பெரியாரால் அவமானப்படுத்தப்பட்ட ராமனும் வினாயகனும்தான் இன்று இந்துத்துவச்சக்திகளால் தேசியச்சின்னங்களாய் முன்னிறுத்தப்பட்டு வெறியாடிக்கொண்டிருகும் சூழலில் பெரியாரின் விக்கிரகச் சிதைவுப் போராட்டங்களைக் காட்சிப்படுத்துவதே அடுத்த தலைமுறையை அரசியலில் ஆற்றுப்படுத்துவதற்கும் நமது போர்மரபின் எஞ்சிய நினைவுகளைச் சரிபார்ப்பதற்கும் உதவும். ஆனால் அது இல்லை. கவனமாக பெரியாரின் 'தமிழ்நாடு தமிழருக்கே' முழக்கம் தவிர்க்கப்பட்டிருக்கிறது.\nமேலும் சில தரவுகள் அய்யத்துக்கிடமாயிருக்கின்றன. நான் படித்தவரை 'தமிழர் தலைவர்' நூலில் பெரியார் நாகம்மையின் விரதத்தைக் குலைப்பதற்குச் சாம்பாரில்தான் மீன் துண்டங்களைப் போட்டுவைப்பார். ஆனால் படத்திலோ சோற்றில் சிக்கன் துண்டைப் புதைத்துவைக்கிறார். காசியில் அவர் பிச்சையெடுத்து வாழ்ந்தபோது பார்ப்பனச் சாமியார்களுக்கும் மற்றச் சாமியார்களுக்குமிடையில் நிலவிய வேறுபாடுகள் பற்றி தமிழர் தலைவரில் உள்ளது. ஆனால் காசிச் சாமியார்கள் காமக்களியாட்டங்களில் ஈடுபட்டதாகப் படித்ததாக நினைவில்லை.\nபெரியாரின் அணுக்கத்தொண்டராகிய குத்தூசிக்குருசாமி படத்தின் எந்த மூலையிலுமில்லை. அட்டன்பரோவின் காந்தி திரைப்படம் தந்த உணர்வைப் பெரியார் தரவில்லை. காந்தி, அம்பேத்கர் ஆகியோர் தமிழிலேயே பேசுவது நக���ச்சுவையாக இருக்கிறது. அழகியல் மற்றும் சினிமா மொழி என்றளவில் பார்த்தால் பெரியார் படம் குறிப்பிட்டுச் சொல்லும்படி இல்லை. பாடல்கள் துருத்தி நிற்கின்றன. பின்னணி இசையின் தோல்வியை நினைக்கும்போது இளையராஜா எப்படியாவது இசையமைத்திருக்கக்கூடாதா என்னும் ஏக்கம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை.\nதிமுக தொடங்கியபோது கருணாநிதி திமுகவில் இணையவேயில்லை. அவர் திராவிடர் கழகத்தில்தான் இருந்தார். அதன்பிறகே திமுகவில் இணைகிறார். திமுகவின் அய்ம்பெரும் தலைவர்களில் கருணாநிதி இல்லை. ஆனால் படத்தில் ராபின்சன் பூங்காவில் திமுகவின் துவக்கவிழா மேடையிலேயே கருணாநிதி இடம்பெற்றிருக்கிறார். நாகம்மையைக் கோவிலில் கலாட்டா செய்வதற்குப் பெரியாரே ஆட்களை ஏற்பாடு செய்கிறார் என்பதுதான் தமிழர் தலைவரில் வருவது. ஆனால் அப்படியான குறிப்புகள் எதுவும் படத்தில் இல்லை. 'ஈ.வெ.ராமசாமியாகிய நான்..' எனத்தொடங்கும் பெரியாரின் சுயவிளக்கத்தைச் சாக்ரடீஸ் சிலை முன்பு பெரியார் பேசுவதாக அமைத்திருப்பது கூட சினிமா உத்தி என்றளவில் மன்னிக்கலாம். ஆனால் அவரது வெளிநாட்டுப் பயணக்காட்சிகள் படத்தில் எந்த வகையிலும் பயன்படவில்லை.\nதிறமையான நடிகையாகிய குஷ்பு சரியாகப் பயன்படுத்தப்படவிலை. பெரியாருக்கு எவ்வளவு வயதானபோதும் நாகம்மையாக வரும் ஜோதிர்மயி மட்டும் கொஞ்சம்கூட மாற்றமில்லாமல் 'இளைமையாக' இருப்பது அபத்தமாக இருகிறது. ராஜாஜியின் தோற்றமும் அப்படியே. மேலும் ராஜாஜி ஏதோ சூழ்நிலைக்கைதி போல சித்தரிக்கப்பட்டிருக்கிறார். ஒரு வரலாற்றுப் படத்திற்கான ஒப்ப்னை நுட்பங்கள் எதுவும் படத்தில் இல்லை. படத்தில் ஆறுதல் அளிக்கக்கூடிய ஒரே அம்சம் சத்யராஜ்தான். அதுவும் அவர் தாடிவைத்தப் பெரியாராக மாறியபிறகு பெரியாரின் உடல்மொழிகளை அப்படியே கொண்டுவந்திருக்கிறார். சத்யராஜின் கடின உழைப்பிற்காக அவரைப் பாராட்டவேண்டும். ஆனால் இளமைக்காலத் தோற்றங்களில் சத்யராஜ் சத்யராஜையே நினைவுபடுத்துகிறார்.\nதிராவிட இயக்க வரலாற்றைக் கொச்சைப்படுத்தி மணிரத்னம் 'இருவர்' என்னும் திரைப்படத்தை எடுத்தார். இந்து - முஸ்லீம் முரண்களை கதைமய்யமாகக் கொண்ட 'பம்பாய்' படத்தில் இரண்டு மூன்று இடங்களில் துலுக்கன் என்கிற வார்த்தையை நாசரின் கதாபாத்திரத்தின் வழியாக உச்சரிக்க வைத��திருப்பார். இருவரில் அண்ணவையும் பெரியாரையும் ஒரே கதாபாத்திரமாக்கி அதே நாசரை நடிக்க வைத்திருப்பார். 'திராவிட இயக்கம் பற்றிய திரைப்படத்தில் பார்ப்பான் என்னும் வார்த்தையே இல்லாமல் படம் எடுத்திருக்கிறார்' என்று மணிரத்னத்தைப் பார்ப்பனீய மற்றும் இந்துத்துவ எதிர்ப்பு அறிவுஜீவிகள் விமர்சித்தார்கள். அது நியாயமான விமர்சனமே. ஆனால் மணிரத்னம் என்னும் பார்ப்பனரிடமிருந்து நாம் அதைத்தான் எதிர்பார்க்க முடியும். ஆனால் திராவிடர் கழகத்தின் தயாரிப்பில் ஞானராஜசேகரன் என்னும் தலித்தும் 'பார்ப்பான்' என்னும் வார்த்தையே இடம்பெறாமல் பெரியார் படத்தை எடுத்து 'சாதனை' புரிந்திருக்கிறார்கள்.\nஒருவரியில் சொல்வதென்றால் பெரியார் திரைப்படம் என் காதலியை யாரோ வன்புணர்ச்சி செய்ததைப்போல இருந்தது.\nகொசுறு : என்னுடைய இந்த விமர்சனத்தைப் படித்து யாரும் பெரியார் படத்தைத் தவிர்க்கவோ தவறவோ விடவேண்டாம்.\nஎன்னோடு படம்பார்த்த இரண்டு பெண்களில் ஒருவர் தமிழின் சிறந்த படைப்பாளிகளில் ஒருவர். பெரியார் அளவிற்கு இல்லையென்றாலும் பெரியாருக்கு அடுத்தபடியாக நான் நேசிக்கும் தோழிகளில் ஒருத்தி. கைபிடித்து அழைத்துச் சென்று அறிவின் மர்மப்பிரதேசங்களை அறிமுகப்படுத்தியவள். தன் மொழிநாவால் வாழ்வின் இடுக்குகளை அலசுபவள். ஆனால் அவருக்குப் பெரியார் பற்றி ஒன்றும் தெரியாது அல்லது ஏதோ தெரியும் என்று சொல்லலாம். பெரியார் திரைப்படத்தைப் பார்த்துவிட்டு அவர் சொன்னார், 'இனி பெரியாரை முழுசாப் படிக்கணும்'. இது பெரியார் படத்திற்குக் கிடைத்த வெற்றிதான்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://peoplesfront.in/2020/04/06/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80-%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2021-04-18T11:52:01Z", "digest": "sha1:GXYPDEIPI24HMQYMDJXONNVK2EYEBTAA", "length": 9605, "nlines": 98, "source_domain": "peoplesfront.in", "title": "#படுகொலைக்_கண்டனம்! – மீ.த.பாண்டியன், தலைவர், தமிழ்த்த���ச மக்கள் முன்னணி – மக்கள் முன்னணி", "raw_content": "\n – மீ.த.பாண்டியன், தலைவர், தமிழ்த்தேச மக்கள் முன்னணி\nஇளந்தமிழகம் தோழர் இரபீக் தந்தையார் அப்துல் ரகீம் அவர்கள் இன்று காலை கருப்பாயூரணி கடைவீதியில் காவல்துறையின் தாக்குதலில் மரணம். தாக்கிய காவலரைக் கைது செய்ய வலியுறுத்தி இறந்தவர் உடலை சாலையில் வைத்துப் போராடி வருகின்றனர். காவல்துறையின் கொடுஞ் செயலை\n படுகொலை செய்த காவலர்களைக் கைது செய்\nமின்சாரத் துறை – ஒரு தரம் இரண்டு தரம்\nகல்வி நிறுவனங்களில் பா.ச.கவின் தலையீடு \nதொழில் நிறுவனங்களிடம் வங்கிகளை ஒப்படைக்க மோடி திட்டம் – புதிய இந்தியாவின் தற்சார்பு பொருளாதாரம்\nபாசக தடைகளைக் கடந்து மதுரை வடக்கு பாசக வேட்பாளரைத் தோற்கடிக்க பரப்புரை இயக்கம்.\nஆயிரம்விளக்கு தொகுதியில் பாசிச பாசக வேட்பாளர் குஷ்பூக்கு எதிராக மக்கள் இயக்கங்கள் செய்த 12 நாள் பரப்புரைக்கு மக்கள் தந்த பேராதரவு \nஎன்.ஆர்.சி. – என்.பி.ஆர். ஐ அனுமதிக்கமாடோம் என்ற உறுதிமொழி இல்லாமல் சிஏஏ வை திருமப் பெற வலியுறுத்தினால் மட்டும் போதுமா\nசாகும் வரையிலான பட்டினிப் போராட்டத்தில் ஈழத்தமிழர் அம்பிகை, இன்று 7 வது நாள் – தமிழகம் கண்டு கொள்ளாமல் இருக்கலாமா\n – என் அனுபவ பகிர்வு\nகொரோனாவுக்கான தடுப்பூசி என்னும் பெயரில் இலாபவெறி – மக்களைக் காக்கும் மருத்துவர்கள் மெளனம் காக்கலாமா\nசட்ட விரோதக் கைது, சித்திரவதையில் ஈடுபடும் காட்பாடி காவல் நிலைய ஆய்வாளர் புகழ் தலைமையிலான காவல்துறையினர் மீது நடவடிக்கை எடு\nகொரோனா – எண்ணிக்கை குழப்பங்கள்() , சட்ட விதிமீறல்கள்) , சட்ட விதிமீறல்கள் முதல்வர், நலவாழ்வு அமைச்சர், நலவாழ்வு செயலர் தெளிவுபடுத்துவார்களா\nபரிசோதனை செய்யாமல் வீட்டுக்கு அனுப்பாதீர்\nமுள்ளிவாய்க்காலுக்குப் பிந்தைய தமிழீழ அரசியல்-தோழர் குணாகவியழகன்\nசூலை 3 – அகில இந்திய அளவில் தொழிலாளர் போராட்டம்\nதொழிலாளர் வர்கத்தின் இன்றையநிலை என்ன – மார்ச் 3 ‘தொழிலாளர் உரிமைக்கான எழுச்சி பேரணி’ தில்லி\nபாசக தடைகளைக் கடந்து மதுரை வடக்கு பாசக வேட்பாளரைத் தோற்கடிக்க பரப்புரை இயக்கம்.\nஆயிரம்விளக்கு தொகுதியில் பாசிச பாசக வேட்பாளர் குஷ்பூக்கு எதிராக மக்கள் இயக்கங்கள் செய்த 12 நாள் பரப்புரைக்கு மக்கள் தந்த பேராதரவு \nஎன்.ஆர்.சி. – என்.பி.ஆர். ஐ அனுமதிக்கமாடோம் என்ற உறுதிமொழி இல்லாமல் சிஏஏ வை திருமப் பெற வலியுறுத்தினால் மட்டும் போதுமா\nசாகும் வரையிலான பட்டினிப் போராட்டத்தில் ஈழத்தமிழர் அம்பிகை, இன்று 7 வது நாள் – தமிழகம் கண்டு கொள்ளாமல் இருக்கலாமா\nதமிழின அழிப்பு செய்த சிறிலங்காவை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தக் கோரி தமிழ்நாடு சட்டப் பேரவையிலும் இந்திய நாடாளுமன்றத்திலும் தீர்மானம் இயற்றுக\nஐ.நா. தேசங்களின் மன்றமல்ல, அரசுகளின் மன்றம் ; தமிழீழ விடுதலையை வென்றிடும் வழியென்ன\nஊபா (UAPA) – தோழர் பாலன் உள்ளிட்டவர்களை விடுதலை செய் – தொல். திருமாவளவன் MP உள்ளிட்ட தலைவர்கள் கண்டன உரை\nஎசமான விசுவாசத்தில் எடியூரப்பாவை மிஞ்சும் எடப்பாடி\nஊபா UAPA வழக்கு – காவல்துறை டிஜிபி திரிபாதியுடன் சந்திப்பு – செய்தி அறிக்கை\nதோழர்கள் பாலன், கோ.சீ, செல்வராஜ் ஆகியோரை விடுதலை செய்யக்கோரி அணைத்து முற்போக்கு இயக்கங்கள், கட்சிகள் பங்கேற்று கண்டன ஆர்ப்பாட்டம் – சென்னை, மதுரை, திருச்சி\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/94491/Sensex-falls-in-Mumbai-stock-exchange.html", "date_download": "2021-04-18T12:46:43Z", "digest": "sha1:V4BZPJQET6YXZEFI7JOM2RRYR32F6CFH", "length": 6721, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "1600 புள்ளிகள் சரிவுடன் தொடங்கிய மும்பை பங்கு சந்தை! | Sensex falls in Mumbai stock exchange | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n1600 புள்ளிகள் சரிவுடன் தொடங்கிய மும்பை பங்கு சந்தை\nமும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 1600 புள்ளிகளுக்கு மேல் சரிந்து இன்று வர்த்தகமாகி சரிவுடன் தொடங்கியுள்ளது.\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிந்து 49,986 புள்ளிகளில் வணிகமாகிறது. தேசிய பங்கு சந்தையின் நிஃப்டி 300 புள்ளிகளுக்கு மேல் குறைந்து வணிகமாகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 302 புள்ளிகள் சரிந்து 14,795ல் வர்த்தகமாகிறது.\nஇதற்கு பிற ஆசி��� பங்கு சந்தைகளில் காணப்படும் சரிவே, இந்திய பங்கு சந்தைகளும் சரிய காரணம் என கூறப்படுகிறது.\nநீலகிரி: விளைச்சல் இருக்கு ஆனால் விலை இல்லை... புலம்பும் பூண்டு விவசாயிகள்\nதமிழகத்தில் ஏப்ரல் முதல் வாரத்தில் தேர்தலா - இன்று மாலை தேதி அறிவிப்பு\n கொல்கத்தாவுக்கு 205 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பெங்களூரு\n3-வது கொரோனா அலைக்கு மகாராஷ்டிரா தயாராகிறது: அமைச்சர் ஆதித்யா தாக்கரே\nஓசூர்: தொழிலதிபர் வீட்டில் 700 சவரன் தங்க நகை, 40 கிலோ வெள்ளி பொருள்கள் கொள்ளை\nகொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள டாப் 10 மாநிலங்களின் விவரம்\nசென்னை: கொரோனா விதிமீறல்; திறப்புவிழா அன்றே சீல் வைக்கப்பட்ட பிரியாணி கடை\n'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்\nதமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்\n\"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி\n'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநீலகிரி: விளைச்சல் இருக்கு ஆனால் விலை இல்லை... புலம்பும் பூண்டு விவசாயிகள்\nதமிழகத்தில் ஏப்ரல் முதல் வாரத்தில் தேர்தலா - இன்று மாலை தேதி அறிவிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2021-04-18T12:37:45Z", "digest": "sha1:J5PJQ4GGWMOQCEQL25VDN3FY523DGJIV", "length": 4711, "nlines": 127, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | டிக்கெட்", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nபிளாட்பாரம் டிக்கெட் விலையை உயர்...\n“புதிய மைதானம்; அகமதாபாத் போட்டி...\nசென்னை 2-வது டெஸ்ட் போட்டி- ஆன்ல...\nசென்னை டெஸ்ட் போட்டி: சில நிமிடங...\nசென்னையில் 2 ஆவது டெஸ்ட் போட்டி:...\nசினிமா டிக்கெட் கட்டணத்தை உயர்த்...\n’மாஸ்டர்’ திரையரங்க டிக்கெட் கவு...\n100% புக் ஆன 'மாஸ்டர்' டிக்கெட்ட...\nமார்ச் - ஜூலையில் ரயில் டிக்கெட்...\nமதுரை: 'மாஸ்டர்' பட சிறப்புக் கா...\nசபரிமலை செல்லும் பக்தர்களின் கவன...\nஇந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட்...\n”சார் என்னோட டிக்கெட் தொலை��்சு ப...\n'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்\nதமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்\n\"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி\n'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/lknews/%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2021-04-18T12:27:39Z", "digest": "sha1:Q2C4F45XNMP3N6ZJVB4RARMOPJLKYB44", "length": 7650, "nlines": 37, "source_domain": "analaiexpress.ca", "title": "வசதி குறைவு…சர்வதேச தரத்திற்கிணைவான வைத்தியம்…யாழ் போதனாவிற்கு பெருமை | Analai Express | அனலை எக்ஸ்பிறஸ்", "raw_content": "\nவசதி குறைவு…சர்வதேச தரத்திற்கிணைவான வைத்தியம்…யாழ் போதனாவிற்கு பெருமை\nயாழ்ப்பாணத்தில் இருதய சத்திர சிகிச்சை மேற்கொண்டுவரும் இருதய சத்திர சிகிச்சை நிபுணா் வைத்திய கலாநிதி முகுந்தன் மேற்கொள்ளும் சத்திர சிகிச்சைகள் உலகின் 1 தர சத்திர சிகிச்சைகளை மேற்கொள்ளும்,\nகனடா- ரொரன்டோ பொது மருத்துவ மனையின் சத்திர சிகிச்சைகளுக்கு இணையானது என கனடா நாட்டின் இருதய சத்திர சிகிச்சை நிபுணரும், பேராசிாியருமான, றொபேட் ஜேம்ஸ் குசிமனோ கௌரவப்படுத்தியுள்ளாா்.\nயாழ்ப்­பா­ணத்­துக்கு 4 நாள்­கள் பய­ண­மாக வந்­தி­ருந்த றொபேட் ஜேம்ஸ் குசி­மனோ, இரு­தய நெஞ்­சறை சத்­திர சிகிச்சை நிபு­ணர் முகுந்­தன் தலை­மை­யி­லான குழு­வி­னர் யாழ்ப்­பா­ணத்­தில் மேற்­கொண்ட திறந்த இரு­தய சத்­திர சிகிச்­சையை,\nஅதா­வது இரு­தய முடி­யுரு நாடி­க­ளில் ஏற்­ப­டும் அடைப்­புக்­க­ளுக்­கான இரு­தய மாற்­று­ வழி சத்­திர சிகிச்­சையை சத்­தி­ர­சி­கிச்­சைக் கூடத்­தில் இருந்து நேர­டி­யாக அவ­தா­னித்­ தார். இரு­தய சத்­திர சிகிச்­சை­யில் ஏற்­பட்­டு­வ­ரும் அபி­வி­ருத்தி,\nஇரு­த­யத்­தில் ஏற்­ப­டும் கட்­டி­க­ளுக்­கான நவீன அறு­வைச் சிகிச்சை தொடர்­பில் கடந்த 27 ஆம் திகதி மருத்­து­வர்­கள், மருத்­துவ மாண­வர்­க­ளுக்கு பேரா­சி­ரி­யர் குசி­மனோ விரி­வுரை ஆற்­றி­யி­ருந்­தார்.\nஇந்த விரி­வுரை நிறை­வில் அவர் முகுந்­த­னைப் பாராட்டி, கனடா நாட்டு நாண­யம் பொறிக்­கப்­பட்ட பதக்­கம் ���ன்றை முகுந்­த­னுக்கு வழங்கி மதிப்­ப­ளித்­தார். மருத்­து­வர் றொபேட் ஜேம்ஸ் குசி­மனோ, உல­கின் முதல் தர மருத்­து­வ­ம­னை­க­ளில்\nஒன்­றாக விளங்­கும் ரொறன்டோ பொது மருத்­து­வ­ம­னை­யின் பீற்­றர் முங்க் இரு­தய சிகிச்­சைப் பிரி­வின் பணிப்­பா­ள­ரா­க­வும் ரொரான்டோ பல்­க­லைக்­க­ழ­கத்­தின் சத்­திர சிகிச்­சைப் பிரி­வின் இணைப் பேரா­சி­ரி­ய­ரா­க­வும் விளங்­கு­கின்­றார்.\nஇவர் 2006 இல் சீன­நாட்டு சிங்­சி­யாங் மருத்­து­வப் பல்­க­லைக்­க­ழ­கத்­தின் அழைப்­பின் பேரில் சீனா­வுக்­குச் சென்று இரு­தய சத்­திர சிகிச்­சைப் பயிற்­சி­களை மருத்­து­வர்­க­ளுக்­கும் மாண­வர்­க­ளுக்­கும் வழங்­கி­யுள்­ளார்.\n2006 இல் இவர் மேற்­கொண்ட இரு­தய சத்­திர சிகிச்சை படி­மு­றை­களை 100 மில்­லி­யன் சீனர்­கள் தொலைக் காட்­சி­யில் நேர­டி­யாக பார்­வை­யிட்­ட­னர் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது. அதற்­காக சிங்­சி­யாங் மருத்­து­வப் பல்­க­லைக்­க­ழ­கம் அ\nவ­ருக்கு கௌரவ கலா­நி­திப் பட்­டத்தை வழங்­கி­யது. யாழ்­ப்பாண மருத்­து­வச் சங்­கத்­ தின் ஏற்­பாட்­டில் வந்­தி­ருந்த ஜேம்ஸ் குசி­ம­னோ­வுக்கு அனைத் து­லக மருத்­துக்­கு­ழு­வின் கனடா நாட்­டுக் கிளை அனு­ச­ரணை வழங்­கி­யி­ருந்­தது என்று மேலும் தெரி­விக்­கப்­பட்­டது.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9/", "date_download": "2021-04-18T10:54:43Z", "digest": "sha1:4KPMGSNY3IY5UHT4H6WLQ4M62NR47IJF", "length": 4448, "nlines": 75, "source_domain": "chennaionline.com", "title": "கமல்ஹாசன் குடும்பத்துடன் ஆழ்வார்பேட்டை வாக்குச்சாவடியில் வாக்களித்தார் – Chennaionline", "raw_content": "\nஐபிஎல் கிரிக்கெட் – ஐதராபாத்தை வீழ்த்தி பெங்களூர் வெற்றி\nஒருநாள் கிரிக்கெட் தரவரிசை – முதல் முறையாக முதலிடத்தை பிடித்த பாபர் அசாம்\nகமல்ஹாசன் குடும்பத்துடன் ஆழ்வார்பேட்டை வாக்குச்சாவடியில் வாக்களித்தார்\nதமிழக சட்டசபைக்கு ஒரே கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையடுத்து தமிழகம் முழுவதும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அனைத்து வா���்குச்சாவடிகளிலும், விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.\nமக்கள் நீண்ட வரிசைகளில் நின்று ஆர்வத்துடன் வாக்குகளை செலுத்தி வருகின்றனர். அவர்களுடன் இணைந்து அரசியல் தலைவர்களும், திரைப்பிரபலங்களும் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.\nஅந்த வகையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், இன்று காலையிலேயே சென்னை ஆழ்வார்பேட்டை பகுதியில் உள்ள வாக்குச்சாவடிக்கு வருகை தந்தார். அவருடன் அவரது மகள்கள் ஸ்ருதிஹாசன் மற்றும் அக்‌ஷராஹாசனும் உடன் வந்து, வரிசையில் நின்று வாக்குகளை செலுத்தினர்.\n← மு.க.ஸ்டாலின் தேனாம்பேட்டை வாக்குச்சாவடியில் வாக்களித்தார்\nவாக்காளர் பட்டியலில் இருந்து பெர்யர் நீக்கப்பட்டதால் சசிகலா வருத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/135/ponmozhi-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4.php", "date_download": "2021-04-18T10:41:00Z", "digest": "sha1:ZFJNCSTS7ME7QTUIAWKSPKPWDK2J2XCS", "length": 6531, "nlines": 125, "source_domain": "eluthu.com", "title": "பகை தொலைவில் இருக்கலாம். அடுத்த வீட்டில், எதிர்வீட்டில் தமிழ் பொன்மொழி, கிருபானந்த வாரியார்", "raw_content": "\nபொன்மொழி >> பகை தொலைவில் இருக்கலாம். அடுத்த வீட்டில், எதிர்வீட்டில்\nபகை தொலைவில் இருக்கலாம். அடுத்த வீட்டில், எதிர்வீட்டில் - கிருபானந்த வாரியார்\nபகை தொலைவில் இருக்கலாம் அடுத்த வீட்டில்,\nஆசிரியர் : கிருபானந்த வாரியார்\nகருத்துகள் : 0 பார்வைகள் : 0\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nபகை தொலைவில் இருக்கலாம். அடுத்த வீட்டில், எதிர்வீட்டில் இருக்கக்கூடாது. இருந்தால் அது நமக்கு அஷ்டமத்துச் சனி. மிக்க ஆபத்தைத் தரும்.\nகிருபானந்த வாரியார் தமிழ் பொன்மொழிகள் ( Tamil Ponmozhigal)\nதொடர்புடைய பொன்மொழிகள் (Related Quotes)\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nதெளிவான குறிக்கோளே, வெற்றியின் முதல் ஆரம்பம்\nஅறிவியல் துறையில் போட்டி வேண்டும் ஆற்றலுக்கு\nஅறிவியல் ஆராய்கிறது, ஆன்மிகம் ஆராய்பவன் யார்\nவெற்றி என்பது நிரந்தரமல்ல தோல்வி என்பது\nநீ தனிமையில் இருக்கும்போது உனக்கு என்ன\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்��்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nவெள்ளூர் வை க சாமி\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=6237&cat=8", "date_download": "2021-04-18T12:36:53Z", "digest": "sha1:OMVDAVEB6OXEXMSR4RG5N4PWSYBPY2VM", "length": 11202, "nlines": 138, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » தகவல் பலகை\nபுல்பிரைட் நேரு போஸ்ட் டாக்டோரல் ரீசர்ச் பெலோஷிப் | Kalvimalar - News\nபுல்பிரைட் நேரு போஸ்ட் டாக்டோரல் ரீசர்ச் பெலோஷிப்\nஇந்தியாவைச் சேர்ந்த பிஎச்.டி., அல்லது டி.எம்., பட்டம் பெற்ற பேராசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கான உதவித்தொகையுடன் கூடிய பிரத்யேக கல்வி திட்டம்.\nதுறைகள்: பயோ இன்ஜினியரிங், மெட்டீரியல் சயின்ஸ், ஆர்ட்டிபிசியல் இன்டெலிஜன்ஸ், சைபர் செக்யூரிட்டி, வேளாண்மை, கணினி அறிவியல், பொருளாதாரம், கணிதம், சர்வதேச சட்டக் கல்வி, நரம்பியல், கல்வி கொள்கை மற்றும் திட்டமிடல், வரலாறு, மானுடவியல், பெண்கள் ஆய்வு மற்றும் பாலின ஆய்வு, பொது கொள்கை, பொது சுகாதாரம் உட்பட பல்வேறு துறைகள்.\nதகுதிகள்: செப்டம்பர் 14, 2021ம் தேதி நிலவரப்படி, 4 ஆண்டுகளுக்குள், பிஎச்.டி., நிறைவு செய்தவர்கள் அல்லது நிறைவு செய்ய உள்ளவர்கள் இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.\nஉதவித்தொகை: தேர்வு செய்யும் பாடத் துறைகளுக்கு ஏற்ப 8 முதல் 24 மாதங்கள் வரை கல்விக் கட்டணம், விமான பயணக் கட்டணம், மாதாந்திர செலவுகள் மற்றும் மருத்துவக் காப்பீடு வழங்கப்படும். மேலும், மாத ஊக்கத்தொகையும் வழங்கப்படுகிறது.\nவிண்ணப்பிக்க கடைசி நாள்: செப்டம்பர் 15\nதகவல் பலகை முதல் பக்கம் »\nஆன்லைனில் டேட்டா சயின்ஸ் படிப்பு\nசுற்றுச்சூழலில் எம்.எஸ்சி. படித்துள்ள எனக்கு இது தொடர்பாக என்ன பணி கிடைக்கும்\nஅமெரிக்காவில் படிக்க என்னென்ன தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும்\nநான் வனிதா. தற்சமயம், விமானப் பணிப்பெண்ணாக பணிபுரிந்து வருகிறேன். எனது பட்டப்படிப்பை, தொலைநிலைக் கல்வியில் படித்து வருகிறேன். இந்த ஹாஸ்பிடாலிடி துறையைவிட்டு நீங்கி, வேறு துறைக்கு செல்ல விரும்புகிறேன். எனவே, அவ்வாறு துறை மாற்றம் செய்ய, எம்பிஏ படிப்பு அவசியமா\nவிளையாட்டில் ஆர்வத்துடன் இருக்கும் எனது மகனை விளையாட்டு பயிற்சியாளராக உர��வாக்க விரும்புகிறேன். இதற்கான படிப்புகள் எங்கு நடத்தப்படுகின்றன\nசென்னை சந்தை ஆய்வுத் துறையில் உள்ள வேலை வாய்ப்புகள் பற்றிக் கூறலாமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/1013264/amp?ref=entity&keyword=MP%20protests", "date_download": "2021-04-18T11:24:06Z", "digest": "sha1:ANZXZ3JKVQP5JMSJ7MULQHWLK3YTJE6O", "length": 6545, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "நாமக்கல்லில் சிலம்பொலி செல்லப்பனுக்கு சிலைகனிமொழி எம்பி பார்வையிட்டார் | Dinakaran", "raw_content": "\nநாமக்கல்லில் சிலம்பொலி செல்லப்பனுக்கு சிலைகனிமொழி எம்பி பார்வையிட்டார்\nநாமக்கல், பிப். 23: நாமக்கல் அடுத்த சிவியாம்பாளையத்தில், மேற்கு மாவட்ட திமுக மகளிர் அணி அமைப்பாளர் பூங்கோதை செல்லத்துரையின் பண்ணை தோட்டத்தில், மறைந்த தமிழ் அறிஞர் சிலம்பொலி செல்லப்பனுக்கு சிலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள, கடந்த வாரம் நாமக்கல்லுக்கு வந்த மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்பி, சிலை அமைக்கும் பணியை நேரில் பார்வையிட்டார். அப்போது, கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஸ்குமார், முன்னாள் எம்எல்ஏ பொன்னுசாமி, சிலம்பொலி செல்லப்பன் மகன் கொங்குவேள், ஒன்றிய செயலாளர்கள் பழனிவேல், பாலு, மாநில மகளிர் தொண்டர் அணி துணை அமைப்பாளர்கள் குமாரி, ராணி ஆகியோர் உடனிருந்தனர்.\nதிருச்செங்கோடு விவேகானந்தா கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் நேரில் ஆய்வு\nசேந்தமங்கலத்தில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரம்\nதடுப்பூசி பற்றாக்குறையால் வெறிச்சோடிய சுகாதார மையம்\nசீரான குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியல்\nகள்ளச்சாராயம் தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம்\nமலைப்பாதையில் வேன் கவிழ்ந்து விபத்து பலி எண்ணிக்கை 2 ஆக அதிகரிப்பு\nபள்ளிபாளையத்தில் திராவக தொட்டியில் விழுந்த அலுவலர் பலி\nநாமக்கல்லில் 49 மி.மீ., மழை பதிவு\nவெளி மாநிலம் செல்லும் லாரி டிரைவர்கள் தாமாக முன்வந்து கொரோனா டெஸ்ட் செய்ய வேண்டும்\nகொரோனா பரவலை தடுக்க நரசிம்மசுவாமி கோயில் மூடல்\nமாவட்டத்தில் 174 மி.மீ., மழை பதிவு\nவேட்பாளர்களின் முகவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்\nகட்டிய 2 மாதத்தில் விரிசல் விட்ட கழிப்பிடம்\n‘டயர் ரீட்ரேடிங்’ விலை உயர்கிறது\nசிகிச்சை பலனின்றி தொ���ிலாளி சாவு\nகிணற்றில் குதித்து புதுப்பெண் தற்கொலை\nதமிழ் புத்தாண்டையொட்டி ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை\nமுக கவசம் அணியாத 200 பேர் மீது வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/1013466/amp?ref=entity&keyword=Vellore%20district", "date_download": "2021-04-18T11:28:04Z", "digest": "sha1:OZTENCXHSCUE2EGUDO3FYKZ3YWAG6MKE", "length": 9538, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "5 துணை தாசில்தார்கள் பணியிட மாற்றம் வேலூர் மாவட்டத்தில் | Dinakaran", "raw_content": "\n5 துணை தாசில்தார்கள் பணியிட மாற்றம் வேலூர் மாவட்டத்தில்\nவேலூர், பிப்.24: வேலூர் மாவட்டத்தில் 5 துணை தாசில்தார்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.அணைக்கட்டு துணை தாசில்தார் ெமர்லின்ஜோதிகா, வேலூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகத்தில் தலைமை உதவியாளராகவும், அங்கு கண்காணிப்பாளராக பணியாற்றிய நதியா கலெக்டர் அலுவலகத்தில் ஜி பிரிவு தலைமை உதவியாளராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.கலெக்டர் அலுவலகத்தில் ஜி பிரிவு தலைமை உதவியாளராக இருந்த துளசிராமன், பி பிரிவு தலைமை உதவியாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.\nகாட்பாடி தாலுகா அலுவலகத்தில் தலைமையிடத்து துணை தாசில்தாராக பணியாற்றிய மகேஸ்வரி, வேலூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகத்தில் பறக்கும் படை தனித்துணை தாசில்தாராக மாற்றப்பட்டுள்ளார். மேலும் இவர், குடியாத்தம் மண்டல துணை தாசில்தாராகவும் கூடுதலாக செயல்படுவார். காட்பாடி தாலுகா அலுவலகத்தில் தேர்தல் பிரிவு துணை தாசில்தாராக பணியாற்றிய ஜெயந்தி, அதே அலுவலகத்தில் தலைமையிடத்து துணை தாசில்தாராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை வேலூர் கலெக்டர் சண்முகசுந்தரம் பிறப்பித்துள்ளார்.\n55 கைதிகளுக்கு கொரோனா தடுப்பூசி சிறை கண்காணிப்பாளர் தகவல்\nதமிழக சட்டமன்ற தேர்தலுக்கு பயன்படுத்திய 95 ஆயிரம் தெர்மல் ஸ்கேனர்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்\nகுடியாத்தம் அருகே தூங்கியபோது அதிகாலையில் பரபரப்பு வீட்டிற்குள் புகுந்த சிறுத்தை தாக்கியதில் பெண் உட்பட 3 பேர் காயம்\n408 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளதால் குடியாத்தம் தொகுதியில் பதிவான வாக்குகள் 30 சுற்றுகளாக எண்ணப்படும் அதிகாரிகள் தகவல்\nவரும் 2ம் தேதி வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்களுக்���ு ஒதுக்கப்பட்ட மேஜைகளை தவிர வேறு மேஜைக்கு செல்ல தடை தேர்தல் பிரிவு அதிகாரிகள் தகவல்\nஇரட்டை கொலை வழக்கில் தொடர்புடைய வாலிபர்கள் வேலூர் கோர்ட்டில் சரண் சிறையில் அடைக்க உத்தரவு\nவாழை தோப்புக்குள் 6 காட்டு யானைகள் அட்டகாசம் குடியாத்தம் அருகே கிராம மக்கள் பீதி\nவேலூர் மாவட்டத்தில் 6.6 டன் உரம் இருப்பு வேளாண் இணை இயக்குனர் தகவல்\nபாமக நிர்வாகி மீது விசிகவினர் புகார் திருமாவளவனை அவதூறாக பேசியதாக\nதீத்தொண்டு நாளை முன்னிட்டு பணியின்போது உயிர்நீத்த தீயணைப்பு வீரர்களுக்கு மரியாதை\nவனவரை பைக்கில் மோதி தள்ளிவிட்டு சாராயத்துடன் தப்பிய கடத்தல் கும்பல்\nவேலூர் மாவட்டத்தில் இதுவரை முகக்கவசம் அணியாதவர்களிடம் ₹16.55 லட்சம் அபராதம் வசூல்\nசெல்போன் தொலைந்ததால் உயிரை விட்ட வாலிபர்\nவேலூர் மாநகராட்சியில் நோய் எதிர்ப்பு சக்தி கண்டறிய 210 பேரின் ரத்த மாதிரிகள் சேகரிப்பு சேலம் ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைத்தனர்\nகொரோனா தடுப்பூசி திருவிழாவையொட்டி 45 வயது மேற்பட்டோரை வீடு வீடாக கணக்கெடுக்கும் பணிகள் தீவிரம் சுகாதார பணியாளர்கள் களமிறங்கினர்\nநண்பனை கல்லால் தாக்கியவர் கைது\nமுகக்கவசமின்றி குவிந்த வியாபாரிகள் பொய்கை மாட்டுச்சந்தை மூடியதால் மாற்று இடத்தில் விதிமீறி விற்பனை கொரோனா பரவும் அபாயம்\nகுடியாத்தம் அருகே அதிகாலை பரபரப்பு 4 யானைகள் கிராமத்தில் புகுந்து அட்டகாசம்\nவேலூர் மாநகராட்சி 2வது மண்டலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு கொரோனா தகர ஷீட் அமைத்து தெரு அடைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/646904/amp?ref=entity&keyword=State%20Conference%20Announcement", "date_download": "2021-04-18T12:08:26Z", "digest": "sha1:VKLPGUILFGBSWMQVH5LI4GQLOYUZPYA2", "length": 10282, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "தமிழகம் முழுவதும் 18ம் தேதி முதல் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லாரிகளை ஒப்படைக்கும் போராட்டம்: மாநில சம்மேளனம் அறிவிப்பு | Dinakaran", "raw_content": "\nதமிழகம் முழுவதும் 18ம் தேதி முதல் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லாரிகளை ஒப்படைக்கும் போராட்டம்: மாநில சம்மேளனம் அறிவிப்பு\nசேலம்: தமிழகம் முழுவதும் 18ம் தேதி முதல் எப்.சி.,க்கு செல்லும் லாரிகளை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக மாநில லாரி உரிமையாளர் சம்மேளன நிர்வா���ி தெரிவித்துள்ளார்.\nமாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன பொருளாளர் தனராஜ் நேற்று அளித்த பேட்டி: லாரி ஸ்டிரைக்கின் போது அதிகாரிகளிடம் நடந்த பேச்சு வார்த்தையில் வேகக்கட்டுப்பாட்டு கருவிக்கு சான்றிதழ் இருந்தால் போதும் என்றும், 80 கிலோ மீட்டருக்கு கீழ் இயக்கப்படும் லாரிகளுக்கு வேகக்கட்டுப்பாட்டு கருவி தேவை இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.\nஆனால் தற்போது, வட்டார போக்குவரத்து அதிகாரிகள், வேகக்கட்டுப்பாட்டு கருவியை ஆன்லைனில் பதிவு செய்திருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். அதோடு லாரிகளுக்கு எப்.சி. செய்வதையும் நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் தமிழகம் முழுவதும் 5,000 லாரிகள் எப்.சி. செய்யப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பேச்சு வார்த்தையில் அளிக்கப்பட்ட ஒப்பந்தத்தை மதிக்காமல் செயல்படும் அதிகாரிகளை கண்டித்து வரும் 18ம் தேதி முதல் எப்.சி., செல்லும் லாரிகளை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன செயற்குழு கூட்டத்தில் லாரிகளை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.\nமகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் 47 பேருக்கு கொரோனா\nராஜபாளையத்தில் மராமத்து செய்யாததால் புதர் மண்டிக் கிடக்கும் கண்மாய்கள்: குப்பை கொட்டுவதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பு\nதிருவரங்குளத்தில் கழிவுநீர் தொட்டியில் விழுந்த பசு மாடு மீட்பு\nஓசூர் அருகே முக்கண்டப்பள்ளியில் 150 சவரன் நகை, 2 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை\nஆம்பூர் அருகே 5 ஏக்கர் நிலத்தில் உழைப்பு: இயற்கை விவசாயத்தில் கலக்கும் சாப்ட்வேர் இன்ஜினியர்.. ஆன்லைன் மூலம் செயலி உருவாக்கி காய்கறிகள் விற்பனை\nவேலூர் மாவட்டம் லத்தேரி பேருந்து நிலையம் அருகே பட்டாசு கடையில் தீ விபத்து: 2 குழந்தைகள் உள்பட 3 பேர் உயிரிழப்பு\nகுடியாத்தம், பேரணாம்பட்டு அருகே யானைகள் அட்டகாசத்தால் மா, வாழைகள் சேதம்: விவசாயிகள் வேதனை\nமயிலாடுதுறை அருகே குழாய் உடைப்பை சரி செய்யாததால் 6 மாதமாக குடிநீர் வீணாகும் அவலம்\nரூ.13 லட்சத்துக்கு எள், ரூ.2 லட்சத்துக்கு தேங்காய் ஏலம்\nசின்னமனூரில் கால்வாய் பாதை ஆக்கிரமிப்பு: வழியின்றி விழிபிதுங்கி நிற்கும் விவசாயிகள்\nமூடிக்கிடந்த தல���வர்கள் சிலை திறப்பு: சமூக ஆர்வலர்கள் மகிழ்ச்சி\nதாவரவியல் பூங்காவில் மலர்கள் பூப்பதில் தாமதம் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்\nதாவரவியல் பூங்கா புல் மைதானம் சீரமைக்கும் பணி மும்முரம்\nவிவசாயம் பாதிக்கும் அபாயம் புதர்மண்டி கிடக்கும் நாட்டார் கண்மாய்: தூர்வார விவசாயிகள் வலியுறுத்தல்\nகாட்பாடி பகுதியில் பட்டாசு கடை தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழப்பு\nவரத்து அதிகரிப்பால் வெல்லம் விலை உயர்வு: உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி\nகுடிநீர் கிடைக்காமல் குளத்து தண்ணீரை குடிக்கும் கிராமமக்கள்: தொற்று நோயால் அவதி\nபருத்தியில் பூச்சி தாக்குதல்: வேளாண்துறை ஆலோசனை\nகிருஷ்ணன்கோவில் மூடப்படாத பள்ளத்தால் விபத்து: 20 நாட்கள் கடந்தும் மாநகராட்சி அலட்சியம்\nகொரோனாவின் இரண்டாவது அலை தாக்கம் அதிகரிப்பு எதிரொலி: பிற மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வருவோர் எண்ணிக்கை குறைந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2020/05/12690-10.html", "date_download": "2021-04-18T11:54:49Z", "digest": "sha1:HMDGISU2AA7NB3RYSUZMZ7SVTLBFCSUJ", "length": 4005, "nlines": 86, "source_domain": "www.kalvinews.com", "title": "12,690 தேர்வு மையங்களில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறும்: தேர்வுத்துறை அறிவிப்பு", "raw_content": "\n12,690 தேர்வு மையங்களில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறும்: தேர்வுத்துறை அறிவிப்பு\n12,690 தேர்வு மையங்களில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. 7,400 தேர்வு மையங்களில் 11ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறும்.\n12ம் வகுப்பு தேர்வெழுதும் 36,089 மாணவர்கள் முந்தைய தேர்வு மையங்களில் எழுதலாம் எனவும் கூறியுள்ளது.\n# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...\nதேசிய கீதம் பாடல் - Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் - Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://www.nakarvu.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/128468/", "date_download": "2021-04-18T11:37:03Z", "digest": "sha1:5ASJIJR2YNY4JJPSW5LWCWCLPO5UNBRJ", "length": 11960, "nlines": 124, "source_domain": "www.nakarvu.com", "title": "ஐ.நா பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தவேண்டும்-சம்பந்தன் - Nakarvu", "raw_content": "\n“இலங்கை மீது பிரேரணையைக் கொண்டுவந்த நாடுகளும், ஐ.நா. மனித உரிமைகள் சபையும், ���ிரேரணை தீர்மானமாக நிறைவேற அதை ஆதரித்த நாடுகளும் ஒன்றுசேர்ந்து – ஒன்றுகூடி தீர்மானத்தின் பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.”\n– இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன்.\nஐ.நா. மனித உரிமைகள் சபையின் 46 ஆவது அமர்வில் பிரிட்டன் தலைமையிலான நாடுகளால் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்ட தீர்மானமே நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இது தொடர்பில் இரா.சம்பந்தன் ஊடகங்களிடம் கருத்துரைக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.\n“நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவது போன்ற கருமங்களை இலங்கை முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஐ.நா. மனித உரிமைகள் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nஇவ்விதமான கருமங்கள் நடைபெற வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம். எமது முழுமையான ஒத்துழைப்புகளையும் வழங்குவோம்.\nஐ.நா. மனித உரிமைகள் சபையில் 22 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேறியுள்ள இந்தத் தீர்மானம் ஒரு நல்ல தீர்மானம். இதை நாங்கள் வரவேற்கின்றோம்.\nதீர்மானத்திலுள்ள பரிந்துரைகள் அனைத்தும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அதுதான் முக்கியம்.\nபிரேரணையைக் கொண்டுவந்த நாடுகளும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையும், பிரேரணை தீர்மானமாக நிறைவேற அதை ஆதரித்த நாடுகளும் ஒன்றுசேர்ந்து – ஒன்றுகூடி தீர்மானத்தின் பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்” – என்றார்.\nPrevious articleதேய்ந்த டயர்களை அடையாளம் காணும் நடவடிக்கை நிறுத்தம்-கெஹலிய\nNext articleமட்டக்களப்பில் கட்சி சார்ந்தவர்களுக்கே வீட்டுத்திட்டம்\nபாகிஸ்தானில் சமூக வலைதளங்கள் அனைத்தும் முடக்கம்\nபாகிஸ்தானில் நேற்று காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை சமூக வலைதளங்கள் அனைத்தும் முடக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரான்ஸ் நாட்டில் வெளிவரும் சார்லி ஹேப்டோ...\nஎந்த நேரத்திலும் அலெக்சி நவால்னி உயிரிழக்ககூடும்\nஷியாவின் எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டு வரும் அலெக்சி நவால்னி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் ஆட்சிக்கு எதிராக பல ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ந���ம்பு...\nநாமலுக்கு தலைவர் பதவி… வழங்கி வைத்தார் ஜனாதிபதி\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் \"ஊருடன் உரையாடல் - கிராமிய அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணி\" என்ற பெயரில் ஜனாதிபதி செயலணி உருவாக்கப்பட்டுள்ளதுடன் அதன் தலைவராக அமைச்சர் நாமல் ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளார்.இந்த செயலணி ஏப்ரல் 09...\nபாகிஸ்தானில் சமூக வலைதளங்கள் அனைத்தும் முடக்கம்\nபாகிஸ்தானில் நேற்று காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை சமூக வலைதளங்கள் அனைத்தும் முடக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரான்ஸ் நாட்டில் வெளிவரும் சார்லி ஹேப்டோ...\nஎந்த நேரத்திலும் அலெக்சி நவால்னி உயிரிழக்ககூடும்\nஷியாவின் எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டு வரும் அலெக்சி நவால்னி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் ஆட்சிக்கு எதிராக பல ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நரம்பு...\nநாமலுக்கு தலைவர் பதவி… வழங்கி வைத்தார் ஜனாதிபதி\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் \"ஊருடன் உரையாடல் - கிராமிய அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணி\" என்ற பெயரில் ஜனாதிபதி செயலணி உருவாக்கப்பட்டுள்ளதுடன் அதன் தலைவராக அமைச்சர் நாமல் ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளார்.இந்த செயலணி ஏப்ரல் 09...\nகேப்டன் பதவியை வழங்கியது ஏன் தமிழன் தினேஷ் கார்த்திக் விளக்கம்\nதமிழக வீரரான தினேஷ் கார்த்திக், கொல்கத்தா அணியின் கேப்டன் பதவியை இயான் மோர்கனிடம் கொடுத்தது ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வரும் உள்ளூர் தொடரான ஐபிஎல் தொடர்,...\nகோபா டெல் ரே கிண்ணத்தை மீண்டும் கைப்பற்றிய பார்சிலோனா\nகோபா டெல் ரே இறுதிப் போட்டியில் பார்சிலோனா 4-0 என்ற கோல் கணக்கில் பில்பாவோவை வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்றுள்ளது. கோபா டெல் ரே வரலாற்றில் 31 முறை வெற்றிகளைப் பெற்ற பார்சிலோனா மிகவும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2021/01/13/mdu-2598/", "date_download": "2021-04-18T10:41:21Z", "digest": "sha1:6JGA5OE3H5AOAR55LOQRRVA5VWE64Q6L", "length": 16651, "nlines": 124, "source_domain": "keelainews.com", "title": "விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர்அலுவலகத்தில் ராகுல் காந்தியை வரவேற்க ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது . - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் க���்ணாடி..", "raw_content": "\nவிருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர்அலுவலகத்தில் ராகுல் காந்தியை வரவேற்க ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது .\nJanuary 13, 2021 செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nமதுரையில் வருகிற ஜனவரி 14-ஆம் தேதி நடைபெற இருக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு பார்வையிட வரும் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு கொடுக்கப்படும் வரவேற்பு குறித்த ஆலோசனைக்கூடத்தில் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கத்தாகூர் கலந்து கொண்டார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:-உழவர் திருநாள் அன்று முதல் முறையாக இந்தியாவின் ஒரு தலைவர் மதுரை நடைபெற இருக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு காண வருவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. குறைந்த காலகட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை வரவேற்க சிறப்பான முறையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.தேசிய கட்சிகள் குறித்து கேபி முனுசாமி அவர்கள் கோரியது குறித்த கேள்விக்கு:தமிழகத்தின் தலைவிதி திணை நிர்ணயிக்கக்கூடிய கட்சிகளாக தேசிய கட்சிகள் விளங்கியதற்கு சான்றிதழ் இருக்கிறது.அதிமுக, திமுக ஆட்சியில் காங்கிரஸின் பங்களிப்பு இல்லாமல் ஆட்சி நடந்தது இல்லை என்பது தெரிந்தும் தெரியாமல் கே.பி முனுசாமி நடந்து கொள்வது அவளுடைய சூழ் நிலையை காட்டுகிறது.கொரோனா தடுப்பு மருந்துக்கு 200 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு:கொரோனா தடுப்பு ஊசி முழுமையான பரிசோதனை முடியாத நிலையில் இதை வைத்து பணம் சம்பாதிக்க நினைத்திட கூடாது என்பதே என்னுடைய கருத்து.எம்பி கார்த்திக் சிதம்பரம் அவர்களின் ட்வீட் குறித்த கேள்விக்கு:உழைக்கின்ற காங்கிரஸ் தொண்டர்கள் பொறுத்தவரை தெரியும் வலியும் பதவியும் பொறுப்பின் பெருமையும் அப்பாவின் வழியில் வந்தவர்க்கு அதைப் பற்றி தெரியாது. இதனை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கண்டித்துள்ளது.வேளாண் சட்டங்களுக்கும் நிரந்தர தீர்வு காண்பது குறித்த கேள்விக்கு:விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை நிறைவேற்ற இந்த அரசு மக்களை விவசாயிகளையும் அல்லது பாராளுமன்ற உறுப்பினர்களோ கேட்காமல் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் கேட்டு சட்டம் கொண்டு வந்துள்ளனர் இதன் விளைவு மிகவும் கொடுமையாக விவசாயிகளை பாதித்துள்ளது என்பது அனைவருக்கும் தெரியும்.நீதிமன்றம் சொல்கின்ற நிலை இருக்க வேண்டும் இல்லை என்று சட்டத்தை வாபஸ் செய்ய வேண்டும்.உண்மைக்கும் ஊழலுக்கும் நடக்கின்ற தேர்தலில் நின்ற கமலஹாசன் கருத்து குறித்த கேள்விக்கு:மிகச்சிறிய அளவில் கொள்ளை அடிக்கின்ற அரசியல் அதிமுக ஊழல் அரசுவீட்டுக்கு அனுப்புவது காங்கிரசின் நிலைப்பாடு இததைதான் கமலஹாசன் சொல்லியுள்ளார். மதச்சார்பற்ற கூட்டணியுடன் சேர்ந்து கமல்ஹாசன் அவர்கள் பணியாற்ற வேண்டும்.ஊழல் பற்றி பலமுறை மத்திய அரசுக்கு கடிதம் அளித்துள்ளோம் ஆனால்ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் மத்திய அரசு ஒருமையுடன் செயல்பட்டு வருகிறது.திமுக கூட்டணியில் காங்கிரஸ் இல்லை என்று L.முருகன் கூறியது குறித்த கேள்விக்கு:\nபாஜக தலைவர் எல். முருகன் இப்போதுதான் தமிழக அரசைப் பற்றி தெரிந்து வருகிறார் யாருக்கு இடமுள்ளது ,யாருக்கும் இடமில்லை என்பது பற்றி மிக விரைவில் தேர்தலில் தெரியவரும் இவ்வாறு அவர் கூறினார்.\nசெய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்\n———————————————————————Hala’s – நோன்பு பெருநாள சமையல் போட்டி..\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nசோழவந்தான் பகுதியில் தொடர்ந்து மழை பெய்வதால் சுமார் இரண்டாயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் சேதம் .\nவளையன் குளத்தில் ‘மருத்துவ சமத்துவ பொங்கல் ” கொண்டாடப்பட்டது .\nமீன் மார்க்கெட்டில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் முக கவசம் அணியாமல் வந்த நபர் களுக்கு அபராதம் சுகாதாரத் துறை அதிரடி.\nஉசிலம்பட்டி – நடிகர் விவேக்கின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அவர் நேசித்த மரக்கன்றுகளை நட்டு வைத்து அஞ்சலி செலுத்திய 58 கிராம கால்வாய் இளைஞர்கள்.\nசுரண்டை பேரூராட்சி சார்பில் வெறிநாய் தடுப்பூசி முகாம்.\nசெங்கத்தில் பயிர் உரங்களின் விலை உயர்வைக் கண்டித்து விவசாயிகளின் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .\nவாக்கு எண்ணிக்கையை உடனடியாக தொடங்க வேண்டும் – போராளி நந்தினி.\nவிவேக் இறக்கவில்லை நம்முடன்தான் இருக்கிறார் – நடிகர் வடிவேலு இரங்கல் செய்தி .\nமருமகனை காப்பாற்ற முயன்ற மாமனார் மீது கொலைவெறி தாக்குதல்.\nதிருப்பரங்குன்றம் சரவணப்பொய்கையில் குளிக்கச் சென்ற முதியவர் பலி.\nவிண்மீன்களின் ஆர இயக்கம், மாறியல்பு விண்மீன்கள் ஆகிய ஆய்வுக்குப் பெயர்பெற்ற அமெரிக்க வானியலாலர் ஆல்பிரெடு ஆரிசன் ஜாய் நினைவு ந���ள் இன்று (ஏப்ரல் 18, 1973).\nமனித குல வரலாற்றலே மிகவும் புகழ் பெற்ற சார்பியல் கோட்பாட்டை உலகுக்கு அளித்த, நோபல் பரிசு பெற்ற இயற்பியல் மாமேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் நினைவு நாள் இன்று (ஏப்ரல் 18, 1955).\nநோபல் பரிசு பெற்ற, ஒப்பந்த கோட்பாட்டு பொருளாதார நிபுணர் பென் ஹொம்ஸ்சுடொரோம் பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 18, 1949).\nநினைவுச்சின்னங்களுக்கும், களங்களுக்குமான அனைத்துலக (International Day for Monuments and Sites) நாள் இன்று (ஏப்ரல் 18)\nஉசிலம்பட்டியில் இறைவனை கண்டித்து ப்ளக்ஸ் அடித்து, மரக்கன்றுகளை நட்டு அஞ்சலி செலுத்திய தன்னார்வ அமைப்பு இளைஞர்கள்\nநெல்லையில் பொதிகை தமிழ்ச்சங்கம் சார்பில் நடிகர் விவேக் மறைவிற்கு மரக்கன்று நட்டு வைத்து அஞ்சலி..\nநடிகர் விவேக் படித்த அமெரிக்கன் கல்லூரியில், கல்லூரி முதல்வர் அவரது கல்லூரி நண்பர்கள் அஞ்சலி செலுத்தினர்:\nசெங்கம் அருகே கொரோனா தடுப்பு விழிப்புணர்வு முகாம்\nதிருச்சிற்றம்பலத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்;17 பேர் அறுவை சிகிச்சைக்கு தேர்வு.\nதிருமங்கலம் சுங்கச்சாவடியில் 3 லாரிகள் சிறைபிடிப்பு .\nமதுரை அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகத்தினுள் லேப்டாப்புடன் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சென்றதால் பரபரப்பு‌.\nசாதி ஆதிக்க தேர்தல் படுகொலையே அரக்கோணம் சம்பவம்’ – நீதிக்கான சாட்சியம் அமைப்பு அறிக்கை.\n, I found this information for you: \"விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர்அலுவலகத்தில் ராகுல் காந்தியை வரவேற்க ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது .\". Here is the website link: http://keelainews.com/2021/01/13/mdu-2598/. Thank you.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anyamartin.com/site/b9a8fa-wisdom-teeth-meaning-in-tamil", "date_download": "2021-04-18T12:25:34Z", "digest": "sha1:JKLFWN7HEE7V75ZBPL2OLY2L5SSKSESF", "length": 15417, "nlines": 36, "source_domain": "www.anyamartin.com", "title": "wisdom teeth meaning in tamil", "raw_content": "\n முட்டை ஓட்டைக் கொண்டு சொத்தைப் பற்களைப் போக்குவது எப்படி These are transitional teeth; teeth that transition between the tearing function of…, A molar tooth is located in the posterior (back) section of the mouth. * பாதிக்கப்பட்ட கடைவாய் பல் இருக்கும் பகுதியை நோக்கி கன்னத்தில் ஐஸ் பேக் வைத்தால் வலி குறையும். * உப்பையும் மிளகையும் சரிசமமான அளவில் கலந்து அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் ஒன்றை தயார் செய்து கொள்ளவும். அதன் ஜூஸ் உங்கள் வாயில் மெல்ல இறங்கும். They’re made from proteins such as collagen, and minerals such as calcium. வழியில் இருந்து விஆரனம் கிடைக்க வேண்டும் என்பதால் இதை தொடரவும். * 1 டீஸ்பூன் உப்பை வ���துவெதுப்பான நீரில் போடவும். அது தாங்க முடியாத வலியைக் கொடுக்கலாம். incisor definition: 1. one of the sharp teeth at the front of the mouth that cut food when you bite into it 2. one of…. . Wise men, sages. Premolars are bigger than canines and incisors. பஞ்சுருண்டையை கொண்டு அந்த நீரில் முக்கி, வலி இருக்கு கடைவாய் பல்லின் மீது தடவவும். இன்னைக்கு இந்த 2 ராசிக்காரங்க ரொம்ப கவனமா இருக்கனும்... இல்லனா தேவையில்லாத சிக்கலில் மாட்டுவாங்க... These are transitional teeth; teeth that transition between the tearing function of…, A molar tooth is located in the posterior (back) section of the mouth. * பாதிக்கப்பட்ட கடைவாய் பல் இருக்கும் பகுதியை நோக்கி கன்னத்தில் ஐஸ் பேக் வைத்தால் வலி குறையும். * உப்பையும் மிளகையும் சரிசமமான அளவில் கலந்து அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் ஒன்றை தயார் செய்து கொள்ளவும். அதன் ஜூஸ் உங்கள் வாயில் மெல்ல இறங்கும். They’re made from proteins such as collagen, and minerals such as calcium. வழியில் இருந்து விஆரனம் கிடைக்க வேண்டும் என்பதால் இதை தொடரவும். * 1 டீஸ்பூன் உப்பை வெதுவெதுப்பான நீரில் போடவும். அது தாங்க முடியாத வலியைக் கொடுக்கலாம். incisor definition: 1. one of the sharp teeth at the front of the mouth that cut food when you bite into it 2. one of…. . Wise men, sages. Premolars are bigger than canines and incisors. பஞ்சுருண்டையை கொண்டு அந்த நீரில் முக்கி, வலி இருக்கு கடைவாய் பல்லின் மீது தடவவும். இன்னைக்கு இந்த 2 ராசிக்காரங்க ரொம்ப கவனமா இருக்கனும்... இல்லனா தேவையில்லாத சிக்கலில் மாட்டுவாங்க... Tamil Translations of Wisdom. 2. We would like to show you a description here but the site won’t allow us. இந்த மூலிகையில் ஆன்டி-பயாட்டிக் மற்றும் அழற்சி எதிர்ப்பி குணங்கள் நிறைந்துள்ளதால், பல் ஈறு அழற்சி, வாய் புண் மற்றும் ஈறு இரத்த கசிவு போன்ற பல்வேறு பல் பிரச்சனைகளை குணப்படுத்தும். * பாக்டீரியா எதிர்ப்பி மவுத் வாஷை பயன்படுத்தி அழற்சியை குறைக்கலாம். Tooth enamel erosion isn't reversible, but here are some tips for how to prevent it and stop it from getting worse. Whenever you sink your teeth into something, such as an apple, you use your incisor teeth. Incisors are usually the first set of teeth to erupt, appearing at about 6 months old. விருச்சிகம் செல்லும் புதனால் எந்த ராசிக்காரருக்கு படுமோசமா இருக்கப் போகுதுன்னு தெரியுமா Lower adult canines emerge in the opposite way. முட்டை சாப்பிடும்போது நீங்க செய்யுற இந்த தப்பாலதான் உங்க உடல் எடை குறையாம இருக்காம்... W. p. 66. You have two canines on the top of your mouth and two on the bottom. இங்கு கடைவாய்ப்பல் வல� * வலி எடுக்கும் கடைவாய் பற்களின் மேல் 2-3 முழு கிராம்பை வைத்து வாயை மூடிக் கொள்ளவும். Our website services, content, and products are for informational purposes only. enter the number in the search box above and click 'SEARCH'. Cookies help us deliver our services. பின் வெதுவெதுப்பான நீரை கொண்டு வாயை அலசுங்கள். Thursday, 21 March 2013 . The twenty-first lunar asterism, figured by an elephant's tooth or a bed and con taining two stars, one of which is. The adult set grows in between the ages of 6 and 8. Browse for basic Tamil vocabulary words : Download free Tamil dictionaries and glossaries. இந்த வலியை போக்க சில வீட்டு சிகிச்சைகள் உள்ளது. Enter your English or Tamil word for translation in the search box below and If you want to download dictionary software to your PC, you can, You can download free PDF dictionaries from. இதனால் பாதிக்கப்பட்ட கடைவாய் பல்லினால் வலி ஏற்படும், வீக்கமடையும், ஈறுகளில் எரிச்சல் உண்டாகும். In India Pre-historic period. பற்களுக்கு இடையே உள்ள அழுக்குகளை எடுக்கவும். அப்ப இத செய்யுங்க.... பற்களுக்கு இடையே உள்ள இடைவெளிகளை போக்க இத டிரை பண்ணுங்க This dictionary is the best fit to run on your phones and mobile devices including Android phones, iPhone, iPad, iPod Touch or Blackberry. 5. * நசுக்கிய பூண்டை வலியெடுக்கும் கடைவாய் பல்லின் மீது வைக்கவும். वयस्कों के 28 स्थायी दाँत होते हैं.या 32 तक भी हो सकते हैं … கிராம்பு மற்றும் கிராம்பு எண்ணெய் என இரண்டையுமே பயன்படுத்தலாம். No translation memories found. Here are the top 10 home remedies for wisdom tooth pain. This means they don’t have space to grow in. Your four canine teeth sit next to the incisors. * வீக்கமும் வலியும் இருப்பதால் மெல்ல முடியவில்லை என்றால், சின்ன வெங்காய துண்டை நேரடியாக பாதிக்கப்பட்ட பல்லின் மீது வைத்திடவும். பல்வலியை போக்க சிறந்த மருந்தாக செயல்படுகிறது கொய்யா இலைகள். ஈறுகளில் இருந்து இரத்தம் கசிகிறதா The numerical value of wisdom tooth in Chaldean Numerology is: 7, The numerical value of wisdom tooth in Pythagorean Numerology is: 8. * மற்றொரு வழி - 4-6 கொய்யா இலைகளை 1 கப் நீரில் 5 நிமிடங்கள் வரை கொதிக்க வையுங்கள். வாயில் உள்ள பிரச்சனைகள் அனைத்தையும் போக்கும் ஒரே நேச்சுரல் டூத் பேஸ்ட் The numerical value of wisdom tooth in Chaldean Numerology is: 7, The numerical value of wisdom tooth in Pythagorean Numerology is: 8. * மற்றொரு வழி - 4-6 கொய்யா இலைகளை 1 கப் நீரில் 5 நிமிடங்கள் வரை கொதிக்க வையுங்கள். வாயில் உள்ள பிரச்சனைகள் அனைத்தையும் போக்கும் ஒரே நேச்சுரல் டூத் பேஸ்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/87370/Aaron-Finch-slams-century-against-India-in-1st-ODI", "date_download": "2021-04-18T11:52:48Z", "digest": "sha1:H47MLRFMYOJOTOSEEDY2MV3J275P6S3I", "length": 7958, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சதமடித்தார் ஆரோன் பின்ச்... அசுர பலத்தில் ஆஸ்திரேலியா! | Aaron Finch slams century against India in 1st ODI | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nசதமடித்தார் ஆரோன் பின்ச்... அசுர பலத்தில் ஆஸ்திரேலியா\nஇந்திய��வுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் ஆரோன் பின்ச் சதமடித்தார்.\nஇந்திய - ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸி கேப்டன் ஆரோன் பின்ச் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். இதனையடுத்து கோலி தலைமையிலான இந்திய அணி பவுலிங் செய்கிறது. ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஆரோன் பின்ச்சும், டேவிட் வார்னரும் களமிறங்கினர்.\nதொடக்கத்தில் இருந்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இருவரும் நிதானமாக ரன்களை சேர்த்து வந்தனர். இதனால் இந்திய பவுலர்கள் இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் திணறி வந்தனர். இந்நிலையில் டேவிட் வார்னர் 69 ரன்கள் எடுத்திருந்தபோது முகமது ஷமி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து ஆரோன் பின்ச் சிறப்பாக விளையாடி தன்னுடைய சதத்தை நிறைவு செய்தார்.\nஇதனையடுத்து 114 ரன்கள் எடுத்திருந்தபோது பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 40 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 264 ரன்கள் குவித்து ஆஸ்திரேலியா தொடர்ந்து விளையாடி வருகிறது.\nமணல் குவாரியில் தேங்கிய மழைநீரில் மூழ்கி 7 வயது சிறுமி உயிரிழப்பு\nகேரள 'ஹீரோ', மேற்கு வங்க 'ஐகான்'... மாரடோனாவை இரு மாநிலங்களும் கொண்டாடுவது ஏன்\nRelated Tags : Aaron Finch , cENTURY, India, ODI, Sydney, ஆரோன் பின்ச், தசம், ஆஸ்திரேலியா, இந்தியா, முதல் ஒருநாள், போட்டி,\nகொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள டாப் 10 மாநிலங்களின் விவரம்\nசென்னை: கொரோனா விதிமீறல்; திறப்புவிழா அன்றே சீல் வைக்கப்பட்ட பிரியாணி கடை\nRCB vs KKR : டாஸ் வென்ற கோலி பேட்டிங் தேர்வு\n'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்\n\"முழு முடக்கத்திற்கு வாய்ப்பில்லை\" - தமிழக அரசு தகவல்\n'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்\nதமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்\n\"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி\n'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமணல் குவாரியில் தேங்கிய மழைநீரில் மூழ��கி 7 வயது சிறுமி உயிரிழப்பு\nகேரள 'ஹீரோ', மேற்கு வங்க 'ஐகான்'... மாரடோனாவை இரு மாநிலங்களும் கொண்டாடுவது ஏன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/98236/SBI-raises-interest-rates-on-home-loans-again.html", "date_download": "2021-04-18T12:59:58Z", "digest": "sha1:67FFC3FAPSJM7ZJJJPRC4ZX6AECJXWFQ", "length": 8474, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மீண்டும் வீட்டுக் கடன் வட்டியை உயர்த்திய எஸ்பிஐ! வீடு வாங்குபவர்களை பாதிக்குமா? | SBI raises interest rates on home loans again | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nமீண்டும் வீட்டுக் கடன் வட்டியை உயர்த்திய எஸ்பிஐ\nகடந்த மார்ச் மாதத்தில்தான் இதுவரை இல்லாத அளவுக்கு வீட்டுக் கடனுக்கான வட்டி மிகவும் குறைவாக இருந்தது. அப்போது, 6.70 சதவீத அளவுக்கு வட்டி நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. தற்போது வீட்டுக் கடன்களுக்கு 0.25 சதவீதம் அளவுக்கு வட்டி உயர்த்தப்பட்டு, 6.95 சதவீதமாக வட்டி நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.\nநாட்டின் முக்கியமான வங்கியான எஸ்பிஐ உயர்த்தி இருப்பதால், மற்ற வங்கிகளும் வீட்டுக் கடன் வட்டியை உயர்த்தும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. பிப்ரவரி மாதத்தில் வீட்டுக் கடன் வட்டி 6.80 சதவீதமாக இருந்தது. இதனை 0.10 சதவீதம் குறைத்து மார்ச் மாதத்துக்கு மட்டும் 6.70 சதவீதமாக வீட்டுக் கடன் வட்டியை நிர்ணயம் செய்திருந்தது எஸ்பிஐ. அதேபோல மார்ச் மாதம் பரிசீலனை கட்டணத்தையும் எஸ்பிஐ நீக்கி இருந்தது.\nதற்போது பரிசீலனை கட்டணம் வசூலிக்கப்பட இருக்கிறது. குறைந்தபட்சம் ரூ.10,000 முதல் அதிகபட்சம் ரூ.30,000 வரை இந்த (+ ஜிஎஸ்டி) இந்தக் கட்டணம் இருக்கக் கூடும். வீட்டுக் கடனுக்கான வட்டி உயர்த்தப்பட்டாலும் 7 சதவீதத்துக்குள் இருப்பதால் இதுபோன்ற சிறிய ஏற்றம், வீடு வாங்குபவர்களை பாதிக்காது என்றே நிதி ஆலோசகர்கள் தெரிவிக்கிறார்கள். வங்கித் துறையில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் பல மாற்றங்கள் நடந்து வருகின்றன. இதில் வீட்டுக் கடன் வட்டியும் ஒன்று.\nஆசியாவிற்கான கச்சா எண்ணெய் விற்பனை விலை உயர்வு\nசத்தீஸ்கர்: என்கவுண்டர் நடந்த இடத்திற்கு செல்கிறார் அமித்ஷா\n கொல்கத்தாவுக்கு 205 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பெங்களூரு\n3-வத��� கொரோனா அலைக்கு மகாராஷ்டிரா தயாராகிறது: அமைச்சர் ஆதித்யா தாக்கரே\nஓசூர்: தொழிலதிபர் வீட்டில் 700 சவரன் தங்க நகை, 40 கிலோ வெள்ளி பொருள்கள் கொள்ளை\nகொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள டாப் 10 மாநிலங்களின் விவரம்\nசென்னை: கொரோனா விதிமீறல்; திறப்புவிழா அன்றே சீல் வைக்கப்பட்ட பிரியாணி கடை\n'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்\nதமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்\n\"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி\n'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஆசியாவிற்கான கச்சா எண்ணெய் விற்பனை விலை உயர்வு\nசத்தீஸ்கர்: என்கவுண்டர் நடந்த இடத்திற்கு செல்கிறார் அமித்ஷா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/view-ennam/26184", "date_download": "2021-04-18T12:05:39Z", "digest": "sha1:ZBGROFREWJL5G23C6BEPNUZ7FVJ7TBFY", "length": 6869, "nlines": 141, "source_domain": "eluthu.com", "title": "காதல் வலி ய ல்ல வாழ்க்கை கருத்துகள் தெரிவித்து | ரா கனி எண்ணம்", "raw_content": "\nஎண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.\nகாதல் வலி ய ல்ல வாழ்க்கை கருத்துகள் தெரிவித்து...\nஎன் மனத்தில் பூத்த பூ\nஉதிரும் என்று அறிய வில்லை\nதெரிந்திருந்தால் மேலும் பத்திரமாக பார்த்திருப்பேன்\nஉதிர்ந்த அது தலைக்கும் என்று\nஎன்னை வதைக்கும் என்று அறியாமல்\nகாதல் வலி அல்ல அதை\nஉன்னை எனக்கு அறிமுக படுத்திய\nவரம் தந்த சாமியை வசை\nபாட நான் ஆசாமி அல்ல\nவரத்திற்காக அல்ல உன்னுடனான என்\nபதிவு : ரா கனி\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?id=4966&cat=4&subtype=college", "date_download": "2021-04-18T12:53:26Z", "digest": "sha1:7PAK6744GOA25JEIONZL3BR7U6GPUWBJ", "length": 9084, "nlines": 149, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nஇந்திரா காந்தி மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்\nஆன்லைனில் டேட்டா சயின்ஸ் படிப்பு\nபி.எஸ்சி., இன்டீரியர் டிசைனிங் முடித்துள்ள நான் இதில் மேலே என்ன படிக்கலாம்\nஇந்திய ராணுவத்தின் தரைப்படையில் உள்ள வேலைவாய்ப்புகள் பற்றிக் கூறவும்.\nபப்ளிக் ரிலேஷன்ஸ் என்னும் துறையில் சேர்ந்தால் கார்ப்பரேட் துறையில் வேலை பெற முடியுமா\nஎன் பெயர் மருதுபாண்டி. நான் பி.எஸ்சி இயற்பியல் பட்டதாரி. தற்போது, எம்.சி.ஏ படித்து வருகிறேன். இந்தப் பட்டங்களின் தகுதியுடன், டெல்லியிலுள்ள தேசிய பிசிகல் லெபாரட்டரியில்(என்.பி.எல்) நுழைய முடியுமா\nமனித உரிமைகள் தொடர்பான படிப்பை தொலை தூரக் கல்வியில் எங்கு படிக்கலாம்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuruvi.lk/%E0%AE%87-%E0%AE%A4%E0%AF%8A-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A9/", "date_download": "2021-04-18T11:12:16Z", "digest": "sha1:YBX35HBSYHAAPELBDJJNVA42HHSOCJHR", "length": 14250, "nlines": 92, "source_domain": "kuruvi.lk", "title": "'இ.தொ.காவின் போராட்ட நாயகன் அருள்சாமியின் 61 ஆவது ஜனன தினம் இன்று' | Kuruvi", "raw_content": "\nHome பார்வை ‘இ.தொ.காவின் போராட்ட நாயகன் அருள்சாமியின் 61 ஆவது ஜனன தினம் இன்று’\n‘இ.தொ.காவின் போராட்ட நாயகன் அருள்சாமியின் 61 ஆவது ஜனன தினம் இன்று’\nமலையக தொழிற்சங்க வரலாற்றில் புகழோடும் பெருமையோடும் தோன்றிய ஒரு வரலாற்று சாதனையாளர் அமரர் அருள்சாமியின் 61ஆவது ஜனன தினம் (21.09.2020) இன்றாகும்.\n1959ம் ஆண்டு தலவாக்கலையில் பிறந்த அவர் ஆரம்ப கல்வியையும் – உயர் கல்வியையும் தலவாக்கலை புனித பெற்றிக் கல்லூரியில்; பயின்று தனது கல்வியை நிறைவு செய்து கொண்டார்.\nநீண்டகாலம் தொழிற்சங்க அனுபவமும் நிர்வாகத்திறனும் வாய்ந்தவர் அமரர் எஸ். அருள்சாமி. மலையக தொழிற்சங்க வரலாறு பற்றி பேசும் போது அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் தோழோடு தோல்நின்று செயற்பட்டவர்களில் அமரர் அருள்சாமி முக்கியமானவர்.\nஅவர் இ.தொ.காவில் உதவி மாவட்ட பிரதிநிதியாக, மாவட்ட பிரதிநிதியாக, தொழிலுறவு அதிகாரியாக, பிராந்திய இயக்குனராக, உபதலைவராக பல வருடங்கள் பணியாற்��ியவர். அக்காலங்களில் தொழிற்சங்க பிணக்குகளையும் பிரச்சினைகளையும் அவர் கையாண்ட விதம் இ.தொ.காவுக்கு பெருமை சேர்த்ததாகவே விளங்கியது.\nதனது 16ஆவது வயதில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் இணைந்து கொண்ட அவர் இலங்கை இந்திய வம்சாவளி மக்களின் தொழிற்சங்க பிதாமகன் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் ஐயாவின் தலைமையில் தொழிற்சங்க பயணத்தை ஆரம்பித்தார். அரசியல், தொழிற்சங்கம் ஆகிய இரண்டு துறைகளிலும் பிரகாசித்த அமரர் அருள்சாமி 80களில் சர்வதேச மகாநாடுகளிலும் கலந்து கொண்டு பல்வேறு விடயங்களை சாதித்து காட்டினார்.\nமிகவும் நிதானமிக்கவர் அவர். அமைதியான தோற்றமும் ஆழமான சிந்தனை உணர்வும் கொண்டவர். தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் கருத்துணர்ந்து எதனையுமே ஆக்கப்பூர்வமாக கையாள்வதில் சமர்த்தராக காணப்பட்டார். தொழிலாளர்களுக்கும் பெருந்தோட்ட சேவையாளர்களுக்கும் நெருக்கமான தொடர்பினை ஏற்படுத்திக்கொண்டு அவர்களின் நம்பிக்கைக்குரியவராக இயங்கியவர் அருள்சாமி. தேசிய அரசியலில் பிரகாசித்த தலைவராக இருந்த அவர் பேச்சாளர், செயல்வீரர் என போற்றப்பட்டவர்.\nமத்திய மாகாணசபை உறுப்பினராகவும், அதன் பின்னர் தமிழ் கல்வி அமைச்சராகவும் இருந்ததுடன் பல்வேறு சமூக அமைப்புகளோடும் தொடர்பினை ஏற்படுத்திக் கொண்டிருந்தார்.\nதமிழ் கல்வி அமைச்சராக மத்திய மாகாணத்தில் இருந்த பொழுது மலையக கல்வித்துறையில் பல்வேறுபட்ட அணுகுமுறைகளை கையாண்டு மலையகத்தில் கல்வி புரட்சியை ஏற்படுத்தினார்.\nஅமரர் ஆறுமுகன் தொண்டமானோடு இணைந்து 3179 ஆசிரியர் நியமனங்களை பெற்றுக் கொடுப்பதற்கும், மலையக இலக்கிய வாதிகளை கௌரவிக்கும் முகமாக இரு தடவைகள் மத்திய மாகாண தமிழ் சாஹித்திய விழாக்களை நடாத்தி கலைஞர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் பெருமை சேர்க்கும் வண்ணம்; களம் அமைத்துக் கொடுத்த பெருந்தகை அருள்சாமி. பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் பணிப்பாளர்சபை பணிப்பாளராகவும் தலைவராகவும் பணியாற்றிய அவர் பிரதமர் மகிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் ஜனாதிபதியின் கூட்டிணைப்பு பணிப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார்.\nமலையகத்தில் கலை கலாச்சார ரீதியாகவும், விளையாட்டுத் துறைகளை மேம்படுத்தவும் பல்வேறு ஆக்கபூர்மான வேலைத்திட்டங்களையும் ஆரம்ப���த்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.\nஇ.தொ.கா. நடாத்திய தொழிற்சங்க போராட்டங்களில் அவரது பங்களிப்பு பாரிய அளவில் பரிணமித்தது. அவரே பல போராட்டங்களை நெறிப்படுத்தியிருந்தார். அவரது பேச்சு தொழிலாளர்களை உற்சாகப்படுத்துவதோடு ஊக்கப்படுத்துவதாகவும் அமைந்தது.\nசுமார் 50 ஆண்டு காலம் அமரர் தொண்டமானோடு பயணித்த அவர் இ.தொ.காவில் இருந்தவரை நம்பிக்கைக்கும் விசுவாசத்திற்கும் பாத்திரமாகவும் செயற்பட்டார். சாதுரியமாகவும் சாந்தமாகவும் எப்பொழுதும் காணப்பட்ட அவர் 59வது வயது வரை அனைவரினதும் கவனத்தை ஈர்த்தவராக இருந்தமை மேலும் குறிப்பிடத்தக்கது.\nமலையக மக்களின் சமூக அரசியல் துறைகளில் மாற்றம் ஏற்பட்டு வரும் இக்காலகட்டத்தில் அவரது இழப்பு மலையக சமூகத்திற்கு மட்டுமின்றி, கிராமப்புற மக்களுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும். இன்நாளில் இவரது ஆத்ம சாந்திக்காக நாமும் இறைவனை பிரார்த்திக்கின்றோம்.\nPrevious articleமலையகத்தில் தொடர் மழை\nNext articleஇன்று மாலை அவசர அமைச்சரவைக்கூட்டம்\nநடிகர் விவேக்கின் உடல் இன்று மாலை தீயுடன் சங்கமம் – பெருந்திரளானோர் அஞ்சலி\nநடிகர் விவேக்கின் உடல் இன்று மாலை தீயுடன் சங்கமம் - பெருந்திரளானோர் அஞ்சலி\nநடிகர் விவேக்குக்கு மாரடைப்பு – வைத்தியசாலையில் அனுமதி\nநடிகர் விவேக்குக்கு மாரடைப்பு - வைத்தியசாலையில் அனுமதி\nவாட்ஸ் ஆப் நம்பர் கேட்ட ரசிகருக்கு சுருதி ஹாசன் வழங்கிய பதில்…\nவாட்ஸ் ஆப் நம்பர் கேட்ட ரசிகருக்கு சுருதி ஹாசன் வழங்கிய பதில்...\nஇன்று கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறேன்… ஆனால் அன்று நான் பசியால் வாடிய போது\nஉலககால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியன் ரோனால்டோ சிறுவயதில் பசியால் வாடிய போது, தனக்கு பர்கர் கொடுத்து உதவிய பெண்ணை தேடி வருவதாக கூறியுள்ளார். தற்போது இருக்கும் விளையாட்டு உலகில் கோடிக்கணக்கில் சம்பளங்களை குவிப்பவர்களின் வரிசையில் போர்ச்சுகளைச்...\nஅரச பெருந்தோட்ட கம்பனிகளின் தொழிலாளர்களுக்கும் 1,000 ரூபாவை பெற்றுக்கொடுக்க இ.தொ.கா நடவடிக்கை\nஅரச பெருந்தோட்ட கம்பனிகளின் தொழிலாளர்களுக்கும் 1,000 ரூபாவை பெற்றுக்கொடுக்க இ.தொ.கா நடவடிக்கை\nம.ம.முவை ஆணிவேரோடு அழிக்கும் வெத்து வேட்டு – ராதாமீது அனுசா சீற்றம்\nமலையக மக்கள் முன்னணியை ஆணிவேரோடு அழித்துக்கொண்டிருக்கும் ஒரு சில வெத்து வ��ட்டுக்களுக்கு வாக்களித்து பாராளுமன்றம் அனுப்பியதாலேயே எம் மக்களின் பொருளாதார நிலை அதள பாதாளத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கிறது என சட்டத்தரணியும் சந்திரசேகரன் மக்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Sivakosaran", "date_download": "2021-04-18T11:29:21Z", "digest": "sha1:2O3P5LY4M6JEQZ5JH65B5IH3VTR3MQXI", "length": 19110, "nlines": 130, "source_domain": "ta.wikipedia.org", "title": "Sivakosaran இற்கான பயனர் பங்களிப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nFor Sivakosaran உரையாடல் தடைப் பதிகை பதிவேற்றங்கள் பதிகைகள் முறைகேடுகள் பதிவேடு\nஐ.பி. அல்லது பயனர் பெயர்:\nஅனைத்து(முதன்மை)பேச்சுபயனர்பயனர் பேச்சுவிக்கிப்பீடியாவிக்கிப்பீடியா பேச்சுபடிமம்படிமப் பேச்சுமீடியாவிக்கிமீடியாவிக்கி பேச்சுவார்ப்புருவார்ப்புரு பேச்சுஉதவிஉதவி பேச்சுபகுப்புபகுப்பு பேச்சுவலைவாசல்வலைவாசல் பேச்சுModuleModule talkGadgetGadget talkGadget definitionGadget definition talk\nசமீபத்திய மாற்றமைவுத் திருத்தங்கள் மட்டும்\n(மிகப் புதிய | மிகப் பழைய) (புதிய 50 | பழைய 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n13:26, 26 மார்ச் 2021 வேறுபாடு வரலாறு +161‎ சி வார்ப்புரு:நாடுகள் தொடர்புடைய பட்டியல்கள் ‎ தற்போதைய அடையாளம்: 2017 source edit\n13:22, 26 மார்ச் 2021 வேறுபாடு வரலாறு +100‎ சி வார்ப்புரு:Asia topic ‎ அடையாளம்: 2017 source edit\n13:14, 26 மார்ச் 2021 வேறுபாடு வரலாறு +73‎ சி வார்ப்புரு:Asia topic ‎ அடையாளம்: 2017 source edit\n15:39, 24 சனவரி 2021 வேறுபாடு வரலாறு +81‎ சி வாசிங்டன் சுந்தர் ‎ அடையாளம்: 2017 source edit\n15:37, 24 சனவரி 2021 வேறுபாடு வரலாறு +329‎ வாசிங்டன் சுந்தர் ‎ அடையாளம்: 2017 source edit\n13:51, 10 சனவரி 2021 வேறுபாடு வரலாறு +9‎ சி எபிரேய விக்கிப்பீடியா ‎ தற்போதைய அடையாளம்: 2017 source edit\n13:49, 10 சனவரி 2021 வேறுபாடு வரலாறு −6‎ சி வார்ப்புரு:மொழிவாரி விக்கிப்பீடியாக்கள் ‎ தற்போதைய அடையாளம்: 2017 source edit\n13:47, 10 சனவரி 2021 வேறுபாடு வரலாறு −6‎ சி வார்ப்புரு:மொழிவாரி விக்கிப்பீடியாக்கள் ‎ அடையாளம்: 2017 source edit\n13:45, 10 சனவரி 2021 வேறுபாடு வரலாறு +4‎ சி கொங்கணி விக்கிப்பீடியா ‎ *உரை திருத்தம்* அடையாளம்: 2017 source edit\n16:08, 9 சனவரி 2021 வேறுபாடு வரலாறு +119‎ சி கசக் விக்கிப்பீடியா ‎ →‎top தற்போதைய அடையாளம்: 2017 source edit\n16:07, 9 சனவரி 2021 வேறுபாடு வரலாறு +541‎ கசக் விக்கிப்பீடியா ‎ *விரிவாக்கம்* அடையாளம்: 2017 source edit\n16:01, 9 சனவரி 2021 வேறுபாடு வரலாறு +137‎ சி கசக் விக்கிப்பீடியா ‎ →‎top அடையாளம்: 2017 source edit\n15:41, 9 சனவரி 2021 வேறுபாடு வரலாறு +110‎ கசக் விக்கிப்பீடியா ‎ added Category:மொழிவாரி விக்கிப்பீடியாக்கள் using HotCat\n15:41, 9 சனவரி 2021 வேறுபாடு வரலாறு +1,750‎ பு கசக் விக்கிப்பீடியா ‎ \"{{infobox Website | name = கசக் விக்கிப்...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது அடையாளம்: 2017 source edit\n15:30, 9 சனவரி 2021 வேறுபாடு வரலாறு +60‎ சி வார்ப்புரு:மொழிவாரி விக்கிப்பீடியாக்கள் ‎ அடையாளம்: 2017 source edit\n15:35, 5 சனவரி 2021 வேறுபாடு வரலாறு +71‎ சி கொலன்னாவை ‎ →‎குடிப்பரம்பல் அடையாளம்: 2017 source edit\n15:33, 5 சனவரி 2021 வேறுபாடு வரலாறு +76‎ கொலன்னாவை ‎ added Category:கொழும்பு மாவட்டம் using HotCat\n15:33, 5 சனவரி 2021 வேறுபாடு வரலாறு +159‎ கொலன்னாவை ‎ added Category:கொழும்பு மாவட்டத்தில் உள்ள ஊர்களும், நகரங்களும் using HotCat\n--See the Table at Infobox Settlement for a...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது அடையாளம்: 2017 source edit\n15:12, 5 சனவரி 2021 வேறுபாடு வரலாறு +3‎ சி வார்ப்புரு:இலங்கையின் பெரிய நகரங்கள் ‎ தற்போதைய அடையாளம்: 2017 source edit\n15:07, 5 சனவரி 2021 வேறுபாடு வரலாறு +1,068‎ பயனர் பேச்சு:பிரிய தர்ஷினி நாதன் ‎ வேண்டுகோள் அடையாளம்: 2017 source edit\n15:34, 3 சனவரி 2021 வேறுபாடு வரலாறு +62‎ சி யாழ்ப்பாணம் இசுடாலியன்சு ‎ →‎நிருவாகிகளும், ஊழியர்களும் அடையாளம்: 2017 source edit\n15:32, 3 சனவரி 2021 வேறுபாடு வரலாறு +259‎ சி விஜயகாந்த் வியாசுகாந்த் ‎ தற்போதைய அடையாளம்: 2017 source edit\n15:29, 3 சனவரி 2021 வேறுபாடு வரலாறு +121‎ சி விஜயகாந்த் வியாசுகாந்த் ‎ அடையாளம்: 2017 source edit\n15:26, 3 சனவரி 2021 வேறுபாடு வரலாறு +78‎ சி விஜயகாந்த் வியாசுகாந்த் ‎ அடையாளம்: 2017 source edit\n15:24, 3 சனவரி 2021 வேறுபாடு வரலாறு +764‎ விஜயகாந்த் வியாசுகாந்த் ‎ அடையாளம்: 2017 source edit\n15:20, 3 சனவரி 2021 வேறுபாடு வரலாறு +116‎ விஜயகாந்த் வியாசுகாந்த் ‎ added Category:இலங்கைத் துடுப்பாட்டக்காரர்கள் using HotCat\n15:20, 3 சனவரி 2021 வேறுபாடு வரலாறு +1,000‎ பு விஜயகாந்த் வியாசுகாந்த் ‎ \"'''விஜயகாந்த் வியாஸ்காந்...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது அடையாளம்: 2017 source edit\n15:08, 3 சனவரி 2021 வேறுபாடு வரலாறு +92‎ சி விக்கிப்பீடியா:சனவரி 3, 2021 இணையவழி விக்கிப்பீடியா அறிமுகம் ‎ அடையாளம்: 2017 source edit\n15:07, 3 சனவரி 2021 வேறுபாடு வரலாறு +203‎ சி வார்ப்புரு:தமிழ் விக்கிப்பீடியா பட்டறைகள் ‎ அடையாளம்: 2017 source edit\n14:43, 3 சனவரி 2021 வேறுபாடு வரலாறு +100‎ பு பகுப்பு:2021 விக்கிப்பீடியா நிகழ்வுகள் ‎ \"பகுப்பு: விக்கிப்பீடிய...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது அடையாளம்: 2017 source edit\n14:42, 3 சனவரி 2021 வேறுபாடு வரலாறு +106‎ விக்கிப்பீடியா:சனவரி 3, 2021 இணையவழி விக்கிப்பீடியா அறிமுகம் ‎ added Category:2021 விக்கிப்பீடியா நிகழ்வுகள் using HotCat\n14:41, 3 சனவரி 2021 வேறுபாடு வரலாறு +2,773‎ பு விக்கிப்பீடியா:சனவரி 3, 2021 இணையவழி விக்கிப்பீடியா அறிமுகம் ‎ \"வெளிநாடுகளில் வாழும் இல...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது அடையாளம்: 2017 source edit\n13:33, 3 சனவரி 2021 வேறுபாடு வரலாறு +69‎ பு நோர்வே குரோனர் ‎ நார்வே குரோனா-பக்கத்துக்கு வழிமாற்றப்படுகிறது தற்போதைய அடையாளங்கள்: புதிய வழிமாற்று 2017 source edit\n13:31, 3 சனவரி 2021 வேறுபாடு வரலாறு +35‎ சி நோர்வே ‎ அடையாளங்கள்: 2017 source edit Reverted\n13:29, 3 சனவரி 2021 வேறுபாடு வரலாறு +68‎ பு சுவால்பார்ட் ‎ சுவால்பார்டு-பக்கத்துக்கு வழிமாற்றப்படுகிறது தற்போதைய அடையாளங்கள்: புதிய வழிமாற்று 2017 source edit\n10:51, 3 சனவரி 2021 வேறுபாடு வரலாறு +113‎ பு நியூசிலாந்து உச்சநீதிமன்றம் ‎ Sivakosaran பக்கம் நியூசிலாந்து உச்சநீதிமன்றம் என்பதை நியூசிலாந்து உச்ச நீதிமன்றம் என்பதற்கு நகர்த்தினார்: சரியான தலைப்பு தற்போதைய அடையாளம்: புதிய வழிமாற்று\n10:51, 3 சனவரி 2021 வேறுபாடு வரலாறு 0‎ சி நியூசிலாந்து உச்ச நீதிமன்றம் ‎ Sivakosaran பக்கம் நியூசிலாந்து உச்சநீதிமன்றம் என்பதை நியூசிலாந்து உச்ச நீதிமன்றம் என்பதற்கு நகர்த்தினார்: சரியான தலைப்பு தற்போதைய\n09:49, 3 சனவரி 2021 வேறுபாடு வரலாறு +41‎ சி நோர்வே ‎ →‎top: இணைப்புத் திருத்தம் அடையாளங்கள்: 2017 source edit Reverted\n10:04, 2 சனவரி 2021 வேறுபாடு வரலாறு +205‎ சி விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (அறிவிப்புகள்) ‎ →‎5000 கட்டுரைகளைத் தொடங்கி புதிய சாதனை அடையாளம்: 2017 source edit\n15:27, 1 சனவரி 2021 வேறுபாடு வரலாறு +348‎ சி பயனர் பேச்சு:கி.மூர்த்தி ‎ →‎பதக்கம் அடையாளம்: 2017 source edit\n14:13, 1 சனவரி 2021 வேறுபாடு வரலாறு +904‎ பயனர் பேச்சு:Sivaranjani.sekar ‎ →‎தானியங்கித் தமிழாக்கம் தற்போதைய அடையாளம்: 2017 source edit\n14:09, 1 சனவரி 2021 வேறுபாடு வரலாறு −15‎ சி அனில் அக்காரா ‎ *உரை திருத்தம்* தற்போதைய அடையாளம்: 2017 source edit\n15:32, 29 நவம்பர் 2020 வேறுபாடு வரலாறு +680‎ பயனர் பேச்சு:Sivakosaran ‎ →‎உள்ளகப் பயிற்சி-2020: *மறுமொழி* அடையாளம்: 2017 source edit\n15:29, 29 நவம்பர் 2020 வேறுபாடு வரலாறு +6‎ சி பயனர் பேச்சு:Sivakosaran ‎ அடையாளம்: 2017 source edit\n13:35, 25 நவம்பர் 2020 வேறுபாடு வரலாறு +3‎ சி விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி 2020 ‎ →‎இறுதி இற்றை அடையாளம்: 2017 source edit\n13:35, 25 நவம்பர் 2020 வேறுபாடு வரலாறு +795‎ விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்க���த்திட்டம் உள்ளகப் பயிற்சி 2020 ‎ →‎இறுதி இற்றை: கருத்து அடையாளம்: 2017 source edit\n14:25, 12 நவம்பர் 2020 வேறுபாடு வரலாறு +106‎ சி தங்கராசு நடராசன் ‎ அடையாளம்: 2017 source edit\n14:05, 12 நவம்பர் 2020 வேறுபாடு வரலாறு +2,349‎ சி ராகுல் தெவாத்தியா ‎ அடையாளம்: 2017 source edit\n14:00, 12 நவம்பர் 2020 வேறுபாடு வரலாறு +246‎ சி சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம் ‎ உட்புறம் படம் இணைக்கப்பட்டது. அடையாளம்: 2017 source edit\n(மிகப் புதிய | மிகப் பழைய) (புதிய 50 | பழைய 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nSivakosaran: பயனர்வெளிப் பக்கங்கள் · பயனர் அனுமதி · தொகுப்பு எண்ணிக்கை · தொடங்கிய கட்டுரைகள் · பதிவேற்றிய கோப்புகள் · SUL · அனைத்து விக்கிமீடியா திட்டப் பங்களிப்புகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanmeegam.in/cooking/pirandai-thuvaiyal-recipe-tamil/", "date_download": "2021-04-18T10:43:06Z", "digest": "sha1:SYKEJGFFH4RQHT5AHAW6YDBRXSP472MN", "length": 6393, "nlines": 128, "source_domain": "www.aanmeegam.in", "title": "Pirandai Thuvaiyal Recipe, How to Clean Pirandai in Tamil?", "raw_content": "\nபிரண்டை துவையல் செய்வது எப்படி\nபிரண்டை துவையல் செய்வது எப்படி\nபிரண்டை சுத்தம் செய்வது எப்படி\nபிரண்டை துவையல் செய்வது எப்படி\nபாரம்பரிய பிரண்டை துவையல் எப்படி செய்வது என்பதை விரிவாக பார்ப்போம்.\nபிரண்டை – 2 கட்டு\nஉளுத்தம் பருப்பு – 3 ஸ்பூன்\nஇஞ்சி – 2 இன்ச்\nபச்சை மிளகாய் – காரதிற்கேற்ப\nகாய்ந்த மிளகாய் – காரதிற்கேற்ப\nபுளி 1 1 எலுமிச்சை அளவு\nபிரண்டை சுத்தம் செய்வது எப்படி\nமுதலில் பிரண்டையின் நரம்பை கத்தியால் நீக்கவும்.\nஇளம் தண்டாக இருந்தால் கையாலேயே உரித்துவிடலாம்.\nபின்பு அதனை கொதிக்கும் வெந்நீரில் போட்டு பழுப்பு நிறம் வரும் வரை வைக்கவும்.\nநிறம் மாறியவுடன் அதனை வடி கட்டி எடுக்கவும்.\nபிறகு அதை சிறிது நல்லெண்ணெய் ஊற்றி வதக்கவும்.\nஇவ்வாறு செய்தால் பிரண்டையால் வரும் அரிப்பு மற்றும் நமைச்சல் இருக்காது.\nமுதலில் பிரண்டையை நன்கு சுத்தம் செய்யவும்.\nமேல் கூறிய அனைத்து பொருட்களையும் கடாயில் சிறுது எண்ணெய் ஊற்றி தனி தனியே வறுத்து எடுக்கவும் .\nபிறகு அனைத்து பொருட்களையும் ஒன்றன் பின் ஒன்றாக மிக்ஸியில் அரைக்கவும்.\nமுதலில் உளுத்தம் பருப்பையும் உப்பயும் அரைக்கவும்.\nமற்ற பொருட்களை போட்ட பிறகு கடைசியில் பிரண்டையை போட்டு மையாக அரைக்கவும்.\nஅரைத்த பின் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு போட்டு தாளிதம் செய்யவும்.\nசுவையான பிரண்டை துவையல் ��ெடி.\nகுறிப்பு: இதனை சமையல் செய்தவுடன் உண்ணாமல் மறுநாள் உண்டால் சுவை நன்றாக இருக்கும் மேலும் இதனால் நாக்கில் நமைச்சல் ஏற்படாது.\nprevious post கடலை உருண்டை செய்வது எப்படி\nnext post இவ்வுலகில் எதுவும் நிலையில்லை\nராகி கொழுக்கட்டை செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/comment/4128", "date_download": "2021-04-18T10:43:27Z", "digest": "sha1:OKUCFL7ACZYGQAKDGY3SEKXW5R3Y66CS", "length": 7528, "nlines": 155, "source_domain": "www.arusuvai.com", "title": "எனது மகனின் உடல் நலம் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎனது மகனின் உடல் நலம்\nஎனது மகனின் உடல் நலம்\nஎனது மகனின் வயது 2 1/2. நாங்கள் மிடில் க்லாஸ்தான்,\nமேலும் எனது மகன் 3 மாதம் மட்டுமே தாய் பால் அருந்தினான்,\nஅவனுக்கு ப்ரைமரி காம்ப்லக்ஸ் உள்ளது. எனவே அவனின் சலி குறய வழி சொல்லுங்கள்.\nஎன் 7 வயது பெண் குழந்தைக்கு\nஸ்கூல்ல எப்படி பேச வைப்பது, pls help me\nஎன் பையன் ஜடியில கொஞ்சம் யூரின் பாஸ் பண்ணிட்டு\nகுழந்தையின் மூளையை பூஸ்ட் பண்ற உணவுகள்\nராஜேஸ்குமார் நாவல் e-bookல் படிக்க ஆசையா\nவி- எழுத்தில் பெண் குழந்தையின் பெயர்கள் pls....\nவாங்க வாங்க விடுகதை பகுதிக்கு வாங்க\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/nokia/nokia-smartphones-to-launch-in-india-by-june-end/", "date_download": "2021-04-18T11:12:08Z", "digest": "sha1:NFEJTWKAUMFKTJIRR5TKX3VNW63JPHP3", "length": 38678, "nlines": 271, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "களமிறங்கும் நோக்கியா..! தெறிக்கபோவது யாரு ?", "raw_content": "\nரூ.10,999 விலையில் ரெட்மி 9 பவர் விற்பனைக்கு வந்தது\nகுவாட் கேமரா செட்டப் பெற்ற ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தின் அடிப்படையிலான MIUI 12 மூலம் செயல்படுகின்ற மாடல் விலை ரூ.10,999 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. ரெட்மி 9 பவர் சிறப்புகள் ரெட்மி...\nரூ.5,999-க்கு இன்ஃபினிக்‌ஷ் Smart HD 2021 விற்பனைக்கு வெளியானது\nஇன்ஃபினிக்‌ஷ் நிறுவனத்தின் புதுப்பிக்கப்பட்ட Smart HD 2021 மாடலை ரூ.5,999 விலையில் ஆண்ட்ராய்டு 10 கோ எடிசன் இயங்குதளத்தின் செயல்படும் மிக இலகுவான பட்ஜெட் விலை மாடலாகும். 6.1 இன்ச் எச்டி + டிராப்...\nகுவாட் கேமரா���ுடன் நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் அறிமுகமானது\nஐரோப்பாவில் வெளியிடப்பட்டுள்ள நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் குவாட் கேமரா செட்டப் பெற்று பிரைமரி கேமரா ஆப்ஷனில் 48 மெகாபிக்சல் கொண்டுள்ளது. இந்த மொபைல் விலை 189 யூரோ (US$ 229 / ரூ.16,900...\nரெட்மி 9 பவர் சிறப்புகள் மற்றும் வெளியீட்டு தேதி\nவரும் டிசம்பர் 17 ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள புதிய ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன் முன்பாக சீன சந்தையில் வெளியிடப்பட்ட ரெட்மி நோட் 9 4ஜி அடிப்படையிலான மாடலாக...\n8ஜிபி ரேம் பெற்ற விவோ Y51 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nவிவோ நிறுவனத்தின் 8ஜிபி ரேம் உடன் 48 எம்பி பிரைமரி சென்சார் பெற்ற மாடலாக Y51 ஸ்மார்ட்போன் விலை ரூ.17,990 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. Y வரிசை மொபைல்களில் நடுத்தர சந்தைக்கு ஏற்ப சவாலான...\nவோடபோன் ஐடியா வாய்ஸ் கால் அழைப்புகள் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் வோடபோன் ஐடியா (Vi) டெலிகாம் நிறுவனம் ஐயூசி (interconnect usage charges-IUC) கட்டணம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இனி அனைத்து வாய்ஸ் அழைப்புகளும் இலவசமாக வழங்கப்படும் என...\n ரிலையன்ஸ் ஜியோ வாய்ஸ் கால் முற்றிலும் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் இந்தியாவில் interconnect usage charges (IUC) கட்டணம் நீக்கப்பட்டுள்ளதால், இனி தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து மற்ற நெட்வொர்க் அழைப்புகளுக்கு எவ்விதமான கட்டணமுமின்றி அழைப்புகளை மேற்கொள்ளலாம். ஐ.யூ.சி கட்டணங்கள்...\nகதறும் அம்பானி.., ஜியோவில் இருந்து வெளியேறும் வாடிக்கையாளர்கள்..\nவிவசாய போராட்ட எதிரொலி காரணமாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து பெருமளவிலான வாடிக்கையாளர்கள் போர்ட் கோருவதனால், இதற்கு காரணம் ஏர்டெல் மற்றும் வி நிறுவனங்கள் எங்கள் மீது வீண் பழி சுமத்துவதாக இந்திய தொலைத்தொடர்பு...\nஅதிர்ச்சியில் அம்பானி.., ஜியோ சிம் கார்டை புறக்கணிக்கிறார்களா..\nவிவசாயிகள் போரட்டாம் நாடு முழுவதும் பரவலாக வலுபெற்று வரும் நிலையில் அம்பானி மற்றும் அதானி மீது திரும்பியுள்ள நிலையில் ஜியோ சிம் கார்டினை போர்ட் செய்வதற்கு லட்சகணக்கானோர் விண்ணப்பித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. குறைந்த விலையில்...\nஅடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில் 5ஜி சேவை சாத்தியப்படும் – ஏர்டெல்\nபார்தி ஏர்டெல் நிறுவன தலைவர் சுனில் மிட்டல் இந்திய மொபைல் காங்கிரஸ் 2020 அரங்கில் பேசுகையில், இந்திய சந்தையில் 5ஜி சேவை துவங்கப்படுவது குறைந்த விலையில் தொலைத்தொடர்பு கருவிகள் வரும்போது நாடு முழுவதும்...\nசெவ்வாய்க் கிரகத்தில் நீரை கண்டுபிடித்த மார்ஸ் எக்ஸ்பிரஸ்\nசெவ்வாய்க் கிரக்கத்தில் நாசா மட்டுமல்லாமல் ஆய்வினை மேற்கொண்டு வரும் மார்ஸ் எக்ஸ்பிரஸ் ஆர்பிடர் மூலம் செவ்வாயின் நிலப்பரப்புக்கு அடியில் பரந்த நீர்பரப்பு இருப்பது உறுதி ஆகியுள்ளது. கடந்த 2003 ஆம் ஆண்டு செவ்வாய்க் கிரகத்திற்கு...\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியின் கூடுதல் விபரங்கள் அறியலாம்\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியில் ஏற்படுகின்ற காலநிலை மாற்றம், பூமி அமைப்பு, சூறாவளி, தீ பரவல் மற்றும் தாவர இயக்கவியல் போன்ற மிகவும் சிக்கலான ஆய்வுகளை விபரங்களை மிக தெளிவான முறையில் பெற இயலும்...\nLunar Eclipse : சூப்பர் ப்ளட் வுல்ஃப் சந்திர கிரகண அதியசத்தை காண தயாராகுங்கள்\nவருகின்ற ஜனவரி 20 மற்றும் 21ந் தேதிகளில் நிகழ உள்ள Super Blood Wolf Moon கிரகணத்தை சுமார் 2.8 பில்லியன் மக்கள் காண்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. அமெரிக்கா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, ரஷ்யா போன்ற நாடுகளில்...\nஏலியன்கள் குறித்த தகவலை வெளியிட்ட நாசா : Alien life possible\nவேற்றுகிரகவாசிகள் மீதான ஆர்வம் இயலபாகவே மக்களுக்கு உள்ள நிலையில், பிரசத்தி பெற்ற அமெரிக்காவின் நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் 'Barnard B' என்ற மிகப்பெரிய நட்சத்திரத்தில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறு உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. Barnard B Barnard b...\nஉலகின் மிகச்சிறிய மெடிக்கல் ரோபோ கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது\nடெக்சாஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்கள் இணைந்து, உலகிலேயே மிகவும் சிறிய அளவிலான மெடிக்கல் ரோபோ ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த ரோபோக்கள் மனிதர்களின் கண்களுக்கு தெரியாத அளவு சிறியதாக இருக்கும். சோடிக் பெடல் உருவாக்கியுள்ள...\nவாட்ஸ்ஆப் மூலம் சமையல் சிலிண்டர் பதிவு செய்வது எப்படி \nஇந்திய நாட்டில் டிஜிட்டல் சார்ந்த சேவகைகளின் பயன்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் முன்னணி சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் இண்டேன், ஹெச்பி கேஸ், பாரத் கேஸ் ஆகிய நிறுவனங்கள் வாட்ஸ்ஆப் மூலம்...\nபுதிய பாஸ்வேர்ட் உருவாக்கும் போது தவிர்க்க வேண்டிய பெயர்கள்\nதற்கலாத்தில் நாம் பல டிவைஸ்களை பயன்படுத்தி வருகிறோம். அவற்���ில் சமூக வலைதளம், ஆன்லைன் ஷாப்பிங் போன்ற பல்வேறு பாஸ்வேர்ட்கள் உருவாக்க பட வேண்டியுள்ளது. இதனால் பாஸ்வேர்ட்களை ஞாபகம் வைத்து கொள்வதில் கடினம் ஏற்பட்டுள்ளது. இருந்த...\nஉங்கள் போன் லாக் ஆகி விட்டதா\nஉங்கள் ஸ்மார்ட் போனை, வேறு யாரும் எடுக்காமல் பாதுகாக்கும் வகையில் ஸ்க்ரீன் லாக் ஆக பின், பாஸ்வோர்ட் அல்லது பேர்ட்டன் லாக் உள்ளது. போனை லாக் செய்ய காம்பிளேக்ஸ் பாஸ்வேர்டுகளை பயன்படுத்துவது நல்லது...\nசெல்போன் பேட்டரி அதிக நேரம் நீடிக்க வேண்டுமா\nஇக்காலத்தில், அனைவரும் அதிகம் பயன்படுத்துவது செல்போன். பாட்டு கேட்பது, படம் பார்ப்பது என பலவிதமானவற்றை செல்போனிலேயே பெரும்பாலானோர் செய்துவிடுகின்றனர். செல்போன் பயன்பாடு அனைவரிடத்திலும் நீங்கா இடம் பெற்றிருந்தாலும், பேட்டரி உடனேயே குறைந்துவிடுவது பயனாளிகள்...\nரிலையன்ஸ் ஜியோ பிரைம் இலவசமாக ஏக்டிவேட் செய்வது எப்படி \nஇந்தியாவின் முன்னணி ஜியோ 4ஜி நெட்வொர்க் நிறுவனமாக விளங்கும் ரிலையன்ஸ் ஜியோ பிரைம் சந்தா திட்டம் கூடுதலாக ஒரு வருடம் இலவசமாக நீட்டிக்கப்பட உள்ள நிலையில், இலவச பிரைம் திட்டத்தை மார்ச் 31,...\nரூ.10,999 விலையில் ரெட்மி 9 பவர் விற்பனைக்கு வந்தது\nகுவாட் கேமரா செட்டப் பெற்ற ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தின் அடிப்படையிலான MIUI 12 மூலம் செயல்படுகின்ற மாடல் விலை ரூ.10,999 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. ரெட்மி 9 பவர் சிறப்புகள் ரெட்மி...\nரூ.5,999-க்கு இன்ஃபினிக்‌ஷ் Smart HD 2021 விற்பனைக்கு வெளியானது\nஇன்ஃபினிக்‌ஷ் நிறுவனத்தின் புதுப்பிக்கப்பட்ட Smart HD 2021 மாடலை ரூ.5,999 விலையில் ஆண்ட்ராய்டு 10 கோ எடிசன் இயங்குதளத்தின் செயல்படும் மிக இலகுவான பட்ஜெட் விலை மாடலாகும். 6.1 இன்ச் எச்டி + டிராப்...\nகுவாட் கேமராவுடன் நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் அறிமுகமானது\nஐரோப்பாவில் வெளியிடப்பட்டுள்ள நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் குவாட் கேமரா செட்டப் பெற்று பிரைமரி கேமரா ஆப்ஷனில் 48 மெகாபிக்சல் கொண்டுள்ளது. இந்த மொபைல் விலை 189 யூரோ (US$ 229 / ரூ.16,900...\nரெட்மி 9 பவர் சிறப்புகள் மற்றும் வெளியீட்டு தேதி\nவரும் டிசம்பர் 17 ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள புதிய ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன் முன்பாக சீன சந்தையில் வெளியிடப்பட்ட ரெட்மி நோட் 9 4ஜி அடிப்படையிலான மாடலாக...\n8ஜிபி ரேம் பெற்ற விவோ Y51 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nவிவோ நிறுவனத்தின் 8ஜிபி ரேம் உடன் 48 எம்பி பிரைமரி சென்சார் பெற்ற மாடலாக Y51 ஸ்மார்ட்போன் விலை ரூ.17,990 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. Y வரிசை மொபைல்களில் நடுத்தர சந்தைக்கு ஏற்ப சவாலான...\nவோடபோன் ஐடியா வாய்ஸ் கால் அழைப்புகள் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் வோடபோன் ஐடியா (Vi) டெலிகாம் நிறுவனம் ஐயூசி (interconnect usage charges-IUC) கட்டணம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இனி அனைத்து வாய்ஸ் அழைப்புகளும் இலவசமாக வழங்கப்படும் என...\n ரிலையன்ஸ் ஜியோ வாய்ஸ் கால் முற்றிலும் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் இந்தியாவில் interconnect usage charges (IUC) கட்டணம் நீக்கப்பட்டுள்ளதால், இனி தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து மற்ற நெட்வொர்க் அழைப்புகளுக்கு எவ்விதமான கட்டணமுமின்றி அழைப்புகளை மேற்கொள்ளலாம். ஐ.யூ.சி கட்டணங்கள்...\nகதறும் அம்பானி.., ஜியோவில் இருந்து வெளியேறும் வாடிக்கையாளர்கள்..\nவிவசாய போராட்ட எதிரொலி காரணமாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து பெருமளவிலான வாடிக்கையாளர்கள் போர்ட் கோருவதனால், இதற்கு காரணம் ஏர்டெல் மற்றும் வி நிறுவனங்கள் எங்கள் மீது வீண் பழி சுமத்துவதாக இந்திய தொலைத்தொடர்பு...\nஅதிர்ச்சியில் அம்பானி.., ஜியோ சிம் கார்டை புறக்கணிக்கிறார்களா..\nவிவசாயிகள் போரட்டாம் நாடு முழுவதும் பரவலாக வலுபெற்று வரும் நிலையில் அம்பானி மற்றும் அதானி மீது திரும்பியுள்ள நிலையில் ஜியோ சிம் கார்டினை போர்ட் செய்வதற்கு லட்சகணக்கானோர் விண்ணப்பித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. குறைந்த விலையில்...\nஅடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில் 5ஜி சேவை சாத்தியப்படும் – ஏர்டெல்\nபார்தி ஏர்டெல் நிறுவன தலைவர் சுனில் மிட்டல் இந்திய மொபைல் காங்கிரஸ் 2020 அரங்கில் பேசுகையில், இந்திய சந்தையில் 5ஜி சேவை துவங்கப்படுவது குறைந்த விலையில் தொலைத்தொடர்பு கருவிகள் வரும்போது நாடு முழுவதும்...\nசெவ்வாய்க் கிரகத்தில் நீரை கண்டுபிடித்த மார்ஸ் எக்ஸ்பிரஸ்\nசெவ்வாய்க் கிரக்கத்தில் நாசா மட்டுமல்லாமல் ஆய்வினை மேற்கொண்டு வரும் மார்ஸ் எக்ஸ்பிரஸ் ஆர்பிடர் மூலம் செவ்வாயின் நிலப்பரப்புக்கு அடியில் பரந்த நீர்பரப்பு இருப்பது உறுதி ஆகியுள்ளது. கடந்த 2003 ஆம் ஆண்டு செவ்வாய்க் கிரகத்திற்கு...\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியின் கூடுதல் விபரங்கள் அறியலாம்\n��ெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியில் ஏற்படுகின்ற காலநிலை மாற்றம், பூமி அமைப்பு, சூறாவளி, தீ பரவல் மற்றும் தாவர இயக்கவியல் போன்ற மிகவும் சிக்கலான ஆய்வுகளை விபரங்களை மிக தெளிவான முறையில் பெற இயலும்...\nLunar Eclipse : சூப்பர் ப்ளட் வுல்ஃப் சந்திர கிரகண அதியசத்தை காண தயாராகுங்கள்\nவருகின்ற ஜனவரி 20 மற்றும் 21ந் தேதிகளில் நிகழ உள்ள Super Blood Wolf Moon கிரகணத்தை சுமார் 2.8 பில்லியன் மக்கள் காண்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. அமெரிக்கா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, ரஷ்யா போன்ற நாடுகளில்...\nஏலியன்கள் குறித்த தகவலை வெளியிட்ட நாசா : Alien life possible\nவேற்றுகிரகவாசிகள் மீதான ஆர்வம் இயலபாகவே மக்களுக்கு உள்ள நிலையில், பிரசத்தி பெற்ற அமெரிக்காவின் நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் 'Barnard B' என்ற மிகப்பெரிய நட்சத்திரத்தில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறு உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. Barnard B Barnard b...\nஉலகின் மிகச்சிறிய மெடிக்கல் ரோபோ கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது\nடெக்சாஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்கள் இணைந்து, உலகிலேயே மிகவும் சிறிய அளவிலான மெடிக்கல் ரோபோ ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த ரோபோக்கள் மனிதர்களின் கண்களுக்கு தெரியாத அளவு சிறியதாக இருக்கும். சோடிக் பெடல் உருவாக்கியுள்ள...\nவாட்ஸ்ஆப் மூலம் சமையல் சிலிண்டர் பதிவு செய்வது எப்படி \nஇந்திய நாட்டில் டிஜிட்டல் சார்ந்த சேவகைகளின் பயன்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் முன்னணி சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் இண்டேன், ஹெச்பி கேஸ், பாரத் கேஸ் ஆகிய நிறுவனங்கள் வாட்ஸ்ஆப் மூலம்...\nபுதிய பாஸ்வேர்ட் உருவாக்கும் போது தவிர்க்க வேண்டிய பெயர்கள்\nதற்கலாத்தில் நாம் பல டிவைஸ்களை பயன்படுத்தி வருகிறோம். அவற்றில் சமூக வலைதளம், ஆன்லைன் ஷாப்பிங் போன்ற பல்வேறு பாஸ்வேர்ட்கள் உருவாக்க பட வேண்டியுள்ளது. இதனால் பாஸ்வேர்ட்களை ஞாபகம் வைத்து கொள்வதில் கடினம் ஏற்பட்டுள்ளது. இருந்த...\nஉங்கள் போன் லாக் ஆகி விட்டதா\nஉங்கள் ஸ்மார்ட் போனை, வேறு யாரும் எடுக்காமல் பாதுகாக்கும் வகையில் ஸ்க்ரீன் லாக் ஆக பின், பாஸ்வோர்ட் அல்லது பேர்ட்டன் லாக் உள்ளது. போனை லாக் செய்ய காம்பிளேக்ஸ் பாஸ்வேர்டுகளை பயன்படுத்துவது நல்லது...\nசெல்போன் பேட்டரி அதிக நேரம் நீடிக்க வேண்டுமா\nஇக்காலத்த���ல், அனைவரும் அதிகம் பயன்படுத்துவது செல்போன். பாட்டு கேட்பது, படம் பார்ப்பது என பலவிதமானவற்றை செல்போனிலேயே பெரும்பாலானோர் செய்துவிடுகின்றனர். செல்போன் பயன்பாடு அனைவரிடத்திலும் நீங்கா இடம் பெற்றிருந்தாலும், பேட்டரி உடனேயே குறைந்துவிடுவது பயனாளிகள்...\nரிலையன்ஸ் ஜியோ பிரைம் இலவசமாக ஏக்டிவேட் செய்வது எப்படி \nஇந்தியாவின் முன்னணி ஜியோ 4ஜி நெட்வொர்க் நிறுவனமாக விளங்கும் ரிலையன்ஸ் ஜியோ பிரைம் சந்தா திட்டம் கூடுதலாக ஒரு வருடம் இலவசமாக நீட்டிக்கப்பட உள்ள நிலையில், இலவச பிரைம் திட்டத்தை மார்ச் 31,...\nHome Tech News Mobiles களமிறங்கும் நோக்கியா..\nநான் வந்துட்டேன்னு சொல்லு.. திரும்பி வந்துட்டேன்னு. 4 வருசத்துக்கு முன்னாடி எப்டி போனானோ, அப்டியே வந்துட்டேன்னு சொல்லு கபாலி வசனத்துக்கு ஏற்ப 120 நாடுகளில் களமிறங்க உள்ள நோக்கியா மொபைல்கள் இந்தியா வருகை உறுதியாகிவிட்டது.\nஆண்ட்ராய்டு தளத்தில் நோக்கியா மொபைல்கள் விற்பனைக்கு கிடைக்கும்.\nமீண்டும் புதிய பொலிவுடன் நோக்கியா 3310 மொபைல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nநோக்கியா 3 , நோக்கியா 5 மற்றும் நோக்கியா 6 என மூன்று ஸ்மார்ட்போன்களும் வரவுள்ளது.\nஹெச்எம்டி குளோபல் இந்தியா பிரிவு தலைவர் அஜித் மெகத்தா அளித்துள்ள பேட்டியில் இந்தியாவில் நோக்கியா பிராண்டு மொபைல்கள் ஜூன் மாத தொடக்கத்தில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.\nமேலும் அவர் கூறுகையில் ஆன்லைன் மட்டுமல்லாமல் ஆஃப்லைன் அதாவது மொபைல் ரீடெய்லர் விற்பனை மையங்கள் வாயிலாக நோக்கியா ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்ய 400க்கு மேற்பட்ட விநியோகஸ்தர்களை நியமிக்கவும், எக்ஸ்குளூசிவ் நோக்கியா பிராண்டு ஷோரூம்கள் மற்றும் நோக்கியா கார்னர் சர்வீஸ் மையங்களை புதுப்பிக்கவும் திட்டமிட்டுள்ளதாக, மெகத்தா தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவில் நோக்கியா மொபைல்களை உற்பத்தி செய்யவதற்கு ஃபாக்ஸ்கான் ஆலையில் தயாரிப்பதற்கு பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதனால் விரைவில் இதுகுறித்தான அறிவிப்புகள் வெளியாகும், மேலும் சென்னை அருகே அமைந்துள்ள நோக்கியா மொபைல் தொழிற்சாலை மீண்டும் திறக்கும் வாய்ப்புகளும் உருவாகலாம்.\nமுதற்கட்டமாக இந்தியாவில் நோக்கியா 3 , நோக்கியா 5 மற்றும் நோக்கியா 6 என மூன்று ஸ்மார்ட்போன்களுடன் பிரசத்தி பெற்ற செங்கல் செட் நோக்கியா 3310 ப்யூச்சர் போனும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.\n(குறிப்பிடப்பட்டுள்ள விலை பட்டியல் ஐரோப்பா சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டதாகும். இதன் அடிப்பையிலே இந்தியா விலை அமையும்)\nசியோமி, சாம்சங், லெனோவா, மோட்டோ போன்ற நிறுவனங்கள்விற்பனை செய்து வரும் ரூ.9000 முதல் 20,000 வரை விலை உள்ள மாடல்களுக்கு மிகுந்த சவாலான மொபைல்களாக அறிமுகம் செய்யப்பட உள்ள நோக்கியா மாடல்கள் நிச்சியமாக சந்தையை தெறிக்கவிடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.\nநோக்கியா மொபைல் வாங்குவீர்களா.. உங்கள் கருத்துகள் என்ன பதிவு செய்யுங்க..\nPrevious articleஉலக அன்னையர் தினம் பற்றிய வரலாறு : கூகுள் டூடுல் – Mother’s Day\nNext articleஉலகளவில் பரவும் ‘ரான்சம்’ தாக்குதல் #ransomware\nரூ.10,999 விலையில் ரெட்மி 9 பவர் விற்பனைக்கு வந்தது\nரூ.5,999-க்கு இன்ஃபினிக்‌ஷ் Smart HD 2021 விற்பனைக்கு வெளியானது\nகுவாட் கேமராவுடன் நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் அறிமுகமானது\nஇனிமேல் எந்த ஜியோ 4ஜி பிளான் பெஸ்ட் சாய்ஸ் \nஆப்பிள் ஐபோன் 8 , ஐபோன் 8 பிளஸ் & ஐபோன் 10 – இந்தியா வருகை & விலை பட்டியல்\n120 கோடி டெலிகாம் பயனாளர்கள், வோடபோன் ஐடியா தொடர் சரிவு – டிராய்\nரூ. 199-க்கு ரிலையன்ஸ் ஜியோ “ஜீரோ டச்” பிளான் அறிமுகம்\nஏர்டெல் வழங்கும் 30ஜிபி இலவச டேட்டா பெறும் வழிமுறை என்ன \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/netizens-ask-question-to-priya-anand-for-her-instagram-post-tamilfont-news-281593", "date_download": "2021-04-18T11:07:16Z", "digest": "sha1:5W3I356I6F2GPFI6YXVJWS4YXP6GDK7O", "length": 13368, "nlines": 139, "source_domain": "www.indiaglitz.com", "title": "Netizens ask question to priya anand for her instagram post - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » ப்ரியா ஆனந்த் பதிவு செய்த சூரியோதய புகைப்படம்: நெட்டிசன்கள் கேட்ட ஏடாகூடமான கேள்விகள்\nப்ரியா ஆனந்த் பதிவு செய்த சூரியோதய புகைப்படம்: நெட்டிசன்கள் கேட்ட ஏடாகூடமான கேள்விகள்\nஜெய் நடித்த வாமனன் என்ற திரைப்படத்தில் கடந்த 2009ஆம் ஆண்டு அறிமுகமானவர் நடிகை பிரியா ஆனந்த். அதன்பின்னர் ’வணக்கம் சென்னை’ ’இரும்புக்குதிரை’ ’முத்துராமலிங்கம்’ ’எல்கேஜி’ உள்பட பல திரைப்படங்களில் நடித்த இவர் தற்போது அவர் ’சுமோ’ ’ஜேம்ஸ்’ ’ஆர்டிஎக்ஸ்’ போன்ற படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பிரியா ஆனந்த் அவ்வப்போது கவர்ச்சி மற்றும் அழகிய புகைப��படங்களை பதிவு செய்து வருவார் என்பதும் அந்த பதிவுகளுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிலையில் சமீபத்தில் அவர் ஒரு சூரியோதயத்தை கேமிராவில் பதிவு செய்து, அந்த சூரிய உதயத்தை தான் ரசித்து பார்ப்பது போன்ற ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த பதிவில் அவர், ‘ஒவ்வொரு சூரிய உதயமும் உங்கள் வழியைக் கண்டறிய உங்களுக்கு ஒரு புதிய வாய்ப்பை அளிக்கிறது’ என்று பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக்ஸ்கள் குவிந்து வரும் நிலையில் ஒரு சிலர் ஏடாகூடமான கேள்வி எழுப்பி உள்ளனர்.\nஇந்த புகைப்படத்தில் ப்ரியா ஆனந்த் உடை அணிந்து இருக்கிறாரா இல்லையா என்று சந்தேகம் வந்திருப்பதாகவும் அதை அவரே கொஞ்சம் தெளிவு செய்தால் நன்றாக இருக்கும் என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதிகாலை நேரத்தில் எடுக்கப்பட்ட நிழல்படம் போல் காணப்படும் இந்த புகைப்படத்திற்கு நெட்டிசன்கள் ஏடாகூடமான கேள்விகளால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nவிவேக் மரணத்திற்கு பின் அவரது மனைவி அருள்செல்வியின் முதல் செய்தியாளர் சந்திப்பு\nபிரபல தமிழ் ஹீரோவுக்கு கொரோனா தொற்று உறுதி: தனிமைப்படுத்தி கொண்டதாக அறிவிப்பு\nஉங்கள் பாராட்டுக்கு நன்றி, ஆனால் அது போலி கணக்கு: சமந்தாவுக்கு ஷாக் தந்த பவித்ரா\nவிவேக்கின் ஒரு கோடி மரம் கனவு: விஜய் ரசிகர்கள் எடுத்த சபதம்\nயானை இருந்தாலும், இறந்தாலும் ஆயிரம் பொன்: விவேக் மறைவு குறித்து ஹர்பஜன்சிங்\nவிவேக் மரணத்திற்கு பின் அவரது மனைவி அருள்செல்வியின் முதல் செய்தியாளர் சந்திப்பு\nவிவேக்கின் ஒரு கோடி மரம் கனவு: விஜய் ரசிகர்கள் எடுத்த சபதம்\nஉங்கள் பாராட்டுக்கு நன்றி, ஆனால் அது போலி கணக்கு: சமந்தாவுக்கு ஷாக் தந்த பவித்ரா\nஎப்படிப்பா மனசு வருது உங்களுக்கு ரசிகர்களிடம் கடிந்து கொண்ட 'குக் வித் கோமாளி' புகழ்\nபிரபல தமிழ் ஹீரோவுக்கு கொரோனா தொற்று உறுதி: தனிமைப்படுத்தி கொண்டதாக அறிவிப்பு\nயானை இருந்தாலும், இறந்தாலும் ஆயிரம் பொன்: விவேக் மறைவு குறித்து ஹர்பஜன்சிங்\nஃபேசியல் செய்ய போன பிக்பாஸ் பிரபலத்திற்கு நேர்ந்த விபரீதம்\nமரக்கன்று நட்டு நடிகர் விவேக்கிற்கு அஞ்சலி செலுத்திய பழங்குடி மக்கள்\nஆக்சிஜனை சுவாசிக்கக்‌ கொடுத்தவர��‌ இன்று மூச்சற்றுவிட்டார்: சிம்பு இரங்கல் செய்தி‌\nசத்யஜோதி தயாரிக்கும் படத்தை இயக்கவிருந்தாரா விவேக்\nஇறுதிவரை நிறைவேறாமலே போய்விட்டது: விவேக் குறித்து விக்னேஷ் சிவன் டுவிட்\nகாவல்துறை மரியாதையுடன் விவேக் உடல் நல்லடக்கம்: தமிழக அரசு உத்தரவு\nஹாரி பாட்டர் பட நடிகை ஹெலன் மெர்க்குரி புற்றுநோயால் காலமானார்\nநடிகர் சோனுசூட் கொரோனாவால் பாதிப்பு: ஆனாலும் உதவிகள் தொடரும் என உறுதி\nநடிகர் விவேக் செய்த கடைசி சத்தியம்\nவிவேக்கின் செயல் குறித்து மறைந்த நடிகர் குமரிமுத்து கூறியது: வீடியோ\nமனம் ஏனோ ஏற்க மறுக்கிறது… நடிகர் விவேக் மறைவு குறித்து கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்\nஇன்று மாலையளவில் மறைந்த நடிகர் விவேக்கின் உடல் தகனம்...\nவிவேக் இறப்பிற்கும் தடுப்பூசிக்கும் தொடர்பா சென்னை மாநகராட்சி ஆணையர் விளக்கம்\nஇந்த 10 மாநிலங்களில் தான் கொரோனா பாதிப்பு அதிகம்...\nமகிழ்ச்சியின் உச்சத்தில் தேமுதிக வேட்பாளர்கள்...\n30 லட்சத்தைத் தாண்டிய கொரோனா உயிரிழப்பு… அதிர்ச்சி ரிப்போர்ட்\nபல் குத்தும் குச்சியில் தாஜ்மஹால், பைசா கோபுரம்\nபஞ்சாப் அணி வீரரின் காலைத் தொட்டு வணங்கிய சிஎஸ்கே வீரர்… வைரல் புகைப்படம்\nவாத்தி கம்மிங் பாடலுக்கு டான்ஸ் ஆடிய சிஎஸ்கே வீரர்… கிரவுண்டே அதிர்ந்துபோன சம்பவம்\nஅம்பயர்களையே கதிகலங்க வைத்த சிஎஸ்கே வீரர் டூப்ளசிஸ்… நடந்தது என்ன\nபற்றி எரியும் பாகிஸ்தான்… பிரான்ஸ் மக்கள் வெளியேற வேண்டும் எனக் கோரிக்கை… நடந்தது என்ன\n2ஆவது அலை கொரோனா வைரஸ் குழந்தைகளைக் குறி வைத்து தாக்குகிறதா\n தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் மூடல்....