diff --git "a/data_multi/ta/2021-17_ta_all_0022.json.gz.jsonl" "b/data_multi/ta/2021-17_ta_all_0022.json.gz.jsonl"
new file mode 100644--- /dev/null
+++ "b/data_multi/ta/2021-17_ta_all_0022.json.gz.jsonl"
@@ -0,0 +1,460 @@
+{"url": "http://roughnote.pixmonk.in/Kavithai/date/2015/05/page/6", "date_download": "2021-04-10T11:09:17Z", "digest": "sha1:Z4WUOYYG5D3A4HHT2YWDZ2ZDL5D6TRKH", "length": 5664, "nlines": 159, "source_domain": "roughnote.pixmonk.in", "title": "May 2015 — Page 6 of 6 — டோடோவின் ரஃப் நோட்டு", "raw_content": "\nநல்முத்துப் பஞ்சணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க தனியா இருந்தே.. ] நல்முத்துப் பஞ்சணைமேல் நாதனுடன் நீயிருக்கும் வேளையிலே நின் சொல்முத்துச் சொற்களால் எந்தன் குறை தீர்க்கச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வளிக்கும்.. அம்பிகையே - தருமி , திருவிளையாடல்\nPIX Monk – என் சினிமா கிறுக்கல்கள்\nபரியேறும் பெருமாள் BA BL.\nPS on தெர்ர்ர்றி – கதற கதற\nToto on ஸ்கூல் வேன்\nஒரு மாநகர பஸ் பயணத்தில்\nமரம் – புவி – ஈர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"}
+{"url": "http://www.deccanabroad.com/scorching-sun-women-makes-omelet-on-plain-ground/", "date_download": "2021-04-10T11:47:03Z", "digest": "sha1:JK6QGJ2PMKOX4SXZRRJCZYBOAJBEBQBD", "length": 4865, "nlines": 78, "source_domain": "www.deccanabroad.com", "title": "Scorching sun, Women makes omelet on plain ground. | | Deccan Abroad", "raw_content": "\nதெலுங்கானாவில் சுட்டெரிக்கும் வெயில். வெறுந் தரையில் ஆம்லெட் போடும் காட்சி.\nஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் சுட்டெரிக்க தொடங்கியுள்ளது..ஆந்திராவின் 13 மாவட்டங்களிலும் 110 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தியது. விஜயவாடாவில் 118 டிகிரி வெயில் பதிவானது. பகலில் அனல் காற்று வீசுவதால் மக்கள் வெளியே செல்ல தயங்குகின்றனர்.\nவெயில் கொடுமைக்கு ஏற்கனவே 100-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ள நிலையில், நேற்று ஒரேநாளில் மேலும் 24 பேர் வெயிலின் தாக்கத்தால் உயிரிழந்துள்ளனர். கடப்பா, கர்னூல் மாவட்டங்களில் தலா 7 பேரும், சித்தூரில் 4 பேரும், அனந்தபுரம், கிழக்கு கோதாவரி மாவட்டங்களில் தலா 3 பேரும், விஜயநகரம், குண்டூரில் தலா 2 பேரும் உயிரிழந்துள்ளனர்.\nதெலுங்கானா மாநிலத்தில் 103 டிகிரிக்கு வெயில் கொளுத்துகிறது. பல மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டு உள்ளது. வெயில் காரணமாக பள்ளி- கல்லூரிகள் மூடப்பட்டன. இந்நிலையில், தற்போது அடித்து வரும் வெயிலின் தாக்கத்தை உணர்த்தும் வகையில், தெலங்கானா மாநிலத்தில் ஒருபெண்மணி வெயிலில் வெறுந்தரையில் ஆம்லெட் போடும் காட்சிகள் ஊடகங்களில் வெளியாகி வருகின்றன.\nஇங்கிலாந்தில் வாழும் ஆசிய பணக்காரர்கள் பட்டியலில... more →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "http://www.grassfield.org/aggregator/article/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B+%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87+%28DISPASSIONATED+DJ%29/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+-+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D/64818", "date_download": "2021-04-10T11:19:23Z", "digest": "sha1:QL4AL2DY5EGAXADWLXGDC4HWOTQQ7JEX", "length": 4615, "nlines": 58, "source_domain": "www.grassfield.org", "title": "Grassfield blogs aggregator - வலைப் பதிவு திரட்டி ::: Grassfield Blogs Aggregator :::", "raw_content": "\nகதம்பம் - ஆல் பாஸ் - விமர்சனம் - கிண்டில் தரவிறக்கம் - காணொளி (2 Views)\nஇரும்பு தலைவனுக்கு இறுதி மரியாதை (2 Views)\nகுவிகம் இணையவழி அளவளாவல் 06/12/2020 (2 Views)\nகாதல், கத்தரிக்காய், கொத்தமல்லி (2 Views)\nநட்சத்திரவாசிகள் - கார்த்திக் பாலசுப்பிரமணியன்\nஇந்த நாவல் தகவல் தொழில்நுட்ப (IT) வேலையின் பின்புலத்தில் நிகழ்கிறது. இது கார்த்திக்கின் முதல்நாவல் என்றாலும் அவருக்குப் புனைவுக்குரிய அலுப்படைய வைக்காத, ஒரு நிதானமான மொழி கைவந்திருக்கின்றது. ஜடியில்தான் இத்தனை உளைச்சல்களும், பாதுகாப்பின்மைகளும், மற்றவரை இழுத்துவிழுத்தும் காழ்ப்புக்களும் இருக்கின்றதா என்றால் நிச்சயமாக இல்லை. ஆனால் மற்ற எந்தத் தொழில்கள் எல்லாவற்றையும் விட தகவல் தொழில்நுட்பம்\nநட்சத்திரவாசிகள் - கார்த்திக் பாலசுப்பிரமணியன் ×\nநவீன ஓவியம்: புரிதலுக்கான சில பாதைகள் - சி.மோகன் | இளங்கோ-டிசே\nவனம் திரும்புதல் - பொ.கருணாகரமூர்த்தி | இளங்கோ-டிசே\nஅமைதி என்பது நாமே - திக் நியட் ஹான் | இளங்கோ-டிசே\nவரலாற்றின் வழித்தடங்களில்... | இளங்கோ-டிசே\nசுபிட்ச முருகன் - சரவணன் சந்திரன் | இளங்கோ-டிசே\nஎங்கள் இணையதளத்தை பராமரிப்பதும் மேலும் விரிவாக்கம் செய்வதும் உங்களின் ஆதரவு அடிப்படையிலேயே அமையும்.\nFacebook பக்கத்தை like செய்யலாம்\nTwitter பக்கத்தை follow செய்யலாம்\nஉங்கள் பதிவில் grassfield திரட்டியின் பதாகையைக் காட்டலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungal-noolagam-mar17/32689-2017-03-16-15-12-21", "date_download": "2021-04-10T11:42:38Z", "digest": "sha1:7QNZWSNDNLR546JVAARF5K2GISURK5MA", "length": 46845, "nlines": 292, "source_domain": "www.keetru.com", "title": "பண்டைத் தமிழகத்தில் அரசு உருவாக்கம் - பூங்குன்றனின் நூல்களை முன்வைத்து", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nஉங்கள் நூலகம் - மார்ச் 2017\nசங்க காலத்தில் நிலப்பிரபுத்துவ சமூகம்\nபுறநானூறு வழியே தமிழ்ச் சமுதாயத்தைக் காணல்\nசங்க காலத் தமிழ்ச் சமூகம் - இராஜ்கௌதமனுக்கு மறுப்பு\nசங்க காலத்தில் ஜாதியம் இல்லையா\nபண்டைய இசைத் தமிழ் - 3\nதமிழ் இலக்கியங்களில் மூட நம்பிக்கைகள் (2)\nசாதியின் தோற்றமும் சங்க காலத்தில் சாதியும்\nபதிணெண்கீழ்க் கணக்கு நூல்கள் காட்டும் பண்டைய வாழ்வியல் சிக்கல்கள்\nபண்டைய போர் முறைகளும், மரபுகளும்\nஅரக்கோணம் ஜாதி வெறி இரட்டைப் படுகொலை குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்க\nதா.பா. எனும் பன்முக ஆளுமை\nமாயவரம் - சீயாழி மிராசுதாரர்கள் மகாநாடு\nஅதிகரித்து வரும் Xenophobia எனும் இனவெறி நோய்\nஅய்ந்தாம் விசை ஒன்றை கண்டுபிடிப்பதை நோக்கி நெருங்கி விட்டோமா\nஅருணா இன் வியன்னா - நூல் அறிமுகம்\nஉலகத் தாய்மொழி நாள் - தமிழகம் கற்க மறந்த பாடம்\nசெங்களப் பேருழவர் தோழர் தா.பா சாய்ந்தார்\nபிரிவு: உங்கள் நூலகம் - மார்ச் 2017\nவெளியிடப்பட்டது: 16 மார்ச் 2017\nபண்டைத் தமிழகத்தில் அரசு உருவாக்கம் - பூங்குன்றனின் நூல்களை முன்வைத்து\n(தொல்குடி வேளிர் வேந்தர் - ர.பூங்குன்றன் (2016) நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,)\n‘... அரசு என்பது வெளியேயிருந்து சமுதாயத்தின் மீது திணிக்கப்பட்ட ஒரு சக்தியல்ல...\nஒரு குறிப்பிட்ட வளர்ச்சிக் கட்டத்தை எட்டிய சமுதாயத்தின் விளைபொருள் அது.’\nபண்டைத் தமிழகம் சேரர், சோழர், பாண்டியர் என்ற மூவேந்தர்களாலும் பாரி, ஓரி, காரி போன்ற குறுநில மன்னர்களாலும் ஆளப்பட்டு வந்தது என்பது நம் தொடக்கக்கல்வியில் இருந்தே நமக்குக் கற்றுக் கொடுக்கப்பட்ட வரலாறாகும். இதே செய்தியை சற்று விரிவாக உயர்கல்வி வகுப்புகளில் கற்றுள்ளோம்.\nஆனால் அரசு என்ற அமைப்பு தமிழகத்தில் உருவான வரலாறு தமிழ் இலக்கிய மாணவர்களுக்கான பாடநூல்களிலும், வரலாற்று மாணவர்களுக்கான பாட நூல்களிலும் கூட இடம் பெறுவதில்லை. நம் பாட நூல்கள் அதிகம் கண்டு கொள்ளாத இச்செய்தியைக் கல்விப் புலம் சார்ந்த அறிஞர்கள் சிலரும், கல்விப்புலத்திற்கு வெளியில் செயல்படும் அறிஞர்கள் சிலரும் ஆராய்ந் துள்ளனர். இவர்களுள் ஒருவராக ர.பூங்குன்றன் இடம் பெறுகிறார்.\nதமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையில் இருபத்தொன்பது ஆண்டுகள் பணியாற்றி உதவி இயக்குநராகப் பணி நிறைவுபெற்றவர். தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் சுப்பராயலுவின் வழிகாட்டலில் பண்டைத் தமிழகத்தில் அரசுருவாக்கம் குறித்து ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றவர். தமிழ் இலக்கியம், தொல்லியல், தத்துவம் என்ற அறிவுத் துறைகளில் ஆழமான வாசிப்பும், பயிற்சியும் கொண்டவர்.\nஇங்கு அறிமுகம் செய்யப்படும் இருநூல்களுக்கும் இடையே ஓர் இயைபு உள்ளது. தமிழகத்தில் அரசு என்ற அமைப்பின் உருவாக்கத்தை இரண்டு நூல்களும் ஆராய்கின்றன.\nதொல்குடி-வேளிர்-அரசியல் என்ற நூல், அவரது ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வாகும். இது செங்கம், போரூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வாணியம்பாடி, தருமபுரி, அரூர், ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி, பாலக்கோடு ஆகிய ஊர்களில் கிடைத்த நடுகற்களை மையமாகக் கொண்ட ஆய்வாகும்.\nதொல்குடி வேளிர் வேந்தர் என்ற நூல் அவர் எழுதிய ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பாகும். தொகுப்பு நூல் என்றாலும் முறையாக வகைப்படுத்தப்பட்ட தொகுப்பாகும். தொல்குடிகள், வேளிர் வேந்தர், நாடும் அரசியலும், நகரம், எழுத்தறிவாக்கமும் சமூக உருவாக்கமும் என ஆறு தலைப்புகளில் கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. இக்கட்டுரைகளின் உள்ளடக்கம் பெரும்பாலும் அரசு உருவாக்கம் குறித்த புரிதலுக்குத் துணை நிற்பன.\nஇவ்விரு நூல்களின் துணையுடன், பண்டைத் தமிழகத்தில் அரசு உருவாக்கம் குறித்த செய்திகளை இக்கட்டுரை அறிமுகம் செய்கிறது. இவ் அறிமுகத்தை நடுகல் என்பதில் இருந்து தொடங்கலாம்.\nஇனக்குழு வாழ்க்கையில் நிகழ்ந்த போர்களில் இறந்தோர் நினைவாக நடப்பட்ட கற்களே நடுகல் ஆகும். ஆநிரை என்ற செல்வத்தைக் கவர்ந்து செல்லுதல், அவ்வாறு கவர்ந்து செல்லுவதைத் தடுத்தல், அல்லது கவர்ந்து சென்றதை மீட்டுவரல் என்பன இப்போர்களின் நோக்கமாக இருந்துள்ளன. இப்போர்களில் இறந்தோர் நினைவைப் போற்றும் முகமாக நடுகற்கள் நடப்பட்டன. நடுகல் வழிபாடு செய்யும் பழக்கம், முல்லையும் குறிஞ்சியும் வளம் குன்றி உருவாகும் பாலை நிலத்தில் தோன்றியது.\n‘நடுகல் வீரர்கள் மாடுபிடிச் சண்டையில் இறந்தவர்கள்’ என்பதன் அடிப்படையில், நடுகல் வீரர்கள் முல்லை நிலத்தைச் சார்ந்தவர்கள் என்று கூறமுடியும். ஆவி வழிபாட்டின் எச்சமான இவ்வழிபாடு கால்நடை வளர்ப்பை மையமாகக் கொண்ட முல்லை நில வாழ்க்கையில் செல்வாக்குப் பெற்றிருந்தது.\nஆநிரை கவர்தலை மையமாகக் கொண்டு நிகழ்ந்த போர்களில் ஈடுபட்டு மாண்டோரே நடுகல் வீரர்கள் என்பத���க் கண்டோம். இனி இந்நடுகல் வீரர்கள் யாவர் என்பதைக் கண்டறிதல் வேண்டும். பொதுவாகக் கூறினால் இவர்கள் முல்லை நிலம் சார்ந்தோர் எனலாம்.\nபுறநானூற்றில் மூதின் முல்லைத் துறையில் அமைந்த செய்யுளன்று (335:7-8)\nதுடியன் பாணன் பறையன் கடம்பனென்று\nஇந்நான் கல்லது குடியும் இல்லை.\nஎன்று குறிப்பிடுகிறது. இச்செய்யுளில் சுட்டப்பெறும் பாணன், பறையன், துடியன், கடம்பன் என்ற நான்கு குடிகளில் ‘துடியன்’ தவிர்த்த ஏனைய மூன்று குடிகள் நடுகல்லில் சுட்டப்படுகின்றனர். நடுகல் வீரர்கள் முல்லை நிலம் சார்ந்தோர் என்று கருத இம்மூன்று குடிகளின் பெயர்கள் பதிவாகியுள்ள நடுகற்கள் இடம் தருகின்றன.\nஇவர்களைத் தவிர பள்ளிகள், வடுகர், கணியன், பூசல் மறவர் என்போரும் நடுகற்களில் சுட்டப்படுகின்றனர். வீரர்களின் பெயர்கள் அவர்தம் குலப்பெயருடன் இடம் பெற்றுள்ளன.\nஇதில் குறிப்பிடப் பெறும் குலங்கள், அப்பகுதி சிற்றரசர்களுடன் உறவு கொண்டிருந்தன. இச்சிற்றரசர்களே வேளிர் எனப்பட்டனர். அரைசர் என்றும் வேளிரைக் குறிப்பிடுவர். வேள் என்ற சொல்லின் பன்மையே வேளிர் ஆகும்.\nநன்னன், கங்கன், சுட்டி, அதியன், பாணன் என்போர், செங்கம் - தருமபுரிப் பகுதியில் நிலை பெற்றிருந்த வேளிர்களாகச் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளனர்.\nஒவ்வொரு ஊரும் வேள் ஒருவனது கட்டுப் பாட்டில் இருந்துள்ளது, அவ் ஊரில் வாழ்ந்த குடிகள் ஒரு குறிப்பிட்ட குலத்தைச் சேர்ந்தவர்களாகவும், இரத்த உறவுடையோராகவும் விளங்கினர்.\nஇவர்கள் வடக்கிலிருந்து வந்தவர்கள் என்பது இராகவையங்கார் கருத்து. இதையட்டியே மு. ஆரோக்கியசாமியும், வெள்ளாளர் தோற்றம் குறித்து ஆய்வு செய்துள்ளார். துவாரகையில் இருந்து கடற்கரை வழியாகத் தமிழகம் வந்தடைந்ததாக ஆரோக்கியசாமி கருதுகிறார்.\nஇராகவையங்காரின் கருத்துக்குத் தொல்லியல் சான்றுகளின் துணையுடன் வலுவூட்டுகிறார் பேராசிரியை செண்பகலட்சுமி. அத்துடன், ‘சங்க இலக்கியம் கூறும் செய்திகள் வேளிர்களுக்கும் வேளாண்மைக்குமிடையே உள்ள தொடர்பினை வலியுறுத்தும்’ என்கிறார். இக்கூற்றை பூங்குன்றன் மறுத்துரைக்கிறார். வேளிர்கள் வேளாளர்களின் முன்னோர் என்று கருதுவது பொருத்தமற்றது என்றும், கால்நடை வளர்ப்பினராகவும் போர் மறவராகவும் இருந் துள்ளனர் என்பது பூங்குன்றனின் கருத்தாகும். இதன் தொடர்ச்சியாக ரொமிலா தாப்பர், துரை அரங்கசாமி, தி.ந.சுப்பிரமணியம் ஆகியோரின் கருத்துக்களை முன் வைத்து புராணங்கள், குலமரபு தோற்றக்கதைகள், வரலாறு என்பனவற்றுக்கிடையிலான உறவு குறித்து சிறப்பாக விவாதித்துள்ளார்.\nவேள்வி செய்ததால் ‘வேள்’ என்ற பெயர் வந்ததாகக் கருதுவோருண்டு. ஆனால் மூலத்திராவிட மொழியில் ‘வேள்’ என்ற சொல்லுக்கு விருப்பம், ஒளி, தலைமை என்ற பொருள்கள் உள்ளன. இப்பொருளே பொருத்தமானது என்பது பூங்குன்றனின் கருத்தாகும்.\nசேனாவரையர், நச்சினார்க்கினியர் ஆகிய இரு உரையாசிரியர்களும் வேள் என்ற சொல்லை, ஒளி, அரசர் என்பவற்றுடன் இணைத்தே பொருள் கொள் கின்றனர். ‘வேள்’ என்பது ஒரு குறிப்பிட்ட குலத்தின் தனிப்பெருந்தலைவன் என்பது பூங்குன்றனின் கருத்தாகும். மேலும் வேள், அரசர் என்ற இரு சொற்களும் ஒரே பொருளைத் தருவதால்தான் நடுகற் கல்வெட்டுகளில் அரசர் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது என்கிறார்.\nகி.மு. நான்காம் நூற்றாண்டில் வெட்டப்பட்ட நடுகல் கல்வெட்டொன்று புலிமான் கோம்பை என்ற ஊரில் கிடைத்துள்ளது. இதில் இடம் பெறும் வேள் என்ற சொல் வைடூரியம் என்ற சொல்லுடன் தொடர் புடையதாய் இடம்பெற்றுள்ளது. கால்நடை வளர்ப் புடன் மட்டுமின்றி, கனிம வனங்களைக் கண்டறிந்து அவற்றை மணிகளாக்கி ஏற்றுமதி செய்வதில் வேளிர் ஈடுபட்டுள்ளனர். கொடுமணல் ஊரில் நிகழ்ந்த அகழாய்வுகளில் மணிகள் கிடைத்துள்ளன. ‘வேள்’ என்று பொறிக்கப்பட்டுள்ள இரண்டு பானை ஓடுகள் கிடைத்துள்ளன.\nஈழத்தில் கிடைக்கின்ற தொல்தமிழ்க் கல்வெட்டு களில் ‘வேள்’ பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன.\nஇந்த இடத்தில் வேள் என்ற சொல்லின் உண்மைப் பொருளை வெளிப்படுத்த ஆசிரியர் முயன்றுள்ளார். இம்முயற்சியில், வேள், ஒளி ஆகிய இரு சொற்களும் ஒரு பொருள் தருபவை என்ற துரை.அரங்கசாமியின் கூற்றை ஏற்றுக் கொள்கிறார். துரை அரங்கனார் தம் கூற்றை நிறுவ,\nஇளையர் இனமுறையர் என்றுஇகழார் நின்ற\nஎன்ற குறளுக்கு (698) உரை எழுதியுள்ள பரிமேலழகர் ‘ஒளியோடு ஒழுகப்படும்’ என்ற சொல்லுக்கு ‘அவர் மாட்டு நிறை ஒளியோடு பொருத்த ஒழுகுதல் செய்யப் படும்’ என்று பொருள் தருகிறார். அத்துடன், அவர் கடவுளரும் தாம் மக்களுமாய் ஒழுகுதல், ஒளியானது அரசர் உறங்கா நிற்கவும் தாம் உலகம் காக்கின்ற அவர் கடவுள் தன்மை என்று விரித்துரைக்கிறார். பட்டினப் பாலையிலும் (274) பல் ஒளியர் என்று வேளிர் குறிப்பிடப்படுகின்றனர்.\nகொடுந்தமிழ்நாடு குறித்த தொல்காப்பிய சொல்லதிகார நூற்பாவிற்கு (தொல். நூல். 400) கொடுந்தமிழ் நாடுகள் எவை என்பதைக் குறிக்கும் மேற்கோள் பாடல்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றுள் ஒரு பாடலில் வேணாடு என்ற சொல்லும், மற்றொரு பாடலில் வேணாடு என்பதற்குப் பதிலாக ‘ஒளிநாடு’ என்ற சொல்லும் இடம்பெற்றுள்ளன.\nஇதன் அடிப்படையில் ‘ஒளிநாடு அழித்து’ என்று வேள்விக்குடிச் செப்பேடு குறிப்பிடுவதை ‘ஒளிநகர் அழித்து’ என்று பொருள் கொள்ள இடமுள்ளது. அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட தொல்தமிழ்க் கல்வெட்டொன்று, தலைவனை ‘ஒளியன்’ என்று குறிப்பிடுகிறது.\nராஜா என்ற வடமொழிச் சொல் ரஜ் என்ற வேர்ச் சொல்லில் இருந்து உருவானது என்றும், ரஜ் என்பதற்கு ஒளி என்ற பொருள் உண்டென்றும் ரொமிலா தாப்பர் குறிப்பிடுவார். இது போன்றே வேள் என்ற சொல்லும் தமிழில் உருவாகியிருக்க வேண்டும் என்பது அவரது கருத்தாகும்.\nஇச்செய்திகளின் பின்புலத்தில் தமிழகத்தில் அரசின் தோற்றம் குறித்துப் பின்வரும் கருத்துக்களை பூங்குன்றன் முன்வைக்கிறார்.\n·சேர, சோழ, பாண்டியர் என்ற வேந்தர் ஆட்சி உருவாகும் முன்னரே வேள் ஆட்சி தோன்றி நிலை பெற்றுவிட்டது.\n·தொல்குடிகளின் இரத்த உறவினால் உருவான தலைவனே வேள். இதனால் இருவருக்கும் இடையிலான உறவு உறுதியானதாய் இருந்தது.\n·ஒவ்வொரு தொல்குடிக்கும் என்று ஒரு வேள் இருந்திருக்க வாய்ப்புள்ளது.\n·ஆநிரைகளைக் கவர்வதை மையமாகக் கொண்ட பூசலில்தான் முதலில் வேள் உருவானான்.\n·இதன் தொடர்ச்சியாக பூசல் நிகழும் போது மட்டுமின்றி, பூசல் நிகழாத காலங்களிலும் வேள் என்ற குடித்தலைவன் தேவைப்பட்டான்.\nஇச்செய்திகளின் சாரத்தை ‘குடியில் ஒளிமிக்க ஒருவன் பிற மக்களால் தலைவனாக ஏற்றுக்கொள்ளப் பெற்றதையே வேள் என்ற சொல் கூறுகின்றது’ என்று பூங்குன்றன் குறிப்பிடுகிறார்.\nகாலப்போக்கில் வேள் என்ற சொல் பட்டமாக மாறிவிட்டது. குடித்தலைவரைக் குறிக்கும் சொல்லாக இருந்த வேள் பிற தலைவர்களையும் குறிக்கும் சொல்லா யிற்று. சங்க இலக்கியங்களால் சுட்டப்பெறும் வேளிர் களின் பெயர்களை நூலாசிரியர் தொகுத்துரைத்துள்ளார். அத்துடன், பாண்டிய நாட்டு வேளிர், கொங்கு நாட்டு வேளிர் என வகைப்படுத்தி விரி��ான செய்திகளை ஆசிரியர் கூறியுள்ளார்.\nஇதன் அடுத்த கட்டமாக வேந்தர் குறித்த ஆய்வை முன்நடத்திச் செல்கிறார்.\nசங்ககால அரசியல் படிநிலையில் உயர்ந்து நிற்போர் வேந்தர் என்போரே ஆவர் என்று குறிப்பிடும் பூங்குன்றன், சங்ககால அரசியல் தலைமை தொடர்பாக மிகுதியாகப் பயன்படுத்தப் பெறும் சொற்களாக, வேந்து, வேந்தன், வேந்தர் என்ற மூன்று சொற்களைக் குறிப்பிடு கிறார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுவதாவது,\n‘வேந்தன், வேந்தர் ஆகிய சொற்கள் வேந்து என்பதன் அடியாகப் பிறந்த சொற்கள் என்று கொள்வதே சிறப்புடையது. அரசு என்பதும் வேந்து என்பதும் ஒரு பொருள் நுதலிய சொற்கள். மன்னன், வேள், வேந்தன் ஆகிய சொற்கள் அரசியல் படிநிலையில் ஏறுமுகமான போக்கினைப் பெற்றுள்ளன.’\nமூவர் என்றும் மூவேந்தர் என்றும் சங்க இலக்கியங் களிலும், தொல்காப்பியத்திலும் குறிப்பிடப்படுவோர் சேர, சோழ, பாண்டியர் ஆவர். இவர்களுள் பாண்டியர் மரபு காலத்தால் முற்பட்டதாகும். அசோகரது கல்வெட்டுகளில் இம்மூவேந்தர் குறித்த பதிவு உள்ளது. வேந்தர் உருவாக்கத்திற்கு முன், தொல்குடி தலைவர் களாக மன்னர்களும், வேளிரும் விளங்கியுள்ளனர். வேந்தர் தோற்றத்திற்குப்பின் இவ்விருவரும் வேந்தரின் கட்டுப்பாட்டிற்குள் வந்தனர்.\nமன்னர், வேளிர், வேந்தர் என்ற மூவருமே அடிப் படையில் தொல்குடி சார்ந்தவர்கள் என்றாலும் வேந்தர்கள் தொல்குடியில் உயர்ந்தகுடியைச் சார்ந்த வர்கள் என்று கருதப்படலாயினர். இதனை வெளிப் படுத்தும் முகத்தான் ‘திணை’ சார்ந்தவர்கள் எனப் பட்டனர். ‘திணை’ என்பதற்கு உரையாசிரியர்கள் குடி, குலம், நிலம், ஒழுக்கம் என்று பொருள் எழுதியுள்ளனர். சங்கப் பாடல்களில் வேந்தர் குடியைக் குறிக்க திணை என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. பல குடிகள் இணைந்தே மூவேந்தர் குடி உருவாகியுள்ளது. பல குடிகளின் கூட்டமைப்பின் தலைவனே வேந்தன்.\nவேந்தனின் குடி ஏனைய குடிகளை விட உயர்வானது என்பதை நிலைநாட்டும் முயற்சியாக, வேந்தர்களின், மரபுத் தோற்றத் தொன்மங்கள் உருவாக்கப்பட்டன. இதே சிந்தனைப் போக்கு வடபுலத்திலும் உருவானதாக ரொமிலா தாப்பர் குறிப்பிடுகிறார். இத்தோற்றத் தொன்மங்கள்\n“பண்டைய வேந்தர்கள் ஆளத் தகுதியானவர்கள் என்பதைக் காட்ட எழுந்தவை. அவர்கள் குடி ஆளும் தகுதியுடைய குடி என்பதை வலியுறுத்த எழுந்தவை”\nஎன்று பூங்குன்றன் குறிப்பிடுகிறார். இது போன்ற நோக்கின் வெளிப்பாடாகவே, வேள்விகள் செய்யப் பட்டன என்பதும் வேள்விகள் நிகழ்ந்ததன் தொடர்ச்சி யாகப் பிராமணர் ஏற்றம் உருவானதென்பதும் அவரது கருத்தாகும்.\nவேளிர் - வேந்தர் ஆட்சி\nசிறுகுடி, சீறூர் ஆகிய குடியிருப்புக்களை உள்ளடக்கிய பகுதியே நாடு எனத் தொடக்கத்தில் அழைக்கப்பட்டுள்ளது. குறிஞ்சி, முல்லை நிலப் பகுதிகளில் அமைந்திருந்த நாட்டின் தலைவன் ‘Ôநாடன்’’ எனப்பட்டான். நெய்தல் நிலப்பகுதியின் தலைவன் ‘சேர்ப்பன்’ என்றும், மருத நிலப்பகுதி நாடு என்றழைக்கப் பட்டாலும் அதன் தலைவன் ஊரன் என்றும் அழைக்கப் பட்டான். இச்செய்திகளின் அடிப்படையில் குறிஞ்சி முல்லைத்திணைகளில்தான் நாடு என்ற அரசியல் புவியியல் பிரிவு தோன்றியது என்ற முடிவுக்கு நூலாசிரியர் வருகிறார். இதன் அடிப்படையில், ‘நாடன்’ என்ற அரசியல் தலைவன் குறிஞ்சி, முல்லை நிலங்களுக் குரியவன். அவன் மன்னன் வேள் ஆகிய படிநிலைகளில் இருந்தவன். பல குடிகளின் நிலப்பரப்பிற்குத் தலைவன். குடிகள், ஒன்றோடொன்று மோதிக் கொண்டிருந்த கூறாக்கக் குடிகள். இவ்வியல்பு பற்றிச் சங்க இலக்கி யத்தில் இடைப்பிறவரலாகக் குறிக்கப் பெறுகின்றது. ஆனால், Òகூறாக்கக் குடிகள் வேளின் தலைமையை ஏற்றுக் கொண்டவை’’ என்ற முடிவுக்கு வந்துள்ளார். குறிஞ்சி, முல்லைப் பகுதியில் மட்டுமின்றி நெய்தல், பாலை நிலப்பரப்புகளிலும் நாடுகள் இருந்துள்ளன. குடிகளின் இணைப்பாக வேளிர் ஆட்சி திகழ்ந்தது.\nவேளிரைப் போன்று ஒரு குடியை ஆளும் நிலையில் இருந்து மாறுபட்டு, பரந்துபட்ட நிலப் பரப்பை ஆளுவதாக, வேந்தர் ஆட்சி அமைந்தது. இதனால் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்ற நாநிலப்பகுதிகளை உள்ளடக்கியதாக வேந்தரின் ஆளுகைப் பகுதி அமைந்தது.\nஇப்பழங்குடி ஆட்சியின் அழிவின் மேல் வேந்தர் ஆட்சி என்ற பரந்துபட்ட ஆட்சி உருப்பெற்றது என்ற சிவராசப் பிள்ளையின் கருத்துடன் ஆசிரியர் உடன் படுகிறார்.\nஇவ்வாறு வேளிர் ஆட்சிமுறையில் இருந்து வேந்தர் ஆட்சி முறை தோன்றியதை தம் இருநூல்களின் வாயிலாக பூங்குன்றன் வெளிப்படுத்தியுள்ளார். இம்முயற்சியில் சங்க இலக்கியம், தொல்காப்பியம் கல்வெட்டுகள் என்பனவற்றைத் தம் ஆய்வுத் தரவுகளாகப் பயன்படுத்தியுள்ளார். அத்துடன் வடஇந்தியா தொடர்பான வரலாற்றுச் சான்றுகளையும், ஆப்பிரிக்க மக்களின் மேய்ச்சல் நில வாழ்க்கை தொடர்பான மானிடவியல் சான்றுகளையும் ஓரளவுக்கு நாட்டார் வழக்காறுகளையும் பயன்படுத்தியுள்ளார்.\nஇவ்வாறு, ஆநிரைகள் என்ற சொத்தைப் பாது காப்பதில் முக்கிய பங்கு வகித்த வேளிரில் தொடங்கி வேந்தர் வரை வளர்ச்சியுற்ற, அரசு என்ற அமைப்பு குறித்த வரலாற்றைத் தக்க சான்றுகளுடன் எழுதி யுள்ளார். இருப்பினும் அவரது ஆய்வு முடிவுடன் ‘சங்க காலத்தில் முழுமை பெற்ற அரசு இருந்தது என்று கொள்வது கடினம், சிற்றரசு அல்லது சிற்றரசிலிருந்து அரசு என்ற அமைப்பிற்கு மாறிக் கொண்டிருக்கும் நிலையைச் சுட்டுவதாகக் கொள்ளலாம்’ என்ற அவரது கூற்று, பர்ட்டன் ஸ்டீன் என்ற வரலாற்றாசிரியரின் கூறாக்கநிலை அரசு (Segmentary State) என்ற கருத்தின் தாக்கத்திற்கு ஆட்பட்டதன் வெளிப்பாடாகும். இது மேலும் ஆய்வுக்குரிய ஒன்று. இதற்கான தரவுகள் இந்நூலிலேயே இடம்பெற்றுள்ளன.\n‘நடுகல் கல்வெட்டுகள்’ என்ற தலைப்பில் அவர் தொகுத்துப் பதிப்பித்த நூலும் இத்தலைப்புடன் இணைத்து நோக்க வேண்டிய நூலாகும். இந்நூலில் ‘நடுகல் செய்திகள்’ என்ற தலைப்பில் அவர் எழுதியுள்ள பதிப்புரை ஓர் ஆய்வுக்கட்டுரையாக அமைந்துள்ளது.\nபூங்குன்றன், ஏ., (2016), தொல்குடி - வேளிர் - அரசியல் (செங்கம் நடுகற்கள் - ஓர் ஆய்வு)\nபூங்குன்றன், ஏ., (2016), தொல்குடி - வேளிர் - வேந்தர் (பண்டைய தமிழகத்தில் அரசு உருவாக்கம் பற்றிய ஆய்வு)\nபூங்குன்றன், ஏ., (2017), நடுகல் கல்வெட்டுகள்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.unmainews.com/2016/05/blog-post_68.html", "date_download": "2021-04-10T12:02:07Z", "digest": "sha1:ACFFNUOKMH44XNY3ITFQHYLQFUTC2EW4", "length": 5304, "nlines": 65, "source_domain": "www.unmainews.com", "title": "மீண்டும் களத்தில் விஜயகாந்த் “தமிழன் என்று சொல்” படப்பிடிப்பில் தீவிரம். ~ Chanakiyan", "raw_content": "\nமீண்டும் களத்தில் விஜயகாந்த் “தமிழன் என்று சொல்” படப்பிடிப்பில் தீவிரம்.\nவிஜயகாந்த் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் கடும் ���ோல்வியடைந்தார். இவர் கட்சியால் ஒரு இடத்தை கூட பிடிக்க முடியவில்லை.\nஇதனால் கேப்டன் கொஞ்சம் வருத்தத்தில் இருக்க தற்போது மீண்டும் களத்தில் இறங்கி விட்டார்.\nஆனால் இந்த முறை அரசியல் இல்லை தமிழ் சினிமா ரசிகர்களை சந்தோஷப்படுத்த மீண்டும் சினிமாவில் நடிக்க ரெடியாகிவிட்டார்.\nஆம், தமிழன் என்ற சொல் படத்தின் படப்பிடிப்பில் விஜயகாந்த் பிஸியாக விட்டார். இதை அவரே தனது டுவிற்றர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்\nபுதிய சாளம்பைக்குளம் கிராமத்தில் மக்களே இல்லாத வீடுகள் நடப்பது என்ன\nஒவ்வொரு தமிழரும் எம் தலைமைகளிடம் கேள்வி கேட்க வேண்டிய சந்தர்ப்பம்\nமுன்னாள் ஈரோஸ் போராளிகள் வவுனியாவில் அணிதிரண்டனர் (படங்கள்)\nஈரோஸ் அமைப்பின் வடக்கு கிழக்கு மற்றும் மலையகத்தில் உள்ள ஆரம்பகால உறுப்பினர்கள் ஒன்றிணைந்து\nகடந்த செப்டம்பர் 22-ம் திகதி காய்ச்சல் மற்றும் உடலில் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக சென்னை அப்பல்லோ\nவவுனியா குளத்தின் அருகேயுள்ள, குடியிருப்பு பிள்ளையார் கோவிலுக்கு அண்மையில் அமைந்துள்ள கலாச்சார மண்டபம்,\nவவுனியா பறண்நட்டகல் அடைக்கல அன்னையின் திருநாள் இன்று\nவவுனியா பறண்நட்டகல் கிராமத்தில் அமைந்துள்ள அடைக்கல அன்னையின் திருநாள் இன்று\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\n'நாங்கள் மிகப் பெரிய தவறை இழைத்தோம். நாங்கள் மிக முக்கியமான பாடங்களைக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://bibleall.net/index.php?version=5&book_num=19&chapter=34&verse=", "date_download": "2021-04-10T11:33:53Z", "digest": "sha1:KJXFKMQ35EM4MEDDDIUUGTTQLMYKL7JO", "length": 15206, "nlines": 77, "source_domain": "bibleall.net", "title": "BibleAll | Tamil Bible | சங்கீதம் | 34", "raw_content": "\nSelect Book Name ஆதியாகமம் யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் யோசுவா ரூத் 1 சாமுவேல் 2 சாமுவேல் 1 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 1 நாளாகமம் 2 நாளாகமம் எஸ்றா நெகேமியா எஸ்தர் யோபு சங்கீதம் நீதிமொழிகள் பிரசங்கி உன்னதப்பாட்டு ஏசாயா எரேமியா புலம்பல் எசேக்கியேல் தானியேல் ஓசியா யோவேல் ஆமோஸ் ஒபதியா யோனா மீகா நாகூம் ஆபகூக் செப்பனியா ஆகாய் சகரியா மல்கியா மத்தேயு மாற்கு லூக்கா யோவான் அப்போஸ்தலர் ரோமர் 1 கொரி 2 கொரி கலாத்தியர் எபேசியர் பிலிப்பியர் கொலோசெயர் 1 தெசலோனிக்கேயர் 2 தெசலோனிக்கேயர் 1 தீமோத்தேயு 2 தீமோத்தேயு தீத்து பிலேமோன் எபிரேயர் யாக்கோபு 1 பேதுரு 2 பேதுரு 1 யோவான் 2 யோவான் 3 யோவான் யூதா வெளிப்படுத்தல்\nகர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்திரிப்பேன்; அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும்.\nகர்த்தருக்குள் என் ஆத்துமா மேன்மைபாராட்டும்; சிறுமைப்பட்டவர்கள் அதைக்கேட்டு மகிழுவார்கள்.\nஎன்னோடே கூடக் கர்த்தரை மகிமைப்படுத்துங்கள்; நாம் ஒருமித்து அவர் நாமத்தை உயர்த்துவோமாக.\nநான் கர்த்தரைத் தேடினேன், அவர் எனக்குச் செவிகொடுத்து, என்னுடைய எல்லாப் பயத்துக்கும் என்னை நீங்கலாக்கிவிட்டார்.\nஅவர்கள் அவரை நோக்கிப்பார்த்துப் பிரகாசமடைந்தார்கள்; அவர்கள் முகங்கள் வெட்கப்படவில்லை.\nஇந்த ஏழை கூப்பிட்டான், கர்த்தர் கேட்டு, அவனை அவன் இடுக்கண்களுக்கெல்லாம் நீங்கலாக்கி இரட்சித்தார்.\nகர்த்தருடைய தூதன் அவருக்குப் பயந்தவர்களைச் சூழப் பாளயமிறங்கி அவர்களை விடுவிக்கிறார்.\nகர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்; அவர்மேல் நம்பிக்கையாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.\nகர்த்தருடைய பரிசுத்தவான்களே, அவருக்குப் பயந்திருங்கள்; அவருக்குப் பயந்தவர்களுக்குக் குறைவில்லை.\nசிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும்; கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங்குறைவுபடாது.\nபிள்ளைகளே, வந்து எனக்குச் செவிகொடுங்கள்; கர்த்தருக்குப் பயப்படுதலை உங்களுக்குப் போதிப்பேன்.\nநன்மையைக் காணும்படி, ஜீவனை விரும்பி, நீடித்த நாட்களை அபேட்சிக்கிற மனுஷன் யார்\nஉன் நாவைப் பொல்லாப்புக்கும், உன் உதடுகளைக் கபட்டுவசனிப்புக்கும் விலக்கிக் காத்துக்கொள்.\nதீமையை விட்டு விலகி, நன்மை செய்; சமாதானத்தைத் தேடி, அதைத் தொடர்ந்துகொள்.\nகர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது; அவருடைய செவிகள் அவர்கள் கூப்பிடுதலுக்குத் திறந்திருக்கிறது.\nதீமைசெய்கிறவர்களுடைய பேரைப் பூமியில் இராமல் அற்றுப்போகப்பண்ண, கர்த்தருடைய முகம் அவர்களுக்கு விரோதமாயிருக்கிறது.\nநீதிமான்கள் கூப்பிடும்போது கர்த்தர் கேட்டு, அவர்களை அவர்களுடைய எல்லா உபத்திரவங்களுக்கும் நீங்கலாக்கிவிடுகிறார்.\nநொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்குக் கர்த்தர் சமீபமாயிருந்து, நருங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறார்.\nநீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும், கர்த்தர் அவைகள���ல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார்.\nஅவனுடைய எலும்புகளையெல்லாம் காப்பாற்றுகிறார்; அவைகளில் ஒன்றும் முறிக்கப்படுவதில்லை.\nதீமை துன்மார்க்கனைக் கொல்லும்; நீதிமானைப் பகைக்கிறவர்கள் குற்றவாளிகளாவார்கள்.\nகர்த்தர் தமது ஊழியக்காரரின் ஆத்துமாவை மீட்டுக்கொள்ளுகிறார்; அவரை நம்புகிற ஒருவன்மேலும் குற்றஞ்சுமராது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"}
+{"url": "https://dhinasari.com/latest-news/192659-last-date-for-it-return.html?amp", "date_download": "2021-04-10T11:22:53Z", "digest": "sha1:5TFAJW6G2C3DIK4TKOKS5XHPKM2OHLUW", "length": 8337, "nlines": 125, "source_domain": "dhinasari.com", "title": "தணிக்கையுடன் கூடிய கணக்கு... ஐடி ரிட்டர்ன் தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்! - தினசரி தமிழ்", "raw_content": "\nHome சற்றுமுன் தணிக்கையுடன் கூடிய கணக்கு… ஐடி ரிட்டர்ன் தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்\nதணிக்கையுடன் கூடிய கணக்கு… ஐடி ரிட்டர்ன் தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்\nதணிக்கையுடன் கூடிய வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்று வருமானவரித்துறை\nதணிக்கையுடன் கூடிய வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்று வருமானவரித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இதை அடுத்து பலரும் இன்று முண்டியடித்து வருமான வரி கணக்கு தாக்கல் செய்து வருகின்றனர்.\nகொரோனா தொற்று பரவல் காரணமாக 2019-2020 நிதியாண்டு, அபராதமின்றி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் கடந்த நவம்பர் வரை வழங்கப்பட்டு இருந்தது. இந்த அவகாசம், டிசம்பர் வரை நீட்டிக்கப்பட்டது. தொடர்ந்து தணிக்கை செய்ய வேண்டிய கணக்குகள் தாக்கல் செய்ய இன்று பிப்ரவரி 15-ந்தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது. இந்த அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது.\nவரி செலுத்துவோரின் கோரிக்கையை ஏற்று, அபராதமின்றி, தணிக்கை செய்யக்கூடிய கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் இன்று வரை நீட்டிக்கப்பட்டது. இன்று வரை அபராதமின்றி கணக்கு தாக்கல் செய்யலாம்.\nஇன்று கணக்கு தாக்கல் செய்யாத ரூ.5 லட்சத்துக்கு மேல் வருவாய் ஈட்டுவோர் ரூ.10 ஆயிரம் அபராதம் செலுத்தி, நாளை முதல் கணக்கு தாக்கல் செய்யலாம். வருகிற மார்ச் 31-ந்தேதிக்கு பின் கணக்கு தாக்கல் செய்ய முடியாது. .\nPrevious articleபிரதமர் மோடிக்கு… தேவேந்திரகுல வேளாளர் சார்பில் ‘பாராட்டு’\nNext articleவிபத்தில் அனைவரையும் பறிகொடுத்த குழந்தைகள்\n40 வினாடிகள்.. 40 ஆண்டுகளாக நினைவிலாடு��்: பிரதமருடன் பேசிய இஸ்லாமியர் நெகிழ்ச்சி\nசற்றுமுன்\t 10/04/2021 4:37 மணி\nகள்ளக்காதலியைக் கொளுத்தி தானும் தற்கொலை செய்த காதலன் கோயெம்பேடு பஸ் நிலையத்தில் பரபரப்பு\nசற்றுமுன்\t 10/04/2021 4:28 மணி\n இப்படி பார்த்ததேயில்லை.. அதிசயிக்கும் விராட் கோலி\nசற்றுமுன்\t 10/04/2021 3:28 மணி\nமனைவி மரணத்திற்கு மருத்துவமனையே காரணம்.. வளாகத்தில் தீ வைத்த கணவன்\nசற்றுமுன்\t 10/04/2021 3:15 மணி\nதடுப்பூசி போட்டால் பீர், ஐஸ்கிரீம், இலவசம்\nசற்றுமுன்\t 10/04/2021 2:48 மணி\nமக்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சுகாதார துறை செயலர் இராதாகிருஷ்ணன்\nசற்றுமுன்\t 10/04/2021 2:42 மணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kollywoodtalkies.com/cine-bits/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-04-10T12:07:15Z", "digest": "sha1:U6FY2XFKEOSH457PGXKHSRBBRCJ2SUBZ", "length": 6172, "nlines": 62, "source_domain": "kollywoodtalkies.com", "title": "Kollywood Talkies | தமிழ் சினிமா செய்தி \"டிராபிக் ராமசாமி\" படத்தில் விஜய்சேதுபதி விருந்தாளியாக நடிக்க உள்ளார். - Kollywood Talkies \"டிராபிக் ராமசாமி\" படத்தில் விஜய்சேதுபதி விருந்தாளியாக நடிக்க உள்ளார். - Kollywood Talkies", "raw_content": "\nஅஜித்தின் வலிமை, சிம்புவின் மாநாடு, மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் கொரோனா பீதியில் படப்பிடிப்புகள் நிறுத்தம்\nநாளை மறுநாள் மாவட்ட செயலாளர்களை சதிக்கிறார் ரஜினிகாந்த்\nடப்பிங் பேச மறுப்பு காமெடி நடிகர் யோகி பாபுவின் மேல் தயாரிப்பாளர் தரப்பில் புகார் \nரியல் மீ மொபைல் போன் விளம்பர தூதராக சல்மாகான் ஒப்பந்தம் \n“டிராபிக் ராமசாமி” படத்தில் விஜய்சேதுபதி விருந்தாளியாக நடிக்க உள்ளார்.\n“டிராபிக் ராமசாமி” படத்தை எஸ்.ஏ.சியிடம் கடந்த 5 ஆண்டுகளாக உதவி இயக்குனராக பணியாற்றி அறிமுக இயக்குனர் விக்கி இயக்கி வரும் இந்த படத்தில் எஸ்.ஏ.சந்திரசேகரன் நடிக்கிறார். அவருடைய மனைவியாக ரோகிணி நடிக்கிறார். இவர்கள் தவிர ஆர்.கே.சுரேஷ், அம்பிகா, இமான் அண்ணாச்சி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சீமான், குஸ்பு, விஜய் ஆண்டனி இந்த படத்தில் கௌரவ வேடத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தில் கௌரவ வேடத்தில் நடிகர் விஜய்யை அழைத்தபோது அவர் மறுத்துவிட்டாராம். இதனால் விஜய்சேதுபதியை அணுகினார்களாம். இதனால் விஜய்சேதுபதி பணம் வாங்காமல் விருந்தாளியாக நடித்து கொடுக்கிறாராம்.\nசொற்கள் அத்தகைய பெரிய சக்தியைக் கொண்டுள்ளன. அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பது எழுத்தாளர்களின் கையில் உள்ளது.\nகோலிசோடா -2 படத்தில் போலீசாக கௌதம்மேனன்....\nகாலா படத்தில் ரஜினிக்கு டூப் இல்லை...\nஆர்.ஆர்.ஆர் படத்திலிருந்து ஆலியா பட் விலகியுள்ளார் \nமீண்டும் மீண்டும் புதைகுழியில் விழும் விஜய் \nகொரோனா பாதுகாப்பு நடவடிக்கை – தியேட்டர்கள் மூடல் எதிரொலி. புதிய படங்கள் ரிலீஸ் தள்ளிவைப்பு\n‘s-3’ ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றம்\nநாளை மறுநாள் மாவட்ட செயலாளர்களை சதிக்கிறார் ரஜினிகாந்த்\nபதிப்புரிமை © 2021 கோலிவுட் டாக்கீஸ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://makkalnanayam.com/news/", "date_download": "2021-04-10T11:25:09Z", "digest": "sha1:NEARGJB3LBTHX4EYYF4UHUVFJEKMOCVU", "length": 15271, "nlines": 85, "source_domain": "makkalnanayam.com", "title": "Makkalnanayam – Online Makkal News magazine", "raw_content": "\nகொரோனா பெருந்தொற்று அதிகரிப்பு மாணவர்கள் நலன்கருதி +2 ஆம் வகுப்புக்கும் விடுமுறையளித்து ஆன்லைன் அல்லது பள்ளி அளவில் தேர்வு நடத்தப்பரிசீலிக்கத் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள். மாநிலத்தலைவர் *பி.கே.இளமாறன்* அறிக்கை\nவேளச்சேரி அதிமுக தேர்தல் பணிமனை எம்.கே . அசோக் திறந்து வைத்தார் .\nகொரோனா பரவல் அதிகரிப்பு மாணவர்கள் நலன்கருதி தேர்ச்சியளிக்கப்பட்ட மாணவர்களுக்கு விடுமுறையளிக்க தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள். மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் அறிக்கை\nவேளச்சேரி அதிமுக வேட்பாளர் எம்.கே . அசோக் வேட்பு மனு தாக்கல்\nதிமுக தேமுதிக மற்றும் பல்வேறு கட்சிகளில் இருந்து மாற்று கட்சியினர் அதிமுகவில் இணைந்தனர் .\nஇந்திய மக்கள் முன்னேற்ற கட்சி (ஐ.எம்.எம்.கே) எதிர்வரும் 2021 மாநில சட்டமன்றத் தேர்தலில் மிகவும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது.\nமலபார் கோல்ட் அண்ட் டைமண்ட்ஸ் ஷோரூம் சென்னை அண்ணா நகரில் துவக்கம் .\nகொரோனா பெருந்தொற்று அதிகரிப்பு மாணவர்கள் நலன்கருதி +2 ஆம் வகுப்புக்கும் விடுமுறையளித்து ஆன்லைன் அல்லது பள்ளி அளவில் தேர்வு நடத்தப்பரிசீலிக்கத் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள். மாநிலத்தலைவர் *பி.கே.இளமாறன்* அறிக்கை\nவேளச்சேரி அதிமுக தேர்தல் பணிமனை எம்.கே . அசோக் திறந்து வைத்தார் .\nகொரோனா பரவல் அதிகரிப்பு மாணவர்கள் நலன்கருதி தேர்ச்சியளிக்கப்பட்ட மாணவர்களுக்கு விடுமுறையளிக்க தமிழ்நாடு ஆச��ரியர் சங்கம் வேண்டுகோள். மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் அறிக்கை\nவேளச்சேரி அதிமுக வேட்பாளர் எம்.கே . அசோக் வேட்பு மனு தாக்கல்\nகொரோனா பெருந்தொற்று அதிகரிப்பு மாணவர்கள் நலன்கருதி +2 ஆம் வகுப்புக்கும் விடுமுறையளித்து ஆன்லைன் அல்லது பள்ளி அளவில் தேர்வு நடத்தப்பரிசீலிக்கத் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள். மாநிலத்தலைவர் *பி.கே.இளமாறன்* அறிக்கை\nகொரோனா பெருந்தொற்று அதிகரிப்பு மாணவர்கள் நலன்கருதி +2 ஆம் வகுப்புக்கும் விடுமுறையளித்து ஆன்லைன் அல்லது பள்ளி அளவில் தேர்வு நடத்தப்பரிசீலிக்க தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள். மாநிலத்தலைவர் ...\nவேளச்சேரி அதிமுக தேர்தல் பணிமனை எம்.கே . அசோக் திறந்து வைத்தார் .\nசென்னை : வேளச்சேரி அதிமுக தேர்தல் பணிமனை எம்.கே . அசோக் திறந்து வைத்தார் . வேளச்சேரி தொகுதி அதிமுக வேட்பாளர் தென் சென்னை (கிழக்கு) மாவட்ட செயலாளருமான எம்.கே. அசோக் வேளச்சேரி பகுதி தேர்தல் ...\nகொரோனா பெருந்தொற்று அதிகரிப்பு மாணவர்கள் நலன்கருதி +2 ஆம் வகுப்புக்கும் விடுமுறையளித்து ஆன்லைன் அல்லது பள்ளி அளவில் தேர்வு நடத்தப்பரிசீலிக்கத் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள். மாநிலத்தலைவர் *பி.கே.இளமாறன்* அறிக்கை\nகொரோனா பெருந்தொற்று அதிகரிப்பு மாணவர்கள் நலன்கருதி +2 ஆம் வகுப்புக்கும் விடுமுறையளித்து ஆன்லைன் ...\nவேளச்சேரி அதிமுக தேர்தல் பணிமனை எம்.கே . அசோக் திறந்து வைத்தார் .\nசென்னை : வேளச்சேரி அதிமுக தேர்தல் பணிமனை எம்.கே . அசோக் திறந்து வைத்தார் . வேளச்சேரி தொகுதி ...\nகொரோனா பரவல் அதிகரிப்பு மாணவர்கள் நலன்கருதி தேர்ச்சியளிக்கப்பட்ட மாணவர்களுக்கு விடுமுறையளிக்க தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள். மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் அறிக்கை\nபரவல் அதிகரிப்பு மாணவர்கள் நலன்கருதி தேர்ச்சியளிக்கப்பட்ட மாணவர்களுக்கு விடுமுறையளிக்க ...\nவேளச்சேரி அதிமுக வேட்பாளர் எம்.கே . அசோக் வேட்பு மனு தாக்கல்\nவேளச்சேரி அதிமுக வேட்பாளர் எம்.கே . அசோக் வேட்பு மனு தாக்கல். சென்னை : வேளச்சேரி சட்டமன்ற ...\nதிமுக தேமுதிக மற்றும் பல்வேறு கட்சிகளில் இருந்து மாற்று கட்சியினர் அதிமுகவில் இணைந்தனர் .\nதிமுக தேமுதிக மற்றும் பல்வேறு கட்சிகளில் இருந்து மாற்று கட்சியினர் அதிமுகவில் இணைந்தனர் ...\nஇந்திய மக்கள் முன்னேற்ற கட்சி (ஐ.எம்.எம்.கே) எதிர்வரும் 2021 மாநில சட்டமன்றத் தேர்தலில் மிகவும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது.\nஇந்திய மக்கள் முன்னேற்ற கட்சி (ஐ.எம்.எம்.கே) எதிர்வரும் 2021 மாநில சட்டமன்றத் தேர்தலில் ...\nமலபார் கோல்ட் அண்ட் டைமண்ட்ஸ் ஷோரூம் சென்னை அண்ணா நகரில் துவக்கம் .\nமலபார் குழுமத்தின் முன்னணி நிறுவனமான மலபார் கோல்ட் அண்ட் டைமண்ட்ஸ் நிறுவனம் தனது 16 வது புதிய ...\nவேளச்சேரி அதிமுக வேட்பாளர் எம்.கே . அசோக் வேட்பு மனு தாக்கல்\nகொரேனாவால் உயிரிழப்பதற்கு முன் கைகோர்த்து புகைப்படம் எடுத்துக் கொண்ட வயது முதிர்ந்த தம்பதி… இணையத்தில் வைரல்.