\nலாக்டவுனுக்கு பின் முதல் 50வது நாள் படம்: 'மாஸ்டர்' படத்தை தெறிக்க வைக்கும் ரசிகர்கள்\n'குக் வித் கோமாளி' பவித்ராவின் முதல் படம் குறித்த முக்கிய தகவல்\nலாக்டவுனுக்கு பின் முதல் 50வது நாள் படம்: 'மாஸ்டர்' படத்தை தெறிக்க வைக்கும் ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.spottamil.com/2018/02/from-beijing-to-new-york-supersonic.html", "date_download": "2021-04-18T12:20:08Z", "digest": "sha1:L6BJWRV3L5IUG3LHXYXB3GWREHBPKF3U", "length": 6562, "nlines": 102, "source_domain": "www.spottamil.com", "title": "From Beijing to New York Supersonic aircraft within 2 hours: China Product - ஸ்பொட் தமிழ்", "raw_content": "\nகண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு\nகண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, என்பது கண் ��ம்பந்தப்பட்ட நோயே கிடையாது. நம் கண்ணாடி அணிகிறோம். இந்தக் கண்ணாடியினுடைய பவர் நாள் செல...\nமரக்கறிகளின் ஆங்கில - தமிழ் பெயர்கள் (English to Tamil Translation)\nA Amaranth முளைக்கீரை Artichoke கூனைப்பூ Ash Gourd, Winter Melon நீர்ப் பூசணிக்காய், கல்யாணப் பூசணிக்காய் Asparagus தண்ணீர்விட்டான் கிழங்கு ...\nமில்க் ரொபி செய்யலாம் வாங்க - How to make Milk Toffee\nமில்க் ரொபி செய்ய தேவையான பொருட்கள்: 1 ரின் பால் 400கிராம் 250 கிராம் சீனி 50 கிராம் பட்டர் 50 கிராம் கஜூ 1/2 பால் ரின்- சுண்டு தண்ணீர் 1 தே...\nமனிதனைவிட உயர்ந்த வாழ்வில் நெறிமுறைகளை கடைபிடிக்கும் காகம்\nகாகம் அல்லது காக்கா என்று அழைக்கப்படும் பறவையை நாம் அனைவரும் அறிந்து இருப்போம், அலட்சியமும் செய்து இருப்போம். ஆனால் ஆச்சர்யப்படும் அளவு அசாத...\nஇலங்கையின் அடுத்த பிரதமர் மகிந்த ராசபக்ச\nஇலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலகியுள்ளார். தனது தீர்மானம் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ரணில் விக்ரமசிங்க அறிவிக...\nVijay TV Maharani Serial 07-06-2011 - மகாராணி தொலைக்காட்சித்தொடர்\nVijay TV Maharani Serial 07-June-2011 மகாராணி தொலைக்காட்சித்தொடர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/97842/kangana-ranaut-s-Thalaivi-s-first-song--Mazhai-Mazhai--out-on-2nd-April-.html", "date_download": "2021-04-18T12:43:47Z", "digest": "sha1:63VX2YAT5IMAKFMW4FOEMIUQ6Y7GRMQ5", "length": 7284, "nlines": 109, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "‘தலைவி’ படத்தின் முதல் பாடல் நாளை மறுநாள் வெளியீடு! | kangana ranaut's Thalaivi's first song 'Mazhai Mazhai' out on 2nd April! | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n‘தலைவி’ படத்தின் முதல் பாடல் நாளை மறுநாள் வெளியீடு\nஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘தலைவி’ படத்தின் முதல் பாடல் நாளை மறுநாள் வெளியாகிறது.\nமறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘தலைவி’ படத்தை ஏ.எல் விஜய் இயக்க நடிகை கங்கனா ரனாவத் நடித்துள்ளார். எம்.ஜி. ஆர். வேடத்தில் நடிகர் அரவிந்த் சாமி நடித்திருக்கிறார்.\nதமிழ், இந்தி, தெலுங்கு என மும்மொழிகளில் ஏப்ரல் 23 ஆம் தேதி படம் வெளியாகிறது. கங்கனா ரனாவத்தின் பிறந்தநாளையொட்டி ‘தலைவி’ படத்தின் ட்ரைலர் மார்ச் 23 ஆம் தேதி வெளியாகி கவனம் ஈர்த்தது.\nஇந்நி��ையில், தலைவி படத்தின் முதல் பாடலான ‘மழை மழை’ பாடல் நாளை மறுநாள் ஏப்ரல் 2 ஆம் தேதி வெளியாகிறது.\nபாடலின் போஸ்டரும் புகைப்படங்களிலும் கலர்ஃபுல்லாக கங்கனா கவனம் ஈர்ப்பதால், எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.\nதமிழகத்தில் கடைசிநாள் தேர்தல் பரப்புரை கால அவகாசம் நீட்டிப்பு\nபான் - ஆதார் கார்டு இணைக்க ஜூன் 30 வரை அவகாசம் நீட்டிப்பு\n கொல்கத்தாவுக்கு 205 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பெங்களூரு\n3-வது கொரோனா அலைக்கு மகாராஷ்டிரா தயாராகிறது: அமைச்சர் ஆதித்யா தாக்கரே\nஓசூர்: தொழிலதிபர் வீட்டில் 700 சவரன் தங்க நகை, 40 கிலோ வெள்ளி பொருள்கள் கொள்ளை\nகொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள டாப் 10 மாநிலங்களின் விவரம்\nசென்னை: கொரோனா விதிமீறல்; திறப்புவிழா அன்றே சீல் வைக்கப்பட்ட பிரியாணி கடை\n'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்\nதமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்\n\"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி\n'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதமிழகத்தில் கடைசிநாள் தேர்தல் பரப்புரை கால அவகாசம் நீட்டிப்பு\nபான் - ஆதார் கார்டு இணைக்க ஜூன் 30 வரை அவகாசம் நீட்டிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/CSK?page=1", "date_download": "2021-04-18T11:51:33Z", "digest": "sha1:DXYM6UABQZGIQXNXX4RJRQPOZNWUAOVS", "length": 4517, "nlines": 126, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | CSK", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n\"இது நீண்ட பயணம்; வயதாகிவிட்டதை ...\nதீபக் சாஹர் அசத்தல் பவுலிங்\nCSK vs PBKS : இரு அணியிலும் ஆடும...\nCSK vs PBKS: டாஸ் வென்ற தோனி பந்...\nரெய்னா கிரீசுக்கு வந்தபோது டிவிக...\nஐபிஎல் 2021: சென்னை சூப்பர் கிங்...\nடெல்லியில் டாம் கர்ரன்.. சென்னைய...\n\"கேப்டன் 7\" - தல தோனி நடிக்கும் ...\n“சி.எஸ்.கே உடன் தோனிக்கு இது தான...\nஐபிஎல் 2021 சீசனில் தோனி எட்ட உள...\n“கோலி, ரோகித்திடம் இருந்து கற்று...\n\"சிஎஸ்கே ஜெர்சியில் இருந்து அதை ...\n'தயவுசெய்து, முகக்கவசம் அ��ிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்\nதமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்\n\"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி\n'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/emailtofriend.asp?URL=kalvimalar.dinamalar.com/tamil/scholardetail.asp?id=818", "date_download": "2021-04-18T10:56:04Z", "digest": "sha1:IZ7WJABDNRATTAQXYVEUMKBC4HC2YMAM", "length": 8881, "nlines": 128, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "Kalvimalar - News", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nஆன்லைனில் டேட்டா சயின்ஸ் படிப்பு\nஎன் பெயர் கிருஷ்ணன். நான் உத்கல் பல்கலைக்கழகத்தில் பி.காம். முடித்துள்ளேன். கேரளாவிலுள்ள மேலாண்மை மற்றும் தொழில்நுட்பத்திற்கான டி.சி ஸ்கூல் ஆப் மேனேஜ்மென்ட் என்ற கல்வி நிறுவனத்தில் சேர விரும்புகிறேன். இந்தக் கல்லூரியானது பி.ஜி.டி.எம் மற்றும் எம்பிஏ படிப்புகளை வழங்குகிறது. இரண்டில் எதைத் தேர்ந்தெடுத்தால் எனக்கு நல்லது\nபி.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கும் நான் ஆசிரியராகப் பணியாற்ற விரும்புகிறேன். என்ன படிக்கலாம்\nசமூகவியல் படிப்பு என்பது வெறும் சமூக சேவையோடு தொடர்புடையது தானா இதைப் படிப்பதால் நமக்கு நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்குமா\nவனச் சேவைப் பிரிவில் பணி புரிய எங்கு பயிற்சி பெறலாம்\nஎனது பெயர் பிரபாகரன். மெர்ச்சன்ட் நேவி துறையில் பணி வாய்ப்புகளைப் பெற விரும்பும், ஒரு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மாணவன் நான். எனவே, கடல் பயணத்திற்கு முந்தைய ஒரு வருட பயிற்சி பற்றிய தகவல் வேண்டும்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=6239&cat=8", "date_download": "2021-04-18T12:23:21Z", "digest": "sha1:E43G576MJX35PRESC76LYSKF6TYSYHB6", "length": 12105, "nlines": 143, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » தகவல் பலகை\nசென்னையில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூ ஆப் டெக்னாலஜி கல்வி நிறுவனத்தில் வழங்கப்படும் எம்.ஏ., படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான ஹுமானிட்டீஸ் அண்ட் சோசியல் சயின்சஸ் என்ட்ரன்ஸ் எக்சாமினேஷன் - எச்.எஸ்.இ.இ., எனும் நுழைவுத்தேர்வுக்கு வி���்ணப்பிக்கலாம்.\nஒருங்கிணைந்த எம்.ஏ., - டெவெலப்மெண்ட் ஸ்டடீஸ்\nஒருங்கிணைந்த எம்.ஏ., - இங்கிலீஸ் ஸ்டடீஸ்\nபடிப்பு காலம்: 5 ஆண்டுகள்\nதகுதிகள்: 2020 அல்லது 2021ம் கல்வியாண்டு, 12ம் வகுப்பு இறுதித்தேர்வு அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nசென்னை ஐ.ஐ.டி., கல்வி நிறுவன நுழைவுத்தேர்வு அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்கக் கடைசி நாள்: மார்ச் 31\nநுழைவுத்தேர்வு நடைபெறும் நாள்: ஜூன் 13\nதகவல் பலகை முதல் பக்கம் »\nஆன்லைனில் டேட்டா சயின்ஸ் படிப்பு\nதற்போது பாங்க் ஒன்றின் கிளரிகல் பணிக்கான நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டிருக்கிறேன். பி.காம்., படித்திருக்கிறேன். இந்த நேர்முகத் தேர்வில் என்ன கேள்விகள் கேட்கப்படலாம்\nகல்விக் கடன் பற்றிய தகவல்களைத் தரவும்.\nதனியார் பாங்க் ஒன்றில் மார்க்கெட்டிங் பணிக்கு என்னை அழைக்கிறார்கள். நான் எம்.காம்., படித்துள்ளேன். இதற்குச் சென்றால் என்னால் இதில் வெற்றி பெற முடியுமா\nமிகச் சிறப்பாக அடுத்த பிளஸ் 2 தேர்வுக்காகத் தயாராகி வருகிறேன். உயிரியல் பிரிவில் பிளஸ் 2 படிக்கும் நான் தமிழ்நாட்டில் மட்டுமல்லாது, இந்தியாவில் உள்ள சிறந்த எம்.பி.பி.எஸ்., கல்வி நிறுவனம் ஒன்றில் படிக்க விரும்புகிறேன். இந்தியாவின் சிறந்த மருத்துவப் படிப்பு கல்லூரிகளைக் கூறவும்.\nஎன் பெயர் பாரதி. நான் ஒரு கலைத்துறை மாணவன். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் எனக்கு ஆர்வம் இருந்ததில்லை. அதேசமயத்தில், இந்த நாட்டில், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாணவர்களுக்குத்தான் அதிக வாய்ப்புகள் இருக்கின்றன, மாறாக, கலைத்துறை மாணவர்களுக்கு வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே இருக்கின்றன. இந்த நிலை இந்தியாவில் மட்டும்தானா, அல்லது உலகம் முழுவதுமா எனவே, கலைத்துறை மாணவர்களுக்கு எதிர்காலத்தில் இருக்கும் வேலை வாய்ப்புகள்(ஆசிரியர் பணி தவிர்த்து) குறித்து, முக்கியமாக வரலாறு மற்றும் இலக்கியத் துறையில், விரிவாக பதிலளிக்கவும்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Jaguar_F-TYPE/Jaguar_F-TYPE_5.0_l_V8_Coupe_AWD_R.htm", "date_download": "2021-04-18T12:34:48Z", "digest": "sha1:PEMLAS5CMBVJ4ZVTCETIIJKJLEC7NBMV", "length": 30955, "nlines": 542, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஜாகுவார் எப் டைப் 5.0 எல் வி8 கூப் ஏடபிள்யூடி ஆர் ஆன்ரோடு விலை (பெட்ரோல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\n5.0 எல் வி8 கூப் ஏடபிள்யூடி ஆர்\nஜாகுவார் எப் டைப் 5.0 l வி8 கூப் AWD ஆர்\nbased on 1 விமர்சனம்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nமுகப்புபுதிய கார்கள்ஜாகுவார் கார்கள்எப் டைப்5.0 எல் வி8 கூப் ஏடபிள்யூடி ஆர்\nஎப் டைப் 5.0 எல் வி8 கூப் ஏடபிள்யூடி ஆர் மேற்பார்வை\nஜாகுவார் எப் டைப் 5.0 எல் வி8 கூப் ஏடபிள்யூடி ஆர் Latest Updates\nஜாகுவார் எப் டைப் 5.0 எல் வி8 கூப் ஏடபிள்யூடி ஆர் Colours: This variant is available in 11 colours: வெனிஸ் நீலம், மஞ்சள், சாண்டோரினி பிளாக், சிந்து வெள்ளி, ஃபயர்ன்ஸ் சிவப்பு, புஜி வெள்ளை, கோல்டு, பிரவுன், ஆரஞ்சு, போர்ட்பினோ ப்ளூ and eiger சாம்பல்.\nமெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிடி ரோடுஸ்டர், which is priced at Rs.2.27 சிஆர். மாசிராட்டி granturismo 4.7 எம்சி, which is priced at Rs.2.51 சிஆர் மற்றும் நிசான் ஜிடிஆர் 3.8 வி6, which is priced at Rs.2.12 சிஆர்.\nஜாகுவார் எப் டைப் 5.0 எல் வி8 கூப் ஏடபிள்யூடி ஆர் விலை\nஜாகுவார் எப் டைப் 5.0 எல் வி8 கூப் ஏடபிள்யூடி ஆர் இன் முக்கிய குறிப்புகள்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 5000\nஎரிபொருள் டேங்க் அளவு 70.0\nஜாகுவார் எப் டைப் 5.0 எல் வி8 கூப் ஏடபிள்யூடி ஆர் இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nபவர் விண்டோ பின்பக்கம் கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nஜாகுவார் எப் டைப் 5.0 எல் வி8 கூப் ஏடபிள்யூடி ஆர் விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை p575 பெட்ரோல் engine\nவேகமாக கட்டணம் வசூலித்தல் கிடைக்கப் பெறவில்லை\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு mpfi\nகியர் பாக்ஸ் 8 speed\nலேசான கலப்பின கிடைக்கப் பெறவில்லை\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 70.0\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs vi\nமுன்பக்க சஸ்பென்ஷன் air suspension\nபின்பக்க சஸ்பென்ஷன் air suspension\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை disc\nதரையில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 100\nசக்கர பேஸ் (mm) 2622\npower windows-rear கிடைக்கப் பெறவில்லை\nசக்தி மடிப்பு 3 வது வரிசை இருக்கை கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ட்ரங் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nபின்பக்க படிப்பு லெம்ப் கிடைக்கப் பெறவில்லை\nrear seat centre கை ஓய்வு கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nபார்க்கிங் சென்ஸர்கள் front & rear\nமடக்க கூடிய பின்பக்க சீட் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles\nதுணி அப்ஹோல்டரி கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் front\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nமழை உணரும் வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ டிபோக்கர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை டோன் உடல் நிறம் கிடைக்கப் பெறவில்லை\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nஹீடேடு விங் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 295/30 r20\nஎல்.ஈ.டி மூடுபனி விளக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ்\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி\nசிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல்\nவயர்லெஸ் தொலைபேசி சார்ஜிங் கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nதொடுதிரை அளவு 8 inch\nஜாகுவார் எப் டைப் 5.0 எல் வி8 கூப் ஏடபிள்யூடி ஆர் நிறங்கள்\nநிறங்கள் இன் எல்லாவற்றையும் காண்க\nCompare Variants of ஜாகுவார் எப் டைப்\nஎப் டைப் 5.0 எல் வி8 கூப் ஏடபிள்யூடி ஆர்Currently Viewing\nஎப் டைப் 2.0 எல் மாற்றக்கூடியது r-dynamicCurrently Viewing\nஎப் டைப் 5.0 எல் வி8 மாற்றக்கூடியது r-dynamicCurrently Viewing\nஎப் டைப் 5.0 எல் வி8 மாற்றக்கூடியது ஏடபிள்யூடி ஆர்Currently Viewing\nஎல்லா எப் டைப் வகைகள் ஐயும் காண்க\nஎப் டைப் 5.0 எல் வி8 கூப் ஏடபிள்யூடி ஆர் படங்கள்\nஎல்லா எப் டைப் படங்கள் ஐயும் காண்க\nஜாகுவார் எப் டைப் 5.0 எல் வி8 கூப் ஏடபிள்யூடி ஆர் பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா எப் டைப் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா எப் டைப் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎப் டைப் 5.0 எல் வி8 கூப் ஏடபிள்யூடி ஆர் கருத்தில் கொள்ள மாற்று வழிகள்\nமெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிடி ரோடுஸ்டர்\nநிசான் ஜிடிஆர் 3.8 வி6\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் வேலார் ஆர்-டைனமிக் எஸ் பெட்ரோல்\nபிஎன்டபில்யூ எக்ஸ7் ஸ்ட்ரீவ் 40இ\nபிஎன்டபில்யூ எக்ஸ்5 பி எ ம் டப்ள்யு சி பி யூ எக்ஸ் 5 எக்ஸ் டிரைவ் 40இ எம் ஸ்போர்ட்\nலேண்டு ரோவர் டிபென்டர் 3.0 110 ஹெச்எஸ்இ\nவோல்வோ எக்ஸ்சி 90 டி 8 excellence\nstart ஏ நியூ car ஒப்பீடு\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஜாகுவார் எப் டைப் மேற்கொண்டு ஆய்வு\nWhat ஐஎஸ் the மைலேஜ் அதன் ஜாகுவார் F Type\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஎப் டைப் 5.0 எல் வி8 கூப் ஏடபிள்யூடி ஆர் இந்தியாவில் விலை\nமும்பை Rs. 2.74 கிராரே\nபெங்களூர் Rs. 2.97 கிராரே\nசென்னை Rs. 2.85 கிராரே\nஐதராபாத் Rs. 2.86 கிராரே\nபுனே Rs. 2.80 கிராரே\nகொல்கத்தா Rs. 2.64 கிராரே\nகொச்சி Rs. 2.92 கிராரே\nஎல்லா ஜாகுவார் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=1004245", "date_download": "2021-04-18T12:28:00Z", "digest": "sha1:VBWNSK4PX3S4WHE67UK754EFPMSU72SC", "length": 7699, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "குடோன் தீ விபத்தில் 30 டன் கழிவு பஞ்சு எரிந்து சேதம் | ஈரோடு - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > ஈரோடு\nகுடோன் தீ விபத்தில் 30 டன் கழிவு பஞ்சு எரிந்து சேதம்\nபவானி, டிச. 30: ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகேயுள்ள ராயபாளையம், கூட்டுறவு காலனியைச் சேர்ந்தவர் ராஜா (37). இவர், சித்தோடு ராயர்பாளையம் பகுதியில் கடந்த 3 ஆண்டாக பஞ்சு குடோன் வைத்து நடத்தி வருகிறார். இங்கு திருப்பூர் மற்றும் பிற பகுதிய���ல் இருந்து வாங்கி வரப்படும் கழிவு துணிகள் இங்கு மீண்டும் இயந்திரத்தில் அரைத்து பஞ்சாக மாற்றி அதில் இருந்து நூல் தயாரிக்கப்படுகிறது. இந்த நூல் வீடு துடைக்கும் துணி, கால் மிதியடி உள்ளிட்டவை தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. இக்குடோனில் நேற்று தொழிலாளர்கள் 14 பேர் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது, குடோனின் ஒரு பகுதியில் தீ பிடித்ததில் கரும்புகை கிளம்பியது. இதைக்கண்ட தொழிலாளர்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனால், தீ மளமளவென பிற பகுதிகளுக்கும் பரவத் தொடங்கியது.\nஇது குறித்து தகவல் அறிந்த பவானி தீயணைப்பு துறையினர், நிலைய அலுவலர் (பொ) ஆறுமுகம் தலைமையில் சம்பவயிடத்துக்கு சென்று தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால், தீ கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. இதையடுத்து, ஈரோடு தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட தீயணைப்பு அலுவலர் புளுகாண்டி தலைமையில்ல மேலும் இரு தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு சுமார் 3 மணி நேரப் போராட்டத்துக்கு பின் தீ அணைக்கப்பட்டது. இதில், குடோனில் வைக்கப்பட்டிருந்த 30 டன் கழிவு துணிகள் மற்றும் பஞ்சு, இயந்திரங்கள் எரிந்து சேதமாகின. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. இது குறித்து சித்தோடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.\nபேன்சி கடையில் பொருள் வாங்குவதுபோல் நடித்து ரூ.3 லட்சம் திருடிய பெண்\nகொரோனா தொற்று அதிகரிப்பால் மாவட்டத்தில் 2700 படுக்கைகள் தயார்\nஒப்பந்த காலம் முடிவடைந்தும் செப்பனிடப்படாத சாலை\nஈரோடு மாவட்டத்தில் பிளஸ் 2 செய்முறை தேர்வு நாளை தொடக்கம்\nஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி கொரோனா மருத்துவமனையாக மீண்டும் மாற்றம்\n2வது நாளாக மழை ஈரோட்டில் 30 வீடுகளில் தண்ணீர் புகுந்தது\nதினம் ஒரு நெல்லிக்காய் ஆரோக்கிய டயட்\n18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nநைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..\nதீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..\n22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்\n15-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/640256-quarry.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2021-04-18T11:21:39Z", "digest": "sha1:YXBSRIR46NRBL2VAIUZGCBI27UCSYAES", "length": 15937, "nlines": 288, "source_domain": "www.hindutamil.in", "title": "குமரியில் கல் குவாரி உரிமம் வழங்கியதில் முறைகேடு: சிபிசிஐடி விசாரணைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு | Quarry - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஏப்ரல் 18 2021\nகுமரியில் கல் குவாரி உரிமம் வழங்கியதில் முறைகேடு: சிபிசிஐடி விசாரணைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு\nகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் தொகுதி திமுக எம்எல்ஏ மனோ தங்கராஜ், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:\nகல்குளம் தாலுகாவில் கப்பியறையில் கருணைமாதா மலை என்ற குருசுமலை உள்ளது. இந்த மலையை சுற்றி பல கிராமங்கள், கண்மாய்கள் உள்ளன. இந்த மலையில் கல் குவாரி நடத்த 2016-ல் சிலருக்கு உரிமம் வழங்கப்பட்டது.\nகல் குவாரிக்கு உரிமம் வழங்குவதாக இருந்தால் அந்த இடத்திலிருந்து 300 மீட்டர் தூரத்துக்கு குடியிருப்புகள், கோயில்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்கள், நீர்நிலைகள் இருக்கக்கூடாது என்பது விதி. இதை மீறி சிலருக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது.\nஎனவே, கல்குளம் பகுதியில் இயங்கி வரும் சட்டவிரோத கல்குவாரிக்கு தடை விதிக்க வேண்டும், குவாரி உரிமம் பெறத் தவறானஅறிக்கை அளித்த அதிகாரிகள் மீதும், போராட்டம் நடத்தியவர்கள் மீது வழக்கு பதிவு செய்த கருங்கல் காவல் ஆய்வாளர் மீதும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்.\nஇவ்வாறு மனுவில் கூறப் பட்டிருந்தது.\nஇந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், அனுமதியில்லாமல் இயங்கிய கல் குவாரிகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்றார்.\nஇதையடுத்து நீதிபதிகள், குமரி மாவட்டத்தில் விதிகளை மீறி கல் மற்றும் கிரானைட் குவாரிகளுக்கு அனுமதி வழங்கியது தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யவேண்டும்.\nகுவாரிக்கு அனுமதி வழங்கிய பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். குவாரியால் சேதமடைந்த மலைப்பகுதியை பழைய நிலைக்கு கொண்டு வருவது தொடர்பாகவும், குவாரி உரிமம் வழங்குவதில் முறைகேடுகளை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுக்குழு தலைவர் அறிக்கை தாக்கல் செய்ய வேண் டும் என உத��தரவிட்டனர்.\nகுமரிகல் குவாரிகல் குவாரி உரிமம்Quarryசிபிசிஐடி விசாரணைஉயர் நீதிமன்றம்திமுக எம்எல்ஏ\n‘அடிமைக் கோயில்’களின் உண்மை நிலை\nமின்னணு இயந்திரங்கள் ஹேக்கிங் முயற்சி; ஜனநாயகப் படுகொலைக்கு...\nதலாக்கின் எதிர்மறையாக முஸ்லிம் பெண்கள் கணவரை விவாகரத்து...\nகரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடி படம்...\nகரோனா வைரஸுக்கு எதிரான போரின் அடையாளமாக கும்பமேளா...\nமேற்கு வங்கத்தை ஆளும் மம்தா பானர்ஜிக்கு விரைவில்...\nவிவேக் மரணம் குறித்து சர்ச்சை பேச்சு: மன்சூர்...\nமாற்றுத்திறனாளிகளுக்கு கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் அமைக்கக்கோரி வழக்கு: அரசுக்கு உயர் நீதிமன்றம்...\nசபரிமலையைப் போன்று கண்ணகி கோயிலிலும் பக்தர்களை அனுமதிக்கக் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில்...\nஷாப்பிங் மால்கள் குறித்து பொது நல வழக்கு: மனுதாரருக்கு உயர் நீதிமன்றம் அபராதம்,...\nதேவேந்திர குல வேளாளர் சட்டத்தை எதிர்த்த வழக்கு: உயர் நீதிமன்றம் தள்ளுபடி\nதிருப்பத்தூரில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் தடுப்புகள் அமைக்கும் பணிகள் தொடக்கம்\nபுதுச்சேரியில் கரோனா தொற்று அதிகமுள்ள இடங்களை தனிமைப்படுத்த முடிவு; ஆளுநர் தமிழிசை\nஅரசு அதிகாரிகள் களத்தில் தான் இருக்கிறார்கள்: புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டுக்கு ஆளுநர்...\nகாட்பாடி அருகே பட்டாசுக் கடையில் தீ விபத்து; 2 சிறுவர்கள் உட்பட 3...\n2004-ம் ஆண்டுக்குப் பிறகு பிறந்தவர்கள் புகைப்பிடிக்கக் கூடாது: நியூசிலாந்தின் புரட்சிகர திட்டத்தை இந்தியாவும்...\nஇந்த ‘பிரம்மாஸ்திரம்’ இருக்கும் வரை மும்பை இந்தியன்ஸை எந்த அணியாலும் வீழ்த்த முடியாது:...\nமத்திய, மாநில அரசுகள், ரசிகர்களுக்கு நன்றி: விவேக் மனைவி பேட்டி\nகரோனா பாதித்த நபர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க சிறப்பு கட்டுப்பாட்டு அறை; சென்னை...\nஅதிமுக ஆட்சியில் குற்றம்சாட்ட ஏதுமில்லை நெல்லையில் குஷ்பு கருத்து\nஅறந்தாங்கி அருகே ரேஷன் கடை திறக்கக் கோரி மறியல்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ilakku.org/?p=29324", "date_download": "2021-04-18T12:13:33Z", "digest": "sha1:W2OM7OA5QEBTYKTWTBJOG4VQCMQXAPKV", "length": 24272, "nlines": 129, "source_domain": "www.ilakku.org", "title": "செங்கொடியின் நினைவும் ஏழுதமிழர் விடுதலையும் - கவிபாஸ்கர் - இலக்கு இணையம்", "raw_content": "\nHome ஆய்வுகள் செங்கொடியின் நினைவும் ஏழுதமிழர் விடுதலையும் – கவிபாஸ்கர்\nசெங்கொடியின் நினைவும் ஏழுதமிழர் விடுதலையும் – கவிபாஸ்கர்\nஉங்கள் போராட்டத்தின் பலன்களை சுயநலவாதிகளை திருடிக்கொள்ள விட்டு விடாதீர்கள், நமக்குள்ளிருக்கும் சாதி, மதம் போன்ற வேறுபாடுகளை எரித்துக்கொள்ள இதுதான் தருணம்…. உண்ணாவிரதப் போராட்டத்தையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு களம் காணுங்கள். என் உடலை காவல்துறை அடக்கம் செய்துவிட முயலும், விடாதீர்கள். என் பிணத்தைக் கைப்பற்றி, அதை புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்திருந்து போராட்டத்தைக் கூர்மைப்படுத்துங்கள்.” என்று தமிழீழ இனப்போராட்டத்திற்கு தன்னுடலை தழலுக்கு இரையாக்கும் முன் ஓர் கடிதத்தை எழுதி பரப்புரை செய்து மடிந்தான் தழல் ஈகி முத்துக்குமார்.\nஅவனது மரணக்குறிப்பு, குறிப்பாக தமிழ்நாட்டு தமிழீழ அரசியலில் ஓர் புதிய அத்தியாயத்தை தொடக்கி வைத்தது.\nதமிழீழத்தில் தாய்த்தமிழ் உறவுகள் கொத்துக் கொத்தாக கொலையுண்ட தருணம், பன்னாட்டுச் சமூகம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தபோது, தமிழகத்தில் தமிழீழ உணர்வாளர்கள் 20இற்கும் மேற்பட்டோர் தமது உடலை தீக்கு இரையாக்கி தொப்புள் கொடி தமிழர்களுக்காக உயிரீகம் செய்தனர்.\nஇந்நிலையில்தான் முத்துக்குமாரின் மரணசாசனம் பலரை உலுக்கி எடுத்த அதே வேளையில், முத்துக்குமார் நெருப்பு வழியில் தமது தேகத்தை ஆயுதமாக்கி நெருப்பில் இறங்கினாள் காஞ்சி செங்கொடி\n“தோழர் முத்துக்குமாரின் உடல் தமிழகத்தை எழுப்பியது போல் என்னுடைய உடல் மூன்று தமிழர்களின் உயிரைக் காப்பாற்ற பயன்படும் என்ற நம்பிக்கையுடன் செல்கிறேன்” -இப்படிக்கு தோழர் செங்கொடி என்று முத்துக்குமாரை போல் கடிதம் எழுதி வைத்துவிட்டு நீதிமன்றம் மூன்று தமிழர் தூக்குத் தண்டனையை நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து மாண்டாள் அவள் நெருப்பில் வெந்ததின் விளைவாகத்தான் பிறகு மூன்று தமிழர் தூக்கு தண்டனை நீக்கப்பட்டதென்பது வரலாறு\nஒரு தாய் தன் மகனின் உயிர்காக்க போராடுவதில் எந்த வித ஆச்சரியமும் இல்லைதான். ஆனால் யாரென்றே தெரியாத ஒரு இருபத்தியொரு வயது இளம் பெண், மூன்று பேரின் தூக்குத் தண்டனையை இரத்து செய்யக் கோரி தன் உயிரை தீக்கு இரையாக கொடுத்த அதிசயம் இந்தத் தமிழ் மண்ணில் தமிழர்களுக்காக நடந்தேறியது.\n2011 ஓகஸ்ட் 28ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காஞ்சிபுரம் தாலுகா அலுவலகத்தில் தன்னை தீக்கிரையாக்கிக் கொண்டார் செங்கொடி. அவர் பழங்குடியினர் சமூகத்தை சார்ந்தவர். பழங்குடியினர் எப்போதும் தற்கொலை என்பதை அறியாதவர்கள். இயற்கையோடு இயைந்து வாழப் பழகியவர்கள். அப்படிப்பட்ட தோழர் செங்கொடி மனத்தை இரும்பாக்கி தமது தமிழின இலட்சியத்திற்காக தன்னுயிரை கொடையாக கொடுத்தார்.\nதமிழ்ச் சமூகம் எப்போதும் தம் உயிரை ஆயுதமாக்கிப் போராடும் என்பது வரலாறு. ஆங்கிலேயர்களை எதிர்த்து விடுதலைக்கு களமாடிய வீர்த்தமிழிச்சி குயிலி முதன் முதலில் தன்னுடைய உடலில் நெருப்பைக் கட்டிக் கொண்டு ஆங்கிலேய பீரங்கிக் கிடங்குகளை தகர்த்தார். அந்த வரலாற்று வழியில் தமிழீழத்தில் தலைவர் பெண் கரும்புலிகளை உருவாக்கி தன் உடலை நெருப்பாக்கி எதிரிகளை எரிக்க கரும்புலிப் படை அமைத்து வழிகாட்டினார். அந்த வழியில் வரலாற்று வழித்தடங்களை படித்தவர்கள்தான் தோழர் முத்துக்குமாரும், காஞ்சி செங்கொடியும் என்பது நமக்கு உணர்த்துகிறது\nதோழர் செங்கொடி திடீரென போராட வந்தவள் இல்லை. தமிழீழத்திற்காகவும் – தமிழக உரிமைகளுக்காகவும் தொடர் போராட்டங்களில் பங்கெடுத்தவர். காஞ்சி மக்கள் மன்றம் என்ற அறப்போராட்ட அமைப்பு அவளை அரணாக காத்து நின்றது. தோழர் செங்கொடி பழங்குடியின இருளர்கள் உள்பட ஒடுக்கப்பட்ட சமூகத்திற்காக பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்ற களப் போராளி. இசை, நாட்டியம், பாடல் என பன்முக திறமையின் வழியாக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியவள்\nமூன்றாம் வகுப்பு மட்டுமே படித்த செங்கொடி, லெனின், சேகுவாரா, பிரபாகரன், பெரியார் அம்பேத்கர் உள்பட பல தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை அறிந்தும் பல்வேறு நூல்களை படித்தும் அதன்படியே தமது வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்.\nதூக்குக்கயிறை தூக்கிலிட தீக்குளித்தவள் செங்கொடி. அந்த 21 வயதான செங்கொடியின் தற்கொலைக்குப் பின்னால் இருந்தது பலர் நினைத்ததுபோல் வெறும் கோழைத்தனம் அல்ல. அநீதிக்கு எதிராய் கொண்ட பெருங்கோபமும், மூன்று நிரபராதிகளின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்கிற இலட்சியமும் ஆகும்\nகயிறு வாங்கி மேடை போட்டு நாள் குறித்து உலகிற்கே அறிவித்துத் மூன்று அப்பாவித் தமிழர்களை தூக்குத் தண்டனை என்ற பெயரை பயன்படுத்தி பச்சைப் படுகொலை செய்ய முயற்சி செய்து கொண்டிருந்தது அன்றைய இந்திய அரசு. ராஜிவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்து, கொடூரமாக சித்திரவதை செய்து உளவுத்துறையினரே எழுதிக் கொண்ட ஒன்றை இம்மூவரின் ஒப்புதல் வாக்குமூலம் என்று சொல்லி, வேறு எந்த அடிப்படை ஆதாரங்களும் இல்லாமல் நீதியின் பெயரால் ஒரு அநீதி வழங்கப்பட்டு, மூன்று தமிழர்கள் 25 ஆண்டுகளை கடந்தும் தூக்குக் கயிற்றுக்குக் கீழே தனிமைச் சிறைக் கொட்டடியில் தங்கள் வாழ்நாளைக் கழித்த பின்னும் குரல்வளையில் கயிறை போட நாள் பார்த்துக் கொண்டிருந்தது இந்திய ஏகாதிபத்திய அரசு. தமிழர் ஆரிய பகை அரசான இந்திய அரசு பேரினவாத சிங்கள அரசுடன் கைகோத்து 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் ஒன்றரை இலட்சம் தமிழர்களை கொத்துக்கொத்தாக கொன்றொழித்த தனது இரத்த வெறி அடங்காமல் முருகன், சாந்தன், பேரறிவாளனைத் தூக்கிலிட நாள் குறித்தது.\nஅந்த தமிழின பகை வெறியை நெருப்பால் பொசுக்கி கயிற்றை எரித்தாள் தோழர் செங்கொடி\nதனது போர்க்குணமிக்க போராட்ட வாழ்க்கையை ஆண்டாண்டு காலமாய்க் கொத்தடிமைகளாய் இருக்கும் இருளர் மக்களை மீட்டெடுத்து, சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டு, பெண்கள் விடுதலைக்கான போராட்டத்திலும் தம்மை இணைத்து தமிழர்களை விடுதலைப் போராட்டத்திற்கு அறைகூவி அழைத்த செங்கொடி தமிழக மண்ணில் தன்னையே விதையாக விழுத்தி ஒன்பது ஆண்டுகள் ஆகின்றன.\nமுத்துக்குமார் – காஞ்சி செங்கொடியின் உயிர்த்தியாகம் நமக்கு இலட்சியத்தை, ஈகத்தை நெஞ்சில் சுமக்க வைத்திருக்கிறது. அவர்களின் மரண வழியை நாம் பின்பற்ற வேண்டியதில்லை. ஆனால் அவர்கள் எதற்காக மரணமடைந்தார்கள் என்ற கொள்கையை நமக்குள் ஏந்திக் கொள்ள வேண்டும். அந்த கொள்கை இலட்சியம் வெல்லும் வரை நாம் போராட வேண்டும். மூன்று தமிழர் உயிரைக்காக்க தீக்குளித்து வென்றாள் செங்கொடி.\n25 ஆண்டுகள் கடந்தும் சிறைக் கொட்டடியில் தவிக்கும் ஏழு தமிழர்களின் விடுதலையை சட்டவழிகள் திறந்து இருந்தும் திறக்க மறுக்கிறது இந்திய அரசு. காரணம் தமிழினப்பகை தனது இனப்பகையை அப்பட்டமாக நுண்ணரசியலாக வெளிப்படுத்துகிறது. நாம் விழித்துக் கொள்ள வேண்டும். தொடர் மக்கள், திரள் போரா��்டங்கள் வழியாக மீண்டும் அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.\nநூற்றாண்டு காலமாய் இன உரிமைக்காக களமாடியது; களமாடுகிறது தமிழ்ச் சமூகம். அதனால்தான் தமிழீழ ‘மாவீரர்கள்’ திலீபன், முத்துக்குமார் வரிசையில் தோழர் செங்கொடி தமது உயிரை ஆயுதமாக ஏந்தி, மக்களை ஒருங்கிணைத்தாள்.\nஅறப்போராளிகள் எப்படி சாவுக்கு அஞ்சக் கூடாதோ அது போலவே சாவை தேடியும் போகக்கூடாது. நாம் நமது இலட்சியத்திற்காக இறுதிவரை போராட வேண்டும். தோழர் செங்கொடி நமக்கு தந்துவிட்டு சென்ற இலட்சியத்தை கைவிடாது காக்க வேண்டும். அப்பாவி ஏழுதமிழர்களின் விடுதலைக்கு மீண்டும் நாம் புதிய வடிவத்தில் மக்கள் திரள் போராட்டத்தை ஒருங்கிணைக்க வேண்டும். இதுவே செங்கொடியின் நினைவு நாளில் நாம் எடுக்க வேண்டிய உறுதிமொழியாகும்.\nPrevious articleஅரசியல் கைதிகளை விடுதலை செய்யுங்கள் – சாணக்கியன்\nNext articleஎவராச்சும் என் கதையை கேப்பீங்களோ\nஓமந்தை சோதனைச் சாவடியில் சோதனைக் கெடுபிடி அதிகரிப்பு\nவவுனியாவில் மறைந்த நடிகர் விவேக்கிற்கு அஞ்சலியும், ‘மரம் நடுகையும்’\nசிறையில் வாடுவோருக்கு குரல் கொடுக்கின்றவர்கள் எம் மத்தியில் தேவை -மன்னார் ஆயர்\nமியான்மரில் இராணுவ ஆட்சி ஒழியுமா\n‘நாம் ஒரு பலமான சக்தியாக இயங்காதவரைக்கும் அரசியல் கைதிகள் அகதிகள் தான்’ -அருட்தந்தை மா.சத்திவேல்\nஇறைவனால் படைக்கப்பட்ட உன்னதமான படைப்பினமே\nமாற்றத்தை நோக்கிச் செல்வதே எமது இலக்கு… – வெற்றிச்செல்வி\nநந்திக்கடலில் பின்னடைவை சந்திக்கும் பொழுது பிரபாகரன் அவர்கள் என்ன சிந்தித்திருப்பார் – சேது\nபறிபோகவிருக்கும் இந்து ஆலயங்கள்;சிறப்பு வர்த்தமானி அடையாளப்படுத்தல்\n”இலங்கையில் தமிழர்களின் பூர்வீகம் என்பது பெருங்கற்கால பண்பாட்டுடன் தொடர்புடையது”(நேர்காணல்)-பேராசிரியர் சி.பத்மநாதன்\nஇறுதிவரை உறுதியுடன் பணி செய்த தமிழீழ மருத்துவத்துறை-அருண்மொழி\nதமிழ் அமைப்புக்கள் ஒன்றுபடத் தவறினால் சிறீலங்கா அரசு தண்டணைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளும் :...\nகல்வி அபிவிருத்தியில் பிராந்திய சமமின்மை-மோஜிதா பாலு கிழக்குப் பல்கலைக்கழகம்.\nஇலக்கு இணையம் அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தின் ஊடகப்பிரிவான அனைத்துலக தமிழ் ஊடக மையத்தால் நிர்வகிக்கப்படும் இணையமாகும். ஈழத் தமிழ் மக்களின் இலக்கு நோக்கிய பயணத்துக்கும் உலகத் தமிழ் மக்களின் கனதியான இருப்புக்கும் எழுச்சிக்கும் இலக்கு துணை நிற்கும். தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்தி எம் இனத்தையும் சமூகத்தையும் ஆற்றல்படுத்தி ஆற்றுப்படுத்தவும் மேம்படுத்தவும் இலக்கு கண்ணியத்தோடு பங்காற்றும்.\n© 2021 இலக்கு இணையம்\nகேட்பாரற்றுக் கிடக்கின்றன இங்கும் கீழடிகள்-க.சுரேந்திரன்\nகோத்தபாயாவின் வெற்றியை தொடர்ந்து எழுந்துள்ள ஊகங்களும், நிதர்சனமும் – வேல்ஸ் இல் இருந்து அருஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/heavy-rainfall-predicted-for-7-tn-districts-including-coimbatore-and-salem-2239281", "date_download": "2021-04-18T12:24:12Z", "digest": "sha1:AWDOMZVM2YZU2RRFJMJN2INUFCZK3QEC", "length": 8145, "nlines": 89, "source_domain": "www.ndtv.com", "title": "கோவை, சேலம் உள்ளிட்ட தமிழகத்தின் 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை மையம்! | Heavy Rainfall Predicted For 7 Tn Districts Including Coimbatore And Salem - NDTV Tamil", "raw_content": "\nகோவை, சேலம் உள்ளிட்ட தமிழகத்தின் 7...\nமுகப்புதமிழ்நாடுகோவை, சேலம் உள்ளிட்ட தமிழகத்தின் 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை மையம்\nகோவை, சேலம் உள்ளிட்ட தமிழகத்தின் 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை மையம்\n\"கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டத்தின் பேச்சிப்பாறையில் 9 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது\"\n\"சென்னையைப் பொறுத்தவரை வானம், மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம்\"\nதென் மேற்குப் பருவமழை ஆரம்பித்துள்ளது\nதமிழக மேற்கு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது\nநேற்று கன்னியாகுமரி மாவட்டத்தில் நல்ல மழை பெய்துள்ளது\nதென் மேற்குப் பருவமழை கேரளாவில் தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்திலும் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.\nவானிலை மையம், ‘தென் மேற்குப் பருவமழை காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவை மற்றும் காரைகால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழையும்,\nகோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், சேலம், நாமக்கல் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்தக் காற்று மாற்றும் இடியுடன் கூடிய கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளத��.\nகடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டத்தின் பேச்சிப்பாறையில் 9 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. அதைத் தொடர்ந்து கரூர் மவட்டத்தின் பரமத்தியிலும் கன்னியாகுமரியின் குழித்துறையிலும் 8 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளன.\nசென்னையைப் பொறுத்தவரை வானம், மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம். நகரில் அதிகபட்சமாக 37 டிகிரி செல்சியஸும், குறைந்தபட்சமாக 29 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் இருக்கும்' எனத் தெரிவித்துள்ளது.\nஜம்முவில் பெய்த கனமழையால் இடிந்து விழுந்த ஆற்றுப்பாலம்\nTN Rains: தமிழகத்தின் 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை\nமதுரை, சேலம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மழை வாய்ப்பு\nRainrain in tamilnaduTN rainsமழைமழை செய்திதமிழகத்தில் மழைதமிழகத்தில் கனமழை\nடாடா குழுமத்திலிருந்து பிரிய வேண்டிய நேரம் இது: மிஸ்திரி குடும்பம்\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக இன்றைய (செப்.22) கொரோனா நிலவரம்\nதமிழகத்தில் ஒரே நாளில் 5,334 பேருக்கு கொரோனா\nஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ கு.க.செல்வம் திமுகவிலிருந்து நிரந்தரமாக நீக்கம்\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக இன்றைய (செப்.22) கொரோனா நிலவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/viral-pic-of-leopard-rescued-in-indore-becomes-meme-fodder-on-twitter-2243891", "date_download": "2021-04-18T12:12:39Z", "digest": "sha1:BV26OK5BXOLXHWUHYBXVVCAKTKDY5PW2", "length": 8518, "nlines": 99, "source_domain": "www.ndtv.com", "title": "வைரல் Meme மெட்டிரியலாக மாறிய சிறுத்தையின் ‘சிரிப்பு’! | Pic Of Leopard Rescued In Indore Becomes Meme Fodder On Twitter - NDTV Tamil", "raw_content": "\nவைரல் Meme மெட்டிரியலாக மாறிய...\nமுகப்புவிசித்திரம்வைரல் Meme மெட்டிரியலாக மாறிய சிறுத்தையின் ‘சிரிப்பு’\nவைரல் Meme மெட்டிரியலாக மாறிய சிறுத்தையின் ‘சிரிப்பு’\nஒரு ட்விட்டர் பயனர் சிறுத்தையின் படத்தைப் பகிர்ந்து, ‘என் வாழ்க்கையில் நான் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறேன்,’ என்று வேடிக்கையாக பகிர்ந்துள்ளார்.\nஅந்தப் படத்தைப் பகிர்ந்த ட்விட்டர் வாசிகள், படுவைரலான மீமாக அதை மாற்றியுள்ளனர்.\nமத்திய பிரதேசத்தில் வனத் துறை அதிகாரிகளால் மீட்கப்பட்ட ஒரு சிறுத்தை குறித்தான புகைப்படம், வைரல் மீம் மெட்டிரியலாக மாறியுள்ளது. மத்திய பிரதேசத்தின் ஐஐடி கல்வி நிறுவன வளாகத்துக்கு அருகே மீட்கப்பட்ட சிறுத்தை பல முறை சுற்றி வந்துள்ளது. இந்நிலையில் அதை வனத் துறை அதிகாரிகள் பத்திரமாக மீட்டுள்ளனர்.\nஇந்த சம்பவம் குறித்தான புகைப்படங்களை ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தது. அதில் ஒரு படம் நெட்டிசன்களின் கவனத்தை அதிகம் ஈர்த்தது. கூண்டுக்குள் அடைக்கப்பட்ட சிறுத்தையை படம் எடுக்கும்போது, அது ஒரு கட்டத்தில் கேமராவுக்கு அருகே வந்து கர்ஜித்துள்ளது. பற்கள் கூறாக தெரியும் வண்ணம், மிக ஆக்ரோஷமான அந்த கர்ஜ்ஜனை, கேமரா ஆங்கிலில் சிரிப்பது போல இருந்துள்ளது. அதுவே மீம் கன்டென்டாக மாறியுள்ளது.\nஅந்தப் படத்தைப் பகிர்ந்த ட்விட்டர் வாசிகள், படுவைரலான மீமாக அதை மாற்றியுள்ளனர். சில ட்வீட்களைப் பாருங்கள்:\nஒரு ட்விட்டர் பயனர் சிறுத்தையின் படத்தைப் பகிர்ந்து, ‘என் வாழ்க்கையில் நான் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறேன்,' என்று வேடிக்கையாக பகிர்ந்துள்ளார்.\nசிறுத்தை குறித்து உள்ளூர் வனத் துறை அதிகாரி, டிஎஸ் சுலியா, “இந்த பெண் சிறுத்தையின் வயது 3 அல்லது 4 இருக்கும். ஐஐடி வளாகத்துக்கு அருகே அடிக்கடி அது தென்பட்டுள்ளது. அதனால் அதை நாங்கள் பிடித்தோம். சீக்கிரமே இந்த சிறுத்தை வனப் பகுதியில் விடப்படும்” என்று தகவல் தெரிவித்துள்ளார்.\nடாடா குழுமத்திலிருந்து பிரிய வேண்டிய நேரம் இது: மிஸ்திரி குடும்பம்\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக இன்றைய (செப்.22) கொரோனா நிலவரம்\nதமிழகத்தில் ஒரே நாளில் 5,334 பேருக்கு கொரோனா\nகுவாரன்டீன் சென்டரில் கிரிக்கெட்… வைரலாகும் வீடியோ - இப்படியும் டைம் பாஸ் பண்ணலாம்\nரூ.9.06 லட்சம் செலவில் டெல்லி - மும்பை சிறப்பு விமானம்; பயணிக்கும் செல்லப் பிராணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilhindu.com/tag/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-04-18T12:52:17Z", "digest": "sha1:JWFNVPH5CUSZL76LJQUSDVX7DDKZGNWU", "length": 7494, "nlines": 131, "source_domain": "www.tamilhindu.com", "title": "ராஜராஜ சோழன் Archives | தமிழ்ஹிந்து", "raw_content": "\nமேட்டு மருதூர்: காணச் சகியாத நிலையில் சோழர் கலைக்கோயில்\nஇந்து மத மேன்மை வரலாறு\nஇலங்கை இந்துப் பண்பாட்டு வரலாறு: ஓர் அறிமுகம்\nநீர்வை. தி.மயூரகிரி சர்மா March 24, 2011\t19 Comments\nமையொற்றி மகானுபாவர்களின் மயக்கப் புலம்பல்\nதஞ்சை பெரிய கோயில் 1000ஆவது ஆண்டு நிறைவு விழா – ஓர் ஆய்வு\nஇந்து மத மேன்மை கலைகள் பொது வரலாறு\nதஞ்சைப் பெரிய கோயில்: ஆயிரம் ஆண்டு அற்புதம்\nசமபாதத்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள் – 1\nபுதிய பொற்காலத்தை நோக்கி – 5\nபுதிய பொற்காலத்தை நோக்கி – 4\nசோழர் காலத்து சமூக நீதி: ஒரு கல்வெட்டுக் கதை\nபுதிய பொற்காலத்தை நோக்கி – 3\nஅரசிடமிருந்து கோவில்கள் மீட்பு – ஏன் அவசியம்\nபுதிய பொற்காலத்தை நோக்கி – 2\nபுதிய பொற்காலத்தை நோக்கி – 1\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (91)\nஇந்து மத விளக்கங்கள் (261)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/tamilnadu/minster-jayakumar-speak-about-admk-meeting-290920/", "date_download": "2021-04-18T12:25:06Z", "digest": "sha1:HXILF7A7VX4X5X7MBBLUKPWTIBNI5AN4", "length": 13300, "nlines": 176, "source_domain": "www.updatenews360.com", "title": "அதிமுக செயற்குழுவில் ஆரோக்கியமான விவாதமே : அமைச்சர் ஜெயக்குமார்..! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nஅதிமுக செயற்குழுவில் ஆரோக்கியமான விவாதமே : அமைச்சர் ஜெயக்குமார்..\nஅதிமுக செயற்குழுவில் ஆரோக்கியமான விவாதமே : அமைச்சர் ஜெயக்குமார்..\nசென்னை : அதிமுக செயற்குழுவில் ஆரோக்கியமான விவாதமே நடந்தது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்\nசென்னையில் முன்னாள் மேயர் சிவராஜ் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு மரியாதை செலுத்திய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.\nஅப்போது அவர் பேசியதாவது :- சென்னை இராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் ஆரோக்கியமான முறையில் ஜனநாயக ரீதியில் விவாதம் நடைபெற்றது. அதிமுக செயற்குழுவில் சசிகலா பற்றி விவாதிக்க வேண்டிய அவசியம் எங்களுக்கில்லை.\nமேலும் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகளின் வாழ்வாதாரம் ஒருபோதும் பாதிக்காது. வேளாண் சட்டத்தில் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு, எதிர்க்கட்சிகள் போராடி வருகிறது. அந்தப் போராட்டங்களினால் எந்த பலனும் இல்லை, என அவர் தெரிவித்தார்.\nTags: அதிமுக, அதிமுக செயற்குழு கூட்டம், அரசியல், சென்னை, ஜெயக்குமார்\nPrevious பாபர் மசூதி இடிப்பு வழக்கில் நாளை தீர்ப்பு..\nNext 5 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகும் கனமழை : 12 மாவட்டங்களில் தூறலுக்கு வாய்ப்பு..\nகுடி கும்மாளத்துடன் நள்ளிரவு வரை நீடித்த பைனான்சியர் பர்த்டே பார்ட்டி : சிக்கிய முக்கியப்புள்ளிகள்\nஇனி மாதம் ஒரு முறை காவலர்களுக்கு வரலாற்று சுற்றுலா : விழுப்புரம் எஸ்பி அறிவிப்பு\nதனியறையில் வடமாநில தொழிலாளர்களை அடைத்து வைத்த பின்னலாடை நிறுவனம் : திருப்பூரில் பரபரப்பு\nபணம் தர மறுத்ததால் ஆத்திரம் : பல்பொருள் அங்காடியில் பொருட்களை உடைத்த திருநங்கை\nகொரோனா இரண்டாவது அலையில் தொற்று அதிகம் தான்.. ஆனாலும் இறப்பு விகிதம் மிகக்குறைவு.. ஆனாலும் இறப்பு விகிதம் மிகக்குறைவு..\nபழனி இலக்குமி நாராயண பெருமாள் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம் : தேரோட்டம் ரத்து\nபட்டாசு கடையில் வெடிவிபத்து: தாத்தாவுடன் தீயில் கருகி பலியான 2 பிஞ்சுக் குழந்தைகள்\nகொரோனா சிகிச்சை மையமாக மாறிய கல்லூரி, திருமண மண்டபம் : திருப்பூரில் 450 படுக்கைகள் தயார்\nசென்னையில் உணவகங்களில் இனி பார்சலுக்கு மட்டுமே அனுமதி: விரைவில் வெளியாகவுள்ள அறிவிப்பு..\nகொரோனா இரண்டாவது அலையில் தொற்று அதிகம் தான்.. ஆனாலும் இறப்பு விகிதம் மிகக்குறைவு.. ஆனாலும் இறப்பு விகிதம் மிகக்குறைவு..\nQuick Shareஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுநோயின் இரண்டாவது அலை 2020 செப்டம்பரில் நடந்த முதல் அலைகளிலிருந்து வேறுபட்டது என்று நிபுணர்கள்…\nசீனாவுடன் நேரடியாக கைகோர்த்த அமெரிக்கா.. ஜோ பிடென் அரசு எடுத்த அதிரடி முடிவு.. ஜோ பிடென் அரசு எடுத்த அதிரடி முடிவு..\nQuick Shareஉலகின் மிகப் பெரிய சுற்றுச் சூழல் மாசுபடுத்தும் முதலிரண்டு நாடுகளான அமெரிக்காவும் சீனாவும் காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த மற்ற…\nவேளச்சேரி வாக்குச்சாவடிக்கு மறுவாக்குப்பதிவு நிறைவு : வாக்களிப்பதில் ஆர்வம் காட்டாத மக்கள்…\nQuick Shareசென்னை : வேளச்சேரி சட்டமன்ற தொகுதியில் 92வது வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த…\nவிண்ணுலகில் கலாமுடன் பேசும் விவேக்… மரக்கன்றுகளை நடவு செய்வது பற்றி ஆலோசனை..\nQuick Shareநகைச்சுவை நடிகரும், சமூக ஆர்வலருமான நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக நேற்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்….\nகட்சியினருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த எடப��பாடியார்.. சேலம் அதிமுக அலுவலகத்தில் நடந்த சுவாரசியம்…\nQuick Shareசேலம் : சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலம் ஓமலூர் அதிமுக அலுவலகத்திற்கு திடீர் விசிட்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dhinasakthi.com/page/4/", "date_download": "2021-04-18T12:08:50Z", "digest": "sha1:UCUOSYBMDH6CRAR2MMPGJZV2AHWHE7Z6", "length": 14369, "nlines": 163, "source_domain": "dhinasakthi.com", "title": "Dhinasakthi - Page 4 of 230 - online news in tamil", "raw_content": "\nவிவேக் அவர்களை எப்படிப் போற்றினாலும் அது குறைவாகத் தான் இருக்கும் :ஹர்பஜன் சிங் விவேக் இறப்புக்கும் கொரோனா தடுப்பூசி போட்டதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை :சென்னை மாநகராட்சி கமிஷனர் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வினை ஒத்திவைக்க வேண்டும் :மு.க.ஸ்டாலின் நடிகர் விவேக்கிற்கு இணை வேறு எவரும் இல்லை :விஜயகாந்த் இரங்கல் நடிகர் விவேக்கின் உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் :தமிழக அரசு\nவிவேக் அவர்களை எப்படிப் போற்றினாலும் அது குறைவாகத் தான் இருக்கும் :ஹர்பஜன் சிங்\nவிவேக் இறப்புக்கும் கொரோனா தடுப்பூசி போட்டதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை :சென்னை மாநகராட்சி கமிஷனர்\nதமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வினை ஒத்திவைக்க வேண்டும் :மு.க.ஸ்டாலின்\nநடிகர் விவேக்கிற்கு இணை வேறு எவரும் இல்லை :விஜயகாந்த் இரங்கல்\nநடிகர் விவேக்கின் உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் :தமிழக அரசு\nவிவேக் அவர்களை எப்படிப் போற்றினாலும் அது குறைவாகத் தான் இருக்கும் :ஹர்பஜன் சிங்\nவிவேக் இறப்புக்கும் கொரோனா தடுப்பூசி போட்டதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை :சென்னை மாநகராட்சி கமிஷனர்\nதமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வினை ஒத்திவைக்க வேண்டும் :மு.க.ஸ்டாலின்\nநடிகர் விவேக்கிற்கு இணை வேறு எவரும் இல்லை :விஜயகாந்த் இரங்கல்\nஇந்தியாவில் புதிதாக 2,34,692 பேருக்கு கொரோனா பாதிப்பு\nடெல்லியில் கொரோனா நோயாளிகளுக்கு கூடுதல் படுக்கை வசதிகள் தேவை :முதல்வர் கெஜ்ரிவால் வலியுறுத்தல்\nநடிகர் விவேக் தனது திறமையால் இந்திய சினிமாவை சிறப்படைய செய்தவர் :அமித்ஷா\nதடுப்பூசி தொடங்கியதும் வழிமுறைகளை மக்கள் மறந்தனர்: எய்ம்ஸ் இயக்குனர்\nஎனது தொ��ைபேசி ஒட்டுக்கேட்கப்படுகிறது :மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு\nசீன-பிரெஞ்சு-ஜெர்மன் தலைவர்களின் உச்சி மாநாடு நடைபெற்றது\nசீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 16ஆம் நாள் பெய்ஜிங்கில் காணொலி மூலம் பிரெஞ்சு அரசுத் தலைவர் மாக்ரோன், ஜெர்மன் தலைமையமைச்சர்…\nசீன ஊடகக் குழுமத்தின் சுங் சீங் தலைமை நிலையம் நிறுவப்பட்டது\nஏப்ரல் 16ஆம் நாள், சீன ஊடகக் குழுமத்தின் சுங் சீங் தலைமை நிலையம் நிறுவப்பட்டது. சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய…\nபொது இடங்களில் இனி முக கவசம் தேவையில்லை :இஸ்ரேல் அறிவிப்பு\nபொது இடங்களில் இனி முக கவசம் தேவையில்லை என இஸ்ரேல் நாடு அறிவித்து உள்ளது. ஜெருசலேம் கொரோனாவுக்கு எதிரான போரில்…\nசீனாவின் அன்னிய நேரடி முதலீடு 40% உயர்வு\nகரோனா பாதிப்பின் காரணமாக உலக நாடுகளில் பொருளாதார வீழ்ச்சி பெருமளவில் ஏற்பட்டுள்ள நிலையில் கடந்த ஆண்டே சீனா வளர்ச்சிப் போக்கை…\nபருவநிலைப் பிரச்சினையில் சீனாவும் அமெரிக்காவும் கைகோர்த்துச் செயல்பட வேண்டும்\nசீன – அமெரிக்கா உறவானது வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவு தாழ்ந்த நிலையில் உள்ளது. அமெரிக்காவின் புதிய அரசுத் தலைவராகத்…\nதமிழகத்தில் ஒரே நாளில் 7,987 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் 7,987 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னை, தமிழகத்தில்…\nஅரசு குடியிருப்பை உடனடியாக காலி செய்ய இயலாது :முன்னாள் துணைவேந்தர் சூரப்பா\nஅண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா அரசு குடியிருப்பில் இருந்து உடனடியாக காலி செய்ய இயலாது என தெரிவித்துள்ளார். சென்னை,…\nதமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு :வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை தமிழகத்தில் கடந்த…\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு கையை மீறி செல்லவில்லை :ராதாகிருஷ்ணன்\nதலைமை நீதிபதியுடன் சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் சந்தித்து பேசினார். நாளை முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என கூறியதாக பேட்டி…\nதமிழகத்திற்கு கூடுதலாக கொரோனா தடுப்பூசிகள் தேவை :தமிழக அரசு கடிதம்\nதமிழகத்திற்கு கூடுதலாக கொரோனா தடுப்பூசிகள் தேவை – ம��்திய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை வைத்து உள்ளது. சென்னை: தமிழகத்தில்…\nவிவேக் அவர்களை எப்படிப் போற்றினாலும் அது குறைவாகத் தான் இருக்கும் :ஹர்பஜன் சிங்\nவிவேக் இறப்புக்கும் கொரோனா தடுப்பூசி போட்டதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை :சென்னை மாநகராட்சி கமிஷனர்\nதமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வினை ஒத்திவைக்க வேண்டும் :மு.க.ஸ்டாலின்\nநடிகர் விவேக்கிற்கு இணை வேறு எவரும் இல்லை :விஜயகாந்த் இரங்கல்\nநடிகர் விவேக்கின் உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் :தமிழக அரசு\nவிவேக் அவர்களை எப்படிப் போற்றினாலும் அது குறைவாகத் தான் இருக்கும் :ஹர்பஜன் சிங்\nரஜினியோடு கூட்டணி அமைந்தால் யார் முதலமைச்சர் வேட்பாளர்\nவேறு அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை நிறுத்த வேண்டும் – விவசாய அமைப்புகள் மத்திய அரசுக்கு அறிவுறுத்தல்\nஐ.எஸ்.எல். கால்பந்து: ஐதராபாத் அணி 2-வது வெற்றி\n“வகுப்பறைகள் திறக்காதிருப்பதே உகந்தது” – கவிஞர் வைரமுத்து\nபாகிஸ்தானில் இன்று ஒரே நாளில் 4,976 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nதீவிர நடவடிக்கையில் கார்பன்-நடுநிலைக்கான போராட்டத்தில் சீனா\nஆசிய-பசிபிக் அமைதியைப் பாதிக்கும் சக்தியாக மாறி வரும் அமெரிக்க-ஜப்பான் கூட்டாணி\nஉலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14.05 கோடியை தாண்டியது\nசீனப் பொருளாதாரத்தின் வலுவான வளர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://peoplesfront.in/2020/07/05/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2021-04-18T10:57:04Z", "digest": "sha1:3D4QIJ6WG6Y77OAKD5OKL2VOYFWCSC3H", "length": 47719, "nlines": 172, "source_domain": "peoplesfront.in", "title": "கொரோனாவுக்கான தடுப்பூசி என்னும் பெயரில் இலாபவெறி – மக்களைக் காக்கும் மருத்துவர்கள் மெளனம் காக்கலாமா? – பகுதி 1 – மக்கள் முன்னணி", "raw_content": "\nகொரோனாவுக்கான தடுப்பூசி என்னும் பெயரில் இலாபவெறி – மக்களைக் காக்கும் மருத்துவர்கள் மெளனம் காக்கலாமா\nஇந்த கொரோனா காலத்தில் மக்கள் அந்த நுண்ணுயிரியுடன் போராடுகிறார்களோ இல்லையோ அந்நோயினால் வந்த அச்சத்துடன் போராடவேண்டி இருக்கிறது. கொரோனா வந்தால் செத்து மடியத்தான் வேண்டும் என்ற எண்ணம் அவர்களின் ஆழ்மனதில் பதிந்து விட்டது .\nபாரம்பரிய மருத்துவ முறைகளை நோக்கி மூச்சுக்கு முன்னூறு தடவை சான்றுகள் அடிப்படையிலான மருந்துகள் (Evidence Based Medicine) தம்முடையது என்று மார் தட்டிக்கொள்ளும் அலோபதியின் மீதுதான் அத்தனை கறையும் படிந்து கிடக்கிறது. இந்த கட்டுரையும் அதை பற்றி தான் பேசப் போகிறது.\nஇந்தியாவில் அலோபதி மருந்துகள் :\nமுதலில் மருந்துகள் பற்றியும் அது கடந்துவரும் படிநிலைகளைப் பற்றியும் பார்ப்போம்.\nமருந்து (Drug) என்றால் என்ன மருந்து என்பது மனித உடலை பரிசோதிக்கவோ அல்லது சீர்படுத்தவோ கண்டுபிடிக்கபட்ட, மக்களுக்கு முற்றிலும் நலன் மட்டுமே தரக்கூடிய ஒரு பொருள். எந்த புத்தகத்தை திறந்தாலும் மருந்துக்கான வரையறை இப்படித்தான் இருக்கும் .\nஆனால், மேற்கூறப்பட்ட நோக்கத்துடனா இன்றைய மருத்துவ உலகில் மருந்துகள் கையாளப்படுகின்றன இல்லை என்பது தான் உண்மை\nமேலும் தேவையான மருந்துகள், சரியான மருந்துகள் என்றெல்லாம் சொல்கிறோமே அது என்ன \nEssential Medicines ( தேவையான மருந்துகள்) என்பது ஒரு சமூகத்திலோ அல்லது அது சார்ந்த சூழலிலோ மக்களுக்கு பரவலாக இருக்கும் உடல் உபாதைகளுக்கு ஏற்றாற்போல் தயாரிக்கப்படும் ஒன்று. (உதாரணமாக இந்தியாவில் இரத்தக் கொதிப்பு (BP) மற்றும் சர்க்கரை (Diabetes ) நோயைச் சொல்லலாம்). அம்மருந்து 24*7 மணி நேரமும் இருக்க வேண்டும், சரியான வடிவில் நல்ல தரத்துடன் இருக்க வேண்டும். இம்மருந்தை கையாள்பவருக்கு இதனை பற்றி முழுவதுமாக தெரிந்திருக்க வேண்டும். மிக முக்கியமாக அனைவரும் வாங்கும்படியான விலையில் இருத்தல் வேண்டும். இது நாம் இருக்கும் இடத்திற்கு ஏற்றாற்போல் மாறிக்கொண்டே இருக்கும். இதனை வரிசைப்படுத்தித்தான் National List of Essential Medicine (NLEM) என்று வைத்திருப்பார்கள் . மொத்தம் 348 NLEM உள்ளது.\nRational drugs (சரியான மருந்துகள்). அது என்ன சரியான மருந்துகள் சரியான தேவைக்கு சரியான மக்களுக்கு சரியான முறையில் சரியான அளவில் வழங்கப்படும் மருந்துகள். இதற்கு சில வழிமுறைகளும் உண்டு.\nமுதலில் நோய்யுற்றவர் சொல்லும் விஷயங்களுக்கு ஏற்றாற் போல ஒரு தற்காலிக தீர்வை (Provisional Diagnosis) வைக்க வேண்டும். அடுத்து நாம் எதற்காக அம்மருந்தை தரப்போகிறோம் நோயை குணப்படுத்தவா அல்லது நோயினால் வந்த அறிகுறிகளுக்கா அல்லது உயிரைப் பாதுகாக்கும் அவசர தேவைக்காகவா\nமூன்றாவது அந்த மருந்தின் வீரியத்தன்மை, விலை எல்லாம் கருத்தில் கொள்ளப்பட்டு தேர்வு செய்ய வேண்டும்.\n என்ற முடிவுக்கு வர வேண்டும்.\nஅடுத்து மிக முக்கியமான கட்டம் என்பது நோய்யுற்றவர்களுக்கு அதை பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.\nஆறாவதாக அவர்களிடம் விசாரித்தல் வேண்டும் அப்படி செய்தால்தான் இது அவருக்கு சரியாக வேலை செய்கிறதா என்ற முடிவுக்கு வர முடியும்.\nஇத்தனையும்தான் ஒரு சரியான மருந்தை பரிந்துரைப்பதற்கான வழிமுறை.\nஇப்படியான மருந்துகள் ஆராய்ச்சியாளர்கள் தயாரித்தவுடன் புழக்கத்திற்கு வருவதில்லை. அது பல படிநிலைகளைக் கடந்து தான்வர வேண்டும். அது தான் முன்மருத்துவ (Pre clinical) மற்றும் மருத்துவ (clinical) பரிசோதனை (Trials).\nஒரு மருந்து செய்தவுடன் அதனை முதலில் ஒரு சிறிய விலங்கின் மேல் பரிசோதித்துப் பார்ப்பார்கள். அடுத்த கட்டமாக மனிதன் மாறியே இருக்ககூடிய ஒரு பெரிய விலங்கில் பரிசோதித்துப் பார்ப்பார்கள். அதன் பிறகு நாம் எந்த நோய்க்காக அதனைப் பரிசோதிக்கிறோமோ அந்நோயை அவ்விலங்கிற்கு செயற்கையாக வரவழைத்துவிட்டு மீண்டும் பரிசோதித்துப் பார்ப்பார்கள். இதை செய்தால்தான் அம்மருந்தின் நம்பகத்தன்மையை ( Safety Profile) அறிய முடியும் . அதன் பின் தான் மனிதர்கள் மீது பரிசோதனை செய்ய முடியும். இதில் தேர்ச்சிப் பெறும் மருந்துகளை IND (Investigational New Drug) என்பார்கள். இதன் காலஅவகாசம் ஒரு சில மாதங்கள். இதில் தேர்ச்சிப் பெறவில்லை என்றால் அந்த மருந்து குப்பையைத்தான் சென்றடையும்.\nIND களின் மருத்துவப் பரிசோதனை: முழுக்க முழுக்க” ஒப்புதல் ” அடிப்படையில் நடத்தப்படும் ஒன்று\nகட்டம் 1 : குறைந்த அளவிலான மனிதர்களை கொண்டு அம்மருந்தின் நம்பகத்தன்மையைப் பரிசோதிப்பது. பின்விளைவுகள் ஏதேனும் எழுகிறதா என்று உற்று நோக்குவது. Tolerability ( பொறுத்துக்கொள்ளும் தன்மை) பற்றியும் தெரிந்துகொள்ளலாம். இதன் கால அவகாசம் சில மாதங்கள் இதில் தேர்ந்தால் கட்டம் 2 . இல்லையென்றால் குப்பை.\nகட்டம் 2 : அதே அளவிலான மனிதர்களை கொண்டு இப்பொழுது அதன் curative property (எவ்வளவு கொடுத்தால் அதிகப் படியாக நோய் சரியாகும்) யை பரிசோதித்துப் பார்ப்பார்கள். அதன்பின் தான் அதன் Efficacy (செயல்திறன்) பற்றி தெரிந்து கொள்ள முடியும். இந்நிலையிலும் பின்விளைவுகள் மேல் ஒரு கண் இருந்து கொண்டே இருக்கும் . இதற்கான கால அவகாசம் சில மாதங்களில் இருந்து 2 வருடங்கள் வரையாகும். இதை கடந்தால் கட்டம் 3.\nகட்டம் 3 : இப���பொழுது அம்மருந்தை மார்க்கெட்டில் இதே வேலையை செய்யக் கூடிய விலை மிகவும் குறைவான இன்னொரு மருந்துடனும் (comparator) இல்லை வேலையே செய்யாத (Placebo) மருந்துடனும் ஒப்பிட்டுப் பார்ப்பார்கள்.\nஇதில் Blinding என்ற முறையைக் கையாளுவார்கள். அதாவது பரிசோதனை செய்யும் மக்களை சீரற்ற (Random) முறையில் தேர்ந்தெடுப்பார்கள். மேலும் நாம் கொடுப்பது INDயா இல்லை Placebo வா இல்லை comparator ஆ என்று பரிசோதிப்பவருக்கும் தெரியாது, பரிசோதனைக்கு உட்படுத்தப்படுபவர்களுக்கும் தெரியாது. அப்போது தான் பிழை (BIAS) வராமல் இருக்கும். இந்த நிலையைக் கடந்தவுடன் தான் அம்மருந்து சந்தையில் விற்பனைக்கு வரும். இதன் கால அவகாசம் 2 -4 வருடங்கள் இதிலும் தேர்ச்சிப் பெறவில்லை என்றால் வழக்கம்போல் அது குப்பையில் வீசப்படும். ஆனால் சில சமயம் விதிமுறைகளில் தளர்வு கொடுத்து பரிசீலனைக்கு உட்படுத்துவார்கள்.\nவிற்பனைக்கு வந்த பிறகும் அவ்வளவு எளிதில் விடுவதில்லை. சான்றுகள் அடிப்படியிலான மருந்துகள் என்றால் சும்மாவா அப்படி பரிசோதிக்கும் இந்த கட்டம்தான் சந்தைக்கு பின் கண்காணிப்பு (Post marketing surveillance). அதாவது பலதரப்பட்ட உடல் உபாதைகள் கொண்ட மக்களில் இம்மருந்து என்னவாக வேலை செய்கிறது என்று பார்க்க வேண்டும் ; கர்பிணி பெண்களுக்கு ஏதுவாக இருக்கிறதா அப்படி பரிசோதிக்கும் இந்த கட்டம்தான் சந்தைக்கு பின் கண்காணிப்பு (Post marketing surveillance). அதாவது பலதரப்பட்ட உடல் உபாதைகள் கொண்ட மக்களில் இம்மருந்து என்னவாக வேலை செய்கிறது என்று பார்க்க வேண்டும் ; கர்பிணி பெண்களுக்கு ஏதுவாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். அதிக நாள் உட்கொள்ளும் பின்விளைவுகள் பற்றி ஆராய வேண்டும். அப்படி ஆராய்ந்து அந்த மருந்தில் எதும் மாற்றம் செய்ய முடியுமா என்று பார்க்க வேண்டும். அதிக நாள் உட்கொள்ளும் பின்விளைவுகள் பற்றி ஆராய வேண்டும். அப்படி ஆராய்ந்து அந்த மருந்தில் எதும் மாற்றம் செய்ய முடியுமா என்று பார்ப்பார்கள். அப்படி இல்லை என்றால் மீண்டும் அது குப்பைக்கு சமமானதுதான்.\nஇத்தனை கஷ்டப்பட்டு ஆராய்ந்து கொண்டுவரப்பட்டதைக் குப்பையென்று சொல்வதா\nஆனால் மனித உயிர்களின் முன் இவையெல்லாம் ஒரு பொருட்டல்ல. நாம் சாதாரணமாக மருந்து கடைக்கு சென்று வாங்கும் அனாசினுக்குப் பின் எத்தனை பரிசோதனைகள் இருக்கிறது பாருங்கள்.\nஉடனே அந்த மருந���து ஆராய்ச்சியாளர் மீதோ அல்லது மருந்து நிறுவனத்தின் முதளாலிகள் மீதோ பாவம் பார்க்காதீர்கள். ஆராய்ச்சியாளர் கூட வேறு வழிமுறைகளைப் பற்றி யோசிக்க நகர்ந்து விடுவார். ஆனால் முதலாளிகளுக்கு அது முழுக்க முழுக்க நட்டம்தான். சரி நம்ம மக்களுக்கு இது நல்லது தானேனு யோசிக்க அவர்கள் அவ்வளவு நல்லவர்கள் இல்லை. இங்கே தான் அவர்கள் ‘கார்ப்பரேட் கிரிமினல்’ புத்தியை செயல்படுத்துவார்கள். இந்த படி நிலைகளை உருப்படியாக கடந்தால் தான் அதனை தேவையான மருந்துகள், சரியான மருந்துகள் என்று பிரிக்க முடியும். ஆனால் படிநிலையிலே தகிடுதத்தாம் போட்டால் அது குப்பையைத் தவிர வேறு எதுவும் இல்லை. அப்படியா நடக்கிறது என்றால் \nஇந்தியாவில் மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் வெளிநாட்டு பன்னாட்டு நிறுவனத்திற்கு நிகராக இருக்கிறது என்று ஆய்வுகள் சொல்கிறது. உலகிலேயே இந்தியாவில்தான் மருந்து மலிவான விலையில் தயாரிக்கப்படுகிறது. ஆனாலும் இந்திய மருந்துகளின் சந்தையை தோல்வியடைந்த சந்தை என்பார்கள். ஏனென்றால் இத்தனை மலிவான விலையில் தயாரிக்கப்படும் மருந்துகள் ஏனோ கடைகோடியில் இருக்கும் மக்களுக்கு அது சென்றடைய வில்லை. ஏதோ புற்றுநோய் (Cancer) போன்ற அரிதான நோய்க்கான மருந்துகள் பற்றி சொல்கிறேன் என்று நினைக்க வேண்டாம். இங்கு NLEM கிடைப்பதே பெரும்சிக்கலாக இருக்கிறது. இந்தியாவில் முதல் சில இடங்களில் இருக்கும் மருந்து நிறுவனங்களில் ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே இந்த NLEM மை தயாரிக்கிறார்கள். அப்போது மற்ற நிறுவனங்கள் என்ன தயாரிக்கிறார்கள் என்று உங்களுக்கே புரிந்திருக்கும். அந்த நிறுவனங்களுமே NLEM மை முழுவதுமாக தயாரிக்கிறார்கள் என்றால் அதுவும் இல்லை 50% குறைவான NLEM மை தான் தயாரிக்கிறார்கள். அப்படி பார்தால் மீதி அவர்கள் தயாரிப்பது தரமற்ற தேவையில்லாத மருந்துகள் தான். இதற்கு Spurious, counterfeit, irrational, hazardous என்று ஆயிரம் பெயர் வைத்து விளக்கங்களும் கொடுக்கலாம்.\nமருந்து விஷயத்துல கூடவா இப்டி ஆமாம் அப்படி தான் இருக்கும் ஏனென்றால் வளர்ந்த அல்லது வளர்ந்துவரும் நாடுகளில் மருத்துவம் என்பது இலவசம் அல்ல வர்த்தகம். வர்த்தக முதலாளிகளுக்கு நியாய தர்மம் எல்லாம் இலாபத்திற்கு முன் தூசுக்கு சமம். அதனால்தான் முதாலாளித்துவத்தை ஒழிக்க வேண்டும் என்று மேடை மேடையாக பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.\nஅப்படி என்ன தான் மருந்து சந்தைகளில் நடக்கிறது\nமுதலில் இந்த NLEM அல்லாத மருந்துகள் (Outside the NLEM ) என்றால் என்ன .\nஉதாரணத்திற்கு ஒரு பிராண்டில் தயாரிக்கப்படும் சிப்ரோ மாத்திரை இன்னொரு பிராண்டைவிட விலை மிக கூடுதலாக இருக்கும் ஆனால் தரத்திலும் செயல்திறனிலும் ஒரே மாதிரியாகதான் இருக்கும். ஆனாலும் விலை அதிகமான பிராண்ட் தான் பெரும்பாலும் விற்கபடும். இன்னொன்று ஒரே வேலையை செய்ய கூடிய பல தரபட்ட மருந்துகள் இருக்கும். உதாரணத்திற்கு இரத்த கொதிப்பு மாத்திரையான Ramipril , Enalapril ஐ சொல்லலாம் . மேலே சொன்னது போல ஒன்று மற்றொன்றை விட விலை அதிகமாக அதே அல்லது கூடுதல் செயல்திறன் கொண்ட மாத்திரையாக இருக்கும். ஆனால் அதெல்லாம் கணக்கில்லை. விலை அதிகம் இருந்தால் தான் இங்கு மவுசு அதிகம். இதைதான் NLEM அல்லாத மருந்துகள் என்பார்கள். அது எப்படி விலை அதிகம் இருந்தா வாங்கிடுவோமா நல்ல மருந்தைத் தானே வாங்குவோம் என்றால் அப்படியெல்லாம் இல்லை. அந்த விலை உசத்தியான மருந்தை தான் நல்ல மருந்து என்று உங்களை மருத்துவர்கள் வாயிலாகவே நம்ப வைப்பார்கள். அது தான் சந்தைப்படுத்தல் உத்தி (Marketing strategy). இது ஒரு அபாயம். ஏனென்றால் சில மருந்துகள் உபயோகிக்க தகுதியற்றது என்று சொல்லப்பட்டு மற்ற நாடுகளில் தடை செய்திருப்பார்கள். அந்த மருந்து கூட இந்தியாவில் அதிகம் விற்கக் கூடிய மருந்தாக இருக்கும் காரணம் அதை தயாரிக்கும் நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் உத்திதான் அது. அந்த நிறுவனத்தின் விற்பனை நிர்வாகிகளும் (Sales executives) தாம் திற்ம்பட வேலை செய்வதாக நினைத்து, வாங்குபவரை ஏமாற்றுவதாக நினைத்து சொல்லில் விளையாடி அம்மருந்தை விற்று விடுவார். அவருக்கே உடல் உபாதை ஏற்பட்டால் கூட அந்த மருந்து தான் அவரின் சிகிச்சைக்கு வரும் என்பது கூட தெரியவிடாமல் அவருக்கு சாதனைப்பட்டம் சூட்டி சில பல பரிசுகளை நிறுவனங்கள் அள்ளி இறைக்கும்.” வேலைக்காரன் “படம் எல்லாம் கண் முன்னாடி வந்து போகுதா இல்லையா நல்ல மருந்தைத் தானே வாங்குவோம் என்றால் அப்படியெல்லாம் இல்லை. அந்த விலை உசத்தியான மருந்தை தான் நல்ல மருந்து என்று உங்களை மருத்துவர்கள் வாயிலாகவே நம்ப வைப்பார்கள். அது தான் சந்தைப்படுத்தல் உத்தி (Marketing strategy). இது ஒரு அபாயம். ஏனென்றால் சில மருந்துகள் உபயோகிக்க தகுதியற்றத�� என்று சொல்லப்பட்டு மற்ற நாடுகளில் தடை செய்திருப்பார்கள். அந்த மருந்து கூட இந்தியாவில் அதிகம் விற்கக் கூடிய மருந்தாக இருக்கும் காரணம் அதை தயாரிக்கும் நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் உத்திதான் அது. அந்த நிறுவனத்தின் விற்பனை நிர்வாகிகளும் (Sales executives) தாம் திற்ம்பட வேலை செய்வதாக நினைத்து, வாங்குபவரை ஏமாற்றுவதாக நினைத்து சொல்லில் விளையாடி அம்மருந்தை விற்று விடுவார். அவருக்கே உடல் உபாதை ஏற்பட்டால் கூட அந்த மருந்து தான் அவரின் சிகிச்சைக்கு வரும் என்பது கூட தெரியவிடாமல் அவருக்கு சாதனைப்பட்டம் சூட்டி சில பல பரிசுகளை நிறுவனங்கள் அள்ளி இறைக்கும்.” வேலைக்காரன் “படம் எல்லாம் கண் முன்னாடி வந்து போகுதா இல்லையா வேடிக்கை என்னவென்றால் தடை செய்யப்பட்ட நாடுகளிலும் அம்மருந்தை தயாரித்து இந்தியா போன்ற நாடுகளுக்கு அனுப்புவார்கள். அவ்வளவு நல்ல எண்ணம்\nஇன்னும் சேர்க்கை மருந்துகள் (Combination) என்று சொல்லப்படும் மருந்துகளின் பின்னணி கேட்டால் கூத்தாக இருக்கும். இதை சரி செய்ய அரசு எதும் செய்யவில்லையா செய்வார்கள். NLEM’ல வந்தா தானே கேள்வி கேட்பீர்கள் என்று NLEM சேர்த்தல் – விலக்கலுக்கான அளவு கோல்களில் (Inclusion and exclusion criteria) தனது இராஜதந்திரங்களை கையாள்வார்கள். ஏன்னா நமக்கு சந்தை முக்கியம் இல்லையா செய்வார்கள். NLEM’ல வந்தா தானே கேள்வி கேட்பீர்கள் என்று NLEM சேர்த்தல் – விலக்கலுக்கான அளவு கோல்களில் (Inclusion and exclusion criteria) தனது இராஜதந்திரங்களை கையாள்வார்கள். ஏன்னா நமக்கு சந்தை முக்கியம் இல்லையா. இதெல்லாம் உண்மையா நடக்குதா . இதெல்லாம் உண்மையா நடக்குதா \nThe letrozole affair , The case of Nimesulide, Boehringer Mannheim’s cotrimoxazole என்று BMJ ( British Medical journal ) கதவை தட்டினால் தெரியும். இதற்கெல்லாம் நடவடிக்கையாக “சாமி கண்ண குத்திடும்” போன்ற மிரட்டல்களையும் கொடுத்து பார்த்தார்கள். ஆனால் நிறுவனத்தின் 100 ஆண்டுகால நற்பெயருக்காக அதையும் குறைக்க வேண்டியதா போச்சு. இந்த Bad quality drugs ஐ (தரமற்ற மருந்துகளை) பின் எப்படி தான் விற்கிறார்கள்\nஉதாரணம் : ஒரு இருமல் மருந்து இருந்தால் அதில் இருமலுக்கான மருந்தை மட்டும் சேர்க்காமல் மதுப்பொருளையும் (alcohol) சேர்ப்பார்கள். அது மயக்கத்தன்மையை ஏற்படுத்தும் தூக்கம் நன்றாக வரும். பின் தூண்டுதல் ஆகி பசியை அதிகப்படுத்தும் (இதில் பசியைப் பின்விளைவாக கருத வேண்டும்) . இப்போது ��ந்த இரும்பல் மருந்து சரியாக நகர வில்லை என்றால் உடனே இதனை பசியை தூண்டும் மருந்து என்று ஊக்குவித்து பரிந்துரைக்கச் செய்வார்கள். இதையெல்லாம் கண்டிக்க தரம் சரி பார்க்கும் குழு என்று ஒன்று இருக்கிறது. ஆனால் காலக்கொடுமை என்ன வென்றால் யார் ஒருவரின் மருந்து நிறுவனம் தவறுகளுக்காக முடக்கப்பட்டதோ அவரே அந்த குழுவின் நிர்வாகியாக இருப்பார். இதை Jeykll and Hyde character (இரட்டை வேஷம்) என்று அழகாக சொல்லலாம்.\nஇது ஒரு பக்கம் என்றால் ஆம்வே (Amway) போன்ற Nutraceuticals (ஊட்டச்சத்து பொருள்) இன்னொரு பக்கம் விளையாடி கொண்டிருக்கிறார்கள். Nutraceuticals ஒரு மருந்து மற்றும் உணவுக்கான எந்த படிநிலைகளையும் கடந்து வந்திருக்காது அதனால் இது உணவிலும் வராது மருந்திலும் வராது ஆனால் குணப்படுத்தும் தன்மை உடையது என்று சந்தைபடுத்தப்படும். மக்கள் அதையும் நம்பி வாங்கி கொண்டுதான் இருக்கிறார்கள் சில மருத்துவர்கள் பரிந்துரைக்கவும் செய்கிறார்கள். இவர்களின் இறுதியாண்டு விற்றுமுதல் (Annual turnover) பல மருந்து நிறுவனங்களைவிட அதிகம்.\nஎன்னதான் மக்கள் ஏமாந்தாலும் மருத்துவர்களை ஏமாற்ற முடியுமா\nஅவர்களுக்கு இது தெரியாதா என்றால் அதற்கு பதில் “தெரியும் ஆனா தெரியாது”. எப்படியென்றால் மேல் சொன்ன சந்தைப்படுத்தல் உத்தி முதலில் பாய்வதே இவர்கள் மேல்தான். ஒரு மருத்துவரிடம் ஒரு விற்பனை நிர்வாகி எப்படி பேசவேண்டும் என்பது முதற்கொண்டு நிறுவனங்கள் உரையாடல் வடிவில் எழுதிக் கொடுப்பார்கள். அதாவது இங்கே மருத்துவர்களும் ஏமாற்றபடுகிறார்கள். ஆனால் அது நேரடி ஏமாற்றாக இருக்காது. மருத்துவர்களுக்கு இலஞ்சமாக அவர்களுக்குப் பிடித்த பொருள் கொடுப்பது. ஒரு பெரிய ஓட்டலில் பார்ட்டி கொடுப்பது என்று அவர்கள் உளவியலில் கேக்வாக் செய்வார்கள். சில மருத்துவர்களுக்கு இது புரியும். அவர்களுக்கு இதை விட பெரிய பரிசாகக் கொடுத்து வாய் அடைத்து விடுவார்கள். சில மருத்துவர்கள் (<1%) எதிர்ப்பார்கள். அவர்களை முடக்குவதில்தான் முழுமூச்சாக ஈடுபடும் நிறுவனங்கள்.\nசரி, இந்த மருந்தெல்லாம் பல படிநிலையை கடந்துதானே வர வேண்டும், அங்கே எப்படி இவைகள் கடந்தன நல்ல கேள்வி இங்க தான் “லட்டுல வச்சேன் நினச்சியா தாஸ் நட்டுல வெச்சேன்” ற கதையா அவர்கள் களமாடும் இடமே மருத்துவப் பரிசோதனையில்தான். அதையே கடக்கும் இவர்கள��க்கு சந்தைப்படுத்தல் எல்லாம் எம்மாத்திரம்.\nஒரு மருத்துவ சோதனை எப்படி நடக்கும் என்று என்னால் முடிந்த வரையில் தெளிவாக சொல்லியிருக்கிறேன். அது அப்படியே நடந்தால் இங்கு பிரச்சனையே இல்லை ஆனால் அது அப்படி நடப்பதில்லை.\nஇங்கே உணவு மற்றும் மருந்துகளின் நிர்வாகம் (FDA) போன்று மேற்பார்வைக்காக அமைக்கப்பட்டு இருக்கும் அனைத்துமே கண்துடைப்பு வேலை மட்டுமே செய்து வருகிறது. ஒரு மருந்துக்கான படிநிலைகளில் இவர்களின் கவனம் அதை சந்தைபடுத்தப்பட்ட பிறகு காட்டும் அக்கறையைவிட குறைவுதான். ஏனென்றால் சோதனைகளில் மாட்டினால் குப்பைக்கு சென்றுவிடும். கட்டம் 3 இல் வேண்டுமானல் வாய்ப்புகள் குறைவு. கட்டம் 2 இல் செய்த முதலீடு காரணாமாக பரிசீலனைக்கு அனுமதிப்பார்கள். மாறாக கண்கானிப்பில் மாட்டினால் பரிசீலனை தான் அதிகம், நிராகரிப்பு குறைவு. ஆங்காங்கே கவனிக்கப்படுவதற்கான விசுவாசம் தான் இது.\nதுணைப் பொதுச்செயலாளர், தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கம்\nகிளன்மார்க் மற்றும் Favipiravir :\nபாரத் பையோடெக் மற்றும் covaxin :\n 14 உயிர்களைப் பலி கொடுத்து மூடப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்பட சிறப்புச் சட்டமியற்று\nஸ்மார்ட் சிட்டியில் சாலையோர வியாபாரிகளுக்கு இடமுண்டா\nஸ்டெர்லைட் ஆலையை மூட அரசாணை; தூத்துக்குடி மக்கள் போராட்டத்தின் முதல் கட்ட வெற்றி\nநல்ல புரிதலை ஏற்படுத்தும் பதிவு.\nமக்கள் நலன் சார்ந்த பதிவிற்கு வாழ்த்துகள்.\nஅரிமா. பாபு முனியாண்டி says:\nஅனைவரும் அறிந்துகொள்ளவேண்டிய அருமையான பதிவு. பொதுநலன் கருதி பெறும் முனைப்புடன் எழுதியமைக்கு\nநெஞ்சார்ந்த நன்றி. “திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.”\nபாசக தடைகளைக் கடந்து மதுரை வடக்கு பாசக வேட்பாளரைத் தோற்கடிக்க பரப்புரை இயக்கம்.\nஆயிரம்விளக்கு தொகுதியில் பாசிச பாசக வேட்பாளர் குஷ்பூக்கு எதிராக மக்கள் இயக்கங்கள் செய்த 12 நாள் பரப்புரைக்கு மக்கள் தந்த பேராதரவு \nஎன்.ஆர்.சி. – என்.பி.ஆர். ஐ அனுமதிக்கமாடோம் என்ற உறுதிமொழி இல்லாமல் சிஏஏ வை திருமப் பெற வலியுறுத்தினால் மட்டும் போதுமா\nசாகும் வரையிலான பட்டினிப் போராட்டத்தில் ஈழத்தமிழர் அம்பிகை, இன்று 7 வது நாள் – தமிழகம் கண்டு கொள்ளாமல் இருக்கலாமா\n – என் அனுபவ பகிர்வு\nகொரோனாவுக்கான தடுப்பூ���ி என்னும் பெயரில் இலாபவெறி – மக்களைக் காக்கும் மருத்துவர்கள் மெளனம் காக்கலாமா\nசட்ட விரோதக் கைது, சித்திரவதையில் ஈடுபடும் காட்பாடி காவல் நிலைய ஆய்வாளர் புகழ் தலைமையிலான காவல்துறையினர் மீது நடவடிக்கை எடு\nகொரோனா – எண்ணிக்கை குழப்பங்கள்() , சட்ட விதிமீறல்கள்) , சட்ட விதிமீறல்கள் முதல்வர், நலவாழ்வு அமைச்சர், நலவாழ்வு செயலர் தெளிவுபடுத்துவார்களா\nதமிழின அழிப்பு செய்த சிறிலங்காவை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தக் கோரி தமிழ்நாடு சட்டப் பேரவையிலும் இந்திய நாடாளுமன்றத்திலும் தீர்மானம் இயற்றுக\nபுரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்தேச மக்கள் முன்னனி சார்பாக சேலத்தில் பொதுக்கூட்டம்…\nபொருளாதாரத்தின் ஆரோக்கியம் முதன்மையானது, நிதி பற்றாக்குறை அல்ல – ரகுராம் ராஜன்\nரஜினியின் முகமூடி கிழிந்தது…ரஜினியின் முகம் கார்பரேட் முகம்\nபாசக தடைகளைக் கடந்து மதுரை வடக்கு பாசக வேட்பாளரைத் தோற்கடிக்க பரப்புரை இயக்கம்.\nஆயிரம்விளக்கு தொகுதியில் பாசிச பாசக வேட்பாளர் குஷ்பூக்கு எதிராக மக்கள் இயக்கங்கள் செய்த 12 நாள் பரப்புரைக்கு மக்கள் தந்த பேராதரவு \nஎன்.ஆர்.சி. – என்.பி.ஆர். ஐ அனுமதிக்கமாடோம் என்ற உறுதிமொழி இல்லாமல் சிஏஏ வை திருமப் பெற வலியுறுத்தினால் மட்டும் போதுமா\nசாகும் வரையிலான பட்டினிப் போராட்டத்தில் ஈழத்தமிழர் அம்பிகை, இன்று 7 வது நாள் – தமிழகம் கண்டு கொள்ளாமல் இருக்கலாமா\nதமிழின அழிப்பு செய்த சிறிலங்காவை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தக் கோரி தமிழ்நாடு சட்டப் பேரவையிலும் இந்திய நாடாளுமன்றத்திலும் தீர்மானம் இயற்றுக\nஐ.நா. தேசங்களின் மன்றமல்ல, அரசுகளின் மன்றம் ; தமிழீழ விடுதலையை வென்றிடும் வழியென்ன\nஊபா (UAPA) – தோழர் பாலன் உள்ளிட்டவர்களை விடுதலை செய் – தொல். திருமாவளவன் MP உள்ளிட்ட தலைவர்கள் கண்டன உரை\nஎசமான விசுவாசத்தில் எடியூரப்பாவை மிஞ்சும் எடப்பாடி\nஊபா UAPA வழக்கு – காவல்துறை டிஜிபி திரிபாதியுடன் சந்திப்பு – செய்தி அறிக்கை\nதோழர்கள் பாலன், கோ.சீ, செல்வராஜ் ஆகியோரை விடுதலை செய்யக்கோரி அணைத்து முற்போக்கு இயக்கங்கள், கட்சிகள் பங்கேற்று கண்டன ஆர்ப்பாட்டம் – சென்னை, மதுரை, திருச்சி\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் ���ேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF", "date_download": "2021-04-18T13:15:27Z", "digest": "sha1:Y3U4FOR5ZNELLDHTNJD4SGNKNMSTMJ25", "length": 15305, "nlines": 190, "source_domain": "ta.wikipedia.org", "title": "முகமது கத்தாமி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுகமது கத்தாமி (ஆங்கிலம்: Mohammad Khatami) 1943 அக்டோபர் 14 அன்று ஈரானில் பிறந்தவர் ஆவார்.[1][2][3][4] ஈரானின் ஐந்தாவது அதிபராக 1997 ஆகஸ்ட் 3 முதல் 2005 ஆகஸ்ட் 3 வரை பணியாற்றினார். 1982 முதல் 1992 வரை ஈரானின் கலாச்சார அமைச்சராகவும் பணியாற்றினார். அவர் முன்னாள் அதிபர் மகுமூத் அகமதி நெச்சாத்தின் அரசாங்கத்தை விமர்சிப்பவர் ஆவார்.[5][6][7][8]\nஅந்தக் காலம் வரை அதிகம் அறியப்படாத கட்டாமி, அதிபதி பதவிக்கு தனது முதல் தேர்தலின் போது கிட்டத்தட்ட 70% வாக்குகளைப் பெற்றபோது உலகத்தின் கவனத்தை ஈர்த்தார். கத்தாமி தாராளமயமாக்கல் மற்றும் சீர்திருத்தத்தின் வழியில் இயங்கினார். கத்தாமி தான் அதிபராக இருந்த இரண்டு பதவிக் காலங்களில் , கருத்துச் சுதந்திரம், சகிப்புத்தன்மை மற்றும் பொது சமூகம், ஆசியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட பிற மாநிலங்களுடன் ஆக்கபூர்வமான இராசதந்திர உறவுகள் மற்றும் தடையற்ற சந்தை மற்றும் வெளிநாட்டு முதலீட்டை ஆதரிக்கும் பொருளாதாரக் கொள்கை ஆகியவற்றை ஆதரித்தார்.\nபிப்ரவரி 8, 2009 அன்று, கத்தாமி 2009 அதிபர் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தார் [9] ஆனால் மார்ச் 16 அன்று தனது நீண்டகால நண்பரும் ஆலோசகருமான ஈரானின் முன்னாள் பிரதம மந்திரி மிர்-கொசைன் மௌசவிக்கு ஆதரவாக விலகினார்.[10]\nகத்தாமி நாகரிகங்களிடையே உரையாடலை முன்மொழிந்தார். 2001 ஆண்டு ஐக்கிய நாடுகள் கடாமியின் கருத்தினை \"ஐக்கிய நாடுகளின் நாகரிகங்களின் மத்தியில் உரையாடல் ஆண்டாக\" அறிவித்தது.[11][12]\n1 ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி\nஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]\nகத்தாமி 1943 அக்டோபர் 14 ஆம் தேதி, யாசுது மாகாணத்தில் உள்ள அர்தகன் என்ற சிறிய நகரத்தில் பிறந்தார். கத்தாமி முகம்மதுவின் நேரடி ஆணாதிக்க வம்சாவளி என்பதால் சயீத் என்ற பட்டத்தை வைத்திருக்கிறார். அவர் 1974 ஆம் ஆண்டில் (31 வயதில்) மதச் சட்டத்தின் பிரபல பேராசிரியரின் மகள் மற்றும் மூசா அல் சதரின் மருமகள் ஜோக்ரே சதேகியை மணந்தார். அவர்களுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்: லைலா (பிறப்பு 1975), நார்சசு (பிறப்பு 1980), மற்றும் எமட் (பிறப்பு 1988).\nகத்தாமியின் தந்தை, மறைந்த அயதுல்லா உருகொல்லா கத்தாமி, ஒரு உயர் பதவியில் இருந்த மதகுருவாகவும், ஈரானிய புரட்சியின் ஆரம்ப ஆண்டுகளில் யாசுது நகரில் காதிப் (வெள்ளிக்கிழமை தொழுகைக்கான பிரசங்கத்தை வழங்குபவர்) ஆவார். தனது தந்தையைப் போலவே, கத்தாமியும் அயதுல்லாவாக மாறியபோது உள்ளூரின் முக்கியத்துவத்திற்கு உயர்ந்தார்.\nஒரு சீர்திருத்த பாதையில் இயங்கிய கத்தாமி 1997 மே 23 அன்று அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார், இது குறிப்பிடத்தக்க தேர்தல் என்று பலர் விவரித்தனர். வாக்காளர் எண்ணிக்கை கிட்டத்தட்ட 80% ஆகும். மட்டுப்படுத்தப்பட்ட தொலைக்காட்சி ஒளிபரப்பு இருந்தபோதிலும், கத்தாமி 70 சதவீத வாக்குகளைப் பெற்றார். \"ஈரானில் இறையியல் பயிற்சியின் மையமாகவும், பழமைவாத கோட்டையாகவும் இருக்கும் கோமில் கூட, 70% வாக்காளர்கள் கத்தாமிக்கு வாக்களித்தனர்.\" [13] இஸ்லாமிய குடியரசின் அரசியலமைப்பின் படி அதிகபட்சமாக இரண்டு முறை பணியாற்றிய பின்னர்,சூன் 8, 2001 அன்று இரண்டாவது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார் மற்றும் ஆகஸ்ட் 3, 2005 அன்று பதவி விலகினார்.\nவிக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: முகமது கத்தாமி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 திசம்பர் 2019, 23:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanmeegam.in/spiritual/why-do-we-apply-kungumam-santhanam/", "date_download": "2021-04-18T11:34:41Z", "digest": "sha1:2EUE5R4LKYVVFV6UASRK4QHNJNSFVZBI", "length": 11071, "nlines": 109, "source_domain": "www.aanmeegam.in", "title": "Why Do We Apply Kungumam & Santhanam (குங்குமம் & சந்தனம்)", "raw_content": "\nசந்தனம், குங்குமம் வைப்பதன் ஆன்மிக விளக்கம்\nசந்தனம், குங்குமம் வைப்பதன் ஆன்மிக விளக்கம்\nஆன்மிக குறியீடுகளாக நெற்றியில் பூசும் சந்தனம் மற்றும் குங்குமம் ஆகியவற்றின் பின்னணியில் உடற்கூறு மற்றும் அறிவியல் பூர்வ உண்மைகள் இருப்பதாக அறியப்பட்டுள்ளது. பெண்கள் நெற்றியில் பொட்டு/குங்குமம் வைப்பது மங்கல சின்னங்களாக கருதப்படுகிறது. இரு புருவங்களுக்கு மத்தியில் உள்ள இடம் நெற்றி பொட்டு என அழைக்கப்படுகிறது. மருத்துவ ஆராய்ச்சிகளின்படி நினைவாற்றலுக்கும், சிந்திக்கும் திறனுக்கும் உரிய இடமான அப்பகுதியை யோக முறையில், ஆக்ஞா சக்கரம் என்று சொல்லப்படும்.\nமனித உடலில் உள்ள இயக்கங்கள் காரணமாக “எலக்ட்ரோ மேக்னடிக்” என்ற மின் காந்த அலை வடிவத்தில் சக்தி வெளிப்படுகிறது. நெற்றி மற்றும் நெற்றிப் பொட்டு ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க விதத்தில் மின் காந்த அலைகள் வெளிப்படுகின்றன. மன அமைதி பாதிக்கப்படும் சமயத்தில் அப்பகுதிகளில் வலி ஏற்படுவதை உணரலாம். சந்தனம் என்பது உடலுக்கு குளிர்ச்சி அளிக்கும் பொருளாகும். குங்குமம் என்பது இயற்கை கிருமி நாசினியாக செயல்படும் தன்மை கொண்டது. அதன் அடிப்படையில் நெற்றியில் இடும் குங்குமம் அல்லது சந்தனம் மூலம் நெற்றிப்பகுதி குளிர்ச்சி அடைகிறது.\nபுருவ மத்திக்கு பின்புறம் பினியல் கிளாண்ட் என்ற சுரப்பி அமைந்துள்ளது. “ஆக்ஞா சக்கரம்” எனப்படும் அதை, “மூன்றாவது கண்”, “ஞானக்கண்” என்று குறிப்பிடுவார்கள். சிவபெருமானுக்கு ஆக்ஞா சக்கரம் நெற்றிக் கண்ணாக இருப்பதை கவனித்திருப்போம். திபெத்தில் உள்ள லாமா புத்த துறவிகளுக்கு ஞானக்கண் திறப்பு என்ற சடங்கின் மூலம் புருவ மத்தி பகுதிக்கு நெருப்பால் சூடு வைக்கப்படுகிறது.\nசந்தனம், குங்குமம் போன்றவற்றை நெற்றியில் இடுவதால் உடல் மற்றும் மனோசக்தி ஆகியவை பாதுகாக்கப்படுகிறது. முகம் பிரகாசம் அடைகிறது. பொட்டு வைப்பதை ஆன்மிக ரீதியாகவும், உடல் ஆரோக்கியம் சார்ந்த பழக்கமாகவும் ஆன்மிக சான்றோர்கள் ஏற்படுத்தி வைத்தது குறிப்பிடத்தக்கது.\nபாரம்பரிய முறைப்படி பெண்கள் முன் வகிடு, நடு நெற்றி மற்றும் புருவ மத்தி ஆகிய பகுதிகளில் குங்குமம் இட்டுக்கொள்வார்கள். ஆண்கள் பெரும்பாலும் புருவ மத்தியில் அவற்றை அணிவது வழக்கம். பொதுவாக, குங்குமம் என்பது மஞ்சள், படிகாரம், சுண்ணாம்பு ஆகியவற்றை குறிப்பிட்ட விகிதத்தில் ஒன்றாக கலந்து தயாரிக்கப்படுகிறது. இவை மூன்றும் கிருமி நாசினியாக செயல்படும் பொருட்களாகும். குறிப்பாக, பெண்களின் முன் வகிடு பகுதியில் மகாலட்சுமி குடியிருப்பதாக ஐதீகம்.\nஅதன் அடிப்படையில் பெண்கள் தங்களது முன் வகிட்டில் குங்குமம் இடுவதன் மூலம் மங்களம் ஏற்படுவதாகவும், அவர்களது கர்ப்பப்பை சம்பந்தமான இயக்கங்கள் சரியாக அமைவதாகவும் ஆன்றோர்களால் குறிப்பிடப்பட்டுள்ளது. சந்தனத்தை புருவ மத்தியில் வைக்கும்போது அப்பகுதியில் இயங்கிவரும், உடலை கட்டுப்படுத்தக்கூடிய பிட்யூட்டரி சுரப்பி குளிர்ச்சி அடைகிறது. அதன் மூலம் உடலின் தலைமை செயலகமான மூளையின் பின்பகுதியில் எண்ணங்களின் பதிவிடமாக உள்ள ஹிப்போகேம்பஸ் என்ற இடத்திற்கு ஞாபகத்திற்கான தூண்டுதல்களை அனுப்புகிறது.\nஇரு புருவங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் சிந்தனை நரம்புகள் ஒன்று கூடும் இடம் என்ற நிலையில் அங்கு மெதுவாக ஆட்காட்டி விரலால் தொட்டால், மனதில் உண்டாகும் ஒரு வித உணர்வு, தியான நிலைக்கு அடிப்படையாக அமைகிறது. மன ஒருமை மற்றும் சிந்தனையில் தெளிவு ஆகியவற்றின் அடிப்படையில், குளிர்ந்த சந்தனத்தை அங்கே அணிவதன் மூலம் குறிப்பிட்ட கால அளவு வரை மன ஒருமை ஏற்படுவதும் அறியப்பட்டுள்ளது.\nprevious post ஆதிபராசக்தியின் 10 வித தோற்றங்களும் பெயர்களும்\nnext post 16 லட்சுமிகள் - ஷோடச லட்சுமி துதி\nகோவில் மற்றும் பூஜைகளில் தேங்காய் உடைப்பது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/comment/329807", "date_download": "2021-04-18T11:05:49Z", "digest": "sha1:TLN4LERAY3DDT63KVURFYO7SU7EOTMFH", "length": 6805, "nlines": 150, "source_domain": "www.arusuvai.com", "title": "susten200 tablet | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎனக்கும் இதே டப்லெட் தான் குடுதாங்க‌ . 1st 2days contactla இருந்துட்டு டப்லெட் வெக்க சொன்னங்க‌. 3rd dayla இருந்து contact வேண்டாம் டப்லெட் மட்டும் வெக்க‌ சொன்னாங்க‌. நீங்க‌ டாக்டர் கிட்ட‌ ஒரு தடவைகேட்டுக்கோங்க‌.\nதோழீஸ் ஒரு சில‌ பெண்களுக்கு வஜினல் பாத் நார்மலாவே கொஞ்சம் ஓபன் இருக்கும். அப்படி ஆகாம‌ இருக்க‌ (சரியான‌ நேரத்தில் ஓபன் மூட‌) இது கொடுப்பாங்க‌.மற்றபடி கவலைவேணாம். அரிப்பு ஏதேனும் இருப்பின் மருத்துவரிடம் சொல்லி தெளிவாகுங்கள். விரைவில் தாய்மையடைய‌ வாழ்த்துக்கள்.\nகருமுட்டை வளர்ச்சி and வெடிப்பதூ - Pl help me\nராஜேஸ்குமார் நாவல் e-bookல் படிக்க ஆசையா\nவி- எழுத்தில் பெண் குழந்தையின் பெயர்கள் pls....\nவாங்க வாங்க விடுகதை பகுதிக்கு வாங்க\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dcnglobal.com/ta/outdoor-ap/", "date_download": "2021-04-18T12:03:31Z", "digest": "sha1:GWEPN3HQGXIW2OHPRI3QOAV4SVMOHROF", "length": 9951, "nlines": 210, "source_domain": "www.dcnglobal.com", "title": "வெளிப்புற AP உற்பத்தியாளர்கள் மற்றும் சப்ளையர்கள் - சீனா வெளிப்புற AP தொழிற்சாலை", "raw_content": "\nஎல் 3 + ஸ்விட்ச்\nஎல் 3 தொழில்துறை சுவிட்ச்\n100 எம் அல்லாத PoE\n1000 எம் அல்லாத PoE\nமல்டி கோர் பாதுகாப்பு நுழைவாயில்\nமல்டி கோர் பாதுகாப்பு நுழைவாயில்\nதரவு மைய நெட்வொர்க் தீர்வு\nஎல் 3 + ஸ்விட்ச்\nஎல் 3 தொழில்துறை சுவிட்ச்\n100 எம் அல்லாத PoE\n1000 எம் அல்லாத PoE\nமல்டி கோர் பாதுகாப்பு நுழைவாயில்\nமல்டி கோர் பாதுகாப்பு நுழைவாயில்\nDCFW-1800 தொடர் அடுத்த வகை ...\nWL8200-T3 802.11ac அலை 2 வெளிப்புற டிரிபிள் பேண்ட் எண்டர்பிரைஸ் ஏபி\nWL8200-T3 என்பது உயர் செயல்திறன் கொண்ட வெளிப்புற வயர்லெஸ் அணுகல் புள்ளியாகும், இது 802.11ac அலை 2 தரநிலையை டிரிபிள் பேண்ட் (2.4 GHz & 5 GHz, மற்றும் 2.4G அல்லது 5G பேண்ட்) உடன் ஆதரிக்க முடியும், பல உள்ளீட்டு பல வெளியீடு ( MIMO) மற்றும் ஆர்த்தோகனல் அதிர்வெண் பிரிவு மல்டிபிளெக்சிங் (OFDM), WL8200-T3 2.4GHz இசைக்குழுவில் 400 Mbps மற்றும் 5GHz இசைக்குழுவில் 1300Mbps வரை தரவு பரிமாற்ற வீதத்தை வழங்க முடியும் .. இது 350 ஒரே நேரத்தில் பயனர்களை ஆதரிக்கிறது. WL8200-IT3 வெளிப்புற WIFI கவரேஜ் n இல் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது ...\nWL8200-IT3 802.11ac அலை 2 வெளிப்புற இரட்டை-இசைக்குழு நிறுவன AP\nடி.சி.என். 2.4GHz இசைக்குழுவில் 400 Mbps மற்றும் 5GHz இசைக்குழுவில் 867Mbps. இது 254 ஒரே நேரத்தில் பயனர்களை ஆதரிக்கிறது. ஒருங்கிணைந்த ஆண்டெனா உள்ளே, WL8200-IT3 வெளிப்புற வைஃபை கவரேஜ் நெட்வொர்க்குகளான வளாகம், வீதிகள், கிராமப்புற பகுதி, ஆர் ...\nமுகவரி:டிஜிட்டல் டெக்னாலஜி பிளாசா, NO.9 ஷாங்க்டி 9 வது தெரு, ஹைடியன் மாவட்டம், பெய்ஜிங், சீனா\n© பதிப்புரிமை - 2010-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் செய்தியை இங்கே எழுதி எங்களுக்கு அனுப்புங்கள்\nதேட உள்ளிடவும் அல்லது மூட ESC ஐ அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=1003751", "date_download": "2021-04-18T12:40:14Z", "digest": "sha1:MWSZIQYXNYN3FQ5HTKTIWZ2DTW2D5UYL", "length": 6041, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "மணல் கடத்திய 2 பேர் ��ைது | புதுக்கோட்டை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > புதுக்கோட்டை\nமணல் கடத்திய 2 பேர் கைது\nபொன்னமராவதி, டிச.28: பொன்னமராவதி அருகே உள்ள மேலத்தானியம் அம்மாபட்டி வழியாக மணல் கடத்திய டிப்பர் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர் பொன்னமராவதி அருகே உள்ள மேலத்தானியம் அம்மாபட்டி விளக்கு ரோட்டின் வழியாக மணல் கடத்தி செல்லப்படுவதாக காவல்துறைக்கு கிடைத்த தகவலின் பேரில் காரையூர் சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்வாசகன் தலைமையிலான போலீசார் அம்மாபட்டி விளக்கு ரோட்டில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். லாரியில அனுமதியின்றி மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து டிப்பர் லாரியை ஓட்டிவந்த விளாம்பட்டி வெள்ளைச்சாமி மகன் மூர்த்தி என்பவரையும், டிப்பர் லாரியின் உரிமையாளர் சீகம்பட்டி நல்லையா மகன் கருப்பையா ஆகியோரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் டிப்பர் லாரியை பறிமுதல் செய்து காரையூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு எடுத்துச் சென்றனர்.\nஅரிமளம் அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய டிப்பர் லாரி, பொக்லைன் பறிமுதல்\nதிருமயம் அருகே புலிவலத்தில் 120 பேருக்கு கொரோனா தடுப்பூசி\nதிருவரங்குளத்தில் கழிவுநீர் தொட்டியில் விழுந்த பசு மாடு மீட்பு\nஅறந்தாங்கி அருகே ஆற்றை தூர்வார கோரி மக்கள் சாலை மறியல்\nதீ தொண்டு நாள் விழாவையொட்டி செவிலியர்களுக்கு செயல்விளக்கம்\nலாரி மோதி விவசாயி பலி\nதினம் ஒரு நெல்லிக்காய் ஆரோக்கிய டயட்\n18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nநைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..\nதீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..\n22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்\n15-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=635927", "date_download": "2021-04-18T12:17:42Z", "digest": "sha1:ZFMECJ557LEDPFJ5C7TFZ7YHYLVC4O6S", "length": 8255, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "கடுமை பிரிவு அருகில் காற்று தரம் குறியீடு - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nகடுமை பிரிவு அருகில் காற்று தரம் குறியீடு\nபுதுடெல்லி: காஜியாபாத்திலும், கிரேட்டர் நொய்டாவிலும் காற்று மாசு கடுமையாக உள்ள நிலையில், டெல்லியிலும் காற்று தரம் குறியீடு (ஏக்யூஐ) மிக மோசம் பிரிவின் அபாய விளிம்புக்கு மாறி, கடுமை பிரிவை எட்டத் தொடங்கி உள்ளது. நேற்று காலை 9.00 மணிக்கு பதிவான புள்ளிவிவரப்படி ஏக்யூஐ 381 என இருந்தது. 401ஐ எட்டினால் கடுமை பிரிவுக்கு ஏக்யூஐ மாறும் என்பது கவனிக்கத்தக்கது. புதனன்று 24 மணி நேர சராசரியாக ஏக்யூஐ 367 என்றிருந்தது. ஞாயிறன்று மோசம் பிரிவில் ஏக்யூஐ நீடித்தது குறிப்பிடத்தக்கது. காஜியாபாத், நொய்டா நகரங்களில் ஏக்யூஐ 430, 410 என பதிவாகி உள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், ‘‘மேகமூட்டம் இல்லாத வானத்தில், காற்றின் வேகம் மணிக்கு 12 கி.மீ என்றும், குறைந்தபட்ச வெப்பநிலை 8.2 டிகிரி செல்சியஸ், அதிகபட்சம் 27 டிகிரி செல்சியஸ்’’, என குறிப்பிடப்பட்டு உள்ளது. மேகம் காணப்பட்டால் பூமியிலிருந்து மேலெழும்பும் அனல் காற்று அதில் மோதி மீண்டும் பூமியில் வெப்பம் ஏற்படுத்தி இருக்கும்.\nமேகம் இல்லாததால் குளிர் அதிகரித்து உள்ளது. மேலும் இமயமலை மேற்குப்பகுதியில் இருந்து வீசும் பனிக்காற்றின் தாக்கமும் டெல்லியில் குளிர் அதிகரிக்கக் காரணம் எனவும் அறிக்கையில் தகவல் இடம் பெற்றுள்ளது. இந்த நிலையில், அசாதாரண வானிலை மாற்றங்கள் காரணமாக, ஏக்யூஐ மிக மோசம் அல்லது கடுமை பிரிவில் அடுத்த சில நாட்களுக்கு நீடிக்கும் என மத்திய புவி அறிவியல் துறையின் காற்று தரம் கண்காணிப்பு கமிட்டி சபர் கூறியுள்ளது. அது மட்டுமன்றி பயிர்க்கழிவு எரிப்புகள் மிகவும் குறைந்து உள்ளதாகவும், அதை முன்னிட்டு பிஎம்2.5 அளவீடு காற்றில் 4 சதவீதம் மட்டுமே இருந்ததாகவும் சபர் தெரிவித்து உள்ளது.\nHardness category air quality codeகடுமை பிரிவு காற்று தரம் குறியீடு\nசிறை தண்டனையை அனுபவிக்கும் ஐபிஎஸ் அதிகாரியின் மனைவி கொரோனாவால் பலி: தேர்தலில் போட்டியிட்ட நிலையில் சோகம்\nகொரோனா பரவலை சமாளிக்க மத்திய அரசு செய்ய வேண்டி�� 5 முக்கிய அம்சங்களை சுட்டிக்காட்டி பிரதமர் மோடிக்கு மன்மோகன் சிங் கடிதம்\nசோனு சூட், சுமித் வியாசை தொடர்ந்து 2 பாலிவுட் நடிகர்களுக்கு கொரோனா\nகேரளாவுக்கு ரயிலில் கடத்திய 36.50 லட்ச ரூபாய் சிக்கியது\nநாயை ஸ்கூட்டரில் கட்டி இழுத்து சென்ற கொடூரம்: கேரளாவில் பரபரப்பு\nகொரோனா பரவல் எதிரொலி மேற்குவங்கத்தில் ராகுல்காந்தியின் தேர்தல் பிரசாரம் ரத்து\n18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nநைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..\nதீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..\n22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்\n15-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/steve-irwins-57th-birthday-google-doodle/", "date_download": "2021-04-18T10:45:40Z", "digest": "sha1:GXUOT4SIH367QVVVYTBDDT4M4FLABIKY", "length": 39649, "nlines": 255, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "Steve Irwin : ஸ்டீவ் இர்வின் பற்றி கூகுள் வெளியிட்ட சிறப்பு டூடுல்", "raw_content": "\nரூ.10,999 விலையில் ரெட்மி 9 பவர் விற்பனைக்கு வந்தது\nகுவாட் கேமரா செட்டப் பெற்ற ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தின் அடிப்படையிலான MIUI 12 மூலம் செயல்படுகின்ற மாடல் விலை ரூ.10,999 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. ரெட்மி 9 பவர் சிறப்புகள் ரெட்மி...\nரூ.5,999-க்கு இன்ஃபினிக்‌ஷ் Smart HD 2021 விற்பனைக்கு வெளியானது\nஇன்ஃபினிக்‌ஷ் நிறுவனத்தின் புதுப்பிக்கப்பட்ட Smart HD 2021 மாடலை ரூ.5,999 விலையில் ஆண்ட்ராய்டு 10 கோ எடிசன் இயங்குதளத்தின் செயல்படும் மிக இலகுவான பட்ஜெட் விலை மாடலாகும். 6.1 இன்ச் எச்டி + டிராப்...\nகுவாட் கேமராவுடன் நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் அறிமுகமானது\nஐரோப்பாவில் வெளியிடப்பட்டுள்ள நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் குவாட் கேமரா செட்டப் பெற்று பிரைமரி கேமரா ஆப்ஷனில் 48 மெகாபிக்சல் கொண்டுள்ளது. இந்த மொபைல் விலை 189 யூரோ (US$ 229 / ரூ.16,900...\nரெட்மி 9 பவர் சிறப்புகள் மற்றும் வெளியீட்டு தேதி\nவரும் டிசம்பர் 17 ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள புதிய ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன் முன்பாக சீன சந்தையில் வெளியிடப்பட்ட ரெட்மி நோட் 9 4ஜி அடிப்படையிலான மாடலாக...\n8ஜிபி ரேம் பெற்ற விவோ Y51 ஸ்மார்ட்போன் வி��்பனைக்கு வெளியானது\nவிவோ நிறுவனத்தின் 8ஜிபி ரேம் உடன் 48 எம்பி பிரைமரி சென்சார் பெற்ற மாடலாக Y51 ஸ்மார்ட்போன் விலை ரூ.17,990 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. Y வரிசை மொபைல்களில் நடுத்தர சந்தைக்கு ஏற்ப சவாலான...\nவோடபோன் ஐடியா வாய்ஸ் கால் அழைப்புகள் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் வோடபோன் ஐடியா (Vi) டெலிகாம் நிறுவனம் ஐயூசி (interconnect usage charges-IUC) கட்டணம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இனி அனைத்து வாய்ஸ் அழைப்புகளும் இலவசமாக வழங்கப்படும் என...\n ரிலையன்ஸ் ஜியோ வாய்ஸ் கால் முற்றிலும் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் இந்தியாவில் interconnect usage charges (IUC) கட்டணம் நீக்கப்பட்டுள்ளதால், இனி தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து மற்ற நெட்வொர்க் அழைப்புகளுக்கு எவ்விதமான கட்டணமுமின்றி அழைப்புகளை மேற்கொள்ளலாம். ஐ.யூ.சி கட்டணங்கள்...\nகதறும் அம்பானி.., ஜியோவில் இருந்து வெளியேறும் வாடிக்கையாளர்கள்..\nவிவசாய போராட்ட எதிரொலி காரணமாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து பெருமளவிலான வாடிக்கையாளர்கள் போர்ட் கோருவதனால், இதற்கு காரணம் ஏர்டெல் மற்றும் வி நிறுவனங்கள் எங்கள் மீது வீண் பழி சுமத்துவதாக இந்திய தொலைத்தொடர்பு...\nஅதிர்ச்சியில் அம்பானி.., ஜியோ சிம் கார்டை புறக்கணிக்கிறார்களா..\nவிவசாயிகள் போரட்டாம் நாடு முழுவதும் பரவலாக வலுபெற்று வரும் நிலையில் அம்பானி மற்றும் அதானி மீது திரும்பியுள்ள நிலையில் ஜியோ சிம் கார்டினை போர்ட் செய்வதற்கு லட்சகணக்கானோர் விண்ணப்பித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. குறைந்த விலையில்...\nஅடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில் 5ஜி சேவை சாத்தியப்படும் – ஏர்டெல்\nபார்தி ஏர்டெல் நிறுவன தலைவர் சுனில் மிட்டல் இந்திய மொபைல் காங்கிரஸ் 2020 அரங்கில் பேசுகையில், இந்திய சந்தையில் 5ஜி சேவை துவங்கப்படுவது குறைந்த விலையில் தொலைத்தொடர்பு கருவிகள் வரும்போது நாடு முழுவதும்...\nசெவ்வாய்க் கிரகத்தில் நீரை கண்டுபிடித்த மார்ஸ் எக்ஸ்பிரஸ்\nசெவ்வாய்க் கிரக்கத்தில் நாசா மட்டுமல்லாமல் ஆய்வினை மேற்கொண்டு வரும் மார்ஸ் எக்ஸ்பிரஸ் ஆர்பிடர் மூலம் செவ்வாயின் நிலப்பரப்புக்கு அடியில் பரந்த நீர்பரப்பு இருப்பது உறுதி ஆகியுள்ளது. கடந்த 2003 ஆம் ஆண்டு செவ்வாய்க் கிரகத்திற்கு...\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியின் கூடுதல் விபரங்கள் அறியலாம்\nசெயற்கை நுண்ணறிவு மூலம�� பூமியில் ஏற்படுகின்ற காலநிலை மாற்றம், பூமி அமைப்பு, சூறாவளி, தீ பரவல் மற்றும் தாவர இயக்கவியல் போன்ற மிகவும் சிக்கலான ஆய்வுகளை விபரங்களை மிக தெளிவான முறையில் பெற இயலும்...\nLunar Eclipse : சூப்பர் ப்ளட் வுல்ஃப் சந்திர கிரகண அதியசத்தை காண தயாராகுங்கள்\nவருகின்ற ஜனவரி 20 மற்றும் 21ந் தேதிகளில் நிகழ உள்ள Super Blood Wolf Moon கிரகணத்தை சுமார் 2.8 பில்லியன் மக்கள் காண்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. அமெரிக்கா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, ரஷ்யா போன்ற நாடுகளில்...\nஏலியன்கள் குறித்த தகவலை வெளியிட்ட நாசா : Alien life possible\nவேற்றுகிரகவாசிகள் மீதான ஆர்வம் இயலபாகவே மக்களுக்கு உள்ள நிலையில், பிரசத்தி பெற்ற அமெரிக்காவின் நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் 'Barnard B' என்ற மிகப்பெரிய நட்சத்திரத்தில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறு உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. Barnard B Barnard b...\nஉலகின் மிகச்சிறிய மெடிக்கல் ரோபோ கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது\nடெக்சாஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்கள் இணைந்து, உலகிலேயே மிகவும் சிறிய அளவிலான மெடிக்கல் ரோபோ ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த ரோபோக்கள் மனிதர்களின் கண்களுக்கு தெரியாத அளவு சிறியதாக இருக்கும். சோடிக் பெடல் உருவாக்கியுள்ள...\nவாட்ஸ்ஆப் மூலம் சமையல் சிலிண்டர் பதிவு செய்வது எப்படி \nஇந்திய நாட்டில் டிஜிட்டல் சார்ந்த சேவகைகளின் பயன்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் முன்னணி சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் இண்டேன், ஹெச்பி கேஸ், பாரத் கேஸ் ஆகிய நிறுவனங்கள் வாட்ஸ்ஆப் மூலம்...\nபுதிய பாஸ்வேர்ட் உருவாக்கும் போது தவிர்க்க வேண்டிய பெயர்கள்\nதற்கலாத்தில் நாம் பல டிவைஸ்களை பயன்படுத்தி வருகிறோம். அவற்றில் சமூக வலைதளம், ஆன்லைன் ஷாப்பிங் போன்ற பல்வேறு பாஸ்வேர்ட்கள் உருவாக்க பட வேண்டியுள்ளது. இதனால் பாஸ்வேர்ட்களை ஞாபகம் வைத்து கொள்வதில் கடினம் ஏற்பட்டுள்ளது. இருந்த...\nஉங்கள் போன் லாக் ஆகி விட்டதா\nஉங்கள் ஸ்மார்ட் போனை, வேறு யாரும் எடுக்காமல் பாதுகாக்கும் வகையில் ஸ்க்ரீன் லாக் ஆக பின், பாஸ்வோர்ட் அல்லது பேர்ட்டன் லாக் உள்ளது. போனை லாக் செய்ய காம்பிளேக்ஸ் பாஸ்வேர்டுகளை பயன்படுத்துவது நல்லது...\nசெல்போன் பேட்டரி அதிக நேரம் நீடிக்க வேண்டுமா\nஇக்காலத்தில், அனைவரும் அதிகம் பய��்படுத்துவது செல்போன். பாட்டு கேட்பது, படம் பார்ப்பது என பலவிதமானவற்றை செல்போனிலேயே பெரும்பாலானோர் செய்துவிடுகின்றனர். செல்போன் பயன்பாடு அனைவரிடத்திலும் நீங்கா இடம் பெற்றிருந்தாலும், பேட்டரி உடனேயே குறைந்துவிடுவது பயனாளிகள்...\nரிலையன்ஸ் ஜியோ பிரைம் இலவசமாக ஏக்டிவேட் செய்வது எப்படி \nஇந்தியாவின் முன்னணி ஜியோ 4ஜி நெட்வொர்க் நிறுவனமாக விளங்கும் ரிலையன்ஸ் ஜியோ பிரைம் சந்தா திட்டம் கூடுதலாக ஒரு வருடம் இலவசமாக நீட்டிக்கப்பட உள்ள நிலையில், இலவச பிரைம் திட்டத்தை மார்ச் 31,...\nரூ.10,999 விலையில் ரெட்மி 9 பவர் விற்பனைக்கு வந்தது\nகுவாட் கேமரா செட்டப் பெற்ற ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தின் அடிப்படையிலான MIUI 12 மூலம் செயல்படுகின்ற மாடல் விலை ரூ.10,999 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. ரெட்மி 9 பவர் சிறப்புகள் ரெட்மி...\nரூ.5,999-க்கு இன்ஃபினிக்‌ஷ் Smart HD 2021 விற்பனைக்கு வெளியானது\nஇன்ஃபினிக்‌ஷ் நிறுவனத்தின் புதுப்பிக்கப்பட்ட Smart HD 2021 மாடலை ரூ.5,999 விலையில் ஆண்ட்ராய்டு 10 கோ எடிசன் இயங்குதளத்தின் செயல்படும் மிக இலகுவான பட்ஜெட் விலை மாடலாகும். 6.1 இன்ச் எச்டி + டிராப்...\nகுவாட் கேமராவுடன் நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் அறிமுகமானது\nஐரோப்பாவில் வெளியிடப்பட்டுள்ள நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் குவாட் கேமரா செட்டப் பெற்று பிரைமரி கேமரா ஆப்ஷனில் 48 மெகாபிக்சல் கொண்டுள்ளது. இந்த மொபைல் விலை 189 யூரோ (US$ 229 / ரூ.16,900...\nரெட்மி 9 பவர் சிறப்புகள் மற்றும் வெளியீட்டு தேதி\nவரும் டிசம்பர் 17 ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள புதிய ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன் முன்பாக சீன சந்தையில் வெளியிடப்பட்ட ரெட்மி நோட் 9 4ஜி அடிப்படையிலான மாடலாக...\n8ஜிபி ரேம் பெற்ற விவோ Y51 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nவிவோ நிறுவனத்தின் 8ஜிபி ரேம் உடன் 48 எம்பி பிரைமரி சென்சார் பெற்ற மாடலாக Y51 ஸ்மார்ட்போன் விலை ரூ.17,990 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. Y வரிசை மொபைல்களில் நடுத்தர சந்தைக்கு ஏற்ப சவாலான...\nவோடபோன் ஐடியா வாய்ஸ் கால் அழைப்புகள் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் வோடபோன் ஐடியா (Vi) டெலிகாம் நிறுவனம் ஐயூசி (interconnect usage charges-IUC) கட்டணம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இனி அனைத்து வாய்ஸ் அழைப்புகளும் இலவசமாக வழங்கப்படும் என...\n ரிலையன்ஸ் ஜியோ வாய்ஸ் கால் முற்றிலும் ���லவசம்\nஜனவரி 1, 2021 முதல் இந்தியாவில் interconnect usage charges (IUC) கட்டணம் நீக்கப்பட்டுள்ளதால், இனி தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து மற்ற நெட்வொர்க் அழைப்புகளுக்கு எவ்விதமான கட்டணமுமின்றி அழைப்புகளை மேற்கொள்ளலாம். ஐ.யூ.சி கட்டணங்கள்...\nகதறும் அம்பானி.., ஜியோவில் இருந்து வெளியேறும் வாடிக்கையாளர்கள்..