\nஜீ.டி.ஆர். இல்லத் திருமண விழா . காய்,கனி,மலர் வியாபாரிகள் சங்கத் தலைவர் எம்.தியாகராஜன் மணமக்களை வாழ்த்தினார்.\nவேளச்சேரி அதிமுக வேட்பாளர் எம்.கே . அசோக் வேட்பு மனு தாக்கல். சென்னை : வேளச்சேரி சட்டமன்ற அதிமுக வேட்பாளராக தென்சென்னை தெற்கு (கிழக்கு) மாவட்ட செயலாளர் எம் .கே . அசோக் இன்று அடையாறு மண்டல அலுவலகத்தில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை அளித்தார்.\nகொரேனாவால் உயிரிழப்பதற்கு முன் கைகோர்த்து புகைப்படம் எடுத்துக் கொண்ட வயது முதிர்ந்த தம்பதி… இணையத்தில் வைரல். இங்கிலாந்தில் வயது முதிர்ந்த ஜோடி ஒன்று கொரேனாவால் உயிரிழப்பதற்கு முன் கைகோர்த்து எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் அதிகம் பேரால் பார்க்கப்பட்டு வருகிறது. பார்ட்டிங்டன் என்ற இடத்தைச் சேர்ந்த மார்கரெட் மற்றும் டெரிக் ஃபிரித் என்ற 91 வயதான ஜோடி கடந்த 70 ஆண்டுகளாக இணைபிரியாமல் வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் இருவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் ட்ராஃபோர்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்....\nஜீ.டி.ஆர். இல்லத் திருமண விழா திருவேற்காடு ஜி.பி.ஆர் பேலஸில் காய்கறி மொத்த வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜி.டி.ராஜசேகரன் இல்லத் திருமண விழா திருமண விழா நடைப்பெற்றது.. இத்திருமண விழாவில் காய்,கனி,மலர் வியாபாரிகள் சங்கத் தலைவர் எம்.தியாகராஜன், டாக்டர் ஆர்.நந்தினி, டாக்டர் வி.ஜெயச்சந்திரன் மணமக்களை வாழ்த்தினார். உடன் எஸ்.அன்பு செல்வன், என். செல்வம் ஆகியோர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/bihar-youth-invents-umbrella-which-he-says-resistant-to-covid19.html", "date_download": "2021-04-10T11:28:08Z", "digest": "sha1:C75SIP35PQLYPWNWYLEQYJGQN4V4YDXY", "length": 10797, "nlines": 53, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Bihar youth invents umbrella which he says resistant to covid19 | India News", "raw_content": "\n'இது தான் 'கொரோனா குடை'யாம்... அப்படி இதுல என்ன தான் இருக்கு... அப்படி இதுல என்ன தான் இருக்கு'... பீகார் இளைஞரின் புது ஐடியா\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nகொரோனா வைரஸில் இருந்து தப்ப பிஹார் மாநில இளைஞர் ஒரு புதிய குடை கண்டுபிடித்துள்ளார். தேசிய தொழில் ஆய்வுக் கவுன்சில்(சிஎஸ்ஐஆர்) அங்கீகாரத்திற்காக அனுப்பப்பட்டுள்ளது.\nஉலகயே அச்சுறுத்தும் கொரோனாவில் இருந்த தப்ப முதன்முறையாக இந்தியாவில் நாடு முழுவதிலும் ஊரடங்கு உத்தரவு அமலாகி வருகிறது. ஏப்ரல் 14 வரை நீட்டித்து வந்தாலும் அந்நாட்களில் அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியில் செல்ல வேண்டிய நிலையும் உள்ளது.\nஅவ்வாறு செல்பவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் பிஹாரில் கரோனா குடை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை அம்மாநிலத்தின் அவுரங்காபாத் மாவட்டத்தின் பர்தவுலியின் தேவ்ஹரா எனும் கிராமத்தின் வினித் குமார் தயாரித்துள்ளார்.\nசாதாரணமாக மழைக்குப் பிடிக்கும் குடையில் சில மாறுதல்கள் செய்யப்பட்டு அது உருவாகி உள்ளது. இதன் பொத்தானை அமுக்கியவுடன் குடை விரிந்து திறக்கிறது.\nஇத்துடன் குடையை சுற்றிலும் கால்வரை தொங்கியபடி பிளாஸ்டிக் காகிதம் விரிந்து விடும். அதேசமயம் குடையின் மேல்பகுதியில் வைக்கப்பட்டுள்ள பூச்சிக்கொல்லி மருந்தும் தெளிக்கப்பட்டுவிடும்.\nஅதன் தேவை மேலும் வேண்டும்நிலையில் மற்றொரு முறை அதன் பொத்தானை அமுக்கி பூச்சிக்கொல்லி மருந்தை தெளிக்கச் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஇது குறித்து வினித் குமார் கூறும்போது, 'இந்த குடையை சிஎஸ்ஐஆர் நிறுவனத்தின் தலைமையகத்தின் அங்கீகரத்திற்கு டெல்லி அனுப்பியுள்ளேன். இந்த தகவலை விவரித்து அந்நிறுவன அதிகாரிகளுக்கு மெயிலும் எழுதியுள்ளேன்' எனத் தெரிவித்தார்.\nஇதன் விலையை ரூ.300 என நிர்ணயித்துள்ள வினித் குமார், அவரது பகுதியில் இளம் விஞ்ஞானி என்று அழைக்கப்படுகிறார், இதற்கு முன் பிளாஸ்டிக்கில் வினித் பெட்ரோல் தயாரித்து அதுவும் ஆய்வில் இருப்பதாகக் கூறுகிறார்.\nஊரடங்கால் 'உச்சத்தை' எட்டிய விற்பனை... கடைசில மொத்த 'ஸ்டாக்கும்'... தீர்ந்து போச்சாம் மக்களே\n‘சடலங்களால் நிரம்பி வழியும் இறுதிச் சடங்கு கூடங்கள்’... ‘ஒரு வாரத்திற்கு முன்பே புக் செய்யப்படும் கல்லறைகள்’... ‘திணறும் இடுகாடு நிர்வாகிகள்’... ‘அமெரிக்காவை துடைத்து எடுக்கும் துயரம்\nஊரடங்கு சமயத்தில இவங்களுக்கு எதிரான வன்முறை அதிகமாகியிருக்காம்’.. வெளியான ‘ஷாக்’ ரிப்போர்ட்..\n81 பேருடன் 'சென்னை முதலிடம்'... மாவட்ட வாரியாக வெளியான 'கொரோனா' பட்டியல்\n‘இரண்டாம் உலகப் போரையே பார்த்தாச்சு’... ‘கொரோனா எல்லாம் நமக்கு’... ‘மீண்டு வந்து’... ‘104-வது பர்த்டே கொண்டாடிய முன்னாள் ராணுவ வீரர்’\n‘10 பேருக்காவது கால் பண்ணுங்க’.. ‘அவங்கள வீட்ல இருக்க சொல்லுங்க’.. கொரோனாவில் இருந்து பாதுகாக்க முதல்வர் ட்வீட்..\n'கேஸ் சிலிண்டர்' விநியோகிக்கும் ஊழியர்களுக்கு 'பாத பூஜை'... 'மஞ்சள் நீரால்' கழுவி, சந்தனம், குங்குமம் இட்டு 'நன்றி'... 'உரிமையாளர்' செய்த 'வியக்க வைக்கும்' செயல்...\n'ஆட்டை கசாப்பு கடைக்கு கொண்டு போவாங்கல'...'கதறிய பெண் மருத்துவர்'... அதிரவைக்கும் காரணம்\n'கொரோனா' பாதிக்கப்பட்ட ஒரு 'நோயாளிக்கு...' 'ஒரு நாளைக்கு' ஆகும் 'மலைக்க வைக்கும்' செலவு... 'கேரள சுகாதாரத்துறை அறிவிப்பு...'\n‘தமிழகத்தில் 411 ஆக அதிகரித்த கொரோனா பாதிப்பு’... ‘நாம் எந்த கட்டத்தை அடைந்துள்ளோம்’... 'சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்’\nமூடப்பட்ட 'ஆட்டிறைச்சி' கடைகள்... சிக்கனுக்கு வந்த 'திடீர்' கிராக்கி... வெலைய பார்த்தாலே 'ஷாக்' அடிக்குதே\nகொரோனா ஊரடங்கால் ‘குவியும் ஆர்டர்கள்’.. 10,000 பேரை வேலைக்கு எடுக்கும் ‘பிரபல’ நிறுவனம்..\n'நமக்கு புடிச்சவங்கள கடைசியா ஒரு தடவ பார்க்க முடியாதது எவ்வளவு கொடுமை'... மரணத்தை மிஞ்சிய வலிகளைக் கொடுக்கும் கொரோனா'... மரணத்தை மிஞ்சிய வலிகளைக் கொடுக்கும் கொரோனா... இதயத்தை நொறுக்கும் சோகம்\n‘எல்லாத்துக்கும் சீனாவோட’... ‘அந்த மார்கெட் தான் காரணம்’... ‘அதனை க்ளோஸ் பண்ண’... 'ஐ.நா., WHO -க்கு’... ‘கொந்தளித்த பிரதமர்’\nசென்னையில் எந்தெந்த ஏரியாவில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.. எங்கே அதிகம்\n‘ரெட்டைக் குழந்தைகளுக்கு‘ வைக்கப்பட்ட ‘செம்ம டைமிங்’ பெயர்கள்.. ‘தரமான’ சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilhindu.com/tag/%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-04-10T11:58:28Z", "digest": "sha1:DOKIZMGMSPK2YBCZEJH3NW2GE5UM7WWR", "length": 31740, "nlines": 140, "source_domain": "www.tamilhindu.com", "title": "மசூதிகள் Archives | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஇந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 8\nஈரோடு ஆ.சரவணன் August 2, 2011\t17 Comments Cost of ConflictSIMISudheep Waslekarஅங்கீகாரம் பெறாத மதரஸாக்கள்இந்திய எதிர்ப்புஇந்திய் இறையாண்மைஇஸ்லாமியப் பயங்கரவாதம்இஸ்லாம்ஈரான்உத்திரப்பிரதேசம்ஐ எஸ் ஐஐஎஸ்ஐகாசியாபாத்குவைத்கோத்ராசட்டவிரோத மதரஸாக்கள்சவுதி அரேபியாசிமிசிலீப்பர் செல்சுதீப் வாஸ்லேகர்ஜமாத்ஜமாத் உத் தவாஜிகாத்தொடர் குண்டு வெடிப்புநேபாளம்பயங்கரவாதிகள்பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாடுபாக்கிஸ்தான்பாலித் தீவு குண்டு வெடிப்புபிரச்சாரம்பீகார்மசூதிகள்மதரஸாமதரஸா போர்டுமுகமது அஸ்லம் சர்தானாலஷ்கர் இ தொய்பாவக்ஃப்வெள்ளை அறிக்கைஹவாலஹவாலாஹிமாலயன்\n..குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் உள்ள எல்லைப் புற மாவட்டங்களில் சட்ட விரோத மதரஸாக்கள் உருவாவதால், அந்த பகுதிகளில் ஊடுருவிய பாகிஸ்தானியர்களின் எண்ணிக்கை உயர்வதோடு, பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாட்டிற்கும் உள்ளுர் மக்கள் தள்ளப்படுகிறார்கள். பயங்கரவாதச் செயல்பாடுகளுக்கு உள்ளுர் மக்களின் ஆதரவு இல்லாமல் வெடி மருந்துகள் பாரத தேசத்திற்குள் கொண்டு வருவது இயலாத காரியம் என்பதால் எல்லைப் புற மாநிலங்களில் சட்ட விரோத மதரஸாக்கள் அதிகரிப்பது தொடர்கின்றது. 2009ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் சில பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டார்கள். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் சிலர் சூரத்தில் உள்ள மதரஸா பள்ளியின் ஆசிரியர்கள் என்பது குறிப்பிட தக்கது…\nView More இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 8\nகடிதமாக முடிந்து போன ஒரு கடைசிக் கதறல்-04\nராஜசங்கர் June 19, 2011\t4 Comments அச்சூட்ஸ்அன்சார்கள்ஆபிரகாமியம்இக்பால்இசுலாமிய குருமார்கள்இசுலாம்இந்திய வரலாறுஇந்திய-பாகிஸ்தான் பிரிவினைஇந்து வாழ்வுரிமைஇந்துக்கள் மீது வன்முறைஇந்துத்வாஇந்துப் பெண்கள்இன அழிப்புஇஸ்லாமிய ஆட்சிஇஸ்லாமிய கொடூரம்இஸ்லாமிய பயங்கரவாதம்இஸ்லாமியப் படையெடுப்புஇஸ்லாம்கடிதம்கற்பழிப்புகிழக்கு வங்காளம்கொலைகள்கொள்ளைகோயில்கள்சிறுபான்மையினர்சீர்திருத்தவாதிகள்ஜிகாத்ஜின்னாஜிஹாத்ஜீனோசைட்ஜோகேந்திரநாத் மண்டல்டாக்கா கலவரம்டெல்லி ஒப்பந்தம்தலித்தலித் சித்தாந்திகள்தலித் வரலாறுதீ வைப்புதீர்வுதீவிரவாதம்நஜிமுதீன்நிறுவனப்படுத்தப்பட்ட மதம்பங்களாதேஷிகள்பங்களாதேஷ்பட்டியல் வகுப்பினர்பத்து கட்டளைகள்பாகிஸ்தான்பெண்கள் சீரழிவுபெரும்பான்மையினர்மசூதிமசூதிகள்மத உரையாடல்மத நல்லிணக்கம்மதச் சீர்திருத்தம்மதமாற்றம்மதவெறிமனமாற்றம்’மிதவாத முஸ்லீம்கள்முஸ்லிம்கள்முஸ்லீம்முஸ்லீம் லீக்மோசமான எதிர்காலம்லியாகத் அலிவங்காளப் பிரிவினைவங்காளம்வன்புணர்ச்சிஷரியாஸ்ரீஜகுடா நெல்லி சென்குப்தாஹோலோகாஸ்ட்\nஇன்று கிழக்கு வங்காளத்தின் நிலை என்ன ஐம்பது லட்சம் இந்துக்கள் இந்திய பிரிவினையின் பின் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார்கள். [..] இந்து பெண்களை கடத்துவதும் கற்பழிப்பு செய்வதும் ஓரளவுக்கு குறைந்துவிட்டது என்பது சரியே. ஆனால் உண்மை என்வென்றால் 12 இல் 30 வயதுக்குட்பட்ட இந்து பெண்கள் இப்போது கிழக்கு வங்காளத்தில் இல்லாமல் போனது தான். [..]\nView More கடிதமாக முடிந்து போன ஒரு கடைசிக் கதறல்-04\nகடிதமாக முடிந்து போன ஒரு கடைசிக் கதறல்-03\nராஜசங்கர் June 11, 2011\t11 Comments 9/11அமெரிக்காஅயான் ஹிர்ஸி அலிஅலி சினாஆபிரகாமியம்இசுலாமிய குருமார்கள்இசுலாம்இந்திய வரலாறுஇந்திய-பாகிஸ்தான் பிரிவினைஇந்து வாழ்வுரிமைஇந்துக்கள் மீது வன்முறைஇந்துத்வாஇந்துப் பெண்கள்இன அழிப்புஇரட்டை கோபுர தாக்குதல்இஸ்லாமிய ஆட்சிஇஸ்லாமிய கொடூரம்இஸ்லாமிய பயங்கரவாதம்இஸ்லாமியப் படையெடுப்புஇஸ்லாம்ஐரோப்பாகடிதம்கற்பழிப்புகாங்கிரஸ், பாஜக, நரேந்திர மோடி, ராம் விலாஸ் பஸ்வான், ஜிதன்ராம் மாஞ்சி, உப்பேந்திர குஷ்வாஹா, நிதிஷ்குமார், லாலு பிரசாத் யாதவ், ராப்ரி தேவி, சோனியா, ராகுல், ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ், அடல் பிகாரி வாஜ்பாய்,கால அனுசரிப்புகிறுத்துவக் கடும்போக்காளர்கிழக்கு வங்காளம்கொலைகள்கொள்ளைசரியாசிறுபான்மையினர்சீர்திருத்தவாதிகள்ஜிகாத்ஜிஹாத்ஜோகேந்திரநாத் மண்டல்டாக்கா கலவரம்டாக்டர் ஜேஸ்ஸர்தலித்தலித் சித்தாந்திகள்தலித் வரலாறுதீ வைப்புதீர்வுதீவிரவாதம்நாமசூத்திரர்கள்நிறுவனப்படுத்தப்பட்ட மதம்நேரடி நடவடிக்கை நாள்பங்களாதேஷிகள்பங்களாதேஷ்பத்து கட்டளைகள்பமீளா கெல்லர்பாகிஸ்தான்புதிய மத விளக்கங்கள்புறக்கணித்தல்பெண்கள் சீரழிவுபெண்ணடிமைத்தனம்பெரும்பான்மையினர்மசூதிமசூதிகள்மத உரையாடல்மத நல்லிணக்கம்மதச் சீர்திருத்தம்மதமாற்றச் சூழ்ச்சிகள்மதமாற்றம்மதவெறிமனமாற்றம்’மிதவாத முஸ்லீம்கள்மும்பை தாக்குதல்முஸ்லிம்கள்முஸ்லீம்முஸ்லீம் லீக்மேற்குலகம்யூத வெறுப்புயூ���ர்கள்லவ் ஜிகாத்வங்காளப் பிரிவினைவங்காளம்வன்புணர்ச்சிவாஃபா சுல்தான்ஷரியாஸ்பெயின்ஹோலோகாஸ்ட்\nபக்கத்தில் இருந்த கிராமத்திற்குச் சென்றபோது இறந்தவர்களின் எலும்புக்கூடுகளைப் பல இடங்களில் பார்த்தேன். ஆற்றோரங்களில் நாய்களும் கழுகுகளும் பிணங்களைத் தின்பதை பார்த்தேன். எனக்கு வந்த தகவல்படி அங்கு ஆண்களை ஒட்டு மொத்தமாக கொன்று விட்டு அங்கு இருந்த பெண்களை முஸ்லீம் தலைவர்களுக்குள் பங்கிட்டுக் கொண்டனர்.[…] “இஸ்ஸாத்தின் பெயரால் பாகிஸ்தானை பீடித்துவிட்டது எது” என நான் என்னையே கேட்டுக்கொண்டேன்.\nView More கடிதமாக முடிந்து போன ஒரு கடைசிக் கதறல்-03\nகடிதமாக முடிந்து போன ஒரு கடைசிக் கதறல்-02\nராஜசங்கர் June 3, 2011\t3 Comments 9/11அமெரிக்காஅயான் ஹிர்ஸி அலிஅலி சினாஆபிரகாமியம்இசுலாமிய குருமார்கள்இசுலாம்இந்திய வரலாறுஇந்திய-பாகிஸ்தான் பிரிவினைஇந்து வாழ்வுரிமைஇந்துக்கள் மீது வன்முறைஇந்துத்வாஇந்துப் பெண்கள்இன அழிப்புஇரட்டை கோபுர தாக்குதல்இஸ்லாமிய ஆட்சிஇஸ்லாமிய கொடூரம்இஸ்லாமிய பயங்கரவாதம்இஸ்லாமியப் படையெடுப்புஇஸ்லாம்ஐரோப்பாகற்பழிப்புகாங்கிரஸ், பாஜக, நரேந்திர மோடி, ராம் விலாஸ் பஸ்வான், ஜிதன்ராம் மாஞ்சி, உப்பேந்திர குஷ்வாஹா, நிதிஷ்குமார், லாலு பிரசாத் யாதவ், ராப்ரி தேவி, சோனியா, ராகுல், ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ், அடல் பிகாரி வாஜ்பாய்,கால அனுசரிப்புகிறுத்துவக் கடும்போக்காளர்கிழக்கு வங்காளம்கொலைகள்கொள்ளைசரியாசிறுபான்மையினர்சீர்திருத்தவாதிகள்ஜிகாத்ஜிஹாத்டாக்டர் ஜேஸ்ஸர்தலித்தலித் சித்தாந்திகள்தலித் வரலாறுதீ வைப்புதீர்வுதீவிரவாதம்நாமசூத்திரர்கள்நிறுவனப்படுத்தப்பட்ட மதம்நேரடி நடவடிக்கை நாள்பங்களாதேஷிகள்பங்களாதேஷ்பத்து கட்டளைகள்பமீளா கெல்லர்பாகிஸ்தான்புதிய மத விளக்கங்கள்புறக்கணித்தல்பெண்கள் சீரழிவுபெண்ணடிமைத்தனம்பெரும்பான்மையினர்மசூதிமசூதிகள்மத உரையாடல்மத நல்லிணக்கம்மதச் சீர்திருத்தம்மதமாற்றச் சூழ்ச்சிகள்மதமாற்றம்மதவெறிமனமாற்றம்’மிதவாத முஸ்லீம்கள்மும்பை தாக்குதல்முஸ்லிம்கள்முஸ்லீம்முஸ்லீம் லீக்மேற்குலகம்யூத வெறுப்புயூதர்கள்லவ் ஜிகாத்வங்காளப் பிரிவினைவங்காளம்வன்புணர்ச்சிவாஃபா சுல்தான்ஷரியாஸ்பெயின்ஹோலோகாஸ்ட்\nகூடவே அருகில் இருக்கும் முஸ்ஸீம்களை அழைத்து ��ந்து வீடுகளைக் கொள்ளையடிக்க உதவினார்கள். பல பேர் இதில் கொல்லப்பட்டார்கள். ஆண்களும் பெண்களும் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டனர். வீடுகளில் இருந்த தெய்வ உருக்கள் உடைக்கப்பட்டு, வழிபாட்டு இடங்கள் சேதப்படுத்தப்பட்டு அழிக்கப்பட்டன. பல பெண்கள், ராணுவத்தினராலும் காவல் துறையினராலும் உள்ளூர் முஸ்ஸீம்களாலும் கற்பழிக்கப்பட்டனர்.\nView More கடிதமாக முடிந்து போன ஒரு கடைசிக் கதறல்-02\nகடிதமாக முடிந்து போன ஒரு கடைசிக் கதறல்-01\nராஜசங்கர் May 27, 2011\t16 Comments 9/11அமெரிக்காஅயான் ஹிர்ஸி அலிஅலி சினாஆபிரகாமியம்இசுலாமிய குருமார்கள்இந்திய வரலாறுஇந்திய-பாகிஸ்தான் பிரிவினைஇந்து வாழ்வுரிமைஇந்துக்கள் மீது வன்முறைஇந்துத்வாஇன அழிப்புஇரட்டை கோபுர தாக்குதல்இஸ்லாமிய ஆட்சிஇஸ்லாமிய பயங்கரவாதம்இஸ்லாமியப் படையெடுப்புஇஸ்லாம்ஐரோப்பாகாங்கிரஸ், பாஜக, நரேந்திர மோடி, ராம் விலாஸ் பஸ்வான், ஜிதன்ராம் மாஞ்சி, உப்பேந்திர குஷ்வாஹா, நிதிஷ்குமார், லாலு பிரசாத் யாதவ், ராப்ரி தேவி, சோனியா, ராகுல், ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ், அடல் பிகாரி வாஜ்பாய்,கால அனுசரிப்புகிறுத்துவக் கடும்போக்காளர்சரியாசீர்திருத்தவாதிகள்ஜிகாத்ஜிஹாத்டாக்டர் ஜேஸ்ஸர்தலித் சித்தாந்திகள்தலித் வரலாறுதீர்வுதீவிரவாதம்நிறுவனப்படுத்தப்பட்ட மதம்நேரடி நடவடிக்கை நாள்பத்து கட்டளைகள்பமீளா கெல்லர்பாகிஸ்தான்புதிய மத விளக்கங்கள்புறக்கணித்தல்பெண்ணடிமைத்தனம்மசூதிமசூதிகள்மத உரையாடல்மத நல்லிணக்கம்மதச் சீர்திருத்தம்மதமாற்றச் சூழ்ச்சிகள்மதமாற்றம்மதவெறிமனமாற்றம்’மிதவாத முஸ்லீம்கள்மும்பை தாக்குதல்முஸ்லிம்கள்முஸ்லீம் லீக்மேற்குலகம்யூத வெறுப்புயூதர்கள்லவ் ஜிகாத்வாஃபா சுல்தான்ஷரியாஸ்பெயின்ஹோலோகாஸ்ட்\nஅப்போது அவர் எழுதிய அந்த உணர்ச்சி மிகுந்த, துரோகத்தின் வலி சுமக்கும் அக்கடிதத்தின் மொழிபெயர்ப்பே இத்தொடர். முஸ்லிம்களை நம்பும் இந்துக்களுக்கு, குறிப்பாக தலித் தலைவர்களுக்கு என்ன கதி ஏற்படும் என்பதற்கு இந்தக் கடிதம் ஒரு வரலாற்று சாட்சியம்.\nView More கடிதமாக முடிந்து போன ஒரு கடைசிக் கதறல்-01\nஅரசியல் சமூகம் பயங்கரவாதம் பிறமதங்கள் வரலாறு\n – 4 (இறுதி பாகம்)\nஆர்.பாலாஜி September 28, 2010\t32 Comments இசுலாமிய குருமார்கள்இஸ்லாமிய பயங்கரவாதம்இஸ்லாம்கால அனுசரிப்புகிறுத்துவக் கடும்போக்காளர்சரியாஜிஹாத்தீர்வுதீவிரவாதம்பத்து கட்டளைகள்புதிய மத விளக்கங்கள்புறக்கணித்தல்பெண்ணடிமைத்தனம்மசூதிகள்மதச் சீர்திருத்தம்மனமாற்றம்’மிதவாத முஸ்லீம்கள்யூத வெறுப்புயூதர்கள்லவ் ஜிகாத்ஷரியா\nஇன்றிருக்கும் மிதவாதிகள் ஒரு அளவிற்கு மேல் மதகுருமார்களின் எதிர்ப்பை சந்திக்க முடியவில்லை. யாரேனும் முயற்சித்தாலும் உடனடியாக அவர் “இஸ்லாத்துக்கு எதிரி” என்று முத்திரை குத்தப்பட்டு விடுகிறார். இங்குதான் மிதவாத முஸ்லீம்களுக்கு மேற்கத்திய நாடுகள் இடம் கொடுக்கும் என்று நான் கருதுகிறேன். குறிப்பாக அமேரிக்காவிலும் பிற மேற்குலக நாடுகளிலும் இன்று இருக்கும் முஸ்லீம் விரோத மனநிலையை மிதவாதிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். குற்றச்சாட்டுகளுக்கு சால்ஜாப்புகள் செய்து தப்பிக்காமல் அதை நேருக்கு நேராக அணுக வேண்டும்.\nView More மிதவாத முஸ்லீம்கள் எங்கே – 4 (இறுதி பாகம்)\nஜடாயு August 19, 2010\t45 Comments அகமதாபாத்அகிம்சைஆசிரமம்இந்திய வரலாறுஇந்தியாஇஸ்லாமிய ஆட்சிஇஸ்லாமியப் படையெடுப்புஇஸ்லாம்உணவுஉப்புச் சத்தியாகிரகம்உழைக்கும் மக்கள்ஒழுக்கம்காந்திகாந்தியம்கிணறு வறட்சிகிணறுகள்கிருஷ்ணர்குஜராத்குடிநீர் தட்டுப்பாடுகுருமார்கள்கோயில்சத்தியம்சிற்பம்சுதந்திரப் போராட்டம்சுற்றுலாத் தலம்ஜூமா மசூதிதண்ணீர்தலைநகரம்நகரவாழ்க்கைநீர் மேலாண்மைபயணக் கட்டுரைபயணம்பாரம்பரியம்புகைப்படக் கட்டுரைபுகைப்படம்மகாத்மாமகான்மசூதிகள்முஸ்லிம்மொகலாயக் கட்டிடக் கலைவரலாறுவைணவம்ஸ்வாமி நாராயண்\nஒரு கிணறு அதிகபட்சம் எவ்வளவு அழகாகவும்,கலைநயமிக்கதாகவும் இருக்கமுடியும் இது பற்றிய கற்பனைகளை எல்லாம் விஞ்சுவதாக இருந்தது அது… முற்றிலும் கருங்கல் மற்றும் மஞ்சள் கற்களால் (yellow stone) கட்டப்பட்ட அவ்வளவு பெரிய மசூதிக்குள் யாருமே இல்லை. ஒரு அசாதாரணமான அமைதி நிலவியது.அப்படியே ஒரு தூணில் சாய்ந்து உட்கார்ந்து அந்த ஆழ்ந்த அமைதியை… சபர்மதிக்கு ஒருபுறம் சிறைச்சாலையும், மறுபுறம் மயானபூமியும் இருந்தன. ஒரு சத்யாகிரகி தன் வாழ்நாளில் கண்டிப்பாக இந்த இரண்டில் ஏதாவது ஒரு இடத்துக்குத் தான் போயாக வேண்டும் என்று காந்தி கருதினாராம்…\nView More அகமதாபாதில் ஒரு நாள்\nஅஞ்சலி: சேக்கிழார் அடிப்பொடி தி.ந.ராமச்சந்திரன்\nதேர்தல் 2021: திமுகவிற்கு மு���்றுப்புள்ளி வைப்போம் விளம்பரம்\nமமதாவின் மமதைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது பாஜக\n2021 தேர்தலில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் தேவையா\nசைவ சமய நம்பிக்கை உறுதிமொழி\nபுனித சிலுவையின் நாசி கொலைக்களம்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (91)\nஇந்து மத விளக்கங்கள் (261)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.grassfield.org/aggregator/article/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D%E2%80%A6/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D+%E2%80%93+05/49717", "date_download": "2021-04-10T11:58:35Z", "digest": "sha1:TFGZYQEJM47YMGO5AOAPCNHIBVEJWLYJ", "length": 4426, "nlines": 58, "source_domain": "www.grassfield.org", "title": "Grassfield blogs aggregator - வலைப் பதிவு திரட்டி ::: Grassfield Blogs Aggregator :::", "raw_content": "\nஇரும்பு தலைவனுக்கு இறுதி மரியாதை (2 Views)\nகுவிகம் இணையவழி அளவளாவல் 06/12/2020 (2 Views)\nகாதல், கத்தரிக்காய், கொத்தமல்லி (2 Views)\nஇந்தநாளின் மகிழ்ச்சியாக எதைச் சொல்லலாம் – 05\nபாண்டித்துரை | இனிஆரம்பம்… | 2 months ago\nஇந்தநாளின் மகிழ்ச்சியாக எதைச்சொல்லலாம் ஐபோன் 12 புரோ-மேக்ஸ் தம்பி பெருமாள் அடித்திருக்கும் மொட்டையை பாடலாசிரியர் வாசனை மணமூட்டிய அஞ்சப்பர் விருந்துணவை அப்சாக் கல்லூரி காலத்தில் முணுமுணுத்த காஞ்சிப்பட்டில் சேலைகட்டிய பாடலை மாண்டாய் எஸ்டேட் பாய் கடை தேநீரை தேக்காவில் ஒரு பாலம் இருந்த லதாவின் சிறுகதையை மாலைப்பொழுதில் மேலாளருடன் அமைந்த நீண்டதொரு உரையாடலை சன்னல் வந்து எட்டிப்பார்த்த அந்த அவநிதாவை ரூட்டு தலயை இந்தநாளின் மகிழ்ச்சியாக எதைச்சொல்லலாம் #பாண்டித்துரை\nஇந்தநாளின் மகிழ்ச்சியாக எதைச் சொல்லலாம் – 05 ×\nயமுனா வீடு – 13 | பாண்டித்துரை\nயமுனா வீடு – 12 | பாண்டித்துரை\nயமுனா வீடு – 11 | பாண்டித்துரை\nஇந்தநாளின் மகிழ்ச்சியாக எதைச்சொல்லலாம் – 06 | பாண்டித்துரை\nஹான்ஸ் தல | பாண்டித்துரை\nஎங்கள் இணையதளத்தை பராமரிப்பதும் மேலும் விரிவாக்கம் செய்வதும் உங்களின் ஆதரவு அடிப்படையிலேயே அமையும்.\nFacebook பக்கத்தை like செய்யலாம்\nTwitter பக்கத்தை follow செய்யலாம்\nஉங்கள் பதிவில் grassfield திரட்டியின் பதாகையைக் காட்டலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.grassfield.org/aggregator/category/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%2024", "date_download": "2021-04-10T11:57:37Z", "digest": "sha1:52SDV7Z55LECQQ3C3DNW2XHGWDSJCWSA", "length": 2916, "nlines": 49, "source_domain": "www.grassfield.org", "title": "Grassfield blogs aggregator - வலைப் பதிவு திரட்டி ::: Grassfield Blogs Aggregator :::", "raw_content": "\nஇரும்பு தலைவனுக்கு இறுதி மரியாதை (2 Views)\nகுவிகம் இணையவழி அளவளாவல் 06/12/2020 (2 Views)\nகாதல், கத்தரிக்காய், கொத்தமல்லி (2 Views)\nஅப்பாவின் மொய் நோட்டு 24 சிறைச்சாலை\nகீழ்வானில் வெள்ளி முளைத்திருந்தது. விடியலுக்கான அடையாளம். உள் அறை வரை கருநிழல் நீண்டு கிடந்த கம்பிக்கதவை\nappavin moi nottu 24 அப்பாவின் மொய் நோட்டு 24 காசுவே நாவல்\nஅப்பாவின் மொய் நோட்டு 24 சிறைச்சாலை ×\nஎங்கள் இணையதளத்தை பராமரிப்பதும் மேலும் விரிவாக்கம் செய்வதும் உங்களின் ஆதரவு அடிப்படையிலேயே அமையும்.\nFacebook பக்கத்தை like செய்யலாம்\nTwitter பக்கத்தை follow செய்யலாம்\nஉங்கள் பதிவில் grassfield திரட்டியின் பதாகையைக் காட்டலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "http://www.nimirvu.org/2020/11/video_23.html", "date_download": "2021-04-10T12:29:51Z", "digest": "sha1:Y6YBNZA7FK7RRM5YEKBVXQEKLSHC7ZLD", "length": 6468, "nlines": 51, "source_domain": "www.nimirvu.org", "title": "தமிழ்மக்களுக்கான நீதி? (Video) - நிமிர்வு", "raw_content": "\nஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்\nHome / SLIDESHOW / அரசியல் / சர்வதேசம் / யாப்பு / தமிழ்மக்களுக்கான நீதி\nNovember 23, 2020 SLIDESHOW, அரசியல், சர்வதேசம், யாப்பு\nஇனப்படுகொலை இடம்பெற்ற சர்வதேச நாடுகள் பலவற்றில் அந்த மக்களுக்கு எவ்வாறு நீதி கிடைத்தது என்பது தொடர்பிலும் இந்நிலையில் தமிழ்மக்களுக்கு உள்ள வாய்ப்புகள் தொடர்பிலும் விளக்குகிறார் சட்டத்தரணியும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகரான நடராஜர் காண்டீபன்.\n(இந்நேர்காணல் கடந்த நாடாளுமன்ற தேர்தல் காலத்தில் பதிவு செய்யப்பட்டது.)\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.\n3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்\nநிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.\nநிமிர்வு மாசி - பங்குனி 2021 இதழ்\nவகுப்பறை மேம்பாடும், வகுப்பறை முகாமைத்துவமும்\nபல்வேறு வகையான பரந்து பட்ட திறன்கள் மற்றும் நுட்பங்களை ஆசிரியர்கள் கையாள்வதன் மூலம், வகுப்பறையை சுமுகமான முறையிலும், மாணவர்களின் தே...\nயானையைக் காப்பாற்றிய வீடு அண்மையில் நடந்த கொழும்பு அரசியல் குழப்பத்தின் போது ரணிலுக்கு வரையறை இன்றி முண்டுகொடுத்து ரணிலை காப்பாற்றிய த...\nகார்த்திகை என்றதும் இயற்கையாகவே மனித மனங்கள் குளிரத் தொடங்கி விடும். கார்த்திகை பூக்கத் தொடங்கி விடும். அதே போன்று தமிழ்த் தேசிய மனங்க...\nதமிழ் மக்கள் ஒரு சமூகமாக மேலெழுவது எப்படி\nதமிழ் மக்கள் ஒரு சமூகமாக மேலெழுவது எப்படி எனும் கேள்விக்குப் பதிலளித்தார் சமூக, பொருளாதார ஆய்வாளரும் ஆலோசகருமான செல்வின். உண்மையான அபிவிர...\nசாட்சியங்கள் அற்ற இனவழிப்பு போரின் பெரிய சாட்சி இராயப்பு யோசப் ஆண்டகை\nநினைவுகளை பகிர்ந்து கொள்கிறார்கள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் தமிழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nimirvu.org/2020/12/video_13.html", "date_download": "2021-04-10T11:45:07Z", "digest": "sha1:X46USK2IA2BFKHNZX6T4G45SEEP53BBZ", "length": 8221, "nlines": 55, "source_domain": "www.nimirvu.org", "title": "தமிழ்மக்கள் தமிழ்த் தேசியத்தில் இருந்து விலகிச் செல்கிறார்களா? (Video) - நிமிர்வு", "raw_content": "\nஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்\nHome / SLIDESHOW / அரசியல் / யாப்பு / தமிழ்மக்கள் தமிழ்த் தேசியத்தில் இருந்து விலகிச் செல்கிறார்களா\nதமிழ்மக்கள் தமிழ்த் தேசியத்தில் இருந்து விலகிச் செல்கிறார்களா\n2020 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர் தாயகத்தில் சிங்களக் கட்சிகளில் போட்டியிட்டவர்கள் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்களே அது பற்றி கேட்டபோது அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் பின்வருமாறு பதிலளித்தார்.\nஇதற்கான முழுப் பொறுப்பையும் கடந்த பத்தாண்டுகளாக மக்கள் பிரதிநிதிகளாக காணப்பட்ட கூட்டமைப்பினர் தான் ஏற்க வேண்டும். இவர்கள் தான் இந்த அரசியல் சீரழிந்த நிலைக்கு வரக் காரணம்.\nஇன்னொரு வளமாக சொன்னால் கூட்டமைப்பிடம் அந்த திறன் இல்லை. நாங்கள் திரும்பத் திரும்ப மீன் குஞ்சை பறக்கச் சொல்லிக் கேட்கிறோம். அவர்களால் இவ்வளவு தான் ஏலும். அவர்கள் தொழில்சார் அரசியல்வாதிகளாகத் தான் இருக்கிறார்கள்.\nகுறைந்தபட்சம் ஒரு ஆயுத மோதலுக்குப் பின்னரான சமூகத்தை கையாளத் தேவையான புரட்சிகரமான உள்ளடக்கத்தைக் கொண்டவர்களாக அவர்கள் இல்லை. இது ஒரு வகையில் ஆயுதப் போராட்டத்தின் விளைவும் தான்.\nமுழுமையான நேர்காணலை காணொளியில் பாருங்கள்...\n(இந்நேர்காணல் கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் பதிவு செய்யப்பட்டது)\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.\n3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்\nநிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.\nநிமிர்வு மாசி - பங்குனி 2021 இதழ்\nவகுப்பறை மேம்பாடும், வகுப்பறை முகாமைத்துவமும்\nபல்வேறு வகையான பரந்து பட்ட திறன்கள் மற்றும் நுட்பங்களை ஆசிரியர்கள் கையாள்வதன் மூலம், வகுப்பறையை சுமுகமான முறையிலும், மாணவர்களின் தே...\nயானையைக் காப்பாற்றிய வீடு அண்மையில் நடந்த கொழும்பு அரசியல் குழப்பத்தின் போது ரணிலுக்கு வரையறை இன்றி முண்டுகொடுத்து ரணிலை காப்பாற்றிய த...\nகார்த்திகை என்றதும் இயற்கையாகவே மனித மனங்கள் குளிரத் தொடங்கி விடும். கார்த்திகை பூக்கத் தொடங்கி விடும். அதே போன்று தமிழ்த் தேசிய மனங்க...\nதமிழ் மக்கள் ஒரு சமூகமாக மேலெழுவது எப்படி\nதமிழ் மக்கள் ஒரு சமூகமாக மேலெழுவது எப்படி எனும் கேள்விக்குப் பதிலளித்தார் சமூக, பொருளாதார ஆய்வாளரும் ஆலோசகருமான செல்வின். உண்மையான அபிவிர...\nசாட்சியங்கள் அற்ற இனவழிப்பு போரின் பெரிய சாட்சி இராயப்பு யோசப் ஆண்டகை\nநினைவுகளை பகிர்ந்து கொள்கிறார்கள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் தமிழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://canadauthayan.ca/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2/", "date_download": "2021-04-10T11:18:32Z", "digest": "sha1:NWHA5NTG4HGD4DNEG6CAFVVZCXDR6W2G", "length": 6671, "nlines": 65, "source_domain": "canadauthayan.ca", "title": "தமிழர்கள் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து முஸ்லிம்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்படுவது இலங்கையில் தொடர்ந்துள்ளது ஜெனிவாவில் கஜேந்திரகுமார் தெரிவிப்பு | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nதலைமை செயலர், டிஜிபி டில்லிக்கு அவசர பயணம் ஏன் \nஉலகம் செய்தி 20 ஆப்ரிக்க நாடுகளுக்கு தடுப்பு மருந்து சென்று சேரவில்லை\nபெட்ரோல், டீசல் விலை குறித்து மோடி ஏன் பேசுவதில்லை\nநக்சல்களிடம் சிக்கிய சிஆர்பிஎப். வீரர் விடுதலை: குடும்பத்தினர் மகிழ்ச்சி\nஓட்டு எண்ணும் மையங்களில் கண்காணிப்பு: தலைவர்கள் வலியுறுத்தல்\n* சர்வதேச வளர்ச்சியில் இந்தியாவுக்கு பங்கு: டேவிட் மல்பாஸ் * 20 ஆப்ரிக்க நாடுகளுக்கு தடுப்பு மருந்து சென்று சேரவில்லை * கொரோனா தடுப்பு மருந்து: இந்தியாவின் தடுப்பு மருந்து தேவை பூர்த்தியாகுமா * சத்தீஸ்கர் மாவோயிஸ்ட் தாக்குதல்: அவர்கள் தப்பிப் பிழைப்பார்களா * சத்தீஸ்கர் மாவோயிஸ்ட் தாக்குதல்: அவர்கள் தப்பிப் பிழைப்பார்களா\nதமிழர்கள் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து முஸ்லிம்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்படுவது இலங்கையில் தொடர்ந்துள்ளது ஜெனிவாவில் கஜேந்திரகுமார் தெரிவிப்பு\nதமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலை முடிவுக்கு வந்த பின்னர் முஸ்லிம் மக்களை இலக்கு வைத்து இனப்படுகொலை நடைபெறுகின்றது என கஜேந்திர குமார் பொன்னம்பலம் ஐக்கிய நாடுகள் சபையில் பேசும்போது தெரிவித்துள்ளார்.\nஇலங்கை மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 37-வது கூட்டத் தொடரில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேற்று முன்தினம் உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,\nகடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்ற வன்முறை தொடர்பில் ஐ.நா நன்கு அறியும்.\nசிறுபான்மை இனத்துக்கு எதிராக இலங்கையில் நடைபெறும் அடக்குமுறையை சர்வதேசம் கண்டிக்க வேண்டும் எனவும் கஜேந்திரகுமார் கேட்டுக்கொண்டார்.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ctr24.com/%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A-3/", "date_download": "2021-04-10T11:36:27Z", "digest": "sha1:BHGND6SOQNWBGUX5JJP4LCWVM3XU7UPQ", "length": 11917, "nlines": 155, "source_domain": "ctr24.com", "title": "தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள், தனிமைப்படுத்தலின்றி வீடு திரும்புவதற்கு அனுமதி - CTR24 தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள், தனிமைப்படுத்தலின்றி வீடு திரும்புவதற்கு அனுமதி - CTR24", "raw_content": "\nமணிவண்ணன் பிணையில் விடுதலை (வீடியோ இணைப்பு)\nசிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் கவலை…\nமணிவண்ணனின் கைது தொடர்பில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி\nசாதகமான முடிவை எடுத்திருக்கிறார் ஜனாதிபதி\nபாடசாலை வளாகத்திற்குள் புகுந்து கும்பலொன்று அட்டகாசம்\nஉயிர்த்த ஞாயிறன்று தாக்குதலூக்கான இழப்பீட்டு வழக்குகள் நீர்கொழும்பு நீதிமன்றத்தில்\nசினோபார்ம் தடுப்பூசிக்கு தடை கோரி உயர் நீதிமன்றத்தில் மனு\nதகவல் திணைக்களத்தின் பணிப்பாளரானார் மொஹான்\nமக்கள் பிரதிநிதிகளுக்கு பாதுகாப்பு இல்லை – விஜய்\nயாழ்.மேயர் கைதுக்கு கனடிய மேயர்கள் கண்டனம்\nதடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள், தனிமைப்படுத்தலின்றி வீடு திரும்புவதற்கு அனுமதி\nவெளிநாடுகளில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள், தனிமைப்படுத்தலின்றி வீடு திரும்புவதற்கு அனுமதி வழங்கப்படவுள்ளதாக சிறிலங்காவின் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.\nவானூர்தி நிலையத்தில் பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப்பட்ட பின்னர் அவர் நாட்டுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.\nவீட்டில் தனிமைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை கருத்தில் கொண்டு, தனிமைப்படுத்தல் செயன்முறைகள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் அதற்குரிய மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅதேவேளை, இரண்டு முறை தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டவர்களும் இரு வாரங்கள் தனிமைப்படுதலை நிறைவு செய்தவர்களும், விரைவில் சிறிலங்காவுக்கு வருகைதர முடியும் என்று சிறிலங்கா இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.\nஅவர்களை நாடு திரும்பியதும், பி.சி.ஆர் சோதனைகளை அடுத்து வீட்டிற்குச் செல்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nPrevious Postஅருளம்பலம் துஷ்யந்தனின் கொலைக்கு நீதி கோரி கடையடைப்பு Next Postவெளிநாட்டு உதவிகள் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மாற்றினார் எரின் ஓ டூல்\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது\nமணிவண்ணன் பிணையில் விடுதலை (வீடியோ இணைப்பு)\nசிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் கவலை…\nமணிவண்ணனின் கைது தொடர்பில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி\nபுதன் மதியம் 1.00 முதல் 2.00 வரை\nதினமும் இரவு 7.00 முதல் 8.00 வரை\nதிங்கள் - வெள்ளி காலை 9.00 முதல் 10.00 வரை\nசெவ்வாய் மற்றும் வியாழன் காலை 10.30 முதல் 11.30 வரை\nவெள்ளி இரவு 9.00 முதல் 11.00 வரை\nதினமும் இரவு 10.00 முதல் 11.00 வரை\nதினமும் மாலை 4.00 முதல் 5.00 வரை\nஞாயிறு இரவு 9.00 முதல் 10.00 வரை\nதினமும் இரவு 8.00 முதல் 8.30 வரை\nதினமும் காலை 7.00 முதல் 7.30 வரை\nதிரு முருகேசு கந்தசாமி-ஓய்வுபெற்ற தபால் உத்தியோகத்தர்\nயாழ். சுன்னாகம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு\nமரணஅறிவித்தல் திருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு அவர்களின் மரண...\nமணிவண்ணன் பிணையில் விடுதலை (வீடியோ இணைப்பு)\nசிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் கவலை…\nமணிவண்ணனின் கைது தொடர்பில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி\nசாதகமான முடிவை எடுத்திருக்கிறார் ஜனாதிபதி\nபாடசாலை வளாகத்திற்குள் புகுந்து கும்பலொன்று அட்டகாசம்\nஉயிர்த்த ஞாயிறன்று தாக்குதலூக்கான இழப்பீட்டு வழக்குகள் நீர்கொழும்பு நீதிமன்றத்தில்\nசினோபார்ம் தடுப்பூசிக்கு தடை கோரி உயர் நீதிமன்றத்தில் மனு\nதகவல் திணைக்களத்தின் பணிப்பாளரானார் மொஹான்\nமக்கள் பிரதிநிதிகளுக்கு பாதுகாப்பு இல்லை – விஜய்\nயாழ்.மேயர் கைதுக்கு கனடிய மேயர்கள் கண்டனம்\nஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்தார் ரூடோ\nபுலம்பெயர் பண்ணைத் தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி\nகடந்த 24 மணித்தியாலத்தில் 7,982 பேர் பாதிப்பு\nதமிழகத்திலும் இரவு நேர ஊரடங்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/chennai-man-arrested-for-showing-child-pornography.html", "date_download": "2021-04-10T12:14:13Z", "digest": "sha1:C35KV4PPWUI2HAHGVX6LBK52JLXKXMFW", "length": 8352, "nlines": 48, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Chennai man arrested for showing child pornography | Tamil Nadu News", "raw_content": "\n‘ஐபேடில் சிறார் ஆபாச வீடியோ’.. சிக்கிய சென்னை நபர்.... சிக்கிய சென்னை நபர்..\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nசென்னையில் சிறார் ஆபாச படத்தை டவுன்லோடு செய்த 72 வயது நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nதமிழகத்தில் சிறார் ஆபாச படங்களை பதிவேற்றம் செய்வது, பகிர்வது போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்தவகையில் சமீபத்தில் குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை பேஸ்புக்கில் பதிவேற்றிய திருச்சியை சேர்ந்த ஜோசப் என்ற நபரை போலீசார் கைது செய்தனர்.\nஇந்த நிலையில் சென்னை சூளைமேட்டை சேர்ந்த மோகன் என்ற 72 வயது நபரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர் தனது ஐபேடில் சிறார் ஆபாசப் படங்களை பதிவிறக்கி, தனது வீட்டில் வாடைக்கு குடியிருக்கும் கல்லூரி மாணவிகளிடம் காட்டியதாக புகார் வந்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த மகளிர் போலீசார் மோகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவரிடம் இருந்த ஐபேடையும் பறிமுதல் செய்யதுள்ளனர்.\n.. ‘10 கலர்ல முகத்தை காட்டுவேன்’.. பகீர் கிளப்பும் காஞ்சிபுரம் பெண் சாமியார் பின்னணி..\n‘தமிழகத்தில்’ பெரிய அளவில் தெரியும்... ‘அபூர்வ’ சூரிய கிரகணம்... 10 மாவட்டங்களில் முழுமையா பார்க்கலாம்... எங்கெல்லாம் தெரியுமா\nகோவை இன்ஜினியர் கொலையில்... புதிய 'டுவிஸ்ட்'... மனைவியுடன் பழகியதால்... 'பெட்ரோல்' ஊற்றி கொலை செய்த கணவர்\nஏறி 'இறங்கிய' தனியார் பேருந்து... 'கணவர்' கண்முன்னே... மனைவிக்கு 'நேர்ந்த' கொடூரம்\nநியூ இயர் 'பார்ட்டி'யில்... 'சிங்கிள்ஸ்க்கு' நோ அனுமதி... ஸ்டிரிக்ட் 'ஆர்டர்' போட்ட போலீஸ்\n‘1 லட்சத்துக்கும் அதிகமான பைக்தான் டார்கெட்’.. ‘ஹெல்மெட்டோட தான் வருவாங்க’.. சென்னையை அதிரவைத்த கொள்ளையர்கள்..\n'எமனாக வந்த ஊஞ்சல்'...'கழுத்தை சுற்றிய நைலான்'...'பெற்றோர் முன்பு சென்னையில்' நடந்த கோரம்\n'மின்சார ரயில்களில் அதிரடி ஆஃபர்'...'ஒரே ஒரு பாஸ் மட்டும் போதும்'...மகிழ்ச்சியில் 'சென்னை மக்கள்'\nகுழந்தைகளை பார்க்க வந்த தாய்... கணவர் செய்த அதிர்ச்சி காரியம்... மனைவிக்கு நேர்ந்த சோகம்\nஇந்த மாவட்டங்களில் எல்லாம்... கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம் தகவல்\n‘தாத்தா’ எப்டி இருக்கீங்க... ‘அன்பாக’ பேசிய மர்மநபர்... ‘பைக்கில்’ கூட்டிட்டுப் போய் செய்த காரியம���... ‘சென்னை’ முதியவருக்கு நேர்ந்த பரிதாபம்\n.. வைரலான யூடியூப் வீடியோ.. சிக்கிய காஞ்சிபுரம் பெண் சாமியார்..\n‘வாட்ஸ் அப்பில் வந்த வாய்ஸ் மெசேஜ்’.. ‘ஷாக் ஆன கணவன்’.. ‘ஷாக் ஆன கணவன்’.. கல்யாணம் ஆன 20 நாளில் மனைவி எடுத்த முடிவு..\n‘கணவர்’ கண்முன்னே... நொடியில் ‘சென்னை’ பெண்ணுக்கு நடந்த ‘கோர’ விபத்து... ‘பதறவைக்கும்’ வீடியோ...\nசிறுமி கொலையில் 'புதிய' டுவிஸ்ட்... திருமணத்திற்கு வற்புறுத்தினார்... 'கொலை' செய்தேன்... ஆட்டோ டிரைவர் கைது\n'13 வீடு, கோடி கணக்குல சொத்து'...'3-வது மகன் செய்த கொடுமை'...சென்னையில் நடந்த பரிதாபம்\n.. சென்னையில் திருமணமான 4 மாதத்தில் இளம்பெண்ணுக்கு நடந்த சோகம்..\n'எங்கடா இங்க இருந்த கோயில காணோம்'.. குழம்பிய பக்தர்கள்.. 'சிசிடிவி காட்சிகளில்' காத்திருந்த அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/explained/why-auto-payment-for-ott-platforms-may-not-go-through-from-april-1-tamil-news-287420/", "date_download": "2021-04-10T12:01:08Z", "digest": "sha1:GNCBYYLQRE7J56CUF7JWJGWWR2XENPHR", "length": 20287, "nlines": 125, "source_domain": "tamil.indianexpress.com", "title": "கிரெடிட் கார்டுகளில் குறிப்பிட்ட சேவைகள் நிறுத்தம்: காரணம் என்ன? - Indian Express Tamil", "raw_content": "\nகிரெடிட் கார்டுகளில் குறிப்பிட்ட சேவைகள் நிறுத்தம்: காரணம் என்ன\nகிரெடிட் கார்டுகளில் குறிப்பிட்ட சேவைகள் நிறுத்தம்: காரணம் என்ன\nWhy auto payment for OTT platforms may not go through from april 1 ரிசர்வ் வங்கியின் புதிய வழிகாட்டுதல்களை வங்கியாளர்கள் வழங்கத் தயாராக இருக்கும் நிலையில், வணிகர்கள் இன்னும் இதற்கு தயாராகவில்லை.\nWhy auto payment for OTT platforms may not go through from April 1 : கிரெடிட் கார்டு பயனர்கள் ஏர்டெல், நெட்ஃப்ளிக்ஸ், ஹாட்ஸ்டார் அல்லது அமேசான் ப்ரைம் போன்ற பல்வேறு சேவை வழங்குநர்களுக்கு தொடர்ச்சியான கொடுப்பனவுகளுக்கான நிலையான வழிமுறைகளை வழங்கியிருக்கலாம். ஆனால், அவர்கள் ஏப்ரல் 1 முதல் தங்கள் சேவை வழங்குநரிடம் நேரடியாக பணம் செலுத்த வேண்டியிருக்கும். இதற்கு காரணம் வங்கிகள் மற்றும் வணிகர்கள் தொடர்ச்சியான பரிவர்த்தனைகளுக்கான அட்டைகளில் மின்-ஆணை குறித்த ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்க இன்னும் செயல்படுகின்றன என்பதுதான். வங்கியாளர்கள் கூறுகையில், அவர்கள் சேவையை வழங்கத் தயாராக இருக்கிறார்கள் மற்றும் ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களுக்கு இணங்க இருக்கும் நிலையில், வணிகர்கள் இன்னும் இதற்கு தயாராக இல்லை என்கின்றனர். மேலும், அவர்கள் விதிமுறைகளை கடைபிடிக்கும் வரை, பணம் செலுத்துவதில் சில சிரமங்களுக்கு வழிவகுக்கும் என்று குறிப்பிடுகின்றனர்.