\nவிவசாய போராட்ட எதிரொலி காரணமாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து பெருமளவிலான வாடிக்கையாளர்கள் போர்ட் கோருவதனால், இதற்கு காரணம் ஏர்டெல் மற்றும் வி நிறுவனங்கள் எங்கள் மீது வீண் பழி சுமத்துவதாக இந்திய தொலைத்தொடர்பு...\nஅதிர்ச்சியில் அம்பானி.., ஜியோ சிம் கார்டை புறக்கணிக்கிறார்களா..\nவிவசாயிகள் போரட்டாம் நாடு முழுவதும் பரவலாக வலுபெற்று வரும் நிலையில் அம்பானி மற்றும் அதானி மீது திரும்பியுள்ள நிலையில் ஜியோ சிம் கார்டினை போர்ட் செய்வதற்கு லட்சகணக்கானோர் விண்ணப்பித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. குறைந்த விலையில்...\nஅடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில் 5ஜி சேவை சாத்தியப்படும் – ஏர்டெல்\nபார்தி ஏர்டெல் நிறுவன தலைவர் சுனில் மிட்டல் இந்திய மொபைல் காங்கிரஸ் 2020 அரங்கில் பேசுகையில், இந்திய சந்தையில் 5ஜி சேவை துவங்கப்படுவது குறைந்த விலையில் தொலைத்தொடர்பு கருவிகள் வரும்போது நாடு முழுவதும்...\nசெவ்வாய்க் கிரகத்தில் நீரை கண்டுபிடித்த மார்ஸ் எக்ஸ்பிரஸ்\nசெவ்வாய்க் கிரக்கத்தில் நாசா மட்டுமல்லாமல் ஆய்வினை மேற்கொண்டு வரும் மார்ஸ் எக்ஸ்பிரஸ் ஆர்பிடர் மூலம் செவ்வாயின் நிலப்பரப்புக்கு அடியில் பரந்த நீர்பரப்பு இருப்பது உறுதி ஆகியுள்ளது. கடந்த 2003 ஆம் ஆண்டு செவ்வாய்க் கிரகத்திற்கு...\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியின் கூடுதல் விபரங்கள் அறியலாம்\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியில் ஏற்படுகின்ற காலநிலை மாற்றம், பூமி அமைப்பு, சூறாவளி, தீ பரவல் மற்றும் தாவர இயக்கவியல் போன்ற மிகவும் சிக்கலான ஆய்வுகளை விபரங்களை மிக தெளிவான முறையில் பெற இயலும்...\nLunar Eclipse : சூப்பர் ப்ளட் வுல்ஃப் சந்திர கிரகண அதியசத்தை காண தயாராகுங்கள்\nவருகின்ற ஜனவரி 20 மற்றும் 21ந் தேதிகளில் நிகழ உள்ள Super Blood Wolf Moon கிரகணத்தை சுமார் 2.8 பில்லியன் மக்கள் காண்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. அமெரிக்கா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, ரஷ்யா போன்ற நாடுகளில்...\nஏலியன்கள் குறித்�� தகவலை வெளியிட்ட நாசா : Alien life possible\nவேற்றுகிரகவாசிகள் மீதான ஆர்வம் இயலபாகவே மக்களுக்கு உள்ள நிலையில், பிரசத்தி பெற்ற அமெரிக்காவின் நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் 'Barnard B' என்ற மிகப்பெரிய நட்சத்திரத்தில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறு உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. Barnard B Barnard b...\nஉலகின் மிகச்சிறிய மெடிக்கல் ரோபோ கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது\nடெக்சாஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்கள் இணைந்து, உலகிலேயே மிகவும் சிறிய அளவிலான மெடிக்கல் ரோபோ ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த ரோபோக்கள் மனிதர்களின் கண்களுக்கு தெரியாத அளவு சிறியதாக இருக்கும். சோடிக் பெடல் உருவாக்கியுள்ள...\nவாட்ஸ்ஆப் மூலம் சமையல் சிலிண்டர் பதிவு செய்வது எப்படி \nஇந்திய நாட்டில் டிஜிட்டல் சார்ந்த சேவகைகளின் பயன்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் முன்னணி சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் இண்டேன், ஹெச்பி கேஸ், பாரத் கேஸ் ஆகிய நிறுவனங்கள் வாட்ஸ்ஆப் மூலம்...\nபுதிய பாஸ்வேர்ட் உருவாக்கும் போது தவிர்க்க வேண்டிய பெயர்கள்\nதற்கலாத்தில் நாம் பல டிவைஸ்களை பயன்படுத்தி வருகிறோம். அவற்றில் சமூக வலைதளம், ஆன்லைன் ஷாப்பிங் போன்ற பல்வேறு பாஸ்வேர்ட்கள் உருவாக்க பட வேண்டியுள்ளது. இதனால் பாஸ்வேர்ட்களை ஞாபகம் வைத்து கொள்வதில் கடினம் ஏற்பட்டுள்ளது. இருந்த...\nஉங்கள் போன் லாக் ஆகி விட்டதா\nஉங்கள் ஸ்மார்ட் போனை, வேறு யாரும் எடுக்காமல் பாதுகாக்கும் வகையில் ஸ்க்ரீன் லாக் ஆக பின், பாஸ்வோர்ட் அல்லது பேர்ட்டன் லாக் உள்ளது. போனை லாக் செய்ய காம்பிளேக்ஸ் பாஸ்வேர்டுகளை பயன்படுத்துவது நல்லது...\nசெல்போன் பேட்டரி அதிக நேரம் நீடிக்க வேண்டுமா\nஇக்காலத்தில், அனைவரும் அதிகம் பயன்படுத்துவது செல்போன். பாட்டு கேட்பது, படம் பார்ப்பது என பலவிதமானவற்றை செல்போனிலேயே பெரும்பாலானோர் செய்துவிடுகின்றனர். செல்போன் பயன்பாடு அனைவரிடத்திலும் நீங்கா இடம் பெற்றிருந்தாலும், பேட்டரி உடனேயே குறைந்துவிடுவது பயனாளிகள்...\nரிலையன்ஸ் ஜியோ பிரைம் இலவசமாக ஏக்டிவேட் செய்வது எப்படி \nஇந்தியாவின் முன்னணி ஜியோ 4ஜி நெட்வொர்க் நிறுவனமாக விளங்கும் ரிலையன்ஸ் ஜியோ பிரைம் சந்தா திட்டம் கூடுதலாக ஒரு வருடம் இலவசமாக நீட்டிக்கப்பட உள்ள நிலையில், இலவச பிரைம் திட்டத்தை மார்ச் 31,...\nHome Tech News Steve Irwin : ஸ்டீவ் இர்வின் பற்றி கூகுள் வெளியிட்ட சிறப்பு டூடுல்\nSteve Irwin : ஸ்டீவ் இர்வின் பற்றி கூகுள் வெளியிட்ட சிறப்பு டூடுல்\nபிரசத்தி பெற்ற முதலை வேட்டைக்காரர் (The Crocodile Hunter) என அழைக்கப்படுகின்ற ஸ்டீவ் இர்வின் அவர்களின் 57வது பிறந்த நாளை முன்னிட்டு கூகுள் டூடுல் ஒன்றை வெளியிட்டு அசத்தியுள்ளது. வேட்டைகாரர் என்றால் முதல்லைகளை வேட்டை ஆடுபவராக அல்ல முதலைகள் முதல் ஊர்வன பாதுகாப்பாவராக தனது வாழ்நாளை 44 வயதில் நிறைவு செய்தவர்.\nஆஸ்திரேலியா நாட்டில் உள்ள மெல்போர்னுக்கு அருகில் எஸ்ஸென்டென் என்ற இடத்தில் 1962-ம் ஆண்டு பிறந்தார். இவருடைய தாய் மற்றும் தந்தை ”பியர்வா ரெப்டைல் அண்ட் ஃபானா பார்க்’ (Beerwah Reptile and Fauna Park) என்ற உயிரியல் பூங்காவில் பனியாற்றி காரணத்தால் உயிரினங்கள் மீதான ஈர்ப்பினால் வெகு விரைவாக ஊர்வன விலங்குகளை கையாளுவதில் திறமையானவராக விளங்கினார்.\nஇந்த படத்தில் ஸ்டீவ் இர்வின், அவருடைய மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.\n11 அடி நீளமுள்ள விஷமுள்ள பாம்பு ஒன்றை முதன்முதலாகப் பிடித்தபோது ஸ்டீவ் இர்வினின் வயது 6 ஆகும். தொடர்ந்து விளங்குகள் மீது ஆர்வம் கொண்டிருந்த, இவர் தன்னுடைய 9 வயதில் முதன்முறையாக முதலை வேட்டைக்கு தனது பயணத்தை தொடங்கினார். இவருடைய குடும்பம் நடத்தி வந்த பியர்வா ரெப்டைல் அண்ட் ஃபானா பார்க் பின்னாளில், அதாவது 1991 ஆம் ஆண்டு முதல் ஆஸ்திரேலியா ஜூ’ (Australia Zoo) என்று பெயரை மாற்றி வைத்தார்.\n1992 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட ஸ்டீவ் இர்வினின் மனைவி டெர்ரி ரெயின்ஸ் (Terri Rains) அவர்களும் ஒரு விலங்குநல ஆர்வலர்தான், திருமணம் முடிந்த கையோடு தேனிலவுக்கு இவர்கள் சென்ற இடம்தான் மிகுந்த சிக்கலானது. இது குறித்து கூகுள் நிறுவனத்தின் பிளாக்கில் இவர் கூறியிருப்பதாவது ” வட குயின்ஸ்லாந்தில் வேட்டைக்காரர் ஒருவர் பெரிய முதலை ஒன்றைக் கொல்ல முயல்வதாக ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. தேனிலவுக்கு பதிலாக, காட்டிற்கு சென்றோம். ஸ்டீவ் மற்றும் நானும் மிக மோசமான வேட்டைகாரரிடம் இருந்து அந்த முதலையை காப்பாற்றியதாக குறிப்பிட்டுள்ளார்.\nஅந்த அனுபவத்தை குறிக்கும் வகையில் `தி குரோக்கடைல் ஹன்ட்டர்’ என்ற ஆவணப் படமாக எடுத்தார்கள்.\nசெப்டம்பர் 26 இல் தண்ணீரில் ஆபத்தான விலங்கினங்கள் பற்றிய ஒரு விளக்கப் ப��ம் எடுக்கும்பொழுது என்றும் அட்டவண்ணைத் திருக்கை (stingray) என்றும் சொல்லப்படும் ஒரு கொட்டும் திருக்கை மீன் எனப்படும் ஒருவகை நீர்வாழ் இனத்தின் தாக்குதலுக்கு உள்ளாகி இறந்தார். அவருடைய இதயம் இருக்கும் பகுதியில் தாக்கியதன் காரணமாக உடனடியாக இறந்தார். ஆஸ்திரேலியாவின் வரலாற்றில் இந்த திருக்கை மீன் தாக்கி இறந்தவர்கள் மொத்தம் மூன்றே மூன்று பேர் தான் என்று சொல்லப்படுகின்றது. அவர்களில் இவரும் ஒருவர் ஆவார்.\nஸ்டீவ் இர்வினின் 57வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் கூகுள் நிறுவனம், சிறப்பு டூடுலை தனது முகப்பில் கொண்டு அலங்கரித்துள்ளது.\nPrevious articleஜியோ 85 லட்சம், பிஎஸ்என்எல் 5.56 லட்சம் பயனாளர்கள் இணைப்பு – டிராய்\nNext articleவிண்டோஸ் 7 ஆதரவு ஜூலை 2019 முதல் நிறுத்தப்படுமா..\nடிஜிட்டல் வாக்காளர் அட்டை டவுன்லோட் செய்வது எப்படி \nகூடைப் பந்தாட்டத்தை கண்டுபிடித்த ஜேம்ஸ் நெய்ஸ்மித் கொண்டாடும் கூகுள் டூடுல்\nஉங்கள் போனில் வாட்ஸ்ஆப் இனி இயங்காது.. ஏன் தெரியுமா \nWhatsApp: வாட்ஸ்ஆப்பில் பிரவுசர் , படங்களை தேடும் வசதி வருகை\nமார்ச் 5.., ரியல்மி 6, ரியல்மி 6 புரோ மொபைல் விற்பனைக்கு அறிமுகம்\nஏர்டெல் வெளியிட்ட ரூ.299 ரீசார்ஜ் பிளானில் உள்ள நன்மைகள்\nரூ.2,999 -க்கு ஸ்வைப் நியோ பவர் 4ஜி மொபைல் விற்பனைக்கு வந்தது\nMicrosoft : விண்டோஸ் மொபைல் ஆதரவை நிறுத்தும் மைக்ரோசாஃப்ட்\nபட்ஜெட் விலையில் ஐவூம்ஐ மீ 3 & மீ 3எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakarvu.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/128597/", "date_download": "2021-04-18T11:10:13Z", "digest": "sha1:NY5NQARLPMPS65W4OUTRQWMASRH2F6HW", "length": 8918, "nlines": 120, "source_domain": "www.nakarvu.com", "title": "இலங்கையில் மேலும் 03 கொரோனா மரணங்கள் - Nakarvu", "raw_content": "\nஇலங்கையில் மேலும் 03 கொரோனா மரணங்கள்\nஇலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 03 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன நேற்று (25) அறிவித்துள்ளார்.\nஇலங்கையில் ஏற்கனவே 554 கொரோனா மரணங்கள் பதிவான நிலையில், அறிவிக்கப்பட்டுள்ள 03 மரணத்துடன் இதுவரை 557 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleபீட்ரூட் அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் பக்கவிளைவுகள்\nNext articleகொரோனா தொற்றுக்குள்ளான 271 பேர் அடையாளம்…\nபாகிஸ்தானில் சமூக வலைதளங்கள் அனைத்தும் முடக்கம்\nபாகிஸ்தானில் நேற்று க���லை 11 மணி முதல் மாலை 3 மணி வரை சமூக வலைதளங்கள் அனைத்தும் முடக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரான்ஸ் நாட்டில் வெளிவரும் சார்லி ஹேப்டோ...\nஎந்த நேரத்திலும் அலெக்சி நவால்னி உயிரிழக்ககூடும்\nஷியாவின் எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டு வரும் அலெக்சி நவால்னி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் ஆட்சிக்கு எதிராக பல ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நரம்பு...\nநாமலுக்கு தலைவர் பதவி… வழங்கி வைத்தார் ஜனாதிபதி\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் \"ஊருடன் உரையாடல் - கிராமிய அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணி\" என்ற பெயரில் ஜனாதிபதி செயலணி உருவாக்கப்பட்டுள்ளதுடன் அதன் தலைவராக அமைச்சர் நாமல் ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளார்.இந்த செயலணி ஏப்ரல் 09...\nபாகிஸ்தானில் சமூக வலைதளங்கள் அனைத்தும் முடக்கம்\nபாகிஸ்தானில் நேற்று காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை சமூக வலைதளங்கள் அனைத்தும் முடக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரான்ஸ் நாட்டில் வெளிவரும் சார்லி ஹேப்டோ...\nஎந்த நேரத்திலும் அலெக்சி நவால்னி உயிரிழக்ககூடும்\nஷியாவின் எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டு வரும் அலெக்சி நவால்னி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் ஆட்சிக்கு எதிராக பல ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நரம்பு...\nநாமலுக்கு தலைவர் பதவி… வழங்கி வைத்தார் ஜனாதிபதி\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் \"ஊருடன் உரையாடல் - கிராமிய அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணி\" என்ற பெயரில் ஜனாதிபதி செயலணி உருவாக்கப்பட்டுள்ளதுடன் அதன் தலைவராக அமைச்சர் நாமல் ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளார்.இந்த செயலணி ஏப்ரல் 09...\nகேப்டன் பதவியை வழங்கியது ஏன் தமிழன் தினேஷ் கார்த்திக் விளக்கம்\nதமிழக வீரரான தினேஷ் கார்த்திக், கொல்கத்தா அணியின் கேப்டன் பதவியை இயான் மோர்கனிடம் கொடுத்தது ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வரும் உள்ளூர் தொடரான ஐபிஎல் தொடர்,...\nகோபா டெல் ரே கிண்ணத்தை மீண்டும் கைப்பற்றிய பார்சிலோனா\nகோபா டெல் ரே இறுதிப் போட்டியில் பார்சிலோனா 4-0 என்ற கோல் கணக்கில் பில்பாவோவை வீழ்த்தி ���ம்பியன் பட்டம் வென்றுள்ளது. கோபா டெல் ரே வரலாற்றில் 31 முறை வெற்றிகளைப் பெற்ற பார்சிலோனா மிகவும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/125491", "date_download": "2021-04-18T12:33:34Z", "digest": "sha1:L33TW527SAWDHBJA4S2B3I4N44VVBCHC", "length": 8061, "nlines": 67, "source_domain": "www.newsvanni.com", "title": "பசறை கோரவிபத்து -பாதிக்கப்பட்டவர்களுக்கான நட்டஈடுவிபரம் வெளியானது – | News Vanni", "raw_content": "\nபசறை கோரவிபத்து -பாதிக்கப்பட்டவர்களுக்கான நட்டஈடுவிபரம் வெளியானது\nபசறை கோரவிபத்து -பாதிக்கப்பட்டவர்களுக்கான நட்டஈடுவிபரம் வெளியானது\nபசறையில் இடம்பெற்ற கோர விபத்தில் ப.லியானவர்கள் மற்றும் காயமடைந்தவர்ளுக்கான நட்டஈடு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nகுறித்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 95 ஆயிரம் ரூபாவும் மற்றும் காயமடைந்த 32 பேருக்கு தலா 15 ஆயிரம் ரூபாய் வீதமும் நிதியுதவி இன்று வழங்கப்பட்டுள்ளது.\nலுணுகலை பல்நோக்கு கட்டடத்தில் வைத்து குறித்த நிதியுதவி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.\nஊவா மாகாண ஆளுநர் அலுவலகத்தினால் 30 ஆயிரம் ரூபாவும், போக்குவரத்து ஆணைக்குழுவினால் 25 ஆயிரம் ரூபாவும், குத்தகை நிறுவனத்தினால் 25 ஆயிரம் ரூபாவும் மற்றும் ஊவா மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினால் 15 ஆயிரம் ரூபாவும் உயிரிழந்தவர்களுக்காக பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.\nவிபத்தில் காயமடைந்தவர்களுக்கு போக்குவரத்து ஆணைக்குழுவினரால் குறித்த 15 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.\nபசறை – லுணுகல பகுதியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ், கடந்த 20ம் திகதி பசறை – 13ம் கட்டைப் பகுதியில் பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் உயிரிழந்திருந்தனர்.\nஇந்த விபத்தில் 30திற்கும் அதிகமானோர் காயமடைந்திருந்தனர்.\nசுமார் 1,600 யாழ்ப்பாணத்து தமிழ் இளைஞர்கள் இ ராணுவத்தில் இணைவு\nபண்டிகை காலத்தில் ஒன்று குவிந்த மக்களால் ஏற்பட்ட வினை கொ ரோனா தொ ற்று அதிகரிக்கும் அ…\nம துபோ தையில் வாகனம் செலுத்திய 758 பேர் கைது\n27 பொருட்களுக்கு வழங்கப்படும் சலுகையை மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிக்க…\nமறைந்த நடிகர் விவேக் முதலாவதாக பாடிய பாடல் இதுவா\nமரணித்த நடிகர் விவேக் ஞாபகார்த்தமாக பிரபல நடிகர் செய்த…\nநடிகர் விவேக் பல வருடங்களாக தேடியும் ���ிடைக்காத பொக்கிச…\nநம்ம தளபதி விஜய்யா இது\nகிளிநொச்சி வைத்தியசாலை முன்பாக பேரூந்தினை வழிமறித்து…\nகிளிநொச்சி மண்ணில் இந்து ஆலயத்தில் பௌத்த விகாரை அமைக்க…\nகிளிநொச்சி வட்டக்கச்சி கட்சன் வீதி மக்கள்…\nகிளிநொச்சி வீதியின் சர்ச்சைக்குள்ளான பெயர்ப்பலகை அகற்றுமாறு…\nஆலயத் தேர் திருவிழாவிற்கு தாமரைப் பூ பறிக்கச் சென்ற வவுனியா…\nவவுனியாவில் பட்டா – மோட்டார் சைக்கில் விபத்து :…\nவவுனியா செட்டிக்குளத்தில் இரு மோட்டார் சைக்கில்கள் மோதி…\nவவுனியா பம்பைமடுவில் பெற்ற குழந்தையை பு.தைத்தார் என்ற…\nகிளிநொச்சி இளைஞர் யாழில் இடம்பெற்ற கோர விபத்தில் ப.லி\nகிளிநொச்சி வைத்தியசாலை முன்பாக பேரூந்தினை வழிமறித்து…\nகிளிநொச்சி மண்ணில் இந்து ஆலயத்தில் பௌத்த விகாரை அமைக்க…\nகிளிநொச்சி ஏ9 வீதியில் கோர விபத்து; ம.யிரிழையில் த.ப்பிய…\nமுல்லைத்தீவில் டிப்பருடன் உந்துருளி மோதுண்டு விபத்து :…\nமுல்லைத்தீவு – செல்வபுரம் பகுதியில் வலம்புரி சங்குடன்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE/", "date_download": "2021-04-18T12:22:31Z", "digest": "sha1:PCKXDDBV32G2D4BUS73VF5N26ETMV3PH", "length": 4413, "nlines": 79, "source_domain": "www.tntj.net", "title": "“மறுமைக்கு அஞ்சி வாழ்வோம்” ஆசாத் நகர் தெருமுனைப் பிரச்சாரம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்தெருமுனைப் பிரச்சாரம்“மறுமைக்கு அஞ்சி வாழ்வோம்” ஆசாத் நகர் தெருமுனைப் பிரச்சாரம்\n“மறுமைக்கு அஞ்சி வாழ்வோம்” ஆசாத் நகர் தெருமுனைப் பிரச்சாரம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையின் சார்பாக கடந்த 25.02.2012 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் A.W.நாசர் அவர்கள் “மறுமைக்கு அஞ்சி வாழ்வோம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-13/792-2009-10-15-09-16-20?tmpl=component&print=1", "date_download": "2021-04-18T11:25:02Z", "digest": "sha1:VSNAEB2IWLRYWYG2AN2WNKADRYXEDBZE", "length": 26185, "nlines": 109, "source_domain": "keetru.com", "title": "இப்படியாயிற்று நூற்றியோராவது தடவையும் - சத்தியபாலன் கவிதைகள்", "raw_content": "\nவெளியிடப்பட்டது: 15 அக்டோபர் 2009\nஇப்படியாயிற்று நூற்றியோராவது தடவையும் - சத்தியபாலன் கவிதைகள்\nவெளிப்பாட்டு முறையில் நவீனத்துவமிக்க இன்றைய கவிதைகள் தொடர்பான பல்வேறு குற்றச்சாட்டுக்களும் எழுந்து ஓரளவு ஓய்ந்துள்ளன. கவிதையின் புரியாமை அல்லது இருண்மைத் தன்மை பற்றிய குற்றச்சாட்டுக்களை முன்வைப்பவர்களின் வாசிப்பு முறை மரபுவழிப்பட்ட வாசிப்பு முறை என்றே சொல்ல வேண்டும். சொற்கள் தருகின்ற அனுபவவெளி விரிந்தது. வாசிப்பவனின் அனுபவமும் விரிந்ததாக இருக்கும் போதே கவிதையின் அல்லது படைப்பின் முழுமையினை எட்ட முடியும்.\nதமிழிலுள்ள பழமொழிகளும் மரபுத்தொடர்களும் அவற்றின் நேரடியான அர்த்தத்தில் புரிந்து கொள்ளப்படுபவையல்ல. “அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு” என்ற பழமொழி அடம்பன் கொடியயைப் பற்றியது மட்டுமல்ல. அது தரும் நேரடியான அர்த்ததிற்கு அப்பாலும் அதற்கான வாசிப்பு மாறுபட்டதாக அமைகின்றது. கவிதையில் சொற்கள் தாம் கொண்டிருக்கும் நியமமான கருத்திற்கப்பாலும் விரிந்த பொருளைத் தருகின்றன. வாசிப்பவனின் அனுபவத்தின் எல்லை விரியும் போது கவிதையைப் புரிந்துகொள்வதில் உள்ள சிக்கல்களும் விலகுகின்றன.\nந. சத்தியபாலனின் கவிதைகள் நவீன வெளிப்பாட்டைக் கொண்டவை. அவரது “இப்படியாயிற்று நூற்றியோராவது தடவையும்” என்ற கவிதைத் தொகுப்பு வெளிவந்திருக்கிறது. சத்தியபாலன் கவிஞர் மட்டுமல்ல சிறுகதைகள், கட்டுரைகள், பத்திகள், மொழிபெயர்ப்புக்கள் என பலதிற ஆளுமை கொண்ட படைப்பாளி. வலுமிக்க சொல்லாட்சியினாலும் சொல்லல் முறையினாலும் தன் கவிதைகளுக்கான வாசிப்பை வாசகனுக்குள் பல்பரிமாணம் கொள்ள வைக்கின்றார். அவருடைய பூடகமான மொழி நிகழ்காலத்தின் வலியைப் பேசுகின்றது. பல கவிதைகள் மென்னுணர்வின் முகங்களைக் கொண்டுள்ள போதும் அவற்றின் உள்ளார்ந்த இயங்கு நிலையும் அவை கொண்டுள்ள அரசியலும் தீவிரமானவை.\nகாலம் பற்றிய பிரக்ஞை பூர்வமான கருத்தியல் சத்தியபாலனிடம் சரியான அர்த்தத்தில் இருக்கின்றது. புரிதலும் அதனோடு இயைந்த எல்லாவற்றைய���ம் தன்னால் இயன்ற முழுமையிலிருந்து கொண்டு வருகின்றார். முகம் புதைத்து முதுகு குலுங்க குமுறும் அழுகையின் குரலாய் அவரது குரல் துரத்திக் கொண்டிருக்கிறது. சாமானிய மனம் நுழைய மறுக்கும் அல்லது நுழைய விரும்பாத இடங்களிலிருந்தும் கவிதைகளைத் தருகின்றார்\nதன்னுலகின் மாயமுடுக்குகளுக்குள்ளும் வெளிகளுக்குள்ளும் காற்றைப்போல அலையும் சத்தியபாலன் மிதமிஞ்சிய வலிகளுடன் திரும்புகின்றார். போலிகளை நிஜமென நம்பி ஏமாறுகையில், உறவு பற்றிய உயர்ந்த எண்ணங்கள் உடைந்து சிதறுகையில் நிர்க்கதியாகும் மனநிலைக்கு சடுதியாக வந்துவிடுகின்றார். சக மனித உரையாடல்கள், புறக்கணிப்புக்கள்,மீளவியலாத போரும் அது தந்த வலிகளும், இழப்புக்களும், அலைச்சல்களும், எதையும் கவிதையாகக் காணும் மனமும் எனப் பலவித புனைவு விம்பங்களின் பதிவாக சத்தியபாலனின் கவிதைகளுள்ளன.\nசத்தியபாலனின் கவிதைகளில் காணக்கிடைக்கும் நெகிழ்ச்சியும் சொல்லல் முறையும் புதிய வகையிலானவை. மெல்லிய மன அசைவியக்கத்தின் மாறுதலான தருணங்களைக் ஏற்படுத்துபவை.அவர் சம காலத்தின் துயர்மிகுந்த பயணியாக இருக்கின்றார். முக்கியமாக அலைகின்றார். சத்தியபாலனின் மொழி அலைதலின் மொழியாகின்றது. அவர் அலையும் மனத்தின் கவிஞராக இருக்கின்றார். எப்போதும் இரைச்சலிட்டுக் கொண்டிருக்கும் பொழுதுகளின் வெப்பத்தில் அவரின் மனம் உருகுகின்றது. சமகால வாழ்வும் அதையொட்டிய துயருமே மனத்தின் உருகுதலுக்குக் காரணம். முற்றிலும் போரின் அனர்த்தங்களும் விலக்கவியலா இருளாய்ப் படிந்துள்ள அவலங்களும் அநேக கவிதைகளின் மையங்களாகின்றன. “காவல், கூத்து, இன்னுமொரு நாள், இருள் கவ்வ இரத்தமாய்க் கிடந்த காலைப் பொழுது பற்றி” போன்ற கவிதைகள் காலத்தின் பிரதிபலிப்புக்களாகவுள்ளன. இந்தக் கவிதைகளின் இறுதி வரிகளில்த் தொனிக்கும் துயரம் நிழலாக தொடர்ந்து கொண்டிருப்பவை.\nபுhதை மாற்றி வீடு வந்து சேர்கின்றேன்\nவீட்டையொரு காவலென நம்பி” (காவல்)\nகவனத்துக்கு தப்பிய கால் விரல்\nமதியம் மாலை என பொழுது முதிர்ந்து\nமீண்டும் இருளாயிற்று” (இன்னுமொரு நாள்)\n“இன்னுமொரு நாள்” என்னும் தலைப்பிலான கவிதையின் இறுதி வரிகள் அஸ்வகோஸின் “வனத்தின் அழைப்பு” தொகுப்பிலுள்ள ‘‘இருள்” என்னும் கவிதையின் வரிகளை ஞாபகமூட்டுகின்றது. அஸ்வகோஸ��� இயல்பு குலைந்த காலத்தை\nமரணங்கள் நிகழ்கின்றன” என எழுதுகின்றார்.\nஇருவருமே இரத்தமும் நிணமும் மணக்கும் காலத்தின் கவிஞர்கள். இருவர் கவிதைகளிலும் காலம் கொள்ளும் படிமம் ஒத்த தன்மையானதே. எனினும் கவிதை மொழியின் தனித்துவமும் கவிதையில் இவ் வரிகள் பெறும் பொருள் சார்ந்த, இடம் சார்ந்த முக்கியத்துவங்களும் வாசக மனதுக்கு மாறுபாடான அனுபவத்தைத் தருகின்றன.\nசத்தியபாலனின் கவிதைகளில் அநேக சந்தர்ப்பங்களில் அழகியலின் தருணங்களைத் தரிசிக்க முடிகின்றது. அவர் காட்டும் அழகியல் சொற்களின் மேல் வலிந்து பூசப்படும் சாயங்களல்ல. கவிதைக்கான இயல்பை மேலும் வலிமையாக்கும் முறைமை கொண்டது. ஆழகிய மனத்தின் ஒருமை குலையாத படிமப் பாங்கான தன்மை கொண்டவை. இவ்வகைக் கவிதைளில் “காடு, தன்னுலகு” போன்றவை முக்கியமானவை.\nகாட்டில் இயல்பாய்ப் படிந்துள்ள இருளை “பரிதி புகாத தடிப்பு” எனக் காட்டும் விதமும் ஒளியை விரல்களாகவும் ஒளி, நிலத்தில் இலைகளினூடு விழுந்து ஒளிரும் அழகை ஒளிவிரல்கள் நிலத்துக்கிட்ட பொட்டாகவும் காட்டப்படுவது மகிழ்வளிப்பன. “தன்னுலகு” கவிதையும் அழகியல் சார்ந்த தருணமாய் விரிந்தாலும் பொருளாழமும் படிமச் செறிவும் கொண்டது.\n“தொட்டி விளிம்பு வரை நிரம்பி\nமேற்பார்வைக்கு தொட்டி நீர் வெப்பத்தில் ஆவியாவதைக் காட்டுவது போலிருந்தாலும், பிறரின் உன்னதத்திற்காய் தன்னையறியாமலேயே தன்னை இழந்து கொண்டிருக்கும் மனித மனத்தின் மேன்மையைக் கவிதையுணர்த்துகின்றது.\nசத்தியபாலன் வாழ்க்கையை அகவெளியின் பரப்பில் காண்கின்றார். தான் கைவிடப் படும் போதும் புறக்கணக்கப்படும் போதும் ஆதரவாகத் தோள் அணைக்கப்படும் போதும் தன்னுள் நிகழும் மாற்றங்களை கவிதைகளாக்குகின்றார்.\n“திடீரென ஒரு நாள் இனிப்புப் பூச்சுக்கள்\nஉள்ளீடு நாவைத் தொட்டு தன் மெய்ச்சுவை\nபழைய பசுங்கனவு சோப்பு நுரைக்\nகாற்றில் மெல்ல மிதந்து போயிற்று” (தரிசனம்)\nகனவுகளால் சூழப்பட்டிருக்கும் வாழ்வில், உறவுகளின் ஆதரவும் தேவைகளும் சாமானிய வாழ்க்கையை வாழுகின்ற மனிதர்கள் அனைவருக்குமானவைதான். எனினும் உறவுகளின் புனித விம்பம் உடைபடும் போது ஏற்படும் வலியும் ஏமாற்றமும் தாங்க முடியாத வேதனையை ஏற்படுத்திவிடுபவை. சத்தியபாலன் இதைப் பல கவிதைகளிலும் எழுதுகின்றார்.\nநம்பிக்கைகளை���் சில தடவைகள் தந்துவிடுகிற சத்தியபாலன் பல தடவைகளும் நம்பிக்கையீனங்களால் அல்லாடுகின்றார். நம்பிக்கை தரக்கூடியதல்ல சமகாலம். எல்லா நம்பிக்கைகளும் உடைந்து சிதறிய பின்னர். ஏதைத்தான் பேசுவது ஆற்றாமைகளை அதிகமும் பேச வேண்டியிருக்கிறது. அரசியலின் குரூரம் எல்லாவற்றின் மீதும் சர்வமாய்ப் படிந்திருக்கிறது. சக மனிதனின் துயரத்துக்காக குரல் எழுப்ப முடியாத நிலத்தில் வாழும் கவிஞனின் குரலும் விம்மலும் விசும்பலுமாகத்தான்; வெளிப்படுகின்றது. தன்கே உரியதான மொழியில் சத்தியபாலன் அரசியலைப் பேசுகின்றார்.\nமுகஞ் சிவந்து திரும்பின சில\nஇந்தக் கவிதை சமகாலத்தின் வலி நிரம்பிய அரசியலை உரி முறையில் பதிவு செய்திருக்கின்றது. குரல் மறுக்கப்பட்ட இனத்தின் அரசியல் இயலாமையின் வலியையும்இ துயரையும் வெளிப்படுத்துகின்றது.\nசத்தியபாலனின் கவிதை வெளிப்பாட்டு முறையில் மாற்றமுடையதாய் “நடுப்பகலும் நண்டுக்கோதும் அண்டங்காகமும் ஒரு உறைந்த மனிதனும்” என்னும் கவிதையிருக்கின்றது. புதியதான புரிதலை இக்கவிதை நிகழ்த்துகின்றது. கவிதையில் வரும் உறைந்த மனிதன் எமது காலத்தின் குறியீடாக பரிமாணம் கொள்வதோடு துயர்களால் சித்தம் சிதறுண்டு போகும் மனிதர்களின் குறியீடாகவும் காட்டப்படுகின்றான்.\n“சந்தியில் நிற்கிறான் உறைந்த மனிதன்\nஇன்று வெறும் நினைவின் சுவடுகளாய்”;\nஎவராலும் கண்டு கொள்ளப்படாது. அகதி முகாங்களுக்குள்ளும் வதை முகாங்களுக்குள்ளும் அடைபட்டவர்களாய் சராசரி வாழ்வு மறுக்கப்பட்டவர்களாய் வாழும் எண்ணற்ற மனிதர்களின் துயத்தின் மொத்த உருவாக உறைந்த மனிதனை கவிதையில் காணமுடிகின்றது.\nபலமான மொழிப் பிரயோகம் மிக்க கவிதைகளைக் கொண்ட இத் தொகுப்பில் சில கவிதைகள் அதீத சொற் சேர்க்கையுடன் கூடிய கவிதைகளாக இருக்கின்றன. தானே எல்லாவற்றையும் சொல்லிவிட வேண்டும் என சத்தியபாலன் நினைக்கின்றார். இது வாகனுக்கு ஏற்படும் வாசிப்பு உந்தலுக்கு தடையாக அமையக்கூடிய சாத்தியங்களை ஏற்படுத்துகின்றன. இதனையே பின்னுரையில் பா.அகிலன் “பல இடங்களில் மௌனத்தின் பாதாளங்களைச் சொற்களிட்டு சத்தியபாலன் நிரப்பி விடுகிறார்” என்கின்றார்.\n“கண்ணே உறங்கு” என்ற கவிதை நேரடித்தன்மை கொண்டதோடு. கருத்துக் கூறலாகவும் உபதேசிப்பின் குரலாகவும் இருக்கின்றது.\nபற்றிக் கொள்ளும் கையின் இறுக்கம்\nஉதவ முன் வரும் மனசின் தாராளம்\nதலை சாய்க்கும் மடியின் இதம்\nஇவ் வரிகள் பழகிப்போன எழுத்து முறையின் தொடர்ச்சியாக அமைகின்றதே தவிர புதியதான வாசிப்பு அனுபவத்தை தருவதாக அமையவில்லை. சில கவிதைகளில் சொற்களை தனித்தனியாக ஒரு வரிக்கு ஒரு சொல்லாக உடைத்துடைத்துப் போடுகின்றார். சொற்களுக்கிடையிலான வெளி கூடும் போது வாசிப்பு மனநிலையும் குலைந்துபோகிறது. சில வேளைகளில் சலிப்புணர்வும் ஏற்படுகின்றது. “காணல்” என்ற கவிதை முழுமையும் இவ்வகையில் அமைந்துள்ளது.\nமுடிவாக, சத்தியபாலனின் “இப்படியாயிற்று நூற்றியோராவது தடவையும்” என்ற இக் கவிதைத் தொகுதி வெளிப்பாட்டு முறையிலும் பொருளாழத்திலும் கணிப்பிற்குரியதாக இருப்பதுடன். சமகாலத்தின் மீதான மீள் வாசிப்பாகவும் இருக்கின்றது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/view-faq/4095/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-04-18T11:42:19Z", "digest": "sha1:TDAKCZVUTSC5GPLW4F2NXAUVXV76JICA", "length": 4949, "nlines": 110, "source_domain": "eluthu.com", "title": "மறுமணம் | கேள்வி பதில்கள் | Eluthu.com", "raw_content": "\nஒரு ஆண் மறுமணம் செய்துகொள்வதை தவறாக பார்க்காத நம் சமூகம் ஏன் ஒரு பெண் மறுமணம்\nபுரிவதை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கின்றது........\nஎன்னுடைய இக் கேள்விக்கான பதில்களை நான் அறிய விரும்புகிறேன் தோழர்களே....உங்கள் பதில்களை என்னுடன் பகிருங்கள்.......\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.delta-at.be/%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-04-18T12:24:15Z", "digest": "sha1:63PAXI4PDDUAKORBAIAVIC3LYSDT2Q4N", "length": 14099, "nlines": 134, "source_domain": "ta.delta-at.be", "title": "பசைகள் மற்றும் திரவங்களுக்கான பம்ப் மற்றும் டோசிங் நிறுவல்", "raw_content": "\nஏன் வேலை செய்ய வேண்டும் @ டெல்டா பயன்பாட்டு நுட்பங்கள்\nபம்ப் / வீரிய நிறுவல்கள்\nஏன் வேலை செய்ய வேண்டும் @ டெல்டா பயன்பாட்டு நுட்பங்கள்\nபம்ப் / வீரிய நிறுவல்கள்\nby டெல்டா பொறியியல் / வெள்ளிக்கிழமை, 27 பிப்ரவரி 2015 / வெளியிடப்பட்ட தனிப்பயன் தீர்வுகள்\nநீங்கள் பெரிய அளவிலான தயாரிப்புகளைப் பயன்படுத்துகிறீர்களா உங்கள் தயாரிப்பு ஐபிசி கொள்கலன்களில் நிரம்பியிருக்கிறதா, அது உங்கள் உற்பத்தி செயல்முறைக்கு தொடர்ந்து செலுத்தப்பட வேண்டுமா உங்கள் தயாரிப்பு ஐபிசி கொள்கலன்களில் நிரம்பியிருக்கிறதா, அது உங்கள் உற்பத்தி செயல்முறைக்கு தொடர்ந்து செலுத்தப்பட வேண்டுமா பசைகள் மற்றும் திரவங்களுக்கு உங்களுக்கு ஒரு பம்ப் மற்றும் வீரியமான நிறுவல் தேவைப்படலாம். தானியங்கு அமைப்பை உங்களுக்கு வழங்குவோம்.இது தயாரிப்பு கொள்கலன்களின் தானியங்கி சுவிட்சோவர் மூலம் தொடர்ச்சியான உற்பத்தி செயல்முறையை உறுதிப்படுத்த முடியும். புதிய தயாரிப்பு கொள்கலனுக்கு மாறுவதற்கு உங்கள் தயாரிப்பு நிறுத்த வேண்டிய அவசியமில்லை அல்லது இடையக தொட்டி மற்றும் இணையான விசையியக்கக் குழாய்களைப் பயன்படுத்தி பம்ப் தோல்வியடையும் போது.\nநீங்கள் பல கூறுகளுடன் ஒரு கலவை அல்லது நீர்த்தலை செய்ய வேண்டுமா உங்களுக்கு தேவையான தயாரிப்பை அடைய வீரியம் மற்றும் கலவைக்கு ஒரு தொட்டி தீர்வை நாங்கள் வடிவமைப்போம்.\nஉங்கள் தயாரிப்பு பம்ப் செய்வது கடினமா எங்கள் பல வருட அனுபவத்துடன், அதைச் செய்ய முடியும்.\nதனிப்பயனாக்கப்பட்ட ரப்பரை பூச்சு கோட்டை நோக்கி கொண்டு செல்வதற்கான அமைப்பு.\nஉங்களுக்கு கூடுதல் தகவல் தேவைப்பட்டால் அல்லது உங்களுக்கு ஏதேனும் கேள்விகள், பரிந்துரைகள் அல்லது கருத்துகள் இருந்தால், தயவுசெய்து எங்களை தொடர்பு கொள்ளவும்:\nபம்ப் / வீரிய நிறுவல்கள்\n© டெல்டா பயன்பாட்டு நுட்பங்கள். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஇது கடவுச்சொல் இல்லாத அமைப்பு.\nஉங்கள் நிறுவனத்தின் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்.\nஒரு இணைப்பு உடனடியாக உங்களுக்கு அனுப்பப்படும்.\nதெரியாத பயனர்கள் ���ுதலில் ஒப்புதலுக்கு உட்படுத்தப்படுவார்கள்.\nஆ ஆ, காத்திருக்க, நான் இப்போது ஞாபகம்\nஉங்கள் கணக்கு செயல்படுத்தப்பட்டது, இப்போது உங்கள் கணக்கில் உள்நுழையலாம்.\nஉங்கள் கணக்கைச் செயல்படுத்த எங்கள் மதிப்பீட்டாளர்களுக்கு சிறிது நேரம் அனுமதிக்கவும்.\nஉங்கள் பதிவு இணைப்பு ஏற்கனவே உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் இன்பாக்ஸ் மற்றும் ஸ்பேம் கோப்புறையை சரிபார்க்கவும். ஒரு புதிய பதிவு இணைப்பு உருவாக்கப்பட்டு அஞ்சல் மூலம் உள்நுழைவில் அனுப்பப்படும் 24 மணி\nஉங்கள் தானியங்கி உள்நுழைவு இணைப்பு ஏற்கனவே உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் இன்பாக்ஸ் மற்றும் ஸ்பேம் கோப்புறையை சரிபார்க்கவும். ஒரு புதிய தானியங்கி உள்நுழைவு இணைப்பு உருவாக்கப்பட்டு அஞ்சல் மூலம் உள்நுழைவில் அனுப்பப்படும் 120 நிமிடங்கள்\nஉங்கள் மின்னஞ்சலில் நாங்கள் அனுப்பிய இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் உங்கள் மின்னஞ்சல் முகவரியை உறுதிப்படுத்தவும்.\nஉள்நுழைய உங்கள் மின்னஞ்சலைப் பயன்படுத்தவும்.\nஉள்நுழைவு இணைப்புடன் ஒரு அஞ்சல் உங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.\nபாதுகாப்பு காரணங்களுக்காக ஒரு மின்னஞ்சல் அனுப்பப்படும் . வலைத்தளத்திற்கு முழு அணுகலைப் பெற இந்த மின்னஞ்சலில் உள்ள இணைப்பைக் கிளிக் செய்க.\nபதிவு இணைப்புடன் ஒரு அஞ்சல் உங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் இன்பாக்ஸ் மற்றும் ஸ்பேம் கோப்புறையை சரிபார்க்கவும். இணைப்பு செல்லுபடியாகும் 24 மணி.\nஉள்நுழைய உங்கள் மின்னஞ்சலைப் பயன்படுத்தவும்.\nஉள்நுழைவு இணைப்பை தோற்றுவிக்கும் கணினியிலிருந்து மட்டுமே பயன்படுத்த முடியும்.\nஎங்கள் சேவையகங்கள் பிஸியாக உள்ளன, தயவுசெய்து பின்னர் மீண்டும் முயற்சிக்கவும் அல்லது எங்களை தொடர்பு கொள்ளவும்.\nஎங்கள் சேவையகங்கள் பிழையைத் தந்தன, தயவுசெய்து பின்னர் மீண்டும் முயற்சிக்கவும் அல்லது எங்களை தொடர்பு கொள்ளவும்.\nஎங்கள் சேவையகங்கள் முழுமையற்ற சுயவிவரத்தை அளித்தன, தயவுசெய்து பின்னர் மீண்டும் முயற்சிக்கவும் அல்லது எங்களை தொடர்பு கொள்ளவும்.\nஉங்கள் உள்நுழைவு இணைப்பு காலாவதியானது. மற்றொரு உள்நுழைவு இணைப்பை உருவாக்க உங்கள் மின்னஞ்சலைப் பயன்படுத்தவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%87%E0%AE%B4%E0%AF%81", "date_download": "2021-04-18T11:04:02Z", "digest": "sha1:3XZAW4A5MAWETB6S6U55TWR7BENTJ2NB", "length": 4803, "nlines": 80, "source_domain": "ta.wiktionary.org", "title": "இழு - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nவிரல்களால் பற்றி, தன்பக்கம் கொண்டு வருதல்\nசான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + மெக்கால்ஃபின் கருவச்சொற்கள்,\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 10 சூலை 2019, 18:03 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.examsdaily.in/2018/02/", "date_download": "2021-04-18T11:08:20Z", "digest": "sha1:U57D73IKO6V6B6DXAF2JD3BZZQQ36IWZ", "length": 5875, "nlines": 209, "source_domain": "tamil.examsdaily.in", "title": "February 2018 - ExamsDaily Tamil", "raw_content": "\nபிப்ரவரி 27 நடப்பு நிகழ்வுகள்\nSSC MTS Tier 1 மதிப்பெண்கள்\nடாக்டர். ராஜேந்திர பிரசாத் நினைவு தினம் – பிப்ரவரி 28\nTNSET தேர்வு நுழைவுச்சீட்டு – 2018\nவேற்றுமையில் ஒற்றுமை – தேசிய ஒருமைப்பாடு\nதமிழகம் முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு\nரூ.2,80,000/- மாத ஊதியத்தில் கோல் இந்தியா நிறுவன வேலைவாய்ப்பு 2021 – ஏப்ரல் 19 இறுதி நாள்\nநாடு முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு பிரதமர் மோடி அவசர ஆலோசனை\nரயில்வே கட்டுமான ஆணையத்தில் 74 காலிப்பணியிடங்கள் – ரூ.36,000 மாத ஊதியம்\nMASKED ஆதார் கார்டு பதிவிறக்கம் – எளிய வழிமுறைகள் இதோ\nSelvi on வருமான வரித்துறையில் ரூ.2 லட்சதிற்கும் அதிகமான ஊதியத்தில் வேலை 2021 \nVaishnvai on CIPET மதுரை வேலைவாய்ப்பு 2021 – ரூ.35,000/- ஊதியத்தில் பணிகள்\nVaishnvai.g on CIPET மதுரை வேலைவாய்ப்பு 2021 – ரூ.35,000/- ஊதியத்தில் பணிகள்\nHarini on TNPSC 991 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – விண்ணப்பிக்க இறுதி நாள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=1003950", "date_download": "2021-04-18T10:58:02Z", "digest": "sha1:B3R522CWJ35X2DAMTMFRJTQPLH4JTEBC", "length": 6286, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "மாணவனுக்கு கத்தி வெட்டு | திருவள்ளூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உல�� தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > திருவள்ளூர்\nஆவடி: ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் தயாளன்(20). சென்னை மாநில கல்லூரியில் பி.ஏ, 3ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று மாலை அதே பகுதியில் நூலகம் அருகே நடந்து சென்றபோது, அந்த வழியாக வந்த 4 வாலிபர்கள் வழிமறித்து தயாளனிடம் தகராறில் ஈடுபட்டனர். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் முற்றியதில் அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தயாளனை வெட்டினர். அவர் உயிருக்கு பயந்து கும்பலிடமிருந்து தப்பி அங்கிருந்து தெருவில் ஓடினார். அவரை விடாது துரத்தி சரமாரியாக வெட்டினர். இதில், தயாளனுக்கு தலை, கழுத்து, கைகளில் வெட்டுக்காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார். இதனை பார்த்த அக்கும்பல், அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகியது. பின்னர், படுகாயம் அடைந்த தயாளனை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆவடி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். புகாரின்பேரில் ஆவடி போலீசார் விசாரிக்கின்றனர்.\nசெய்யூரில் 2வது நாளாக வாகன விபத்து பைக் மீது மணல் லாரி மோதி வாலிபர் பலி\nபருத்திப்பட்டு ஏரியில் கழிவுநீர் கலப்பு அழுகிய தக்காளி கொட்டுவதால் பசுமை பூங்காவில் சுகாதார சீர்கேடு\nவரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக ரயில்வே ஊழியர் மீது மனைவி போலீசில் புகார்\nதிருமழிசை பேரூராட்சி சார்பில் வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளிப்பு\nமதுக்கடைகளை எதிர்த்து போராட உரிமை உள்ளது\nதடுப்பு சுவர் மீது பைக் மோதி போலீஸ்காரர், மகள் பரிதாப பலி\nதினம் ஒரு நெல்லிக்காய் ஆரோக்கிய டயட்\n18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nநைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..\nதீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..\n22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்\n15-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/641075-corona-vaccine.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2021-04-18T11:23:18Z", "digest": "sha1:XFHFCY2KYHCAGYPLRQUKUVC6RVVAU2AT", "length": 18785, "nlines": 288, "source_domain": "www.hindutamil.in", "title": "மருத்துவமனைகளில் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க நடவடிக்கை - அனைத்து நாட்களிலும் எந்நேரமும் தடுப்பூசி போடலாம் | corona vaccine - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஏப்ரல் 18 2021\nமருத்துவமனைகளில் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க நடவடிக்கை - அனைத்து நாட்களிலும் எந்நேரமும் தடுப்பூசி போடலாம்\nடெல்லியில் உள்ள ஆர்.ஆர். மருத்துவமனையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். படம்: பிடிஐ\nஅதிக அளவிலான மக்கள் பயனடையும் விதமாகவும், ஒரே நேரத்தில்மருத்துவமனைகள் முன்புகூட்டம் கூடுவதைத் தவிர்க்கவும் கரோனா தடுப்பூசிகளை செலுத்துவதற்கான நேரக் கட்டுப்பாட்டை மத்திய அரசு நீக்கியுள்ளது. இதன்மூலம் 24 மணி நேரத்தில் எப்போதுவேண்டுமானாலும் கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.\nநாடுமுழுவதும் கரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜன.16-ம் தேதி தொடங்கியது. முதல்கட்டமாக மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், சுகாதார ஊழியர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர் களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. இதில் 1.50 கோடிக்கும் மேற் பட்டோர் பலனடைந்தனர்.\nஇந்நிலையில், 2-வது கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர் கள், 45 வயதை கடந்த இணை நோய் உள்ளவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த 1-ம் தேதி தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி, டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 1-ம் தேதி சென்று கோவேக்ஸின் தடுப்பூசியை செலுத்திக் கொண்டார். இதன் தொடர்ச்சியாக, மாநில ஆளுநர்கள், முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள், எம்பி.க்கள் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களும், லட்சக்கணக்கான பொதுமக்களும் கரோனா தடுப்பூசிகளை ஆர்வமாகமுன்வந்து செலுத்திக் கொண்டனர். தினமும் லட்சக்கணக்கான மக்கள் தடுப்பூசிக்கு முன்பதிவும் செய்து வருகின்றனர்.\nஇதனால் மருத்துவமனைகளில் கூட்டம் நிரம்பி வழிவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும்,தடுப்பூசிக்கு நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டதால் பலர் ஏமாற்றத்துடன் திரும்புவதாகவும் தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டிருந்தன.\nஇந்த விவகாரம் குறித்து தீவிரமாக பரிசீலனை நடத்திய மத்தியஅரசு, கரோனா தடுப்பூசி செலுத்துவதற்காக மருத்துவமனைகளில் நிர்ணயிக்கப்பட்டிருந்த நேரக்கட்டுப்பாட்டை நீக்கி நேற்று உத்தரவிட்டது. இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:\nஇந்திய மக்களின் ஆரோக்கியத்தையும், அதே நேரத்தில் அவர்களின் பொன்னான நேரத்தின் மதிப்பையும் பிரதமர் மோடி உணர்ந்துள்ளார். அவரது அறிவுறுத்தலின்படி,கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான நேரக் கட்டுப்பாட்டை மத்தியசுகாதாரத் துறை அமைச்சகம் நீக்கியிருக்கிறது. வாரத்தின் 7 நாட்களிலும் 24 மணி நேரமும் மருத்துவமனைகளில் தடுப்பூசி போடப்படும். இதன்மூலம் மக்கள் தங்களுக்கு சவுகரியப்பட்ட நேரத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்ள முடியும்.\nஇதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக விரிவான அறிக்கை ஒன்றை மத்திய சுகாதாரத் துறைசெயலர் ராஜேஷ் பூஷண் வெளியிட்டுள்ளார்.\nஅதில், ‘‘கரோனா தடுப்பூசிகளை செலுத்தும் மருத்துவமனைகள் எந்த காலஅளவையும் பின்பற்ற வேண்டாம். தற்போது காலை 9 முதல் மாலை 5 மணி என நேரக் கட்டுப்பாடு இருப்பதை, தங்கள் விருப்பத்துக்கேற்ப மருத்துவமனைகள் நீட்டித்துக்கொள்ளலாம்’’ என்று கூறியுள்ளார்.\nமருத்துவமனைமக்கள் கூட்டம்தடுப்பூசிகரோனா தடுப்பூசிCorona vaccineகுடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்\n‘அடிமைக் கோயில்’களின் உண்மை நிலை\nமின்னணு இயந்திரங்கள் ஹேக்கிங் முயற்சி; ஜனநாயகப் படுகொலைக்கு...\nதலாக்கின் எதிர்மறையாக முஸ்லிம் பெண்கள் கணவரை விவாகரத்து...\nகரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடி படம்...\nகரோனா வைரஸுக்கு எதிரான போரின் அடையாளமாக கும்பமேளா...\nமேற்கு வங்கத்தை ஆளும் மம்தா பானர்ஜிக்கு விரைவில்...\nவிவேக் மரணம் குறித்து சர்ச்சை பேச்சு: மன்சூர்...\nபுதுச்சேரியில் கரோனா தொற்று அதிகமுள்ள இடங்களை தனிமைப்படுத்த முடிவு; ஆளுநர் தமிழிசை\nதமிழகத்திற்கு 20 லட்சம் தடுப்பூசி மருந்துகளை உடனடியாக அனுப்புக: பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்\nவிவேக் மரணத்துக்கும் கரோனா தடுப்பூசிக்கும் தொடர்பில்லை: வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை; சென்னை...\nமாநிலங்களிடம் 1.58 கோடி கரோனா தடுப்பூசி டோஸ்கள் கையிருப்பு: மத்திய அரசு தகவல்\nமத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கரோனா தொற்றால் பாதிப்பு\nமே.வங்க தேர்தல் போருக்கு மத்தியில் கரோனா பிரச்சினைக்காக சிறிது நேரம் செலவிட்டதற்கு நன்றி:...\nகரோனா அச்சம்: ஜேஇஇ மெயின் தேர்வுகள் ஒத்திவைப்பு: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு\nஅதிகரிக்��ும் கரோனா: மே.வங்கத்தில் அனைத்துப் பிரச்சாரங்களும் ரத்து: ராகுல் காந்தி திடீர் அறிவிப்பு\n2004-ம் ஆண்டுக்குப் பிறகு பிறந்தவர்கள் புகைப்பிடிக்கக் கூடாது: நியூசிலாந்தின் புரட்சிகர திட்டத்தை இந்தியாவும்...\nஇந்த ‘பிரம்மாஸ்திரம்’ இருக்கும் வரை மும்பை இந்தியன்ஸை எந்த அணியாலும் வீழ்த்த முடியாது:...\nமத்திய, மாநில அரசுகள், ரசிகர்களுக்கு நன்றி: விவேக் மனைவி பேட்டி\nகரோனா பாதித்த நபர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க சிறப்பு கட்டுப்பாட்டு அறை; சென்னை...\nஅனைத்து காவல் நிலையங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும்: காலக்கெடு விதித்து உச்ச...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/3", "date_download": "2021-04-18T12:17:29Z", "digest": "sha1:6GCJP5NAGZSN2Q4PO6U7H4HATZXM3GLX", "length": 9997, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | திருவள்ளூர் நீர்த்தேக்கம்", "raw_content": "ஞாயிறு, ஏப்ரல் 18 2021\nSearch - திருவள்ளூர் நீர்த்தேக்கம்\n1 மணி நிலவரம்: தமிழகம் முழுவதும் 39.61% வாக்குப்பதிவு; விருதுநகரில் 41.79%; நெல்லையில்...\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தல்; காலை 9 மணி நிலவரம்: 13.80% வாக்குகள் பதிவு\nவழக்கு தொடர்வதற்கான நீதிமன்றக் கட்டணம் உயர்வு- மறுஆய்வு செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு\nஅம்பத்தூர் தொகுதியில் அதிமுக, திமுக கடும் பலப்பரிட்சை: முதல் தலைமுறை வாக்காளர்களை கவர...\nதிருக்கச்சி நம்பிகள், வரதராஜப் பெருமாள் கோயிலில் மூன்று கருட சேவை\nதமிழகத்தில் 27 மாவட்டங்களில் வழக்கத்தைவிட 11 டிகிரி வரை வெப்பநிலை உயரும்: வானிலை...\nதொழிற்சாலை, கட்டுமான நிறுவன தொழிலாளர்களுக்கு - ஏப்.6-ம் தேதி சம்பளத்துடன் கூடிய விடுமுறை:...\nஅடுத்த 7 நாட்களுக்கு 6 டிகிரி வரை அதிகரிக்கும் வெப்பம்: பொதுமக்கள், வேட்பாளர்கள்,...\nகளத்தில் பவனி: சென்னையின் பிரச்சாரத் திருவிழா\n27 மாவட்டங்களில் வெப்பம் மேலும் அதிகரிக்கும்: வழக்கத்தைவிட 11 டிகிரி வரை உயர...\n25 ஆண்டுகளுக்குப் பிறகு நேரடி மோதல்: திருத்தணியில் வெல்லப் போவது திமுகவா, அதிமுகவா\nதமிழகத்தில் ஏப்.4-ம் தேதி வரை 21 மாவட்டங்களில் 9 டிகிரி வரை வெப்பம்...\n‘அடிமைக் கோயில்’களின் உண்மை நிலை\nமின்னணு இயந்திரங்கள் ஹேக்கிங் முயற்சி; ஜனநாயக��் படுகொலைக்கு...\nதலாக்கின் எதிர்மறையாக முஸ்லிம் பெண்கள் கணவரை விவாகரத்து...\nகரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடி படம்...\nவிவேக் மரணம் குறித்து சர்ச்சை பேச்சு: மன்சூர்...\nமேற்கு வங்கத்தை ஆளும் மம்தா பானர்ஜிக்கு விரைவில்...\nகரோனா வைரஸுக்கு எதிரான போரின் அடையாளமாக கும்பமேளா...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/125690", "date_download": "2021-04-18T12:35:24Z", "digest": "sha1:IS47XKAIAOFHF5MBGVPRE7XS2XENHES3", "length": 7403, "nlines": 65, "source_domain": "www.newsvanni.com", "title": "தமிழ் – சிங்கள புத்தாண்டிற்கு முன்னர் எல்லையற்ற இணைய வசதி – | News Vanni", "raw_content": "\nதமிழ் – சிங்கள புத்தாண்டிற்கு முன்னர் எல்லையற்ற இணைய வசதி\nதமிழ் – சிங்கள புத்தாண்டிற்கு முன்னர் எல்லையற்ற இணைய வசதி\nதமிழ் – சிங்கள புத்தாண்டிற்கு முன்னர் எல்லையற்ற இணைய வசதி வழங்கப்படவுள்ளதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.\nஇந்த திட்டத்தின் கீழ் காலை இரவு என்ற மாற்றமின்றி எல்லையற்ற இணைய வசதி பெற்றுக்கு கொள்ள முடியும்.\nஇதற்கு முன்னர் உரிய தொலைதொடர்பு நிறுவனங்களிடம் பெற்றுக்கொள்ளப்பட்ட யோசனையை கருத்திற் கொள்ளும் நடவடிக்கை நிறைவடைந்துள்ளதாக ஆணையம் அறிவித்துள்ளது.\nஇந்த திட்டத்தின் கீழ் தற்போது உள்ள கட்டணங்களில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்பட்டாது. எல்லையற்ற பெக்கேஜிற்காக தற்போது உள்ள கட்டங்களுடன் ஒப்பிடும் போது எல்லையற்ற பெக்கேஜ் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.\nஎல்லையற்ற இணைய வசதி வழங்குமாறு வாடிக்கையாளர்கள் நீண்ட காலமாக விடுக்கப்பட்ட கோரிக்கையை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.\nசுமார் 1,600 யாழ்ப்பாணத்து தமிழ் இளைஞர்கள் இ ராணுவத்தில் இணைவு\nபண்டிகை காலத்தில் ஒன்று குவிந்த மக்களால் ஏற்பட்ட வினை கொ ரோனா தொ ற்று அதிகரிக்கும் அ…\nம துபோ தையில் வாகனம் செலுத்திய 758 பேர் கைது\n27 பொருட்களுக்கு வழங்கப்படும் சலுகையை மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிக்க…\nமறைந்த நடிகர் விவேக் முதலாவதாக பாடிய பாடல் இதுவா\nமரணித்த நடிகர் விவேக் ஞாபகார்த்தமாக பிரபல நடிகர் செய்த…\nநடிகர் விவேக் பல வருடங்களாக தேடியும் கிடைக���காத பொக்கிச…\nநம்ம தளபதி விஜய்யா இது\nகிளிநொச்சி வைத்தியசாலை முன்பாக பேரூந்தினை வழிமறித்து…\nகிளிநொச்சி மண்ணில் இந்து ஆலயத்தில் பௌத்த விகாரை அமைக்க…\nகிளிநொச்சி வட்டக்கச்சி கட்சன் வீதி மக்கள்…\nகிளிநொச்சி வீதியின் சர்ச்சைக்குள்ளான பெயர்ப்பலகை அகற்றுமாறு…\nஆலயத் தேர் திருவிழாவிற்கு தாமரைப் பூ பறிக்கச் சென்ற வவுனியா…\nவவுனியாவில் பட்டா – மோட்டார் சைக்கில் விபத்து :…\nவவுனியா செட்டிக்குளத்தில் இரு மோட்டார் சைக்கில்கள் மோதி…\nவவுனியா பம்பைமடுவில் பெற்ற குழந்தையை பு.தைத்தார் என்ற…\nகிளிநொச்சி இளைஞர் யாழில் இடம்பெற்ற கோர விபத்தில் ப.லி\nகிளிநொச்சி வைத்தியசாலை முன்பாக பேரூந்தினை வழிமறித்து…\nகிளிநொச்சி மண்ணில் இந்து ஆலயத்தில் பௌத்த விகாரை அமைக்க…\nகிளிநொச்சி ஏ9 வீதியில் கோர விபத்து; ம.யிரிழையில் த.ப்பிய…\nமுல்லைத்தீவில் டிப்பருடன் உந்துருளி மோதுண்டு விபத்து :…\nமுல்லைத்தீவு – செல்வபுரம் பகுதியில் வலம்புரி சங்குடன்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4/", "date_download": "2021-04-18T11:22:51Z", "digest": "sha1:677YEM55A3SF2LRR6TH7K42JZK7L3SYV", "length": 9667, "nlines": 114, "source_domain": "www.patrikai.com", "title": "அரசுடன் ஜாக்டோ – ஜியோ நடத்திய பேச்சு தோல்வி! 7ந்தேதி முதல் வேலைநிறுத்தம்? | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nஅரசுடன் ஜாக்டோ – ஜியோ நடத்திய பேச்சு தோல்வி\nஅரசுடன் ஜாக்டோ – ஜியோ நடத்திய பேச்சு தோல்வி\nசென்னை, ஜாக்டோ, ஜியோ அமைப்பினர் அரசுடன் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து நாளை மறுதினம் முதல் தமிழகத்தில்…\nரெம்டெசிவிர் மருந்தை பதுக்கிய நிறுவனத்திடம் மும்பை போலீஸ் விசாரணை – சம்மன் இல்லாமல் ஆஜரான பட்னவிஸ் ஏற்படுத்திய பரபரப்பு\nமூச்சு திணறல் ஏற்படும் அளவுக்கு தீவிர கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு வழங்கப்படும் ஒரே மருந்து ரெம்டெசிவிர். இந்தியாவின்…\nமத்தியஅரசின் அறிவுறுத்தலை தொடர்ந்து ரெம்டெசிவிர் மருந்தின் விலை ரூ.2800லிருந்து ரூ.899 ஆக குறைப்பு\nடெல்லி: கொரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிர் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, மத்தியஅரசு, அதன் ஏற்றுமதி தடை மற்றும் விலை…\nமகளின் திருமணத்திற்கு சில நாட்களே உள்ள நிலையில் கொரோனாவால் உயிரிழந்த பெற்றோர் – உ.பி.யில் அடுத்தடுத்து சோகம்\nஉத்தர பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கல்லூரி உதவி பேராசிரியரும் அவரது மனைவியும் கொரோனா…\nபொறியியல் படிப்புக்கான ஐஐடி ஜேஇஇ நுழைவுத்தேர்வு ஒத்திவைப்பு\nடெல்லி: பொறியியல் படிப்புக்கான ஐஐடி ஜேஇஇ நுழைவுத்தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தேசிய…\nஒரேநாளில் 2,61,500 பேர் பாதிப்பு – 1,501 பேர் பலி: இந்தியாவில் மிகத்தீவிரமடைந்தது கொரோனா 2வது அலை….\nடெல்லி: இந்தியாவில் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 2,61,500 பேர்…\nகொரானா தீவிரம் – லாக்டவுன்: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிகாரிகளுடன் இன்று முக்கிய ஆலோசனை\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் உச்சம்பெற்றுள்ளதால், மேற்கொள்ளப்பட வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பகுதி லாக்டவுடன் போடுவது குறித்து, முதல்வர்…\nவெளிமாநில மக்கள் கேரளா வர முன்பதிவு கட்டாயம்: கேரள அரசு உத்தரவு\nமும்பையில் முன் களப்பணியாளர்களுக்கு 3 நிறங்களில் பாஸ்கள் அறிமுகம்…\nகொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்கு 4,002 ரயில் பெட்டிகள் தயார்: இந்திய ரயில்வே அறிவிப்பு\nசென்னை உள்ளிட்ட 22 மாவட்டங்களில் வரும் 20ம் தேதி முதல் வெப்பம் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்\nஅனைத்து ஞாயிற்றுக்கிழமையிலும் கோயம்பேடு மார்க்கெட் மூடப்படுவதாக அறிவிப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/panguni-festival", "date_download": "2021-04-18T12:00:05Z", "digest": "sha1:XIGSGXZYH7BW2WMBWTLVCTBYYGNUS26F", "length": 6700, "nlines": 173, "source_domain": "www.vikatan.com", "title": "panguni festival", "raw_content": "\nமயிலத்தில் பங்குனி உத்திரத் திருவிழா... மார்ச் 27-ம் தேதி திருத்தேர்\n`கொரோனாவால் திருவிழா இல்லை’- சிவகங்கை இளைஞர்களின் பூவரசன் பூ, மஞ்சள் கிருமி நாசினி முயற்சி\nகொரோனா பரவல் தடுப்பு முயற்சி... மயிலை கபாலீஸ்வரர் கோயில் பங்குனித் திருவிழா ரத்து\nயுகாதி, பங்குனி உத்திரம், ஈஸ்டர்... பங்குனி மாத விழாக்கள், விசேஷங்கள்\nகோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில் பங்குனித் திருவிழா தேரோட்டம்\nகோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் பங்குனித் திருவிழா - கொடியேற்றத்துடன் கோலாகல தொடக்கம்\nசந்தனம் பூசி அன்பைப் பகிர்ந்துகொள்ளும் இஸ்லாமிய - இந்து சகோதரர்கள் - மத நல்லிணக்கப் பங்குனி உத்திரம்\nமயிலம் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழாவும் தேர்தல் விழிப்புணர்வு பிரசாரமும்\nபுதுவை காலாப்பட்டு பாலமுருகன் திருக்கோயில் 47வது பங்குனி உத்திர செடல் திருவிழா படங்கள்\nபக்தர்கள் வெள்ளத்தில் பழநி பங்குனித் தேரோட்டம்\n - அடுத்த 10 நாள்களுக்கு கோலாகலம்தான்\nகாமன் திருவிழா, காரடையான் நோன்பு... பங்குனி மாத விழாக்கள், விசேஷங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.acharya.org/wp/vm-ta/", "date_download": "2021-04-18T10:42:47Z", "digest": "sha1:TG7VKG3A6D5I2TLUNGPCBUGA366YHKSY", "length": 16387, "nlines": 161, "source_domain": "www.acharya.org", "title": "விரதங்கள் மூன்று – Srivaishnava Sampradayam", "raw_content": "\nவிரதம் என்பது ஏதோ ஒரு காரணத்துக்காக ஒரு ஒழுக்கத்தைத் தவறாமல் கடைப்பிடிக்கும் மார்க்கமாகும்.\nஉலகில் எத்தனையோ விரதங்கள் உள்ளன. சிறுவர் முதல் பெரியவருக்கும், ஆண்களுக்கும் மற்றும் பெண்களுக்கும், பல பருவங்களுக்குத் தகுந்தவையாகவும், இப்படிப் பல வகைகளான விரதங்கள் இருக்கின்றன. சில சமயங்களில் விலங்குகள் கூட விரதங்கள் அநுஷ்டிக்கக் காண்கிறோம்.\nஆழ்வார்களும் ஆசார்யர்களும் தாங்களாகவும் அநுகாரத்திலேயும் விரதங்களை மேற்கொண்டிருக்கிறார்கள். ஆண்டாள் பாவை நோன்பு மேற்கொண்டது அனைவரும் அறிந்ததே. நாச்சியாரும் விபவத்தில் நோன்பு மேற்கொண்டாள் என்பதைப் புராண இதிஹாஸங்கள் மூலமாக அறிகிறோம்.\nஇப்படி எத்தனையோ விரதங்கள் இருக்க, இதென்ன மூன்று விரதங்கள்\nஇவை மூன்றும், அநுஷ்டிப்பவர்களைக் கொண்டு காணும் விஷயமாகும்.\nஅவாப்த ஸமஸ்தகாமனான எம்பெருமானும் ஒரு விரதம் வைத்துக் கொண்டிருக்கிறான்.\nஅதாவது தன்னடியார்களை எப்பாடுபட்டேனும் ரக்ஷித்தே தீருவேன் என்பதாம்.\n“விநத விவித பூத வ்ராத ரக்ஷைக தீக்ஷே” என்றார் ஸ்ரீ ��ாஷ்யகாரரும். வணக்குடைத் தவ நெறி பூண்ட எல்லாவிதமான கடல் வண்ணன் பூதங்களையும் ரக்ஷிப்பதான ஸர்வரகஷகத்வத்தை ஒரு வ்ரதமாக தீக்ஷை எடுத்துக் கொண்டிருக்கிறான் எம்பெருமான்.\nசக்ரவர்த்தித் திருமகனும் “ஸக்ருதேவ ப்ரபந்நாய தவாஸ்மீதி ச யாசதே அபயம் ஸர்வ பூதேப்யோ ததாமி ஏதத் வ்ரதம் மம” என்றானிறே. தன்னிடம் ஒரு முறை சரண் புகுந்த ஒருவனை எல்லாவித பயத்திலிருந்தும் காப்பதே தன்னுடைய விரதம் என்றுரைத்தான். இது ஸ்ரீராமாவதாரத்தில் அவனிட்ட சரம ஶ்லோகமாகும்.\nஸம்ஸாரக் கிழங்கெடுத்தல்லது பேரேன் என்றே கிடக்கிறார் பெரிய பெருமாளும்.\nஅதற்காகவிறே அவன் செய்யும் க்ருஷி அனைத்தும். தன் லாபத்திற்காக சேதனனை அடைய அவன் செய்யும் முயற்சியினால் அவனை பத்தி உழவன் என்றே அழைக்கிறார் திருமழிசையாழ்வார். நம்மாழ்வாரும் அவனை ஈர நெல் வித்தி முளைத்த நெஞ்சப் பெருஞ்செயுள் பேரமர் காதல் கடல் புரைய விளைவித்தவன் என்றார்.\nஅந்த விரதத்தை அவன் நினைவாக்கி, பேற்றுக்கு உபாயம் அவன் நினைவு என்றார் பிள்ளை லோகாசார்யர்.\nஎன் ஊரைச் சொன்னாய், என் பேரைச் சொன்னாய், என்று ஏதேனும் ஒரு காரணத்தைப் பற்றி, ஒன்று பத்தாக்கி, சேதனனுக்கு நல்வீடு அளிக்கவே அவன் முயற்சிப்பது.\nஉறங்குவான் போல் யோகு செய்து, பக்தாநாம் என்று சேதனனை எப்படி ரக்ஷிப்போம் என்ற ஜகத் ரக்ஷண சிந்தனையே அவன் விரதமாம்.\nஇதற்கு எதிர்தட்டாக ஒரு விரதம் கொண்டுள்ளான் சேதனனானவன்.\nஇவன் விரதமாவது இழந்தோம் என்ற இழவுமின்றி அவனிடம் இருந்து பிரிந்தே கிடப்பேன் என்பதாம்.\nஅதற்காக அவன் எதையும் பற்றுவான் என்பதை ஆழ்வாரும் யாதானும் பற்றி நீங்கும் என்றும் அதுவே இவனுக்கு விரதம் என்றும் தம்முடைய திருவிருத்தத்தில் காட்டுகிறார்.\nஇப்படி எம்பெருமானுக்கும் சேதனனுக்கும் நடக்கும் நித்ய விரத போராட்டத்தை, பராசர பட்டர் நம்பெருமாளின் திருமஞ்சன கோலத்தில் கண்டு அதை ஒரு கட்டியத்தில் வர்ணிக்கிறார்.\nத்வம் மே அஹம் மே குதஸ்தத் ததபி குத இதம் வேதமூல ப்ரமாணாத்\nயேதச்ச அநாதிஸித்தாத் அநுபவ விபவாத் தர்ஹி ஸாக்ரோஸ யேவ |\nக்வாக்ரோஸ: கஸ்ய கீதாதீஷு மம விதித: கோ-அத்ர ஸாக்ஷீ ஸுதீ ஸ்யாத்\nஹந்த த்வத் பக்ஷபாதீ ஸ இதி ந்ருகலஹே ம்ருக்யமத்யஸ்தவத் த்வம் ||\nசேதனனைத் தன்னுடையவன் என்று எம்பெருமான் சொல்ல, அதை மறுத்து இவன் தனக்கே தான் உரியவன��� என்கிறான்.\nதான் ஸ்வாமி என்பதற்குப் ப்ரமாணம் வேதம் என்று அவன் சொல்ல, தன் ஸ்வதந்த்ரத்துக்குத் தன் அநாதியான அநுபவம் ப்ரமாணம் என்கிறான் இவன்.\nதான் இவ்வாறு கீதையில் சொன்னதை பெரியோர் ஆதரிப்பர் என்று அவன் சொல்ல, அவர்கள் அவனிடம் பக்ஷபாதம் கொண்டவர் என மறுக்கிறான் இவன்.\nமுடிவில் நம்பெருமாள் ஈரவாடையுடனும் துளஸீ மாலையுடனும் தனக்கும் இவனுக்கும் உள்ள நவவித ஸம்பந்ததை ஸத்ய ப்ரமாணம் செய்கிறான் என்று ஒரு சுவையான நாடகத்தை அரங்கேற்றுகிறார் பட்டர்.\nஅப்படி அவன் செய்தாலும், எல்லாவற்றையும் விட்டு தன்னைப் பற்ற வேணும் என்று அவன் சரம ஶ்லோகத்தில் சொன்னாலும், அவனை மட்டும் விட்டு விட்டு, வேறேதேனும் ஒன்று என்றில்லாமல், அவனைத் தவிர்ந்த எல்லாவற்றையும் பற்றுவேன் என்பதே இவன் கொண்டிருக்கும் விரதமாம்.\nஅதையும் மீறி ஒரு வேளை சேதனன் அவனை அணுகினாலும், அவனுக்குச் நிரங்குஶ ஸ்வாதந்த்ர்யம் என்றொரு குணம் இருப்பதால், எல்லீரும் வீடு பெற்றால் உலகில்லை என்று இவன் செய்த அபராத கோடியைக் கணிசித்து இவனை அங்கீகரியாது, க்ஷிபாமி என்றும் நக்ஷமாமி என்றும், பத்தும் பத்துமாகக் கணக்கிட்டு ஒழிக்கக் கூடும்.\nஇப்படி எதிரம்பு கோர்த்து நிற்கிற இவ்விருவரையும் ஒன்று சேர இணைத்து வைப்பேன் என்பதே பிராட்டியின் விரதமாகும்.\nஶ்ராவயதி என்று, மணல் சோற்றில் கல்லாராய்வார் உண்டோ என்று அவனுக்கும், அவன் தண்டிப்பானோ என்று அஞ்ச வேண்டா என்று இவனுக்கும் உபதேசிப்பள். மீளாத போது, சேதனனை அருளாலேயும், ஈஶ்வரனை அழகாலேயும் திருத்துவாள் என்கிறார் உலகாரியன்.\nஅகலகில்லேன் இறையும் என்றிருப்பதே அவள் விரதம். எம்பெருமானை விட்டு ஒருகாலும் பிரிய மாட்டேன், அப்படிப் பிரிந்தால் அந்த சமயத்தில் ஏதோவொரு சேதனனை அவன் அங்கீகரியாமல் போய் விடக் கூடும், அதனால் தன் புருஷகாரத் தன்மைக்கு பங்கம் ஏற்பட்டு விடும் என்று அவனுடன் நித்யவாசம் செய்வேன் என்று கொண்டு அவன் திருமார்பை விட்டுப் பிரியாமல் இருக்கும் விரதம் அநுஷ்டிக்கிறாள் பெரிய பிராட்டியார்.\nஅதனால் ப்ரஹ்ம வாசகமான அகாரத்தையும் விட்டு அவள் பிரிவதில்லை என்கிறார் சேநாபதி ஜீயர்.\nசேதனனுக்கு உபதேசித்தும் அருளாலே திருத்தியும், எம்பெருமானுக்கு உபதேசித்தும் அழகாலே திருத்தியும் தன் விரதத்தைத் தலைக்கட்டுகிறாள் பிராட்டி. இதனாலேயே இவளை முன்னிட்டே எம்பெருமானைப் பற்றுகின்றனர் ஆழ்வார்களும் ஆசார்யர்களும்.\nஇப்படி சேதனன் சொல்வதை மாதாவாகக் கேட்டும், எம்பெருமானுக்கு இனியளான மஹிஷியாய் எடுத்துச் சொல்லியும், எதிர்தலையிட்டிருக்கும் இருவரையும் இணைப்பதே இவள் கொண்டிருக்கும் விரதமாம்.\nகுற்றம் குறைகளைப் பொறுத்தருள வேணுமாய்ப் ப்ரார்த்திக்கிறேன்.\nadmin on ஸம்ப்ரதாயத்தின் திறவுகோல்\nAnanthazhvan on ஸம்ப்ரதாயத்தின் திறவுகோல்\nRadhika on ஸம்ப்ரதாயத்தின் திறவுகோல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2012/06/uefa-euro-2012_21.html?showComment=1340399335043", "date_download": "2021-04-18T12:42:33Z", "digest": "sha1:Y422QCXUDEAOL6YA4V5IUF2KWKVAD27G", "length": 26126, "nlines": 432, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: இனித் தான் ஆட்டமே ஆரம்பம்... UEFA Euro 2012", "raw_content": "\nஇனித் தான் ஆட்டமே ஆரம்பம்... UEFA Euro 2012\nஇன்று நள்ளிரவு முதல் ஐரோப்பிய கால்பந்தாட்டத் தொடரின் கால் இறுதிப் போட்டிகள் ஆரம்பிக்க உள்ளன.\nகால் இறுதிப் போட்டிகளுக்கு எந்த அணிகள் தெரிவாக வேண்டும் என்று நான் விரும்பி இருந்தேனோ, அவற்றில் நெதர்லாந்து, குரோஷியா, உக்ரெய்ன், ஸ்வீடன் ஆகிய அணிகள் அவுட்.\nஆனால் இவற்றில் நான்குமே தெரிவாகும் என்று நான் உறுதியாகத் தெரிவித்திருக்கவில்லை என்பதை இங்கே சுட்டிக்காட்டவே வேண்டும்.\nஆனால் சில அணிகள் பலமான அணிகள்; நிச்சயம் காலிறுதிக்குத் தெரிவாகும் என்று நம்பி இருந்தேன்.. நான் மட்டுமா உலகமே நம்பி இருந்தது.\nஅந்த அணிகளில் எல்லாரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஒரே அணி ரஷ்யா.\nரஷ்யா தனது கடைசிக் குழுநிலைப் போட்டியில் கிரீசிடம் தோற்றதால் இத்தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.\nமற்றும்படி எல்லாம் கணித்தது போலவே நடந்திருப்பது.\nகிரிக்கெட்டில் என்னோடு விளையாடுவது போல விக்கிரமாதித்தன் கால் பந்தில் விளையாட்டுக் காட்டி மூக்குடைப்பது மிக மிக அரிது என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. சந்தோசம்.\nஎனது முன்னைய ஐரோப்பிய கால்பந்து இடுகையை மீண்டும் ஒவ்வொரு பிரிவாக வாசித்தீர்களாயின் எனது கணிப்புக்களில் பிரிவு பற்றி சொல்லியுள்ள விடயங்கள் தவிர ஏனைய அனைத்தும் அச்சுப் பிசகாமல் சரியாக வந்திருப்பதை உணர்வீர்கள்.\nமுதல் சுற்று ஆட்டங்கள் பற்றிய விரிவான ஒரு அலசலை தமிழ் மிரரில் எழுதியுள்ளேன்.\nஅதையும் முழுமையாக வாசித்து விடுங்கள்..\nஐர��ப்பியக் கிண்ணக் கால்பந்து; கால் இறுதிகளுக்கான அணிகள் எட்டும் தெரிவாகின\nஉங்கள் கருத்துக்களை அங்கேயே பதியலாம்.. அல்லது இங்கேயே கூடப் பதியலாம் :)\nமுதல் சுற்று ஆட்டங்களில் எனக்குப் பிடித்த அணியான ஸ்பெய்ன் நான் முன்னைய இடுகையில் சொன்னதைப் போலவே மந்தமாக ஆரம்பித்து பிரகாசமாக அடுத்த சுற்றுக்கு செல்கிறார்கள்..\nபிரான்சை அடுத்து சந்திப்பது தான் காலிறுதியின் முக்கியமான போட்டியாக அமையப் போகிறது.\nடொரெஸ் மீண்டும் கோல்களைக் குவிக்க ஆரம்பித்திருப்பதும், ஏனைய வீரர்களும் உறுதியாக விளையாடுவதும், கோல் காப்பாளரும் தலைவருமான கசியாஸ் இதுவரை யாராலும் சோதிக்கப்படாமையும் அரையிறுதிக்கான இடம் உறுதி என்பதைக் காட்டுகிறது.\nஸ்பெய்னுக்கு சவாலாக இருக்கப் போகிற ஒரே அணி ஜெர்மனி.\nஆனால் பந்தயக்காரர்கள் இப்போது ஸ்பெய்னை விட ஜெர்மனியையே கூடுதல் வாய்ப்புள்ள அணியாகக் கருதுகிறார்கள்.\nகோமேஸ் முன்னணி நட்சத்திரமாகத் தெரிந்தாலும் ஏனைய பின்புலத்தில் இயங்கும் அத்தனை வீரர்களுமே சிறப்பாக விளையாடுகிறார்கள்.\nகிரீஸ் அணியின் கிடுக்கிப்பிடித் தனமான தடுப்பு ஆட்டத்தை நிதானமாக முறியடித்தால் அரையிறுதி உறுதி.\nஇன்னொரு கால் இறுதியும் ஒரு கால் பந்து யுத்தம் போல எதிர்பார்க்கப்படுகிறது.\nஇத்தாலி இங்கிலாந்தை விடப் பலமானது என்று தொடர் ஆரம்பிக்க முதல் கருதிய பலருக்கும், இங்கிலாந்தின் இறுதி இரண்டு வெற்றிகளும் இலேசுப்பட்ட அணியல்ல இது என்பதைக் காட்டி இருக்கும்.\nஅடுத்து இன்று நள்ளிரவு இடம்பெறவுள்ள முதலாவது காலிறுதிப் போட்டி.\nசெக் குடியரசு எதிர் போர்த்துக்கல்.\nசெக் அணியின் முதலாவது தோல்விக்கு அடுத்த நாள் நான் எழுதிய இடுகையின் வசனங்கள்....\nசெக் அணிக்கும் போட்டிகளை நடத்துகின்ற போலந்து அணிக்கும் இடையில் இரண்டாம் இடத்துக்கான இழுபறியில் சொந்த மைதானம் + ரசிகர்களின் ஆதரவு என்று போலந்துக்கு சாதகமான விஷயங்கள் இருந்தாலும் செக் அணி முதல் இரு போட்டிகளில் விட்ட தவறுகளை கடைசிப் போட்டியில் சரிசெய்யும் என்று நம்புகிறேன்.\nஆனால் இன்று போர்த்துக்கலும் எனக்குப் பிடித்த அணி. தனி நபராகப் பிடிக்காவிட்டாலும் போர்த்துக்கலுக்காக விளையாடும்போது பிடித்துப் போகிற ரொனால்டோ விமர்சனங்களைஎல்லாம் தாண்டி கோல் குவிப்பாளராக மாறியுள்ள��ர்.\nசெக்கின் விறுவிறுப்பான பதிலடிகளை எதிர்பார்க்கிறேன்.\nகால் பந்து ரசிகர்களுக்காக ஒரு மினிக் கருத்துக் கணிப்பையும் Facebookஇலே நடத்துகிறேன்..\nஎது வெல்லும் என்று நீங்கள் சொல்லுங்கள்..\nஇதயத் துடிப்பை எகிற வைக்கும் இறுக்கமான போட்டிகள், மேலதிக நேரங்கள், பெனால்டி உதைகள் என்று இனித் தான் உணர்ச்சியான ஐரோப்பியக் கால்பந்துத் திருவிழா... ரசிப்போம் வாருங்கள்..\nமுக்கிய போட்டிகள் இனிமேல் தான்... பகிர்வுக்கு நன்றி \n//பந்தயக்காரர்கள் இப்போது ஸ்பெய்னை விட ஜெர்மனியையே கூடுதல் வாய்ப்புள்ள அணியாகக் கருதுகிறார்கள்//\nபந்தயகாரர்கள் - விளையாட்டு விமர்சகர்கள் சொல்வதை ஜெர்மனி அணி நிறைவேற்றியே வருகிறது. இன்றைய கிறீஸ்சுடனான வெற்றியும் அதை உறுதிபடுத்துகிறது.\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nஎதிர்பார்த்த நான்கு + ஒன்றும் எதிர்பாராத இரண்டும் ...\nஇனித் தான் ஆட்டமே ஆரம்பம்... UEFA Euro 2012\nஅசத்திய இலங்கை.. அடிவாங்கிய பாகிஸ்தான்.. ஐயோ பாவம்...\nகணிப்புக்களும் விருப்பங்களும் - ஒரு விரிவான பதிவு ...\nஐரோப்பா, பிரான்ஸ், கண்டி, கொழும்பு வழியாக யாழ்.......\nபாகிஸ்தானின் எழுச்சி - புதுமைகளும் அதிர்ச்சிகளும் நிறைந்த 1992 உலகக்கிண்ணம் #cwc15\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nபதிவுலீக்ஸ் - இதுவரை வெளிவராத பதிவுலக ரகசியங்கள்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nமூன்றாவது போட்டியிலும் தோல்வியடைந்த ஹைதராபாத்\nநீங்காத நினைவுகளுடன் எம்முடன் பயணிக்கு���் நீர்வை\nஇயற்கை மீது நம் நேசத்தை வெளிப்படுத்த தயக்கம் ஏன்\nசிட்னி டெஸ்ட் - இந்தியாவின் போராட்டம் தவிர்த்த தோல்வி, அவுஸ்திரேலியாவுக்கு தோல்வி \nபொன்னியின் செல்வன் - ரசிகனின் எதிர்பார்ப்பு பகுதி 1\nமீண்டும் ஒரு கொசு வர்த்தி\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஎனை நோக்கி பாயும் தோட்டா விமர்சனம்\nநேர்கொண்ட பார்வை- இந்த மாதிரி படமெல்லாம் எதுக்கு\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nLife of Pi: உங்களைத் தேடித்தரும் திரைமொழி\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nஆண்டாண்டு காலமாய் ஒரு ஆட்குறைப்பு….\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/lknews/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%C2%AD%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%AF%C2%AD%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%C2%AD%E0%AE%95%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2021-04-18T11:47:20Z", "digest": "sha1:2KFDNUIJFTWKWWZX5KFKQ5HHD2LLXZTW", "length": 3889, "nlines": 32, "source_domain": "analaiexpress.ca", "title": "இரண்­டரை வய­துப் பால­கனுக்கு -எமனான புரி­யாணி | Analai Express | அனலை எக்ஸ்பிறஸ்", "raw_content": "\nஇரண்­டரை வய­துப் பால­கனுக்கு -எமனான புரி­யாணி\nபுரைக்கே­றிய இரண்­டரை வய­துப் பால­கன் சிகிச்சை பய­னின்றி உயி­ரி­ழந்­தான். இந்­தச் சம்­ப­வம் நேற்று நாவற்­குழி 300 வீட்­டுத் திட்­டத்­தில் நடந்­துள்­ளது.\nநியூ­மன் கணி­தன் என்ற இரண்­டரை வய­துப் பால­கனே உயி­ரி­ழந்­துள்­ளான்.\nநேற்­று­முன்­தி­னம் கணி­தன் ஜஸ்­கி­றீம் அருந்­தி­விட்டு புரி­யாணி உண்­டுள்­ளான். அப்­போது புரை­யே­றி­யுள்­ளது. உட­ன­டி­யாக அவனை தனி­யார் மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்டு சென்­றுள்­ள­னர்.அங்­கி­ருந்து கணி­தன் யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னைக்கு மாற்­றப்­பட்­டுள்­ளான். எனி­னும் நேற்­றுக் காலை சிகிச்சை பய­னின்றி உயி­ரி­ழந்­தான்.\nஇது தொடர்­பில் விசா­ர­ணை­களை மேற்­கொண்ட சாவ­கச்­சே­ரிப் பொலி­ஸார் சாவ­கச்­சேரி நீதி­மன்­றில் அறிக்கை தாக்­கல் செய்­த­னர்.\nஅறிக்­கை­யைப் பார்­வை­யிட்ட நீதி­வான் இறப்பு விசா­ரணை அதி­காரி சீ.சீ.இளங்­கோ­வன் மூலம் விசா­ர­ணை­கள் நடத்தி அறிக்­கை­யி­டு­மாறு பொலி­ஸா­ருக்கு உத்­த­ர­விட்­டார்.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/lknews/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF/", "date_download": "2021-04-18T11:52:18Z", "digest": "sha1:2SL3YEQ3G226KALCNOOKLT7Q36LLAWQ3", "length": 4001, "nlines": 31, "source_domain": "analaiexpress.ca", "title": "சிறுவர் துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கும் தராதரம் பாராது மரண தண்டனை | Analai Express | அனலை எக்ஸ்பிறஸ்", "raw_content": "\nசிறுவர் துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கும் தராதரம் பாராது மரண தண்டனை\nசிறுவர் துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கும் தராதரம் பாராது மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துக்கோரள தெரிவித்துள்ளார்.\nபெல்மதுளை கணேகம ரஜமஹா விகாரையில் நேற்று(13) இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nமரணதண்டனை அமுல் படுத்தப்படப் வேண்டுமென அரசாங்கம் தீர்க்கமான முடிவுக்கு வந்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போதைப்பொருட்கள் கடத்தலில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு மரணதண்டனை விதிக்கப்பட வேண்டுமெனக் கூறி இதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றார்.\nஇத்துடன் சேர்த்து சிறுவர் துஷ்பிரயோகம், மற்றும் சிறுவர் கொலை ஆகிய குற்றச் ��ெயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை வழங்கப்பட வேண்டுமென்ற கோரிக்கைகள் சமூக மட்டத்தில் எழுந்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kodisvaran.blogspot.com/2016/07/", "date_download": "2021-04-18T12:33:53Z", "digest": "sha1:FWCUC77CNTCIKCBRU2ETMP6L4B4OCHWD", "length": 171423, "nlines": 490, "source_domain": "kodisvaran.blogspot.com", "title": "கோடிசுவரன்: July 2016", "raw_content": "\nவெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் \"கபாலி\" திரைப்படம் சில சமீபத்திய நிகழ்ச்சிகளை ஞாபகத்திற்குக் கொண்டுவந்துவிட்டது.\nஎங்கள் நிறுவனத்தின் முன்னே சாலை சமிக்ஞை விளக்குகள் உள்ளன. எங்கள் பகுதியைச் சுற்றி நிறையவே பெரிய பெரிய நிறுவனங்கள் அமைந்திருக்கின்றன.\nமால 5.30 லிருந்து சுமார் 7.30 வரை வாகனங்கள் போவதும் வருவதுமாக கட்டுப்பாடுகள் இல்லாமல் ஓடிகொண்டிருக்கும் வேலை முடிந்து வீடு போகும் நேரம். எல்லாம் அவசரகதியில் இயங்கிக் கொண்டிருப்பார்கள்\n சமிக்ஞை, சிவப்பு விளக்கைக் காட்டியதால் கார்கள் அனைத்தும் நின்றன. அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞன் ஒருவன் மோட்டார் சைக்கிளை நிறுத்தினான். அவன் பின்னால் வந்த கார் ஒன்றும் நின்றது. காரிலிருந்து, ஓட்டுனரையும் சேர்த்து, மூன்று இளஞர்கள் இறங்கினார்கள். அவர்கள் கையில் இரும்புத்தடி, கம்புகள் இருந்தன. அவர்களைப் பார்த்ததும் அந்த இளஞன் மோட்டார் சைக்களைப் போட்டுவிட்டு உடனடியாக ஓட்டமெடுத்தான் அந்த இளைஞர்கள் அவனை விரட்டிப்பிடித்து அவனை இரும்பத்தடி, கம்புகள் கொண்டு அடி அடி என்று அடித்தனர்.அவனோ அவர்களை மீறிக்கொண்டு ஓடினான்; இவர்கள் விரட்டினர்; அடித்தனர். அடிதடி ஓயவில்லை.\nபச்சை விளக்கு வந்தது; மஞ்சல் விளக்கு வந்தது; சிவப்பு விளக்கு வந்தது. கார்கள் வெளியாக முடியவில்லை பிறகு, அந்தக்காரில் வந்த இளைஞர்கள் சாவகாசமாக வந்து காரை எடுத்துக் கொண்டு சென்றனர் பிறகு, அந்தக்காரில் வந்த இளைஞர்கள் சாவகாசமாக வந்து காரை எடுத்துக் கொண்டு சென்றனர் அந்த இளைஞன் எப்படியோ தப்பித்துவிட்டான்\nஇப்படித்தான் இன்னொரு சம்பவம். அண்ணனுக்குத் தங்கை மேல் சந்த��கம். தங்கை கிளினிக்கில் 'சிகிச்சை' க்காக காத்திருந்தார். உள்ளே புகுந்தான் அண்ணன். கத்தியை எடுத்து தாறுமாறாக வெட்டினான். தங்கை தப்பிக்க நடுவீதிக்கே வந்துவிட்டார். ஆனாலும் அவன் விடவில்லை. வந்த வேலையை முடித்துவிட்டுத் தான் போனான் அண்ணன்.\n \"கபாலி\" திரைப்படம் வந்த பிறகு நடந்த நிகழ்ச்சி. ஸ்தாப்பாக் சமிக்ஞை விளக்கு. கார் வந்து நின்றது. காரின் இடது பக்கமும் வலது பக்கமும் இரண்டு மோட்டார் சைக்கள்களிலும் இரண்டு, இரண்டு பேர். இரண்டு பக்கமுமிருந்து உள்ளே இருந்தவரை - கந்தசாமி என்னும் கந்துவட்டிகாரரை - நோக்கி பதினாறு துப்பாக்கிச்சூடுகள். இது குண்டர் கும்பல்களின் சண்டை எனப் போலிஸ் வகைப்படுத்துகிறது.\nஇது தான் இன்றைய நமது நிலை. எங்கு வேண்டுமானாலும் சண்டை போடலாம், அடிதடி நடத்தலாம், சுட்டுத் தள்ளலாம் கபாலி மூலம் பா.ரஞ்சித் சொல்ல வருவது மிகைப்படுத்தல் அல்ல நமக்கு நாமே அடித்துக் கொண்டு சாக வேண்டும் நமக்கு நாமே அடித்துக் கொண்டு சாக வேண்டும் அதற்குக் காவல் துறையும் உடந்தை எனவும் சொல்லப்படுகிறது\nநிச்சயமாக மாற்றங்கள் வரும் என எதிர்பார்ப்போம் கபாலி மூலம் நல்ல செய்தி சொல்லப்பட்டிருக்கின்றது. தலைவர் சொல்லுவதை தம்பிகள் கேட்பார்கள் என் நம்புவோம் கபாலி மூலம் நல்ல செய்தி சொல்லப்பட்டிருக்கின்றது. தலைவர் சொல்லுவதை தம்பிகள் கேட்பார்கள் என் நம்புவோம்\nஇப்போது, இந்த நிமிடம் கையில் காசு இல்லை என்பது உண்மை தான். ஏன், நாளைக்குக் கூட கையில் காசு இல்லாமல் போகலாம் அதற்காக நான் ஏழையா, என்ன அதற்காக நான் ஏழையா, என்ன வாய்ப்பே இல்லை இன்றைய நடைமுறையில் சொல்ல வேண்டுமானால் .....சான்சே இல்லே\nபணம் வரும் போகும். அது உருண்டு கொண்டு தான் இருக்கும் அதை ஒரு இடத்தில் நிற்க வைக்க முடியாது\nஅப்படித்தான் நமது பணமும். கையில் சம்பளம் வந்ததும் இருபது விழுக்காடு, அதாவது நமது மாதச் சம்பளத்தின் முதல் செலவு என்பதே இருபது விழுக்காடு சேமிப்பில் முதலீடு செய்வது தான். அதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை அதன் பிறகு தான் மற்றைய செலவுகள். இந்த இருபது விழுக்காடு சேமிப்பு என்பது ஒன்றும் புதிதல்ல அதன் பிறகு தான் மற்றைய செலவுகள். இந்த இருபது விழுக்காடு சேமிப்பு என்பது ஒன்றும் புதிதல்ல பல ஆண்டுகளுக்கு முன்னரே இந்த வழக்கம் நடைமுறையில் இருந்திருக்கிறது பல ஆண்டுகளுக்கு முன்னரே இந்த வழக்கம் நடைமுறையில் இருந்திருக்கிறது அது பணமாக இல்லாவிட்டாலும் ஏதோ ஒரு வகையில் அந்த இருபது விழுக்காடு செயல்பாட்டில் இருந்திருக்கிறது.\nஅதனை வைத்துத் தான் உங்கள் வருமானத்தில் இருபது விழுக்காட்டுப் பணம் சேமிப்பாக இருக்க வேண்டும் என்று இன்றும் சொல்லப் படுகிறது. அப்படியே வங்கியில் சேமிப்பாக இல்லாவிட்டாலும் காப்புறுதியில் சேமிப்பாகக் கொண்டு வரலாம். காப்புறுதியில் முதலீடு செய்வது என்பது இன்னும் பல நன்மைகளை உங்களுக்குக் கொண்டு வரும். காப்புறுதி கட்டி முடிக்கும் போது நீங்கள் போட்ட பணத்தைவிட உங்களுக்குக் கூடுதலாகவே கிடைக்கும். அப்படி இடையே நீங்கள் மரணித்தாலும் உங்கள் குடும்பம் பயனடையும். காப்புறுதி என்பது பல நன்மைகளைக் கொண்டுவரும்.\nநீங்கள் வேலைசெய்து தான் பிழைக்க வேண்டும் என்னும் நிலையில் இருந்தால் , அதே சமயத்தில் நீங்கள் வேலையிலிருந்து ஒய்வு பெறும் போது, ஓர் இலட்சாதிபதியாக வேண்டும் என்னும் கனவு உங்களுக்கு இருந்தால், உங்களுக்குக் காப்புறுதியே சிறந்த முதலீடு. நீங்கள் நினைத்தது போல நீங்கள் விரும்பிய வேலையும் செய்யலாம் அதே சமயத்தில் வேலையிலிருந்து ஒய்வு பெறும் போது இலட்சாதிபதியாகவும் ஆகலாம்.\nஎல்லாமே ஒரு திட்டமிடல் மூலம் அனைத்தும் சாத்தியமே வெற்றிகரமான ஒரு பாதையைத் தேர்ந்து எடுத்து அந்தப் பாதையையே பின்பற்றுங்கள். முடிந்தவரை உங்களுடைய காப்புறுதி சேமிப்பை ஐம்பது வயதோடு முடித்துக் கொள்ளுங்கள். நீங்கள் நல்ல நிலையில் இருக்கும் போதே ஒரு வலுவான சேமிப்பை வைத்துக் கொள்ளுங்கள்.\nஎல்லாமே நமது கையில் தான் ஏழை என்கிற நினைப்பே வராமல் பார்த்துக் கொள்ளுங்கள் ஏழை என்கிற நினைப்பே வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்\nஇப்போது சொல்லுங்கள்: நீங்கள் ஏழையா\nவாங்குவதற்கென்றே பிறந்தவர்கள் பலர் இருக்கின்றனர் வாங்குவதைத் தவிர இவர்களுக்குக் கொடுக்கும் பழக்கம் என்பதே கிடையாது\nகைநீட்டி வாங்குவதற்கு நான் தயார் கைநீட்டிக் கொடுப்பதற்கு நான் தயாரில்லை கைநீட்டிக் கொடுப்பதற்கு நான் தயாரில்லை என்னும் நிலைமையில் தான் பலர் இருக்கின்றனர்\nகுறிப்பாக அரசியல்வாதிகள், அரசாங்க அதிகாரிகள் இன்னும் உயர்பதவியில் உள்ளவர்கள் பலருக்கு வாங்குகின்ற பழக்கம் உள்ளவர��களாக இருக்கிறார்களே தவிர கொடுக்கின்ற பழக்கம் உள்ளவர்களாக இல்லை\n ஏழை வீட்டுப் பணமோ, பணக்காரன் வீட்டுப் பணமோ , யார் வீட்டுப் பணமோ எனக்குப் பணம் வந்தால் சரி, என்னும் மனோபாவம் உள்ளவர்களே அதிகம் இது போன்ற மனநிலையில் உள்ளவர்கள் தான் அரசாங்கத்தால் தமிழ்ப்பள்ளிகளுக்குக் கொடுக்கப்பட்ட மானியங்கள், தமிழ்பள்ளிகளுக்குக் கொடுக்கப்பட்ட நிலங்கள் அனைத்திலும் 'கைவைத்து' காசாக்கிவிடுகிறார்கள் இது போன்ற மனநிலையில் உள்ளவர்கள் தான் அரசாங்கத்தால் தமிழ்ப்பள்ளிகளுக்குக் கொடுக்கப்பட்ட மானியங்கள், தமிழ்பள்ளிகளுக்குக் கொடுக்கப்பட்ட நிலங்கள் அனைத்திலும் 'கைவைத்து' காசாக்கிவிடுகிறார்கள், நாம் அதை விடுவோம். தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்பார்கள், நாம் அதை விடுவோம். தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்பார்கள் அரசியல்வாதிகளாய் பார்த்து திருந்தினால் தான் உண்டு\nநாம் இப்போது சராசரி குடும்பங்களைப் பார்ப்போம். இங்குள்ள நிலவரம் எப்படி ஏறக்குறைய மேல் உள்ள நிலை தான் ஏறக்குறைய மேல் உள்ள நிலை தான் அப்பா, அம்மா எதையும் சேர்த்து வைத்திருந்தால் பிள்ளைகளிடையே பலவித போராட்டங்கள் அப்பா, அம்மா எதையும் சேர்த்து வைத்திருந்தால் பிள்ளைகளிடையே பலவித போராட்டங்கள் எனக்கு, உனக்கு என்று பெற்றோர்களைப் பிய்த்து எடுத்து விடுவார்கள் எனக்கு, உனக்கு என்று பெற்றோர்களைப் பிய்த்து எடுத்து விடுவார்கள் எவ்வளவு தான் பெற்றோர்கள் அவர்களுக்கு நல்ல கல்வியைக் கொடுத்திருந்தாலும் அவர்களுடைய EPF பணத்தைப் பிடுங்க ஏகப்பட்ட போராட்டங்கள்\nஇப்படி எங்குப் பார்த்தாலும் 'எனக்குக் கொடு, எனக்குக் கொடு' என்று அடித்துக் கொள்கிறார்களே தவிர யாருக்கும் கொடுக்க வேண்டும் என்னும் எண்ணமே வருவதில்லை சொந்தக் குடும்பத்திலும் அப்படித்தான் வெளியிலும் அப்படித்தான்\nஇரண்டு கைகள் நமக்கு எதற்கு இருக்கின்றன வாங்குவதற்கு மட்டும் தானா கர்ணனைப் போல நாம் கொடுக்க முடியாவிட்டாலும் கொஞ்சமாவது கிள்ளி கிள்ளியாவது நாம் கொடுக்கலாம் அல்லவா நம்மால் முடிந்தது என்னவோ அதனையாவது கொடுக்கலாம் அல்லவா\nநாம் அப்படிக் கொடுப்பதற்கு ஒன்றுமில்லாமலா போய்விட்டது நம்மிடையே ஏழைகள் என்று யாரும் சொல்லுவதில்லை என்பது உண்மை தான்.ஆனாலும் நம்மிடையே எத்தனையோ மு��ியோர் இல்லங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள் நிறையவே இருக்கின்றன. சரி நம்மிடையே ஏழைகள் என்று யாரும் சொல்லுவதில்லை என்பது உண்மை தான்.ஆனாலும் நம்மிடையே எத்தனையோ முதியோர் இல்லங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள் நிறையவே இருக்கின்றன. சரி உங்களால் அள்ளி அள்ளிக் கொடுக்க முடியவில்லை. இந்த இல்லங்களுக்கு அரிசி, பால் பௌடர், மைலோ போன்ற பொருட்களை வாங்கி இந்த இல்லங்களுக்குக் கொடுத்து உதவலாமே\nகொடுத்து உதவுவதற்கு எத்தனை எத்தனையோ வழிகள் இருக்கின்றன..எண்ணிக்கையிலா மக்கள் நமது உதவிக்காகக் காத்துக் கிடக்கின்றனர். நம்மால் அனைவருக்கும் உதவ முடியாது. ஒரு சிலருக்காவது நாம் உதவத்தான் வேண்டும்.\nஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்றால் எப்படி அந்த ஏழைக்கு நீங்கள் தான் உங்களின் உதவியின் மூலம் சிரிப்பைக் கொண்டு வரவேண்டும்.\n மற்றவர்களுக்கு உங்கள் கையை நீட்டி உதவும் போது தான் உங்கள் மனம் நிறைவாக இருக்கும் வாங்குவதற்கு மட்டுமே நான் கையை நீட்டுவேன் என்றால் உங்கள் மனம் எல்லாக் காலங்களிலும் தத்தளித்துக் கொண்டும், தடுமாறிக் கொண்டும் தான் இருக்கும்\nகொஞ்சம் கொடுப்பதற்கும் உங்கள் கையை நீட்டுங்கள்\nபணம் சம்பாதிக்க மூளை இருந்தா போதும்\nகாப்பிக் கடையில் நான்கு இளைஞர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். அதில் ஒருவன் மற்றவர்களை விட கொஞ்சம் இள வயதினனாகத் தோன்றினான். அவர்கள் அனைவருமே ஏதோ ஒரு வகையில் சிறு சிறு தொழில்களில் ஈடுபட்டிருப்பவர்கள்.\nஇன்று அவர்கள் சிறு தொழில்களில் ஈடுபட்டிருக்கலாம். இவர்கள் தான் நாளைய பெரும் தொழில்களின் அதிபர்கள். நாளைய தொழிலதிபர்கள். இந்தச்சிறு துளிகள் தான் பெரும் வெள்ளமாக நாளை மாறும் என்னும் நம்பிக்கை உடையவன் நான்..\nஅந்த இளஞர்களின் மிக இளைவன் ஒரு வார்த்தையை மீண்டும் மீண்டும் அழுத்தமாக வலியுறுத்திச் சொல்லிக் கொண்டிருந்தான். அவன் சொன்னது எனக்குப் பிடித்திருந்தது.\nஅவன் சொன்னது \"பணம் சம்பாதிக்க மூளை இருந்தா போதும் வேறு ஒன்றும் வேண்டாம்\n நமது இளைஞர்களைப் பற்றி நாம் தான் தப்புக்கணக்கு போடுகிறோம் இளைஞர்கள் அவர்கள் கணக்கை அவர்கள் சரியாகத்தான் போடுகிறார்கள்.\nஇளைஞர்கள் என்றால் சினிமா மட்டும்தான் தெரியும். வேறு ஒன்றும் தெரியாது என்று நாம் தான் சொல்லிக் கொண்டிருக்கிறோம். இப்போது அவர்கள���ம் பணத்தைப் பற்றிப் பேசுவது ஒரு மாபெரும் முன்னேற்றம்.\n மூளை இருந்தால் பிழைத்துக் கொள்ளலாம் மூளைதான் முன்னேற்றம் மூளை தான் முன்னேற முதற்படி என்றெல்லாம் எழுதிக்கொண்டும், பேசிக்கொண்டும் வருகிறோம். நூற்றுக்கணக்கான கட்டுரைகள் வெளியாயிருக்கின்றன.\nஇதோ ஒர் இளைஞன் அந்த வார்த்தைகளைச் சர்வ சாதாரணமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறான் மகிழ்ச்சி தரும் விஷயம் தான். நமக்கு வேறு ஒன்றும் வேண்டாம். நமது இளைஞர்கள் கூடுகின்ற இடங்களில் பொருளாதாரம் பற்றிப் பேசினாலே நமது சமூகம் முன்னேற்றத்தை நோக்கி நகருகிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அந்த நிலை வரும் என்று நான் சொல்லமாட்டேன் - வந்துவிட்டது என்று தான் சொல்லுவேன்.\nஅந்தக் குழுவின் வேறு ஒரு இளஞர் \"அதிர்ஷ்டம் தேவை\" என்று சொல்லிக் கொண்டிருந்தாலும் அவன் அதற்கெல்லாம் மசியவில்லை \"இந்தாப்பா நாலு நம்பர், அதிர்ஷ்டம். அதெல எனக்கு நம்பிக்கையில்லை நமக்கு மூளை இருந்தாப் போதும் வேற ஒன்னும் தேவை இல்லை நமக்கு மூளை இருந்தாப் போதும் வேற ஒன்னும் தேவை இல்லை\" அதிலேயே உறுதியாக இருந்தான்\nமேலும் நான் என்ன சொல்லப் போகிறேன். அதேயே தான் நானும் சொல்லுவேன். படித்தவர்களோ, படிக்காதவர்களோ மூளை தான் முக்கியம்.\nஜப்பான் நாட்டிலிருந்து ஹோண்டா மோட்டார் சைக்கள்களைத் தருவித்தாரே MR.HONDA எனப்படும் பூன் சிவ் (BOON SIEW) அவர் என்ன பெரிய படிப்பு படித்தார் வெறும் ஹாக்கியன் மொழியை வைத்துக் கொண்டே மலேசியாவையே அதிரடித்தாரே வெறும் ஹாக்கியன் மொழியை வைத்துக் கொண்டே மலேசியாவையே அதிரடித்தாரே இந்த ஒரு சான்றே போதும் மூளை இருந்தால் பணம் சம்பாதிக்கலாம் என்று.\nபொருளாதார முன்னேற்றத்திற்கு மொழிக்கெல்லாம் பெரிய முக்கியத்துவமில்லை ஏதோ ஒரு மொழியைப் பேசத் தெரிந்தால் போதும். ஏதோ ஒரு மொழியை ஓரளவு படிக்கத்.தெரிந்தால் போதும். உலகத்தையே ஆளலாம் ஏதோ ஒரு மொழியைப் பேசத் தெரிந்தால் போதும். ஏதோ ஒரு மொழியை ஓரளவு படிக்கத்.தெரிந்தால் போதும். உலகத்தையே ஆளலாம் கல்வி அறிவு இருந்தால் இன்னும் சிறப்பு. அவ்வளவு தான்\nநான் அந்த இளைஞனுக்கு இருந்த தன்னம்பிக்கையைப் பாராட்டுகிறேன். நமக்கும் அவனைப் போன்ற தன்ன்ம்பிக்கை வர வேண்டும். நம்மைச் சுற்றி நாலு தன்னம்பிக்கையாளர்கள் இருந்தால் போதும். நமது சமுகமே மாறிவிடும். தன்��ம்பிக்கை அற்ற பேச்சு, எந்நேரமும் குறைகளையே சொல்லிக் கொண்டிருப்பது, குற்றம் காணும் போக்கு என்பது நமது சமுகத்தில் மலிந்து விட்டது.\nநமக்குத் தேவை எல்லாம் நாலு நல்ல வார்த்தைகள், நலந்தரும் பேச்சு, தன்னம்பிக்கையூட்டும் பேச்சு பொருளாதார சிந்தனைகள் இவைகள் வளர வேண்டும்.\nஇதற்குத் தேவை - மூளை இருந்தால் போது முன்னுக்கு வந்து விடலாம்\n\" என்று சொல்லிக்கொண்டே நல்ல ஒரு பெரிய கும்பிடு போட்டுக்கொண்டே கடையினுள் நுழைந்தார் ஒரு நண்பர். நல்ல ஒரு வசிகரமான முகம். குங்கமப் பொட்டு அவர் நெற்றிக்கு அழகாகத்தான் இருந்தது. வயது எப்படியும் 50-க்கு மேல் இருக்கும். நல்ல களையானத் தோற்றம்.\nமுதலில் அவர் தன்னை \"ஆண்டவன்\" என்று அறிமுகப்படுத்திதிக் கொண்ட போதே நான் கொஞ்சம் அதிர்ந்து போனேன் காரணம் யாரும் ஆண்டவன் என்னும் பெயர் வைத்திருப்பார்கள் என்று நான் யோசித்தது கூட இல்லை காரணம் யாரும் ஆண்டவன் என்னும் பெயர் வைத்திருப்பார்கள் என்று நான் யோசித்தது கூட இல்லை முதலில் என்னால் அவருடன் பேச முடியவில்லை முதலில் என்னால் அவருடன் பேச முடியவில்லை அந்தப் பெயரைப் பற்றித்தான் எனது சிந்தனை சிறகடித்துக் கொண்டிருந்தது அந்தப் பெயரைப் பற்றித்தான் எனது சிந்தனை சிறகடித்துக் கொண்டிருந்தது இப்படியெல்லாம் தமிழில் பெயர் வைக்கும் பழக்கம் உண்டா இப்படியெல்லாம் தமிழில் பெயர் வைக்கும் பழக்கம் உண்டா ஒரு முடிவுக்கு என்னால் வர முடியவில்லை\nதீடீரென அந்த நண்பரே பேச ஆரம்பித்தார். \"ஐயா அவசரமாக ஒரு ஐந்து வெள்ளி வேண்டும். கொஞ்சம் உதவி செய்வீர்களா அவசரமாக ஒரு ஐந்து வெள்ளி வேண்டும். கொஞ்சம் உதவி செய்வீர்களா\" பேச்சு பணிவாக இருந்தது. கனிவாகவும் இருந்தது. சிரித்த முகம் அப்படியே இருந்தது.\nஅவரை என்னால் எடை போட முடியவில்லை.யாசகம் செய்யும் மனிதராகத் தோன்றவில்லை ஏதோ ஒரு அவசரமாக இருக்கலாம் அல்லது ஏதோ தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கலாம் ஏதோ ஒரு அவசரமாக இருக்கலாம் அல்லது ஏதோ தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கலாம்\nஅதன் பின்னர் எனது நண்பர்களிடம் விசாரித்தேன். நமது சுற்றப்புறத்தில் \"ஆண்டவன்\" என்னும் பெயருடையவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று கொஞ்சம் தேடிப் பார்த்தேன். ஏதோ ஒர் உந்துதல். ஏதோ ஓர் ஆர்வம். ஏதோ ஓர் ஆர்வம் ஆண்டவன் ஆயிற்றே அது போன்ற பெயர் உடையவர் சுற்று வட்டாரத்தில் யாரும் இல்லை\nஇந்த நிகழ்ச்சி நடந்து நீண்ட நாட்களாகிவிட்டன. அதன் பின்னர் அந்த மனிதரை நான் பார்க்கவில்லை. அது போன்ற பெயரையும் நான் கேள்விப்படவில்லை. புதிதாக எந்த ஒர் ஆண்டவனையும் நான் பார்க்கவுமில்லை\nஎன்னுடைய கேள்வி எல்லாம் தமிழர்களிடையே \"ஆண்டவன்\" என்னும் பெயர் வைக்கும் பழக்கமுண்டா என்பது தான். நான் பல இடங்களில் பணிபுரிந்திருக்கிறேன். அப்படி ஒரு பெயரை நான் கேள்விபட்டதில்லை. \"பிச்சைக்காரன்\" என்னும் பெயரைக் கூட கேள்விப்பட்டிருக்கிறேன். அதற்கு ஒரு காரணம் சொல்லுவார்கள்: நாங்கள் பிச்சை எடுத்து பிறந்த பையன் அதனால் \"பிச்சைக்காரன்\" என்று பெயர் வைத்தோம் என்பார்கள்\nஆனால் ஆண்டவன் என்னும் பெயர் வைக்க என்ன காரணமாக இருக்கும் அதற்கும் காரணங்கள் இருக்கும். போகிற போக்கில் ஏதாவது ஒரு காரணம் அகப்படத்தான் செய்யும்.\nபதவி வரும் போது பணிவு வரவேண்டும் தோழா...\n\"பதவி வரும் போது பணிவு வரவேண்டும், துணிவும் வரவேண்டும் தோழா\" என்பது கவிஞர் வாலியின் என்றும் வாழும் பாடல்; என்றென்றும் பாடும் பாடல். எம்.ஜி.ஆர். அவர்களுக்காகப் பாடிய பாடல்.\nபதவியில் இருப்பவர்கள் என்றென்றும் கவனத்தில் கொள்ள வேண்டிய பாடல். எம்.ஜி.ஆர். வாரிசுகளே அதனைப் பின் பற்றவில்லை என்பதால் அந்தப் பாடலின் வலிமை குன்றிவிடவில்லை\nநமது நாட்டில் இந்தியர்களில் பலர் பல பெரிய பதவிகளில் இருந்திருக்கின்றனர்' இருந்தும் வருகின்றனர். இதில் சில அரசியல் பதவிகள்; சில கல்வித்தகுதியின் அடிப்படையில் கொடுக்கப்பட்ட பதவிகள். ஆனாலும், அவைகள் அனைத்தும், இந்தியர்களின் சார்பாக உங்களுக்குக் கொடுக்கப்பட்ட பதவிகள். இந்தியர்களை நீங்கள் பிரதிநிதிக்கிறீர்கள். அதிலே நீங்கள் ஐயப்பட ஒன்றுமில்லை\nஎந்தத் தகுதியின் அடிப்படையில் கொடுக்கப்பட்டாலும் நாம் சொல்ல வருவதெல்லாம் ஒன்று தான். அந்தப் பதவியின் மூலம் நீங்கள் இந்தியர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள் நிறையவே இருக்கின்றன. அதனை நீங்கள் செய்யத் தவறினால் அந்தப்பெரும் இழப்பு நீங்கள் பிரதிநிதிக்கும் சமுதாயத்திற்குத்தான். உங்கள் சமுதாயம் சாக்கடையில் கிடக்கும் போது நீங்கள் மட்டும் சொகுசு வாழ்க்கை வாழ நினைத்தால் உங்களின் பெயர் சொல்ல எதுவும் இல்லாமல் போகும். இழிவு ஒன்று தான் உங்கள் பெயராக இருக்கும்; என்றும் உங்களைத் தொடரும்\nயாரிடமோ நல்ல பெயர் எடுக்க வேண்டுமென்பதற்காக சமுதாயத்திற்குக் கிடைக்கின்ற சலுகைகளை நிறுத்துவது, நமக்குக் கிடைக்க வேண்டிய வேலை வாய்ப்புக்களை பிறருக்கு மாற்றுவது, உயர்கல்விக்கூடங்களில் தமிழ்க்கல்வியை மூட வைப்பது - இவைகளெல்லாம் வீழ்ந்து கிடக்கும் சமுதாயத்தை மேலும் வீழ்ச்சியடையவே செய்யும். துரோகிகள் துரைமார்களாக வாழ முடியாது\nதுன் சம்பந்தன் அவர்கள் பத்து பத்து வெள்ளியாகச் சேர்த்து தோட்டங்களை வாங்கினார். அதனால் பலர் பயன் பெற்றனர். அவர் பெயர் என்றென்றும் நம்மிடையே நிலைத்து நிற்கும். டத்தோ பத்மநாபன், பி.எஸ்.என். வங்கியின் இயக்குனர் குழுவில் இருந்த போது நிறைய இந்தியர்களை வேலைக்கு அமர்த்தினார். இன்றும் அது தொடருகிறது. அது அவர் செய்த ஒரு மாபெரும் சேவை. குறைந்த காலமே பதவியில் இருந்த டத்தோ பழனிவேலு தனது பதவி காலத்தில் கல்வித் துறையில் மாபெரும் சேவை செய்துள்ளார். இன்றும் நிறைய இந்திய மாணவர்கள் உயர்க்கல்விக் கூடங்களில் சேர்க்கப்படுகின்றனர். அவரின் புகழ் என்றும் நிலைத்து நிற்கும் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் அவர் காலத்தில் நிலக்குடியேற்றத்திட்டத்தில் நிறைய இந்தியர்களைச் சேர்த்து விட்டார். பலரின் நல்வாழ்வுக்குத் துணையாக இருந்தார் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் அவர் காலத்தில் நிலக்குடியேற்றத்திட்டத்தில் நிறைய இந்தியர்களைச் சேர்த்து விட்டார். பலரின் நல்வாழ்வுக்குத் துணையாக இருந்தார் டத்தோ மலர்விழி குணசீலன் பெரிய பதவியில் இல்லை. ஆனாலும் இருக்கும் பதவியில் நிறைவான சேவை செய்கிறார். வாழ்த்துகள்\n நீங்கள் பதவியில் இருக்கும் போது உங்களுக்குப் பணிவு வரவேண்டும். அதே சமயத்தில் துணிவோடும் பணி செய்ய வேண்டும் உங்கள் மூச்சு முடிந்த பின்னரும் உங்களைப் பற்றிய பேச்சு நிலைக்க வேண்டும்\nவாழை மலர் போல பூமி முகம் பார்க்கும் கோழை குணம் மாற்று தோழா\nநமது தமிழினம் தலைநிமிர வேண்டுமானால் நமக்கு வெற்றி தான் வேண்டும். எவ்வளவோ பேசலாம்; எவ்வளவோ எழுதலாம். நாம் பேசுவதும் வெற்றியாகத் தான் இருக்க வேண்டும். நாம் எழுதுவதும் வெற்றியாகத்தான் இருக்க வேண்டும்\nவெட்டிப்பேச்சு வெற்றியைக் கொண்டு வரப்போவதில்லை எட்டிப்பேச்சு வெற்றியை ஓட வைக்கும் எட்டிப்பேச்சு வெற்றியை ஓட வைக்கும் வெறும் வெற்றெழுத்து வெற்றியைக் கொண்டு வரப்போவதில்லை வெறும் வெற்றெழுத்து வெற்றியைக் கொண்டு வரப்போவதில்லை வீண் எழுத்து வெண்சாமரம் வீசுவதில்லை\nகாலை எழுந்தது முதல் இரவு படுக்கப்போகும்வரை நமது பேச்சு, சிந்தனை, செயல் அனைத்தும் வெற்றியை நோக்கியே இருக்க வேண்டும். பேச்சும், மூச்சும் வெற்றியாகவே இருக்க வேண்டும். வெற்றி எனும் நற்கனி இருக்கும் போது நச்சுக்கனி எதற்கு\nபேசுங்கள் நல்லதையே பேசுங்கள். எழுதுங்கள் நல்லதையே எழுதுங்கள்.\nஇன்று முதல் பயிற்சியை ஆரம்பியுங்கள். இந்த நிமிடம் முதல் யாரையும் குறை சொல்லுவதில்லை என்று உறுதிமொழி எடுத்துக் கொள்ளுங்கள்.உங்கள் வீட்டிலிலிருந்தே தொடங்குங்கள். மனவியாகட்டும், பிள்ளைகளாகட்டும், வீட்டு வேலைக்காரியாகட்டும் - யாராக இருந்தால் என்ன - நல்லதையே பேசுங்கள்.நல்லதைப் பாராட்டுங்கள். பிள்ளைகளைப் பாராட்டுங்கள் மனைவியைப் பாராட்டுங்கள் திட்டிக்கொண்டேசெய்பவள் கூட திருத்திக் கொள்ள வேண்டும் என்று தீர்மானம் போட்டுக் கொள்ளுவாள் பிள்ளைகள் கூட, பாடங்களைச் சிறப்பாகச் செய்தால், அப்பா பாராட்டுவார் என்று இன்னும் சிறப்பாகச் செய்ய ஆரம்பிப்பார்கள் பிள்ளைகள் கூட, பாடங்களைச் சிறப்பாகச் செய்தால், அப்பா பாராட்டுவார் என்று இன்னும் சிறப்பாகச் செய்ய ஆரம்பிப்பார்கள் மனைவி கூட உங்களின் மாற்றத்தைக் கண்டு அவரும் தன்னைக் மாற்றிக் கொள்ளுவார்\nவீட்டில் ஆரம்பிக்கும் இந்தப் பழக்கம் வெளியிலும் வழக்கமான பழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள்.\nஇப்படி நல்லது செய்பவர்களைப் பாராட்டுகிற பழக்கம் தான் உங்கள் வெற்றிக்கான முதல்படி என்பதை மறவாதீர்கள். வெற்றி பெற்றவர்களிடம் இந்தப் பாராட்டும் குணம் இயற்கையாகவே அமைந்திருக்கிறது. நீங்கள் வெற்றியாளராக உங்களை மாற்றிக்கொள்ள விரும்பினால் முதலில் பாராட்டக் கற்றுக் கொள்ளுங்கள். ஏர் ஏசியாவின் டோனி பெர்னாண்டஸ் எப்படி மற்றவர்களைக் கவருகிறார் அவரது புன்னைகையும், அவரது பேச்சும், அவரது பாராட்டும் மற்றவர்களைச் சுண்டி இழுக்கின்றன அல்லவா\nஒரு கோடிஸ்வரரான அவரது குணத்தை நாமும் ஏன் பின்பற்றக்கூடாது அவரைப் போல நமக்கும் வெற்றிதானே நமது இலக்கு. வெற்றி தான் நமது இலக்கு என்றால் வெற்றிக்கான முதல்படியில் முனைப்புக் காட்டுவோம்\nதோல்விகளைச் சந்திக்காத மனிதர் யாரும் இல்லை எடுத்த எடுப்பிலேயே நான் வெற்றிபெற்றேன் என்று சொல்லுபவர் யாரும் இன்னும் பிறக்கவில்லை எடுத்த எடுப்பிலேயே நான் வெற்றிபெற்றேன் என்று சொல்லுபவர் யாரும் இன்னும் பிறக்கவில்லை அதனால் தோல்விகளைப்பற்றிக் கவலைப்படாமல், தடைகளைப்பற்றிச் சோர்ந்து போகாமல், நாம் முன்னேற வழிவகைகளை ஆராய்ந்து நாம் வெற்றிப் பாதையை அமைத்துக்கொள்ள வேண்டும். தோல்வி தான் நமது முன்னேற்றத்திற்கான முதல் படி. முதல் காலடி.தொடர் முயற்சிகளின் பின்னரே நமது வெற்றிகளை நாம் அமைத்துக்கொள்ள முடியும்.\nஆனால் நாம் இங்கு பேசவருவது அதுவல்ல. தோல்விகள் என்பது வேறு; தோல்விகளைச் சுமப்பது என்பது வேறு\nகாலங்காலமாக தோல்விகளைச் சுமப்பவர்கள் நிச்சயமாக எந்தத் துறையிலும் வெற்றிபெற மாட்டார்கள் தோல்விகளையே பேசுவதும், தோல்விகளையே தங்களது பேச்சின் மூலம் பரப்புவதும், தோல்விகளையே சிந்திப்பதும், தோல்விகளையே பார்ப்பதும், தோல்விகளையே உன்னிப்பதும்....அடாடா தோல்விகளையே பேசுவதும், தோல்விகளையே தங்களது பேச்சின் மூலம் பரப்புவதும், தோல்விகளையே சிந்திப்பதும், தோல்விகளையே பார்ப்பதும், தோல்விகளையே உன்னிப்பதும்....அடாடா....தோல்விகளைத் தவிர அவர்களால் எதுவும் பேச முடிவதில்லை....தோல்விகளைத் தவிர அவர்களால் எதுவும் பேச முடிவதில்லை தோல்விகள் தான் அவர்களது வாழ்க்கை தோல்விகள் தான் அவர்களது வாழ்க்கை அவர்களாலும் வெற்றிபெற முடியாது; சுற்றி இருப்பவர்களையும் வெற்றிபெற விடமாட்டார்கள்\n எப்படித்தான் அவர்களிடம் பேசினாலும் கடைசியில் அது தோல்வியில் தான் போய் முடியும்\nநண்பர் ஒருவர் நல்ல எடுத்துகாட்டு: பத்திரிக்கை விற்கும் போது 'யாரு பேப்பர் வாங்குறா காசு இருந்தாத்தானே வாங்கிறதற்கு பத்திரிக்கை விற்பதில் ஒரு தோல்வி வாடகைக்கார் ஓட்டும்போது: 'எங்க ஆளுங்க வராங்க வாடகைக்கார் ஓட்டும்போது: 'எங்க ஆளுங்க வராங்க காசு இருந்தாத்தானே ஒரு கடை வைத்து வியாபாரம் செய்தார். 'ஒன்னுமே புண்ணியமில்லே எல்லா விலையையும் ஏத்திட்டானுங்க இப்பவிக்கிற விலைக்கு ஆளுங்களால தாங்க முடியலே\nஇப்படித் தோல்வியையே பேசி, தோல்வியையே நினைத்து, தோல்வியையே கக்கிக்கொண்டு இருந்தால் அவர் எந்தக் காலத்தில் முன்னேற முடியும் எத்தனையோ பேர் இவர் செய்த தொழில்களில�� இன்னும் செய்து கொண்டு தானே இருக்கிறார்கள் எத்தனையோ பேர் இவர் செய்த தொழில்களில் இன்னும் செய்து கொண்டு தானே இருக்கிறார்கள் அவர்கள் வெற்றிபெற முடியும் போது இவரால் ஏன் வெற்றிபெற முடியவில்லை அவர்கள் வெற்றிபெற முடியும் போது இவரால் ஏன் வெற்றிபெற முடியவில்லை காரணம் இவர் தோல்விகளையே - உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை - சுமந்து கொண்டு திரிகிறார்\nஅந்தத் தோல்விமனப்பான்மையை அவர் மனதிலிருந்து அகற்றும் வரை அவர் முன்னேறக் கூடிய சாத்தியம் இல்லை\nதோல்விகள் வரலாம்; ஆனால் வெற்றிபெற முடியும் தோல்விகளைச் சுமந்தால் வெற்றி வாய்ப்புப் பறிபோகும் தோல்விகளைச் சுமந்தால் வெற்றி வாய்ப்புப் பறிபோகும் சுமைகளைச் சுமக்கலாம் ஆனால் தோல்விமனப்பான்மையைச் சுமக்காதீர்கள்\nவர்த்தகம் செய்வது ஏதோ சிலருக்குத்தான் வரும் என்று சொல்லிக்கொண்டு காலத்தை வீணடிக்காதீர்கள். சிலருக்கு மட்டும் தான் வரும் என்பது உண்மையல்ல. அந்த ஒரு சிலர் முயற்சி செய்கிறார்கள் அவர்களுக்கு வருகிறது. முயற்சி செய்யாதவர்களுக்கு அது எப்போதுமே வருவதில்லை முயற்சி செய்யாமல் அது எப்படி வரும்\nமுயற்சி எடுக்கும் போதே நம் மனதில் ஒரு முட்டுக்கட்டை வந்து சேருகிறது. நம்மால் முடியுமா என நாம் எண்ணும் போதே அங்கு ஒரு தடைக்கல் வந்து சேர்ந்து விடுகிறது நீங்கள் முயற்சி எடுத்ததற்கான காரணமே உங்களால் முடியும் என்னும் ஒரே காரணத்தினால் தான் நீங்கள் முயற்சி எடுத்ததற்கான காரணமே உங்களால் முடியும் என்னும் ஒரே காரணத்தினால் தான் முடியும் என்று நினைத்து, முயற்சிகளை எடுத்த பிறகு \"முடியுமா முடியும் என்று நினைத்து, முயற்சிகளை எடுத்த பிறகு \"முடியுமா\" என்னும் எண்ணம் வரவே கூடாது\" என்னும் எண்ணம் வரவே கூடாது எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்த பிறகு, நல்லது கெட்டதுகளை புரிந்து கொண்ட பிறகு, முன் காலை எடுத்து வைத்தப் பிறகு அதன் பின்னர் மீண்டும் \"முடியுமா எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்த பிறகு, நல்லது கெட்டதுகளை புரிந்து கொண்ட பிறகு, முன் காலை எடுத்து வைத்தப் பிறகு அதன் பின்னர் மீண்டும் \"முடியுமா\" என்னும் எண்ணமே வருதல் கூடாது\nவர்த்தகத் துறையில் அனுபவம் பெற விரும்பவர்களுக்கு இன்று நாடெங்கிலும் பல இடங்களில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. சிறு தொழில்களில் பயிற்சி பெற விரும்பவர்களுக்கு அரசாங்கமே பல பயிற்சிகளை வழங்குகின்றது. இந்திய வர்த்தக சபையினரும் பலவித பயிற்சிகளை ஆர்வமுள்ள இளைஞர்களுக்குக் கொடுக்கின்றனர். .நாம் தான் எல்லாத் தகவல்களையும் பெற முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். எல்லாத் தகவல்களும் கிடைக்கக் கூடிய வாய்ப்புக்கள் நிறையவே இருக்கின்றன. இணையத்தளம், நாளிதழ்கள் சென்று அலசி ஆராய வேண்டும். கிணற்றுத் தவளைகளாக இருந்துவிட்டு \"அதிர்ஷ்டம் இல்லை\" என்று தலையில் அடித்துக் கொள்ளுவதில் அர்த்தமில்லை\nஉங்களைச் சுற்றி இருப்பவர்களைப் பாருங்கள்.வர்த்தகத்தில் வெற்றி பெற்றவர்களைப் பாருங்கள். அவர்கள் எல்லாம் எதனை முக்கியமாகக் கருதுகிறார்கள் என்று கவனியுங்கள். அவர்கள் வர்த்தகத்தில் இருப்பதற்கு எது உந்து சக்தியாக இருக்கிறது என்பதைக் கவனியுங்கள். ஆம் பணம் தான் உந்து சக்தி பணம் தான் உந்து சக்தி பொருளாதார உயர்வு தான் உந்து சக்தி\nஉங்கள் வாழ்க்கையைத் தொய்வில்லாமல் கொண்டு செல்ல பணம்தேவை. குடும்பம் குதூகளித்து வாழ பணம் தான் முக்கியமாகக் கருத்தப்படுகின்றது. நாலு பேருக்கு நல்லதைச் செய்ய பணம் தேவை. கோவில் குளங்களுக்குச் சென்று வர பணம் தேவை. கோவில் கும்பாபிஷேகம் செய்ய பணத்தை நீங்கள் அள்ளிக் கொடுக்கலாம். பள்ளிக்கூடங்கள் கட்ட பணத்தை அள்ளிக் கொடுக்கலாம். ஏழை எளியவர்களுக்கு பணம் கொடுத்து உதவலாம்.\nஅந்தப் பணம் எங்கிருந்து வரும் அது வர்த்தகத்தில் மூலம் தான் வரும். அந்த வர்த்தகத்தை நாம் ஆள வேண்டும். நம்மால் முடியாது என்று ஒன்றுமில்லை. மற்றவர்களால் முடிந்தால் நம்மாலும் முடியும். அதனை மனத்தில் இருத்திக் கொள்ளுங்கள். ஒரு சீனன் அரைக்கிறுக்கனாக இருந்தால் கூட நாம் அவனுடன் பொருள்களை வாங்கி ஆதரிக்கிறோம். நம் மக்கள் நம்மை ஆதரிக்க மாட்டர்களா, என்ன\n என்று சொல்லுங்கள். நம்மாலும் முடியும் துணிவைத் துணையாகக் கொண்டு \"நம்மாலும் முடியும்\" என்று சொல்லுங்கள் துணிவைத் துணையாகக் கொண்டு \"நம்மாலும் முடியும்\" என்று சொல்லுங்கள்\nடெல்லியில் அப்துல் கலாம் நினைவிடம்\nஇந்தியத் தலைநகர் டெல்லியில், முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் நினைவாக \"அறிவுசார் மையம்\" அமைக்கப்படும் என்று மாநில முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் ஏற்கனவே அறிவித்தது போல இம்மாதம் (ஜூலை) 27-ம் ��ேதி அந்த அறிவுசார் மையம் திறக்கப்படும் என்று அறிவிப்புக்கள் வெளியாகி உள்ளன.\n மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் கபில் மிஷ்ராவையும் வாழ்த்துகிறோம்\nஅந்த அறிவுசார் மையத்தில் டாக்டர் அப்து கலாம் பயன்படுத்திய பொருட்களும் அங்கு காட்சிக்கு வைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் சேர்த்து வைத்த புத்தகங்கள், அவர் எழுதிய புத்தகங்கள், அவருடைய உடைகள், பேனா, அவருக்கு வழங்கப்பட்ட பரிசு பொருட்கள் மற்றும் அவருடைய உடமைகள் அனைத்தும் காட்சிக்கு வைக்கப்படும் எனத் தெரிய வருகிறது.\nஆனால் டாக்டர் அப்துல் கலாம் பிறந்த ஊரான தமிழகத்தில் வெறும் அறிவிப்புக்களோடு சரி அனைத்தும் மந்தமான போக்கில் போய்க் கொண்டிருக்கிறன என்று தான் சொல்ல வேண்டும் அனைத்தும் மந்தமான போக்கில் போய்க் கொண்டிருக்கிறன என்று தான் சொல்ல வேண்டும் நகர வேண்டிய எதுவும் நகரவில்லையாம்\nஅவர் பிறந்த ராமேஸ்வரத்தில் \"அறிவுசார் மையம்\" அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்து அதற்கானத் திட்டங்களையும் அறிவித்தது. அதற்கான நில ஒதுக்கிட்டையும் மாநில அரசு கொடுத்து விட்டது. . ஆனாலும் இதுவரை மையம் அமைப்பதற்கான எந்த ஒரு வேலையும் நடைபெறவில்லை எனச் சொல்லப்படுகின்றது\n தமிழகம் என்றாலே, தமிழன் என்றாலே நடுவண் அரசும் சரி மாநில அரசும் சரி எதனையும் கண்டு கொள்வதில்லை என்பதனை இதனை வைத்தே நாம் புரிந்து கொள்ளலாம். அப்துல் கலாம் அவர்கள் நாட்டின் குடியரசுத் தலைவராக இருந்தவர். உலகப் போற்றும் விஞ்ஞானி. ஆனால் அவர் ஒரு தமிழர் என்கிற ஒரே காரணத்தால் யாரும் கண்டு கொள்ளவில்லை டெல்லியில் கூட மாநில முதல்வரின் தூண்டுதலினால் - அவர் காட்டிய அவசரத்தால் - இப்போது அவரது நினைவிடம் திறப்பு விழா காண்கிறது. அந்த மாநில முதல்வருக்கு அப்துல் கலாம் மீது இருக்கின்ற பற்றும் பாசமும் கூட தமிழக முதல்வருக்கு இல்லை டெல்லியில் கூட மாநில முதல்வரின் தூண்டுதலினால் - அவர் காட்டிய அவசரத்தால் - இப்போது அவரது நினைவிடம் திறப்பு விழா காண்கிறது. அந்த மாநில முதல்வருக்கு அப்துல் கலாம் மீது இருக்கின்ற பற்றும் பாசமும் கூட தமிழக முதல்வருக்கு இல்லை அது எங்கள் வேலை இல்லை என்கிற மனப்போக்கில் இவர் இருக்கிறார் அது எங்கள் வேலை இல்லை என்கிற மனப்போக்கில் இவர் இருக்கிறார் எவ்வளவு தான் தமி��ன் ஒருவன் உயர்ந்திருந்தாலும் அவனை வரவேற்க தமிழகத்தில் தமிழன் ஆட்சி இல்லை எவ்வளவு தான் தமிழன் ஒருவன் உயர்ந்திருந்தாலும் அவனை வரவேற்க தமிழகத்தில் தமிழன் ஆட்சி இல்லை இது தான் தமிழகத்தின் இன்றைய நிலை இது தான் தமிழகத்தின் இன்றைய நிலை தமிழக முதல்வர் இந்தியப் பிரதமரிடம் பேசத் தகுதியற்றவராக இருக்கிறார் தமிழக முதல்வர் இந்தியப் பிரதமரிடம் பேசத் தகுதியற்றவராக இருக்கிறார் அந்த அளவுக்கு அவருக்குச் சிக்கல்கள் உள்ளன\nதமிழக, ராமேஸ்வரத்தில் \"அறிவுசார் மையம்\" அமைக்கப்படுமா என்பது யாருக்கும் தெரியாது இப்போதைக்கு டெல்லியில் அமைக்கப்படும் - திறப்பு விழா காணும் - அறிவுசார் மையத்திற்கு நமது வாழ்த்தினைத் தெரிவிப்போம்.\nடாக்டர் அப்துல் கலாமின் அறிவுசார் மையம் இளஞ்சிறார்களுக்கு மட்டும் அல்ல பெரியவர்களுக்கும் பயனுடையதாக அமையும் என நம்புவோம்\nஇந்தியர்களால் - அரசியல்வாதிகளைத் தவிர - அனைவராலும் விரும்பப் பட்ட மனிதர் அப்துல் கலாம் அவர்கள். கறைபடாத மனிதர். நேர்மை, நாணயம் என்பதற்கு அவர் ஓர் எடுத்துக்காட்டு.\nஅவர் புகழ் என்றென்றும் இந்திய மண்ணில் நிலைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை\nகபாலிக்குப் போட்டி இன்னொரு கபாலியா\n கபாலியை அடிச்சிக்க ஆளில்லை என்று நினைத்தோம் கபாலியையே தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு இன்னும் பல கபாலிகள் இருப்பார்கள் போலிருக்கு\nகபாலி வெளியாகும் அன்று திருட்டுத்தனமாக இணயத்தளங்களிலும் படத்தை வெளியிடும் முயற்சிகளிலும் பலர் ஈடுபட்டிருக்கின்றனர். பொதுவாக இது இணயைத்தளங்களில் தடுக்கமுடியாத ஒரு நடைமுறையாக வந்துவிட்டது\nஇதனை ஒழித்துகட்ட கபாலி தயாரிப்பாளர், கலைப்புலி எஸ் தாணு நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதில் அவர் திரைப்படத்தை திருட்டுத்தனமாக வெளியிடும் இணையத்தளங்களுக்குத் தடை விதிக்க வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டிருந்தார். அப்படி மீறி வெளியிட்டால் அந்த இணையத்தளங்களின் உரிமம் ரத்துச்செய்யப்பட வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டிருந்தார். நீதிமன்றமும் அதனை ஏற்றுக்கொண்டதாகத் தெரிகிறது.\nஆனால் இணயத்தள கபாலிகள் இதற்கெல்லாம் அடங்குபவர்களாகத் தெரியவில்லை இவர்கள் வெளிநாடுகளிலிருந்து தங்களது இணையத்தளங்களை இயக்குபவர்களாம். திரைப்படங்களைத் தடைச்செசெய்ய அந்நாட��களில் தடைச்சட்டம் இல்லாதால் அங்கிருந்து கபாலியை வெளியிட முடிவு செய்திருக்கிறார்களாம் இவர்கள் வெளிநாடுகளிலிருந்து தங்களது இணையத்தளங்களை இயக்குபவர்களாம். திரைப்படங்களைத் தடைச்செசெய்ய அந்நாடுகளில் தடைச்சட்டம் இல்லாதால் அங்கிருந்து கபாலியை வெளியிட முடிவு செய்திருக்கிறார்களாம்\nஏன் கபாலி திரைப்படத்தின் மீது இணையத்தளங்கள் இந்த அளவுக்கு எல்லை மீறிப் போகின்றன கபாலி திரைப்பபடம் உலக அளவுக்குக் கொண்டு செல்லப்படுகின்ற ஒரு படமாக அமைந்துவிட்டது கபாலி திரைப்பபடம் உலக அளவுக்குக் கொண்டு செல்லப்படுகின்ற ஒரு படமாக அமைந்துவிட்டது அந்த அளவுக்கு விளம்பரங்கள் கொடுக்கப்படுகின்றன\nஇந்த நேரத்தில் இணையத்தளங்களும் கபாலியை வைத்து எந்த அளவுக்குப் பணம் சம்பாதிக்க முடியும் என்று கணக்குப் போடுகின்றன அவர்களின் தினசரி வருமானம் லட்சத்தை எட்டும் என்று சொல்லப்படுகின்றது அவர்களின் தினசரி வருமானம் லட்சத்தை எட்டும் என்று சொல்லப்படுகின்றது அத்தோடு அவர்களுக்குக் கிடைக்கின்ற விளம்பரங்களும் பெரிய அளவில் பணம் ஈட்டித்தரும் என்று கணக்கிடப்படுகிறது\nபல கோடிகள் பணத்தைப் போட்டுப் படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் தான் இது போன்ற பிரச்சனைகளினால் பாதிக்கப்படுகின்றனர் கோடிகளை அவர்கள் முதலீடு செய்கின்றனர்.இந்த இணயத்தளங்கள் எந்த முதலீடும் போடாமல் இலாபம் பார்க்கின்றனர்\nகபாலி இதனையும் முறியடித்து வெற்றிநடைபோடும் என நம்புவோம்\nகேள்வி - பதில் (25)\nடாக்டர் மகாதிர் புதிய கட்சி ஆரம்பிப்பார் என்று செய்திகள் வருகின்றனவே\nஆரம்பிப்பார் என்று எனக்குத் தோன்றவில்லை. எல்லாருமே முன்னாள் துணைப்பிரதமர் அன்வார் இப்ராகிம் புதிய கட்சி ஆரம்பித்தாரே இவரால் முடியாதா என்று தான் பேசி வருகிறார்கள். உண்மையைச் சொன்னால் அன்வாருக்கு இருந்த கீழ்மட்ட ஆதரவு போல் டாக்டர் மகாதீருக்கு இல்லை என்று தான் சொல்ல வேண்டும்\nஅன்வார் கீழ்மட்டத்தில் அவர் போட்ட உழைப்பு இப்போது உள்ள எந்த அரசியல் தலைவருக்கும் இல்லை என்பது தான் உண்மை. அவருடைய கால்கள் பதியாத பள்ளிவாசல்களே இல்லை. அந்த அளவுக்குச் சமய சொற்பொழிவுகளை அவர் நிகழ்த்தியுள்ளார். இளைஞர் அணித் தலைவர்கள் அனைவரும் அவருடைய நண்பர்கள். பேச்சுத் திறன் மிக்க தலைவர் அவர். அவருக்காக உழைப்பைக் கொடுக்க பலர் இருந்தனர். இப்போது உள்ள எந்தத் தலைவர்களுக்கும் அத்தகையத் தொடர்புகளும் இல்லை; ஆற்றல் மிக்கவர்களும் இல்லை\nடாக்டர் மகாதிர் யாரை நம்பி கட்சியை ஆரம்பிப்பார் அவர் கட்சியை ஆரம்பிக்கலாம். ஆனால் கட்சியை வளர்க்க கிழ் இறங்கி வேலை செய்ய ஆள் வேண்டுமே அவர் கட்சியை ஆரம்பிக்கலாம். ஆனால் கட்சியை வளர்க்க கிழ் இறங்கி வேலை செய்ய ஆள் வேண்டுமே அவருடைய ஆதரவாளர்கள் பெரும்பாலும் மேல்மட்டத்திலேயே வளர்ந்துவிட்டவர்கள்\nஅவருடைய எதிர்பார்ப்புக்கள் எல்லாம் அம்னோவில் உள்ள தனது ஆதரவாளர்களைப் புதிய கட்சிக்குக் கொண்டு வரவேண்டும் என்பது தான். இது நடக்கும் என நான் நம்பவில்லை டாக்டர் மகாதிர்அம்னோவின் தலைவராக இருந்த போது தனது உறுப்பினர்களுக்குத் தவறான தலைவராக இருந்தவர்; தவறான வழிகாட்டி டாக்டர் மகாதிர்அம்னோவின் தலைவராக இருந்த போது தனது உறுப்பினர்களுக்குத் தவறான தலைவராக இருந்தவர்; தவறான வழிகாட்டி இப்போது உள்ள அவரது ஆதரவாளர்கள் யாரும் கஷ்டப்படத் தயாராக இல்லை இப்போது உள்ள அவரது ஆதரவாளர்கள் யாரும் கஷ்டப்படத் தயாராக இல்லை அரசனை நம்பி அணைத்தவனைக் கைவிடத் தயாராக இல்லை\nஇப்போது யார் பதவியில் இருக்கிறார்களோ அவர்களுக்கே அவர்களது ஆதரவும் இருக்கும் எல்லாருமே பதவி வேண்டும்: பணம் வேண்டும்; குத்தகை வேண்டும் என்று கணக்குப் போடுபவர்கள் எல்லாருமே பதவி வேண்டும்: பணம் வேண்டும்; குத்தகை வேண்டும் என்று கணக்குப் போடுபவர்கள் அவர்களுக்குத் தீனி போட பிரதமர் தயாராக இருக்கிறார். அப்புறம் ஏன் தங்களது ஆதரவை டாக்டர் பக்கம் திருப்ப வேண்டும்\nஎல்லாமே டாக்டர் மகாதிர் தான் தலைவராக இருந்த போது கட்சியில் உள்ளவர்களுக்குக் கற்றுக் கொடுத்த பாடங்கள் அப்போது அவர் தலைவராய் இருந்த போது அது சரி என்றால் இப்போதும் இது சரி தானே\n டாக்டர் கட்சி ஆரம்பிக்க மாட்டார் அப்படியே ஆரம்பித்தாலும் அது பெரிய சறுக்கலாகவே அமையும்\nஇன்றைய அரசாங்கத்தை நாம் என்ன தான் குறை சொன்னாலும் இன்று, இப்போது பதவியில் இருப்பவர்களுக்குத் தான் மரியாதை அதிகம்; செல்வாக்கு அதிகம் வெளியே இருந்து கொண்டு கத்தலாம் வெளியே இருந்து கொண்டு கத்தலாம் காரியத்திற்கு ஆகாது\n எதற்கும் தயார் என்று மனதிலே ஒரு வைராக்கியத்தைப் பதிய வையுங்கள்.எதனையும் சமாளி���்கக் கூடிய ஆற்றல் எனக்கு உண்டு என்று உறுதியாக நம்புங்கள் வான் இடிந்த போதிலும் நான் அசையப் போவதில்லை என்று சொல்லுங்கள்\nஇப்போது நமது நாட்டில் வேலை இல்லாப் பிரச்சனை என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகிறது. ஒரு பக்கம் புதியவர்ககளை எடுப்பதும் இன்னொரு பக்கம் பழையவர்களை நீக்குவதும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது.\nபழையவர்களின் அனுபவம், ஆற்றல் என்னவாயிற்று அவர்களின் இருபது, முப்பது ஆண்டுகளாக உழைப்புக்கு ஏதேனும் மரியாதை கிடைத்ததா அவர்களின் இருபது, முப்பது ஆண்டுகளாக உழைப்புக்கு ஏதேனும் மரியாதை கிடைத்ததா\nஆனாலும் இது முதலாளிகளின் உலகம் அவர்கள் நினைத்தால் மூன்று மாதச் சம்பளம், ஆறு மாதச் சம்பளம் என்று கொடுக்காமலேயே ஒரு நிறுவனத்தை அடைத்துவிட்டுப் போய் விடுவார்கள் அவர்கள் நினைத்தால் மூன்று மாதச் சம்பளம், ஆறு மாதச் சம்பளம் என்று கொடுக்காமலேயே ஒரு நிறுவனத்தை அடைத்துவிட்டுப் போய் விடுவார்கள் முதலாளிகள் அரசாங்கத்தின் செல்லப் பிள்ளைகள் முதலாளிகள் அரசாங்கத்தின் செல்லப் பிள்ளைகள் அவர்கள் வைத்தது தான் சட்டம்\nஆனாலும் அதுவல்ல நாம் பேச வருவது. இது போன்ற நேரங்களில் பிரச்சனைகளை எதிர்நோக்கத் தயராக இருக்கிறீர்களா நீங்கள் தயராகத்தான் இருக்க வேண்டும். காரணம் உங்கள் கடைசிக் காலம் வரை அவர்கள் உங்களுக்கு வேலைக் கொடுத்துத்தான் ஆக வேண்டும் ஏன்று எந்தச் சட்டமும் இல்லை நீங்கள் தயராகத்தான் இருக்க வேண்டும். காரணம் உங்கள் கடைசிக் காலம் வரை அவர்கள் உங்களுக்கு வேலைக் கொடுத்துத்தான் ஆக வேண்டும் ஏன்று எந்தச் சட்டமும் இல்லை\nவேலையில் இருக்கும் போதே ஒரு பகுதி நேரத் தொழிலை நீங்கள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அப்படிச் செய்வது உங்களுக்குத் தன்னம்பிக்கையைக் கொடுக்கும். வேலை இல்லாத போது அதுவே உங்களுக்கு முழு நேரத்தொழிலாக .மாறிவிடும். வேலைகளைத் தேடிக்கொண்டிருப்பதை விட இருக்கின்ற வாய்ப்புக்களைப் பயன் படுத்திக் கொள்ள வேண்டும். ஓரளவு நடுத்தர வயதைத் தாண்டி விட்டால் யாரும் வேலைக் கொடுக்கமாட்டார்கள். அப்படிக் கொடுத்தாலும் மிகக் குறைவானச் சம்பளத்தின் தான் வேலைக் கொடுப்பார்கள். அது உங்களுக்கு ஒரு திருப்திகரமான வேலையாகவும் அமையாது\nஇன்றைய நிலையில் நாம் பலரைப் பார்க்கிறோம். ஏதோ சிறு சிறு ���ியாபாரங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். நாம் அவர்களை வெறுமனே பார்த்துக் கொண்டிராமல் நாமும் களத்தில் இறங்க வேண்டியது தான். நமது தகுதிக்கேற்ப அல்லது நமது ஆர்வத்திற்கு ஏற்ப ஒரு தொழிலைத் தேர்ந்து எடுத்து ஒரு புதிய பாதையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். எல்லாக் காலங்களிலும் யாரோ நமக்கு வேலைக் கொடுப்பார் என்று கனவுக் கண்டு கொண்டிருக்காமல் நாமே நமது பிரச்சனைகள் தீர வழி காணவேண்டும்.\nவாழ்க்கைப் பாதையில் எதுவும் நிரந்தரமல்ல. வேலை மட்டும் நிரந்தரம் என்று யார் சொன்னார். அப்படியே நிரந்தரம் என்று நீங்கள் நினைத்தாலும் ஒரு பகுதி நேரமாக ஏதாவது ஒரு தொழிலில் ஈடுபடுவது உங்களாலும் உங்களக்கென்று ஒரு பாதையை அமைத்துக் கொள்ள ஒரு ஊக்கத்தைக் கொடுக்கும். கைத்தொழில் தெரிந்தவராக இருந்தால் அந்தத் தொழிலில் ஈடுபடலாம். வாய்ப்புக்களை நாம் தான் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.\nஎதற்கும் தயார் என்று நெஞ்சை நிமிர்த்திச் சொல்லுங்கள். எங்கும் போய் நாம் ஓடி ஒளிந்து கொள்ள முடியாது யதார்த்தத்தை நாம் எதிர்கொள்ளத்தான் வேண்டும். வருவது வரட்டும் என்று துணிந்து பிரச்சனைகளை எதிர் நோக்குங்கள் யதார்த்தத்தை நாம் எதிர்கொள்ளத்தான் வேண்டும். வருவது வரட்டும் என்று துணிந்து பிரச்சனைகளை எதிர் நோக்குங்கள் பயப்படுவதாலோ, ஓடி ஒளிவதாலோ ஆகப்போவது ஒன்றுமில்லை பயப்படுவதாலோ, ஓடி ஒளிவதாலோ ஆகப்போவது ஒன்றுமில்லை என்ன செய்யலாம், எப்படி செய்யலாம் என்பதை ஊறவுகளோடு ஆழ்ந்து சிந்தித்து வெற்றிகரமாகச் செயல்படுத்துங்கள்\nதம்பதியர் விட்டுக் கொடுத்து வாழ வேண்டும் என்பதைப்பற்றி முன்னரே ஏழுதியிருக்கிறேன். இன்னும் எத்தனை முறை வேண்டுமானாலும் எழுதலாம். காரணம் இளம் தம்பதியினர் இது பற்றியெல்லாம் கவலைப்படுவதாக இல்லை 'பிடிக்கலியா விவாகரத்துப் பண்ணியிடுவோம்' என்று சாதாரணமாக எடுத்துக் கொள்ளுகின்றனர் ஆனால் அதனைப் புரிந்து கொள்ளுவதற்கு காலம் வரும். அப்போது அது காலம் கடந்த கதையாகிவிடும்\nகணவர்-மனைவியர் விட்டுக்கொடுத்து வாழவேண்டும் என்னும் போது எவ்வளவு விட்டுக் கொடுக்க வேண்டும் யார் விட்டுக் கொடுக்க வேண்டும் யார் விட்டுக் கொடுக்க வேண்டும் என்றெல்லாம் இரு பக்கமும் கேள்விகள் வருகின்றன\nவாழ்க்கை நடைமுறைகளை வைத்துப் பார்க்கும் ��ோது பெரும்பாலான குடும்பங்களில் கணவனே அதிகம் விட்டுக் கொடுக்கிறான். எப்படிப் பார்த்தாலும் அது அப்படித்தான் நடைமுறையில் இருக்கிறது\nநான் ஏற்கனவே சொன்னது போல கணவன் தொண்ணுறு விழுக்காடும் மனைவி பத்து விழுக்காடும் விட்டுக் கொடுத்துத் தான் வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கிறது ஆனாலும் இதனை மறுக்கும் கணவர்களும் இருக்கிறார்கள். தொண்ணூறு என்பதெல்லாம் சும்மா சப்பைக்கட்டு ஆனாலும் இதனை மறுக்கும் கணவர்களும் இருக்கிறார்கள். தொண்ணூறு என்பதெல்லாம் சும்மா சப்பைக்கட்டு நூறு விழுக்காடு கணவன் விட்டுக் கொடுக்கிறான் என்பது தான் உண்மை என அனுபவப்பட்டவர்கள் சொல்லுகிறார்கள்\nஅது உண்மை என்று தான் தோன்றுகிறது காரணம் இப்போது கணவன் - மனைவி இருவருமே படித்தவர்களாக இருக்கிறார்கள். இருவருமே வேலை செய்பவர்களாக இருக்கிறார்கள். யாரையும் நம்பி யாரும் இல்லை காரணம் இப்போது கணவன் - மனைவி இருவருமே படித்தவர்களாக இருக்கிறார்கள். இருவருமே வேலை செய்பவர்களாக இருக்கிறார்கள். யாரையும் நம்பி யாரும் இல்லை கணவனை நம்பித்தான் மனைவி வாழ வேண்டும் என்னும் நிலைமையில் மனைவி இல்லை கணவனை நம்பித்தான் மனைவி வாழ வேண்டும் என்னும் நிலைமையில் மனைவி இல்லை காலங்காலமாக அடுப்பூதும் பெண்களாகவே அடிமைப் பெண்களாகவே - அவர்களை நாம் வைத்திருந்தோம் காலங்காலமாக அடுப்பூதும் பெண்களாகவே அடிமைப் பெண்களாகவே - அவர்களை நாம் வைத்திருந்தோம் இப்போது எல்லாம் மாறிவிட்டது. இப்போது அவர்கள் தங்களது குரலை உயர்த்த ஆரம்பித்திருக்கிறார்கள் இப்போது எல்லாம் மாறிவிட்டது. இப்போது அவர்கள் தங்களது குரலை உயர்த்த ஆரம்பித்திருக்கிறார்கள் அவர்கள் எடுக்கும் முடிவுகள் சரியாகவே இருக்கின்றன. ஒரு ஆணைவிட பெண் சரியான முடிவு எடுக்கிறாள் என்பது நடைமுறையில் சரியாகத்தான் இருக்கிறது\n இருவரும் கலந்தாலோசித்து முடிவுகளை எடுக்க வேண்டும்.\nஉங்கள் மனைவி பத்து விழுக்காடு விட்டுக் கொடுத்தால் நீங்கள் பேறு பெற்றவர்\nகபாலி களம் இறங்கும் நாள் அறிவிக்கப்பட்டு விட்டது. வருகிற ஜூலை, 22, வெள்ளிக்கிழமை அன்று வெளியாகும் என அதன் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு அறிவித்து விட்டார். இந்த முறை எந்த மாற்றமும் ஏற்படாது என நாமும் நம்புவோம்\nகபாலி களம் இறங்கும் இந்த நேரத்தில் கொஞ்சம் ���ழைய படங்களில் இந்தக் கபாலியின் நிலையென்ன என்பதைத் திரும்பிப் பார்ப்போம்.\nகபாலி என்றாலே ஒரு வில்லன் பாத்திரம். அதிலும் நகைச்சுவை கலந்த ஒரு வில்லன் பாத்திரம். ஒருவகையில் அஞ்சடித்தனமான வில்லன் மாதிரி ஒரளவு அறிமுகமான நடிகர் அந்தப் பாத்திரத்தில் நடிப்பார். ஒரு கோடு போட்ட பனியன், கழுத்தைச் சுற்றி ஒரு துண்டு சுற்றிருப்பார் ஒரளவு அறிமுகமான நடிகர் அந்தப் பாத்திரத்தில் நடிப்பார். ஒரு கோடு போட்ட பனியன், கழுத்தைச் சுற்றி ஒரு துண்டு சுற்றிருப்பார் இப்படித்தான் அன்றைய கபாலி. அது ஒரு சிறிய வேடமாகத்தான் இருக்கும் இப்படித்தான் அன்றைய கபாலி. அது ஒரு சிறிய வேடமாகத்தான் இருக்கும் ஆனாலும் அந்தக் கபாலி என்கின்ற பெயரைக் கேட்டவுடனே அவர் ஒரு வில்லன் என்பதாக - ஒரு அபிப்பிராயத்தை - நம்மீது இயக்குனர்கள் திணித்து வைத்திருக்கிறார்கள்\nஇப்போது - இந்த ரஜினியின் கபாலி - ஒரு அதிரடியான கபாலி இத்தனை ஆண்டுகள் கபாலி என்னும் பெயரைத் தங்கள் பிள்ளைகளுக்கு யாரும் வைப்ப தில்லை. இனி மேல் இந்தப் பெயர் பிள்ளைகளுக்கு வைக்கப்படலாம் இத்தனை ஆண்டுகள் கபாலி என்னும் பெயரைத் தங்கள் பிள்ளைகளுக்கு யாரும் வைப்ப தில்லை. இனி மேல் இந்தப் பெயர் பிள்ளைகளுக்கு வைக்கப்படலாம் வீதியில் கிடந்த கபாலியை ஐந்து நட்சத்திர அளவுக்கு உயர்த்தியிருக்கிறார் ரஜினி வீதியில் கிடந்த கபாலியை ஐந்து நட்சத்திர அளவுக்கு உயர்த்தியிருக்கிறார் ரஜினி ஆக, திரைப்படமும் அந்த அளவுக்கு உயர்ந்திருக்கும் என நாம் நம்பலாம்\nஇந்த நேரத்தில் ரஜினியின் ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள். உங்களுடைய ஆர்வத்தை நம்மால் கட்டுப்படுத்த முடியாது என்பது உண்மையே\nரஜினியில் பெயரில் பல நல்ல காரியங்களைச் செய்ய இதுவே தக்க தருணம். ஏழைக் குடும்பங்களுக்கு உங்களால் முடிந்த உதவியைச் செய்யுங்கள். ஒரு மாதத்திற்கான அரிசி புருப்பு வாங்கிக் கொடுத்தோம் என்பதெல்லாம் அரசியல்வாதிகள் செய்கின்ற சில்லறைத்தனமான வேலை வீடில்லாதவர்களுக்கு வீடு கட்டிக்கொடுங்கள்; வீடுகளைப் பழுது பார்த்துக் கொடுங்கள். பள்ளிப்போகும் ஏழை மாணவர்களுக்குப் போக்குவரத்துச் செலவுகளை ஏற்றுக் கொள்ளுங்கள்.\nஇன்னும் நிறையவே செய்யலாம். நமது சுற்றுப் புறத்தைக் கொஞ்சம் கூர்ந்து பார்த்தால் போதும். என்ன செய்ய வேண்டுமென்று உங்களுக்கே புரியும். ரஜினிக்காக எவ்வளவோ செய்யக் காத்துக் கொண்டிருக்கிறீர்கள். அது நல்லதாகவே இருக்கட்டும். அது நீண்ட கால பயனுடையதாக இருக்கட்டும்.\nஇதுவே ரஜினியின் \"கபாலி\" வெளியாகின்ற நேரத்தில் நான் ரஜினியின் சார்பில் ரஜினியின் ரசிகர்களுக்கு வெளியிடுகின்ற செய்தி\nரஜினியின் \"கபாலி\" வெற்றி பெற வாழ்த்துகள்\nவேலை தேடும் படலம் ஆரம்பமா\nநிறைய மாணவர்கள் கல்லூரிகளிலிருந்து பட்டம் பெற்று வெளியாகிக் கொண்டிருக்கின்றனர். .நிறைய புதிய மாணவர்கள் கல்லுரிகளிலும் சேர்ந்து கொண்டிருக்கின்றனர்.\nவெளியாகிய மாணவர்கள் வேலை தேடும் படலத்தை ஆரம்பித்து விட்டனர். நல்லது தான். ஆனால் நாம் நினைப்பது போல வேலை என்பது கைக்கு எட்டிய தூரத்தில் இல்லை. பல முயற்சிகள், பல போராட்டங்கள் - அதன் பின்னர் தான் வெற்றி எல்லாமே எளிதில் கிடைத்த காலம் போய் விட்டது. இப்போது நிலைமைகள் மாறிவிட்டன. உங்களுக்கு என்ன வேண்டுமோ நீங்கள் தான் தேடிப் போக வெண்டும். ஊட்டிவிட ஆளில்லை\nமலாய் இளைஞர்களிடம் நல்ல மாறுதல்களைப் பார்க்கிறேன். எல்லாரும் பட்டதாரிகள் தான். ஆனால் என்ன வேலை கிடைக்கிறதோ முதலில் அதனைப் பற்றிக் கொள்கின்றனர். அதன் பின்னரே அடுத்த முயற்சிகள்.\nநம்முடைய இளைஞர்களின் மனப்போக்கு என்பது வேறாக இருக்கிறது. தான் படித்த படிப்புக்கான வேலை தான் கிடைக்க வேண்டும். வேறு வேலை செய்ய நான் தயராக இல்லை. அது வரை நான் காத்திருக்கிறேன் என்னும் இந்த மனப்போக்கிற்கு் பெற்றோர்களும் ஒரு காரணம் என்று தான் சொல்ல வேண்டும் நடைமுறை வாழ்க்கையை இவர்கள் புரிந்து கொள்ளவில்லை.\nமுதலில் கிடைக்கின்ற வேலையைச் செய்ய வேண்டும். எந்த வேலையாக இருந்தாலும் எல்லாவற்றிலும் நாம் ஏதோ புதிதாக ஒன்றை கற்றுக் கொள்ளுகிறோம். பள்ளி வாழ்க்கை, கல்லூரி வாழ்க்கை என்பதெல்லாம் நீங்கள் படித்ததற்கான ஒர் அத்தாட்சி மட்டுமே. உங்களுக்கு வேலை தெரியும் என்பதற்கான அத்தாட்சி அல்ல உங்களுக்குப் பயிற்சி தேவை; அனுபவம் தேவை. அப்படியே அவர்களுக்கு வேலை கிடைத்தாலும் அந்தப் பட்டப்படிப்புக்கான சம்பளைத்தை எதிர்பார்க்கின்றனர். உங்களுக்கு அனுபவம் இல்லாத போது எந்த நிறுவனமும் நீங்கள் விரும்புவது போல் சம்பளத்தைக் கொடுக்கப் போவதில்லை\nநமது நாட்டில் ஒரு பிரபலமான கொரிய நிறுவனம். கணினி சம்பந்தமான ஒரு வேலை. அவர்களுடைய மூன்று கணினி பட்டதாரிகளால் ஒரு நாள் பூராவும் அந்தப் பழுதைச் சரிபண்ண முடியவில்லை. ஒரு தனியார் நிறுவனத்தின் உதவியை நாடினார்கள். அவர்களிடம் வேலை செய்யும் ஒரு இளைஞனை அனுப்பி வைத்தார்கள்.. ஒரு ஐந்து நிமிட வேலை கூட இல்லை வேலை முடிந்தது அதற்குத்தான் பயிற்சி, அனுபவம் தேவை என்று சொல்லுகிறார்கள்.\nநீங்கள் என்னத் துறையில் படித்திருந்தாலும் சரி. நீங்கள் சம்பந்தப்படாத ஒரு துறையில் வேலை கிடைத்தாலும் சரி. செய்யுங்கள் அதிலிருந்து முன்னேற முயற்சி செய்யுங்கள். அப்படித்தான் பலர் முன்னேற்ற்ம் அடைந்திருக்கின்றனர்.\nஒரு வேலையும் செய்யாமல் - வேலைக்காகக் காத்துகொண்டிருந்தால் - நீங்கள் சோம்பறிகள் பட்டியலில் இடம் பெற்று விடுவீர்கள் எத்தனையோ சிறிய சிறிய நிறுவனங்கள் இருக்கின்றன. பேரங்காடிகள் நாட்டில் ஏகப்பட்டவைகள் இருக்கின்றன. அங்குச் சாதாரண வேலையில் சேர்ந்தாலும் அங்கும் பல பெரிய பெரிய பதவிகள் இருக்கின்றன என்பதை மறந்து விடாதீர்கள். எல்லாம் உங்கள் முயற்சி தான் எத்தனையோ சிறிய சிறிய நிறுவனங்கள் இருக்கின்றன. பேரங்காடிகள் நாட்டில் ஏகப்பட்டவைகள் இருக்கின்றன. அங்குச் சாதாரண வேலையில் சேர்ந்தாலும் அங்கும் பல பெரிய பெரிய பதவிகள் இருக்கின்றன என்பதை மறந்து விடாதீர்கள். எல்லாம் உங்கள் முயற்சி தான்\nஇப்போது வேலை இழந்த பலர் வேலைகளைத் தேடிக்கொண்டிருக்கின்றனர். புதிதாகக் கல்லூரிகளிலிருந்து வெளியாகும் மாணவர்களும் வேலை தேடிக்கொண்டிருக்கின்றனர். போட்டா போட்டிகள் ஏராளம் அதனால் வேலைகளைத் தேர்வு செய்கின்ற நிலைமையில் யாரும் இல்லை. நிதானித்து, பொறுமையாகத் தேர்வு செய்ய காலமில்லை அதனால் வேலைகளைத் தேர்வு செய்கின்ற நிலைமையில் யாரும் இல்லை. நிதானித்து, பொறுமையாகத் தேர்வு செய்ய காலமில்லை எந்த வேலை வருகிறதோ அதனை ஏற்றுக் கொள்ளுங்கள்.\nநீங்கள் வெற்றி பெற வாழ்த்துகள்\nதிருவாருர் பொதுக்கூட்டத்தில் நன்றி தெரிவித்து பேசிய கலைஞர் கருணாநிதி, தமிழக ஆட்சியில் திராவிடர்கள் பங்கு பெற கூடாது என்பதற்காகவே ஜெயலலிதாவைத் தேர்ந்தெடுத்தார்கள் என்ற குற்றச்சாட்டை முன் வைத்தாரே, அது சரியா\n ஆனால் அவர் திருவாருரில் திராவிடர் என்று குறிப்பிட்டுச் சொல்லுவதைப் பார்க்கும் போது அங்கு தெலுங்கு மக்கள் அதிகம் இருக்கலாம் என்றே தோன்றுகிறது.\nஆனாலும் கலைஞர் இது போன்ற குற்றச்சாட்டை சுமத்துவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. 50 ஆண்டுகளாக பதவியில் இருந்தவர்; இருப்பவர். இது போன்ற குற்றச்சாட்டின் அவசியம் என்ன என்பது நமக்குப் புரியவில்லை\nதமிழர்கள் அவரைத் தமிழராகத் தான் ஏற்றுக் கொண்டார்களே தவிர அவரை ஒரு தெலுங்கர் என்று நினைத்ததும் இல்லை. ஆனால் அவர் தன்னைத் தமிழராக நினைக்கவில்லை. அவருடைய நடவடிக்கைகளைப் பார்க்கின்ற போது அவர் தன்னை ஒரு தெலுங்கர் என்று நினைத்தே செயல்பட்டு வந்திருக்கிறார். வாழ வைத்த தமிழ் நாட்டுக்கு அவர் செய்த துரோகங்கள் எண்ணிலடங்கா\nஇலங்கைத் தமிழர்கள் இன்று நாடோடிகளாய் இங்கும் அங்கும் அலைந்து கொண்டும் நாடற்றவர்களாய் வாழ்ந்து கொண்டும் இருப்பதற்கு அவரே முழுமுதற் காரணம்.தமிழர்கள் கொத்துக் கொத்தாய் மடிகிறார்களே என்கிற அக்கறை அவரிடம் இருக்கவில்லை.\nதமிழன் தன் சொந்த நாட்டிலேயே அந்நியனாய் வாழ்கின்ற ஒரு நிலையை ஏற்படுத்தியவர் அவர். தனது தாய் மொழியை மறக்க வைத்து தமிழனை ஆங்கில மோகத்திற்கு அடிமையாக்கியவர் அவர். தமிழ் நாட்டில் தமிழ் இல்லாத ஒரு சூழலை ஏற்படுத்தியவர் அவர். தமிழகத்தின் அத்தனை வளங்களையும் சூறையாடி தனது குடும்பத்திற்குக் கோடி கோடியாய் சொத்து சேர்த்தவர் அவர். தமிழக விவசாயிகளைக் கொன்று போட்டவர் அவர்.\nபொதுவாக சொல்ல வேண்டுமானால் ஒரு முதலைமைச்சர் செய்ய வேண்டிய எந்தப் பணிகளையும் அவர் செய்யவில்லை. அவர் குடும்பத்திற்குச் செய்த அளவுக்கு தமிழ் நாட்டுத் தமிழனுக்கு அவர் செய்யவில்லை. தமிழ் மொழியை வைத்தே தமிழ் நாட்டில் அரசியல் விளையாட்டு விளையாடியவர். கடைசியில் தமிழையே அழித்தவர்.\nஇன்று ஜெயலலிதா, கருணாநிதியின் தொடர்ச்சி\nஆனால் ஜெயலலிதாவிடம் ஒரு மாற்றம் வரும் என எதிர்பார்க்கிறேன். இந்த முறை அவர் முதலைமைச்சர் ஆனது அவருக்கு ஒரு புதிய தெம்பைக் கொடுத்திருக்கிறது தொடர்ந்து தான் பதவியில் இருக்க வேண்டும் என்பதற்காக ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என நினைக்கவே செய்வார்.\nஸ்டாலினை முதலைமைச்சர் பதவிக்கு நெருங்க விடமாட்டார் என்றே தோன்றுகிறது.\nதமிழ் நாட்டில் கருணாநிதியோடு தி.மு.க. ஆட்சி ஒரு முடிவுக்கு வரும்\nதமிழ் நாட்டுக்கு ஜெயலலிதா மூலம் ஏதாவது நல்லது நடந்தால் வ���வேற்போம். நல்லது செய்வார் என நம்புவோம். வேறு வழி இல்லை\nநமது சமூகத்தில் ஏன் இத்தனை வழக்கறிஞர்கள் என்பது இப்போது புரிகிறது நமது இளைஞர்கள் ஏன் இந்த வழக்கறிஞர் கல்விக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பதும் இப்போது புரிகிறது\nம.இ.கா.வில் சேர்ந்தால் சுலபமாகப் பணம் சம்பாதிக்கலாம் என்பதாகவே நமது இளம் வழக்கறிஞர்கள் நினைக்கிறார்கள் போல் தொன்றுகிறது\nஇந்த ம.இ.கா.வினரை நினைக்கும் போது இவர்கள் என்ன படித்தவர்களா பண்பில்லாதவர்களா நமது இனத்தின் அவமானச் சின்னங்கள்\nஎத்தனை நாளைக்குத் தான் இவர்கள் செய்கின்ற அட்டுழியங்களை நாம் பொறுப்பது\nமக்களூக்குத் தொண்டு செய்ய இவர்கள் நாம் தேர்ந்து எடுத்தால் இவர்களோ பொண்டாட்டி பிள்ளைகளுக்குத் தொண்டு செய்கிறார்கள் இவர்களுக்கு எல்லாக் காலத்திலும் கூடவே ஒரு வழக்கறிஞர் இருந்தே ஆக வேண்டிய கட்டாயம் உண்டு. திருடுவதற்கு முன்னர் சட்ட ஆலோசனைகளைக் கேட்டுவிட்டுத் தான் இவர்கள் திருடுகிறார்கள் போல் தெரிகிறது\nஇப்படி மக்களை ஏமாற்றுவதற்குத்தான் இவர்களின் கல்வி பயன்படுகிறது என்றால் - பணத்தைத் திருடுவதற்குத்தான் இவர்கள் கல்வி பயன்படுகிறது என்றால் - அவர்கள் படிக்கின்ற கல்வியை வாழ்த்தி வரவேற்கவா முடியும்\nஓர் உண்மையை எப்படி அவர்களால் மறக்க முடியும். தெய்வம் நின்று கொல்லும் என்று தமிழன் சும்மாவா எழுதி வைத்தான். தெய்வம் நின்று கொல்லும் என்று தமிழன் சும்மாவா எழுதி வைத்தான் ஒரு செல்வந்தனின் மகன் மேல்மாமாடியிலிருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டானே அப்போது அவன் அப்பன் கொள்ளையடித்து சேர்த்த பணம் அவனைக் காப்பாற்றியதா\nதமிழ்பள்ளிகளுக்குக் கொடுக்கப்பட்ட கோடிக்கணக்கான அரசாங்கப்பணம் என்ன ஆயிற்று என்று ஒருவனும் வாய்த் திறக்கமாட்டேன் என்கிறானே - அவன் பிள்ளைகளுக்கு நோய் வந்தால் அந்தப் பணம் அவர்களைக் காப்பாற்றிட முடியுமா சாதாரண நோயைக்கூட அசாதாரணமாக ஆக்கிவிடை இறைவனால் முடியாதா\nவீழ்ந்து கிடக்கும் சமுதாயம் எழுச்சி பெற வேண்டும் என்பதற்காக எத்தனையோ பேர் தங்கள் சொந்தப் பணத்தைக் கொண்டு இந்தத் தமிழ் இனத்துக்காக உழைக்கிறார்கள். ஆனால் இவர்களோ அரசியலை வைத்துக் கொண்டு - பதவியில் இருந்து கொண்டு - இப்படியெல்லாம் ஏமாற்றிப் பிழைக்கிறார்களே - தெய்வம் ப��ர்த்துக் கொண்டு தான் இருக்கும் என நினைப்போ\n ஒரு நாள் சட்டையில்லாமல் வீதிக்கு வருவீர்கள் அது தான் உங்களுக்கு, உங்கள் விதி எழுதிய சட்டம்\n\" என்னும் கவிஞர் வாலியின் பாடலை கொஞ்சம் ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். பாவம் பணம் என்ன என்னப் பாடுபடுத்துதுகிறது, பாருங்கள்\nபையன் வயதிற்கு வந்துவிட்டான். திருமணம் செய்ய வேண்டும். நாமே போய் தேடி, பெண்ணைப் பார்த்து - இதற்கே நிறைய செலவு ஆகும் - அப்புறம் கல்யாணம் என்றால் சொல்லவே வேண்டாம். ஒரு செலவு இல்லாமல் திருமணம் நடைபெற வேண்டும்.\nபையன் ஒரு பெண்ணைக் காதல் பண்ணுகிறான் என்று செய்தி கிடைத்தது. பரவாயில்லை பெண்ணும் சரி, குடும்பமும் சரி, தகுதிற்கு ஏற்ற குடும்பம் தான். இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது பையன் தீவிரமாகத்தான் அந்தப் பெண்ணைக் காதிலிக்கிறான் பெண்ணும் சரி, குடும்பமும் சரி, தகுதிற்கு ஏற்ற குடும்பம் தான். இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது பையன் தீவிரமாகத்தான் அந்தப் பெண்ணைக் காதிலிக்கிறான் நல்ல செய்தி\nபெற்றோர் பையனிடம் திருமணத்தைப் பற்றி பேசுகிறார்கள். பெண் பார்த்திருக்கிறோம் என்றார்கள். பையன் எனக்கு எந்தப் பெண்ணும் வேண்டாம். நான் பர்த்துவிட்டேன். அந்தப் பெண்ணைத் தவிர வேறு பெண்ணை நான் கல்யாணம் செய்வதாக இல்லை என்று தீர்க்கமாக சொல்லிவிட்டான். அதனைத்தான் அவர்கள் எதிர்பார்த்தார்கள் பெற்றோர் கொஞ்சம் பிகு பண்ணினார்கள் பெற்றோர் கொஞ்சம் பிகு பண்ணினார்கள் நாங்கள் பார்த்த பெண்ணை நீ திருமணம் செய்தால் கல்யாணச் செலவு எங்ககளுடையது.. நீ பார்த்த பெண்ணைத்தான் நீ திருமணம் செய்ய வேண்டுமென்றால் நாங்கள் எந்தச் செலவும் செய்ய மாட்டோம். அது உனது பிரச்சனை நாங்கள் பார்த்த பெண்ணை நீ திருமணம் செய்தால் கல்யாணச் செலவு எங்ககளுடையது.. நீ பார்த்த பெண்ணைத்தான் நீ திருமணம் செய்ய வேண்டுமென்றால் நாங்கள் எந்தச் செலவும் செய்ய மாட்டோம். அது உனது பிரச்சனை எங்களுக்குத் தெரியாது என்று கை விரித்து விட்டார்கள்\nபையன் பெண்வீட்டாரிடம் பிரச்சனையைச் சொன்னான். பெண் வீட்டாருக்கு பையன் மேல் நல்ல அபிப்பிராயம் இருந்தது. அதே சமயத்தில் பையனின் பெற்றோரின் மீதும் நல்ல எண்ணம் இருந்தது.சரி கல்யாணச் செலவுகளை நாங்கள் பார்த்துக் கொள்ளுகிறோம் என்று பெண்வீட்டார் செலவுகளை ஏற்றுக் கொண்டனர். இரு வீட்டாரின் 'அனுமதியோடு' திருமணம் சிறப்பாக நடைபெற்றது கல்யாணச் செலவுகளை நாங்கள் பார்த்துக் கொள்ளுகிறோம் என்று பெண்வீட்டார் செலவுகளை ஏற்றுக் கொண்டனர். இரு வீட்டாரின் 'அனுமதியோடு' திருமணம் சிறப்பாக நடைபெற்றது பையனின் திருமண 'மொய்' பணத்தை பையனின் பெற்றோர்களே பெருந்தன்மையாக எடுத்துக் கொண்டனர் பையனின் திருமண 'மொய்' பணத்தை பையனின் பெற்றோர்களே பெருந்தன்மையாக எடுத்துக் கொண்டனர் இப்போது பையனின் பெற்றோருடனேயே மருமகளும் வாழ்கிறார் இப்போது பையனின் பெற்றோருடனேயே மருமகளும் வாழ்கிறார் எந்தப் பிரச்சனையும் இல்லை. அனைத்தும் சுபம்\nஆனாலும் பணம் பண்ணுகின்ற கூத்தைப் பாருங்கள். மனிதர்களை எப்படியெல்லாம் பேச வைக்கிறது\nஅப்போதே கவிஞர் வாலி பாடினார்: காசேதான் கடவுளப்பா, அந்தக் கடவுளுக்கும் இது தெரியுமப்பா\n நாமும் சேர்ந்து பாட வேண்டியது தான் எப்படியோ திருமணம் செய்தவர்கள் நல்லபடியாக வாழ்வது தான் முக்கியம். நாமும் வாழ்த்துவோம்\nகேள்வி - பதில் (23)\nஅரசியல்வாதிகளையும், உலாமாக்களையும் \"வாயை மூடுங்கள்\" என்று சமூக ஆர்வலர் மரினா மகாதீர் சாடியிருக்கிறாரே\nவரவேற்கப்பட வேண்டிய செய்தி. மரினாவின் துணிச்சலுக்கு நமது பாராட்டுக்கள். நம்மைப் போன்ற சாதாரணக் குடிமக்கள் இப்படிப் பேசினால் உடனே \"தேச நிந்தனை\" என்று சொல்லி நம்மீது பாய்வார்கள்\nமரினா மகாதீர், முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீரின் மகள். துணிச்சல் மிக்கவர். உண்மையைச் சொல்லத் தயங்காதவர். அவருடைய தந்தையுடேனேயே பல முறை மோதியிருக்கிறார்\nசமீபத்தில் நடைபெற்ற தீவிரவாதிகளின் குண்டுவீச்சு சம்பவத்தை மிகக் கடுமையாகக் கண்டித்திருக்கிறார், மரினா இதற்குக் காரணமானவர்கள் ஆளும் மலாய் அரசியல்வாதிகளும் எதிர்கட்சி (பாஸ்)மலாய் அரசியல்வாதிகளும் தான் இதற்குக் காரணமானவர்கள் ஆளும் மலாய் அரசியல்வாதிகளும் எதிர்கட்சி (பாஸ்)மலாய் அரசியல்வாதிகளும் தான் ஆளும் அரசியல்வாதிகள் ஐ.எஸ். தீவிரவாதிகளை வைத்தே மக்களைப் பயமுறுத்திக் கொண்டிருந்தார்கள் ஆளும் அரசியல்வாதிகள் ஐ.எஸ். தீவிரவாதிகளை வைத்தே மக்களைப் பயமுறுத்திக் கொண்டிருந்தார்கள் அதே போல எதிர்கட்சி மலாய் அரசியல்வாதிகள் தீவிரவாதிகளை இஸ்லாமைக் காக்க வந்த புனிதர்கள் போன்று பேசி வந்தார்கள் அத��� போல எதிர்கட்சி மலாய் அரசியல்வாதிகள் தீவிரவாதிகளை இஸ்லாமைக் காக்க வந்த புனிதர்கள் போன்று பேசி வந்தார்கள் நமது நாட்டில் எந்தக் காலத்திலும் தீவிரவாதம் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்பது அனைவருக்கும் தெரியும். ஆனாலும் அரசியல்வாதிகளின் தூண்டுதல் ஒரு பக்கம், இன்னொரு பக்கம் உலாமாக்கள் மற்ற மதத்தினரை இழிவுபடுத்துவதும் ஐ.எஸ். ஸை ஆதரிப்பது போன்ற நடவடிக்கைகளும் இங்குள்ள மலாய் இளஞர்களை ஊக்குவிப்பதாக அமைந்து விட்டது நமது நாட்டில் எந்தக் காலத்திலும் தீவிரவாதம் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்பது அனைவருக்கும் தெரியும். ஆனாலும் அரசியல்வாதிகளின் தூண்டுதல் ஒரு பக்கம், இன்னொரு பக்கம் உலாமாக்கள் மற்ற மதத்தினரை இழிவுபடுத்துவதும் ஐ.எஸ். ஸை ஆதரிப்பது போன்ற நடவடிக்கைகளும் இங்குள்ள மலாய் இளஞர்களை ஊக்குவிப்பதாக அமைந்து விட்டது விரோத சக்திகள் அனைத்தும் ஆளும் தரப்பிலிருந்தே உருவாக்கப்பட்டது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை\nமும்பாயைச் சேர்ந்த இஸ்லாமிய போதகர் ஸாகிர் நாய்க் போன்றவர்களை நாட்டில் அனுமதிப்பதும் அவர் கலந்து கொள்ளும் கூட்டங்கள் அனைத்திலும் மற்ற மதத்தினரைத் தாக்கிப் பேசுவதும் தீவிரவாதத்தை அதிகரிக்கவே செய்யும். சமீபத்தில் வங்காள தேசத்தில் 20 பிணைக்கைதிகளைக் கொலை செய்த இரண்டு பயங்கரவாதிகள் ஸாகிர் நாய்க்கின் சமூக வலைத்தளத்தைப் பின்பற்றுபவர்கள் என்னும் செய்திகளும் வெளியாகி இருக்கின்றன.\nதீவிரவாதிகளின் தாக்குதல் என்பது நமது நாட்டுக்குப் புதிது. எப்படிப் பார்த்தாலும் தீவிரவாதத்தை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது மலேசியா ஒரு அமைதியான நாடு. இங்கு தீவிரவாதத்தை வைத்து மக்களின் ஆதரவைப் பெற முடியாது\nமரினா மகாதிர் சொன்ன குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் உண்மையே நாட்டில் அமைதியைக் கொண்டு வருவது அரசாங்கத்தின் கடமை. தீவிரவாதிகளை ஆதரித்து பேசுபவர்களின் மேல் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அரசியல்வாதிகளாக இருந்தாலும் சரி, மதவாதிகளாக இருந்தாலும் சரி சட்டம் தனது கடமையைச் செய்ய வேண்டும். நாட்டில் தொடர்ந்து அமைதி நிலவ வேண்டும்.\nபள்ளி உண்டு - மாணவர் இல்லை\nநமது நாட்டில் என்ன நடக்கிறதோ அது போலவே தமிழ் நாட்டிலும் நடப்பது ஆச்சரியம் தரும் செய்தி\nசமீபத்தில் தமிழக தொலைக் காட்சி ஒன்றின் ���ெய்தினைக் கேட்க நேர்ந்தது. அந்தச் செய்தியில் தமிழகக் கிராமமொன்றில் பள்ளிக்கூடம் போக மாணவர்கள் இல்லை ஆசிரியர்கள் ஏழு பேர் பள்ளிக்கூடத்திற்குத் தினசரி போய் வருகின்றனர். அதுவே செய்தி.\nநமது நாட்டில் தமிழ்ப் பள்ளிகளை மூடுவதற்கு என்ன என்ன செய்ய வேண்டுமோ அத்தனை முயற்சிகளும் நடந்து கொண்டிருக்கிறது. தமிழ் நாட்டிலும் ஏறக்குறைய அதே நிலைமை தான்\nசில ஆண்டுகளுக்கு முன் நூறு மாணவர்களைக் கொண்ட அந்தப் பள்ளி இப்போது காலியாகக் கிடக்கிறது. மாணவர்கள் என்ன ஆனார்கள் இருக்கிறார்கள் ஆனால் அவர்கள் அருகிலுள்ள ஆங்கிலப் பள்ளிகளுக்கு மாற்றலாகி விட்டார்கள்\nஇதன் பின்னணியைப் புரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு தமிழ்ப் பள்ளிகளின் அருகிலேயே ஆங்கிலப் பள்ளிகளைக் கட்டுவது ; கட்டிய பின்னர் தமிழ்ப்பள்ளிகளுக்குச் செல்லும் மாணவர்களை ஆங்கிலப் பள்ளிகளுக்குத் திசை திருப்புவது இதன் பின்னணியில் இருப்பவர்கள் அரசாங்க அதிகாரிகள்\nஅப்படி ஆங்கிலப் பள்ளிகளுக்குப் பிள்ளைகள் அனுப்பப்படுவதில்லை என்றால் அதற்கு வேறு வகையான தண்டனை உண்டு. தமிழ்ப்பள்ளிகளுக்கான வசதிகளைக் குறைப்பது. தண்ணிர் வசதி, கழிப்பறை வசதி இன்னும் பல அத்தியாவசியமான வசதிகளைக் குறைத்து பிள்ளைகளை ஆங்கிலப்பள்ளிகளின் பக்கம் திருப்புவது இந்த நடைமுறையே தொடர்ந்து பல ஆண்டுகளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.\nஇதிலிருந்து ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். தமிழக அரசு தமிழ் மொழி மீது - அதன் வளர்ச்சியில் - எந்தக் கவனமும் செலுத்தவில்லை என்பது நன்கு புலனாகின்றது. ஆங்கிலக் கல்வியின் மூலம் அரசியல்வாதிகள் பயன் அடைகிறார்கள். அதுவே அரசாங்கப் பள்ளிகளாய் இருந்தால் அரசியல்வாதிகளுக்கு எந்த இலாபமும் இல்லை\nதமிழ் மொழி மீது காழ்ப்புணர்ச்சியோடு தமிழரல்லாதார் பலர் செயல்படுகின்றனர். அவர்கள் அனைவருமே தமிழால் வாழ்பவர்கள். தமிழோடு வாழ்பவர்கள். இருந்தும் தமிழருக்கும், தமிழுக்கும் துரோகம் இழைக்கின்றனர். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி காலத்தில் ஏற்பட்ட இந்த மாற்றம் இன்னும் தொடருகிறது\nஇந்நாள் முதலமைச்சர் ஜெயலலிதா காலத்திலாவது மாற்றம் ஏற்படும் என நம்புவோம். இவரின் தலமையில் பல மாற்றங்கள் இப்போது தமிழகத்தில் ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது. தமிழுக்கும் ஒரு விடிவு காலம் ஏற்படும் என நாம் நம்புவோம்\nரஜினியின் ஒவ்வொரு படமும் ஏதோ ஒரு வகையில் பெரிய எதிர்ப்பார்ப்புடன் வெளியாகின்ற படங்கள் தான் அதனை நாம் தொடர்ந்து பார்த்துக் கொண்டு தான் வருகிறோம்.\nஆனால் \"கபாலி\" ரஜினியின் மற்ற அனைத்துப் படங்களையும் மிஞ்சிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். படத்தின் விளம்பரங்களைப் பார்க்கின்ற போது புதுவித யுக்திகள் கையாளப் பட்டிருக்கின்றன. கைதேர்ந்த ஒரு வர்த்தக நிறுவனம் எப்படியெல்லாம் தங்களது பொருளை விற்பனைச் செய்ய என்னன்ன யுக்திகளைக் கையாளுமோ அதனையெல்லாம் மிஞ்சி விட்டது கபாலி திரைப்படம்.\nபடம் இன்னும் வெளியாகாத நிலையில், வெற்றி தோல்வி அறியாத நிலையில் படத்தின் விளம்பரங்களோ நாளுக்கு நாள் மாறிக்கொண்டே போகிறது இன்னும் அதிகரித்துக் கொண்டே போகிறது இன்னும் அதிகரித்துக் கொண்டே போகிறது இன்னும் எப்படியெல்லாம் மாறும் என்றும் புரியவில்லை\nமுதலில் பெங்களுருவிலிருந்து சென்னைக்கு பிரத்தியேக விமானப் பயணம் என்றார்கள் அதன் பின்னர் \"சிட்டி பேங்க்\" வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு கபாலி திரைப்படத்தின் புகைப்படங்களை தனது கிரடிட் கார்டுகளில் வெளியிடப்படுவதாக ஒரு செய்தி அதன் பின்னர் \"சிட்டி பேங்க்\" வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு கபாலி திரைப்படத்தின் புகைப்படங்களை தனது கிரடிட் கார்டுகளில் வெளியிடப்படுவதாக ஒரு செய்தி வானில் பறக்கும் ஏர் ஏசியா விமானத்தில் கபாலி விளம்பரங்கள் தூள் கிளப்புகின்றன வானில் பறக்கும் ஏர் ஏசியா விமானத்தில் கபாலி விளம்பரங்கள் தூள் கிளப்புகின்றன இந்திய சினிமாவுக்கு இது புதிது இந்திய சினிமாவுக்கு இது புதிது மேலும் கபாலி வெளியீட்டை முன்னிட்டு சென்னையிலிருந்து மலேசியா, தாய்லாந்து, சிங்கப்பூர் நாடுகளுக்கு மலிவுக் கட்டணத்தில் ஏர் ஏசியா விமானப் பயணம். புதுச்சேரியில் முதல் நாள் முதல் காட்சி அரசு அலுவலர்களுக்கு டிக்கெட் வழங்கப்படுமாம் மேலும் கபாலி வெளியீட்டை முன்னிட்டு சென்னையிலிருந்து மலேசியா, தாய்லாந்து, சிங்கப்பூர் நாடுகளுக்கு மலிவுக் கட்டணத்தில் ஏர் ஏசியா விமானப் பயணம். புதுச்சேரியில் முதல் நாள் முதல் காட்சி அரசு அலுவலர்களுக்கு டிக்கெட் வழங்கப்படுமாம் மொழிமாற்றத்தில் எல்லாத் தமிழ்ப்படங்களையும் மிஞ்சிவிட்டது கபாலி. மலாய் மொழி (மலேசியா, சிங்கப்புர், புருணை, தாய்லாந்து ) மற்றும் இந்திய மொழிகளான தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்படுகின்றது.\nநமது மலேசிய நாட்டைப் பொறுத்தவரையில் பல மலேசிய வீதிகளில் கபாலி பிரமாண்டமான விளம்பரங்களில், இதுவரை உள்நாட்டுப் படங்களுக்குக் கூட, இது போன்ற விளம்பரங்கள் செய்யப்படவில்லை என்பது குறிப்படத்தக்கது\nஇந்த நேரத்தில் ரஜினி ரசிகர்களுக்கு நாம் கொடுக்க வேண்டிய செய்தி ஒன்று தான். கபாலி திரப்படத்தைப் பாருங்கள். ரசியுங்கள். அவ்வளவு தான். விளம்பர பதாகைகளுக்கெல்லாம் பாலாபிஷேகம் செய்யாதீர்கள் அது ரஜினிக்குக் கேடு விளைவிக்கும் அது ரஜினிக்குக் கேடு விளைவிக்கும் ஏற்கனவே நீங்கள் செய்த பாவத்தினால் அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டிருக்கிறார். மீண்டும் மீண்டும் அவருக்குத் தொல்லைக் கொடுக்காதீர்கள். அப்படி ஏதாவது நீங்கள் செய்ய வேண்டுமென்றால் அவரது பெயரைச்சொல்லி ஏதாவது ஏழைக் குடும்பங்களுக்கு உதவி செய்யுங்கள். நம்மிடையே இருக்கும் ஏழைகளைக் கொஞ்சம் கவனியுங்கள்\nஅதுவே நமது செய்தி. ரஜினியின் ....கபாலி......வெற்றி பெறும் வெற்றிபெற வேண்டும்\nபூச்சோங் I.O.I. மொவிடாவில், தாக்குதல் நடத்தியவர்கள் ஐ.எஸ்.தீவிரவாதிகளே என்று (I.G.P.) காவல்துறைத் தலைவர் காலிட் அபு பக்கர் உறுதிப் படுத்தியிருக்கிறார்.\nநம் நாட்டில் நடைப்பெற்ற முதல் தீவிரவாதிகளின் தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் நடந்த இது போன்ற சம்பவங்கள் அனைத்தும் தொழிற்போட்டி, பொறாமை என்று காவல்துறையினர் சொல்லி வந்தனர். அது உண்மையாகவும் இருக்கலாம். அதனால் தான் அதனை நாம் ஒரு பெரிய விஷயமாகக் கருதவில்லை.\nஆனால் இந்தச் சம்பவத்தை நாம் அப்படி ஒதுக்கிவிட முடியாது. முதலில் சிறிய அளவில் - ஒரு சோதனை முறையில் - நடத்தப்பட்டிருக்கலாம். இந்தச் சம்பவத்தில் எட்டுப் பேர் காயமடைந்திருக்கின்றனர். பெரிய பாதிப்பு இல்லையென்றாலும் அந்தச் சம்பவத்தில் காயமடைந்த ஓர் இந்தியத் தம்பதியினருக்கு அது ஒரு சாதாரண விஷயமல்ல. அதில் காயமடைந்த ஜெயசீலன் பெரிய பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றார். இனி அந்தக் குடும்பத்தின் நிலைமை\nபயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டும். அது வளர்க்கப்பட எந்தக் காரணத்தைக் கொண்டும் அனுமதிக்கக் கூடாது. மதவாதிக��் - குறிப்பாக இஸ்லாமிய மதவாதிகள் - இதனை ஆதரிப்பதை எக்காரணத்தைக் கொண்டும் காவல்துறையினர் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது.\nமலேசியா எல்லாக் காலங்களிலும் அமைதி மிகுந்த நாடு. பயங்கரவாதம் என்பதெல்லாம் இங்கு எந்தக் காலத்திலும் எடுபட்டதில்லை. ஆனால் காலம் மாறிவிட்டது. மூவினம் கொண்ட நாடு என்பது போய் இப்போது வங்காள தேசிகள், பாக்கிஸ்தானியர், நேப்பாளியர், வியாட்னாமியர், கம்போடியர் என்று பல தேசத்தினர் இங்கு வாழ்கின்றனர். இதிலும் குறிப்பாக வங்காள தேசத்தவரும் பாக்கிஸ்தானியரும் தீவிராதப் பின்னணி உள்ள நாடுகளிலிருந்து வந்தவர்கள் அதனால் எதுவும் நடக்கலாம் தீவிரவாதிகளிடமிருந்து பணம் பெற்றுக் கொண்டு இவர்கள் எந்தத் தாக்குதளையும் செய்யக் கூடியவர்கள்\nதீவிரவாதிகள் வெறும் கேளிக்கை மையங்களைத்தான் குறி வைப்பார்கள் என்று சொல்ல முடியாது. இஸ்லாம் அல்லாத வழிப்பாட்டுத் தலங்கள், சீனர், இந்தியர் கூடிகின்ற இடங்கள் ஆகியவையும் அவர்களின் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படலாம்\nநமது நாட்டின் அமைதிக்காகப் பிரார்த்திப்போம்\nஅம்னோவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் துணைப்பிரதமர் டான்ஸ்ரீ முகைதின் யாசின் பக்கத்தான் ஹராப்பன் கூட்டணியில் இணைவார் என்று கிசுகிசுக்கப்படுகிறதே\nபொதுவாக அரசாங்கப் பதவியில் நீண்ட நாள் இருந்துவிட்டு தீடீரெனத் தூக்கி எறியப்பட்டவர்கள் மீண்டும் தலைத் தூக்குவது சிரமம். முன்னாள் துணைப்பிரதமர் அன்வாரோடு முகைதீனை ஒப்பிட முடியாது. அன்வார் நாடறிந்த நல்ல பேச்சாளர். இஸ்லாமிய இயக்கங்களோடு இணைந்து பணியாற்றியவர். அவருடைய செல்வாக்கு வேறு. முகைதீனோ ஜோகூர் மாநில அளவிலேயே பெயர் பெற்றவர். அதுவும் மேல்மட்டத் தலைவர். கீழ் மட்டத்தில் அவரின் செல்வாக்குப் பெரிதாக ஒன்றும் பேசப்படவில்லை\nமுகைதீன் பக்காத்தானில் இணைவதால் மட்டும் எதுவும் தலைகீழாக மாறிவிடப்போவதில்லை அவரின் இலக்கு பிரதமர் பதவி. அதனை யாரும் தூக்கிக் கொடுத்தால் தான் உண்டு அவரின் இலக்கு பிரதமர் பதவி. அதனை யாரும் தூக்கிக் கொடுத்தால் தான் உண்டு அதற்கு அவர் உழைக்கத் தயாராக இல்லை\nஎனினும் அவர் இன்னும் ஒரு முடிவுக்கும் வரவில்லை.ஓய்வு பெறுவது, பக்காத்தானில் இணைவது அல்லது புதிய கட்சி தொடங்குவது. ஏதோ ஒன்றை அவர் தேர்ந்தெடுக்க வேண்டிய நி��ையில் இருக்கிறார். புதிய கட்சி என்பது அவ்வளவு எளிதல்ல. அது அசாதாரணமான வேலை அவர் தொடங்கமாட்டார் வேறு கட்சிகளில் இணைவது எளிது. ஆனால் பத்தோடு பதினொன்று என்னும் நிலை பிரமாதமாக சொல்லுவதற்கு ஒன்றுமில்லை அவர் ஓய்வைத்தான் தேர்ந்தெடுப்பார். ஒய்வுக்குப் பின்னர் ஏதாவது வெளிநாட்டுப் பதவிகளில் குறி வைப்பார் அதற்குள் பிரச்சனைகள் சரி செய்யப்பட்டுவிடும்\nஅரசியலிலிருந்து ஒதுக்கப்பட்டவர்கள் மீண்டும் அரசியல் பதவிகளுக்கு வருவது அப்படி ஒன்றும் எளிதான காரியம் அல்ல. அதுவும் முகைதீன் அம்னோ அரசியல்வாதிகளையே அதிகம் நம்புபவர் எல்லாம் மேல்மட்ட அரசியல்வாதிகள் இந்தியர்களையும் சீனர்களையும் கண்டு கொள்ளாதவர்\nஅரசியல் ரீதியில் அவருடைய எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என்று சொல்லுவதற்கில்லை\nஎந்த வல்லவனைப் பற்றி இந்தப் பழமொழி சொல்லப்பட்டது என்று எனக்குத் தெரியாது ஆனால் எனக்குத் தெரிந்த இரண்டு வல்லவர்களைப் பற்றி இங்கு நான் சொல்லுகிறேன்.\nஒருவர் எனது நண்பர். பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவர். கொஞ்சம் வசதி குறைவானவர். அவரது மாமனார் குடும்பம் சுமார் நூறு மைலுக்கு அப்பால் இருந்தார்கள். அங்கு போய் வர வேண்டும் என்றால் அவருக்கு ஒரு நாள் வீணாகிவிடும். வாரத்தில் ஒரு நாள் தான் அவருக்கு விடுமுறை.\nஅவர் வேலை செய்த இடத்தில் ஒரு கார் அவர் கண்ணில் அகப்பட்டது. ஏறக்குறைய குப்பையில் போட்டுவிட்டார் அதன் உரிமையாளர். அதன் உரிமையாளரிடம் பேசி ஒரு இருநூறு வெள்ளிக்கு அந்தக்காரை வாங்கினார். பழைய சாமான் வாங்குபவர்கள் அவ்வளவு தான் அதனை மதிப்பீடு செய்திருந்தார்கள் நண்பர் காரை வாங்கியதும் அதற்கு என்ன என்ன பொருள்கள் தேவையோ அவைகளைப் பழைய சாமான்கடைகளுக்குச் சென்று அனைத்தையும் வாங்கினார். ஒரு வாரத்தில் காரை ஓடுகின்ற நிலைமைக்குக் கொண்டு வந்துவிட்டார் நண்பர் காரை வாங்கியதும் அதற்கு என்ன என்ன பொருள்கள் தேவையோ அவைகளைப் பழைய சாமான்கடைகளுக்குச் சென்று அனைத்தையும் வாங்கினார். ஒரு வாரத்தில் காரை ஓடுகின்ற நிலைமைக்குக் கொண்டு வந்துவிட்டார் அதன் பின்னர் வாரம் ஒருமுறை மாமனார் வீட்டிற்குப் போய் வந்துவிடுவார் அதன் பின்னர் வாரம் ஒருமுறை மாமனார் வீட்டிற்குப் போய் வந்துவிடுவார் போகும் போதும் வரும் போதும் இடையில் நிறுத்தி ��ார் இஞ்சினைச் சுத்தப்படுத்துவார் போகும் போதும் வரும் போதும் இடையில் நிறுத்தி கார் இஞ்சினைச் சுத்தப்படுத்துவார்\nஇன்னொரு நண்பர். ஒரு வெள்ளைக்காரன் காலத்துக் கார் வைத்திருந்தார் அந்தக் காரை யாருக்கும் இயக்கவும் தெரியாது அந்தக் காரை யாருக்கும் இயக்கவும் தெரியாது பழுது அடைந்து விட்டால் அந்தக் காரை இங்கிலாந்துக்கு த் தான் அனுப்ப வேண்டும் பழுது அடைந்து விட்டால் அந்தக் காரை இங்கிலாந்துக்கு த் தான் அனுப்ப வேண்டும் அப்படி ஒரு நிலைமை அந்தக் காரில் அவர் குடும்பத்தோடு நாடு புராவும் சுற்றி வருவார் ஒரு பிரச்சனை இல்லை காரின் உள்ளே இங்கும் அங்குமாக சில டப்பாக்களை வைத்திருப்பார் ஒவ்வொரு டப்பாவிலும் எதாவது 'சொட் சொட்' என்று எண்ணைய் ஊற்றிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு டப்பாவிலும் எதாவது 'சொட் சொட்' என்று எண்ணைய் ஊற்றிக் கொண்டிருக்கும் கொஞ்சம் தூரம் சென்றதும் அந்த டப்பாக்களைச் சுத்தம் செய்துவிட்டு மீண்டும் பயணம் தொடரும் கொஞ்சம் தூரம் சென்றதும் அந்த டப்பாக்களைச் சுத்தம் செய்துவிட்டு மீண்டும் பயணம் தொடரும் அவர் இருக்கும் வரை அந்தக் கார் அவரோடு இருந்தது அவர் இருக்கும் வரை அந்தக் கார் அவரோடு இருந்தது அதன் பிறகு அது பழைய சாமான் வாங்குபவர்களிடம் அடைக்கலமாகி விட்டது\nஎன்னைக் கேட்டால் புல்லையும் ஆயுதமாகப் பயன்படுத்தவர்கள் இவர்கள் தான் இதற்கெல்லாம் கொஞ்சம் \"ஜி.டி.நாயுடு' மூளை வேண்டும். அவ்வளவு தான்\nஇந்தத வல்லவர்களைப் பற்றி எழுதக் காரணம் நான் 17 ஆண்டுகளாகப் பயன்படுத்திய எனது புதிய கார் இப்போது குப்பைக் காராக மாறிப்போய் அதனையும் ஓர் இளைஞர் மலிவான விலையில் வாங்கி இப்போது பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்\nநம்மிடையே வல்லவர்களுக்கும் பஞ்சம் இல்லை\nவாழ்க்கையில் முன்னேற்றம் காண வேண்டும் என்றால் தளரா மனம் வேண்டும்\nநமது வாழ்க்கைப் பாதையில் எத்தனையோ இடையூறுகள்; எத்தனையோ தடங்கள்கள்; எத்தனையோ போராட்டங்கள் இவைகளையெல்லாம் தாண்டித் தான் நமது முன்னேற்றத்திற்கான பாதைகளை நாம் அமைத்துக் கொள்ள வேண்டும். பாதை கரடுமுரடானது தான் இவைகளையெல்லாம் தாண்டித் தான் நமது முன்னேற்றத்திற்கான பாதைகளை நாம் அமைத்துக் கொள்ள வேண்டும். பாதை கரடுமுரடானது தான் அதனால் என்ன கன்னத்தில் கைவைத்துக் கொண்டு புலம்பிக் க��ண்டா இருக்க முடியும் அடுத்த காரியத்தைக் கவனிக்க வேண்டியது தான்\nஎனக்குத் தெரிந்த ஒரு நண்பர். மின்னியல் துறையில் ஈடுபட்டிருப்பவர். எலக்டிரிகள் வேலைகள் செய்வதில் நல்ல திறமைசாலி. பெரும்பாலும் கடைகள், தொழிற்சாலைகளில் குத்தகை எடுத்துச் செய்பவர். ஒரு முறை தொழிற்சாலை ஒன்றிலிருந்து அவருக்குப் பெரியதொரு வாய்ப்புக் கிடைத்தது. அதுவரையில் அவ்வளவு பெரிய தொகைக்கு யாரும் அவருக்குக் குத்தகைக் கொடுத்ததில்லை. தன்னிடம் உள்ள பணம் பற்றாமல் வெளியே உள்ளவர்களிடம் கடன் வாங்கி அந்த வேலையை முடித்துக் கொடுத்தார். அவர் சில லட்சங்களை அங்குப் போட்டிருந்தார். அவருக்குக் கிடைக்க வேண்டிய பணம் கைக்கு வரும் முன்னரே அந்தத் தொழிற்சாலை தீடீரென மூடப்பட்டு விட்டது. நண்பர் இங்கும் அங்கும் ஓடினார். ஒன்றும் ஆகவில்லை வங்கியில் தனது நிலையை எடுத்துச் சொன்னார். வங்கியில் அவருக்கு நல்லதொரு ஆலோசனைக் கிடைத்தது. அவர் செய்து வருகின்ற வேலைகள் அனைத்தின் பணமும் நேரடியாக வங்கிக்குச் சென்று அங்கிருந்து அவருடைய கடன்காரர்களுக்குச் செலுத்தப்பட்டது. கடன் கட்டி முடிக்கப்பட்டது.\nநண்பரிடம் உழைப்பு இருந்தது. நாணயம் இருந்தது.தொழிலைத் தொடர வேண்டும் என்னும் ஆர்வம் இருந்தது. வேறு என்ன தேவை நண்பர் இன்று நல்ல நிலையில் இருக்கிறார். அவர் மனம் தளரவில்லை நண்பர் இன்று நல்ல நிலையில் இருக்கிறார். அவர் மனம் தளரவில்லை நம்பிக்கை தளரவில்லை. மனம் சோர்ந்து போகவில்லை.\nநாம் ஒவ்வொருவருக்கும் அந்தத் தளரா மனம் வேண்டும். அனைத்தையும் இழந்தாலும் 'நான் அத்தனையையும் மீண்டும் பெறுவேன்' என்னும் நம்பிக்கை வேண்டும். இறை நம்பிக்கை.நம்மீதே நமக்கு நம்பிக்கை.இந்த உலகத்தின் மீது நம்பிக்கை. .அனைத்தும் கூடிவர நமக்குத் தளரா மனம் வேண்டும்\nநமது நாட்டில் அடையாள அட்டைக் கிடைப்பது என்பது சாதாராண விஷயம் அல்ல\nஇந்த நாட்டிலேயே பிறந்து, வளர்ந்து பேரன், பேர்த்திகள் எடுத்தவர்கள் கூட கடைசிவரை அடையாள அட்டை இல்லாமலேயே பலர் இறந்து போனார்கள் அந்த அளவுக்குக் கடினமான நடைமுறைகள் நடப்பில் உள்ளன.\nஇப்போது ஒரு பள்ளி மாணவிக்கு அடையாள அட்டைக் கிடைத்திருப்பது அவருக்கு நல்ல காலம் என்றே தோன்றுகிறது. தனது 12-ம் வயதிலிருந்து முயற்சி செய்து இப்போது தனது 18-வது வயதில் அவருக்கு அடைய��ள அட்டைக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இப்போது வெளியான எஸ்..பி.எம். தேர்வில் 10ஏ க்கள் பெற்றிருப்பதில் அவருக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.\nஅந்த மாணவியின் பெயர் .வோங் நெய் சின். சீனத் தம்பதியினரால் தத்தெடுத்து வளர்க்கப்பட்ட ஒரு இந்தியப் பெண். அவரின் இந்தியப் பெற்றோர்கள் பிறந்த ஒரு மாதத்திலேயே அவர்களிடம் குழந்தையை ஒப்படைத்துவிட்டு போனவர்கள் போனவர்கள்தான் குழந்தையின் பிறப்பிதழ் இல்லாத நிலையில் பலவித போரட்டங்களுக்குப் பிறகு இப்போது தான் அவர்களுக்கு ஒரு தீர்வு பிறந்திருக்கிறது குழந்தையின் பிறப்பிதழ் இல்லாத நிலையில் பலவித போரட்டங்களுக்குப் பிறகு இப்போது தான் அவர்களுக்கு ஒரு தீர்வு பிறந்திருக்கிறது\nஇந்த நேரத்தில் ஒன்றை நினைத்துப் பார்க்கிறேன். தமிழ் நாட்டில் பிறந்து ஒரு மாதத்தில் மலேசியாவுக்குக் கொண்டுவரப்பட்ட ஒரு குழந்தை - அடையாள அட்டைக்காக - எத்தனையோ ஆண்டுகள் முயற்சி செய்தும் கிடைக்கவில்லை. காரணம் தேசிய மொழியில் தேர்ச்சி பெறவில்லையாம். அந்தப் பெண் பள்ளிப்படிப்பை முடித்து, பல்கலைக்கழகம் போய் பட்டமும் பெற்று வந்துவிட்டார். ஒரு மாதக் குழந்தையாய் எப்போது வந்தாரோ அதிலிரிந்து வெளி நாடுகளுக்கு - ஏன் அருகிலிருக்கும் சிங்கபூருக்குக் கூட - அவரால் போக முடியவில்லை. அதனைக் காரணமாக வைத்து தனக்குக் குடியுரிமை கொடுக்கமாட்டார்களோ என்பதனால் அவர் வெளி நாடுகளுக்குப் போவதைத் தவிர்த்தார். பட்டதாரியானப் பின்னரும் அவருக்கு வேலை கிடைப்பதில் சிக்கல். ஆனாலும் அதன் பின்னர் தனியார் கல்லூரி ஒன்றில் விரிவுரையாளராக அவர் சேர்த்துக் கொள்ளப்பட்டார். அதன் பின்னரே பல முயற்சிகளுக்குப் பின் அவருக்குக் குடியுரிமைக் கொடுக்கப்பபட்டது எனத் தெரிந்து கொண்டேன்.\nகுடியுரிமை, அடையாள அட்டை என்பதெல்லாம் இந்தியர்களுக்குச் சாதாரண விஷயமல்ல. அதனால் எச்சரிக்கையாய் இருங்கள்\nவோங் நெய் சின்னுக்கு மீண்டும் நமது வாழ்த்துகள்\nபணம் சம்பாதிக்க மூளை இருந்தா போதும்\nபதவி வரும் போது பணிவு வரவேண்டும் தோழா...\nடெல்லியில் அப்துல் கலாம் நினைவிடம்\nகபாலிக்குப் போட்டி இன்னொரு கபாலியா\nகேள்வி - பதில் (25)\nவேலை தேடும் படலம் ஆரம்பமா\nகேள்வி - பதில் (23)\nபள்ளி உண்டு - மாணவர் இல்லை\n©2016 அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில�� வெளியிட ஆசிரியரின் அனுமதி பெற வேண்டும. Travel theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marlenewatsontara.com/ta/%E0%AE%9A-%E0%AE%95-%E0%AE%A4-%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%B0-%E0%AE%AA-%E0%AE%AA", "date_download": "2021-04-18T10:54:07Z", "digest": "sha1:BUGKDGQI3ZCE2OTPRGNM5ZTVU5RHKBN3", "length": 6076, "nlines": 29, "source_domain": "marlenewatsontara.com", "title": "சுகாதார பராமரிப்பு, 3 வாரங்களுக்குப் பிறகான பயனர் அறிக்கை | மதிப்பீடு + உதவிக்குறிப்புகள்", "raw_content": "\nஎடை இழப்புமுகப்பருஇளம் தங்கதோற்றம்தள்ளு அப்பாத சுகாதாரம்சுறுசுறுப்புசுகாதார பராமரிப்புமுடிசுருள் சிரைதசைத்தொகுதிNootropicஒட்டுண்ணிகள்நீண்ட ஆணுறுப்பின்சக்திபெண்கள் சக்திதூங்குடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கபிரகாசமான பற்கள்\nசுகாதார பராமரிப்பு, 3 வாரங்களுக்குப் பிறகான பயனர் அறிக்கை | மதிப்பீடு + உதவிக்குறிப்புகள்\nசில நேர்மறையான விளைவைக் கொண்ட அல்லது நல்ல தரம் இல்லாத தயாரிப்புகள் எதுவும் இல்லை என்று நான் கூறவில்லை. இது பொதுவாக ஆரோக்கியத்திற்காக மட்டுமே. வாங்குவதற்கு முன் அதை உங்கள் மருத்துவரிடம் சரிபார்க்கவும்\nஆரோக்கியத்திற்கு உதவும் தயாரிப்புகளின் முக்கிய கூறுகள் யாவை\nஇது தயாரிப்பைப் பொறுத்தது. சில தயாரிப்புகள் தோலில், சில தசைகள், சில எலும்புகள் மற்றும் சில வயிறு, குடல், நுரையீரல் மற்றும் கல்லீரல் போன்ற உறுப்புகளில் மட்டுமே செயல்படும். ஆனால் பெரும்பாலானவை ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், இரத்த சர்க்கரை மற்றும் கொழுப்பைக் குறைக்கவும், நீரிழிவு அறிகுறிகளை அகற்றவும், தொற்றுநோய்களுக்கு சிகிச்சையளிக்கவும், புற்றுநோயை எதிர்த்துப் போராடவும் சில நோய்களின் வளர்ச்சியைத் தடுக்கவும் உதவும்.\nஉங்களுக்காக வேலை செய்யும் ஒரு குறிப்பிட்ட தயாரிப்பு இருப்பதாக நீங்கள் நம்புகிறீர்களா இந்த தயாரிப்புகளை நீங்கள் வாங்கினால், அவர்கள் என்ன செய்வார்கள்\nஇந்தப் பக்கத்தில் உள்ள தயாரிப்புகள் அனைத்தும் ஆரோக்கியத்தை அறிந்தவர்களால் உருவாக்கப்பட்டவை. அவர்கள் கடந்த காலங்களில், சிறந்த ஆரோக்கியத்திற்காக பணியாற்றியுள்ளனர்.\nதயாரிப்புகளை வாங்குவதன் நன்மை தீமைகள் என்ன\nமுக்கிய நன்மை என்னவென்றால், அவை அனைத்தும் ஆரோக்கியத்தை அடிப்படையாகக் கொண்டவை, அவை அறிவியலை அடிப்படையாகக் கொண்டவை, அவை செயல்படுகின்றன. மிகக் குறைந்த அறிவியலைக் ��ொண்ட தயாரிப்புகளை மட்டுமே வழங்கும் பல வலைத்தளங்களுக்கு நீங்கள் செல்லலாம், அவற்றில் எந்த ஆராய்ச்சியும் செய்யப்படவில்லை.\nஉடல்நலம் என்ற தலைப்பைப் பொருத்தவரை, Flotrol பெரும்பாலும் இந்த Flotrol தொடர்புடையது - அது ஏன்\nஒரு உரையாடல் ஆரோக்கியத்தைப் பராமரிப்பதாக இருந்தால், EnergySaver பொதுவாக இந்த தலைப்புடன் தொடர்புடையத...\nCBD Gummies ஆரோக்கியத்தை நிரந்தரமாக மேம்படுத்த CBD Gummies அநேகமாக சிறந்த CBD Gummies ஒன்றாகும், ஆன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/aiadmk-release-first-phase-of-candidates-who-are-contested-in-upcoming-election-413832.html?ref_source=articlepage-Slot1-8&ref_medium=dsktp&ref_campaign=citylinkslider", "date_download": "2021-04-18T11:08:30Z", "digest": "sha1:B4WZDELWPEY4FTZKJ4NNMO7Y3EP7JA6W", "length": 14284, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. போடியில் ஓபிஎஸ், எடப்பாடியில் பழனிச்சாமி மீண்டும் போட்டி | AIADMK release first phase of candidates who are contested in upcoming election - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் விவேக் ஐபிஎல் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு அதிமுக\nவிவேக் மரணத்திற்கு தடுப்பூசி காரணமல்ல.. ஆனா தடுப்பூசி மீது எனக்கு நம்பிக்கையில்லை.. சொல்வது சீமான்\nநின்ற மூச்சை மீண்டும் கொண்டு வர 45 நிமிடங்கள் ஆனது.. விவேக் இறந்தது எதனால்\nவிவேக்கிற்கு இதய துடிப்பும், ரத்த அழுத்தமும் குறைந்து கொண்டே போனது.. சிம்ஸ் மருத்துவர் விளக்கம்\nவிவேக் மனைவி அருட்செல்வி: \"அரசு மரியாதை அளித்ததை மறக்கமாட்டேன்\"\nதேர்தலுக்கு பிறகு... எல்லா தலைவர்களும் ஓய்விலிருக்க... எல்.முருகன் மட்டும் தொடர் சுற்றுப்பயணம்..\nகணவரின் உடலுக்கு அரசு மரியாதை கொடுத்த தமிழக அரசுக்கு நன்றி- விவேக்கின் மனைவி உருக்கம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nசென்னையில் உணவகங்களில் பார்சலுக்கு மட்டுமே அனுமதி.. விரைவில் அறிவிப்பு.. பிரகாஷ் தகவல்\nதமிழகத்துக்கு கூடுதலாக 20 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை அனுப்புங்க...பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கடிதம்\nகொரோனா பரவல் அச்சமின்றி மீன்சந்தைகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்... காற்றில் பறந்த கட்டுப்பாடுகள்\nபசுமைத் தீர்ப்பாய உறுப்பினர் பதவி... தென் மண்டலத்திற்கு கிரிஜா வைத்தியநாதன் வேண்டாம் -ஜவாஹிருல்லா\nதமிழகத்தில் பல்கி பெருகும் கொரோனா.. இனி அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் கோயம்பேடு சந்தை மூடல்\nபணம் பதுக்கல்;பணி செய்யவில்லை; குவியும் புகார்கள்.. நிர்வாகிகள் மீதான ஆக்‌ஷனை திடீரென நிறுத்திய EPS\nபெண் நிர்வாகிகளுக்கு வாய்ப்பு மறுப்பு... K.s.அழகிரி மீது புகார் கூறி டெல்லிக்கு பறந்த கடிதங்கள்..\nவானிலை அறிவிப்பாளர் காணாமல் போனவர் அறிவிப்பை வாசித்தால்.. வைரலாகும் விவேக்கின் முதல் மேடை நிகழ்ச்சி\nஎல்லாமும் இருக்காம்.. கொரோனா நோயாளிகளுக்குதான் பற்றாக்குறை போல..மத்திய அரசு மீது ப.சிதம்பரம் அட்டாக்\nதமிழகத்திலும் இரவு நேர ஊரடங்கு அமல் அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி 2 மணிநேரம் ஆலோசனை\nSports போட்டியின் போது இப்படி ஒரு செயலா... நெகிழ்ச்சியூட்டும் ரோக்கித் சர்மாவின் சமூக அக்கறை.. விவரம்\nMovies கமலின் விக்ரம் படத்தில் நடிக்கிறேனா இல்லையா... ஹாட் அப்டேட் கொடுத்த விஜய் சேதுபதி\nFinance சும்மா எகிறி அடித்த தங்கம் விலை.. அடுத்த வாரத்திலும் அதிகரிக்கலாம்.. நிபுணர்கள் பரபர கணிப்பு\nAutomobiles யம்மாடியோவ்... மஹிந்திரா மோஜோ பைக்கா இது\nLifestyle க்ரீமி சிக்கன் கிரேவி\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மதுரையிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமுதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. போடியில் ஓபிஎஸ், எடப்பாடியில் பழனிச்சாமி மீண்டும் போட்டி\nசென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 6 பேர் கொண்ட அதிமுக வேட்பாளர்களின் முதல் கட்ட பட்டியலை வெளியாகியுள்ளது.\nதமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிமுக, திமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர், அமமுக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன.\nஇதில் பெரும்பாலான கட்சிகள் தொண்டர்களிடம் இருந்து விருப்ப மனுக்களை பெற்றுக் கொண்டு நேர்காணலை நடத்தி வருகின்றன. அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக இடம்பெற்றுள்ளது.\nதேமுதிக - அதிமுக இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இழுபறி நீடித்து வருகிறது. இந்த நிலையில் 6 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அதிமுக வெளியிட்டுள்ளது.\nநமக்கானதல்ல.. நம்மை சுற்றி இருப்பவர்களுக்கானது - கொரோனா தடுப்பூசி குறித்து எஸ்.வி.சேகர்\nஅதில் போடிநாயக்கனூரில் ஓபிஎஸ்ஸும், எடப்பாடியில் பழனிச்சாமியும், ராயபுரத்தில் ஜெயக்குமாரும், விழுப்புரம்\nசிவி சண்முகமும், ஸ்ரீவைகுண்டத்தில் எஸ் பி சண்முகநாதனும், நிலக்கோட்டை தனி தொகுதியில் எஸ் தேன்மொழியும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளார்கள்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://therinjikko.blogspot.com/2011/04/blog-post_18.html", "date_download": "2021-04-18T12:31:32Z", "digest": "sha1:BOXGOPEERMM7TWSFR3AXDFWPC7MHTHLV", "length": 21686, "nlines": 157, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "பயனுள்ள சில இணைய தளங்கள்!", "raw_content": "\nபயனுள்ள சில இணைய தளங்கள்\nதினந்தோறும், பொழுதெல்லாம் இணையத்தில் உலா வருபவரா நீங்கள் நிச்சயம் உங்களுக்கு பேஸ்புக் இணைய தளம் தெரிந்திருக்கும். ஏன், அதே போல ஜிமெயில், யாஹூ, மைக்ரோசாப்ட், ட்விட்டர் போன்ற தளங்களெல்லாம் தெரிந்திருக்கும்.\nஆனால், ஜின்னி, ஜூங்கல் அல்லது ஜாங்கில் (Jinni, Joongel அல்லது Jangle) ஆகிய தளங்களைப் பற்றி தெரியுமா இப்போது இங்கு தெரிந்து கொள்ளுங்கள். இவை எல்லாம் நாம் அனைவரும் தெரிந்து பயன்படுத்த வேண்டிய தளங்கள்.\nசர்ச் இஞ்சின்கள் - நாமெல்லாம், தெரிந்து தினந்தோறும் பயன்படுத்து பவை. பரிந்துரைக்கும் இஞ்சின்கள் (Redcommendation Engines) பற்றி தெரியுமா அப்படி ஒரு வகை சர்ச் இஞ்சின்கள் இணையத்தில் மிகச் சிறப்பாகச் செயல்படுகின்றன. நாம் கொடுக்கும் தேடல் சொற்களுக்கேற்ப உள்ள தளங்களைச் சுட்டிக் காட்டும். ஆனால் இந்த பரிந்துரைக்கும் இஞ்சின்கள், சில தளங்களை நம் தேடல் தொடர்புடையதாகப் பரிந்துரைக்கும். அப்படிப்பட்ட சில தளங்களைப் பார்க்கலாம்.\nபுதிய நூல்கள், திரைப்படங்கள், இசை ஆல்பங்கள், நூலாசிரியர்கள் ஆகியன குறித்து தெரிந்து கொள்ள ஆவலா இந்த தளம் (http://www.tastekid.com) செல்லுங்கள். இங்கு மேலே சொல்லப்பட்ட பிரிவுகளில் புதிதாய் என்னவெல்லாம் உள்ளன என்றும் அவற்றைக் காணச் செல்ல வேண்டிய தளங்கள் குறித்தும் காட்டப்படும். இதைக் காண்கையில், நம் தமிழ் மொழி மற்றும் தமிழ்நாடு சார்ந்தவற்றிற்கும் இது போன்ற ஒரு தளம் இருந்தால் எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்ற எண்ணம் ஏற்படுகிறது.\n2. ஆல்டர்னேடிவ் ட்டூ (Alternative To):\nஏதேனும் ஒரு புரோகிராம் அல்லது சே���ையை மனதில் நினைத்துக் கொண்டு, இதே போல ஒன்று இருந்தால் நல்லது என்று எண்ணுகிறீர்களா இந்த தளம் அது போன்ற தகவல்களைத் தருகிறது. முகவரி: http://alternativeto.net/\nகூகுள் ஒன்று மட்டுமே மிக,மிக நல்ல தேடு தளம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறோம். அதைப் போல, ஏன், அதைக் காட்டிலும் சிறப்பாக தகவல்களைக் காட்டும் தளங்கள் பல உள்ளன. இவற்றின் செயல்பாடுகளும் வித்தியாசமாக இருக்கும். இதோ அவை:\nஇதன் செயல்பாடு முற்றிலும் வித்தியாசமும் பயனும் கொண்டது. அனைத்து தேடல் இஞ்சின் களையும் வகைப்படுத்தி மொத்தமாக தருகிறது. அத்துடன், குறிப்பிட்ட சேவைகளை முன்னிறுத்தியும் முடிவு களைத் தருகிறது. இசை, படங்கள், சமுதாய மையங்கள், கிசுகிசு என எத்தனையோ பிரிவுகளை முதன்மைப் படுத்தித் தகவல்களைத் தருகிறது.\nஒரு சர்ச் இஞ்சின் மூலம் கிடைக்கும் தகவல்களை முதலில் தருகிறது. அப்போதே, மேலும் வேறு வகை தகவல்கள் வேண்டுமாயின், எந்த தேடல் தளத்திற்குச் செல்ல வேண்டும் என்றும் சுட்டிக் காட்டுகிறது. செல்ல வேண்டிய தள முகவரி: http://www.joongel. com/index.php\nகூகுள் தேடுதளத்தில் தேடுகையில், குக்கீஸ் நம் கம்ப்யூட்டரில் பிற்பாடு எளிதாக இருப்பதற்காகப் பதியப்படும். அதாவது நம்முடைய பெர்சனல் விருப்பங்கள் அதில் பதிந்து வைக்கப்படும். நாம் எந்த தளத்திற்கெல்லாம் செல்கிறோம் என்ற பட்டியலும் பதிந்து வைக்கப்படும். இவை இல்லாமல் உங்கள் தேடலை மேற்கொள்ள விரும்பினால், நீங்கள் செல்ல வேண்டிய தளம் இது: www.scroogle.org/cgibin/scraper.htm.\nபொதுவாக, சமையல் குறித்து தகவல் தரும் தளங்கள், சில உணவுப் பதார்த்தங்களைச் சொல்லி, அவற்றைத் தயாரிப்பது எப்படி என விலாவாரியாகத் தகவல்களைத் தரும். தேவையான சமையல் பொருட்கள், காய்கறிகள், மசாலாக்கள் மற்றும் பிற பொருட்கள் குறித்தும், அவற்றைக் கொண்டு, பதார்த்தம் தயாரிப்பது எப்படி என்றும் விளக்கமாகத் தரப்படும்.\nஇதைப் படித்துவிட்டு, நாம் முதலில் பொருட்க ளை வாங்கச் செல்ல வேண்டும். ஒன்று இருந்தால், இன்னொன்று கிடைக்காது. கடைசியில் நம் ஆசையே போய்விடும். இந்த தளம் சற்று வித்தியாசமானது. உங்களிடம் என்ன என்ன சமையல் பொருட்கள் உள்ளன என்று பட்டியலிடுங்கள். அவற்றைக் கொண்டு, என்ன உணவுப் பண்டங்களைத் தயாரிக்கலாம் என்று விபரங்களை இந்த தளம் தருகிறது.\nஇனி மீடியா தளங்களைக் காணலாம். இங்கு பெரும்பாலும் பி��� மொழிப் பாடல்கள், குறிப்பாக ஆங்கிலம், சார்ந்த தகவல்கள் இருந்தாலும், நம்முடைய பாடல்களைப் பதிவு செய்து கேட்க வசதி தரும் தளங்களும் உள்ளன.\nஏறத்தாழ மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட இசைப்பாடல்கள் இதில் உள்ளன. இலவசமாக டவுண்லோட் செய்திடலாம். பாடல் ஆல்பங்களும் இதில் அடக்கம். அவற்றை டவுண்லோட் செய்திடலாம்; அல்லது ஆன்லைனிலேயே கேட்கலாம். பொதுவாக உங்கள் தேடலில் கிடைக்காத பாடல்களை நாங்கள் தருகிறோம் என்று இந்த தளம் பாடல்களைத் தருகிறது. முகவரி: http://www.jamendo.com/en/ இங்கு சென்று ஏ.ஆர். ரஹ்மான் என டைப் செய்து தேடிய போது அவர் இசை அமைத்த இயந்திரன் ஆல்பப் பாடல்களை டவுண்லோட் செய்திட முடிந்தது.\nஉங்களுடைய ஐபாடில் உள்ள பாடல்களை இணையத்திற்குக் கொண்டு சென்று, அவற்றை அங்கு வைத்தே கேட்டு ரசிக்கலாம். இது மற்றவர்களுக்கு கிடைக்காது. வேறு இணையான கம்ப்யூட்டர் மூலமும் இந்த தளம் சென்று இவற்றை ரசிக்கலாம். முகவரி: http://www.nutsie.com/main ஷேர்வேர் அல்லது பிரீவேர் எனப்படும் இலவச புரோகிராம்கள் எந்த தளங்களில் கிடக்கும் என அறிய வேண்டுமா அதற்கென்றே சில தளங்கள் உள்ளன. ஏற்கனவே நீங்கள் அறிந்த இலவச புரோகிராம்களுக்கு அப்டேட் பைல்கள் தரப்பட்டுள்ளனவா அதற்கென்றே சில தளங்கள் உள்ளன. ஏற்கனவே நீங்கள் அறிந்த இலவச புரோகிராம்களுக்கு அப்டேட் பைல்கள் தரப்பட்டுள்ளனவா என்ற தகவல் களையும் தரும் தளங்கள் உள்ளன. அவற்றில் சில.\n1. போர்ட்டபிள் பிரீவேர் கலக்ஷன் (Portable Freeware Collection):\nஇலவச புரோகிராம்கள் மற்றும் அவற்றிற்கான அப்டேட் பைல்களைக் காட்டும் தளம் இது. மிகவும் பயனுள்ள தளம். இதன் முகவரி: www.portablefreeware.com/\n2. கீ எக்ஸ் எல் (keyxl):\nஏதேனும் ஒரு புரோகிராமினை நீங்கள் பயன்படுத்தி வருகிறீர்கள். இதற்கான ஷார்ட்கட் கீகள் என்ன என்ன என்று தெரிய வேண்டுமா இந்த தளம் சென்று, நீங்கள் பெற விரும்பிய புரோகிராமின் பெயரைத் தரவும். தளங்களின் பட்டியல் உங்களுக்குக் கிடைக்கும். இந்த தளத்தின் முகவரி: http://www.keyxl.com/\nமேலே சொன்னவற்றில் அடங்காத சில பயனுள்ள தளங்களும் உள்ளன. அவற்றில் முக்கிய தளங்களும் அவற்றின் பயன்களும் பார்ப்போம்.\nஇணைய வெளியில் நமக்கு ஒரு கிளிப்போர்டு தரும் தளம். ஆம், நீங்கள் இணைய வெளியில் சுற்றி வருகையில், பின்னர் படித்துக் கொள்ளலாம் என்ற வகையில் டெக்ஸ்ட்களைத் தேர்ந்தெடுத்து பதிவு செய்து வை��்துக் கொள்ள விரும்புவீர்கள். ஒவ்வொரு முறையும், டெக்ஸ்ட் தேர்ந்தெடுத்த பின்னர், ஏதேனும் வேர்ட் ப்ராசசர் ஒன்றைத் திறந்து, அதில் பதிந்து பைல் பெயர் கொடுத்து சேவ் செய்திடுவீர்கள்.\nஇந்த தொல்லையே இல்லாமல், உங்களுக்கென ஒரு இணைய தள கிளிப் போர்டு ஒன்றை இந்த தளம் தருகிறது. என்ற பெயருடன் இணைந்த பெயரில், உங்களுக்கான தளம் ஒன்றை உருவாக்குகிறது. இதில் திறக்கப்படும் எடிட்டரில், நீங்கள் தேர்ந்தெடுக்கும் டெக்ஸ்ட்டை பதிந்து வைக்கலாம். ஜஸ்ட், கிளிக் செய்தால் போதும், தேர்ந்தெடுத்த டெக்ஸ்ட் அந்த தளத்தின் எடிட்டரில் பதியப்படும்.\nபின்னர், இந்த டெக்ஸ்ட் அந்த தள முகவரியில் ஏழு நாட்கள் இருக்கும். நேரம் கிடைக்கும்போது, அந்த தளம் சென்று பார்த்துப் படிக்கலாம். அல்லது உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள டெக்ஸ்ட் எடிட்டரில் சேவ் செய்து வைக்கலாம். இந்த தளத்தின் முகவரி: http://cl1p.net/\nஇந்த தளத்திற்குச் (http://web2.0calc.com) சென்றால், அருமையான ஒரு கால்குலேட்டர் கிடைக்கும். பலவித அறிவியல் கணக்குகளைச் செயல்படுத் தலாம். முழுமையான சயின்டிபிக் கால்குலேட்டர். இதே போல இன்னொரு தளமும் உள்ளது . இதிலும் ஒரு ஆன்லைன் சயின்டிபிக் கால்குலேட்டர் தரப்படுகிறது. இதன் முகவரி: http://www.ecalc.com/\nஓய்வாக பொழுதை ரசிக்க வேண்டுமா பின்னணி யில் மழை பெய்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். இந்த சூழ்நிலையை இந்த தளம் தருகிறது. இதன் முகவரி: http://www.rainymood.com/\n4. நீங்கள் பிறந்த ஆண்டில் என்ன என்ன சம்பவங்கள் நடந்தன. நூல்கள், சினிமா, இசை எனப் பல பிரிவுகளில் தகவல் தரும் தளம். இதன் முகவரி:http://whathappenedinmybirthyear.com/\nமிக மிக முன்னால் என்றால், எடுத்துக் காட்டாக, 1950 என்று அமைத்தால், அப்போது கூகுள், யாஹூ எல்லாம் இல்லை. டிவிடி இல்லை எனத் தொடங்கி, அப்போது ஆஸ்கார் அவார்ட் வாங்கிய படம், நடிகர், நடிகை என்று பட்டியல் நீள்கிறது. உலக அளவில் நடந்த முக்கிய நிகழ்வுகள் தரப்படுகின்றன. சரித்திர நிகழ்வுகளைக் காணவும் இதனைப் பயன்படுத்தலாம்.\nஎக்ஸ்பியில் எர்ரர் செய்தி வராமல் இருக்க\nசி கிளீனர் (ccleaner) புதிய பதிப்பு\nபிளாக் பெரி விலை குறைப்பு\nவிண்டோஸ் 7 - பைல் நிர்வாகம்\nபயனுள்ள சில இணைய தளங்கள்\nவிண்டோஸ் 7 ஸ்டிக்கி நோட்ஸ்\nபயர்பாக்ஸ் 4 - புதுமை, எளிமை, வேகம்\nHarddisk இல் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்ய\nகுயிக் லாங்ச் டூல் பாரில் ஒட்ட\nமொபைல் போன்: சில ஆலோசனைகள்\nகூகுள் குரோம் பிரவுசர் 10\nஎல்.ஜி. தரும் கிரிக்கெட் வேர்ல்ட் கப் மொபைல்\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/comment/345649", "date_download": "2021-04-18T12:01:10Z", "digest": "sha1:LJUPJOYMMD3NQYV2562ZEIO2F64ICYSU", "length": 7093, "nlines": 156, "source_domain": "www.arusuvai.com", "title": "staberry | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎப்படியும் தினமும் மூணு வேளையும் சாப்பிட மாட்டீங்க. ஒரு தடவை சாப்பிட்டாலும் மிஞ்சிப் போனால் 200 கிராம் சாப்பிடுவீங்க. ஒண்ணுமே ஆகாதுங்க. பயமில்லாம சாப்பிடுங்க.\n//pineapple sapda kudathula// :-) எல்லோரும் சொல்றாங்க. ஆனா நான் சாப்பிட்டுத்தான் இருக்கேன். ஒண்ணும் ஆகல. :-)\nஎல்லாத்துக்கும் பயப்பிடக் கூடாது. அன்னாசி பப்பாளி விடுங்க. எல்லோரும் சொல்றதால நிச்சயம் ஏதோ காரணம் இருக்கும். ஸ்ட்ரோபெரி ஜாம் சாப்பிடும்போது இதெல்லாம் நினைக்காமல்தானே சாப்பிடுகிறோம்.\nஉங்களுக்குப் பயமாக இருந்தால், எதுவாக இருந்தாலும் சாப்பிட்டுவிட்டுப் பயப்பிடுவதற்கு சாப்பிடாமல் நிம்மதியாக இருக்கலாம்.\nப்ளீஸ் சீக்கிரமா யாராவது வாங்க\nஒழுங்கற்ற மாதவிடாய் ,,கரு வளர்ச்சி\nராஜேஸ்குமார் நாவல் e-bookல் படிக்க ஆசையா\nவி- எழுத்தில் பெண் குழந்தையின் பெயர்கள் pls....\nவாங்க வாங்க விடுகதை பகுதிக்கு வாங்க\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=593557", "date_download": "2021-04-18T12:08:02Z", "digest": "sha1:ALLU5WCPP25TB6COOYJRETFPMQ6GFDNX", "length": 7835, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "முழு ஊரடங்கு உத்தரவுக்கு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஆதரவு - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nமுழு ஊரடங்கு உத்தரவுக்கு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஆதரவு\nசென்னை: அரசின் முழு ஊரடங்கு உத்தரவுக்கு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வெளியிட்ட அறிக்கை: பேரிடர் பொதுமுடக்கக் காலத்தில் தமிழக வணிகர்கள் அரசின் அனைத்து அறிவிப்புகள் மற்றும் ஆணைகளுக்கு உட்பட்டு, பொதுமக்கள் நலன் கருதி அனைத்து நடவடிக்கைகளிலும் அரசோடு இணைக்கமாக பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழக அமைச்சரவை எடுத்துள்ள ஆய்வு கூட்ட முடிவில் பேரமைப்பு வலியுறுத்திய முழு ஊரடங்கிற்கு ஆதரவாக ஜூன் 19 முதல் ஜூன் 30 வரை முழு ஊரடங்கிற்கு உத்தரவிட்டிருப்பதை முழு மனதோடு வரவேற்கிறோம். அரசுக்கு அனைத்து ஒத்துழைப்பையும் அளிப்பதற்கு பேரமைப்பு கடமைப்பட்டுள்ளது.\nஅத்தியாவசியப் பொருட்களான பால், காய்கறி, மளிகை கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 2 மணிவரை செயல்படுவதற்கு அனைத்து வணிகர்களுக்கும் ஆதரவளித்து கொரோனா தொற்றுநோயை முழுமையாக தமிழகத்திலிருந்து விரட்டுவதற்கு தங்களின் பேராதரவை அளித்திட வேண்டும். தமிழகத்தில் ஊரடங்கு முழுமையாக முடிவுக்கு வந்த பின்னர் அனைத்து தொழில் வணிக நிறுவனங்கள், கடைகள், டீக்கடை, உணவகம், திருமண மண்டபம், ஸ்டார் ஓட்டல், தங்கும் விடுதி, சுற்றுலாத்துறை ரிசார்ட்டுகள் என அனைத்துத் தொழில்களும் எப்போதும் போல அதிகாரிகளின் இடையூறுகள் இன்றி முழு சுதந்திரத்துடன் செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்து உத்தரவிட வேண்டும்.\nஅரசின் முழு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு\nகொரோனா 2வது அலை பரவல் எதிரொலி: திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோவில் மூடல்\nமாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் அதிவேக வாகனங்களால் அடிக்கடி விபத்து\nதமிழக அரசின் சிறப்பு செயலாளர் ஆய்வு: ஆந்திர மாநிலம் நகரி ஆற்றில் ரூ17.86 கோடியில் தடுப்பணை\nதீயணைப்பு மீட்பு பணிகள் துறை சார்பில் பொன்னேரியில் தீத்தொண்டு வார விழா\nவீரராகவ பெருமாள் கோயிலில் சித்திரை பிரமோற்சவம் துவக்கம்: பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள்\nதிருப்பதி கோயிலுக்கு சென்றபோது மின்சார ரயிலில் பயணி தவறவிட்ட ரூ.50,000 உரியவரிடம் ஒப்படைப்பு: போலீஸ்காரருக்கு பாராட்டு\n18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nநைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..\nதீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்���ள்..\n22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்\n15-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/639670-darlings-movie-announced.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2021-04-18T11:55:25Z", "digest": "sha1:7KHE56IP7EW4TOMTZJPBIEFTL2JVI5WM", "length": 14967, "nlines": 295, "source_domain": "www.hindutamil.in", "title": "ஷாரூக்கான் - ஆலியா பட் இணைந்து தயாரிக்கும் டார்லிங்க்ஸ் | darlings movie announced - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஏப்ரல் 18 2021\nஷாரூக்கான் - ஆலியா பட் இணைந்து தயாரிக்கும் டார்லிங்க்ஸ்\nஷாரூக்கான் மற்றும் ஆலியா பட் இணைந்து 'டார்லிங்க்ஸ்' என்னும் புதிய படத்தைத் தயாரிக்கவுள்ளனர்.\nஇந்தி திரையுலகினி முன்னணி நடிகராக வலம் வரும் ஷாரூக்கான், தனது ரெட் சில்லீஸ் நிறுவனம் மூலமாக பல்வேறு படங்களையும் தயாரித்து வருகிறார். இந்த நிறுவனத்தை அவருடைய மனைவி கெளரி கான் நிர்வாகித்து வருகிறார். தற்போது ஆலியா பட்டின் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து புதிய படமொன்றைத் தயாரிக்கவுள்ளது.\n'டார்லிங்க்ஸ்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை ஜாஸ்மீட் கே ரீன் இயக்கவுள்ளார். இதில் ஆலியா பட், ஷிஃபலி ஷா, விஜய் வர்மா மற்றும் ரோஷன் மேதீவ் ஆகியோர் இணைந்து நடிக்கவுள்ளனர். டார்க் காமெடி பாணியில் இந்தப் படம் தயாராகவுள்ளது.\n'பிரம்மாஸ்திரா' படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு, 'டார்லிங்க்ஸ்' படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் ஆலியா பட். இது அவருடைய தயாரிப்பில் உருவாகும் முதல் படமாகும். தொடர்ச்சியாக இதர நடிகர்கள் நடிக்கும் படத்தையும் தயாரிக்கும் முடிவில் இருக்கிறார் ஆலியா பட்.\nரன்பீர் கபூரின் 'அனிமல்' வெளியீட்டுத் தேதி முடிவு\nடாம் ஹாலண்டுக்காக சோனியுடன் சண்டை போட்டோம் - ‘அவெஞ்சர்ஸ்’ இயக்குநர்கள் பேட்டி\nதயாரிப்பு நிறுவனம் தொடங்கிய ஆலியா பட்\nபடப்பிடிப்புத் தளத்தில் லெஜண்ட் சரவணன்: வைரலாகும் புகைப்படங்கள்\nரன்பீர் கபூரின் 'அனிமல்' வெளியீட்டுத் தேதி முடிவு\nடாம் ஹாலண்டுக்காக சோனியுடன் சண்டை போட்டோம் - ‘அவெஞ்சர்ஸ்’ இயக்குநர்கள் பேட்டி\nதயாரிப்பு நிறுவனம் தொடங்கிய ஆலியா பட்\n‘அடிமைக் கோயில்’களின் உண்மை நிலை\nமின்னணு இயந்திரங்கள் ஹேக்கிங் முயற்சி; ஜனநாயகப் படுகொலைக்கு...\nதலாக்கின் எதிர்மறையாக முஸ்லிம் பெண்கள் கணவரை விவாகரத்து...\nகரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடி படம்...\nகரோனா வைரஸுக்கு எதிரான போரின் அடையாளமாக கும்பமேளா...\nமேற்கு வங்கத்தை ஆளும் மம்தா பானர்ஜிக்கு விரைவில்...\nவிவேக் மரணம் குறித்து சர்ச்சை பேச்சு: மன்சூர்...\nகாட்பாடி அருகே பட்டாசுக் கடையில் தீ விபத்து; 2 சிறுவர்கள் உட்பட 3...\nசிதம்பரம் அருகே சிறுவர், சிறுமியர் மரக்கன்று நட்டு நடிகர் விவேக்குக்கு அஞ்சலி\nபுதுச்சேரியில் கரோனாவுக்கு மேலும் 3 பேர் உயிரிழப்பு; புதிதாக 663 பேர் பாதிப்பு\nமத்திய, மாநில அரசுகள், ரசிகர்களுக்கு நன்றி: விவேக் மனைவி பேட்டி\nநீ இறைவனோட நிழல்ல நிம்மதியா இளைப்பாறப்பா...: விவேக் மறைவுக்கு சிவகுமார் இரங்கல்\nவிவேக்கின் அன்பை இன்னொரு ரசிகரிடம் பார்க்க முடியுமா எனத் தெரியவில்லை: இளையராஜா உருக்கம்\nஅதர்வாவுக்கு கரோனா தொற்று உறுதி\nமிக விரைவாகச் சென்றுவிட்டார் விவேக்: நயன்தாரா இரங்கல்\n24 மணி நேரத்தில் 26 லட்சம் தடுப்பூசி; மொத்த எண்ணிக்கை 12 கோடியைக்...\n2004-ம் ஆண்டுக்குப் பிறகு பிறந்தவர்கள் புகைப்பிடிக்கக் கூடாது: நியூசிலாந்தின் புரட்சிகர திட்டத்தை இந்தியாவும்...\nஇந்த ‘பிரம்மாஸ்திரம்’ இருக்கும் வரை மும்பை இந்தியன்ஸை எந்த அணியாலும் வீழ்த்த முடியாது:...\nமத்திய, மாநில அரசுகள், ரசிகர்களுக்கு நன்றி: விவேக் மனைவி பேட்டி\nஎங்களுடன் பேசிக் கொண்டே மம்தா பானர்ஜியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதா- தேஜஸ்வி மீது காங்கிரஸ்...\nஉரிய ஆதாரத்தைக் காட்டி 50 ஆயிரத்துக்கு மேல் பணம் கொண்டு செல்லலாம்: உயர்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qatartntj.com/2013/10/qitc-04102013-630-mi.html", "date_download": "2021-04-18T11:20:20Z", "digest": "sha1:4OQDVA3QU6KVP5YABZ6NIZ7RHBOTNJXT", "length": 16424, "nlines": 284, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): சவூதி மர்கஸில் QITC யின் சிறப்பு நிகழ்ச்சி - 04/10/2013, சிறப்புரை: மவ்லவி M.I சுலைமான்", "raw_content": "\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இ��்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nQITC யின் ரமலான் சிறப்பு அறிவுப்போட்டி 2021 - ஸூரா & துஆ 1 & 2 Std.\nQITC யின் ரமலான் சிறப்பு அறிவுப்போட்டி 2021 - ஸூரா & துஆ 3 & 4 Std.\nQITC யின் ரமலான் சிறப்பு பேச்சுப்போட்டி 2021 - குறிப்புகள்\nஞாயிறு, 6 அக்டோபர், 2013\nசவூதி மர்கஸில் QITC யின் சிறப்பு நிகழ்ச்சி - 04/10/2013, சிறப்புரை: மவ்லவி M.I சுலைமான்\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 10/06/2013 | பிரிவு: அழைப்பிதழ், சிறப்பு சொற்பொழிவு\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு......\nசவூதி மர்கஸில் QITC -யின் சிறப்பு நிகழ்ச்சி-04/10/2013\nநாள் : 04/ 10 / 2013 வெள்ளிக்கிழமை\nநேரம் :மாலை 6:30 மணிக்கு\nஇடம் : சவூதி மர்கஸ் உள்ளரங்கம்\nஇன்ஷா அல்லாஹ் வரக்கூடிய வெள்ளிக்கிழமை மாலை 6 : 30 மணிக்கு சவூதி மர்கஸ் உள்ளரங்கத்தில் மக்ரிபு தொழுகை யுடன் சிறப்பு நிகழ்ச்சி நடைபெறும் இந்நிகழ்ச்சிக்கு தாயகத்திலிருந்து வருகை தந்துள்ள பேராசிரியர் மவ்லவி M.I சுலைமான் அவர்கள் சிறப்புரை ஆற்ற உள்ளார்கள் எனவே அனைத்து சகோதர சகோதரிகளும் நேரம் தவறாமல் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனடையுமாறு உங்களை அன்போடு அழைக்கிறோம்.\nமவ்லவி அப்துஸ் சமத் மதனீ\nதலைப்பு - அல்லாஹ்வே போதுமானவன்\n1 . மவ்லவி எம்.முஹம்மத் அலி MISc\nதலைப்பு - பகுத்தறிவாதிகள் யார் \n2 . பேராசிரியர்: மவ்லவி, M.I சுலைமான்\nதலைப்பு - மன்னரை வாழ்வு\n1 . பெண்களுக்கு தனி இடவசதி உள்ளது .\n2. இஸ்லாமிய அடிப்படைக்கல்வி பாகம் 1ல்\nபயிற்சி பெற்று தேர்வில் வெற்றி பெற்ற சிறுவர் சிறுமியருக்கு\nபரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெறும் .\nசகோ : காதர் மீரான் - 70453598\nசகோ : ஷேக் அப்துல்லாஹ் -66963393\nஇரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஇத்தகவலை மற்றவர்களுக்கும் கூறி அழைத்து வருமாறு தங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம்\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (3)\nஇக்ரா மாத இதழ் (2)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (22)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (27)\nஏகத்துவம் மாத இதழ் (4)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசொத்து பங்கீடு முறை (2)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (6)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (54)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (83)\nரமலான் தொடர் உரை (3)\n25/10/2013 அன்று நடைபெற்ற பெண்களுக்கான சிறப்பு நிக...\nவெள்ளிக்கி​ழமை வாராந்திர சொற்பொழிவு வக்ரா 1 கிளை 2...\nவெள்ளிக்கி​ழமை வாராந்திர சொற்பொழிவு முஐதெர் கிளை 2...\nவெள்ளிக்கி​ழமை வாராந்திர சொற்பொழிவு லக்தா, கராஃபா ...\nஅபூஹமூர் கிளையில் வெள்ளிக்கிழமை வாராந்திர சொற்பொழி...\nகத்தர் மண்டல மர்கசில் வாராந்திர பயான் 24/10/2013\nஅல்நஜாஹ் கிளையில் இஸ்லாத்தை ஏற்றுகொண்ட இலங்கையை சே...\nமாதாந்திர பெண்கள் சிறப்பு சொற்பொழிவு மற்றும் மார...\nகத்தரில் 15-10-2013 அன்று நடைபெற்ற தியாகத் திருநாள...\nQITC யின் ஹஜ்ஜூப் பெருநாள் சிறப்பு நிகழ்ச்சி - 15/...\nதுல்ஹஜ் மாதத்தின் சிறப்புகளும், செய்ய வேண்டியவைகளும்\n\"இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\" சிறப்பு நிகழ்ச்சி - 1...\n04/10/2013 சவூதி மர்கஸில் நடைபெற்ற QITC யின் சிறப்...\n04/10/2013 ஜும்மா தொழுகைக்கு பின், கர்த்தியாத் கிள...\n04/10/2013 ஜும்மா தொழுகைக்கு பின், அபு ஹமூர் கிளைய...\n04/10/2013 ஜும்மா தொழுகைக்கு பின், அல் சத் கிளையில...\n04/10/2013 ஜும்மா தொழுகைக்கு பின், கராஃபா கிளையில்...\n04/10/2013 ஜும்மா தொழுகைக்கு பின், சனையா கிளையில்...\nசவூதி மர்கஸில் QITC யின் சிறப்பு நிகழ்ச்சி - 04/1...\nQITC மர்கஸில் \"இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்\" 03/10/2...\n27/09/2013 அன்று ஜும்மா தொழுகைக்கு பின், கத்தர் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qatartntj.com/2016/04/mamanidar-1.html", "date_download": "2021-04-18T12:31:45Z", "digest": "sha1:RMYUWL75QZKLMNEAT3WOHTI7P3SR7TTN", "length": 35469, "nlines": 293, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): நபிகள் நாயகத்தின் மக்கா, மதீனா வாழ்க்கை", "raw_content": "\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்க�� எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nQITC யின் ரமலான் சிறப்பு அறிவுப்போட்டி 2021 - ஸூரா & துஆ 1 & 2 Std.\nQITC யின் ரமலான் சிறப்பு அறிவுப்போட்டி 2021 - ஸூரா & துஆ 3 & 4 Std.\nQITC யின் ரமலான் சிறப்பு பேச்சுப்போட்டி 2021 - குறிப்புகள்\nசனி, 2 ஏப்ரல், 2016\nநபிகள் நாயகத்தின் மக்கா, மதீனா வாழ்க்கை\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 4/02/2016 | பிரிவு: முஹம்மதுர் ரஸுலுல்லாஹ்\nஇன்றைய சவூதி அரேபியாவில் உள்ள மக்கா என்னும் நகரத்தில் கி.பி. 571 ஆம் ஆண்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்தார்கள்.\nகுலப் பெருமையையும், சாதி வேற்றுமையையும் வேரோடு பிடுங்கி எறிந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அன்று அரபு மண்ணில் உயர்ந்த குலமாகக் கருதப்பட்ட குரைஷ்' என்னும் குலத்தில் பிறந்தார்கள்.\nதாயின் வயிற்றிலிருக்கும் போதே தந்தை அப்துல்லாஹ்வையும், தமது ஆறாம் வயதில் தாயார் ஆமினாவையும் பறிகொடுத்து அனாதையாக நின்றார்கள்.\nபின்னர் பாட்டனார் அப்துல் முத்தலிபின் அரவணைப்பிலும், அவர் மரணித்த பின் பெரிய தந்தை அபூதாலிபின் பராமரிப்பிலும் வளர்ந்தார்கள்.\nசிறு வயதில் யாருக்கும் பாரமாக இருக்கக் கூடாது என்பதால் அற்பமான காசுக்காக ஆடு மேய்த்தார்கள். ஓரளவு விபரம் தெரிந்தவுடன் தமது பெரிய தந்தையுடன் சேர்ந்து சிரியா நாட்டுக்குச் சென்று வியாபாரம் செய்தார்கள். இதனால் இளமையில் கல்வி கற்பதற்கான வாய்ப்பு அவர்களுக்குக் கிடைக்கவில்லை. எழுதவோ, படிக்கவோ அவர்களுக்குத் தெரியாது.\nதமது 25 வது வயதில் வியாபாரத்தைக் கற்றுத் தேர்ந்தார்கள். மக்காவில் மிகப் பெரிய செல்வச் சீமாட்டியாகவும், பெரும் வணிகராகவும் திகழ்ந்த கதீஜா அம்மையார் நபிகள் நாயகத்தின் ஒழுக்கம், பண்பாடு, நேர்மை மற்றும் வியாபாரத் திறமை ஆகியவற்றைக் கேள்விப்பட்டு நபிகள் நாயகத்தை மணந்து கொள்ள விரும்பினார். நபிகள் நாயகத்தை விட அதிக வயதுடையவராகவும், விதவையாகவும் இருந்த கதீஜா அம்மையாரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மணந்து கொண்டார்கள்.\nஇதன் மூலம் மக்காவில் மிகப் பெரிய செல்வந்தர் என்ற நிலைக்கு உயர்ந்தார்கள்.\nதமது நாற்பது வயது வரை அவர்கள் சாதாரண மனிதராகவும், ஒரு வியாபாரியாகவும் தான் இருந்தார்கள். நாற்பது வயது வரை எந்த ஒரு இயக்கத்தையும் அவர்கள் தோற���றுவிக்கவில்லை. எந்த ஒரு கொள்கைப் பிரச்சாரமும் செய்ததில்லை.\nநாற்பது வயது வரையிலான நபிகள் நாயகத்தின் வரலாற்றுச் சுருக்கம் இது தான்.\nநாற்பது வயதுக்குப் பின்னுள்ள நபிகள் நாயகத்தின் வாழ்க்கை இரு பெரும் அத்தியாயங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. ஒன்று மக்கா வாழ்க்கை. மற்றொன்று மதீனா வாழ்க்கை. இது குறித்தும் ஓரளவு அறிந்து கொள்வோம். நாற்பது வயது வரை சராசரி மனிதர்களில் ஒருவராக இருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது நாற்பதாம் வயதில் தம்மைக் கடவுளின் தூதர் என்று பிரகடனம் செய்தார்கள்.\n'அகில உலகையும் படைத்தவன் ஒரே கடவுள் தான்; அந்த ஒரு கடவுளைத் தவிர யாரையும், எதனையும் வணங்கக் கூடாது என்பது தான் கடவுளிடமிருந்து தமக்கு வருகின்ற முக்கியமான செய்தி' என்றார்கள்.\n'கொலை, கொள்ளை, வட்டி, சூதாட்டம், விபச்சாரம், போதைப் பொருட்கள், பொய், பித்தலாட்டம், மோசடி, ஏமாற்றுதல், போன்ற எல்லாத் தீமைகளிலிருந்தும் மனிதர்கள் விலகி இருக்க வேண்டும்' என்ற செய்தியும் கடவுளிடமிருந்து தமக்கு வருவதாகக் கூறினார்கள்.\nகஃபா என்னும் ஆலயத்திலும், அதைச் சுற்றிலும் 360 சிலைகளை நிறுவி தினம் ஒரு சிலைக்கு வழிபாடு நடத்திய சமுதாயத்தில் 'ஒரே ஒரு கடவுளை மட்டும் தான் வணங்க வேண்டும்; மற்றவை கடவுள் அல்ல' என்று கூறினால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை வரலாற்றைப் படிக்காதவர்களும் அனுமானிக்க முடியும்.\nஉண்மையாளர், நம்பிக்கைக்கு உரியவர் என்றெல்லாம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பாராட்டிய மக்கள் இந்தக் கொள்கை முழக்கத்துக்குப் பின் கடும் பகைவர்களாகி விட்டனர். பைத்தியம் என்று பட்டம் சூட்டினார்கள். அவர்களையும், அவர்களது கொள்கையை ஏற்றுக் கொண்ட விரல் விட்டு எண்ணக்கூடிய சிலரையும் சொல்லொனாத துன்பத்துக்கு ஆளாக்கினார்கள்.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களை முதலில் எதிர்த்தவர்களும், கடுமையாக எதிர்த்தவர்களும் அவர்களது குடும்பத்தினர் தாம் என்பது குறிப்பிடத்தக்கது. 'தமது குலத்தைச் சேர்ந்த ஒருவரே எல்லோரும் சமம்' என்று பிரச்சாரம் செய்கிறாரே தாழ்த்தப்பட்டவர்களையும், இழிகுலத்தோரையும், கறுப்பர்களையும், அடிமைகளையும் உயர் குலத்துக்குச் சமம் என்கிறாரே தாழ்த்தப்பட்டவர்களையும், இழிகுலத்தோரையும், கறுப்பர்களையும், அடிமைகளையும் உயர் குலத்துக்குச் சமம் ��ன்கிறாரே தம்மோடு சரிக்குச் சரியாக அவர்களையும் மதித்து குலப்பெருமையைக் கெடுக்கிறாரே' என்ற ஆத்திரத்தில் தம்மை மிகவும் உயர் குலம் என்று நம்பிய நபிகள் நாயகத்தின் குலத்தினர் கடுமையாக நபிகள் நாயகத்தை எதிர்த்தார்கள்.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது பிரச்சாரத்தை இரகசியமாக நடத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கொள்கையின் பால் ஈர்க்கப்பட்ட அப்பாவிகளையும், கேட்பதற்கு நாதியற்றவர்களையும் கொன்று குவித்தார்கள். சிறுவர்களை ஏவி விட்டு கல்லால் அடிக்கச் செய்தார்கள்.\nஒரு கட்டத்தில் ஊருக்கு ஒதுக்குப் புறமாக உள்ள கணவாய்க்கு நபிகள் நாயகத்தையும், அவர்களது சகாக்களையும் விரட்டியடித்து சமூகப் புறக்கணிப்பும் செய்தனர். பல நாட்கள் இலைகளையும், காய்ந்த சருகுகளையும் மட்டுமே உணவாகக் கொள்ள வேண்டிய நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டார்கள்.\n'நபிகள் நாயகத்துடன் யாரும் பேசக் கூடாது; அவருடன் யாரும் எந்த உறவும் வைத்துக் கொள்ளக் கூடாது' என்றெல்லாம் ஊர்க் கட்டுப்பாடு போட்டார்கள்.\nநபிகள் நாயகத்தின் சகாக்கள் ஒரு கட்டத்தில் ஊரை விட்டே ஓட்டம் பிடிக்கும் நிலைக்கு ஆளானார்கள். நபிகள் நாயகத்தின் அனுமதியோடு சிலர் அபீசீனியாவுக்கும், வேறு சிலர் மதீனா எனும் நகருக்கும் குடி பெயர்ந்தார்கள்.\nஇத்தனை அடக்குமுறைகளையும் மீறி நபிகள் நாயகத்தின் கொள்கை வளர்ந்து கொண்டு தான் இருந்தது.\nமுடிவில் 'இவரை உயிரோடு விட்டு வைத்தால் ஊரையே கெடுத்து விடுவார்; எனவே கொலை செய்து விடுவோம்' என்று திட்டம் வகுத்தார்கள்.\nஇச்செய்தியை அறிந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது சொத்து, சுகம், வீடுவாசல் அனைத்தையும் அப்படியே போட்டு விட்டு எளிதாக எடுத்துச் செல்ல இயன்ற தங்க நாணயங்களை மட்டும் எடுத்துக் கொண்டு தம் தோழர் அபூபக்ருடன் மதீனா என்னும் நகர் நோக்கி தியாகப் பயணம் மேற்கொண்டார்கள்.\nநாற்பதாம் வயதில் ஆரம்பித்த மக்கா வாழ்க்கை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் 53 ஆம் வயது வரை நீடித்தது.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவில் இருந்த போது அவர்களது கொள்கைப் பிரச்சாரம் பற்றிக் கேள்விப்பட்டு மதீனாவிலிருந்து சிலர் வந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை ஏற்கனவே சந்தித்திருந்தனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய கொள்கை விளக்கத்தைய��ம் ஏற்றிருந்தனர்.\n'மக்காவில் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டால் நீங்கள் எந்தத் தயக்கமும் இன்றி மதீனா வரலாம்; எங்கள் உயிரைக் கொடுத்தேனும் உங்களைக் காப்போம்' என்று அவர்கள் உறுதிமொழியும் கொடுத்திருந்தனர். மதீனா சென்று நபிகள் நாயகம் (ஸல்) போதனை செய்த ஒரு கடவுள் கொள்கையைப் பிரச்சாரம் செய்து ஓரளவு மக்களையும் அவர்கள் வென்றெடுத்திருந்தனர்.\nஇதன் காரணமாகத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனா நகருக்குப் புறப்பட்டார்கள்.\nஅவர்கள் எதிர்பார்த்தது போல அவ்வூரில் மகத்தான வரவேற்பு அவர்களுக்குக் காத்திருந்தது. அவ்வூர் மக்கள் நபிகள் நாயகம் (ஸல்) பிரச்சாரம் செய்த கொள்கையையும் ஏற்றார்கள். நபிகள் நாயகத்தைத் தங்களின் தலைவராகவும் ஏற்றுக் கொண்டார்கள்.\nமதீனா நகரின் மக்கள் மட்டுமின்றி அதைச் சுற்றியுள்ள மக்களும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டு கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தில் நுழைந்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்) தமது 63 ஆம் வயதில் மதீனாவில் மரணிக்கும் போது இன்றைய இந்தியாவை விட அதிக நிலப்பரப்பைத் தமது ஆளுகையின் கீழ் கொண்டு வந்திருந்தார்கள்.\nஇந்தியா போன்ற பெரும் நிலப்பரப்பை ஒரு நாடாக ஆக்குவதற்கு எண்ணூறு ஆண்டு கால முஸ்லிம்களின் ஆட்சியும், இருநூறு ஆண்டு கால வெள்ளையர்களின் ஆட்சியும் ஆக ஆயிரம் ஆண்டுகள் தேவைப்பட்டன.\nஆயிரம் ஆண்டுகளில் உருவாக்கப்பட வேண்டிய ஒரு அகண்ட ராஜ்ஜியத்தைப் பத்தே ஆண்டுகளில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உருவாக்கினார்கள். அதுவும் அடக்குமுறையினால் இல்லாமல் தமது கொள்கைப் பிரச்சாரத்தின் மூலம் மக்களை வென்றெடுத்து இந்த ராஜ்ஜியத்தை உருவாக்கினார்கள். இத்தகைய சாம்ராஜ்ஜியம் நபிகள் நாயகத்துக்கு முன்போ, பின்போ உலகில் எங்குமே ஏற்பட்டதில்லை எனலாம்.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த கால கட்டத்தில் இத்தாயும், பாரசீகமும் உலகில் மிகவும் வலிமை மிக்க நாடுகளாக இருந்தன. உலகின் மிகப் பெரிய வல்லரசுகளாக இவ்விரு நாடுகளும் இருந்தன. ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பத்தே ஆண்டுகளில் தமது ராஜ்ஜியத்தை உலகின் ஒரே வல்லரசாக உயர்த்தினார்கள்.\nஅன்றைக்கு உலகில் மிகவும் வலிமை மிக்க இராணுவ பலம் கொண்டதாகவும், கூக்காக பணி செய்யாத வீரர்களைக் கொண்டதாகவும் நபிகள் நாயகத்தின் இராணுவம் இருந்தது. அது போல் கேள்வி கேட்பாரில்லாத வகையில் அதிக அதிகாரம் பெற்ற தலைவராகவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இருந்தார்கள்.\nசக்தி வாய்ந்த இரண்டு தலைமை\nஆட்சித் தலைமை மட்டுமின்றி மற்றொரு தலைமையும் அவர்களுக்கு இருந்தது. அவர்கள் அறிமுகப்படுத்திய இஸ்லாம் என்னும் ஆன்மீகப் பாதைக்கும் அவர்களே தலைவராக இருந்தார்கள். ஒரு வகையில் பார்த்தால் இது ஆட்சித் தலைமையை விட வலிமையானது என்று கூறலாம்.\nஆட்சித் தலைமைக்குக் கட்டுப்படும் போது பயத்தின் காரண மாகவே மக்கள் கட்டுப்படுவார்கள். முழு ஈடுபாட்டுடன் கட்டுப்பட மாட்டார்கள். மதத் தலைமைக்கு பக்தியுடன் கட்டுப்படுவார்கள். ஆன்மீகத் தலைவருக்கு முன்னால் ஆட்சித் தலைவர்களும், அறிஞர்களும் மண்டியிட்டுக் கிடப்பதையும், நாட்டையே ஆளும் தலைவர்கள் கூட ஆன்மீகத் தலைவர்களின் கால்களில் விழுந்து கும்பிட்டு நிற்பதையும் இன்றைக்கும் நாம் பார்க்கிறோம்.\nயாரோ உருவாக்கிய ஒரு மதத்தில் உள்ள ஆயிரக்கணக்கான ஆன்மீகவாதிகளில் ஒருவராக இருப்பவருக்கே இந்த நிலை என்றால், ஒரு மார்க்கத்தை உருவாக்கிய ஒரே ஆன்மீகத் தலைவராக இருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்களால் எவ்வளவு மதிக்கப்பட்டிருப்பார்கள் என்பதைக் கூறத் தேவையில்லை.\nஇதனால், நபிகள் நாயகத்தின் நடை, உடை, பாவணையைக் கூட அப்படியே பின்பற்றக் கூடிய தொண்டர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெற்றிருந்தார்கள்.\nகேள்வி கேட்பாரில்லாத ஆன்மீகத் தலைமையும், அசைக்க முடியாத ஆட்சித் தலைமையும் அவர்களிடம் இருந்தும் அவர்கள் எவ்வாறு நடந்து கொண்டார்கள்\nதலைமைக்கு ஆசைப்படுபவரும், இது போன்ற பதவிகளையும், அதிகாரத்தையும் அடைந்தவரும் எவ்வாறு நடந்து கொள்வார்களோ, அவ்வாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நடக்கவில்லை. பதவியையும், அதிகாரத்தையும் பெற்றவர்கள் அவற்றை எவ்வாறு பயன்படுத்துவார்களோ அவ்வாறு அவர்கள் பயன்படுத்தவும் இல்லை.\nதலைப்புக்கள் | அடுத்தது →\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (3)\nஇக்ரா மாத இதழ் (2)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (22)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (27)\nஏகத்துவம் மாத இதழ் (4)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசொத்து பங்கீடு முறை (2)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (6)\nமனித நே�� உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (54)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (83)\nரமலான் தொடர் உரை (3)\nநமது அடுத்த இலக்கு முஹம்மதுர் ரசூலுல்லாஹ் ஏன்\nஉயிரினும் மேலான உத்தம நபி\n01-04-2016 அன்று கத்தரில் நடைபெற்ற \"இஸ்லாம் ஓர் இன...\n01-04-2016 அன்று கத்தரில் நடைபெற்ற \"இஸ்லாம் ஓர் இன...\n01-04-2016 அன்று நடைபெற்ற கத்தர் மண்டல பொதுக்குழு\n31/03/2016 அன்று QITC மர்கஸில் நடைபெற்ற \"இஸ்லாம் ஓ...\nபிறர் நலம் பேணிய நபிகள் நாயகம்\nஆண்களுக்குப் பெண்கள் அடிமைகளல்லர் என்று வாழ்ந்து க...\nபிற மதத்தவர்களிடம் அன்பு பாராட்டிய நபிகள் நாயகம்\nநபிகள் நாயகத்தின் துணிவும் வீரமும்\nஅனைவருக்கும் சம நீதி வழங்கிய நபிகள் நாயகம்\nஆன்மீகத் தலைமையால் பலனடையாத நபிகள் நாயகம்\nநபிகள் நாயகம் புகழுக்காக ஆசைப்பட்டார்களா\nநபிகள் நாயகத்தின் மக்கா, மதீனா வாழ்க்கை\nநபிகள் நாயகத்தின் எளிமையான வாழ்க்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-14-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A/", "date_download": "2021-04-18T12:38:54Z", "digest": "sha1:J7SKPMO4CUAHRMDSLOHNO66HRJUI4Y6S", "length": 4328, "nlines": 80, "source_domain": "www.tntj.net", "title": "பிப் 14 போராட்ட வாகனப் பிரச்சாரம் – துறைமுகம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்தெருமுனைப் பிரச்சாரம்பிப் 14 போராட்ட வாகனப் பிரச்சாரம் – துறைமுகம்\nபிப் 14 போராட்ட வாகனப் பிரச்சாரம் – துறைமுகம்\nவட சென்னை மாவட்டம் துறைமுகம் கிளை சார்பாக கடந்த 11,12,13.02.12 சனி,ஞாயிறு,திங்கள் ஆகிய மூன்று நாட்கள் பிப்ரவரி 14 போராட்டம் ஏன் என்ற தலைப்பில் துறைமுகம் பகுதி முழுவதும்\nமெகாபோன் மற்றும் ஆட்டோ பிரச்சாரம் செய்யப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/100688/%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE", "date_download": "2021-04-18T10:56:52Z", "digest": "sha1:3MT4ZW6ERDPPOVFGLRPQY37AGEM5TO62", "length": 3604, "nlines": 88, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "பவானி செல்லியாண்டியம்மன் கோவில் சேர்பூசும் திருவிழா! | Dinamalar", "raw_content": "\n27 நட்சத்திரங்களுக்கும் பொங்கல் டூ பொங்கல் பலன்\nசார்வரி 2020 - தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சிப் பலன்கள் - 2020\nகுருப்பெயர்ச்சி பலன் - 2020 - 2021 சார்வாரி ஆண்டு\nசனிப் பெயர்ச்சி - 27.12.2020 - 2023\nபிறந்த நாள் ராசி பலன்\nதினமலர் முதல் பக்கம் வீடியோக்கள்\nபவானி செல்லியாண்டியம்மன் கோவில் சேர்பூசும் திருவிழா\nபதிவு செய்த நாள் : 03 மார்ச் 2021 14:46\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/652472/amp?ref=entity&keyword=affair", "date_download": "2021-04-18T11:07:11Z", "digest": "sha1:DWZFJWQGEV7ZBEYHZW7WSK4DYU5BYBAN", "length": 12490, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "103 கிலோ தங்கம் மாயமான விவகாரம்.: சுரானா நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை | Dinakaran", "raw_content": "\n103 கிலோ தங்கம் மாயமான விவகாரம்.: சுரானா நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை\nசென்னை: 103 கிலோ தங்கம் மாயமான விவகாரத்தில் சென்னை சுரானா நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். சுரானா கார்ப்பரேஷன் நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக தங்கம் இறக்குமதி செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதைதொடர்ந்து தென் மண்டல சிபிஐ அதிகாரிகள் சுரானா கார்ப்பரேஷனில் 2012-ம் ஆண்டு சோதனை நடத்தினர்.\nஇந்த சோதனையில் கணக்கில் வராத பலகோடி மதிப்புள்ள ஆவணங்கள் மற்றும் 400.47 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அதைதொடர்ந்து சுரானா நிறுவனத்தின் மீதும் அந்த நிறுவனத்திற்கு துணையாக இருந்த அதிகாரிகள் மீதும் ஊழல் தடுப்பு சட்டம் மற்றும் கூட்டு சதி உள்ளிட்ட பிரிவுகளில் சிபிஐ வழக்கு பதிவு செய்தது. சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட 400.47 கிலோ தங்கம் சுரானா நிறுவனத்தில் உள்ள லாக்கரில் வைத்து சீல் வைக்கப்பட்டது.\nபின்னர் சீல் வைக்கப்பட்ட சுரானா நிறுவனத்தின் லாக்கர்களில் இருந்த தங்கத்தை எடை பார்த்த போது 296.606 கிலோ தங்கம் மட்டுமே இருந்தது. 103.864 கிலோ தங்கத்தை மாயமாகி இருந்தது. இதையடுத்து, சிபிஐ வசமிருந்து மாயமான 103.864 கிலோ தங்கத்தை ஒப்படைக்க கோரி ராமசுப்பிரமணியன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி, மாயமான 103 கிலோ தங்கம் குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டார்.\nஇதையடுத்து சிபிசிஐடி அதிகாரிகள் தங்களது விசாரணையை தொடங்கினர். தற்போது வரை சிபிசிஐடி அதிகாரிகள் இந்த விசாரணை மேற்கொண்டுவரும் நிலையில், இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சுரானா நிறுவனத்துக்கு சொந்தமான 5 இடங்களில் சோதனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.\nதமிழகத்தில் கொரோனா தடுப்பூசி கையிருப்பு குறைவு; அடுத்த 3 நாட்களில் தடுப்பூசி தீர்ந்துவிடும் நிலை: தடுப்பூசி செலுத்தும் பணி முடங்கும் ஆபத்து\nகொரோனா பரவல் எதிரொலி மேற்குவங்கத்தில் ராகுல்காந்தியின் தேர்தல் பிரசாரம் ரத்து\nசென்னை உள்ளிட்ட 22 மாவட்டங்களில் 20 ஆம் தேதி முதல் மீண்டும் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்\nவேலூர் மாவட்டம் லத்தேரி பேருந்து நிலையம் அருகே பட்டாசு கடையில் தீ விபத்து: 2 குழந்தைகள் உள்பட 3 பேர் உயிரிழப்பு\nமுழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படாது; ஆனால் கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்படும்; அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை: மாநகராட்சி ஆணையர் பேட்டி\nதமிழகத்துக்கு தடுப்பூசி பற்றாக்குறை...கூடுதல் கொரோனா தடுப்பூசி வழங்கக்கோரி பிரதமர் மோடிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் \nகொரோனா 2வது அலை எதிரொலி.. ஏப்ரல் 27, 28, 30 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த ஜேஇஇ மெயின் தேர்வுகள் ஒத்திவைப்பு: மத்திய அரசு அறிவிப்பு\nஹரித்வாரில் கும்பமேளாவுக்கு சென்று வந்தவர்களை கட்டாயமாக 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும்: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் உத்தரவு\nசத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் மாவட்ட மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 4 கொரோனா நோயாளிகள் பலி.. 29 பேர் பத்திரமாக மீட்பு\nலட்ச கணக்கில் உருவெடுக்கும் கொரோனா: ஒரே நாளில் 2.61 லட்சம் பேர் பாதிப்பு; 1.38 லட்சம் பேர் டிஸ்சார்ஜ்; 1,501 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் கொரோனா தொற்று பரவல்: இரவு நேர ஊரடங்கு அமல் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி இன்று முக்கிய ஆலோசனை..\nஇரட்டிப்பு வேகத்தில் பரவும் கொரோனா வைரஸ்: உலகம் முழுவதும் பாதிப்பு எண்ணிக்கை 14 கோடியை தாண்டியது.. 30.23 லட்சம் பேர் உயிரிழப்பு\nஏப்ரல் 30ம் தேதி வரை நடைபெற இருந்த கும்பமேளா பாதியில் நிறுத்தம்: கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று சாதுக்கள் அமைப்பு அறிவிப்பு\nகுதிரை ��ேரத்துக்கு அஞ்சி ஜெய்ப்பூரில் தங்கியிருந்த அசாம் காங். வேட்பாளர்கள் திருப்பி அனுப்பிவைப்பு: 14 நாட்கள் தனிமைப்படுத்தும் விதிகளால் திடீர் முடிவு\nதேசிய அளவில் லாக்டவுன் அமல்படுத்த தேவையில்லை; கொரோனாவின் உக்கிரம் ஜூனில் அதிகமாகும் தினசரி பலி 2,320 வரை உயரும் என ஆய்வில் தகவல்\nஹெல்மெட் அணியாததால் நஷ்ட ஈட்டு தொகையை குறைக்கக்கூடாது: கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு\nவேளச்சேரி தொகுதியில் மறு வாக்குப்பதிவு நிறைவு: ஏப்ரல் 6ம் தேதி இந்த வாக்குச்சாவடியில் 220 வாக்குகள் பதிவான நிலையில், இன்று 186 வாக்குகள் மட்டுமே பதிவு..\nதமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 9 ஆயிரத்தை கடந்தது; ஒரே நாளில் 39 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு: சுகாதாரத்துறை அறிக்கை.\nநடிகர் விவேக்கின் உடல் சென்னை விருகம்பாக்கம் மின் மின்மயானத்தில் தகனம்: மண்ணுலகம் விட்டு விண்ணுலகம் புறப்பட்ட கலைஞன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_25,_2011", "date_download": "2021-04-18T12:35:06Z", "digest": "sha1:7PWJBXR2KL4UOZPLS23RS3R2UENNQNHN", "length": 4622, "nlines": 91, "source_domain": "ta.wikinews.org", "title": "பகுப்பு:செப்டம்பர் 25, 2011 - விக்கிசெய்தி", "raw_content": "\n<செப்டம்பர் 24, 2011 செப்டம்பர் 25, 2011 26 செப்டம்பர், 2011>\n\"செப்டம்பர் 25, 2011\" பகுப்பிலுள்ள பக்கங்கள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.\nஏர்டெல் சூப்பர் சிங்கர் 3 இறுதிச்சுற்றில் சாய்சரண் வெற்றி\nசுற்றுலாப் பயணிகளுடன் சென்ற நேபாள விமானம் விபத்துக்குள்ளானதில் 19 பேர் உயிரிழப்பு\nநாசாவின் செயற்கைக்கோள் அமெரிக்காவின் மேற்குக்கரைக்கு அப்பால் கடலில் வீழ்ந்தது\nஇப்பக்கம் கடைசியாக 6 ஆகத்து 2015, 06:27 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-review/kia-seltos/a-good-car-with-awesome-features-113300.htm", "date_download": "2021-04-18T11:00:32Z", "digest": "sha1:QZ3YVCEUEPK5KVFPAEC2OD2SBSQKRC3F", "length": 13554, "nlines": 330, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஏ good car with awesome features. - User Reviews க்யா Seltos 113300 | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்க்யாSeltosக்யா Seltos மதிப்பீடுகள் A Good Car With Awesome Features.