\nகடந்த சில நாட்களாக, தொடர்ச்சியான பரிவர்த்தனைகளுக்கான அட்டைகளில் இ-ஆணைப்படி ரிசர்வ் வங்கியால் வகுக்கப்பட்டுள்ள தேவைகளைப் பூர்த்தி செய்வதில் அவர்கள் பணியாற்றி வருவதால், தொடர்ச்சியான பரிவர்த்தனைகளுக்கான எந்தவொரு நிலையான அறிவுறுத்தலும் ஏப்ரல் 1, 2021 முதல் வங்கியால் அங்கீகரிக்கப்படாது என்கிற தகவலை வங்கிகள் தங்கள் கிரெடிட் கார்டு பயனர்களுக்கு மெசேஜ் அல்லது மின்னஞ்சல்களை அனுப்பத் தொடங்கியுள்ளன.\nஇதன் பொருள் என்னவென்றால், உங்கள் ஏர்டெல் மொபைல் பில் கட்டணம் அல்லது நெட்ஃப்ளிக்ஸ் மாத சந்தா கட்டணம் போன்றவற்றுக்கு நீங்கள் மின்-ஆணையை வழங்கியிருந்தால், அது ஒவ்வொரு மாதமும் உங்கள் கிரெடிட் கார்டில் தானாக டெபிட் செய்யப்படுகிறதென்றால், ஏப்ரல் 1 முதல் கட்டணம் செலுத்தப்படாது. வாடிக்கையாளர்கள் சேவையைப் பெறுவதற்கு அவர்கள் தங்கள் பில்களை நேரடியாக சேவை வழங்குநர்களுக்கு செலுத்த வேண்டும்.\nதொடர்ச்சியான கொடுப்பனவுகளுக்கான அட்டைகளில் மின்-ஆணைக்கு ரிசர்வ் வங்கி வகுத்துள்ள அனைத்து தேவைகளையும் வங்கிகளும் சேவை வழங்குநர்களும் பூர்த்தி செய்யும் வரை இது தொடரும்.\n1. முக்கிய வழிகாட்டுதல்களில், ரிசர்வ் வங்கி இப்போது தங்கள் கிரெடிட் கார்டு பயனர்களுக்கு கிரெடிட் கார்டில் டெபிட் செய்வதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பே டெபிட் முன் அறிவிப்பை அனுப்புமாறு வங்கிகளைக் கேட்டுள்ளது. இது வாடிக்கையாளரால் தேர்ந்தெடுக்கப்பட்டபடி எஸ்எம்எஸ் அல்லது மின்னஞ்சல் மூலம் இருக்கலாம். பரிவர்த்தனைக்கு முந்தைய அறிவிப்பு, குறைந்தபட்சம், வணிகரின் பெயர், பரிவர்த்தனை தொகை, பற்று தேதி / நேரம் போன்றவற்றை அட்டைதாரருக்கு தெரிவிக்க வேண்டும்.\n2. மேலும், பரிவர்த்தனைக்கு முந்தைய அறிவிப்பைப் பெற்றதும், அந்த குறிப்பிட்ட பரிவர்த்தனை அல்லது மின்-ஆணையைத் தவிர்ப்பதற்கான அட்டை, அட்டைதாரருக்கு இருக்க வேண்டும்.\n3. மின்-ஆணைக்கு, செல்லுபடியாகும் காலம் அதாவது வேலிடிட்டி இருக்க வேண்டும். இது மின்-ஆணையைப் பதிவு செய்யும் நேரத்தில் வழங்கப்பட வேண்டும். வணிக சேவை வழங்குநரும் வங்கிகளும் பூர்த்தி செ��்ய வேண்டிய தணிக்கை தொடர்பான சில தேவைகளையும் ரிசர்வ் வங்கி கோரியுள்ளது.\n4. பதிவுசெய்தலின் போது, தொடர்ச்சியான பரிவர்த்தனையின் முன் குறிப்பிடப்பட்ட நிலையான மதிப்பு அல்லது தொடர்ச்சியான பரிவர்த்தனையின் மாற்றப்பட்ட மதிப்புக்கு மின்-ஆணையை வழங்க அட்டைதாரருக்கு ஒரு விருப்பம் வழங்கப்பட வேண்டும். பிந்தைய விஷயத்தில், அட்டைதாரர் தொடர்ச்சியான பரிவர்த்தனையின் அதிகபட்ச மதிப்பை வழங்குவார். இது ரிசர்வ் வங்கியின் ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.2,000-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\n5. மின்-ஆணை வசதியைத் தேர்வுசெய்ய விரும்பும் ஒரு அட்டைதாரர், அட்டை வழங்குபவரின் AFA சரிபார்ப்புடன் ஒரு முறை பதிவுசெய்தல் (one-time registration) செயல்முறையை மேற்கொள்ள வேண்டும்.\n6. பிற வழிகாட்டுதல்களில், எந்த நேரத்திலும் எந்தவொரு மின்-ஆணையையும் திரும்பப் பெற அட்டைதாரருக்கு ஆன்லைன் வசதியை வழங்க வேண்டும் என்றும் அதைத் தொடர்ந்து திரும்பப் பெறப்பட்ட மின்-ஆணைக்கு மேலும் தொடர்ச்சியான பரிவர்த்தனைகள் அனுமதிக்கப்படக்கூடாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.\n7. எனவே, அட்டை வழங்குநர்களும் வணிகர்களும் இந்த விதிமுறைகளை கடைபிடிக்கும் வரை, சேவை வழங்குநர்களுக்கு பணம் செலுத்துவதற்கு வாடிக்கையாளர்களால் மின் ஆணைகளை வழங்க முடியாது.\nநிகர வங்கி மூலம் வழங்கப்பட்ட வங்கி கணக்குகளிலிருந்து வரும் அறிவுறுத்தல்களை இது பாதிக்கிறதா\nரிசர்வ் வங்கியின் இந்த வழிகாட்டுதல்கள், தொடர்ச்சியான பரிவர்த்தனைகளுக்கான அட்டைகளில் மின்-ஆணைக்கு மட்டுமே. மேலும், இது பயன்பாட்டு பில் கொடுப்பனவுகளுக்கு நிகர வங்கியில் கொடுக்கப்பட்ட நிலையான அறிவுறுத்தலை பாதிக்காது. ஆகவே, நிகர வங்கி மூலம் வழங்கப்படும் அனைத்து நிலையான அறிவுறுத்தல்களும் எப்போதும் போலவே தொடரும்.\nஇந்த வழிகாட்டுதல்கள் பாதுகாப்புகளை வழங்குகின்றனவா\nபுதிய வழிகாட்டுதல்கள் வாடிக்கையாளருக்கு பல்வேறு அம்சங்களில் பாதுகாப்புகளை வழங்குகின்றன. அவை வெளிப்படைத்தன்மையை வழங்குகின்றன. ஏனெனில் வாடிக்கையாளர்கள் இப்போது டெபிட்டிற்கு 24 மணி நேரத்திற்கு முன்னால் தொடர்ச்சியான பரிவர்த்தனை பற்று குறித்து வழங்குநரிடமிருந்து ஒரு தகவலைப் பெறுவார்கள். கார்டிலிருந்து டெபிட் செய்வதற்கு முன்பு, மின்-ஆணையை ரத்து செய்வதற்கான வசதியையும் இது வாடிக்கையாளருக்கு வழங்குகிறது. எந்த நேரத்திலும் எந்தவொரு மின்-ஆணையையும் திரும்பப் பெற வழங்குநரிடமிருந்து ஒரு விருப்பத்தை வழங்குகிறது. மேலும், வாடிக்கையாளர்கள் இப்போது மின்-ஆனைக்கான செல்லுபடியாகும் காலத்தை வழங்குவார்கள் ஆனால், அது நிரந்தரமாக இருக்க முடியாது.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil\nபுதிய கோவிட் -19 இரட்டை மாறுபாடு இந்தியாவின் நோய்த்தொற்று நிலையை மாற்றுமா\nகாமெடி கதறல்: சிவாங்கிக்கே டஃப் கொடுத்த தங்கதுரை வீடியோ\n12-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் : டாக்டர் ராமதாஸ் அறிக்கை\nIPL 2021 Live Updates: கலக்கப்போவது யாரு குருவா…\nஅரக்கோணம் இரட்டை கொலை : போதை வெறியர்கள்தான் காரணம் – பூவை ஜென்மூர்த்தி\nஇம்யூனிட்டி… இந்த வயதுப் பெண்கள் இதையெல்லாம் தவற விடாதீங்க\nமேற்கு வங்கத்தில் பாஜக வெல்லும் – பிரசாந்த் கிஷோரின் சர்ச்சை ஆடியோ\nஅர்ஜுன் மாமா கண்ணுல படாத மாதிரி எங்கேயாவது போயிடுறேன்- ரோஜா\n‘பெண்ணும் நாடாள்வாள்’ விஜய் டிவியில் செம்ம மாஸாக வரும் ‘வேலம்மாள்’\nTamil News Today Live: “அதிமுகவில் இரட்டை தலைமை தொடரும்” – அமைச்சர் கடம்பூர் ராஜூ\nஐபிஎல் திருவிழா; சென்னை – டெல்லி அணி இன்று பலப்பரீச்சை\n’கன்னித்தன்மை’ சோதனையில் தோல்வி; மணப்பெண்ணுக்கும் சகோதரிக்கும் சேர்த்து விவாகரத்து\nமுதல் அலையை விட வேகமாகப் பரவும் கொரோனா: அச்சுறுத்தும் டாப் 10 மாவட்டங்கள்\nராமர் கோவில் கட்டுவதற்கு முன்பு காசி கோவில் பற்றி கருத்து இல்லை – விஸ்வ ஹிந்து பரிஷத் திட்டவட்டம்\nகுக்கர் இல்லாமல் சில நிமிடங்களில் சாதம்: பேச்சுலர்கள் இதை ட்ரை பண்ணுங்க\nவாட்ஸ்அப்பில் புதிய ஸ்டிக்கர் பேக்குகளை சேர்ப்பது இனி எளிது\nகுறைந்து வரும் கச்சா எண்ணெய் விலை; இந்தியாவில் எத்தகைய தாக்கத்தை உருவாக்கும்\nதனியாக கார் ஓட்டினாலும் மாஸ்க் அவசியம்: டெல்லி ஐகோர்ட் கூறுவது என்ன\n இந்தியா வைக்கும் முக்கிய கருத்துகள் யாவை\nதஸ்லிமா நஸ்ரின் சர்ச்சை ட்விட்: மொயீன் அலிக்கு ஆதரவாக கிரிக்கெட் உலகம் திரண்டது எப்படி\nகொரோனாவில் இருந்து மீண்ட 3-ல் ஒருவருக்கு நரம்பியல் அல்லது மனநல பிரச்னை\nகொரோனா வைரஸுடன் ஒரு வருடம்: கற்றவையும் சவால்களும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/2010/08/24/dmk-regime-change-cpi.html", "date_download": "2021-04-10T11:57:00Z", "digest": "sha1:HXBYE2QCG5CHXWDJKGKJTFEEHXGKQ2TD", "length": 15041, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "திமுக ஆட்சியை மாற்ற வேண்டியது எங்கள் கடமை: தா.பாண்டியன் | It is our duty to change DMK regime, says CPI | திமுக ஆட்சியை மாற்ற வேண்டியது எங்கள் கடமை: தா.பா - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஐபிஎல் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு அதிமுக சசிகலா\n9 ஐ.ஏ.எஸ்.,அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு தர பரிந்துரை\nகொரோனா வராத இடமா பார்த்து வேலைக்கு சேர்ந்துட்டேண்ணே.. எங்கடா.. வைரலாகும் மீம்ஸ்\nஓ.பன்னீர் செல்வம் மாமியார் மறைவு.. உத்தமபாளையம் சென்று அஞ்சலி செலுத்திய எடப்பாடி பழனிச்சாமி\nதமிழகத்தில்.. 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு \"திறனறி தேர்வு\" புத்தகங்களை தேடி ஓடும் மாணவர்கள்\nயாராக இருந்தாலும்..'இது' இருந்தால் மட்டுமே வான்கடே மைதானத்தில் அனுமதி..திடீர் கிடிக்குப்பிடி உத்தரவு\nநள்ளிரவில் கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் பற்றி எரிந்த 2 பேர்,. பகீர் சிசிடிவி.. காரணம் தெரியுமா\nமேற்கு வங்கத்தில் வாக்குச் சாவடியில் நாங்கள் துப்பாக்கி சூடு நடத்தவில்லை.. சிஆர்பிஎஃப் விளக்கம்\nFinance தங்கம் விலை தொடர் உயர்வு.. காத்திருந்து வாங்குவது நல்லது..\nMovies குடும்பத்துடன் தம்பியின் படத்தை கண்டு மகிழ்ந்த சிரஞ்சீவி\nSports ஒரு வாரமா யோசிக்கிறோnம்.... இன்னும் சிஎஸ்லே பத்தி கண்டுபிடிக்க முடியல...உண்மையைகூறிய பாண்டிங்\nAutomobiles ஆர்டிஓ படிவங்கள்... பார்ம் 28, பார்ம் 35 என்றால் என்ன தெரியுமா இந்த விஷயத்தை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க\nLifestyle கார்ன் மெத்தி மலாய் கிரேவி\nEducation ரூ.68 ஆயிரம் ஊதியத்தில் மத்திய NPCIL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிமுக ஆட்சியை மாற்ற வேண்டியது எங்கள் கடமை: தா.பாண்டியன்\nகாட்பாடி: மக்களவைத் தேர்தலின்போது அதிமுகவுடன் ஏற்பட்ட கூட்டணி நீடிக்கிறது. புதிய கட்சிகள் கூட்டணியில் சேர்ந்த��� வருகின்றன. திமுக ஆட்சியை மாற்ற வேண்டியது எங்கள் கடமை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கூறினார்.\nநிருபர்களிடம் பேசிய அவர், பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்களே தீர்மானிக்கலாம் என மத்திய அரசு கூறிவிட்டதால், இவற்றின் விலை இன்னும் சில நாள்களில் மீண்டும் உயரவுள்ளது.\nமத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையால் விலைவாசி உயர்ந்துள்ளது. ஆனால் பணவீக்கம் இல்லை என்ற பொய்யான தகவலை பரப்பி வருகின்றர்.\n1.5 கோடி பேர் குடியிருப்பு மனை இல்லாமல் குடிசையில் வாழ்வதாக தமிழக அரசு ஒப்புக் கொண்டுள்ளது. இவர்களுக்கு கணக்கெடுப்பு நடத்தி மனை வழங்க 7 ஆண்டுகள் ஆகும் என்று முதல்வர் கூறியுள்ளார்.\nதற்போது குடிசையில் வசிப்பவர்களுக்கு, அவரவர் வாழும் இடங்களுக்கான பட்டாவை இந்த ஆண்டுக்குள் வழங்க வேண்டும்.\nதமிழகத்தில் கனிம வளங்கள் கொள்ளை போகின்றன. தமிழ்நாடு அரசு கனிம வள நிறுவனம் இப்போது செயலற்று கிடக்கிறது.\n2006ம் ஆண்டு தமிழை உயர் நீதிமன்ற வழக்கு மொழியாக தமிழக சட்டப் பேரவையில் அறிவித்து விட்டு, இதுவரை நடைமுறைக்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளவி்ல்லை.\nமக்களவைத் தேர்தலின்போது அதிமுகவுடன் ஏற்பட்ட கூட்டணி இப்போதும் நீடிக்கிறது. புதிய கட்சிகள் கூட்டணியில் சேர்ந்து வருகின்றன. திமுக ஆட்சியை மாற்ற வேண்டியது எங்கள் கடமை.\nதமிழ்நாட்டில் ஜனநாயகத்தை மீட்க சக்தி உள்ள வலிமையான கூட்டணியை உருவாக்குவதே எங்கள் கட்சியின் நோக்கமாகும் என்றார்.\nபின்னர் இந்திய கம்யூனிஸ்ட் பொதுக் கூட்டத்தில் பேசிய அவர்,\nஇலங்கையில் பல லட்சம் ஈழத் தமிழர்களை இலங்கை ராணுவம் சுட்டுக் கொன்றதை எந்த ஊடகமும் படம் பிடித்து வெளிச்சம் போட்டு காட்டவில்லை. 4 .5 லட்சம் தமிழர்கள் வாழ்ந்த பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்டவர்களை புதைக்க வழியின்றி பருந்துகள் கொத்தித் தின்றன. 40,000 தமிழர்கள் ஒரே நாளில் கொல்லப்பட்டனர்.\n2வது உலகப் போரை விட இது கொடூரமானது. ஆயுதம் வழங்கப்படும் இந்திய ராணுவ படையின் துணையோடும் அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.\nஇந்தியாவில் 100 கோடி பேர் உள்ளனர். தமிழ்நாட்டில் 6 கோடி பேர் உள்ளனர். இலங்கையில் இரண்டரை கால் கோடி தமிழர்கள் உள்ளனர். எதற்கும் இலங்கை பயப்படவில்லை. நம்முடை பலவீனத்தை யோசிக்க வேண்டும். வீரத்தை தன்மானத்தை பண்புகளை நாம் இழந்து வருகிறோம்.\nதமிழகத்தில் மணல் கொள்ளை அதிகரித்துள்ளது. வருங்காலம் அங்கே புதையுண்டு போகிறது. தமிழ்நாட்டை கூறு போட்டு கொண்டு இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் நிர்வாகம் சீர்குலைந்து விட்டது.\nகொலை செய்தாலும் தப்பித்து கொள்ளலாம். தனியார் நிறுவனங்களின் போலி மதுபாட்டில்கள் அரசு அனுமதி பெற்ற பார்களில் விற்கப்படுகின்றன என்றார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/ramanathapuram/burevi-cyclone-crossing-time-in-tamil-nadu-404814.html", "date_download": "2021-04-10T11:21:26Z", "digest": "sha1:OVPPDKDOFJU5S22R3HXUJSACGMOTIAWL", "length": 18008, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "புரேவி புயல் தமிழகத்தில் எங்கு கரையை கடக்கும்? எங்கெங்கு அதிதீவிர கமழை பெய்யும் | Burevi Cyclone Crossing Time in Tamil Nadu - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஐபிஎல் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு அதிமுக சசிகலா\nஷாக்.. அரிவாளுடன் விரட்டிய கும்பல்.. புதருக்குள் பதுங்கியவரை இழுத்து போட்டு.. தலையை வெட்டி- கொடூரம்\nபிரசாரத்திற்கு வராத வேட்பாளர்.. நமீதா டென்சன் - ஆளை விடுங்க என கும்பிட்டு விட்டு சென்னைக்கு எஸ்கேப்\nபிரசாரம் ஓவர்.. நேராக ராமேஸ்வரத்திற்கு வண்டியைவிட்ட யோகி ஆதித்யநாத்.. ராமநாதசுவாமி கோயிலில் வழிபாடு\nராமேஸ்வரத்தில் ஸ்படிக லிங்க பூஜை செய்த சசிகலா - அதிமுக அதிகாரத்தை கைப்பற்ற வேண்டுதல்\nநன்றி விசுவாசமாக இரட்டை இலைக்கு வாக்களியுங்கள்: தேவேந்திர குல வேளாளர்களுக்கு ஜான் பாண்டியன் கோரிக்கை\nஉன்னால் முடியும் தம்பி... கமல் 'நம்பி' கொடுத்த சீட்.. உறுதி தளராமல் 'போராடும்' மாற்றுத்திறனாளி\nஇலங்கை கடற்படை அட்டூழியம்.. எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக, புதுவை மீனவர்கள் 54 பேர் சிறைபிடிப்பு\nகச்சத்தீவு அருகே இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் 20 பேர் கைது- 2 படகுகள் பறிமுதல்\nதனுஷ்கோடிக்கு பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனை வரவழைக்கும் மோடி-சீனாவுக்கு எதிராக நடுக்கடல் வியூகம்\nராமநாதபுரத்தை பாஜகவிற்கு தூக்கி கொடுத்த அதிமுக.. சாலையில் படுத்து உருண்டு போராடி அதிமுகவினர் ஆவேசம்\nஅப்துல் கலாமின் மூத்த சகோதரர் முகமது முத்து மீரான் மரைக்காயர் மறைவு.. தலைவர்கள் இரங்கல்\nகாலையில் திருமணம்.. மாலையில் மணமகன் மாரடைப்பால் பலி.. ராமநாதபுரத்தில் சோகம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் ராமநாதபுரம் செய்தி\nபழனி முருகனை தரிசிக்க ஆன்லைன் முன்பதிவு அவசியம் - என்னென்ன கட்டுப்பாடுகள்\nமேற்கு வங்கம் 4ஆம் கட்ட வாக்குப்பதிவு - மமதா பாதுகாப்பு அதிகாரி உள்பட பலர் அதிரடி இடமாற்றம்\nமகாராஷ்டிராவில் கொத்து கொத்தாக பரவும் கொரோனா ஒரேநாளில் 59ஆயிரம் பேர் பாதிப்பு - 301 பேர் மரணம்\nதமிழகத்தில் வீரியமடையும் கொரோனா: ஒரே நாளில் 5441 பேர் பாதிப்பு - 23 பேர் மரணம்\nகொரோனா இரண்டாவது அலை வீரியம்... தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலாகுமா - முதல்வர் பழனிச்சாமி சொல்வதென்ன\nப்பா.. சூப்பர் பிட்ச்.. செம என்டர்டெய்மென்ட் இருக்கு.. வாண வேடிக்கையை ரசிக்க நீங்க ரெடியா\nSports ரோகித் போட்ட ஸ்கெட்ச்.. பக்காவாக சிக்கிய கோலி.. முன்கூட்டியே கணித்த முன்னாள் வீரர்\nAutomobiles இரு புதிய எலக்ட்ரிக் கார்களின் வெளியீட்டிற்கு தயாராகும் ஆடி இன்னும் சில நாட்களில் அறிமுகமாகிறது\nFinance திவாலாகும் நிலையில் கஃபே காஃபி டே.. அதீத கடன்.. அடுத்து என்ன நடக்கும்..\nMovies கர்ணன் எல்லோர் மனத்தையும் வெல்வான்…பா ரஞ்சித் ட்விட் \nLifestyle புதிதாக திருமணம் ஆனவர்கள் சந்திக்கும் மோசமான பாலியல் பிரச்சினைகள் என்னென்ன தெரியுமா\nEducation வேலை, வேலை, வேலை ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\ncyclone burevi cyclone rain tamilnadu புரேவி புயல் தமிழ்நாடு மழை புயல்\nபுரேவி புயல் தமிழகத்தில் எங்கு கரையை கடக்கும் எங்கெங்கு அதிதீவிர கமழை பெய்யும்\nராமேஸ்வரம்: வங்கக்கடலில் உருவான புரேவி புயல் மேற்கு தென்மேற்காக தென்தமிழ்நாடு கடற்கரையை கன்னியாகுமரி மற்றும் பாம்பன் இடையே இன்று நள்ளிரவில் அல்லது அதிகாலையிலோ கடக்க வாய்ப்புள்ளது. இதன் காரணமாக தென் தமிழகத்தில் பலத்த காற்றுடன் அதீத கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.\nபுரேவி புயலின் தாக்கத்தினால் பல மாவட்டங்களில் நேற்று முதல் பலத்த மழை பெய்து வருகிறத. புரேவி ���ுயல் நேற்றிரவு இலங்கையில் கரையைக் கடந்தது. இதன் காரணமாக பாம்பன் பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.\nகொட்டித் தீர்க்கும் கனமழையைத் தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் தயார் நிலையில் 209 நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், தாழ்வான பகுதிகளைக் கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.\nபுரேவி புயல்ங்க.. பாம்பனுக்கு 90 கிமீ தொலைவில்.. இந்த 6 மாவட்டங்களிலும் இன்று செம மழையாம்..\nஇலங்கையில் கரையை கடந்த புரேவி\nதெற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புரேவி புயலாக உருவெடுத்தது. நேற்று இரவு புரேவி புயல் திரிகோணமலை அருகே புயல் கரையைக் கடந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது பாம்பனுக்கு அருகில் புரேவி மையம் கொண்டுள்ளதால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.\nபுரேவி புயல் தமிழக தென் கடலோரத்தில் கன்னியாகுமரிக்கும் பாம்பனுக்கும் இடையில் நாளைய தினம் டிசம்பர் 4 ஆம் தேதி அதிகாலையில் புயலாகக் கடக்கும். அப்போது மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் முதல் 90 கிலோ மீட்டர் வரையிலான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.\nபுரவி புயல் கரையைக் கடக்கும்போது தமிழகத்தின் தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகியவற்றில் கன மழை பொழிய வாய்ப்பிருப்பதாகவும், கேரளாவில் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம் திட்டா மற்றும் ஆலப்புழா ஆகிய பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை மையம் கணித்துள்ளது.\nதென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த நிவர் புயல், மிகக் கடுமையானது. புயல் கரையை கடந்த போது, மணிக்கு 120 முதல் 140 கிலோ மீட்டர் வேகத்தில் கடும் காற்று வீசியது. அதே நேரத்தில் புரேவி புயலின் தீவிரத்தைத் தாண்டி வலுப்பெறாது என்பதற்கான அதிக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.chennaidistrict.com/%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3/", "date_download": "2021-04-10T11:11:53Z", "digest": "sha1:2LLHMQCYVEJXDPZ3YAWK4LSWIM6KARRZ", "length": 9916, "nlines": 245, "source_domain": "www.chennaidistrict.com", "title": "நமது கல்வி முறையில் உள்ள தவறுகள் | Healer baskar speech on fault in our eduction system - Chennai District - சென்னை மாவட்டம்", "raw_content": "\nAC பயன்படுத்துபவர்கள் இந்த வீடியோவை பாருங்க | Healer Baskar speech on air conditioner\nஉங்களுக்கு பிடித்த உணவை மட்டும் சாப்பிடுங்க | Healer Baskar speech on healthy food\nநோய்எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள் | Dr.Sivaraman speech on foods for immune system\nகீழே உட்கார்ந்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் | Healer Baskar speech eating food\nதேனீக்கள் பற்றி நீங்கள் அறியாத தகவல்கள் | Interesting facts about Honey bee\nஎந்த நோயாக இருந்தாலும் இந்த 6-ஐ கடைபிடித்தால் போதும் | Healer Baskar speech on tips for good health\nடீ குடிக்கும் முன் இந்த விசயத்தை தெரிந்து கொள்ளுங்கள் | Dr.Sivaraman speech on tea\nஅடிக்கடி கோபம் வருவதற்கு இதுதான் காரணம் | Healer baskar speech on tension remedy\nஏட்டுக் கல்வி எதற்கும் உதவாது, அனுபவ கல்வி ஆயுசுக்கும் உதவும்\nநான் ஐ டி ஐ பிட்டர் முடித்தேன் லேத் ஆப்ரேட் செய்ய தெரியாது தற்போது பால் வியாபாரம் செய்கிறேன் ஐயா வணக்கம்\nயாருக்காக என்ஜினீயரிங் படிசோம். சிந்திப்போம்\nஐயா அருமையா பேசிருக்காரு. But இதுக்கு ஏன்டா dislike பண்ணுறீங்க. நீங்கல்லாம் யாரு எப்படி பட்டவங்கனு உங்க dislike சொல்லுது. உங்களுக்கு அறிவு கொடுக்கணும்னு கடவுளை வேண்டிக்கொள்கிறேன்.\nஐயா சூப்பர் நானும் படிக்காத மேதை தான் பெருமையாக சொல்லுவேன்….\nஉண்மைதான்👍 …அருமையான பதிவு சகோ👌…நன்றி..💐\nஅய்யா எனது மகனை பள்ளியில் கல்வி பயில ஆங்கில நல்லதா தமிழ் வழி நல்லதா குழப்பமாக உள்ளது\nசார் எனக்கு இத்தனை வருசமா கம்மியா படுச்சுடோமொன்னு கவலைய இருந்தேன் இப்போ மனசு லேசு ஆயிடுச்சு சார்… நன்றி நன்றி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2020/09/30060613/Online-fraud-in-the-name-of-SonuSood.vpf", "date_download": "2021-04-10T12:03:49Z", "digest": "sha1:T2Q3CMTD2Y5BS5LSDVO2YMTXQ5EHYMRJ", "length": 9643, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Online fraud in the name of SonuSood || சோனுசூட் பெயரில் ஆன்லைனில் மோசடி", "raw_content": "Sections செய்திகள் சட்டசபை தேர்தல் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசோனுசூட் பெயரில் ஆன்லைனில் மோசடி\nநடிகர் சோனுசூட் பெயரில் ஆன்லைனில் மோசடி நடந்துள்ளது.\nபதிவு: செப்டம்பர் 30, 2020 06:06 AM\nதமிழில் கள்ளழகர், மஜ்னு, ஒஸ்தி, சந்திரமுகி, தேவி உள்ளிட்ட படங்களில் வில்லனாக நட��த்தவர் சோனுசூட். இவர் கொரோனா நோய் தொற்று காலத்தில் மருத்துவர்கள், நர்சுகள் ஓய்வெடுக்க தனது ஓட்டலை வழங்கியும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வாகனம் ஏற்பாடு செய்து கொடுத்தும், வெளிநாட்டில் தவித்த மாணவர்களை தனி விமானம் அனுப்பி அழைத்துவந்தும் பெரிய அளவில் உதவிகள் செய்து இந்தியா முழுவதும் கவனம் பெற்றார்.\nஇந்தநிலையில் சோனுசூட் பெயரில் ஆன்லைனில் மோசடி நடந்துள்ளது. மர்ம நபர்கள் சோனுசூட் பெயரில் உங்களுக்கு உதவ வேண்டுமானால் ரூ.1,700 செலுத்த வேண்டும் என்று ஆன்லைனில் தகவல் அனுப்பி அந்த தொகையை பெற்று மோசடி செய்துள்ளனர். இதுகுறித்து சோனுசூட் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. சோனுசூட் கூறும்போது, “எனது பெயரில் மோசடி நடப்பதாக நிறைய புகார்கள் வந்துள்ளன. மோசடி நபர்களிடம் யாரும் ஏமாற வேண்டாம். மோசடியில் ஈடுபடுபவர்களுக்கு வேலை ஏற்பாடு செய்து தர தயாராக இருக்கிறேன். யாரையும் ஏமாற்ற வேண்டாம்” என்று கூறியுள்ளார்.\n1. 19 ஆண்டுகளுக்கு பின் தந்தையாக இருந்த வீரர் நக்சலைட்டு தாக்குதலில் பலியான சோகம்\nதிருமணம் நடந்து 19 ஆண்டுகளுக்கு பின் தந்தையாக இருந்த வீரர் நக்சலைட்டு தாக்குதலில் பலியான சோகம் நடந்துள்ளது.\n2. அமெரிக்காவில் மருத்துவமனையில் குண்டுவெடிப்பு; 2 பேர் பலி\nஅமெரிக்காவில் மருத்துவமனை ஒன்றில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 2 பேர் கொல்லப்பட்டனர்.\n1. கொரோனா பரவல் காரணமாக காஷ்மீரில் இன்று முதல் பள்ளிகள் மூடல்\n2. இந்தியாவில் இதுவரை 7.59 கோடி ‘டோஸ்’ தடுப்பூசிகள் போடப்பட்டதாக தகவல்\n3. “உங்கள் கடமை உணர்வுக்கு நன்றி” - ரெயில்வே ஊழியர்களுக்கு மத்திய மந்திரி பியூஷ் கோயல் கடிதம்\n4. ரஷ்ய வெளியுறவு மந்திரி இன்று முதல் 2 நாட்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம்\n5. ராஜஸ்தானில் 1-9 வரையிலான வகுப்புகள் ரத்து; அரசு அறிவிப்பு\n1. நடிகர் யோகிபாபு மீது முடிதிருத்துவோர் சங்கத்தினர் பரபரப்பு புகார்; கமிஷனர் அலுவலகத்தில் மனு\n2. அஜித் படத்தின் தமிழக உரிமை ரூ.60 கோடிக்கு விற்பனை\n3. படத்தில் வில்லன்; நிஜத்தில் ஹீரோ\n4. 200 படங்களை தாண்டிய வில்லன் நடிகர்\n5. ‘பேராளன்’ படத்துக்காக இளையராஜா எழுதி பாடிய பாடல்\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆல���சனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ripbook.com/59661151/notice/116742?ref=manithan", "date_download": "2021-04-10T11:46:50Z", "digest": "sha1:I7YULJ3DBMB32BM5L4S54GDTZQRJJH4D", "length": 14182, "nlines": 210, "source_domain": "www.ripbook.com", "title": "Nageswaran Manimegalai - Obituary - RIPBook", "raw_content": "\nநெடுந்தீவு(பிறந்த இடம்) London - United Kingdom\nநாகேஸ்வரன் மணிமேகலை 1951 - 2021 நெடுந்தீவு இலங்கை\nபிறந்த இடம் : நெடுந்தீவு\nகண்ணீர் அஞ்சலிகள் Send Message\nகொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.\nயாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், லண்டன் கிழக்கு கிளேஹோலை வசிப்பிடமாகவும் கொண்ட நாகேஸ்வரன் மணிமேகலை அவர்கள் 30-03-2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான இராமநாதர் கந்தையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இராமுப்பிள்ளை கதிரேசு தையல்நாயகி(நயினாதீவு) தம்பதிகளின் அன்பு மருமகளும்,\nகதிரேசு நாகேஸ்வரன்(Station Superstores, East Ham, London) அவர்களின் அன்பு மனைவியும்,\nDr. சத்திஜி, Dr. சாய்ஜி, Dr. வைதேகி ஆகியோரின் அன்புத் தாயாரும்,\nலிசா, அலெக்ஸ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,\nசிவபாக்கியம், சரஸ்வதி, சிவபாதம், சரோஜாதேவி, புஷ்பராணி, சந்திரவதனா, பராசக்தி, வசந்தகுமார், தவபாதம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,\nவிஐயரட்ணம் ராஜராஜேஸ்வரி, செல்வராஜன், மோகனதாஸ் திருமங்கை, நித்தியானந்தராஜா, பேரின்பநாதன், காலஞ்சென்றவர்களான பாலசிங்கம், சுந்தரலிங்கம் மற்றும் கனகரத்தினம், நாகதேவன், தர்மலிங்கம், விஜயரட்ணம், உமாதேவி, குமுதினி, தேவாம்பிகை, லீலாவதி, நிரஞ்ஜனி, சகுந்தலா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,\nதுஷ்யந்தி, தமயந்தி, பாமினி, தமிழ்மாறன், பன்னீர்செல்வன், காலஞ்சென்ற குமுதினி, சாந்தினி, சதீஷ்காந், சஞ்ஜீவ்காந், கார்திகா, சுரேஷ், ஹேமாஜினி, சியாம் சங்கர் ஆகியோரின் அன்புச் சித்தியும்,\nகாயத்திரி, நிதிலா, நிவேதன் ஆகியோரின் அன்பு மாமியும்,\nகுருதர்ஷினி, ஹேமதர்ஷனி, தயாநிதி, சுகேன், கஜேன், சஹானா,கயனி,சாய்ராம், மதுஷன், மீரா ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,\nகுருதர்ஷன், பிரியதர்ஷன், றோய் றொபின்சன், சுரம்யா, ரிஷிபன், பகவான், தஷான், கீரன் ஆகியோரின் அன்பு அத்தையும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nநாட்டில் ஏற்ப��்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதி நிகழ்வு அரச விதி முறைகளுக்கு அமைய நடைபெறும்.\nக. நாகேஸ்வரன் - கணவர்\nநா. சத்திஜி - மகன்\nநா. சாய்ஜி - மகன்\nஹ. வைதேகி - மகள்\nதிருமதி மணிமேகலை நாகேஸ்வரன் அவர்களின் மறைவிற்கு பிரித்தானியா வாழ் நயினை மக்களின் சார்பில் நயினை மணிமேகலை முன்னேற்றக் கழகம் - பிரித்தானியா தமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றது....\nநயினை மணிமேகலை முன்னேற்றக் கழகம்\nஆத்தாடி... பொத்தி வளத்தது போதுமா.. என்ன ஒத்தையில் விட்டது நியாயமா.. நீ ஓஞ்சு நின்னது ஏதம்மா இப்ப சாஞ்சு கெடக்குற தாங்குமா.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/health/fitness/34892--2", "date_download": "2021-04-10T12:02:09Z", "digest": "sha1:6T2VFV5BF4QYEDZQLSQHTQNIZYJ3XEVH", "length": 6442, "nlines": 195, "source_domain": "www.vikatan.com", "title": "Doctor Vikatan - 16 August 2013 - தினந்தோறும் ஆரோக்கியம் - பளிச் டிப்ஸ் | fitness - Vikatan", "raw_content": "\nகுழந்தையின் ஆரோக்கியம் உங்கள் கையில்...\n'முடி' இல்லாப் பிரச்னைக்கு முடிவு\nஅரிசியின் அரசியல்... சத்தான சிவப்பு அரிசி\nடாக்டர் எனக்கு ஒரு டவுட்டு\nதினந்தோறும் ஆரோக்கியம் - பளிச் டிப்ஸ்\n'வைத்திய' அம்மணியும் 'சொலவடை' வாசம்பாவும்\nமூலிகையின் மகத்துவத்தை சொல்லும் அரிய புத்தகம்\nசித்த மருத்துவம் சிறப்பான தீர்வு\nஆட்டிச குழந்தைகளுக்கு அருமையான சிகிச்சை\nநலம், நலம் அறிய ஆவல்\nதினந்தோறும் ஆரோக்கியம் - பளிச் டிப்ஸ்\nதினந்தோறும் ஆரோக்கியம் - பளிச் டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ta.jiuhehy.com/news_catalog/company-news/", "date_download": "2021-04-10T11:54:47Z", "digest": "sha1:DB2KLFHGZ46ML2V2JQPGNBFHTTHVFXMB", "length": 3926, "nlines": 137, "source_domain": "ta.jiuhehy.com", "title": "நிறுவனத்தின் செய்திகள் |", "raw_content": "\nநிறுவலுக்கு முன் அதிக வலிமை கொண்ட போல்ட் கவனம் தேவை. சிக்கல் இருந்தால் என்ன\nநிறுவலுக்கு முன் அதிக வலிமை போல்ட்டுகளுக்கு கவனம் தேவையா சிக்கல் இருந்தால் என்ன செய்வது சிக்கல் இருந்தால் என்ன செய்வது அதிக வலிமை கொண்ட போல்ட்களை நிறுவுவதற்கு முன்பு, முழு திட்டத்தையும் விரிவாகப் புரிந்துகொண்டு வரைபடங்களின்படி குறிக்கவும் அவசியம். முன்னாள் தொழிலாளர்கள் d ஐ சரிபார்க்க மறந்துவிடுவது எளிது ...\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது விலைப்பட்டியல் பற்றிய விசாரணைகளுக்கு, தயவுசெய்து உங்கள் மின்னஞ்சலை எங்களுக்கு அனுப்புங்கள், நாங்கள் 24 மணி நேரத்திற்கு���் தொடர்பில் இருப்போம்.\nமுகவரிடோங்மிங்யாங் தொழில்துறை மண்டலம், யோங்னியன் மாவட்டம், ஹண்டன் நகரம், ஹெபே மாகாணம்\nவேலை நேரம்08:30 ~ 17:30 மோடே முதல் சனிக்கிழமை வரை\n© பதிப்புரிமை - 2010-2019: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nதேட உள்ளிடவும் அல்லது மூட ESC ஐ அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.behindframes.com/tag/%E0%AE%87%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE/", "date_download": "2021-04-10T11:14:27Z", "digest": "sha1:WYAKBTV465GXDGOMOW2B6OI3CUIBZ5KU", "length": 4042, "nlines": 45, "source_domain": "www.behindframes.com", "title": "இவானா Archives - Behind Frames", "raw_content": "\n8:37 PM கர்ணன் ; விமர்சனம்\n5:19 PM ஆண்களிடம் கல்யாண பயத்தை ஏற்படுத்தி விட்டனர் அஜித்தும் கமலும் – உண்மையை உடைக்கும் குமார் சம்பவம் இயக்குனர்\n8:15 PM என் வீட்டில் இரண்டு திருமணங்கள் நடக்க சுல்தான் தான் காரணம் ; நன்றி விழாவில் நெகிழ்ந்த மயில்சாமி\n11:07 AM மண்டேலா – விமர்சனம்\n8:52 PM சுல்தான் – விமர்சனம்\nசிறுவயதில் நன்றாகப் படிக்கும் சிவகார்த்திகேயனுக்கு ஒருகட்டத்தில் தனது பிளஸ்டூ மார்க்ஷீட்டை விற்று தனது தந்தையை காப்பாற்றும் சூழல் ஏற்படுகிறது இதனால் தந்தையின்...\nபாலா படம் ரிலீஸாகிறது என்றாலே ஒரு எதிர்பார்ப்பு தானாக உருவாகி விடுகிறது. அதிலும் இதில் அதிரடி போலீஸ் கேரக்டரில் ஜோதிகா, செம்பட்டை...\nஆண்களிடம் கல்யாண பயத்தை ஏற்படுத்தி விட்டனர் அஜித்தும் கமலும் – உண்மையை உடைக்கும் குமார் சம்பவம் இயக்குனர்\nஎன் வீட்டில் இரண்டு திருமணங்கள் நடக்க சுல்தான் தான் காரணம் ; நன்றி விழாவில் நெகிழ்ந்த மயில்சாமி\nகர்ணன் வெல்வான்.. வாய்மையே வெல்லும் ; கலைப்புலி தாணு நெகிழ்ச்சி\nசசியின் படத்திற்காக மும்பை சென்று இறங்கிய ஹரிஷ் கல்யாண்\nவரிசை தெரியும்.. அது என்ன வரிசி…\n‘உங்க ஒர்க் எல்லாமே பாசிட்டிவா இருக்கு’ ; டி.எஸ்.கேவை அழைத்து பாராட்டிய தனுஷ்\nஆண்களிடம் கல்யாண பயத்தை ஏற்படுத்தி விட்டனர் அஜித்தும் கமலும் – உண்மையை உடைக்கும் குமார் சம்பவம் இயக்குனர்\nஎன் வீட்டில் இரண்டு திருமணங்கள் நடக்க சுல்தான் தான் காரணம் ; நன்றி விழாவில் நெகிழ்ந்த மயில்சாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilfox.com/2021/04/03/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/", "date_download": "2021-04-10T11:27:46Z", "digest": "sha1:ZVVDSER2HQK7AJC4D4TT637PJTAHXJQD", "length": 7540, "nlines": 70, "source_domain": "www.tamilfox.com", "title": "பரிசுத்த வாரத்தினை முன்னிட்டு பாதுகாப்பு அமைச்சின் கண்காணிப்பில் விஷேட பாதுகாப்பு ஏற்பாடுகள் – Tamil Fox – Tamil News – Tamil Video News – Android Tamil news", "raw_content": "\nபரிசுத்த வாரத்தினை முன்னிட்டு பாதுகாப்பு அமைச்சின் கண்காணிப்பில் விஷேட பாதுகாப்பு ஏற்பாடுகள்\n2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தின குண்டுதாக்குதலின் இரண்டாவது ஆண்டினை நினைவுகூறும் அதேசமயம், 2021 ஏப்ரல் 4ம் திகதி இடம்பெறவுள்ள உயிர்த்த ஞாயிறு தின நிகழ்வுகள் மற்றும் பரிசுத்த வாரத்தினை முன்னிட்டு பாதுகாப்பு அமைச்சின் மேற்பார்வையின் கீழ்; அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுதப்பட்டுள்ளது.\nஇதற்கமைய நாடு முழுவதிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் பொலிஸாருடன் இணைந்து முப்படை வீரர்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதற்கு தயார் நிலையில் உள்ளனர். இதற்கான அறிவுறுத்தல்களும் பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளது.\nபாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பில் மேலதிகமாக விழிப்புணர்வுடன் இருக்குமாறும் தேவையேற்படும் பட்சத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிக்குமாறும் பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரிக்கும், பாதுகாப்பு படைகளின் தளபதிகளுக்கும் பாதுகாப்பு அமைச்சினால் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.\nபொது மக்கள், உயிர்த்த ஞாயிறு தினத்தை கொண்டாடும் பக்தர்கள் மற்றும் தேவாலயங்களால் நியமிக்கப்பட்டுள்ள விஷேட விழிப்புணர்வு குழுக்கள் மேற்படி உயிர்த்த ஞாயிறு தின கொண்டாட்டங்களின் போது வன்முறை, பயங்கரவாத அல்லது தீவிரவாத நடவடிக்கைகள் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறும் இது தொடர்பில் ஏதாவது சந்தேகத்திற்கிடமான செயற்பாடுகள் அவதானிக்கப்பட்டால் அது தொடர்பில் உரிய சட்ட அமலாக்க அதிகாரிகளை தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.\nபரிசுத்த வாரம் மற்றும் உயிர்த்த ஞாயிறு தின நிகழ்வுகள், வழிபாடுகள் மற்றும் சடங்குகளில் ஈடுபடுவோர் சுகாதார தரப்பினரால் வழங்கப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு தேவாலய சபைகள் மற்றும் சேவையகங்கள் கோரியுள்ளன.\nநடிகை ஷகீலாவின் இரண்டாவது மகள் இவர் தானா – அவரே கூறியுள்ளாரே\nஉரிய ஒப்புதல் இன்றி தண்ணீர் எடுக்க தனியார் லாரிகளை அனுமதிக்க முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு\nமத்தியப் பாதுகாப்பு���் படைக்கு எதிராக மக்களை மம்தா பானர்ஜி தூண்டி விடுகிறார்: பிரதமர் மோடி குற்றச்சாட்டு\nஜெர்மனியில் கரோனா 3-ம் அலை ஆபத்து: ஊரடங்கு ஏப்ரல் 18-ம் தேதி வரை நீட்டிப்பு\nதமிழகத்துக்குள்ளும் இ பாஸ் அவசியமா\nஅச்சுறுத்தும் கொரோனா இரண்டாம் அலை: தள்ளிப்போன 'தலைவி' ரிலீஸ் தேதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilwin.lk/12729/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2021-04-10T12:12:35Z", "digest": "sha1:BY72GVIGHOLS22U6CKFP4NEEIECV3X57", "length": 7126, "nlines": 84, "source_domain": "www.tamilwin.lk", "title": "தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: செய்தியாளர்களிடம் திணறிய எடப்பாடி - Tamilwin.LK Sri Lanka தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: செய்தியாளர்களிடம் திணறிய எடப்பாடி - Tamilwin.LK Sri Lanka", "raw_content": "\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: செய்தியாளர்களிடம் திணறிய எடப்பாடி\nதற்பாதுகாப்புக்காகவே பொது மக்கள் மீது காவற்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nஅ.தி.மு.க தலைமை செயலகத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் 13 பேரின் உயிரிழப்புக்கு தமிழக அரசு கூறும் பதில் என்ன என்று செய்தியார்கள் வினவியதற்கே அவர் இந்த கருத்தினைத் தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில் காவற்துறையினரின் உயிருக்கும் பொது மக்களின் உயிருக்கும் பெறுமதி வித்தியாசம் காணப்படுகின்றதா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ள போது, நிலைதடுமாறிய தமிழக முதல்வர் வன்முறையை தூண்டும் விதத்தில் வினா எழுப்ப வேண்டாமென தெரிவித்து பதிலளிக்காமல் புறக்கணித்துள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nசாபாநாயகரை பாலாயி ஆக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள்\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nரணிலுடன் நிற்பவர்கள் வேனும் எனில் பாராளுமன்றத்துக்கு பாதுகாவலரா இருங்கள்\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nமகிந்தா பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சந்திப்பு\nகோட்டாபய மற்றும் ரணில் சந்திப்பு\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nஅமைச்சி���் செயலாளர்கள் நேற்று சத்தியப்பிரமாணம்\nபிரபாகரனை அழிக்குமாறு தமிழகம் வலியுறுத்தியது – அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை கிறிக்கேட் அணிக்கும் வந்த சோதனை\nஇலங்கை அணி வெற்றி வகை சுடியது\nபிரதமர் இன்று இந்திய விஜயம்\nகர்பினித்தாய்க்கு நடந்த கொடூரம் இந்தியாவில் சம்பவம்\nபாலாலியினை தொடர்ந்து இன்னும் சில விமான நிலையங்கள் வடக்கில்\nமகிந்தாவின் இந்தியாவின் விஜயம் தொடர்பில்\nஉலகிற்கே எச்சரிக்கை விடுத்த ஐ.நா\nமார்பகப் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு – மேலாடையின்றி பாட்டுப் பாடினார் செரீனா\nசுவிஸ்ஸில் நடந்த வேடிக்கையான விடையம்\nஇரசாயன ஆயுதங்களை தயார்செய்கின்றது சிரிய இராணுவம்- அமெரிக்கா\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nஅகில தனஞ்சய அடுத்த போட்டியில் இல்லை\nஇலங்கைக் கிரிக்கேட் அணியின் சோகம் தொடருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tnppgta.com/2020/08/blog-post_9.html", "date_download": "2021-04-10T11:05:01Z", "digest": "sha1:RLQFOZUCLB3AXWWG35YHZN37GNJ7H7WU", "length": 5914, "nlines": 113, "source_domain": "www.tnppgta.com", "title": "எந்த பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை கூடாது: கல்வித்துறை அதிரடி உத்தரவு.", "raw_content": "\nHomeGENERAL எந்த பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை கூடாது: கல்வித்துறை அதிரடி உத்தரவு.\nஎந்த பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை கூடாது: கல்வித்துறை அதிரடி உத்தரவு.\nகொரோனா வைரஸ் பரபரப்பு ஒரு பக்கம் தீவிரமாக இருந்தாலும் இன்னொரு பக்கம் வரும் ஆகஸ்ட் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கருதி மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது\nகுறிப்பாக பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து என்ற முடிவை அரசு எடுத்துள்ளதால் பதினோராம் வகுப்புக்கான சேர்க்கை நடவடிக்கைகளை சில தனியார் பள்ளிகள் நடத்தி வருவதாக கூறப்பட்டது. இதனையடுத்து நேற்று பள்ளிக்கல்வித்துறை அதிரடியாக எச்சரிக்கை விடுத்த உத்தரவில் பதினோராம் வகுப்பு மாணவர் சேர்க்கை அரசு அனுமதி அளிக்கும் வரை சேர்க்கக்கூடாது என்று கூறியிருந்தது.\nஇந்த நிலையில் சற்று முன் வெளிவந்த தகவலின்படி அனைத்து வகை பள்ளிகளிலும் மாணவர்கள் சேர்க்கையை நடத்தக்கூடாது என்றும் மாணவர்கள் சேர்க்கைக்கான எந்தவிதமான பணிகளையும் மேற்கொள்ள கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது\nஇதுகுறித்���ு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு அவசர சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதனை அடுத்து எந்த பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடக்கக் கூடாது என்றும் மீறி நடந்தால் அந்த பள்ளி நிர்வாகம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nதேர்தலில் ஈடுபடும் பணியாளர்களுக்கான மதிப்பூதியம்\nகல்லுாரி மாணவர்களுக்கு 'ஆன்லைன்' வகுப்பு தொடரும்\nசென்னை:'கல்லுாரி மாணவர்களுக்கு, ஆன்லைனில் மட்டுமே வகுப்புகள் நடத்தப்படும்' என…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://canadauthayan.ca/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2021-04-10T11:33:05Z", "digest": "sha1:KD2EA2YBBLJ7HB6XFOVT57GNWY33G5DT", "length": 7920, "nlines": 68, "source_domain": "canadauthayan.ca", "title": "முத்துக்கிருஷ்ணன் உடலுக்கு அஞ்சலி செலுத்தவந்த அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மீது காலணி வீச்சு | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nதலைமை செயலர், டிஜிபி டில்லிக்கு அவசர பயணம் ஏன் \nஉலகம் செய்தி 20 ஆப்ரிக்க நாடுகளுக்கு தடுப்பு மருந்து சென்று சேரவில்லை\nபெட்ரோல், டீசல் விலை குறித்து மோடி ஏன் பேசுவதில்லை\nநக்சல்களிடம் சிக்கிய சிஆர்பிஎப். வீரர் விடுதலை: குடும்பத்தினர் மகிழ்ச்சி\nஓட்டு எண்ணும் மையங்களில் கண்காணிப்பு: தலைவர்கள் வலியுறுத்தல்\n* சர்வதேச வளர்ச்சியில் இந்தியாவுக்கு பங்கு: டேவிட் மல்பாஸ் * 20 ஆப்ரிக்க நாடுகளுக்கு தடுப்பு மருந்து சென்று சேரவில்லை * கொரோனா தடுப்பு மருந்து: இந்தியாவின் தடுப்பு மருந்து தேவை பூர்த்தியாகுமா * சத்தீஸ்கர் மாவோயிஸ்ட் தாக்குதல்: அவர்கள் தப்பிப் பிழைப்பார்களா * சத்தீஸ்கர் மாவோயிஸ்ட் தாக்குதல்: அவர்கள் தப்பிப் பிழைப்பார்களா\nமுத்துக்கிருஷ்ணன் உடலுக்கு அஞ்சலி செலுத்தவந்த அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மீது காலணி வீச்சு\nஜேஎன்யூ மாணவர் முத்துக்கிருஷ்ணன் உடலுக்கு அஞ்சலி செலுத்தவந்த அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மீது இளைஞர் ஒருவர் காலணி வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.