\nக்யா Seltos பயனர் மதிப்புரைகள்\nஎல்லா Seltos மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா Seltos மதிப்பீடுகள் ஐயும் காண்க\n*எக்ஸ்-ஷோரூம் விலை புத��� டெல்லி\nSeltos ஆண்டுவிழா பதிப்பு டி Currently Viewing\nஎல்லா Seltos வகைகள் ஐயும் காண்க\nSeltos மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 550 பயனர் மதிப்பீடுகள்\nbased on 362 பயனர் மதிப்பீடுகள்\nbased on 56 பயனர் மதிப்பீடுகள்\nbased on 2264 பயனர் மதிப்பீடுகள்\nbased on 8 பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஏப்ரல் 01, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: nov 11, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஏப்ரல் 10, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 31, 2021\nஎல்லா உபகமிங் க்யா கார்கள் ஐயும் காண்க\nஆல் car காப்பீடு companies\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/car/maruti-suzuki-s-presso-spotted/", "date_download": "2021-04-18T10:49:08Z", "digest": "sha1:4VNHDS5CNL2WEYKVLSTRKBESLUBKTXIY", "length": 7167, "nlines": 77, "source_domain": "www.automobiletamilan.com", "title": "மாருதியின் எஸ்-பிரெஸ்ஸோ மினி எஸ்யூவி படங்கள் வெளியானது", "raw_content": "\nHome செய்திகள் கார் செய்திகள் மாருதியின் எஸ்-பிரெஸ்ஸோ மினி எஸ்யூவி படங்கள் வெளியானது\nமாருதியின் எஸ்-பிரெஸ்ஸோ மினி எஸ்யூவி படங்கள் வெளியானது\nமினி எஸ்யூவி மாடலாக வலம் வரவுள்ள மாருதி சுசுகி நிறுவனத்தின் எஸ் பிரெஸ்ஸோ காரின் நடுத்தர வேரியண்ட் மாடலின் படங்கள் வெளியாகியுள்ளது. இன்டிரியரின் விபரங்கள் அல்லாமல் இம்முறையும் வெளிதோற்ற அமைப்புதான் வெளியாகியுள்ளது.\nவிட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி தோற்ற உந்துதலை முன்புறத்தில் பெற்றுள்ள இந்த எஸ்-பிரெஸ்ஸோ காரின் முகப்பு கிரில் அமைப்பு நேர்த்தியாக உள்ளதை தொடர்ந்து பம்பரில் எல்இடி ரன்னிங் விளக்குகள், கருப்பு நிற பம்பர், க்ரோம் பூச்சூ அல்லாத தோற்றம், 14 அங்குல சாதாரன ஸ்டீல் வீல் கருப்பு நிறத்தில் பெற்றுள்ளது.\nஎஸ்-பிரஸ்ஸோ காரில், மூன்று சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் K10B 1.0 லிட்டர் பொருத்தப்பட்டு பிஎஸ் 6 மாசு உமிழ்வுக்கு இணையாக விளங்கும். 50 கிலோவாட் (67.98 பிஎஸ்) அதிகபட்ச சக்தியை 5,500 ஆர்பிஎம் மற்றும் 90 என்எம் டார்க்கை 3,500 ஆர்பிஎம்-ல் வழங்கும். இந்த மாடலில் 5-ஸ்பீட் மேனுவல் மற்றும் 5-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் விருப்பங்களுடன் வழங்கப்படும்.\nஇன்டிரியரில், முன்பாக காட்சிப்படுத்தப்பட்ட கான்செப்டில் உள்ளதை போன்றே அமைப்பினை வெளிப்படுத்தலாம். டார்க் கிரே நிறத்திலான டேஸ்போர்டின் மத்தியில் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் இடம்பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் 7.0 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஸ்மார்ட்பிளே ஸ்டூடியா வசதியுடன் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே போன்றவற்றை கொண்டிருக்கலாம். பேஸ் வேரியண்டில் ஸ்மார்ட்பிளே டாக் ஆடியோ சிஸ்டம் ப்ளூடூத் ஆதரவை கொண்டிருக்கும்.\nவரும் செப்டம்பர் 30 ஆம் தேதி விற்பனைக்கு விலை அறிவிக்கப்பட உள்ள நிலையில் டீலர்கள் வாயிலாக முன்பதிவு நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. ரெனோ க்விட், டட்சன் ரெடி-கோ மாடலை நேரடியாக எதிர்கொள்ள உள்ள எஸ்-பிரெஸ்ஸோவின் விலை ரூ.3.30 லட்சத்தில் தொடங்கலாம்.\nமாருதி சுசுகி எஸ் பிரெஸ்ஸோ\nPrevious article125சிசி சந்தையின் நாயகனாக பஜாஜ் பல்சர் 125 பைக்\nNext articleமீண்டும் செப் 29., முதல் ஹெக்டர் எஸ்யூவி முன்பதிவை தொடங்கும் எம்ஜி மோட்டார்\n7 சீட்டர் பெற்ற கியா சொனெட் எஸ்யூவி அறிமுகம்\nஹூண்டாய் அல்கசார் எஸ்யூவி அறிமுகமானது\nமஹிந்திரா வெளியிட உள்ள புதிய XUV700 எஸ்யூவி அறிமுகம் எப்போது \nபஜாஜ் சிடி 110 எக்ஸ் பைக்கின் முக்கிய சிறப்புகள்\n2021 ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கிளஸ்ட்டர் வீடியோ கசிந்தது\n7 சீட்டர் பெற்ற கியா சொனெட் எஸ்யூவி அறிமுகம்\nஹூண்டாய் அல்கசார் எஸ்யூவி அறிமுகமானது\nமஹிந்திரா வெளியிட உள்ள புதிய XUV700 எஸ்யூவி அறிமுகம் எப்போது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/car/tata-tiago-wizz-price-rs-5-40-lakhs/", "date_download": "2021-04-18T11:58:41Z", "digest": "sha1:5GECP7EWFTLJ4PXRCJRNUQ6YMUYT6W5O", "length": 6058, "nlines": 75, "source_domain": "www.automobiletamilan.com", "title": "டாடா டியாகோ விஸ் எடிசன் விற்பனைக்கு வெளியானது", "raw_content": "\nHome செய்திகள் கார் செய்திகள் டாடா டியாகோ விஸ் எடிசன் விற்பனைக்கு வெளியானது\nடாடா டியாகோ விஸ் எடிசன் விற்பனைக்கு வெளியானது\nடைட்டானிய கிரே நிறத்தில் 10 புதிய வசதிகள் மற்றும் மாற்றங்களை கொண்டு டாடா டியாகோ விஸ் எடிசன் ரூபாய் 5 லட்சத்து 40 ஆயிரம் விலையில் வெளியிடப்பட்டுள்ளது. 2.50 லட்சம் டியாகோ கார்கள் விற்பனை எண்ணிக்கையை கடந்துள்ள நிலையில் இந்த சிறப்பு எடிஷன் பண்டிகை காலத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் கிடைக்க உள்ளது.\nபெட்ரோல் வெர்ஷனில் மட்டும் கிடைக்க உள்ள இந்த சிறப்பு எடிஷனில் 1.2 லிட்டர் ரெவோட்ரான் என்ஜின் ஆற்றல் 83hp மற்றும் டார்க் 114Nm ஆகும். சிட்டி மற்றும் இக்கோ இரண்டு விதமான டிரைவிங் ஆப்ஷன் உள்ளது. 5 வேக மெனுவல் கியர்��ாக்ஸ் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.\nசமீபத்தில் இந்நிறுவனம் ,தனது டியாகோ மற்றும் டீகோர் கார்களின் டாப் XZ+ மற்றும் XZA+ வேரியண்டுகளில் முழுமையான டிஜிட்டல் கிளஸ்ட்டரை கொண்டு வந்திருந்தது. தற்பொழுது வந்துள்ள ஸ்பெஷல் விஸ் எடிசனில் டியாகோ ஹேட்ச்பேக்கிற்கு டைட்டானியம் கிரே நிறம், மாறுபட்ட பளபளப்பை பெற்ற கருப்பு ரூஃப், முன் கிரில், ORVM மற்றும் ‘ஹைப்பர்ஸ்டைல்’ சக்கரங்களில் ஆரஞ்சு நிறம் வழங்கப்பட்டு கூடுதலாக குரோம் பூச்சில் ‘விஸ்’ பேட்ஜிங் கொண்டுள்ளது. இதேபோல், உட்புறத்தில் ஏசி வென்ட்களைச் சுற்றி ஆரஞ்சு நிறம், இருக்கைகளுக்கு ஆரஞ்சு நிற தையல், டைட்டானியம் கிரே நிறத்திலான கியர் லீவர் மற்றும் கிரானைட் கருப்பு நிறத்தில் உள் கதவு கைப்பிடிகள் வழங்கப்பட்டுள்ளன.\nPrevious articleடிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கில் ப்ளூடூத் ஆதரவை பெற்ற கிளஸ்ட்டர் இணைப்பு\nNext articleபெனெல்லி லியோன்சினோ 250 பைக் விற்பனைக்கு அறிமுகமானது\n7 சீட்டர் பெற்ற கியா சொனெட் எஸ்யூவி அறிமுகம்\nஹூண்டாய் அல்கசார் எஸ்யூவி அறிமுகமானது\nமஹிந்திரா வெளியிட உள்ள புதிய XUV700 எஸ்யூவி அறிமுகம் எப்போது \nபஜாஜ் சிடி 110 எக்ஸ் பைக்கின் முக்கிய சிறப்புகள்\n2021 ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கிளஸ்ட்டர் வீடியோ கசிந்தது\n7 சீட்டர் பெற்ற கியா சொனெட் எஸ்யூவி அறிமுகம்\nஹூண்டாய் அல்கசார் எஸ்யூவி அறிமுகமானது\nமஹிந்திரா வெளியிட உள்ள புதிய XUV700 எஸ்யூவி அறிமுகம் எப்போது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=1008209", "date_download": "2021-04-18T12:22:51Z", "digest": "sha1:GTNG2WQCYAEBIJAEQBIABDIA42W2AUPN", "length": 8527, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "ஓபிசி ஒதுக்கீட்டில் வருமான வரம்பை நீக்க வேண்டும் | கோயம்புத்தூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > கோயம்புத்தூர்\nஓபிசி ஒதுக்கீட்டில் வருமான வரம்பை நீக்க வேண்டும்\nபொள்ளாச்சி, ஜன. 24: ஓபிசி ஒதுக்கீட்டில் மட்டும் உள்ள வருமான வரம்பை உடனே நீக்க வேண்டும் என்ற பொள்ளாச்சியில் நடந்த பிற்படுத்தபட்ட சமூகத்தினர் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பொள்ளாச்சி பல்லடம் ரோட்டில் உள்ள ஒரு மண��டபத்தில் நேற்று, பிற்படுத்தபட்டோர் சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பு சார்பில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதற்கு, செயலாளர் திருகுணான சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். இதில் பல்வேறு சமூகத்தை சேர்ந்த சிவக்குமார், தமிழ்செல்வன், சூலூர் சந்திரசேகர், ரத்தினசபாபதி உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தின்போது, சதிவாரி கணக்கெடுப்பில் உள்ள விவரங்களின் உண்மையை அரசு உறுதி செய்ய வேண்டும். ஜாதிவாரி கணக்கெடுத்தபின், தாலுகா, வார்டு, நகரம், மாநகராட்சி வாரியாக பெயர்கள் மற்றும் அவர்கள் சார்ந்த சமூகம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் வலை தளத்தில் வெளியிட வேண்டும். கணக்கெடுப்பு இறுதி செய்யப்பட்டு வெளியிட்டபின், அனைத்து பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தபட்டோர் இட ஒதுக்கீடு மற்றும் மக்கள் தொகைக்கேற்ப விகிதசாரா ஒதுக்கீடு அல்லது சாதி தொகுப்புப்படி வழங்க வேண்டும்.\nசாதிவாரி கணக்கெடுப்புக்கு பின், பிற்படுத்தப்பட்டோரின் நியாயமான கோரிக்கைகள் மீது இறுதி முடிவெடுக்கும் வரை, தற்போதுள்ள ஒதுக்கீட்டை மாற்றி அமைத்து குறித்த அறிவிப்பை வெளியிட கூடாது. மத்திய அரசு, ஓபிசி ஒதுக்கீட்டில் மட்டும் உள்ள வருமான வரம்பை உடனே நீக்க வேண்டும். மருத்துவ முதுநிலை மேற்படிப்பில், ஓபிசி ஒதுக்கீட்டில் உள்ள 27சதவீதத்தை உடனே வழங்க வேண்டும். பிற்படுத்தபட்டோர் ஆணையம் மற்றும் அரசு பணியாளர் தேர்வாணையம் ஆகியவற்றிற்கு, சாதி வாரியாக சுழற்சி முறையில் அனைத்து பிற்படுத்தபட்டோருக்கு, தலைவர் மற்றும் உறுப்பினர்கள் வாய்ப்பு அளிக்க வேண்டும். ஜாதி சான்றிதழ் , வருமான சான்றிதாழ் வழங்குதலை முற்றிலும் கணிணி மயமாக்க வேண்டும்’ உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nகோவை-திருச்சி ரோடு மேம்பாபணி 80 சதவீதம் நிறைவு\nமாவட்டத்தில் கொரோனா விதிமீறல் 47 நாளில் ரூ.1.65 கோடி அபராதம் வசூல்\nகஞ்சா விற்ற 2 பேர் கைது\nகார்கள் அத்துமீறல், சிசிடிவி கேமரா பழுது வாக்கு எண்ணும் மையத்தில் போதுமான பாதுகாப்பு இல்லை\nஒரே நாளில் 652 பேருக்கு கொரோனா\nபிளஸ் 2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு 16,470 பேர் எழுதினர்\nதினம் ஒரு நெல்லிக்காய் ஆரோக்கிய டயட்\n18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nநைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள�� உடல் கருகி பரிதாப பலி..\nதீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..\n22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்\n15-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/mobiles/micromax-bharat-5-pro-launched-in-india/", "date_download": "2021-04-18T11:28:39Z", "digest": "sha1:XGFMADNFG3EKLFE6NGZVDCFBKZX5OJJ3", "length": 37186, "nlines": 260, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "ரூ.7999-க்கு 5000mAh பேட்டரி கொண்ட மைக்ரோமேக்ஸ் பாரத் 5 ப்ரோ விற்பனைக்கு வந்தது", "raw_content": "\nரூ.10,999 விலையில் ரெட்மி 9 பவர் விற்பனைக்கு வந்தது\nகுவாட் கேமரா செட்டப் பெற்ற ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தின் அடிப்படையிலான MIUI 12 மூலம் செயல்படுகின்ற மாடல் விலை ரூ.10,999 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. ரெட்மி 9 பவர் சிறப்புகள் ரெட்மி...\nரூ.5,999-க்கு இன்ஃபினிக்‌ஷ் Smart HD 2021 விற்பனைக்கு வெளியானது\nஇன்ஃபினிக்‌ஷ் நிறுவனத்தின் புதுப்பிக்கப்பட்ட Smart HD 2021 மாடலை ரூ.5,999 விலையில் ஆண்ட்ராய்டு 10 கோ எடிசன் இயங்குதளத்தின் செயல்படும் மிக இலகுவான பட்ஜெட் விலை மாடலாகும். 6.1 இன்ச் எச்டி + டிராப்...\nகுவாட் கேமராவுடன் நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் அறிமுகமானது\nஐரோப்பாவில் வெளியிடப்பட்டுள்ள நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் குவாட் கேமரா செட்டப் பெற்று பிரைமரி கேமரா ஆப்ஷனில் 48 மெகாபிக்சல் கொண்டுள்ளது. இந்த மொபைல் விலை 189 யூரோ (US$ 229 / ரூ.16,900...\nரெட்மி 9 பவர் சிறப்புகள் மற்றும் வெளியீட்டு தேதி\nவரும் டிசம்பர் 17 ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள புதிய ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன் முன்பாக சீன சந்தையில் வெளியிடப்பட்ட ரெட்மி நோட் 9 4ஜி அடிப்படையிலான மாடலாக...\n8ஜிபி ரேம் பெற்ற விவோ Y51 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nவிவோ நிறுவனத்தின் 8ஜிபி ரேம் உடன் 48 எம்பி பிரைமரி சென்சார் பெற்ற மாடலாக Y51 ஸ்மார்ட்போன் விலை ரூ.17,990 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. Y வரிசை மொபைல்களில் நடுத்தர சந்தைக்கு ஏற்ப சவாலான...\nவோடபோன் ஐடியா வாய்ஸ் கால் அழைப்புகள் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் வோடபோன் ஐடியா (Vi) டெலிகாம் நிறுவனம் ஐயூசி (interconnect usage charges-IUC) கட்டணம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இனி அனைத்து வாய்ஸ் அழைப்புகளும் இலவசமாக வழங்கப்படும் என...\n ரிலையன்ஸ் ஜியோ வாய்ஸ் கால் முற்றிலும் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் இந்தியாவில் interconnect usage charges (IUC) கட்டணம் நீக்கப்பட்டுள்ளதால், இனி தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து மற்ற நெட்வொர்க் அழைப்புகளுக்கு எவ்விதமான கட்டணமுமின்றி அழைப்புகளை மேற்கொள்ளலாம். ஐ.யூ.சி கட்டணங்கள்...\nகதறும் அம்பானி.., ஜியோவில் இருந்து வெளியேறும் வாடிக்கையாளர்கள்..\nவிவசாய போராட்ட எதிரொலி காரணமாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து பெருமளவிலான வாடிக்கையாளர்கள் போர்ட் கோருவதனால், இதற்கு காரணம் ஏர்டெல் மற்றும் வி நிறுவனங்கள் எங்கள் மீது வீண் பழி சுமத்துவதாக இந்திய தொலைத்தொடர்பு...\nஅதிர்ச்சியில் அம்பானி.., ஜியோ சிம் கார்டை புறக்கணிக்கிறார்களா..\nவிவசாயிகள் போரட்டாம் நாடு முழுவதும் பரவலாக வலுபெற்று வரும் நிலையில் அம்பானி மற்றும் அதானி மீது திரும்பியுள்ள நிலையில் ஜியோ சிம் கார்டினை போர்ட் செய்வதற்கு லட்சகணக்கானோர் விண்ணப்பித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. குறைந்த விலையில்...\nஅடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில் 5ஜி சேவை சாத்தியப்படும் – ஏர்டெல்\nபார்தி ஏர்டெல் நிறுவன தலைவர் சுனில் மிட்டல் இந்திய மொபைல் காங்கிரஸ் 2020 அரங்கில் பேசுகையில், இந்திய சந்தையில் 5ஜி சேவை துவங்கப்படுவது குறைந்த விலையில் தொலைத்தொடர்பு கருவிகள் வரும்போது நாடு முழுவதும்...\nசெவ்வாய்க் கிரகத்தில் நீரை கண்டுபிடித்த மார்ஸ் எக்ஸ்பிரஸ்\nசெவ்வாய்க் கிரக்கத்தில் நாசா மட்டுமல்லாமல் ஆய்வினை மேற்கொண்டு வரும் மார்ஸ் எக்ஸ்பிரஸ் ஆர்பிடர் மூலம் செவ்வாயின் நிலப்பரப்புக்கு அடியில் பரந்த நீர்பரப்பு இருப்பது உறுதி ஆகியுள்ளது. கடந்த 2003 ஆம் ஆண்டு செவ்வாய்க் கிரகத்திற்கு...\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியின் கூடுதல் விபரங்கள் அறியலாம்\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியில் ஏற்படுகின்ற காலநிலை மாற்றம், பூமி அமைப்பு, சூறாவளி, தீ பரவல் மற்றும் தாவர இயக்கவியல் போன்ற மிகவும் சிக்கலான ஆய்வுகளை விபரங்களை மிக தெளிவான முறையில் பெற இயலும்...\nLunar Eclipse : சூப்பர் ப்ளட் வுல்ஃப் சந்திர கிரகண அதியசத்தை காண தயாராகுங்கள்\nவருகின்ற ஜனவரி 20 மற்றும் 21ந் தேதிகளில் நிகழ உள்ள Super Blood Wolf Moon கிரகணத்தை சுமார் 2.8 பில்லியன் மக்கள் காண்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. அமெரிக்கா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, ரஷ்யா போன்ற நாடுகளில்...\nஏலியன்கள் குறித்த தகவலை வெளியிட்ட நாசா : Alien life possible\nவேற்றுகிரகவாசிகள் மீதான ஆர்வம் இயலபாகவே மக்களுக்கு உள்ள நிலையில், பிரசத்தி பெற்ற அமெரிக்காவின் நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் 'Barnard B' என்ற மிகப்பெரிய நட்சத்திரத்தில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறு உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. Barnard B Barnard b...\nஉலகின் மிகச்சிறிய மெடிக்கல் ரோபோ கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது\nடெக்சாஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்கள் இணைந்து, உலகிலேயே மிகவும் சிறிய அளவிலான மெடிக்கல் ரோபோ ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த ரோபோக்கள் மனிதர்களின் கண்களுக்கு தெரியாத அளவு சிறியதாக இருக்கும். சோடிக் பெடல் உருவாக்கியுள்ள...\nவாட்ஸ்ஆப் மூலம் சமையல் சிலிண்டர் பதிவு செய்வது எப்படி \nஇந்திய நாட்டில் டிஜிட்டல் சார்ந்த சேவகைகளின் பயன்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் முன்னணி சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் இண்டேன், ஹெச்பி கேஸ், பாரத் கேஸ் ஆகிய நிறுவனங்கள் வாட்ஸ்ஆப் மூலம்...\nபுதிய பாஸ்வேர்ட் உருவாக்கும் போது தவிர்க்க வேண்டிய பெயர்கள்\nதற்கலாத்தில் நாம் பல டிவைஸ்களை பயன்படுத்தி வருகிறோம். அவற்றில் சமூக வலைதளம், ஆன்லைன் ஷாப்பிங் போன்ற பல்வேறு பாஸ்வேர்ட்கள் உருவாக்க பட வேண்டியுள்ளது. இதனால் பாஸ்வேர்ட்களை ஞாபகம் வைத்து கொள்வதில் கடினம் ஏற்பட்டுள்ளது. இருந்த...\nஉங்கள் போன் லாக் ஆகி விட்டதா\nஉங்கள் ஸ்மார்ட் போனை, வேறு யாரும் எடுக்காமல் பாதுகாக்கும் வகையில் ஸ்க்ரீன் லாக் ஆக பின், பாஸ்வோர்ட் அல்லது பேர்ட்டன் லாக் உள்ளது. போனை லாக் செய்ய காம்பிளேக்ஸ் பாஸ்வேர்டுகளை பயன்படுத்துவது நல்லது...\nசெல்போன் பேட்டரி அதிக நேரம் நீடிக்க வேண்டுமா\nஇக்காலத்தில், அனைவரும் அதிகம் பயன்படுத்துவது செல்போன். பாட்டு கேட்பது, படம் பார்ப்பது என பலவிதமானவற்றை செல்போனிலேயே பெரும்பாலானோர் செய்துவிடுகின்றனர். செல்போன் பயன்பாடு அனைவரிடத்திலும் நீங்கா இடம் பெற்றிருந்தாலும், பேட்டரி உடனேயே குறைந்துவிடுவது பயனாளிகள்...\nரிலையன்ஸ் ஜியோ பிரைம் இலவசமாக ஏக்டிவேட் செய்வது எப்படி \nஇந்தியாவின் முன்னணி ஜியோ 4ஜி நெட்வொர்க் நிறுவனமாக விளங்கும் ரிலையன்ஸ் ஜியோ பிரைம் சந்தா திட்டம் கூடுதலாக ஒரு வருடம் இலவசமாக நீட்டிக��கப்பட உள்ள நிலையில், இலவச பிரைம் திட்டத்தை மார்ச் 31,...\nரூ.10,999 விலையில் ரெட்மி 9 பவர் விற்பனைக்கு வந்தது\nகுவாட் கேமரா செட்டப் பெற்ற ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தின் அடிப்படையிலான MIUI 12 மூலம் செயல்படுகின்ற மாடல் விலை ரூ.10,999 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. ரெட்மி 9 பவர் சிறப்புகள் ரெட்மி...\nரூ.5,999-க்கு இன்ஃபினிக்‌ஷ் Smart HD 2021 விற்பனைக்கு வெளியானது\nஇன்ஃபினிக்‌ஷ் நிறுவனத்தின் புதுப்பிக்கப்பட்ட Smart HD 2021 மாடலை ரூ.5,999 விலையில் ஆண்ட்ராய்டு 10 கோ எடிசன் இயங்குதளத்தின் செயல்படும் மிக இலகுவான பட்ஜெட் விலை மாடலாகும். 6.1 இன்ச் எச்டி + டிராப்...\nகுவாட் கேமராவுடன் நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் அறிமுகமானது\nஐரோப்பாவில் வெளியிடப்பட்டுள்ள நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் குவாட் கேமரா செட்டப் பெற்று பிரைமரி கேமரா ஆப்ஷனில் 48 மெகாபிக்சல் கொண்டுள்ளது. இந்த மொபைல் விலை 189 யூரோ (US$ 229 / ரூ.16,900...\nரெட்மி 9 பவர் சிறப்புகள் மற்றும் வெளியீட்டு தேதி\nவரும் டிசம்பர் 17 ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள புதிய ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன் முன்பாக சீன சந்தையில் வெளியிடப்பட்ட ரெட்மி நோட் 9 4ஜி அடிப்படையிலான மாடலாக...\n8ஜிபி ரேம் பெற்ற விவோ Y51 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nவிவோ நிறுவனத்தின் 8ஜிபி ரேம் உடன் 48 எம்பி பிரைமரி சென்சார் பெற்ற மாடலாக Y51 ஸ்மார்ட்போன் விலை ரூ.17,990 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. Y வரிசை மொபைல்களில் நடுத்தர சந்தைக்கு ஏற்ப சவாலான...\nவோடபோன் ஐடியா வாய்ஸ் கால் அழைப்புகள் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் வோடபோன் ஐடியா (Vi) டெலிகாம் நிறுவனம் ஐயூசி (interconnect usage charges-IUC) கட்டணம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இனி அனைத்து வாய்ஸ் அழைப்புகளும் இலவசமாக வழங்கப்படும் என...\n ரிலையன்ஸ் ஜியோ வாய்ஸ் கால் முற்றிலும் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் இந்தியாவில் interconnect usage charges (IUC) கட்டணம் நீக்கப்பட்டுள்ளதால், இனி தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து மற்ற நெட்வொர்க் அழைப்புகளுக்கு எவ்விதமான கட்டணமுமின்றி அழைப்புகளை மேற்கொள்ளலாம். ஐ.யூ.சி கட்டணங்கள்...\nகதறும் அம்பானி.., ஜியோவில் இருந்து வெளியேறும் வாடிக்கையாளர்கள்..\nவிவசாய போராட்ட எதிரொலி காரணமாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து பெருமளவிலான வாடிக்கையாளர்கள் போர்ட் கோருவதனால், இதற்கு காரணம் ஏர்டெல் மற்றும் வி நிறுவனங்கள் எங்கள் மீது வீண் பழி சுமத்துவதாக இந்திய தொலைத்தொடர்பு...\nஅதிர்ச்சியில் அம்பானி.., ஜியோ சிம் கார்டை புறக்கணிக்கிறார்களா..\nவிவசாயிகள் போரட்டாம் நாடு முழுவதும் பரவலாக வலுபெற்று வரும் நிலையில் அம்பானி மற்றும் அதானி மீது திரும்பியுள்ள நிலையில் ஜியோ சிம் கார்டினை போர்ட் செய்வதற்கு லட்சகணக்கானோர் விண்ணப்பித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. குறைந்த விலையில்...\nஅடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில் 5ஜி சேவை சாத்தியப்படும் – ஏர்டெல்\nபார்தி ஏர்டெல் நிறுவன தலைவர் சுனில் மிட்டல் இந்திய மொபைல் காங்கிரஸ் 2020 அரங்கில் பேசுகையில், இந்திய சந்தையில் 5ஜி சேவை துவங்கப்படுவது குறைந்த விலையில் தொலைத்தொடர்பு கருவிகள் வரும்போது நாடு முழுவதும்...\nசெவ்வாய்க் கிரகத்தில் நீரை கண்டுபிடித்த மார்ஸ் எக்ஸ்பிரஸ்\nசெவ்வாய்க் கிரக்கத்தில் நாசா மட்டுமல்லாமல் ஆய்வினை மேற்கொண்டு வரும் மார்ஸ் எக்ஸ்பிரஸ் ஆர்பிடர் மூலம் செவ்வாயின் நிலப்பரப்புக்கு அடியில் பரந்த நீர்பரப்பு இருப்பது உறுதி ஆகியுள்ளது. கடந்த 2003 ஆம் ஆண்டு செவ்வாய்க் கிரகத்திற்கு...\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியின் கூடுதல் விபரங்கள் அறியலாம்\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியில் ஏற்படுகின்ற காலநிலை மாற்றம், பூமி அமைப்பு, சூறாவளி, தீ பரவல் மற்றும் தாவர இயக்கவியல் போன்ற மிகவும் சிக்கலான ஆய்வுகளை விபரங்களை மிக தெளிவான முறையில் பெற இயலும்...\nLunar Eclipse : சூப்பர் ப்ளட் வுல்ஃப் சந்திர கிரகண அதியசத்தை காண தயாராகுங்கள்\nவருகின்ற ஜனவரி 20 மற்றும் 21ந் தேதிகளில் நிகழ உள்ள Super Blood Wolf Moon கிரகணத்தை சுமார் 2.8 பில்லியன் மக்கள் காண்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. அமெரிக்கா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, ரஷ்யா போன்ற நாடுகளில்...\nஏலியன்கள் குறித்த தகவலை வெளியிட்ட நாசா : Alien life possible\nவேற்றுகிரகவாசிகள் மீதான ஆர்வம் இயலபாகவே மக்களுக்கு உள்ள நிலையில், பிரசத்தி பெற்ற அமெரிக்காவின் நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் 'Barnard B' என்ற மிகப்பெரிய நட்சத்திரத்தில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறு உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. Barnard B Barnard b...\nஉலகின் மிகச்சிறிய மெடிக்கல் ரோபோ கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது\nடெக்சாஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்கள் இணைந்து, உலகிலேயே ��ிகவும் சிறிய அளவிலான மெடிக்கல் ரோபோ ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த ரோபோக்கள் மனிதர்களின் கண்களுக்கு தெரியாத அளவு சிறியதாக இருக்கும். சோடிக் பெடல் உருவாக்கியுள்ள...\nவாட்ஸ்ஆப் மூலம் சமையல் சிலிண்டர் பதிவு செய்வது எப்படி \nஇந்திய நாட்டில் டிஜிட்டல் சார்ந்த சேவகைகளின் பயன்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் முன்னணி சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் இண்டேன், ஹெச்பி கேஸ், பாரத் கேஸ் ஆகிய நிறுவனங்கள் வாட்ஸ்ஆப் மூலம்...\nபுதிய பாஸ்வேர்ட் உருவாக்கும் போது தவிர்க்க வேண்டிய பெயர்கள்\nதற்கலாத்தில் நாம் பல டிவைஸ்களை பயன்படுத்தி வருகிறோம். அவற்றில் சமூக வலைதளம், ஆன்லைன் ஷாப்பிங் போன்ற பல்வேறு பாஸ்வேர்ட்கள் உருவாக்க பட வேண்டியுள்ளது. இதனால் பாஸ்வேர்ட்களை ஞாபகம் வைத்து கொள்வதில் கடினம் ஏற்பட்டுள்ளது. இருந்த...\nஉங்கள் போன் லாக் ஆகி விட்டதா\nஉங்கள் ஸ்மார்ட் போனை, வேறு யாரும் எடுக்காமல் பாதுகாக்கும் வகையில் ஸ்க்ரீன் லாக் ஆக பின், பாஸ்வோர்ட் அல்லது பேர்ட்டன் லாக் உள்ளது. போனை லாக் செய்ய காம்பிளேக்ஸ் பாஸ்வேர்டுகளை பயன்படுத்துவது நல்லது...\nசெல்போன் பேட்டரி அதிக நேரம் நீடிக்க வேண்டுமா\nஇக்காலத்தில், அனைவரும் அதிகம் பயன்படுத்துவது செல்போன். பாட்டு கேட்பது, படம் பார்ப்பது என பலவிதமானவற்றை செல்போனிலேயே பெரும்பாலானோர் செய்துவிடுகின்றனர். செல்போன் பயன்பாடு அனைவரிடத்திலும் நீங்கா இடம் பெற்றிருந்தாலும், பேட்டரி உடனேயே குறைந்துவிடுவது பயனாளிகள்...\nரிலையன்ஸ் ஜியோ பிரைம் இலவசமாக ஏக்டிவேட் செய்வது எப்படி \nஇந்தியாவின் முன்னணி ஜியோ 4ஜி நெட்வொர்க் நிறுவனமாக விளங்கும் ரிலையன்ஸ் ஜியோ பிரைம் சந்தா திட்டம் கூடுதலாக ஒரு வருடம் இலவசமாக நீட்டிக்கப்பட உள்ள நிலையில், இலவச பிரைம் திட்டத்தை மார்ச் 31,...\nHome Tech News Mobiles ரூ.7999-க்கு 5000mAh பேட்டரி கொண்ட மைக்ரோமேக்ஸ் பாரத் 5 ப்ரோ விற்பனைக்கு வந்தது\nரூ.7999-க்கு 5000mAh பேட்டரி கொண்ட மைக்ரோமேக்ஸ் பாரத் 5 ப்ரோ விற்பனைக்கு வந்தது\nஇந்தியாவின் மைக்ரோமேக்ஸ் நிறுவனம், மிக சவாலான விலையில் பல்வேறு வசதிகளுடன் 5000mAh பேட்டரி கொண்டு இயங்குகின்ற மைக்ரோமேக்ஸ் பாரத் 5 ப்ரோ மொபைல் போன் ரூ.7,999 விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.\nமைக்ரோமேக்ஸ் பாரத் 5 ப்ரோ\nசமீபத்தில் வெளியான சியோமி ரெ���்மி 5 மொபைலை விட கூடுதலான வசதிகள் மற்றும் அம்சங்களை பெற்றதாக வெளியிடப்பட்டுள்ள மைக்ரோமேக்ஸ் பாரத் 5 ப்ரோ மொபைல் போன் மாடலை பற்றி தொடர்ந்து அறிந்து கொள்ளலாம்.\nஆண்ட்ராய்டு நௌகட் இயங்குதளத்தை பின்பற்றி செயல்படுகின்ற பாரத் 5 ப்ரோ மொபைல் போன் 5.2 அங்குல HD திரையை பெற்று 720×1280 pixels தீர்மானத்தை கொண்டு 1.3GHz குவாட்-கோர் பிராசெஸருடன் கூடிய 3ஜிபி ரேம் கொண்டதாக 32ஜிபி உள்ளீட்டு சேமிப்பை பெற்றதாக கிடைக்க உள்ளது.\nஉயர்தரமான படங்கள் மற்றும் வீடியோவை பதிவு செய்யும் வகையில் எல்இடி ஃபிளாஷ் பெற்று 13 மெகாபிக்சல் சென்சாரை பெற்றிருப்பதுடன் , முன்புறத்தில் எல்இடி ஃபிளாஷ் கொண்டு 5 மெகாபிக்சல் சென்சார் வழங்கப்பட்டுள்ளது.\n32ஜிபி உள்ளீட்டு சேமிப்பை கொண்டு விளங்குகின்ற மைக்ரோமேக்ஸ் பாரத் 5 ப்ரோ போனில் 128ஜிபி மைக்ரோஎஸ்டி அட்டையை பயன்படுத்திக் கொள்ளலாம். கூடுதல் விருப்பங்களாக 4G VoLTE, Wi-Fi, USB OTG ஆகிநவற்றை பெற்று இந்த மொபைலில் வழங்கப்பட்டுள்ள உயர்தர 5000mAh பேட்டரி கொண்டு இயக்கப்படுகின்றது.\n2 நாட்கள் முழுமையான பயன்பாட்டுக்கு வழங்கவல்ல இந்த பேட்டரி மற்றும் மூன்று வாரம் வரை ஸ்டேன்ட் பை டைம் கொண்டதாக கிடைக்கின்றது.\nசீனாவின் சியோமி ரெட்மி 5 போட்டியை எதிர்கொள்ள இந்தியாவின் மைக்ரோமேக்ஸ் மிக கடுமையான சவாலை வழங்கும் வகையிலான போட்டியை எதிர்கொள்ள உள்ளது.\nமைக்ரோமேக்ஸ் பாரத் 5 ப்ரோ விலை ரூ.7,999\nமைக்ரோமேக்ஸ் பாரத் 5 ப்ரோ\nPrevious articleமொபைல் எண்ணுடன் ஆதார் எண் இணைக்க மிக எளிய வழிமுறை\nNext articleநேற்று ஏர்செல், இன்று ஏர்டெல் டவர் பிரச்சனையில் சிக்கிய வாடிக்கையாளர்கள்\nரூ.10,999 விலையில் ரெட்மி 9 பவர் விற்பனைக்கு வந்தது\nரூ.5,999-க்கு இன்ஃபினிக்‌ஷ் Smart HD 2021 விற்பனைக்கு வெளியானது\nகுவாட் கேமராவுடன் நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் அறிமுகமானது\nஇந்தியாவில் தொடங்கியது அமேசான் ஆடியோ புக் சேவை\nLYF வின்ட் 5 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு அறிமுகம்\nசீனாவில் அறிமுகமானது மைக்ரோ சாப்ட் சர்பேஸ் லேப்டாப் 2; விலை $999\nசிறந்த 4ஜி டேட்டா பிளான் எது \nசாம்சங் கேலக்ஸி ஏ20 பற்றி அறிய வேண்டிய 5 முக்கிய அம்சங்கள்\nதிருமணம் செய்து கொள்கிறாயா.., கூகுள் அசிஸ்டென்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakarvu.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/128121/", "date_download": "2021-04-18T11:19:25Z", "digest": "sha1:GEKQVFSBHLB5QDZVUTIJTY7IN7E2A7FE", "length": 9839, "nlines": 121, "source_domain": "www.nakarvu.com", "title": "பசறை விபத்துடன் தொடர்புடைய சாரதி கைது ! - Nakarvu", "raw_content": "\nபசறை விபத்துடன் தொடர்புடைய சாரதி கைது \nபதுளை- பசறை வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.\nநேற்று (சனிக்கிழமை) காலை 07.15 மணியளவில், லுனுகலயில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து, எதிர் திசையில் இருந்து வந்த டிப்பர் வண்டிக்கு இடமளிக்க முயன்றபோதே, வீதியில் இருந்து விலகி 200 அடி பள்ளத்தாக்கில் வீழ்ந்து விபத்துக்கு உள்ளாகியது.\nஇதன்போது, எதிர் திசையில் இருந்து வந்த டிப்பர் வண்டி சாரதி, அவ்விடத்திலிருந்து தப்பிச் சென்றிருந்தார்.\nகுறித்த சாரதி, தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளதுடன், விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளையும் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.\nPrevious articleவாழைச்சேனையில் போதை பொருளுடன் ஒருவன் கைது \nNext articleகாணாமல் போன 16 வயது சிறுவன் கண்டுபிடிக்கப்பட்டார்\nபாகிஸ்தானில் சமூக வலைதளங்கள் அனைத்தும் முடக்கம்\nபாகிஸ்தானில் நேற்று காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை சமூக வலைதளங்கள் அனைத்தும் முடக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரான்ஸ் நாட்டில் வெளிவரும் சார்லி ஹேப்டோ...\nஎந்த நேரத்திலும் அலெக்சி நவால்னி உயிரிழக்ககூடும்\nஷியாவின் எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டு வரும் அலெக்சி நவால்னி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் ஆட்சிக்கு எதிராக பல ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நரம்பு...\nநாமலுக்கு தலைவர் பதவி… வழங்கி வைத்தார் ஜனாதிபதி\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் \"ஊருடன் உரையாடல் - கிராமிய அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணி\" என்ற பெயரில் ஜனாதிபதி செயலணி உருவாக்கப்பட்டுள்ளதுடன் அதன் தலைவராக அமைச்சர் நாமல் ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளார்.இந்த செயலணி ஏப்ரல் 09...\nபாகிஸ்தானில் சமூக வலைதளங்கள் அனைத்தும் முடக்கம்\nபாகிஸ்தானில் நேற்று காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை சமூக வலைதளங்கள் அனைத்தும் முடக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரான்ஸ் நாட்டில் வெளிவரும் சார்லி ஹேப்டோ...\nஎந்த நேரத்திலும் அலெக்சி நவால்னி உயிரிழக்ககூடும்\nஷியாவின் எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டு வரும் அலெக்சி நவால்னி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் ஆட்சிக்கு எதிராக பல ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நரம்பு...\nநாமலுக்கு தலைவர் பதவி… வழங்கி வைத்தார் ஜனாதிபதி\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் \"ஊருடன் உரையாடல் - கிராமிய அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணி\" என்ற பெயரில் ஜனாதிபதி செயலணி உருவாக்கப்பட்டுள்ளதுடன் அதன் தலைவராக அமைச்சர் நாமல் ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளார்.இந்த செயலணி ஏப்ரல் 09...\nகேப்டன் பதவியை வழங்கியது ஏன் தமிழன் தினேஷ் கார்த்திக் விளக்கம்\nதமிழக வீரரான தினேஷ் கார்த்திக், கொல்கத்தா அணியின் கேப்டன் பதவியை இயான் மோர்கனிடம் கொடுத்தது ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வரும் உள்ளூர் தொடரான ஐபிஎல் தொடர்,...\nகோபா டெல் ரே கிண்ணத்தை மீண்டும் கைப்பற்றிய பார்சிலோனா\nகோபா டெல் ரே இறுதிப் போட்டியில் பார்சிலோனா 4-0 என்ற கோல் கணக்கில் பில்பாவோவை வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்றுள்ளது. கோபா டெல் ரே வரலாற்றில் 31 முறை வெற்றிகளைப் பெற்ற பார்சிலோனா மிகவும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qatartntj.com/2015/02/bayan-notice-18.html", "date_download": "2021-04-18T12:46:38Z", "digest": "sha1:QWEBQKXODQ2K2ULAYUIMI7EXQYYNF2FF", "length": 29917, "nlines": 351, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): உனக்குக் கீழே உள்ளவர்கள் கோடி", "raw_content": "\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nQITC யின் ரமலான் சிறப்பு அறிவுப்போட்டி 2021 - ஸூரா & துஆ 1 & 2 Std.\nQITC யின் ரமலான் சிறப்பு அறிவுப்போட்டி 2021 - ஸூரா & துஆ 3 & 4 Std.\nQITC யின் ரமலான் சிறப்பு பேச்சுப்போட்டி 2021 - குறிப்புகள்\nசெவ்வாய், 17 பிப்ரவரி, 2015\nஉனக்குக் கீழே உள்ளவர்கள் கோடி\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 2/17/2015 | பிரிவு: கட்டுரை\nஉனக்குக் கீழே உள்ளவர்கள் கோடி\nபொருளாதார ரீதியில் தன்னை விட செல்வந்தனாக இருப்பவனைப் பார்த்து மனிதன் தன்னை வேதனையில் ஆழ்த்திக் கொள்கின்றான். அவன் மீது பொறாமைப் பட்டு ஏக்கப் பெருமூச்சு விடுகின்றான். இறுதியில் அந்தப் பணக்காரனை கொலை செய்யக் கூட துணிந்து விடுகின்றான். இது போல் ஒரு எளிய குடும்பம் செல்வந்த குடும்பத்தைப் பார்த்து கவலைப்படுகின்றது.\nஒரு நாடாளும் மன்னன் தனது நாட்டை விட பொருளாதார செழிப்பில் உள்ள நாட்டைப் பார்த்து பொறாமை கொள்கின்றான். இதன் இறுதிக் கட்டம் போரில் போய் முடிகின்றது. இலட்சக்கணக்கான உயிர்கள் மடிகின்றன.\nஇது போல் உடலமைப்பு ரீதியில் ஒருவன் தன்னை விட அழகானவனைக் காணும் போது அவன் மீது பொறாமை கொள்கின்றான். அந்த அழகின் காரணமாக அவனுக்குக் கிடைக்கும் சிறப்புகளைப் பார்த்தால் இது மேலும் அதிகமாகி இவனது மனதில் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்துகின்றது. இறுதியில் மனநோயாளியாக மாறி அந்த அழகானவனைக் கொலை செய்யும் நிலைக்குச் சென்று விடுகின்றான்.\nஇப்படி உலகின் பெரும்பாலான பிரச்சனைகளுக்கு இது தான் அடிப்படைக் காரணம் என்று சொன்னால் மிகையாகாது.\nஇங்கு தான் மனித உளவியலை அறிந்த எல்லாம் வல்ல அல்லாஹ் மனித வாழ்வியலுக்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மூலம் ஓர் அற்புத வழிகாட்டலை வழங்குகின்றான். மனிதர்களிடம் குடி கொண்டிருக்கும் இந்தப் புற்று நோய்க்கு சிறந்த மாமருந்தை வழங்குகின்றான். அந்த அருமருந்து இதோ:\n''செல்வத்திலும் தோற்றத்திலும் தம்மை விட மேலான ஒருவரை உங்களில் ஒருவர் கண்டால், உடனே (அவற்றில்) தம்மை விடக் கீழானவர்களை அவர் பார்க்கட்டும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : புகாரி 6490\nஅகிலப் பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கும் இந்த அருமருந்து தான் இன்று, உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு என்ற கவிதை வடிவம் பெற்று நிற்கின்றது. காலில் செருப்பில்லை ���ன்று ஒருவர் கவலையுடன் நடந்து வருகின்ற போது, தன் எதிரே வருகின்ற ஒருவர் காலே இல்லாமல் நொண்டி அடித்துக் கொண்டு ஆனந்தமாகச் செல்வதைப் பார்த்து தன் மனதை ஆற்றியும் தேற்றியும் கொள்கின்றார்.\nஇது போல் அழகில் குறைந்தவர் அழகானவரைப் பார்த்து பொருமிக் கொண்டிருக்காமல் தன்னை விட அழகில் குறைந்தவரைப் பார்த்து தன்னை அமைதிப் படுத்திக் கொண்டால் அவர் பூரண நிம்மதி அடைகின்றார். இது உடலமைப்பு ரீதியிலான பிரச்சனைக்குரிய மிகப் பெரும் தீர்வாகும்.\nஇது போல் பொருளாதார ரீதியில் தனி மனிதன், குடும்பம், நாடு என்று எல்லோருமே தனக்குக் கீழுள்ளவரைப் பார்த்து ஆறுதல் அடையும் போது தனி மனிதன் நிம்மதி அடைகின்றான். குடும்பம் நிம்மதி பெறுகின்றது. நாடு நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றது. எங்கு, யார் தனக்கு மேலுள்ளவர்களைப் பார்க்கத் துவங்குகின்றாரோ அங்கு அமைதியின்றி தவிக்கின்றனர். தனி மனிதன், குடும்பம், நாடு என்று அந்தந்த வட்டத்திற்குத் தக்க பிரச்சனைகள் வெடிக்கின்றன.\nகடைசியில் போர் மேகங்கள் சூழ்ந்து பல்லாயிரக்கணக்கான, ஏன் பல இலட்சக்கணக்கான உயிர்கள் பலியாகிப் போகின்றன. மேல் தட்டு மக்களைப் பார்த்து ஏக்கப் பெருமூச்சு விடும் இந்தப் பாதகமான மனித நோய் தான் மக்களை அழிக்கும் அணு ஆயுதமாகத் திகழ்கின்றது. அகில உலகிற்கும் அமைதியைத் தரும் மார்க்கத்தின் மக்கள் தூதராக வந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த நோயை, கீழ் தட்டு மக்களைப் பார்த்து குணப்படுத்தச் சொல்கின்றார்கள். இது பேணப்படுமாயின் உலகம் அமைதிப் பூங்காவாகி விடும்.\nஉலகமெங்கும் தொற்றியுள்ள இந்த நோய் தான் அரசு ஊழியர்களிடத்திலும் நுழைந்து அவர்களின் நிம்மதியைப் பறித்து, அவர்களைப் படாத பாடு படுத்திக் கொண்டிருக்கின்றது. கை நிறைய சம்பளம் பெறும் இந்த மக்கள் தங்களை விட மேல் தட்டு மக்களைப் பார்க்க ஆரம்பித்தனர். இன்று வீதிக்கு வந்து விட்டனர். தங்களுக்குக் கீழ் தட்டு மக்களைப் பார்த்திருந்தால் இந்தப் பரிதாபகரமான நிலையை சந்தித்திருக்க மாட்டார்கள். தங்கள் பணிகளைச் சரிவர செய்திருப்பார்கள்.\nபொதுவாகவே மக்களிடம் அரசு ஊழியர்கள் நடந்து கொள்ளும் விதம் - அந்த மக்களின் வருவாயில் வாழ்கின்றோம் என்ற நிலையில் இல்லாமல், மக்களின் எஜமானர்களாக - அவர்களை அலைக்கழித்து சித்ரவதை செய்யும் சர்வாதிகாரிகளாகச் செயல்பட்டனர். இதில் விதிவிலக்குகள் இருப்பதை மறுக்க முடியாது. எனினும் அரசு எந்திரத்தைக் குறித்த பொதுமக்களின் பொதுவான சிந்தனை இப்படித் தான் உள்ளது என்பதையும் ஒப்புக் கொண்டே ஆக வேண்டும். இதனால் தான் இன்று அரசு ஊழியர்கள் மீது அந்த மக்கள் அனுதாபப் படவில்லை. மாறாக இவர்களுக்கு இந்தத் தண்டனை தேவை தான் என்பது போன்ற கருத்து நிலவுவதைப் பார்க்க முடிகின்றது.\nசொல்லப் போனால் அவர்களின் பல நாள் நிந்தனை தான் இந்தத் தண்டனை என்று கூட நினைக்கத் தோன்றுகின்றது. ஏனெனில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்: ''அநீதி இழைக்கப் பட்டவனின் பிரார்த்தனையைப் பயந்து கொள்ளுங்கள். ஏனெனில் அவனுக்கும் இறைவனுக்கும் மத்தியில் எந்தத் திரையும் இல்லை'' (நூல் : புகாரி 1496)\nஅரசு ஊழியர்களின் இந்தச் சோதனையைப் படிப்பினையாக எடுத்து நாம் அனைவரும் உடலமைப்பு மற்றும் பொருளாதார ரீதியிலான பிரச்சனைகளில் நம்மை விட மேல் தட்டு மக்களைப் பார்க்காமல் கீழ் தட்டு மக்களைப் பார்த்து, படைத்த அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துவோமாக\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (3)\nஇக்ரா மாத இதழ் (2)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (22)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (27)\nஏகத்துவம் மாத இதழ் (4)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசொத்து பங்கீடு முறை (2)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (6)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (54)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (83)\nரமலான் தொடர் உரை (3)\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nஹிஜிரி ஆண்டு உருவான வரலாறு\nஸஃபர் மாதமும் முஸ்லிம்கள் நிலையும்\nஜனநாயகம் நவீன இணை வைத்தலா\nவெண்திரை வெளிச்சத்தில் வெந்து போகும் வெட்க உணர்வுகள்\nவிபத்து வந்தாலும் விளிம்புக்கு வரமாட்டோம்\nவாழ்க்கை என்பது மறுமை வாழ்க்கைதான்\nவாய்களால் ஊதி அணைக்க முடியாத சத்தியக் கொள்கை\nமாமியார் பணிவிடையும் மார்க்கத்தின் நிலைப்பாடும்\nமறுமையின் முதல் நிலை மண்ணறை\nமறுமையில் அல்லாஹ் பார்க்காத பேசாத நபர்கள்\nமறுமை வெற்றிக்கு வித்திடும் கவலை\nமலிவாகிப் போன மனித உயிர்கள்\nமண வாழ்வா மரண வாழ்வா\nபோதுமென்ற மனமே பொன் செய்யும் மனம்\nபெண்கள் பேண வேண்டிய நாணம்\nபெண் சிசுக் க���லை தடுக்க என்ன வழி\nபடைப்புகளைப் பார் படைத்தவனை அறிந்து கொள்\nநபிகள் நாயகத்தை கனவிலும் நனவிலும் காணமுடியுமா\nதவிர்க்க வேண்டிய மூன்று விஷயங்கள்\nதவ்ஹீதின் வளர்ச்சிக்கு தோள் கொடுப்போம்\nதவ்ஹீத் ஜமாஅத் தின் திருமண நிலைபாடு\nதர்மம் வழங்காதவர் அடையும் தண்டனைகள்\nசொர்க்கத்தை கடமையாக்கும் நான்கு காரியங்கள்\nசிறாரைச் சீரழிக்கும் சின்னத் திரை\n புது சாதனை படைப்பாய் ...\nசத்தியப் பாதையும், சமூக மரியாதையும்\nசத்தியப் பாதையில் அழைப்புப் பணி\nகூட்டுக் குடும்பமும், கூடாத நடைமுறைகளும்...\nகுர்ஆன் நபி வழியும், நமது நிலையும்...\nகுணம் மாறிய தீன்குலப் பெண்கள்\nகுடும்பப் பெண்கள் கொஞ்சிப் பேசலாமா\nகாதலர் தினம் (பெண்களின் கற்பை சூறையாடும் கற்பு கொள...\n என்ற கேள்வி கேட்காமல் மார்க்கம் இல்லை\nஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்\nஉனக்குக் கீழே உள்ளவர்கள் கோடி\nஉறுப்புகள் தானம் அது உறவுக்கொரு பாலம்\nஇஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட தீமைகள்\nஅழகிய கடனும் அர்ஷின் நிழலும்\nஅல்லாஹ்வின் நிழலில் ஒன்று கூடுவோம்\nஅலங்காரம் செய்யப்பட்ட பர்தாவை அணியலாமா\nஅமெரிக்காவின் பொருளாதார நெருக்கடிக்குக் காரணம் என்...\nஅநீதத்திற்கு எதிராக குரல் கொடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/health/enough-tea-hut-to-boost-immunity-250920/", "date_download": "2021-04-18T10:55:54Z", "digest": "sha1:JMXDFZHNQJBAZKTOWP2CKJO7EO4LYWVM", "length": 21689, "nlines": 181, "source_domain": "www.updatenews360.com", "title": "நோய் எதிர்ப்பு சக்தியை கூட்ட டீ குடிச்சாலே போதுங்க…!!! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nநோய் எதிர்ப்பு சக்தியை கூட்ட டீ குடிச்சாலே போதுங்க…\nநோய் எதிர்ப்பு சக்தியை கூட்ட டீ குடிச்சாலே போதுங்க…\nதேயிலை மற்றும் மூலிகைகள் ஆசியா முழுவதும் பல நூற்றாண்டுகளாக பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஏனெனில் அவை இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியைக் கட்டியெழுப்புகின்றன. இப்போது, ​​தற்போதைய சுகாதார நெருக்கடி இயற்கை கூறுகள் மற்றும் சூப்பர்ஃபுட்கள் பற்றிய விழிப்புணர்வில் புத்துயிர் பெற வழிவகுத்துள்ளது. இது தொற்றுநோய்கள���லிருந்து எதிர்ப்பை வழங்குகிறது மற்றும் கொடிய வைரஸ்களுக்கு எதிரான முதல் வரிசையை உருவாக்குகிறது.\nகூடுதலாக, தொடர்ந்து தேநீர் குடிப்பது ஆரோக்கியத்தில் நீடித்த விளைவைக் கொடுக்கும் என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. தேநீர் மற்றும் மூலிகைகள் குணப்படுத்தும் பண்புகள் நிறைந்தவை என்று நம்பப்படுகிறது. இதற்கு பக்க விளைவுகள் இல்லை மற்றும் முற்றிலும் பாதுகாப்பானவை என்று அறியப்படுகிறது. தேநீர் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில நன்மைகள் இங்கே உள்ளது.\nசாமந்திப்பூ என்பது அஸ்டெரேசி தாவர குடும்பத்தின் டெய்சி போன்ற பூக்களிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு மூலிகையாகும். மலர்கள் உலரவைக்கப்பட்டு, அதன் ஆண்டிமைக்ரோபையல், அழற்சி எதிர்ப்பு மற்றும் பதட்ட எதிர்ப்பு விளைவுகளுக்காக பல நூற்றாண்டுகளாக நாகரிகங்கள் முழுவதும் போற்றப்படும் ஒரு திசானைத் தயாரிக்கப் பயன்படுகின்றன. தேநீரில் காணப்படும் ஃபிளாவனாய்டு அபிஜெனின், தளர்வு அளிக்கிறது மற்றும் ஆரோக்கியமான தூக்க முறைகளை ஊக்குவிக்கிறது. பயனுள்ள நோயெதிர்ப்பு மண்டலத்தை உருவாக்க போதுமான தூக்கம் அவசியம். இந்த திசானின் ஒரு கப் படுக்கைக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே சிறந்தது, மற்றும் அமைதியற்ற தூக்கத்திற்கு ஏற்றது.\nகிரீன் டீ அதன் அறுவடை மற்றும் செயலாக்கத்தின் ஒரு குறுகிய காலத்திற்குள் உட்கொள்ளும்போது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இந்த தேநீர் குறிப்பாக கேடசின்களில் நிறைந்துள்ளது. அவை இயற்கையான பினோல்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்ற வகைகளாகும். மேலும் நோய்கள் மற்றும் தொற்றுநோய்களைத் தக்க வைத்துக் கொள்ளும் திறனுக்கான ரகசியங்கள் இதில் உள்ளது. மனித உடல் அதன் சொந்த ஆக்ஸிஜனேற்றிகளை உற்பத்தி செய்யும் போது, ​​அவை பெரும்பாலும் ஃப்ரீ ரேடிக்கல்களைத் தடுப்பதில் முற்றிலும் பயனுள்ளதாக இருக்காது. அவை சளி, இருமல் மற்றும் சுவாச நோய்த்தொற்றுகள் போன்ற பல்வேறு நோய்களுக்கு வழிவகுக்கும். ஆக்ஸிஜனேற்றிகளின் வெளிப்புற ஆதாரம் இன்றியமையாததும், பச்சை தேயிலை உடனடியாக கிடைக்கக்கூடிய மூலமாகும். கிரீன் டீயில் ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் இருப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அவை பாக்டீரியா மற்றும் வைரஸ்களின் வளர்ச்சியைத் தடுக்கின்றன. சத்தான உணவு ���ற்றும் போதுமான தூக்கத்தைக் கொண்ட ஆரோக்கியமான விதிமுறைக்கு பச்சை தேயிலை சேர்ப்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதிலும் உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதிலும் பயனுள்ளதாக இருக்கும்.\nமஞ்சளில் செயலில் உள்ள கலையான குர்குமின், அழற்சி எதிர்ப்பு, வைரஸ் தடுப்பு, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை காளான் பண்புகளைக் கொண்டுள்ளது. மஞ்சள் ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பொருட்களைக் கொண்டுள்ளது என்பதையும் ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. இது நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். உடலில் ஃப்ரீ ரேடிக்கல்களின் அளவைக் குறைக்க முடிந்தால், நோயெதிர்ப்பு அமைப்பு உகந்த மட்டத்தில் செயல்படுகிறது என்று மருத்துவ அறிவியல் நம்புகிறது. செயற்கையாக தயாரிக்கப்பட்ட ஆக்ஸிஜனேற்றிகளின் செயல்திறன் உறுதியற்றதாக இருக்கும்போது, ​​சளி மற்றும் காய்ச்சலுக்கான வலுவான நோயைத் தடுக்கும் திறன் மற்றும் செயல்திறனை குர்குமின் நிரூபிக்கிறது. புதிதாக காய்ச்சிய மஞ்சள் தேநீரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்ப்பது சுவையை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் தேயிலைக்கு அத்தியாவசிய வைட்டமின் சி மற்றும் பைட்டோநியூட்ரியண்டுகளையும் சேர்க்கிறது.\nபச்சை தேயிலை இலைகளான துளசி, பிராமி, எலுமிச்சை, முருங்கை, அஸ்வகந்தா, கிலாய் மற்றும் பலவற்றில் சேர்க்கக்கூடிய ஏராளமான மூலிகைகள் உள்ளன. அவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மற்றும் உண்மையான பயனுள்ளவை.\nஎல்லா டீக்களும் சுகாதார நலன்களுடன் வருவதில்லை. இன்று கிடைக்கும் பல போதைப்பொருள் தேநீர் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் மலமிளக்கியால் ஆனது. தேயிலைகளில் சர்க்கரை மற்றும் செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட சுவை மேம்படுத்திகள் உள்ளன. அவை ஒருவரின் நல்வாழ்வுக்கும் தீங்கு விளைவிக்கும்.\nஒரு நாளில் எவ்வளவு குடிக்க வேண்டும்\nபலப்படுத்தப்பட்ட நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு ஆரோக்கியமான அடித்தளத்தை அமைப்பது ஆரோக்கியமான மற்றும் சீரான உணவு, ஏராளமான உடற்பயிற்சி, மிதமான எண்ணிக்கையிலான தேநீர் கோப்பையுடன் போதுமான தூக்கம் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.\nPrevious கர்பமா இருக்கும் போது நீங்க பின்பற்ற வேண்டிய சில அழகு குறிப்புகள் பற்றி தெரிஞ்சுக்கோங்க\nNext முதல் முறையாக உடலுறவு வைத்துக்கொள்ள போறீங்களா மறக்காம இதை எல்லாம் தெரிஞ்சிக்கோங்க\nகோடை காலத்தில் வெல்லம் தினமும் ஒரு துண்டு வெல்லம் சாப்பிடுங்க…ஏன்னு தெரியணுமா…\nஉங்கள் பிள்ளைகளுடன் அதிக நேரத்தை செலவிட சில டிப்ஸ்\nஅடக்க முடியாத அளவிற்கு கோபத்தை தவிர்க்க நீங்கள் செய்ய வேண்டிய ஐந்து விஷயங்கள் இது தான்\nபற்கூச்சத்தில் இருந்து உடனடி நிவாரணம் பெற உதவும் எளிய வழிகள்\nஎப்போதும் சோர்வா இருக்கா… அதுகூட இந்த அறிகுறிகளும் இருக்கான்னு பார்த்துக்கோங்க\nஉடல் வளர்ச்சிக்கு தேவை புரதம்… புரதத்தை எடுத்துக்கொள்வது ஏன் முக்கியம் என்பதை அறிந்து கொள்ளுங்கள்..\nமஞ்சள் பால்… ஆரோக்கியத்தின் அதிசய ரகசியம்… மஞ்சள் பாலின் திகைக்க வைக்கும் 5 நன்மைகள்…\nஉங்கள் குழந்தை சீக்கிரமாக தவழ வேண்டும் என்று ஆசை இருந்தால் இந்த டிரிக் யூஸ் பண்ணுங்க\nஅனைத்து நோய்களுக்கும் மருந்துகள் உங்கள் வீட்டிலே இருக்கிறது தெரியுமா…\nகொரோனா இரண்டாவது அலையில் தொற்று அதிகம் தான்.. ஆனாலும் இறப்பு விகிதம் மிகக்குறைவு.. ஆனாலும் இறப்பு விகிதம் மிகக்குறைவு..\nQuick Shareஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுநோயின் இரண்டாவது அலை 2020 செப்டம்பரில் நடந்த முதல் அலைகளிலிருந்து வேறுபட்டது என்று நிபுணர்கள்…\nசீனாவுடன் நேரடியாக கைகோர்த்த அமெரிக்கா.. ஜோ பிடென் அரசு எடுத்த அதிரடி முடிவு.. ஜோ பிடென் அரசு எடுத்த அதிரடி முடிவு..\nQuick Shareஉலகின் மிகப் பெரிய சுற்றுச் சூழல் மாசுபடுத்தும் முதலிரண்டு நாடுகளான அமெரிக்காவும் சீனாவும் காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த மற்ற…\nவேளச்சேரி வாக்குச்சாவடிக்கு மறுவாக்குப்பதிவு நிறைவு : வாக்களிப்பதில் ஆர்வம் காட்டாத மக்கள்…\nQuick Shareசென்னை : வேளச்சேரி சட்டமன்ற தொகுதியில் 92வது வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த…\nவிண்ணுலகில் கலாமுடன் பேசும் விவேக்… மரக்கன்றுகளை நடவு செய்வது பற்றி ஆலோசனை..\nQuick Shareநகைச்சுவை நடிகரும், சமூக ஆர்வலருமான நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக நேற்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்….\nகட்சியினருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த எடப்பாடியார்.. சேலம் அதிமுக அலுவலகத்தில் நடந்த சுவாரசியம்…\nQuick Shareசேலம் : சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு முதலமைச்சர் எடப்ப���டி பழனிசாமி சேலம் ஓமலூர் அதிமுக அலுவலகத்திற்கு திடீர் விசிட்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.pntekplast.com/", "date_download": "2021-04-18T11:29:30Z", "digest": "sha1:3VSACYCLX5W2IPRE3OTFHZSE6QFDRJ3M", "length": 8305, "nlines": 166, "source_domain": "ta.pntekplast.com", "title": "Upvc வால்வுகள், Upvc பொருத்துதல்கள், Upvc பொருத்துதல்கள் - Pntek", "raw_content": "\nபிபிஆர் வால்வுகள் மற்றும் பொருத்துதல்கள்\nCPVC வால்வுகள் மற்றும் பொருத்துதல்கள்\nHDPE குழாய் மற்றும் பொருத்துதல்கள்\nபிபி சுருக்க வால்வுகள் மற்றும் பொருத்துதல்கள்\nபிளாஸ்டிக் பைப்புகள், பொருத்துதல்கள் மற்றும் வால்வுகளின் தொழில்முறை சப்ளையர்\nபிபிஆர் வால்வுகள் மற்றும் பொருத்துதல்கள்\nCPVC வால்வுகள் மற்றும் பொருத்துதல்கள்\nHDPE குழாய் மற்றும் பொருத்துதல்கள்\nபிபி சுருக்க வால்வுகள் மற்றும் பொருத்துதல்கள்\nஒரு சர்வதேச நிறுவனம் உடன் ஒரு\nPntek ஐ ஏன் தேர்வு செய்கிறீர்கள்\nஜெஜியாங் மாகாணத்தின் நிங்போ நகரில் அமைந்துள்ள நிங்போ பன்டெக் டெக்னாலஜி கோ., லிமிடெட். நாங்கள் பல வருட ஏற்றுமதி அனுபவத்துடன் பிளாஸ்டிக் குழாய்கள், பொருத்துதல்கள் மற்றும் வால்வுகளின் தொழில்முறை சப்ளையர். எங்கள் நிறுவனத்தின் முக்கிய தயாரிப்புகள்: யுபிவிசி, சிபிவிசி, பிபிஆர், எச்டிபிஇ குழாய் மற்றும் பொருத்துதல்கள், வால்வுகள், தெளிப்பான்கள் அமைப்புகள் மற்றும் நீர் மீட்டர் இவை அனைத்தும் மேம்பட்ட குறிப்பிட்ட இயந்திரங்கள் மற்றும் நல்ல தரமான பொருட்களால் தயாரிக்கப்பட்டு விவசாய நீர்ப்பாசனம் மற்றும் கட்டுமானத்தில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.\nமுகவரி:ஹெங்ஜி டவுன், ஹைஷு மாவட்டம், நிங்போ ஜெஜியாங், சீனா\n© பதிப்புரிமை - 2010-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது விலைப்பட்டியல் பற்றிய விசாரணைகளுக்கு, தயவுசெய்து உங்கள் மின்னஞ்சலை எங்களுக்கு அனுப்புங்கள், நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்புகொள்வோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/lknews/%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2021-04-18T11:58:38Z", "digest": "sha1:ZKG6SWN62TUB365JPLGNS7MJ72NSDWO5", "length": 3847, "nlines": 32, "source_domain": "analaiexpress.ca", "title": "கொலை செய்யப்பட்ட ஒருவரின் எச்சங்கள் பொலிஸாரினால் மீட்பு | Analai Express | அனலை எக்ஸ்பிறஸ்", "raw_content": "\nகொலை செய்யப்பட்ட ஒருவரின் எச்சங்கள் பொலிஸாரினால் மீட்பு\nமுல்லைத்தீவு ஒதியமலைப் பகுதியில் கொலை செய்யப்பட்ட ஒருவரின் எச்சங்கள் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன.\nகடந்த ஏப்ரல் மாதம் நெடுங்கேணிப் பகுதியில் காணாமல்போன ஒருவர் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.\nஇந்த விடயம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதைத் தொடர்ந்து குறித்த சந்தேக நபர், கொலை தொடர்பில் ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகுறித்த சந்தேகந நபரின் ஒப்புதல் வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து பொலிஸார், கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டவரின் எச்சங்களை ஒதியமலைப்பகுதியிலிருந்து மீட்டுள்ளனர்.\nஇந்த விடயம் தொடர்பில் மற்றுமொருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இருவரும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக நெடுங்கேணிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://presso.in/recipes/", "date_download": "2021-04-18T12:29:21Z", "digest": "sha1:LAHBFEXT6ZAX5JGE22EUZPIOQW2I6LN5", "length": 4112, "nlines": 65, "source_domain": "presso.in", "title": "Presso Recipes –", "raw_content": "\nDal curry (பருப்பு கறி)\nEgg spice (முட்டை மசாலா)\nதேவையான பொருட்கள்;1.வாழைப்பூ- 1 கப் 2.சின்ன வெங்காயம் – 50 கிராம் 3.தேங்காய் – 2 ஸ்பூன் 4.சீரகம் – 1/4 ஸ்பூன் 5.தேங்காய் பால் – 1/2 கப் (கெட்டியாக) 6.உப்பு\nEgg green peas burji (முட்டை பச்சைபட்டாணி புர்ஜி)\nமுட்டை பச்சைபட்டாணி புர்ஜிதேவையான பொருட்கள்1.முட்டை – 4 2.பச்சை பட்டாணி – 1/4 கப் 3.வெங்காயம் – 2 4.பச்சை மிளகாய் – 2 5.மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன் 6.மிளகுதூள் –\nChicken Gravy சிக்கன் கிரேவி\nசிக்கன் கிரேவிதேவையான பொருட்கள்சிக்கன் – 1/2 கிலோ சின்னவெங்காயம் – 100 கிராம் தக்காளி – 1 பச்சைமிளகாய் – 2 இஞ்சி,பூண்டு விழுது – 1 டீஸ்பூன் தேங்காய் – 1 மேஜைக்கரண்டி\nPotato curry (உருளைக்கிழங்கு கறி)\nஉருளைக்கிழங்கு கறிதேவையான பொருட்கள்உருளைக்கிழங்கு �� 1/4கிலோ வெங்காயம் – 1 தக்காளி – 1 சிறியதுபச்சை மிளகாய் – 2 இஞ்சி,பூண்டு விழுது – 1/2 டீஸ்பூன் மிளகாய்தூள் – 1/2 டீஸ்பூன் மஞ்சள்தூள்\nDal curry (பருப்பு கறி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88_60_(%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE)", "date_download": "2021-04-18T10:56:15Z", "digest": "sha1:UC4BTP2RTB3MQJZDWYUX5J26ZX474QHK", "length": 10760, "nlines": 134, "source_domain": "ta.wikipedia.org", "title": "தேசிய நெடுஞ்சாலை 60 (இந்தியா) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "தேசிய நெடுஞ்சாலை 60 (இந்தியா)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகள் வரைபடம்\nதேசிய நெடுஞ்சாலை 60 (National Highway 60) (NH 60) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் புனே நகரத்தையும், வடக்கே துலே நகரத்தை நாசிக் நகரம் வழியாக இணைக்கும் 360 கிலோ மீட்டர் (224 மைல்) நீளம் கொண்ட தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1] [2]\nதேசிய விரைவுசாலை 1 • தேசிய விரைவுசாலை 2\nமும்பை-பூனே • டெல்லி குர்கான் • டிஎன்டி • பெங்களூர் - மைசூர் • சென்னை எச்.எஸ்.சி.டி.சி • ஐதராபாத் உயர்வு விரைவுசாலைகள்\nபீகார் • அரியானா • இமாச்சலப் பிரதேசம் • கர்நாடகா • கேரளா • குஜராத் • மத்திய பிரதேசம் • மகாராஷ்டிரா • ராஜஸ்தான் • தமிழ்நாடு • உத்தரப் பிரதேசம் • மேற்கு வங்காளம்\nதேசிய நெடுஞ்சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் • தங்க நாற்கரச் சாலைத் திட்டம் • வடக்கு–தெற்கு மற்றும் கிழக்கு–மேற்கு பெருவழிச் சாலை\nஏஎச்1 · ஏஎச்2 · ஏஎச்3 · ஏஎச்4 · ஏஎச்5 · ஏஎச்6 · ஏஎச்7 · ஏஎச்8 · ஏஎச்11 · ஏஎச்12 · ஏஎச்13 · ஏஎச்14 · ஏஎச்15 · ஏஎச்16 · ஏஎச்18 · ஏஎச்19 · ஏஎச்25 · ஏஎச்26 · ஏஎச்30 · ஏஎச்31 · ஏஎச்32 · ஏஎச்33 · ஏஎச்34 · ஏஎச்41 · ஏஎச்42 · ஏஎச்43 · ஏஎச்44 · ஏஎச்45 · ஏஎச்46 · ஏஎச்47 · ஏஎச்48 · ஏஎச்51 · ஏஎச்60 · ஏஎச்61 · ஏஎச்62 · ஏஎச்63 · ஏஎச்64 · ஏஎச்65 · ஏஎச்66 · ஏஎச்67 · ஏஎச்68 · ஏஎச்70 · ஏஎச்71 · ஏஎச்72 · ஏஎச்75 · ஏஎச்76 · ஏஎச்77 · ஏஎச்78 · ஏஎச்81 · ஏஎச்82 · ஏஎச்83 · ஏஎச்84 · ஏஎச்85 · ஏஎச்86 · ஏஎச்87 ·\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 ஆகத்து 2020, 10:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A._%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-04-18T13:20:16Z", "digest": "sha1:H2H7YTY4BKYWQIX7N56B77DRBI6CLHJ3", "length": 21477, "nlines": 195, "source_domain": "ta.wikipedia.org", "title": "பொ. திருகூடசுந்தரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1915 முதல் 1969 வரை\nபொ. திருகூடசுந்தரம் இந்திய விடுதலைப் போராட்ட வீரர், தமிழ் எழுத்தாளர், வழக்கறிஞர், இதழாளர் என பன்முகத்தன்மை கொண்டவர் ஆவார்.\nபொ. திருகூடசுந்தரம் தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் (அன்றைய திருநெல்வேலி மாவட்டம்) உள்ள ஸ்ரீவைகுண்டம் என்னும் திருவைகுண்டத்தில் பொன்னம்பலம் பிள்ளை – சொர்ணாம்பாள் என்னும் இணையருக்கு 1891ஆம் ஆண்டில் பிறந்தார். திருவைகுண்டத்திலேயே தொடக்கக்கல்வி பயின்ற அவர்,5ஆம் படிவம் முதலே படிப்பில் முதலாமவராகத் திகழ்ந்தார். திருநெல்வேலியில் பயின்று கலை இளவர் (Bachelor of Arts) பட்டம் பெற்ற பின்னர், சென்னை மாநிலக் கல்லூரியில் (Presidency College) சேர்ந்து, கலைமுதுவர் (Master of Arts) தேர்வில் சென்னைப் பல்கலைக் கழகத்தின் தங்கப் பதக்கத்தைப் பெற்றார். சென்னை சட்டக் கல்லூரியில் பயின்று சட்ட இளவர் (Bachelor of Law) பட்டம் பெற்றார். இவர் கமலம் என்பவரை சாதிமறுத்தும் புரோகிதச்சடங்குமறுத்தும் தாலிகட்டுதல் மறுத்தும் சுயமரியாதைத் திருமணம் செய்துகொண்டார். இத்திருமணம் திருநெல்வேலி சிந்துபூந்துறையில் 1931 அக்டோபர் மாதம் நடைபெற்றது.[1]\nதிருகூடசுந்தரம் சட்ட இளவர் பட்டம் பெற்றதும் நீதிமன்றத்தில் பதிந்து வழக்கறிஞர் தொழில் புரிந்து வந்தார். 1921ஆம் ஆண்டில் ஆங்கிலேயே அரசிற்கு எதிராக அரசு ஊழியர்கள், வழக்கறிஞர்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைவரையும் ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபடும்படி காந்தி அழைப்புவிடுத்தார். அதனையேற்று திருகூடசுந்தரமும் தனது வழக்கறிஞர் தொழிலைக் கைவிட்டு ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டார். 1939ஆம் ஆண்டில் வேதாரண்யம் என்னும் மரைக்காட்டில் (மான்கள் நிறைந்த காடு) நடைபெற்றஉப்புச்சத்தியாகிரகத்தில் கலந்துகொண்டு சிறைசென்றார்.\nபின்னர் திருநெல்வேலி மாவட்டத்திலும் இராமநாதபுரம் மாவட்டத்தின் செட்டிநாட்டுப் பகுதியிலும் காந்திய இயக்கத்தை வலுப்படுத்தும் பணிகளை மேற்கொண்டார். செட்டிநாட்டு இளைஞர்களைத் திரட்டி அப்பகுதியில் உள்ள ஊர்களை தூய்மைப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டார். அப்பணியைப் பாராட்டி குமரன் இதழின் ஆசிரியர் சொ. முரு���ப்பா, தோட்டி மகாத்துமா என திருகூடசுந்தரத்தைப் புகழ்ந்து கட்டுரை எழுதினார். அப்பணியை மற்றவர்கள் எவ்வாறு எள்ளிநகையாடியவர்களைப் பற்றி ஊழியன் இதழின் திருகூடசுந்தரம் கட்டுரைகள் எழுதினார். தீண்டாமை ஒழிக்க சாதிகடந்த திருமணங்களை காந்தி ஊக்குவித்தார். எனவே, திருகூடசுந்தரமும் சாதிகடந்து திருமணம் செய்துகொண்டார். அதன்பின்னர் நாகர்கோவிலில் இவரும் இவர்தம் மனைவியாரும் தங்கி அப்பகுதியில் உள்ள கோயில்களில் தாழ்த்தப்பட்டவர்களின் ஆலய நுழைவுப் போராட்டங்களை நடத்தினர். இவர்களுக்கு பொன்னம்பலம் என்னும் மகனும் சொர்ணாம்பாள் என்னும் மகளும் பிறந்தனர்.\nதிருநெல்வேலி நகர சபையில் உறுப்பினர்.\nதேவகோட்டை நகரசபையில் துணைத் தலைவர்.\nசென்னைப் பல்கலைக் கழகத்தின் செனட் அவை உறுப்பினர்.\nசென்னைப் பல்கலைக் கழகம் வெளியிட்ட தமிழ்க் கலைக் களஞ்சியத்தின் கூட்டாசிரியர்.\n1946ஆம் ஆண்டில் வெளிவந்த அப்பாவும் மகனும் என்னும் நூலில் இவர் பத்து நூல்களை சொந்தமாக எழுதவும் பத்து நூல்களை மொழிபெயர்க்கவும் செய்திருக்கிறார் எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது. அவற்றுள் அறிய வந்துள்ள நூல்கள் வருமாறு:\nவ.எண் முதற்பதிப்பு ஆண்டு நூல் பதிப்பகம் குறிப்பு\n01 1915 திசம்பர் விவாகமானவர்களுக்கு ஒரு யோசனை காந்தி நிலையம், தியாகராய நகர், சென்னை இந்நூல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் பெயர்க்கப்பட்டு உள்ளன.\n02 குழந்தைகள் கேள்வியும் பதிலும் குழந்தைகளுக்கான அறிவியல் கேள்வி – பதில்கள்\n03 1946 அப்பாவும் மகனும் காந்தி நிலையம், தியாகராய நகர், சென்னை குழந்தைகளுக்கான 251 அறிவியல் கேள்வி – பதில்கள்\n04 தந்தையும் மகளும் குழந்தைகளுக்கான 206 அறிவியல் கேள்வி – பதில்கள்\n05 அண்ணனும் தங்கையும் குழந்தைகளுக்கான அறிவியல் கேள்வி – பதில்கள்\n06 1946 நவம்பர் குழந்தை எப்படிப் பிறக்கிறது காந்தி நிலையம், தியாகராய நகர், சென்னை குழந்தைகளுக்கான பாலியல் கல்விநூல்\nதமிழ் வளர்ச்சிக் கழக பரிசு பெற்றது.\n21 சங்ககால வீரம் சிறீபாபுசி பதிப்பகம், சென்னை சங்க காலத்தில் தமிழ் மன்னர்கள் கையாண்ட முறைகளையும் மக்கள் கொண்டிருந்த வீரத்தினையும் ஆராய்ந்து வீரம் எத்தன்மையது என்று விளக்கும் ஓர் ஆராய்ச்சிநூல்.\n22 மாதவியின் மாண்பு சிறீபாபுசி பதிப்பகம், சென்னை டாக்டர் மு. வரதராசனார��� சிலப்பதிகாரத்தில் காணும் மாதவி, மாண்பு மிக்கவள் என்று தம் ‘மாதவி’ என்னும் நூலில் கூறுகின்றார். அவர் கூறுவது முற்றிலும் தவறு. அறநெறிக்கு விரோதமானது. அவள் மாசுடையவள் என்று காட்டும் ஓர் ஆராய்ச்சி நூல்.\n23 ஆப்பரேஷனுக்கு அஞ்ச வேண்டாம் சிறீபாபுசி பதிப்பகம், சென்னை\n27 போரும் அமைதியும் டால்சுடாய் எழுதிய நூலின் மொழிபெயர்ப்பு\n31 பாபுஜி காட்டும் பாதை சிறீபாபுசி பதிப்பகம், சென்னை பலாத்காரத்தில் சிக்கித் தவிக்கும் உலக மக்களை அதிலிருந்து விடுதலை பெற்று வாழ்வில் எல்லா இன்பங்களையும் அடைய உதவும் உன்னத நூல். ஒவ்வொருவரும் தம் வாழ்வில் இன்பங்காணவும் தேசப்பணியில் ஈடுபடவும் வழிகாட்டும் நூல்.\nதிருகூடசுந்தரம், மற்றவர்கள் எழுதிய சில நூல்களுக்கு முன்னுரை எழுதியிருக்கிறார். அவற்றுள் சில:\nநாமக்கல் வெ. இராமலிங்கம் பிள்ளை எழுதிய இலக்கிய இன்பம்\nகாந்தி நடத்திய அரிசன் இதழின் தமிழ்ப் பதிப்பான தமிழ் அரிசன் என்னும் இதழுக்கு இவரும் நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கமும் ஆசிரியர்களாக இருந்தனர்.\nகாரைக்குடியில் இருந்து வெளிவந்த ஊழியன், குமரன் இதழ்கள்\nசுத்தானந்த பாரதியின் உதவியோடு வ. வே. சு. ஐயர் நடத்திய பாலபாரதி இதழ்\nஇந்தியா நாடு விடுதலைபெற்ற பின்னர், தமிழக அரசு தமிழில் கலைக்களஞ்சியத் தொகுதிகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டது. அப்பணிக்கு ஆசிரியராக பெரியசாமி தூரன் பொறுப்பேற்றார். திருகூடசுந்தரம் துணைப் பொறுப்பாசிரியராக இருந்தார்.\nகாந்தியத்தை தன்னுடைய வாழ்க்கை நெறியாகக்கொண்ட திருகூடசுந்தரம் தான் வாழ்ந்த சென்னை, தியாகராய நகர், கோவிந்து தெரு வீட்டில் 1969ஆம் ஆண்டு மறைந்தார்.\n↑ குடி அரசு, 1931-நவம்பர் 1, பக்.13\nதமிழ்நாட்டு இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 சூலை 2019, 10:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/car/all-new-honda-city-price-starts-at-rs-10-89-lakh/", "date_download": "2021-04-18T12:17:48Z", "digest": "sha1:XKB5ETUFSQLHREXMGQJ4QF2H6NPJNILG", "length": 9010, "nlines": 88, "source_domain": "www.automobiletamilan.com", "title": "2020 ஹோண்டா சிட்டி காரின் விலை ரூ.10.89 லட்சம் முதல் ரூ.14.64 லட்சம் வரை", "raw_content": "\nHome செய்திகள் கார் செய்திகள் 2020 ஹோண்டா சிட்டி காரின் விலை ரூ.10.89 லட்சம் முதல் ரூ.14.64 லட்சம் வரை\n2020 ஹோண்டா சிட்டி காரின் விலை ரூ.10.89 லட்சம் முதல் ரூ.14.64 லட்சம் வரை\nரூ.10.89 லட்சத்தில் ஹோண்டா சிட்டி கார் வெளியானது\nபுதிய 121 ஹெச்பி 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் அறிமுகம்\nபாதுகாப்பு சார்ந்த 6 ஏர்பேக், லேன் வாட்ச் கேமரா வசதி உள்ளது.\nஇந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ள ஐந்தாம் தலைமுறை ஹோண்டா சிட்டி காரில் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷனுடன் பல்வேறு வசதிகளை பெற்றதாக ரூ.10.89 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.14.69 லட்சம் வரை விலை நிர்ணையிக்கப்பட்டுள்ளது.\nகடந்த நான்கு தலைமுறை சிட்டி காரின் மொத்த சர்வதேச விற்பனை எண்ணிக்கை 40 லட்சத்தையும், இந்தியாவின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கை 8,00,000 கடந்துள்ளது.\nபுதிய காரின் டிசைன் அமைப்பின் முன்புறத்தில் மிக அகலமான க்ரோம் கிரில் வழங்கப்பட்டு எல்இடி ஹெட்லைட் உடன் எல்இடி ரன்னிங் விளக்குகளும் இணைக்கபட்டுள்ளது. பக்கவாட்டு தோற்ற அமைப்பில் பெரும்பாலும் தற்போது உள்ள மாடலின் தாக்கம் இடம்பெற்றிருக்கின்றது. இந்த காரில் சிவப்பு மெட்டாலிக், வெள்ளை, ஸ்டீல் மெட்டாலிக், சில்வர் மெட்டாலிக் மற்றும் பிரவுன் மெட்டாலிக் என 6 நிறங்களை பெற்றுள்ளது.\nபுதிய ஹோண்டா சிட்டி கார் இன்டிரியர்\nகாரில் கருமை நிறத்துக்கும் முழுமையான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு சென்டரல் கன்சோலில் மிகவும் பெரிய தொடுதிரை அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது நமது நாட்டின் மோட்டார் சந்தையில் முதன்முறையாக அலெக்ஸா ஆதரவு பெற்றதாக வந்துள்ள சிட்டி காரில் 8.0 அங்குல இன்ஃபோயின்மென்ட் சிஸ்டத்தில் ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ உள்ளிட்ட வசதிகளுடன் மிக சிறப்பான ஹோண்டா கனெக்ட் எனப்படும் கனெக்ட்டிவிட்டி சார்ந்த 32 வசதிகளை வழங்குகின்றது.\n7.0 டிஜிட்டல் கிளஸ்ட்டர், ஆட்டோ டிம் IRVM, எலக்ட்ரிக் சன் ரூஃப் என பல்வேறு வசதிகளுடன் பேடெல் ஷிஃப்டர், ஆம்பியன்ட் லைட்டிங், கீலெஸ் என்ட்ரி கோ மற்றும் ரிமோட் என்ஜின் ஸ்டார்ட் போன்றவற்றை டாப் வேரியண்டில் கொண்டுள்ளது.\n121 ஹெச்பி பவரை வழங்குகின்ற புதிய 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் ARAI சான்றிதழ்படி மைலேஜ் லிட்டருக்கு 17.8 கிமீ (6 வேக மேனுவல்) மற்றும் 18.4 கிமீ (சிவிடி ஆட்டோ) வழங்குவதற்கு வாய்ப்புகள் உள்ளது.\nஅடுத்தப்படியாக ஹோண்டா சிட்டி மாடலில் பிஎஸ்-6 முறைக்கு மாற்றப்பட்டு 100 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸூடன் வழங்கப்பட உள்ளது.\nகாரின் பாதுகாப்பு அம்சங்களை பொறுத்தவரை ஏபிஎஸ் உடன் இபிடி, ஐஎஸ்ஓ ஃபிக்ஸ் சைல்டு சீட்ஸ், 6 ஏர்பேக்குகள், லேன் வாட்ச் கேமரா மற்றும் ரியர் பார்க்கிங் கேமரா உள்ளிட்டவை அமைந்துள்ளது.\nபுதிய ஹோண்டா சிட்டி கார் விலை பட்டியல்\nPrevious articleரூ.22.30 லட்சத்தில் ஹூண்டாய் டூஸான் விற்பனைக்கு அறிமுகமானது\nNext articleவேகன் ஆர், பலேனோ கார்களை திரும்ப அழைக்கும் மாருதி சுசுகி\n7 சீட்டர் பெற்ற கியா சொனெட் எஸ்யூவி அறிமுகம்\nஹூண்டாய் அல்கசார் எஸ்யூவி அறிமுகமானது\nமஹிந்திரா வெளியிட உள்ள புதிய XUV700 எஸ்யூவி அறிமுகம் எப்போது \nபஜாஜ் சிடி 110 எக்ஸ் பைக்கின் முக்கிய சிறப்புகள்\n2021 ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கிளஸ்ட்டர் வீடியோ கசிந்தது\n7 சீட்டர் பெற்ற கியா சொனெட் எஸ்யூவி அறிமுகம்\nஹூண்டாய் அல்கசார் எஸ்யூவி அறிமுகமானது\nமஹிந்திரா வெளியிட உள்ள புதிய XUV700 எஸ்யூவி அறிமுகம் எப்போது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.babynamestamil.com/tamil-name-meaning/barbara/name0960", "date_download": "2021-04-18T12:42:18Z", "digest": "sha1:74YUAGGH64YOXVHP7JA26GZ4LYFXHGOH", "length": 5955, "nlines": 160, "source_domain": "www.babynamestamil.com", "title": "Barbara Tamil Name Meaning With Numerology | Baby Names Tamil", "raw_content": "\nபார்பரா தமிழ் பெயர் அர்த்தம்\nபெயரின் கூட்டுத்தொகை 2 ஆக உடையவர்கள் சந்திர பகவான் ஆதிக்கம் பெற்றவர்கள். மற்றவர்களிடத்தில் அன்பும், இரக்கமும் காட்டுபவர்கள். பிரதிபலன் பாராது உதவி செய்பவர்கள். கலைகளில் தேர்ச்சியும், அறிவும் உடையவர்கள். பெண்களிடம் மதிப்பு உடையவர்கள். அசாதாரணமான மன ஆற்றல், ஓய்வற்ற உழைப்பு ஆகியவற்றால் முன்னேற்றம் அடைபவர்கள். கல்வி, ஆன்மீகம், வணிகம், மருத்துவம், கட்டிடகலை ஆகியவற்றில் சிறந்து விளங்குவார்கள். கணபதி வழிபாடு சிறந்த பலனைத் தரும்.\n-Select- அஸ்வினி பரணி கார்த்திகை ரோகிணி மிருகசீரிஷம் திருவாதிரை புனர்பூசம் பூசம் ஆயில்யம் மகம் பூரம் உத்திரம் ஹஸ்தம் சித்திரை சுவாதி விசாகம் அனுஷம் கேட்டை மூலம் பூராடம் உத்திராடம் திருவோணம் அவிட்டம் சதயம் பூரட்டாதி உத்திரட்டாதி ரேவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2020/06/blog-post_17.html", "date_download": "2021-04-18T12:21:43Z", "digest": "sha1:PRAAMEU55SPFHDO4PMEH47UCJCF3WHM6", "length": 4307, "nlines": 89, "source_domain": "www.kalvinews.com", "title": "பழமொழியும் அதன் உண்மை விளக்கமும் - போக்கத்தவனுக்கு போலீஸ் வேலை, வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை", "raw_content": "\nபழமொழியும் அதன் உண்மை விளக்கமும் - போக்கத்தவனுக்கு போலீஸ் வேலை, வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை\nபோக்கத்தவனுக்கு போலீஸ் வேலை, வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை.\nஎன்ன வேலைக்கு போவது என தெரியாமல் நிற்பவன் தான் போலிஸ் வேலைக்கு போவான்; வேறு வேலைக்கு போக வழி தெரியாதவன் வாத்தியார் வேலைக்கு போவான்.\nமற்றவருக்கு போக்கு கற்று கொடுப்பவனுக்கு போலீஸ் வேலை;\nவாக்கு கற்று கொடுப்பவனுக்கு வாத்தியார் வேலை என்பது சரியான பொருள்.\n# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...\nதேசிய கீதம் பாடல் - Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் - Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/125495", "date_download": "2021-04-18T11:00:27Z", "digest": "sha1:MN3EYPNYZD2LXJUFHBTPW3ILKKHRE7FS", "length": 7123, "nlines": 65, "source_domain": "www.newsvanni.com", "title": "புலம்பெயர் தமிழ் அமைப்புகள் பலவற்றுக்கு தடைவிதித்த இலங்கை அரசு! வெளியானது வர்த்தமானி – | News Vanni", "raw_content": "\nபுலம்பெயர் தமிழ் அமைப்புகள் பலவற்றுக்கு தடைவிதித்த இலங்கை அரசு\nபுலம்பெயர் தமிழ் அமைப்புகள் பலவற்றுக்கு தடைவிதித்த இலங்கை அரசு\nபுலம்பெயர் தமிழ் அமைப்புகள் பலவற்றுக்கு இலங்கை அரசு தடை விதித்துள்ளது.\nஇது குறித்த விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.\nமேலும் அமைப்புகள் சார்ந்த தனி நபர்களின் பெயர்களும் இந்த தடைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசுமார் 1,600 யாழ்ப்பாணத்து தமிழ் இளைஞர்கள் இ ராணுவத்தில் இணைவு\nபண்டிகை காலத்தில் ஒன்று குவிந்த மக்களால் ஏற்பட்ட வினை கொ ரோனா தொ ற்று அதிகரிக்கும் அ…\nம துபோ தையில் வாகனம் செலுத்திய 758 பேர் கைது\n27 பொருட்களுக்கு வழங்கப்படும் சலுகையை மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிக்க…\nமறைந்த நடிகர் விவேக் முதலாவதாக பாடிய பாடல் இதுவா\nமரணித்த நடிகர் விவேக் ஞாபகார்த்தமாக பிரபல நடிகர் செய்த…\nநடிகர் விவேக் பல வருடங்களாக தேடியும் கிடைக்காத பொக்கிச…\nநம்ம தளபதி விஜய்யா இது\nகிளிநொ��்சி வைத்தியசாலை முன்பாக பேரூந்தினை வழிமறித்து…\nகிளிநொச்சி மண்ணில் இந்து ஆலயத்தில் பௌத்த விகாரை அமைக்க…\nகிளிநொச்சி வட்டக்கச்சி கட்சன் வீதி மக்கள்…\nகிளிநொச்சி வீதியின் சர்ச்சைக்குள்ளான பெயர்ப்பலகை அகற்றுமாறு…\nஆலயத் தேர் திருவிழாவிற்கு தாமரைப் பூ பறிக்கச் சென்ற வவுனியா…\nவவுனியாவில் பட்டா – மோட்டார் சைக்கில் விபத்து :…\nவவுனியா செட்டிக்குளத்தில் இரு மோட்டார் சைக்கில்கள் மோதி…\nவவுனியா பம்பைமடுவில் பெற்ற குழந்தையை பு.தைத்தார் என்ற…\nகிளிநொச்சி இளைஞர் யாழில் இடம்பெற்ற கோர விபத்தில் ப.லி\nகிளிநொச்சி வைத்தியசாலை முன்பாக பேரூந்தினை வழிமறித்து…\nகிளிநொச்சி மண்ணில் இந்து ஆலயத்தில் பௌத்த விகாரை அமைக்க…\nகிளிநொச்சி ஏ9 வீதியில் கோர விபத்து; ம.யிரிழையில் த.ப்பிய…\nமுல்லைத்தீவில் டிப்பருடன் உந்துருளி மோதுண்டு விபத்து :…\nமுல்லைத்தீவு – செல்வபுரம் பகுதியில் வலம்புரி சங்குடன்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ribo-crack.com/ta/author/yxp-admin/", "date_download": "2021-04-18T10:52:11Z", "digest": "sha1:DV3EDROHRFG72C2UIGYXWYWE4EOC3QAH", "length": 5608, "nlines": 173, "source_domain": "www.ribo-crack.com", "title": "yxp-admin ,AuthorSoundless Cracking Agent | பிரம்மாண்டமான மோர்டர் | சைலண்ட் ராக் வெடித்தல் | பிரம்மாண்டமான சிமெண்ட் | இடிப்பு முகவர் | அல்லாத வெடிப்பு இடிக்கப்பட்ட முகவர்கள்", "raw_content": "\nஇயல்பான ஆழம் காண முடியாத கிராக்கிங் முகவர்\nஉயர் ரேஞ்ச் ஆழம் காண முடியாத கிராக்கிங் முகவர்\nஉயர் ரேஞ்ச் ஆழம் காண முடியாத கிராக்கிங் முகவர்\nஇயல்பான ஆழம் காண முடியாத கிராக்கிங் முகவர்\nRIBO 5 உளி குதிரை மற்றும் குறுக்கு 30mm-80mm தோண்டுதல் பிட்கள்\n32மிமீ தொழிற்சாலை விலை குறுக்கு பிட்ஸ் / குறுக்குப் துறப்பணவலகு / குறுக்குப் போர்வெல் DRILL பிட்ஸ் RIBO 5\nடங்ஸ்டன் கார்பைட் ஏழு பற்கள் பயிற்சி பிட் 34mm\n28மிமீ வெற்று டங்ஸ்டன் கார்பைட் பயிற்சி பிட்கள் RIBO-02\nபொருளின் பெயர்:40மிமீ டங்க்ஸ்டன் கார்பைட் குறுக்கு கட்டுமான பயிற்சி கடித்தார், புவியியல் பயிற்சி பிட்கள் RIBO-01 தயாரிப்பு விளக்கம்\nபிரம்மாண்டமான சாந்து / விரிசல் பவுடர் / இடிக்கப்பட்ட முகவர்\nஆழம் காண முடியாத அல்லாத வெடிப்பு கிராக்கிங் முகவர்\nகல் உயர் ரேஞ்ச் ஸ்��ோன் கிராக்கிங் முகவர்\nஉயர் ரேஞ்ச் ஆழம் காண முடியாத கிராக்கிங் முகவர்\nஎங்கள் தயாரிப்புகள் பற்றி விசாரணைக்காக அல்லது pricelist, எங்களுக்கு விட்டு தயவு செய்து நாம் நேரத்திற்குள் தொடர்பு இருக்கும் 24 hours.\nPinggui தொழில், Hezhou பெருநகரம், குவாங்ஸி சீனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://dhinasakthi.com/category/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-04-18T11:57:59Z", "digest": "sha1:PTREZB3YD5MJVXIGLXS36EBKYXGKQW2M", "length": 9875, "nlines": 117, "source_domain": "dhinasakthi.com", "title": "உலகம் Archives - Dhinasakthi", "raw_content": "\nபாகிஸ்தானில் இன்று ஒரே நாளில் 4,976 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nபாகிஸ்தானில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,50,158 ஆக அதிகரித்துள்ளது. இஸ்லாமாபாத், பாகிஸ்தான் சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி,…\nதீவிர நடவடிக்கையில் கார்பன்-நடுநிலைக்கான போராட்டத்தில் சீனா\n2020 ஆம் ஆண்டில் உலகம் கரோனாவை எதிர்கொண்டு வரும் நிலையில் காலநிலை மாற்றம் பேரழிவை ஏற்படுத்துவதில் இருந்து ஓய்வு எடுக்கவில்லை,…\nஆசிய-பசிபிக் அமைதியைப் பாதிக்கும் சக்தியாக மாறி வரும் அமெரிக்க-ஜப்பான் கூட்டாணி\nஅண்மையில், அமெரிக்கா மற்றும் ஜப்பானின் தலைவர்கள் வெளியிட்ட கூட்டறிக்கையில், அமெரிக்க-ஜப்பான் கூட்டணியின் முக்கியத்துவத்தைத் தவிர இந்தோ-பசிபிக் நிலைமை பற்றியும் அதிகமாக…\nஉலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14.05 கோடியை தாண்டியது\nஉலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை தற்போது 11.93 கோடியாக உயர்ந்துள்ளது. ஜெனீவா, உலகம் முழுவதும் கொரோனா இரண்டாம்…\nசீனப் பொருளாதாரத்தின் வலுவான வளர்ச்சி\nஇவ்வாண்டின் முதல் காலாண்டில் சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 24 இலட்சத்து 93 ஆயிரத்து 100 கோடி யுவானாகும்….\nஹான் ஜெங் மற்றும் ஜான் கெர்ரியின் சந்திப்பு\nசீனாவில் பயணம் மேற்கொண்டுள்ள காலநிலை பற்றிய அமெரிக்க அரசுத் தலைவரின் சிறப்புத் தூதர் ஜான் கெர்ரியைச் சீனத் துணைத் தலைமையமைச்சர்…\nஜனாதிபதி தேர்தலில் தலையீடு ரஷியா மீது புதிய பொருளாதார தடைகள் விதிப்பு :அமெரிக்கா அதிரடி\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தலையிட்ட விவகாரம் தொடர்பாக ரஷியா மீது அமெரிக்கா புதிய பொருளாதார தடைகளை விதித்துள்ளது. வாஷிங்டன், அமெரிக்காவில்…\nசீன-பிரெஞ்சு-ஜெர்மன் தலைவர்களின் உச்சி மாநாடு நடைபெற்றது\nசீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 16ஆம் நாள் பெய்ஜிங்கில் காணொலி மூலம் பிரெஞ்சு அரசுத் தலைவர் மாக்ரோன், ஜெர்மன் தலைமையமைச்சர்…\nசீன ஊடகக் குழுமத்தின் சுங் சீங் தலைமை நிலையம் நிறுவப்பட்டது\nஏப்ரல் 16ஆம் நாள், சீன ஊடகக் குழுமத்தின் சுங் சீங் தலைமை நிலையம் நிறுவப்பட்டது. சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய…\nபொது இடங்களில் இனி முக கவசம் தேவையில்லை :இஸ்ரேல் அறிவிப்பு\nபொது இடங்களில் இனி முக கவசம் தேவையில்லை என இஸ்ரேல் நாடு அறிவித்து உள்ளது. ஜெருசலேம் கொரோனாவுக்கு எதிரான போரில்…\nவிவேக் அவர்களை எப்படிப் போற்றினாலும் அது குறைவாகத் தான் இருக்கும் :ஹர்பஜன் சிங்\nவிவேக் இறப்புக்கும் கொரோனா தடுப்பூசி போட்டதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை :சென்னை மாநகராட்சி கமிஷனர்\nதமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வினை ஒத்திவைக்க வேண்டும் :மு.க.ஸ்டாலின்\nநடிகர் விவேக்கிற்கு இணை வேறு எவரும் இல்லை :விஜயகாந்த் இரங்கல்\nநடிகர் விவேக்கின் உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் :தமிழக அரசு\nவிவேக் அவர்களை எப்படிப் போற்றினாலும் அது குறைவாகத் தான் இருக்கும் :ஹர்பஜன் சிங்\nரஜினியோடு கூட்டணி அமைந்தால் யார் முதலமைச்சர் வேட்பாளர்\nவேறு அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை நிறுத்த வேண்டும் – விவசாய அமைப்புகள் மத்திய அரசுக்கு அறிவுறுத்தல்\nஐ.எஸ்.எல். கால்பந்து: ஐதராபாத் அணி 2-வது வெற்றி\n“வகுப்பறைகள் திறக்காதிருப்பதே உகந்தது” – கவிஞர் வைரமுத்து\nபாகிஸ்தானில் இன்று ஒரே நாளில் 4,976 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nதீவிர நடவடிக்கையில் கார்பன்-நடுநிலைக்கான போராட்டத்தில் சீனா\nஆசிய-பசிபிக் அமைதியைப் பாதிக்கும் சக்தியாக மாறி வரும் அமெரிக்க-ஜப்பான் கூட்டாணி\nஉலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14.05 கோடியை தாண்டியது\nசீனப் பொருளாதாரத்தின் வலுவான வளர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/tag/crisis/", "date_download": "2021-04-18T12:04:35Z", "digest": "sha1:MMU5OMNSXJCCBSUS2IJVAX5AUZNWNUZB", "length": 13697, "nlines": 246, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Crisis « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nபீஹார் வெள்ளத்துக்கு அதிகாரிகளின் கவனக்குறைவு காரணமா என்பதை ஆராய விசாரணை\nஇந்தியாவின் பீஹார் மாநிலத்தில் பெரும் சீரழிவை ஏற்படுத்திய வெள்ள நிலமைக்கு அதிகாரிகளின் கவனக் குறைவே காரணமா என்பதனை ஆராய மேலும் ஒரு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\nகடந்த மாதம் கோசி நதிக்கரைகளில் உடைப்பு ஏற்பட்டதன் விளைவாக சுமார் ஆயிரம் கிராமங்கள் நீரில் மூழ்கின; மேலும் இருபது லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.\nஇந்த விசாரணைகளில் பருவ மழைக்கு முன்னதாக கரைகளை வலுப்படுத்தும் நவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்க வேண்டுமா என்பது குறித்தும், பிரச்சினைகள் ஏற்படக் கூடும் என விடுக்கப்பட்ட எச்சரிக்கைகள் ஏன் நிராகரிக்கப்பட்டன என்பது குறித்தும் ஆராயப்படவுள்ளது.\nபரந்துபட்ட அளவில் இடம் பெற்ற ஊழலே இதில் ஒரு பெரும் பங்காற்றியிருக்கக் கூடும் என்கிற சந்தேகம் எழுந்துள்ளதாக புதுடில்லியிலிருக்கும் பிபிசியின் செய்தியாளர் கூறுகிறார்\nபீஹார் வெள்ளத்தில் சிக்கியுள்ள 4 லட்சம் பேரை இன்னமும் மீட்க வேண்டியுள்ளது\nஇந்தியாவின் பீஹார் மாநிலத்தில், பெருமளவு நிலப்பரப்பை ஆக்கிரமித்துள்ள வெள்ளத்தில் இருந்து இன்னும் குறைந்தது 4 லட்சம் பேரை மீட்க வேண்டியுள்ளதாக அங்கிருந்துவரும் செய்திகள் கூறுகின்றன.\nபருவ மழை காரணமாக கோஷி ஆறு, தனது பாதையையே மாற்றி ஓடத்தொடங்கியதால், இரு வாரங்களுக்கு முன்னர் ஏற்பட்ட இந்த வெள்ளத்தினால் உருவான பேரழிவை எதிர்கொள்ள முடியாது அரசாங்கம் தடுமாறுகிறது.\nதற்காலிக முகாம்களில் தஞ்சமடைந்துள்ள பல லட்சக் கணக்கான மக்கள் மத்தியில் தொற்று நோய்கள் பரவுவதற்கான அப��யம் இருப்பதாக தொண்டு நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/lenovo-k6-enjoy-launched-with-6-22-inch-waterdrop-notch-display-and-helio-p22-soc-021362.html", "date_download": "2021-04-18T10:56:11Z", "digest": "sha1:HF6NKGJD3YJS4KZC3M7FHN2VY5DLNIM5", "length": 16865, "nlines": 265, "source_domain": "tamil.gizbot.com", "title": "6.22-இன்ச் டிஸ்பிளேவுடன் லெனோவோ கே6 என்ஜாய் ஸ்மார்ட்போன் அறிமுகம் | Lenovo K6 Enjoy launched with 6 22-inch waterdrop notch display and Helio P22 SoC - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉண்மையை ஒப்புக்கொண்ட பென்டகன்.. வனத்தில் பறந்த அடையாளம் தெரியாத மர்ம பொருள் வீடியோ..\n9 hrs ago அடுத்த ஒரு சக்திவாய்ந்த ஸ்மார்ட்போன்: ஒப்போ ரெனோ 6 ப்ரோ அம்சங்கள் இதுவா\n9 hrs ago ஏப்.,20 இந்தியாவில் அறிமுகம்: டிரிபிள் கேமரா அம்சத்துடன் மோட்டோ ஜி60, மோட்டோ ஜி40 ஃப்யூஷன்\n10 hrs ago ஏப்ரல் 19: இந்தியாவில் பட்ஜெட் விலையில் களமிறங்கும் இன்பினிக்ஸ் ஹாட்10 பிளே.\n24 hrs ago இது க்ரூ-2: பூமிக்கு டாடா சொல்லி விண்ணுக்கு செல்லும் 4 விண்வெளி வீரர்கள்- நாசாவுடன் ஸ்பேஸ்எக்ஸ்\nSports போட்டியின் போது இப்படி ஒரு செயலா... நெகிழ்ச்சியூட்டும் ரோக்கித் சர்மாவின் சமூக அக்கறை.. விவரம்\nNews இவர் யாரென்று தெரிகிறதா செம பந்தாவாக- சிங்கிளாக கொடைக்கானலை தெறிக்கவிட்ட அமைச்சர் செல்லூர் ராஜூ\nMovies கமலின் விக்ரம் படத்தில் நடிக்கிறேனா இல்லையா... ஹாட் அப்டேட் கொடுத்த விஜய் சேதுபதி\nFinance சும்மா எகிறி அடித்த தங்கம் விலை.. அடுத்த வாரத்திலும் அதிகரிக்கலாம்.. நிபுணர்கள் பரபர கணிப்பு\nAutomobiles யம்மாடியோவ்... மஹிந்திரா மோஜோ பைக்கா இது\nLifestyle க்ரீமி சிக்கன் கிரேவி\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மதுரையிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n6.22-இன்ச் டிஸ்பிளேவுடன் லெனோவோ கே6 என்ஜாய் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nலெனோவோ நிறுவனம் தற்சமயம் லெனோவோ கே6 என்ஜாய் என்ற ஸ்மார்ட்போன் மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது, இந்த ஸ்மார்ட்போன் மாடல் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டுவரப்படும்\nலெனோவோ கே6 என்ஜாய் ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக கருப்பு, நீலம் போன்ற நிறங்களில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு டூயல் ரியர் கேமரா அமைப்பு, செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களுடன் இந்த ஸ்ம��ர்ட்போன் வெளிவந்துள்ளது.\nலெனோவோ கே6 என்ஜாய் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 6.22-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. பின்பு 720 x 1520 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது\nஇக்கருவி மீடியாடெக் ஹீலியோ பி22 ஆக்டோ-கோர் சபிசெட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு 2.0ஜிகாஹெர்ட்ஸ் வசதியுடன் ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்துடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு\nலெனோவோ கே6 என்ஜாய் ஸ்மார்ட்போனில் 12எம்பி + 8எம்பி+5எம்பி என மூன்று ரியர் கேமரா இடம்பெற்றுள்ளது, பின்பு 5எம்பி செல்பீ கேமரா ஆதராவு, ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு அம்சம்,எல்இடி பிளாஸ் போன்ற பல்வேறு வசதிகள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது.\nலெனோவோ கே6 என்ஜாய் ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை\nஇந்த ஸ்மார்ட்போனில் 3300எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளது, பின்பு வைஃபை, என்எப்சி, ஜிபிஎஸ், 3.5எம்எம் ஆடியோ\nஜாக் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் லெனோவோ கே6 என்ஜாய் ஸ்மார்ட்போனின் இந்திய விலை மதிப்பு ரூ.14,397-ஆக உள்ளது.\nஅடுத்த ஒரு சக்திவாய்ந்த ஸ்மார்ட்போன்: ஒப்போ ரெனோ 6 ப்ரோ அம்சங்கள் இதுவா\n18 ஜிபி ரேம்.. மிரட்டலான தோற்றம்.. இதற்கு நிகர் எதுவுமே இல்லை.. பட்டையைக் கிளப்பும் Lenovo Legion 2 Duel..\nஏப்.,20 இந்தியாவில் அறிமுகம்: டிரிபிள் கேமரா அம்சத்துடன் மோட்டோ ஜி60, மோட்டோ ஜி40 ஃப்யூஷன்\nஎன்னது ஸ்மார்ட்போனில் கூலிங் ஃபேன் இருக்கா- நாளை வெளியாகும் லெனோவா லெஜியன் 2 ப்ரோ\nஏப்ரல் 19: இந்தியாவில் பட்ஜெட் விலையில் களமிறங்கும் இன்பினிக்ஸ் ஹாட்10 பிளே.\nLenovo Legion 2 Pro அறிமுகம் உறுதியானது.. அடேங்கப்பா முன்பை விட பெரிய டிஸ்பிளே.\nஇது க்ரூ-2: பூமிக்கு டாடா சொல்லி விண்ணுக்கு செல்லும் 4 விண்வெளி வீரர்கள்- நாசாவுடன் ஸ்பேஸ்எக்ஸ்\nஏப்ரல் 8: அசத்தலான அம்சங்களுடன் களமிறங்கும் லெனோவா லீஜியன் 2 ப்ரோ.\nஏப்ரல் 27: அசத்தலான சிப்செட் வசதியுடன் களமிறங்கும் விவோ வி21 எஸ்இ ஸ்மார்ட்போன்.\nலெனோவோ யோகா 6 லேப்டாப் மாடல் இந்தியாவில் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nஉண்மையை ஒப்புக்கொண்ட பென்டகன்.. வனத்தில் பறந்த அடையாளம் தெரியாத மர்ம பொருள் வீடியோ..\nவிரைவில் அசத்தலான அம்சங்களுடன் அறிமுகமாகும் லெனோவா டேப் எம்8.\nசாம்சங் கேலக்ஸி S20 பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nசாம்சங் கேலக்ஸி நோட்20 அல்ட்ரா 5G\nசியோமி Mi 10 5G\nசாம்சங் கேலக்ஸி S20 பிளஸ்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஇதோ இந்த மாதத்துக்குள்., அதுவும் உறுதியாக: அட்டகாச அம்சம் மற்றும் விலையில் ஒப்போ ஏ74 5ஜி\nஇவருக்கு எல்லாமே சக்சஸ்-தொடர்ந்து 15-ம் வெற்றி: ஜெப்பெசோஸ்சின் ப்ளூ ஆர்ஜின் ராக்கெட்- விண்ணுக்கு செல்ல ரெடியா\n25,000 பணியிடங்கள் ஓபன்: ஃபிரெஷர்ஸ்களுக்கு முன்னுரிமை- இன்ஃபோசிஸ் அதிரடி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://truetamilans.wordpress.com/category/%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF/", "date_download": "2021-04-18T12:04:35Z", "digest": "sha1:LGEWOGBVRCFRR7GCXMGNSSKU2PHIONR5", "length": 18631, "nlines": 372, "source_domain": "truetamilans.wordpress.com", "title": "சண்டைக்கோழி | உண்மைத்தமிழன்", "raw_content": "\nஉண்மைத் தமிழன் அனைவரையும் அன்போடு உளமார இரு கரம் கூப்பி வரவேற்கின்றான். வருக.. வருக.. நிறைய சுவையோடு பசியாறுக.. கொஞ்சம் இளைப்பாறுக..\nஎன் இனிய வலைத்தமிழ் மக்களே..\nநேஷனல் ஜியாகிரபிக் சேனலும், டிஸ்கவரி சேனலும்தான் சீரியல் நேரங்களில் நம்மைக் காப்பாற்றும் தெய்வங்கள். இவர்கள் இல்லாவிடில் இரவு நேரங்களில் வீட்டில் இருக்கவே முடியாது..\nஅன்றைக்கு நேஷனல் ஜியாகிரபிக்கில் தென் தமிழ்நாட்டில் நடைபெறும் சேவல் சண்டையைப் பற்றிக் காட்டினார்கள்.\nஅந்தச் சேவலை வளர்ப்பது எப்படி எவ்வளவு தீனி போட வேண்டும் எவ்வளவு தீனி போட வேண்டும் என்ன மாதிரியான தீனி போட வேண்டும் என்ன மாதிரியான தீனி போட வேண்டும் என்பதையெல்லாம் கோழியின் உரிமையாளர்கள் விலாவாரியாக விளக்கிச் சொன்னார்கள்.\nஅந்தக் கோழியை எப்பவும் சீண்டிக் கொண்டேயிருக்க வேண்டுமாம். அப்போதுதான் அந்தக் கோழி சண்டைக் கோழியாக இருக்குமாம்.. சாதாரண கோழிக்குத்தான் முதலில் தீனி போடுவார்களாம். அதன் பின்புதான் சண்டைக் கோழிக்காம்.. அப்போதுதான் அதற்குள் கோபம் ஏற்பட்டு சாதா கோழியை விரட்டிவிட்டு சாப்பிடுமாம்.. அந்த விரட்டல், மிரட்டல் குணத்தை இப்படித்தான் உருவாக்குகிறார்களாம்..\nஇதைப் பார்த்த பின்னாடி, கடவுள் எல்லாத்தையும் நல்லாத்தான், ஒரே மாதிரிதான் படைச்சான். நம்ம பயபுள்ள��கதான் அவனவன் வசதிக்காகவும், வாழ்க்கைக்காகவும், பெருமைக்காகவும் ஒண்ணொண்ணையும் அடிமைப்படுத்த ஆரம்பிச்சான். அதான் தண்டனையையும் சேர்த்து அனுபவிக்கிறான்னு எனக்குத் தோணுது..\nஇதில் ஒரு இடத்தில் சாதா கோழியைக் காட்டியபோது ஒரு சம்பவம்..\nதாய்க்கோழி ஒன்று, தனது சிறிய குஞ்சுகளுடன் குப்பை மேட்டைக் கிளறிக் கொண்டிருந்தது. எங்கிருந்தோ வந்த ஒரு நாய் திடீரென்று ஒரு குட்டியை வாயில் கவ்வ.. தாய்க்கோழி ஆக்ரோஷத்துடன் தனது சிறகை விரித்து அந்த நாயின் மேல் விழுந்து கொத்தத் துவங்கியது.. ஆனாலும் நாய் குஞ்சை விடாமல் தூக்கிக் கொண்டு ஓட.. தாய்க்கோழியும் விடாமல் துரத்திச் சென்று கொத்த.. ஒரு சில வினாடிகளில் குஞ்சை கீழே போட்டுவிட்டு நாய் ஓடிவிட்டது. கோழிக்குஞ்சு இறந்து கிடந்தது. கோழி தனது குஞ்சை காலால் எத்திப் பார்த்தது. குஞ்சு காலி என்பதை உணர்ந்ததும் மெல்ல விலகி மறுபடியும் குப்பையைக் கிளறப் போய்விட்டது.\nஎதிர்ப்பு ஒரு நிமிடமாகவே இருக்கட்டும்.. ஆனால் அந்த உணர்விற்கு என்ன விலை..\nஅனுபவம், சண்டைக்கோழி, பதிவர் சதுரம், பதிவர் வட்டம் இல் பதிவிடப்பட்டது | 16 Comments »\nநீங்கள் இப்போது சண்டைக்கோழி என்ற பிரிவிற்கான பதிவுகளில் உலாவுகின்றீர்கள்.\nஅமெரிக்க அதிபர் தேர்தல் (2)\nஇயக்குநர்கள் சங்கத் தேர்தல் (2)\nஉலகத் திரைப்பட விழா (11)\nஎல்லாம் அவன் செயல் (2)\nதமிழ் பற்றி பெரியார்-1 (4)\nபாராளுமன்றத் தேர்தல் 2009 (15)\nப்ளஸ்டூ தேர்வு முடிவுகள் (1)\nமனம் திறந்த மடல் (3)\nராமன் தேடிய சீதை (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2021/01/blog-post_10.html", "date_download": "2021-04-18T11:13:55Z", "digest": "sha1:YSCNLHMCZ3G4VH2ZOMB34KVU6BHS7SZN", "length": 3994, "nlines": 86, "source_domain": "www.kalvinews.com", "title": "பள்ளிக்கல்வித்துறை இயக்குநர்கள் மற்றும் இணை இயக்குநர்கள் பெயர் பட்டியல் மற்றும் பதவி விபரம்", "raw_content": "\nபள்ளிக்கல்வித்துறை இயக்குநர்கள் மற்றும் இணை இயக்குநர்கள் பெயர் பட்டியல் மற்றும் பதவி விபரம்\nபள்ளிக்கல்வித்துறை இயக்குநர்கள் மற்றும் இணை இயக்குநர்கள் பெயர் பட்டியல் மற்றும் பதவி விபரம்\n1.1.2021 நிலவரப்படி பள்ளிக்கல்வித்துறை இயக்குநர்கள் மற்றும் இணை இயக்குநர்கள் பெயர் பட்டியல் மற்றும் பதவி விபரம் :\nPanel List - Download here # இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...\nதேசிய கீதம் பாடல் - Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் - Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/2021/03/01/22507/", "date_download": "2021-04-18T11:36:13Z", "digest": "sha1:E7OQ4NY4BWDTITRCCVNHI4DIUKMYXAJY", "length": 7342, "nlines": 67, "source_domain": "newjaffna.com", "title": "விஜய்க்கு மன்னிப்பு கடிதம் அனுப்பினாரா எஸ்.ஏ.சி? - NewJaffna", "raw_content": "\nவிஜய்க்கு மன்னிப்பு கடிதம் அனுப்பினாரா எஸ்.ஏ.சி\nநடிகர் விஜய்க்கு அவரது தந்தையும் இயக்குனருமான எஸ்ஏ சந்திரசேகர் அவர்கள் மன்னிப்பு கடிதம் அனுப்பி இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது\nகடந்த சில மாதங்களுக்கு முன்னர் விஜய் பெயரில் திடீரென அரசியல் கட்சி ஒன்றை தொடங்கினார் எஸ்.ஏ.சி. இதுகுறித்து தகவல் அறிந்த விஜய் அந்த கட்சிக்கும் தனக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை என்றும் தனது பெயரையோ புகைப்படத்தையோ பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்திருந்தார்\nமேலும் எஸ்ஏசியின் அரசியல் நடவடிக்கைகளால் அவருடன் விஜய் கடந்த பல ஆண்டுகளாக பேச்சுவார்த்தை இல்லை என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது விஜய்க்கு எஸ்.ஏ.சி. மன்னிப்பு கடிதம் அனுப்பி இருப்பதாகவும் தனது மகன் தன்னுடன் பேச வேண்டும் என்பதே தனது நீண்ட கால ஆசை என்று குறிப்பிட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.\nவிஜய்யும் எஸ்.ஏ.சி.யும் கடந்த சில ஆண்டுகளாக பேசவில்லை என்பதை விஜய்யின் தாயார் ஷோபா அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது\n← தனுஷ் வெளியிட்ட பிரபல நடிகர் படத்தின் டிரைலர்\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்… இறுதிப் போட்டி வாய்ப்பை இழந்த இங்கிலாந்து →\n நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.\n18. 04. 2021 இன்றைய இராசிப்பலன்\nமேஷம் இன்று உங்களது செயல்களுக்கு எப்போதும் யாராவது துணையாக இருந்து கொண்டு இருப்பார்கள். தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த தடைகள் நீங்கி முன்னேற்றம் காணப்படும். ஆனால் செலவுகள்\n17. 04. 2021 இன்றைய இராசிப்பலன்\n16. 04. 2021 இன்றைய இராசிப்பலன்\n15. 04. 2021 இன��றைய இராசிப்பலன்\nதொழில்நுட்பம் பிரதான செய்திகள் வினோதம்\nஇலங்கையில் பலரது கவனத்தை ஈர்த்த விமானப்படையின் புதிய ரக துப்பாக்கி\nஇலங்கை விமானப்படை உறுப்பினர் ஒருவர் வைத்துள்ள வித்தியாசமான துப்பாக்கியொன்று பலரது கவனத்தையும் பெற்றுவருகிறது. விமானப்படை வரலாற்றில் மிகவும் வித்தியாசமான துப்பாக்கியொன்றுடன் நின்ற குறித்த விமானப்படை உறுப்பினரை பலரும்\nகோழியே இல்லாம கோழி இறைச்சி – ஆய்வக இறைச்சிக்கு சிங்கப்பூர் அனுமதி\n‘FRESH AIR’ for Sale: விலை எவ்வளவு தெரியுமா\nயாழ்ப்பாணத்தில் மூன்று கிளைகளுடன் தென்னைமரம்\nஉலகின் கடைசி ஒரே வெள்ளை ஒட்டகச்சிவிங்கி உடலில் ஜிபிஎஸ் – எதற்கு\nமுன்னங்கால்களை உயர்த்தி தண்ணீர் கேட்டு கெஞ்சும் அணில்… இதயத்தை உருகச் செய்த காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/74485/semester-exam-cancelled-in-tamilnadu-colleges", "date_download": "2021-04-18T12:51:22Z", "digest": "sha1:EDFQ4CD73K4L5VWUQJEXVIHN27HFGTIO", "length": 9490, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பருவத் தேர்வுகளில் இருந்து விலக்கு அளித்து முதலமைச்சர் உத்தரவு.. யாருக்கெல்லாம் தெரியுமா? | semester exam cancelled in tamilnadu colleges | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nபருவத் தேர்வுகளில் இருந்து விலக்கு அளித்து முதலமைச்சர் உத்தரவு.. யாருக்கெல்லாம் தெரியுமா\nபருவத் தேர்வுகளில் இருந்து விலக்கு அளித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்பு பயிலும் மாணாக்கர்கள், பொறியியல் பட்டப் படிப்பு மற்றும் பலவகை தொழில் நுட்பப் பட்டயப்படிப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு தற்போதுள்ள சூழ்நிலையில் பருவத்தேர்வு நடத்துவது குறித்து ஆராய உயர்மட்டக்குழு ஒன்று தமிழக அரசால் அமைக்கப்பட்டது.\nகொரோனா காரணமாக தேர்வு நடத்த இயலாத நிலை உள்ளதாக அக்குழு பரிந்துரை செய்துள்ளது. இதனால் மாணவர்கள் நலன் கருதி யுஜிசி மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு ஆகியவற்றின் வழிகாட்டுதலின்படி, முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு கலை ம���்றும் அறிவியல் இளங்கலை பட்டப்படிப்பில் பயிலும் மாணாக்கர்களுக்கும் மற்றும் பலவகை தொழில் நுட்பப் பட்டயப் படிப்பு பயிலும் மாணாக்கர்களுக்கும், முதுகலைப் பட்டப்படிப்பில் முதலாம் ஆண்டு, இளநிலை பொறியியல் பட்டப்படிப்பில் முதலாம், இரண்டாம், மூன்றாம் ஆண்டு மாணாக்கர்களுக்கும், முதுநிலை பொறியியல் பட்டப்படிப்பில் முதலாம் ஆண்டு, அதேபோன்று எம்சிஏ முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணாக்கர்களுக்கும் இந்த பருவத்திற்கு மட்டும் தேர்வில் இருந்து விலக்கு அளித்து அடுத்த கல்வி ஆண்டிற்குச் செல்ல அனுமதிக்க உத்தரவிட்டுள்ளேன். இதுகுறித்த விரிவான அரசாணையை வெளியிட உயர்கல்வித்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.\nஇறுதி ஆண்டு மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு விலக்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nசினிமா வாழ்க்கையில் 15 வருடங்களை கடந்த அனுஷ்கா.. வாழ்த்து மழையில் நனைத்த ரசிகர்கள்..\n“பாகிஸ்தானுக்காக விளையாட முடியாமல் போனது வருத்தமே”-இம்ரான் தாஹிர்\nRelated Tags : பருவத் தேர்வு, கல்லூரிகள், முதலமைச்சர் , உத்தரவு, தமிழகம், colleges, semester exam, chief minister,\n கொல்கத்தாவுக்கு 205 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பெங்களூரு\n3-வது கொரோனா அலைக்கு மகாராஷ்டிரா தயாராகிறது: அமைச்சர் ஆதித்யா தாக்கரே\nஓசூர்: தொழிலதிபர் வீட்டில் 700 சவரன் தங்க நகை, 40 கிலோ வெள்ளி பொருள்கள் கொள்ளை\nகொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள டாப் 10 மாநிலங்களின் விவரம்\nசென்னை: கொரோனா விதிமீறல்; திறப்புவிழா அன்றே சீல் வைக்கப்பட்ட பிரியாணி கடை\n'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்\nதமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்\n\"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி\n'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசினிமா வாழ்க்கையில் 15 வருடங்களை கடந்த அனுஷ்கா.. வாழ்த்து மழையில் நனைத்த ரசிகர்கள்..\n“பாகிஸ்தானுக்காக விளையாட முடியாமல் போனது வருத்தமே”-இம்ரான் தாஹிர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gritprajnya.wordpress.com/tag/vatsala/", "date_download": "2021-04-18T11:05:53Z", "digest": "sha1:NUBDAWLR2TRUFR34NIDI2KV6HSRAHARY", "length": 14778, "nlines": 269, "source_domain": "gritprajnya.wordpress.com", "title": "Vatsala | The GRIT@Prajnya Blog", "raw_content": "\nநீங்கள் கேட்ட பிறகுதான் சிந்தித்துப் பார்க்கிறேன்\nஉங்களை ஒன்று கேட்க வேண்டும்\nசெத்துப் போன கவிதைகள் கணக்கில் சேருமோ\nஅவை உதித்ததை அப்பொழுது அறியாததால்\nஉதய நேரங்களை குறித்து வைக்கவில்லை\nசிறு வயதில் துணி மடித்து வைத்த நேர்த்தியை\nபாட்டி பாராட்டிய போது ஒன்று…\nஈடு கொடுக்கத் திணறிய அம்மாவுக்கிரங்கி\nபொன் சரட்டிற்கு காசு சேர்க்க\nதட்டச்சு யந்திரத்துடன் தோழமை பூண்டேனே\nமகனின் வெளி நாட்டுப் பட்டத்திற்கு பணம் சேர்த்து\nஅமெரிக்க மருமகனின் பாதம் கழுவும் கணவனுக்கு\nமறைந்து போன கவிதைகள் சில நூறு\nஅவை உயிர் பெற்று உருப்பெற்றால்\nஅடுத்த மாதம் அவர் வருஷாப்தீகம் முடிந்து\nபச்சை அட்டை செல்வங்கள் தங்களூர் திரும்பிய பின்\nமரத்துப் போன உணர்வுகளை நீவிவிட்டு\nநான் புத்தம்புதிய கவிஞரானாலும் ஆகலாம்\n‘டீன் ஏஜ்’ பருவம் பிடிக்கும்\nஎனக்கு பட்டு வேஷ்டி அணுவித்து கிருஷ்ணனாக\nபட்டுப் பாவாடை, சட்டை, சங்கிலி, வளையுடன்\n(பிறகு அப்பா அதை உடைத்து குப்பையில் போட்டுவிட்டார்)\nமுதலில் நடை ஒரு பிரச்னையாயிற்று\nஅம்மா கோயில்களுக்கு கூட்டிச் சென்றாள்\nபாட்டி திருப்பதி சாமிக்கு முடிந்து வைத்தாள்\nஒரு நாள் பூராவும் வாதாடி தோற்றாள்\nமனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்றார்கள்\nஅவர் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் மருத்துவம் பார்த்தார்\n”உனக்கு ஆணாக இருக்கப் பிடிக்குமா\n”எனக்கு இப்படியே இருக்கப் பிடிக்கும்”\nஅப்பாவும் அம்மாவும் தலையில் அடித்துக் கொண்டார்கள்\nஇன்று பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/125695", "date_download": "2021-04-18T12:05:37Z", "digest": "sha1:DMIRSB7TXDCPYLSIA3WUREG6ODTQXYL7", "length": 6833, "nlines": 65, "source_domain": "www.newsvanni.com", "title": "சற்று முன் கிளிநொச்சியில் மனைவியை கொன்று விட்டு த.ற்கொ.லை செய்த கணவன்! – | News Vanni", "raw_content": "\nசற்று முன் கிளிநொச்சியில் மனைவியை கொன்று விட்டு த.ற்கொ.லை செய்த கணவன்\nசற்று முன் கிளிநொச்சியில் மனைவியை கொன்று விட்டு த.ற்கொ.லை செய்த கணவன்\nகிளிநொச்சியில் மனைவியைக் கொன்று விட்டு த.ற்கொ.லை செய்த கணவன்\nகிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட சிவபுரம் கிராமத்தில் மூன்று பிள்ளைகளின் த��்தை, தனது மனைவியைக் கொ.லை செய்துவிட்டு தானும் த.ற்கொ.லை செய்து கொண்டுள்ளார். இந்தச் சம்பவம் இன்று (01) இடம்பெற்றுள்ளது.\nதற்கொலை செய்து கொள்வதற்கு முன்னர் தனது மனைவியை கழு.த்தை நெ.ரித்.துக் கொ.லை செய்திருப்பதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.\nசம்பவத்தில் 38 வயதுடைய நபரும் அவரது 36 வயதான மனைவியுமே உயிரிழந்துள்ளனர்.\nசம்பவம் தொடர்பில் பொலிஸார் மேதிலக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nநாட்டில் 18 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை\nநீங்கள் கொள்வனவு செய்த தொலைபேசி தி.ருடப்பட்டதா\nஇணையம் ஊடாக பொருட்கள் கொள்வனவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை\n மே மாதத்தில் நாடு பாரிய ஆபத்தை எதிர்கொள்ளும்..\nமறைந்த நடிகர் விவேக் முதலாவதாக பாடிய பாடல் இதுவா\nமரணித்த நடிகர் விவேக் ஞாபகார்த்தமாக பிரபல நடிகர் செய்த…\nநடிகர் விவேக் பல வருடங்களாக தேடியும் கிடைக்காத பொக்கிச…\nநம்ம தளபதி விஜய்யா இது\nகிளிநொச்சி வைத்தியசாலை முன்பாக பேரூந்தினை வழிமறித்து…\nகிளிநொச்சி மண்ணில் இந்து ஆலயத்தில் பௌத்த விகாரை அமைக்க…\nகிளிநொச்சி வட்டக்கச்சி கட்சன் வீதி மக்கள்…\nகிளிநொச்சி வீதியின் சர்ச்சைக்குள்ளான பெயர்ப்பலகை அகற்றுமாறு…\nஆலயத் தேர் திருவிழாவிற்கு தாமரைப் பூ பறிக்கச் சென்ற வவுனியா…\nவவுனியாவில் பட்டா – மோட்டார் சைக்கில் விபத்து :…\nவவுனியா செட்டிக்குளத்தில் இரு மோட்டார் சைக்கில்கள் மோதி…\nவவுனியா பம்பைமடுவில் பெற்ற குழந்தையை பு.தைத்தார் என்ற…\nகிளிநொச்சி இளைஞர் யாழில் இடம்பெற்ற கோர விபத்தில் ப.லி\nகிளிநொச்சி வைத்தியசாலை முன்பாக பேரூந்தினை வழிமறித்து…\nகிளிநொச்சி மண்ணில் இந்து ஆலயத்தில் பௌத்த விகாரை அமைக்க…\nகிளிநொச்சி ஏ9 வீதியில் கோர விபத்து; ம.யிரிழையில் த.ப்பிய…\nமுல்லைத்தீவில் டிப்பருடன் உந்துருளி மோதுண்டு விபத்து :…\nமுல்லைத்தீவு – செல்வபுரம் பகுதியில் வலம்புரி சங்குடன்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsview.lk/2021/03/blog-post_1513.html", "date_download": "2021-04-18T11:55:10Z", "digest": "sha1:FK6B4PKB5MVCLMMZILNDCTXQI2G7WDAW", "length": 6832, "nlines": 59, "source_domain": "www.newsview.lk", "title": "வவுனியாவில் விசேட அதிரடிப் படையினரால் கஞ்சாவ��டன் இளைஞர் கைது! - News View", "raw_content": "\nHome உள்நாடு வவுனியாவில் விசேட அதிரடிப் படையினரால் கஞ்சாவுடன் இளைஞர் கைது\nவவுனியாவில் விசேட அதிரடிப் படையினரால் கஞ்சாவுடன் இளைஞர் கைது\nவவுனியா, மடுகந்தைப் பகுதியில் கேரளா கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் விசேட அதிரடிப் படையினரால் நேற்று (24) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.\nவவுனியாவில் இருந்து ஹொரவப்பொத்தானை நோக்கி மோட்டர் சைக்கிளில் சென்ற இளைஞனை மடுகந்தை பகுதியில் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த விசேட அதிரடிப் படையினர் வழிமறித்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது 275 கிராம் கேரளா கஞ்சாவை உடமையில் வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.\nஇதனை அடுத்து கேரளா கஞ்சாவை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 28 வயதுடைய இளைஞரும் கைது செய்யப்பட்டார்.\nகைது செய்யப்பட்ட இளைஞரையும், அவர் பயணம் செய்த மோட்டர் சைக்கிள் மற்றும் உடமையில் இருந்து மீட்கப்பட்ட கேரளா கஞ்சா என்பவற்றை விசேட அதிரடிப்படையினர் வவுனியா பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.\nமேலதிக விசரணைகளை முன்னெடுத்துள்ள வவுனியா பொலிஸார் குறித்த இளைஞரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.\nபள்ளிவாசல்களில் 18 வயதுக்கு மேற்பட்ட 100 பேர் மாத்திரமே தொழலாம் - கஞ்சி விநியோகத்திற்கும் தடை விதித்து 30 வழிமுறைகளை வெளியிட்டது சுகாதார அமைச்சு\nஇம்முறை ரமழான் காலப்பகுதியில் தங்களையும், பொதுமக்களையும் கொவிட்-19 தொற்றிலிருந்து பாதுகாப்பதற்காக பேண வேண்டிய சுகாதார ஒழுங்கு விதிகளை சுகாதா...\n11 இஸ்லாமிய அமைப்புகளுக்கு தடை விதிக்கும் அதி விசேட வர்த்தமானி ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டது - முழு விபரம் உள்ளே...\nபயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ், அடிப்படைவாதத்துடன் தொடர்புடைய 11 அமைப்புகளை தடை செய்யும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ள...\nமோட்டார் சைக்கிள் விபத்தில் மீராவோடைச் சேர்ந்த எம்.ஜே. முபாரிஸ் மரணம்\nஎஸ்.எம்.எம்.முர்ஷித் ஓட்டமாவடியில் இன்று (16.04.2021) இரவு இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்து...\nஎகிப்தில் கண்டுபிடிக்கப்பட்டது உலகின் மிகப் பழமையான பிரமாண்ட நகரம்\nதொல்பொருள் ஆய்வுக்குழு ஒன்று, உலகின் மிகப் பழமையான பிரமாண்ட நகரைக் கண்டுபிடித்துள்ளது. அந்த எகி���்திய நகர், லக்ஸோரின் மேற்குப் பகுதியில் உள்ள...\nநோன்பாளிகளுக்கும் 5000 ரூபா நிவாரணம்\nரமழான் நோன்பு நோற்றிருக்கும் குறைந்த வருமானமுடையவர்களுக்கும் 5000 ரூபா நிவாரண தொகை வழங்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilhindu.com/tag/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-04-18T11:49:36Z", "digest": "sha1:PXZE4P2LBXBHFHHYJKFBKHQL7MGPR3QT", "length": 7899, "nlines": 139, "source_domain": "www.tamilhindu.com", "title": "கவிதை விளக்கம் Archives | தமிழ்ஹிந்து", "raw_content": "\nசென்றதினி மீளாது மூடரே : ஓர் விளக்கம்\nஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் March 22, 2021\tNo Comments\nஇந்து மத விளக்கங்கள் இலக்கியம் கவிதை\nபாரதியாரின் அழகுத் தெய்வம் பாடல்: ஓர் தேடல்\nஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் February 8, 2021\t3 Comments\nஆன்மிகம் இந்து மத மேன்மை இலக்கியம் தத்துவம்\nபாரதியாரின் ‘கண்ணன் திருவடி’ : ஓர் முழுமை விளக்கம்\nஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் January 24, 2018\t2 Comments\nஆன்மிகம் இலக்கியம் சைவம் வைணவம்\nபாவைப் பாட்டுகள்: ஒரு முழுமைப் பார்வை\nஇந்து மத விளக்கங்கள் கேள்வி-பதில்\nசில ஆழ்வார் பாடல்கள் – 2\nசில ஆழ்வார் பாடல்கள் – 1\nஊட்டி இலக்கிய சந்திப்பு: ஒரு அனுபவம்\nபுதிய பொற்காலத்தை நோக்கி – 5\nபுதிய பொற்காலத்தை நோக்கி – 4\nசோழர் காலத்து சமூக நீதி: ஒரு கல்வெட்டுக் கதை\nபுதிய பொற்காலத்தை நோக்கி – 3\nஅரசிடமிருந்து கோவில்கள் மீட்பு – ஏன் அவசியம்\nபுதிய பொற்காலத்தை நோக்கி – 2\nபுதிய பொற்காலத்தை நோக்கி – 1\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (91)\nஇந்து மத விளக்கங்கள் (261)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/author/ramanan/page/2/", "date_download": "2021-04-18T11:47:03Z", "digest": "sha1:UQXEE2BE2K4QF5DL7X67A3XH3VN5QHEY", "length": 11425, "nlines": 104, "source_domain": "newjaffna.com", "title": "Ramanan, Author at NewJaffna - Page 2 of 559", "raw_content": "\n17. 04. 2021 இன்றைய இராசிப்பலன்\nமேஷம் இன்று தொழில் வியாபாரத்தில் விழிப்புடன் இருப்பது நன்மைதரும். எதிர்காலம் பற்றிய சிந்தனையும் மனக்கவலையும் ஏற்படும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வாகனங்கள் மூலம் லாபம் கிடைக்கும்.\nமுல்லைத்தீவில் சோகம்; விவசாயிகள் மூவர் பரிதாப பலி\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு வயல்வெளியில் மின்னல் தாக்கி மூன்று விவசாயிகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. குறித்த விவசாயிகள் நேற்று மாலை விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போதே, இந்த அனர்த்தம்\nயாழ்.வடமராட்சியில் அதிரடிப் படை துப்பாக்கிச் சூடு இருவர் படுகாயம்\nசிறப்பு அதிரடிப் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் சிக்கி படுகாயமடைந்த இருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். வடமராட்சி கிழக்கு முள்ளி பகுதியில் இன்று காலை இந்தச் சம்பவம்\n16. 04. 2021 இன்றைய இராசிப்பலன்\nஇன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள். மேஷம்: இன்று மற்றவர்களை நன்றாக புரிந்து கொண்டு அன்புடன் பழகுவீர்கள். மருத்துவ செலவு ஏற்படக்கூடும்.\nபிரதான செய்திகள் புலனாய்வுச் செய்திகள்\nயாழில் இளைஞர்களின் திடீர் முடிவால் மகிழ்ச்சியில் இராணுவம்\nயாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த குறைந்தது 1,600 தமிழ் இளைஞர்கள் மூன்று மாத காலத்திற்குள் இலங்கை இராணுவத்தில் சேர்ந்துள்ளனர் என்று இ ராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா\nகோவிட் தொற்றுக்கு இலக்காகி யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் உள்ளிட்ட இருவர் பலி\nகோவிட் தொற்று காரணமாக இலங்கைக்குள் மேலும் இரண்டு பேர் பலியாகியுள்ளதாக தெரியவருகிறது. இது தொடர்பான அறிவித்தலை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது. அந்த வகையில் ஹிரிவடுன்ன பிரதேசத்தை வதிவிடமாக\n15. 04. 2021 இன்றைய இராசிப்பலன்\nமேஷம் இன்று குடும்பத்தில் சகஜநிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். பிள்ளைகள் உங்கள் சொல்படி நடப்பது மனதுக்கு மகிழ்ச்சியை தரும். காரிய அனுகூலம்\nஇயக்கச்சி காட்டுப் பகுதியில் அநாதரவாக நிற்கும் கார் இராணுவம், பொலிஸ் குவிப்பு\nகிளிநொச்சி மாவட்டம் இயக்கச்சிக்கு அண்மித்த பகுதியில் பற்றை ஒன்றுக்குள் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகின்ற கார் தொடர்பில் படைத்தரப்பு மற்றும் பொலிஸாரால் தீவிர விசாரணை முன்னெடுக்கப்பட்டுவருவதாக தெரியவருகிறது. இது\nயாழில் புத்தாண்டு தினத்தில் மேலும் ஒரு துயரம் விபத்தில் சிக்கி சிறுவன் சாவு விபத்தில் சிக்கி சிறுவன் சாவு\nசகோதரர்கள் இருவர் துவிச்சக்கர வண்டியில் பயணித்த போது எதிரே வந்த வடி வாகனம் மோதியதில் சிறுவன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மற்றைய சிறுவன் படுகாயமடைந்து யாழ்ப்பாணம்\n சகோதரனால் பறிபோன ஒன்றரை வயதுக் குழந்த��யின் உயிர்\nதென்மராட்சி – மட்டுவில் பகுதியில் 8 வயதுச் சிறுவன் மோட்டார் சைக்களை இயக்கியவேளை அருகில் இருந்த அவரது சகோதாரியான ஒன்றரை வயதுக் குழந்தை சில்லுக்குள் சிக்குண்டு இறந்த\n18. 04. 2021 இன்றைய இராசிப்பலன்\nமேஷம் இன்று உங்களது செயல்களுக்கு எப்போதும் யாராவது துணையாக இருந்து கொண்டு இருப்பார்கள். தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த தடைகள் நீங்கி முன்னேற்றம் காணப்படும். ஆனால் செலவுகள்\n17. 04. 2021 இன்றைய இராசிப்பலன்\n16. 04. 2021 இன்றைய இராசிப்பலன்\n15. 04. 2021 இன்றைய இராசிப்பலன்\nதொழில்நுட்பம் பிரதான செய்திகள் வினோதம்\nஇலங்கையில் பலரது கவனத்தை ஈர்த்த விமானப்படையின் புதிய ரக துப்பாக்கி\nஇலங்கை விமானப்படை உறுப்பினர் ஒருவர் வைத்துள்ள வித்தியாசமான துப்பாக்கியொன்று பலரது கவனத்தையும் பெற்றுவருகிறது. விமானப்படை வரலாற்றில் மிகவும் வித்தியாசமான துப்பாக்கியொன்றுடன் நின்ற குறித்த விமானப்படை உறுப்பினரை பலரும்\nகோழியே இல்லாம கோழி இறைச்சி – ஆய்வக இறைச்சிக்கு சிங்கப்பூர் அனுமதி\n‘FRESH AIR’ for Sale: விலை எவ்வளவு தெரியுமா\nயாழ்ப்பாணத்தில் மூன்று கிளைகளுடன் தென்னைமரம்\nஉலகின் கடைசி ஒரே வெள்ளை ஒட்டகச்சிவிங்கி உடலில் ஜிபிஎஸ் – எதற்கு\nமுன்னங்கால்களை உயர்த்தி தண்ணீர் கேட்டு கெஞ்சும் அணில்… இதயத்தை உருகச் செய்த காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://peoplesfront.in/2018/10/10/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4/", "date_download": "2021-04-18T12:36:30Z", "digest": "sha1:H5TCC3OC2KGD4X5LQXW2EZEQQFIPN56N", "length": 22997, "nlines": 106, "source_domain": "peoplesfront.in", "title": "‘ஆதார்’ குறித்து உச்சநீதிமன்ற தீர்ப்பு ; தனிநபர் அந்தரங்க பாதுக்காப்பும், கார்ப்பரேட் நலனும் – மக்கள் முன்னணி", "raw_content": "\n‘ஆதார்’ குறித்து உச்சநீதிமன்ற தீர்ப்பு ; தனிநபர் அந்தரங்க பாதுக்காப்பும், கார்ப்பரேட் நலனும்\nஆதார் என்பது இந்திய தனித்துவ அடையாள நிறுவனம் (UIDAI) வழங்கும் ஒரு 12 இலக்க அடையாள எண். இத்திட்டத்தின் முதல் தலைவரான நந்தன் நீல்கேனியின் அறக்கட்டளையின் பெயரான ‘ஆதார்’ என்பதையே திட்டத்தின் பெயராகவும் கொடுத்துள்ளார்.\n‘ஆதார் சட்டம்’ குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு 130 கோடி மக்களின் எதிர்காலத்தோடு சம்பந்தப்பட்டுள்ளது. கைபேசி எண், வங்கிகணக்கு, பள்ளி சேர்க்கை போன்ற சிலவற்றிற்கு ஆதார் ��ணப்பு கட்டாயமில்லை என்றும் வருமான வ்ரி கணக்கு எண் (PAN), வருமானவரி தாக்கல் செய்வது மற்றும் மக்கள்நலத் திட்டங்கள் போன்றவற்றிற்கு ஆதார் கட்டாயம் என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இத்தீர்ப்பின் முக்கியமாக கவனிக்கவேண்டிய விடயங்கள் மூன்று. ஒன்று, பிரிவு 7, இரண்டு பிரிவு 57 மற்றும் நாடாளுமன்றத்தின் மக்களவையில் ‘பணமசோதா’வில் ஆதார் குறித்த சட்டத்தை அறிமுகம் செய்தது.\n.பிரிவு 7ன் படி அரசு நம் தகவல்களை பெறுவது, சேமிப்பது மற்றும் பயன்படுத்துவது ஆகியவற்றிற்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் அரசு மக்களை கண்காணிக்க சட்டபூர்வ ஒப்புதல் கிடைத்துள்ளது. இத்தகவல்கள் வெளிநாட்டில் உள்ள சர்வர்களில் சேமிக்கப்படுகிறது. அமெரிக்காவில் உள்ள நிறுவனமான L1 identiy solution operating co. இந்த சேவையை இந்திய அரசிற்கு வழங்கிவந்தது. அந்த நிறுவனத்தை தற்போது பிரன்ஸ் நிறுவனத்தால் வாங்கப்பட்டுள்ளது. இதே நிறுவனம் தான் பாகிஸ்தானின் அடையாள அட்டை தகவல்களை சேமிக்கிறது. இதுபோன்ற அடையாள அட்டை அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்டு (Social secutiy number) கைவிடப்பட்ட்து. தனிநபர் உரிமைகளில் தலையிடுவதாக கூறி ஆஸ்திரேலியாவில் 2007ஆம் ஆண்டிலும் இங்கிலாந்தில் 2011ஆம் ஆண்டிலும் வாபஸ் பெறப்பட்டது. பிலிப்பைன்ஸில் கைரேகையுடன் கொண்டுவரப்ப்ட்ட தேசிய அடையாள அட்டை தனிநபர் உரிமை மீதான தாக்குதல் எனவும், சட்டவிரோதமானது எனக்கூறி அந்நாட்டின் உச்சநீதிமன்றம் தடைசெய்தது.. ஆனால் நம்நாட்டில் இனி இதற்கு தடை இல்லை. அரசின் கண்காணிப்பில் வரப்போகும் குடிமக்களை பற்றி எந்த எதிர் கட்சிகளும் வாயை திறக்கவில்லை\nபிரிவு-57; ஆதார் தகவல்களை அரசு மட்டுமே பயன்படுத்தலாம் என முந்தைய காங்கிரஸ் அரசு கொண்டுவந்தது. ஆனால் பா.ஜ.க அரசு தனிநபர், தனியார் நிறுவனங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆதார் தகவல்களை பயன்படுத்திகொள்ளலாம் என சட்டம் இயற்றியது தற்போது இந்த பிரிவிற்கு தான் உச்சநீதிமன்றம் தடைவிதித்துள்ளது. ஆனால் தகுந்த சட்டம் இயற்றி அதன் மூலம் அதையும் பெறமுடியும் எனக் கூறியுள்ளது. இதன் மூலம்தான் செல்போன் நிறுவன்ங்கள் ஆதார் இணைபிற்கு தடைவிதிக்கப்பட்டது. ஆனால் இத்தீர்ப்புக்கு பின் பேட்டியளித்த நிதியமைச்சர் அருண்ஜெட்லி செல்போன், வங்கி கணக்குக்கு ஆதார் தேவை என்பதற்கு சட்டம்க���ண்டு வருவோம் எனக்கூறியுள்ளார். இது நடைமுறைக்கு வருமா இல்லையா எனத் தெரியாது ஆனால் உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி சட்டம் கொண்டுவருவோம் எனச் சொல்ல காரணம் என்ன இல்லையா எனத் தெரியாது ஆனால் உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி சட்டம் கொண்டுவருவோம் எனச் சொல்ல காரணம் என்ன ஏனெனில் ஆதார் மூலம் பயனடைந்த நிறுவனங்கள் மற்றும் அவற்றின் எதிர்கால நலன்கள்.\nதகவல் என்பது ஒரு எரிபொருளை போன்ற மதிப்புடையது (DATA IS NEW OIL) என ஆதார் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நத்தன் நீல்கேனி சொன்னார். ஆதார் தகவல் மூலம் தனியார் நிறுவனங்கள் அதிக லாபம் அடைந்தன. தொலைதொடர்பு நிறுவனங்களில் ஐடியா, வோடபோன், ஏர்டெல், ஜியோ மற்றும் பேமெண்ட் வங்கிகள் எனப்படும் PAYTM, ewallet, ஜியோ பேமெண்ட் வங்கி, SBI பேமெண்ட் வங்கி, அஞ்சல் துறை பேமெண்ட் வங்கி மற்றும் OLA போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் ஆதார் மூலம் பணப்பரிமாற்றம் செய்தன. கடந்த ஆண்டு 74,000 கோடி மதிப்புள்ள பரிவர்த்தனைகள் ஆதார் மூலம் நடந்திருக்கின்றன. பேமெண்ட் வங்கிகள் Digital பரிவர்த்தனைகள் மூலம் ஆண்டுக்கு 10,000கோடி லாபம் ஈட்டுகின்றன..மேலும் பிர்லா, தமிழகத்தை சேர்ந்த சோழமண்டலம் போன்ற பல நிறுவனங்கள் ரிசர்வ் வங்கியின் அனுமதிக்கு காத்திருக்கின்றன. அதன் காரணமாகவே அரசு புதிய சட்டத்தை கொண்டுவர நினைக்கிறது.\nஆளும் பா,ஜ.க வுக்கு மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லாததால் இச்சட்டம் பணமசோதா என்ற அடிப்படையில் மக்களவையில் மட்டும் தாக்கல் செய்யப்பட்டு சட்டமாக்கப்பட்டுள்ளது. தீர்ப்பளித்த 5 நீதிபதிகளில் 4 பேர் இச்சட்டம் செல்லும் எனவும் நீதிபதி சந்திரசூட் மட்டும் இச்சட்டம் ஒரு மோசடி எனக்குறிப்பிட்டுள்ளார். எந்த ஒரு சட்டமும் இரு அவைகளிலும் விவாதிக்கப்பட்டு பின்னர் வாக்கெடுப்பின் மூலம் சட்டமாக்கபடவேண்டும். வருங்காலங்களில் மேலும் பல சட்டங்கள் இவ்வழியாக வரலாம். காங்கிரஸ் இதை எதிர்த்து மேல்முறையீடு செய்வதாக கூறியுள்ளது.\nஆதார் திட்டத்திற்கு ஏறத்தாழ 50,000 கோடி மக்கள் பணம் செலவு செய்யப்பட்டுள்ளது. பிறப்பு சான்றிதழ் முதல் இறப்பு சான்றிதழ் வரை, ரேசன் கடை முதல் திருப்பதி கோவில் வரை வாக்காளர் அடையாள அட்டை தவிர அனைத்திற்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்ட காரணத்தால் 122கோடி மக்களுக்கு (98%)தனித்துவ அடையாள எண் வழங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 2015 ஆண்டு வழங்கப்பட்ட உச்சநீதிமன்ற இடைக்கால தீர்ப்பின் படி ஆதார் எண் என்பது தானாக முன்வந்து எடுப்பது எனக்கூறி அதை பத்திரிக்கை, தொலைக்காட்சி போன்ற ஊடகங்கள் வழியாக விளம்பரம் செய்யவேண்டும் என தீர்ப்பளித்த்து. 2015 ஆம் ஆண்டு ஆதார் எடுத்தவர்களின் எண்ணிக்கை 73கோடி. ஆனால் உச்சநீதி மன்ற தீர்ப்பையும் மீறி மத்திய அரசும், மாநில அரசுகளும் போட்டி போட்டுகொண்டு ஏறக்குறைய அனைத்திற்கும் ஆதார் கட்டாயமாக்கினர். ஆனால் இறுதிதீர்ப்பில் அரசின் இச்செயலுக்கு கண்டனம் கூட தெரிவிக்கப்படவில்லை. 1956, 1961 ஆம் ஆண்டு அந்தரங்கம் என்பது தனிநபர் உரிமை அல்ல என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் 56 ஆண்டுகளுக்கு பின் 2017 ஆம் ஆண்டு 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன் அமர்வு தனிநபர் அந்தரங்கம் என்பது அடிப்படை உரிமை என தீர்ப்பளித்தது. காலத்திற்கு ஏற்றவாறு அந்தரங்கம் பற்றிய மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது. அதுபோல இந்தியா பாசிசத்தை நோக்கி நகரும் இக்காலத்தில் மக்களை கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரும் இந்த ஆதார் தீர்ப்பும் எதிர்காலத்தில் மீண்டும் மாற்றி எழுதப்படும்.\nவிசவாயு மரணங்கள் – மாசுக்கட்டுப்பாடும், சுற்றுச்சூழல் பாதுகாப்பும் எங்கே போயிற்று \nகாந்தியைக் கொன்றவர்களே கெளரியையும் கொன்றார்கள்..\nகாவிரிப் படுகையில் எண்ணெய் எரிவாயு பேரழிவு திட்டங்கள்; அறிக்கை போரும் கள யதார்த்தமும்.\nபாசக தடைகளைக் கடந்து மதுரை வடக்கு பாசக வேட்பாளரைத் தோற்கடிக்க பரப்புரை இயக்கம்.\nஆயிரம்விளக்கு தொகுதியில் பாசிச பாசக வேட்பாளர் குஷ்பூக்கு எதிராக மக்கள் இயக்கங்கள் செய்த 12 நாள் பரப்புரைக்கு மக்கள் தந்த பேராதரவு \nஎன்.ஆர்.சி. – என்.பி.ஆர். ஐ அனுமதிக்கமாடோம் என்ற உறுதிமொழி இல்லாமல் சிஏஏ வை திருமப் பெற வலியுறுத்தினால் மட்டும் போதுமா\nசாகும் வரையிலான பட்டினிப் போராட்டத்தில் ஈழத்தமிழர் அம்பிகை, இன்று 7 வது நாள் – தமிழகம் கண்டு கொள்ளாமல் இருக்கலாமா\n – என் அனுபவ பகிர்வு\nகொரோனாவுக்கான தடுப்பூசி என்னும் பெயரில் இலாபவெறி – மக்களைக் காக்கும் மருத்துவர்கள் மெளனம் காக்கலாமா\nசட்ட விரோதக் கைது, சித்திரவதையில் ஈடுபடும் காட்பாடி காவல் நிலைய ஆய்வாளர் புகழ் தலைமையிலான காவல்துறையினர் மீது நடவடிக்கை எடு\nகொரோனா – எண்ணிக்கை குழப்பங்கள்() , சட்ட விதிமீறல்கள்) , சட்ட விதிமீறல்கள் முதல்வர், நலவாழ்வு அமைச்சர், நலவாழ்வு செயலர் தெளிவுபடுத்துவார்களா\n#23.12.2018_திருச்சி_பெரியார் நினைவு நாள்_கருஞ்சட்டைப் பேரணி_தமிழின உரிமை மீட்பு மாநாடு – தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் மீ.த.பாண்டியன் உரை\nநாகப்பட்டினம் செம்பனார்கோவில் கண்டன ஆர்ப்பாட்டம் – தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் தோழர் பாலன் பங்கேற்பு\nகொரோனா ஊரடங்கு – திரைக்குப் பின்னால் பறிக்கப்படும் அரசியல் சுதந்திரம்\nகஜா பேரிடர் – ‘மீண்டெழும் காவிரிச் சமவெளி’- ஒன்றுகூடல் – செய்தி அறிக்கை\nபாசக தடைகளைக் கடந்து மதுரை வடக்கு பாசக வேட்பாளரைத் தோற்கடிக்க பரப்புரை இயக்கம்.\nஆயிரம்விளக்கு தொகுதியில் பாசிச பாசக வேட்பாளர் குஷ்பூக்கு எதிராக மக்கள் இயக்கங்கள் செய்த 12 நாள் பரப்புரைக்கு மக்கள் தந்த பேராதரவு \nஎன்.ஆர்.சி. – என்.பி.ஆர். ஐ அனுமதிக்கமாடோம் என்ற உறுதிமொழி இல்லாமல் சிஏஏ வை திருமப் பெற வலியுறுத்தினால் மட்டும் போதுமா\nசாகும் வரையிலான பட்டினிப் போராட்டத்தில் ஈழத்தமிழர் அம்பிகை, இன்று 7 வது நாள் – தமிழகம் கண்டு கொள்ளாமல் இருக்கலாமா\nதமிழின அழிப்பு செய்த சிறிலங்காவை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தக் கோரி தமிழ்நாடு சட்டப் பேரவையிலும் இந்திய நாடாளுமன்றத்திலும் தீர்மானம் இயற்றுக\nஐ.நா. தேசங்களின் மன்றமல்ல, அரசுகளின் மன்றம் ; தமிழீழ விடுதலையை வென்றிடும் வழியென்ன\nஊபா (UAPA) – தோழர் பாலன் உள்ளிட்டவர்களை விடுதலை செய் – தொல். திருமாவளவன் MP உள்ளிட்ட தலைவர்கள் கண்டன உரை\nஎசமான விசுவாசத்தில் எடியூரப்பாவை மிஞ்சும் எடப்பாடி\nஊபா UAPA வழக்கு – காவல்துறை டிஜிபி திரிபாதியுடன் சந்திப்பு – செய்தி அறிக்கை\nதோழர்கள் பாலன், கோ.சீ, செல்வராஜ் ஆகியோரை விடுதலை செய்யக்கோரி அணைத்து முற்போக்கு இயக்கங்கள், கட்சிகள் பங்கேற்று கண்டன ஆர்ப்பாட்டம் – சென்னை, மதுரை, திருச்சி\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=39940", "date_download": "2021-04-18T11:07:32Z", "digest": "sha1:Y3HZ5GN6CH7AFL5HZZKTRYIYHG5EZ6EX", "length": 36372, "nlines": 121, "source_domain": "puthu.thinnai.com", "title": "கொரோனா – தெளிவான விளக்கம் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை 11 ஏப்ரல் 2021\nகொரோனா – தெளிவான விளக்கம்\nகொரோனா வைரஸ் குறித்து ஆய்வு செய்யும் டாக்டர் பவித்ரா என்பவரின் நேர்காணலைப் பார்க்க நேர்ந்தது. கேள்விகளுக்கு மிகத் தெளிவாகப் பதில் அளித்திருந்தார். நண்பர் ஸ்ரீகாந்த் சத்யநாராயணன், அந்த நேர்காணலின் சாரத்தை கேள்வி பதில்களாகத் தொகுத்துப் பதிவு எழுதியிருந்தார். எனவே, அவருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டு, அப்படியே பகிர்கிறேன். அனைவருக்கும் சென்று சேர வேண்டிய விஷயம் இது.\nடாக்டர் பவித்ரா வேங்கடகோபாலன். Ph.D. கொரோனா வைரஸ் ஆய்வாளர்.\nஎல்லா வதந்திகளையும் மூட்டை கட்டி தூக்கிப் போட்டு விட்டு 2006-2012 வரை கொரோனா வைரஸில் Ph.D செய்த சயின்டிஸ்ட் ஆன அவரிடமிருந்தே அறிந்து கொள்ளுங்கள். நேர்காணலின் தமிழின் எழுத்துத் தொகுப்பு மட்டுமே என்னுடையது.\nமுதலில் நல்ல செய்திகள் —\n• COVID-19 பாதிக்கப் பட்டால் நூற்றில் 97 சதவிகிதம் குணமாகி உயிர் பிழைக்கும் வாய்ப்பு.\n• 1950லேயே கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் குடும்பத்தின் புதிய வைரஸ்தான் இது. அவ்வளவே.\n• இதற்கு முன்னும் மனிதர்களைத் தாக்கி இருக்கிறது. இன்னும் சொல்லப் போனால் மனிதர்களில் வரும் மூன்றில் ஒரு பங்கு சளிக் காய்ச்சலுக்கு கொரோனா வைரஸே காரணம்.\n• எல்லா விலங்கிலும் கூட கொரோனா வைரஸ் இருக்கிறது.\n• சபீனா சோப்பில் கை கழுவினால் கூட போதுமானது.\n• பொதுமக்களுக்கு முகமூடிகள் தேவையில்லை. (மருத்துவ, சுகாதாரப் பணியில் ஈடுபடுகிறவர்களுக்குத்தான் வேண்டும்). பாதிக்கப்பட்டவர்கள் சரியான முறையில் பயன்படுத்தத் தெரிந்தால் மட்டுமே உபயோகிக்க வேண்டும்.\n• குழந்தைகளிலும், கர்ப்பிணிப் பெண்களிலும் பாதிப்பின் வீரியம் குறைவே.\n• ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் உயிர் பிழைக்கும் சதவிகிதம் மிக அதிகம் (99.1%).\n• உலகில் மருந்து கண்டுபிடிக்க முடியாத பல வியாதிகள் இருக்கின்றன. குறிப்பாக டெங்கு. எனவே கொரோனாவிற்கு கூடுதல் அச்சம் தேவையில்லை.\n• சிகிச்சை என்பது பாதிப்பைப் பொறுத்தது; நோயைப் பொறுத்தது அல்ல. எனவே நடைமுறையில் உள்ள சிகிச்சைகளே போதுமானது.\n• நாய், பூனை, பறவைகள் வைத்திருப்பவர்கள் பொதுவான சுகாதாரத்தைப் பின்பற்றினாலே போதும். செல்லப் பிராணிகளுக்கு என்று ��ுறிப்பாக பாதுகாப்பு எதுவும் தேவை இல்லை.\n• பாதிக்கப் பட்டவர்களிலும் 15% பேருக்கு மட்டுமே ICU, Ventilator தேவைப் படும்.\n• பதற்றம் தேவையே இல்லை.\nஇப்போது புரளிகளைப் பற்றிப் பார்ப்போம்.\n• புரளி நம்பர் 1 – வெய்யிலில் வராது.\n— வெய்யிலில் கண்டிப்பாக வரும். வெயிலில் காற்றில் ஈரத்தன்மை சற்று அதிகம் இருக்கும். எனவே, பரவும் வேகம் குறைவாக இருக்கலாம். குளிர் காலத்தில் காற்று சற்று காய்ந்து இருக்கும். பரவுதல் சற்று எளிது. அதுவே வித்தியாசம்.\n• புரளி நம்பர் 2 – மாமிசம் தின்றால் வரும்.\n— ரசத்திலிருந்து மட்டன் பிரியாணி வரை எதை வேண்டுமானாலும் உண்ணலாம். எதைத் தின்றாலும் சுத்தமான தண்ணீரில் சமைத்துச் சாப்பிடுங்கள். சமைத்த உணவில் வைரஸ் பிழைக்காது.\n• புரளி நம்பர் 3 – நிறைய தண்ணீர் குடித்தால் வராது.\n— தேவையான தண்ணீர் குடிப்பது உடல் நலத்திற்கு நல்லது. எந்த நோயையும் எதிர்த்துப் போராடுவதற்கு உடலுக்கு கூடுதல் பலம் கிடைக்கிறது. மற்றபடி, கொரோனா தாக்குதலுக்கும், தண்ணீர் குடிப்பதற்கும் தொடர்பு இல்லை.\n• புரளி நம்பர் 4 – இளவயதினருக்கு வராது.\n— வயது வித்தியாசமின்றி எல்லாரையும் தாக்கும், ஆனால் வயதானவர்கள், மற்ற உடல் உபாதைகளுக்கு ஆளானவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் ஆகியோருக்கு பாதிப்பு அதிகம். (குறிப்பாக, Diabetes, HBP, Transplant candidates, Cancer patients etc.,)\n• புரளி நம்பர் 5 – கிராமங்களில் வராது.\n— காற்று இருக்கும் எல்லா இடங்களிலும் பரவும். கொரோனாவிற்கு நகரம் கிராமம் என்ற வித்தியாசம் எல்லாம் தெரியாது.\n• புரளி நம்பர் 6 – மாற்று மருந்துகளில் குணமாகும்.\n— எந்தவொரு நோய்க்கும், எந்தவொரு மருந்தும் சந்தைக்கு வருவதற்கு முன், நோயைக் கட்டுப்படுத்தும் அதன் தன்மைக்காகவும், அது பாதுகாப்பானதா என்பதற்காகவும் சோதனை செய்யப்பட்ட பிறகே பரிந்துரைக்கப்படும். கொரோனாவைப் பொறுத்தவரையில், இன்று வரை எந்த மருத்துவத்திலும், பரிசோதிக்கப்பட்ட எந்த மருந்தும் கிடையாது. கொரோனாவிற்கு அப்படி ஒரு மருந்து வர இன்னும் பல மாதங்கள் ஆகலாம். எனவே அறிகுறிகள் இருந்தால், எந்த மருந்தையும் எடுத்துக் கொள்ளாமல் மருத்துவரைப் பாருங்கள். உயிரிழப்பைத் தவிருங்கள்.\n• புரளி நம்பர் 7 – அறுபது வயதிற்கு மேற்பட்ட சீனர்களை முடித்துக் கட்ட சீனா உருவாக்கிய வைரஸ்.\n— இது அறிவியல் கூடத்தில் உருவாக்கப் பட்ட வைரஸ் அல்ல. GENOME SEQUENCE கொண்டு விலங்கிடமிருந்து எந்த நாளில் மனிதனுக்கு கடத்தப் பட்டது என்பது வரை மிகத் தெளிவாக ஆராய்ந்து கண்டு பிடித்து விட்டார்கள்.\n• புரளி நம்பர் 8 – கொரோனா வைரஸ் இருப்பவர்களைக் கடந்து சென்றாலே நமக்கும் வந்து விடும்.\n— வராது. நம் மேல் இருமினாலோ, தும்மினாலோ, அவர்களின் எச்சில் விரவி இருக்கும் காற்றை நாம் சுவாசித்தாலோதான் நம்மைத் தாக்கும். அவர்களின் எச்சில் பட்டு ஒரு இடம் காய்ந்து விட்டால், அந்த இடத்தை நாம் தொட்டாலும் வராது.\n• அறியாமை நம்பர் 1 – முகமூடி அணிந்து விட்டால் கை கூட கழுவ வேண்டாம்.\n— முதலாவதாக, முகமூடி அணியத் தேவையில்லை. அணிந்தால் சரியாக அணிய வேண்டும். அணிந்தாலும் 4-6 மணி நேரங்களுக்கு ஒரு முறை புதிய முகமூடி அணிய வேண்டும். ஒரு வேளை அதற்கு முன் மாஸ்க்கை வெளிப்புறமாக வடிகட்டியில் தொட்டு விட்டால் தூக்கி எறிந்து விட்டு புதிய மாஸ்க் அணிய வேண்டும். மாஸ்க் அணிந்தாலும் கை கழுவ வேண்டும்.\n• அறியாமை நம்பர் 2. பூண்டு, இஞ்சி, மிளகு சாப்பிட்டால் வராது.\n— இவற்றையெல்லாம் சாப்பிட்டாலும் கொரோனா வைரஸ் வரும். மேலும், பூண்டு அதிகமாக பச்சையாயகச் சாப்பிட்டால் தொண்டையில் inflammation வரும். எச்சரிக்கை. Magic ஆன எந்த காய்கறிகளும், பழங்களும் இல்லை.\n• கொரோனா வைரஸ்க்கு பயப்பட வேண்டுமா\n– புது வைரஸ். பின்னால் வருத்தப்படுவதை விட இப்போதே பாதுகாப்பாக இருப்பது நல்லது.\n– காற்றில் பரவும் ( இருமினாலோ, தும்மினாலோ, எச்சில் விரவி இருக்கும் காற்றை நாம் சுவாசித்தாலோ) வைரஸ். நேரடித் தொடர்பைக் குறைப்பதன்மூலம் கட்டுப்படுத்த வாய்ப்புகள் அதிகம்.\n– பாதிக்கப்பட்ட ஒருவர் 2 மீட்டர் தூரத்திற்கு ஒன்றிலிருந்து மூன்று பேர் வரை ஒரே சமயத்தில் பரப்ப முடியும்.\n– பாதிக்கப்பட்டவர்கள் கட்டுப்பாடுடன் இருந்தால் பரவலின் வீரியத்தைக் குறைக்க முடியும்.\n– தனக்கு கொரோனா இருக்கிறதா இல்லையா என்பதை தனிநபரால் தெரிந்து கொள்ள முடியாது.\n• ஏன் இவ்வளவு பதற்றம்\nபுது வைரஸ். பரவும் வேகம் அதிகம். மேலும் கடந்த காலங்களை விட நாம் பயணிப்பதும், பொதுவில் ஒன்று கூடுவதும் அதிகமாகி விட்டது. சமூக வலை தளங்கள். 99.5% புரளிப் பரிமாற்றங்கள்.\n• என்ன செய்ய வேண்டும்\nமுடிந்த வரை அடிக்கடி கை கழுவுங்கள். குறைந்த பட்சமாக சாப்பாட்டிற்கு முன், பின். கழிவற��க்குச் செல்லும் முன், பின். வெளியில் இருந்து வந்தால், அழுக்கான இடங்களைத் தொட்டால். இது அனைத்தும் பொதுவாகவே நமக்கு கற்றுக் கொடுக்கப் பட்ட விஷயங்கள் தான். கொரோனா special இல்லை.\n• முக்கியமாக எதை செய்யக் கூடாது.\nSeries Navigation கொரோனாஒருகண் இருக்கட்டும்\nகரோனா வைரஸ் பற்றி என் மகள் உரையாடிய ஒளிப்படக் காட்சி\nகொரோனா – தெளிவான விளக்கம்\nகொரோனா அச்சுறுத்தல்:திரு. மைக்கேல் லெவிட் இன் ஆறுதலளிக்கும் குரல்.\nNext: மாயப் பேனா கையெழுத்து\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.com இல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nகரோனா வைரஸ் பற்றி என் மகள் உரையாடிய ஒளிப்படக் காட்சி\nகொரோனா – தெளிவான விளக்கம்\nகொரோனா அச்சுறுத்தல்:திரு. மைக்கேல் லெவிட் இன் ஆறுதலளிக்கும் குரல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thenthidal.com/2017/06/09/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE/", "date_download": "2021-04-18T12:42:33Z", "digest": "sha1:HSYATJK7QUBCO7LYPPWNT2IKIR3ZYZAL", "length": 21788, "nlines": 79, "source_domain": "www.thenthidal.com", "title": "பிளாஸ்டிக் அரிசி: தமிழகம் முழுவதும் மாதிரிகளைச் சேகரிக்க உத்தரவு – thenthidal | தென்திடல்", "raw_content": "\nபிளாஸ்டிக் அரிசி: தமிழகம் முழுவதும் மாதிரிகளைச் சேகரிக்க உத்தரவு\nபிளாஸ்டிக் அரிசி: தமிழகம் முழுவதும் மாதிரிகளைச் சேகரிக்க உத்தரவு\nதமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் அரிசி, சர்க்கரை விற்பனை செய்யப்படுகிறதா என்பதைக் கண்டறிய மாதிரிகளைச் சேகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.\nபிளாஸ்டிக் முட்டையை அடுத்து பிளாஸ்டிக் அரிசி, சர்க்கரை ஆகியவை கடைகளில் விற்பனை செய்யப்படுவதாக அண்டை மாநிலங்களில் புகார் எழுந்துள்ளனது.\nபிளாஸ்டிக் பொருளானது மக்காத தன்மை உடையது. மண்ணில் மக்காத ஒரு பொருளை உடலில் உள்ள ஜீரண உறுப்புகள் எவ்வாறு செரிமானம் செய்யும். இதனால் பிளாஸ்டிக் அரிசி போன்ற உணவை உட்கொண்டால் குழந்தைகள், பெரியவர்கள் என அனைவருக்கும் செரிமானப் பிரச்னைகளும், வயிற்று வலி, வாந்தி உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகளும் வரக்கூடும். இதுதவிர, உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கும் நீண்ட காலப் ப���ரச்னைகளும் வரக்கூடும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.\nதமிழகத்தில் இதுவரை பிளாஸ்டிக் உணவுப் பொருள்கள் எதுவும் வரவில்லை என்று அனைத்துத் தரப்பினரும் உறுதி தெரிவிக்கின்றனர்.\nகன்ஸ்யூமர் அசோஸியேசன்ஸ் ஆஃப் இந்தியா அமைப்பின் தகவல் தொடர்பு அலுவலர் எம்.சோமசுந்தரம் கூறியது: பிளாஸ்டிக் அரிசியை உற்பத்தி செய்வது சாதாரண அரிசி உற்பத்தியைக் காட்டிலும் மிகவும் பொருட்செலவு வாய்ந்தது. எனவே, பிளாஸ்டிக் அரிசி உற்பத்திக்கு வாய்ப்பு இல்லை.\nகுறுணை அரிசி என்று அழைக்கப்படும் சேதமடைந்த அரிசியைச் சேகரித்து, அதனை அரைத்து அதனுடன் வேறு பொருள்களைச் சேர்த்து அரிசி போன்று உருவாக்குகின்றனர். இவ்வாறு தயாரிக்கப்படும் அரிசியில் வெள்ளை நிறத்தை வரவழைப்பதற்காக சில வேதிப்பொருள்களை சேர்க்கின்றனர்.\nஎனவே, இந்த அரிசி சாதாரண அரிசியைப் போல் எளிதில் வேகாமல் உள்ளது. இதைத்தான் மக்கள் பிளாஸ்டிக் அரிசி என்று புரிந்து கொள்கின்றனர். இதுபோன்ற அரிசி சில ஆண்டுகளுக்கு முன்பு சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதாகப் புகார் எழுந்தது என்றார்.\nசர்க்கரையிலும் பிளாஸ்டிக் இல்லை: சர்க்கரையைப் பொருத்தவரை தமிழகத்தில் மணல் போன்ற சிறிய அளவு சர்க்கரையே புழக்கத்தில் உள்ளது. இதில் பிளாஸ்டிக் சர்க்கரை போன்றவை கலப்பதற்கு வாய்ப்பில்லை என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.\nமாதிரி சேகரிப்பு: இந்நிலையில் தமிழகத்தில் அரிசிகளின் மாதிரிகளைச் சேகரிக்க உணவு பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது.\nஇது தொடர்பாக உணவு பாதுகாப்புத் துறையின் உயர் அதிகாரி கூறியது: தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அரிசியின் மாதிரிகளைச் சேகரித்து, அதில் ஏதேனும் போலி உள்ளதா என்று ஆய்வு செய்து அறிக்கை அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.\nஅரிசி குடோன்கள், மொத்த விற்பனைக் கடைகள், சில்லறை விற்பனைக் கடைகள் என்று அனைத்திலிருந்தும் மாதிரிகள் சேரிக்கப்பட்டு வருகின்றன. பெரும்பாலான மாவட்டங்களின் ஆய்வு முடிவுகள் கிடைத்துள்ளன. அவற்றில் இதுவரை எங்கும் பிளாஸ்டிக் அரிசி கண்டறியப்படவில்லை. எனவே மக்கள் பீதியடைய வேண்டாம் என்று தெரிவித்தார்.\nகண்களை ஆரோக்கியமாக வைத்திருப்பது எப்படி\nதிரையிலிருந்து 20 வ���னாடி இடைவெளி\nகண்களில் ஏற்படும் பிரச்சனைகளை புறக்கணிக்க வேண்டாம்\nநலம் தரும் உணவு உட்கொள்ளுங்கள்\nலேபிளில் எழுதப்பட்டுள்ள விவரங்களைப் படித்துபாருங்கள்\nபழைய கண் அலங்காரப் பொருள்களை குப்பையில் எறியுங்கள்\nகண் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்\nCategories Select Category Accounting (6) Bitbucket (1) Bookkeeping (5) DevOps (1) English (25) Health (3) COVID-19 (1) Latest Technology (3) Technical (19) IBM Cloud (4) Netcool OMNIbus (1) Microsoft (2) Windows 10 (1) Middleware (5) Phones (3) Software (8) Featured Slider (3) GnuCash (4) Revision Control System (1) special notice (2) Technology (3) அமெரிக்கா (46) அதிபர் டிரம்ப் (17) உள்நாட்டு புலனாய்வுத் துறை (4) குடியரசு கட்சி (3) ஜனநாயக கட்சி (1) பயணத் தடை (1) மாநிலங்கள் (1) டெக்ஸாஸ் (1) ஹவாய் (1) ஹாணலுலு (1) அறிவியல் (13) பருவநிலை மாற்றம் (1) மரங்கள் (1) ஆரோக்கியம் (12) இயற்கை மருத்துவம் (5) மருத்துவ ஆய்வு (8) இந்திய ரிசர்வ் வங்கி (6) உர்ஜிட் படேல் (2) பண மதிப்பு நீக்கம் (2) ரூபாய் நோட்டு (3) புதிய 2000 ரூபாய் (1) இந்தியா (221) அரசு ஊழியர்கள் (1) ஆதார் எண் (5) உச்ச நீதிமன்றம் (17) அந்தரங்கத்திற்கான உரிமை (1) நீதிபதி (7) உள்துறை அமைச்சகம் (1) ஐ.டி. (3) ஐஐடி (2) கட்சிகள் (23) காங்கிரஸ் (12) ப. சிதம்பரம் (1) ராகுல் காந்தி (5) திரிணாமுல் காங்கிரஸ் (1) பா.ஜனதா (12) வெங்கையா நாயுடு (2) காஷ்மீர் (6) குடியரசு தலைவர் (16) குடியரசு துணைத்தலைவர் (2) கூடங்குளம் அணு உலை (1) இந்திய ரஷ்ய உடன்படிக்கை (1) சட்டம் (1) சமூகம் (1) ஈவ் டீசிங் (1) ஜார்கண்ட் (1) ஜி.எஸ்.டி. (10) டில்லி (10) தேர்தல் ஆணையம் (3) நீட் மருத்துவ தேர்வு (11) பசு பாதுகாப்புத் தீவிரவாதம் (1) பஞ்சாப் (1) பான் எண் (1) பாபர் மசூதி இடிப்பு வழக்கு (1) பிரதமர் (15) மோடி (14) பொருளாதாரம் (3) மத்திய ரிசர்வ் போலீசார் (1) மாநிலங்கள் (58) அருணாச்சல பிரதேசம் (1) ஆந்திர பிரதேசம் (2) இமாசல பிரதேசம் (1) உத்தர பிரதேசம் (6) உத்தராகண்ட் (1) கர்நாடகா (10) பெங்களூரு (1) குஜராத் (4) கேரளா (6) சட்டீஸ்கர் (1) ஜம்மு காஷ்மீர் (5) அமர்நாத் (5) ஜார்கண்ட் (1) பீகார் (3) புதுச்சேரி (3) மகாராஷ்ட்ரா (6) மும்பை (2) மத்திய பிரதேசம் (2) மேகாலயா (1) மேற்கு வங்காளம் (6) கொல்கத்தா (3) ரூபாய் நோட்டு (1) வருமான வரி சோதனை (1) வர்த்தகம் (2) வங்கி (2) இலங்கை (25) இறுதி கட்ட போர் (1) இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன (1) காங்கேசந்துறை (1) கிழக்கு மாகாணம் (1) பிரதமர் (1) முள்ளிவாய்க்கால் நினைவுநாள் (1) வடக்கு மாகாணம் (2) யாழ்ப்பாணம் (1) விளையாட்டுத்துறை (1) உடல்நலம் (14) நீரிழிவு நோய் (1) மூலிகைகள் (8) உயர் கல்வி (8) மருத்துவம் (8) தனியார் கல்லூரிகள் (1) போராட்டம் (1) உலகம் (139) ஃப��ரான்ஸ் (4) அமெரிக்கா (25) அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் (3) ஆசியன் (1) ஆப்கானிஸ்தான் (3) காபூல் (1) இங்கிலாந்து (15) மான்செஸ்டர் (4) லண்டன் (8) லண்டன் பால தாக்குதல் (3) இந்திய வம்சாவளி (2) இஸ்ரேல் (1) ஈராக் (1) ஐ.எஸ். தீவிரவாதிகள் (1) ஈரான் (4) உலகத் தமிழர் (1) எகிப்து (2) ஐரோப்பிய யூனியன் (2) கிரீஸ் (2) சிங்கப்பூர் (1) சிலி (1) சீனா (14) சுவிட்சர்லாந்து (1) ஜப்பான் (1) ஜெர்மனி (4) G-20 மாநாடு (2) திபெத் (1) கைலாச மானசரோவர் (1) துருக்கி (2) தென் கொரியா (4) பாக்கிஸ்தான் (7) பாரிஸ் காலநிலை ஒப்பந்தம் (2) பிலிப்பைன்ஸ் (4) பெல்ஜியம் (1) பிரஸ்ஸல்ஸ் (1) போர்ச்சுக்கல் (1) மத்திய கிழக்கு நாடுகள் (10) ஓமான் (1) கத்தார் (6) சவுதி அரேபியா (2) பஹ்ரேன் (1) யூ.ஏ.இ. (2) துபாய் (1) மலேசியா (2) மலைச்சிகரம் (1) எவெரெஸ்ட் (1) மியான்மர் (1) ரஷ்யா (5) வங்காளதேசம் (1) வட கொரியா (21) வாட்டிகன் (2) போப் பிரான்ஸிஸ் (1) ஸ்பெயின் (1) பார்சிலோனா (1) ஹாலந்து (1) கனடா (3) கனடா தினம் (1) காணொளி (29) அனிமேஷன் (1) ஆரோக்கியம் (4) சந்தானம் சிரிப்பு (1) சுந்தர் பிச்சை (1) தமிழ்ப்படம் (5) யோகி பாபு சிரிப்பு (1) விண்கல் தாக்குதல் (2) வைரல் விடியோ (1) குற்றம் (3) சிந்தனைக்கு (19) சாணக்கியர் (10) தமிழ்ப் பாடல்கள் (4) நீதிக் கதைகள் (3) சினிமா (42) இந்திய சினிமா (14) சுந்தர். சி (2) ஷாருக்கான் (1) சினிமா இசை (1) தமிழ் சினிமா (31) அனுஷ்கா (3) இயக்குனர் விஜய் (1) ஈஸ்வரி ராவ் (1) கமல்ஹாசன் (1) கஸ்தூரி (1) சத்யராஜ் (1) சிம்பு (1) சூர்யா (1) பிரபுதேவா (1) ரஜினிகாந்த் (5) வடிவேலு (1) விஜய் (2) ஸ்ருதி ஹாசன் (1) தெலுங்கு சினிமா (1) பாலிவுட் (1) சிறப்புச்செய்தி (6) செய்தித்தாள்கள் (2) செவ்வாய் கிரகம் (5) தமிழகம் (157) அ.தி.மு.க. (56) எடப்பாடி பழனிசாமி (20) ஓ.பன்னீர்செல்வம் (3) சசிகலா (11) ஜெயலலிதா (6) கொடநாடு எஸ்டேட் (3) டி.டி.வி. தினகரன் (15) நமது எம்ஜிஆர் (2) உணவுப்பொருள்கள் (4) ஐகோர்ட் (7) கட்சிகள் (26) அதிமுக (4) கமல்ஹாசன் (2) காங்கிரஸ் (4) திமுக (9) ஸ்டாலின் (8) தேமுதிக (2) விஜய்காந்த் (1) பா.ஜ. (2) பா.ம.க. (3) அன்புமணி ராமதாஸ் (1) ம.தி.மு.க. (2) வை.கோ. (1) காவல் துறை (1) கோயம்புத்தூர் (2) சென்னை (7) தேனாம்பேட்டை (1) தலைமையகம் (1) தி.மு.க. (1) தேர்வு முடிவுகள் (1) பால்வளத் துறை (1) பிளஸ் 2 தேர்வு (2) போராட்டம் (5) மதுக்கடைகள் (1) மாவட்டம் (8) கன்யாகுமரி (4) குளச்சல் (1) தல வரலாறு (1) சேலம் (1) தஞ்சை (1) நெல்லை (1) மீனவர்கள் (1) படகுகள் (1) விவசாயிகள் போராட்டம் (10) முழு அடைப்பு (1) வேலூர் சிறை (1) தலைப்புச் செய்திகள் (301) தொழில் நுட்பம் (32) ஏ.டி.எம். (1) தகவல் தொழி��்நுட்பம் (18) ஆண்டிராய்ட் (3) இணைய தாக்குதல் (3) ஓட்டுனர் இல்லாத வாகனம் (1) கூகிள் (1) பேஸ்புக் (2) மைக்ரோசாஃப்ட் (2) ஸ்மார்ட்ஃபோன் (2) போர் விமானங்கள் (1) ராக்கெட் தொழில்நுட்பம் (9) இஸ்ரோ (5) செயற்கை கோள் (6) நம்பினால் நம்புங்கள் (9) அதிக வயத்தானவர் (1) ப.சிதம்பரம் (2) பலவகைச் செய்திகள் (11) போர்கருவிகள் (2) ஏவுகணை (2) தாட் (1) போலிகள் (1) பிளாஸ்டிக் போலி உணவுகள் (1) மாவட்டம் (3) கன்யாகுமரி (2) இனயம் துறைமுகம் (2) வரலாறு (1) விமானத்தை கண்டுபிடித்த இந்தியர் (1) விளையாட்டு (46) கால்பந்து (2) கிரிக்கெட்டு (25) இந்திய கிரிக்கெட் அணி (7) இந்திய மகளிர் கிரிக்கெட் அணி (2) ஐ.சி.சி. (9) ஐ.சி.சி. மகளிர் கிரிக்கெட் (1) ஐ.பி.எல். (3) பெண்கள் கிரிக்கெட் (1) வெஸ்ட் இண்டீஸ் (1) கூடைப்பந்து (1) செஸ் (1) டென்னிஸ் (5) ஃபிரெஞ்ச் ஓபன் (2) விம்பிள்டன் (2) தடகளப் போட்டி (1) நீச்சல் (2) பாராலிம்பிக்ஸ் (1) பேட்மின்டன் (2) மாரத்தான் (1) வாள்வீச்சு (1) ஸ்கேட்டிங் (1) ஹாக்கி (2)\nஉடலுக்குக் கேடு விளைவிக்கும் உணவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinatamil.forumta.net/t266-topic", "date_download": "2021-04-18T11:59:12Z", "digest": "sha1:WNB2JRQRSLUVJDLWANZ6LZSVYKHOCGD7", "length": 8433, "nlines": 98, "source_domain": "dinatamil.forumta.net", "title": "ஐபிஎல்:டெல்லியை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்", "raw_content": "\n» வோடஃபோன், ஐடியா நிறுவனங்கள் மீது நடவடிக்கை கூடாது:டெல்லி உயர்நீதிமன்றம்\n» ஐதராபாத் போலீசில் ஆஜராகிறார் அஞ்சலி\n» தங்கம், வெள்ளி : விலை நிலவரம்\n» அமெரிக்காவின் 17 வயது மாணவர் தன்னிச்சையாகவே முயன்று 20 மொழிகளை கற்றுள்ளார்\n» இலங்கை போருக்கு இந்தியாதான் காரணம்: கோத்தபய ராஜபக்ச\n» லேசர் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் புதிய ஆயுதம்\n» மின் தட்டுப்பாட்டை நீக்கவில்லை: முதல்வர் மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு\n» தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள்: முதல்வர் அறிவிப்பு\n» சென்னை- பெங்களூரு விரைவில் 2 அடுக்கு ரயில்\n» தங்கம் சவரனுக்கு ரூ. 80 ரூபாய் உயர்வு\n» மீனவர்களுக்கு கடல் எல்லை குறித்து எச்சரிக்கை விடுக்கும் கருவி கண்டுபிடிப்பு\n» ஃபேஸ்புக்கின் புதிய மென்பொருள் ஃபேஸ்புக் ஹோம் சந்தைக்கு வருகிறது\n» 1 லிட்டர் பெட்ரோலில் 1000 கி.மீ. ஓடும் அதிசய கார்\n» ஐபிஎல்:டெல்லியை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்\n» வட கொரியாவின் போர் பிரகடனத்திற்கு பிறகு உஷார் நிலையில் ஜப்பான்\n» தெற்கு சூடானில் தாக்குதல் :��ந்திய வீரர்கள் 5 பேர் பலி\n» “மீண்டும் உள்நாட்டு யுத்தம் ஏற்படலாம்”: இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை\n» இலங்கையில் தமிழ் படங்களை திரையிட புத்த பிட்சுகள் எதிர்ப்பு\n» 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி 15-ம் தேதி தொடக்கம்\nஐபிஎல்:டெல்லியை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்\n:: செய்திகள் :: விளையாட்டு செய்திகள்\nஐபிஎல்:டெல்லியை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்\nஐ.பி.எல்.கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான\nஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி 44 ரன்கள் வித்தியாசத்தில்\nமும்பையில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை\nஇந்தியன்ஸ் அணி ஐந்து விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் குவித்தது. அந்த\nஅணியின் தினேஷ் கார்த்திக் 48 பந்துகளில் 86 ரன்களும், ரோகித் ஷர்மா 50\nபந்துகளில் 74 ரன்களும் எடுத்து அணியின் ரன் குவிப்புக்கு உதவினர்.\n210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய டெல்லி\nடேர்டெவில்ஸ் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. தொடக்க ஆட்டக்காரர்\nஉன்முக் சந்த் ரன் எதுவும் எடுக்காமலும், மகிளா ஜெயவர்ததனே 3 ரன்களிலும்\nடேவிட் வார்னர் 61 ரன்களும், மன்ப்ரிட் ஜுனேஜா 49 ரன்களும் எடுத்து\nஅணியை சரிவில் இருந்து மீட்க முயற்சித்தனர். ஆனால் அந்த அணியால் 20 ஓவர்கள்\nமுடிவில், 9 விக்கெட்கள் இழப்பிற்கு 165 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.\nஇந்தத் தொடரில் இதுவரை 3 போட்டிகளில் விளையாடியுள்ள டெல்லி அணி, அனைத்து போட்டிகளிலும் தோல்வியை தழுவியுள்ளது.\n:: செய்திகள் :: விளையாட்டு செய்திகள்\nJump to: Select a forum||--நல்வரவு| |--அறிமுகம்| |--அறிவுப்பு| |--செய்திகள்| |--இந்திய செய்திகள்| |--தமிழ் செய்திகள்| |--உலகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--சினிமா செய்திகள்| |--வணிகம்| |--வணிகம்| |--அறிவியல் & தொழில்நுட்பம்| |--அறிவியல்| |--மருத்துவம்| |--சித்தமருத்துவம்| |--மகளிர் பகுதி| |--அழகுக் குறிப்புகள்| |--சமையல் குறிப்புகள்| |--நேரடி தொலைக்காட்சி (online tv) |--செய்தி சேனல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/201237.html", "date_download": "2021-04-18T11:14:43Z", "digest": "sha1:I7IOXYEZ656F5M44OUVQXYTPXF5MOXSR", "length": 6842, "nlines": 146, "source_domain": "eluthu.com", "title": "சொல்லாமலே - காதல் கவிதை", "raw_content": "\nஎனக்கெதிராய் மாறும் மர்மம் தான் என்ன \nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : ஜெகதீஷ் (1-Jul-14, 7:07 pm)\nசேர்த்தது : ஜெகதீஷ் (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/emailtofriend.asp?URL=kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=484&cat=10&q=Courses", "date_download": "2021-04-18T11:27:30Z", "digest": "sha1:ZLHVNYTG6XRHDJN345NGPNJMXUK6OUF3", "length": 7626, "nlines": 128, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "Kalvimalar - News", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nஆன்லைனில் டேட்டா சயின்ஸ் படிப்பு\nஆஸ்டல் செலவும் வங்கி கடனாக கிடைக்குமா\nலாஜிஸ்டிக்ஸ் துறை பணி வாய்ப்புகள் பற்றிக் கூறவும்.\nஇன்ஜினியரிங் சர்விசஸ் தேர்வு பற்றிக் கூறவும்.\nசார்ட்டர்ட் அக்கவுண்டன்சி (சி.ஏ.,) படிப்பு பற்றிக் கூறவும். பெண்களுக்கு இது உகந்த துறைதானா\nமத்திய பாதுகாப்பு அமைச்சக ஸ்டோர்ஸ் உதவியாளர் பணிக்கான தேர்வு எழுதவுள்ளேன். இதற்கு என்ன படிக்க வேண்டும்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuruvi.lk/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%88%E0%AE%83%E0%AE%AA/", "date_download": "2021-04-18T10:51:03Z", "digest": "sha1:U3ZOIE5SUWH3NRQZVHBLOGDGZ332YSSN", "length": 7740, "nlines": 82, "source_domain": "kuruvi.lk", "title": "பிரபல நடிகை கத்ரீனா கைஃபுக்கு கொரோனா வைரஸ் தொற்று | Kuruvi", "raw_content": "\nHome சினிமா பிரபல நடிகை கத்ரீனா கைஃபுக்கு கொரோனா வைரஸ் தொற்று\nபிரபல நடிகை கத்ரீனா கைஃபுக்கு கொரோனா வைரஸ் தொற்று\nபாலிவுட் நடிகை கத்ரீனா கைஃபுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இந்த சூழலில் பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமாருக்கு நேற்று முன் தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.\nகொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து அக்‌ஷய் குமார் அவரது மருத்துவர்களி��் அறிவுறுத்தலின்படி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇந்நிலையில் பாலிவுட் நடிகை கத்ரினா கைஃபுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “நான் எடுத்துக்கொண்ட கொரோனா பரிசோதனையில் எனக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. உடனடியாக என்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். எனது மருத்துவர்களின் ஆலோசனையின் கீழ் அனைத்து பாதுகாப்பு நெறிமுறைகளையும் பின்பற்றுகிறேன்.\nகடந்த சில தினங்களாக என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் உடனடியாக தங்களை பரிசோதித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்கள் எல்லா அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி” என்று அதில் தெரிவித்துள்ளார்.\nPrevious article21/4 தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகள் யார்\nNext articleஉடல் எடை அதிகரிக்க 1 வயது குழந்தைக்கு என்ன உணவுகள் கொடுக்கலாம்\nநடிகர் விவேக்கின் உடல் இன்று மாலை தீயுடன் சங்கமம் – பெருந்திரளானோர் அஞ்சலி\nநடிகர் விவேக்கின் உடல் இன்று மாலை தீயுடன் சங்கமம் - பெருந்திரளானோர் அஞ்சலி\nநடிகர் விவேக்குக்கு மாரடைப்பு – வைத்தியசாலையில் அனுமதி\nநடிகர் விவேக்குக்கு மாரடைப்பு - வைத்தியசாலையில் அனுமதி\nவாட்ஸ் ஆப் நம்பர் கேட்ட ரசிகருக்கு சுருதி ஹாசன் வழங்கிய பதில்…\nவாட்ஸ் ஆப் நம்பர் கேட்ட ரசிகருக்கு சுருதி ஹாசன் வழங்கிய பதில்...\nஇன்று கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறேன்… ஆனால் அன்று நான் பசியால் வாடிய போது\nஉலககால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியன் ரோனால்டோ சிறுவயதில் பசியால் வாடிய போது, தனக்கு பர்கர் கொடுத்து உதவிய பெண்ணை தேடி வருவதாக கூறியுள்ளார். தற்போது இருக்கும் விளையாட்டு உலகில் கோடிக்கணக்கில் சம்பளங்களை குவிப்பவர்களின் வரிசையில் போர்ச்சுகளைச்...\nஅரச பெருந்தோட்ட கம்பனிகளின் தொழிலாளர்களுக்கும் 1,000 ரூபாவை பெற்றுக்கொடுக்க இ.தொ.கா நடவடிக்கை\nஅரச பெருந்தோட்ட கம்பனிகளின் தொழிலாளர்களுக்கும் 1,000 ரூபாவை பெற்றுக்கொடுக்க இ.தொ.கா நடவடிக்கை\nம.ம.முவை ஆணிவேரோடு அழிக்கும் வெத்து வேட்டு – ராதாமீது அனுசா சீற்றம்\nமலையக மக்கள் முன்னணியை ஆணிவேரோடு அழித்துக்கொண்டிருக்கும் ஒரு சில வெத்து வேட்டுக்களுக்கு வாக்களித்து பாராளுமன்றம் அனுப்பியதாலேயே எம் மக்க���ின் பொருளாதார நிலை அதள பாதாளத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கிறது என சட்டத்தரணியும் சந்திரசேகரன் மக்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/compare/jaguar-f-type-and-maserati-gran-turismo.htm", "date_download": "2021-04-18T11:41:54Z", "digest": "sha1:MR7F2RJX3KSQMGFMCZBXXQ2FUEZ3AZOW", "length": 26266, "nlines": 657, "source_domain": "tamil.cardekho.com", "title": "மாசிராட்டி கிரான் டியூரிஸ்மோ vs ஜாகுவார் எப் டைப் ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஒப்பீடு கார்கள்granturismo போட்டியாக எப் டைப்\nமாசிராட்டி granturismo ஒப்பீடு போட்டியாக ஜாகுவார் எப் டைப்\nஜாகுவார் எப் டைப் 5.0 எல் வி8 மாற்றக்கூடியது ஏடபிள்யூடி ஆர்\nமாசிராட்டி granturismo 4.7 எம்சி\n5.0 எல் வி8 மாற்றக்கூடியது ஏடபிள்யூடி ஆர்\nமாசிராட்டி granturismo போட்டியாக ஜாகுவார் எப் டைப்\nநீங்கள் வாங்க வேண்டுமா ஜாகுவார் எப் டைப் அல்லது மாசிராட்டி granturismo நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. ஜாகுவார் எப் டைப் மாசிராட்டி granturismo மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 95.11 லட்சம் லட்சத்திற்கு 2.0 எல் கூப் (பெட்ரோல்) மற்றும் ரூபாய் 2.25 சிஆர் லட்சத்திற்கு 4.7 வி8 (பெட்ரோல்). எப் டைப் வில் 5000 cc (பெட்ரோல் top model) engine, ஆனால் granturismo ல் 4691 cc (பெட்ரோல் top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த எப் டைப் வின் மைலேஜ் - (பெட்ரோல் top model) மற்றும் இந்த granturismo ன் மைலேஜ் 10.0 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model).\n5.0 எல் வி8 மாற்றக்கூடியது ஏடபிள்யூடி ஆர்\nவேகமாக கட்டணம் வசூலித்தல் No\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nபோர் எக்ஸ் ஸ்ட்ரோக் ((மிமீ))\nகிளெச் வகை No No\nமைலேஜ் (சிட்டி) No No\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர்\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nதரையில் அனுமதி வழங்கப்படாதது ((மிமீ))\nபவர் ஸ்டீயரிங் Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் No No\nசக்தி மடிப்பு 3 வது வரிசை இருக்கை No\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes Yes\nகாற்று தர கட்டுப்பாட்டு Yes Yes\nரிமோட் ட்ரங் ஓப்பனர் No Yes\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் Yes Yes\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes\nட்ரங் லைட் Yes Yes\nவெனிட்டி மிரர் Yes Yes\nபின்பக்க படிப்பு லெம்ப் No No\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes Yes\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்புற ஏசி செல்வழிகள் Yes Yes\nசீட் தொடை ஆதரவு Yes Yes\nக்ரூஸ் கன்ட்ரோல் Yes Yes\nநேவிகேஷன் சிஸ்டம் Yes Yes\nமடக்க கூடிய பின்பக்க சீட் No No\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes Yes\nகிளெவ் பாக்ஸ் கூலிங் Yes No\nவாய்ஸ் கன்ட்ரோல் Yes No\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர்\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் Yes No\nடெயில்கேட் ஆஜர் Yes No\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி Yes No\nஏர் கன்டீஸ்னர் Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes\nகீலெஸ் என்ட்ரி Yes Yes\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes Yes\nதுணி அப்ஹோல்டரி No No\nleather ஸ்டீயரிங் சக்கர Yes Yes\nகிளெவ் அறை Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes No\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை Yes Yes\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் No No\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு No No\nகிடைக்கப்பெறும் நிறங்கள் ஃபயர்ன்ஸ் சிவப்புகோல்டுபிரவுன்மஞ்சள்போர்ட்பினோ ப்ளூeiger சாம்பல்வெனிஸ் நீலம்சாண்டோரினி பிளாக்புஜி வெள்ளைஆரஞ்சு+6 More கார்பன் பிளாக்ப்ளூஇத்தாலிய ரேசிங் ரெட்மாக்மா ரெட்பிளாக்புஜி வெள்ளைபியான்கோ எல்டோராடோமை நீல உலோகம்சாம்பல்லாவா கிரே+8 More\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் Yes Yes\nபின்பக்க பேக் லைட்கள் Yes No\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி Yes Yes\nமழை உணரும் வைப்பர் No Yes\nபின்பக்க விண்டோ வைப்பர் No Yes\nபின்பக்க விண்டோ வாஷர் No Yes\nபின்பக்க விண்டோ டிபோக்கர் No Yes\nவீல் கவர்கள் No No\nஅலாய் வீல்கள் Yes Yes\nபவர் ஆண்டினா No Yes\nடின்டேடு கிளாஸ் No Yes\nபின்பக்க ஸ்பாயிலர் Yes Yes\nரூப் கேரியர் No No\nபக்கவாட்டு ஸ்டேப்பர் No No\nஒருங்கிணைந்த ஆண்டினா Yes No\nஇரட்டை டோன் உடல் நிறம் No\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் No No\nஹீடேடு விங் மிரர் No\nஎல்.ஈ.டி மூடுபனி விளக்குகள் No\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes\nபிரேக் அசிஸ்ட் Yes Yes\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes\nஆன்டி தேப்ட் அலாரம் Yes No\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes Yes\nday night பின்புற கண்ணாடி Yes No\nஸினான் ஹெட்லெம்ப்கள் No Yes\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் No No\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes\nடோர் அஜர் வார்னிங் Yes Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் Yes Yes\nடயர் அழுத்த மானிட்டர் Yes Yes\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு Yes Yes\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nஆட்டோமெட்டிக் headlamps Yes Yes\nபின்பக்க கேமரா Yes Yes\nஆன்டி தெப்ட் சாதனம் Yes Yes\nஆன்டி பின்ச் பவர் விண்டோஸ்\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் Yes No\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் Yes No\nமலை இறக்க கட்டுப்பாடு Yes No\nமலை இறக்க உதவி Yes No\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி Yes No\nசிடி பிளேயர் No Yes\nசிடி சார்ஜர் No No\nடிவிடி பிளேயர் No Yes\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் Yes No\nபேச்சாளர்கள் முன் Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ Yes Yes\nவயர்லெஸ் தொலைபேசி சார்ஜிங் No\nயுஎஸ்பி மற்றும் துணை உள்ளீடு Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes\nதொடு திரை Yes Yes\nஅறிமுக தேதி No No\nஉத்தரவாதத்தை time No No\nஉத்தரவாதத்தை distance No No\nஒத்த கார்களுடன் எப் டைப் ஒப்பீடு\nமெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிடி போட்டியாக ஜாகுவார் எப் டைப்\nநிசான் ஜிடிஆர் போட்டியாக ஜாகுவார் எப் டைப்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar போட்டியாக ஜாகுவார் எப் டைப்\nபிஎன்டபில்யூ எக்ஸ7் போட்டியாக ஜாகுவார் எப் டைப்\nபிஎன்டபில்யூ எக்ஸ்5 போட்டியாக ஜாகுவார் எப் டைப்\nஒப்பீடு any two கார்கள்\nஒத்த கார்களுடன் granturismo ஒப்பீடு\nமாசிராட்டி grancabrio போட்டியாக மாசிராட்டி granturismo\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் போட்டியாக மாசிராட்டி granturismo\nநிசான் ஜிடிஆர் போட்டியாக மாசிராட்டி granturismo\nஆடி ஆர்எஸ்7 போட்டியாக மாசிராட்டி granturismo\nலேக்சஸ் எல்எஸ் போட்டியாக மாசிராட்டி granturismo\nஒப்பீடு any two கார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/scitech/studies-on-the-age-of-the-moon-s-south-pole-ice-023430.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-04-18T10:56:55Z", "digest": "sha1:KF6QLVAYJ6O4ZPU2DOHFCOX4D3K5NKTK", "length": 20461, "nlines": 267, "source_domain": "tamil.gizbot.com", "title": "நிலவின் தென் துருவத்தில் பனி வயதை கண்டுபிடித்தை ஆராய்ச்சியாளர்கள்.! | Studies on the age of the Moon's South Pole ice - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉண்மையை ஒப்புக்கொண்ட பென்டகன்.. வனத்தில் பறந்த அடையாளம் தெரியாத மர்ம பொருள் வீடியோ..\n9 hrs ago அடுத்த ஒரு சக்திவாய்ந்த ஸ்மார்ட்போன்: ஒப்போ ரெனோ 6 ப்ரோ அம்சங்கள் இதுவா\n9 hrs ago ஏப்.,20 இந்தியாவில் அறிமுகம்: டிரிபிள் கேமரா அம்சத்துடன் மோட்டோ ஜி60, மோட்டோ ஜி40 ஃப்யூஷன்\n10 hrs ago ஏப்ரல் 19: இந்தியாவில் பட்ஜெட் விலையில் களமிறங்கும் இன்பினிக்ஸ் ஹாட்10 பிளே.\n24 hrs ago இது க்ரூ-2: பூமிக்கு டாடா சொல்லி விண்ணுக்கு செல்லும் 4 விண்வெளி வீரர்கள்- நாசாவுடன் ஸ்பேஸ்எக்ஸ்\nSports போட்டியின் போது இப்படி ஒரு செயலா... நெகிழ்ச்சியூட்டும் ரோக்கித் சர்மாவின் சமூக அக்கறை.. விவரம்\nNews இவர் யாரென்று தெரிகிறதா செம பந்தாவாக- சிங்கிளாக கொடைக்கானலை தெறிக்கவிட்ட அமைச்சர் செல்லூர் ராஜூ\nMovies கமலின் விக்ரம் படத்தில் நடிக்கிறேனா இல்லையா... ஹாட் அப்டேட் கொடுத்த விஜய் சேதுபதி\nFinance சும்மா எகிறி அடித்த தங்கம் விலை.. அடுத்த வாரத்திலும் அதிகரிக்கலாம்.. நிபுணர்கள் பரபர கணிப்பு\nAutomobiles யம்மாடியோவ்... மஹிந்திரா மோஜோ பைக்கா இது\nLifestyle க்ரீமி சிக்கன் கிரேவி\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மதுரையிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநிலவின் தென் துருவத்தில் பனி வயதை கண்டுபிடித்தை ஆராய்ச்சியாளர்கள்.\nசந்திரனின் தென் துருவத்தில் படர்ந்திருக்கும் பனியின் வயது குறித்து, ஆராய்ச்சியாளர்கள் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளனர். எதிர்காலத்தில் மனித ஆய்வுகளை திட்டமிடவும் இது உதவும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nஇக்காரஸ் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வு, அந்த வைப்புகளில் பெரும்பாலானவை பில்லியன் கணக்கான ஆண்டுகள் பழமையானவை என்றாலும், சில மிக சமீபத்தியதாக இருக்கலாம் என்று கூறுகிறது.\n\"இந்த வைப்புகளின் வயது பனியின் தோற்றம் பற்றி நமக்கு ஏதாவது சொல்லக்கூடும். இது உள் சூரிய மண்டலத்தில் நீர் ஆதாரங்கள் மற்றும் விநியோகத்தைப் புரிந்துகொள்ள உதவுகிறது\" என்று பிரவுன் பல்கலைக்கழகத்தின் ஆய்வின் முன்னணி எழுத்தாளர் ஏரியல் டாய்ச் கூறினார்.\nஆய்வு நோக்கங்களுக்காக, இந்த வைப்புகளின் பக்கவாட்டு மற்றும் செங்குத்து விநியோகங்களை நாம் எவ்வாறு புரிந்து கொள்ள வேண்டும். அவற்றை எவ்வாறு சிறந்த முறையில் அணுகலாம் என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். இந்த விநியோகங்கள் காலப்போக்கில் உருவாகின்றன. எனவே வயதைப் பற்றிய ஒரு யோசனை இருப்பது முக்கியம், \"என்று டாய்ச் கூறினார்.\nஆய்வுக்காக, டாய்ச் பேராசிரியர் ஜிம் ஹெட் மற்றும் நாசா கோடார்ட் விண்வெளி விமான மையத்தைச் சேர்ந்த கிரிகோரி நியூமன் ஆகியோருடன் பணியாற்றினார்.\n2009 முதல் சந்திரனைச் சுற்றிவரும் நாசாவின் சந்திர மறுமலர்ச்சி ஆர்பிட்டரின் தரவைப் பயன்படுத்தி, ஆராய்ச்சியாளர்கள் தென் துருவ பனி படிவுகளின் சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்ட பெரிய பள்ளங்களின் வயதுகளைப் பார்த்தனர்.\nபள்ளங்களை இன்றுவரை, ஆராய்ச்சியாளர்கள் பெரிய பள்ளங்களுக்குள் சம்பாதித்த சிறிய பள்ளங்களின் எண்ணிக்கையை எண்ணுகின்றனர்.\nவிஞ்ஞானிகள் காலப்போக்கில் தாக்கங்களின் வேகம் குறித்து தோராயமான யோசனையைக் கொண்டுள்ளனர். எனவே பள்ளங்களை எண்ணுவது நிலப்பரப்புகளின் வயதை நிறுவ உதவும்.\nசுமார் 3.1 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அல்லது அதற்கு மேற்பட்ட காலங்களில் உருவான பெரிய பள்ளங்களுக்குள் பனி படிவுகளில் பெரும்பாலானவை காணப்படுகின்றன என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.\nடெபாசிட்டுகள் பள்ளம் தளங்கள் முழுவதும் ஒரு பரவலான விநியோகத்தைக் கொண்டுள்ளன, இது நீண்ட காலத்திற்கு மைக்ரோமீட்டரைட் தாக்கங்கள் மற்றும் பிற குப்பைகளால் பனி சிதைந்திருப்பதைக் குறிக்கிறது.\nஅந்த பனி படிவுகள் உண்மையில் பழமையானவை என்றால், அது ஆய்வு மற்றும் சாத்தியமான வளத்தைப் பயன்படுத்துவதில் குறிப்பிடத்தக்க தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.\nபனிப்பொழிவின் பெரும்பகுதி பண்டைய பள்ளங்களில் இருந்தபோது, ​​ஆராய்ச்சியாளர்கள் சிறிய பள்ளங்களில் பனி இருப்பதற்கான ஆதாரங்களையும் கண்டறிந்தனர. அவற்றின் கூர்மையான, நன்கு வரையறுக்கப்பட்ட அம்சங்களால் ஆராயும்போது அவை மிகவும் புதியதாகத் தோன்றுகின்றன. தென் துருவத்தில் சில வைப்புக்கள் சமீபத்தில் கிடைத்தன என்று அது கூறுகிறது.\nநிச்சயமாக கண்டுபிடிக்க சிறந்த வழி, சில நிகழ்வுகளைப் பெற விண்கலத்தை அனுப்புவது எந்த நிகழ்வு அடிவானத்தில் தோன்றும். நாசாவின் ஆர்ட்டெமிஸ் திட்டம் 2024 க்குள் மனிதர்களை சந்திரனில் நிறுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் இதற்கிடையில் ரோபோ விண்கலங்களுடன் ஏராளமான முன்னோடி பயணிகளை பறக்க திட்டமிட்டுள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.\nஅடுத்த ஒரு சக்திவாய்ந்த ஸ்மார்ட்போன்: ஒப்போ ரெனோ 6 ப்ரோ அம்சங்கள் இதுவா\nகுறி நிலாவுக்கு: ஜோடி போடும் சீனா, ரஷ்யா- நேரடியாக நிலாவில் ஆய்வு மையம்\nஏப்.,20 இந்தியாவில் அறிமுகம்: டிரிபிள் கேமரா அம்சத்துடன் மோட்டோ ஜி60, மோட்டோ ஜி40 ஃப்யூஷன்\nநிலாவில் 3 ஏக்கர் நிலம் வாங்கி மனைவிக்கு பரிசாக அளித்த கணவர்: திருமண நாளில் பூரித்து போன மனைவி\nஏப்ரல் 19: இந்தியாவில் பட்ஜெட் விலையில் களமிறங்கும் இன்பினிக்ஸ் ஹாட்10 பிளே.\n2020 இறுதி முழு நிலவு: குளிர் நிலவை காண்பதற்கு நீங்கள் தயாரா- ஆரஞ்ச் வண்ண நிலா\nஇது க்ரூ-2: பூமிக்கு டாடா சொல்லி விண்ணுக்கு செல்லும் 4 விண்வெளி வீரர்கள்- நாசாவுடன் ஸ்பேஸ்எக்ஸ்\nஇன்று வானில் நிகழும் அதிசியம்: நீல நிலவை பார்க்க நீங்கள் தயாரா\nஏப்ரல் 27: அசத்தலான சிப்செட் வசதியுடன் களமிறங்கும் விவோ வி21 எஸ்இ ஸ்மார்ட்போன்.\n2020 அடுத்த அற்புத நிகழ்வு: அக்டோபர் 31 வானில் தெரியும் ப்ளூ மூன்- மிஸ் பண்ணாதிங்க\nஉண்மையை ஒப்புக்கொண்ட பென்டகன்.. வனத்தில் பறந்த அடையாளம் தெரியாத மர்ம பொருள் வீடியோ..\nவானில் இரண்டு நிலா: புதிய மினி நிலவு கண்டுபிடிப்பு- இதோ முழுவிவரம்\nசாம்சங் கேலக்ஸி S20 பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nசாம்சங் கேலக்ஸி நோட்20 அல்ட்ரா 5G\nசியோமி Mi 10 5G\nசாம்சங் கேலக்ஸி S20 பிளஸ்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஇதோ இந்த மாதத்துக்குள்., அதுவும் உறுதியாக: அட்டகாச அம்சம் மற்றும் விலையில் ஒப்போ ஏ74 5ஜி\nரூ.549 விலையில் புது pTron பவர் பேங்க்.. ரூ.899 விலையில் pTron TWS இயர்பட்ஸ் வாங்கலாம்.. எங்கே தெரியுமா\n25,000 பணியிடங்கள் ஓபன்: ஃபிரெஷர்ஸ்களுக்கு முன்னுரிமை- இன்ஃபோசிஸ் அதிரடி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/thiruvananthapuram/makara-jyothi-on-jan-14-kerala-high-court-orders-not-to-allow-pilgrims-to-stay-in-sabarimala-408696.html?utm_source=articlepage-Slot1-18&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2021-04-18T11:12:16Z", "digest": "sha1:PCCL62KBUP55QAXRV3G6X6IIUJS7XNZK", "length": 18465, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "மகர ஜோதி தரிசனத்திற்கு வரும் பக்தர்களை சபரிமலையில் தங்க அனுமதிக்க கூடாது - கேரள ஹைகோர்ட் உத்தரவு | Makara jyothi on Jan 14: Kerala High Court orders not to allow pilgrims to stay in Sabarimala - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் விவேக் ஐபிஎல் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு அதிமுக\nதிரிபுரா பாணியில்... கிறிஸ்தவர்களை அரவணைத்த பாஜக... கேரளாவில் வலுவாக காலூன்றுமா \nகேரள முதல்வர் பிணராயி விஜயனுக்கு கொரோனா...நலமுடன் உள்ளதாக தகவல்\nகேரளா முதல்வர் பினராயி விஜயனுக்கு தொற்று உறுதி - தடுப்பூசி போட்டுக்கொண்ட நிலையிலும் பாதிப்பு\nசபரிமலை ஐயப்பன் எப்போதும் எங்களுக்கு துணை புரிவார்.. மாஸ் வெற்றி நிச்சயம்.. சொல்வது பினராயி விஜயன்\nபதறிய பிரியங்கா.. தன் துப்பட்டாவை தந்து.. பெண் வேட்பாளரை இறுக கட்டிப்பிடித்து.. அப்டியே இந்திராதான்\nகேரளாவின் வளர்ச்சிக்காக ஃபாஸ்ட்(FAST) என்ற வாக்குறுதியை கொடுத்த பிரதமர் மோடி.. அது என்னனு பாருங்க\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருவனந்தபுரம் செய்தி\nமேட்ச் பிக்சிங்.. பினராயி ஒரு \"யூதாஸ்\".. கேரளாவில் இயேசுவை எடுத்துக்காட்டி பேசிய மோடி.. புது யுக்தி\nவங்கதேசத்தில் மோடி பேசிய பேச்சு... விமர்சனம் செய்த சசி தரூர்.. பகிரங்க மன்னிப்பு கேட்டார்\n'கிங்' இல்லை... 'கிங் மேக்கர்'.. ஆட்சியை பிடிக்க முடியாது... கேரளாவில் திட்டத்தை மாற்றும் பாஜக\nகேரளாவில் \"படிச்ச மக்கள்\" அதிகம்.. சிந்திக்கிறாங்க.. அதனால் பாஜக வளரவில்லை\nபாஜக-காங். ரகசிய கூட்டணி...விரைவில் ஆதாரம் வெளியாகும்... பினராயி விஜயன் பகீர் குற்றச்சாட்டு\nஅட பரிதாபமே.. கேரளாவில் 3 தொகுதிகளில் பாஜக வேட்பாளர்களின் வேட்பு மனு நிராகரிப்பு\nபினராயி விஜயன் மீது தவறான குற்றச்சாட்டு: அமலாக்கப்பிரிவு மீது கேரள போலீசார் வழக்குப்பதிவு\nகேரளா: பினராயி விஜயனை எதிர்த்து பார்வார்டு பிளாக் தலைவரை வேட்பாளராக்க முயற்சித்த காங். திட்டம் டமார்\nகேரளா: உறுப்பினரே அல்லாதவரை வேட்பாளராக அறிவித்த பாஜக- போட்டியிட மறுத்த பழங்குடி பட்டதாரி\nநான் கட்சியில உறுப்பினர்கூட இல்லை.. நான் வேட்பாளரா தேர்தலில் போட்டியிட மறுக்கும் பாஜக வேட்பாளர்\nSports போட்டியின் போது இப்படி ஒரு செயலா... நெகிழ்ச்சியூட்டும் ரோக்கித் சர்மாவின் சமூக அக்கறை.. விவரம்\nMovies கமலின் விக்ரம் படத்தில் நடிக்கிறேனா இல்லையா... ஹாட் அப்டேட் கொடுத்த விஜய் சேதுபதி\nFinance சும்மா எகிறி அடித்த தங்கம் விலை.. அடுத்த வாரத்திலும் அதிகரிக்கலாம்.. நிபுணர்கள் பரபர கணிப்பு\nAutomobiles யம்மாடியோவ்... மஹிந்திரா மோஜோ பைக்கா இது\nLifestyle க்ரீமி சிக்கன் கிரேவி\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மதுரையிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nsabarimala sabarimala ayappan temple sabarimala makara jyothi சபரிமலை சபரிமலை ஐயப்பன் கோவில் மகரஜோதி ஐயப்பன் ஐயப்பன் கோவில்\nமகர ஜோதி தரிசனத்திற்கு வரும் பக்தர்களை சபரிமலையில் தங்க அனுமதிக்க கூடாது - கேரள ஹைகோர்ட் உத்தரவு\nதிருவனந்தபுரம்: மகரவிளக்கு பூஜை தினத்தன்று 5 ஆயிரம் பக்தர்களுக்கு மேல் அனுமதிக்க வேண்டாம் என்று கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜனவரி 14ஆம் தேதி மகர ஜோதி தரிசனத்திற்காக பக்தர்கள் யாரும் சபரிமலையில் தங்க அனுமதிக்கக் கூடாது என்றும் திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nபிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் தற்போது மகரவிளக்கு கால பூஜைகள் நடைபெற்று வருகின்றன. தை பொங்கல் தினமான ஜனவரி 14ஆம் தேதி முக்கிய நிகழ்வான மகர விளக்குப் பூஜையும், மகர ஜோதி தரிசனமும் நடைபெறுகிறது.\nவழக்கமாக மகர ஜோதியைத் தரிசிப்பதற்காக நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கில் பக்தர்கள் சபரிமலையில் குவிவார்கள். ஆனால் தற்போது கொரோனா பரவல் காரணமாகச் சபரிமலையில் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.\nதினசரியும் 5 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே ஐயப்பனை தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.\nமகரவிளக்கு பூஜை தினத்தன்று 5 ஆயிரம் பக்தர்களுக்கு மேல் அனுமதிக்க வேண்டாம் என்று கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கமாக மகர ஜோதியைத் தரிசிப்பதற்காகப் பக்தர்கள் பல நாட்கள் முன்பே சபரிமலை பகுதியில் பரண் அமைத்துத் தங்குவது வழக்கம். மகர ஜோதியைத் தரிசிப்பதற்காக உயரமான பகுதிகளில் பக்தர்கள் பரண் அமைப்பார்கள்.\nஉச்சநீதிமன்றம் அமைத்துள்ள குழுவின் மீது நம்பிக்கையில்லை... போராட்டம் தொடரும் - விவசாயிகள் திட்டவட்டம்\nஇந்நிலையில் இவ்வருடம் இதேபோல மகர ஜோதி தினத்தன்று பக்தர்கள் சபரிமலையில் தங்க அனுமதிக்கக் கூடாது என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தற்போது கொரோனா பரவல் அதிக அளவில் இருப்பதால் சபரிமலையில் பக்தர்கள் தங்கவில்லை என்பதை தேவசம் போர்டு உறுதி செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nஇதற்கிடையே சபரிமலை மகர விளக்குப் பூஜை நாளை இருப்பதால் அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் இறுதிக் கட்டத்தில் உள்ளன. மகரவிளக்கு பூஜை தினத்தன்று ஐயப்பன் சிலைக்கு திருவாபரணம் அணிவிக்கப்படுவது வழக்கம்.\nஇந்த திருவாபரணம் செவ்வாய்கிழமையன்று பந்தளத்தில் இருந்து ஊர்வலமாகப் புறப்பட்டு சென்றது. மகர விளக்குப் பூஜை நடைபெறும் 14ம் தேதி மாலை 6 மணியளவில் இந்த திருவாபரணம் சபரிமலை சமாதானத்தை அடையும். இதன் பின்னர் திருவாபரணம் ஐயப்ப விக்கிரகத்தில் அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெறும். திருவாபரண ஊர்வலத்தில் அதிக அளவில் பக்தர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஇந்த சமயத்தில் தான் சபரிமலை பொன்னம்பல மேட்டில் மகர ஜோதி தெரியும். மகரவிளக்கு பூஜை முடிந்த பின்னரும் ஜனவரி 19ஆம் தேதி வரை பக்தர்கள் சபரிமலையில் தரிசனம் செய்யலாம். 20ஆம் தேதி காலை கோவில் நடை சாத்தப்படும். அன்றுடன் இந்த ஆண்டிற்கான மண்டல, மகரவிளக்கு பூஜைக்காலம் நிறைவடைகிறது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/complaint-against-kamal-hassan-118010500010_1.html", "date_download": "2021-04-18T11:51:19Z", "digest": "sha1:RW5TASNBZNKXMFT66POSW2PI7HKBGKGT", "length": 11646, "nlines": 147, "source_domain": "tamil.webdunia.com", "title": "கமல்ஹாசன் மீது காவல் நிலையத்தில் புகார் | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 18 ஏப்ரல் 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்பட்ஜெட் 2021வேலை வ‌ழிகா‌ட்டிசட்டசபை தேர்தல் - 2021த‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகமல்ஹாசன் மீது காவல் நிலையத்தில் புகார்\nவாக்காளர்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக நடிகர் கமலஹாச்ன் மீது உடுமல��� காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.\nபிரபல வார இதழில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டது பற்றி கருத்து தெரிவித்த கமல் ஆர்.கே.நகரில் டிடிவி தினரனின் வெற்றி கொண்டாடப்படுவது அவமானப்பட வேண்டிய விஷயம் என்றும் தினகரனின் வெற்றி ஆகப்பெரிய அவமானம் என்றார். ஆங்கிலேயர் நம்மிடம் ரோட்டையும், ரயில் நிலையத்தையும் விட்டுச்சென்று விலைமதிப்பில்லா கோஹினூர் வைரத்தை திருடிச் சென்றனர்.\nஅதே போல் ஆர்.கே நகரில் 20 ரூபாய் டோக்கன் கொடுத்து மக்களின் விலைமதிப்பில்லா ஓட்டுகளை சிலர் பறித்து சென்றது வெட்கக்கேடான விஷயம் என்றார். அது திருடனிடம் பிச்சை எடுப்பது போன்றது என்று கடுமையாக விமர்சித்தார். ஒட்டுக்கு பணம் வாங்கிய மக்கள், அவர்களின் தற்காலிக பிரச்சனைகளுக்கு மட்டுமே தீர்வு காண முடியுமே தவிர, பிற்காலத்தில் துயரப்பட வேண்டியிருக்கும் என்றார்.\nஇதுகுறித்து உடுமலைப்பேட்டையில் வழக்கறிஞர் சாதிக்பாஷா என்பவர் கமல் கூறிய கருத்து தமிழக வாக்காளர்களை இழிவுபடுத்தும் வகையில் உள்ளதென்றும் வாக்காளர்களை பிச்சைகாரர்கள் போன்று விமர்சித்த கமல்ஹாசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.\nலாலுவின் ஆட்கள் மிரட்டுவதாக நீதிபதி திடுக்கிடும் புகார்: இன்று தண்டனை விபரம்\nதினமும் குடித்துவிட்டு தான் படப்பிடிப்பு வருவார்: ஜெய் மீது பலூன் தயாரிப்பாளர் புகார்\nஉலக வரலாற்றில் கடன் சொல்லி ஓட்டு கேட்ட ஒரே நபர் தினகரன்: ஜெயகுமார்\nஆர்.கே.நகர் எங்கே இருக்குதுன்னு கமலுக்கு தெரியுமா\nஅடுத்த மாதம் ரிலீஸாகுமா ‘விஸ்வரூபம் 2’\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/943932", "date_download": "2021-04-18T13:15:20Z", "digest": "sha1:E5U5YSFT732QNMLPKKP4776TAHMTXZQO", "length": 2980, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஓம்காரா (திரைப்படம்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஓம்காரா (திரைப்படம்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n10:42, 4 திசம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்\n21 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n10:16, 30 ஆகத்து 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\n10:42, 4 திசம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AE%BF._%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D._%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-04-18T12:40:14Z", "digest": "sha1:56GQNSLOQLFRWSIDHQN3TWGEX3WMR4G5", "length": 15644, "nlines": 132, "source_domain": "ta.wikipedia.org", "title": "டி. எம். நாயர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிரூர், பாலக்காடு, சென்னை மாகாணம்\nடாக்டர் தரவத் மாதவன் நாயர் (ஜனவரி 15, 1868 - ஜூலை 17, 1919) நீதிக்கட்சியின் நிறுவனர்களுள் ஒருவராவார். இருபதாம் நூற்றாண்டின் முதல் காற்பகுதியில் சென்னை மாகாணத்தின் முக்கிய அரசியல் தலைவராக விளங்கிய இவர் தமது அரசியல் வாழ்க்கையை இந்திய தேசிய காங்கிரசு உறுப்பினராகத் தொடங்கினார். 1904 முதல் 1916 வரை சென்னை மாநகராட்சியின் உறுப்பினராகப் (திருவல்லிக்கேணி தொகுதி) பணியாற்றினார். சென்னை சட்டமன்றத்தின் உறுப்பினராகவும் பணியாற்றினார். 1916 இல் பிராமணரல்லாத சாதியினரின் நலனுக்காக குரல் கொடுக்க டாக்டர் தியாகராய செட்டியுடன் சேர்ந்து நீதிக்கட்சியைத் தொடங்கினார். 1919 இல் பிரிட்டிஷ் அரசு இந்தியாவிற்கான அரசியல் சீர்திருத்தங்களை பரிந்துரைக்க மொண்டேகு-கெம்ஸ்ஃபோர்டு குழுவை ஏற்படுத்தியது. நீதிக்கட்சி சார்பில் அக்குழுவின் முன்தோன்றி பிராமணரல்லோருக்கு வகுப்புவாரி இட ஒதுக்கீடு வேண்டுமென நாயர் வாதிட்டார். இதற்காக லண்டன் சென்றிருந்த போது அங்கு உடல்நிலை மோசமாகி மரணமடைந்தார். டாக்டர் டி.எம்.நாயர் நீதிக்கட்சியின் மூளையாக விளங்கி 1868 ஆம் ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி கேரள மாநிலம் கள்ளிக்கோட்டையில் பிறந்தார். டி.எம்.நாயரின் தந்தை சங்கரன் நாயர் புகழ்பெற்ற வழக்கறிஞராக இருந்து பிற்காலத்தில் மாவட்ட நீதிபதியாக பதவி வகித்தவர்.\nடாக்டர் டி.எம்.நாயர் தனது பள்ளிக்க்லவியை கேரளத்தில் முடித்த பின்பு உயர்கல்வி பெற சென்னை மாநிலக் கல்லூரியில் சேர்ந்தார். அறிவியலை விருப்பப்பாடமாக எடுத்துப் படித்த டி.எம்.நாயர் சென்னைப் பல்கலைக் கழகத்திலேயே முதல் மாணவனாக தேர்ச்சி பெற்றார். மெட்ரிகுலேசன் படித்த போது மூன்று ஆண்டுகளில் படிக்க வேண்டிய படிப்பை இரண்டு ஆண்டுகளில் முடித்தார். பள்ளிப்பருவத்திலேயே கூர்மையான அறிவும் கற்றுக் கொள்வதில் அதீத ஆர்வமும் அவருக்கு இருந்தது.\nஅறிவியல் ஆராய்ச்சிக்கு தகுதியான மாணவர் இவர் என்று அவருடைய பேராசிரியர்களால் பாராட்டப்பட்ட டாக்டர் டி.எம்.நாயர் சென்னை மருத்துவக் கல்லூரியில் சிறிது காலம் பயின்றார்.மேல்நாட்டில் மருத்துவப் படிப்பைத் தொடர எண்ணி இங்கிலாந்திலுள்ள எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து எம்.பி.சி.எம் பட்டம் பெற்றார்.\nமாணவப்பருவத்திலேயே அரசியல், பொதுப்பணி என செயல்பட்ட நாயர் அவர்களால் ஆங்கிலேயே ஆட்சியின் கீழ் இருந்த இந்தியாவில் மருத்துவ தொழிலை மட்டுமே செய்து கொண்டு பார்வையாளராக இருக்க முடியுமா இந்திய மக்களின் விடுதலைக்காகவும் அரசியல் சுதந்திரம் பெற வேண்டியும் அரசியலில் இணைந்து கூட்டங்கள், மாநாடுகள் என பங்காற்றினார்.\nசட்டசபைக்கு தேர்ந்தெடுக்கக்கூடிய வாய்ப்பு இருந்தபோதும் தேசிகாச்சாரியின் வறட்டுப் பிடிவாதத்தால் கிடைக்க வேண்டிய பதவியை உதறி விட்டார். அப்போது இழந்த சட்டமன்ற உறுப்பினர் பதவியை அதே மாநகராட்சியின் பிரதிநிதிக்கான தேர்தலில் வென்று 1912 ஆம் ஆண்டு சட்டமன்ற மேலவை உறுப்பினரானார்.\nடாக்டர் டி.எம்.நாயர் ஒரு புரட்சி வீரர்;சுயமரியாதை வீரர்; அவரை ஒரு திராவிட லெனின் என்று அழைக்க வேண்டும் என்று பெரியார் அழைக்கிறார்.\nதிராவிட லெனின் டாக்டர் டி.எம்.நாயர் (நவம்பர் 20-2016).சுயமரியாதை பதிப்பகம்,தந்தை பெரியார் திராவிடர் கழகம்,உடுமலைப்பேட்டை-642 126.\nதிராவிட இயக்கம் · அயோத்தி தாசர் · இரட்டைமலை சீனிவாசன் · ஈ. வெ. இராமசாமி · சுயமரியாதை இயக்கம் · இந்தி எதிர்ப்புப் போராட்டம் · திராவிட அரசியலில் திரைத்துறையின் பங்கு · திராவிட இயக்க இதழ்கள் · சி. நடேச முதலியார் · மறைமலை அடிகளார் · தியாகராய செட்டி · டி. எம். நாயர்\nதிராவிட மகாஜன சபை · நீதிக்கட்சி · தமிழ் தேசியக் கட்சி · தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றக் கழகம் · மக்கள் திராவிட முன்னேற்றக் கழகம் · தாயக மறுமலர்ச்சி கழகம்\nதிராவிடர் கழகம் · திராவிட முன்னேற்றக் கழகம் · அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் · மறுமலர்ச்சி திராவிட முன்��ேற்றக் கழகம் · தேசிய முற்போக்கு திராவிட கழகம்\nசுப்பராயலு ரெட்டியார் · பனகல் அரசர் · பி. முனுசாமி நாயுடு · பொபிலி அரசர் · பி. டி. ராஜன் · கூர்ம வெங்கட ரெட்டி நாயுடு\nஅண்ணாத்துரை · இரா. நெடுஞ்செழியன் · மு. கருணாநிதி · எம். ஜி. ராமச்சந்திரன் · ஜானகி இராமச்சந்திரன் · ஜெ. ஜெயலலிதா · ஓ. பன்னீர்செல்வம் · எடப்பாடி க. பழனிசாமி\nஇருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\nஎடின்பரோ பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 சனவரி 2020, 20:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/bike/jawa-90th-anniversary-edition-launched/", "date_download": "2021-04-18T10:44:26Z", "digest": "sha1:H2VX7GWX4HRC6P4WENQ7GKOVTPVFFC74", "length": 6260, "nlines": 76, "source_domain": "www.automobiletamilan.com", "title": "90 ஆம் ஆண்டு ஜாவா ஸ்பெஷல் எடிஷன் விலை அறிவிப்பு, வாங்குவது எப்படி", "raw_content": "\nHome செய்திகள் பைக் செய்திகள் 90 ஆம் ஆண்டு ஜாவா ஸ்பெஷல் எடிஷன் விலை அறிவிப்பு, வாங்குவது எப்படி\n90 ஆம் ஆண்டு ஜாவா ஸ்பெஷல் எடிஷன் விலை அறிவிப்பு, வாங்குவது எப்படி\n1929 ஆம் ஆண்டு முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்ட ஜாவா 500 OHV மாடலை நினைவுப்படுத்தும் வகையில் 90ஆம் ஆண்டு ஜாவா பைக் சிறப்பு மாடலை இந்நிறுவனம் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. இந்த சிறப்பு மாடல் 90 எண்ணிக்கையில் மட்டும் விற்பனை செய்யப்பட உள்ளது.\nவருகின்ற அக்டோபர் 22ஆம் தேதி நள்ளிரவுக்குள் முன்பதிவு செய்யும் அனைத்து வாடிக்கையாளர்களுமே ஜாவா ஸ்பெஷல் எடிஷன் பைக்கினை பெற தகுதியுடைவர்களாகும். முன்புதிவு செய்த வாடிக்கையாளர்களை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களில் 90 பயனாளர்களுக்கு மட்டும் விரைவாக இந்த மாடலை வழங்க உள்ளது. அனேகமாக இந்நிறுவனத்தின் முதல் வருட கொண்டாட்டம் நவம்பர் 15 ஆம் தேதி நடைபெறுகின்றது. அந்த நாளில் விநியோகம் செய்யப்படலாம்.\nசிவப்பு மற்றும் ஐவரி வண்ண திட்டத்தில் வந்துள்ள ஸ்பெஷல் எடிஷனில் டூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு மாடலுக்கும் வரிசையான எண் 90 வரை டேங்கில் வழங்கப்பட்டிருக்கும். இரட்டை புகைப்போக்கி குழல் பெற்ற 293சிசி ஒற்றை சிலிண்டர் அமைப்புடைய லிக���யூடு கூல்டு DOHC பயன்படுத்தப்பட்டுள்ள என்ஜின் அதிகபட்சமாக 27 பிஎச்பி பவரையும், 28 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த என்ஜின் பாரத் ஸ்டேஜ் -6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானதாக வடிவமைக்கப்படுள்ளது.\nஜாவா ஸ்பெஷல் எடிஷன் ரூ. 1.74 லட்சம் (Dual Channel ABS)\nPrevious articleசெப்., 2019 விற்பனையில் டாப் 25 கார்கள், முதலிடத்தில் டிசையர், இறுதியாக க்விட்\nNext articleஅர்பனைட் சேட்டக் சிக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என்ற பெயரில் வெளியிடும் பஜாஜ் ஆட்டோ\nபஜாஜ் சிடி 110 எக்ஸ் பைக்கின் முக்கிய சிறப்புகள்\n2021 ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கிளஸ்ட்டர் வீடியோ கசிந்தது\nரூ.6.95 லட்சத்தில் ட்ரையம்ப் ட்ரைடென்ட் 660 விற்பனைக்கு வந்தது\nபஜாஜ் சிடி 110 எக்ஸ் பைக்கின் முக்கிய சிறப்புகள்\n2021 ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கிளஸ்ட்டர் வீடியோ கசிந்தது\n7 சீட்டர் பெற்ற கியா சொனெட் எஸ்யூவி அறிமுகம்\nஹூண்டாய் அல்கசார் எஸ்யூவி அறிமுகமானது\nமஹிந்திரா வெளியிட உள்ள புதிய XUV700 எஸ்யூவி அறிமுகம் எப்போது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ilakku.org/?p=16858", "date_download": "2021-04-18T12:23:28Z", "digest": "sha1:2RVQACDHVQUWPBPI76UIYUZYYH4ZQ7MB", "length": 21570, "nlines": 127, "source_domain": "www.ilakku.org", "title": "முல்லை மாவட்டத்தில் பசியில் வாடும் மாணவர்களின் சோகக் குரல் - கோ.ரூபகாந் - இலக்கு இணையம்", "raw_content": "\nHome ஆய்வுகள் முல்லை மாவட்டத்தில் பசியில் வாடும் மாணவர்களின் சோகக் குரல் – கோ.ரூபகாந்\nமுல்லை மாவட்டத்தில் பசியில் வாடும் மாணவர்களின் சோகக் குரல் – கோ.ரூபகாந்\n‘ரீச்சர் இன்றைக்கு நான் சாப்பிடல. வீட்டை சமைக்க ஒன்றும் இல்லை. அதனால் அப்படியே வந்து விட்டேன்..\nயுத்தம் முடிவடைந்து 10 வருடங்கள் கடந்த நிலையில் கூட வன்னியின் அவல நிலை இன்றும் தொடர்கிறது. அதிலும் யுத்தகாலத்தை விட மிகவும் மோசமாக வடக்கின் சில பகுதிகள் தற்போதும் இருக்கின்றது. குறிப்பாக வடக்கில் மீள்குடியேற்றம், வீட்டுத் திட்டம்,தொழில் வாய்ப்பு,அடிப்படை வசதிகள் என பல்வேறு பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்துவரும் மக்கள் இன்றும் இருக்கிறார்கள்.\nஇத்தகைய பாதிப்புக்களை வெகுவாக எதிர் நோக்கியுள்ள இறுதிப் போரின் சாட்சியமாகவுள்ள மாவட்டம் முல்லைத்தீவு மாவட்டமே. இங்கு நாளாந்தம் ஒரு வயிறு சோற்றுக்காக போராடும் நிலையில் பல குடும்பங்கள் இன்றும் வாழ்கிறார்கள். அதற்கு சான்றாக முல்லை���்தீவு மாவட்டத்தின் சிலபாடசாலைகளில் இடம் பெறும் காலை ஓன்று கூடல் பதிவுகள் சாட்சியங்களாகின்றன.\nகடல் வளமும், வயல் வளமும், தென்னை- பனை வளமும் கொண்ட முல்லைத்தீவு மாவட்ட மக்கள் யுத்தம் இடம் பெற்ற காலத்தில் கூட கடற்படையின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் கரையோர மீன்பிடியில் ஈடுபட்டு வாழ்வை வளமாக நடத்தியவர்கள். அங்குள்ள விவசாய குடும்பங்கள் கூட உரப்பாவனை தடை,கிருமிநாசினி தடை என அரசின் வன்னிக்கான பொருளாதார கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும் விவசாயம் செய்து தமது சீவியத்தை மேற் கொண்டவர்கள். ஆனால் யுத்தம் முடிவடைந்து ஆண்டுகள் பல கடந்து அபிவிருத்தி என சொல்லுகின்ற வேளையில் அந்த மாவட்டத்தில் ஒருவயிறு சோற்றை பெற முடியாத நிலை சில வீடுகளில் ஏற்பட்டுள்ளது.\nமுல்லைத்தீவின் கொக்கிளாய்,தண்ணீருற்றுää செம்மலை, அளம்பில், வலைஞர்மடம்,தேவிபுரம், நெத்தலியாறு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மாணவர்கள் கல்வி கற்கும் பாடசாலைகளில் தினமும் காலைப் பிரார்த்தனையின் போது 4 தொடக்கம் 5 மாணவ,மாணவிகள் மயக்கமடைந்து விழுகிறார்கள்.\nஅவர்களை தூக்கிச் சென்று மேசை ஒன்றில் அமர்த்தி தண்ணீர் தெளித்து காற்று விசுக்கும் போது மயக்கம் தெளிந்து அந்த மாணவர்கள் சோர்வுடன் எழும்புகிறார்கள். அவர்களிடம் மயக்கத்திற்கான காரணத்தை வினவும் போது ஒவ்வொரு குடும்பத்தின் பின்னும் உள்ள அந்தசோகம் நிறைந்த அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின்றது.\n‘ரீச்சர் இன்றைக்கு நான் சாப்பிடல. வீட்டை சமைக்க ஒன்றும் இல்லை. அதனால் அப்படியே வந்து விட்டேன்”\nஎன அந்த மாணவர்கள் கூறுகின்ற பதில்கள் அந்த ஆசிரியர்களையே ஒரு கணம் கண் கலங்க வைத்துள்ளது. ஒரு காலைப் பொழுது மட்டுமல்ல சிலமாணவர்கள் முதல் நாள் இரவு கூட சாப்பிடாமல் இருந்து விட்டும் பாடசாலை செல்கிறார்கள். அவ்வாறு செல்கிறது அவர்களின் வயிற்றுப் பிழைப்புக்கான போராட்டம்.\nஆசிரியர்கள் பாடசாலைகளில் தம்மால் முடிந்ததை அந்த மாணவர்களுக்கு வாங்கிக் கொடுத்து விட்டு வகுப்புறைக்குச் அழைத்துச் செல்லும் சம்பவங்கள் கூட நடந்து வருகின்றது. அப்படியான மோசமான நிலையில் முல்லைத்தீவின் சிலபகுதிகள் பொருளாதாரரீதியாக பாதிக்கப்பட்டுள்ளது.\nநாளாந்த குடும்ப சீவியத்தை மேற் கொள்ள முடியாத நிலையில் இங்கு பல குடும்பங்கள் வாழ்கின்ற போது அரசாங்கம் கூறும் அபிவிருத்தி எங்கு செல்கிறது… அரசாங்கத்தின் வாழ்வாதார உதவிகள் யாருக்கு வழங்கப்படுகிறது.. அரசாங்கத்தின் வாழ்வாதார உதவிகள் யாருக்கு வழங்கப்படுகிறது.. எனபல வினாக்கள் இங்கு எழவே செய்கின்றது. வீதிகள் போடுவதும்,கட்டடங்கள் கட்டுவதும் தான் அபிவிருத்தி என்றால் மக்கள் அற்ற ஒருமாயானத்தையே நாம் காண வேண்டிவரும்.\nஇப் பகுதியில் வாழும் குடும்பங்கள் பல இன்று ஒரு நாள் சீவியத்திற்கு கூட கடற் தொழிலை செய்ய முடியாத நிலையில் உள்ளது. காரணம் இந்திய மீனவர்களின் ஊடுருவல், தென் பகுதி மீனவர்களின் வருகை என நவீன இயந்திர படகுகளின் துணையுடன் முல்லைத்தீவுக்குள் பிரவேசித்து அங்குள்ள மீன்வளத்தை சூறையாடி விட்டுச் செல்கின்றனர். இதனால் இப்பகுதி மீனவர்கள் மீள்வளத்தை பெற முடியாது தவிர்கின்றனர். மீள்குடியேறி மெல்ல மெல்ல தமது வாழ்வை கட்டியெழுப்பும் இவர்கள் போதிய மீன் படாமையால் வருமானம் இன்றி சீவியத்தை போக்க முடியாது அல்லல் படுகிறார்கள்.\nசில பகுதிகளில் சீவல் தொழில் செய்யும் மக்களும் வாழ்கின்றார்கள். தற்போது மதுபானசாலைகளின் வருகை காரணமாக கள்ளுவாங்குபவர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது என்பது ஒருபுறமிருக்க,அதைவிடமிகவும் முக்கியமான பிரச்சனை போரின் காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தின் பல ஆயிரக்கணக்கான தென்னைää பனை மரங்கள் அழிக்கப்பட்டு விட்டது.\nஇதனால் சீவல் தொழில் செய்யும் மக்கள் பலரும் தமது பரப்பரைத் தொழிலை இழந்து வருமானத்தைப் பெற முடியாது போராடும் நிலையில் இருக்கிறார்கள். போரின் போது பயன்படுத்தப்பட்ட குண்டுகளின் நச்சுப் பதார்தங்கள் கூட அப்பகுதியில் விவசாய நடவடிக்கையின் விளைச்சலைக் கட்டுப்படுத்தியே வருகிறது. இதனால் விவசாயத்தில் கூட போதிய விளைச்சல் இன்றி மக்கள் இன்றும் பல்வேறு வாழ்வாதார சிக்கல்களை எதிர்நோக்கியே வருகிறார்கள்.\nஇது தவிர,போரின் கோரத் தாண்டவத்தால் பெற்றோரை இழந்து பிறரின் அரவணைப்பில் வளரும் மாணவர்கள், குடும்பத் தலைவனை இழந்துவாழும் பெண் தலைமைத்துவ குடும்பங்களில் உள்ள மாணவர்கள் ஆகியோரின் நிலை மிகவும் மோசமாகவே உள்ளது.\nஆண்கள் இருந்தும் தொழில் செய்ய முடியாத நிலை ஒரு புறம் இருக்க,பெண் தலைமைத்துவ குடும்பங்கள் தொழில் இன்றியே வாழும் பரிதாப நிலை தொடர்கிற���ு. அவர்களுக்கான வாழ்வாதார கட்டமைப்புக்கள் எவையும் இதுவரை ஒழுக்காக அரசாங்கமும் சரி, மாகாணசபையும் சரி செய்யவில்லை. இதனால் நாளாந்த வயிற்றுப் பசியைக் கூட இந்தக் குடும்பங்கள் போக்க முடியாது திணறுகின்றது. வறுமைக்கு மத்தியிலும் படித்து சாதித்து விட வேண்டும் என நினைக்கும் மாணவர்கள் கடும் பசியுடன் பாடசாலை செல்கிறார்கள்.\n‘பசி வந்தால் பத்தும் பறந்திடும்” என்பார்கள். அதுபோலவே மாணவர்கள் பசிக்கு மத்தியில் சென்று காலைப் பிரார்த்தனையில் பங்கேற்கின்ற போது பலமாணவர்கள் மயங்குகிறார்கள்.\nதொடரும் இந்த அவல நிலைக்கு முடிவுதான் என்ன.. இந்த மாணவர்கள்ää குடும்பங்களின் வாழ்வில் மீண்டும் விருத்தியை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு யாருடையது… இந்த மாணவர்கள்ää குடும்பங்களின் வாழ்வில் மீண்டும் விருத்தியை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு யாருடையது… எனபல விடை தெரியாத வினாக்களுடன் இருக்கும் முல்லைத்தீவுக்கு விடிவுதான் எப்போது…\nPrevious articleயாழ்ப்பாணத்தில் நான்கு இளைஞர்கள் கைது\nNext articleவடக்கில் இராணுவ நடவடிக்கையால் இடம்பெயர்ந்த மக்கள்\nஓமந்தை சோதனைச் சாவடியில் சோதனைக் கெடுபிடி அதிகரிப்பு\nவவுனியாவில் மறைந்த நடிகர் விவேக்கிற்கு அஞ்சலியும், ‘மரம் நடுகையும்’\nசிறையில் வாடுவோருக்கு குரல் கொடுக்கின்றவர்கள் எம் மத்தியில் தேவை -மன்னார் ஆயர்\nமியான்மரில் இராணுவ ஆட்சி ஒழியுமா\n‘நாம் ஒரு பலமான சக்தியாக இயங்காதவரைக்கும் அரசியல் கைதிகள் அகதிகள் தான்’ -அருட்தந்தை மா.சத்திவேல்\nஇறைவனால் படைக்கப்பட்ட உன்னதமான படைப்பினமே\nமாற்றத்தை நோக்கிச் செல்வதே எமது இலக்கு… – வெற்றிச்செல்வி\nநந்திக்கடலில் பின்னடைவை சந்திக்கும் பொழுது பிரபாகரன் அவர்கள் என்ன சிந்தித்திருப்பார் – சேது\nபறிபோகவிருக்கும் இந்து ஆலயங்கள்;சிறப்பு வர்த்தமானி அடையாளப்படுத்தல்\n”இலங்கையில் தமிழர்களின் பூர்வீகம் என்பது பெருங்கற்கால பண்பாட்டுடன் தொடர்புடையது”(நேர்காணல்)-பேராசிரியர் சி.பத்மநாதன்\nஇறுதிவரை உறுதியுடன் பணி செய்த தமிழீழ மருத்துவத்துறை-அருண்மொழி\nதமிழ் அமைப்புக்கள் ஒன்றுபடத் தவறினால் சிறீலங்கா அரசு தண்டணைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளும் :...\nகல்வி அபிவிருத்தியில் பிராந்திய சமமின்மை-மோஜிதா பாலு கிழக்குப் பல்கலைக்கழகம்.\nஇலக்கு இணை���ம் அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தின் ஊடகப்பிரிவான அனைத்துலக தமிழ் ஊடக மையத்தால் நிர்வகிக்கப்படும் இணையமாகும். ஈழத் தமிழ் மக்களின் இலக்கு நோக்கிய பயணத்துக்கும் உலகத் தமிழ் மக்களின் கனதியான இருப்புக்கும் எழுச்சிக்கும் இலக்கு துணை நிற்கும். தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்தி எம் இனத்தையும் சமூகத்தையும் ஆற்றல்படுத்தி ஆற்றுப்படுத்தவும் மேம்படுத்தவும் இலக்கு கண்ணியத்தோடு பங்காற்றும்.\n© 2021 இலக்கு இணையம்\nஉலகளாவிய அறிவியல் ஆராய்ச்சி போட்டியில் சாதனை;பட்டிருப்பு தேசிய பாடசாலை பெருமிதம்-ரவீந்திரமூர்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+826+pk.php", "date_download": "2021-04-18T12:28:21Z", "digest": "sha1:V3I2S4MUUSZBOS2GVCW2P3354EFDTLLG", "length": 4597, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 826 / +92826 / 0092826 / 01192826, பாக்கித்தான்", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு: 826 (+92 826)\nபகுதி குறியீடு 826 / +92826 / 0092826 / 01192826, பாக்கித்தான்\nமுன்னொட்டு 826 என்பது Qilla Abdullahக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Qilla Abdullah என்பது பாக்கித்தான் அமைந்துள்ளது. நீங்கள் பாக்கித்தான் வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். பாக்கித்தான் நாட்டின் குறியீடு என்பது +92 (0092) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Qilla Abdullah உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +92 826 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வர���சையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Qilla Abdullah உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +92 826-க்கு மாற்றாக, நீங்கள் 0092 826-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsuthanthiran.com/2020/08/11/", "date_download": "2021-04-18T10:51:21Z", "digest": "sha1:UD74RZY4A65WGFR4FSJBFNY2NG23OB26", "length": 6012, "nlines": 81, "source_domain": "www.newsuthanthiran.com", "title": "August 11, 2020 – புதிய சுதந்திரன் New Suthanthiran", "raw_content": "\nபிரிந்து நிற்பதால் தமிழரின் இலக்கை அடைய முடியாது\n“நாம் பிரிந்து செயற்படுவதால் அல்லது பிரிந்து செல்வதால் தமிழர்களின் இலக்கை ஒருபோதும் அடைய முடியாது.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். திருகோணமலையில்…\nசுமந்திரனின் விடுதலைப்புலிகள் தொடர்பான கருத்திற்கு பதிலளித்த மாவை(வீடியோ)\nநாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டதரணியும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளருமான சுமந்திரன் சூரியனின் விழுதுகள் நிகழ்ச்சியில். (Video)\nயாழ்.மாநகரசபையை குழப்பும் ஈ.பி.டி.பி. (வீடியோ)\nராஜபக்ஷாக்களை தோற்கடித்த பெருமை தமிழ்மக்களை சாரவேண்டும் – ஆனோல்ட் (video)\nயாழ் மாநகர முன் அரங்கு அலுவலக திறப்பு விழாவில் யாழ் மாநகர முதல்வர் உரை (Video)\nகூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் குறித்த அறிவிப்பு வெளியானது\nதமிழ்தேசியகூட்டமைப்பு மட்டக்களப்பில் நான்கு ஆசனங்களை பெறும் பட்டிருப்பு தொகுதி தமிழரசுகிளை நம்பிக்கை\nதமிழ் மக்களுக்குரிய பாரம்பரிய அரசியல் பலம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு – க.இன்பராசா\nபுகையிரத கடவை பாதுகாப்பாளருக்கு தமிழரசு செயலரின் நிதியில் உதவிகள்\nபொன்னாலைக் கிராம சிறுவர் உள்ளவாகளுக்கு பால்மாவை வழங்கியது சுன்னாகம் லயன்ஸ்\nஎமக்கு முன்னால் நீண்டு விரிந்துகிடக்கும் சதிவலைகள் குறித்து நாம் மிகுந்த அவதானத்தோடு எதிர்காலத்தில் செயற்படவேண்டிய அவசியத்தையும் வலியுறுத்துகின்றேன்…\nவரலாற்றை வரலாறாக அடுத்த தலைமுறைக்கும் பதிவு செய்ய வேண்டும்…\nஒரே தலைமையில் ஒன்றுபடுவோம் பிரச்சனையும் தீர்வும்.\nவலிகாமம்.வடக்கு மண்ணை மீட்டுக் கொடுத்தவர் மாவை\nபாம்புக்கு பல்லில்தான் நஞ்சு விக்னேஸ்வரனுக்கு உடம்பெல்லாம் நஞ்சு\nஅவசரமாக தேர்தலொன்று அவசியமா இலங்கைக்கு\n2009 முதல் சுமந்திரன் என்ன செய்தார் என்பவர்களுக்காக ஒன்று……\nஅபிவிருத்தியால் மட்டும் மக்கள் மனம் வென்றவனல்லன் சுமந்திரன் தன் அறிவாளுமையாலும் உள்ளங்கவர்ந்தவன் அவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2021-04-18T11:40:36Z", "digest": "sha1:VSRBBPITULRGPJGZHXPLTQL6ATTIFPKH", "length": 9279, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for தொலைபேசி - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nமுதலமைச்சர் ஆலோசனை.. முக்கிய அறிவிப்புகள் வரலாம்..\nகொரோனா பரவல் எதிரொலி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களின் ...\nவேலூர் அருகே பட்டாசு விற்பனை மையத்தில் தீ விபத்து... 2 குழந்தைகள் உ...\nகாவல்துறை மரியாதையுடன் விவேக் உடலைத் தகனம் செய்ததற்கு நன்றி - நடிகர...\nசிறுமிக்கு பாலியல் தொல்லை… இளைஞனுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை..\n\"கூடுதல் தடுப்பூசிகள் வழங்கிட வலியுறுத்தல்\" -பிரதமருக்கு ஸ்டாலின் க...\nஇலங்கை அதிபர் - பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு : இரு தரப்பு நல்லுறவுகள்,வர்த்தகம் குறித்து பேச்சுவார்த்தை\nஇலங்கை அதிபர் மகிந்தா கோத்தபயா பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். இரு நாட்டு முக்கிய வர்த்தக முன்னேற்றங்கள் குறித்து இருவரும் ஆய்வு செய்ததாக கோத்தபயா தெர...\nடெலிமார்க்கெட்டிங் மூலம் தொலைபேசி பயனாளர்களுக்கு தொல்லை கொடுத்தால் அபராதம் விதிக்கப்படும்: மத்திய அரசு எச்சரிக்கை\nடெலிமார்க்கெட்டிங் என்ற பெயரில் தொலைப்பேசி பயனாளர்களை தொந்தரவு செய்தால் அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல், டெலிமார்க்கெட்டிங் மூலம் நிதி மோசடி நடைபெறுவதை தட...\nசீன அதிபர் சி ஜின்பிங்குடன் ஜோ பைடன் தொலைபேசியில் பேச்சு... பொருளாதாரம், மற்றும் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை\nசீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் தொடர்ச்சியாக இரண்டு மணி நேரம் தொலைபேசி வாயிலாக பேசியதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். பதவியேற்ற பின்னர் முதன்முறையாக ச���ன அதிபருடன் பேசிய ஜோ பைடன் இருநாட்டு...\nபிரதமர் மோடியுடன், கனடா பிரதமர் தொலைபேசியில் பேச்சு.. கனடாவுக்கு கொரோனா தடுப்பு மருந்து வாங்குவது தொடர்பாக ஆலோசனை\nஇந்தியாவிடம் இருந்து கொரோனா தடுப்பு மருந்து வாங்குவது தொடர்பாக பிரதமர் மோடியுடன், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தொலைபேசி வாயிலாக பேசியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தெர...\nபிரதமர் மோடியுடன் ஜோ பைடன் தொலைபேசியில் ஏன் பேசவில்லை\nபிரதமர் மோடியும் அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்க உள்ள ஜோ பைடனும் உரிய நேரத்தில் தொலைபேசியில் பேசுவார்கள் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதிபர் தேர்தலில் வென்ற ஜோ பைடன் பிரான்ஸ், ஜெர்மனி...\nசபரிமலை ஐயப்பப் பக்தர்கள் தேவையான தகவல்களைப் பெற 24 மணி நேர இலவச தொலைபேசி வசதி\nசபரிமலை ஐயப்பப் பக்தர்களின் வசதிக்காக அவர்களுக்குத் தேவையான தகவல்களைப் பெற 24 மணி நேர இலவச தொலைபேசி வசதி செய்யப்பட உள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை தெரிவித்துள்ளது. தமிழக ஐயப்ப பக்தர்களுக்கான ஏற்ப...\nகேரளாவில் கொரோனா நோயாளிகளின் தொலைபேசி உரையாடல்களை சேகரிக்க கூடாது என அரசுக்கு எதிராக வழக்கு\nகொரோனா நோயாளிகள் மற்றும் குவாரன்டைனில் இருப்பவர்களின் தொலைபேசி பதிவுகளை போலீசார் சேகரிக்க கூடாது என உத்தரவிடக் கோரி, கேரள எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னித்தாலா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்...\nசிறுமிக்கு பாலியல் தொல்லை… இளைஞனுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை..\nபொருட்கள் வாங்குவது போல் நடித்து பேன்சி ஸ்டோரில் கைவரிசை காட்டிய பெ...\n - தலையை பிய்த்துக் கொள்ளும் போலீஸ்\nநாகப்பட்டினத்தில் மணல் கடத்தலை தடுத்த காவலர் மீது பெட்ரோல் குண்டு வ...\nகொள்ளைக்கார வங்கி மேலாளர்; விடுவித்த போலீஸ்..\nவிவேக் மரணத்துக்கு இது தான் காரணம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/2021/03/03/22569/", "date_download": "2021-04-18T11:40:20Z", "digest": "sha1:YEWRJC4MEUHONRGHHY7U5X2KFXMV6AKN", "length": 13230, "nlines": 87, "source_domain": "newjaffna.com", "title": "03. 03. 2021 இன்றைய இராசிப்பலன் - NewJaffna", "raw_content": "\n03. 03. 2021 இன்றைய இராசிப்பலன்\nஇன்று கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் காணப்படும். பிள்ளைகளுடன் அனுசரித்து செல்வது கருத்து வேற்றுமை வராமல் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: ஆர��்சு அதிர்ஷ்ட எண்: 4, 5\nஇன்று சாமர்த்தியமாக செயல்பட்டு காரியங்களை வெற்றிகரமாக செய்து புகழ் பெறுவீர்கள். பயணங்கள் செல்ல நேரிடும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காணப்படும். கூடுதல் கவனம் செலுத்துவதன் மூலம் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்: 5\nஇன்று எதிலும் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. காரிய தடை தாமதம் ஏற்படலாம். மனோ தைரியம் கூடும். போராட்டத்தைக் கண்டு அஞ்சாமல் எதிர்த்து நின்று வெற்றி பெறுவீர்கள். காரியங்களில் தடை தாமதம் ஏற்பட்டு பின்னர் சரியாகும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்: 2, 3\nஇன்று எதிலும் மந்தமான சூழ்நிலையை உருவாக்கும். எதிர்பார்த்தபடி காரியங்கள் நடந்து முடியும். மனகுழப்பம் நீங்கும். வராமல் நின்ற பணம் வந்து சேரும். பயணங்கள் சாதகமான பலனை தரும். அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9\nஇன்று தொழில், வியாபாரம் முன்னேற்ற பாதையில் சென்றாலும் மனதிருப்தியளிக்காத நிலை காணப்படும். வியாபாரம் தொடர்பான காரியங்களில் முழுகவனம் செலுத்துவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் நன்மை தரலாம். அவர்களிடம் பொறுப்புகள் கொடுப்பதில் கூடுதல் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7\nஇன்று உத்தியோகத்தில் இருப்பவர்களின் திறமை வெளிப்படும். மேல் அதிகாரிகளின் ஆதரவும் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி காணப்படும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் நலனுக்காக பாடுபடவேண்டி இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇன்று உறவினர்களிடம் பழகுவதில் கவனம் தேவை. பணவரத்து திருப்திகரமாக இருக்கும். எதிலும் மன்னேற்றம் காணப்படும். முழுகவனத்துடன் செய்யும் காரியம் வெற்றியாகும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nஇன்று மாணவர்கள் ஆசிரியற்களின் ஆதரவுடன் கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். விளையாட்டில் ஆர்வம் ஏற்படும். எதிலும் கூடுதல் கவனம் தேவை. காரியதடை, தாமதம் வீண் அலைச்சல் ஏற்படலாம். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 5, 9\nஇன்று மன அமைதி, குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும். ஒரு குறிக்கோளை மனதில் வைத்து துணிவுடன் செயலாற்றுவீர்கள். பேச்சு திறமை அதிகரித்து அதனால் பல காரியங்கள் சிறப்பாக நடந்து முடியும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, ஊதா அதிர்ஷ்ட எண்கள்: 1, 4, 6\nஇன்று முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் அவர்களால் உதவி ஆகியவையும் கிடைக்கலாம். நீங்கள் செய்யும் காரியங்களுக்கு உதவுவதற்காக யாராவது ஒருவர் துணை நிற்பார். பகைகள் விலகும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9\nஇன்று தொழில் வியாபாரம் விரிவாக்கம் செய்ய எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். கடன் பிரச்சனைகள் தொல்லை தராது. போட்டிகள் விலகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உயர்ந்த நிலைக்கு வருவார்கள். உழைப்புக்கு பலன் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7\nஇன்று குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள், எதிர்ப்புகள் தீரும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் உங்களுக்கு பெருமை உண்டாகும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். கடன் பிரச்சனைகள் கட்டுக்குள் இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\n← தமிழ் – முஸ்லிம் உறவை பிரிக்க அரசு சதித்திட்டம் – கூட்டமைப்பு எம்.பி. சுமந்திரன் குற்றச்சாட்டு\nகோவிட் சடலங்களை புதைக்க இரணைதீவில் தோண்டப்பட்ட குழிகள் பொது மக்கள் எடுத்த நடவடிக்கை →\n நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.\n18. 04. 2021 இன்றைய இராசிப்பலன்\nமேஷம் இன்று உங்களது செயல்களுக்கு எப்போதும் யாராவது துணையாக இருந்து கொண்டு இருப்பார்கள். தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த தடைகள் நீங்கி முன்னேற்றம் காணப்படும். ஆனால் செலவுகள்\n17. 04. 2021 இன்றைய இராசிப்பலன்\n16. 04. 2021 இன்றைய இராசிப்பலன்\n15. 04. 2021 இன்றைய இராசிப்பலன்\nதொழில்நுட்பம் பிரதான செய்திகள் வினோதம்\nஇலங்கையில் பலரது கவனத்தை ஈர்த்த விமானப்படையின் புதிய ரக துப்பாக்கி\nஇலங்கை விமானப்படை உறுப்பினர் ஒருவர் வைத்துள்ள வித்தியாசமான துப்பாக்கியொன்று பலரது கவனத்தையும் பெற்றுவருகிறது. விமானப்படை வரலாற்றில் மிகவும் வித்தியாசமான துப்பாக்கியொன்றுடன் நின்ற குறித்த விமானப்படை உறுப்பினரை பலரும்\nகோழியே இல்லாம கோழி இறைச்சி – ஆய்வக இறைச்சிக்கு சிங்கப்பூர் அனுமதி\n‘FRESH AIR’ for Sale: விலை எவ்வளவு தெரியுமா\nயாழ்ப்பாணத்தில் மூன்று கிளைகளுடன் தென்னைமரம்\nஉலகின் கடைசி ஒரே வெள்ளை ஒட்டகச்சிவிங்கி உடலில் ஜிபிஎஸ் – எதற்கு\nமுன்னங்கால்களை உயர்த்தி தண்ணீர் கேட்டு கெஞ்சும் அணில்… இதயத்தை உருகச் செய்த காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/districtnews/57722/%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9F-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81--%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-04-18T12:37:17Z", "digest": "sha1:KOCVL5QWLI2NPLACSAVYDEVXCKTAHDDB", "length": 6434, "nlines": 89, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "வன்னியர்களுக்கு இட ஒதுக்கீட்டிற்கு எதிர்ப்பு , நெல்லையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் | Dinamalar", "raw_content": "\n27 நட்சத்திரங்களுக்கும் பொங்கல் டூ பொங்கல் பலன்\nசார்வரி 2020 - தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சிப் பலன்கள் - 2020\nகுருப்பெயர்ச்சி பலன் - 2020 - 2021 சார்வாரி ஆண்டு\nசனிப் பெயர்ச்சி - 27.12.2020 - 2023\nபிறந்த நாள் ராசி பலன்\nதினமலர் முதல் பக்கம் நெல்லை\nவன்னியர்களுக்கு இட ஒதுக்கீட்டிற்கு எதிர்ப்பு , நெல்லையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்\nபதிவு செய்த நாள் : 02 மார்ச் 2021 22:00\nவன்னியர்களுக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டை திரும்ப பெற வலியுறுத்தி நெல்லையில் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .\nவன்னியர்களின் வாக்கை மனதில் வைத்து அதிமுக அரசு அவர்களுக்கு 20 சதவீதம் இட ஒதுக்கீடு அளித்துள்ளது. இதனால் சீர் மரபினர்கள் பாதிக்கப்படுகின்றனர் . எனவே இந்த ஒதுக்கீட்டை திரும்ப பெறக்கோரி சீர்மரபினர் பிரிவைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் நெல்லை நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர் சிவசூரிய நாராயணன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் . அப்போது ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தமிழக அரசுக்கு எதிராகவும் , இட ஒதுக்கீட்டை திரும்ப பெற வலியறுத்தியும் முழக்கங்கள் எழுப்பினர் . போராட்டத்தில் ஈடுபட்டனர்கள் கூறுகையில் சாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்படாத நிலையில் வன்னியர்களுக்கு 10 சதவீதம��� இட ஒதுக்கீடு அளித்திருப்பது கண்டிக்கத்தக்கது, இதனை அரசு முழுக்க முழுக்க வாக்கிற்காக செய்துள்ளது. சீர்மரப்பினருக்கு சாதிவாரி இட ஒதுக்கீட்டில் சமூக நீதி கொடுக்கவில்லை என்றால் வரும் சட்டமன்ற தேர்தலில் அதற்கான விளைவுகளை அதிமுக சந்திக்கும் என தெரிவித்துள்ளனர் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/covid%2019?page=1", "date_download": "2021-04-18T12:54:46Z", "digest": "sha1:EHLNDXN2PLNW2DHEDB24P4PF5JW6LKUL", "length": 4679, "nlines": 123, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | covid 19", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nதிமுக எம்.பி டி.ஆர்.பாலுவுக்கு க...\nஅரவக்குறிச்சி பாஜக வேட்பாளர் அண்...\nகேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு...\nஏப்.10 முதல் தமிழகத்தில் மீண்டும...\nநெல்லை: ஒரே குடும்பத்தைச் சேர்ந்...\nவேகமெடுத்துள்ள கொரோனா பரவல் - மீ...\nதஞ்சை - மேலும் 27 மாணவிகளுக்கு க...\n“கொரோனா 2-வது அலையை நோக்கி இந்தி...\nமகாராஷ்டிரா: 3 மாதங்களுக்கு பின்...\n'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்\nதமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்\n\"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி\n'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/--4--13---/175-130377", "date_download": "2021-04-18T10:55:39Z", "digest": "sha1:MODVXE3ALSTTAY2GCGYVCQBJPAZNB23Z", "length": 9591, "nlines": 149, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || அனர்த்தங்களில் 4பேர் பலி; 13 இலட்சம் பேர் பாதிப்பு TamilMirror.lk", "raw_content": "2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டு���ை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் அனர்த்தங்களில் 4பேர் பலி; 13 இலட்சம் பேர் பாதிப்பு\nஅனர்த்தங்களில் 4பேர் பலி; 13 இலட்சம் பேர் பாதிப்பு\n14 மாவட்டங்களில் கடந்த 3ஆம் திகதி முதல் இன்று சனிக்கிழமை காலை வரையிலான கடந்த 15 நாட்களாக இடம்பெற்ற அனர்த்தங்களில் நால்வர் பலியாகியுள்ளனர்.\nஇதேவேளை, இந்த அனர்த்தங்களால் 3 இலட்சத்து 78,556 குடும்பங்களைச் சேர்ந்த 13 இலட்சத்து 20,779 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.\nஅவேளை இவ்வனர்த்தங்களால் 4பேர் காயமடைந்துள்ளதுள்ளனர். மாத்தளையில் ஒருவரும் கேகாலையில் ஒருவரும் திருகோணமலையில் இரண்டு பேரும் பலியாகியதுடன் கேகாலை 4பேர் காயமடைந்துள்ளனர்.\nவரட்சி, மழை, மண்சரிவு, வெள்ளப்பெருக்கு, காற்று மற்றும் மின்னல் போன்ற இயற்கை அனர்த்தங்களிலேயே அவர்கள் சிக்கியுள்ளனர்.\nஇதேவேளை, மொனராகலை, பதுளை, பொலநறுவை, அனுராதபுரம், அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, குருநாகல், புத்தளம், ஹம்பாந்தோட்டை, மாத்தறை, கேகாலை, இரத்தினபுரி, மற்றும் மாத்தளை ஆகிய 14 மாவட்டங்களிலும் 24 வீடுகள் முற்றாக சேதமடைந்து 223 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்து உள்ளன.\nஇதேவேளை, களுத்துறை வலலாவிட்ட, புளத்சிங்கள, பாலிந்தநுவர, மற்றும் அகலவத்த ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் மண்சரிவு அபாயம் மற்;றும் மண்திட்டு சரியும் அபாயம் உள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிலையம் எதிர்வு கூறியுள்ளது.\nசுகாதார மேம்பாட்டுப் பணியகத்துடன் யூனியன் அஷ்யூரன்ஸ் பங்காண்மை கைச்சாத்து\nரக்பி வீரர்கள் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை மேற்கொள்கின்றார்கள்\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n’அமரர் ஆறுமுகனின் கனவு சிறிது சிறிதாக நிறைவேறுகின்றது’\nபாராளுமன்றத்தை எட்டி உதைத்தால் அனைத்தும் தோல்வியடையும்\nஇலங்கை மீனவர்களை விடுதலை செய்ய மியன்மார் முடிவு\nபங்காளிக் கட்சிகளின் தலைவர்களைச் சந்திக்கும் பிரதமர்\nதனுஷுக்கு ஜோடியாகும் விஜய் சேதுபதியின் 17 வயது ’மகள்’\nநிறைவேறாமல் போன விவேக்கின் ஆசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/21567/", "date_download": "2021-04-18T12:14:16Z", "digest": "sha1:6HLEFR5TSR7LV7CVEAZZM7BXRQXULXML", "length": 26012, "nlines": 316, "source_domain": "www.tnpolice.news", "title": "அருப்புக்கோட்டையில் வழக்கின் தலைமறைவு குற்றவாளி கைது – POLICE NEWS +", "raw_content": "\nஇலவச முகக்கவசங்கள் வழங்கி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் தேனி காவல்துறையினர்\nவிழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்.\nவிழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் மதுரை மாநகர காவல்துறையினர்\nகாவல்துறையினருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி சிறப்பு முகாம்\n கணவர் மீது மனைவி பொன்னேரி மகளிர் காவல் நிலையத்தில் புகார்\nதேனியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் காவல்துறை சார்பாக கொரோனா விழிப்புணர்வு வாகனங்களை துவக்கி வைத்து பொதுமக்களுக்கு இலவச முக கவசங்களை வழங்கினார்\nசிவகிரி அருகே வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்த 2 வாலிபர்களை வனத்துறையினர் கைது செய்தனர்.\nபெரியார் பேருந்து நிலையம் அருகே முதியவர் பலி\nமாமனார் மீது கொலைவெறி தாக்குதல்: 16 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்\n“நடிகர் விவேக் உடலுக்கு மரியாதை” தேர்தல் ஆணையம் அனுமதி\nபொன்னேரி காவல்துறையினர் செயலை பாராட்டிய பொதுமக்கள்\nஅருப்புக்கோட்டையில் வழக்கின் தலைமறைவு குற்றவாளி கைது\nவிருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை உட்கோட்டம் மல்லாங்கிணர் காவல் நிலைய சரகத்தில் வரலொட்டி ரயில்வே பாலத்திற்கு கீழ் 3/1/2019 தேதி, மல்லாங்கிணறு பெட்ரோல் பங்க் ஓனர் சாம் கணக்கு முடித்து, பணத்துடன் பாலவனத்தம் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருக்கையில், திருமுருகன் தலைமையில் 7 பேர் கொண்ட கொள்ளைக் கும்பல் 3 டூவில்ரில் வந்து பாலத்தின் கீழே காரை நிறுத்தி பணத்தை பறிக்க கொலை மிரட்டல் விடுத்து கண்ணாடி, கதவு எல்லாத்தையும் சேத���்படுத்தப்பட்டது.\nஇந்நிலையில் வாகனத்தை வேகமாக ஓட்டி சம்பவ இடத்தில் இருந்து தப்பித்து சென்று காவல் நிலையத்தில் புகார் கொடுத்து CrNo.41/19 U/s.393 IPC @ 397,398,109 IPC r/w 3(1)TNPPDL Act வழக்கு பதிவுசெய்யப்பட்டு விசாரித்து வந்த நிலையில் வாகன தணிக்கை போது பிடிபட்ட ஒரு திருட்டு வாகனத்தில் மூலமாக இவ்வழக்கின் எதிரிகள் 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியான பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து கொண்டே தகவல் சொல்லி கொண்டே இருந்த இருளப்பன் என்பவர் தலைமறைவாக இருந்து வந்தவர்.\nஇன்று மல்லாங்கிணறு சார்பு ஆய்வாளர் அசோக் குமார்க்குக் கிடைத்த ரகசிய தகவலின் படி காவல்துறையினருடன் அங்கு சென்று குற்றவாளியை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.\nமதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்\nஸ்ரீரங்கம் பகுதியில் புதிய 90 கண்காணிப்பு கேமராக்கள், அமைச்சர்கள் மற்றும் காவல் ஆணையர் பங்கேற்பு\n146 திருச்சி : திருச்சி மாநகரம் ஸ்ரீரங்கம் பகுதியில் ரூபாய் 65 லட்சம் மதிப்பீட்டில் இன்று 27.11.19-ம் தேதி 90 கண்காணிப்பு கேமராக்கள் ஈரோடு U.K அட்வர்டைசர்ஸ் […]\nதன் பிறந்த நாளுக்கு வெளிமாநில தொழிலாளர்களுக்கு உதவி செய்த உதவி ஆய்வாளர்\n69 காவல் ஆளிநர்களை வரவேற்று வாழ்த்துக்கள் தெரிவித்த காவல் ஆணையாளர்\nமனைவிக்கு அரிவாள் வெட்டு, கேணிக்கரை போலீசார் விசாரணை\nமுதல் நிலை காவலரை பாராட்டிய திருப்பூர் மாநகர காவல் ஆணையர்.\nகோவில் ஐந்தாம் நாள் மண்டகப்படியை காவல் துறையின் சார்பாக சிறப்பாக நடத்திய புளியரை காவல்துறையினர்\nமதுரையில் கொலை வழக்கில் ஈடுபட்டவர் “குண்டர்” தடுப்பு சட்டத்தில் கைது\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,097)\nகாவலர் தின வாழ்த்துப் பா (3,076)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,239)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,933)\nசிவகங்கை மாவட்ட காவல்துறையினரின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு (1,929)\nகாவல்துறை டி.ஜி.பி தலைமையில் காவல்துறையினருக்கான குறைதீர்ப்பு முகாம் (1,896)\nஇலவச முகக்கவசங்கள் வழங்கி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட���டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் தேனி காவல்துறையினர்\nவிழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்.\nவிழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் மதுரை மாநகர காவல்துறையினர்\nகாவல்துறையினருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி சிறப்பு முகாம்\n100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி கடைகள் துவக்கம்\nமதுரை : மதுரை மாநகராட்சியும் மதுரை மாநகர காவல் துறையும் இணைந்து இன்று 01.04 2020-ம் தேதி மதுரை மாநகரில் உள்ள 100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி […]\nசென்னையில் சிறப்பாக பணியாற்றி காவலர் பதக்கம் வென்ற காவலர் தம்பதிகள்\nசென்னை : சென்னை பெருநகர காவல் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய தலைமை காவலர் 36785 திரு.செல்வகுமார் அவர்களின் சீரிய பணியினை தமிழ்நாடு அரசு அங்கீகரித்தது […]\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் செயல்படும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார், (லஞ்ச ஒழிப்புத்துறை), அந்தந்த மாவட்டத்தின் எஸ்.பி. கட்டுப்பாட்டிலோ, அல்லது கலெக்டரின் கட்டுப்பாட்டிலோ கிடையாது. […]\nஇறுதி சடங்கு நடத்த உதவி செய்த மதுரை தெற்குவாசல் சார்பு ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு\nமதுரை : மதுரை தெற்குவாசல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான முத்து கருப்புபிள்ளை தெருவில் வசிக்கும் ரவி&ஜோதி குடும்பத்தார் உறவினர் இறுதி சடங்கிற்கு உரிய முறையில் அனுமதி […]\nதிரு.J. K. திரிபாத்தி IPS – சட்டம் மற்றும் ஒழுங்கு\nஇலவச முகக்கவசங்கள் வழங்கி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் தேனி காவல்துறையினர்\nதேனி : தேனி மாவட்டம் முழுவதும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கிலும், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தேனி நகர் பழைய பேருந்து நிலையத்தில் ஆய்வு […]\nவிழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்.\nதிண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ரவளி பிரியா இ.கா.ப அவர்களின் அறிவுறுத்தலின்படி மாவட்டம் முழுவதும் உள்ள காவல்துறையினர் பல்வேறு இடங்களில் உள்ள வணிகர்கள், ஆட்டோ […]\nவிழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் மதுரை மாநகர காவல்துறையினர்\nமதுரை : மதுரை மாநகர் முழுவதும் கொரோனா வைரஸ் இரண��டாவது அலை வேகமாக பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கிலும், பொதுமக்கள், வியாபாரிகள், ஹோட்டல் உரிமையாளர்கள், ஆட்டோ மற்றும் வாகன […]\nகாவல்துறையினருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி சிறப்பு முகாம்\nதூத்துக்குடி :தூத்துக்குடி காவல்துறையினருக்கு கொரோனா வைரஸ் தொற்று நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கான ‘கோவிஷீல்டு” தடுப்பூசி சிறப்பு முகாம் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் […]\nவியாசர்பாடி பகுதியில் மாவா விற்பனை செய்த ஒருவர், P3 வியாசர்பாடி காவல் குழுவினரால் கைது சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்களின் […]\nசின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹோமந்த் கைது\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகொரானாவை வென்ற காவலர்களை பாராட்டி வாழ்த்திய காவல் துணை ஆணையர்\nதி.நகர் காவல் துணை ஆணையர் திரு.ஹரி கிரண் பிரசாத், IPS தலைமையில் முதியோர் இல்லவாசிகளுக்கு உணவு, மற்றும் தூய்மை செய்யும் பொருட்கள் விநியோகம்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/403427.html", "date_download": "2021-04-18T11:21:19Z", "digest": "sha1:L7M7D24JNQH47HHRY3OBDMYTKSLJZ7NJ", "length": 18162, "nlines": 162, "source_domain": "eluthu.com", "title": "மாந்தர் தமைப்பேணிக் காத்தருளும் வேந்தர்க்கு உயர்குணங்கள் வேண்டும் - மாட்சி, தருமதீபிகை 791 - கட்டுரை", "raw_content": "\nமாந்தர் தமைப்பேணிக் காத்தருளும் வேந்தர்க்கு உயர்குணங்கள் வேண்டும் - மாட்சி, தருமதீபிகை 791\nமாந்தர் தமைப்பேணி மாநிலத்தைக் காத்தருளும்\nவேந்தர்க்(கு) உயர்குணங்கள் வேண்டுமே - நேர்ந்துள்ள\nசீர்மை மரபில் செனித்து வரினுமே\nநீர்மை அளவே நிலை. 791\n- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்\nமனித சமுதாயத்தை இனிது பேணி உலகத்தைப் பாதுகாக்க நேர்ந்த அரசர் உயர்ந்த குண நலங்களுடையராய்ச் சிறந்திருக்க வேண்டும்; பெரிய அரசகுடியில் பிறந்திருந்தாலும் இனிய நீர்மையளவே மகிமைகள் மருவி வரும் என்கிறார் கவிராஜ பண்டிதர். குணநலமே உயர்நிலை என இது உணர்த்துகின்றது.\nஉலகில் காணும் உயிரினங்களுள் மனித மரபு உயர்ந்து நிற்கிறது. ஓர்ந்துணரும் திறம் நன்கு அமைந்திருத்தலால் மனிதன் எங்கும் உயர்ந்தவனாய்ச் சிறந்து திகழ்கின்றான். இந்த மனிதக் கூட்டத்துக்குத் தலைமை அதிபதியாய் ந��ர்ந்தவன் அரசன் என வந்தான். மாந்தர் வணங்கி வாழ்த்த மகிமை தோய்ந்து வந்துள்ளமையால் வேந்தன் யாண்டும் வியனிலையாளனாய் விளங்கி நின்றான். சிறப்பு நிலை பிறப்புரிமையாய் வந்துள்ளது. சிறந்த குடிப்பிறப்புக்கு உரிய குணநலங்கள் நன்கு அமைந்த போதுதான் அந்த அரசன் உயர்ந்த கோமகனாய் ஒளி பெற்று நிற்கின்றான். இனிய இயல்பு அரிய உயர்வாகின்றது.\nஇற்பிறந்தார் கண்ணல்ல(து) இல்லை இயல்பாகச்\nசெம்மையும் நாணமும் சீரிய குடியில் பிறந்தாரிடம் இயல்பாக அமைந்துள்ள நீர்மைகளாம் எனத் தேவர் இவ்வாறு குறித்துள்ளார். மேன்மையான நல்ல குடிப்பிறப்பிற்கு உரிய பான்மைகளை இது நன்கு வரைந்து காட்டி விளக்கியுள்ளது.\n.செப்பம் - மனத்தின் செம்மை; மனமும் வாக்கும் செயலும் தம்முள் மாறுபடாமல் ஒருமையாய் மருவி நிற்கும் நேர்மை செப்பம் என வந்தது. இந்தச் செவ்விய தன்மை செங்கோன்மைக்கு மூல முதலாம். பழி பாவங்களுக்குக் கூசி விலகும் விழுமிய நீர்மை நாண் என நின்றது. செம்மையும் நாணமும் உடையவர் எவ்வழியும் சிறந்த நன்மைகளையே செய்து வருவர்; புன்மைகள் யாதும் எவ்வகையிலும் அவர்பால் அணுகா.\nஇத்தகைய தன்மைகள் அமைந்த மன்னர் உத்தம நிலைகளை உலகில் பரப்பி எத்திசையும் புகழ இதம் புரிந்து வருகின்றனர். உயர் நிலையில் வந்துள்ள அரசரிடம் உயர் குணங்கள் இயல்பாக அமைந்துள்ளன. நீர்மைகளால் வேந்து சீர்மை யுறுகிறது.\nநயனும் வாய்மையும் நன்னர் நடுவும்\nஇவனில் தோன்றிய இவைஎன இரங்கப்\nபுரைதவ நாடிப் பொய்தபுத்(து) இனிதாண்ட அரசன்\nசத்தியம் முதலிய உத்தம நீர்மைகளோடு உலகை ஆண்டவன் என ஓர் அரசனைக் குறித்துச் சங்கப் புலவர் இங்ஙனம் கூறியிருக்கிறார். நயன் முதலிய வியனான குணங்கள் அவனிடம் தோன்றின என்றதனால் அவனது தோற்றமும் ஏற்றமும் துலங்கி நின்றன. நல்ல இயல்புகள் மன்னனை மருவி வருகின்றன.\nநயனும் நண்பும் நாணுநன் குடைமையும்\nபயனும் பண்பும் பாடறிந்(து) ஒழுகலும்\nதனது நிலைமை நீர்மைகளைக் குறித்து ஒரு தலைவன் இவ்வாறு உரைத்துள்ளான். நயன் - ஈகை, இர க்கம், நீதி.\nஉலக மக்களுக்குக் தலைமையாளனாய் அரசன் உயர்ந்து வருதலால் குண நீர்மைகள் அவனிடம் இயல்பாய் அமைந்து வருகின்றன. உருவ அழகும் உள்ளப் பண்பும் விழுமிய மேன்மைகளும் அரச மரபோடு வழிமுறையே தழுவி மிளிர்கின்றன.\n\"வனப்பும் இளமையும் வரம்பில் கல்வியும்\nவென்றி��ும் விறலும் விழுத்தகு விஞ்சையும்\nஒன்றிய நண்பும் ஊக்கமும் முயற்சியும்\nஒழுக்கம் நுனித்த உயர்வும் இழுக்கா\nஅமைச்சின் அமைதியும் அளியும் அறனும்\nசிறப்புழிச் சிறத்தலும் சிறந்த ஆற்றலும்\nவெங்கோல் வெறுப்பும் செங்கோல் செல்வமும்\nசெருக்கிச் செல்லும் செலவினன்.” - பெருங்கதை\nஉதயண மன்னனுடைய குண மாண்புகள் இவ்வாறு குறிக்கப்பட்டுள்ளன. குறிப்புகள் கூர்ந்து சிந்திக்க வுரியன.\nஇனிய பான்மைகள் அரிய மேன்மைகள் ஆகின்றன. மணத்தால் மலர் மாண்புறுகிறது; குணத்தால் மனிதன் மகிமையுறுகிறான். மனித சமுதாயத்தை இனிது பேணவந்த அரசன் குணங்களால் உயர்ந்த அளவு கோமுறையில் சிறந்து திகழ்கிறான்.\nசத்தியம், கருணை, நேர்மை முதலிய உத்தம நீர்மைகள் உயர்ந்த ஆத்தும சக்திகளாய் ஒளி புரிந்துள்ளன. இத்தகைய குண நலங்களை மருவி வருபவர் அரிய பெரியராய் அற்புதங்களைச் செய்கின்றனர். தேவர் முதல் யாவரும் குணம் மருவிய வழியே மனம் பெருகி மகிமை மாண்புகள் ஓங்கி வருகின்றனர்.\n(மா கூவிளம் கூவிளம் கூவிளம்)\nஉருளும் நேமியும், ஒண்கவர் எஃகமும்,\nமருளில் வாணியும் வல்லவர் மூவர்க்கும்\nதெருளும் நல்லற மும்,மனச் செம்மையும்,\nஅருளும் நீத்தபின் ஆவதுண் டாகுமோ 11 மந்தரை சூழ்ச்சிப் படலம், அயோத்தியா காண்டம், இராமாயணம்\nஇதன் பொருள் நிலைகளை ஊன்றி உணர வேண்டும். அரச தருமங்களைப் போதித்து வரும்போது இராமனை நோக்கி வசிட்டர் இவ்வாறு கூறியிருக்கிறார், திருமால், சிவன், பிரம்மா மூவரும் தேவ தேவர்கள். சீவ கோடிகளைக் காத்தல், அழித்தல், படைத்தலைச் செய்து வருகின்றனர். முதல்வராயுள்ள அவரும் தரும நீதிகளைக் தழுவி நின்றே தம் கருமங்களைப் புரிகின்றனர். அறம், மனச்செம்மை, அருள் இம்மூன்றும் அம்மூர்த்திகளுக்கு ஊன்று கோல்களாயுள்ளன. இக் குணநீர்மைகளைச் சிறிது நீங்கினும் அவர் வலியிழந்து பெரிதும் பிழைபட நேர்வர் என முனிவர் மொழிந்துள்ளது நுணுகி உணர்ந்து கொள்ள வுரியது.\nநல்ல குணங்களினாலேதான் கடவுளும் வல்லவராய் நிலைத்து மகிமையாய் நிற்கிறார், இந்த உண்மையை ஓர்ந்து மனிதன் குணவானாய் நன்மை அடைந்து கொள்ள வேண்டும். தருமநீதி, மன நேர்மை, சீவதயை ஆகிய இவை தெய்வீக சக்திகளாயுள்ளன; இந்தக் குண மாட்சிகளைத் தழுவி ஒழுகி ஆட்சி புரிகிற அரசன் என்றும் வென்றி நிலையில் விளங்கி நின்று விழுமிய மகிமைகளை அடைந்து கொள்கிறான். தன்மை உயரத் தலைமை உயர்கிறது. .\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : வ.க.கன்னியப்பன் (3-Mar-21, 9:02 am)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-04-18T13:15:38Z", "digest": "sha1:HRENFTRLUXXHKPZDGGNC5ZXTKHZRNRWJ", "length": 10589, "nlines": 111, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆவரங்கால் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆவரங்கால் என்பது இலங்கையின் வடபகுதியில் உள்ள யாழ் மாவட்டத்தில் காணப்படும் கிராமங்களில் ஒன்று. இது யாழ் - பருத்தித்துறை சாலையில் அமைந்துள்ளது. இதன் வடக்கே அச்சுவேலி, தெற்கே புத்தூர், மேற்கே நவக்கிரி ஆகிய கிராமங்கள் சூழ்ந்துள்ளன. இங்குள்ள மக்களின் முக்கிய தொழிலாக வேளாண்மை விளங்குகிறது.\n3 கிராம செயலாளர் பிரிவுகள்\nஆவரங்கால் ஒரு காரணப் பெயர் ஆகும். இப்பெயர் கொண்டு இக்கிராமம் அழைக்கப் படுவதற்கு ஒரு கர்ணபரம்பரைக் கதை இம் மக்களிடம் செவிவழியாக உலாவுகிறது. ஆவரங்காலை இப்படி பிரிக்கலாம்.\nஆ + வரம் + கால்\nஆ = பசு .\nஇக்கிராமத்தில் அதிகமான மக்களின் வீடுகளை பசு அலங்கரிக்கிறது. பசுவானது இரண்டு காலில் நின்று இறைவனிடம் வரம் வாங்கிய இடம் என்பதால் இப்பெயர் வந்ததாக கிராம மக்கள் நம்புகின்றனர்.அதற்கு தகுந்தால் போல நிறை பசுக்கள் கிராமத்தில் காணப்படுகின்றன.பிரதான வீதியின் ஒரு புறம் பசும் புற்கள் நிரம்பிய தரவைகளும் . ,மறுபுறம ஊர்மனைகளும் இருக்கின்றன.\nஆவரங்கால் நெல்லியோடை முத்துமாரியம்மன் அம்மன் ஆலயம்\nஆவரங்கால் மேற்கு ஞான வைரவர் ஆலயம்\nமணல் பகுதி புவனேஸ்வரி அம்மன் கோயில்\nபெரும்பான்மை இந்துக்கள் அதிகமாக வழும் இக்கிரா���த்தில் சிறு தெய்வங்களிற்கு அதிகமான கோயில்கள் காணப்படுகின்றன.குறிப்பாக வைரவர் ஆலயங்கள் அதிகம் காணப்படுகின்றன.ஞான வைரவர் என்னும் பெயரில் சில வைரவர் ஆலயங்கள் உள்ள.\nஆவரங்கால் நடராஜ இராமலிங்க வித்தியாலயம்\nஆவரங்கால் மத்திய விளையாட்டுக் கழகம்\nஆவரங்கால் இந்து இளைஞர் விளையாட்டுக் கழகம்\nயாழ் மாவட்டத்தில் கரப்பந்து (volly ball) விளையாட்டிற்கு பிரபல்யமான ஊர் ஆகும்.\nகடந்த காலங்களில் ஆவரங்கால் பருத்தி துறை வீதியின் வடக்கு பக்கத்தில் சந்தை கட்டிடத்தொகுதி ஒன்று இருந்தது.அதில் மரக்கறிகள் , பழங்கள் , மற்றும் மீன்கள் விற்பனை செய்யப்படடன.மிகவும் சுறு சுறுப்பாக ஒரு சந்தையாக இது இருந்தது .பின்பு போர் காரணமாக இது கைவிடப்பட்ட்து .இதனால் இப்பகுதிக்கு சந்தையடி என்று பெயர் வந்தது.தற்போது இப்பகுதியில் பல கடை களும் பல சேவை மையங்களும் காணப்படுகின்றன.அரச மையங்களாக பல நோக்கு கூட்டுறவு சங்கம்,உப தபால் நிலையம்,மற்றும் ஆவரங்கால் மகா ஜன வித்தியாலம் என்பனவும் இப்பகுதியிலேயே காணப்படுகின்றன.சந்தை இருந்ததற்கான அடையாளமாக இடிந்த கட்டிடத்தொகுதி காணப்படுவதையும் .இங்கு பின்னேர வேளைகளில் மீன் வியாபாரி ஒருவர் மீன்கள் விற்பதையும் கூறலாம்.\nயாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள ஊர்களும், நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 பெப்ரவரி 2019, 04:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thowheed.org/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-2-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2021-04-18T12:22:54Z", "digest": "sha1:HCBRMHHHFY4LQISQO5IW4XOJ6FZ2EUPC", "length": 202353, "nlines": 345, "source_domain": "thowheed.org", "title": "அத்தியாயம் : 2 அல் பகரா - THOWHEED.ORG", "raw_content": "\nஇஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்திட ஓர் இணையதளம்\nஅத்தியாயம் : 2 அல் பகரா\nஅல் பகரா – அந்த மாடு\nமொத்த வசனங்கள் : 286\nதிருக்குர்ஆனில் மிகப் பெரிய அத்தியாயம் இது. இந்த அத்தியாயத்தில் 67வது வசனம் முதல் 71வது வசனம் வரை மாட்டுடன் தொடர்புடைய அதிசய நிகழ்ச்சி ஒன்று கூறப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி இடம் பெற்றதன் காரணமாக 'அந்த மாடு' என்ற பெயர் இந்த அத்தியாயத்துக்கு வந்தது.\nகாளை, பசு இரண்டையும் இச்சொல் கு���ித்தாலும், பெயர் வரக் காரணமான 67 முதல் 71 வரை உள்ள வசனங்களைக் கவனித்தால் காளையையே குறிக்கிறது என அறியலாம்.\nஅளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…\n1. அலிஃப், லாம், மீம்.2\n2. இது வேதம். இதில் எந்தச் சந்தேகமும் இல்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு (இது) வழிகாட்டி.\n3. அவர்கள் மறைவானவற்றை3 நம்புவார்கள். தொழுகையை நிலைநாட்டுவார்கள். நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (நல்வழியில்) செலவிடுவார்கள்.\n) உமக்கு அருளப்பட்ட (இவ்வேதத்)தையும், உமக்கு முன் அருளப்பட்டதையும்4அவர்கள் நம்புவார்கள். மறுமையையும்1 உறுதியாக நம்புவார்கள்.\n5. அவர்களே, தமது இறைவனிடமிருந்து (பெற்ற) நேர்வழியில் இருப்பவர்கள். அவர்களே வெற்றியாளர்கள்.\n6. (ஏகஇறைவனை) மறுப்போரை நீர் எச்சரிப்பதும், எச்சரிக்காமல் இருப்பதும் அவர்களைப் பொறுத்த வரை சமமானதே. நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.\n7. அவர்களது உள்ளங்களிலும், செவியிலும் அல்லாஹ் முத்திரையிட்டு விட்டான். அவர்களின் பார்வைகளில் திரை உள்ளது. அவர்களுக்குக் கடும் வேதனையுமுண்டு.439\n8. \"அல்லாஹ்வையும், இறுதி நாளையும்1 நம்பினோம்'' எனக் கூறுவோரும் மனிதர்களில் உள்ளனர். (ஆனால்) அவர்கள் நம்புவோர் அல்லர்.\n9. அல்லாஹ்வையும், நம்பிக்கை கொண்டோரையும் அவர்கள் ஏமாற்ற நினைக்கின்றனர். (உண்மையில்) தம்மைத் தாமே அவர்கள் ஏமாற்றிக் கொள்கின்றனர். அவர்கள் உணர்வதில்லை.\n10. அவர்களின் உள்ளங்களில் நோய் இருக்கிறது. அல்லாஹ்வும் அவர்களுக்கு நோயை அதிகமாக்கி விட்டான். பொய் சொல்வோராக இருந்ததால் அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.\n11. \"பூமியில் குழப்பம் செய்யாதீர்கள்'' என்று அவர்களிடம் கூறப்படும்போது \"நாங்கள் சீர்திருத்தம் செய்வோரே'' எனக் கூறுகின்றனர்.\n அவர்களே குழப்பம் செய்பவர்கள்; எனினும் உணர மாட்டார்கள்.\n13. \"இந்த மக்கள் நம்பிக்கை கொண்டது போல் நீங்களும் நம்பிக்கை கொள்ளுங்கள்'' என்று அவர்களிடம் கூறப்படும்போது, \"இம்மூடர்கள் நம்பிக்கை கொண்டது போல் நம்புவோமா'' என்று அவர்களிடம் கூறப்படும்போது, \"இம்மூடர்கள் நம்பிக்கை கொண்டது போல் நம்புவோமா'' எனக் கேட்கின்றனர். கவனத்தில் கொள்க'' எனக் கேட்கின்றனர். கவனத்தில் கொள்க அவர்களே மூடர்கள். ஆயினும் அறிந்து கொள்ள மாட்டார்கள்.\n14. நம்பிக்கை கொண்டோரை அவர்கள் சந்திக்கும���போது \"நம்பிக்கை கொண்டுள்ளோம்'' எனக் கூறுகின்றனர். தமது ஷைத்தான்களுடன்5 தனித்திருக்கும்போது \"நாங்கள் உங்களைச் சேர்ந்தவர்களே. நாங்கள் (அவர்களை) கேலி செய்வோரே'' எனக் கூறுகின்றனர்.\n15. அல்லாஹ்வோ அவர்களைக் கேலி செய்கிறான்.6 அவர்களது அத்துமீறலில் அவர்களைத் தடுமாற விட்டு விடுகிறான்.\n16. அவர்களே, நேர்வழியை விற்று வழிகேட்டை வாங்கியவர்கள். எனவே அவர்களின் வியாபாரம் பயன் தராது. அவர்கள் நேர்வழி பெற்றோரும் அல்லர்.\n17. ஒருவன் நெருப்பை மூட்டுகிறான். அந்த நெருப்பு அவனைச் சுற்றியுள்ளதை வெளிச்சமாக்கியபோது அவர்களின் ஒளியைப் போக்கி, பார்க்க முடியாமல் இருள்களில்303அவர்களை அல்லாஹ் விட்டு விட்டான். இவனது தன்மை போன்றே (வழிகேட்டை வாங்கிய) இவர்களது தன்மையும் உள்ளது.\n18. (இவர்கள்) செவிடர்கள்; ஊமைகள்; குருடர்கள். எனவே இவர்கள் (நல்வழிக்கு) திரும்ப மாட்டார்கள்.439\n19. அல்லது (இவர்களது தன்மை,) வானத்திலிருந்து507 விழும் மழை போன்றது. அதில் இருள்களும்,303 இடியும், மின்னலும் உள்ளன. இடி முழக்கங்களால் மரணத்திற்கு அஞ்சி தமது விரல்களைக் காதுகளில் வைத்துக் கொள்கின்றனர். (தன்னை ஏற்க) மறுப்போரை அல்லாஹ் முழுமையாக அறிபவன்.\n20. அவர்களின் பார்வைகளை மின்னல் பறிக்கப் பார்க்கிறது. (அது) அவர்களுக்கு வெளிச்சத்தை ஏற்படுத்தும்போது அதில் நடக்கின்றனர். அவர்களை இருள்கள்303 சூழ்ந்து கொள்ளும்போது நின்று விடுகின்றனர். அல்லாஹ் நாடியிருந்தால் அவர்களின் செவியையும், பார்வைகளையும் போக்கியிருப்பான். எல்லாப் பொருட்களின் மீதும் அல்லாஹ் ஆற்றலுடையவன்.\n உங்களையும், உங்களுக்கு முன் சென்றோரையும் படைத்த368 உங்கள் இறைவனையே வணங்குங்கள் இதனால் (தண்டனையிலிருந்து) தப்பித்துக் கொள்வீர்கள்.\n22. அவனே பூமியை உங்களுக்கு விரிப்பாகவும், வானத்தை507 முகடாகவும் அமைத்தான்.288வானிலிருந்து507 தண்ணீரையும் இறக்கினான். அதன் மூலம் கனிகளை உங்களுக்கு உணவாக (பூமியிலிருந்து) வெளிப்படுத்தினான். எனவே அறிந்து கொண்டே எவரையும் அல்லாஹ்வுக்கு நிகராக்காதீர்கள்\n23. நமது அடியாருக்கு (முஹம்மதுக்கு) நாம் அருளியதில் நீங்கள் சந்தேகம் கொண்டு, (அதில்) நீங்கள் உண்மையாளர்களாகவும் இருந்தால் இது போன்ற ஓர் அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள் அல்லாஹ்வைத் தவிர ஏனைய உங்கள் உதவியாளர்களையும் அழைத்துக் கொள்ள���ங்கள் அல்லாஹ்வைத் தவிர ஏனைய உங்கள் உதவியாளர்களையும் அழைத்துக் கொள்ளுங்கள்\n24. உங்களால் (இதைச்) செய்யவே முடியாது. நீங்கள் செய்யாவிட்டால் (நரக) நெருப்புக்கு அஞ்சுங்கள் (கெட்ட) மனிதர்களும், கற்களுமே அதன் எரிபொருட்கள். (ஏகஇறைவனை) மறுப்போருக்காகவே அது தயாரிக்கப்பட்டுள்ளது.\n25. \"நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோருக்கு சொர்க்கச் சோலைகள் உள்ளன'' என்று நற்செய்தி கூறுவீராக அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் ஏதாவது கனி அவர்களுக்கு உணவாக வழங்கப்படும் போதெல்லாம் \"இதற்கு முன் இதுதானே நமக்கு வழங்கப்பட்டது'' எனக் கூறுவார்கள். இதே தோற்றமுடையது தான் (முன்னரும்) கொடுக்கப்பட்டிருந்தது. அங்கே அவர்களுக்குத் தூய்மையான துணைகளும்8 உள்ளனர். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.\n26. கொசுவையோ, அதை விட அற்பமானதையோ உதாரணமாகக் கூற அல்லாஹ் வெட்கப்பட மாட்டான். \"இது தமது இறைவனிடமிருந்து வந்த உண்மை'' என்பதை நம்பிக்கை கொண்டோர் அறிந்து கொள்கின்றனர். ஆனால் (ஏகஇறைவனை) மறுப்போர் \"இதன் மூலம் அல்லாஹ் என்ன உவமையை நாடுகிறான்'' என்று கேட்கின்றனர். இ(வ்வுதாரணத்)தின் மூலம்9 அல்லாஹ் பலரை வழிகேட்டில் விடுகிறான். இதன் மூலம் பலரை நேர்வழியில் செலுத்துகிறான். குற்றம் புரிவோரைத் தவிர (மற்றவர்களை) இதன் மூலம் அவன் வழிகேட்டில் விடுவதில்லை.\n27. அவர்கள் அல்லாஹ்வின் உடன்படிக்கையை உறுதிப்படுத்திய பின் முறிக்கின்றனர். இணைக்கப்பட வேண்டுமென அல்லாஹ் கட்டளையிட்டதை (உறவை) முறிக்கின்றனர். பூமியில் குழப்பம் விளைவிக்கின்றனர். அவர்களே நட்டமடைந்தவர்கள்.\n28. அல்லாஹ்வை எப்படி மறுக்கிறீர்கள் உயிரற்று இருந்த உங்களுக்கு அவன் உயிரூட்டினான். பின்னர் உங்களை மரணமடையச் செய்வான். பின்னர் உங்களை உயிர்ப்பிப்பான். பின்னர் அவனிடமே கொண்டு வரப்படுவீர்கள் உயிரற்று இருந்த உங்களுக்கு அவன் உயிரூட்டினான். பின்னர் உங்களை மரணமடையச் செய்வான். பின்னர் உங்களை உயிர்ப்பிப்பான். பின்னர் அவனிடமே கொண்டு வரப்படுவீர்கள்\n29. அவனே பூமியில் உள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான். பின்னர் வானத்தை507நாடி, அவற்றை ஏழு வானங்களாக507 ஒழுங்குபடுத்தினான். அவன் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன்.\n30. \"பூமியில் நான் ஒரு தலைமுறையைப் படைக்கப் போகிறேன்''46 என்று உமது இறைவன் வானவர���களிடம் கூறியபோது \"அங்கே குழப்பம் விளைவித்து இரத்தம் சிந்துவோரையா அதில் படைக்கப் போகிறாய் நாங்கள் உன்னைப் புகழ்ந்து போற்றுகிறோமே; குறைகளற்றவன் என உன்னை ஏற்றுக் கொண்டிருக்கிறோமே'' என்று கேட்டனர். \"நீங்கள் அறியாதவற்றை நான் அறிவேன்'' என்று (இறைவன்) கூறினான்.\n31. அனைத்துப் பெயர்களையும் (இறைவன்) ஆதமுக்குக் கற்றுக் கொடுத்தான். பின்னர் அவற்றை வானவர்களுக்கு எடுத்துக் காட்டி \"நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இவற்றின் பெயர்களை என்னிடம் கூறுங்கள்\n32. \"நீ தூயவன்.10 நீ எங்களுக்குக் கற்றுத் தந்ததைத் தவிர எங்களுக்கு வேறு அறிவு இல்லை. நீயே அறிந்தவன்; ஞானமிக்கவன்'' என்று அவர்கள் கூறினர்.\n இவற்றின் பெயர்களை அவர்களுக்குக் கூறுவீராக'' என்று (இறைவன்) கூறினான். அவர்களுக்கு அவற்றின் பெயர்களை அவர் கூறியபோது, \"வானங்களிலும்,507 பூமியிலும் உள்ள மறைவானவற்றை நான் அறிவேன் என்றும், நீங்கள் வெளிப்படுத்துவதையும், மறைத்துக் கொண்டிருந்ததையும் அறிவேன் என்றும் உங்களிடம் கூறவில்லையா'' என்று (இறைவன்) கூறினான். அவர்களுக்கு அவற்றின் பெயர்களை அவர் கூறியபோது, \"வானங்களிலும்,507 பூமியிலும் உள்ள மறைவானவற்றை நான் அறிவேன் என்றும், நீங்கள் வெளிப்படுத்துவதையும், மறைத்துக் கொண்டிருந்ததையும் அறிவேன் என்றும் உங்களிடம் கூறவில்லையா'' என (இறைவன்) கேட்டான்.\n''11 என்று நாம் வானவர்களுக்குக் கூறியபோது இப்லீஸைத்509 தவிர அனைவரும் பணிந்தனர். அவனோ மறுத்துப் பெருமையடித்தான். (நம்மை) மறுப்பவனாக ஆகி விட்டான்.\n நீரும், உமது மனைவியும் இந்த சொர்க்கத்தில்12 குடியிருங்கள் இருவரும் விரும்பியவாறு தாராளமாக இதில் உண்ணுங்கள் இருவரும் விரும்பியவாறு தாராளமாக இதில் உண்ணுங்கள் இந்த மரத்தை13 (மட்டும்) நெருங்காதீர்கள் இந்த மரத்தை13 (மட்டும்) நெருங்காதீர்கள் (நெருங்கினால்) அநீதி இழைத்தோராவீர்'' என்று நாம் கூறினோம்.\n36. அவ்விருவரையும் அங்கிருந்து ஷைத்தான் அப்புறப்படுத்தினான். அவர்கள் இருந்த (உயர்ந்த) நிலையிலிருந்து அவர்களை வெளியேற்றினான். \"இறங்குங்கள் உங்களில் சிலர், சிலருக்கு எதிரிகள் உங்களில் சிலர், சிலருக்கு எதிரிகள் உங்களுக்குப் பூமியில் குறிப்பிட்ட காலம் வரை வாழ்விடமும், வசதியும் உள்ளன''175என்றும் நாம் கூறினோம்.\n37. (பாவமன்னிப்புக்குரிய) சில வார்த்தைகளை14 தமது இறைவனிடமிருந்து ஆதம் பெற்றுக் கொண்டார். எனவே அவரை இறைவன் மன்னித்தான்; அவன் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்.\n38. \"இங்கிருந்து அனைவரும் இறங்கி விடுங்கள்15 என்னிடமிருந்து உங்களுக்கு நேர்வழி வரும்போது எனது நேர்வழியைப் பின்பற்றுவோருக்கு எந்த அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்'' என்று கூறினோம்.\n39. \"(நம்மை) மறுத்து நமது வசனங்களைப் பொய்யெனக் கருதியோர் நரகவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்'' (என்றும் கூறினோம்.)\n உங்களுக்கு நான் வழங்கியிருந்த அருட்கொடையை எண்ணிப்பாருங்கள் என் உடன்படிக்கையை நிறைவேற்றுங்கள் உங்கள் உடன்படிக்கையை நான் நிறைவேற்றுவேன். என்னையே அஞ்சுங்கள்\n41. உங்களிடம் உள்ள(வேதத்)தை உண்மைப்படுத்தும் வகையில் நான் அருளிய(குர்ஆன் எனும் வேதத்)தை நம்புங்கள் இதை மறுப்போரில் முதலாமவராக ஆகாதீர்கள் இதை மறுப்போரில் முதலாமவராக ஆகாதீர்கள் எனது வசனங்களை அற்ப விலைக்கு விற்காதீர்கள் எனது வசனங்களை அற்ப விலைக்கு விற்காதீர்கள்\n42. அறிந்து கொண்டே சரியானதைத் தவறானதுடன் கலக்காதீர்கள்\n ருகூவு செய்வோருடன் ருகூவு செய்யுங்கள்\n44. வேதத்தைப் படித்து கொண்டே உங்களை மறந்து விட்டு, மக்களுக்கு நன்மையை ஏவுகிறீர்களா\n45. பொறுமை, மற்றும் தொழுகையின் மூலம் உதவி தேடுங்கள் பணிவுடையோரைத் தவிர (மற்றவர்களுக்கு) அது பாரமாகவே இருக்கும்.\n46. (பணிவுடையோர் யாரெனில்) தமது இறைவனைச் சந்திக்கவுள்ளோம்488 என்றும், அவனிடம் திரும்பிச் செல்லவிருக்கிறோம் என்றும் அவர்கள் நம்புவார்கள்.\n உங்களுக்கு நான் வழங்கியிருந்த அருட்கொடையையும், உலக மக்கள் அனைவரையும் விட உங்களை நான் மேன்மைப்படுத்தியிருந்ததையும் எண்ணிப் பாருங்கள்\n48. ஒருவர் இன்னொருவருக்கு எந்தப் பயனும் அளிக்க முடியாத நாளை1 அஞ்சுங்கள் (அந்நாளில்) எவரிடமிருந்தும் எந்தப் பரிந்துரையும் ஏற்கப்படாது.17 எவரிடமிருந்தும் எந்த ஈடும் பெற்றுக் கொள்ளப்படாது. அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள்.\n49. ஃபிர்அவ்னின் ஆட்களிடமிருந்து உங்களை நாம் காப்பாற்றியதை எண்ணிப் பாருங்கள் அவர்கள் உங்களுக்குக் கடுமையான வேதனையை அனுபவிக்கச் செய்தார்கள். உங்கள் ஆண் மக்களைக் கொலை செய்து விட்டு, பெண்(மக்)களை உயிருடன் விட்டனர். உங்கள் இறைவனிடமிருந்து இது மிகப் ��ெரும் சோதனையாக இருந்தது.\n50. உங்களுக்காகக் கடலைப் பிளந்து, உங்களைக் காப்பாற்றி, நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே ஃபிர்அவ்னின் ஆட்களை நாம் மூழ்கடித்ததை எண்ணிப் பாருங்கள்\n51. மூஸாவுக்கு நாற்பது இரவுகளை நாம் வாக்களித்ததையும் எண்ணிப் பாருங்கள்18 அவருக்குப் பின் நீங்கள் அநீதி இழைத்துக் காளைக் கன்றை (கடவுளாக) கற்பனை செய்தீர்கள்.19\n52. நீங்கள் நன்றி செலுத்துவதற்காக இதன் பின்னரும் உங்களை மன்னித்தோம்.\n53. நீங்கள் நேர்வழி பெறுவதற்காக வேதத்தையும், (பொய்யை விட்டு உண்மையைப்) பிரித்துக் காட்டும் வழிமுறையையும் மூஸாவுக்கு நாம் வழங்கியதை எண்ணிப் பாருங்கள்\n காளைக் கன்றைக் (கடவுளாக) கற்பனை செய்ததன் மூலம் உங்களுக்கே தீங்கிழைத்து விட்டீர்கள்.19 எனவே உங்களைப் படைத்தவனிடம் மன்னிப்புக் கேளுங்கள் உங்களையே கொன்று விடுங்கள்20 இதுவே உங்களைப் படைத்தவனிடம் உங்களுக்கு நல்லது'' என்று மூஸா தமது சமுதாயத்திற்குக் கூறியதை நினைவூட்டுவீராக அவன் உங்களை மன்னித்தான். அவனே மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்.\n அல்லாஹ்வை நேரில் பார்க்காத வரை உம்மை நம்பவே மாட்டோம்'' என்று நீங்கள் கூறியபோது, நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் நிலையிலேயே உங்களை இடிமுழக்கம் தாக்கியது.21\n56. பின்னர் நீங்கள் நன்றி செலுத்துவதற்காக நீங்கள் மரணித்த பின் உங்களை உயிர்ப்பித்தோம்.\n57. உங்கள் மீது மேகத்தை நிழலிடச் செய்தோம். மன்னு, ஸல்வா442 (எனும் உண)வை உங்களுக்கு இறக்கினோம். \"நாம் உங்களுக்கு வழங்கிய தூய்மையானவற்றை உண்ணுங்கள்'' (என்று கூறினோம்). அவர்கள் நமக்குத் தீங்கிழைக்கவில்லை. மாறாக தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டனர்.\n அங்கே விரும்பியவாறு தாராளமாக உண்ணுங்கள் வாசல் வழியாக பணிவாக நுழையுங்கள் வாசல் வழியாக பணிவாக நுழையுங்கள் 'மன்னிப்பு' என்று கூறுங்கள் உங்கள் தவறுகளை மன்னிப்போம். நன்மை செய்வோருக்கு அதிகமாக வழங்குவோம்'' என்று நாம் கூறியதை எண்ணிப்பாருங்கள்\n59. ஆனால் அநீதி இழைத்தோர், தமக்குக் (கூறப்பட்டதை விடுத்து) கூறப்படாத வேறு சொல்லாக மாற்றினார்கள். எனவே அநீதி இழைத்து, குற்றம் புரிந்ததால் வானத்திலிருந்து507 வேதனையை அவர்களுக்கு இறக்கினோம்.\n60. மூஸா, தமது சமுதாயத்திற்காக (நம்மிடம்) தண்ணீர் வேண்டியபோது \"உமது கைத்தடியால் அந்தப் பாறையில் ���டிப்பீராக\" என்று கூறினோம். உடனே அதில் பன்னிரண்டு ஊற்றுகள் பீறிட்டன.269 ஒவ்வொரு கூட்டத்தாரும் தத்தமது நீர்த்துறையை அறிந்து கொண்டனர். \"அல்லாஹ் வழங்கியதை உண்ணுங்கள்\" என்று கூறினோம். உடனே அதில் பன்னிரண்டு ஊற்றுகள் பீறிட்டன.269 ஒவ்வொரு கூட்டத்தாரும் தத்தமது நீர்த்துறையை அறிந்து கொண்டனர். \"அல்லாஹ் வழங்கியதை உண்ணுங்கள் பருகுங்கள் பூமியில் குழப்பம் விளைவித்துத் திரியாதீர்கள்\n ஒரே (வகையான) உணவைச் சகித்துக் கொள்ளவே மாட்டோம். எனவே எங்களுக்காக உமது இறைவனிடம் பிரார்த்தனை செய்வீராக பூமி விளைவிக்கின்ற கீரைகள், வெள்ளரிக்காய், பூண்டு, பருப்பு, வெங்காயம் ஆகியவற்றை அவன் எங்களுக்கு வெளிப்படுத்துவான்'' என்று நீங்கள் கூறியபோது, \"சிறந்ததற்குப் பகரமாகத் தாழ்ந்ததை மாற்றிக் கேட்கிறீர்களா பூமி விளைவிக்கின்ற கீரைகள், வெள்ளரிக்காய், பூண்டு, பருப்பு, வெங்காயம் ஆகியவற்றை அவன் எங்களுக்கு வெளிப்படுத்துவான்'' என்று நீங்கள் கூறியபோது, \"சிறந்ததற்குப் பகரமாகத் தாழ்ந்ததை மாற்றிக் கேட்கிறீர்களா ஏதோ ஒரு நகரத்தில் தங்கி விடுங்கள் ஏதோ ஒரு நகரத்தில் தங்கி விடுங்கள் நீங்கள் கேட்டது உங்களுக்கு உண்டு'' என்று அவர் கூறினார்.389 அவர்களுக்கு இழிவும், வறுமையும் விதிக்கப்பட்டன. அல்லாஹ்வின் கோபத்திற்கும் ஆளானார்கள். அல்லாஹ்வின் வசனங்களை மறுப்போராக அவர்கள் இருந்ததும், நியாயமின்றி நபிமார்களைக் கொன்றதும் இதற்குக் காரணம். மேலும் பாவம் செய்து, வரம்பு மீறிக்கொண்டே இருந்ததும் இதற்குக் காரணம்.\n62. நம்பிக்கை கொண்டோரிலும், யூதர்களிலும், கிறித்தவர்களிலும், ஸாபியீன்களிலும்443அல்லாஹ்வையும், இறுதி நாளையும்1 நம்பி, நல்லறம் செய்வோருக்கு அவர்களின் கூலி அவர்களின் இறைவனிடம் உண்டு. அவர்களுக்கு எந்தப் பயமும் இல்லை. கவலைப்படவும் மாட்டார்கள்.\n63. \"நீங்கள் இறையச்சமுடையோராக ஆகிட உங்களுக்கு நாம் வழங்கிய (வேதத்)தைப் பலமாகப் பிடித்துக் கொண்டு அதில் உள்ளதைச் சிந்தியுங்கள்'' என்று தூர் மலையை உங்களுக்கு மேல் உயர்த்தி உங்களிடம் நாம் உடன்படிக்கை எடுத்ததை எண்ணிப் பாருங்கள்'' என்று தூர் மலையை உங்களுக்கு மேல் உயர்த்தி உங்களிடம் நாம் உடன்படிக்கை எடுத்ததை எண்ணிப் பாருங்கள்\n64. இதன் பின்னரும் புறக்கணித்தீர்கள். அல்லாஹ்வின் அருளும், கருணையும் உங���கள் மீது இல்லாதிருந்தால் நட்டமடைந்திருப்பீர்கள்\n65. உங்களில் சனிக்கிழமையில் வரம்பு மீறியோரை அறிவீர்கள் \"இழிந்த குரங்குகளாக ஆகுங்கள்'' என்று அவர்களுக்குக் கூறினோம்.23\n66. அதை அக்காலத்தவருக்கும், அடுத்து வரும் காலத்தவருக்கும் பாடமாகவும், (நம்மை) அஞ்சுவோருக்குப் படிப்பினையாகவும் ஆக்கினோம்.\n67. \"ஒரு காளைமாட்டை நீங்கள் அறுக்க வேண்டும் என அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான்'' என்று மூஸா, தமது சமுதாயத்திடம் கூறியபோது \"எங்களைக் கேலிப் பொருளாகக் கருதுகிறீரா'' என்று கேட்டனர். அதற்கு அவர், \"அறிவீனனாக நான் ஆவதை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறேன்'' என்றார்.24\n68. \"உமது இறைவனிடம் எங்களுக்காக வேண்டுவீராக அது எத்தகையது என்பதை அவன் எங்களுக்குத் தெளிவுபடுத்துவான்'' என்று அவர்கள் கேட்டனர். \"அது கிழடும், கன்றும் அல்லாத இரண்டுக்கும் இடைப்பட்ட மாடு என்று அவன் கூறுகிறான். எனவே உங்களுக்குக் கட்டளையிடப்பட்டதைச் செய்யுங்கள் அது எத்தகையது என்பதை அவன் எங்களுக்குத் தெளிவுபடுத்துவான்'' என்று அவர்கள் கேட்டனர். \"அது கிழடும், கன்றும் அல்லாத இரண்டுக்கும் இடைப்பட்ட மாடு என்று அவன் கூறுகிறான். எனவே உங்களுக்குக் கட்டளையிடப்பட்டதைச் செய்யுங்கள்'' என்று அவர் கூறினார்.\n69. \"உமது இறைவனிடம் எங்களுக்காக வேண்டுவீராக அதன் நிறம் என்ன என்பதை எங்களுக்கு அவன் விளக்குவான்'' என்று அவர்கள் கேட்டனர். \"அது பார்ப்போரைப் பரவசப்படுத்துகிற கருமஞ்சள் நிற மாடு என்று அவன் கூறுகிறான்'' என்றார்.\n70. \"உமது இறைவனிடம் எங்களுக்காக வேண்டுவீராக அது எத்தகையது என்பதை அவன் எங்களுக்குத் தெளிவுபடுத்துவான். அந்த மாடு எங்களைக் குழப்புகிறது. அல்லாஹ் நாடினால் நாங்கள் வழி காண்போம்'' என்று அவர்கள் கூறினர்.\n71. \"அது நிலத்தை உழவோ, விவசாயத்துக்கு நீரிறைக்கவோ பழக்கப்படுத்தப்படாத மாடு; குறைகளற்றது; தழும்புகள் இல்லாதது'' என்று அவன் கூறுவதாக (மூஸா) கூறினார். \"இப்போது தான் சரியாகச் சொன்னீர்'' என்று கூறி செய்ய முடியாத நிலையிலும் (மிகுந்த சிரமப்பட்டு) அம்மாட்டை அவர்கள் அறுத்தனர்.\n72. நீங்கள் ஒருவரைக் கொன்று விட்டு அது குறித்து விவாதித்துக் கொண்டிருந்ததையும் எண்ணிப் பாருங்கள் நீங்கள் மறைத்துக் கொண்டிருந்ததை அல்லாஹ் வெளிப்படுத்துபவன்.\n73. \"அதன் (மாட்டி��்) ஒரு பகுதியால் அவரை (கொல்லப்பட்டவரை) அடியுங்கள்'' என்று கூறினோம். இவ்வாறே அல்லாஹ் இறந்தோரை உயிர்ப்பிக்கிறான். நீங்கள் விளங்குவதற்காக தனது சான்றுகளை உங்களுக்குக் காட்டுகிறான்.24\n74. இதன் பின்னர் உங்கள் உள்ளங்கள் பாறையைப் போன்று அல்லது அதை விடக் கடுமையாக இறுகி விட்டன. ஏனெனில் சில பாறைகளில் ஆறுகள் பொங்கி வழிவதுண்டு. சில பாறைகள் பிளந்து அதில் தண்ணீர் வருவதுண்டு. அல்லாஹ்வின் அச்சத்தால் (உருண்டு) விழும் பாறைகளும் உள்ளன. நீங்கள் செய்வதை அல்லாஹ் கவனிக்காதவனாக இல்லை.\n75. அவர்கள் (இஸ்ரவேலர்கள்) உங்களை நம்புவார்கள் என்று ஆசைப்படுகின்றீர்களா அவர்களில் ஒரு பகுதியினர் அல்லாஹ்வின் வார்த்தைகளைச் செவியேற்று விளங்கிய பின் அறிந்து கொண்டே அதை மாற்றி விட்டனர்.\n76. நம்பிக்கை கொண்டோரைக் காணும்போது \"நம்பிக்கை கொண்டுள்ளோம்'' எனக் கூறுகின்றனர். அவர்களில் ஒருவர் மற்றவருடன் தனியாக இருக்கும்போது \"அல்லாஹ் உங்களுக்கு அருளியதை அவர்களுக்கு (முஸ்லிம்களுக்கு) கூறுவதால் உங்கள் இறைவனிடம் உங்களுக்கு எதிராக அவர்கள் வாதிடுவார்களே விளங்க மாட்டீர்களா\n77. அவர்கள் மறைப்பதையும், வெளிப்படுத்துவதையும் அல்லாஹ் அறிகிறான் என்பதை அறிய மாட்டார்களா\n78. அவர்களில் எழுத்தறிவற்றோரும் உள்ளனர். அவர்கள் பொய்களைத் தவிர வேதத்தை அறிந்து கொள்ள மாட்டார்கள். அவர்கள் கற்பனையே செய்கின்றனர்.\n79. தம் கைகளால் நூலை எழுதி, அதை அற்ப விலைக்கு445 விற்பதற்காக \"இது அல்லாஹ்விடமிருந்து வந்தது\" என்று கூறுவோருக்குக் கேடு தான். அவர்களின் கைகள் எழுதியதற்காகவும் அவர்களுக்குக் கேடு உள்ளது. (அதன் மூலம்) சம்பாதித்ததற்காகவும் அவர்களுக்குக் கேடு உள்ளது.\n80. குறிப்பிட்ட நாட்கள் தவிர நரகம் எங்களைத் தீண்டாது எனவும் அவர்கள் கூறினர். \"அல்லாஹ்விடம் (இது பற்றி) ஏதாவது உடன்படிக்கை செய்துள்ளீர்களா (அவ்வாறு செய்திருந்தால்) அல்லாஹ் தனது உடன்படிக்கையை மீறவே மாட்டான். அல்லது நீங்கள் அறியாததை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறுகிறீர்களா (அவ்வாறு செய்திருந்தால்) அல்லாஹ் தனது உடன்படிக்கையை மீறவே மாட்டான். அல்லது நீங்கள் அறியாததை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறுகிறீர்களா\n யாராக இருந்தாலும் தீமை செய்து, அவர்களின் குற்றம் அவர்களைச் சுற்றி வளைத்துக் கொள்ளும��னால் அவர்கள் நரகவாசிகளே. அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.\n82. நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோர் சொர்க்கவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.\n83. \"அல்லாஹ்வைத் தவிர (யாரையும்) நீங்கள் வணங்கக் கூடாது; பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும் நல்லுதவி புரிய வேண்டும்; மக்களிடம் அழகானதையே பேச வேண்டும்; தொழுகையை நிலைநாட்ட வேண்டும்; ஜகாத்தையும் கொடுக்க வேண்டும்'' என்று இஸ்ராயீலின் மக்களிடம் நாம் உறுதிமொழி எடுத்த பின்னர் உங்களில் சிலரைத் தவிர (மற்றவர்கள்) புறக்கணித்து அலட்சியப்படுத்தினீர்கள்.\n84. \"உங்கள் இரத்தங்களை ஓட்டிக் கொள்ளாதீர்கள் உங்கள் வீடுகளிலிருந்து உங்களை (சேர்ந்தோரை) வெளியேற்றாதீர்கள் உங்கள் வீடுகளிலிருந்து உங்களை (சேர்ந்தோரை) வெளியேற்றாதீர்கள்'' என்று உங்களிடம் உறுதிமொழி எடுத்தபோது, நீங்களே சாட்சிகளாக இருந்து ஏற்றீர்கள்.\n85. பின்னர் நீங்கள் உங்களை (சேர்ந்தவர்களை)க் கொலை செய்தீர்கள். உங்களில் ஒரு பகுதியினரை அவர்களது வீடுகளிலிருந்து விரட்டினீர்கள். அவர்களுக்கு எதிராக பாவமான காரியத்திலும், வரம்பு மீறலிலும் உதவிக் கொண்டீர்கள் உங்களிடம் (யாரேனும்) கைதிகளாக வந்தால் (உங்கள் வேதத்தில் உள்ளபடி) ஈட்டுத் தொகை பெற்றுக் கொள்கிறீர்கள். (அதே வேதத்தில் உரிமையாளர்களை அவர்களின் வீடுகளிலிருந்து) வெளியேற்றுவது தடை செய்யப்பட்டுள்ளது. வேதத்தில் ஒரு பகுதியை ஏற்று, மறு பகுதியை மறுக்கிறீர்களா உங்களிடம் (யாரேனும்) கைதிகளாக வந்தால் (உங்கள் வேதத்தில் உள்ளபடி) ஈட்டுத் தொகை பெற்றுக் கொள்கிறீர்கள். (அதே வேதத்தில் உரிமையாளர்களை அவர்களின் வீடுகளிலிருந்து) வெளியேற்றுவது தடை செய்யப்பட்டுள்ளது. வேதத்தில் ஒரு பகுதியை ஏற்று, மறு பகுதியை மறுக்கிறீர்களா உங்களில் இவ்வாறு செய்பவனுக்கு இவ்வுலக வாழ்க்கையில் இழிவைத் தவிர வேறு கூலி இல்லை. கியாமத் நாளில்1கடுமையான வேதனைக்கு அவர்கள் உட்படுத்தப்படுவார்கள். நீங்கள் செய்வதை அல்லாஹ் கவனிக்காதவனாக இல்லை.\n86. அவர்களே மறுமையை1 விற்று இவ்வுலக வாழ்வை வாங்கியவர்கள். எனவே அவர்களுக்கு வேதனை இலேசாக்கப்படாது; அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள்.\n87. மூஸாவுக்கு வேதத்தை வழங்கினோம். அவருக்குப் பின் பல தூதர்களைத் தொடரச் செய்தோம். மர்யமுடைய மகன் ஈஸாவுக்குத் தெளிவான சான்றுகளை வழங்கினோம். ரூஹுல் குதுஸ்444 மூலம் அவரைப் பலப்படுத்தினோம். நீங்கள் விரும்பாததைத் தூதர்கள் கொண்டு வந்த போதெல்லாம் அகந்தை கொண்டீர்கள். சிலரைப் பொய்யரென்றீர்கள். சிலரைக் கொன்றீர்கள்.\n88. \"எங்கள் உள்ளங்கள் மூடப்பட்டுள்ளன'' என்று கூறுகின்றனர். அவ்வாறில்லை (தன்னை) மறுத்ததால் அல்லாஹ் அவர்களைச் சபித்தான்.6 அவர்கள் மிகக் குறைவாகவே நம்பிக்கை கொள்கின்றனர்.\n89. (ஏகஇறைவனை) மறுப்போருக்கு எதிராக அவர்கள் இதற்கு முன் உதவி தேடி வந்தனர். அவர்களிடம் இருப்பதை உண்மைப்படுத்தும் வேதம் அல்லாஹ்விடமிருந்து அவர்களுக்கு வந்தபோது, (அதாவது) அவர்கள் அறிந்து வைத்திருந்தது25 அவர்களிடம் வந்தபோது, அதை (ஏற்க) மறுத்து விட்டனர். மறுப்போர் மீது அல்லாஹ்வின் சாபம் உள்ளது.6\n90. அல்லாஹ் அருளியதை மறுப்பதற்குப் பகரமாக தங்களையே அவர்கள் விற்பனை செய்வது மிகவும் கெட்டது. அடியார்களில், தான் நாடியோருக்கு தனது அருளை அல்லாஹ் அருளியதில் பொறாமைப்பட்டதே இதற்குக் காரணம். எனவே கோபத்திற்கு மேல் கோபத்திற்கு ஆளானார்கள். (ஏகஇறைவனை) மறுப்போருக்கு இழிவுபடுத்தும் வேதனை இருக்கிறது.\n91. \"அல்லாஹ் அருளியதை நம்புங்கள்'' என்று அவர்களிடம் கூறப்பட்டால் \"எங்களுக்கு அருளப்பட்டதையே நம்புவோம்'' என்று கூறுகின்றனர். அதற்குப் பிறகு உள்ளதை (திருக்குர்ஆனை) மறுக்கின்றனர். அது உண்மையாகவும், அவர்களிடம் இருப்பதை உண்மைப்படுத்துவதாகவும் இருக்கிறது. \"நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் இதற்கு முன் அல்லாஹ்வின் நபிமார்களை ஏன் கொலை செய்தீர்கள்'' என்று அவர்களிடம் கூறப்பட்டால் \"எங்களுக்கு அருளப்பட்டதையே நம்புவோம்'' என்று கூறுகின்றனர். அதற்குப் பிறகு உள்ளதை (திருக்குர்ஆனை) மறுக்கின்றனர். அது உண்மையாகவும், அவர்களிடம் இருப்பதை உண்மைப்படுத்துவதாகவும் இருக்கிறது. \"நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் இதற்கு முன் அல்லாஹ்வின் நபிமார்களை ஏன் கொலை செய்தீர்கள்'' என்று (முஹம்மதே\n92. மூஸா தெளிவான சான்றுகளுடன் உங்களிடம் வந்தார். அவருக்குப் பின் அநீதி இழைத்து காளைக்கன்றைக் (கடவுளாக) கற்பனை செய்தீர்கள்.19\n93. உங்களிடம் நாம் உடன்படிக்கை எடுத்ததை எண்ணிப் பாருங்கள் தூர் மலையை உங்களுக்கு மேல் உயர்த்தினோம்.22 \"உங்களுக்கு நாம் வழங்���ியதைப் பலமாகப் பிடித்துக் கொள்ளுங்கள் தூர் மலையை உங்களுக்கு மேல் உயர்த்தினோம்.22 \"உங்களுக்கு நாம் வழங்கியதைப் பலமாகப் பிடித்துக் கொள்ளுங்கள் செவிமடுங்கள்'' (எனக் கூறினோம்). \"செவியுற்றோம்; மாறுசெய்தோம்'' என்று அவர்கள் கூறினர். (நம்மை) மறுத்ததால் அவர்களின் உள்ளங்களில் காளைக் கன்றின் பக்தி ஊட்டப்பட்டது.19 \"நீங்கள் (சரியான) நம்பிக்கை கொண்டிருந்தால் உங்கள் நம்பிக்கை உங்களுக்குக் கெட்டதையே கட்டளை இடுகின்றதே'' என்று கேட்பீராக\n94. \"அல்லாஹ்விடம் உள்ள மறுமை1 வாழ்க்கை ஏனைய மக்களுக்கு இல்லாமல் உங்களுக்கு மட்டும் சொந்தமானது என்பதில் நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் சாவதற்கு ஆசைப்படுங்கள்\n95. அவர்கள் செய்த வினை காரணமாக ஒருபோதும் அதற்கு ஆசைப்பட மாட்டார்கள். அநீதி இழைத்தோரை அல்லாஹ் அறிந்தவன்.\n96. மற்ற மனிதர்களை விட, (குறிப்பாக) இணை கற்பித்தோரை விட வாழ்வதற்கு அதிகமாக ஆசைப்படுவோராக அவர்களைக் காண்பீர் அவர்களில் ஒருவர் ஆயிரம் வருடங்கள் வாழ்நாளாக அளிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறார். அவ்வாறு வாழ்நாள் அளிக்கப்படுவது வேதனையிலிருந்து அவரைத் தடுப்பதாக இல்லை. அவர்கள் செய்வதை அல்லாஹ் பார்ப்பவன்.488\n97. யாரேனும் ஜிப்ரீலுக்கு எதிரியாக இருந்தால் (அது தவறாகும்.) ஏனெனில் அவரே அல்லாஹ்வின் அனுமதியின்படி இதை (முஹம்மதே) உமது உள்ளத்தில்152 இறக்கினார்.492\"இது, தனக்கு முன் சென்றவற்றை4 உண்மைப்படுத்துவதாகவும், நம்பிக்கை கொண்டோருக்கு நேர்வழியாகவும், நற்செய்தியாகவும் உள்ளது'' என்று கூறுவீராக\n98. அல்லாஹ்வுக்கும், அவனது வானவர்களுக்கும், அவனது தூதர்களுக்கும், ஜிப்ரீலுக்கும், மீகாயீலுக்கும் யார் எதிரியாக இருக்கிறாரோ, அத்தகைய மறுப்போருக்கு அல்லாஹ்வும் எதிரியாக இருக்கிறான்.\n99. தெளிவான வசனங்களை (முஹம்மதே) உமக்கு அருளினோம். குற்றம் புரிவோரைத் தவிர (யாரும்) அதை மறுக்க மாட்டார்கள்.\n100. அவர்கள் ஒப்பந்தம் செய்யும் போதெல்லாம் அவர்களில் ஒரு பகுதியினர் அதை வீசி எறிந்ததில்லையா மாறாக அவர்களில் அதிகமானோர் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.\n101. அவர்களிடம் இருப்பதை உண்மைப்படுத்தும் தூதர் (முஹம்மத்) அல்லாஹ்விடமிருந்து அவர்களிடம் வந்தபோது, வேதம் கொடுக்கப்பட்டோரில்27 ஒரு பிரிவினர் ஏதும் அறியாதோரைப் போல் அல்லாஹ்வின் வேதத்தைத் தமது ம���துகுக்குப் பின்னால் வீசி எறிந்தனர்.\n102. ஸுலைமானின் ஆட்சியில் ஷைத்தான்கள்5 கூறியதை இவர்கள் பின்பற்றினார்கள். ஸுலைமான் (ஏகஇறைவனை) மறுக்கவில்லை. மேலும் (ஜிப்ரீல், மீகாயீல் எனும்) அவ்விரு வானவர்களுக்கும் (சூனியம்) அருளப்படவில்லை.28 பாபில் நகரத்தில் சூனியத்தை357மக்களுக்குக் கற்பித்த ஹாரூத், மாரூத் என்ற ஷைத்தான்களே5 (ஏகஇறைவனை) மறுத்தனர். \"நாங்கள் படிப்பினையாக இருக்கிறோம். எனவே (இதைக் கற்று இறைவனை) மறுத்து விடாதே'' என்று கூறாமல் அவ்விருவரும் யாருக்கும் கற்றுக் கொடுப்பதில்லை. எனவே எதன் மூலம் கணவனுக்கும், மனைவிக்குமிடையில் பிரிவினை ஏற்படுத்துவார்களோ அதை அவ்விருவரிடமிருந்தும் அவர்கள் கற்றுக் கொண்டனர். அல்லாஹ்வின் அனுமதியின்றி அதன் மூலம் யாருக்கும் எந்தத் தீங்கும் அவர்களால் செய்ய முடியாது.495 மேலும் அவர்கள் தமக்குத் தீங்களிப்பதையும், பயனளிக்காததையும் கற்றுக் கொண்டார்கள். \"இதை விலைக்கு வாங்கியோருக்கு மறுமையில்1 எந்த நற்பேறும் இல்லை\" என்பதை உறுதியாக அவர்கள் அறிந்து வைத்துள்ளனர். தங்களை எதற்காக விற்றார்களோ அது மிகவும் கெட்டது. அவர்கள் அறிய வேண்டாமா\n103. அவர்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் அல்லாஹ்விடமிருந்து கிடைக்கும் கூலி மிகவும் சிறந்தது. அவர்கள் அறிய வேண்டாமா\n (ஏகஇறைவனை) மறுப்போருக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.29\n105. (ஏகஇறைவனை) மறுக்கும் வேதம் கொடுக்கப்பட்டோரும்,27 இணை கற்பித்தோரும் உங்கள் இறைவனிடமிருந்து ஏதேனும் நன்மை உங்களுக்கு அருளப்படுவதை விரும்ப மாட்டார்கள். தான் நாடியோருக்கு மட்டும் தனது அருளை அல்லாஹ் வழங்குவான். அல்லாஹ் மகத்தான அருளுடையவன்.\n106. ஏதேனும் வசனத்தை நாம் மாற்றினால்30 அல்லது அதை மறக்கச் செய்தால் அதைவிடச் சிறந்ததையோ, அதற்குச் சமமானதையோ தருவோம். அனைத்துப் பொருட்களின் மீதும் அல்லாஹ் ஆற்றலுள்ளவன் என்பதை நீர் அறியவில்லையா\n107. வானங்கள்507 மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது என்பதையும், அல்லாஹ்வையன்றி உங்களுக்குப் பாதுகாவலனோ, உதவுபவனோ இல்லை என்பதையும் நீர் அறியவில்லையா\n108. இதற்கு முன் மூஸாவிடம் (கேள்வி) கேட்கப்பட்டது31 போல் உங்கள் தூதரிடம் கேட்க விரும்புகிறீர்களா நம்பிக்கையை (இறை)மறுப்பாக மாற்றுபவர் நேர்வழியை விட்டு விலகி விட்டார்.\n109. நீங்கள் நம்��ிக்கை கொண்ட பிறகு உங்களை (இறை)மறுப்போராக மாற்றிட வேதம் கொடுக்கப்பட்டோரில்27 பெரும்பாலோர் ஆசைப்படுகின்றனர். உண்மை அவர்களுக்குத் தெளிவான பின்பு அவர்களிடம் ஏற்பட்ட பொறாமையே இதற்குக் காரணம். அல்லாஹ் தனது கட்டளையைப் பிறப்பிக்கும் வரை (அவர்களை) பொருட்படுத்தாது அலட்சியப்படுத்தி விடுங்கள் அனைத்துப் பொருட்களின் மீதும் அல்லாஹ் ஆற்றலுடையவன்.\n உங்களுக்காக முற்படுத்தும் எந்த நன்மையையும் அல்லாஹ்விடம் பெற்றுக் கொள்வீர்கள். நீங்கள் செய்வதை அல்லாஹ் பார்ப்பவன்.488\n111. \"யூதராகவோ, கிறித்தவராகவோ இருப்பவரைத் தவிர (யாரும்) சொர்க்கத்தில் நுழைய மாட்டார்கள்'' என்று கூறுகின்றனர். இது அவர்களின் வீண் கற்பனை. \"நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் உங்கள் சான்றைக் கொண்டு வாருங்கள்\n தமது முகத்தை அல்லாஹ்வுக்குப் பணியச் செய்து, நல்லறமும் செய்பவருக்கு அவரது கூலி அவரது இறைவனிடம் உள்ளது. அவர்களுக்கு எந்த அச்சமும் இல்லை; அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.\n113. \"கிறித்தவர்கள் எதிலும் இல்லை\" என்று யூதர்களும், \"யூதர்கள் எதிலும் இல்லை\" என்று கிறித்தவர்களும் வேதத்தைப் படித்துக் கொண்டே கூறுகின்றனர். அறியாத மக்களும் அவர்களைப் போலவே கூறுகின்றனர். அவர்கள் முரண்பட்டதில் அவர்களுக்கிடையே கியாமத் நாளில்1அல்லாஹ் தீர்ப்பு வழங்குவான்.\n114. அல்லாஹ்வின் பள்ளிவாசல்களில் அவனது பெயர் கூறப்படுவதைத் தடுத்து, அவற்றைப் பாழாக்க முயல்பவனை விட பெரும் அநீதி இழைத்தவன் யார்32 பயந்து கொண்டே தவிர அவற்றில் நுழையும் உரிமை அவர்களுக்கு இல்லை. அவர்களுக்கு இவ்வுலகில் இழிவும், மறுமையில்1 கடுமையான வேதனையுமுண்டு.\n115. கிழக்கும், மேற்கும் அல்லாஹ்வுக்கே. நீங்கள் எங்கே திரும்பினாலும் அங்கே அல்லாஹ்வின் முகம் உள்ளது.488 அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்.\n116. \"அல்லாஹ் மகனை ஏற்படுத்திக் கொண்டான்'' எனக் கூறுகின்றனர். அவ்வாறில்லை அவன் தூயவன்.10 வானங்களிலும்,507 பூமியிலும் உள்ளவை அவனுக்கே உரியன. அனைத்தும் அவனுக்கே அடிபணிகின்றன.\n117. (அவன்) வானங்களையும்,507 பூமியையும் முன்மாதிரியின்றி படைத்தவன். ஒரு காரியத்தை அவன் முடிவு செய்யும்போது அது குறித்து 'ஆகு'506 என்றே கூறுவான். உடனே அது ஆகி விடும்.\n118. \"அல்லாஹ் எங்களிடம் பேசக் கூடாதா அல்லது எங்களுக்கு ஓர் சான்று வரக் கூடாதா அல்ல���ு எங்களுக்கு ஓர் சான்று வரக் கூடாதா'' என்று அறியாதோர் கூறுகின்றனர். இவர்களுக்கு முன் சென்றோர் இவர்களின் கூற்றைப் போலவே கூறினர். அவர்களின் உள்ளங்கள் ஒத்தவையாக இருக்கின்றன. உறுதியான நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு சான்றுகளைத் தெளிவுபடுத்துகிறோம்.\n119. நற்செய்தி கூறுபவராகவும், எச்சரிக்கை செய்பவராகவும் உண்மையுடன் (முஹம்மதே) உம்மை நாம் அனுப்பியுள்ளோம். நரகவாசிகளைப் பற்றி உம்மிடம் கேட்கப்படாது.\n120. யூதர்களும், கிறித்தவர்களும் அவர்களின் மார்க்கத்தை நீர் பின்பற்றும் வரை உம்மை ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள். \"அல்லாஹ்வின் வழியே (சரியான) வழியாகும்'' எனக் கூறுவீராக உமக்கு விளக்கம் வந்த பின் அவர்களின் மனோ இச்சைகளை நீர் பின்பற்றினால், அல்லாஹ்விடமிருந்து காப்பாற்றுபவனோ, உதவுபவனோ உமக்கு இல்லை.\n121. நாம் யாருக்கு வேதத்தை வழங்கினோமோ அவர்கள் படிக்க வேண்டிய விதத்தில் அதைப் படிக்கின்றனர். அவர்களே அதில் நம்பிக்கை கொண்டவர்கள். அதை ஏற்க மறுப்போரே நட்டமடைந்தவர்கள்.\n உங்களுக்கு நான் வழங்கியிருந்த அருட்கொடையையும், உலகத்தாரை விட உங்களைச் சிறப்பித்திருந்ததையும் எண்ணிப் பாருங்கள்\n123. ஒருவர், இன்னொருவருக்கு எந்தப் பயனும் அளிக்க முடியாத நாளை1 அஞ்சுங்கள் (அந்நாளில்) எவரிடமிருந்தும் எந்த ஈடும் பெறப்படாது. எவருக்கும் எந்தப் பரிந்துரையும் பயன்படாது.17 அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள்.\n124. இப்ராஹீமை அவரது இறைவன் பல கட்டளைகள் மூலம் சோதித்தபோது484 அவற்றை அவர் முழுமையாக நிறைவேற்றினார். \"உம்மை மனிதர்களுக்குத் தலைவராக்கப் போகிறேன்'' என்று அவன் கூறினான். \"எனது வழித்தோன்றல்களிலும்'' (தலைவர்களை ஆக்குவாயாக) என்று அவர் கேட்டார். \"என் வாக்குறுதி (உமது வழித்தோன்றல்களில்) அநீதி இழைத்தோரைச் சேராது''245என்று அவன் கூறினான்.497\n125. இந்த ஆலயத்தை33 மக்களின் ஒன்று கூடுமிடமாகவும், பாதுகாப்பு மையமாகவும் நாம் அமைத்ததை நினைவூட்டுவீராக34 மகாமு இப்ராஹீமின் ஒரு பகுதியில்35 தொழுமிடத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்34 மகாமு இப்ராஹீமின் ஒரு பகுதியில்35 தொழுமிடத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் \"தவாஃப் செய்வோருக்காகவும், இஃதிகாஃப் இருப்போருக்காகவும், ருகூவு, ஸஜ்தா செய்வோருக்காகவும் இருவரும் எனது ஆலயத்தைத் தூய்மைப்படுத்துங்கள் \"தவாஃப் செய்வோருக்காகவும், இஃதிகாஃப் இருப்போருக்காகவும், ருகூவு, ஸஜ்தா செய்வோருக்காகவும் இருவரும் எனது ஆலயத்தைத் தூய்மைப்படுத்துங்கள்'' என்று இப்ராஹீமிடமும், இஸ்மாயீலிடமும் உறுதிமொழி வாங்கினோம்.\n இவ்வூரைப் பாதுகாப்பு மையமாக34 ஆக்குவாயாக இவ்வூராரில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும்1 நம்பியோருக்குக் கனிகளை வழங்குவாயாக இவ்வூராரில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும்1 நம்பியோருக்குக் கனிகளை வழங்குவாயாக''497 என்று இப்ராஹீம் கூறியபோது, \"(என்னை) மறுப்போருக்கும் சிறிது காலம் வசதிகள் அளிப்பேன்; பின்னர் அவர்களை நரக வேதனையில் தள்ளுவேன்; சேருமிடத்தில் அது மிகவும் கெட்டது'' என்று அவன் கூறினான்.\n127. இந்த ஆலயத்தின்33 அடித்தளத்தை இப்ராஹீமும், இஸ்மாயீலும் உயர்த்தியபோது \"எங்கள் இறைவா எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக\n எங்களை உனக்குக் கட்டுப்பட்டோராகவும், எங்கள் வழித்தோன்றல்களை உனக்குக் கட்டுப்பட்டு நடக்கும் சமுதாயமாகவும் ஆக்குவாயாக எங்கள் வழிபாட்டு முறைகளை எங்களுக்குக் காட்டித் தருவாயாக எங்கள் வழிபாட்டு முறைகளை எங்களுக்குக் காட்டித் தருவாயாக எங்களை மன்னிப்பாயாக நீ மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' (என்றனர்.)\n (எங்கள் வழித்தோன்றல்களான) அவர்களிலிருந்து அவர்களுக்காக ஒரு தூதரை அனுப்புவாயாக அவர், உனது வசனங்களை அவர்களுக்குக் கூறுவார். அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும்67 கற்றுக் கொடுப்பார். அவர்களைத் தூய்மைப்படுத்துவார். நீயே மிகைத்தவன்; ஞானமிக்கவன்'' (என்றனர்.)36\n130. தன்னை அறிவிலியாக்கிக் கொண்டவனைத் தவிர யார் இப்ராஹீமின் மார்க்கத்தைப் புறக்கணிக்க முடியும் அவரை இவ்வுலகில் நாம் தேர்வு செய்தோம். அவர் மறுமையில்1 நல்லோரில் இருப்பார்.\n131. அவரது இறைவன் 'கட்டுப்படு' என்று அவரிடம் கூறியபோது \"அகிலத்தின் இறைவனுக்குக் கட்டுப்பட்டேன்'' என்று அவர் கூறினார்.\n அல்லாஹ் உங்களுக்காக இம்மார்க்கத்தைத் தேர்வு செய்துள்ளான். முஸ்லிம்களாகவே295 தவிர நீங்கள் மரணிக்கக் கூடாது'' என்று இப்ராஹீமும், யாகூபும் தமது பிள்ளைகளுக்கு வலியுறுத்தினர்.\n133. யாகூபுக்கு மரணம் நெருங்கியபோது, நீங்கள் சாட்சிகளாக இருந்தீர்களா \"எனக்குப்பின் எதை வணங்குவீர்கள்'' என்று தமது பிள்ளைகளிடம் அவர் கேட்டபோது \"உங்கள் இறைவனும், உங்கள் தந்தையரான இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியோரின் இறைவனுமாகிய ஒரே இறைவனையே வணங்குவோம். நாங்கள் அவனுக்கே கட்டுப்பட்டவர்கள்'' என்றே (பிள்ளைகள்) கூறினர்.\n134. அவர்கள், சென்று விட்ட சமுதாயம். அவர்கள் செய்தது அவர்களுக்கு. நீங்கள் செய்தது உங்களுக்கு. அவர்கள் செய்தது குறித்து நீங்கள் விசாரிக்கப்பட மாட்டீர்கள்.265\n135. \"யூதர்களாகவோ, கிறித்தவர்களாகவோ ஆகி விடுங்கள் நேர்வழி பெறுவீர்கள்'' என்று கூறுகின்றனர். \"அவ்வாறல்ல நேர்வழி பெறுவீர்கள்'' என்று கூறுகின்றனர். \"அவ்வாறல்ல உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தையே (பின்பற்றுவோம்). அவர் இணைகற்பித்தவராக இருந்ததில்லை'' எனக் கூறுவீராக\n136. \"அல்லாஹ்வையும், எங்களுக்கு அருளப்பட்டதையும், இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யாகூப் மற்றும் (அவரது) வழித்தோன்றல்களுக்கு அருளப்பட்டதையும், மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் வழங்கப்பட்டதையும், ஏனைய நபிமார்களுக்கு தமது இறைவனிடமிருந்து வழங்கப்பட்டதையும் நம்பினோம்; அவர்களுக்கிடையே பாகுபாடு காட்டமாட்டோம்;37அவனுக்கே நாங்கள் கட்டுப்பட்டவர்கள்'' என்று கூறுங்கள்\n137. நீங்கள் நம்பிக்கை கொண்டது போல் அவர்களும் நம்பிக்கை கொண்டால் நேர்வழி பெறுவர். புறக்கணிப்பார்களாயின் அவர்கள் முரண்பாட்டில் உள்ளனர். அவர்கள் விஷயத்தில் அல்லாஹ் உமக்குப் போதுமானவன்; அவன் செவியுறுபவன்;488 அறிந்தவன்.\n138. \"(இஸ்லாம்) அல்லாஹ் தீட்டும் வர்ணமாகும்.38 அல்லாஹ்வை விட அழகிய வர்ணம் தீட்டுபவன் யார் நாங்கள் அவனையே வணங்குபவர்கள்'' (என்று கூறுங்கள் நாங்கள் அவனையே வணங்குபவர்கள்'' (என்று கூறுங்கள்\n139. \"அல்லாஹ்வைப் பற்றி எங்களிடம் விதண்டாவாதம் செய்கிறீர்களா அவனே எங்கள் இறைவனும், உங்கள் இறைவனுமாவான். எங்கள் செயல்கள் எங்களுக்கு. உங்கள் செயல்கள் உங்களுக்கு. நாங்கள் அவனுக்கே உளத்தூய்மையுடன் நடப்பவர்கள்'' என்று கூறுவீராக\n140. \"இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யாகூப் மற்றும் (அவரது) வழித்தோன்றல்கள் யூதர்களாகவோ, கிறித்தவர்களாகவோ இருந்தார்கள் என்று கூறுகிறீர்களா நன்கு அறிந்தோர் நீங்களா அல்லாஹ்விடமிருந்து தனக்குக் கிடைத்த சான்றை மறைப்பவனை விட அநீதி இழைத்தவன் யார் நீங்கள் செய்வதை அல்லாஹ் கவனிக்காதவனாக இல்லை.\n141. அவர்கள் சென்று வ��ட்ட சமுதாயம். அவர்கள் செய்தது அவர்களுக்கு. நீங்கள் செய்தது உங்களுக்கு. அவர்கள் செய்ததைப் பற்றி நீங்கள் விசாரிக்கப்பட மாட்டீர்கள்.265\n142. \"(முஸ்லிம்கள்) ஏற்கனவே இருந்த தமது கிப்லாவை விட்டும் ஏன் திரும்பி விட்டனர்'' என்று மனிதர்களில் அறிவிலிகள் கேட்பார்கள். \"கிழக்கும், மேற்கும் அல்லாஹ்வுக்கே உரியன. அவன் நாடியோரை நேரான வழியில் செலுத்துகிறான்'' என்று கூறுவீராக\n143. இவ்வாறே நீங்கள் (மற்ற) மக்களுக்கு எடுத்துச் சொல்வோராகத் திகழவும், இத்தூதர் (முஹம்மத்) உங்களுக்கு எடுத்துச் சொல்பவராகத் திகழவும் உங்களை நடுநிலையான சமுதாயமாக்கினோம். வந்த வழியே திரும்பிச் செல்வோரிலிருந்து இத்தூதரைப் பின்பற்றுவோரை அடையாளம் காட்டுவதற்காகவே, ஏற்கனவே நீர் நோக்கிய கிப்லாவை நிர்ணயித்திருந்தோம்.39 அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்டினானோ அவரைத் தவிர (மற்றவர்களுக்கு) இது பாரமாகவே இருக்கிறது. அல்லாஹ் உங்கள் நம்பிக்கையைப் பாழாக்குபவனாக இல்லை.498 அல்லாஹ் இரக்கமுடையோன்; நிகரற்ற அன்புடையோன்.\n) உம்முடைய முகம் வானத்தை507 நோக்கி அடிக்கடி திரும்புவதைக் காண்கிறோம். எனவே நீர் விரும்புகிற கிப்லாவை நோக்கி உம்மைத் திருப்புகிறோம். எனவே உமது முகத்தை (கஅபா எனும்) புனிதப்பள்ளியின் திசையில் திருப்புவீராக நீங்கள் எங்கே இருந்தாலும் உங்கள் முகங்களை அதன் திசையிலேயே திருப்பிக் கொள்ளுங்கள் நீங்கள் எங்கே இருந்தாலும் உங்கள் முகங்களை அதன் திசையிலேயே திருப்பிக் கொள்ளுங்கள்430 \"இதுவே தமது இறைவனிடமிருந்து வந்த உண்மை'' என்று வேதம் கொடுக்கப்பட்டோர்27 அறிவார்கள். அவர்கள் செய்பவற்றை அல்லாஹ் கவனிக்காதவனாக இல்லை.\n145. வேதம் கொடுக்கப்பட்டோரிடம்27 அத்தனை சான்றுகளையும் (முஹம்மதே) நீர் கொண்டு வந்தாலும் அவர்கள் உமது கிப்லாவைப் பின்பற்ற மாட்டார்கள். நீர் அவர்களின் கிப்லாவைப் பின்பற்றுபவராக இல்லை. அவர்களிலேயே ஒருவர் மற்றவரின் கிப்லாவைப் பின்பற்றுபவராக இல்லை. உமக்கு விளக்கம் வந்த பின் அவர்களின் மனோ இச்சையை நீர் பின்பற்றினால் அநீதி இழைத்தவராவீர்\n146. நாம் யாருக்கு வேதத்தை வழங்கினோமோ அவர்கள்,27 தமது பிள்ளைகளை அறிவது போல் இவரை அறிவார்கள்.25 அவர்களில் ஒரு சாரார் அறிந்து கொண்டே உண்மையை மறைக்கின்றனர்.\n147. இவ்வுண்மை உம் இறைவனிடமிருந்து வந்ததாகும். எனவே சந்த���கம் கொள்பவராக ஆகி விடாதீர்\n148. ஒவ்வொருவருக்கும் முன்னோக்கும் இலக்கு உள்ளது. அவர் அதை நோக்குகிறார். எனவே நன்மைகளுக்கு முந்திக் கொள்ளுங்கள் நீங்கள் எங்கே இருந்தாலும் உங்கள் அனைவரையும் அல்லாஹ் கொண்டு வருவான். அனைத்துப் பொருட்களின் மீதும் அல்லாஹ் ஆற்றலுடையவன்.\n149. நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் உமது முகத்தை (கஅபா எனும்) புனிதப்பள்ளியின் திசையில் திருப்புவீராக430 அதுவே உம் இறைவனிடமிருந்து கிடைத்த உண்மை. நீங்கள் செய்வதை அல்லாஹ் கவனிக்காதவனாக இல்லை.\n150. நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் உமது முகத்தை (கஅபா எனும்) புனிதப்பள்ளியின் திசையில் திருப்புவீராக430 எங்கே நீங்கள் இருந்தாலும் உங்கள் முகங்களை அதன் திசையிலேயே திருப்பிக் கொள்ளுங்கள்430 எங்கே நீங்கள் இருந்தாலும் உங்கள் முகங்களை அதன் திசையிலேயே திருப்பிக் கொள்ளுங்கள் அவர்களில் அநீதி இழைத்தோரைத் தவிர (மற்ற) மக்களிடம் உங்களுக்கு எதிராக எந்தச் சான்றும் இருக்கக் கூடாது என்பதும், எனது அருட்கொடையை உங்களுக்கு நான் முழுமைப்படுத்துவதும், நீங்கள் நேர்வழி பெறுவதுமே இதற்குக் காரணம்.40 எனவே அவர்களுக்கு அஞ்சாதீர்கள் அவர்களில் அநீதி இழைத்தோரைத் தவிர (மற்ற) மக்களிடம் உங்களுக்கு எதிராக எந்தச் சான்றும் இருக்கக் கூடாது என்பதும், எனது அருட்கொடையை உங்களுக்கு நான் முழுமைப்படுத்துவதும், நீங்கள் நேர்வழி பெறுவதுமே இதற்குக் காரணம்.40 எனவே அவர்களுக்கு அஞ்சாதீர்கள்\n151. உங்களுக்கு உங்களிலிருந்து தூதரை அனுப்பியது போல் (கிப்லாவை மாற்றுவதன் மூலமும் அருள் புரிந்தான்). அவர் உங்களுக்கு நமது வசனங்களைக் கூறுவார். உங்களைத் தூய்மைப்படுத்துவார். உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும்67 கற்றுத் தருவார். நீங்கள் அறியாமல் இருந்தவற்றையும் உங்களுக்கு அவர் கற்றுத் தருவார்.36\n152. எனவே என்னை நினையுங்கள் நானும் உங்களை நினைக்கிறேன்.6 எனக்கு நன்றி செலுத்துங்கள் நானும் உங்களை நினைக்கிறேன்.6 எனக்கு நன்றி செலுத்துங்கள்\n பொறுமை மற்றும் தொழுகையின் மூலம் உதவி தேடுங்கள்\n154. அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை இறந்தோர் எனக் கூறாதீர்கள் மாறாக உயிருடன் உள்ளனர். எனினும் நீங்கள் உணர மாட்டீர்கள்.41\n155. ஓரளவு அச்சத்தாலும், பசியாலும் செல்வங்களையும், உயிர்களையும், பலன்களையும் சேதப்படுத்தியும் நாம் உங்களைச் சோதிப்போம்.484 பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக\n156. தமக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும்போது \"நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்'' என்று அவர்கள் கூறுவார்கள்.\n157. அவர்களுக்கே தமது இறைவனின் அருள்களும், அன்பும் உள்ளன. அவர்களே நேர்வழி பெற்றோர்.\n158. ஸஃபாவும், மர்வாவும் அல்லாஹ்வின் சின்னங்கள். இந்த ஆலயத்தில்33 ஹஜ்ஜோ, உம்ராவோ செய்பவர், அவ்விரண்டையும் சுற்றுவது குற்றமில்லை.400 நன்மைகளை மேலதிகமாகச் செய்பவருக்கு அல்லாஹ் நன்றி பாராட்டுபவன்6; அறிந்தவன்.\n159. வேதத்தில் மக்களுக்காக நாம் தெளிவுபடுத்திய பின்னர் நாம் அருளிய தெளிவான சான்றுகளையும், நேர்வழியையும் மறைப்பவர்களை அல்லாஹ்வும் சபிக்கிறான்.6 சபிப்ப(தற்குத் தகுதியுடைய)வர்களும் சபிக்கின்றனர்.\n160. மன்னிப்புக் கேட்டு (தங்களைத்) திருத்திக் கொண்டு, (மறைத்தவற்றை) தெளிவுபடுத்தியோரைத் தவிர. அவர்களை நான் மன்னிப்பேன். நான் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்.\n161. (ஏகஇறைவனை) மறுத்து, மறுத்த நிலையிலேயே மரணித்தோர் மீது அல்லாஹ்வின் சாபமும்6 வானவர்கள் மற்றும் அனைத்து (நல்ல) மனிதர்களின் சாபமும் உள்ளது.\n162. அதில் நிரந்தரமாக இருப்பார்கள். அவர்களுக்கு வேதனை இலேசாக்கப்படாது. அவர்கள் அவகாசம் அளிக்கப்படவும் மாட்டார்கள்.\n163. உங்கள் வணக்கத்திற்குரியவன் ஒரே ஒரு இறைவனே. அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. (அவன்) அளவற்ற அருளாளன். நிகரற்ற அன்புடையோன்.\n164. வானங்களையும்,507 பூமியையும் படைத்திருப்பதிலும், இரவு பகல் மாறிமாறி வருவதிலும், மக்களுக்குப் பயனளிப்பவற்றுடன் கடலில் செல்லும் கப்பலிலும், அல்லாஹ் வானத்திலிருந்து507இறக்கி வைக்கும் மழையிலும், பூமி வறண்ட பின் அதன் மூலம் அதைச் செழிக்கச் செய்வதிலும், ஒவ்வொரு உயிரினத்தையும் அதில் பரவ விட்டிருப்பதிலும், காற்றுகளை மாறிமாறி வீசச் செய்திருப்பதிலும், வானத்திற்கும்,507 பூமிக்கும் இடையே வசப்படுத்தப்பட்டுள்ள மேகத்திலும் உணரும் சமுதாயத்திற்குப் பல சான்றுகள் உள்ளன.\n165. அல்லாஹ்வையன்றி பல கடவுள்களைக் கற்பனை செய்து, அல்லாஹ்வை விரும்புவது போல் அவர்களை விரும்புவோரும் மனிதர்களில் உள்ளனர். நம்பிக்கை கொண்டோர் (அவர்களை விட) அல்லாஹ்வை அதிகமாக நேசிப்பவர்கள���. அநீதி இழைத்தோர் வேதனையைக் காணும்போது அனைத்து வல்லமையும் அல்லாஹ்வுக்கே என்பதையும், அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன் என்பதையும் கண்டு கொள்வார்கள்.\n166. பின்பற்றப்பட்டோர், வேதனையைக் காணும்போது (தம்மைப்) பின்பற்றியோரிடமிருந்து விலகிக் கொள்வர். அவர்களிடையே (இருந்த) உறவுகள் முறிந்து விடும்.\n167. \"(உலகுக்கு) திரும்பிச் செல்லும் வாய்ப்பு எங்களுக்கு இருக்குமானால் அவர்கள் எங்களிடமிருந்து விலகிக் கொண்டதைப் போல் அவர்களிடமிருந்து நாங்களும் விலகிக் கொள்வோம்'' என்று பின்பற்றியோர் கூறுவார்கள். இப்படித்தான் அல்லாஹ் அவர்களது செயல்களை அவர்களுக்கே கவலையளிப்பதாகக் காட்டுகிறான். அவர்கள் நரகிலிருந்து வெளியேறுவோர் அல்லர்.\n பூமியில் உள்ளவற்றில் அனுமதிக்கப்பட்ட தூய்மையானதை உண்ணுங்கள் ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள் அவன் உங்களுக்குப் பகிரங்க எதிரியாவான்.\n169. அவன் தீமையையும், வெட்கக்கேடானதையும், நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டுவதையும் உங்களுக்குத் தூண்டுகிறான்.\n170. \"அல்லாஹ் அருளியதைப் பின்பற்றுங்கள்'' என்று அவர்களிடம் கூறப்பட்டால் \"எங்கள் முன்னோர்களை எதில் கண்டோமோ அதையே பின்பற்றுவோம்'' என்று கூறுகின்றனர். அவர்களின் முன்னோர்கள் எதையும் விளங்காமலும், நேர்வழி பெறாமலும் இருந்தாலுமா\n171. வெறும் சப்தத்தையும், ஓசையையும் மட்டுமே கேட்கும் கால்நடைகளை அழைப்பதற்காக சப்தம் போடுபவனின் தன்மை போன்றே (ஏகஇறைவனை) மறுப்போரின் தன்மை உள்ளது. (அவர்கள்) செவிடர்கள்; ஊமைகள்; குருடர்கள். எனவே அவர்கள் விளங்க மாட்டார்கள்.\n நாம் உங்களுக்கு வழங்கிய தூய்மையானவற்றை உண்ணுங்கள் நீங்கள் அல்லாஹ்வையே வணங்குவோராக இருந்தால் அவனுக்கே நன்றி செலுத்துங்கள்\n173. தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி,407 அல்லாஹ் அல்லாதோருக்காக சப்தமிடப்பட்டவை42 ஆகியவற்றையே அவன் உங்களுக்குத் தடை செய்துள்ளான்.171 வரம்பு மீறாமலும், வலியச் செல்லாமலும் நிர்பந்திக்கப்படுவோர்431 மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.\n174. அல்லாஹ் அருளிய வேதத்தை மறைத்து அதை அற்ப விலைக்கு விற்போர்,445 தமது வயிறுகளில் நெருப்பைத் தவிர (வேறு எதையும்) சாப்பிடுவதில்லை. கியாமத் நாளில்1 அல்லாஹ் அவர்களுடன் பேச மாட���டான். அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையும் உண்டு.\n175. அவர்களே நேர்வழியை விற்று வழிகேட்டையும், மன்னிப்பை விற்று வேதனையையும் விலைக்கு வாங்கிக் கொண்டவர்கள். நரகத்தைச் சகித்துக் கொள்ளும் அவர்களின் துணிவை என்னவென்பது\n176. உண்மையை உள்ளடக்கிய வேதத்தை அல்லாஹ் அருளியிருந்(தும் அதை மறைத்)ததே இதற்குக் காரணம். வேதத்திற்கு முரண்படுவோர் (உண்மையிலிருந்து) தூரமான முரண்பாட்டிலேயே உள்ளனர்.\n177. உங்கள் முகங்களை கிழக்கு நோக்கியோ, மேற்கு நோக்கியோ திருப்புவது நன்மையன்று. மாறாக அல்லாஹ்வையும், இறுதி நாளையும்,1 வானவர்களையும், வேதங்களையும், நபிமார்களையும் நம்புவோரும் உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், நாடோடிகளுக்கும்,206 யாசிப்போருக்கும், அடிமைகளை விடுதலை செய்வதற்கும் (மன) விருப்பத்துடன் செல்வத்தை வழங்குவோரும், தொழுகையை நிலைநாட்டுவோரும், ஜகாத்தை வழங்குவோரும், வாக்களித்தால் தமது வாக்கை நிறைவேற்றுவோரும், வறுமை, நோய், மற்றும் போர்க்களத்தில் சகித்துக் கொள்வோருமே நன்மை செய்பவர்கள். அவர்களே உண்மை கூறியவர்கள். அவர்களே (இறைவனை) அஞ்சுபவர்கள்.\n (கொல்லப்பட்ட) சுதந்திரமானவனுக்காக (கொலைசெய்த) சுதந்திரமானவன், (கொல்லப்பட்ட) அடிமைக்காக (கொலைசெய்த) அடிமை, (கொல்லப்பட்ட) பெண்ணுக்காக (கொலைசெய்த) பெண், என்ற வகையில் கொல்லப்பட்டோருக்காகப் பழி வாங்குவது (இஸ்லாமிய அரசை நடத்தும்) உங்களுக்குக் கடமையாக்கப்பட்டுள்ளது. (கொல்லப்பட்டவனின் வாரிசாகிய) அவனது (கொள்கைச்) சகோதரன் மூலம் கொலையாளிக்கு ஏதேனும் மன்னிக்கப்படுமானால் நல்ல விதமாக நடந்து அழகிய முறையில் அவனிடம் (இழப்பீடு) வழங்க வேண்டும்.401 இது உங்கள் இறைவன் எளிதாக்கியதும், அருளுமாகும். இதன் பிறகு யாரேனும் வரம்பு மீறினால் அவருக்குத் துன்புறுத்தும் வேதனை உள்ளது.43\n பழிக்குப்பழி வாங்கும் சட்டத்தில் உங்களுக்கு வாழ்வு உள்ளது. (இச்சட்டத்தினால் கொலை செய்வதிலிருந்து) விலகிக் கொள்வீர்கள்.43\n180. உங்களில் ஒருவர் செல்வத்தை விட்டுச் சென்றால் அவருக்கு மரணம் நெருங்கும்போது பெற்றோருக்காகவும், உறவினருக்காகவும் சிறந்த முறையில் மரணசாசனம் செய்வது கடமையாக்கப்பட்டுள்ளது. (இறைவனை) அஞ்சுவோருக்கு இது கடமை.45\n181. (மரண சாசனத்துக்குச் சாட்ச��யாக இருந்தோர்) அதைச் செவிமடுத்த பின் மாற்றிக் கூறினால் அதற்கான குற்றம், மாற்றிக் கூறியோரையே சேரும். அல்லாஹ் செவியுறுபவன்;488 அறிந்தவன்.\n182. மரணசாசனம் செய்பவரிடம் அநீதியையோ, பாவத்தையோ யாரேனும் அஞ்சினால் அவர்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது அவர் மீது குற்றம் இல்லை. அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.\n183, 184. நம்பிக்கை கொண்டோரே நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக உங்களுக்கு முன்சென்றோர் மீது கடமையாக்கப்பட்டது போல் உங்களுக்கும் குறிப்பிட்ட நாட்களில் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. உங்களில் நோயாளியாகவோ, பயணத்திலோ இருப்பவர் வேறு நாட்களில் கணக்கிட்டுக் கொள்ளலாம். அதற்குச் சக்தியுள்ளவர்கள் ஓர் ஏழைக்கு உணவளிப்பது பரிகாரமாகும்.47 நன்மைகளை மேலதிகமாகச் செய்வோருக்கு அது நல்லது. நீங்கள் அறிந்தால் நோன்பு நோற்பதே சிறந்தது.26&475\n185. இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் அருளப்பட்டது. (இது) மனிதர்களுக்கு நேர்வழி காட்டும். நேர்வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும்.44 நோயாளியாகவோ, பயணத்திலோ இருப்பவர் வேறு நாட்களில் கணக்கிட்டுக் கொள்ளலாம். அல்லாஹ் உங்களுக்கு எளிதானதையே நாடுகிறான். சிரமமானதை உங்களுக்கு நாடமாட்டான்.68 எண்ணிக்கையை நீங்கள் முழுமையாக்குவதற்காகவும், உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக நீங்கள் அல்லாஹ்வைப் பெருமைப்படுத்திடவும், நன்றி செலுத்திடவும் (வேறு நாட்களில் நோற்கும் சலுகை வழங்கப்பட்டது)\n186. என்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால் \"நான் அருகில்49 இருக்கிறேன். பிரார்த்திப்பவன் என்னைப் பிரார்த்திக்கும்போது பிரார்த்தனைக்குப் பதிலளிக்கிறேன். எனவே என்னிடமே பிரார்த்தனை செய்யட்டும் என்னையே நம்பட்டும். இதனால் அவர்கள் நேர்வழி பெறுவார்கள்'' (என்பதைக் கூறுவீராக என்னையே நம்பட்டும். இதனால் அவர்கள் நேர்வழி பெறுவார்கள்'' (என்பதைக் கூறுவீராக\n187. நோன்பின் இரவில் உங்கள் மனைவியரிடம் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் உங்களுக்கு ஆடை. நீங்கள் அவர்களுக்கு ஆடை.465 உங்களுக்கு நீங்கள் துரோகம் செய்து கொண்டிருந்தது அல்லாஹ்வுக்குத் தெரியும். எனவே அவன் உங்கள் மன்னிப்பை ஏற்று உங்களைப் பிழைபொறுத்தான். இப்போது (முதல்) அவர்களுடன் கூடுங்கள்50 அல்லாஹ் உங்களுக்கு விதித்ததை (சந்ததியை)த் தேடுங்கள்50 அல்லாஹ் உங்களுக்கு விதித்ததை (சந்ததியை)த் தேடுங்கள் வைகறை எனும் வெள்ளைக் கயிறு, (இரவு எனும்) கருப்புக் கயிறிலிருந்து தெளிவாகும் வரை உண்ணுங்கள் வைகறை எனும் வெள்ளைக் கயிறு, (இரவு எனும்) கருப்புக் கயிறிலிருந்து தெளிவாகும் வரை உண்ணுங்கள் பருகுங்கள் பின்னர் இரவு வரை நோன்பை முழுமைப்படுத்துங்கள் பள்ளிவாசல்களில் இஃதிகாஃப் இருக்கும்போது மனைவியருடன் கூடாதீர்கள் பள்ளிவாசல்களில் இஃதிகாஃப் இருக்கும்போது மனைவியருடன் கூடாதீர்கள் இவை அல்லாஹ்வின் வரம்புகள். எனவே அவற்றை நெருங்காதீர்கள் இவை அல்லாஹ்வின் வரம்புகள். எனவே அவற்றை நெருங்காதீர்கள் (தன்னை) அஞ்சுவதற்காகத் தனது வசனங்களை அல்லாஹ் மக்களுக்கு இவ்வாறு தெளிவுபடுத்துகிறான்.\n188. உங்களுக்கிடையே (ஒருவருக்கொருவர்) உங்கள் பொருட்களைத் தவறான முறையில் உண்ணாதீர்கள் தெரிந்து கொண்டே மக்களின் பொருட்களில் ஒரு பகுதியைப் பாவமான முறையில் சாப்பிடுவதற்காக அதிகாரிகளிடம் உங்கள் பொருட்களை (இலஞ்சமாகக்) கொண்டு செல்லாதீர்கள்\n189. பிறைகளைப்51 பற்றி (முஹம்மதே) உம்மிடம் கேட்கின்றனர். \"அவை மக்களுக்கும், (குறிப்பாக) ஹஜ்ஜுக்கும் காலம் காட்டிகள்'' எனக் கூறுவீராக) உம்மிடம் கேட்கின்றனர். \"அவை மக்களுக்கும், (குறிப்பாக) ஹஜ்ஜுக்கும் காலம் காட்டிகள்'' எனக் கூறுவீராக வீடுகளுக்குள் அதன், பின்வழியாக வருவது நன்மை அன்று.52 (இறைவனை) அஞ்சுவதே நன்மை. எனவே வீடுகளுக்கு வாசல்கள் வழியாகவே செல்லுங்கள் வீடுகளுக்குள் அதன், பின்வழியாக வருவது நன்மை அன்று.52 (இறைவனை) அஞ்சுவதே நன்மை. எனவே வீடுகளுக்கு வாசல்கள் வழியாகவே செல்லுங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். இதனால் வெற்றி பெறுவீர்கள்.\n190. உங்களிடம் போருக்கு வருவோருடன் அல்லாஹ்வின் பாதையில் நீங்களும் போர் செய்யுங்கள் வரம்பு மீறாதீர்கள் வரம்பு மீறியோரை அல்லாஹ் நேசிக்க மாட்டான்.53\n191. (களத்தில்) சந்திக்கும்போது அவர்களைக் கொல்லுங்கள் அவர்கள் உங்களை வெளியேற்றியவாறு நீங்களும் அவர்களை வெளியேற்றுங்கள் அவர்கள் உங்களை வெளியேற்றியவாறு நீங்களும் அவர்களை வெளியேற்றுங்கள் கலகம், கொலையை விடக் கடுமையானது. (கஅபா எனும்) புனிதப்பள்ளியில் அவர்கள் உங்களுடன் போருக்கு வராத வரை அங்கே அவர்களுடன் போர் செய்யாதீர்கள் கலகம், கொலையை விடக் கடுமையானது. (கஅபா எனும்) புனிதப்பள்ளியில் அவர்கள் உங்களுடன் போருக்கு வராத வரை அங்கே அவர்களுடன் போர் செய்யாதீர்கள் அவர்கள் உங்களுடன் போருக்கு வந்தால் அவர்களைக் கொல்லுங்கள் அவர்கள் உங்களுடன் போருக்கு வந்தால் அவர்களைக் கொல்லுங்கள் (ஏகஇறைவனை) மறுப்போருக்கு இதுவே தண்டனை.53\n192. (போரிலிருந்து) அவர்கள் விலகிக் கொள்வார்களானால் அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.53\n193. கலகம் இல்லாதொழிந்து அதிகாரம்54 அல்லாஹ்வுக்குரியதாக ஆகும் வரை அவர்களுடன் போர் செய்யுங்கள் அவர்கள் விலகிக் கொள்வார்களானால் அநீதி இழைத்தோர் மீதே தவிர (மற்றவர்கள் மீது) எந்த வரம்பு மீறலும் கூடாது.53\n194. புனித மாதத்துக்கு55 (நிகர்) புனித மாதமே புனிதங்கள் இரு தரப்புக்கும் சமமானவை. உங்களிடம் வரம்பு மீறியோரிடம் அவர்கள் வரம்பு மீறியது போன்ற அதே அளவு நீங்களும் வரம்பு மீறுங்கள் புனிதங்கள் இரு தரப்புக்கும் சமமானவை. உங்களிடம் வரம்பு மீறியோரிடம் அவர்கள் வரம்பு மீறியது போன்ற அதே அளவு நீங்களும் வரம்பு மீறுங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள் (தன்னை) அஞ்சுவோருடனே அல்லாஹ் இருக்கிறான்49என்பதை அறிந்து கொள்ளுங்கள்\n195. அல்லாஹ்வின் பாதையில் செலவிடுங்கள் உங்கள் கைகளால் நாசத்தைத் தேடிக் கொள்ளாதீர்கள் உங்கள் கைகளால் நாசத்தைத் தேடிக் கொள்ளாதீர்கள் நன்மை செய்யுங்கள் நன்மை செய்வோரை அல்லாஹ் விரும்புகிறான்.\n196. அல்லாஹ்வுக்காக ஹஜ்ஜையும், உம்ராவையும் முழுமைப்படுத்துங்கள் நீங்கள் தடுக்கப்பட்டால் இயன்ற பலிப்பிராணியை (அறுங்கள்.) பலிப்பிராணி அதற்குரிய இடத்தை அடைவதற்கு முன் உங்கள் தலைகளை மழிக்காதீர்கள் நீங்கள் தடுக்கப்பட்டால் இயன்ற பலிப்பிராணியை (அறுங்கள்.) பலிப்பிராணி அதற்குரிய இடத்தை அடைவதற்கு முன் உங்கள் தலைகளை மழிக்காதீர்கள் உங்களில் நோயாளியாகவோ, தலையில் ஏதேனும் தொந்தரவோ இருப்பவர் (தலையை முன்னரே மழிக்கலாம்.) அதற்குப் பரிகாரமாக நோன்பு அல்லது தர்மம் அல்லது பலியிடுதல் உண்டு. உங்களில் அச்சமற்ற நிலையை அடைந்து ஹஜ்ஜையும், உம்ராவையும் தமத்துவ்56 முறையில் செய்பவர், இயன்ற பலிப்பிராணியை (பலியிட வேண்டும்) அது கிடைக்காதவர் ஹஜ்ஜின்போது மூன்று நோன்புகளும் (ஊர்) திரும்பிய பின் ஏழு நோன்புகளும் நோற்க வேண்டும். இதனால் பத்து முழுமை பெறும். இ(ச்சலுகையான)து (கஅபா எனும்) புனிதப்பள்ளியில் யாருடைய குடும்பம் வசிக்கவில்லையோ அவருக்குரியது. அல்லாஹ்வை அஞ்சுங்கள் உங்களில் நோயாளியாகவோ, தலையில் ஏதேனும் தொந்தரவோ இருப்பவர் (தலையை முன்னரே மழிக்கலாம்.) அதற்குப் பரிகாரமாக நோன்பு அல்லது தர்மம் அல்லது பலியிடுதல் உண்டு. உங்களில் அச்சமற்ற நிலையை அடைந்து ஹஜ்ஜையும், உம்ராவையும் தமத்துவ்56 முறையில் செய்பவர், இயன்ற பலிப்பிராணியை (பலியிட வேண்டும்) அது கிடைக்காதவர் ஹஜ்ஜின்போது மூன்று நோன்புகளும் (ஊர்) திரும்பிய பின் ஏழு நோன்புகளும் நோற்க வேண்டும். இதனால் பத்து முழுமை பெறும். இ(ச்சலுகையான)து (கஅபா எனும்) புனிதப்பள்ளியில் யாருடைய குடும்பம் வசிக்கவில்லையோ அவருக்குரியது. அல்லாஹ்வை அஞ்சுங்கள் அல்லாஹ் தண்டிப்பதில் கடுமையானவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்\n197. ஹஜ்(ஜுக்குரிய காலம்) தெரிந்த மாதங்களாகும்.57 அம்மாதங்களில் ஹஜ்ஜை (தன்மீது) விதியாக்கிக் கொண்டவர் ஹஜ்ஜின்போது உடலுறவு கொள்வதோ, குற்றம் செய்வதோ, விதண்டாவாதம் புரிவதோ கூடாது. நீங்கள் எந்த நன்மையைச் செய்தாலும் அதை அல்லாஹ் அறிகிறான். (ஹஜ்ஜுக்குத்) தேவையானவற்றைத் திரட்டிக் கொள்ளுங்கள் திரட்டிக் கொள்ள வேண்டியவற்றில் (இறை) அச்சமே மிகச் சிறந்தது. அறிவுடையோரே திரட்டிக் கொள்ள வேண்டியவற்றில் (இறை) அச்சமே மிகச் சிறந்தது. அறிவுடையோரே\n198. (ஹஜ்ஜின்போது வியாபாரத்தின் மூலம்) உங்கள் இறைவனின் அருளைத் தேடுவது உங்களுக்குக் குற்றமில்லை.58 அரஃபாத் பெருவெளியிலிருந்து நீங்கள் திரும்பும்போது மஷ்அருல் ஹராமில் அல்லாஹ்வை நினையுங்கள் அவன் உங்களுக்குக் காட்டித் தந்தவாறு அவனை நினையுங்கள் அவன் உங்களுக்குக் காட்டித் தந்தவாறு அவனை நினையுங்கள் இதற்கு முன் வழிதவறி இருந்தீர்கள்.\n199. பின்னர், மக்கள் எங்கிருந்து புறப்படுகிறார்களோ அங்கிருந்து நீங்களும் புறப்படுங்கள்59அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேளுங்கள் அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.\n200. உங்கள் முன்னோர்களை நீங்கள் நினைப்பது போல், அல்லது அதைவிட அதிகமாக உங்களுடைய வழிபாடுகளை முடிக்கும்போது அல்லாஹ்வை நினையுங்கள் \"எங்கள் இறைவா இவ்வுலகில் எங்களுக்கு (நன்மையை) வழங்குவாயாக'' எனக் கேட்போரும் மனிதர்களில் ���ள்ளனர். அவருக்கு மறுமையில்1 எந்த நற்பேறும் இல்லை.\n இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக மறுமையிலும்1நன்மையை (வழங்குவாயாக) நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக'' என்று கூறுவோரும் மனிதர்களில் உள்ளனர்.\n202. அவர்களுக்கே அவர்கள் பாடுபட்டதற்கான பங்கு உள்ளது. அல்லாஹ் விரைந்து கணக்கெடுப்பவன்.\n203. குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ்வை நினையுங்கள் இரண்டு நாட்களில் விரைபவர் மீதும் குற்றமில்லை. தாமதிப்பவர் மீதும் குற்றமில்லை.60 (இது இறைவனை) அஞ்சுவோருக்கு உரியது. அல்லாஹ்வை அஞ்சுங்கள் இரண்டு நாட்களில் விரைபவர் மீதும் குற்றமில்லை. தாமதிப்பவர் மீதும் குற்றமில்லை.60 (இது இறைவனை) அஞ்சுவோருக்கு உரியது. அல்லாஹ்வை அஞ்சுங்கள் 'அவனிடம் ஒன்று சேர்க்கப்படுவீர்கள்' என்பதை அறிந்து கொள்ளுங்கள்\n204. உம்மைக் கவரும் வகையில் இவ்வுலக வாழ்வைப் பற்றிப் பேசுகின்ற, கடுமையான வாதத்திறமை உள்ளவனும் மனிதர்களில் இருக்கிறான். தன் உள்ளத்தில் இருப்பதற்கு அல்லாஹ்வையும் சாட்சியாக்குகிறான்.\n205. அவன் உம்மை விட்டுப் புறப்பட்டதும் இம்மண்ணில் குழப்பம் விளைவிக்கவும், பயிர்களையும், உயிர்களையும் அழிக்கவும் முயல்கிறான். அல்லாஹ் குழப்பத்தை விரும்ப மாட்டான்.\n'' என்று அவனிடம் கூறப்பட்டால் அவனது ஆணவம் அவனைப் பாவத்தில் ஆழ்த்துகிறது. அவனுக்கு நரகமே போதுமானது. அது மிகக் கெட்ட தங்குமிடம்.\n207. அல்லாஹ்வின் திருப்தியை விரும்பி தம்மையே அர்ப்பணிப்பவர்களும் மனிதர்களில் உள்ளனர். அடியார்கள் மீது அல்லாஹ் இரக்கமுடையோன்.\n அவன் உங்களுக்குப் பகிரங்க எதிரியாவான்.\n209. தெளிவான சான்றுகள் உங்களுக்கு வந்தபின் நீங்கள் தடம் புரண்டால் \"அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்\" என்பதை அறிந்து கொள்ளுங்கள்\n210. மேகக் கூட்டங்களில் அல்லாஹ்வும்,61 வானவர்களும்153 வந்து காரியம் முடிக்கப்பட வேண்டும் என்பதைத்தான் அவர்கள் எதிர்பார்க்கிறார்களா அல்லாஹ்விடமே காரியங்கள் கொண்டு வரப்படும்.\n211. எத்தனை தெளிவான சான்றுகளை அவர்களுக்கு வழங்கியிருந்தோம் என இஸ்ராயீலின் மக்களிடம் கேட்பீராக அல்லாஹ்வின் அருட்கொடை தன்னிடம் வந்த பின்பு மாற்றுபவனைத் தண்டிப்பதில் அல்லாஹ் கடுமையானவன்.\n212. (ஏகஇறைவனை) மறுப்போருக்கு இவ்வுலக வாழ்க்கை அழகாக்கப்பட்டுள்ளது. அவர்கள் நம்பிக்கை கொண்டோரை���் கேலி செய்கின்றனர். (இறைவனை) அஞ்சியோர் கியாமத் நாளில்1அவர்களுக்கு மேலே இருப்பார்கள். அல்லாஹ், தான் நாடியோருக்கு கணக்கின்றி வழங்குகிறான்.\n213. மனிதர்கள் ஒரே ஒரு சமுதாயமாகவே இருந்தனர். எச்சரிக்கை செய்யவும், நற்செய்தி கூறவும் நபிமார்களை அல்லாஹ் அனுப்பினான். மக்கள் முரண்பட்டவற்றில் அவர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக உண்மையை உள்ளடக்கிய வேதத்தை அவர்களுடன் அருளினான். தெளிவான சான்றுகள் அவர்களிடம் வந்த பின்பும் வேதம் வழங்கப்பட்டவர்கள்27 அதற்கு முரண்பட்டனர். அவர்களுக்கிடையே இருந்த பொறாமையே (இதற்குக்) காரணம். அவர்கள் முரண்பட்டதில் எது உண்மை என நம்பிக்கை கொண்டோருக்கு அல்லாஹ் தனது விருப்பப்படி வழிகாட்டினான். தான் நாடியோரை அல்லாஹ் நேரான வழியில் செலுத்துவான்.\n214. உங்களுக்கு முன் சென்றோருக்கு ஏற்பட்டது போல் உங்களுக்கும் ஏற்படாமல் சொர்க்கத்தில் நுழையலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்களா அவர்களுக்கு வறுமையும், துன்பமும் ஏற்பட்டன. \"அல்லாஹ்வின் உதவி எப்போது அவர்களுக்கு வறுமையும், துன்பமும் ஏற்பட்டன. \"அல்லாஹ்வின் உதவி எப்போது'' என்று (இறைத்)தூதரும் அவருடன் உள்ள நம்பிக்கை கொண்டோரும் கூறுமளவுக்கு அலைக்கழிக்கப்பட்டனர். கவனத்தில் கொள்க'' என்று (இறைத்)தூதரும் அவருடன் உள்ள நம்பிக்கை கொண்டோரும் கூறுமளவுக்கு அலைக்கழிக்கப்பட்டனர். கவனத்தில் கொள்க அல்லாஹ்வின் உதவி அருகிலேயே உள்ளது.\n215. தாம் எதைச் செலவிட வேண்டும் என்று உம்மிடம் கேட்கின்றனர். \"நல்லவற்றிலிருந்து நீங்கள் எதைச் செலவிட்டாலும் பெற்றோருக்காகவும், உறவினருக்காகவும், அனாதைகளுக்காகவும், ஏழைகளுக்காகவும், நாடோடிகளுக்காகவும்206 (செலவிட வேண்டும்.) நீங்கள் எந்த நன்மையைச் செய்தாலும் அல்லாஹ் அதை அறிந்தவன்'' எனக் கூறுவீராக\n216. உங்களுக்கு வெறுப்பாக இருப்பினும் போர் செய்வது உங்களுக்குக் கடமையாக்கப்பட்டுள்ளது. ஒன்றை நீங்கள் வெறுக்கலாம். அது உங்களுக்கு நன்மையானதாக இருக்கும். ஒன்றை நீங்கள் விரும்பலாம். அது உங்களுக்குக் கெட்டதாக இருக்கும். அல்லாஹ்வே அறிவான். நீங்கள் அறிய மாட்டீர்கள்.53\n217. புனித மாதத்தில்55 போர் செய்வது குறித்து உம்மிடம் கேட்கின்றனர். \"அதில் போரிடுவது பெருங்குற்றமே. அல்லாஹ்வின் பாதையை விட்டும், (கஅபா எனும்) புனிதப்பள்ளியை ���ிட்டும் (மற்றவர்களைத்) தடுப்பதும், அவனை ஏற்க மறுப்பதும், அதற்கு (புனிதப்பள்ளிக்கு) உரியோரை அங்கிருந்து வெளியேற்றுவதும் அல்லாஹ்விடம் இதைவிடப் பெரியது. கொலையை விட கலகம் மிகப் பெரியது'' எனக் கூறுவீராக அவர்களுக்கு இயலுமானால் உங்கள் மார்க்கத்தை விட்டும் உங்களை மாற்றும் வரை உங்களுடன் போரிட்டுக் கொண்டே இருப்பார்கள். உங்களில் தனது மார்க்கத்தை விட்டும் மாறி (ஏகஇறைவனை) மறுப்போராக மரணித்தவரின் செயல்கள் இவ்வுலகிலும், மறுமையிலும்1 அழிந்து விடும். அவர்கள் நரகவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.\n218. நம்பிக்கை கொண்டு, ஹிஜ்ரத்460 செய்து அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிந்தோரே அல்லாஹ்வின் அருளை எதிர்பார்க்கின்றனர். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.\n219, 220. மது மற்றும் சூதாட்டம் பற்றி உம்மிடம் கேட்கின்றனர். \"அவ்விரண்டிலும் பெரும் கேடும், மக்களுக்குச் சில பயன்களும் உள்ளன. அவ்விரண்டின் பயனை விட கேடு இவ்வுலகிலும், மறுமையிலும்1 மிகப் பெரியது'' எனக் கூறுவீராக116 தாங்கள் எதைச் செலவிட வேண்டும் என்று உம்மிடம் கேட்கின்றனர். 'உபரியானதை' எனக் கூறுவீராக116 தாங்கள் எதைச் செலவிட வேண்டும் என்று உம்மிடம் கேட்கின்றனர். 'உபரியானதை' எனக் கூறுவீராக நீங்கள் சிந்திப்பதற்காக உங்களுக்குத் தனது வசனங்களை அல்லாஹ் இவ்வாறு தெளிவுபடுத்துகிறான். அனாதைகளைப் பற்றியும் உம்மிடம் கேட்கின்றனர். \"அவர்களுக்காக நல் ஏற்பாடு செய்தல் சிறந்தது. நீங்கள் அவர்களுடன் கலந்து வாழ்ந்தால் அவர்கள் உங்கள் சகோதரர்கள். சீர்படுத்துவோனையும், சீரழிப்போனையும் அல்லாஹ் அறிகிறான். அல்லாஹ் நாடியிருந்தால் உங்களுக்குச் சிரமத்தைத் தந்திருப்பான்.68அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்'' எனக் கூறுவீராக நீங்கள் சிந்திப்பதற்காக உங்களுக்குத் தனது வசனங்களை அல்லாஹ் இவ்வாறு தெளிவுபடுத்துகிறான். அனாதைகளைப் பற்றியும் உம்மிடம் கேட்கின்றனர். \"அவர்களுக்காக நல் ஏற்பாடு செய்தல் சிறந்தது. நீங்கள் அவர்களுடன் கலந்து வாழ்ந்தால் அவர்கள் உங்கள் சகோதரர்கள். சீர்படுத்துவோனையும், சீரழிப்போனையும் அல்லாஹ் அறிகிறான். அல்லாஹ் நாடியிருந்தால் உங்களுக்குச் சிரமத்தைத் தந்திருப்பான்.68அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்'' எனக் கூறுவீராக\n221. இணை கற்பிக்கும் பெண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களைத் திருமணம் செய்யாதீர்கள் இணை கற்பிப்பவள் உங்களை எவ்வளவு கவர்ந்தாலும் அவளை விட நம்பிக்கை கொண்ட அடிமைப்பெண் சிறந்தவள். இணைகற்பிக்கும் ஆண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களுக்கு (உங்கள் பெண்களை) மணமுடித்துக் கொடுக்காதீர்கள் இணை கற்பிப்பவள் உங்களை எவ்வளவு கவர்ந்தாலும் அவளை விட நம்பிக்கை கொண்ட அடிமைப்பெண் சிறந்தவள். இணைகற்பிக்கும் ஆண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களுக்கு (உங்கள் பெண்களை) மணமுடித்துக் கொடுக்காதீர்கள் இணை கற்பிப்பவன் உங்களை எவ்வளவு தான் கவர்ந்தாலும் அவனை விட நம்பிக்கை கொண்ட அடிமை சிறந்தவன். அவர்கள் நரகத்திற்கு அழைக்கின்றனர். அல்லாஹ் தனது விருப்பப்படி சொர்க்கத்திற்கும், மன்னிப்பிற்கும் அழைக்கிறான். படிப்பினை பெறுவதற்காக (இறைவன்) தனது வசனங்களை மனிதர்களுக்குத் தெளிவுபடுத்துகிறான்.91\n222. மாதவிடாய் பற்றியும் உம்மிடம் கேட்கின்றனர்.48 \"அது ஓர் தொல்லை. எனவே மாதவிடாயின்போது பெண்களை விட்டும் (உடலுறவு கொள்ளாமல்) விலகிக் கொள்ளுங்கள் அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை நெருங்காதீர்கள் அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை நெருங்காதீர்கள் அவர்கள் தூய்மையாகி விட்டால் அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிட்டவாறு அவர்களிடம் செல்லுங்கள் அவர்கள் தூய்மையாகி விட்டால் அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிட்டவாறு அவர்களிடம் செல்லுங்கள் திருந்திக் கொள்வோரை அல்லாஹ் விரும்புகிறான். தூய்மையாக இருப்போரையும் விரும்புகிறான்'' எனக் கூறுவீராக\n223. உங்கள் மனைவியர் உங்களின் விளைநிலங்கள். உங்கள் விளைநிலங்களுக்கு விரும்பியவாறு செல்லுங்கள்63 உங்களுக்காக (நல்லறங்களை) முற்படுத்துங்கள்63 உங்களுக்காக (நல்லறங்களை) முற்படுத்துங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள் அவனைச் சந்திக்கவுள்ளீர்கள்488 என்பதை அறிந்து கொள்ளுங்கள் (முஹம்மதே) நம்பிக்கை கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக\n224. நன்மை செய்வதற்கும், (இறைவனை) அஞ்சுவதற்கும், மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும் உங்கள் சத்தியங்கள் மூலம் அல்லாஹ்வை ஒரு தடையாக ஆக்காதீர்கள்\n225. உங்கள் சத்தியங்களில் வீணானவற்றுக்காக அல்லாஹ் உங்களைத் தண்டிக்க மாட்டான். உங்கள் உள்ளங்கள் உறுதி செய்தவற்றின் காரணமாகவே உங்களைத் தண்டிப்பான்.64 அ���்லாஹ் மன்னிப்பவன்; சகிப்புத்தன்மை மிக்கவன்.\n226. தமது மனைவியருடன் கூடுவதில்லை என்று சத்தியம் செய்தோருக்கு நான்கு மாத அவகாசம் உள்ளது.65 அவர்கள் (சத்தியத்தை) திரும்பப் பெற்றால் அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.\n227. விவாகரத்துச் செய்வதில்66 அவர்கள் உறுதியாக இருந்தால் அல்லாஹ் செவியுறுபவன்;488அறிந்தவன்.\n228. விவாகரத்துச்66 செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய்க் காலம் (மறுமணம் செய்யாமல்) காத்திருக்க வேண்டும்.69 அல்லாஹ்வையும், இறுதி நாளையும்1 அவர்கள் நம்பி இருந்தால் தமது கருவறைகளில் அல்லாஹ் படைத்திருப்பதை மறைப்பதற்கு அவர்களுக்கு அனுமதி இல்லை. இருவரும் நல்லிணக்கத்தை விரும்பினால் இதற்குள் (இந்தக் காலகட்டத்துக்குள்) அவர்களின் கணவர்கள் அவர்களைத் திரும்பச் சேர்த்துக் கொள்ளும் உரிமை படைத்தவர்கள். பெண்களுக்குக் கடமைகள் இருப்பது போல அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன. அவர்களை விட ஆண்களுக்கு ஓர் உயர்வு உண்டு. அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.\n229. இவ்வாறு விவாகரத்துச் செய்தல்66 இரண்டு தடவைகளே. (இதன் பிறகு) நல்ல முறையில் சேர்ந்து வாழலாம். அல்லது அழகான முறையில் விட்டுவிடலாம். மனைவியருக்கு நீங்கள் கொடுத்தவற்றிலிருந்து எந்த ஒன்றையும் திரும்பப் பெறுவதற்கு அனுமதி இல்லை. அவ்விருவரும் அல்லாஹ்வின் வரம்புகளை நிலைநாட்ட மாட்டார்கள் என்று அஞ்சினால் தவிர. அவ்விருவரும் அல்லாஹ்வின் வரம்புகளை நிலைநாட்ட மாட்டார்கள் என்று நீங்கள் அஞ்சினால் அவள் (மஹரிலிருந்து) ஈடாகக் கொடுத்து பிரிந்து விடுவது இருவர் மீதும் குற்றமில்லை.402 இவை அல்லாஹ்வின் வரம்புகள். எனவே அவற்றை மீறாதீர்கள் அல்லாஹ்வின் வரம்புகளை மீறுவோரே அநீதி இழைத்தவர்கள்.\n230. (இரண்டு தடவை விவாகரத்துச் செய்து66 சேர்ந்து கொண்ட பின் மூன்றாவது தடவையாக) அவளை அவன் விவாகரத்துச் செய்தால் அவள் வேறு கணவனை மணம் செய்யாத வரை அவனுக்கு அனுமதிக்கப்பட்டவளாக ஆக மாட்டாள். (இரண்டாம் கணவனாகிய) அவனும் அவளை விவாகரத்துச் செய்து, (மீண்டும் முதல் கணவனும் அவளும் ஆகிய) இருவரும் அல்லாஹ்வின் வரம்புகளை நிலைநாட்ட முடியும் எனக் கருதினால் (திருமணத்தின் மூலம்) சேர்ந்து கொள்வது குற்றமில்லை. இவை அல்லாஹ்வின் வரம்புகள். அறிகின்ற சமுதாயத்திற்கு அவன் இதைத் தெளிவுபடுத்து��ிறான்.\n231. பெண்களை நீங்கள் விவாகரத்துச் செய்தால்66 அவர்கள் தமக்குரிய காலக்கெடுவை69நிறைவு செய்வதற்குள் நல்ல முறையில் அவர்களைச் சேர்த்துக் கொள்ளுங்கள் அல்லது நல்ல முறையில் விட்டு விடுங்கள் அல்லது நல்ல முறையில் விட்டு விடுங்கள் அவர்களைத் துன்புறுத்தி வரம்பு மீறுவதற்காகச் சேர்த்துக் கொள்ளாதீர்கள் அவர்களைத் துன்புறுத்தி வரம்பு மீறுவதற்காகச் சேர்த்துக் கொள்ளாதீர்கள் இவ்வாறு செய்பவர் தமக்கே அநீதி இழைத்துக் கொண்டார். அல்லாஹ்வின் வசனங்களைக் கேலிக்குரியதாக்கி விடாதீர்கள் இவ்வாறு செய்பவர் தமக்கே அநீதி இழைத்துக் கொண்டார். அல்லாஹ்வின் வசனங்களைக் கேலிக்குரியதாக்கி விடாதீர்கள் உங்களுக்கு அல்லாஹ் செய்துள்ள அருட்கொடையையும், வேதத்தையும் ஞானத்தையும்67 வழங்கியதையும் எண்ணிப் பாருங்கள் உங்களுக்கு அல்லாஹ் செய்துள்ள அருட்கொடையையும், வேதத்தையும் ஞானத்தையும்67 வழங்கியதையும் எண்ணிப் பாருங்கள் இது குறித்து அவன் உங்களுக்கு அறிவுரை கூறுகிறான். அல்லாஹ்வை அஞ்சுங்கள் இது குறித்து அவன் உங்களுக்கு அறிவுரை கூறுகிறான். அல்லாஹ்வை அஞ்சுங்கள் \"அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன்\" என்பதை அறிந்து கொள்ளுங்கள்\n232. பெண்களை விவாகரத்துச் செய்த66 பின் அவர்கள் தமது காலக்கெடுவை69 நிறைவு செய்து விட்டால் அவர்கள் (தமக்குப் பிடித்த) கணவர்களை விருப்பப்பட்டு நல்ல முறையில் மணந்து கொள்வதைத் தடுக்காதீர்கள் உங்களில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும்1 நம்புவோருக்கு இவ்வாறு அறிவுரை கூறப்படுகிறது. இதுவே உங்களுக்குத் தூய்மையானது; பரிசுத்தமானது. அல்லாஹ்வே அறிவான். நீங்கள் அறிய மாட்டீர்கள்.\n233. பாலூட்ட வேண்டும் என்று விரும்புகிற (கண)வனுக்காக (விவாகரத்துச் செய்யப்பட்ட) தாய்மார்கள் தமது குழந்தைகளுக்கு முழுமையாக இரண்டு ஆண்டுகள்314 பாலூட்ட வேண்டும்.478 அவர்களுக்கு நல்ல முறையில் உணவும் உடையும் வழங்குவது குழந்தையின் தந்தைக்குக் கடமை. சக்திக்கு உட்பட்டே தவிர எவரும் சிரமம் தரப்பட மாட்டார்.68 பெற்றவள் தனது பிள்ளையின் காரணமாகவோ, தந்தை தனது பிள்ளையின் காரணமாகவோ சிரமம் கொடுக்கப்பட மாட்டார்கள்.68 (குழந்தையின் தந்தை இறந்து விட்டால்) அவரது வாரிசுக்கு இது போன்ற கடமை உண்டு. இருவரும் ஆலோசனை செய்து மனம் விரும்பி பாலூட்டுவதை நிறு���்த முடிவு செய்தால் இருவர் மீதும் எந்தக் குற்றமும் இல்லை. உங்கள் குழந்தைகளுக்கு (வேறு பெண் மூலம்) பாலூட்ட வேண்டும் என நீங்கள் விரும்பினால் (பெற்றவளுக்குக்) கொடுக்க வேண்டியதை நல்ல முறையில் கொடுத்து விட்டால் உங்கள் மீது எந்தக் குற்றமுமில்லை. அல்லாஹ்வை அஞ்சுங்கள் நீங்கள் செய்வதை அல்லாஹ் பார்ப்பவன்488 என்பதை அறிந்து கொள்ளுங்கள்\n234. உங்களில் எவரேனும் மனைவியரை விட்டு மரணித்தால் நான்கு மாதங்களும், பத்து நாட்களும் (மறுமணம் செய்யாமல்) அப்பெண்கள் காத்திருக்க வேண்டும்.69 அந்தக் காலக்கெடுவை நிறைவு செய்து விட்டால் அவர்கள் தம் விஷயமாக நல்ல முறையில் முடிவு செய்வதில் உங்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை.403 நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.\n235. (காத்திருக்கும் காலகட்டத்தில்) அவர்களை மணம் செய்ய எண்ணுவதோ, சாடையாக மணம் பேசுவதோ உங்கள் மீது குற்றம் இல்லை.404 அவர்களை நீங்கள் (மனதால்) விரும்புவதை அல்லாஹ் அறிவான். நல்ல சொற்கள் சொல்வதைத் தவிர இரகசியமாக அவர்களுக்கு வாக்குறுதி அளித்து விடாதீர்கள் உரிய காலம்69 முடியும் வரை திருமணம் செய்யும் முடிவுக்கு வராதீர்கள் உரிய காலம்69 முடியும் வரை திருமணம் செய்யும் முடிவுக்கு வராதீர்கள் உங்களுக்குள்ளே இருப்பதை அல்லாஹ் அறிவான் என்பதை அறிந்து அவனுக்கு அஞ்சுங்கள் உங்களுக்குள்ளே இருப்பதை அல்லாஹ் அறிவான் என்பதை அறிந்து அவனுக்கு அஞ்சுங்கள் அல்லாஹ் மன்னிப்பவன்; சகிப்புத்தன்மை மிக்கவன் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்\n236. அவர்களைத் தீண்டாத நிலையிலோ, அவர்களுக்கென மஹர்108 தொகையை முடிவு செய்யாத நிலையிலோ விவாகரத்துச் செய்வது உங்களுக்குக் குற்றமில்லை.66 வசதி உள்ளவர் தமக்குத் தக்கவாறும், ஏழை தமக்குத் தக்கவாறும் சிறந்த முறையில் அவர்களுக்கு வசதிகள் அளியுங்கள் இது நன்மை செய்வோர் மீது கடமை.74\n237. அவர்களுக்கு மஹர்108 தொகையை முடிவு செய்து, தீண்டுவதற்கு முன் அவர்களை நீங்கள் விவாகரத்துச் செய்தால் முடிவு செய்ததில் பாதி(யைக் கொடுப்பது கடமை). அப்பெண்களோ அல்லது திருமண ஒப்பந்தத்தில் அதிகாரம் உள்ள(கண)வரோ பெருந்தன்மையாக நடந்து கொண்டால் தவிர. (ஆண்களாகிய) நீங்கள் விட்டுக் கொடுப்பதே70 இறையச்சத்திற்கு நெருக்கமானது. உங்களுக்கிடையே (சிலருக்கு) இருக்கும் உயர்வை மறந்து விடாதீர்கள் நீங்க��் செய்பவற்றை அல்லாஹ் பார்ப்பவன்.488\n238. தொழுகைகளையும், நடுத் தொழுகையையும்71 பேணிக் கொள்ளுங்கள்361 அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு நில்லுங்கள்\n239. நீங்கள் அச்சத்தில் இருந்தால் நடந்தோ, வாகனத்திலோ (தொழலாம்). அச்சம் தீர்ந்ததும் நீங்கள் அறியாமல் இருந்ததை அல்லாஹ் உங்களுக்குக் கற்றுத் தந்தவாறு72 அல்லாஹ்வை நினையுங்கள்\n240. உங்களில் எவரேனும் மனைவியரை விட்டு மரணித்தால் \"ஒரு வருடம் வரை அவர்கள் வெளியேற்றப்படாமல், வசதிகள் வழங்குமாறு மரண சாசனம் செய்ய வேண்டும்.405 தங்கள் விஷயத்தில் நல்ல முடிவை மேற்கொண்டு அவர்களாக வெளியேறினால் உங்கள் மீது குற்றமில்லை. அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.\n241. விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்களுக்கு66 நல்ல முறையில் வசதிகள் அளிக்கப்பட வேண்டும். (இறைவனை) அஞ்சுவோருக்கு இது கடமை.74\n242. நீங்கள் விளங்குவதற்காக அல்லாஹ் தனது வசனங்களை இவ்வாறு தெளிவுபடுத்துகிறான்.\n243. மரணத்திற்கு அஞ்சி தமது ஊர்களை விட்டு வெளியேறியோரை நீர் அறியவில்லையா அவர்கள் ஆயிரக்கணக்கில் இருந்தனர். \"செத்து விடுங்கள் அவர்கள் ஆயிரக்கணக்கில் இருந்தனர். \"செத்து விடுங்கள்''20 என்று அவர்களுக்கு அல்லாஹ் கூறினான். பின்னர் அவர்களை உயிர்ப்பித்தான். மனிதர்கள் மீது அல்லாஹ் அருளுடையவன். எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் நன்றி செலுத்துவதில்லை.