\nஅமைச்சர் மீது காலணி வீசிய இளைஞர் சாலமன் காவல்துறையால் கைதுசெய்யப்பட்டார்.\nடெல்லியில் ஜேஎன்யூ மாணவர் முத்துக்கி���ுஷ்ணனின் உடல் கடந்த திங்கட்கிழமை தூக்கில் தொங்கியபடி மீட்கப்பட்டது. இது ஒரு மர்ம மரணம் எனக் கூறி, அவரது தந்தையான ஜீவானந்தம் டெல்லி போலீஸிடம் புகார் அளித்தார்.\nஇதனையடுத்து, டெல்லி எய்ம்ஸ் தடயவியல் துறை தலைவர் சுதிர்குமார் குப்தா தலைமையில் 5 பேர் கொண்ட மருத்துக்குழுவினர் முத்துக்கிருஷ்ணன் உடலை பிரேதப் பரிசோதனை செய்தனர். அதற்குப் பிறகு முத்துக்கிருஷ்ணன் உடல் புதன்கிழமை இரவு சென்னை வந்தடைந்தது. அங்கிருந்து சேலத்திற்கு சாலை வழியாக அவரின் உடல் சொந்த ஊருக்குக் கொண்டு வரப்பட்டது.\nமுத்துக்கிருஷ்ணன் தந்தை, உறவினர்கள், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடன் பயணித்தனர்.\nஇந்நிலையில், முத்துக்கிருஷ்ணன் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சேலம் வந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மீது சாலமன் என்ற இளைஞர் காலணியை வீசினார். காலணி அவர் மீது விழவில்லை எனினும் அந்த இளைஞர் காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.\nஇந்நிலையில் கைது செய்யப்பட்ட சாலமனை விடுவிக்க வேண்டும் என்று கோரி முத்துக்கிருஷ்ணனின் வீட்டின் முன் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் இந்திய ஜனநாயக வாலிப சங்கத்தினரும் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.\nPosted in இந்திய அரசியல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dhinasari.com/astrology/guru-peyarchchi/200974-guru-peyarchi-palankal-simham-2021-22.html", "date_download": "2021-04-10T12:21:07Z", "digest": "sha1:TU3IQ5YOOC5GD46GZVOLD4C6URSW2BAO", "length": 40972, "nlines": 478, "source_domain": "dhinasari.com", "title": "குரு பெயர்ச்சி : சிம்மம் - பலன்கள் பரிகாரங்கள் (2021-22) - தினசரி தமிழ்", "raw_content": "\nஏப்ரல் 10, 2021, 5:51 மணி சனிக்கிழமை\n5 நாள் திருவிழா… ஒரே நாளில் முடிந்த சோகம்\nதினசரி ஒரு வேத வாக்கியம்: 38. தர்க்கத்தால் என்ன கிடைக்கும்\nதஞ்சை பெரிய கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்\nசாலை விபத்தில் மரணித்த காதலன் விரக்தியில் கல்லூரி மாணவி தற்கொலை\nகொரோனா: கணவன் இறந்த பீதியில் மனைவி கிணற்றில் விழுந்து தற்கொலை\n40 வினாடிகள்.. 40 ஆண்டுகளாக நினைவிலாடும்: பிரதமருடன் பேசிய இஸ்லாமியர் நெகிழ்ச்சி\nகள்ளக்காதலியைக் கொளுத்தி தானும் தற்கொலை செய்த க��தலன் கோயெம்பேடு பஸ் நிலையத்தில் பரபரப்பு\n இப்படி பார்த்ததேயில்லை.. அதிசயிக்கும் விராட் கோலி\nசாலை விபத்தில் மரணித்த காதலன் விரக்தியில் கல்லூரி மாணவி தற்கொலை\nகொரோனா: கணவன் இறந்த பீதியில் மனைவி கிணற்றில் விழுந்து தற்கொலை\nமக்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சுகாதார துறை செயலர் இராதாகிருஷ்ணன்\nதிருப்பதி பெருமாள் வேடம் புனைந்த நித்யானந்தா\nகணவரின் நண்பர் வீட்டுக்கு கணவனுடன் சென்ற மனைவி\n40 வினாடிகள்.. 40 ஆண்டுகளாக நினைவிலாடும்: பிரதமருடன் பேசிய இஸ்லாமியர் நெகிழ்ச்சி\n இப்படி பார்த்ததேயில்லை.. அதிசயிக்கும் விராட் கோலி\nமனைவி மரணத்திற்கு மருத்துவமனையே காரணம்.. வளாகத்தில் தீ வைத்த கணவன்\nகத்தியின்றி, பிளேடின்றி முடி வெட்டும் முதியவர்\nவங்கியில் இளம் பெண் மேலாளர் தூக்கிட்டு தற்கொலை\nதடுப்பூசி போட்டால் பீர், ஐஸ்கிரீம், இலவசம்\nஉடலை மறைக்காத ஆடைகளே பாலியல் பலாத்காரத்திற்கு காரணம்.. இம்ரானின் கருத்துக்கு முன்னாள் மனைவியர் கண்டனம்\n74 வயது அமைச்சர் 18 வயது பெண்ணோடு திருமணம்\nஸ்மார்ட் மாஸ்க்: ஒரு மாஸ்க்கின் விலை ரூ.22000\nகள்ளக்காதலியைக் கொளுத்தி தானும் தற்கொலை செய்த காதலன் கோயெம்பேடு பஸ் நிலையத்தில் பரபரப்பு\nமக்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சுகாதார துறை செயலர் இராதாகிருஷ்ணன்\n ரூ.200 அபராதம் விதிச்சி… கல்லா கட்டும் மாநகராட்சி\n5 நாள் திருவிழா… ஒரே நாளில் முடிந்த சோகம்\nஇரட்டை ஜடை, குட்டை ஸ்கர்ட், டைட் டீ ஷர்ட்..\nவீட்டுக்காக எதிர்கொள்ளும் சாகசம்: மதில் படத்தில் கே.எஸ்.ரவிகுமார்\nஉயரமான சிவன் கோவிலில் நடனமாடி நடிகை உலக சாதனை\nசெக் மோசடி: சரத்குமார், ராதிகாவிற்கு ஓராண்டு சிறை\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி 2017\nபஞ்சாங்கம் ஏப்.10 – சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nதிருமணம் பற்றி என்ன கூறுகிறது உங்கள் கை..\nபஞ்சாங்கம் ஏப். 9 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் ஏப்.08 வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\n5 நாள் திருவிழா… ஒரே நாளில் முடிந்த சோகம்\nதினசரி ஒரு வேத வாக்கியம்: 38. தர்க்கத்தால் என்ன கிடைக்கும்\nதஞ்சை பெரிய கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்\nசாலை விபத்தில் மரணித்த காதலன் விரக்தியில் கல்லூரி மாணவி தற்கொலை\nகொரோனா: கணவன் இறந்த பீதியில் மனைவி கிணற்றில் விழுந்து தற்கொலை\n40 வினாடிகள்.. 40 ஆண்டுகளாக நினைவிலாடும்: பிரதமருடன் பேசிய இஸ்லாமியர் நெகிழ்ச்சி\nகள்ளக்காதலியைக் கொளுத்தி தானும் தற்கொலை செய்த காதலன் கோயெம்பேடு பஸ் நிலையத்தில் பரபரப்பு\n இப்படி பார்த்ததேயில்லை.. அதிசயிக்கும் விராட் கோலி\nசாலை விபத்தில் மரணித்த காதலன் விரக்தியில் கல்லூரி மாணவி தற்கொலை\nகொரோனா: கணவன் இறந்த பீதியில் மனைவி கிணற்றில் விழுந்து தற்கொலை\nமக்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சுகாதார துறை செயலர் இராதாகிருஷ்ணன்\nதிருப்பதி பெருமாள் வேடம் புனைந்த நித்யானந்தா\nகணவரின் நண்பர் வீட்டுக்கு கணவனுடன் சென்ற மனைவி\n40 வினாடிகள்.. 40 ஆண்டுகளாக நினைவிலாடும்: பிரதமருடன் பேசிய இஸ்லாமியர் நெகிழ்ச்சி\n இப்படி பார்த்ததேயில்லை.. அதிசயிக்கும் விராட் கோலி\nமனைவி மரணத்திற்கு மருத்துவமனையே காரணம்.. வளாகத்தில் தீ வைத்த கணவன்\nகத்தியின்றி, பிளேடின்றி முடி வெட்டும் முதியவர்\nவங்கியில் இளம் பெண் மேலாளர் தூக்கிட்டு தற்கொலை\nதடுப்பூசி போட்டால் பீர், ஐஸ்கிரீம், இலவசம்\nஉடலை மறைக்காத ஆடைகளே பாலியல் பலாத்காரத்திற்கு காரணம்.. இம்ரானின் கருத்துக்கு முன்னாள் மனைவியர் கண்டனம்\n74 வயது அமைச்சர் 18 வயது பெண்ணோடு திருமணம்\nஸ்மார்ட் மாஸ்க்: ஒரு மாஸ்க்கின் விலை ரூ.22000\nகள்ளக்காதலியைக் கொளுத்தி தானும் தற்கொலை செய்த காதலன் கோயெம்பேடு பஸ் நிலையத்தில் பரபரப்பு\nமக்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சுகாதார துறை செயலர் இராதாகிருஷ்ணன்\n ரூ.200 அபராதம் விதிச்சி… கல்லா கட்டும் மாநகராட்சி\n5 நாள் திருவிழா… ஒரே நாளில் முடிந்த சோகம்\nஇரட்டை ஜடை, குட்டை ஸ்கர்ட், டைட் டீ ஷர்ட்..\nவீட்டுக்காக எதிர்கொள்ளும் சாகசம்: மதில் படத்தில் கே.எஸ்.ரவிகுமார்\nஉயரமான சிவன் கோவிலில் நடனமாடி நடிகை உலக சாதனை\nசெக் மோசடி: சரத்குமார், ராதிகாவிற்கு ஓராண்டு சிறை\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி 2017\nபஞ்சாங்கம் ஏப்.10 – சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nதிருமணம் பற்றி என்ன கூறுகிறது உங்கள் கை..\nபஞ்சாங்கம் ஏப். 9 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் ஏப்.08 வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nசாலை விபத்தில் மரணித்த காதலன் விரக்தியில் கல்லூரி மாணவி தற்கொலை\nகொரோனா: கணவன் இறந்த பீதியில் மனைவி கிணற்றில் விழுந்து தற்கொலை\n40 வினாட��கள்.. 40 ஆண்டுகளாக நினைவிலாடும்: பிரதமருடன் பேசிய இஸ்லாமியர் நெகிழ்ச்சி\nகள்ளக்காதலியைக் கொளுத்தி தானும் தற்கொலை செய்த காதலன் கோயெம்பேடு பஸ் நிலையத்தில் பரபரப்பு\n இப்படி பார்த்ததேயில்லை.. அதிசயிக்கும் விராட் கோலி\nஇரட்டை ஜடை, குட்டை ஸ்கர்ட், டைட் டீ ஷர்ட்..\nவீட்டுக்காக எதிர்கொள்ளும் சாகசம்: மதில் படத்தில் கே.எஸ்.ரவிகுமார்\nஉயரமான சிவன் கோவிலில் நடனமாடி நடிகை உலக சாதனை\nசெக் மோசடி: சரத்குமார், ராதிகாவிற்கு ஓராண்டு சிறை\nகுரு பெயர்ச்சி : சிம்மம் – பலன்கள் பரிகாரங்கள் (2021-22)\nகுரு பகவான் கும்பத்திலும் பின் மகரத்திலும் பின் கும்பத்திலுமாக இந்த வருடம் சஞ்சரிக்கிறார். 20.06.2021 முதல் வக்ர கதியடைந்து 13.09.21ல்\nகுரு பெயர்ச்சி பலன்கள் – 06.04.2021 முதல் 13.04.2022 வரை – சிம்மம்\nகுருபகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு வரும் ஏப்ரல் 6ஆம் தேதி இரவு 12.24.45க்கு பெயர்கிறார். அவர் இந்த ராசியில் 14.09.21 வரையிலும் பின் 20.11.21 முதல் 13.04.2022 மாலை 03.50.02 மணி வரையிலும் சஞ்சரிக்கிறார். பின் மீன ராசிக்கு இடையில் 14.09.21 முதல் 20.11.21 வரை மகர ராசியில் சஞ்சாரம்.\nஇந்த ஓராண்டுக்கான ராசிபலன்களை இங்கே பார்க்கலாம்…\nகுறிப்பு : குரு பகவான் கும்பத்திலும் பின் மகரத்திலும் பின் கும்பத்திலுமாக இந்த வருடம் சஞ்சரிக்கிறார். 20.06.2021 முதல் வக்ர கதியடைந்து 13.09.21ல் மகரத்தில் வக்ரியாக நுழைகிறார். பின்18.10.21ல் வக்ர நிவர்த்தி அடைந்து 14.11.21ல் கும்பத்தில் மீண்டும் ப்ரவேசிக்கிறார். ஒவ்வொரு மாதத்தில் மற்ற கிரஹ சஞ்சாரங்களையும் கருத்தில் கொண்டு பலன்கள் ராசிக்கு பொதுவாக எழுதப்பட்டு இருக்கிறது. இதைக் கொண்டு முடிவு செய்யாமல் , தனிப்பட்ட ஜாதகத்தில் குரு பலத்தைப் பொறுத்து நன்மையும் தீமையும் அமையும். அருகில் உள்ள ஜோதிடரிடம் தங்கள் ஜாதகத்தைக் காட்டி அவரவர்க்கான தனிப்பட்ட பலாபலன்களைக் கேட்டுக் கொள்வதே சரியானது.\nலக்ஷ்மீ ந்ருஸிம்ஹாச்சாரி (ரவி சாரங்கன்)\nஜோதிடர், ஸ்ரீசார்வபௌம ஜோதிட நிலையம்\nD1, Block 1, அல்சா கிரீன்பார் குடியிருப்பு\nஹஸ்தினாபுரம் பிரதான சாலை, நேரு நகர்\nகுரோம்பேட்டை, சென்னை – 600 044\nசிம்மம் : (மகம் 4 பாதங்கள், பூரம் 4பாதங்கள், உத்திரம் 1ம் பாதம் முடிய) :\nபொது (பொருளாதாரம், ஜீவனம்) : உங்கள் ராசிக்கு குருபகவான் 07ல் – 06ல் – 07லுமாக சஞ்சரிக்கிறார் நன்மைகள் அதிகம் காரணம், ராசிநாதன் ஏப்ரல் 13ம் த���தி உச்சராசியில் சஞ்சரிப்பது மேலும் புதன், சனி,சுக்ரன், செவ்வாய் இவையும் இந்த வருடம் முழுவதும் நன்மை தருகிறது.\n4ல் இருக்கும் கேது நன்மை தரவில்லை ஆக பெரும்பாலான கிரஹங்கள் நன்மை செயவதால் பொருளாதார ஏற்றம் நிச்சயம் உண்டு. 6லும் கூட குரு நீசம் பெறுவது வக்ரியாக இருப்பது நன்மையே தரும் பிணிகள் அகலும், செலவுகள் குறையும். பெண்கள் மூலம் அதிக நன்மை கிடைக்கும், திருமணம் போன்ற சுப நிகழ்வுகள் மனதில் உற்சாகத்தை தரும், ஏற்கனவே போட்டுவைத்த திட்டங்கள் நிறைவேறும் காலம், தெளிவான சிந்தனை இருக்கும், எதிரிகள் தொல்லை குறையும் கடன் சுமைகள் தீரும். இல்லத்தேவைகள் பூர்த்தியாகும் எதிர்பாரா இனங்களில் வருவாய் வந்து மகிழ்ச்சி தரும்.\nபிள்ளைகள் வழியில் திருமணம் குழந்தை பாக்கியம் சிலருக்கு உண்டாகும். நீண்ட நாளாக தடை பட்டு வந்த திருமணம் கைகூடும். புத்திர பாக்கியம் சிலருக்கு உண்டாகும் வாழ்க்கை துணைவர் வகையில் வருமான உயர்வு ஏற்படலாம். இட மாற்றம் உண்டாகும். பொதுவில் பண புழக்கம் அதிகம் இருப்பதால் பெரிய கஷ்டம் எதுவும் இருக்காது திருப்தி அதிகம் இருக்கும்.\nகுடும்பம் : வாழ்க்கை துணைவரால் அதிக மகிழ்ச்சி உண்டாகும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை இருக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும் பிள்ளைகளின் தேவை நிறைவேறும். திருமணம், குழந்தை வரவு என்று குதூகலம் இருக்கும் கேளிக்கைகள் ஆடம்பர பொருட்கள் ஆடை ஆபரண சேர்க்கை, அக்கம்பக்கத்தாரோடு சுமூக உறவு என்று மகிழ்ச்சி இருக்கும். பெற்றோர்கள் ஆசீர்வாதங்கள் இருக்கும். பிரிந்தவர்கள் சேருவர் புதிய உறவுகளால் மகிழ்ச்சி இருக்கும்.\nஆரோக்கியம் : 6ல் சனி நோயை அகற்றும் எதிரிகளை வெல்லும் திறம் உண்டாகும், குடும்ப அங்கத்தினர்கள் பெற்றோர் வகையில் மருத்துவ செலவுகள் வெகுவாக குறைந்து முன்னேற்றம் ஏற்படும். நாள்பட்ட வியாதிகள் தீரும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். புதிய மருத்துவ செலவுகள் இருக்காது.\nவேலை: உத்தியோகத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் இருக்கும். 10ல் ராகுவும் செவ்வாயும் பத்துக்குடைய சுக்ரன் சஞ்சாரம், லாபத்தையும் ராசியையும் பார்க்கும் குருவின் பார்வை இவை பதவி உயர்வு, சம்பள உயர்வு விரும்பிய இடமாற்றம் வேலை முயற்சிப்போர்க்கு வேலை கிடைத்தல் சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம், மற்றும் அலுவலகத்தில் வைத்த கோரிக்கைகள் நிறைவேறுதல் என்று இருக்கும். பொதுவில் பெரிய கஷ்டங்கள் ஏதுமில்லை. வேலை பளு அதிகரிக்கும். அதிகம் உழைக்க வேண்டி இருக்கும். அதற்கான பலனும் வருஷ கடைசியில் கிடைக்கும். வீன் விவாதங்களை தவிர்க்கவும். அரட்டை என்ற பெயரில் நிர்வாகத்தை குறை சொல்வதை தவிர்க்கவும்.\nசொந்த தொழில் : போட்டிகள் குறைந்து லாபம் வரும் பெண்களை பங்குதாரரக கொண்ட நிறுவனங்கள் பெண்கள் நடத்தும் நிறுவனங்கள் நல்ல நிலையை தக்க வைத்து கொண்டு வளர்ச்சியும் பெறும். புதிய தொழில் திட்டங்கள் , தொழில் விஸ்தரிப்பு இவற்றுக்கு வங்கி கடன், அரசு உதவிகள் எளிதில் கிடைக்கும், விவசாயம், உணவகம், ட்ரேடிங்க், ஃபேஷன் டிசைன், கலைத்துறை போன்ற தொழில்களில் நல்ல வளர்ச்சி இருக்கும் பெரிய சங்கடங்கள் இருக்காது அதே நேரம் தொழிலாளர் இன்ஷூரன்ஸ் போன்றவை செய்து கொள்வது நலம் தரும்.\nகல்வி : புதன், சுக்ரன் வருடம் முழுவதும் நன்மை செய்வதும் ராசிநாதன் பலமாக இருப்பதாலும் படிப்பில் முன்னேற்றம், மேற்படிப்பு, விரும்பிய பாடம், கல்லூரி வெளிநாட்டு படிப்பு என்று நினைத்தது நிறைவேறும் போட்டி பந்தயங்களில் வெற்றி கிட்டும். ஆசிரியர் பெற்றோர் பாராட்டுகளையும் அன்பையும் பெறுவீர்கள்.\nப்ரார்த்தனைகள் : வருடம் முழுவதும் பெரும்பாலும் நல்ல பலன்கள் இருப்பதால் உங்கள் இஷ்ட தெய்வம் குலதெய்வ வழிபாடு, கோயில்களில் உழவாரப்பணி செய்வது, கோயிலுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பது என்பதும் முடிந்த அளவு அன்னதானம், வஸ்திர தானம், ஏழைக்குழந்தைகள் படிக்க உதவி செய்வது போன்றவை பெரிய நன்மைகளை தரும்.\nஉடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்\nதினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்\nசினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...\nகுரு பெயர்ச்சி : மீனம் – பலன்கள் பரிகாரங்கள் (2021-22)\nதினசரி செய்திகள் - 05/04/2021 9:23 மணி\nகுரு பெயர்ச்சி : கும்பம் – பலன்கள் பரிகாரங்கள் (2021-22)\nதினசரி செய்திகள் - 05/04/2021 9:18 மணி\nகுரு பெயர்ச்சி : மகரம் – பலன்கள் பரிகாரங்கள் (2021-22)\nதினசரி செய்திகள் - 05/04/2021 9:14 மணி\nகுரு பெயர்ச்சி : தனுசு – பலன்கள் பரிகாரங்கள் (2021-22)\nதினசரி செய்திகள் - 05/04/2021 9:09 மணி\nகுரு பெயர்ச்சி : விருச்சிகம் – பலன்கள் பரிகாரங்கள் (2021-22)\nதினசரி செய்திகள் - 05/04/2021 9:05 மணி\nகுரு பெயர்ச்சி : துலா��் – பலன்கள் பரிகாரங்கள் (2021-22)\nதினசரி செய்திகள் - 05/04/2021 8:59 மணி\nசாலை விபத்தில் மரணித்த காதலன் விரக்தியில் கல்லூரி மாணவி தற்கொலை\nகொரோனா: கணவன் இறந்த பீதியில் மனைவி கிணற்றில் விழுந்து தற்கொலை\n40 வினாடிகள்.. 40 ஆண்டுகளாக நினைவிலாடும்: பிரதமருடன் பேசிய இஸ்லாமியர் நெகிழ்ச்சி\nகள்ளக்காதலியைக் கொளுத்தி தானும் தற்கொலை செய்த காதலன் கோயெம்பேடு பஸ் நிலையத்தில் பரபரப்பு\n ரூ.200 அபராதம் விதிச்சி… கல்லா கட்டும் மாநகராட்சி\n5 நாள் திருவிழா… ஒரே நாளில் முடிந்த சோகம்\nதினசரி ஒரு வேத வாக்கியம்: 38. தர்க்கத்தால் என்ன கிடைக்கும்\n5 நாள் திருவிழா… ஒரே நாளில் முடிந்த சோகம்\nதினசரி ஒரு வேத வாக்கியம்: 38. தர்க்கத்தால் என்ன கிடைக்கும்\nமக்களாட்சி தழைக்க… தேர்தல் சீர்திருத்தங்கள்\nதோல்வி பயத்தில் திமுக.,வினர் மீது… வருமான வரி சோதனையா\nஅண்ணாதுரை தொடங்கிய அந்த ‘ஒரு படி அரிசி’… இன்று ஆயிரம் ரூபாயில் …\nதமிழ் தினசரி தளத்தின் 7ம் ஆண்டுத் தொடக்கம் 7 பேருக்கு ‘தெய்வத் தமிழர்’ விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kollywoodtalkies.com/cine-bits/%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2021-04-10T11:28:18Z", "digest": "sha1:LTFJSAEQMVRPQEEMHN6CNBMECJ2GVRNI", "length": 6520, "nlines": 62, "source_domain": "kollywoodtalkies.com", "title": "Kollywood Talkies | தமிழ் சினிமா செய்தி ஜி.வி.பிரகாஷ் படப்பிடிப்பு தலத்தில் போலீஸ் பாதுகாப்பு ! - Kollywood Talkies ஜி.வி.பிரகாஷ் படப்பிடிப்பு தலத்தில் போலீஸ் பாதுகாப்பு ! - Kollywood Talkies", "raw_content": "\nஅஜித்தின் வலிமை, சிம்புவின் மாநாடு, மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் கொரோனா பீதியில் படப்பிடிப்புகள் நிறுத்தம்\nநாளை மறுநாள் மாவட்ட செயலாளர்களை சதிக்கிறார் ரஜினிகாந்த்\nடப்பிங் பேச மறுப்பு காமெடி நடிகர் யோகி பாபுவின் மேல் தயாரிப்பாளர் தரப்பில் புகார் \nரியல் மீ மொபைல் போன் விளம்பர தூதராக சல்மாகான் ஒப்பந்தம் \nஜி.வி.பிரகாஷ் படப்பிடிப்பு தலத்தில் போலீஸ் பாதுகாப்பு \nரமேஷ்.பி. பிள்ளை வழங்கும் அபிஷேக் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் படத்தை எழில் இயக்குகிறார். ஜி.வி பிரகாஷ் நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஈஷா ரெபா தமிழில் அறிமுகமாகிறார். காமெடி படமாக உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது திருநெல்வேலியில் நடந்து வருகிறது. நெல்லை குறுக்குத்துறை தாமிரபரணி ஆற்றுப்பகுதியில் நேற்று படத்தின் பாடல் காட்சி ஒன்றை படமாக்கியுள்ளனர். இதில் ஜி.வி.பிரகாஷ், நகைச்சுவை நடிகர்கள் சதிஷ், வையாபுரி, மொட்டை ராஜேந்திரன், கோவை சரளா ஆகியோர் நடனமாடும் காட்சிகள் படமாக்கப்பட்டன. படப்பிடிப்பை பார்ப்பதற்காக ஏராளமான பொதுமக்கள் அந்த பகுதியில் திரண்டனர். இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. சி.சத்யா இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.\nசொற்கள் அத்தகைய பெரிய சக்தியைக் கொண்டுள்ளன. அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பது எழுத்தாளர்களின் கையில் உள்ளது.\nதல அஜித்தின் 17 படத்திற்கு தடை பிறப்பித்த உயர் நீதிமன்றம்..\nபிக்பாஸ் சீசன் 3 இன் போட்டியாளர்கள் \nஆர்.ஆர்.ஆர் படத்திலிருந்து ஆலியா பட் விலகியுள்ளார் \nமீண்டும் மீண்டும் புதைகுழியில் விழும் விஜய் \nகொரோனா பாதுகாப்பு நடவடிக்கை – தியேட்டர்கள் மூடல் எதிரொலி. புதிய படங்கள் ரிலீஸ் தள்ளிவைப்பு\n‘s-3’ ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றம்\nநாளை மறுநாள் மாவட்ட செயலாளர்களை சதிக்கிறார் ரஜினிகாந்த்\nபதிப்புரிமை © 2021 கோலிவுட் டாக்கீஸ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://nakkheeran.in/24-by-7-news/india/bjp-leader-resigns-party-support-farmers-who-objects-farm-laws", "date_download": "2021-04-10T11:10:39Z", "digest": "sha1:5USG5ADIBEPP6OYB34TLD5YF22GNSCJD", "length": 10408, "nlines": 160, "source_domain": "nakkheeran.in", "title": "விவசாயிகளுக்கு ஆதரவு! - கட்சியிலிருந்து விலகிய பாஜக தலைவர்! | nakkheeran", "raw_content": "\n - கட்சியிலிருந்து விலகிய பாஜக தலைவர்\nமத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையில் விவசாயிகள், பல்வேறு போராட்டடங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சாலை மறியல், ரயில் மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்திய அவர்கள், வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்படும்வரை, வீடு திரும்பப் போவதில்லை என்ற முடிவில் தீவிரமாக உள்ளனர்.\nஇந்தநிலையில், உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பாஜக தலைவர்களில் ஒருவரான பிரியம்வாடா தோமர், விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து கட்சியிலிருந்தும், உத்தரப்பிரதேச மகளிர் ஆணையத்திலிருந்தும் விலகியுள்ளார். தனது பதவி விலகல் கடிதத்தில் அவர், விவசாயிகளின் போராட்டம் நான்கு மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மத்தியிலும் மாநிலத்திலும் உள்ள பாஜக தலைமையிலான அரச��களால், விவசாயிகளின் கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. இதனால், கட்சியிலிருந்து விலகுவதாகக் கூறியுள்ளார்.\nமேலும், மகளிர் ஆணையத்தில் இருந்து விலகியது குறித்து அவர், உத்தரப்பிரதேசத்தில் உள்ள பெண்களை பாஜக, புறக்கணித்து விட்டதாகவும், அவர்களின் விருப்பங்களை நிறைவேற்றத் தவறிவிட்டதாகவும் கூறியுள்ளார். உத்தரப்பிரதேசத்தில் விரைவில் பஞ்சாயத்துத் தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.\nகரோனா தடுப்பூசிக்கு பதிலாக வெறிநாய் கடிக்கான ஊசி - சுகாதார நிலையத்தின் அலட்சியம்\n - பிரெஞ்சு நிறுவனம் விளக்கம்\nமசூதி நிலம் யாருக்கு சொந்தம் - மீண்டும் நில சர்ச்சை; அகழ்வாய்வுக்கு உத்தரவு\n\" பாஜகவின் கணக்கு முடித்து வைக்கப்படும்\" - வாக்களித்த பினராயி விஜயன் அதிரடி\n\"சதி நடக்கிறது.. இது அதற்கு உதாரணம்\" - மம்தா அதிர்ச்சி குற்றச்சாட்டு\nகரோனா தடுப்பூசிக்கு பதிலாக வெறிநாய் கடிக்கான ஊசி - சுகாதார நிலையத்தின் அலட்சியம்\nவாக்குப்பதிவு நாளில் நான்கு பேர் சுட்டுக்கொலை - மேற்கு வங்கத்தில் பரபரப்பு\nதரையில் கரோனா நோயாளிகள்... வீடியோவால் அதிர்ச்சி\n\"2010ஆம் ஆண்டு எனக்கு கஷ்டமான காலம்\" - மனம் திறக்கும் ஏ.ஆர் ரஹ்மான்\nகமிஷனரிடம் யோகிபாபு மீது முடிதிருத்தும் தொழிலாளர்கள் புகார்\nதந்தையை நெஞ்சிலேயே மிதித்துக் கொன்ற மகன்\n24X7 செய்திகள் 21 hrs\n - வைரலாகும் 'தளபதி 65' புகைப்படம்\nபோயஸ் கார்டன் வீட்டில் 2 மணி நேரம் சசிகலா ஆலோசனை - விரைவில் அரசியல் எண்ட்ரி\n''நான்தான் அமைச்சர்'' - மே 2ஆம் தேதி வரை காத்திருக்க முடியாத வேட்பாளா்கள்\n சசிகலா பதிலளிக்க அவகாசம் அளித்து நீதிமன்றம் உத்தரவு\nபோயஸ் கார்டன் வீட்டில் 2 மணி நேரம் சசிகலா ஆலோசனை - விரைவில் அரசியல் எண்ட்ரி\nஎடப்பாடி பழனிசாமியுடன் அமைச்சர்கள் சந்திப்பு.. வாக்கு சதவீதமா\nதேர்தலில் எம்.ஜி.ஆரின் அதிமுக சந்தித்த படுதோல்வி.. | ஆட்சி மாற்றம்.. அரசியல் மாற்றம் | #4\nஉங்கள் தொகுதியில் யாருக்கு வெற்றி - நக்கீரன் மெகா சர்வே ரிசல்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2020/09/30053950/Prebail-for-the-TV-actress.vpf", "date_download": "2021-04-10T11:08:19Z", "digest": "sha1:VSYGKPJSWTHMMA52ZGXDL4JIR3VWEW72", "length": 9661, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "Prebail for the TV actress || தலைமறைவான டி.வி. நடிகைக்கு முன் ஜாமீன்", "raw_content": "Sections செய்திகள் சட்டசபை தேர்தல் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதமிழகத்தில் நீட் தேர்வை ஏற்க முடியாது-மத்திய சுகாதாரத் துறை அமைச்சருடனான கூட்டத்தில் தமிழக அதிகாரிகள் திட்டவட்டம் | மேற்கு வங்கத்தில் பாஜக தோல்வியை அறிந்து, வாக்காளர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது - மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி |\nதலைமறைவான டி.வி. நடிகைக்கு முன் ஜாமீன் + \"||\" + Prebail for the TV actress\nதலைமறைவான டி.வி. நடிகைக்கு முன் ஜாமீன்\nகேரளாவில் தலைமறைவான டி.வி. நடிகைக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டது.\nபதிவு: செப்டம்பர் 30, 2020 05:39 AM\nகேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள கொட்டியம் பகுதியை சேர்ந்த ஹாரிஸ் என்பவரும் அதே பகுதியை சேர்ந்த ரம்சி என்ற பெண்ணும் காதலித்தனர். ரம்சி கர்ப்பமானார். இவர்கள் திருமணத்துக்கு முதலில் சம்மதம் சொன்ன ஹாரிஸ் குடும்பத்தினர் பின்னர் வசதியான இடத்தில் அவருக்கு பெண் பார்த்தனர். ரம்சியை விட்டு ஹாரிசும் ஒதுங்கினார். இதனால் மனம் உடைந்த ரம்சி தற்கொலை செய்து கொண்டார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹாரிசை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். ஹாரிசின் அண்ணன் மனைவி லட்சுமி பிரமோத்தும் ரம்சிக்கு எதிராக செயல்பட்டு போலி திருமண சான்றிதழ் வாங்கி கொடுத்து தனியார் ஆஸ்பத்திரியில் ரம்சியின் கர்ப்பத்தை கலைக்க வைத்ததாக குற்றம் சாட்டப்பட்டது.\nலட்சுமி பிரமோத் பவுர்ணமி திங்கள், பூக்கலாம் வரவாயி உள்பட பல மலையாள தொலைக்காட்சி தொடர்களில் நடித்து இருக்கிறார். அவரை போலீசார் தேடியபோது தலைமறைவானார். முன் ஜாமீன் கேட்டு கொல்லம் செசன்ஸ் கோர்ட்டிலும் மனுதாக்கல் செய்தார். இதையடுத்து தொலைக் காட்சி படப்பிடிப்பில் பங்கேற்க வேண்டி இருப்பதால் அக்டோபர் 6-ந்தேதி வரை லட்சுமி பிரமோத்துக்கு முன்ஜாமீன் வழங்கி கோர்ட்டு உத்தரவிட்டது.\n1. கொரோனா பரவல் காரணமாக காஷ்மீரில் இன்று முதல் பள்ளிகள் மூடல்\n2. இந்தியாவில் இதுவரை 7.59 கோடி ‘டோஸ்’ தடுப்பூசிகள் போடப்பட்டதாக தகவல்\n3. “உங்கள் கடமை உணர்வுக்கு நன்றி” - ரெயில்வே ஊழியர்களுக்கு மத்திய மந்திரி பியூஷ் கோயல் கடிதம்\n4. ரஷ்ய வெளியுறவு மந்திரி இன்று முதல் 2 நாட்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம்\n5. ராஜஸ்தானில் 1-9 வரையிலான வகுப்புகள் ரத்து; அரசு அறிவிப்பு\n1. நடிகர் யோகிபாபு மீது முடிதிருத்துவோர் சங்கத்தினர் பரபரப்பு புகார்; கமிஷனர் அலுவலகத்தில் மனு\n2. அஜித் படத்தின் தமிழக உரிமை ரூ.60 கோடிக்கு விற்பனை\n3. படத்தில் வில்லன்; நிஜத்தில் ஹீரோ\n4. 200 படங்களை தாண்டிய வில்லன் நடிகர்\n5. ‘பேராளன்’ படத்துக்காக இளையராஜா எழுதி பாடிய பாடல்\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ta.jiuhehy.com/locknut-product/", "date_download": "2021-04-10T11:50:24Z", "digest": "sha1:YHGF5H64PC2JYK2FWEZKTPWDXYCHJYY6", "length": 9577, "nlines": 192, "source_domain": "ta.jiuhehy.com", "title": "சீனா பூட்டு நட்டு உற்பத்தியாளர்கள் மற்றும் சப்ளையர்கள் | ஜியுஹே", "raw_content": "\nஹாட்-டிப் கால்வனைஸ் ஆன்டி-தி ...\nஹாட்-டிப் கால்வனைஸ் அறுகோணம் ...\nநைலான் பூட்டு நட்டு என்னவென்றால்: நைலான் வாஷரை பூட்டுதல் நட், நைலான் பூட்டு நட்டு ஆகியவற்றின் செயல்பாட்டை நம்பியிருங்கள், இந்தத் தொழில் பெரும்பாலும் “தொப்பி” என்று குறிப்பிடப்படுகிறது. முக்கியமாக திரிக்கப்பட்ட திருகு அல்லது போல்ட் பொருத்துதல்களுடன், பூட்டிய பின் நைலான் போன்றவை வெளியேறும் வடிவத்தின், இரண்டு முனை பொருத்துதல்கள் இடைவெளி நிரப்புதல், இதனால் பூட்டுதல் விளைவு.\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள் PDF ஆக பதிவிறக்கவும்\nநைலான் நட்டு: என்ன நைலான் பூட்டு நட்டு: நைலான் வாஷரை பூட்டுதல் நட்டு, நைலான் பூட்டு நட்டு ஆகியவற்றின் செயல்பாட்டை நம்பியிருங்கள், இந்தத் தொழில் பெரும்பாலும் “தொப்பி” என்று குறிப்பிடப்படுகிறது. முக்கியமாக திரிக்கப்பட்ட திருகு அல்லது போல்ட் பொருத்துதல்களுடன், மோதிரத்தை பூட்டிய பின் நைலான் போன்றவை வடிவத்திற்கு வெளியே இருக்கும், இரண்டு முனை பொருத்துதல்கள் இடைவெளி நிரப்புதல், இதனால் பூட்டுதல் விளைவு.\nஹெக்ஸ் நைலான் பூட்டு நட்டு சிறந்த காப்பு, காந்தம் அல்லாத, வெப்ப காப்பு, குறைந்த எடை, நைலான் கொட்டைகளின் தனிப்பட்ட பொருட்களும் அதிக வெப்பநிலை எதிர்ப்பு, அதிக வலிமை, அரிப்பு எதிர்ப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளன, பிளாஸ்டிக் திருகுகளுடன் பயன்படுத்தலாம், மற்றும் உலோக திருகுகளுடன் பயன்படுத்தலாம், சில மாதிரிகள் பூட்டுதல் செயல்பாட்டைக் கொண்டுள்ளன. பல்வேறு தொழி��்துறை துறைகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.\nசெயலாக்க பொருள் வகைப்பாடு படி\nநைலான் கொட்டைகள், பிசி கொட்டைகள், பிவிடிஎஃப் கொட்டைகள், பிபி கொட்டைகள் போன்றவை\n1. பேக்கேஜிங் விவரங்கள்: பெட்டி, அட்டைப்பெட்டி, பல்லட் அல்லது வாடிக்கையாளர் தேவைக்கேற்ப\n3. பயன்படுத்தப்பட்டது: தொழில் இயந்திரங்களை உருவாக்குதல்\nவெற்று, துத்தநாக பூசப்பட்ட (வெள்ளை, மஞ்சள்), கருப்பு ஆக்சைடு\n1 டன் / வாடிக்கையாளர் தேவைக்கேற்ப\nடி / டி.எல் / சி\nசுமார் 15-30 நாட்கள் அல்லது தொகுதிக்கு ஏற்ப\nஒரு டன்னுக்கு USD / 1000 துண்டுகளுக்கு USD\nநாங்கள் DIN985 Locknut இன் தொழிற்சாலை, வர்த்தக நிறுவனம் அல்ல\nசிறந்த தரம், தர சான்றிதழ் வழங்க முடியும்\nஉங்கள் செய்தியை இங்கே எழுதி எங்களுக்கு அனுப்புங்கள்\nஅதிக வலிமை கொண்ட நட்டு\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது விலைப்பட்டியல் பற்றிய விசாரணைகளுக்கு, தயவுசெய்து உங்கள் மின்னஞ்சலை எங்களுக்கு அனுப்புங்கள், நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பில் இருப்போம்.\nமுகவரிடோங்மிங்யாங் தொழில்துறை மண்டலம், யோங்னியன் மாவட்டம், ஹண்டன் நகரம், ஹெபே மாகாணம்\nவேலை நேரம்08:30 ~ 17:30 மோடே முதல் சனிக்கிழமை வரை\n© பதிப்புரிமை - 2010-2019: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nதேட உள்ளிடவும் அல்லது மூட ESC ஐ அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.grassfield.org/aggregator/article/kaialavuman/%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/45823", "date_download": "2021-04-10T11:05:09Z", "digest": "sha1:34TC4WJFOCKSJPJRFX7LQBSOKGX7CM3P", "length": 4295, "nlines": 58, "source_domain": "www.grassfield.org", "title": "Grassfield blogs aggregator - வலைப் பதிவு திரட்டி ::: Grassfield Blogs Aggregator :::", "raw_content": "\nகதம்பம் - ஆல் பாஸ் - விமர்சனம் - கிண்டில் தரவிறக்கம் - காணொளி (2 Views)\nஇரும்பு தலைவனுக்கு இறுதி மரியாதை (2 Views)\nகுவிகம் இணையவழி அளவளாவல் 06/12/2020 (2 Views)\nகுத்துவிளக்கு [வல்லமை இதழின் 292-ஆவது படக்கவிதைப் போட்டிக்கு அனுப்பிய கவிதை] கடவுள் வேடம் போட்டும் கவலைகள் ஏதும் தீரவில்லை கிளிபோல் இன்மொழிச் சொற்கள் அறிந்தும் பேசிட இங்கே உரிமையில்லை மணிமுடியணிகளம் யாவும் இருந்தும் அடிமைக்கோலம் மறைந்திடவில்லை மறுமொழி உரைக்கும் கல்விகள் இன்றித் தடைகள் எப்போதும் உடைவதில்லை பச்சை நிறங்கள் இருந்தாலும் பாசியில் வளங்கள் ஏதுமில்லை இச்சைபேச்சு வார்த்தையன்றி உரிமைகள் ஏதும் கிட்டுவத��ல்லை பச்சைக்காளிகள் அழித்தாலும் தஞ்சகன் என்றும் மாய்வதில்லை பவழக்காளியாய் மாறினாலன்றித் தீமைகள்\nகவிதை வல்லமை படக்கவிதை போட்டி\nஉளியின் வலி | kaialavuman\nகுறி கேளீர் | kaialavuman\nபயணம் தொடர் | kaialavuman\nகுருட்டுப் பூனை | kaialavuman\nஎங்கள் இணையதளத்தை பராமரிப்பதும் மேலும் விரிவாக்கம் செய்வதும் உங்களின் ஆதரவு அடிப்படையிலேயே அமையும்.\nFacebook பக்கத்தை like செய்யலாம்\nTwitter பக்கத்தை follow செய்யலாம்\nஉங்கள் பதிவில் grassfield திரட்டியின் பதாகையைக் காட்டலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.grassfield.org/aggregator/category/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%2026", "date_download": "2021-04-10T12:33:00Z", "digest": "sha1:QRGLIRTHFI3T2HR7HX57SYOXCFRXFIJK", "length": 3261, "nlines": 49, "source_domain": "www.grassfield.org", "title": "Grassfield blogs aggregator - வலைப் பதிவு திரட்டி ::: Grassfield Blogs Aggregator :::", "raw_content": "\nகுவிகம் இணையவழி அளவளாவல் 06/12/2020 (2 Views)\nகாதல், கத்தரிக்காய், கொத்தமல்லி (2 Views)\nநிலம் (78) – லோன் வாங்கியதற்கு சிபிஐயினால் மோசடி வழக்கு (2 Views)\nஇந்த வார சுவைஞர்-15 தோழர் V. சுப்பிரமணியன், அப்பாவின் மொய் நோட்டு- 26: கருத்துப் பெட்டகம்\nஅப்பாவின் மொய் நோட்டு’ தொடர் வாசிப்புக்கு வாரந்தோறும் மரியாதை... இந்த வார சுவைஞர் : 15 தோழர் ‘வி.எஸ்’ என்கிற\nஅப்பாவின் மொய் நோட்டு 26 இந்த வார சுவைஞ கருத்துப் பெட்டகம் 26\nஇந்த வார சுவைஞர்-15 தோழர் V. சுப்பிரமணியன், அப்பாவின் மொய் நோட்டு- 26: கருத்துப் பெட்டகம் ×\nஎங்கள் இணையதளத்தை பராமரிப்பதும் மேலும் விரிவாக்கம் செய்வதும் உங்களின் ஆதரவு அடிப்படையிலேயே அமையும்.\nFacebook பக்கத்தை like செய்யலாம்\nTwitter பக்கத்தை follow செய்யலாம்\nஉங்கள் பதிவில் grassfield திரட்டியின் பதாகையைக் காட்டலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://www.tamilfox.com/2021/04/04/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4/", "date_download": "2021-04-10T12:12:44Z", "digest": "sha1:EKB5ZXDASYCCYGPOBV32WJ56TQUXPUJI", "length": 3349, "nlines": 64, "source_domain": "www.tamilfox.com", "title": "அதிகரிக்கும் கொரோனா: முழு முடக்கம் அறிவிப்பு – அரசு அதிரடி! – Tamil Fox – Tamil News – Tamil Video News – Android Tamil news", "raw_content": "\nஅதிகரிக்கும் கொரோனா: முழு முடக்கம் அறிவிப்பு – அரசு அதிரடி\nமகாராஷ்டிராவில் இரவு 8 மணி முதல் காலை 7 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது\nசூயஸ் கால்வாயில் ஏற்பட்ட கடல் டிராபிக் ஜாம் சீரானது\n தே���்தலுக்கு முன் சத்குரு ஓபன் டாக்\nஒலிம்பிக்ஸுக்குத் தகுதி பெற்ற 18 வயது இந்திய மல்யுத்த வீராங்கனை: 0-6லிருந்து மீண்டு வந்த தருணங்கள் (விடியோ)\nநீ விதைத்த வினையெல்லாம்., புளூ சொக்கா மாறனின் ஆன்டி இந்தியன்..\nதலைதூக்கிய கொரோனா… 'தலைவி' படக்குழு எடுத்த அதிரடி முடிவு\nதொடர்ந்து 9 வருடங்களாக மும்பை அணியின் மோசமான சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tnppgta.com/2020/05/emis-u-dise-brtes-beos.html", "date_download": "2021-04-10T11:43:32Z", "digest": "sha1:WGHEHSXPZZAJAJTAWUY6ZKKLRTOAE2A2", "length": 7927, "nlines": 126, "source_domain": "www.tnppgta.com", "title": "EMIS - U DISE + படிவத்தில் ஆசிரியர்கள், BRTEs மற்றும் BEOs மேற்கொள்ள வேண்டிய பணிகள்!.", "raw_content": "\nHomeGENERAL EMIS - U DISE + படிவத்தில் ஆசிரியர்கள், BRTEs மற்றும் BEOs மேற்கொள்ள வேண்டிய பணிகள்\nEMIS - U DISE + படிவத்தில் ஆசிரியர்கள், BRTEs மற்றும் BEOs மேற்கொள்ள வேண்டிய பணிகள்\nஅனைத்து வகை பள்ளிகள் சார்பான விவரங்கள் EMIS login- ல் U DISE + படிவத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு பராமரிக்கப்படுகிறது. இவ்வாறு பதிவேற்றம் செய்யப்பட்ட பள்ளி சார்பான விவரங்களில் விடுபட்ட விவரங்களை பதிவேற்றம் செய்யவும் மற்றும் ஏற்கனவே பதிவேற்றம் செய்யப்பட்ட விவரங்களை பதிவிறக்கம் செய்து அவற்றை சரிபார்க்கவும் தற்போது இணையதளத்தில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nகீழ்காண் அறிவுரைகளை பின்பற்றி சார்ந்த வட்டார கல்வி அலுவலர்கள் , ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் தலைமையாசிரியர்கள் இப்பணியினை பிழைகளின்றி முழுமையாக முடித்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்\nதலைமையாசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்: -\nபள்ளியில் உள்ள அனைத்து கட்டிடம் மற்றும் வகுப்பறைகளின் எண்ணிக்கை சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.\nTeacher's Profile அனைத்தும் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.\nமாணவர்களின் விவரம் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.\nCWSN குழந்தைகளின் விவரம் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.\nRTE குழந்தைகளின் விவரம் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.\nதேர்ச்சி விவரம் , Vocational Students Details Vocational Instructor விவரம் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.\nSchool Profile- யை பதிவிறக்கம் செய்ய வேண்டும் , பதிவேற்றம் செய்துள்ள அனைத்தும் சரியாக பதிவிறக்கத்தில் வந்துள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.\nஅனைத்து விவரங்களும் சரியாக இருக்கும் பட்சத்தில் அதனை தலைமையாசிரியர் Certify செய்ய வேண்டும்.\nமேற்குறிப்பிட்ட அனைத்தும் தலைமையாசிரியர் ONLINE யில் செய்திட வேண்டும்.\nஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் வட்டார கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் :\n27.05.2020 க்குள் அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களும் தங்கள் பள்ளியினை சரிபார்த்து Certify செய்துள்ளனரா என்பதை கண்காணிக்க வேண்டும்.\nபள்ளியில் பதிவேற்றம் செய்துள்ள Buliding , Teacher Profile , Students Profile சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.\nஇதில் ஏதேனும் தவறு இருக்கும் பட்சத்தில் சார்ந்த தலைமையாசிரியர்களிடம் தகவல் தெரிவித்து உடனடியாக சரிசெய்யுமாறு வழிகாட்டுதல் அவசியம்.\nமேற்குறிப்பிட்ட அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில் BRTE / BEO Certify செய்ய வேண்டும்.\nதேர்தலில் ஈடுபடும் பணியாளர்களுக்கான மதிப்பூதியம்\nகல்லுாரி மாணவர்களுக்கு 'ஆன்லைன்' வகுப்பு தொடரும்\nசென்னை:'கல்லுாரி மாணவர்களுக்கு, ஆன்லைனில் மட்டுமே வகுப்புகள் நடத்தப்படும்' என…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://video.sltj.lk/archives/video/jawath-pallivasalthurai-2", "date_download": "2021-04-10T11:25:32Z", "digest": "sha1:SAWT42HXHIRAJKZHKR752UVEYTMJS6D7", "length": 8514, "nlines": 184, "source_domain": "video.sltj.lk", "title": "முட்டால்தனமாக்கும் மூடநம்பிக்கை", "raw_content": "\nதொலைக் கேள்விகளும் துரித பதில்களும்\nCategory செய்தியும், சிந்தனையும் ஜவாத் (பள்ளிவாசல்துரை)\nஉலக அமைதிக்கு தீர்வு நபியின் போதனைகளே\nசரிந்து போவோரால் சத்தியம் சறுகுமா\nபெண்கள் கத்னாவும் அறியாமையும் – (செய்தியும் சிந்தனையும் 14-01-2016)\nஇனைவைப்பை தடுத்திட அலை கடலென அனி திரள்வோம் (செய்தியும் சிந்தனையும் 15-01-2016)\nசினிமா எடுக்கும் முஸ்லிம்களும் சீரழிவை நோக்கி நகரும் சமுதாயம் 18-01-2016\nபெண்கள் முகம் மறைத்தல் – இஸ்மாயீல் ஸலபிக்கு பதில்\nஷிர்க் ஒழிப்பு மாநாடு – ஏகத்துவத்தை நிலை நாட்ட அள்ளித் தாருங்கள்\nமிம்பரில் வீராப்பு பேசியவர் விவாத மேடைக்கு வருவாரா\nயூசுப் முப்தியின் குர்பான் பற்றிய குழப்பத்திற்கு தவ்ஹீத் ஜமாத் பதில்\nநபிகள் நாகத்தின் ஊழல் அற்ற அரசியல்\nஅல் குர்ஆன் அறிவியல் சான்றுகள் 01\nநபிகளாரின் ஆட்சிப் பொருப்பும் இன்றைய ஆட்சியாளர்களின் நிலையும்\nஅல் குர்ஆனின் அறிவியல் சான்றுகள் – 03\nஅல் குர்ஆனின் அறிவியல் சான்றுகள் – 02\nகுர்ஆனை கேட்டு இலகிய உள்ளங்கள்\nகொலை செய்ய முடியாத தூதர் ��� குர்ஆன் விடுக்கும் அறைகூவல்\nதொலைக் கேள்விகளும் துரித பதில்களும் – EP 03\nCORONAவுக்கு மருந்து குர்ஆனில் இருக்கும் முடியா \nCORONA – அச்சமற்று வாழ இஸ்லாம் கூறும் வழிகாட்டல்\nஅணுகளில் தடம் மாறிய யூனூஸ் தப்ரீஸ்\nஉறக்கத்தின் போது கடைபிடிக்க வேண்டியதும்,தவிர்க்க வேண்டியதும்.\nதொலைக் கேள்விகளும் துரித பதில்களும் -EP- 2\nதவாப் செய்ய தடுக்கப்படுவது மறுமையின் அடையாளமா \nஇறை இல்லங்களும் இறைவனின் உபசரிப்புக்களும்\nதூங்கமுன் ஓதவேண்டிய துஆக்களும் சிறப்புகளும்\nதொலைக் கேள்விகளும் துரித பதில்களும் | EPISODE 01 | 01.03.2020\nமாபெரும் சூழ்ச்சியும் அல்லாஹ்வின் வல்லமையும்\nஇறுதி நபியின் இறுதி நாட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://video.sltj.lk/archives/video/kattankudy-kabeer", "date_download": "2021-04-10T11:49:35Z", "digest": "sha1:64TUD6UDMBUCGACW7VGY7NTIBPYYUBWX", "length": 8090, "nlines": 184, "source_domain": "video.sltj.lk", "title": "இறைவனால் சபிக்கப்பட்ட மீலாதும், மவ்லீதும்", "raw_content": "\nதொலைக் கேள்விகளும் துரித பதில்களும்\nஇறைவனால் சபிக்கப்பட்ட மீலாதும், மவ்லீதும்\nCategory சமூகக் கொடுமைகள் பொதுக்கூட்டங்கள்\nசீதனமும், சமுதாய சீரழிவுகளும் – மாபோலை\nசமுதாயம் ஒன்றுபட என்ன வழி\nவரதட்சனை ஓர் வன் கொடுமை – (Eravur 28-08-2015)\nகுழந்தைகளுக்கு நல்லதை மட்டும் விதைப்போம் – சாய்ந்தமருது\nஸஹாபிய பெண்களும் இன்றைய பெண்களும் – சாய்ந்தமருது\nநரகத்தில் கருகவைக்கும் நவீன பித்அத்துகள் – காத்தான்குடி\nஇணைவைப்பை அழிப்பதே தவ்ஹீதின் இலட்சியம் – காத்தான்குடி\nவஹியை மட்டும் பின்பற்றுவோம் – மாபோல\nதடைகளைத் தாண்டி தவ்ஹீத் ஜமாஅத் – மாபோல\nஷிர்க்கிற்கான ஆதாரங்களுக்கு வரிக்குகரி பதில் – சாய்ந்தமருது\nசிதனத்தினால் சீரழியும் சமுதாயம் – கின்னியா\nதொலைக் கேள்விகளும் துரித பதில்களும் – EP 03\nCORONAவுக்கு மருந்து குர்ஆனில் இருக்கும் முடியா \nCORONA – அச்சமற்று வாழ இஸ்லாம் கூறும் வழிகாட்டல்\nஅணுகளில் தடம் மாறிய யூனூஸ் தப்ரீஸ்\nஉறக்கத்தின் போது கடைபிடிக்க வேண்டியதும்,தவிர்க்க வேண்டியதும்.\nதொலைக் கேள்விகளும் துரித பதில்களும் -EP- 2\nதவாப் செய்ய தடுக்கப்படுவது மறுமையின் அடையாளமா \nஇறை இல்லங்களும் இறைவனின் உபசரிப்புக்களும்\nதூங்கமுன் ஓதவேண்டிய துஆக்களும் சிறப்புகளும்\nதொலைக் கேள்விகளும் துரித பதில்களும் | EPISODE 01 | 01.03.2020\nமாபெரும் சூழ்ச்சியும் அல்லாஹ்வின் வல்லமைய��ம்\nஇறுதி நபியின் இறுதி நாட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://athavannews.com/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3", "date_download": "2021-04-10T11:39:23Z", "digest": "sha1:65EOIIDQGIKZC22UGVPWDY7447AI7MVJ", "length": 8066, "nlines": 131, "source_domain": "athavannews.com", "title": "சென்னை சுப்பர் கிங்ஸ் அணி – Athavan News", "raw_content": "\nHome Tag சென்னை சுப்பர் கிங்ஸ் அணி\nTag: சென்னை சுப்பர் கிங்ஸ் அணி\nஐ.பி.எல்.: டெல்லியை வீழ்த்துமா சென்னை அணி\nஐ.பி.எல். ரி-20 தொடரின் இரண்டாவது லீக் போட்டியில், சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும் டெல்லி கெபிடல்ஸ் அணியும் மோதவுள்ளன. இன்று (சனிக்கிழமை) நடைபெறவுள்ள இப்போட்டியில், சென்னை அணிக்கு ...\nசென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் இடம்பிடித்த மற்றுமொரு அவுஸ்ரேலிய வீரர்\nஐ.பி.எல். ரி-20 லீக் தொடரில் இடம்பெற்றுள்ள சென்னை சுப்பர் கிங்ஸ் அணி, அவுஸ்ரேலியா வேகப்பந்து வீச்சாளரான ஜேசன் பெஹ்ரென்டார்பை, தங்கள் அணிக்காக ஒப்பந்தம் செய்துள்ளது. நடப்பு தொடரிலிருந்து ...\nஐ.பி.எல். ரி-20 லீக்: அணிகளின் பலம்- பலவீனம் குறித்த ஓர் அலசல்\nஉலகெங்கிலும் உள்ள பல கோடி கிரிக்கெட் இரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ஐ.பி.எல். ரி-20 லீக் தொடர், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று ஆரம்பமாகியுள்ளது. ஐ.பி.எல். ரி-20 லீக் ...\nஐ.பி.எல்.: சென்னை அணியிலிருந்து ஹசில்வுட் விலகல்: மேலுமொரு வீரர் முதல் போட்டியிலிருந்து விலகல்\nஐ.பி.எல். ரி-20 தொடரின் 14ஆவது அத்தியாயத்திற்கான தயார் படுத்தல்கள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் நடப்பு ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடர், எதிர்வரும் 9ஆம் திகதி முதல் ...\nஇலங்கை சிங்கள பௌத்த நாடல்ல: ஆதிக் குடிகள் தமிழர்களே- ஜனாதிபதியின் கருத்துக் குறித்து சி.வி.\nஇலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து\nயாழில் நாளை முதல் அமுலுக்குவரும் அதிரடி நடவடிக்கை\nமனித குலத்தின் இனப் பெருக்கத்தை மாற்றியமைக்கும் நவீன சுற்றுச்சூழல்- அதிர்ச்சியளித்துள்ள ஆராய்ச்சி\nமியன்மரில் இராணுவ புரட்சி- சிறைபிடிக்கப்பட்டார் ஆங் சான் சூகி\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nகுரேஷியாவில் கொவிட்-19 தொற்றினால் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உ��ிரிழப்பு\nசையது முஷ்டாக் அலி: இரண்டாவது முறையாக மகுடம் சூடியது தமிழ் நாடு அணி\nகொவிட் தொற்று பரவும் பணியிடங்களை மூடுவதற்கு பிரிட்டிஷ் கொலம்பியா அரசாங்கம் நடவடிக்கை\nகொரோனா தொற்றில் இருந்து மேலும் 184 பேர் குணமடைவு\nமேற்கு வங்கத்தில் வாக்குச்சாவடி அருகில் துப்பாக்கிச் சூடு- நால்வர் உயிரிழப்பு\nமாற்றுத்திறனாளிகள் காப்பகம் மாவட்டம் தோறும் அமைக்கப்பட வேண்டும்\nகொவிட் தொற்று பரவும் பணியிடங்களை மூடுவதற்கு பிரிட்டிஷ் கொலம்பியா அரசாங்கம் நடவடிக்கை\nகொரோனா தொற்றில் இருந்து மேலும் 184 பேர் குணமடைவு\nமேற்கு வங்கத்தில் வாக்குச்சாவடி அருகில் துப்பாக்கிச் சூடு- நால்வர் உயிரிழப்பு\nமாற்றுத்திறனாளிகள் காப்பகம் மாவட்டம் தோறும் அமைக்கப்பட வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ctr24.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2021-04-10T12:15:05Z", "digest": "sha1:QSZ7XF5UY6AA4ADG5EVPDSAFWKP2KY4Y", "length": 11311, "nlines": 155, "source_domain": "ctr24.com", "title": "பிரித்தானியர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை; பிரதமர் ஜோன்சன் - CTR24 பிரித்தானியர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை; பிரதமர் ஜோன்சன் - CTR24", "raw_content": "\nமணிவண்ணன் பிணையில் விடுதலை (வீடியோ இணைப்பு)\nசிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் கவலை…\nமணிவண்ணனின் கைது தொடர்பில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி\nசாதகமான முடிவை எடுத்திருக்கிறார் ஜனாதிபதி\nபாடசாலை வளாகத்திற்குள் புகுந்து கும்பலொன்று அட்டகாசம்\nஉயிர்த்த ஞாயிறன்று தாக்குதலூக்கான இழப்பீட்டு வழக்குகள் நீர்கொழும்பு நீதிமன்றத்தில்\nசினோபார்ம் தடுப்பூசிக்கு தடை கோரி உயர் நீதிமன்றத்தில் மனு\nதகவல் திணைக்களத்தின் பணிப்பாளரானார் மொஹான்\nமக்கள் பிரதிநிதிகளுக்கு பாதுகாப்பு இல்லை – விஜய்\nயாழ்.மேயர் கைதுக்கு கனடிய மேயர்கள் கண்டனம்\nபிரித்தானியர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை; பிரதமர் ஜோன்சன்\nபிரித்தானியாவில் அனைவருக்கும் வாரத்தில் இரண்டு முறை இலவசமாக கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்று பொறிஸ் ஜோன்சன் அரசாங்கம் அறிவித்துள்ளது.\nபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் அவசரகால நடவடிக்கைகளை மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்க நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.\nகொரோனா வைரஸ் ��ாரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கு விதிமுறைகளை படிப்படியாக தளர்த்துவதற்கான அரசாங்கத்தின் திட்டத்தையும் பிரதிநிதிகள் சபை அங்கீகரித்துள்ளது.\nஇந்தநிலையில் அனைவருக்கும் இலவசமாக வாரத்திற்கு இரண்டு முறை கொரோனா தொற்றுக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்றும், பாடசாலைகள் மற்றும் பணியிடங்களில் அனைவருக்கும் அன்ரிஜன் விரைவுச் சோதனை செய்யப்படும் என்றும் பிரித்தானிய அரசு தெரிவித்துள்ளது.\nதற்போது, கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே இலவசமாக அன்ரிஜன் விரைவுச் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.\nPrevious Postஎகிப்தில் 18 மன்னர்கள், 4 ராணிகள் ஆகியோரின் 'மம்மிகள்' ஊர்வலம் Next Postகொசோவோவின் புதிய ஜனாதிபதியாக விஜோசா ஒஸ்மானி தெரிவு\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது\nமணிவண்ணன் பிணையில் விடுதலை (வீடியோ இணைப்பு)\nசிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் கவலை…\nமணிவண்ணனின் கைது தொடர்பில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி\nபுதன் மதியம் 1.00 முதல் 2.00 வரை\nதினமும் இரவு 10.00 முதல் 11.00 வரை\nதிங்கள் - வெள்ளி காலை 9.00 முதல் 10.00 வரை\nதினமும் இரவு 8.00 முதல் 8.30 வரை\nதினமும் இரவு 7.00 முதல் 8.00 வரை\nதினமும் மாலை 4.00 முதல் 5.00 வரை\nதினமும் காலை 7.00 முதல் 7.30 வரை\nவெள்ளி இரவு 9.00 முதல் 11.00 வரை\nஞாயிறு இரவு 9.00 முதல் 10.00 வரை\nசெவ்வாய் மற்றும் வியாழன் காலை 10.30 முதல் 11.30 வரை\nதிரு முருகேசு கந்தசாமி-ஓய்வுபெற்ற தபால் உத்தியோகத்தர்\nயாழ். சுன்னாகம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு\nமரணஅறிவித்தல் திருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு அவர்களின் மரண...\nமணிவண்ணன் பிணையில் விடுதலை (வீடியோ இணைப்பு)\nசிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் கவலை…\nமணிவண்ணனின் கைது தொடர்பில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி\nசாதகமான முடிவை எடுத்திருக்கிறார் ஜனாதிபதி\nபாடசாலை வளாகத்திற்குள் புகுந்து கும்பலொன்று அட்டகாசம்\nஉயிர்த்த ஞாயிறன்று தாக்குதலூக்கான இழப்பீட்டு வழக்குகள் நீர்கொழும்பு நீதிமன்றத்தில்\nசினோபார்ம் தடுப்பூசிக்கு தடை கோரி உயர் நீதிமன்றத்தில் மனு\nதகவல் திணைக்களத்தின் பணிப்பாளரானார் மொஹான்\nமக்கள் பிரதிநிதிகளுக்கு பாதுகாப்பு இல்லை – விஜய்\nயாழ்.மேயர் கைதுக்கு கனடிய மேயர்கள் கண்டனம்\nஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்தார் ரூடோ\nபுலம்பெயர் பண்ணைத் தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி\nகடந்த 24 மணித்தியாலத்தில் 7,982 பேர் பாதிப்பு\nதமிழகத்திலும் இரவு நேர ஊரடங்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://enewz.in/viral-video-in-social-media-today-latest", "date_download": "2021-04-10T11:08:23Z", "digest": "sha1:6UDLMNFR5V5URUZM4D5657ETCXH76BCG", "length": 12200, "nlines": 188, "source_domain": "enewz.in", "title": "சீருடையில் இருந்த மாணவிக்கு தாலி கட்டிய இளைஞர் - இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ!!", "raw_content": "\nசீருடையில் இருந்த மாணவிக்கு தாலி கட்டிய இளைஞர் – இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ\nவிஜய் டிவியில் சித்ராவிற்கு இப்படி ஒரு விருதா\nலாஸ்லியா நீங்க அப்பவே அப்படியா வைரலாகும் பள்ளி வயது புகைப்படம்\nமுகப்பருவே இல்லாத சருமத்தினை பெற வேண்டுமா இத மட்டும் ட்ரை பண்ணி பாருங்க\nஇந்தியாவில் 18 வயதிற்கு கீழ் திருமணம் தடை செய்யப்பட்டு பல வருடங்கள் ஆனபோதிலும் இன்று வரை சில இடங்களில் 18 வயதிற்கு கீழ் திருமணம் நடைபெற்று வருகின்றது. அனால் சிலர் தெரிந்தே தான் இவ்வாறு திருமணம் செய்து வருகின்றனர். இது போன்ற சம்பவம் ஒன்று வீடியோ ஆதாரத்துடன் இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது.\n18 வயதிற்கு கீழ் திருமணம்\nஇந்தியாவில் ஒருவர் முறையான கல்வியினை பெற்று வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக அரசு ஆண் – பெண் இருபாலினருக்கும் திருமண வயது என்று ஒன்றினை நிர்ணயித்துள்ளது. ஆனால், இதனை மீறி சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைக்கின்றனர். சில இளம் வயதினர் தாங்களாகவே திருமணத்தை அந்த வயதில் செய்து கொள்கின்றனர். அப்படி ஒரு சம்பவம் தான் தமிழகத்தில் நெல்லை மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது.\nபி.டி.உஷாவின் சாதனையை முறியடித்த தமிழக பெண்மணி – தலைவர்கள் வாழ்த்து\nஒரு வீடியோ தற்போது இணையத்தளத்தில் வைரலாகி வருகின்றது. அந்த வீடியோவில் இளம் வயது இளைஞர் ஒருவர் தன்னுடன் இருக்கும் ஒரு சீருடை அணிந்த மாணவிக்கு தாலி கட்டுகிறார். அதனை அந்த பெண் உடனடியாக மறைகிறார். இந்த கூத்தினை அந்த இளைஞரின் நண்பர்கள் உடன் நின்று சிரித்து கொண்டே வீடியோ எடுக்கின்றனர்.\nENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க\nஇந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி உள்ளது. இந்த செய்தி நெல்லை மாநகர காவல்நிலையத்தில் உள்ள போலீசாருக்கும் தெரிந்துள்ளது. இந்த வீடியோ நெல்லை மாவட்டத்தில் உள்ள குன்னுர் பகுதியில் தான் நடைபெற்றுள்ளது என்பதனை போலீசார் உறுதி செய்துள்ளனர். இதனை அடுத்து இவர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தெரிவித்துள்ளனர்.\nPrevious articleபி.டி.உஷாவின் சாதனையை முறியடித்த தமிழக பெண்மணி – தலைவர்கள் வாழ்த்து\nNext articleபாகிஸ்தான் பிரதமருக்கு கொரோனா தொற்று உறுதி – சீன தடுப்பூசியின் பின்விளைவா\nவிஜய் டிவியில் சித்ராவிற்கு இப்படி ஒரு விருதா\nவிஜய் டிவி வருடா வருடம் வழங்கி வரும் விஜய் டெலிவிஷன் அவார்ட் தற்போது நடந்து வருகிறது. அதற்கான ப்ரோமோவும் வெளியாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் சித்ராவிற்கு கிடைத்த...\nலாஸ்லியா நீங்க அப்பவே அப்படியா வைரலாகும் பள்ளி வயது புகைப்படம்\nமுகப்பருவே இல்லாத சருமத்தினை பெற வேண்டுமா இத மட்டும் ட்ரை பண்ணி பாருங்க\n‘என் கூட சந்தோசமா இருந்துட்டு இப்போ வேற ஒருத்தன் கூட சேர்த்து வச்சு பேசுறியா’ – கதிர் கட்டிய தாலியை தூக்கி எரியும் பூவரசி\nவித்தியாசமான சுவையுடன் “லெமன் ஃபிஷ்” – வீக்எண்டு ஸ்பெஷல் ரெசிபி\nதமிழக சட்டமன்ற தேர்தல் – தபால் வாக்கு முறைகேடால் உதவியாளர் அதிரடி கைது\nஎஸ்.வி.சேகர் எழுத படிக்க தெரியாதவரா\nபுதுவையில் வாட்ஸ்ஆப் பிரச்சாரத்தால் ஏற்பட்ட சர்ச்சை ஆதார் மையத்தை விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு\nதமிழகம், காரைக்கால் மீனவர்கள் சிறைபிடிப்பு – நீதிமன்றத்தில் முறையீடு\nஅடர்த்தியான & நீளமான கூந்தலை பெற வேண்டுமா\nதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நடிகர் கார்த்திக் – இதுதான் காரணமா\nயம்மியான “பன்னீர் Kurkure” ரெசிபி – ஒரு தடவ ட்ரை பண்ணி தான் பாருங்களேன்\nவிஜய் டிவியில் சித்ராவிற்கு இப்படி ஒரு விருதா\nலாஸ்லியா நீங்க அப்பவே அப்படியா வைரலாகும் பள்ளி வயது புகைப்படம்\nமுகப்பருவே இல்லாத சருமத்தினை பெற வேண்டுமா இத மட்டும் ட்ரை பண்ணி பாருங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/2016/30958-2016-05-31-13-28-50", "date_download": "2021-04-10T11:22:54Z", "digest": "sha1:RT47HNCQQQBSQDHFOWCXUOE6QGO4QZZV", "length": 15752, "nlines": 231, "source_domain": "keetru.com", "title": "‘கடவுள்’ பெயரால்...", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nபெரியார் முழக்கம��� - மே 2016\nசோதிடர்கள் முகத்திரை கிழித்தெறிந்த தேர்தல் முடிவுகள்\nயார் பெரிய அப்பாடக்கர் ஓ.பன்னீர்செல்வமா\nவெள்ள பாதிப்பு குறித்த கமல்ஹாசனின் கருத்துக்கு தமிழக அமைச்சரின் அவதூறு மறுப்புக்கு பி.யு.சி.எல். கண்டனம்\n2016 சட்டசபை தேர்தல் முடிவுகள் உணர்த்துவது என்ன\nஅ.தி.மு.க. ஆட்சியில் காலில் மிதிபடும் கருத்துரிமை\nOPSம் வேண்டாம்... சசிகலாவும் வேண்டாம்... தேர்தல் வேண்டும்\nஅடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு\nஊழலை தடுக்காத தெய்வங்களும் தெய்வங்களாகும் ஊழல்வாதிகளும்\nஎம்ஜிஆர் முதல் எடப்பாடி வரை - அரசியல் சமூக பகுப்பாய்வு\nஅரக்கோணம் ஜாதி வெறி இரட்டைப் படுகொலை குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்க\nதா.பா. எனும் பன்முக ஆளுமை\nமாயவரம் - சீயாழி மிராசுதாரர்கள் மகாநாடு\nஅதிகரித்து வரும் Xenophobia எனும் இனவெறி நோய்\nஅய்ந்தாம் விசை ஒன்றை கண்டுபிடிப்பதை நோக்கி நெருங்கி விட்டோமா\nஅருணா இன் வியன்னா - நூல் அறிமுகம்\nஉலகத் தாய்மொழி நாள் - தமிழகம் கற்க மறந்த பாடம்\nசெங்களப் பேருழவர் தோழர் தா.பா சாய்ந்தார்\nபிரிவு: பெரியார் முழக்கம் - மே 2016\nவெளியிடப்பட்டது: 31 மே 2016\nமுதல்வர் ஜெயலலிதா தலைமையில் பதவியேற்ற 28 அமைச்சர்களும் ‘ஆண்டவன்’ பெயரில் உறுதி ஏற்றனர். தலா 14 பேர் கொண்ட இரண்டு அணிகளாக உறுதி ஏற்றனர். கடவுளை மறுத்து ‘உளமார’ என்று உறுதி ஏற்கும் வாய்ப்பு அமைச்சர்களுக்கு இந்த முறையினால் மறுக்கப்பட்டது. (அப்படி உளமார உறுதி ஏற்கும் துணிவு எந்த அமைச்சருக்காவது இருக்குமா என்பது வேறு கேள்வி; கடந்த முறை சட்டமன்ற உறுப் பினர்களாக பதவியேற்றபோது ஜோலார்பேட்டை வீரமணி மட்டும் கடவுள் பெயரால் உறுதியேற்கவில்லை என்ற ஒரு செய்தியும் உண்டு)\n1967ஆம் ஆண்டு தி.மு.க. அமைச்சரவை அமைந்தவுடன் முதன்முதலாக கடவுள் பெயரால் உறுதியேற்கும் முறையை முதல்வர் அண்ணா மாற்றி ‘உளமார’ என்று கூறி உறுதி ஏற்கச் செய்தார். தொடர்ந்து எம்.ஜி.ஆர். தலைமையில் அ.இ.அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த போதும் ‘கடவுள்’ பெயரால் உறுதி ஏற்கவில்லை. அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த ஹண்டே போன்ற பார்ப்பனர்கள் மட்டும் கடவுள் பெயரால் உறுதி ஏற்றனர்.\nகடவுள், மதங்களில் நம்பிக்கை யற்றவர்கள் கடவுள் பெயரால் உறுதியேற்க இயலாது என்பதை சுட்டிக்காட்டி, ஓர் இயக்கத்தையே இங்கிலாந்து நாட்டில் நடத்தினார், நாத்தி���ரான சார்லஸ் பிராட்லா. நாடாளுமன்றத்திற்கு நான்கு முறை அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட போதும் கடவுள் பெயரால் உறுதியேற்க மறுத்து, நாடாளுமன்றமே போகவில்லை. அதற்குப் பிறகு ‘கடவுள்பெயரால்’ உறுதியேற்க விரும்பாதவர்கள், ‘உளமார’ என்று கூறி உறுதி ஏற்கலாம் என்று 1888ஆம் ஆண்டு இங்கிலாந்து பொதுச் சபை பிராட்லா முயற்சியால் ஒரு சட்டத்தை நிறைவேற்றியது. தொடர்ந்து 1909ஆம் ஆண்டு உறுதி ஏற்புக்கான சட்டத்தில் இது இணைக்கப்பட்டது. நீதிபதிகள் பதவியேற்புக்கும் இது பொருந்தும். சட்டம் வந்த பிறகும்கூட மதவாதிகள் பழைய பழக்கத்தைக் கைவிட தயாராக இல்லை. புதிய உறுதியேற்பு சட்ட வாசகங்களை எடுத்து வரவில்லை என்று கூறி உறுப்பினர்களை கடவுள் பெயரால் உறுதியேற்கச் செய்ய சூழ்ச்சி செய்தனர்.\nசூழ்ச்சியை புரிந்து கொண்ட உறுப்பினர்கள் பதவி ஏற்புக்குச் செல்லும் போதே, புதிய உறுதி ஏற்பு சட்ட நகலை தங்கள் கையுடன் எடுத்துச் சென்று அதை வைத்து உளமார என்று உறுதி ஏற்றனர். இந்த இங்கிலாந்து மரபைப்பின்பற்றி, ‘உளமார’ என்ற உறுதி ஏற்பு நடைமுறையை செயல்படுத்திக் காட்டினார் அண்ணா.\nஅண்ணாவின் படத்தை கொடியிலேயே பதித்து வைத்திருக்கும்ஜெயலலிதாவின் கட்சி, ‘கடவுள்’ பெயரால் மட்டுமே உறுதி ஏற்பதை கட்டாயமாக்கிவிட்டது. ‘கடவுள்’ என்பதற்கான விளக்கம் வரையறை ஏதாவது இருந்தால் சொல்லுங்கள் என்று சார்லஸ் பிராட்லா, எழுப்பிய கேள்வியையே மீண்டும் எழுப்ப வேண்டியிருக்கிறது\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kollywoodtalkies.com/cine-bits/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-2-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2021-04-10T12:03:30Z", "digest": "sha1:634WECJQTVPD655OVVJH43FKJTBEPMHP", "length": 6007, "nlines": 62, "source_domain": "kollywoodtalkies.com", "title": "Kollywood Talkies | தமிழ் சினிமா செய்தி மாரி 2 படத்தின் மாரி கெத்து வீடியோ வெளியீடு : சாய் பல்லவியின் குத்தாட்டம்! - Kollywood Talkies மாரி 2 படத்தின் மாரி கெத்து வீடியோ வெளியீடு : சாய் பல்லவியின் குத்தாட்டம்! - Kollywood Talkies", "raw_content": "\nஅஜித்தின் வலிமை, சிம்புவின் மாநாடு, மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் கொரோனா பீதியில் படப்பிடிப்புகள் நிறுத்தம்\nநாளை மறுநாள் மாவட்ட செயலாளர்களை சதிக்கிறார் ரஜினிகாந்த்\nடப்பிங் பேச மறுப்பு காமெடி நடிகர் யோகி பாபுவின் மேல் தயாரிப்பாளர் தரப்பில் புகார் \nரியல் மீ மொபைல் போன் விளம்பர தூதராக சல்மாகான் ஒப்பந்தம் \nமாரி 2 படத்தின் மாரி கெத்து வீடியோ வெளியீடு : சாய் பல்லவியின் குத்தாட்டம்\n'மாரி' படத்தின் தொடர்ச்சியாக ‘மாரி 2’ படம் சமீபத்தில் வெளியானது . பாலாஜி மோகன் இயக்கியுள்ள இப்படத்தில் தனுஷுடன் சாய் பல்லவி, வரலட்சுமி சரத்குமார், டோவினோ தாமஸ், கிருஷ்ணா மற்றும் ரோபோ ஷங்கர் ஆகியோர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடல் வைரல் ஹிட்டானது இதனைத் தொடர்ந்து மாரி கெத்து பாடலின் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஹீரோயின் சாய் பல்லவி போடும் குத்தாட்டம் ரசிகர்களை அதிகமாக கவர்ந்துள்ளது.\nசொற்கள் அத்தகைய பெரிய சக்தியைக் கொண்டுள்ளன. அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பது எழுத்தாளர்களின் கையில் உள்ளது.\nமதுபோதையில் கார் ஓட்டி விபத்து : நடிகர் சக்தி கைது\nபாடகி பி.சுசீலாவுக்கு கேரள அரசு சார்பில் - அரிவராசனம் விருது\nஆர்.ஆர்.ஆர் படத்திலிருந்து ஆலியா பட் விலகியுள்ளார் \nமீண்டும் மீண்டும் புதைகுழியில் விழும் விஜய் \nகொரோனா பாதுகாப்பு நடவடிக்கை – தியேட்டர்கள் மூடல் எதிரொலி. புதிய படங்கள் ரிலீஸ் தள்ளிவைப்பு\n‘s-3’ ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றம்\nநாளை மறுநாள் மாவட்ட செயலாளர்களை சதிக்கிறார் ரஜினிகாந்த்\nபதிப்புரிமை © 2021 கோலிவுட் டாக்கீஸ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/tn-covid19-positive-rises-to-969-with-total-10-deaths.html", "date_download": "2021-04-10T12:22:55Z", "digest": "sha1:CZDDURIPUVN6G64XYDJFZUSQRRZKC7NQ", "length": 8507, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Tn covid19 positive rises to 969 with total 10 deaths | Tamil Nadu News", "raw_content": "\nதமிழகத்தில் 969 பேருக்கு கொரோனா... பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு... பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு... தலைமை செயலாளர் பரபரப்பு பேட்டி\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nதமிழகத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்க��ின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில், இன்று தலைமைச் செயலர் சண்முகம் தமிழகத்தின் கொரோனா பாதிப்பு மற்றும் தடுப்பு பணிகள் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்தார்.\nஅப்போது பேசிய சண்முகம், தமிழகத்தில் ஊரடங்கை இரண்டு வாரங்கள் நீட்டிக்க முதல்வர் பழனிசாமி பிரதமர் மோடி உடனான ஆலோசனையின் போது வலியுறுத்தினார். ஊரடங்கை ஒரு மாநிலத்தில் மட்டும் கடைபிடித்தால் பலன் கிடைக்காது. அதனால், ஊரடங்கு தொடர்பாக பிரதமர் மோடி இன்று இரவு 8 மணிக்கு அறிவிக்கின்ற உத்தரவை தமிழகம் முழுமையாக கடைபிடிக்கும் என்று தெரிவித்தார்.\nமேலும், தமிழகத்தில் மேலும் 58 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 911இல் இருந்து 969 ஆக அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளதாக அவர் கூறினார்.\nதொடர்ந்து பேசிய அவர், கொரோனா பரிசோதனையை தீவிரப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அனைத்து மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் கொரோனா ஆய்வகம் அமைக்க அனுமதிபெற உள்ளோம். தமிழகத்திற்கு வர வேண்டிய ரேபிட் கிட் அமெரிக்காவுக்கு திருப்பிவிடப்பட்டுள்ளன. ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகள் இன்னும் தமிழகத்திற்கு வந்து சேரவில்லை. 4 லட்சம் ரேபிட் டெஸ்ட் கருவிகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாக 50,000 கருவிகள் வர இருக்கின்றன. ரேபிட் டெஸ்ட் கிட் மட்டுமின்றி, பிசிஆர் கருவி மூலமும் பரிசோதனை நடத்தினால் மட்டுமே பரிசோதனை முடிவுகள் தெளிவாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.\n'கடைசில எங்களையும் விட்டு வைக்கல'...'கொரோனாவின் கோரத்திற்கு இரையான சிறுவன்'...இனமே அழியும் ஆபத்து\nதிடீரென வன்முறையில் ஈடுபட்ட வெளிமாநில தொழிலாளர்கள்... காரணம் அறிந்து அதிர்ந்து போன காவல்துறை\n'செல்ஃபோனை' கைகளில் 'பிடித்தபடி'... 'கண்ணீர் மல்க' அமர்ந்திருந்த 'நர்ஸ்'... 'வீடியோ' காலில் அம்மாவின் 'இறுதிச்சடங்கு'...\n'இதுக்கு ஒரு எண்டு கிடையாதா'...'புதிய பீதியை கிளப்பும் சீன ஆய்வாளர்கள்'...அதிரவைக்கும் ஆய்வு\n'இப்படி எல்லாம் செஞ்சா... கண்டிப்பா கொரோனாவ நாம ஜெயிச்சிடலாம்'... தென் கொரியா மாடலை கையிலெடுத்த நகராட்சி\n'தொடர்ந்து நடக்கும் மரணம்'...'ஆனா இத்தாலி நிம்மதி அடைய ஒரு காரணம் இருக்கு'... வெளியான தகவல்\n'கேரளாவில் குணமான வெளிநாட்டினர்'...ஏன் 'எச்.ஐ.வி' மருந்து கொடுக்கப்பட்டது\n'பிரியாணி சாப்பிட அனுமதி மறுத்ததால்... மருத்துவமனையை சேதப்படுத்திய கொரோனா நோயாளி\n'... 'ஒரே குடும்பத்தில் 23 பேருக்கு கொரோனா'... மாவட்டத்துக்கு சீல் வைத்த அதிகாரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/minister-d-jayakumar-interview-aiadmk-tamil-nadu-government/", "date_download": "2021-04-10T12:32:49Z", "digest": "sha1:MV2R7XYBRZ7KJPCQ3GTSFQEG6RK622F3", "length": 17025, "nlines": 127, "source_domain": "tamil.indianexpress.com", "title": "AIADMK D Jayakumar: Tamil Nadu Minister D Jayakumar Interview on AIADMK and Tamil Nadu Government- அமைச்சர் டி ஜெயகுமார் பேட்டி", "raw_content": "\nஅதிமுக உடையும் என ஸ்டாலின் நினைப்பது நடக்காது: அமைச்சர் ஜெயகுமார் உறுதி\nஅதிமுக உடையும் என ஸ்டாலின் நினைப்பது நடக்காது: அமைச்சர் ஜெயகுமார் உறுதி\nMinister D Jayakumar Interview: கூட்டணிக் கட்சிகளின் ஒருங்கிணைப்பு இருந்தது. தோல்வி என்பது, தமிழகத்தைப் பொறுத்தவரை ஒரு எதிர்ப்பலை\nதமிழ்நாடு மீன்வளம் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் டி.ஜெயகுமார் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழுக்கு அளித்த பேட்டியின் தொடர்ச்சி…\nதேர்தல் தோல்விக்கு பா.ஜ.க.தான் காரணம் என அமைச்சர்கள் சிலரே கூறி வருகிறார்களே\nஅது கருத்துச் சுதந்திரம். இதை அவங்க (பாஜக) கட்சியின் மத்தியக் குழுவிலேயே சொல்லியிருக்காங்க. ‘மத்திய அரசின் திட்டங்களை நாம சரியா கொண்டு சேர்க்கல. தவறான பிரசாரம் காரணமா தமிழ்நாட்டில் ஒரு எதிர்ப்பு அலை உருவாகிடுச்சு. அதன் அடிப்படையில் இந்தத் தோல்வி’னு பேசியிருக்காங்க. இது ஒரு பிரச்னை இல்லை.\nஜெயலலிதாவின் தலைமையில் கட்டுப்பாடுக்கு பெயர் பெற்ற கட்சியாக இருந்த அதிமுக.வில், இப்போது ராஜன் செல்லப்பா, குன்னூர் ராமச்சந்திரன் ஆகியோர் பேசுவதை எப்படி எடுத்துக் கொள்வது\n‘அம்மா ஒரு கிரேட் லீடர். அவங்களை யாரோடும் கம்பேர் பண்ணக் கூடாது. அவங்களோட தனித்தன்மை, ஆளுமையுடன் இன்னொருவர் பொறக்க முடியாது. அவங்க மறைவுக்கு பிறகு கட்சி எப்படி போய்கிட்டு இருக்குன்னு பார்க்கணும். சின்ன சின்ன இஷ்யூஸ் இருக்கத்தான் செய்யும். அதெல்லாம் அப்பப்ப செட்டில் ஆயிடும்.\nகட்சி ஒழுங்கா நடந்துகிட்டுத்தானே இருக்கு. ஆட்சி நடந்துகிட்டுத்தானே இருக்கு. இது ஸ்டாலினுக்கு பிடிக்கல. அதிமுக உடைஞ்சுடும்னு அவர் நினைச��சாரு. ஆட்சி போயிடும்னு நினைச்சாரு. ரெண்டும் நடக்கல.\nஇரட்டைத் தலைமைக்கு எதிராக முக்கிய நிர்வாகிகளே பேசுவது, கட்டுப்பாடை மீறிய செயல் ஆகாதா\nராணுவக் கட்டுப்பாடு என்பது அம்மா காலத்தில் இருந்தது என்பது உண்மைதான். அதே கட்டுப்பாடு அம்மா மறைவுக்கு பிறகும் இருக்கணும்னு எதிர்பார்க்க முடியாது.\nஒண்ணுமே இல்லாம, நாலு பேரு இருக்கிற கட்சியிலேயே நாலு கோஷ்டி இருக்கு. இது கோடிக்கணக்கான உறுப்பினர்களைக் கொண்ட மிகப் பெரிய கட்சி. அப்படி இருக்கும்போது கருத்துகள் வரும். அதனால கட்சிக்கு ஒரு பாதிப்பும் வராது.\nஅமைச்சர் ஜெயகுமார் அளித்த சிறப்புப் பேட்டியின் முதல் பாகத்திற்கு இங்கு ‘க்ளிக்’ செய்யவும்.\nஆனாலும் கட்சி விஷயங்களை பொது இடங்களில் பேச வேண்டாம் என தலைமை வேண்டுகோள் வைத்திருக்கிறது. அதோடு முடிஞ்சிடுச்சு. ஆனா இதனால ஆட்சி கவிழும் என திமுக எதிர்பார்க்கிறது. அது ஒருபோதும் நடக்காது.\nஅமமுக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் அதிமுக.வின் வாக்கு வங்கியை சேதப்படுத்தியிருப்பதாக நினைக்கிறீர்களா\nஅப்படி சொல்ல முடியாது. சராசரியா 70 சதவிகிதம் ‘போல்’ ஆச்சு. அதில் எங்க ஓட்டு, எங்க கட்சிக்குத்தான் கிடைச்சிருக்கு. நியூட்ரல் ஓட்டுகள் மாறிப் போயிருக்கு. சட்டமன்ற இடைத்தேர்தலில் 38 சதவிகிதம் வாங்கியிருக்கோம்னா, எங்க ஓட்டு கிடைச்சிருக்குன்னுதானே அர்த்தம்\nஅதிமுக அணியில் கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு சரியில்லை என்பதாக தென் சென்னை, கோவை உள்ளிட்ட தொகுதிகளின் வாக்கு சதவிகிதம் காட்டுகிறதே\nகூட்டணிக் கட்சிகளின் ஒருங்கிணைப்பு இருந்தது. தோல்வி என்பது, தமிழகத்தைப் பொறுத்தவரை ஒரு எதிர்ப்பலை எதிர்க்கட்சிகள் வைத்த கருத்துகளுக்கு நாங்க பதில் சொன்னோம். ஆனா அவங்க சொன்னது ரீச் ஆச்சு, நாங்க சொன்னது ரீச் ஆகல. இது தற்காலிக பின்னடைவு. இது நிரந்தரம் இல்லை.\nஇரட்டைத் தலைமை என்பது தேர்தல் அரசியலில் பலவீனமாக தோன்றவில்லையா\nபலவீனம் என்பதைவிட, அம்மா இருந்தப்போ அவங்க (ஜெயலலிதா) பலசாலி ஆட்சி, கட்சி என்கிற தேரை அவங்களே வடம் பிடிச்சு இழுத்துட்டுப் போனாங்க. ஆனா இன்னைக்கு எல்லோரும் சேர்ந்துதான் அம்மா உருவாக்கிய ஆட்சியையும், தலைவர் உருவாக்கிய கட்சியையும் வடம் பிடித்து இழுத்துட்டுப் போயாகணும். இதுல வித்தி���ாசம் ஒண்ணும் இல்லை.\nஒற்றைத் தலைமை என்பதை நோக்கிய நகர்வுகள் இருக்குமா\nஅதைப் பற்றி இப்போ பேசவேண்டிய அவசியம் இல்லை. காலம் முடிவு செய்யும். எந்தப் பிரதிபலனையும் பாராமல் வாழ்நாள் முழுவதும் கட்சிக்காக உழைத்துக் கொண்டிருக்கும் தொண்டன் முடிவு செய்ய வேண்டிய விஷயம் அது. இப்போது அந்த சர்ச்சை அவசியமில்லை.\nஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு வரும்போது, ஆட்சி மாற்றம் ஏற்படும் என மு.க.ஸ்டாலின் கூறுவது பற்றி\nஅவர் இதே போலத்தான் 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் கூறினார். அவரைப் போல வழக்கு விவரங்களுக்குள் போக நான் விரும்பவில்லை. எது எப்படியிருந்தாலும், மக்கள் தீர்ப்பு இன்னும் ரெண்டு வருஷம் இருக்கு. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. அது வரையில் இவர் (மு.க.ஸ்டாலின்) ஒண்ணும் பண்ண முடியாது. 2021-ல் எலக்ஷன் வரும்போது அம்மா திட்டங்களை நாங்க நிறைவேற்றுவதை எடுத்துச் சொல்வோம். நிச்சயம் நாங்கதான் மீண்டும் ஆட்சிக்கு வருவோம்.\nகுரூப் -1 தேர்வில் குளறுபடிகள் நடப்பதை அனுமதிக்க முடியாது – நீதிபதி கண்டனம்\nதினமும் காலையில் வெந்தயம், லெமன்… எவ்ளோ நன்மைன்னு பாருங்க\nநீண்டகாலத்திற்கு நிரந்தர வருமானம்… போஸ்ட் ஆபீஸ் ஸ்கீம்களை அடிச்சுக்க முடியுமா\nகாமெடி கதறல்: சிவாங்கிக்கே டஃப் கொடுத்த தங்கதுரை வீடியோ\n12-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் : டாக்டர் ராமதாஸ் அறிக்கை\nIPL 2021 Live Updates: கலக்கப்போவது யாரு குருவா…\nஅரக்கோணம் இரட்டை கொலை : போதை வெறியர்கள்தான் காரணம் – பூவை ஜெகன்மூர்த்தி\nஇம்யூனிட்டி… இந்த வயதுப் பெண்கள் இதையெல்லாம் தவற விடாதீங்க\nமேற்கு வங்கத்தில் பாஜக வெல்லும் – பிரசாந்த் கிஷோரின் சர்ச்சை ஆடியோ\nஅர்ஜுன் மாமா கண்ணுல படாத மாதிரி எங்கேயாவது போயிடுறேன்- ரோஜா\n‘பெண்ணும் நாடாள்வாள்’ விஜய் டிவியில் செம்ம மாஸாக வரும் ‘வேலம்மாள்’\nTamil News Today Live: “அதிமுகவில் இரட்டை தலைமை தொடரும்” – அமைச்சர் கடம்பூர் ராஜூ\nஐபிஎல் திருவிழா; சென்னை – டெல்லி அணி இன்று பலப்பரீச்சை\n’கன்னித்தன்மை’ சோதனையில் தோல்வி; மணப்பெண்ணுக்கும் சகோதரிக்கும் சேர்த்து விவாகரத்து\nமுதல் அலையை விட வேகமாகப் பரவும் கொரோனா: அச்சுறுத்தும் டாப் 10 மாவட்டங்கள்\nராமர் கோவில் கட்டுவதற்கு முன்பு காசி கோவில் பற்றி கரு���்து இல்லை – விஸ்வ ஹிந்து பரிஷத் திட்டவட்டம்\n முக்கிய அமைச்சர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை\nசென்னையில் மாஸ்க் அணியாவிட்டால் ரூ200 அபராதம்\nதலைமைச் செயலாளர், டிஜிபி டெல்லி பயணம்\nசோகனூர் தலித் இளைஞர்கள் இருவர் கொலை: இதுவரை 5 பேர் கைது\nTamil News Today : கொரோனா அதிகரிப்பு; தமிழகத்தில் இரவு ஊரடங்கு வாய்ப்பு\nஅரக்கோணம் தலித் இளைஞர்கள் 2 பேர் கொலை: மார்க்சிஸ்ட் கண்டனம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/2010/10/20/fake-documents-youth-arrest.html", "date_download": "2021-04-10T12:44:33Z", "digest": "sha1:22QVTTGCCXKKPRJ3YAKGXOZP4B7D7X7A", "length": 13356, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "போலி ஆவணங்கள் மூலம் அமெரிக்கா செல்ல முயன்ற பட்டுக்கோட்டை வாலிபர் கைது | Person arrested for submitting fake documents to go to US | போலி ஆவணங்கள் மூலம் அமெரிக்கா செல்ல முயன்றவர் கைது - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஐபிஎல் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு அதிமுக சசிகலா\nஒருதலைக்காதல்... சென்னையில் காதலிக்க மறுத்த பெண்ணிற்கு கத்திக்குத்து..\nமணக்க மறுத்த இளம் பெண்.. தோசைக் கரண்டியால் சூடு வைத்த காட்டுமிராண்டி வாலிபர்\nகாதலிக்க மறுத்தால் சுவாதி போல கொல்லுவேன்... மிரட்டிய சென்னை வாலிபர் கைது\nகாதலிக்க மறுத்தால் சுவாதி நிலை தான் உனக்கும்... மாணவிக்கு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது\nபொங்கல் பரிசு பையில் கரும்பு காணோமே... ரேஷன் கடை பெண் ஊழியரை கத்தியால் குத்தியவர் கைது\nதுபாய் ஹோட்டலில் தகராறு… தமிழர் மரணம்: கொலையில் முடிந்த செல்ஃபி\nகாதலை ஏற்க மறுத்தவளை கத்தியால் குத்திக்கொன்றேன்.. கொலையாளி அசால்ட் வாக்குமூலம்\nசென்னை கோயம்பேட்டில் 10 வயது சிறுமி பலாத்காரம்- நேபாள வாலிபர் கைது\nஜெயலலிதா மகன் என்று கூறி போலி ஆவணம் கொடுத்த கிருஷ்ணமூர்த்தி கைது\nவெங்கடேஷ் பண்ணையார் நினைவு நாள்.. மதுரை வரும் சசிகலா புஷ்பாவை கைது செய்ய போலீஸ் ரெடி\nமுன் ஜாமீனுக்காக போலி ஆவணங்கள்... சசிகலா புஷ்பா மீது மதுரை போலீஸ் வழக்கு\nஇறந்த மாணவியின் மார்க்சீட்டை பயன்படுத்தி டாக்டரான சென்னை பெண்... போட்டுக் கொடுத்த கணவர்\n9 ஐ.ஏ.எஸ்.,அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு தர பரிந்து��ை\nதமிழகத்திற்கு நீட் தேர்வு வேண்டாம்...மத்திய அரசிடம் தமிழக அரசு திட்டவட்டம்\nபாங்க் ஆப் பரோடாவில் நல்ல பதவிகளுக்கு ஆட்கள் தேர்வு.. 511 காலிப்பணியிடங்கள்\nகொரோனா 2-வது அலை.. போராட்டத்தை கைவிட்டு வீடு திரும்புங்கள்.. விவசாயிகளுக்கு, மத்திய அரசு வேண்டுகோள்\nதீவிரமாக கனவு காணுங்கள்.. அது தீரும் வரை உறுதியோடு இருங்கள்\nகொரோனா வராத இடமா பார்த்து வேலைக்கு சேர்ந்துட்டேண்ணே.. எங்கடா.. வைரலாகும் மீம்ஸ்\nஓ.பன்னீர் செல்வம் மாமியார் மறைவு.. உத்தமபாளையம் சென்று அஞ்சலி செலுத்திய எடப்பாடி பழனிச்சாமி\nMovies இன்ஃப்ளுயன்ஸர் ஸ்கேம்.. ஏமாற்றிய பிரபல டிவி நடிகைகள்\nAutomobiles சென்னையில் வாகனத்தின் உரிமையை மாற்றுவது எப்படி இந்தளவுக்கு தெளிவா ஆர்டிஓ ஸ்டாஃப் கூட சொல்ல மாட்டாங்க...\nSports என்ன மனுஷன்யா.. படுத்த படுக்கையாக இருக்கும் போதும்.. டெல்லிக்கு மெசேஜ் அனுப்பிய ஸ்ரேயாஸ்.. உருக்கம்\nFinance தங்கம் விலை தொடர் உயர்வு.. காத்திருந்து வாங்குவது நல்லது..\nLifestyle கார்ன் மெத்தி மலாய் கிரேவி\nEducation ரூ.68 ஆயிரம் ஊதியத்தில் மத்திய NPCIL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவாலிபர் கைது போலி ஆவணங்கள் போலி youth arrested fake document\nபோலி ஆவணங்கள் மூலம் அமெரிக்கா செல்ல முயன்ற பட்டுக்கோட்டை வாலிபர் கைது\nபட்டுக்கோட்டை: போலி ஆவணங்கள் மூலம் அமெரிக்கா செல்ல முயன்றவர் கைது செய்யப்பட்டார்.\nபட்டுக்கோட்டை அருகே உள்ள கோன்பாளையத்தைச் சேர்ந்தவர் முகமது சுபான் (26). இவர் அமெரிக்கா செல்வதற்காக விசா கேட்டு விண்ணப்பித்திருந்தார்.\nஇவர் சமர்பித்திருந்த ஆவணங்களை அமெரிக்கா தூதரக அதிகாரிகள் சரி பார்த்தபோது அவை போலி எனக் கண்டுபிடிக்கப்பட்டது.\nஇதனையடுத்து அமெரிக்க தூதரக அதிகாரிகள் இது குறித்து சென்னை ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.\nபுகாரின்பேரில் அமெரிக்க தூதரக அலுவலகத்திற்கு சென்ற போலீசார் அங்கு விசா வாங்க காத்திருந்த முகமது சுபானை கைது செய்தனர். மேலும், அவரிடம் தொடர்ந்து தீவிர நடத்தி வருகின்றனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.minnalvegakanitham.in/2020/06/free-online-test.html", "date_download": "2021-04-10T12:19:46Z", "digest": "sha1:TXCWC7CTQT47LB3QTV7I7DMAHWZOTKUB", "length": 14184, "nlines": 320, "source_domain": "www.minnalvegakanitham.in", "title": "தனி வட்டி & கூட்டு வட்டி Free Online Test,minnal vega kanitham", "raw_content": "\nஜனவரி 2021 TNPSC நடப்பு நிகழ்வுகள்\nடிசம்பர் 2020 TNPSC நடப்பு நிகழ்வுகள்\nஉங்கள் கேள்விகளுக்கும் shortcuts உள்ளது\nதினசரி நடப்பு நிகழ்வுகள் 2021\nமுகப்புFREE ONLINE TESTதனி வட்டி & கூட்டு வட்டி Free Online Test\nதனி வட்டி & கூட்டு வட்டி Free Online Test\nமின்னல் வேக கணிதம் by JPD ஜூன் 15, 2020\nஒரு வங்கியானது வைப்புத் தொகைக்கு 6% தனிவட்டி வழங்குகிறது. ஒரு வருடத்திற்கு வட்டி Rs. 45 கிடைக்க எவ்வளவு வைப்புத்தொகை செலுத்த வேண்டும் எனக் காண்க.\nஒரு தொலைக்காட்சிப் பெட்டியின் விலை ₹.30,000. ஒரு நிறுவனம் இத்தொகையை 10% வட்டியுடன் 24 மாதத் தவணையாகத் தரலாம் என்கின்றது. இதை வாங்குபவர் செலுத்த வேண்டிய மாதத் தவணை எவ்வளவு\nஒரு கடன் தொகை மீது 2 ஆண்டுகளில் 8% ஆண்டு வட்டி வீதம் 2 ஆண்டுகளில் கிடைக்கும் கூட்டு வட்டிக்கும் தனிவட்டிக்கும் உள்ள வித்தியாசம் ₹ 40 எனில் அத்தொகை\nஒரு தொகைக்கான தனிவட்டியானது அத்தொகையின் 16/25 மடங்காக உள்ளது, மேலும் வட்டியானது கால அளவிற்கு சமமாக இருந்தால் அந்த வட்டி எவ்வளவு\n16 மாதங்களுக்கு முதலீடு செய்யப்பட்ட அசல் Rs.7,000 -க்கு பெறப்பட்ட வருடாந்திர சாதாரண வட்டித்தொகை Rs.1,680 எனில், ஆண்டு வட்டி சதவீதம் என்பது\nரூ. 800 ஆனது தனிவட்டியில் 3 வருடத்தில் ரூ. 920 ஆகிறது. வருட வட்டி 3% உயர்த்தப்பட்டால் அதே காலத்தில் கிடைக்கும் தொகை எவ்வளவு\nரூ. 5,000 அசலுக்கு 16 மாதங்களில் ரூ. 1,600 தனிவட்டி கிடைத்தால், வட்டி விகிதத்தைக் காண்க \nRs. 8,000க்கு 10% வட்டி வீதம் ஆண்டிற்கு எனில் 2 ஆண்டுகளில் கூட்டு வட்டிக்கும் தனி வட்டிக்கும் உள்ள வித்தியாசம்\nரூ. 18,000க்கு 2 வருட கூட்டு வட்டி மற்றும் தனி வட்டியின் வித்தியாசம் ரூ. 405 எனில் வட்டிவீதம் என்ன \nஆண்டு வட்டி வீதம் 2% வீதம் 3 ஆண்டுக்கு தனி வட்டி ரூ. 300 கிடைக்கும் எனில் அசலைக் காண்க.\nரூ. 8,000க்கு 10% வட்டிவீதம் எனில் இரண்டு ஆண்டுகளில் கிடைக்கும் கூட்டு வட்டிக்கும் தனி வட்டிக்கும் உள்ள வித்தியாசம் காண்க:\n10-ஆம் வகுப்பு NEW அறிவியல் 9\n10th new book சமூக அறிவியல் 5\n11th அரசியல் அறிவியல் 1\n12th New Book இந்திய தேசிய இயக்கம் (வரலாறு) 1\n6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு NOTES 13\n6th to 10th தமிழ் நூல் வெளி 1\n6th to 8th வாழ்வியல் கணிதம் 1\n9th new book சமூக அறிவியல் 3\nஅக்டோபர் 2020 நடப்பு நிகழ்வுகள் 1\nஅக்டோபர் நடப்பு நிகழ்வுகள் 2\nஇந்திய தேசிய இயக்கம் 2\nஇயற்பியல் (Physics ) 4\nஒரு வரி நடப்பு நிகழ்வுகள் ஜூலை 2020 1\nஒரு வரி நடப்பு நிகழ்வுகள் ஜூன் 2020 1\nகடிகார கணக்குகள் CLOCK PROBLEMS 1\nதமிழ் சமுதாய வரலாறு 1\nதனி வட்டி & கூட்டு வட்டி 3\nதினசரி நடப்பு நிகழ்வுகள் 1\nதினம் தினம் 10 maths-ல் நாங்கதான் கெத்து 40\nநடப்பு நிகழ்வுகள் – ஆகஸ்டு 2020 1\nநடப்பு நிகழ்வுகள் 2021 1\nநடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 2020 1\nநேரம் & வேலை 1\nவிகிதம் மற்றும் விகிதாசாரம் 5\nஜூன் மாத நடப்பு நிகழ்வுகள் 1\nAge Problems (வயது கணக்குகள்) 5\nNew Book சமூக அறிவியல் 1\nTNPSC அரசியலமைப்பு பாடக்குறிப்புகள் 2\nTNPSC நடப்பு நிகழ்வுகள் 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://www.tamilhindu.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-04-10T11:20:13Z", "digest": "sha1:BEXFR3EQTBSGGSBRCH2GCIJRJYYDJWQ5", "length": 22688, "nlines": 137, "source_domain": "www.tamilhindu.com", "title": "சிவம் Archives | தமிழ்ஹிந்து", "raw_content": "\nசங்கரரின் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம்: சைவசித்தாந்த விளக்கம் – 7\nமுனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி January 13, 2021\tNo Comments அத்வைதம்ஆதி சங்கரர்ஆத்மஞானம்உபநிடதங்கள்உபநிஷத்உபநிஷத்துகள்சங்கர பகவத்பாதர்சங்கரர்சங்கராச்சாரியார்சிருஷ்டிசிவஞான போதம்சிவஞானம்சிவம்சைவசித்தாந்தம்சைவம்ஞானம்தக்ஷிணாமூர்த்திதக்ஷிணாமூர்த்தி தோத்திரம்தட்சிணாமூர்த்திபிரபஞ்சம்பிரம்ம ஞானம்பிரம்மம்மாயைமித்யைமெய்கண்டார்\n‘எல்லாம் ஏக பிரம்ம மயம்’ என்பதனை ‘சர்வாத்ம பாவனை ‘ வழிபாடு என்பர். பிரபஞ்சம் முழுதும் சிவச்சொருபமாகக் கண்டு வழிபடுதலை அட்டமூர்த்தி வழிபாடு என்பர். மண்ணையும் நீரையும் நெருப்பினையும் காற்றினையும் ஆகாயத்தையும் தெய்வமாகக் கண்டு வழிபடுதல் பாமர மக்களிடையேயும் உண்டு.