\n244. அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள்53 அல்லாஹ் செவியுறுபவன்;488 அறிந்தவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்\n245. அல்லாஹ்வுக்காக அழகிய கடன்75 வழங்குவோர் யார் அதை அவருக்குப் பன்மடங்காக (இறைவன்) பெருக்குவான். அல்லாஹ் குறைவாகவும் வழங்குகிறான். தாராளமாகவும் வழங்குகிறான். அவனிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்.\n246. மூஸாவுக்குப் பின்னர் இஸ்ராயீலின் மக்களில் (உருவான) ஒரு சமுதாயத்தைப் பற்றி நீர் அறியவில்லையா \"எங்களுக்கு ஒர் ஆட்சியாளரை நியமியுங்கள் \"எங்களுக்கு ஒர் ஆட்சியாளரை நியமியுங்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோம்''76 என்று தமது நபியிடம் கூறினர். \"உங்களுக்குப் போர் கடமையாக்கப்பட்டால் போரிடாமல் இருக்க மாட்டீர்கள் அல்லவா அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோம்''76 என்று தமது நபியிடம் கூறினர். \"உங்களுக்குப் போர் கடமையாக்கப்பட்டால் போரிடாமல் இருக்க மாட்டீர்கள் அல்லவா'' என்று அவர் கேட்டார். \"எங்கள் ஊர்களையும், பிள்ளைகளையும் விட்டு நாங்கள் வெளியேற்றப்பட்டிருக்கும் போது அல்லாஹ்வின் பாதையில் போரிடாமலிருக்க எங்களுக்கு என்ன வந்தது'' என்று அவர் கேட்டார். \"எங்கள் ஊர்களையும், பிள்ளைகளையும் விட்டு நாங்கள் வெளியேற்றப்பட்டிருக்கும் போது அல்லாஹ்வின் பாதையில் போரிடாமலிருக்க எங்களுக்கு என்ன வந்தது'' என்று அவர்கள் கூறினர். அவர்களுக்குப் போர் கடமையாக்கப்பட்ட போது அவர்களில் சிலரைத் தவிர (மற்றவர்கள்) புறக்கணித்தனர். அநீதி இழைத்தோரை அல்லாஹ் அறிந்தவன்.\n247. \"தாலூத் என்பவரை அல்லாஹ் உங்கள் ஆட்சியாளராக நியமித்துள்ளான்''76 என்று அவர்களின் நபி அவர்களிடம் கூறினார். \"எங்கள் மீது அவருக்கு எப்படி ஆட்சியதிகாரம் இருக்க முடியும் அவரை விட ஆட்சிக்கு நாங்களே தகுதியானவர்கள். அவருக்குப் பொருள் வசதியும் வழங்கப்படவில்லை'' என்று அவர்கள் கூறினர். \"உங்களை விட அவரை அல்லாஹ் தேர்வு செய்து விட்டான். அவருக்கு கல்வியையும், உடலையும் (வலுவை) அதிகமாக வழங்கியிருக்கிறான். தான் நாடியோருக்கு அல்லாஹ் அதிகாரத்தை வழங்குவான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்'' என்று அவர் கூறினார்.\n248. \"அவருக்கு அதிகாரம் வழங்கப்பட்டதற்கு அடையாளமாக, உங்களிடம் ஓர் அலங்காரப் பெட்டி வரும்.77 அதில் உங்கள் இறைவனிடமிருந்து (உங்களுக்கு) மனநிறைவு இருக்கும். மூஸாவின் குடும்பத்தாரும், ஹாரூனின் குடும்பத்தாரும் விட்டுச் சென்றவற்றில் எஞ்சியது அதில் இருக்கும். அதை வானவர்கள் சுமந்து வருவார்கள். நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் அதில் உங்களுக்குத் தக்க சான்று உள்ளது'' என்று அவர்களின் நபி அவர்களிடம் கூறினார்.\n249. படைகளுடன் தாலூத் புறப்பட்டபோது \"அல்லாஹ் உங்களை ஒரு நதியின் மூலம் சோதிக்கவுள்ளான். அதில் அருந்துபவர் என்னைச் சேர்ந்தவர் அல்லர். அதை உட்கொள்ளாதவர் என்னைச் சேர்ந்தவர்; கையளவு அருந்தியவர் தவிர'' என்றார். அவர்களில் சிலரைத் தவிர (மற்றவர்கள்) அதில் அருந்தினார்கள். அவரும், அவருடனிருந்த நம்பிக்கை கொண்டோரும் அதைக் கடந்தபோது \"ஜாலூத் மற்றும் அவனது படையினருடன் (போரிட) இன்று எங்களுக்கு எந்த வலிமையும் இல்லை'' என்றனர். அல்லாஹ்வைச் சந்திக்கவுள்ளோம்488 என்று நம்பியோர், \"எத்தனையோ சிறு படைகள், பெரும் படைகள் பலவற்றை அல்லாஹ்வின் கட்டளைப்படி வென்றுள்ளன. சகித்துக் கொள்��ோருடன் அல்லாஹ் இருக்கிறான்'' என்றனர்.\n250. ஜாலூத்தையும், அவனது படையினரையும் அவர்கள் களத்தில் சந்தித்தபோது \"எங்கள் இறைவா எங்கள் மீது சகிப்புத் தன்மையை ஊற்றுவாயாக எங்கள் மீது சகிப்புத் தன்மையை ஊற்றுவாயாக எங்கள் பாதங்களை நிலைப்படுத்துவாயாக (உன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு எதிராக எங்களுக்கு உதவுவாயாக\n251. அவர்களை அல்லாஹ்வின் கட்டளைப்படி (தாலூத் படையினர்) தோற்கடித்தனர். தாவூத், ஜாலூத்தைக் கொன்றார். அவருக்கு அல்லாஹ் அதிகாரத்தையும், ஞானத்தையும் வழங்கினான். தான் நாடியவற்றை அவருக்குக் கற்றுக் கொடுத்தான். மனிதர்களில் சிலர் மூலம் வேறு சிலரை அல்லாஹ் தடுக்காதிருந்தால் பூமி சீர்கெட்டிருக்கும். எனினும் அகிலத்தார் மீது அல்லாஹ் அருளுடையவன்.\n252. இவை உண்மையை உள்ளடக்கிய அல்லாஹ்வின் வசனங்கள். அதை (முஹம்மதே) உமக்குக் கூறுகிறோம். நீர் தூதர்களில் ஒருவர்.\n253. இத்தூதர்களில், சிலரை விடச் சிலரைச் சிறப்பித்திருக்கிறோம். அவர்களில் சிலரிடம் அல்லாஹ் பேசியுள்ளான்.488 அவர்களில் சிலருக்கு, பல தகுதிகளை அவன் உயர்த்தியிருக்கிறான்.37 மர்யமுடைய மகன் ஈஸாவுக்குத் தெளிவான சான்றுகளை வழங்கினோம். ரூஹுல் குதுஸ்444 மூலம் அவரை வலுப்படுத்தினோம். தூதர்களுக்குப் பின் வந்தோர் தம்மிடம் தெளிவான சான்றுகள் வந்த பின்பு அல்லாஹ் நாடியிருந்தால் சண்டையிட்டிருக்க மாட்டார்கள். என்றாலும் அவர்கள் முரண்பட்டனர். அவர்களில் நம்பிக்கை கொண்டோரும் உள்ளனர். (ஏகஇறைவனை) மறுப்போரும் உள்ளனர். அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் சண்டையிட்டிருக்க மாட்டார்கள். எனினும் அல்லாஹ், தான் விரும்புவதைச் செய்வான்.\n பேரமோ, நட்போ, பரிந்துரையோ17 இல்லாத நாள்1 வருவதற்கு முன் நாம் உங்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (நல்வழியில்) செலவிடுங்கள் (ஏகஇறைவனை) மறுப்பவர்கள் அநீதி இழைத்தவர்கள்.\n255. அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. அவன் என்றென்றும் உயிருடன் இருப்பவன். அவனுக்குச் சிறு உறக்கமோ, ஆழ்ந்த உறக்கமோ ஏற்படாது. வானங்களில்507 உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அவன் அனுமதித்தால் தவிர அவனிடம் யார் தான் பரிந்து பேச முடியும்17 அவர்களுக்கு முன்னேயும், பின்னேயும் உள்ளதை அவன் அறிகிறான். அவன் அறிந்திருப்பவற்றில் எதையும் அவர்களால் அறிய முடியாது. அவன் நாடியதைத் தவிர. அவனது இருக்கை, வானங்களையும்,507 பூமியையும் உள்ளடக்கும். அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமமானதன்று. அவன் உயர்ந்தவன்; மகத்துவமிக்கவன்.\n256. இம்மார்க்கத்தில் எந்த வற்புறுத்தலும் இல்லை. வழிகேட்டிலிருந்து நேர்வழி தெளிவாகி விட்டது. தீய சக்திகளை மறுத்து அல்லாஹ்வை நம்புபவர் அறுந்து போகாத பலமான கயிற்றைப் பிடித்துக் கொண்டார். அல்லாஹ் செவியுறுபவன்;488 அறிந்தவன்.\n257. நம்பிக்கை கொண்டோருக்கு அல்லாஹ் உதவுபவன். இருள்களிலிருந்து303 வெளிச்சத்திற்கு அவர்களைக் கொண்டு செல்கிறான். (ஏகஇறைவனை) மறுப்போருக்கு தீய சக்திகளே உதவியாளர்கள். வெளிச்சத்திலிருந்து இருள்களுக்கு303 அவர்களைக் கொண்டு செல்கின்றனர். அவர்கள் நரகவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பர்.\n258. தனக்கு அல்லாஹ் ஆட்சியைக் கொடுத்ததற்காக இப்ராஹீமிடம் அவரது இறைவன் குறித்து தர்க்கம் செய்தவனை நீர் அறியவில்லையா \"என் இறைவன் உயிர் கொடுப்பவன்; மரணிக்கச் செய்பவன்'' என்று இப்ராஹீம் கூறியபோது, \"நானும் உயிர் கொடுப்பேன்; மரணிக்கச் செய்வேன்'' என்று அவன் கூறினான். \"அல்லாஹ் கிழக்கில் சூரியனை உதிக்கச் செய்கிறான். எனவே நீ மேற்கில் அதை உதிக்கச் செய் \"என் இறைவன் உயிர் கொடுப்பவன்; மரணிக்கச் செய்பவன்'' என்று இப்ராஹீம் கூறியபோது, \"நானும் உயிர் கொடுப்பேன்; மரணிக்கச் செய்வேன்'' என்று அவன் கூறினான். \"அல்லாஹ் கிழக்கில் சூரியனை உதிக்கச் செய்கிறான். எனவே நீ மேற்கில் அதை உதிக்கச் செய்'' என்று இப்ராஹீம் கேட்டார். உடனே (ஏகஇறைவனை) மறுத்த அவன் வாயடைத்துப் போனான். அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான்.\n259. அல்லது ஒரு கிராமத்தைக் கடந்து சென்றவரைப் பற்றி (நீர் அறிவீரா) அந்த ஊர் அடியோடு வீழ்ந்து கிடந்தது. \"இவ்வூர் அழிந்த பிறகு அல்லாஹ் எவ்வாறு இதை உயிராக்குவான்) அந்த ஊர் அடியோடு வீழ்ந்து கிடந்தது. \"இவ்வூர் அழிந்த பிறகு அல்லாஹ் எவ்வாறு இதை உயிராக்குவான்'' என்று அவர் நினைத்தார். உடனே அவரை அல்லாஹ் நூறு ஆண்டுகள் மரணிக்கச் செய்தான். பின்னர் அவரை உயிர்ப்பித்து \"எவ்வளவு நாளைக் கழித்திருப்பீர்'' என்று அவர் நினைத்தார். உடனே அவரை அல்லாஹ் நூறு ஆண்டுகள் மரணிக்கச் செய்தான். பின்னர் அவரை உயிர்ப்பித்து \"எவ்வளவு நாளைக் கழித்திருப்பீர்'' என்று கேட்டான். \"��ரு நாள் அல்லது ஒரு நாளில் சிறிதளவு நேரம் கழித்திருப்பேன்'' என்று அவர் கூறினார். \"அவ்வாறில்லை'' என்று கேட்டான். \"ஒரு நாள் அல்லது ஒரு நாளில் சிறிதளவு நேரம் கழித்திருப்பேன்'' என்று அவர் கூறினார். \"அவ்வாறில்லை நூறு ஆண்டுகளைக் கழித்து விட்டீர் நூறு ஆண்டுகளைக் கழித்து விட்டீர் உமது உணவும், பானமும் கெட்டுப் போகாமல் இருப்பதைக் காண்பீராக உமது உணவும், பானமும் கெட்டுப் போகாமல் இருப்பதைக் காண்பீராக406 (செத்துவிட்ட) உமது கழுதையையும் கவனிப்பீராக406 (செத்துவிட்ட) உமது கழுதையையும் கவனிப்பீராக மக்களுக்கு உம்மை எடுத்துக் காட்டாக ஆக்குவதற்காக (இவ்வாறு செய்தோம். கழுதையின்) எலும்புகளை எவ்வாறு திரட்டுகிறோம் என்பதையும், அதற்கு எவ்வாறு மாமிசத்தை அணிவிக்கிறோம் என்பதையும் கவனிப்பீராக மக்களுக்கு உம்மை எடுத்துக் காட்டாக ஆக்குவதற்காக (இவ்வாறு செய்தோம். கழுதையின்) எலும்புகளை எவ்வாறு திரட்டுகிறோம் என்பதையும், அதற்கு எவ்வாறு மாமிசத்தை அணிவிக்கிறோம் என்பதையும் கவனிப்பீராக'' என்று அவன் கூறினான். அவருக்குத் தெளிவு பிறந்தபோது \"அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன் என்பதை அறிகிறேன்'' எனக் கூறினார்.79\n இறந்தோரை நீ எவ்வாறு உயிர்ப்பிக்கிறாய் என்பதை எனக்குக் காட்டுவாயாக'' என்று இப்ராஹீம் வேண்டியபோது, \"நீர் நம்பிக்கை கொள்ளவில்லையா'' என்று இப்ராஹீம் வேண்டியபோது, \"நீர் நம்பிக்கை கொள்ளவில்லையா'' என்று (இறைவன்) கேட்டான். அதற்கவர் \"அவ்வாறல்ல'' என்று (இறைவன்) கேட்டான். அதற்கவர் \"அவ்வாறல்ல மாறாக எனது உள்ளம் அமைதியுறவே'' என்றார். \"நான்கு பறவைகளைப் பிடிப்பீராக மாறாக எனது உள்ளம் அமைதியுறவே'' என்றார். \"நான்கு பறவைகளைப் பிடிப்பீராக அவற்றைத் துண்டு துண்டாக வெட்டி உம்மிடம் வைத்துக் கொள்வீராக அவற்றைத் துண்டு துண்டாக வெட்டி உம்மிடம் வைத்துக் கொள்வீராக பின்னர் அவற்றில் ஒரு பகுதியை ஒவ்வொரு மலையின் மீதும் வைப்பீராக பின்னர் அவற்றில் ஒரு பகுதியை ஒவ்வொரு மலையின் மீதும் வைப்பீராக பின்னர் அவற்றை அழைப்பீராக அவை உம்மிடம் விரைந்து வரும். அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன் என்பதை அறிந்து கொள்வீராக'' என்று (இறைவன்) கூறினான்.\n261. தமது செல்வங்களை அல்லாஹ்வின் பாதையில் செலவிடுவோருக்கு உதாரணம் ஒரு தானியம். அது ஏழு கதிர்களை முளைக்கச் செய்கிறது. ஒவ்வொரு கதிரிலும் நூறு தானியங்கள் உள்ளன. தான் நாடியோருக்கு அல்லாஹ் இன்னும் பன்மடங்காகக் கொடுக்கிறான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்.\n262. அல்லாஹ்வின் பாதையில் தமது செல்வங்களைச் செலவிட்டு, செலவிட்டதைப் பின்னர் சொல்லிக் காட்டாமலும், தொல்லை தராமலும் இருப்போருக்கு அவர்களின் கூலி அவர்களின் இறைவனிடம் உள்ளது. அவர்களுக்கு எந்த அச்சமும் இல்லை. கவலைப்படவும் மாட்டார்கள்.\n263. தர்மம் செய்து விட்டு அதைத் தொடர்ந்து, தொல்லை கொடுப்பதை விட அழகிய சொற்களைக் கூறுவதும், மன்னிப்பதும் சிறந்தது. அல்லாஹ் தேவைகளற்றவன்;485 சகிப்புத் தன்மைமிக்கவன்.\n அல்லாஹ்வையும், இறுதி நாளையும்1 நம்பாது மக்களுக்குக் காட்டுவதற்காக தனது செல்வத்தைச் செலவிடுபவனைப் போல், உங்கள் தர்மங்களைச் சொல்லிக் காட்டியும், தொல்லை தந்தும் பாழாக்கி விடாதீர்கள் இவனுக்கு உதாரணம் மேலே மண் படிந்திருக்கும் வழுக்குப் பாறை. அதன் மேல் மழை விழுந்ததும் மேலே ஒன்றுமில்லாமல் ஆக்கி விடுகிறது. தாம் பாடுபட்ட எதன் மீதும் அவர்கள் சக்தி பெற மாட்டார்கள். (தன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான்.\n265. அல்லாஹ்வின் திருப்தியைப் பெறுவதற்காகவும், தமக்குள்ளே இருக்கும் உறுதியான நம்பிக்கைக்காகவும் தமது செல்வங்களை (நல்வழியில்) செலவிடுவோரின் உதாரணம், உயரமான இடத்தில் அமைந்த தோட்டம். பெருமழை விழுந்ததும் அத்தோட்டம் இருமடங்காக தன் உணவுப் பொருட்களை வழங்குகிறது. பெருமழை விழாவிட்டாலும் தூறல் (போதும்). நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் பார்ப்பவன்.488\n266. பேரீச்சை மற்றும் திராட்சைத் தோட்டம் ஒருவருக்கு இருக்கிறது; அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகளும் ஓடுகின்றன; அதில் அனைத்துக் கனிகளும் அவருக்கு உள்ளன; அவருக்குப் பலவீனமான சந்ததிகள் உள்ள நிலையில் அவருக்கு முதுமையும் ஏற்பட்டு விடுகிறது; அப்போது நெருப்புடன் கூடிய புயல் காற்று வீசி அ(த்தோட்டத்)தை எரித்து விடுகிறது. இந்த நிலையை உங்களில் எவரேனும் விரும்புவாரா நீங்கள் சிந்திப்பதற்காக இவ்வாறே அல்லாஹ் சான்றுகளைத் தெளிவுபடுத்துகிறான்.\n நீங்கள் சம்பாதித்ததில் தூய்மையானவற்றிலிருந்தும், பூமியிலிருந்து உங்களுக்கு நாம் வெளிப்படுத்தியதிலிருந்தும் (நல்வழியில்) செலவிடுங்கள் கண்ணை மூடிக்கொண்��ே தவிர எதை வாங்கிக் கொள்ள மாட்டீர்களோ அத்தகைய மட்டமான பொருளைச் செலவிட நினைக்காதீர்கள் கண்ணை மூடிக்கொண்டே தவிர எதை வாங்கிக் கொள்ள மாட்டீர்களோ அத்தகைய மட்டமான பொருளைச் செலவிட நினைக்காதீர்கள்80 அல்லாஹ் தேவைகளற்றவன்;485, புகழுக்குரியவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்\n268. ஷைத்தான் வறுமையைப் பற்றி உங்களைப் பயமுறுத்துகிறான். வெட்கக்கேடானதை உங்களுக்குத் தூண்டுகிறான். அல்லாஹ்வோ தனது மன்னிப்பையும், அருளையும் வாக்களிக்கிறான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்.\n269. தான் நாடியோருக்கு ஞானத்தை (அல்லாஹ்) வழங்குகிறான். ஞானம் வழங்கப்பட்டவர் ஏராளமான நன்மைகள் வழங்கப்பட்டு விட்டார். அறிவுடையோரைத் தவிர (யாரும்) சிந்திப்பதில்லை.\n270. நீங்கள் எதையேனும் (நல்வழியில்) செலவிட்டாலோ, நேர்ச்சை செய்தாலோ அல்லாஹ் அதை அறிகிறான். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளரும் இல்லை.\n271. தர்மங்களை நீங்கள் வெளிப்படையாகச் செய்தால் அது நல்லதே. அதை(ப் பிறருக்கு) மறைத்து ஏழைகளுக்கு வழங்கினால் அது உங்களுக்கு மிகச் சிறந்தது. உங்கள் தீமைகளுக்கு (அல்லாஹ் இதைப்) பரிகாரமாக ஆக்குகிறான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.\n272. அவர்களை நேர்வழியில் சேர்ப்பது உமது பொறுப்பில் இல்லை.81 மாறாக தான் நாடியோருக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுகிறான். நல்லவற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் அது உங்களுக்கே. அல்லாஹ்வின் திருப்தியைப் பெறவே செலவிடுகிறீர்கள். நல்லவற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் உங்களுக்கே அது முழுமையாக வழங்கப்படும். நீங்கள் அநீதி இழைக்கப்பட மாட்டீர்கள்.\n273. (பொருள் திரட்டுவதற்காக) பூமியில் பயணம் மேற்கொள்ள இயலாதவாறு அல்லாஹ்வின் பாதையில் தம்மை அர்ப்பணித்துக் கொண்ட ஏழைகளுக்கு (தர்மங்கள்) உரியன. (அவர்களைப் பற்றி) அறியாதவர், (அவர்களின்) தன்மான உணர்வைக் கண்டு அவர்களைச் செல்வந்தர்கள் என்று எண்ணிக் கொள்வார். அவர்களின் அடையாளத்தை வைத்து அவர்களை அறிந்து கொள்வீர் மக்களிடம் கெஞ்சிக் கேட்க மாட்டார்கள்.82 நல்லவற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் அல்லாஹ் அதை அறிந்தவன்.\n274. தமது செல்வங்களை இரவிலும், பகலிலும், இரகசியமாகவும், வெளிப்படையாகவும் (நல்வழியில்) செலவிடுவோருக்கு தமது இறைவனிடம் அவர்களுக்கான கூலி உண்டு. அவர்களுக்கு எந்த அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.\n275. வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள்.83 \"வியாபாரம் வட்டியைப் போன்றதே'' என்று அவர்கள் கூறியதே இதற்குக் காரணம். அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து வட்டியைத் தடை செய்து விட்டான். தமது இறைவனிடமிருந்து தமக்கு அறிவுரை வந்த பின் விலகிக் கொள்பவருக்கு முன் சென்றது உரியது. அவரைப் பற்றிய முடிவு அல்லாஹ்விடம் உள்ளது. மீண்டும் செய்வோர் நரகவாசிகள். அதில் நிரந்தரமாக இருப்பார்கள்.\n276. அல்லாஹ் வட்டியை அழிக்கிறான். தர்மங்களை வளர்க்கிறான். நன்றிகெட்ட எந்தப் பாவியையும் அல்லாஹ் விரும்ப மாட்டான்.\n277. நம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் புரிந்து, தொழுகையை நிலைநாட்டி, ஜகாத்தையும் கொடுத்து வருவோருக்கு அவர்களின் கூலி அவர்களின் இறைவனிடம் உள்ளது. அவர்களுக்கு எந்த அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.\n நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் வர வேண்டிய வட்டியை விட்டு விடுங்கள்\n279. அவ்வாறு நீங்கள் செய்யாவிட்டால் அல்லாஹ்விடமிருந்தும், அவனது தூதரிடமிருந்தும் போர்ப் பிரகடனத்தை உறுதி செய்து கொள்ளுங்கள் நீங்கள் திருந்திக் கொண்டால் உங்கள் செல்வங்களில் மூலதனம் உங்களுக்கு உரியது. நீங்களும் அநீதி இழைக்கக் கூடாது. உங்களுக்கும் அநீதி இழைக்கப்படாது.\n280. (கடன் வாங்கிய) அவன் சிரமப்படுபவனாக இருந்தால் வசதி ஏற்படும் வரை அவகாசம் கொடுக்க வேண்டும். நீங்கள் அறிந்து கொள்வோராக இருந்தால் அதைத் தர்மமாக்கி விடுவது உங்களுக்குச் சிறந்தது.73\n281. அல்லாஹ்விடம் நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படும் நாளை1 அஞ்சுங்கள் பின்னர் ஒவ்வொருவருக்கும், அவர்கள் உழைத்தது முழுமையாக வழங்கப்படும்.265 அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.\n குறிப்பிட்ட காலக்கெடு விதித்து ஒருவருக்கொருவர் கடன் கொடுத்தால் அதை எழுதிக் கொள்ளுங்கள்476 எழுதுபவர் உங்களுக்கிடையே நேர்மையான முறையில் எழுதட்டும். எழுதுபவர் அல்லாஹ் தமக்குக் கற்றுக் கொடுத்தது போல் எழுத மறுக்க வேண்டாம். கடன் வாங்கியவர், எழுதுவதற்குரிய வாசகங்களைச் சொல்லட்டும்476 எழுதுபவர் உங்களுக்கிடையே நேர்மையான முறையில் எழுதட்டும். எழுதுபவர் அல்லாஹ் தமக்குக் கற்றுக் கொடுத்தது போல் எழுத மறுக்க வேண்டாம். கடன் வாங்கியவர், எழுதுவதற்குரிய வாசகங்களைச் சொல்லட்டும் தனது இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளட்டும். அதில் எதையும் குறைத்திடக் கூடாது. கடன் வாங்கியவர் விபரமறியாதவராகவோ, பலவீனராகவோ, எழுதுவதற்கு ஏற்பச் சொல்ல இயலாதவராகவோ இருந்தால் அவரது பொறுப்பாளர் நேர்மையாகச் சொல்லட்டும். உங்கள் ஆண்களில் இருவரை சாட்சிகளாக்கிக் கொள்ளுங்கள் தனது இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளட்டும். அதில் எதையும் குறைத்திடக் கூடாது. கடன் வாங்கியவர் விபரமறியாதவராகவோ, பலவீனராகவோ, எழுதுவதற்கு ஏற்பச் சொல்ல இயலாதவராகவோ இருந்தால் அவரது பொறுப்பாளர் நேர்மையாகச் சொல்லட்டும். உங்கள் ஆண்களில் இருவரை சாட்சிகளாக்கிக் கொள்ளுங்கள் இரு ஆண்கள் இல்லாவிட்டால் சாட்சிகள் என நீங்கள் திருப்தியடையும் ஓர் ஆணையும், இரண்டு பெண்களையும் (ஆக்கிக் கொள்ளுங்கள் இரு ஆண்கள் இல்லாவிட்டால் சாட்சிகள் என நீங்கள் திருப்தியடையும் ஓர் ஆணையும், இரண்டு பெண்களையும் (ஆக்கிக் கொள்ளுங்கள்) அவ்விரு பெண்களில் ஒருத்தி தவறாகக் கூறினால் மற்றொருத்தி நினைவுபடுத்துவாள்.85 அழைக்கப்படும்போது சாட்சிகள் மறுக்கக் கூடாது. சிறிதோ, பெரிதோ தவணையைக் குறிப்பிட்டு எழுதிக் கொள்வதை அலட்சியம் செய்யாதீர்கள்) அவ்விரு பெண்களில் ஒருத்தி தவறாகக் கூறினால் மற்றொருத்தி நினைவுபடுத்துவாள்.85 அழைக்கப்படும்போது சாட்சிகள் மறுக்கக் கூடாது. சிறிதோ, பெரிதோ தவணையைக் குறிப்பிட்டு எழுதிக் கொள்வதை அலட்சியம் செய்யாதீர்கள் இதுவே அல்லாஹ்விடம் நேர்மையானது; சாட்சியத்தை நிரூபிக்கத்தக்கது; ஒருவருக்கொருவர் சந்தேகம் கொள்ளாமல் இருப்பதற்கு ஏற்றது. உங்களுக்கிடையே உடனுக்குடன் நடைபெறும் வியாபாரமாக இருந்தால் தவிர. (கடனில்லாத) வியாபாரத்தை எழுதிக் கொள்ளாமல் இருப்பது உங்களுக்குக் குற்றமாகாது. ஒப்பந்தம் செய்யும்போதும் சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் இதுவே அல்லாஹ்விடம் நேர்மையானது; சாட்சியத்தை நிரூபிக்கத்தக்கது; ஒருவருக்கொருவர் சந்தேகம் கொள்ளாமல் இருப்பதற்கு ஏற்றது. உங்களுக்கிடையே உடனுக்குடன் நடைபெறும் வியாபாரமாக இருந்தால் தவிர. (கடனில்லாத) வியாபாரத்தை எழுதிக் கொள்ளாமல் இருப்பது உங்களுக்குக் குற்றமாகாது. ஒப்பந்தம் செய்யும்போதும் சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் எழுத்தருக்கோ, சாட்சி��்கோ எந்த இடையூறும் அளிக்கப்படக் கூடாது. அவ்வாறு செய்தால் அது உங்கள் மீது குற்றமாகும். அல்லாஹ்வை அஞ்சுங்கள் எழுத்தருக்கோ, சாட்சிக்கோ எந்த இடையூறும் அளிக்கப்படக் கூடாது. அவ்வாறு செய்தால் அது உங்கள் மீது குற்றமாகும். அல்லாஹ்வை அஞ்சுங்கள் அல்லாஹ் உங்களுக்குக் கற்றுத் தருவான். அல்லாஹ் அனைத்துப் பொருட்களையும் அறிந்தவன்.\n283. நீங்கள் பயணத்தில் இருக்கும்போது எழுத்தர் கிடைக்காவிட்டால் அடைமானத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும். உங்களில் ஒருவர் மற்றவரை நம்பினால் நம்பப்பட்டவர் தனது நாணயத்தை நிறைவேற்றட்டும். தனது இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளட்டும் சாட்சியத்தை மறைத்து விடாதீர்கள் அதை மறைப்பவரின் உள்ளம் குற்றம் புரிந்தது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் அறிந்தவன்.\n284. வானங்களில்507 உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அல்லாஹ்வுக்கே உரியன. உங்களுக்குள் இருப்பதை நீங்கள் வெளிப்படுத்தினாலோ, மறைத்துக் கொண்டாலோ அல்லாஹ் அதுபற்றி உங்களை விசாரிப்பான். தான் நாடியோரை மன்னிப்பான். தான் நாடியோரைத் தண்டிப்பான். அனைத்துப் பொருட்களின் மீதும் அல்லாஹ் ஆற்றலுடையவன்.\n285. இத்தூதர் (முஹம்மத்) தமது இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பட்டதை நம்பினார். நம்பிக்கை கொண்டோரும் (இதை நம்பினார்கள்). அல்லாஹ்வையும், அவனது வானவர்களையும், அவனது வேதங்களையும், அவனது தூதர்களையும் அனைவரும் நம்பினார்கள். \"அவனது தூதர்களில் எவருக்கிடையேயும் வேற்றுமை காட்டமாட்டோம்;37செவியுற்றோம்; கட்டுப்பட்டோம். எங்கள் இறைவா உனது மன்னிப்பை (வேண்டுகிறோம்.) உன்னிடமே (எங்கள்) திரும்புதல் உண்டு'' எனக் கூறுகின்றனர்.\n286. எவரையும் அவரது சக்திக்குட்பட்டே தவிர அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான்.68 அவர் செய்த நன்மை அவருக்குரியது. அவர் செய்த தீமையும் அவருக்குரியதே.265 \"எங்கள் இறைவா நாங்கள் மறந்து விட்டாலோ, தவறு செய்து விட்டாலோ எங்களைத் தண்டித்து விடாதே நாங்கள் மறந்து விட்டாலோ, தவறு செய்து விட்டாலோ எங்களைத் தண்டித்து விடாதே எங்கள் இறைவா எங்களுக்கு முன்சென்றோர் மீது சிரமத்தைச் சுமத்தியது போல் எங்கள் மீது சுமத்தி விடாதே எங்கள் இறைவா எங்களுக்கு வலிமையில்லாததை எங்கள் மீது சுமத்தி விடாதே எங்கள் பிழைகளைப் பொறுத்து எங்களை மன்னிப்பாயாக எங்கள் பிழைகளைப் பொறுத்து எங்��ளை மன்னிப்பாயாக அருள் புரிவாயாக நீயே எங்கள் அதிபதி. (உன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு எதிராக எங்களுக்கு நீ உதவுவாயாக\nஅத்தியாயம் : 114 அந்நாஸ்\nஅத்தியாயம் : 113 அல் ஃபலக்\nஅத்தியாயம் : 112 அல் இஃக்லாஸ்\nPrevious Article அத்தியாயம் : 1 அல் ஃபாத்திஹா\nNext Article அத்தியாயம் : 3 ஆலு இம்ரான்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஅரசியல்அல்லாஹ்வை நம்புதல்ஆடை அணிகலன்கள்இணை கற்பித்தல்இதர நம்பிக்கைகள்இஸ்லாம் குறித்த விமர்சனங்கள்ஈமான் (நம்பிக்கை தொடர்பானவை)ஏகத்துவம் இதழ்கணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும்குடும்பவியல்சுன்னத்தான தொழுகைகள்ஜமாஅத் தொழுகைதமிழாக்கம்தர்கா வழிபாடுதிருக்குர்ஆன்திருக்குர்ஆன் விளக்கம்திருமணச் சட்டங்கள்துஆ - பிரார்த்தனைதொழுகை சட்டங்கள்தொழுகை செயல்முறைதொழுகையில் ஓதுதல்தொழுகையை பாதிக்காதவைநபிமார்களை நம்புதல்நற்பண்புகள் தீயபண்புகள்நவீன பிரச்சனைகள்நவீன பொருளாதாரப் பிரச்சனைகள்நூல்கள்நோன்பின் சட்டங்கள்பள்ளிவாசல் சட்டங்கள்பாங்குபித்அத்கள்பெண்களுக்கான சட்டங்கள்பொய்யான ஹதீஸ்கள்பொருளாதாரம்மரணத்திற்குப்பின்மறுமையை நம்புதல்முஸ்லிமல்லாதவர்களின் சந்தேகங்கள்முஸ்லிமல்லாதவர்கள் பற்றியதுமூட நம்பிக்கைகள்வட்டிவிதண்டாவாதங்கள்விளக்கங்கள்ஹஜ்ஜின் சட்டங்கள்ஹதீஸ்கள்ஹலால் ஹராம்\nதூங்கும் முன் ஓத வேண்டிய துஆ\nதூங்கும் போது ஓதும் துஆ – துஆக்களின் தொகுப்பு\nஎது நேர்வழி – Rasmin MISc\nஸலாத்துன்னாரிய்யா எனும் ஸலவாத்து உண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/16472", "date_download": "2021-04-18T12:37:38Z", "digest": "sha1:PAID42OHITZD2PR3NA6R55IYGKPQ23XU", "length": 8195, "nlines": 193, "source_domain": "www.arusuvai.com", "title": "நியூ மெம்பெர்-குவைத் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nநல்லா இருகிங்களா. நான் ஏற்கனவே உங்களை விசாரிச்சிட்டேன்.\nநீங்க fahaheel-a. நாங்க சால்மியா\nஇந்தியால எங்க. நான் பாண்டிச்சேரி.\nஷாபானு, நான்,ஆற்காடு,உங்கள பத்தி சொல்லுங்க.எப்படி நேரம் போகுது,\nநான் வொர்க் பண்ரேன் பா.நீங���க வீட்ல இருகிஙளா\nஎந்த கம்பனி என்ன வேலை\nஏன் உங்கலுக்கு போர் அடிக்குதா . time பொகலயா. அதான் அருசுவை இருக்கே எல்லார் கிட்டயும் பேசுங்க. ட்மெ போய்டும்\nஎப்பவும் நெட்ல தான் இருப்பேன்\nஎப்பவும் நெட்ல தான் இருப்பேன்\nஎவ்லோ நாள் ஆகுது குவைத் வந்து. நான் 31/2 வருஷம் ஆகுது.\nஉரையாடலை தொடர இங்க வாங்க...\nஅதிரா மற்றும் ரஜினி திருமணநாள் இன்று, வாழ்த்தலாம் வாங்க\nஎல்லா அக்காவும் இங்க வாங்க இனி ஜாலி ஆ அரட்டை அடிங்க\nஅரட்டை அரங்கம் 2010 பகுதி - 18\nதோழிகளே வாங்க இங்க பேசலாம் சிரிக்கலாம் வாங்க\nராஜேஸ்குமார் நாவல் e-bookல் படிக்க ஆசையா\nவி- எழுத்தில் பெண் குழந்தையின் பெயர்கள் pls....\nவாங்க வாங்க விடுகதை பகுதிக்கு வாங்க\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dcnglobal.com/ta/data-storage/", "date_download": "2021-04-18T11:11:18Z", "digest": "sha1:WZ2LCHDPPD5BJSHMMSMSHMESYCXWF72H", "length": 9017, "nlines": 210, "source_domain": "www.dcnglobal.com", "title": "தரவு சேமிப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் சப்ளையர்கள் - சீனா தரவு சேமிப்பு தொழிற்சாலை", "raw_content": "\nஎல் 3 + ஸ்விட்ச்\nஎல் 3 தொழில்துறை சுவிட்ச்\n100 எம் அல்லாத PoE\n1000 எம் அல்லாத PoE\nமல்டி கோர் பாதுகாப்பு நுழைவாயில்\nமல்டி கோர் பாதுகாப்பு நுழைவாயில்\nதரவு மைய நெட்வொர்க் தீர்வு\nஎல் 3 + ஸ்விட்ச்\nஎல் 3 தொழில்துறை சுவிட்ச்\n100 எம் அல்லாத PoE\n1000 எம் அல்லாத PoE\nமல்டி கோர் பாதுகாப்பு நுழைவாயில்\nமல்டி கோர் பாதுகாப்பு நுழைவாயில்\nDCFW-1800 தொடர் அடுத்த வகை ...\nNCS1000 தொடர் ஒருங்கிணைந்த தரவு சேமிப்பு\nNCS1000 தொடர் ஒருங்கிணைந்த தரவு சேமிப்பக தயாரிப்பு SAN, NAS மற்றும் கிளவுட் ஆகியவற்றை ஒரே அமைப்பில் ஒருங்கிணைக்கிறது\nஅதிக கிடைக்கும் தன்மையை உறுதிப்படுத்த சமச்சீர் செயலில்-செயலில் இரட்டை கட்டுப்பாட்டாளர்கள்\n16/8Gb FC போர்ட்கள் மற்றும் 10/1Gb ஈதர்நெட் போர்ட்களை ஆதரிக்கிறது\nவேகமான SSD மற்றும் HDD களை ஆதரிக்க 12Gb SAS பின்தளத்தில் சேமிப்பு இடைமுகம்\nமெல்லிய வழங்குதல், ஸ்னாப்ஷாட், குளோன் போன்ற நிறுவன அம்சங்களை ஆதரிக்கிறது\nமுகவரி:டிஜிட்டல் டெக்னாலஜி பிளாசா, NO.9 ஷாங்க்டி 9 வது தெரு, ஹைடியன் மாவட்டம், பெய்ஜிங், சீனா\n© பதிப்புரிமை - 2010-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் செய்தியை இங்கே எழுதி எங்களுக்கு அனுப்புங்கள்\nதேட உள்ளிடவும் அல்லது மூட ESC ஐ அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/628892-simbu-birthday-special-article.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2021-04-18T11:22:25Z", "digest": "sha1:V3Z2EWQHX46NDK7P7Y37KSET5NVOER6G", "length": 39328, "nlines": 324, "source_domain": "www.hindutamil.in", "title": "சிலம்பரசன் பிறந்த நாள் ஸ்பெஷல்: சரிவுகளால் வீழ்ந்துவிடாத வித்தகன் | simbu birthday special article - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஏப்ரல் 18 2021\nசிலம்பரசன் பிறந்த நாள் ஸ்பெஷல்: சரிவுகளால் வீழ்ந்துவிடாத வித்தகன்\nதமிழ் சினிமா கதாநாயகர்களில் நட்சத்திர நடிகராக இருந்துகொண்டே. திரைக்கதை-வசனம் எழுதுதல், பாடல்களை எழுதுதல், பின்னணி பாடுதல், இசையமைத்தல், மற்ற நடிகர்களுக்குப் பின்னணிக் குரல் கொடுத்தல் என்று பல துறைகளில் தமது திறமையை நிரூபித்திருப்பவர்கள் வெகு சிலரே. அந்த அரிதான சிலரில் ஒருவரான டி.ஆர்.சிலம்பரசன் இன்று (பிப்ரவரி 3) தன்னுடைய பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.\nசிம்பு என்றும் எஸ்.டி.ஆர் என்றும் ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் சிலம்பரசன் நடிப்பு, இயக்கம், கதை-திரைக்கதை-வசனம், பாடல்கள் எழுதுதல், பாடல்களைப் பாடுதல், இசையமைப்பு, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு எனப் பல துறைகளில் சாதித்து அஷ்டாவதானி என்று புகழப்படும் டி.ராஜேந்தரின் மகன். அவருடைய அன்னையான உஷாவும் சில படங்களில் நடித்தவர் என்கிற வகையில் திரைத் துறையைச் சேர்ந்தவர். சிம்புவுக்குத் திரைப்படங்களுடனான பந்தம் பிறப்பிலிருந்து தொடங்கிவிட்டது.\nடி.ஆரின் 'உறவைக் காத்த கிளி' திரைப்படத்தில் இரண்டு வயதாக இருந்த சிம்பு நடிகராக அறிமுகமானார். அதன் பிறகு 12க்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். 'எங்க வீட்டு வேலன்', 'ஒரு வசந்த கீதம்' உள்ளிட்ட படங்களில் பதின்பருவச் சிறுவனாகவே தமிழ் சினிமா ரசிகர்களின் மனங்களில் இடம்பிடித்தார்.\nநட்சத்திர வானில் இளம் நாயகன்\n2002 தீபாவளிக்கு வெளியான 'காதல் அழிவதில்லை' படத்தின் மூலம் சிம்பு கதாநாயகனாகப் பதவி உயர்வு பெற்றார். ஏ.ஆர்.முருகதாஸ்-விஜயகாந்தின் 'ரமணா', ஏ.வெங்கடேஷ்-விஜய்யின் 'பகவதி', கே.எஸ்.ரவிகுமார்-அஜித்தின் 'வில்லன்' எனப் பெரிய படங்களுடன் டி.ஆர்.-சிம்புவின் 'காதல் அழிவதில்லை' வெளியானது. படம் பெரிய வெற்றியைப் பெறவில்லை. ஆனாலும் நடனம், துடிப்பு, வேகம், வசன உச்சரிப்பில் தனி ஸ்டைல் என சிம்புவின் திறமைகள் கவனம் ஈர்த்தன.\nஅ��ுத்ததாக ஏ.வெங்கடேஷ் இயக்கிய 'தம்' படத்தில் நாயகனாக நடித்தார் சிம்பு. இந்தப் படம் வணிகரீதியாக வெற்றிபெற்று சிம்புவை ஒரு ஆக்‌ஷன் நாயகனாக ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது. அந்த வெற்றி கொடுத்த தெம்பில் மீண்டும் அதே இயக்குநர்-நடிகர் கூட்டணி இணைந்து அளித்த 'குத்து' படமும் வெற்றி பெற்றது.\n'சாமி' படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு இயக்குநர் ஹரி தன்னுடைய 'கோவில்' படத்துக்கு சிம்புவையே நாயகனாகத் தேர்ந்தெடுத்தார். அந்த அழகான கிராமத்துக் காதல் கதையில் அமைதியும் மென்மையும் நிரம்பிய கதாபாத்திரத்தில் சிறப்பாகப் பொருந்தினார் சிம்பு.\nநாயகனாக ஐந்து படங்களில் மட்டுமே நடித்திருந்த நிலையில் கதை-திரைக்கதை இயக்கம் மேற்பார்வை ஆகிய பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு 'மன்மதன்' படத்தில் நடித்தார். இவ்வளவு சீக்கிரம் இயக்குநருக்கு இணையான பணியைக் கையிலெடுப்பதைப் பலரும் கேலியாகவோ அவநம்பிக்கையுடனோ பார்த்தார்கள். ஆனால், 2004 தீபாவளிக்கு அஜித்தின் 'அட்டகாசம்' படத்துடன் வெளியான 'மன்மதன்' காதலை மையப்படுத்திய பரபரப்பான த்ரில்லராக அனைவரையும் கவர்ந்தது. குறிப்பாக அந்த க்ளைமேக்ஸ் ட்விஸ்ட் அனைவரையும் அதிசயிக்க வைத்தது.\nஏ.ஜே.முருகன் என்பவர் இயக்கிய படமென்றாலும் சிம்புவின் திரைக்கதையும் குறிப்பாக அந்த க்ளைமேக்ஸ் ட்விஸ்ட்டுமே படத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணம் என்று பரவலாக உணரப்பட்டது. விமர்சகர்களும் இந்தப் படத்தைப் பாராட்டினார்கள்.\nவெற்றிப் படம் என்பதைத் தாண்டி அதுவரை சிம்புவுக்கு இருந்த 'அதீத தன்னம்பிக்கை கொண்ட விடலைப் பையன்' என்னும் இமேஜை 'மன்மதன்' உடைத்தது. சிலம்பரசன் அசலான பன்முகத் திறமைசாலி என்று பரவலாக அனைவரும் ஏற்றுக்கொண்டனர். அதைவிட முக்கியமாக 20களின் தொடக்க ஆண்டுகளிலேயே அவரிடமிருந்து வெளிப்பட்ட சாதிக்க வேண்டும், தனித்துத் தெரிய வேண்டும் என்கிற தீவிரமான உத்வேகம் அவர் மீது பலருக்கு நல்ல அபிப்ராயத்தை ஏற்படுத்தியது.\nஅடுத்ததாக வி.இஸட்.துரை இயக்கிய 'தொட்டி ஜெயா', கே.எஸ்.ரவிகுமாரின் 'சரவணா' படங்கள் ஓரளவு கவனம் ஈர்த்தன. 'மன்மதன்' அளித்த தெம்பில் 'வல்லவன்' படத்தின் மூலம் இயக்குநராகவும் களமிறங்கினார் சிம்பு, பலத்த எதிர்பார்ப்புடன் வெளியான அந்தப் படம் ரசிகர்களை ஈர்க்கத் தவறியது. அதற்குப் பிறகு சி��்பு இயக்க முயன்ற 'கெட்டவன்' உள்ளிட்ட படங்கள் பலவும் இன்றுவரை கிடப்பில் போடப்பட்டுள்ளன.\nஒளிப்பதிவாளர் எஸ்.சரவணன் இயக்குநராக அறிமுகமான 'சிலம்பாட்டம்' படம் இரட்டை அர்த்த வசனங்கள், காட்சிகளில் ஆபாசமான சித்தரிப்புகள் ஆகியவற்றுக்காகக் கடுமையாக விமர்சிக்கப்பட்டாலும் வணிகரீதியாக வெற்றி பெற்றது. சிம்பு ஒரு கிராமத்து இளைஞனாக நடித்த இந்தப் படத்தின் வெற்றி அவரை ஏ, பி, சி என அனைத்து சென்டர்களிலும் கொண்டு சேர்ப்பதில் முக்கியமான பங்காற்றியது.\nஇதற்குப் பிறகு அப்போது விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட வெற்றிப் படங்களைக் கொடுத்து ரசிகர்களின் நன்மதிப்பைப் பெற்றிருந்த கெளதம் மேனன் இயக்கத்தில் 2010 பிப்ரவரி 19 அன்று வெளியான 'விண்ணைத்தாண்டி வருவாயா' (விடிவி) சிம்புவின் திரைவாழ்வில் என்றென்றைக்கும் மிக முக்கியமான படமாக அமைந்துவிட்டது. சிம்பு என்றாலே 'விடிவி' படத்தில் அவர் ஏற்று நடித்த கார்த்திக் கதாபாத்திரம் நினைவுக்கு வரும் அளவுக்கு அந்தப் படமும் அதில் அவருடைய நடிப்பும் அனைத்து வயது ரசிகர்களையும் கவர்ந்தன.\nஅதுவரை சிம்புவுடன் அடையாளப்படுத்தப்படும் விஷயங்கள் பலவற்றைத் தவிர்த்து ஒரு நவீன நகர்ப்புற அழகனாக, மென்மையான காதலனாக சிம்புவைக் காட்டியிருந்தார் கெளதம் மேனன். அதன் மூலம் சிம்புவைப் பிடிக்காதவர்கள் கூட 'விடிவி' கார்த்திக்காக சிம்புவை ரசித்தார்கள். அந்த அளவுக்கு அந்தக் கதாபாத்திரமும் அதில் சிம்பு தன்னை கச்சிதமாகப் பொருத்திக்கொண்ட விதமும் அவருடைய நடிப்பும் அமைந்திருந்தன. வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற 'விடிவி' தமிழ் சினிமாவின் முக்கியமான காதல் படங்களில் ஒன்றாக நிலைபெற்றது.\nஇந்த வெற்றியைத் தொடர்ந்து சிம்பு நடித்த 'வானம்' படத்திலும் அவருடைய நடிப்புத் திறமை சிறப்பாக வெளிப்பட்டிருந்தது. அந்தப் படமும் விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றதோடு வணிக ரீதியாக வெற்றி பெற்றது. இந்தியில் சல்மான் கான் நடித்து மாபெரும் வசூல் சாதனை புரிந்த 'தபாங்' படத்தின் தமிழ் மறு ஆக்கமான 'ஒஸ்தி'யை தரணி இயக்க அதில் சிம்பு நாயகனாக நடித்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படம் படுதோல்வி அடைந்தது. இயக்குநர் விக்னேஷ் சிவனின் அறிமுகப் படமான 'போடா போடி' நீண்ட தாமதத்துக��குப் பிறகு 2012இல் வெளியானது. அந்தப் படத்திலும் ஒரு நாயக நடிகராக சிம்புவின் மற்றொரு பரிமாணம் வெளிப்பட்டிருந்தது.\nஇதற்குப் பிறகு கடந்த எட்டு ஆண்டுகளில் சிம்பு வெறும் ஏழு படங்களில் மட்டுமே நாயகனாக நடித்திருக்கிறார். கெளரவத் தோற்றத்தில் சில படங்களில் தோன்றினார். அவர் நாயகனாக நடித்த படங்களில் கெளதம் மேனனின் 'அச்சம் என்பது மடமையடா' தாமதமாக வந்தாலும் வணிகரீதியாக வெற்றி பெற்றது.\n'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' என்னும் மாபெரும் தோல்விக்குப் பிறகு இந்திய அளவில் நன்மதிப்பைப் பெற்ற மூத்த இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த்சாமி, விஜய் சேதுபதி, அருண் விஜய் ஆகியோருடன் சேர்ந்து மல்ட்டி ஸ்டாரர் படத்தில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார் சிலம்பரசன். அந்தப் படம் அந்த ஆண்டின் மிகப் பெரிய வெற்றிப் படங்களில் ஒன்றானது.\nஇவை இரண்டைத் மற்ற ஐந்து படங்களும் வெற்றி பெறவும் இல்லை. மற்ற காரணங்களுக்காகவும் கவனம் ஈர்க்கவில்லை. இவற்றோடு படப்பிடிப்புக்கு ஒத்துழைப்பு தருவதில்லை என்று சில இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் சிம்புவின் மீது பொதுவெளியில் புகாரளித்தது சிம்புவுக்கு அவப்பெயரை உண்டாக்கியது. உடல் எடை மிகவும் அதிகரித்து கேலிக்குள்ளானார்.\nசிம்புவும் அவருடைய ரசிகர்களும் நலன் விரும்பிகளும் மறக்க விரும்பும் இந்தக் காலகட்டத்தை அவர் இப்போது கடந்துவிட்டார் என்று அவருடைய அண்மைக் காலச் செயல்பாடுகள் நம்பிக்கை அளிக்கின்றன. சுசீந்திரன் இயக்கத்தில் அவர் நடிப்பில் 2021 பொங்கலுக்கு வெளியான 'ஈஸ்வரன்' படம் வணிகரீதியாக வெற்றி பெற்றிருக்கிறது. அதோடு சிம்பு உடல் எடையைக் குறைத்து மீண்டும் 20களில் இருக்கும் இளைஞனைப் போல் மாறியிருப்பது அவர் ரசிகர்கள் மட்டுமல்லாமல் அவர் மீது சற்றேனும் அன்பு கொண்ட அனைவரையும் மகிழச் செய்துள்ளது.\nவெங்கட் பிரபு இயக்கும் 'மாநாடு', கெளதம் மேனன் இயக்கத்தில் இன்னொரு படம் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் கெளதம் கார்த்திக்குடன் இணைந்து நடிக்கும் 'பத்து தல' என சிம்புவின் வருங்காலத் திட்டங்கள் பெரும் நம்பிக்கை அளிக்கின்றன.\nமறக்க முடியாத பாட்டுக் கலைஞர்\nஒரு நடிகராக மட்டுமல்லாமல் பாடகராக சிம்பு எப்போதும் வெற்றிகரமாக இயங்கியுள்ளார். நாயகனாக அறிமுகமாவதற்கு முன்பே 'காதல் வைரஸ் படத்தில�� இசை மேதை ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் 'பைலா மோர்' என்னும் பாடலைப் பாடியவர் சிம்பு. கிட்டத்தட்ட தான் நடித்த அனைத்துப் படங்களிலும் ஒரு பாடலைப் பாடிவிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் சிம்பு. அவற்றில் பெரும்பாலானவை வெற்றி பெற்றுள்ளன.\n'என் ஆசை மைதிலியே', 'லூசுப் பெண்ணே', அவர் நடித்த படங்களில் மட்டுமல்லாமல் மற்ற நடிகர்களின் படங்களுக்குப் பாடிய 'சைட் அடிப்போம் தம் அடிப்போம்' (பார்த்திபன் கனவு), 'காட்டுவழி' (மம்பட்டியன்) போன்ற பல பாடல்கள் சிம்பு குரலில் மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளன. நடிகராக ஐம்பது படங்களை நெருங்கிவரும் சிம்பு, பாடகராக நூறு பாடல்களைப் பாடிவிட்டார்.\n'லூசுப் பெண்ணே' (வல்லவன்), 'லவ் பண்லாமா வேணாமா' (போடா போடி) உள்பட கிட்டத்தட்ட இருபது பாடல்களை எழுதிவிட்டார். பாடகராகவும் பாடலாசிரியராகவும் அவருடைய அசாத்திய திறமை திரைப் பாடல்களில் மட்டுமல்லாமல் 'Love Anthem', 'பெரியார் குத்து', 'Vote Song' போன்ற தனி ஆல்பங்களிலும் சிறப்பாக வெளிப்பட்டுள்ளது.\nசிம்புவின் திரை மற்றும் திரைக்கு வெளியேயான ஆளுமைக்காக அவரை மிகவும் ரசிப்பவர்களும் இருக்கிறார்கள். அவரைக் கடுமையாக விமர்சிப்பவர்களும் இருக்கிறார்கள். அவருக்கு இருக்கும் வெறுப்பாளர்களின் எண்ணிக்கையும் அதிகம். ஆனால், அவர் திறமைசாலி என்பதை இவர்கள் யாராலும் மறுக்க முடியாது. ரசிகர்கள்-வெறுப்பாளர்கள் என்னும் இரு தரப்புகளுக்கு வெளியே பொதுவான பார்வையாளர்களில் பெரும்பாலானோருக்கு சிம்பு மீது ஒரு அன்பும் அக்கறையும் உண்டு. திறமை இருந்தும் அதற்கான உயரத்தை அடைய மறுக்கிறாரே அதற்கு அவருடைய சில செயல்களும் தவறான தேர்வுகளுமே காரணமாக இருக்கிறதே என்பதே சிம்புவின் மீதான பொதுப் பார்வையாளர்கள் பலரின் ஆதங்கம். இப்படி ஆதங்கப்பட வைக்கும் அன்பைப் பெற்ற திரைக் கலைஞர்கள் வெகு சிலரில் ஒருவராக இருக்கிறார் சிம்பு. அந்த அன்பை அவரும் உணர்ந்திருக்கிறார்.\nசில ஆண்டுகளுக்கு முன்பு வழங்கிய பேட்டி ஒன்றில், “நான் பத்து ஆண்டுகளுக்கு படமே நடிக்காமல் அதற்குப் பிறகு ஒரு படத்தில் நடித்தால்கூட என் படத்தைப் பார்க்க ரசிகர்கள் வருவார்கள் என்று கூறியிருந்தார் சிம்பு. 'ஈஸ்வரன்' விஷயத்தில் அது கிட்டத்தட்ட உண்மையாகிவிட்டது.\nஇதையெல்லாம் தாண்டி சிம்புவின் வெற்றிக்குக் காரணம் அவருடைய விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும்தான் என்று சொல்லலாம். அதலபாதாள வீழ்ச்சிகளிலிருந்து அசாதாரணமாக எழுந்து உயரே பறந்திருக்கிறார். தோல்விகளால் துவண்டதில்லை. புலம்பியதில்லை. தன் பிழைகளுக்கு மற்றவர்கள் மீது பழி சுமத்தியதில்லை. 'இனி அவர் கதை முடிந்தது' என்னும் ஆரூடங்களை ஒவ்வொரு முறையும் பொய்யாக்கியிருக்கிறார். இருபது ஆண்டுகளை நெருங்கும் அவருடைய கதாநாயகத் திரைப் பயணமே இதற்குச் சான்று பகிர்கிறது.\nஇரண்டு வயதில் திரைப் பயணத்தைத் தொடங்கி மிக இளம் வயதிலேயே நட்சத்திர அந்தஸ்தை எட்டிவிட்ட சிம்புவுக்கு இன்னும் பல சாதனைகளை நிகழ்த்த வயதும் காலமும் இருக்கின்றன. அதற்கான வாய்ப்புகளும் உத்தேவகமும் உடல் ஆரோக்கியமும் அவருக்கு அமைய வேண்டும் என்று மனதார வாழ்த்துவோம்.\nஇணையத்தில் வைரலான மீம்ஸ்: மாளவிகா மோகனன் ரசிப்பு\n'மாநாடு' தலைப்பின் பின்னணி: இயக்குநர் வெங்கட் பிரபு விளக்கம்\nஅருண் விஜய் படத்தில் இணைந்த புகழ்\n'பாரிஸ் ஜெயராஜ்' வெளியீட்டுத் தேதி அறிவிப்பு\nசிம்புசிம்பு பிறந்த நாள்சிம்பு பிறந்த நாள் ஸ்பெஷல்சிலம்பரசன்சிலம்பரசன் பிறந்த நாள்சிலம்பரசன் பிறந்த நாள் ஸ்பெஷல்மாநாடுமாநாடு ஸ்பெஷல்மாநாடு டீஸர் வெளியீடுOne minute newsSimbuSimbu birthdaySilambarasan birthdaySilambarasanMaanaaduMaanaadu specialMaanaadu teaser\nஇணையத்தில் வைரலான மீம்ஸ்: மாளவிகா மோகனன் ரசிப்பு\n'மாநாடு' தலைப்பின் பின்னணி: இயக்குநர் வெங்கட் பிரபு விளக்கம்\nஅருண் விஜய் படத்தில் இணைந்த புகழ்\n‘அடிமைக் கோயில்’களின் உண்மை நிலை\nமின்னணு இயந்திரங்கள் ஹேக்கிங் முயற்சி; ஜனநாயகப் படுகொலைக்கு...\nதலாக்கின் எதிர்மறையாக முஸ்லிம் பெண்கள் கணவரை விவாகரத்து...\nகரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடி படம்...\nகரோனா வைரஸுக்கு எதிரான போரின் அடையாளமாக கும்பமேளா...\nமேற்கு வங்கத்தை ஆளும் மம்தா பானர்ஜிக்கு விரைவில்...\nவிவேக் மரணம் குறித்து சர்ச்சை பேச்சு: மன்சூர்...\nகாட்பாடி அருகே பட்டாசுக் கடையில் தீ விபத்து; 2 சிறுவர்கள் உட்பட 3...\nசிதம்பரம் அருகே சிறுவர், சிறுமியர் மரக்கன்று நட்டு நடிகர் விவேக்குக்கு அஞ்சலி\nபுதுச்சேரியில் கரோனாவுக்கு மேலும் 3 பேர் உயிரிழப்பு; புதிதாக 663 பேர் பாதிப்பு\nமத்திய, மாநில அரசுகள், ரசிகர்களுக்கு நன்றி: விவேக் மனைவி பேட்டி\nநீ இறைவனோட நிழல்ல நிம்மதியா இளைப்பாறப்பா...: விவேக் மறைவுக்கு சி���குமார் இரங்கல்\nவிவேக்கின் அன்பை இன்னொரு ரசிகரிடம் பார்க்க முடியுமா எனத் தெரியவில்லை: இளையராஜா உருக்கம்\nஅதர்வாவுக்கு கரோனா தொற்று உறுதி\nமிக விரைவாகச் சென்றுவிட்டார் விவேக்: நயன்தாரா இரங்கல்\nகரோனா இரண்டாம் அலையில் பொதுத் தேர்வு தேவையா\nநூல்நோக்கு: நாம் ஏன் மதச்சார்பின்மையைத் தழுவிக்கொள்ள வேண்டும்\nபெருநகரப் பகுதிகளில் குறைந்த வாக்குப்பதிவு: கேள்விக்கு உள்ளாகும் இணையவழிப் பிரச்சாரம்\nசிம்ரன் பிறந்த நாள் ஸ்பெஷல்: நடிப்பாலும் நடனத்தாலும் தனி இடம் பிடித்த நடிகை\nகழற்றிவிடப்பட்ட பிரபல 5 வீரர்கள்: ஐபிஎல் ஏலத்தில் விலைபோவார்களா\nநாடாளுமன்ற அவை நடவடிக்கைகளை செல்போன்களில் பதிவுசெய்யக் கூடாது: வெங்கய்ய நாயுடு எச்சரிக்கை\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/639971-kerala-bjp.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2021-04-18T12:28:30Z", "digest": "sha1:X5TLI3OBSOH2N2QA22LVCZLKAJMOHO55", "length": 17074, "nlines": 285, "source_domain": "www.hindutamil.in", "title": "சிறுபான்மையினர் வாக்குகளை பெற கேரளாவில் பாஜக வியூகம் | kerala bjp - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஏப்ரல் 18 2021\nசிறுபான்மையினர் வாக்குகளை பெற கேரளாவில் பாஜக வியூகம்\nகேரள சட்டப்பேரவையில் தற்போது பாஜக.வுக்கு ஒரே ஒரு எம்எல்ஏ.தான் உள்ளார். வரும் தேர்தலில் கணிசமான இடங்களில் வெற்றி பெறும் இலக்கோடு பாஜக களப்பணி ஆற்றி வருகிறது. இதன் அங்கமாக சிறுபான்மையினரையும் கணிசமாக கட்சியில் இணைத்து மார்க்சிஸ்ட், காங்கிரஸ் கட்சிகளுக்கு அதிர்ச்சி கொடுக்க தீவிரமாக முயற்சி மேற்கொண் டுள்ளது.\nஅதற்கேற்ப ஓய்வுப் பெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஜேக்கப் தாமஸ் பாஜக.வில் இணைந்தார். அதேநேரத்தில் கேரள ஜனபக்சம் கட்சியை காங்கிரஸ் கூட்டணிக்குள் வைத்திருக்க முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி முட்டுக்கட்டை போட அவரையும் பாஜக வளைத்திருக்கிறது.\nபூஞ்ஞார் தொகுதியில் எம்எல்ஏ.வாக இருக்கும் பி.சி.ஜார்ஜ்ஜின் ஜனபக்சம் கட்சிக்கு கோட்டயம் மாவட்டத்தில் நல்ல செல்வாக்கு உள்ளது. இதே தொகுதியில் இருந்து 6 முறை எம்எல்ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ஜார்ஜ், இப்போது பாஜக கூட்டணிக்கு நகர்ந்திருக்கிறார். அயோத்தியில் ராமர் கோயில் கட்ட கிறிஸ்தவரான ஜார்ஜ் தன் பங்காக ஆயிரம் ரூபாய் நிதியும் கொ���ுத்து கூட்டணியை உறுதி செய்திருக்கிறார்.\nஏற்கெனவே சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த முன்னாள் ஐஏஏஸ் அதிகாரி அல்போன்ஸ் கண்ணந்தானத்தை, ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங் களவை எம்.பி.யாக்கி இருந்தது பாஜக. அவர் மூலம் சிறுபான்மை சமூகத்தினர் மத்தியிலும் பாஜக.வின் குரலை கொண்டு சேர்க்கின்றனர். உச்சமாக பாஜக மூத்த நிர்வாகிகளில் ஒருவரான ஷோபா சுரேந்திரன், முன்னாள் மாநிலத் தலைவர் கும்மனம் ராஜசேகரன் ஆகியோர் முஸ்லிம் லீக் கட்சியை வரவேற்க தயாராயினர். அதற்குள் காங்கிரஸ் கட்சி, முஸ்லீக் லீக்கிற்கு 23 தொகுதிகளை முந்திக் கொண்டு அறிவித்துள்ளது.\nஇதேபோல் நேற்று கேரள மாநில பாஜக தேர்தல் பொறுப்பாளரும், கர்நாடக துணை முதல்வருமான அஸ்வத் நாராயன், சீரோமலபார் திருச்சபைகளின் ஆயர் ஜார்ஜ் ஆலஞ்சேரியை சந்தித்தார். அதன்பின்னர் கேரள பாஜக.வில் கிறிஸ்தவ வேட்பாளர்களுக்கும் போட்டியிட வாய்ப்பு கொடுப்போம் என்று அஸ்வத் நாராயன் தெரிவித்தார்.\nஇதற்கிடையில், கேரள ‘மெட்ரோமேன்’ இ. தரன், சின்னத்திரை நடிகர் கிருஷ்ணகுமார் உட்பட பலரும் பாஜக.வில் இணைந்துள்ளனர். இந்நிலையில் ஓய்வு பெற்ற நீதிபதிகள் ரவீந்திரன், சிதம்பரேஸ், முன்னாள் டிஜிபி வேணுகோபால் உட்பட பலரும் நேற்று பாஜக.வில் இணைந்தனர்.இதனால் கேரளாவில் பாஜக.வின் பலம் அதிகரிக்கும் என்று நிர்வாகிகள் எதிர்பார்க்கின்றனர்\nசிறுபான்மையினர் வாக்குபாஜக வியூகம்கேரளாKerala bjp\n‘அடிமைக் கோயில்’களின் உண்மை நிலை\nமின்னணு இயந்திரங்கள் ஹேக்கிங் முயற்சி; ஜனநாயகப் படுகொலைக்கு...\nதலாக்கின் எதிர்மறையாக முஸ்லிம் பெண்கள் கணவரை விவாகரத்து...\nகரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடி படம்...\nவிவேக் மரணம் குறித்து சர்ச்சை பேச்சு: மன்சூர்...\nமேற்கு வங்கத்தை ஆளும் மம்தா பானர்ஜிக்கு விரைவில்...\nகரோனா வைரஸுக்கு எதிரான போரின் அடையாளமாக கும்பமேளா...\nதலாக்கின் எதிர்மறையாக முஸ்லிம் பெண்கள் கணவரை விவாகரத்து செய்யும் ‘குலா’ முறை செல்லும்:...\nமகாராஷ்டிரா, டெல்லி, கேரளா மாநிலங்களைவிட கரோனா பரிசோதனை, சிகிச்சையில் தமிழகம் சிறப்பாக செயல்படுகிறது:...\nகேரளாவில் எகிறப் போகும் கரோனா அடுத்த 2 நாட்களில் 2.50 லட்சம் பேருக்குப்...\nகேரளாவில் சிறுபான்மையினர் வாக்குகள் பாஜகவுக்கு கைகொடுக்குமா- சிறுபான்மை சமூக வேட்பாளர்கள் நம்பிக்கையுடன் காத்திருப்பு\nவீரதீர விருது பெற்ற திருமகன்களுக்கு புதிய முறையில் மரியாதை அளிக்க ஓர் வாய்ப்பு\n24 மணி நேரத்தில் 26 லட்சம் தடுப்பூசி; மொத்த எண்ணிக்கை 12 கோடியைக்...\nமத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கரோனா தொற்றால் பாதிப்பு\nமே.வங்க தேர்தல் போருக்கு மத்தியில் கரோனா பிரச்சினைக்காக சிறிது நேரம் செலவிட்டதற்கு நன்றி:...\nவிளம்பரத்தில் விழிப்புணர்வு; பொன்நகை விளம்பரத்தில் திருநங்கையின் புன்னகை: நகைக்கடை விளம்பரப் படத்துக்கு குவியும்...\nஐ.ஐ.எம். கல்வி நிறுவனத்தில் உதவிப் பேராசிரியரான காவலாளி: கல்விக்கு வறுமை தடையில்லை; பழங்குடி...\nமுஸ்லிம்கள் சதி செய்கிறார்கள்; இந்தியாவை இந்து தேசமாக அறிவிக்க வேண்டும்: கிறிஸ்தவ சமூகத்தை...\nபுகழ்பெற்ற ரஷ்புடின் பாடலுக்கு நடனமாடிய கேரள கல்லூரி மாணவர்கள்- ‘லவ் ஜிகாத்’ சர்ச்சையை...\nகாவிரி - குண்டாறு திட்டத்தை நிறுத்த வேண்டும்: மத்திய அரசுக்கு கர்நாடக முதல்வர்...\n728 மாவட்டங்களில் தலா ஒரு விவசாய பொருள்: விவசாயிகள் நலனுக்காக மத்திய அரசின்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakarvu.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/129161/", "date_download": "2021-04-18T12:03:11Z", "digest": "sha1:T7X26SETLGYDRJMJZSCTDVZSIDYM5QKT", "length": 9550, "nlines": 121, "source_domain": "www.nakarvu.com", "title": "கொரோனா தொற்றுக்குள்ளான 264 பேர் அடையாளம்... - Nakarvu", "raw_content": "\nகொரோனா தொற்றுக்குள்ளான 264 பேர் அடையாளம்…\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 264 பேர் நேற்று (31) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nதேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 92,442 இலிருந்து 92,706 ஆக அதிகரித்துள்ளது.\nஅந்த வகையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியதாக தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள 92,706 பேரில் தற்போது 2,887 நோயாளிகள் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதோடு, சீனப் பெண் உள்ளடங்கலாக 89,251 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதுடன் 568 பேர் இதுவரை மரணமடைந்துள்ளனர்.\nPrevious articleஎந்நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டாலும் எதிர்கொள்வதற்கு தயார்- வேலுகுமார்\nNext articleரவி கருணாநாயக்க உள்ளிட்ட 7 பேருக்கும் பிணை\nபாகிஸ்தானில் சமூக வலைதளங்கள் அனைத்தும் ம���டக்கம்\nபாகிஸ்தானில் நேற்று காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை சமூக வலைதளங்கள் அனைத்தும் முடக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரான்ஸ் நாட்டில் வெளிவரும் சார்லி ஹேப்டோ...\nஎந்த நேரத்திலும் அலெக்சி நவால்னி உயிரிழக்ககூடும்\nஷியாவின் எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டு வரும் அலெக்சி நவால்னி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் ஆட்சிக்கு எதிராக பல ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நரம்பு...\nநாமலுக்கு தலைவர் பதவி… வழங்கி வைத்தார் ஜனாதிபதி\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் \"ஊருடன் உரையாடல் - கிராமிய அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணி\" என்ற பெயரில் ஜனாதிபதி செயலணி உருவாக்கப்பட்டுள்ளதுடன் அதன் தலைவராக அமைச்சர் நாமல் ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளார்.இந்த செயலணி ஏப்ரல் 09...\nபாகிஸ்தானில் சமூக வலைதளங்கள் அனைத்தும் முடக்கம்\nபாகிஸ்தானில் நேற்று காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை சமூக வலைதளங்கள் அனைத்தும் முடக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரான்ஸ் நாட்டில் வெளிவரும் சார்லி ஹேப்டோ...\nஎந்த நேரத்திலும் அலெக்சி நவால்னி உயிரிழக்ககூடும்\nஷியாவின் எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டு வரும் அலெக்சி நவால்னி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் ஆட்சிக்கு எதிராக பல ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நரம்பு...\nநாமலுக்கு தலைவர் பதவி… வழங்கி வைத்தார் ஜனாதிபதி\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் \"ஊருடன் உரையாடல் - கிராமிய அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணி\" என்ற பெயரில் ஜனாதிபதி செயலணி உருவாக்கப்பட்டுள்ளதுடன் அதன் தலைவராக அமைச்சர் நாமல் ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளார்.இந்த செயலணி ஏப்ரல் 09...\nகேப்டன் பதவியை வழங்கியது ஏன் தமிழன் தினேஷ் கார்த்திக் விளக்கம்\nதமிழக வீரரான தினேஷ் கார்த்திக், கொல்கத்தா அணியின் கேப்டன் பதவியை இயான் மோர்கனிடம் கொடுத்தது ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வரும் உள்ளூர் தொடரான ஐபிஎல் தொடர்,...\nகோபா டெல் ரே கிண்ணத்தை மீண்டும் கைப்பற்றிய பார்சிலோனா\nகோபா டெல் ரே இறுதிப் போட்டியில் பார்சிலோனா 4-0 என்ற கோல் கணக்கில் பில்பாவோவை வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்றுள்ளது. கோபா டெல் ரே வரலாற்றில் 31 முறை வெற்றிகளைப் பெற்ற பார்சிலோனா மிகவும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Bhairawaha+np.php", "date_download": "2021-04-18T10:57:58Z", "digest": "sha1:CZUPRRIPYS3B4IP33XJNAD3E77VPU64U", "length": 4349, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Bhairawaha", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Bhairawaha\nமுன்னொட்டு 71 என்பது Bhairawahaக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Bhairawaha என்பது நேபாளம் அமைந்துள்ளது. நீங்கள் நேபாளம் வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். நேபாளம் நாட்டின் குறியீடு என்பது +977 (00977) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Bhairawaha உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +977 71 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Bhairawaha உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +977 71-க்கு மாற்றாக, நீங்கள் 00977 71-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.spottamil.com/2018/01/", "date_download": "2021-04-18T10:48:23Z", "digest": "sha1:XSL6YFSIQVOWZQRRK4T2SAHUVGQDNPTK", "length": 8935, "nlines": 152, "source_domain": "www.spottamil.com", "title": "ஜனவரி 2018 - ஸ்பொட் தமிழ்", "raw_content": "\nஇத்தாலி இலங்கை ஜேர்மனி Europe immigration Sale\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் ( Atom )\nகண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு\nகண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, என்பது கண் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது. நம் கண்ணாடி அணிகிறோம். இந்தக் கண்ணாடியினுடைய பவர் நாள் செல...\nமரக்கறிகளின் ஆங்கில - தமிழ் பெயர்கள் (English to Tamil Translation)\nA Amaranth முளைக்கீரை Artichoke கூனைப்பூ Ash Gourd, Winter Melon நீர்ப் பூசணிக்காய், கல்யாணப் பூசணிக்காய் Asparagus தண்ணீர்விட்டான் கிழங்கு ...\nமில்க் ரொபி செய்யலாம் வாங்க - How to make Milk Toffee\nமில்க் ரொபி செய்ய தேவையான பொருட்கள்: 1 ரின் பால் 400கிராம் 250 கிராம் சீனி 50 கிராம் பட்டர் 50 கிராம் கஜூ 1/2 பால் ரின்- சுண்டு தண்ணீர் 1 தே...\nமனிதனைவிட உயர்ந்த வாழ்வில் நெறிமுறைகளை கடைபிடிக்கும் காகம்\nகாகம் அல்லது காக்கா என்று அழைக்கப்படும் பறவையை நாம் அனைவரும் அறிந்து இருப்போம், அலட்சியமும் செய்து இருப்போம். ஆனால் ஆச்சர்யப்படும் அளவு அசாத...\nஇலங்கையின் அடுத்த பிரதமர் மகிந்த ராசபக்ச\nஇலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலகியுள்ளார். தனது தீர்மானம் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ரணில் விக்ரமசிங்க அறிவிக...\nVijay TV Maharani Serial 07-06-2011 - மகாராணி தொலைக்காட்சித்தொடர்\nVijay TV Maharani Serial 07-June-2011 மகாராணி தொலைக்காட்சித்தொடர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/2019/09/11/6076/", "date_download": "2021-04-18T11:25:09Z", "digest": "sha1:3CXOLTTDOGJUV3JHMA7UT2HXD6OAJDYZ", "length": 6606, "nlines": 68, "source_domain": "newjaffna.com", "title": "யாழில் சஜீத் பிரமதாசாவுடன் முண்டியடித்து செல்பி! - NewJaffna", "raw_content": "\nயாழில் சஜீத் பிரமதாசாவுடன் முண்டியடித்து செல்பி\nநேற்று முன்தினம் யாழிற்கு சென்ற அமைச்சர் சஜீத் பிரமதாசாவுடன் பலரும் முண்டியடித்து செல்பி (Selfy)எடுத்தனர்.\nயாழ்நகர மேயர் ஆர்னோல்ட் உட்பட பலரும் அமைச்சருடன் செல்பி எடுப்பதில் ஆர்வம் காட்டியிருந்தனர்.\n1987 இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திட்ட பின் இந்திய அமைதிப்படை இலங்கைக்கு வந்து வடக்கு கிழக்கிற்கு சென்ற போது அங்கும் முண்டியடித்து பலரும் ஆட்டோகிராபில் ( Autograf) கையொப்பம் வாங்கியிருந்தனர்.\nஆனால் ஒருவருடத்தால் அதே இந்திய அமைதிப்படை எமக்கு எதிராக துப்பாக்கி நீட்டி சுட்டவரலாறுகள் உண்டு என்பதை நாம் மீட்டிப்பார்க்கவேண்டும்.\nஅந்த வரலாறுகள் தந்த வலிகள் இன்னும் ஆறாத வடுவாகவே உள்ள நிலையில் , இன்றைய செல்பி நம்மை எங்கொகொண்டுபோய் விடுமோ என சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.\n← 11. 09. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\n சஜித்தின் ஜனாதிபதி கனவு பலிக்குமா\n நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.\n18. 04. 2021 இன்றைய இராசிப்பலன்\nமேஷம் இன்று உங்களது செயல்களுக்கு எப்போதும் யாராவது துணையாக இருந்து கொண்டு இருப்பார்கள். தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த தடைகள் நீங்கி முன்னேற்றம் காணப்படும். ஆனால் செலவுகள்\n17. 04. 2021 இன்றைய இராசிப்பலன்\n16. 04. 2021 இன்றைய இராசிப்பலன்\n15. 04. 2021 இன்றைய இராசிப்பலன்\nதொழில்நுட்பம் பிரதான செய்திகள் வினோதம்\nஇலங்கையில் பலரது கவனத்தை ஈர்த்த விமானப்படையின் புதிய ரக துப்பாக்கி\nஇலங்கை விமானப்படை உறுப்பினர் ஒருவர் வைத்துள்ள வித்தியாசமான துப்பாக்கியொன்று பலரது கவனத்தையும் பெற்றுவருகிறது. விமானப்படை வரலாற்றில் மிகவும் வித்தியாசமான துப்பாக்கியொன்றுடன் நின்ற குறித்த விமானப்படை உறுப்பினரை பலரும்\nகோழியே இல்லாம கோழி இறைச்சி – ஆய்வக இறைச்சிக்கு சிங்கப்பூர் அனுமதி\n‘FRESH AIR’ for Sale: விலை எவ்வளவு தெரியுமா\nயாழ்ப்பாணத்தில் மூன்று கிளைகளுடன் தென்னைமரம்\nஉலகின் கடைசி ஒரே வெள்ளை ஒட்டகச்சிவிங்கி உடலில் ஜிபிஎஸ் – எதற்கு\nமுன்னங்கால்களை உயர்த்தி தண்ணீர் கேட்டு கெஞ்சும் அணில்… இதயத்தை உருகச் செய்த காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/districtnews/56768/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%90--%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE", "date_download": "2021-04-18T11:18:22Z", "digest": "sha1:ZVNXT2IP64WWDHRXZT47MUKHE4PYBMOW", "length": 4966, "nlines": 89, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "கண்ணனூர் சி.எஸ்..ஐ. ஆலய அர்ப்பண விழா | Dinamalar", "raw_content": "\n27 நட்சத்திரங்களுக்கும் பொங்கல் டூ பொங்கல் பலன்\nசார்வரி 2020 - தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சிப் பலன்கள் - 2020\nகுருப்பெயர்ச்சி பலன் - 2020 - 2021 சார்வாரி ஆண்டு\nசனிப் பெயர்ச்சி - 27.12.2020 - 2023\nபிறந்த நாள் ராசி பலன்\nதினமலர் முதல் பக்கம் கன்னியாகுமரி\nகண்ணனூர் சி.எஸ்..ஐ. ஆலய அர்ப்பண விழா\nபதிவு செய்த நாள் : 14 பிப்ரவரி 2021 17:23\nகண்ணனூர் சி.எஸ்.ஐ. ஆலய அர்ப்பண விழா நடந்தது. வேர்க்கிளம்பி அருகே கடமலைகுன்று சேகரம், கண்ணனூர் சி.எஸ்.ஐ. ஆயர் மண்டல திருச்சபை புதிய ஆலய அர்ப்பண விழா, 200 வது ஆண்டு நிறைவு விழா, நினைவு தூண் அர்ப்பண விழா, சிறப்பு\nமலர் வெளியீட்டு விழா, புதிய பணித்தள அடிக்கல் நாட்டு விழா, அருட்பணியாளர் அர்ப்பண விழா, கிராம ஊழிய தொடக்க விழா நடந்தது. ஆலயத்தை பிஷப் செல்லையா அர்ப்பணம் செய்தார். சேகர ஆயர் ஜார்ஜ் வேததாஸ் தலைமை வகித்தார். திருச்சபை ஆயர் லிபின்ராஜ், உதவி திருப்பணியாளர் ஜெயக்குமார் ஆமோஸ் முன்னிலை வகித்தனர். விழாவில் சபை பொறுப்பாளர்கள், சபை மக்கள் கலந்து கொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/76730/Weather-Center-said-details-of-rainfall-in-tamilnadu", "date_download": "2021-04-18T12:44:37Z", "digest": "sha1:45CJZOI7WUMNXDU6LXBJ3A7625XIVWUU", "length": 8723, "nlines": 122, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தமிழகத்தில் எங்கெங்கு மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல் | Weather Center said details of rainfall in tamilnadu | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nதமிழகத்தில் எங்கெங்கு மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்\nதமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.\nசென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியசையும் ஒட்டி பதிவாகும்.\nகடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழைபெய்த மாவட்டங்களின் விவரம்:\nசின்னக்கல்லார் (கோவை) 4 செ.மீ,\nவால்பாறை வட்டாச்சியர் அலுவலகம் (கோவை) 3 செ.மீ,\nவால்பாறை (கோவை) 3 செ.மீ,\nபரம்பிக்குளம் (கோவை) 3 செ.மீ,\nசோலையார் (கோவை) 2 செ.மீ,\nசின்கோனா (கோவை) 2 செ.மீ,\nதக்கலை (கன்னியாகுமரி) 1 செ.மீ,\nபெரியாறு (தேனி) 1 செ.மீ,\nமேல் பவானி (நீலகிரி) 1 செ.மீ.\nஆகஸ்ட் 11 முதல் ஆகஸ்ட் 15 வரை தென் மேற்கு, மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 50-60 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.\nமீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்” என அறிவுறுத்தப்படுகிறார்கள்.\nமருத்துவ சிகிச்சைக்காக ஜாமீனில் வெளிவந்து 40 பேருக்கு விருந்து வைத்த டெல்லி தாதா\n’வொர்க் ஃப்ரம் ஹோம்’ டென்ஷனா\n கொல்கத்தாவுக்கு 205 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பெங்களூரு\n3-வது கொரோனா அலைக்கு மகாராஷ்டிரா தயாராகிறது: அமைச்சர் ஆதித்யா தாக்கரே\nஓசூர்: தொழிலதிபர் வீட்டில் 700 சவரன் தங்க நகை, 40 கிலோ வெள்ளி பொருள்கள் கொள்ளை\nகொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள டாப் 10 மாநிலங்களின் விவரம்\nசென்னை: கொரோனா விதிமீறல்; திறப்புவிழா அன்றே சீல் வைக்கப்பட்ட பிரியாணி கடை\n'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்\nதமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்\n\"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி\n'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமருத்துவ சிகிச்சைக்காக ஜாமீனில் வெளிவந்து 40 பேருக்கு விருந்து வைத்த டெல்லி தாதா\n’வொர்க் ஃப்ரம் ஹோம்’ டென்ஷனா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/86331/Ration-rice-saves-us-Sivakasi-Fireworks-Workers-Tear-Story", "date_download": "2021-04-18T11:39:16Z", "digest": "sha1:PTLRFVKRJA26Y7BVRMRCFCPISSWUMMGV", "length": 16515, "nlines": 116, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "\"ரேஷன் அரிசிதான் எங்களைக் காப்பாத்துது!\" - சிவகாசி பட்டாசுத் தொழிலாளர்கள் கண்ணீர் கதை | Ration rice saves us Sivakasi Fireworks Workers Tear Story | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n\"ரேஷன் அரிசிதான் எங்களைக் காப்பாத்துது\" - சிவகாசி பட்டாசுத் தொழிலாளர்கள் கண்ணீர் கதை\n\"நாங்க பார்க்குற வேலைக்கி என்னத்த க��லி கெடச்சுடப் போகுது ஏதோ பத்தாத காசை வெச்சுத்தான் வாழ்க்கைய ஓட்டிக்கிட்டு இருக்கோம்...\" - இப்படி விரக்தியில் பேசும் குடும்பங்களும் சிவகாசியில் இருக்கத்தான் செய்கிறது. தங்களுக்குத் தெரிந்த பட்டாசுத் தொழிலை மட்டுமே நம்பியிருக்கும் பல தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக் குறியாகவே இருப்பதற்கு இதுவே சான்று.\nகலர் கலராக வண்ணங்களோடு ஒலியுடன் ஒளியை உமிழும் பட்டாசை தயாரிக்கும் தொழிலாளர்களின் வாழ்க்கை கருப்பு - வெள்ளை படம்போல கும்மிருட்டாகத்தான் இருக்கிறது. அவர்களில் சிலரை சிவகாசியில் நேரடியாக சந்தித்தோம்.\nவீட்டின் முன்பு மரத்தடியில் அமர்ந்திருந்தவரிடம், \"என்னாக்கா ஒக்காந்து இருக்கீங்க, வேலைக்கு போகலையா\" என்று கேட்டோம். \"நேத்தே கம்பெனில வேலை முடுஞ்சுருச்சு சார்... அடுத்து ரெண்டு மாசம் கழிச்சுதான் தொறப்பாங்க. அதுவரைக்கும் என்ன செய்றதுன்னு யோசுச்சுக்கிட்டே ஒக்காந்து இருக்கேன்\" என்றார் பாண்டியம்மாள்.\n\"என்னது, ரெண்டு மாசம் கம்பெனி இருக்காதா\" என நாம் கேட்டு முடிப்பதற்குள். \"ஆமா சார் மழைகாலத்துல பட்டாசு செய்யமாட்டாங்க, காய லேட்டாகும்ல, அதான்\", என்றவரிடம் சம்பளம் - போனஸ் குறித்து கேட்டதற்கு, \"என்ன சார் போனசு... நாம பாக்குற வேலைக்கு என்னத்த போனஸ் கெடச்சுற போகுது\nவேலைக்குப் போனா டெய்லி நூறோ, நூத்தி இருபதோ கெடைக்கும் அதுல 20 ரூபாய் புடுச்சு வெச்சு போனசுன்னு மொத்தமா தருவாங்க. நான் கூலியில புடிக்க வேணாம்னு சொல்லிட்டேன். அதனால எனக்கு போனசு இல்ல\" என்றவரின் அருகில் வந்த செல்லத்தாயி, \"வயசான எங்கனால வேகமா வேலை பார்க்க முடியுமா வயசு புள்ளைகளா இருந்தா தினமும் நானூறு ஐநூறு கூலியா வாங்குவாங்க. அவங்களுக்கு போனஸ் கிடைக்கும். எங்களுக்கெல்லாம் போனசும் இல்ல... ஒண்ணுமில்ல...\" என்றவர் தொடர்ந்தார்.\n\"கொரோனா காலத்துல வேலை இல்லாம வெட்டியில்லாம ரொம்ப கஷ்டத்துல இருக்கு சார். இந்த வேலைய நம்பித்தான் கடன் வாங்கியிருக்கோம். இந்த வேலையும் இல்லாம கடன எப்படி கட்டுறதுன்னு தெரியல. ஒரு காப்பி தண்ணிகூட இல்லாம, யாருடா இம்முட்டு காபி கொடுப்பாங்கன்னு அடுத்தவங்கள நம்பிக்கிட்டு இருக்கோம்\" என்றவர், அந்தப் பக்கமாக சென்ற சரஸ்வதியிடம், \"அக்கா இங்க வாக்கா... நீயும் வந்து நம்ம கதைய சாருகிட்ட சொல்லு\" என்றவரிடம், \"நம்ம கதைதான் ஒலகத்துக்கே தெரியுமே... இதுல நான் என்னத்த சொல்றது\" என்று அலுத்துக் கொண்டாலும் நம்மிடம் பேசினார்.\n\"நம்ம வேலையில்லாம ஒக்காந்து இருக்குறது கடன்காரங்களுக்கு தெரிய மாட்டேங்கிது. கடன திருப்பி கொடு, லேட்டானா வட்டியோட கொடுன்னு அவங்க தொல்லை தாங்கள. ஏதோ ரேஷன்ல அம்பது கிலோ அரிசி போடுறதால பசிய தீத்துக்குறோம். வேல இல்லாதப்ப அதுதான் எங்கள காப்பாத்துது. அதுல பசங்க என்னம்மா டெய்லி இதையே போடுறேன்னு கேக்குறாங்க. நாங்க படுற கஷ்டம் அந்த கடவுளுக்கே தெரியும் அவன் பாத்துக்கிட்டுதானே இருக்கான். அடுத்து ரெண்டு மூணு மாசத்துக்கு வேல இருக்காது என்ன செய்றதுன்னு தெரியல\" என்றார் கன்னத்தில் கை வைத்தபடி.\nஅப்போது அங்கு வந்த குருசாமி, \"யாரும்மா இது\" என நம்மைப் பார்த்து கேட்க, \"ஏதோ டிவியில இருந்த வந்திருக்காங்கலாம்\" என்றார். \"ஓ அப்படியா\" என்ற குருசாமி, \"சார் பட்டாசு தொழில் ரெண்டு வருசத்துக்கு முன்னாடி வரைக்கும் நல்லாதான் இருந்துச்சு. அதுக்கு அப்புறமா பசுமை பட்டாசு, அது இதுன்னு அதிகமா எங்களுக்கு வேலை இல்லாம போயிருச்சு. இப்ப கொரோனா வேற. எப்படியாவது பட்டாசு தொழிலை முடக்கிறலாம்னு பாக்குறாங்க. பட்டாசு தொழிலை முடக்கிட்டா இங்க எந்த தொழிலும் இருக்க முடியாது. தீப்பெட்டி, கொத்தனார், பிரஸ்-னு இதைச் சார்ந்துள்ள எல்லா தொழிலும் ஒண்ணுமில்லாம போயிரும்\" என்றவரிடம், இந்தத் தொழில்ல ஆபத்தும் இருக்கே... அதை எப்படி எதிர்கொள்ளுறீங்க\" என நம்மைப் பார்த்து கேட்க, \"ஏதோ டிவியில இருந்த வந்திருக்காங்கலாம்\" என்றார். \"ஓ அப்படியா\" என்ற குருசாமி, \"சார் பட்டாசு தொழில் ரெண்டு வருசத்துக்கு முன்னாடி வரைக்கும் நல்லாதான் இருந்துச்சு. அதுக்கு அப்புறமா பசுமை பட்டாசு, அது இதுன்னு அதிகமா எங்களுக்கு வேலை இல்லாம போயிருச்சு. இப்ப கொரோனா வேற. எப்படியாவது பட்டாசு தொழிலை முடக்கிறலாம்னு பாக்குறாங்க. பட்டாசு தொழிலை முடக்கிட்டா இங்க எந்த தொழிலும் இருக்க முடியாது. தீப்பெட்டி, கொத்தனார், பிரஸ்-னு இதைச் சார்ந்துள்ள எல்லா தொழிலும் ஒண்ணுமில்லாம போயிரும்\" என்றவரிடம், இந்தத் தொழில்ல ஆபத்தும் இருக்கே... அதை எப்படி எதிர்கொள்ளுறீங்க\" எனக் கேட்டதும் நம்மை மேலும் கீழும் பார்த்தார்.\nபின்னர்... \"பயந்தா வாழ முடியுமா சார் எல்லா இடத்திலேயுமா விபத்து நடக்குது... வ��தி, அதுதான்னா போய் சேர வேண்டியதுதான். பயந்துக்கிட்டு வீட்லேயே ஒக்காந்து இருந்தா சாப்பாடு எப்படி சார் வரும் எல்லா இடத்திலேயுமா விபத்து நடக்குது... விதி, அதுதான்னா போய் சேர வேண்டியதுதான். பயந்துக்கிட்டு வீட்லேயே ஒக்காந்து இருந்தா சாப்பாடு எப்படி சார் வரும்\" என்றார் வெள்ளந்தியாகவும் தெளிவாகவும்\nவழக்கமான பிரச்னைகளுடன், பல்வேறு மாநிலங்களில் பட்டாசு விற்பனைக்குத் தடை, கடும் கட்டுப்பாடுகள், ஆங்காங்கே மழை போன்றவை இம்முறை சேர்ந்துள்ளன. இவற்றுக்கிடையே, பட்டாசுத் தொழிலை மட்டுமே நம்பி இருக்கும் இருண்ட இவர்களின் வாழ்வில் தீப ஒளி ஏற்றும் நாள் என்றோ, அன்றே உண்மையான தீபாவளியாக இருக்கும்.\nசிவகாசி நேரடி விசிட் (முதல் செய்தி) - \"போனஸும் இல்லை, வேலையும் இல்லை..\" - துயரம் பகிரும் சிவகாசி பட்டாசுத் தொழிலாளர்கள்\nசிவகாசி நேரடி விசிட் (இரண்டாவது செய்தி) -\"பரபரப்பு இல்லாம, ஃப்ரீயா இருக்கோம்\" - சிவகாசி பட்டாசு கடைகள்... ஒரு ஸ்பாட் விசிட்\nஇந்தியாவின் 'டாப்' கொடையாளி அசிம் பிரேம்ஜி... பள்ளிகள் முதல் கொரோனா நிவாரணம் வரை\n“அண்ணாமலைக்கு பாஜகவில் தலைவர் பதவி கொடுத்தாலும் ஆச்சர்யமில்லை“ : சசிகாந்த் செந்தில் பேட்டி\nRelated Tags : சிவகாசி, பட்டாசு, பட்டாசு விற்பனை, ரேஷன் அரிசி, எங்களை, காப்பாத்துது, சிவகாசி பட்டாசு, பட்டாசுத் தொழிலாளர், கண்ணீர் கதை, Ration rice, saves us, Sivakasi Fireworks, Workers, Tear Story,\nகொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள டாப் 10 மாநிலங்களின் விவரம்\nசென்னை: கொரோனா விதிமீறல்; திறப்புவிழா அன்றே சீல் வைக்கப்பட்ட பிரியாணி கடை\nRCB vs KKR : டாஸ் வென்ற கோலி பேட்டிங் தேர்வு\n'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்\n\"முழு முடக்கத்திற்கு வாய்ப்பில்லை\" - தமிழக அரசு தகவல்\n'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்\nதமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்\n\"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி\n'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇந்தியாவின் 'டாப்' கொடையாளி அசிம் பிரேம்ஜி... பள்ளிகள் முதல் க���ரோனா நிவாரணம் வரை\n“அண்ணாமலைக்கு பாஜகவில் தலைவர் பதவி கொடுத்தாலும் ஆச்சர்யமில்லை“ : சசிகாந்த் செந்தில் பேட்டி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/24943/", "date_download": "2021-04-18T12:21:47Z", "digest": "sha1:IIWLTUOMLZNP3JRQSRWSWWUUUR6CHMVV", "length": 24664, "nlines": 317, "source_domain": "www.tnpolice.news", "title": "ரோந்து பணியில் துரிதமாக செயல்பட்ட காவலருக்கு காவல் ஆணையர் பாராட்டு – POLICE NEWS +", "raw_content": "\nஇலவச முகக்கவசங்கள் வழங்கி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் தேனி காவல்துறையினர்\nவிழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்.\nவிழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் மதுரை மாநகர காவல்துறையினர்\nகாவல்துறையினருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி சிறப்பு முகாம்\n கணவர் மீது மனைவி பொன்னேரி மகளிர் காவல் நிலையத்தில் புகார்\nதேனியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் காவல்துறை சார்பாக கொரோனா விழிப்புணர்வு வாகனங்களை துவக்கி வைத்து பொதுமக்களுக்கு இலவச முக கவசங்களை வழங்கினார்\nசிவகிரி அருகே வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்த 2 வாலிபர்களை வனத்துறையினர் கைது செய்தனர்.\nபெரியார் பேருந்து நிலையம் அருகே முதியவர் பலி\nமாமனார் மீது கொலைவெறி தாக்குதல்: 16 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்\n“நடிகர் விவேக் உடலுக்கு மரியாதை” தேர்தல் ஆணையம் அனுமதி\nபொன்னேரி காவல்துறையினர் செயலை பாராட்டிய பொதுமக்கள்\nரோந்து பணியில் துரிதமாக செயல்பட்ட காவலருக்கு காவல் ஆணையர் பாராட்டு\nமதுரை: கடந்த 06.02.2020 E2-மதிச்சியம் சட்டம் & ஒழுங்கு காவல்நிலையம் முதல்நிலை காவலர் திரு.செந்தில் குமார் (3880) தற்போது அயல்பணியாக அரசு இராஜாஜி மருத்துவமனை காவல் நிலையத்தில் பணிபுரிந்துவருகிறார். அரசு இராஜாஜி மருத்துவமனையில் ரோந்து பணியில் இருந்தபோது அங்கு TN 59 AL 8727 என்ற இருசக்கர வாகனத்தை சந்தேகத்தின் அடிப்படையில், காவல் நிலையம் கொண்டு சென்று, CCTNS (CRIME AND CRIMINAL TRAKING NETWORKS AND SYSTEMS ) இணைய தளம்\nமூலமாக மேற்கண்ட வாகன எண்ணை பதிவு செய்து பார்வையிட்டதில் E3-அண்ணாநகர் குற்ற பிரிவு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காணாமல் போனதாக புகார் வந்துள்ளது தெரியவந்தது.\nரோந்து பணியில் துரிதமாக செயல்பட்ட முதல்நிலை காவலரை மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம்,IPS., அவர்கள் பாராட்���ினார்.\nமதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்\nகாவல் படை மாணவர்களிடேயே உரையாற்றிய இராணிப்பேட்டை SP\n165 இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்டம், மேல்விஷாரம் இஸ்லாமிய ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் மாணவர் காவல் படை(SPC)யை சேர்ந்த 44 மாணவர்கள் இன்று ராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தை […]\nகொரோனாவுக்கு மேலும் ஒரு இன்ஸ்பெக்டர் பலி, 6 ஆக அதிகரிப்பு\nடெங்கு கொசுவை ஒழிப்பதற்கு பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பு\nதிண்டுக்கல்லில் மறியல் போராட்டம் போலீசார் பேச்சு வார்த்தை\nஇன்றைய மதுரை கிரைம்ஸ் 27/02/2021\nகோவையில் கடைவீதிகளில் மக்கள் கூட்டம், நின்றபடி காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு\nகஞ்சா விற்ற 3 பேர் கைது\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,097)\nகாவலர் தின வாழ்த்துப் பா (3,076)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,239)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,933)\nசிவகங்கை மாவட்ட காவல்துறையினரின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு (1,929)\nகாவல்துறை டி.ஜி.பி தலைமையில் காவல்துறையினருக்கான குறைதீர்ப்பு முகாம் (1,896)\nஇலவச முகக்கவசங்கள் வழங்கி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் தேனி காவல்துறையினர்\nவிழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்.\nவிழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் மதுரை மாநகர காவல்துறையினர்\nகாவல்துறையினருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி சிறப்பு முகாம்\n100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி கடைகள் துவக்கம்\nமதுரை : மதுரை மாநகராட்சியும் மதுரை மாநகர காவல் துறையும் இணைந்து இன்று 01.04 2020-ம் தேதி மதுரை மாநகரில் உள்ள 100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி […]\nசென்னையில் சிறப்பாக பணியாற்றி காவலர் பதக்கம் வென்ற காவலர் தம்பதிகள்\nசென்னை : சென்னை பெருநகர காவல் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய தலைமை காவலர் 36785 திரு.செல்வகுமார் அவர்களின் சீரிய பணியினை தமிழ்நாடு அரசு அங்கீகரித்தது […]\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் செயல்படும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார், (லஞ்ச ஒழிப்புத்துறை), அந்தந்த மாவட்டத்தின் எஸ்.பி. கட்டுப்பாட்டிலோ, அல்லது கலெக்டரின் கட்டுப்பாட்டிலோ கிடையாது. […]\nஇறுதி சடங்கு நடத்த உதவி செய்த மதுரை தெற்குவாசல் சார்பு ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு\nமதுரை : மதுரை தெற்குவாசல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான முத்து கருப்புபிள்ளை தெருவில் வசிக்கும் ரவி&ஜோதி குடும்பத்தார் உறவினர் இறுதி சடங்கிற்கு உரிய முறையில் அனுமதி […]\nதிரு.J. K. திரிபாத்தி IPS – சட்டம் மற்றும் ஒழுங்கு\nஇலவச முகக்கவசங்கள் வழங்கி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் தேனி காவல்துறையினர்\nதேனி : தேனி மாவட்டம் முழுவதும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கிலும், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தேனி நகர் பழைய பேருந்து நிலையத்தில் ஆய்வு […]\nவிழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்.\nதிண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ரவளி பிரியா இ.கா.ப அவர்களின் அறிவுறுத்தலின்படி மாவட்டம் முழுவதும் உள்ள காவல்துறையினர் பல்வேறு இடங்களில் உள்ள வணிகர்கள், ஆட்டோ […]\nவிழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் மதுரை மாநகர காவல்துறையினர்\nமதுரை : மதுரை மாநகர் முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வேகமாக பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கிலும், பொதுமக்கள், வியாபாரிகள், ஹோட்டல் உரிமையாளர்கள், ஆட்டோ மற்றும் வாகன […]\nகாவல்துறையினருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி சிறப்பு முகாம்\nதூத்துக்குடி :தூத்துக்குடி காவல்துறையினருக்கு கொரோனா வைரஸ் தொற்று நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கான ‘கோவிஷீல்டு” தடுப்பூசி சிறப்பு முகாம் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் […]\nவியாசர்பாடி பகுதியில் மாவா விற்பனை செய்த ஒருவர், P3 வியாசர்பாடி காவல் குழுவினரால் கைது சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்களின் […]\nசின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹோமந்த் கைது\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகொரானாவை வென்ற காவலர்களை பாராட்டி வாழ்த்திய காவல் துணை ஆணையர்\nதி.நகர் காவல் துணை ஆணையர் திரு.ஹரி கிரண் பிரசாத், IPS தலைமையில் முத���யோர் இல்லவாசிகளுக்கு உணவு, மற்றும் தூய்மை செய்யும் பொருட்கள் விநியோகம்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%86%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_2015", "date_download": "2021-04-18T12:01:51Z", "digest": "sha1:F276QK7A6X6DVVQLL6K2G2IIW2JSDPYW", "length": 5725, "nlines": 127, "source_domain": "ta.wikinews.org", "title": "பகுப்பு:ஆகஸ்ட் 2015 - விக்கிசெய்தி", "raw_content": "\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 31 துணைப்பகுப்புகளில் பின்வரும் 31 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► ஆகஸ்ட் 1, 2015‎ (காலி)\n► ஆகஸ்ட் 2, 2015‎ (காலி)\n► ஆகஸ்ட் 3, 2015‎ (காலி)\n► ஆகஸ்ட் 4, 2015‎ (காலி)\n► ஆகஸ்ட் 5, 2015‎ (காலி)\n► ஆகஸ்ட் 6, 2015‎ (காலி)\n► ஆகஸ்ட் 7, 2015‎ (காலி)\n► ஆகஸ்ட் 8, 2015‎ (காலி)\n► ஆகஸ்ட் 9, 2015‎ (காலி)\n► ஆகஸ்ட் 10, 2015‎ (காலி)\n► ஆகஸ்ட் 11, 2015‎ (காலி)\n► ஆகஸ்ட் 12, 2015‎ (காலி)\n► ஆகஸ்ட் 13, 2015‎ (காலி)\n► ஆகஸ்ட் 14, 2015‎ (காலி)\n► ஆகஸ்ட் 15, 2015‎ (காலி)\n► ஆகஸ்ட் 16, 2015‎ (காலி)\n► ஆகஸ்ட் 17, 2015‎ (காலி)\n► ஆகஸ்ட் 18, 2015‎ (காலி)\n► ஆகஸ்ட் 19, 2015‎ (காலி)\n► ஆகஸ்ட் 20, 2015‎ (காலி)\n► ஆகஸ்ட் 21, 2015‎ (காலி)\n► ஆகஸ்ட் 22, 2015‎ (காலி)\n► ஆகஸ்ட் 23, 2015‎ (காலி)\n► ஆகஸ்ட் 24, 2015‎ (காலி)\n► ஆகஸ்ட் 25, 2015‎ (காலி)\n► ஆகஸ்ட் 26, 2015‎ (காலி)\n► ஆகஸ்ட் 27, 2015‎ (காலி)\n► ஆகஸ்ட் 28, 2015‎ (காலி)\n► ஆகஸ்ட் 29, 2015‎ (காலி)\n► ஆகஸ்ட் 30, 2015‎ (காலி)\n► ஆகஸ்ட் 31, 2015‎ (காலி)\n\"ஆகஸ்ட் 2015\" பகுப்பிலுள்ள பக்கங்கள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇப்பக்கம் கடைசியாக 28 சூலை 2017, 20:08 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsuthanthiran.com/2020/08/31/", "date_download": "2021-04-18T11:06:20Z", "digest": "sha1:KQO5ERYUEAF7NW77ZWPNA4DODHCH5BGC", "length": 6831, "nlines": 84, "source_domain": "www.newsuthanthiran.com", "title": "August 31, 2020 – புதிய சுதந்திரன் New Suthanthiran", "raw_content": "\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் முயற்சியினால் கடந்த அரசினால் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகம்(OMP) அமைப்பு..\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் முயற்சியினால் கடந்த அரசினால் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகம்(OMP) அமைக்கப்பட்டு விசாரணைகள் நடைபெற்ற போது அதனை நிராகரித்து மிகவும் குறுகி சிந்தனையுடன் அரசியல்…\nநேற்று காலை யாழ் பஸ் நிலையத்திலிருந்து கவனயீர்ப்பு போராட்டம் .\nநேற்று காலை யாழ் பஸ் நிலையத்திலிருந்து 11 மணிக்கு ஆரம்பித்து யாழ் மாவட்ட செயலகத்தில் நிறைவுற்ற கவனயீர்ப்பு போராட்டத்திலேயே அதிகளவான பாதிக்கப்பட்�� உறவுகள் , பொதுமக்கள் ,…\nசுமந்திரனின் விடுதலைப்புலிகள் தொடர்பான கருத்திற்கு பதிலளித்த மாவை(வீடியோ)\nநாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டதரணியும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளருமான சுமந்திரன் சூரியனின் விழுதுகள் நிகழ்ச்சியில். (Video)\nயாழ்.மாநகரசபையை குழப்பும் ஈ.பி.டி.பி. (வீடியோ)\nராஜபக்ஷாக்களை தோற்கடித்த பெருமை தமிழ்மக்களை சாரவேண்டும் – ஆனோல்ட் (video)\nயாழ் மாநகர முன் அரங்கு அலுவலக திறப்பு விழாவில் யாழ் மாநகர முதல்வர் உரை (Video)\nகூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் குறித்த அறிவிப்பு வெளியானது\nதமிழ்தேசியகூட்டமைப்பு மட்டக்களப்பில் நான்கு ஆசனங்களை பெறும் பட்டிருப்பு தொகுதி தமிழரசுகிளை நம்பிக்கை\nதமிழ் மக்களுக்குரிய பாரம்பரிய அரசியல் பலம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு – க.இன்பராசா\nபுகையிரத கடவை பாதுகாப்பாளருக்கு தமிழரசு செயலரின் நிதியில் உதவிகள்\nபொன்னாலைக் கிராம சிறுவர் உள்ளவாகளுக்கு பால்மாவை வழங்கியது சுன்னாகம் லயன்ஸ்\nஎமக்கு முன்னால் நீண்டு விரிந்துகிடக்கும் சதிவலைகள் குறித்து நாம் மிகுந்த அவதானத்தோடு எதிர்காலத்தில் செயற்படவேண்டிய அவசியத்தையும் வலியுறுத்துகின்றேன்…\nவரலாற்றை வரலாறாக அடுத்த தலைமுறைக்கும் பதிவு செய்ய வேண்டும்…\nஒரே தலைமையில் ஒன்றுபடுவோம் பிரச்சனையும் தீர்வும்.\nவலிகாமம்.வடக்கு மண்ணை மீட்டுக் கொடுத்தவர் மாவை\nபாம்புக்கு பல்லில்தான் நஞ்சு விக்னேஸ்வரனுக்கு உடம்பெல்லாம் நஞ்சு\nஅவசரமாக தேர்தலொன்று அவசியமா இலங்கைக்கு\n2009 முதல் சுமந்திரன் என்ன செய்தார் என்பவர்களுக்காக ஒன்று……\nஅபிவிருத்தியால் மட்டும் மக்கள் மனம் வென்றவனல்லன் சுமந்திரன் தன் அறிவாளுமையாலும் உள்ளங்கவர்ந்தவன் அவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87/", "date_download": "2021-04-18T11:58:39Z", "digest": "sha1:4DWSSGIMEBOIC2E6AUYZYMLDFW3E57YS", "length": 8260, "nlines": 161, "source_domain": "www.tamilstar.com", "title": "மத்திய, மாநில அரசுக்கு வேண்டுகோள் விடுத்த ஆரி - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்���ு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nமத்திய, மாநில அரசுக்கு வேண்டுகோள் விடுத்த ஆரி\nNews Tamil News சினிமா செய்திகள்\nமத்திய, மாநில அரசுக்கு வேண்டுகோள் விடுத்த ஆரி\nகொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடல் அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தால் குண்டர் சட்டம் பாயும் என்ற காவல்துறை அறிவிப்பை வரவேற்பதாக கூறிய நடிகர் ஆரி, மேலும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர்கள், பத்திரிக்கையாளர்கள் மற்றும் துப்புரவு தொழிலாளர்கள் ஆகியோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தால் அவர்களுக்கு அரசு மரியாதையுடன் அவர்களின் உடலை அடக்கம் செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nகாரணம் நாட்டை பாதுகாக்க ராணுவ வீரர்கள் தன் உயிரை துச்சமென எண்ணி வாழும் அதே வாழ்க்கையை தான் தற்போது இங்கு உள்ள மேலே குறிப்பிட்ட அனைத்து துறையினரும் செய்கிறார்கள், தங்கள் குடும்பங்களில் இருந்து விலகி உயிரை துச்சமென நினைத்து நம் நாட்டுக்காக, நாட்டு மக்களுக்காக இவர்கள் தற்போது களத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.\nஎனவே இதுபோன்ற களப்பணியில் உள்ளவர்கள் உயிரிழந்தால் அவர்களை ராணுவ வீரர்கள் போல் அடக்கம் செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார்.\nமேலும் கொரோனா வைரசால் இறந்தவர்களின் உடலில் இருந்து இந்நோய் மற்றவர்க்கு பரவாது என்று உலக சுகாதார மையம் தெள்ளத் தெளிவாகக் கூறியதையும் இங்கு சுட்டிக்காட்டினார்.\nகடன் வாங்கி உதவி செய்வேன் – பிரகாஷ் ராஜ்\nபெப்சி மற்றும் தலைவி பட குழுவினருக்கு உதவிய கங்கனா ரணாவத்\nஉயர் அதிகாரியின் மகள் கடத்தப்பட அவரை போலீஸ் அதிகாரி வரலட்சுமி காப்பாற்றுகிறார். அதன் தொடர்ச்சியாக பெண் கடத்தல்...\nஒன்ராறியோவில் புதிய கட்டுப்பாடுகள் அமுல்; அவசர நிலை, வீட்டில் தங்கும் உத்தரவும் நீடிப்பு\nகொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 9,346பேர் பாதிப்பு- 41பேர் உயிரிழப்பு\nஒன்ராறியோவில் ஊரடங்கு குறித்து பரிசீலனை, தினசரி தொற்று 18,000 வரை உயருமென எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/soorarai-pottru-censor-update/", "date_download": "2021-04-18T11:42:20Z", "digest": "sha1:OPAOLDOE2CVLFQ6J3DYGYCOWX3CARGG4", "length": 7153, "nlines": 161, "source_domain": "www.tamilstar.com", "title": "சூரரைப் போற்று சென்சார் முடிந்தது, சென்சார் சான்றிதழ் இதோ! - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nசூரரைப் போற்று சென்சார் முடிந்தது, சென்சார் சான்றிதழ் இதோ\nசூரரைப் போற்று சென்சார் முடிந்தது, சென்சார் சான்றிதழ் இதோ\nசூர்யா நடிப்பில் சுதா இயக்கத்தில் மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பில் இருக்கும் படம் சூரரைப் போற்று. இப்படத்தின் டீசர் வெளிவந்து செம்ம ஹிட் அடித்தது.\nஅதை தொடர்ந்து பாடல்கள் பட்சித்தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பியது, இந்நிலையில் தற்போது கொரொனாவால் சினிமா உலகமே முடங்கியுள்ளது.\nஇந்த நேரத்தில் சத்தமே இல்லாமல் சூரரைப் போற்று சென்சார் முடிந்துள்ளது, இவை எப்போது முடிந்தது என்று தெரியவில்லை.\nஆனால், தற்போது தான் இந்த படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியிட்டுள்ளனர். எல்லோரும் எதிர்ப்பார்த்தது போல் இந்த படத்திற்கு யு (U) சான்றிதழ் கிடைத்துள்ளது.\nகாட்மேன் வெப் தொடர் சர்ச்சை…. ப.ரஞ்சித் கண்டனம்\nஊரடங்கு காலத்தில் 17000க்கும் மேற்பட்ட நடுத்தர குடும்பங்களுக்கு உதவிய விஜய் தேவர்கொண்டா\nஉயர் அதிகாரியின் மகள் கடத்தப்பட அவரை போலீஸ் அதிகாரி வரலட்சுமி காப்பாற்றுகிறார். அதன் தொடர்ச்சியாக பெண் கடத்தல்...\nஒன்ராறியோவில் புதிய கட்டுப்பாடுகள் அமுல்; அவசர நிலை, வீட்டில் தங்கும் உத்தரவும் நீடிப்பு\nகொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 9,346பேர் பாதிப்பு- 41பேர் உயிரிழப்பு\nஒன்ராறியோவில் ஊரடங்கு குறித்து பரிசீலனை, தினசரி தொற்று 18,000 வரை உயருமென எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/technology/no-longer-do-you-have-to-scan-your-palm-to-enter-amazon-stores-29092020/", "date_download": "2021-04-18T12:34:49Z", "digest": "sha1:YAP2HL6O5L26HJUU4AN5IOQIJ7XZRQGM", "length": 14110, "nlines": 181, "source_domain": "www.updatenews360.com", "title": "இனி அமேசான் ஸ்டோர்களில் நுழைய உ��்கள் உள்ளங்கையை ஸ்கேனிங் செய்ய வேண்டும்!!! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nஇனி அமேசான் ஸ்டோர்களில் நுழைய உங்கள் உள்ளங்கையை ஸ்கேனிங் செய்ய வேண்டும்\nஇனி அமேசான் ஸ்டோர்களில் நுழைய உங்கள் உள்ளங்கையை ஸ்கேனிங் செய்ய வேண்டும்\nகொரோனா வைரஸ் துவங்கிய நாளில் இருந்தே நாம் அனைவரும் பல விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். அதே போல நிறுவனங்களும் தங்களால் முடிந்த அளவு பாதுகாப்புடன் சேவைகளை வழங்கி வருகின்றன. அந்த வரிசையில் அமேசான் நிறுவனம் தற்போது ஸ்கேனிங் விருப்பத்தை அதன் கடைகளில் மக்கள் நுழைய உதவும் ஒரு முறையாக வழங்கத் தொடங்குகிறது என்று ஒரு வலைப்பதிவு இடுகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆரம்பத்தில், சியாட்டிலிலுள்ள இரண்டு அமேசான் கோ கடைகளில் உள்ளங்கை அடிப்படையிலான ஸ்கேனர்கள் நுழைவு விருப்பமாக கிடைக்கும். ஆனால் நிறுவனம் செவ்வாயன்று தனது வலைப்பதிவு இடுகையில் மூன்றாம் தரப்பு கடைகளில் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த “செயலில் கலந்துரையாடல்களில்” இருப்பதாக கூறியது.\n‘அமேசான் ஒன்’ என்று அழைக்கப்படும் இந்த அமைப்பு, ஒரு கடையில் பணம் செலுத்துவதற்கும், ஒரு விசுவாச அட்டையை வழங்குவதற்கும் அல்லது அலுவலகங்கள் அல்லது அரங்கங்கள் போன்ற இடங்களுக்குள் நுழைவதற்கும், ஸ்கேனர் மீது உங்கள் கையை நகர்த்துவதன் மூலமும் பயன்படுத்தலாம்.\nவலைப்பதிவு இடுகையின் படி, உள்ளங்கை அங்கீகாரம் “சில பயோமெட்ரிக் மாற்றுகளை விட தனிப்பட்டதாக கருதப்படுகிறது. ஏனெனில் ஒரு நபரின் அடையாளத்தை நீங்கள் தீர்மானிக்க முடியாது” என்று அமேசான் கூறியது.\nPrevious இரண்டு திரைகளுடன் ஆசஸ் ROG செபிரஸ் டியோ 15 லேப்டாப் அறிமுகம் | இதன் விலை எவ்வளவு தெரியுமா\nNext இதுவே இன்னும் முடியல…அடுத்த வைரஸை கிளப்பிட்டாங்கப்பா சீனா…\nஹீரோ மோட்டார் சைக்கிள்களின் உயர்த்தப்பட்ட மொத்த விலைகளின் பட்டியல் இங்கே\nராயல் என்ஃபீல்ட் விலைகள் எகிறியது\nஸ்னாப்டிராகன் 750G உடன் சாம்சங் கேலக்ஸி M42 5ஜி\n Instagram Reels வீடியோக்களை எப்படி டவுன்லோடு செய்யனு��் தெரியுமா\n இந்த ஓப்போ போன்ல 64 MP கேமரா இருக்கா\nசாம்சங்கின் புதிய நியோ QLED Q85A டிவி அறிமுகம் | விவரங்கள் இங்கே\nஅடேங்கப்பா.. இந்த சாம்சங் டிவி விலை இத்தனை லட்சமா அப்படியென்ன அம்சம் இருக்கு இதுல\n65”, 75” வகைகளில் சாம்சங் நியோ QLED QN800A டிவிகள் அறிமுகம் | விலை & விவரங்கள் இதோ\nசுமார் 13 லட்சம் மதிப்பில் சாம்சங் நியோ QLED QN900A டிவி இந்தியாவில் அறிமுகம்\nகொரோனா இரண்டாவது அலையில் தொற்று அதிகம் தான்.. ஆனாலும் இறப்பு விகிதம் மிகக்குறைவு.. ஆனாலும் இறப்பு விகிதம் மிகக்குறைவு..\nQuick Shareஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுநோயின் இரண்டாவது அலை 2020 செப்டம்பரில் நடந்த முதல் அலைகளிலிருந்து வேறுபட்டது என்று நிபுணர்கள்…\nசீனாவுடன் நேரடியாக கைகோர்த்த அமெரிக்கா.. ஜோ பிடென் அரசு எடுத்த அதிரடி முடிவு.. ஜோ பிடென் அரசு எடுத்த அதிரடி முடிவு..\nQuick Shareஉலகின் மிகப் பெரிய சுற்றுச் சூழல் மாசுபடுத்தும் முதலிரண்டு நாடுகளான அமெரிக்காவும் சீனாவும் காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த மற்ற…\nவேளச்சேரி வாக்குச்சாவடிக்கு மறுவாக்குப்பதிவு நிறைவு : வாக்களிப்பதில் ஆர்வம் காட்டாத மக்கள்…\nQuick Shareசென்னை : வேளச்சேரி சட்டமன்ற தொகுதியில் 92வது வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த…\nவிண்ணுலகில் கலாமுடன் பேசும் விவேக்… மரக்கன்றுகளை நடவு செய்வது பற்றி ஆலோசனை..\nQuick Shareநகைச்சுவை நடிகரும், சமூக ஆர்வலருமான நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக நேற்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்….\nகட்சியினருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த எடப்பாடியார்.. சேலம் அதிமுக அலுவலகத்தில் நடந்த சுவாரசியம்…\nQuick Shareசேலம் : சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலம் ஓமலூர் அதிமுக அலுவலகத்திற்கு திடீர் விசிட்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/trending/tn-corona-death-cases-increase-today-150820/", "date_download": "2021-04-18T10:48:05Z", "digest": "sha1:R2DOSHH2OX3QJ3DJDGVLXZIP3HQF2I4E", "length": 13930, "nlines": 183, "source_domain": "www.updatenews360.com", "title": "தமிழகத்தில் இன்று மேலும் 5860 பேருக்கு கொரோனா பாதிப்பு : பலியானோர் எண்ணிக்கை உயர்வு.!! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nதமிழகத்தில் இன்று மேலும் 5860 பேருக்கு கொரோனா பாதிப்பு : பலியானோர் எண்ணிக்கை உயர்வு.\nதமிழகத்தில் இன்று மேலும் 5860 பேருக்கு கொரோனா பாதிப்பு : பலியானோர் எண்ணிக்கை உயர்வு.\nசென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்றும் (17வது நாளாக) 6 ஆயிரத்திற்கும் குறைவாகவே நீடித்துள்ளது.\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. ஆனால், தமிழக அரசின் தடுப்பு நடவடிக்கைகளினால், கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. அந்த வகையில், இன்று 5,860 பேருக்கு பாதிப்பு தென்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\nஇதன்மூலம், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,32,105 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் இன்று 1,179 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர்.\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 127பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த பலியானோர் எண்ணிக்கை 5,641 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 5,236 பேர் குணமடைந்தனர். இதனால், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 72 ஆயிரத்து 251 ஆக அதிகரித்துள்ளது.\nTags: கொரோனா தமிழகம், தமிழகத்தில் கொரோனா பலி, தமிழகம் கொரோனா\nPrevious 2022’க்குள் ஒவ்வொரு சொல்லின் அர்த்தத்திலும் சுயசார்பு இருக்க வேண்டும் :- துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு\nNext அவரை விட அதிக இந்தியர்கள் என்னிடம் உள்ளனர்.. கமலா ஹாரிஸ் குறித்து டிரம்ப் அதிரடி..\nசிறையிலடைக்கப்பட்ட ரஷ்ய எதிர்கட்சித் தலைவருக்கு எந்நேரத்திலும் மரணம்..\nதாயை பழிவாங்க மூன்று மாத குழந்தையை உயிருடன் எரித்துக் கொன்ற பெண்..\nகொரோனா இரண்டாவது அலையில் தொற்று அதிகம் தான்.. ஆனாலும் இறப்பு விகிதம் மிகக்குறைவு.. ஆனாலும் இறப்பு விகிதம் மிகக்குறைவு..\nதிருப்பதியில் தினசரி தரிசன எண்ணிக்கையை குறைக்க முடிவு : கொரோனா அச்சுறுத்தலால் தேவஸ்தானம் திட்டம்\nதலைவர் பொறுப்பிலிருந்து ரவுல் காஸ்ட்ரோ விலகல்… காஸ்ட்ரோ குடும்ப ஆதிக்கத்திற்கு விடைகொடுக்கும் கியூபா..\nஓட்டு எண்ணிக்கை முடியும் வரை கடிவாளம்.. கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை கண்காணிக்கும் திமுக\nதினமும் 100 டன் ஆக்சிஜன் சப்ளை.. இந்தூர் மாநகராட்சிக்கு ஆதரவாக களமிறங்கிய ரிலையன்ஸ் நிறுவனம்..\nசீனாவுடன் நேரடியாக கைகோர்த்த அமெரிக்கா.. ஜோ பிடென் அரசு எடுத்த அதிரடி முடிவு.. ஜோ பிடென் அரசு எடுத்த அதிரடி முடிவு..\nகொரோனா 2வது அலை எதிரொலி : ஜெஇஇ மெயின் தேர்வுகள் ஒத்திவைப்பு\nகொரோனா இரண்டாவது அலையில் தொற்று அதிகம் தான்.. ஆனாலும் இறப்பு விகிதம் மிகக்குறைவு.. ஆனாலும் இறப்பு விகிதம் மிகக்குறைவு..\nQuick Shareஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுநோயின் இரண்டாவது அலை 2020 செப்டம்பரில் நடந்த முதல் அலைகளிலிருந்து வேறுபட்டது என்று நிபுணர்கள்…\nசீனாவுடன் நேரடியாக கைகோர்த்த அமெரிக்கா.. ஜோ பிடென் அரசு எடுத்த அதிரடி முடிவு.. ஜோ பிடென் அரசு எடுத்த அதிரடி முடிவு..\nQuick Shareஉலகின் மிகப் பெரிய சுற்றுச் சூழல் மாசுபடுத்தும் முதலிரண்டு நாடுகளான அமெரிக்காவும் சீனாவும் காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த மற்ற…\nவேளச்சேரி வாக்குச்சாவடிக்கு மறுவாக்குப்பதிவு நிறைவு : வாக்களிப்பதில் ஆர்வம் காட்டாத மக்கள்…\nQuick Shareசென்னை : வேளச்சேரி சட்டமன்ற தொகுதியில் 92வது வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த…\nவிண்ணுலகில் கலாமுடன் பேசும் விவேக்… மரக்கன்றுகளை நடவு செய்வது பற்றி ஆலோசனை..\nQuick Shareநகைச்சுவை நடிகரும், சமூக ஆர்வலருமான நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக நேற்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்….\nகட்சியினருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த எடப்பாடியார்.. சேலம் அதிமுக அலுவலகத்தில் நடந்த சுவாரசியம்…\nQuick Shareசேலம் : சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலம் ஓமலூர் அதிமுக அலுவலகத்திற்கு திடீர் விசிட்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/uncategorized-ta/police-arrested-a-farmer-who-cultivated-cannabis-in-the-garden-24082020/", "date_download": "2021-04-18T11:49:39Z", "digest": "sha1:F6VV3BNOMFXZHSIE6PHKYJ64W5JXWRPD", "length": 13790, "nlines": 172, "source_domain": "www.updatenews360.com", "title": "துவரை தோட்டத்தில் கஞ்சா செடிக���ை வளர்த்து வந்த விவசாயி கைது – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nதுவரை தோட்டத்தில் கஞ்சா செடிகளை வளர்த்து வந்த விவசாயி கைது\nதுவரை தோட்டத்தில் கஞ்சா செடிகளை வளர்த்து வந்த விவசாயி கைது\nதிருப்பத்தூர்: ஆலங்காயம் அருகே 7 சென்ட் துவரை தோட்டத்தில் கஞ்சா செடிகளை வளர்த்து வந்த விவசாயியை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்த 2 லட்சம் மதிப்பிலான இரண்டு கிலோ கஞ்சா மற்றும் 35 கிலோ கஞ்சா செடிகளை போலீசார் அழித்தனர்.\nதிருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பூங்குளம் கிழக்கு வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் பூபதி (65). இவர் விவசாயி ஆவார். பூபதி தனது 7 சென்ட் விவசாய நிலத்தில் துவரை சாகுபடி செய்துள்ளார். இந்நிலையில் பூபதி துவரை சாகுபடியுடன் அரசால் தடை செய்யப்பட்டுள்ள கஞ்சா செடிகளை வளர்த்து வருவதாக திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.\nஅதன்பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமாரின் உத்தரவின் பேரில் ஆலங்காயம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டதில், பூபதி மறைத்து வைத்திருந்த 2 கிலோ கஞ்சா மற்றும் தனது நிலத்தில் துவரை சாகுபடி உடன் பயிரிடப்பட்டிருந்த 40 கஞ்சா செடிகளை போலீசார் பிடிங்கி அங்கேயே தீ வைத்து அழித்தனர். துவரை சாகுபடியில் கஞ்சா சாகுபடி செய்து விவசாயி கைது செய்யப்பட்ட சம்பவம் ஆலங்காயம் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nTags: குற்றம், திருப்பத்தூர், வேலூர்\nPrevious நீலகிரியில் புகார்களை தெரிவிக்க 24 மணி நேரமும் செயல்படும் புதிய மொபைல் செயலி துவக்கம்\nNext வீடுகளில் சூழ்ந்த அனல்மின் நிலைய சாம்பல் கழிவுகள்: ஊரை காலி செய்து கொண்டு வெளியேறிய கிராமமக்கள்\nதமிழ்நாடு கூடோ விளையாட்டு சங்கத்தின் பொதுக்குழு கூட்டம்: பல்வேறு மாவட்டங்களில் இருந்து பயிற்சியாளர்கள் பங்கேற்பு\nகரிமேடு மீன் சந்தையில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிப்பு\nநடிகர் விவேக் மறைவுக்கு ஆலமரம் நண்பர்கள் சார்பாக மரக்கன்றுகள் நட்டு மௌன அஞ்சலி\nஆந்திராவுக்கு கடத்த இருந்த ஐந்து டன் ரேஷன் அரிசி பறிமுதல்: இருவர் கைது\nவேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர் இருசக்கர வாகன திருட்டு: சிறுவர்கள் உட்பட 6 பேர் கைது\nபிளாஸ்டிக் கடையில் இருந்த மூன்று லட்ச ரூபாய் பணத்தை திருடிய பெண்: சிசிடிவி காட்சியில் சிக்கிய அவலம்\nதிருச்சியில் வாலிபரை கடத்த முயற்சி – காரை விரட்டி பிடித்த பொதுமக்கள்\nமுகநூல் மூலம் பழகி சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம்: வாலிபர் போக்ஸோ சட்டத்தில் கைது\nமறைந்த நடிகர் விவேக்கிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இலவச மரக்கன்றுகளை வழங்கிய சமூக ஆர்வலர்\nகொரோனா இரண்டாவது அலையில் தொற்று அதிகம் தான்.. ஆனாலும் இறப்பு விகிதம் மிகக்குறைவு.. ஆனாலும் இறப்பு விகிதம் மிகக்குறைவு..\nQuick Shareஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுநோயின் இரண்டாவது அலை 2020 செப்டம்பரில் நடந்த முதல் அலைகளிலிருந்து வேறுபட்டது என்று நிபுணர்கள்…\nசீனாவுடன் நேரடியாக கைகோர்த்த அமெரிக்கா.. ஜோ பிடென் அரசு எடுத்த அதிரடி முடிவு.. ஜோ பிடென் அரசு எடுத்த அதிரடி முடிவு..\nQuick Shareஉலகின் மிகப் பெரிய சுற்றுச் சூழல் மாசுபடுத்தும் முதலிரண்டு நாடுகளான அமெரிக்காவும் சீனாவும் காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த மற்ற…\nவேளச்சேரி வாக்குச்சாவடிக்கு மறுவாக்குப்பதிவு நிறைவு : வாக்களிப்பதில் ஆர்வம் காட்டாத மக்கள்…\nQuick Shareசென்னை : வேளச்சேரி சட்டமன்ற தொகுதியில் 92வது வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த…\nவிண்ணுலகில் கலாமுடன் பேசும் விவேக்… மரக்கன்றுகளை நடவு செய்வது பற்றி ஆலோசனை..\nQuick Shareநகைச்சுவை நடிகரும், சமூக ஆர்வலருமான நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக நேற்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்….\nகட்சியினருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த எடப்பாடியார்.. சேலம் அதிமுக அலுவலகத்தில் நடந்த சுவாரசியம்…\nQuick Shareசேலம் : சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலம் ஓமலூர் அதிமுக அலுவலகத்திற்கு திடீர் விசிட்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/motorvikatan/01-jan-2019", "date_download": "2021-04-18T11:09:00Z", "digest": "sha1:GQTKQBWI4RNQF6MFLDDV64Z4QWWHIDMS", "length": 10571, "nlines": 259, "source_domain": "www.vikatan.com", "title": "Motor Vikatan - மோட்டார் விகடன்- Issue date - 1-January-2019", "raw_content": "\nமோட்டார் விகடன் விருதுகள் 2019\n - ஸ்பீடு பிரேக்கரால் வந்த பிரேக் டவுன்\nகார் வாங்கியவுடனே இதெல்லாம் பண்ணுங்க\nஇது எலெக்ட்ரிக் காருக்கும் மேல...\nலேண்ட்ரோவர் பாதி... ஜீப் மீதி... டாடாவின் டபுள் ட்ரீட்\nகிக்ஸ்... நிஸானின் சிக் எஸ்யூவி\nமேடு பள்ளங்களில் ஆடாத ஆடி\nSPY PHOTO - ரகசிய கேமரா - கார்லினோ... இது ஹூண்டாயின் புதிய எஸ்யூவி\n - எந்த பேபி ஸ்மார்ட்\nகார் மேளா - கார் வாங்குபவர்களுக்கான முழுமையான கையேடு\nபட்... பட்... பட்... பட்ஜெட் அட்வென்ச்சருக்கு ரெடியா\nகேடிஎம்-ல் சாதுவான டியூக் வந்துடுச்சு\nபுல்லட்டுக்கு பதில் ஜாவா ஓகேவா\nபைக் பஜார் - பைக் வாங்குபவர்களுக்கான ஒரு முறையான கையேடு\n2018 இருசக்கர வாகனங்கள் விற்பனை - (January to October)\nபெங்களூரு to கபினி - மான் தொகை கபினியில் அதிகம்\nமோட்டார் விகடன் விருதுகள் 2019\n - ஸ்பீடு பிரேக்கரால் வந்த பிரேக் டவுன்\nகார் வாங்கியவுடனே இதெல்லாம் பண்ணுங்க\nமோட்டார் விகடன் விருதுகள் 2019\n - ஸ்பீடு பிரேக்கரால் வந்த பிரேக் டவுன்\nகார் வாங்கியவுடனே இதெல்லாம் பண்ணுங்க\nஇது எலெக்ட்ரிக் காருக்கும் மேல...\nலேண்ட்ரோவர் பாதி... ஜீப் மீதி... டாடாவின் டபுள் ட்ரீட்\nகிக்ஸ்... நிஸானின் சிக் எஸ்யூவி\nமேடு பள்ளங்களில் ஆடாத ஆடி\nSPY PHOTO - ரகசிய கேமரா - கார்லினோ... இது ஹூண்டாயின் புதிய எஸ்யூவி\n - எந்த பேபி ஸ்மார்ட்\nகார் மேளா - கார் வாங்குபவர்களுக்கான முழுமையான கையேடு\nபட்... பட்... பட்... பட்ஜெட் அட்வென்ச்சருக்கு ரெடியா\nகேடிஎம்-ல் சாதுவான டியூக் வந்துடுச்சு\nபுல்லட்டுக்கு பதில் ஜாவா ஓகேவா\nபைக் பஜார் - பைக் வாங்குபவர்களுக்கான ஒரு முறையான கையேடு\n2018 இருசக்கர வாகனங்கள் விற்பனை - (January to October)\nபெங்களூரு to கபினி - மான் தொகை கபினியில் அதிகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038476606.60/wet/CC-MAIN-20210418103545-20210418133545-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}