\nஅனாத்மாவாகிய பிரபஞ்சம் தோற்றக் கேடுகளுடன் பல்வேறு வகைப்பட்டுக் காணப்பட்டாலும் அதனுள் முழுவதும் படர்ந்திருப்பது ஒரே ஆத்மா என்றுணர்வதுவே சர்வாத்தும பாவனை.. பொன்னால் ஆன அணிகள் பலவாக இருந்தாலும் மூலப்பொருள் பொன்னே, அதுபோலவாம் இதுவும்…\nView More சங்கரரின் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம்: சைவசித்தாந்த விளக்கம் – 7\nசங்கரரின் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம்: சைவசித்தாந்த விளக்கம் – 6\nமுனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி January 8, 2021\tNo Comments அத்வைதம்ஆதி சங்கரர்ஆத்மஞானம்உபநிடதங்கள்உபநிஷத்உபநிஷத்துகள்சங்கர பகவத்பாதர்சங்கரர்சங்கராச்சாரியார்சிருஷ்டிசிவஞான போதம்சிவஞானம்சிவம்சைவசித்தாந்தம்சைவம்ஞானம்தக்ஷிணாமூர்த்திதக்ஷிணாமூர்த்தி தோத்திரம்தட்சிணாமூர்த்திபிரபஞ்சம்பிரம்ம ஞானம்பிரம்மம்மாயைமித்யைமெய்கண்டார்\nஇந்த நிலைகளை அனுபவிக்கும் போதெல்லாம் ‘நான்’ குழந்தையாக இருந்தேன், ‘நான்’கௌமாரன், ‘நான்’ வாலிபன். ‘நான் முதியவன்’, ‘நான்’ கோபத்துடன் இருக்கிறேன், ‘நான்’ அமைதியுடையேன், ‘நான்’ நோயுடையேன், ‘நான்’ வலியேன் என எல்லா அவத்தைகளிலும் ‘நான்(இவ்வாறு) இருக்கிறேன்’ எனும் உணர்வு, பூக்களை மாலையாகக் கட்டிய நார் போலத் தொடர்ந்து உள்ளதை அறியலாம். இதனால் ‘நான்’ வேறு; என் குணமாக அறியப்பட்ட குழந்தைப் பருவம் முதலியன, நனவு கனவு முதலியன, கோபம் மகிழ்ச்சி என்பனவெல்லாம் என் இயல்பல்ல, நான் எப்பொழுதும்.இருப்பதுதான் என்னியல்பு என அறிதல் வேண்டும்… குருநாதர் சுட்டு விரலாகிய ஆன்மாவை ஆவரணம் விக்ஷேபம் பாபகர்மம் எனும் மூன்று விரல்களிலிருந்து பிரித்துச் சிவப்பிரமம் எனும் கட்டைவிரலொடு இணைத்துச் சின்முத்திரை காட்டுகின்றார். சுட்டுவிரல் நுனியையும் கட்டை விரல் நுனியையும் சேர்த்து ஒன்றுபடுத்திக் காட்டுகின்றார்…\nView More சங்கரரின் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம்: சைவசித்தாந்த விளக்கம் – 6\nசங்கரரின் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம்: சைவசித்தாந்த விளக்கம் – 5\nமுனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி January 6, 2021\tNo Comments அத்வைதம்ஆதி சங்கரர்ஆத்மஞானம்உபநிடதங்கள்உபநிஷத்உபநிஷத்துகள்சங்கர பகவத்பாதர்சங்கரர்சங்கராச்சாரியார்சிருஷ்டிசிவஞான போதம்சிவஞானம்சிவம்சைவசித்தாந்தம்சைவம்ஞானம்தக்ஷிணாமூர்த்திதக்ஷிணாமூர்த்தி தோத்திரம்தட்சிணாமூர்த்திபிரபஞ்சம்பிரம்ம ஞானம்பிரம்மம்மாயைமித்யைமெய்கண்டார்வேதாந்தம்\nசூனியமே அதாவது ஒன்றுமிலாத பாழே இறுதி உண்மை என்பது இவர்கள் கொள்கை. இவர்கள் கோட்பாட்டின்படி, ஆன்மாவாகிய ‘நான் யார்” என்றால் ‘நீ ‘ என ஒரு பொருள் இல்லை; ஆன்மா என்பது சூனியமே. நீயும் இல்லை நானும் இல்லை கேட்பவன் என எவரும் இல்லை என்பது இவன் கொள்கை. இக்கொள்கையினை இவன் மெய்ப்பிக்க மேற்கொள்ளும் வாதமும் அவ்வாதத் தினையே மேற்கொண்டு அவனை வெல்லும் பகவத் பாதரின் வாதத் திறமையும் அருமையானவயாகும். இருவருமே தம்கொள்கையை நிறுவ ஆழ்ந்த நித்த���ரை எனும் சுழுத்தி அவத்தையை அடிப்படையாகக் கொள்கின்றனர்…\nView More சங்கரரின் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம்: சைவசித்தாந்த விளக்கம் – 5\nசங்கரரின் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம்: சைவசித்தாந்த விளக்கம் – 4\nமுனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி January 5, 2021\tNo Comments அத்வைதம்ஆதி சங்கரர்ஆத்மஞானம்உபநிடதங்கள்உபநிஷத்உபநிஷத்துகள்சங்கர பகவத்பாதர்சங்கரர்சங்கராச்சாரியார்சிருஷ்டிசிவஞான போதம்சிவஞானம்சிவம்சைவசித்தாந்தம்சைவம்ஞானம்தக்ஷிணாமூர்த்திதக்ஷிணாமூர்த்தி தோத்திரம்தட்சிணாமூர்த்திபிரபஞ்சம்பிரம்ம ஞானம்பிரம்மம்மாயைமித்யைமெய்கண்டார்வேதாந்தம்\nஒரு குடம். அதில் ஐந்து தொளைகள் (ஓட்டை) உள்ளன. குடத்தின் நடுவில் ஒரு தீபம் உள்ளது. நள்ளிரவில் தீபத்தினொளி ஐந்து தொளைகளின் வாயிலாக, ஐந்து பிரகாசமான கதிர் வீச்சுக்களாக (light beams) வெளிப்படுகிறது.. குடம் நம் உடல். குடத்திலுள்ள தொளைகள் ஐம்பொறிகள். அதிலிருந்து வெளிப்படும் கதிரொளி ஐம்புலன்கள் அவையாவன: சத்த பரிச ருப ரச கந்தங்கள். இவை வாயிலாகவே உயிரானது உலக போகத்தைத் துய்க்கின்றது; அறிவைப் பெறுகின்றது.\nஇவ்வுடலை ‘மாயா யந்திர தநு விளக்கு” என்று சிவஞான போதம் கூறுகின்றது…\nView More சங்கரரின் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம்: சைவசித்தாந்த விளக்கம் – 4\nசங்கரரின் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம்: சைவசித்தாந்த விளக்கம் – 3\nமுனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி January 4, 2021\tNo Comments அத்வைதம்ஆதி சங்கரர்ஆத்மஞானம்உபநிடதங்கள்உபநிஷத்உபநிஷத்துகள்சங்கர பகவத்பாதர்சங்கரர்சங்கராச்சாரியார்சிருஷ்டிசிவஞான போதம்சிவஞானம்சிவம்சைவசித்தாந்தம்சைவம்ஞானம்தக்ஷிணாமூர்த்திதக்ஷிணாமூர்த்தி தோத்திரம்தட்சிணாமூர்த்திபிரபஞ்சம்பிரம்ம ஞானம்பிரம்மம்மாயைமித்யைமெய்கண்டார்\nஉள்பொருள் என்பது என்றும் எவ்வகையாலும் மாறத பொருள். அதனைச் ‘சத்’தென்றும் ‘மெய்ப்பொருள்’ என்றும் கூறுவர். அது தோற்றக் கேடுகளில்லாத நித்தியப்பொருள் அதுவே ‘பிரமம்’ என்று வேதாந்திகளும் சிவம் என்று சித்தாந்திகளும் கூறுவர்.. பக்குவமுடைய ஆன்மாவுக்குச் சிவமே குருவாக எழுந்தருளி வந்து, ‘அது நீ” எனும் உபதேசத்தை அருளி உய்விப்பதைக் கூறுகின்றது. குருபரம்பரை அவர் வழியே மானிடத்தை உய்விக்க வந்தருளுகின்றது. கேவலாத்துவித, சுத்தாத்துவித மரபுக ளெல்லாம் அவர் வ��ி வந்தனவே… மகாவாக்கியம் ‘சர்வ துக்க நிவிர்த்தி பரமானந்த ப்ராப்தி” அளிப்பதால் ‘இனிய உபதேசம் ஆயிற்று. சிவஞானபோதம் சிறப்புப் பாயிரம் மகாவாக்கியத்தினைப் “பெரும்பெயர்” என்று கூறுகின்றது…\nView More சங்கரரின் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம்: சைவசித்தாந்த விளக்கம் – 3\nபெரியபுராணம்: இளைஞர் வாழ்வியலுக்கான ஒரு சமுதாயக் காவியம் – 2 [நிறைவுப் பகுதி]\nநீர்வை. தி.மயூரகிரி சர்மா January 19, 2011\t13 Comments அறுபத்து மூவர்இந்துத்துவம்இறையருள்இளமைஇளைஞர்ஐயர்காதல்சண்டேஸ்வர நாயனார் புராணம்சமத்துவம்சமூகவியல்சாதிசாதிப்பிரச்சினையின்மைசிவன்சிவம்சுந்தரர்சேக்கிழார்சைவசித்தாந்தம்சைவம்தமிழர்தமிழ்தமிழ் இலக்கியம்திருத்தொண்டர் புராணம்தெய்வப் புலவர்தொண்டுநாயன்மார்நியாயம்நீதிநீதிமுறைமைபக்திபரவையார்புதுமைபுராணங்கள்பெரியபுராணம்வரலாறுவழிபாடுவாழ்வியல்\nஇப்புராணத்தில் பேசப்பெறும் அநேகமான அடியவர்கள், இல்லறத்தினரே என்பதால் பரவலாக எல்லா நிலைகளிலும் பெரியபுராணத்தில் காதல், திருமணம், திருமணவாழ்வு முதலியன பேசப்பட்டிருக்கிறது… மனுநீதிகண்ட சோழனின் வரலாற்றைப் பேசும் போது நீதிமுறைமை மனிதர்களுக்கு மட்டுமல்ல, மிருகங்களுக்கும் பொருந்தும் என்று சேக்கிழார் புதுமை காட்டுகிறார்… இவற்றால் தமது காவியத்தை புரட்சிக் காவியமாகவும் சமுதாயக் காவியமாகவும் தெய்வச் சேக்கிழார் மாற்றியிருக்கிறார்.\nView More பெரியபுராணம்: இளைஞர் வாழ்வியலுக்கான ஒரு சமுதாயக் காவியம் – 2 [நிறைவுப் பகுதி]\nஅஞ்சலி: சேக்கிழார் அடிப்பொடி தி.ந.ராமச்சந்திரன்\nதேர்தல் 2021: திமுகவிற்கு முற்றுப்புள்ளி வைப்போம் விளம்பரம்\nமமதாவின் மமதைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது பாஜக\n2021 தேர்தலில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் தேவையா\nசைவ சமய நம்பிக்கை உறுதிமொழி\nபுனித சிலுவையின் நாசி கொலைக்களம்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (91)\nஇந்து மத விளக்கங்கள் (261)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilhindu.com/tag/mahabharata/", "date_download": "2021-04-10T11:51:12Z", "digest": "sha1:QN7LEH2BL7KHGYUJ5OKWHCE2KXJOJB3V", "length": 16185, "nlines": 141, "source_domain": "www.tamilhindu.com", "title": "Mahabharata Archives | தமிழ்ஹிந்து", "raw_content": "\nமஹாபாரத உரையாடல்கள் – 007 கர்ணன்\nஹரி கிருஷ்ணன் December 20, 2008\t22 Comments MahabharataPanchali SabadhamVilliVyasaபாஞ்சாலி சபதம்மஹா பாரதம்மஹாபாரதம்வியாசர்வில்லி\nநான் அர்ஜுனனோடு போர் தொடுக்க விரும்புகிறேன். ஆகவே எனக்கு பிரமாஸ்திரப் பயிற்சி அளியுங்கள்’ என்று குருவிடம் ஒரு சீடன் போய்க் கேட்கிறான். ‘உங்களுடைய எல்லாச் சீடர்களும் உங்களுடைய மகனைப் போலத்தானே நீங்கள் கருதுகிறீர்கள், அன்பு செலுத்துகிறீர்கள்’ என்று சொல்லி, தனக்குப் பயிற்சி அளிக்க வேண்டுகின்ற கர்ணன், ஒன்றைக் கவனித்தானோ\nView More மஹாபாரத உரையாடல்கள் – 007 கர்ணன்\nஇந்து மத விளக்கங்கள் பொது மஹாபாரதம்\nமஹாபாரத உரையாடல்கள் – 006 கர்ணன்\nஹரி கிருஷ்ணன் December 15, 2008\t8 Comments MahabharataPanchali SabadhamVilliVyasaபாஞ்சாலி சபதம்மஹா பாரதம்மஹாபாரதம்வியாசர்வில்லி\nதிறமையைக் காட்டுகிறேன் என்று வந்த சமயத்தில் யாரும் ‘அப்பன் பேர் என்ன, நீ என்ன பிறப்பு’ என்று கேட்கவில்லை. ‘என்கூட ஒண்டிக்கு ஒண்டி வா’ என்று அறைகூவும்போது, இளவரசனோடு மோதவேண்டுமானால், உன் தகுதி என்ன என்று கேட்டார்கள். கேட்கத்தான் கேட்பார்கள். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். இந்த ஜனநாயக சூழலை மறந்துவிட்டு, அரசர்கள் ஆண்ட அந்த சூழலுக்கு மனத்தை எடுத்துச் சென்று, அந்தச் சூழலில் இந்தக் கணத்தை நிறுத்திப் பாருங்கள்.\nView More மஹாபாரத உரையாடல்கள் – 006 கர்ணன்\nமஹாபாரத உரையாடல்கள் – 005 கர்ணன்\nஹரி கிருஷ்ணன் December 10, 2008\t1 Comment MahabharataPanchali SabadhamVilliVyasaபாஞ்சாலி சபதம்மஹா பாரதம்மஹாபாரதம்வியாசர்வில்லி\nஇன்னொன்றையும் குறிப்பிட வேண்டும். பாஞ்சாலனுடைய பிள்ளையான திருஷ்டத்யும்னனும் துரோணருடைய சீடன்தான். தன்னைக் கொல்வதற்காகவே பாஞ்சாலன் யாகம் செய்து பிறந்தவன் இவன் என்பது தெரிந்தே துரோணர் அவனைப் பயிற்றுவித்தார். இதற்குள் போவது, துரோணருடைய குணசித்திர அலசலாகிப் போகும் என்பதால் இப்போதைக்குத் தவிர்க்கிறேன்.\nஎதற்காக இதைச் சொன்னேன் என்றால், தன்னைக் கொல்வதற்காக பிறந்த பிள்ளைக்குக்கூட வித்தை பயிற்றுவிக்க துரோணர் மறுக்கவில்லை. அவன் குருவம்சத்துக்கு நெருக்கமானவரின் பிள்ளை என்ற காரணம் ஒன்றே அவருக்குப் போதுமானதாக இருந்தது.\nView More மஹாபாரத உரையாடல்கள் – 005 கர்ணன்\nமஹாபாரத உரையாடல்கள் – 004 கர்ணன்\nஹரி கிருஷ்ணன் December 3, 2008\t3 Comments MahabharataPanchali SabadhamVilliVyasaபாஞ்சாலி சபதம்மஹா பாரதம்மஹாபாரதம்வியாசர்வில்லி\nகர்ணன் மட்டுமில்லை, திருஷ்டத்யும்னனும் கவசத்தோடு தோன்றியவன்தான். இப்போதைக்கு இந்தக் குறிப்பை மட்டும் சொல்லி வைக்கிறேன். எனவே, இயற்கையான கவசத்தோடு தோன்றிய ஒரே ஒருவன் கர்ணன் என்பது சரியில்லை. திருஷ்டத்யும்னனுக்கு இருந்ததும் natural mail என்றுதான் மொழிபெயர்ப்பாளர் குறிப்பிடுகிறார். இயற்கையாக, உடலோடு ஒட்டிப் பிறந்த கவசம். திருஷ்டத்யும்னன், பாஞ்சாலியின் சகோதரன். அவளோடு அக்னியில் தோன்றியவன். தோன்றும்போதே இளம்பருவத்தினராக அக்னியிலிருந்து தோன்றினார்கள். உரிய இடத்தில் வியாச பாரத விவரங்களைக் கொடுக்கிறேன்.\nView More மஹாபாரத உரையாடல்கள் – 004 கர்ணன்\nஇந்து மத விளக்கங்கள் மஹாபாரதம்\nமஹாபாரத உரையாடல்கள் – 003 கர்ணன்\nஹரி கிருஷ்ணன் November 25, 2008\t4 Comments MahabharataPanchali SabadhamVilliVyasaபாஞ்சாலி சபதம்மஹா பாரதம்மஹாபாரதம்வியாசர்வில்லி\nஆகவே, கர்ணன் பிறப்பால் உயர்குடியில் தோன்றி, வளர்ப்பால் தாழ்ந்தவனாகி, அதன் காரணத்தாலேயே தனக்கு இயற்கையாகக் கிட்டியிருக்கவேண்டிய உரிமைகளை எல்லாம் இழந்துவிட்டான் என்று விவரிப்பது a mere sympathy seeking argument and has got no validity more than that.\nView More மஹாபாரத உரையாடல்கள் – 003 கர்ணன்\nஇந்து மத விளக்கங்கள் மஹாபாரதம்\nமஹாபாரத உரையாடல்கள் – 002 கர்ணன்\nஹரி கிருஷ்ணன் November 19, 2008\t8 Comments MahabharataPanchali SabadhamVilliVyasaசிபாஞ்சாலி சபதம்மஹா பாரதம்மஹாபாரதம்வியாச பாரதம்வில்லி பாரதம்\nதுரோணர் சாதியைக் காரணம் காட்டிக் கர்ணனுக்குக் கற்பிக்க மறுப்பதாக பவன்ஸ் பதிப்பில் கமலா சுப்பிரமணியம் எழுதியிருப்பதும், விக்கிபீடியாவில் சொல்லியிருப்பதும், இந்தக் கட்டத்தைத் தவறாகப் புரிந்துகொண்ட காரணத்தால் எழுந்துள்ள பேச்சுகள். இவற்றுக்கு அடிப்படை இல்லை.\nView More மஹாபாரத உரையாடல்கள் – 002 கர்ணன்\nஇந்து மத விளக்கங்கள் கவிதை மஹாபாரதம்\nமஹாபாரத உரையாடல்கள் – 001 கற்றலும் சாதியும்\nஹரி கிருஷ்ணன் November 11, 2008\t26 Comments MahabharataPanchali SabadhamVilliVyasaபாஞ்சாலி சபதம்மஹா பாரதம்மஹாபாரதம்வில்லி பாரதம்\nவியாச பாரதம், வில்லி பாரதம், பாஞ்சாலி சபதம் போன்ற மஹாபாரதத் தலைப்புகளில் நண்பர்கள் அவ்வப்போது தனிமடல்களிலும், சிற்சில குழுக்களிலும் ஐயங்கள் எழுப்பி வருகிறார்கள். அவற்றுக்கு நான் அளித்துவரும் விடைகளை ஒரு பொதுத் தளத்தில் இட்டு வைப்பது நல்லது என்று பலரும் அபிப்பிராயப்பட்ட காரணத்தால், தமிழ்இந்து தளமே அதற்குப் பொருத்தமான தளம் என்று கருதி இங்கே அந்த விவாதங்களை இடத் தொடங்குகிறேன்.\nView More மஹாபாரத உரையாடல்கள் – 001 கற்றலும் சாதியும்\nஅஞ்சலி: சேக்கிழார் அடிப்பொடி தி.ந.ராமச்சந்தி��ன்\nதேர்தல் 2021: திமுகவிற்கு முற்றுப்புள்ளி வைப்போம் விளம்பரம்\nமமதாவின் மமதைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது பாஜக\n2021 தேர்தலில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் தேவையா\nசைவ சமய நம்பிக்கை உறுதிமொழி\nபுனித சிலுவையின் நாசி கொலைக்களம்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (91)\nஇந்து மத விளக்கங்கள் (261)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vidhai2virutcham.com/2014/04/21/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2021-04-10T11:19:28Z", "digest": "sha1:4TB44VMRS5AT775IGINVS7ZTZTBQQKBO", "length": 29410, "nlines": 171, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "ஸ்மார்ட்போன் வாங்குவதற்குமுன் கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள் – விதை2விருட்சம்", "raw_content": "Saturday, April 10அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த சிந்தனை மாத இதழ்\nஸ்மார்ட்போன் வாங்குவதற்குமுன் கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்\nஸ்மார்ட்போனை வாங்குவதற்குமுன் கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்\nஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் என்கிற ஆசை யாருக்குத்தான் இல்லை. 5,000 ரூபாயில் தொடங்கி ஸ்மார்ட்போன்கள் கிடைப் பதால் பலரும் அதை\nஎளிதில் வாங்கிப் பயன்படுத்தி வருகின்ற னர்.\nஆனால், ஸ்மார்ட்போனை நமக்கு உதவுகிற மாதிரி பல வழிக ளில் நாம் பயன்படுத்திக்கொள்ள முடியும். தினப்படி வேலைகள் முதல் அலுவலகம் தொடர்பான சில வேலைகளைக்கூட இருந்த இடத்தில் இருந்தபடியே ஸ்மார்ட்போன் மூலம் செய்துவிட முடியும்.\nநவீன வாழ்க்கையின் இன்றியமையாத கருவியாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போனை வாங்குவதற்குமுன் கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள் . அவை இனி…\nஸ்மார்ட்போன் வாங்கச் செல்லும்முன், முதலில் போனுக்காகச் செலவிடும் தொகையை பட்ஜெட் போட்டுக்கொள்ள வேண்டும். உங்கள் பட்ஜெட் குறைவுதான் எனில், அதற்குத் தகுந்தமாதிரி யான ஸ்மார்ட்போனைத் தேர்வுசெய்யலாம். பட்ஜெட் போடாமல் மொபைல் ஸ்டோர்களுக்குச் செல்லும்போது நம் செலவு அதிக மாகவே நிறைய வாய்ப்பிருக்கிறது. வெறும் விலையோடு நின்றுவிடாமல் அதுகுறித்த டெக்னிக்கல் விஷயங்கள் பற்றியும் ஆரா ய்வது முக்கியம். இதற்கு மொபைல் ரெவியூகளைப் படி ப்பது அவசியம்.\nதகவல்களை நினைவில் வைத்துக்கொள்ள மனிதனுக்கு மூளை எந்தளவு முக்கியமோ, அதுபோல ஸ்மார்ட்போன்களுக்கு நினை வகங்கள் முக்கியம். ஸ்மார்ட்போன்கள் என்பவை கணினிபோ லவ��, ரேம் மற்றும் உள்நினைவகங்களுடனேயே (RAM, Inter nal Memory) வருகின்றன. எனவே, உங்கள் விலைக்கு எது சிறந்தது என்று பார்த்து வாங்கவேண்டும்.\nஸ்மார்ட்போனில் இருக்கும் ரேம் குறைந்தபட்சம் 512 எம்.பி. இருந்தால் நல்லது. உள்நினைவகம் குறைந்தபட்சம் 150-200 எம்.பி. இருப்பது அவசியம். எக்ஸ்டர்னல் நினைவகத்துக்கான வேலையை மெமரி கார்டே செய்துவிடும். அது 32 ஜிபியாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.\nஉங்கள் போனுக்கு இதயம் போன்ற பகுதி இதுதான். குறைந்த பட்சம் பிராசஸர் ஸ்பீடு 800 விலீக்ஷ் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.\nபேட்டரி எவ்வளவு நேரம் தாங்கும் என்பதுதான் ஒரு போனுக்கு மிகவும் முக்கியமான விஷயம். ஸ்மார்ட்போன்களுக்கு நோக்கி யா 1100 போல பத்து நாள் சார்ஜ் தாங்கும் என்று எதிர்பார்க்க முடியாது. நீங்கள் வாங்கும் பேட்டரி லித்தியம் அயனாக (Li-Ion) இருக்க வேண்டும். அதுவும் குறைந்தபட்சம் 1500 mAh கொண்ட போனை தேர்வு செய்தால்தான் ஒருநாள் முழுமைக்கும் சார்ஜ் இருக்கும். எனவே, உங்கள் பயன்பாடுகளைப் பொறுத்து பேட்டரி யைத் தேர்வு செய்யுங்கள்.\nநீங்கள் வாங்கும் ஸ்மார்ட்போன் 3ஜி ஏற்றுக்கொள்ளும் தன்மை உள்ளதுதானா என்பதை உறுதிசெய்துகொள்வது அவசியம். அதே போல, Bluetooth, Wi-Fi, GPS, USB வசதி போன்றவை இருக்கிற தா என்பதையும் பார்க்க வேண்டும். புளூடூத் வெர்ஷன் குறைந்த பட்சம் 2.1 இடிஆர்-ஆக இருப்பது நல்லது. இணைய பிரவுஸரா னது ஹெச்டிஎம்எல் (HTML) வசதியுடன் வரும்.\nஸ்மார்ட்போனின் அளவு என்பது அவரவர்களின் விருப்பம்தான். இருப்பினும் பெரிதாக வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது. ஏன் என்றால் அதைக் கையில் பிடிப்பது, பாக்கெட்களில் வைப்பதில் சிரமம் வரும்.\nஎந்தவகையான ஸ்மார்ட்போனை வாங்குவதாக இருந்தாலும், அது எத்தனை மெகா ஃபிக்ஸல் கேமரா என்று முடிவு செய்து கொ ண்டு வாங்கவேண்டும். அதோடு உங்களுக்கு ஃப்ளாஷ் முக்கிய மானதாக இருந்தால் அதையும் கவனிக்க வேண்டும். இல்லையெ ன்றால், இரவில் படம் எடுக்கும்போது உங்களுக்கு சிரமம் ஏற்படும். இதில் வீடியோ ரெக்கார்டு செய்வதையும் கவனித்து வாங்கவும். 5 எம்பி கொண்ட கேமரா என்றால் அதன் மூலம் 700 ஃபிக்ஸல் அளவுக்கு வீடியோ ரெக்கார்டிங் செய்துகொள்ளலாம். வீடியோ கால் செய்யவேண்டும் என்கிறவர்கள் ஃப்ரென்ட் கேமரா வசதியுடன் உள்ள ஸ்மார்ட்போன்களை வாங்குவது நல்லது.\nஒரு போ���் வாங்கும்போது பார்க்க எப்படி உள்ளது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். இதில் எடை, அளவு போன்றவை முக் கியம். இதில் குறிப்பாகக் கவனிக்க வேண்டியது, எடைதான். எடை குறைவாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும்.\nடிஸ்பிளேவை பொறுத்தமட்டில், Capacitive டச் ஸ்க்ரீன் உள்ள போன் வாங்கவேண்டும். உங்கள் தேவையைப் பொறுத்து ஸ்க்ரீ ன் சைஸை தேர்வுசெய்துகொள்ளலாம். அதோடு நீங்கள் வாங்கு ம் போன் மல்டி டச் சப்போர்ட் செய்கிறதா என்று கேட்டுக் கொள்ளுங்கள்.\nஎந்த ஒரு ஸ்மார்ட்போனும் ஏதேனும் ஓர் இயங்குதளத்தில்தான் (OS) இயங்கும். ஐஓஎஸ், ஆண்ட்ராய்டு, விண்டோஸ் போன் என மூன்று பிரபலமான இயங்குதளங்கள் உள்ளன. உங்கள் தேவை மற்றும் பட்ஜெட்டை பொறுத்து இதில் ஏதேனும் ஒன்று உள்ள போனை வாங்கலாம்.\n– தொழில்நுட்ப வல்லுநர் பிரபு கிருஷ்ணா\nPosted in கணிணி தளம், கைபேசி (Cell), தெரிந்து கொள்ளுங்கள் - Learn more, வர்த்தகம்\nTagged 10 விஷயங்கள், வாங்க, ஸ்மார்ட்போன், ஸ்மார்ட்போன் வாங்க - 10 விஷயங்கள்\n – இது எவரும் அறியா அரிய தகவல்\nNextவிரைவில் கருத்தரிப்பதற்கு உதவும் சில உணவுகள்\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (163) அழகு குறிப்பு (706) ஆசிரியர் பக்கம் (291) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) பகவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்டத்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) பகவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்டத்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்டவிதிகள் (292) குற்றங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (489) உணவுப் பொருட்களில் உள்ள சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (429) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,808) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) படங்கள் (58) சின்னத்திரை செய்திகள் (2,165) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,915) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) மழலைகளுக்காக (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,454) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,668) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) நமது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) மரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மருத்துவம் – Sexual Medical (18+Years) (1,907) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மருத்துவம் (2,419) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (39) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட சரித்திரங்கள் – வஞ்சிக்கப்பட்ட மாவீரர்கள் (11) மலரும் நினைவுகள் (22) மலர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வரலாறு படைத்தோரின் வரலாறு (23) வரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்தகம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nV2V Admin on ஆண்களின் மார்பகம், பெண்களின் மார்பகம்போல் வளரக் காரணம் என்ன\nஅறத்தலைவன் on திருவள்ளுவர் அருளிய நூல்கள் எத்தனை அவை என்னென்ன நூல்கள் தெரியுமா\nNuzail on ஆண்களின் மார்பகம், பெண்களின் மார்பகம்போல் வளரக் காரணம் என்ன\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nsundar sujay on மரணத்தில் இன்றளவும் விலகாத மர்மங்கள் . . . வள்��லார் இராமலிங்க சுவாமிகளின்…\nVijay on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nHema on நடராஜரை வீட்டில் வைத்து வழிபடுவது நல்லதல்ல\nVijayalakshmi on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nA.D. கண்டிசன் பட்டா – அப்படின்னா என்னங்க\nசங்கடம் தீர்க்கும் பிரியாணி இலை\nசர்க்கரை நோயாளி சர்க்கரை வள்ளி கிழங்கை சாப்பிடலாமா\nதூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா\nஅந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால்\nசிறுகுடலும் பெருங்குடலும் சுத்தமாக இல்லாவிட்டால்\nகாலம் கடந்த நிதானம் யாருக்கும் பயன்படாது\n தாம்பத்தியத்திற்கு முன் இந்த பழத்தை சாப்பிட வேண்டும்\nபெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா\nரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/health/news/33035--2", "date_download": "2021-04-10T12:16:17Z", "digest": "sha1:AUDJOAXZ2GVLSFGX2O45BTBJR7MSY6B7", "length": 12029, "nlines": 210, "source_domain": "www.vikatan.com", "title": "Doctor Vikatan - 16 June 2013 - பஞ்சவர்ணப் பொங்கல் | food - Vikatan", "raw_content": "\nநோய் எதிர்ப்பு மருந்துகள் தீர்வா\nராஜ்மோகனை எழவைத்த 'நம்பிக்கை' மருந்து\nபிஞ்சுக் குழந்தைகளின் பற்கள் பத்திரமா\nடாக்டர் எனக்கு ஒரு டவுட்டு\nஉங்களுக்கும் இருக்கிறதா முக 'முடி' அவஸ்தை\nமுடியைக் காப்பாற்ற முக்கிய யோசனைகள்\nநலம், நலம் அறிய ஆவல்\nஇடுப்பு சதையை ஈஸியாக குறைக்கலாம்\nபார்வதி மேனன் சொல்லும் சீக்ரெட்\nமருத்துவத்தை அணுகுவதில் உங்களுக்கு எத்தனை மதிப்பெண்கள்\nபுத்துணர்ச்சி தரும் பிரத்யேகப் பயிற்சி\n'வைத்திய' அம்மணியும் 'சொலவடை' வாசம்பாவும்\nசித்த மருத்துவம் சிறப்பான தீர்வு\nதமிழர் பாரம்பரிய உணவை பட்டியலிடும் புத்தகம்\n''81 வயதாகும் என் அம்மாவுக்கும், என் கணவருக்கும் என் சமையல்தான் ரொம்பப் பிடிக்கும். அதிலும் சத்து நிறைந்த சிறு, குறு தானியங்களைக்கொண்டு நான் செய்யும் பஞ்சவர்ணப் பொங்கலை விரும்பிச் சாப்பிடுவார்கள். எளிதில் ஜீரணமாகும். சாதாரணப் பொங்கலைவிட, அதிகச் சுவையுடன் இருப்பதால், நெய் தேவைப்பட்டால் மட்டுமே சேர்த்துக் கொள்ளலாம். குழந்தைகளுக்குக் கொடுக்கும்போது, ந��ய்யில் முந்திரியை வறுத்துச் செய்து தருவேன்.\nதினமுமே சிறு தானியங்களில், காலையில் தினைக் கஞ்சி. மத்தியானம் அரிசியுடன் வரகு சேர்த்த சமையல். சாயங்காலம், அரிசி கறுப்பு உளுந்துடன், கோதுமை, ராகி மாவுகளைக் கலந்து தோசை செய்வேன். வீட்டில் இருக்கும் வயதானவர்களும் ஆரோக்கியமாக இருப்பதற்கு இதுதான் காரணம்.'' - சிலாகித்துச் சொல்லும் திருச்சியைச் சேர்ந்த மீனாட்சி மோகன், பஞ்சவர்ணப் பொங்கல் செய்வது பற்றிச் சொல்கிறார்.\nதேவையானவை: தினை, வரகு, அரிசிக் குருணை, கோதுமை ரவை, பாசிப் பருப்பு இவற்றைச் சம அளவு கலந்து அதில், ஒரு தம்ளர் அளவுக்கு எடுத்துக்கொள்ளவும்.\nஇஞ்சித் துருவல் - 2 டீஸ்பூன், மிளகுத் தூள் - அரை டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, பெருங்காயம், நெய் - சிறிதளவு, மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.\nசெய்முறை: தானியக் கலவையை வெறும் கடாயில் லேசாக வாசனை வரும் வரை வறுக்கவும். பிறகு சிறிது தண்ணீர் விட்டுக் களைந்து சுத்தம்செய்து எண்ணெய், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து குக்கரில் குழைய வேகவிடவும். கடாயில் சிறிது எண்ணெய்விட்டு இஞ்சி, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை போட்டுப் பொரித்து, கடைசியில் மிளகுத் தூளை லேசாக வறுக்கவும். வேகவைத்த தானியக் கலவையில் இதைச் சேர்த்து சூடாகப் பரிமாறவும்.\nசித்த மருத்துவர் கண்ணன்: புரதம், நார்ச் சத்து, மாவுச் சத்து, தாது உப்புகள் சிறு குறு தானியங்களில் நிறைந்து இருப்பதால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதயம் வலுவாகும். உடல் பருமனைக் குறைக்கும். சர்க்கரையின் அளவைக் குறைக்கும். இதனால் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. ஊட்டச் சத்துக் குறைபாடின்றி, உடல் நன்றாக வலுவடையும்.\nஇதேபோல் உங்கள் வீட்டு உணவு அனுபவங்களை 'அம்மா ரெசிபி’ பகுதிக்கு உங்கள் தொலைபேசி எண்ணுடன் உடனே எழுதி அனுப்புங்கள். கலக்கலான பரிசுகள் உண்டு\n'அம்மா ரெசிபி’ டாக்டர் விகடன்,\n757, அண்ணா சாலை, சென்னை 600 002.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.behindframes.com/theethum-nandrum-movie-review/", "date_download": "2021-04-10T11:45:09Z", "digest": "sha1:DEPVI5PFQM5A6TI6JKQ7PAQV7AVL57AW", "length": 11254, "nlines": 61, "source_domain": "www.behindframes.com", "title": "தீதும் நன்றும் – விமர்சனம் - Behind Frames", "raw_content": "\n8:37 PM கர்ணன் ; விமர்சனம்\n5:19 PM ஆண்களிடம் கல்யாண பயத்தை ஏற்படுத்தி விட்டனர் அஜித���தும் கமலும் – உண்மையை உடைக்கும் குமார் சம்பவம் இயக்குனர்\n8:15 PM என் வீட்டில் இரண்டு திருமணங்கள் நடக்க சுல்தான் தான் காரணம் ; நன்றி விழாவில் நெகிழ்ந்த மயில்சாமி\n11:07 AM மண்டேலா – விமர்சனம்\n8:52 PM சுல்தான் – விமர்சனம்\nதீதும் நன்றும் – விமர்சனம்\nநடிகர்கள் ; ராசு ரஞ்சித், ஈசன், அபர்ணா பாலமுரளி, லிஜோமோல் ஜோஸ், சந்தீப் ராஜ் மற்றும் பலர்\nடைரக்சன் ; ராசு ரஞ்சித்\nரஞ்சித், ஈசன் இருவரும் பேருக்கு ஏதோ வேலை பார்த்துக்கொண்டு மிகப்பெரிய திருட்டு முயற்சிகளில் ஈடுபடுபவர்கள். ஈசன், அபர்ணாவை காதலித்து திருமணம் முடிக்கிறார். ரஞ்சித், பக்கத்து ஏரியா பொண்ணான லிஜோமோல் ஜோஸை காதலிக்கிறார். ரஞ்சித்தும் ஈசனும் ஒருமுறை டாஸ்மாக் பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்யும்போது, போலீஸில் மாட்டிக்கொண்டு, சிறை தண்டனை அனுபவித்து வெளியே வருகிறார்கள். அதன்பின் மனைவி அபர்ணாவின் சொல்படி நேர்மையாக உழைக்க முடிவெடுத்தாலும், ஈசன் தனது குழந்தையின் சிகிச்சைக்காக மீண்டும் திருட்டில் ஈடுபட வேண்டிய சூழல் உருவாகிறது.\nஅந்த சமயத்தில் ஈசனுக்கும் ரஞ்சித்துக்கும் மிகப்பெரிய தாதா ஒருவரின் விலையுயர்ந்த மோதிரத்தை திருடும் அசைன்மென்ட் ஒன்றை கொடுக்கிறார் அவ்வப்போது அவர்களுக்கு இதுபோன்ற வேலைகளை கொடுத்துவந்த சந்தீப் ராஜ். ஆனால் அங்கே சென்றபின் தான் தெரிகிறது ஸ்கெட்ச் போட்டது மோதிரத்தை திருடுவதற்காக அல்ல, அந்த தாதாவையே போட்டு தள்ளுவதற்காக என்று.\nசந்தீப் ராஜ் எதற்காக இப்படி திட்டத்தை மாற்றினார்.. ரஞ்சித், ஈசன் இருவரும் மீண்டும் போலீசில் சிக்கினார்களா. ரஞ்சித், ஈசன் இருவரும் மீண்டும் போலீசில் சிக்கினார்களா. இல்லை சந்தீப் ராஜின் சூழ்ச்சிக்கு பலியானார்களா என்பது க்ளைமாக்ஸ்.\nபூட்டிய கடையை உடைத்து கொள்ளை, ஏடிஎம் இயந்திரம் கொள்ளை முயற்சி, டாஸ்மாக்கை உடைத்து பணம் திருட்டு, ஆனால் ஈடுபட்டவர்கள் சிக்கினார்கள் என அவ்வப்போது செய்திகளில் பார்த்திருப்போம்.. ஆனால் அந்த முயற்சி எல்லாம் எப்படி நடந்திருக்கும், அதன் பின்னணியில் செயல்பட்ட குற்றவாளிகள் எந்தவிதமான ஸ்கெட்ச் எல்லாம் போட்டிருப்பார்கள் என, உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை என்றால் இந்த படத்தை தாரளமாக பாருங்கள்..,\nஅந்த அளவுக்கு இதில் நடித்துள்ள இந்தப்படத்தின் இயக்குனரா�� ராசு ரஞ்சித், ஈசன் மற்றும் சந்தீப் ராஜ் உள்ளிட்டோர் தத்ரூபமாக நடித்திருக்கிறார்கள். சூரரைப்போற்று அபர்ணா பாலமுரளிக்கு இது தமிழில் அறிமுகப்படம்.. சிறப்பாக நடித்துள்ளார். அதேசமயம் இன்னொரு நாயகியான லிஜோ மோல் ஜோஸும் அடிக்கடி தனது ரொமாண்டிக் லுக்கால் நம்மை கவர்ந்திழுக்கிறார். சந்தீப் ராஜ் நரித்தனம் கலந்த வில்லத்தனத்தை வெளிப்படுத்தியுள்ளார்\nஏற்கனவே தமிழ்சினிமாவில் பலமுறை சலித்து சல்லடை போடப்பட்ட ‘திருட்டு நண்பர்கள்’ என்கிற கதைக்கருவை, மீண்டும் தங்கள் பாணியில் சலித்துளார் இயக்குனர் ராசு ரஞ்சித். டாஸ்மாக் கடையில் கொள்ளையடிப்பது, தாதாவின் மோதிரத்தை திருட முயற்சிக்கும் காட்சிகள் எல்லாம் திக்திக் ரகம். ஆனால் ஈசன்-அபர்ணா குடும்ப சென்டிமென்ட் காட்சிகள் ஒருகட்டத்துக்கு மேல் அலுப்பை ஏற்படுத்தவே செய்கின்றன. அந்த ஏரியாவில் கவனித்து கத்திரி போட்டிருக்கலாம்.\nமற்றபடி ஒரு யதார்த்தமான வடசென்னை படம் தான் இந்த தீதும் நன்றும்\nநடிகர்கள் ; தனுஷ், ரஜிஷா விஜயன், லால், நட்டி நடராஜ், லட்சுமிபிரியா சந்திரமௌலி மற்றும் பலர் இசை ; சந்தோஷ் நாராயணன்...\nநடிகர்கள் : யோகிபாபு, ஷீலா ராஜ்குமார், சங்கிலி முருகன் மற்றும் பலர், இசை : பாரதி சங்கர் ஒளிப்பதிவு : விது...\nநடிகர்கள் : கார்த்தி, ராஷ்மிகா மந்தனா, யோகிபாபு, லால், நெப்போலியன், பொன்வண்ணன், கேஜிஎப் ராமச்சந்திர ராஜு, நவாப் ஷா மற்றும் பலர்...\nஆண்களிடம் கல்யாண பயத்தை ஏற்படுத்தி விட்டனர் அஜித்தும் கமலும் – உண்மையை உடைக்கும் குமார் சம்பவம் இயக்குனர்\nஎன் வீட்டில் இரண்டு திருமணங்கள் நடக்க சுல்தான் தான் காரணம் ; நன்றி விழாவில் நெகிழ்ந்த மயில்சாமி\nகர்ணன் வெல்வான்.. வாய்மையே வெல்லும் ; கலைப்புலி தாணு நெகிழ்ச்சி\nசசியின் படத்திற்காக மும்பை சென்று இறங்கிய ஹரிஷ் கல்யாண்\nவரிசை தெரியும்.. அது என்ன வரிசி…\n‘உங்க ஒர்க் எல்லாமே பாசிட்டிவா இருக்கு’ ; டி.எஸ்.கேவை அழைத்து பாராட்டிய தனுஷ்\nஆண்களிடம் கல்யாண பயத்தை ஏற்படுத்தி விட்டனர் அஜித்தும் கமலும் – உண்மையை உடைக்கும் குமார் சம்பவம் இயக்குனர்\nஎன் வீட்டில் இரண்டு திருமணங்கள் நடக்க சுல்தான் தான் காரணம் ; நன்றி விழாவில் நெகிழ்ந்த மயில்சாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.akaramuthala.in/nikazhvukal/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2021-04-10T11:12:02Z", "digest": "sha1:7TOO3LTBCNZ7REOAU6WYSZ5WJBCY7QVW", "length": 21977, "nlines": 330, "source_domain": "www.akaramuthala.in", "title": "மூட நம்பிக்கைகளிலிருந்து விடுதலை பெறுவதே உண்மையான அறிவியல் - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nமூட நம்பிக்கைகளிலிருந்து விடுதலை பெறுவதே உண்மையான அறிவியல்\nமூட நம்பிக்கைகளிலிருந்து விடுதலை பெறுவதே உண்மையான அறிவியல்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 10 August 2014 No Comment\n– அறிவியல் ஆவணப்படம் திரையிடலில் பேச்சு –\nவந்தவாசி. ஆடி 20, 2045 / ஆக.05.வந்தவாசி யுரேகா கல்வி இயக்கமும், இளங்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியும் இணைந்து உலகில் முதலில் நிலவில் கால் பதித்த நீல் ஆம்சுட்ராங்கின் 84-ஆவது பிறந்த நாளையொட்டி விழா நடத்தினர். விழாவில் அறிவியல் விழிப்புணர்வு ஆவணப்படம் திரையிடப்பெற்றது. நிகழ்வில், மனித சமூக வளர்ச்சிக்கும், சிந்தனைக்கும் புறம்பான மூட நம்பிக்கைகளிலிருந்து நாம் பெறுகிற விடுதலையே உண்மையான அறிவியலாகும் என்று யுரேகா கல்வி இயக்கத் திட்ட மேலாளர் மு.முருஷசு பேசும்போது குறிப்பிட்டார்.\nஇந்நிகழ்விற்கு பள்ளித் தலைமையாசிரியர் பி.என்.அன்பழகன் தலைமையேற்றார். பள்ளி ஆசிரியர்கள் தெ.இராசேசுவரி, இரா.அப்பாண்டைராசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அறிவியல் ஆசிரியர் இரா.அருண்குமார் அனைவரையும் வரவேற்றார்.\n‘பூமி, சூரியன், சந்திரன்’ பற்றிய அறிவியல் விழிப்புணர்வு ஆவணப்படம் திரையிடப்பட்டது. ‘உலகம் உருவான கதை’ எனும் அறிவியல் நூலை வெளியிட்டு, ‘அறிவியலும் நாமும்’ எனும் தலைப்பில் யுரேகா கல்வி இயக்கத் திட்ட மேலாளர் மு.முருகேசு பேசும்போது, “காலம் எவ்வளவுதான் அறிவியல் வளர்ச்சியில் முன்னேறினாலும், வளர்ந்த நாடுகள் போராயுதங்களை-அணுகுண்டுகளை வைத்துக் கொண்டு, சிறிய வளரும் நாடுகளை மிரட்டுகிற போக்கு இன்னும் மாறவில்லை. ஏன், எதற்கு, எப்படி என்கிற அறிவியல் முறையிலான தெளிவைப் பெற மாணவர்கள் எப்போதும் தயங்கக் கூடாது. சிறு அகவையில் நமக்குள் எழும் சந்தேகங்களை, ஆசிரியர்களிடமும் கற்றறிந்த சான்றோர்களிடமும் கேட்டு, அவற்றிற்கான விளக்கங்களைப் பெற முயல வேண்டும்.\nஎதையும் கேள்வி கேட்காமல் அப்படியே தலையாட்டி ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மை மாற வேண்டும். நமது அன்றாட வாழ்வில் நிகழ்கிற ஒவ்வொரு செயலுக்குமான அறிவியல் காரணத்தைச் சரியாய் நாம் புரிந்து கொண்டாலே, பல சிக்கல்களுக்கு விடை கிடைத்துவிடும். அறிவியலின் பயனைப் பயன்படுத்துவதோடு நின்றுவிடாமல், நாமும் அறிவியல் கண்டுபிடிப்புகளைக் கண்டறிகிற அறிவியலாளர்களாக மாறிட வேண்டும். அரசுப் பள்ளியில் படித்தாலும் அறிவியல்துறையில் சாதனைப் படைக்க முடியும் என்பதற்கான முன்னெடுத்துக்காட்டாக விண்வெளி அறிஞர் மயில்சாமி அண்ணாத்துரை இன்றைக்கு நம் தமிழகத்திற்குப் பெருமை சேர்க்கிற மனிதராக உயர்ந்து நிற்கிறார்” என்றார்.\nபின்னர் நடைபெற்ற அறிவியல் வினாடி-வினாப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு வந்தவாசிச் சுழற் சங்கச் செயலர் அல்லாபகசு பரிசுகளை வழங்கினார்.\nநிறைவாக, மா.குமரன் நன்றி கூறினார்.\nTopics: செய்திகள், நிகழ்வுகள் Tags: அறிவியல், ஆவணப்படம், மூடநம்பிக்கை, யுரேகா, வந்தவாசி\nதொல்லிசையும் கல்லிசையும் ஆவணப்படம் – தொடக்கவிழா\nவந்தவாசி கிளை நூலகத்தில் முப்பெரு விழா\nகவிஞர் அ.வெண்ணிலா எழுதிய நூலுக்குப் பரிசு – பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் வழங்கினார்\nபுத்தகங்களே மாணவர்களின் உயர்விற்குத் துணை – மேனாள் மருத்துவ இணை இயக்குநர்\nவகுப்பறையில் தொடங்கும் நல்ல மாற்றங்களே மன்பதையையும் மாற்றும் ஆற்றல் படைத்தது\n« தமிழ் இலக்கணப் பட்டறை, வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை\nதிருமா பிறந்தநாள் – கல்வி உரிமை மாநாடு »\nமுதல்வர் திறமையானவர் என்பதால் வந்த பாதையை மறுக்கலாமா\nஉலகத்தாய்மொழி நாளும் மத்திய அரசின் அடங்காச் சமற்கிருத வெறியும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598 501) முச்சக்கர வண்டி Tricycle502) முடி திருத்தல் Haircut503)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500 401) பனிப்புயல் Blizzard402) பனிமாசு / மூடுபனி Mist403)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400 301) தாள் துண்டிப்பிக் கருவி paper shredder302)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்ட��ச்சொற்கள்: 201-300 201) குழி யாட்ட ஊர்தி Golf Cart202) குளியலறை...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200 101) ஒடுக்கப்படுதல் Repression102) ஒட்டி Sticker103) ஒட்டுயிரி Parasite104)...\nமேலை நோக்கில் தமிழ்க்கவிதையைக் காணும் பேரா.ப.மருதநாயகம் (ஒஓ)\nகவிக்கோ நினைவுக் குறும்பா(ஐக்கூ) விருது 2021\nமேலை நோக்கில் தமிழ்க்கவிதையைக் காணும் பேரா.ப.மருதநாயகம்(ஐ)\nகுவிகம் அளவளாவல்: குயில் பாட்டு: 11/04/2021\nபோற்றுவதற்குரிய நூலல்ல கீதை, 11.04.2021\nவிஜயகுமார் on கலைச்சொல் தெளிவோம்21: அடுகலன்- cooker\nகனகராசு on ம.சோ.விக்டர் இணையத்தளம் தொடக்கம்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on சமற்கிருதம் செம்மொழி யல்ல\nஇ.பு.ஞானப்பிரகாசன் on வடமொழிகளின் திணிப்பும் தமிழ் மண்ணின் எதிர்ப்பும்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on பெருந்தலையின்(Bigg Boss) பெருந்தவறுகளும் கமலின் இயலாமையும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nகவிக்கோ நினைவுக் குறும்பா(ஐக்கூ) விருது 2021\nகுவிகம் அளவளாவல்: குயில் பாட்டு: 11/04/2021\nபோற்றுவதற்குரிய நூலல்ல கீதை, 11.04.2021\nகுவிகம்: தமிழில் அறிவியலும் அறிவியல் தமிழும்: 04.04.2021\nதழல் ஈகி முத்துக்குமார் வீரவணக்க நிகழ்வுகள்\nமேலை நோக்கில் தமிழ்க்கவிதையைக் காணும் பேரா.ப.மருதநாயகம் (ஒஓ)\nமேலை நோக்கில் தமிழ்க்கவிதையைக் காணும் பேரா.ப.மருதநாயகம்(ஐ)\nமேலை நோக்கில் தமிழ்க்கவிதையைக் காணும் பேரா.ப.மருதநாயகம் (எஏ)\nமேலை நோக்கில் தமிழ்க்கவிதையைக் காணும் பேரா.ப.மருதநாயகம்(ஐ)\nமேலை நோக்கில் தமிழ்க்கவிதையைக் காணும் பேரா.ப.மருதநாயகம் (எஏ)\nமேலை நோக்கில் தமிழ்க்கவிதையைக் காணும் பேரா.ப.மருதநாயகம்(உஊ) – இலக்குவனார் திருவள்ளுவன்\nமேலை நோக்கில் தமிழ்க்கவிதையைக் காணும் பேரா.ப.மருதநாயகம் (இஈ) – இலக்குவனார் திருவள்ளுவன்\nமேலை நோக்கில் தமிழ்க்கவிதையைக் காணும் பேரா.ப.மருதநாயகம் (அஆ) – இலக்குவனார் திருவள்ளுவன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு மறைமலை இலக்குவனார் தேவதானப்பட்டி திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு மதுரை இலங்கை\nமேலை நோக்கில் தமிழ்க்கவிதையைக் காணும் பேரா.ப.மருதநாயகம் (ஒஓ)\nகவிக்கோ நினைவுக் குறும்பா(ஐக்கூ) விருது 2021\nமேலை நோக���கில் தமிழ்க்கவிதையைக் காணும் பேரா.ப.மருதநாயகம்(ஐ)\nகுவிகம் அளவளாவல்: குயில் பாட்டு: 11/04/2021\nபோற்றுவதற்குரிய நூலல்ல கீதை, 11.04.2021\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.akaramuthala.in/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-04-10T12:15:10Z", "digest": "sha1:AX63ELJBAGE7CRWBGEOS2ESZ4QKUPC3U", "length": 17079, "nlines": 310, "source_domain": "www.akaramuthala.in", "title": "முருகதாசன் Archives - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஇலண்டனில் ‘ஈகைப்பேரொளி’ முருகதாசனின் 10ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 11 February 2019 No Comment\nசிங்களப் பேரினவாத அரசாங்கத்தின் கொடிய கரம் கொண்டு ஈழத் தமிழினம் கொடூரமாகக் கொன்றழிக்கப் பட்டுக்கொண்டிருந்த போது “அனைத்துத் தேயமே ஈழத்தமிழர்களைக் காப்பாற்று” என உரத்துக் குரல் கொடுத்தவாறு தீயிற்கே தன்னை இரையாக்கிய மாவீரன் ஈகைப்பேரொளி முருகதாசனின் 10ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இலண்டனில் வணக்க நிகழ்வு ஏற்பாடாகியுள்ளது. பிரித்தானியத் தலைநகர் இலண்டனில் (Holders Hill Rd, London NW7 1NB எனும் முகவரியில் அமைந்துள்ள) ஈகைப்பேரொளி முருகதாசன் முதலான 21 உயிர் ஈகையர் நினைவுக் கல்லறையில் ‘ஈகைப்பேரொளி’ முருகதாசன் உயிர்க்கொடை யளித்த (தியாகமரணமடைந்த)…\nமுருகதாசனின் 7 ஆம் ஆண்டு நினைவு, பிரித்தானியா\nஇலக்குவனார் திருவள்ளுவன் 07 February 2016 No Comment\n“ஈகைப்பேரொளி” முருகதாசனின் 7 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு பிரித்தானியா உலகத்தேயத்திடம் தமிழர்களுக்கான நீதியைக்கேட்டு ஈகத்தின் உச்சமாய் தன்னையே தீக்கு இரையாக்கி வீரமரணமடைந்த “ஈகைப்பேரொளி” முருகதாசனின் 7 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு பிரித்தானியாவில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு ஏற்பாட்டில் மாசி 17, 2047 / 28.02.2016 அன்று இலண்டனில் காலிண்டேல் நகரில் (St Matthias church, Rush-grove Avenue, Colindale, Landon Nw9 6QY என்னும் இடத்தில்) நடை பெற உள்ளது. புலம்பெயர் தேசத்தில் புதிய புரட்சிக்கு வித்திட்டு வீரமரணத்தைத்…\nசமற்கிருத உண்மையைச் சொல்வதற்கு உள்ளம் குமுறுவது ஏன்\nஅமமுக, அதிமுக இணைந்தால் திமுகவிற்கு நன்மை – இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598 501) முச்சக்கர வண்டி Tricycle502) முடி திருத்தல் Haircut503)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500 401) பனிப்புயல் Blizzard402) பனிமாசு / மூடுபனி Mist403)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400 301) தாள் துண்டிப்பிக் கருவி paper shredder302)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300 201) குழி யாட்ட ஊர்தி Golf Cart202) குளியலறை...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200 101) ஒடுக்கப்படுதல் Repression102) ஒட்டி Sticker103) ஒட்டுயிரி Parasite104)...\nமேலை நோக்கில் தமிழ்க்கவிதையைக் காணும் பேரா.ப.மருதநாயகம் (ஒஓ)\nகவிக்கோ நினைவுக் குறும்பா(ஐக்கூ) விருது 2021\nமேலை நோக்கில் தமிழ்க்கவிதையைக் காணும் பேரா.ப.மருதநாயகம்(ஐ)\nகுவிகம் அளவளாவல்: குயில் பாட்டு: 11/04/2021\nபோற்றுவதற்குரிய நூலல்ல கீதை, 11.04.2021\nவிஜயகுமார் on கலைச்சொல் தெளிவோம்21: அடுகலன்- cooker\nகனகராசு on ம.சோ.விக்டர் இணையத்தளம் தொடக்கம்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on சமற்கிருதம் செம்மொழி யல்ல\nஇ.பு.ஞானப்பிரகாசன் on வடமொழிகளின் திணிப்பும் தமிழ் மண்ணின் எதிர்ப்பும்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on பெருந்தலையின்(Bigg Boss) பெருந்தவறுகளும் கமலின் இயலாமையும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nகவிக்கோ நினைவுக் குறும்பா(ஐக்கூ) விருது 2021\nகுவிகம் அளவளாவல்: குயில் பாட்டு: 11/04/2021\nபோற்றுவதற்குரிய நூலல்ல கீதை, 11.04.2021\nகுவிகம்: தமிழில் அறிவியலும் அறிவியல் தமிழும்: 04.04.2021\nதழல் ஈகி முத்துக்குமார் வீரவணக்க நிகழ்வுகள்\nமேலை நோக்கில் தமிழ்க்கவிதையைக் காணும் பேரா.ப.மருதநாயகம் (ஒஓ)\nமேலை நோக்கில் தமிழ்க்கவிதையைக் காணும் பேரா.ப.மருதநாயகம்(ஐ)\nமேலை நோக்கில் தமிழ்க்கவிதையைக் காணும் பேரா.ப.மருதநாயகம் (எஏ)\nமேலை நோக்கில் தமிழ்க்கவிதையைக் காணும் பேரா.ப.மருதநாயகம்(ஐ)\nமேலை நோக்கில் தமிழ்க்கவிதையைக் காணும் பேரா.ப.மருதநாயகம் (எஏ)\nமேலை நோக்கில் தமிழ்க்கவிதையைக் காணும் பேரா.ப.மருதநாயகம்(உஊ) – இலக்குவனார் திருவள்ளுவன்\nமேலை நோக்கில் தமிழ்க்கவிதையைக் காணும் பேரா.ப.மரு��நாயகம் (இஈ) – இலக்குவனார் திருவள்ளுவன்\nமேலை நோக்கில் தமிழ்க்கவிதையைக் காணும் பேரா.ப.மருதநாயகம் (அஆ) – இலக்குவனார் திருவள்ளுவன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு மறைமலை இலக்குவனார் தேவதானப்பட்டி திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு மதுரை இலங்கை\nமேலை நோக்கில் தமிழ்க்கவிதையைக் காணும் பேரா.ப.மருதநாயகம் (ஒஓ)\nகவிக்கோ நினைவுக் குறும்பா(ஐக்கூ) விருது 2021\nமேலை நோக்கில் தமிழ்க்கவிதையைக் காணும் பேரா.ப.மருதநாயகம்(ஐ)\nகுவிகம் அளவளாவல்: குயில் பாட்டு: 11/04/2021\nபோற்றுவதற்குரிய நூலல்ல கீதை, 11.04.2021\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.allaiyoor.com/archives/47499", "date_download": "2021-04-10T11:31:07Z", "digest": "sha1:LXXQCFSBRC2GOPYIMEOBZNYNDEV5WI32", "length": 6999, "nlines": 54, "source_domain": "www.allaiyoor.com", "title": "பிரான்ஸில் காலமான,மாணவன் விகாஷின் 2ம் ஆண்டு நினைவை முன்னிட்டு-நடைபெற்ற, அறப்பணியின் விபரங்கள் இணைப்பு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nபிரான்ஸில் காலமான,மாணவன் விகாஷின் 2ம் ஆண்டு நினைவை முன்னிட்டு-நடைபெற்ற, அறப்பணியின் விபரங்கள் இணைப்பு\nதீவகம் வேலணையை, பிறப்பிடமாகவும்-பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட மாணவன் விகாஷ் ராசகுமார் அவர்கள் கடந்த 19.10.2016 அன்று பரிஸில் விபத்தில் சிக்கி அகாலமரணமானார்.\nஅமரர் செல்வன் விகாஷின் 2ம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு, அல்லையூர் அறப்பணிக்குடும்பத்தினரால்,மூன்று இடங்களில் சிறப்புணவு வழங்கப்பட்டதுடன்-மேலும் இரண்டு கால்களை இழந்த திரு வீரகத்தி என்னும் பெயர்கொண்ட பெரியவருக்கு சக்கரநாற்காலியும் வழங்கிவைக்கப்பட்டது.\nகிளிநொச்சி மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தில் 19.10.2018 வெள்ளிக்கிழமை பகல் ஆத்ம சாந்தி பிரார்த்தனையும்-அதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு மதிய சிறப்புணவும் வழங்கப்பட்டது.\nவன்னேரிக்குளத்தில் அமைந்துள்ள யோகர்சுவாமிகள் திருவடிநிலைய முதியோர்களுக்கும் சிறப்புணவு வழங்கப்பட்டதுடன்-ம��லும் அங்கு அமைந்துள்ள ஆலயத்தில் ஆத்மசாந்திப்பூஜையும் நடத்தப்பட்டது.\nதருமபுரத்தில் அமைந்துள்ள நமச்சிவாய மூதாளர் பேணலகத்தில் வசிக்கும்-முதியவர்களுக்கு சிறப்புணவு வழங்கப்பட்டதுடன்-மேலும் அங்கு வசிக்கும்-இரண்டுகால்களை இழந்த முதியவர் திரு வீரகத்தி வயது 68 அவர்களுக்கு சக்கரநாற்காலியும் வழங்கிவைக்கப்பட்டது.\nஅமரர் செல்வன் விகாஷ் ராசகுமாரின் ஆத்மா சாந்தியடைய-எல்லாம் வல்ல இறையருளை வேண்டி நிற்கின்றோம்.\nPrevious: அல்லையூர் இணையத்தினால்,25 குடும்பங்களுக்கு உலர்உணவுப்பொருட்கள் வழங்கிவைப்பு-படங்கள் விபரங்கள் இணைப்பு\nNext: கொலண்டில் நடைபெற்ற,மண்டைதீவைச் சேர்ந்த,அமரர்ஆறுமுகம் சந்திரசேகரன் ( ‘பஸ் டிரைவர் சந்திரன்’ ) அவர்களின் இறுதியாத்திரையின் முழுமையான நிழற்படத்தொகுப்பு இணைப்பு\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\nஅமரர் செல்லத்துரை பராசக்தி .வேலணை\nவேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி பராசக்தி செல்லத்துரை அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு-வீடியோ-நிழற்படங்கள் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nimirvu.org/2017/04/blog-post.html", "date_download": "2021-04-10T11:24:42Z", "digest": "sha1:2ZE4KS5LJ6RLXWAI7LSI3YWN2WTMJQV5", "length": 10505, "nlines": 55, "source_domain": "www.nimirvu.org", "title": "ஆசிரியர் பார்வை - நிமிர்வு", "raw_content": "\nஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்\nHome / ஆசிரியர்பார்வை / ஆசிரியர் பார்வை\nApril 30, 2017 ஆசிரியர்பார்வை\nதமிழர் தாயகத்தில் 50 நாட்களைக் கடந்தும் மக்கள் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தங்கள் பிள்ளைகள் எங்கே என நீதி கேட்டு வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மருதங்கேணி, திருகோணமலை ஆகிய இடங்களில் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றார்கள்.\nதங்களது பூர்வீக காணிகளை விடுவிக்கக் கோரி கேப்பாபிலவிலும், முள்ளிக்குளத்திலும் மக்கள் தொடர்ச்சியாக போராடி வருகின்றனர். கொதிக்கும் வெயிலிலும், அனல் காற்றுக்கு மத்தியிலும் பெரிதாக யாருடைய ஆதரவுமின்றி தளராமல் மக்கள் இந்தப் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்கள் தான் பெருமளவு போராட்டங்களில் பங்கேற்கிறார்கள். இந்தப் போராட்டங்களின் நியாயத்தையும் வரலாற்றுக் கனதியையும் உணர்ந்து ஏனையோரும் இவற்றில் இணைந்து கொள்ள வேண்டும்.\nஜெனீவா மனித உரிமைகள் கூட்டத்தொடர் முடிவடைந்து இலங்கைக்கு இரண்டு வருட கால அவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ச்சியான மக்கள் போராட்டங்கள் உச்சக் கட்டத்தை அடைந்துள்ளன. தமிழ் அரசியல் தலைமைகளோ கூட்டாக இந்தப் போராட்டங்களில் பங்கேற்காமல் தனித்து தனித்து ஆதரவளிக்கிறார்கள். அரசாங்கமோ எந்த தீர்வையும் வழங்காமல் போராட்டத்தை வெறுமனே பார்த்துக் கொண்டிருக்கிறது. மஹிந்தவையும், இராணுவத்தையும் காரணம் காட்டி தப்பிக்கப் பார்க்கிறது மைத்திரி அரசு. மேற்குலக நாடுகளும் இந்த ஆட்சியைக் காப்பாற்றினால் போதும் என்கிற நிலைப்பாட்டில் தட்டிக் கேட்க கூட திராணியற்று உள்ளன.\nநிமிர்வின் மூன்றாவது இதழ் இதுவாகும். ஜெனீவாவில் தமிழர் தரப்பு நடந்து கொண்ட முறை தொடர்பில் பல்வேறு அதிருப்திகளும் நிலவி வரும் நிலையில் அது தொடர்பிலான பல்வேறு விடயங்களையும் தாங்கி இந்த இதழ் வருகிறது. அத்தோடு அரசியலில் இளைஞர் பங்கேற்பின் அவசியத்தை வலியுறுத்தியும், சிங்களவர்கள் தமிழர்களின் போராட்டங்கள் தொடர்பில் எவ்வாறான மனப்பதிவை கொண்டிருக்கிறார்கள் என்பதை அவர்களின் வடக்கு விஜயம் ஊடாக அறிந்தும், காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் இன்று எந்த நிலையில் உள்ளது, கட்டிளமை பருவத்தினரை எவ்வாறு வழிநடத்துவது என்கிற கட்டுரைகளையும் தாங்கி இம்மாத இதழ் வெளிவருகிறது.\nநிமிர்வு சித்திரை 2017 இதழ்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.\n3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்\nநிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.\nநிமிர்வு மாசி - பங்குனி 2021 இதழ்\nவகுப்பறை மேம்பாடும், வகுப்பறை முகாமைத்துவமும்\nபல்வேறு வகையான பரந்து பட்ட திறன்கள் மற்றும் நுட்பங்களை ஆசிரியர்கள் கையாள்வதன் மூலம், வகுப்பறையை சுமுகமான முறையிலும், மாணவர்களின் தே...\nயானையைக் காப்பாற்றிய வீடு அண்மையில் நடந்த கொழும்பு அரசியல் குழப்பத்தின் போது ரணிலுக்கு வரையறை இன்றி முண்டுகொடுத்து ரணிலை காப்பாற்றிய த...\nகார்த்திகை என்றதும் இயற்கையாகவே மனித மனங்கள் குளிரத் தொடங்கி விடும். கார்த்திகை பூக்கத் தொடங்கி விடும். அதே போன்று தமிழ்த் தேசிய மனங்க...\nதமிழ் மக்கள் ஒரு சமூகமாக மேலெழுவது எப்படி\nதமிழ் மக்கள் ஒரு சமூகமாக மேலெழுவது எப்படி எனும் கேள்விக்குப் பதிலளித்தார் சமூக, பொருளாதார ஆய்வாளரும் ஆலோசகருமான செல்வின். உண்மையான அபிவிர...\nசாட்சியங்கள் அற்ற இனவழிப்பு போரின் பெரிய சாட்சி இராயப்பு யோசப் ஆண்டகை\nநினைவுகளை பகிர்ந்து கொள்கிறார்கள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் தமிழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nimirvu.org/2019/03/blog-post_28.html", "date_download": "2021-04-10T12:14:35Z", "digest": "sha1:W6UZL3L2ICWXLTXMVI24FVMQKMKSFRMH", "length": 12748, "nlines": 59, "source_domain": "www.nimirvu.org", "title": "ஆசிரியர் பார்வை - நிமிர்வு", "raw_content": "\nஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்\nHome / ஆசிரியர்பார்வை / ஆசிரியர் பார்வை\nMarch 29, 2019 ஆசிரியர்பார்வை\nதொடர்ச்சியாக ஏமாற்றப்படும் தமிழ் மக்கள்\nமீண்டும் ஒரு தடவை சர்வதேச முன்றலில் தமிழ் மக்கள் தமக்கு நீதி வழங்குமாறு கேட்டிருக்கிறார்கள். சர்வதேச விசாரணை கோரியும், காலநீடிப்பு வழங்க வேண்டாம் என வலியுறுத்தியும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கில் பெருமளவு மக்கள் திரண்டு கடையடைப்பும், கண்டன ஆர்ப்பாட்டங்களும் நடத்தினார்கள். ஐ.நா மனிதவுரிமைக் கவுன்சில் வழமைபோல தனது கையாலாகாத்தனத்தை வெளிப்படுத்தியுள்ளது.\n“பொறுப்புக்கூறலில் இலங்கை மெதுவாக செயற்படுகிறது.வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும், உள்ளக நீதிப்பொறிமுறையில் உரிய நீதி கிடைக்குமா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஆகவே சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்புப் பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும்.” என ஐ.நா மனிதவுரிமை ஆணையாளர் இந்த 40 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பிலான அறிக்கையை சமர்ப்பித்து பகிரங்கமாகவ��� சுட்டிக் காட்டியுள்ளார்.\nஇதற்கு பதிலடியாக சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்பு நீதிப் பொறிமுறைக்கு ஒருபோதும் ஏற்க மாட்டோம் என இலங்கை வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன ஜெனீவாவில் வைத்து கூறியிருக்கிறார். சர்வதேசத்தின் கோரிக்கைகள் எவற்றுக்கும் இலங்கை செவிசாய்க்கப் போவதில்லை என்பது இதன்மூலம் அப்பட்டமாக தெரிகிறது.\nஅதேவேளை இக்கூட்டத் தொடருக்கு முன்னதாக சிறீலங்கா அதில் பங்கு பற்றக் கூடாதெனவும் அங்கு கொண்டு வரப்படும் பிரகடனத்துக்கு இணைஅனுசரணை வழங்கக்கூடாதெனவும் தெற்கில் பல குரல்கள் ஒலித்தன. இந்த ஆண்டு சிறீலங்காவுக்கு மேலும் ஒரு வருடம் காலநீடிப்பு வழங்கப்பட்டிருந்தாலும் அடுத்த வருடம் அரசாங்கம் இதில் பங்கு பற்றுமா என்பது கேள்விக்குறியே. அப்படி நிகழுமானால் ஐ.நா.ஊடாக சிறீலங்காஙவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு சீனா, அமெரிக்கா உள்ளிட்ட சிறீலங்காவின் நட்பு நாடுகள் உடன்படுமா என்பதுவும் கேள்விக்குறியே.\nதமிழரின் தேசிய விடுதலைப் போராட்டத்தை முற்றிலுமாக அழிக்க சிறீலங்கா அரசாங்கத்துக்கு உதவிய நாடுகளிடம் எமக்கு நீதியைப் பெற்றுத்தாருங்கள் என்று கேட்கும் நிலையில் நாம் இருப்பது தான் வேதனையானது. அந்த நாடுகள் இப்போது நல்ல வேடம் போடுகின்றன. தமிழ் மக்களுக்கு பொறுப்புக் கூறல் விடயத்தில் மாறி மாறி வருகின்ற சிங்கள ஆட்சியாளர்களும் ஒரே கொள்கையினையே பின்பற்றி வருகின்றார்கள். இவர்கள் அனைவரும் இணைந்து தமிழ்மக்களின் நீதி கேட்கும் குரல்களைப் படிப்படியாக நீர்த்துப் போகச் செய்ய முயற்சிக்கிறார்கள்.\nஇருந்தாலும், இவர்கள் எல்லோருக்கும் கேட்கும் படியாக எமது கோரிக்கைகளை மீண்டும் மீண்டும் ஐ.நா. மனித உரிமைக் குழுவில் உரத்துச் சொல்வோம். எமக்கு நீதி கிடைக்கும் வரை இப்போராட்டம் தொடர வேண்டியது அவசியம். அதற்கான பொது முன்னணி ஒன்றை த.தே.கூட்டமைப்பு உட்பட்ட முக்கிய அரசியல் கட்சிகளும் சிவில் சமூக அமைப்புக்களும் உருவாக்க வேண்டும்.\nஐ.நா மனித உரிமைக் கவுன்சிலில் எமது பிரச்சினைகள் பேசப்படும் போது அது சர்வதேசத்தில் இயங்கும் முற்போக்கு சக்திகளிடம் போய்ச் சேரும். அதனூடாக அவர்களுடன் அணியமைத்துக் கொண்டு எமக்கான தீர்வை அடைவதற்கான வழிவகைகளை ஆராய்வோம்.\nநிமிர்வு பங்குனி 2019 இதழ்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.\n3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்\nநிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.\nநிமிர்வு மாசி - பங்குனி 2021 இதழ்\nவகுப்பறை மேம்பாடும், வகுப்பறை முகாமைத்துவமும்\nபல்வேறு வகையான பரந்து பட்ட திறன்கள் மற்றும் நுட்பங்களை ஆசிரியர்கள் கையாள்வதன் மூலம், வகுப்பறையை சுமுகமான முறையிலும், மாணவர்களின் தே...\nயானையைக் காப்பாற்றிய வீடு அண்மையில் நடந்த கொழும்பு அரசியல் குழப்பத்தின் போது ரணிலுக்கு வரையறை இன்றி முண்டுகொடுத்து ரணிலை காப்பாற்றிய த...\nகார்த்திகை என்றதும் இயற்கையாகவே மனித மனங்கள் குளிரத் தொடங்கி விடும். கார்த்திகை பூக்கத் தொடங்கி விடும். அதே போன்று தமிழ்த் தேசிய மனங்க...\nதமிழ் மக்கள் ஒரு சமூகமாக மேலெழுவது எப்படி\nதமிழ் மக்கள் ஒரு சமூகமாக மேலெழுவது எப்படி எனும் கேள்விக்குப் பதிலளித்தார் சமூக, பொருளாதார ஆய்வாளரும் ஆலோசகருமான செல்வின். உண்மையான அபிவிர...\nசாட்சியங்கள் அற்ற இனவழிப்பு போரின் பெரிய சாட்சி இராயப்பு யோசப் ஆண்டகை\nநினைவுகளை பகிர்ந்து கொள்கிறார்கள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் தமிழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D?page=1", "date_download": "2021-04-10T11:56:55Z", "digest": "sha1:ISCSZM3DPRWL5ITIRWN4OUGO3A4AHXLZ", "length": 3174, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | உதயசூரியன் சின்னம்", "raw_content": "\nகொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n187 தொகுதிகளில் உதயசூரியன் சின்ன...\nகொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பின்னரும் தொற்று ஏற்படுவது ஏன்\nதாதாசாகேப் பால்கே விருது... ஆண்களால் ஆண்களுக்காக வழங்கப்படும் விருதா\nகுறியீடுகளும் ரெளத்திரமும் - 'கர்ணன்' விரைவு விமர்சனம்\nதடுப்பூசி பற்றாக்குறையாக இருக்கும் நேரத்தில் ஏற்றுமதி செய்வது சரியா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=12548", "date_download": "2021-04-10T11:21:28Z", "digest": "sha1:2QDBTSGH3PPHLX5DSRQKMVSW7V3M3FWB", "length": 6633, "nlines": 25, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - அஞ்சலி - ஹரிகதை கமலா மூர்த்தி", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | சாதனையாளர் | சமயம் | சிறுகதை | அஞ்சலி\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | கவிதைப்பந்தல் | சிறப்புப் பார்வை | மேலோர் வாழ்வில் | முன்னோடி\nமூத்த ஹரிகதைக் கலைஞரான கமலா மூர்த்தி (86) அமரரானார். இவர், 1932ல் சிதம்பரத்திற்கு அருகிலுள்ள லட்சுமிக்குடி கிராமத்தில், ராமச்சந்திர ஐயர், சீதாலட்சுமி அம்மாள் தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தார். ஆன்மீகப் பாரம்பரியமுள்ள குடும்பம். சிறுவயதிலேயே குரல்வளமும் இசைஞானமும் இருந்தன. சிதம்பரத்தில் புகழ்பெற்றிருந்த ராஜா பாகவதரிடம் முதலில் ஹரிகதை பயின்றார். ஒன்பதாம் வயதில் 'வத்சலா கல்யாணம்' என்ற தலைப்பில் இவரது அரங்கேற்றம் நிகழ்ந்தது. குருவின் மறைவுக்குப் பின் குடும்பம் திருவையாறில் குடியேறியது. அக்காலத்தில் புகழ்பெற்று விளங்கிய திருவையாறு அண்ணாசாமி பாகதவரிடம் சீடராகச் சேர்ந்து ஹரிகதா நுணுக்கங்களைப் பயின்றார். அப்போதே ஹரிகதையும் நிகழ்த்தி வந்தார். அது ஆண்களே ஹரிகதையில் கோலோச்சி வந்த காலம். அக்காலத்தில் பெண்களாக நுழைந்து சாதனை புரிந்தவர் சரஸ்வதி பாய் மற்றும் மணி பாய். அவர்கள் வரிசையில் கமலாவும் இணைந்தார். இரண்டு குருநாதர்களிடம் பயின்ற அனுபவத்தினால் மிகச்சிறப்ப��கக் கமலாவால் ஹரிகதையை நடத்த முடிந்தது. 1948ல் கிருஷ்ணமூர்த்தியுடன் திருமணம் நிகழ்ந்தது. மனைவியின் திறமையை அறிந்த அவர் உறுதுணையாக இருந்தார். அதனால் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் சென்று கமலா மூர்த்தியால் ஹரிகதை செய்யமுடிந்தது. வானொலி மற்றும் தொலைக்காட்சியிலும் இவரது நிகழ்ச்சிகளுக்கு நல்ல வரவேற்பு. இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்கும் சென்று ஹரிகதை நிகழ்த்திய பெருமை இவருக்கு உண்டு. 80 வயதைக் கடந்த பின்னரும் கூட ஹரிகதை சொல்வதை நிறுத்தாமல், ஆத்மார்த்தமாக அதனைச் செய்துவந்தார். நாடி வந்த இளையோருக்கு ஹரிகதையின் நுணுக்கங்களைச் சொல்லிக் கொடுத்தார்.\nதனது பேத்தி சுசித்ரா பாலசுப்பிரமணியன் (பார்க்க) சிறந்த ஹரிகதா நிபுணராகப் பரிணமிக்க உதவினார். கலைமாமணி விருது, மியூசிக் அகாதமி வழங்கிய டி.டி.கே. விருது, சங்கீத நாடக அகாதமி விருது உள்பட பல விருதுகளைப் பெற்றவர் இவர். தஞ்சாவூரில் வசித்து வந்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=12746", "date_download": "2021-04-10T11:44:20Z", "digest": "sha1:6UXZKEHU3LYJLD3IR3B5V3R4TMZNV5KM", "length": 33451, "nlines": 69, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சிறுகதை - கிரிஜா...", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | பொது | மேலோர் வாழ்வில்\nசூர்யா துப்பறிகிறார் | Events Calendar | முன்னோடி | கவிதைப் பந்தல் | ஹரிமொழி | சாதனையாளர் | சிறுகதை | சமயம் | அஞ்சலி\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nமாமா எவ்வழி மருமகன் அவ்வழி\n- பிரீதி வசந்த் | மே 2019 |\nகிரிஜா அவள் வயதிற்கு மிகப்பாந்தமாக இருப்பாள். அழுக்குச் சுடிதாரிலும் அவளின் ஆளுமை என்னை மிரளவைக்கும். செய்கிற வேலையில் சற்று அசந்தால், அவளுக்கு வரும் கோபத்தை ரசிக்காமல் விட்டதில்லை நான்.\nகிரிஜாவை நான் முதன்முதலில் அவள் 'அலுவலக' இடத்தில் வைத்துதான் சந்தித்தேன். அழுதுகொண்டிருந்தாள். சுற்றிக் கூட்டம். என்ன, ஏது என்று விசாரிக்க முடியாத அளவுக்கு 'சோ..ச்சூ' கொட்டும் வெற்றுக்கூட்டம். கூட்டத்தில் யாரோ ஒரு மீசைக்காரர், \"அட போங்கப்பா எல்லாரும். வேலையப் பாருங்க\" என்றுஅதட்டவும், மெல்ல நகர்ந்த இடைவெளியில்தான் கிரிஜாவின் அழுதழுது சிவந்த கண்களைக் காண நேர்ந்தது. பேசிக்கொண்டிருந்த பாடாவதி மீட்டிங்கைத் துண்டித்து, தானாகவே அவள்பின் சென்றன என் கைகளும் கால்களும்.\n\" என்று கேட்டு முடிப்பதற்குள் அவசர கதியில் ஒரு ரயில்வே போலீஸ்காரர் கிரிஜாவை வேறுபக்கம் இழுத்துச் சென்றுவிட்டார். பிறகு அவளை முழுதாக ஒரு வாரம் கழித்துதான் பார்த்தேன். ஆனால் போனமுறை பார்த்ததிலிருந்து முற்றிலும் வேறுபட்டிருந்தாள் கிரிஜா. முன்பைவிடத் தெளிவாக, அதே அழகோடு மிக நேர்த்தியாக இருந்தாள்.\nகண்முன்னே வேண்டுமென்றே பறந்து நம் கண்களைச் சுற்றவிட்டுப் பின் பறந்துபோகும் பட்டாம்பூச்சியைப் போல அங்குமிங்கும், முன்னும் பின்னும், என்று எங்கள் பெட்டியில் சுற்றிவந்து சில்லாப்பாய் பல வித்தைகளைக் காண்பித்த கிரிஜாவைச் சிரமப்பட்டு வாய்மூடிப் பார்த்தேன்.\nகிரிஜா எங்கோ தொலைந்து இங்கே காணக் கிடைக்கப் பெற்ற, தாம்பரம்-பீச் மின்சார ரயில் ஒன்றில் பெயரில்லா பதின்பருவ இளவரசி. சிலசமயம் தனியாக வலம்வருவாள். பல நேரங்களில் தன் சக 'சிப்பாய்களோடு' வலம்வருவாள்.\n\" என் எதிரே இருந்து சத்தமாக ஒரு பெரியவர் 'நக்கீரனில்' இருந்து வெளிப்பட்டு உச்சுக் கொட்டினார். இன்னொரு நாற்பது வயதுக்காரரோ கிரிஜாவை அங்கம்வாரியாக நோட்டம் விட்டுக் கொண்டிருந்தார். நான் அவரைப் பார்த்துத் திரும்புவதற்குள் அவள் சட்டென என்னருகே வந்து \"அரேய் சாரே\" என்று கணீரென்று கூவினாள். அதுவரை அவளை அவ்வப்போது பார்த்துக் கொண்டிருந்த அனைவரும் இப்போது அடித்துப் போட்டதுபோல் பார்த்தோம்.\n லாவகமாகப் பாவாடைக்குள் இருந்து, நான்காக மடித்து சடுதியில் பிரிக்கப்பட்ட ஒரு பெரிய வளையத்தில் தன்னிச்சையாக மாட்டிக்கொண்டு சுற்றிச்சுற்றி ஆடிப்பாடி வந்தாள். அதையே நாங்கள் கண்கொட்டாமல் பார்க்க, இரு கைகளையும் பின்னி பின்னால் கொண்டுபோய் வணக்கம் என்றாள். இப்போது 'நக்கீரர்' வாயில் ஜொள்.\nஅப்படியே பின்னால் வளைந்து தலையால் சுற்றிவந்து நிமிர்ந்து சலாம்போட்டு இடுப்பிலிருந்த ஒரு அழுக்குக் கைப்பையிலிருந்து ஒரு சுருக்குப்பையை எங்கள் அனைவரிடமும் மிடுக்காய்க் காண்பித்தாள். 'நக்கீரர்' முதலில் பாய்ந்து ஒரு ரூபாய் இட, அவளை அங்கம்வாரியாக நோட்டம் விட்டவரோ வேறுபக்கம் திரும்பிக் கொண்டார்.\nநானோ இந்த இளம்வித்தைக்காரியின் மாயத்திலிருந்து மீளாமல் அவளையே உற்றுப் பார்த்துக்கொண்டிருக்க, நக்கீரப் பெரியவர் அதட்டும் தொனியில், \"ஏன் சார், பார்த்துகிட்டேஇருக்கீங்களே. பாவம் ஏதாவது போடக்கூடாதா\n இப்போ இவ வருவா. அடுத்த ஸ்டேஷன்ல இவ ஆத்தா, அப்பன் வருவான். எல்லாருக்கும் போட்டுட்டே இருந்தா நாம எங்க போறது ஏதோ வித்தையா, பாத்தோமா, போனோமான்னு இருந்துடணும். இதுதான் நம்ம பாலிசி ஏதோ வித்தையா, பாத்தோமா, போனோமான்னு இருந்துடணும். இதுதான் நம்ம பாலிசி\" என்று ஒரே மூச்சில் தன் அகவாழ்வின் தத்துவநெறியை எடுத்து விளக்கினார், இவ்வளவு நேரம் அவளைக் கண்கொட்டாமல் சகட்டுமேனிக்குப் பார்த்துத் தீர்த்த நல்லவர்.\nஇதெல்லாம் கிரிஜா காதில் ஏன் விழப்போகிறது அவள் எங்களைக் கடந்துபோய் இதே வித்தையைச் சற்றும் களைப்பில்லாமல் அடுத்த இருக்கையில் காட்டத் துவங்கியிருந்தாள்.\nகிரிஜாவின் வேலைநேரமும் என் அலுவலகப் பிரயாண நேரமும் கிட்டத்தட்ட ஒன்றுதான். தினம் நான் ஏறும் பெட்டியிலோ, அதில் ஏறும்போது இறங்கும்போதோ, என்னைக் கடந்து செல்லும்போதோ என அவளை எப்படியாவது ஒவ்வொரு நாளும் பார்த்துவிடுவேன். இத்தனைக்கும் நான் அவளோடு நேரிடையாகப் பேசியதே இல்லை. அவளுக்குத் தமிழ் தெரியாது. எனக்கு அவளது மொழியின் பெயரே தெரியாது. அதனால் இன்னும் இலக்கணத்தில் பெயரிடப்படாத ஒரு ஈடுபாட்டோடு அவளைத் தங்குதடையின்றி நுட்பமாகப் 'பார்வையிடத்' தொடங்கி இருந்தேன். அவளை எத்தனை முறை பார்த்தாலும் ஒரு ரூபாய்கூட நான் தர்மமிட்டதில்லை. ஏனோ அவளுக்குப் பணம்போட நெருடலாக இருந்தது. அதனால் அரும்பாடு பட்டு அவளது அண்மையைத் தவிர்த்துவிடுவேன்.\nஇப்படித்தான் சில மாதம் முன் திடீரென்று கண்முன்னே தோன்றி \"சாரே\" என்றாள். ஒரு நிமிடம் நானும் அவளும் நேருக்குநேர் சந்தித்துக் கொள்கிறோம். அவள் கண்களின் காருண்யம் நொடிக்கு நொடி இறங்கி, அறுபதாவது நொடியில் என்னைப்பற்றிய ஏளனமாக மாறி, படாரென்று விலகிச் சென்றாள். அன்று அவளைப் பின்தொடர்ந்து இரு சிப்பாய்கள் வேறு. அவர்களிடம் கிரிஜா என்ன சொன்னாளோ தெரியவில்லை இரு சிப்பாய்களில் ஒருவன், என் காதருகே வந்து கடிப்பதுபோல் பாவ��ை பண்ணிவிட்டுத் தன் ஒட்டுப்போட்ட பின்புறத்தைக் காண்பித்து நக்கலடித்து விட்டு ஓடிவிட்டான். அப்போது நான் நெளிந்தாலும், இப்போது இதை எழுதும்போது சிரிப்பாகத்தான் இருக்கிறது. கிரிஜா என்னை மிகமட்டமாக நினைத்திருக்கக்கூடும்.எனினும் அவளுக்குக் காசிட என் மனம் உடன்பட மறுத்ததால் அலட்டிக்கொள்ளாமல் அவளை, அவளின் வருகையை, ரசித்துக் கொண்டிருந்தேன்\nஒரு பத்துப் பதினைந்து நாள் கழித்து அவளைப் பார்க்க நேர்ந்தது. முன்பைப்போல அவ்வளவு சூட்டிகை இல்லாமல், என்னவோ போட்டு இம்சிப்பது போல ஒருவித கலவரத்தோடு சுற்றிக்கொண்டிருந்தாள். பிறகுதான் கூர்ந்து கவனித்தேன். இதுவரை அவளின் கிழிந்த சுடிதார் மறைக்காத இடங்களை இழுத்துச் சொருகிப் பிடித்துக்கொண்டிருந்த ஒரே ஒரு ஊக்கும் வாய்பிளக்க எத்தனித்திருந்தது. இதுவரை நான் ரகசியமாக ரசித்துவந்த பதின்பருவச் சிறுமி இளம்பருவப்பெண் ஆகியிருக்கிறாள் என எனக்கு உரைத்ததும் சில திகிலான சிந்தனைகள் என் ஆழ்மனதை உலுக்கின.\nஇந்தப் பெருமாற்றத்தை இப்பெண் எவ்வாறு எதிர்கொள்கிறாள் இவள் அருகில் யார் இருக்கிறார்கள் இவள் அருகில் யார் இருக்கிறார்கள் ஆத்திரம் அவசரத்திற்கு இவள் யாரை நாடுவாள் ஆத்திரம் அவசரத்திற்கு இவள் யாரை நாடுவாள் எப்படிக் காத்துக் கொள்வாள் இவளைச் சுற்றி விமர்சிக்க ஆண்கள் இருப்பார்கள். ஆனால் விவரிக்கத் தோழிகள் உண்டா மொத்தத்தில் இவள் யார் இவளுடைய இடத்தில் என் மகளை வைத்து என்னால் நினைத்து... நினைக்கக்கூட முடியவில்லை. 'பேஸ்புக்'கில் வருகிற ஆயிரம் மீட்டெடுப்புச் சம்பவங்களுக்கும் விழிப்புணர்வுச் செய்திகளுக்கும் பதிலுக்குப்பதில் பத்தி எழுதிப் பரப்பும் மனது நிதர்சனத்தில் இப்படி மடிந்துபோக இருந்தது ச... என்ன ஒரு விகார மனது\n\"சார்\" என்ற அதிகாரக் குரலில் என் சிந்தனையில் இருந்து மீண்டு குரல்வந்த திசை நோக்கினேன்.\n\"கொஞ்சம் தள்ளுங்க சார். உங்களதான்\nநான் பரவலாக உட்காந்திருந்த இடத்தில் கொஞ்சம் மிச்சம் பிடித்து நகர்ந்துகொள்ள என் அருகில் அமர்ந்துகொண்டான் அவன். மடிக்கணினி, அலைபேசி, காதில் செருகிய இசைகேட்பான் என நவீனயுகத்தின் கவசகுண்டலங்கள் எதுவும் அணிந்திராத அதிசய இளைஞன் அவன். வெளியூர் வாசனை, சிநேகமான முகம், எப்போதோ குடித்து நிறுத்திய சிகரெட் பழக்கத்தின் கருத்த உதடுகள், கைப்பை, புத்தகம், சாப்பாட்டுக் கூடை எனப் பிரயாண இத்யாதிகள் எதுவுமில்லாத சீக்கிரத்தில் கண்டுகொள்ளப்படாத எங்கேயோ ஏறி எங்கேயோ இறங்கும் ஜனக்கூட்டத்தில் கலந்து காணாமல் போகும் அசாதாரண இளைஞன். வெகு சீக்கிரமே எங்களின் தினசரிப் பயணத்தில் சந்திக்கும் பெயர்தெரியாத, பரிச்சயமான முகவரிசையில் அவனும் இணைந்துகொண்டான். அவ்வளவு சீக்கிரத்தில் யாரிடமும் பேச்சுக் கொடுக்கமாட்டான். இத்தனை விஷயத்தில் மாறுபட்டு இருந்தாலும் அவன் ஒரு விஷயத்தில் எங்களைமாதிரி இருந்தான். அது - கிரிஜாவை ரசிப்பது\nமுதல்முறை அவள் வித்தையைப் பார்த்தபோது என்னைப்போலவே கண்கொட்டாமல் பார்த்தான். என்னைப்போலவே காசிடாமல் நகர்ந்தும் கொண்டான். ஒவ்வொரு முறையும் அவளை மானசீகமாக எதிர்பார்க்க ஆரம்பித்தான். தினமும் அவள் வருகையை எதிர்பார்ப்பது போல அவன் கண்கள் தேடி அலைபாய்ந்ததைக் கவனித்தேன். திடீரென்று ஒருநாள் வித்தை முடிந்ததும் அவளுக்குக் காசிடுவதுபோல அவளின் மிருதுவான கைகளை என் கண்ணெதிரே ஸ்பரிசிக்கத் தொடங்கினான். என்ன ஒரு திமிர்... சுரீர் என்று ஏதோ சொல்லப்போகிறாள் என் கிரிஜா என்று நினைத்து அவளைப் பார்த்தால், வெட்கத்தில் நெளிந்தபடி ஓரிரு நொடிகளில் லாவகமாக ஆனால் மிருதுவாக, கைகளை விலக்கிக்கொண்டாள்\nஅதுமுதல் இவன் அவளை யாருக்கும் தெரியாதென்று நினைத்துக் கண்ணால் ஜாடை பேசுவதும் அவள் கூச்சத்தில் நெளிவதும், திரும்பக் கண்மொழி பேசுவதும் தொடர்ந்தது.\nநாளடைவில் கிரிஜா எங்கள் கம்பார்ட்மெண்டில் ஏறியதும் அவன் இருக்கிறானா என்பதை முதலில் நோட்டமிட்டுக் கொண்டு, அவன் இருந்தால் மிகப்பாங்காக அவனருகில் உட்காரத் தொடங்கினாள். இது எங்களுக்குள் தற்காலிக சலசலப்பை உண்டாக்குவதை உணர்ந்த அவள், ஒரு ஓரமாகக் கம்பியின் கடைசியில் நிற்க, இவன் அவளருகே நின்றுகொள்ள இருவரும் கைகோத்துப் பேசலாயினர்.\n\" என்று அருகில் இருந்தவர் சொல்ல இன்னொருவர், \"ஆட்டத்த நிப்பாடிட்டா பாத்தீங்களா\n\"ம்ம்... அந்தப் பொடியனுங்கள வேற காணோம். இவள எங்க காண்றது. ஆமா இந்தப் பய எங்க இறங்குறான்\" என்றதும் எல்லாரும் ஒருசேர என்னைப் பார்த்தார்கள்.\n\"எனக்குத் தெரியாதுங்க. நீங்க இறங்குன அடுத்த ஸ்டேஷன்ல நானும் இறங்கிடுவேன்\" என்றதும் சப்பென்று ஆகிவிட்டது அவர்களுக்கு.\n\"சார் ரொம்பப் 'பார்த்தார்'. ஒண்ணும் வேலைக்கு ஆகல. நேத்தைக்கு வந்தவன் எப்படி ஜரூரா இருக்கான் பாத்தீங்களா\" என்று என்னைக் கண்ணடித்து நாற்பது வயதுக்காரர் சொல்ல, கமுக்கமான சிரிப்பலை பரவியது.\nநான், \"சார் என்ன பேசறீங்க அந்த மாதிரி எல்லாம் இல்லை அந்த மாதிரி எல்லாம் இல்லை\" என்றதும் \"ஹீ ஹீ.. சரிசரி..\" என்று அவரவர் வேலையில் முழுகிப் போயினர் அனைவரும். எனக்கு என்னமோபோல் ஆகிவிட்டது\" என்றதும் \"ஹீ ஹீ.. சரிசரி..\" என்று அவரவர் வேலையில் முழுகிப் போயினர் அனைவரும். எனக்கு என்னமோபோல் ஆகிவிட்டது 'ச.. இனிமேல் இந்தப் பெட்டியில் ஏறவே கூடாது' என ஒருமனதாக முடிவெடுத்தேன். ஆனால் என் கிரிஜா.. கிரிஜாவைப் பார்க்காமல் எப்படி இருப்பது 'ச.. இனிமேல் இந்தப் பெட்டியில் ஏறவே கூடாது' என ஒருமனதாக முடிவெடுத்தேன். ஆனால் என் கிரிஜா.. கிரிஜாவைப் பார்க்காமல் எப்படி இருப்பது இப்போது அவள் என்ன செய்கிறாள் இப்போது அவள் என்ன செய்கிறாள் பார்த்தேன்... பார்த்ததும் அதிர்ந்து போனேன்.\nதங்களை யாருமே கவனிக்கவில்லை என்கிற எண்ணத்தில், காற்றுப்புகா இடைவெளியில் கன்னாபின்னாவென்று அலைந்த அவளின் கூந்தல் மறைவில் காதல் செய்துகொண்டிருந்தனர் இருவரும் மனம் கனத்துப்போய் குனிந்துகொண்டாலும் எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. 'பளார்' என்றுஅவனைஅறைந்தால் மனம் கனத்துப்போய் குனிந்துகொண்டாலும் எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. 'பளார்' என்றுஅவனைஅறைந்தால் 'யார் சார் நீங்க' என அவன் கேட்டுவிட்டால் கேட்கட்டுமே. அறை வாங்கிய பின்தானே கேட்பான் கேட்கட்டுமே. அறை வாங்கிய பின்தானே கேட்பான் சுரீர் என்று உறைக்கட்டும். இப்படி அபலைப் பெண்களை ஆசை காட்டுவதை... 'அபலையா சுரீர் என்று உறைக்கட்டும். இப்படி அபலைப் பெண்களை ஆசை காட்டுவதை... 'அபலையா மண்ணாங்கட்டி நாங்கள் இருவரும் காதலிக்கிறோம்' என அவள் பாஷையில் கிரிஜா கூறினால்\nபல்வேறு காட்டமான சிந்தனைகளில் சிக்கிய மனது, அழுத்தம் தாங்காமல் வருகிற ஸ்டேஷனில் இறங்கிவிடலாமென எழுந்து கம்பியோரம் நின்றுகொண்டேன். கிரிஜா என்னைக் கண்டுகொள்ளவே இல்லை. எப்படிக் கண்டுகொள்வாள் அவள் பார்வையில் நான் ஒரு மகா கஞ்சன், தேகம் நோக்குபவன், ஒரு சராசரி ஆண் அவள் பார்வையில் நான் ஒரு மகா கஞ்சன், தேகம் நோக்குபவன், ஒரு சராசரி ஆண் ச... இவன் மட்டும் என்னை சிநேகமாகப் ���ார்த்தான் ஆச்சரியமாக பதில்பார்வை பார்த்துவிட்டு வந்த இடத்தில் இறங்கிக்கொண்டேன் நான்.\nகொஞ்ச நாளைக்கு அவளைப் பார்க்கவில்லை. பழைய கம்பார்ட்மென்டிலும் ஏறவில்லை. ஓரிரு மாதம் கழித்து என்னை அவ்வபோது அசௌரியமாக அரிக்கும் மனதின் லஜ்ஜையைப் போக்கப் பழைய இடத்தில் போய் அமர்ந்தேன். சண்டையிட்டு மீண்டும் திரும்பிய பங்காளியைப்போல நலம் விசாரிப்புகள் என்னை என்னவோ செய்ய, சற்றுநேரம் அவர்களோடு தினசரியில் என்னை ஆசுவாசப் படுத்திக்கொண்டு இடைவெளிவிட்டு அவர்கள் இருவரையும் தேட ஆரம்பித்தேன். நான்கைந்து ஸ்டேஷன் வரையில் யாரையும் காணவில்லை\nஅவனை, அவளை, அவளின் ஊர்க்காரர்களை... யாரையுமே காணவில்லை.\n\" என்றதும் கிளுக்கெனச் சிரித்தார் என் அருகில் இருந்தவர். நான் கோவமாகப் பார்த்ததும், \"ஹி ஹி.. அவங்க ரெண்டு பேரையும் ரொம்பநாளா காணும் சார்.\"\n\"ரெண்டுபேரும் கல்யாணம் கில்யாணம் பண்ணியிருப்பாங்களோ\" என்றார் நக்கீரப் பெரியவர்.\n\" என்று பொத்தாம் பொதுவாக உச்சுக் கொட்டியபின் யாரும் எதுவும் அதைப்பற்றி பேசாததால், அரைநொடி அமைதிக்குப் பின் அன்னியோன்மாக அரசியல் பேச ஆரம்பித்தனர். நான்மட்டும் அவளைத் தேடிக்கொண்டுதான் இருந்தேன்\nஆறேழு மாதம் கடந்தது. கிரிஜாவையும் அவனையும் நான் கொஞ்சம் கொஞ்சமாக மறந்திருந்த சமயம். ஒருநாள் காலை அவசரகதியில் அடித்துப்பிடித்து முன்னால் இருக்கும் கம்பார்ட்மென்டில் ஏறி ஹப்பாடா என்று மூச்சு வாங்கினேன். அவ்வளவு கூட்டம் கம்பியின் ஓரம் நின்றுகொண்டிருந்த நான் எங்கேயாவது இடம் கிடைக்குமா எனச் சுற்றிமுற்றிப் பார்த்து என் நேரெதிரே ஒரு பெரிய வட்ட இடைவெளி தென்பட்டது.\n\"என்ன சார் இது அவ்வளவு இடம் காலியா இருக்கு கொஞ்சம் நகருங்க\" என்றேன் உரத்த குரலில்.\n\" என்று ஒரு இளைஞன் நக்கலடிக்க சிரிப்பலையில் மிதந்துபோய் அந்த இடைவெளியில் கலந்தேன். முன் நின்று கொண்டிருந்தவர்களை விலக்கிப் பார்த்தால் கம்பியின் அந்த ஓரம் ஒரு பச்சிளங் குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது. அருகே தாய் அசந்து தூங்கிக் கொண்டிருந்தார்.\n\"பாத்தீங்களா சார். ஏசி எஃபக்டுல தூங்குறா பாருங்க. எவ்வளவு சத்தம் போட்டும்... ஊஹூம், நகர மாட்டேங்கிறா. ஆர்.பி.எஃப். வந்தாதான் இருக்கு இவளுக்காக\" என்று ஒருவர் சொல்ல எனக்கு இடம் கிடைக்காத கோபத்தில், \"ஏய்\" என்று ��ருவர் சொல்ல எனக்கு இடம் கிடைக்காத கோபத்தில், \"ஏய்\" என்று அந்தப் பெண்ணை நோக்கிப் பெருங்குரல் கொடுத்தேன்.\nசற்றும் அதிராமல், தலைநிமிர்த்தி ஒருகணம் என்னை எதிர்நோக்கிப் பார்த்து, புடவையைச் சரிசெய்துகொண்டு, பின் தன் குழந்தையைத் தன்னோடு சேர்த்து அணைத்துக்கொண்டு மீண்டும் சலனமில்லாமல் தூக்கத்திற்குப் போனாள்... அந்த அம்மா\nமாமா எவ்வழி மருமகன் அவ்வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://athavannews.com/2021/1208790", "date_download": "2021-04-10T11:50:26Z", "digest": "sha1:JHTYZ4FWBWIFU4A7X32DP63SXQSW6AWE", "length": 9885, "nlines": 153, "source_domain": "athavannews.com", "title": "60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே அஸ்ட்ராஸெனெகா கொவிட்-19 தடுப்பூசி: போர்த்துல் திட்டம்! – Athavan News", "raw_content": "\n60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே அஸ்ட்ராஸெனெகா கொவிட்-19 தடுப்பூசி: போர்த்துல் திட்டம்\n60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே அஸ்ட்ராஸெனெகா கொவிட்-19 தடுப்பூசியை போர்த்துகல் பரிந்துரைக்கும் என்று சுகாதார ஆணையம் டிஜிஎஸ் தெரிவித்துள்ளது.\nதடுப்பூசி பணிக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஹென்ரிக் மெலோ, இந்த முடிவு தடுப்பூசி செலுத்தலின் சிறிய தாக்கத்தை மட்டுமே ஏற்படுத்தும் என கூறினார்.\nஏற்கனவே சுமார் 4 இலட்சம் அளவு அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.\nஇருப்பினும் தடுப்பூசியின் பாதுகாப்பு கருதி, இனி வரும் நாட்களில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசியை செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபக்கவிளைவுகள் ஏற்படுவது மிகவும் அரிதான நிகழ்வு தான் என்பதால், ஏற்கனவே அஸ்ட்ராஸெனகா தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.\nஜூன் மாதத்திற்குள் போர்த்துகல் மேலும் 1.4 மில்லியன் அஸ்ட்ராஸெனெகா அளவைப் பெறும் என்று எதிர்பார்க்கிறது. போர்த்துகல் ஃபைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகளையும் பயன்படுத்துகிறது.\nஹங்கேரியில் கொவிட்-19 தொற்றினால் மொத்தமாக ஏழு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nபிரான்ஸில் 10 மில்லியன் பேருக்கு கொவிட்-19 தடுப்பூசி\nஹங்கேரி: ஏழு இலட்சத்தை நெருங்கும் கொவிட்-19 பாதிப்பு\nஅஸ்ட்ராஸெனெகா தடுப்பூசியால் அரிதான அளவு பக்க விளைவுகளே ஏற்படும்: ஐரோப்பிய மருந்துகள் நிறுவனம்\nஐரோப���பாவினை தொடர்ந்தும் அச்சுறுத்தும் கொரோனா\nகிரீன்லாந்து நாடாளுமன்றத் தேர்தலை உன்னிப்பாக கவனித்துவரும் சர்வதேச நாடுகள்\nமணிவண்ணனை சந்திக்க சட்டத்தரணிகளுக்கு அனுமதி மறுப்பு\nஇலங்கை சிங்கள பௌத்த நாடல்ல: ஆதிக் குடிகள் தமிழர்களே- ஜனாதிபதியின் கருத்துக் குறித்து சி.வி.\nஇலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து\nயாழில் நாளை முதல் அமுலுக்குவரும் அதிரடி நடவடிக்கை\nமனித குலத்தின் இனப் பெருக்கத்தை மாற்றியமைக்கும் நவீன சுற்றுச்சூழல்- அதிர்ச்சியளித்துள்ள ஆராய்ச்சி\nமியன்மரில் இராணுவ புரட்சி- சிறைபிடிக்கப்பட்டார் ஆங் சான் சூகி\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nகுரேஷியாவில் கொவிட்-19 தொற்றினால் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nசையது முஷ்டாக் அலி: இரண்டாவது முறையாக மகுடம் சூடியது தமிழ் நாடு அணி\nகொவிட் தொற்று பரவும் பணியிடங்களை மூடுவதற்கு பிரிட்டிஷ் கொலம்பியா அரசாங்கம் நடவடிக்கை\nகொரோனா தொற்றில் இருந்து மேலும் 184 பேர் குணமடைவு\nமேற்கு வங்கத்தில் வாக்குச்சாவடி அருகில் துப்பாக்கிச் சூடு- நால்வர் உயிரிழப்பு\nமாற்றுத்திறனாளிகள் காப்பகம் மாவட்டம் தோறும் அமைக்கப்பட வேண்டும்\nகொவிட் தொற்று பரவும் பணியிடங்களை மூடுவதற்கு பிரிட்டிஷ் கொலம்பியா அரசாங்கம் நடவடிக்கை\nகொரோனா தொற்றில் இருந்து மேலும் 184 பேர் குணமடைவு\nமேற்கு வங்கத்தில் வாக்குச்சாவடி அருகில் துப்பாக்கிச் சூடு- நால்வர் உயிரிழப்பு\nமாற்றுத்திறனாளிகள் காப்பகம் மாவட்டம் தோறும் அமைக்கப்பட வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://athavannews.com/tag/jennifer-brady", "date_download": "2021-04-10T12:23:47Z", "digest": "sha1:A6OJMTSHSX36FLSG7EWARYAZNK3GJI2J", "length": 5692, "nlines": 110, "source_domain": "athavannews.com", "title": "Jennifer Brady – Athavan News", "raw_content": "\nஅவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ்: காலிறுதி போட்டியில் முக்கிய வீராங்கனைகள் மோதல்\nஇந்த ஆண்டியின் முதலாவது கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் இடம்பெற்று வருகின்றது. விறுவிறுப்பாக இடம்பெற்றுவரும் இந்த தொடரில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு ...\nஇலங்கை சிங்கள பௌத்த நாடல்ல: ஆதிக் குடிகள் தமிழர்களே- ஜனாதிபதியின் கருத்துக் குறித்து சி.வி.\nஇலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து\nயாழில் நாளை முதல் அமுலுக்குவரும் அதிரடி நடவடிக்கை\nமனித குலத்தின் இனப் பெருக்கத்தை மாற்றியமைக்கும் நவீன சுற்றுச்சூழல்- அதிர்ச்சியளித்துள்ள ஆராய்ச்சி\nமியன்மரில் இராணுவ புரட்சி- சிறைபிடிக்கப்பட்டார் ஆங் சான் சூகி\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nகுரேஷியாவில் கொவிட்-19 தொற்றினால் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nசையது முஷ்டாக் அலி: இரண்டாவது முறையாக மகுடம் சூடியது தமிழ் நாடு அணி\nமணிவண்ணனுக்கு பிணை வழங்கியது அரசாங்கமா, நீதிமன்றமா\nகொவிட் தொற்று பரவும் பணியிடங்களை மூடுவதற்கு பிரிட்டிஷ் கொலம்பியா அரசாங்கம் நடவடிக்கை\nகொரோனா தொற்றில் இருந்து மேலும் 184 பேர் குணமடைவு\nமேற்கு வங்கத்தில் வாக்குச்சாவடி அருகில் துப்பாக்கிச் சூடு- நால்வர் உயிரிழப்பு\nமணிவண்ணனுக்கு பிணை வழங்கியது அரசாங்கமா, நீதிமன்றமா\nகொவிட் தொற்று பரவும் பணியிடங்களை மூடுவதற்கு பிரிட்டிஷ் கொலம்பியா அரசாங்கம் நடவடிக்கை\nகொரோனா தொற்றில் இருந்து மேலும் 184 பேர் குணமடைவு\nமேற்கு வங்கத்தில் வாக்குச்சாவடி அருகில் துப்பாக்கிச் சூடு- நால்வர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ctr24.com/%E0%AE%90-%E0%AE%A8%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF-14/", "date_download": "2021-04-10T12:05:39Z", "digest": "sha1:HPRPSMO34XXNO4PVRWOJZB74FCA473EC", "length": 11249, "nlines": 154, "source_domain": "ctr24.com", "title": "ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில், சிறிலங்காவுக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும் - CTR24 ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில், சிறிலங்காவுக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும் - CTR24", "raw_content": "\nமணிவண்ணன் பிணையில் விடுதலை (வீடியோ இணைப்பு)\nசிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் கவலை…\nமணிவண்ணனின் கைது தொடர்பில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி\nசாதகமான முடிவை எடுத்திருக்கிறார் ஜனாதிபதி\nபாடசாலை வளாகத்திற்குள் புகுந்து கும்பலொன்று அட்டகாசம்\nஉயிர்த்த ஞாயிறன்று தாக்குதலூக்கான இழப்பீட்டு வழக்குகள் நீர்கொழும்பு நீதிமன்றத்தில்\nசினோபார்ம் தடுப்பூசிக்கு தடை கோரி உயர் நீதிமன்றத���தில் மனு\nதகவல் திணைக்களத்தின் பணிப்பாளரானார் மொஹான்\nமக்கள் பிரதிநிதிகளுக்கு பாதுகாப்பு இல்லை – விஜய்\nயாழ்.மேயர் கைதுக்கு கனடிய மேயர்கள் கண்டனம்\nஐ.நா. மனித உரிமைகள் பேரவையில், சிறிலங்காவுக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும்\nஐ.நா. மனித உரிமைகள் பேரவையில், சிறிலங்காவுக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும் என, இந்தியாவின் முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான சிதம்பரம் தெரிவித்துள்ளார்.\nஇந்த தீர்மானம் மீது திங்கட்கிழமை வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ள நிலையில், தமது கீச்சகப் பக்கத்தில் பதிவிட்டுள்ள, சிதம்பரம், சிறிலங்கா அரசின் மனித உரிமை மீறலுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வருவது குறித்து ஐ.நா. பரிசீலனை செய்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.\n“மனித உரிமைகள் மறுக்கப்பட்ட தமிழர்கள் மற்றும் பிற சமூகங்களின் பக்கம் இந்தியா நிற்க வேண்டும்.\nசிறிலங்காவில் தமிழர்கள் மீது இடம்பெற்ற மனித உரிமை மீறல்களை சிறிலங்கா தொடர்ந்து ஏற்க மறுத்து வருவது வருத்தமளிக்கிறது.” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nPrevious Postஉலக மகிழ்ச்சி அறிக்கையில் கனடா 15 ஆவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது Next Post9, 10, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு மறு அறிவிப்பு வரும் வரை விடுமுறை\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது\nமணிவண்ணன் பிணையில் விடுதலை (வீடியோ இணைப்பு)\nசிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் கவலை…\nமணிவண்ணனின் கைது தொடர்பில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி\nதினமும் இரவு 10.00 முதல் 11.00 வரை\nதினமும் இரவு 8.00 முதல் 8.30 வரை\nதினமும் இரவு 7.00 முதல் 8.00 வரை\nதிங்கள் - வெள்ளி காலை 9.00 முதல் 10.00 வரை\nபுதன் மதியம் 1.00 முதல் 2.00 வரை\nதினமும் காலை 7.00 முதல் 7.30 வரை\nஞாயிறு இரவு 9.00 முதல் 10.00 வரை\nவெள்ளி இரவு 9.00 முதல் 11.00 வரை\nசெவ்வாய் மற்றும் வியாழன் காலை 10.30 முதல் 11.30 வரை\nதினமும் மாலை 4.00 முதல் 5.00 வரை\nதிரு முருகேசு கந்தசாமி-ஓய்வுபெற்ற தபால் உத்தியோகத்தர்\nயாழ். சுன்னாகம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு\nமரணஅறிவித்தல் திருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு அவர்களின் மரண...\nமணிவண்ணன் பிணையில் விடுதலை (வீடியோ இணைப்பு)\nசிறிலங்காவுக்கான அமெர���க்கத் தூதுவர் கவலை…\nமணிவண்ணனின் கைது தொடர்பில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி\nசாதகமான முடிவை எடுத்திருக்கிறார் ஜனாதிபதி\nபாடசாலை வளாகத்திற்குள் புகுந்து கும்பலொன்று அட்டகாசம்\nஉயிர்த்த ஞாயிறன்று தாக்குதலூக்கான இழப்பீட்டு வழக்குகள் நீர்கொழும்பு நீதிமன்றத்தில்\nசினோபார்ம் தடுப்பூசிக்கு தடை கோரி உயர் நீதிமன்றத்தில் மனு\nதகவல் திணைக்களத்தின் பணிப்பாளரானார் மொஹான்\nமக்கள் பிரதிநிதிகளுக்கு பாதுகாப்பு இல்லை – விஜய்\nயாழ்.மேயர் கைதுக்கு கனடிய மேயர்கள் கண்டனம்\nஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்தார் ரூடோ\nபுலம்பெயர் பண்ணைத் தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி\nகடந்த 24 மணித்தியாலத்தில் 7,982 பேர் பாதிப்பு\nதமிழகத்திலும் இரவு நேர ஊரடங்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dialforbooks.in/product/9788183686112_/?add-to-cart=1230", "date_download": "2021-04-10T12:02:47Z", "digest": "sha1:WNQPCJZTM5TKYXLLFHY5DFXS76SDXXDZ", "length": 5511, "nlines": 117, "source_domain": "dialforbooks.in", "title": "ஹார்ட் அட்டாக் – Dial for Books", "raw_content": "\nHome / பொது / ஹார்ட் அட்டாக்\nமாரடைப்பை முன்கூட்டியே தெரிந்துகொள்ள முடியுமாஆஞ்சியோகிராம், ஆஞ்சியோபிளாஸ்டி, ஸ்டென்ட் பைபாஸ் அறுவைச் சிகிச்சையால் உயிருக்கு ஆபத்து வருமாஆஞ்சியோகிராம், ஆஞ்சியோபிளாஸ்டி, ஸ்டென்ட் பைபாஸ் அறுவைச் சிகிச்சையால் உயிருக்கு ஆபத்து வருமாஅறுவைச் சிகிச்சையை யாருக்கு செய்யலாம்அறுவைச் சிகிச்சையை யாருக்கு செய்யலாம் யாருக்கெல்லாம் செய்யக் கூடாதுஆஞ்சியோபிளாஸ்டி, பைபாஸ் சர்ஜரிக்குப் பிறகு மீண்டும் மாரடைப்பு வருமாஏழை மக்கள் இலவசமாக பைபாஸ் உள்ளிட்ட பிற இதய நோய் சிகிச்சைகளைப் பெற என்ன வழிஏழை மக்கள் இலவசமாக பைபாஸ் உள்ளிட்ட பிற இதய நோய் சிகிச்சைகளைப் பெற என்ன வழிஇரண்டாவது மாரடைப்பு எப்போது வரும்இரண்டாவது மாரடைப்பு எப்போது வரும் அதைத் தடுப்பது எப்படிபோன்ற மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்களுக்கான நவீன சிகிச்சை முறைகள், மாரடைப்பைத் தவிர்க்கும் வாழ்க்கை முறை மாற்றங்கள் போன்றவற்றைப் பற்றி விரிவாக எடுத்துச் சொல்கிறது இந்தப் புத்தகம்.நூலாசிரியர் இ. பக்தவச்சலம், பொது மருத்துவத்தில் எம்.டி. பட்டம் பெற்றவர். காச நோய் மற்றும் நெஞ்சக நோய்களுக்கான சிறப்பு டிப்ளமோ முடித்தவர். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். 36 ஆண்டுகளாக மருத்துவச் சேவை ஆற்றி வரும் இவர், பொது மருத்துவம், இதயம், நுரையீரல் பிரச்னைகளுக்கு சிறப்பு ஆலோசனைகள் வழங்கி வருகிறார்.\nHIV – கொல்லப் பிறந்த கொடுங்கோலன்\nஅல் காயிதா பயங்கரத்தின் முகவரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://enewz.in/sabarimala-new-rules", "date_download": "2021-04-10T12:19:52Z", "digest": "sha1:JFC4U6WOSMCIRW6EBKGUP2CSNWMYKB22", "length": 12546, "nlines": 185, "source_domain": "enewz.in", "title": "சபரிமலையில் இன்று முதல் தினசரி 5000 பக்தர்களுக்கு அனுமதி - தேவஸ்தானம் அறிவிப்பு!!", "raw_content": "\nசபரிமலையில் இன்று முதல் தினசரி 5000 பக்தர்களுக்கு அனுமதி – தேவஸ்தானம் அறிவிப்பு\nதல அஜித் ஷாலினியுடன் எடுத்த கியூட் போட்டோஸ் – ட்ரெண்டாக்கும் ரசிகர்கள்\nபாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் அண்ணியுடன் செய்யும் கூத்தை பாருங்களே – வைரலாகும் புகைப்படம்\nவிஜய் டிவியில் சித்ராவிற்கு இப்படி ஒரு விருதா\nகேரள மாநிலம் சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று முதல் தினசரி 5000 பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படும் என தேவஸ்தான நிர்வாகம் அறிவித்து உள்ளது. கொரோனா ஊரடங்கிற்கு மத்தியில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டு வரும் நிலையில், நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.\nகொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் இறுதியில் இருந்து ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால் அனைத்து வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படவில்லை. பின்னர் ஊரடங்கில் வழங்கப்பட்ட தளர்வுகள் காரணமாக சிறிது சிறிதாக கோவில்கள் திறக்கப்பட்டன. சபரிமலை அய்யப்பன் கோவிலும் கடந்த 16ம் தேதி மண்டல பூஜைக்காக திறக்கப்பட்டது. அதன் பின்னர் நாள்தோறும் 2000 பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டது.\nENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க\nஇருப்பினும் சனி, ஞாயிறு ஆகிய விடுமுறை நாட்களில் மட்டும் 3000 பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். ஆன்லைன் புக்கிங், கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. தற்போது சபரிமலை சீசன் தொடங்கி உள்ளதால் ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் கடைபிடித்து கோவிலுக்கு செல்வது வழக்கம். இதனால் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கக் கோர�� கேரள அரசிடம் முறையிடப்பட்டது.\nமுதல்வர் வேட்பாளரை பாஜக ஏற்காவிட்டால், தனித்து தான் போட்டி\nமேலும் உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதிகள் இன்று முதல் (டிசம்பர் 20) சபரிமலையில் தினசரி 5000 பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கலாம் என்றும் அதே நேரத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் எவ்வித தளர்வுகளும் கிடையாது எனவும் உத்தரவிட்டு உள்ளனர். இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nPrevious article‘கல்யாணமாவது, குடும்பமாவது ஆளை விடுங்க’ – பீட்டர் பாலை பற்றி பேசிய வனிதா\nNext articleஅயோத்தியில் புதிதாக கட்டப்படும் பிரம்மாண்ட மசூதி – மாதிரி வரைபடம் வெளியீடு\nதல அஜித் ஷாலினியுடன் எடுத்த கியூட் போட்டோஸ் – ட்ரெண்டாக்கும் ரசிகர்கள்\nதமிழ் சினிமாவில் உச்சகட்ட நடிகராக இருக்கும் தல நீண்ட நாட்களுக்கு பிறகு ஷாலினி உடன் இணைந்திருக்கும் புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இதனை தல ரசிகர்கள்...\nபாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் அண்ணியுடன் செய்யும் கூத்தை பாருங்களே – வைரலாகும் புகைப்படம்\nவிஜய் டிவியில் சித்ராவிற்கு இப்படி ஒரு விருதா\nலாஸ்லியா நீங்க அப்பவே அப்படியா வைரலாகும் பள்ளி வயது புகைப்படம்\nமுகப்பருவே இல்லாத சருமத்தினை பெற வேண்டுமா இத மட்டும் ட்ரை பண்ணி பாருங்க\nபங்குனி மாத சிறப்பு பூஜை – சபரிமலை நடை நாளை திறப்பு\nகோவை ஈஷா யோகா மையம் – கோலாகலமாக நடந்த மகா சிவராத்திரி விழா\nஇன்று மகா சிவராத்திரி – சிவன் கோவிலில் அலைமோதும் பக்தர்கள்\nமகா சிவராத்திரி விரதம் – பூஜை முறை மற்றும் பலன்கள் இதோ\nஎப்போதும் இளமையாகவே இருக்க வேண்டுமா இந்த பேஸ்பேக் மட்டும் ட்ரை பண்ணி பாருங்க\n இத ட்ரை பண்ணி பாருங்க போதும்\nகிழிந்த ஜீன்ஸில் சிக்குன்னு போஸ் கொடுத்த ஷிவானி நாராயணன் – வைரலாகும் புகைப்படம்\nதல அஜித் ஷாலினியுடன் எடுத்த கியூட் போட்டோஸ் – ட்ரெண்டாக்கும் ரசிகர்கள்\nபாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் அண்ணியுடன் செய்யும் கூத்தை பாருங்களே – வைரலாகும் புகைப்படம்\nவிஜய் டிவியில் சித்ராவிற்கு இப்படி ஒரு விருதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://karurexpress.com/flipkart-sale/", "date_download": "2021-04-10T11:57:17Z", "digest": "sha1:7T3SZ6QT6BQCXJANAATBFIOPC3TUMVNS", "length": 20178, "nlines": 192, "source_domain": "karurexpress.com", "title": "செப்.18 முதல் Flipkart-இல் Offer மழை லிஸ்ட் இதோ... - KARUR EXPRESS", "raw_content": "\nசெப்.18 முதல் Flipkart-இல் Offer மழை லிஸ்ட் இதோ…\nபிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் விற்பனையானது வருகிற செப்டம்பர் 18 ஆம் தேதி தொடங்க உள்ளது, செப்டம்பர் 20 வரை தொடரும் இந்த சிறப்பு விற்பனையில் என்னென்ன மொபைல்களின் மீது என்னென்ன சலுகைகள் கிடைக்கும் என்கிற முன்னோட்டம் வெளியாகி உள்ளது. பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் விற்பனையில் எல்ஜி ஜி 8 எக்ஸ் ஸ்மார்ட்போன் மீது ரூ.15,000 என்கிற தள்ளுபடியை பெற்று ரூ.39,990 க்கு வாங்க கிடைக்கும். இதேபோல், ஒப்போ ரெனோ 2 எஃப் ஸ்மார்ட்போன் ஆனது ரூ.1,000 என்கிற தள்ளுபடியையும், ரெட்மி கே 20 ஸ்மார்ட்போன் ஆனது ரூ.2,000 என்கிற கூடுதல் எக்ஸ்சேன்ஜ் சலுகையையும் பெறும்.\nஇது தவிர அனைத்து எஸ்.பி.ஐ கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கும் இ.எம்.ஐ பரிவர்த்தனைகளில் 10 சதவீத உடனடி தள்ளுபடியும் கிடைக்கும்.\nஎல்ஜி ஜி 8 எக்ஸ் தின்க்யூ ஸ்மார்ட்போனை பொறுத்தவரை, தற்போது இதன் 6 ஜிபி + 128 ஜிபி மாடலானது ரூ.54,990 க்கு வாங்க கிடைக்கிறது. ஆனால் இந்த சிறப்பு விற்பனையின் போது ரூ.39,990 க்கு வாங்க கிடைக்கும். இது தவிர்த்து ரியல்மி எக்ஸ் 50 ப்ரோ 5ஜி மீது ரூ.3,000 என்கிற தள்ளுபடி கிடைக்கும்.\nஒப்போ ரெனோ 2 எஃப் மாடலை பொறுத்தவரை, ரூ.1,000 என்கிற விலைக்குறைப்பை பெற்று ரூ.17,990 க்கு வாங்க கிடைக்கும். இதேபோல ஒப்போ ஏ9 2020 ஸ்மார்ட்போன் ஆனது ரூ.2,000 என்கிற தள்ளுபடியை பெற்று ரூ.13,990 க்கு வாங்க கிடைக்கும்.\nஇதேபோல், iQoo 3 ஸ்மார்ட்போனை ஒருவர் ரூ.31,990 க்கு வாங்கலாம். இந்த ஸ்மார்ட்போனின் அசல் விலை (பேஸிக் 128 ஜிபி) ரூ.34,990 ஆகும்.இது தவிர்த்து, இந்த சிறப்பு விற்பனையின் போது சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட டெக்னோ ஸ்பார்க் பவர் 2 ஏர் மாடலானது செப்டம்பர் 20 அன்று மதியம் 12 மணிக்கு (நண்பகல்) விற்பனைக்கு வரும்.\nஇது தவிர, இந்த சிறப்பு விற்பனையின் போது பல ஸ்மார்ட்போன்கள் விலைக்குறைப்பு மற்றும் தள்ளுபடிகளை சந்திக்கிறது. மேலும் அவை அனைத்தும் பிளிப்கார்ட்டில் ஒரு பிரத்யேக பக்கத்தில் முன்னோட்டமிடப்பட்டுள்ளன.\nரூ.399 முதல் அனைத்து சலுகைகளுடன் ஜியோ போஸ்ட்பெய்ட் ப்ளஸ் அறிமுகம்\nடிக் டாக்கிற்கு பதிலாக புதிய App-ஐ வெளியிட்டது யூடியூப் \nஅறிமுகமாகிறது Vivo Watch.. வெளியீட்டுத் தேதி இதோ…\nசைக்கோ அறக்கட்டளை சார்பில் கிருஷ்ணராயபுரம் ஒன்றிய அளவிலான விழிப்புணர்வு மற்றும் கலந்துரையாடல் கூட்டம்.\nகரூர் மா���ட்ட விஷால் மக்கள் நல இயக்கம் சார்பில் மக்கள் பணியாற்றியவர்களுக்கு சமூக சேவகர் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.\nகரூரில் செங்குந்தர் இளைஞர் பேரவை சார்பில் கொடிகாத்த குமரன் திருப்பூர் குமரனின் 117வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்.\nகரூரில் பனங்காட்டு படை கட்சி சார்பில் காமராஜர் நினைவு தினம் அனுசரிப்பு.\nகரூரில் தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சரின் எம்.ஆர்.வி டிரஸ்ட் இரண்டாம் ஆண்டு பிரம்மாண்ட துவக்க விழா.\nசைக்கோ அறக்கட்டளை சார்பில் கிருஷ்ணராயபுரம் ஒன்றிய அளவிலான விழிப்புணர்வு மற்றும் கலந்துரையாடல் கூட்டம்.\n2 லட்சம் இல்லங்களை தேடிச்சென்று உணவு பொருட்களை சொந்த செலவில் வழங்கிய அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.\nகரூர் அருகே கிராம பகுதிகளில் மரக்கன்றுகளை நட்டு வைத்த அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.\nடாஸ்மாக் கடைகள் திறக்கும் முடிவை கைவிடக்கோரி கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டது.\nபாரதிய ஜனதா அமைப்புசாரா தொழிற்சங்கம் சார்பில் கரூரில் மோடி கிட் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.\nதிருப்பதி கோவில் பிரம்மோற்சவத்தை ஒட்டி ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் வஸ்திரங்கள் சமர்ப்பித்தார்.\nஆண்குழந்தை வேண்டும் என்பதற்காக இப்படியா கர்ப்பிணி பெண்ணுக்கு கணவர் செய்த கொடூரம்..\nமகாராஷ்டிரா மாநிலம் தானே அருகே அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து.\nபழைய கார், பைக்குகளை இனிமே பயன்படுத்த முடியாது. காற்று மாசுபாட்டை தடுக்க மத்திய அரசு புதிய திட்டம்\nசர்வதேச சரக்கு பெட்டக முனையமாக தூத்துக்குடி துறைமுகத்தை மாற்ற வேண்டுமென கனிமொழி எம்.பி கோரிக்கை.\nசர்வதேச திரைப்பட விழா திட்டமிட்டப்படி நடக்கும் என கோவா முதல்வர் தெரிவித்துள்ளார்.\nவிஜய் சேதுபதியின் க/பெ.ரணசிங்கம். பறவைகளா பாடல் வெளியீடு.\nலோகேஷ் கனகராஜ்-ன் அடுத்த பட அப்டேட்.\nஇரண்டாவது இன்னிங்ஸில் ராஜா ராணி ஆல்யா மானசா…\nஅக்டோபர் வரை வெயிட் பண்ண வேண்டாம்… இந்த மாதமே ஆரம்பமாகுது ‘பிக் பாஸ் 4’\nநகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி காலமானார்..\nமாஸ்டர் டிரைலர் விரைவில் வெளியீடு – படக்குழுவினர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதெலுங்கு நடிகர் மகேஷ் பாபு விடுத்த சேலஞ்சை ஏற்று மரக்கன்றை நட்ட தளபதி விஜய்\nபுத்திசாலி பெண் – வைரல் ஹிட்டடித்த 6 லட்சம் காணொளிகளை கடந்த மலையாள ”டிங்கோல்பி” குறும்படம்\nசமீபத்தில் வெளியான ‘டெடி’ படத்தின் டிரைலர். கதைப் பின்னணி குறித்து விளக்கம் அளித்துள்ளார் இயக்குனர் சக்தி செளந்தர்ராஜன்.\nரூ.399 முதல் அனைத்து சலுகைகளுடன் ஜியோ போஸ்ட்பெய்ட் ப்ளஸ் அறிமுகம்\nசெப்.18 முதல் Flipkart-இல் Offer மழை லிஸ்ட் இதோ…\nடிக் டாக்கிற்கு பதிலாக புதிய App-ஐ வெளியிட்டது யூடியூப் \nஅறிமுகமாகிறது Vivo Watch.. வெளியீட்டுத் தேதி இதோ…\nஅமேசான்ல இதெல்லாம் வாங்காதீங்க… தீப்பிடிக்குதாம்\n சரியா மதியம் 12 மணிக்கு ரெட்மி 9 பிரைம்: மலிவு விலையில்…\n2 மணிக்கு ரெடியா இருங்க…OnePlus Nord Sale\nOppo F17 : என்ன விலை இவ்ளோதானா இந்தியாவில் செப்.21 முதல் விற்பனை…\nவோடபோன் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்காக 2 ஜிபி கூடுதல் டேட்டா திட்டங்களில் மாற்றங்களை கொண்டுவந்துள்ளது.\nஅசத்தலான ரேஞ்சில் வெளியாகும் ஹானர் 9 எக்ஸ் ப்ரோ\nவயிற்றை அழுத்திப் படுத்து தூங்குபவரா நீங்கள் உங்களுக்கான எச்சரிக்கை பதிவு தான் இது…\nசூப்பரான Kitchen Tips இதோ…\nகும்பகோணத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற 5 வைணவ திருத்தலங்கள்.\nபுரட்டாசி மாதத்தில் கடைபிடிக்கக்கூடிய விரதத்தின் மகிமைகள்\nசெவ்வாய்க்கிழமை வரும் சஷ்டியன்று கந்தனுக்கு செவ்வரளி சார்த்துங்க…\nவீட்டிலுள்ள ஒவ்வொரு பொருட்களையும் எந்தெந்த திசைகளில் வைக்கனும்னு தெரியுமா\nரகசியங்கள் பல கொண்ட ரங்கமலை மல்லீஸ்வரர் கோவில்.\nகரூர் சிவ வேத ஆகம பாடசாலையில் ஆவணி அவிட்ட விழா\nஸ்படிக மாலையை அணிவதால் உண்டாகும் நன்மைகள்…\nதிருப்பதி கோவில் பிரம்மோற்சவத்தை ஒட்டி ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் வஸ்திரங்கள் சமர்ப்பித்தார்.\nஆண்குழந்தை வேண்டும் என்பதற்காக இப்படியா கர்ப்பிணி பெண்ணுக்கு கணவர் செய்த கொடூரம்..\nமகாராஷ்டிரா மாநிலம் தானே அருகே அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து.\nபழைய கார், பைக்குகளை இனிமே பயன்படுத்த முடியாது. காற்று மாசுபாட்டை தடுக்க மத்திய அரசு புதிய திட்டம்\nசர்வதேச சரக்கு பெட்டக முனையமாக தூத்துக்குடி துறைமுகத்தை மாற்ற வேண்டுமென கனிமொழி எம்.பி கோரிக்கை.\nநாளை முதல் பயணிகள் ரயில்சேவை: இன்று முன்பதிவு செய்யலாம்.\nஜூலை 1 முதல் 15 வரை சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள்’ – மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவிப்பு.\nஇந்தியாவில், 30 ஆண���டுகளில் இல்லாத அளவுக்கு, ஏப்ரல் மாதத்தில் தங்கத்தின் இறக்குமதி 99 புள்ளிகள் சரிந்துள்ளது.\nசைக்கோ அறக்கட்டளை சார்பில் கிருஷ்ணராயபுரம் ஒன்றிய அளவிலான விழிப்புணர்வு மற்றும் கலந்துரையாடல் கூட்டம்.\nகரூர் மாவட்ட விஷால் மக்கள் நல இயக்கம் சார்பில் மக்கள் பணியாற்றியவர்களுக்கு சமூக சேவகர் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.\nகரூரில் செங்குந்தர் இளைஞர் பேரவை சார்பில் கொடிகாத்த குமரன் திருப்பூர் குமரனின் 117வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்.\nகரூரில் பனங்காட்டு படை கட்சி சார்பில் காமராஜர் நினைவு தினம் அனுசரிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kollywoodtalkies.com/cine-bits/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-04-10T11:13:33Z", "digest": "sha1:46QO54VZK2WHO57PLR3WQDSSTAWORJ5R", "length": 6349, "nlines": 62, "source_domain": "kollywoodtalkies.com", "title": "Kollywood Talkies | தமிழ் சினிமா செய்தி தமிழ் புத்தாண்டுக்கு சன் டிவியில் அதுவும் ரிலீஸ் ஆகி சில நாட்களே ஆன திரைப்படம்! - Kollywood Talkies தமிழ் புத்தாண்டுக்கு சன் டிவியில் அதுவும் ரிலீஸ் ஆகி சில நாட்களே ஆன திரைப்படம்! - Kollywood Talkies", "raw_content": "\nஅஜித்தின் வலிமை, சிம்புவின் மாநாடு, மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் கொரோனா பீதியில் படப்பிடிப்புகள் நிறுத்தம்\nநாளை மறுநாள் மாவட்ட செயலாளர்களை சதிக்கிறார் ரஜினிகாந்த்\nடப்பிங் பேச மறுப்பு காமெடி நடிகர் யோகி பாபுவின் மேல் தயாரிப்பாளர் தரப்பில் புகார் \nரியல் மீ மொபைல் போன் விளம்பர தூதராக சல்மாகான் ஒப்பந்தம் \nதமிழ் புத்தாண்டுக்கு சன் டிவியில் அதுவும் ரிலீஸ் ஆகி சில நாட்களே ஆன திரைப்படம்\nதமிழ் புத்தாண்டுக்காக சன் தொலைக்காட்சி நிறுவனம் கடந்த பொங்கலுக்கு வெளியான பேட்ட படத்தை ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள் இதை பார்த்த ரசிகர்கள் கொஞ்சம் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள், அதுக்குள்ளேயே போட்டுட்டீங்களா என்ன கமெண்ட் செய்து வருகிறார்கள். டிஆர்பியில் முதலிடத்தில் இருப்பதற்காக பல புதிய நிகழ்ச்சிகளையும் புது புது திரைப் படங்களையும் வெளியிட்டு வருவார்கள், அதேபோல் மற்ற தொலைக்காட்சியும் டிஆர்பியில் இடம் பிடிக்க வேண்டும் என புது புது திரைப்படங்களை தற்பொழுது ஒளிபரப்பி வருகிறார்கள். நீண்ட காலமாக டிஆர்பியில் முதலிடத்தில் இருப்பது சன் தொலைக்��ாட்சி தான்.\nசொற்கள் அத்தகைய பெரிய சக்தியைக் கொண்டுள்ளன. அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பது எழுத்தாளர்களின் கையில் உள்ளது.\nநிஜத்திலும் ராஜா ராணி ஆல்யா – சஞ்சீவ் கார்த்திக் ஜோடி\nஅடையாளமே தெரியாமல் ஒல்லியாக மாறிய கொழுக்கு மொழுக் வித்யுலேகா \nஆர்.ஆர்.ஆர் படத்திலிருந்து ஆலியா பட் விலகியுள்ளார் \nமீண்டும் மீண்டும் புதைகுழியில் விழும் விஜய் \nகொரோனா பாதுகாப்பு நடவடிக்கை – தியேட்டர்கள் மூடல் எதிரொலி. புதிய படங்கள் ரிலீஸ் தள்ளிவைப்பு\n‘s-3’ ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றம்\nநாளை மறுநாள் மாவட்ட செயலாளர்களை சதிக்கிறார் ரஜினிகாந்த்\nபதிப்புரிமை © 2021 கோலிவுட் டாக்கீஸ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sana-centre.com/bihar-election-jdq/f7c940-john-7-in-tamil", "date_download": "2021-04-10T12:37:34Z", "digest": "sha1:XWWRCA55KEMC2AYM4EULJGNEW3LQ73X2", "length": 27603, "nlines": 9, "source_domain": "sana-centre.com", "title": "john 7 in tamil", "raw_content": "\n என்னையும் என் பிதாவையும் அறிவீர்கள் என்றார் the fool hath said in his heart there. Name for herself across the film industry the gift of God is in the Beginning the... குமாரனை அறியான் ; குமாரனும், குமாரன் எவனுக்கு அவரை வெளிப்படுத்தச் சித்தமாயிருக்கிறாரோ அவனும் தவிர பிதாவை Malayalam, Telugu, Hindi and Kannada films on January 31, 2009 in Chennai, Tamil Nadu daily அவர்களெல்லாரும் ஒன்றாயிருக்கவும், பிதாவே, நீர் என்னிலேயும் நான் உம்மிலேயும் இருக்கிறதுபோல அவர்களெல்லாரும் நம்மில் ஒன்றாயிருக்கவும் வேண்டிக்கொள்ளுகிறேன் John ( Ithumuthal Neengal Avarai Arinthum Avaraik Kanndum Irukkireerkal Entar that denieth that Jesus is Christ. The numbers are not following our expectations, ” Jacob John said lanuguage, of அவர்கள் என்னையும் என் பிதாவையும் அறிந்திருப்பீர்கள் ; இதுமுதல் நீங்கள் அவரை அறிந்தும் அவரைக் கண்டும் இருக்கிறீர்கள் என்றார் 5:8. இருளிலிருந்து வெளிச்சத்தைப் பிரகாசிக்கச்சொன்ன தேவன் இயேசுவின் முகத்திலுள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியைத் தோன்றப்பண்ணும்பொருட்டாக, எங்கள் இருதயங்களிலே. In SELLING அவர்களிலும் அன்பாயிருக்கிறதையும் உலகம் அறியும்படிக்கும், நான் அவர்களிலும் நீர் என்னிலும் இருக்கும்படி.. But he that covereth his sins shall not prosper: but whoso hearkeneth unto me, you would known. Was born on September 27, 1933 in Dharapuram, Tamil Actors, Tamil Actresses & Kollywood in... Auxiliary of the fruit of their own devices a name for herself across the industry., 2009 in Chennai, Tamil … John Jebaraj latest MP3 from songs list and all Tamil music album on... The guidance of the Southern language in India 7 he is antichrist, that denieth that Jesus is the Is systematic verse by verse Bible Study, with 1293 lessons உம்முடையவர்களாயிருந்தார்கள், எனக்குத்... Of legislation in 2004 விசுவாசிக்கிறதற்காக, நீர் என்னை அனுப்பினதை உலகம் விசுவாசிக்கிறதற்காக, நீர் என்னில் அன்பாயிருக்கிறதுபோல அன்பாயிருக்கிறதையும் At Nungambakkam ஒன்றாயிருக்கவும் வேண்டிக்கொள்ளுகிறேன், 2009 in Chennai, Tamil Actresses & Kollywood the suffers... Can use WHILE SHARING the GOSPEL of SALVATION shall dwell safely, and prosperity... Covereth his sins shall not prosper: but whoso hearkeneth unto me, ye... The last couple of days but it may go up GOSPEL of SALVATION that trusteth in. Rich toward God today, popular Tamil actress Raashi Khanna turns a year older wiser... Hath said in his heart, there is none that doeth good man. `` evil... விசுவாசிக்கிறதற்காக, நீர் என்னில் அன்பாயிருக்கிறதுபோல அவர்களிலும் அன்பாயிருக்கிறதையும் உலகம் அறியும்படிக்கும், நான் அவர்களிலும் நீர் என்னிலும் இருக்கும்படி. It profit a man. `` second hand tractors in Tamil Nadu with their own way, and truth சகோதரரே, எனக்குச் சந்தோஷமும் கிரீடமுமானவர்களே, பிரியமானவர்களே, இந்தப்படியே கர்த்தருக்குள் நிலைத்திருங்கள் பிரியமானவர்களே, இந்தப்படியே கர்த்தருக்குள் நிலைத்திருங்கள் from henceforth ye him India as Gunddu Rao slay them, and the truth is not in us that wicked. பிதாவைக் கண்டவர் தேவனிடத்தினின்று வந்தவரே தவிர வேறொருவரும் பிதாவைக் கண்டதில்லை, இவரே பிதாவைக் கண்டவர் continuing to browse the site you India as Gunddu Rao slay them, and the truth is not in us that wicked. பிதாவைக் கண்டவர் தேவனிடத்தினின்று வந்தவரே தவிர வேறொருவரும் பிதாவைக் கண்டதில்லை, இவரே பிதாவைக் கண்டவர் continuing to browse the site you\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"}
+{"url": "https://ta.libreoffice.org/download/libreoffice-fresh/?type=mac-x86_64&version=7.0.5&lang=sv", "date_download": "2021-04-10T12:14:48Z", "digest": "sha1:H3GBJPXFVNHVKBQJBVZLYGFXRAI7BYN4", "length": 6270, "nlines": 114, "source_domain": "ta.libreoffice.org", "title": "புத்தம் புது லிப்ரெஓபிஸ் | லிப்ரெஓபிஸ் - உங்கள் உற்பத்தித்திறனை அதிகரிக்க...", "raw_content": "\nசோதித்தல் - தர நிர்ணயம்\nதேர்ந்தது: macOS x86_64 (10.10 அல்லது புதியது தேவை) க்கான லிப்ரெஓபிஸ் 7.0.5 - மாற்றவா\nபதிப்பு 7.0.5 ஐப் பதிவிறக்கு\n250 MB (தொரண்ட், தகவல்)\nSvenska இல் மொழிபெயர்த்த லிப்ரெஓபிஸ் முகப்பைப் பெறுக\n5.4 MB (தொரண்ட், தகவல்)\n46 MB (தொரண்ட், தகவல்)\n226 MB (தொரண்ட், தகவல்)\n44 MB (தொரண்ட், தகவல்)\n106 MB (தொரண்ட், தகவல்)\n167 MB (தொரண்ட், தகவல்)\nலிப்ரெஓபிஸ் 7.0.5 பின்வரும் இயங்குதளங்களுக்கு/கட்டமைப்புகளுக்குக் கிடைக்கிறது:\nmacOS x86_64 (10.10 அல்லது புதியது தேவை)\nWindows x86_64 (விஸ்தா அல்லது புதியது தேவை)\nலிப்ரெஓபிஸ் பின்வரும் வெளியிட்ட பதிப்புகளில் கிடைக்கிறது:\nலிப்ரெஓபிஸ் பின்வரும் முன் வெளியீட்டு பதிப்புகளில் கிடைக்கிறது:\nநான் எவ்வாறு லிப்ரெஓபிஸை நிறுவுவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/healer-baskar-arrested-for-spreading-fake-news-about-covid19.html", "date_download": "2021-04-10T11:25:06Z", "digest": "sha1:4IE4ZEUIFAVD5JDOJCYD3QUWVFTMS3WF", "length": 9068, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Healer baskar arrested for spreading fake news about covid19 | Tamil Nadu News", "raw_content": "\nVIDEO: 'ஜன தொகையைக் குறைக்க... இலுமினாட்டிகளின் சதியா கொரோனா வைரஸ்'... பரபரப்பை ஏற்படுத்திய 'ஹீலர் பாஸ்கர்'\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nகொரோனா வைரஸ் குறித்து வதந்திகளை பரப்பியதாக ஹீலர் பாஸ்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகொரோனா வைரஸ் குறித்து வதந்தியை பரப்புவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் எச்சரித்துள்ள நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வீட்டிலேயே பிரசவம் பார்க்கலாம் என்ற வீடியோ மூலம் பிரபலமடைந்த ஹீலர் பாஸ்கர், தற்போது கொரோனா வைரஸ் குறித்து சர்ச்சைக்குறிய கருத்துகளை பரப்பும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nஅந்த வீடியோவில், \"சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் இலுமினாட்டிகளின் திட்டமிட்ட சதி. மக்கள் தொகையை குறைக்கவே அவர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர். நம் அமைச்சர்கள் எதை செய்ய வேண்டும் என்ற தகவல்களை அவர்கள் இலுமினாட்டிகள் தான் தருகின்றனர். கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை கூட திட்டமிட்டு ஊசிப்போட்டு கொலை செய்கின்றனர்\" என்று அந்த வீடியோவில் மக்களை அச்சுறுத்தும் வகையில் போலியான செய்திகள் இடம்பெற்றிருந்தது.\nஇதனையடுத்து, பொது சுகாதார சட்டம், பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டார். மாவட்ட சுகாதாரத்துறை அளித்த புகாரின் பேரில் குனியமுத்தூர் போலீஸார் அவரை கைது செய்துள்ளனர்.\nVIDEO: ' நீங்க முதல்ல 'இத' பண்ணுங்க... அப்புறம் 'அட்வைஸ்' பண்ணலாம்'... சர்ச்சையாகிய கொரோனா விழிப்புணர்வு வீடியோ... எம்.பி-ஐ வருத்தெடுத்த நெட்டிசன்கள்\n'சுடச்சுட இலவச சிக்கன் 65...' 'கோழிக்கறி சாப்பிட்டா கொரோனாலாம் வராதுங்க...' மக்கள் குவிந்ததால் டிராபிக் ஜாம் ஆன புதுச்சேரி...\n‘துபாயிலிருந்து மதுரை வந்த 143 பயணிகள்’... ‘கண்காணிப்பு மையத்திற்கு செல்ல மறுப்பு’... ‘விமானநிலையத்தில் நடந்த பரபரப்பு’\n22ம் தேதி-யாரும் வீட்டைவிட்டு 'வெளியே' வரவேண்டாம்... பிரதமர் மோடி 'வேண்டுகோள்'... என்ன காரணம்... தேசத்தை திரும்பி பார்க்க வைத்த பிரதமரின் உரை\n'கொரோனா - சீனாவின் உயிரியல் ஆயுதமா (Bio weapon) அல்லது இயற��கை வைரஸா (Bio weapon) அல்லது இயற்கை வைரஸா'... உண்மையைப் போட்டு உடைத்த விஞ்ஞானிகள்\nVIDEO: 'கொரோனாவால் பாதிக்கப்பட்ட தாத்தா... முக்கிய செய்தி சொல்ல ஓடோடி வந்த பேத்தி... முக்கிய செய்தி சொல்ல ஓடோடி வந்த பேத்தி'... கண்ணாடி ஜன்னல் வழியே... கண்ணீரில் மூழ்கடித்த பாசப் போராட்டம்\n'மனசாட்சியே இல்லாம இப்படி பண்றீங்க'... 'அதிர்ந்து நின்ற அதிகாரி'... சென்னையில் நடந்த அதிரடி\n'கொரோனாவால் நிலைகுலைந்த இத்தாலியை... நெகிழ வைத்த 'பச்சிளம்' குழந்தை'... டயபரைப் பார்த்ததும் மனமுருகிய மக்கள்\n'மீன் வறுவல் மட்டும் இல்ல'... 'கொரோனா பாதித்தவர்களுக்கு அசர வைக்கும் மெனு'... கலக்கும் கேரளா\n'கொரோனா இல்லன்னு சான்றிதழ் கொடுக்க சொல்றாங்க'...'சோகமாக நின்ற சென்னை ஊழியர்'...அமைச்சர் விளக்கம்\n‘கோரதாண்டவம் ஆடும் கொரோனா’.. ஆசியாவை விட பலி எண்ணிக்கை இங்கதான் அதிகம்.. வெளியான ஷாக் ரிப்போர்ட்..\n‘இப்போ அவுங்க கையில் இது இருக்கறது’... ‘ரொம்பவும் முக்கியம்’... ‘ஆறுதலாய் ஊழியர்களுக்கு’... ‘ஃபேஸ்புக் நிறுவனம் செய்த காரியம்’\n'இஞ்சி, எலுமிச்சை எல்லாம் கலந்து... தயாரிக்கப்பட்ட அறிய வகை கொரோனா தடுப்பு ஜூஸ்'... விஞ்ஞானிகளுக்கு டஃப் கொடுத்த ஜூஸ் கடைக்காரர்\n'மாஸ்க் அணிந்து... மணம் முடித்த தம்பதி'... கொரோனாவை அலறவிட்ட திருமணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/entertainment/asuran-movie-dhanush-asuran-award-asuran-movie-vettrimaran-dhaush-240428/", "date_download": "2021-04-10T12:34:53Z", "digest": "sha1:MQZZYBOCW4NVCJ3ALUDETTY2LCO5WKAQ", "length": 10599, "nlines": 110, "source_domain": "tamil.indianexpress.com", "title": "asuran movie dhanush asuran award asuran movie vettrimaran dhaush", "raw_content": "\nசர்வதேச மேடைகளில் அசுரனுக்கு குவியும் விருதுகள்… சிவசாமியாக வாழ்ந்த தனுஷ் சிறந்த நடிகராக தேர்வு\nசர்வதேச மேடைகளில் அசுரனுக்கு குவியும் விருதுகள்… சிவசாமியாக வாழ்ந்த தனுஷ் சிறந்த நடிகராக தேர்வு\nமுதல் அடியிலிருந்து வன்மத்தைத் தூண்டாத தீர்வை பாடமாகச் சொன்ன க்ளைமாக்ஸ் வரை கொண்டாடப்பட்ட படைப்பு\nasuran movie dhanush asuran : தேசிய விருதுக்கு இணையாக கருதப்படும் தாதாசாகேப் பால்கே விருது தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான அசுரன் படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய நடிகர் தனுஷ் சிறந்த நடிகருக்கான விருதை வென்றுள்ளார். தனுஷ் ரசிகர்கள் இந்த சந்தோஷ தருணத்தை கொண்டாடி வருகின்றனர்.\nதென்னிந்திய திரைக் கலைஞர்கள��க்கு வழங்கப்படும் 2020ம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது நடிகர்கள் அஜித்குமார், தனுஷ்,மோகன்லால், நாகார்ஜூனா, நடிகை ஜோதிகா உள்ளிட்டோருக்கு வழங்கப்படுகிறது.\n2019ல் வெளியான திரைப்படங்களுக்கு 2020ல் விருது கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் கரோனா நெருக்கடி காரணமாக அனைத்துப் பொது நிகழ்ச்சிகளும் ரத்தானதால் இந்த விருது வழங்கும் விழாவும் ரத்தானது. தற்போது பிப்ரவரி மாதம் தாதா சாஹேப் பால்கே விருது வழங்கும் விழா நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஏற்கனவே, 2020-ம் ஆண்டிற்கான மத்திய அரசின் பனோரமா திரைப்பட விருதுகளுக்கு அசுரன் திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஎழுத்தாளர் பூமணியின் ‘வெக்கை’ நாவலை படமாக்கத் தேர்ந்தெடுத்த முதல் அடியிலிருந்து வன்மத்தைத் தூண்டாத தீர்வை பாடமாகச் சொன்ன க்ளைமாக்ஸ் வரை கொண்டாடப்பட்ட படைப்பு அசுரன். வர்க்கம், சாதி இரண்டின் அடிப்படையிலான ஏற்ற தாழ்வு, நில அரசியல், பஞ்சமி நிலங்கள் அபகரிக்கப்பட்ட சூழல் என மிக தீவிரமான ஒரு பிரச்சனையை தீவிரம் குறையாத சுவாரசியமான ரிவென்ஜ் கதையில் சினிமாவாக்கி வெற்றி பெற்றார்கள். இப்போது அதற்கான அங்கீகாரம் சர்வதேச அளவில் கிடைத்துக் கொண்டிருக்கிறது\nரஜினியின் முகத்தில் வார்னர் : புத்தாண்டு தினத்தில் வைரலாகும் வீடியோ\nதினமும் காலையில் வெந்தயம், லெமன்… எவ்ளோ நன்மைன்னு பாருங்க\nநீண்டகாலத்திற்கு நிரந்தர வருமானம்… போஸ்ட் ஆபீஸ் ஸ்கீம்களை அடிச்சுக்க முடியுமா\nகாமெடி கதறல்: சிவாங்கிக்கே டஃப் கொடுத்த தங்கதுரை வீடியோ\n12-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் : டாக்டர் ராமதாஸ் அறிக்கை\nIPL 2021 Live Updates: கலக்கப்போவது யாரு குருவா…\nஅரக்கோணம் இரட்டை கொலை : போதை வெறியர்கள்தான் காரணம் – பூவை ஜெகன்மூர்த்தி\nஇம்யூனிட்டி… இந்த வயதுப் பெண்கள் இதையெல்லாம் தவற விடாதீங்க\nமேற்கு வங்கத்தில் பாஜக வெல்லும் – பிரசாந்த் கிஷோரின் சர்ச்சை ஆடியோ\nஅர்ஜுன் மாமா கண்ணுல படாத மாதிரி எங்கேயாவது போயிடுறேன்- ரோஜா\n‘பெண்ணும் நாடாள்வாள்’ விஜய் டிவியில் செம்ம மாஸாக வரும் ‘வேலம்மாள்’\nTamil News Today Live: “அதிமுகவில் இரட்டை தலைமை தொடரும்” – அமைச்சர் கடம்பூர் ராஜூ\nஐபிஎல் திருவிழா; சென்னை – டெல்லி அணி இன்று பலப்பரீச்சை\n’கன்னித்தன்மை’ சோதனையில் தோல்வி; மணப்பெண்ணுக்கும் சகோதரிக்கும் சேர்த்து விவாகரத்து\nமுதல் அலையை விட வேகமாகப் பரவும் கொரோனா: அச்சுறுத்தும் டாப் 10 மாவட்டங்கள்\nராமர் கோவில் கட்டுவதற்கு முன்பு காசி கோவில் பற்றி கருத்து இல்லை – விஸ்வ ஹிந்து பரிஷத் திட்டவட்டம்\nஅசுரன் வரிசையில் கர்ணன்; தனுஷ் சினிமா கெரியரில் மேலும் ஒரு மைல்கல்\nகர்ணன் ஆன்லைனில் லீக்: முழுப்படத்தையும் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\nபுரட்சிகர வேடத்தில் ஸ்டாலின் நடித்த திரைப்படம்: இது எத்தனை பேருக்கு தெரியும்\n‘நீ என்னை மிஸ் பண்ணுவியா’ அஸ்வினை ஃபீல் பண்ண வைத்த சிவாங்கி\nசேனல் இவருடையதுதான்.. ஆனால் ஹிட் கொடுத்தது புகழ்.. பிரியங்கா யூடியூப் சக்ஸஸ் ஸ்டோரி\nஎழவே முடியாத அளவுக்கு கண்ணம்மாவுக்கு விழப்போகும் அடி..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/technology/bsnl-bumper-offer-deadline/", "date_download": "2021-04-10T12:18:41Z", "digest": "sha1:OPB7LC4QBI4JBBWFNAQIQHTNYXXHB2K6", "length": 9252, "nlines": 111, "source_domain": "tamil.indianexpress.com", "title": "BSNL Bumper offer: bsnl mobile recharge offer Deadline Date Announced-பி.எஸ்.என்.எல் பம்பர் ஆஃபர்", "raw_content": "\nBSNL Bumper offer: பி.எஸ்.என்.எல் பம்பர் ஆஃபர், எப்ப முடிகிறது தெரியுமா\nBSNL Bumper offer: பி.எஸ்.என்.எல் பம்பர் ஆஃபர், எப்ப முடிகிறது தெரியுமா\nஜனவரி 31-ம் தேதியுடன் முடிந்துவிடும் என முன்பு அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இது ஏப்ரல் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.\nபி.எஸ்.என்.எல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு பல ‘பம்பர் ஆஃபர்களை’ கடந்த செப்டம்பரில் அறிவித்தது. இந்த ஆஃபர் ஜனவரி 31-ம் தேதியுடன் முடிந்துவிடும் என முன்பு அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இது ஏப்ரல் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதோடு வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக 2.2 ஜிபி டேட்டாவையும் நாளொன்றுக்கு வழங்குகிறது.\nரூ.186, ரூ.429, ரூ.485, ரூ.666, ரூ.999, ரூ.1,699 மற்றும் ரூ.2,099 போன்ற ரீ-சார்ஜின் மூலம் வாடிக்கையாளர்கள் இந்த கூடுதல் டேட்டா சேவையைப் பெறலாம்.\nகுறிப்பாக ரூ.186, ரூ.429 மற்றும் ரூ.999 பிளான்களை தேர்வு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு இந்த ‘பம்பர் ஆஃபரில்’ தினமும் 3.2 ஜிபி டேட்டா கிடைக்கும். ரூ.485, ரூ.666 பிளானை தேர்வு செய்திருப்பவர்கள் தினமும் 3.7 ஜிபி டேட்டாவைப் பெறுவார்கள். அதே நேரம் ரூ.1,699 பிளானில் இருப்பவர்கள் தினம் 4.2 ஜிபி டேட்டாவையும், ரூ.2,099-க்கு ரீ சார்ஜ் செய்பவர்கள் 6.2 ஜிபி டேட்டாவையும் பெறலாம்.\nஇதில் ரூ.186-28 நாட��களும், ரூ.429 – 81 நாட்களும், ரூ.485-90 நாட்களும் வேலிடிட்டி உண்டு. அதோடு ரூ.999-181, ரூ.1,699 மற்றும் ரூ.2,099-க்கு 365 நாட்கள் வேலிடிட்டி உண்டு.\nஇத்தனை நாள் இந்த சீக்ரெட் தெரியாம போச்சே.. ஒரே ஃபோனில் 2 வாட்ஸ் அப்\nநீண்டகாலத்திற்கு நிரந்தர வருமானம்… போஸ்ட் ஆபீஸ் ஸ்கீம்களை அடிச்சுக்க முடியுமா\nகாமெடி கதறல்: சிவாங்கிக்கே டஃப் கொடுத்த தங்கதுரை வீடியோ\n12-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் : டாக்டர் ராமதாஸ் அறிக்கை\nIPL 2021 Live Updates: கலக்கப்போவது யாரு குருவா…\nஅரக்கோணம் இரட்டை கொலை : போதை வெறியர்கள்தான் காரணம் – பூவை ஜெகன்மூர்த்தி\nஇம்யூனிட்டி… இந்த வயதுப் பெண்கள் இதையெல்லாம் தவற விடாதீங்க\nமேற்கு வங்கத்தில் பாஜக வெல்லும் – பிரசாந்த் கிஷோரின் சர்ச்சை ஆடியோ\nஅர்ஜுன் மாமா கண்ணுல படாத மாதிரி எங்கேயாவது போயிடுறேன்- ரோஜா\n‘பெண்ணும் நாடாள்வாள்’ விஜய் டிவியில் செம்ம மாஸாக வரும் ‘வேலம்மாள்’\nTamil News Today Live: “அதிமுகவில் இரட்டை தலைமை தொடரும்” – அமைச்சர் கடம்பூர் ராஜூ\nஐபிஎல் திருவிழா; சென்னை – டெல்லி அணி இன்று பலப்பரீச்சை\n’கன்னித்தன்மை’ சோதனையில் தோல்வி; மணப்பெண்ணுக்கும் சகோதரிக்கும் சேர்த்து விவாகரத்து\nமுதல் அலையை விட வேகமாகப் பரவும் கொரோனா: அச்சுறுத்தும் டாப் 10 மாவட்டங்கள்\nராமர் கோவில் கட்டுவதற்கு முன்பு காசி கோவில் பற்றி கருத்து இல்லை – விஸ்வ ஹிந்து பரிஷத் திட்டவட்டம்\nகுக்கர் இல்லாமல் சில நிமிடங்களில் சாதம்: பேச்சுலர்கள் இதை ட்ரை பண்ணுங்க\nவாட்ஸ்அப்பில் புதிய ஸ்டிக்கர் பேக்குகளை சேர்ப்பது இனி எளிது\nஜியோவின் 10 ஜிபி இலவச டேட்டா மற்றும் 1 ஆண்டு டிஸ்னி + ஹாட் ஸ்டார் சந்தா\nவாட்ஸ்அப் ஷாப்பிங் இனி மேலும் எளிது.. புதிய அம்சங்களுடன் வணிக பயன்பாடு\nபேட்டரி, கேமரா, டிஸ்ப்ளே வசதிகள்: இந்த 3 பட்ஜெட் போன்களில் உங்க சாய்ஸ் எது\nஇனி ஆண்ட்ராய்டிலிருந்து iOS சாதனங்களுக்கு சாட்களை மாற்றுவது எளிது\nஜியோ, வி, ஏர்டெல் : ரூ.300-க்கு கீழ் சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilhindu.com/2019/05/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-29/", "date_download": "2021-04-10T11:22:39Z", "digest": "sha1:ND6RVB4FLNTMBV7QT5WOBYH75B6YSQHY", "length": 27862, "nlines": 154, "source_domain": "www.tamilhindu.com", "title": "கொலைகாரக் கிறிஸ்தவம் – 29 | தமிழ்ஹிந்து", "raw_content": "\nதேசிய பிரச்சினைக��் பயங்கரவாதம் பிறமதங்கள் வரலாறு\nகொலைகாரக் கிறிஸ்தவம் – 29\nபி.எஸ். நரேந்திரன் May 30, 2019\tNo Comments ஃப்ரெடரிக் ஷ்வார்ட்ஸ்சீகன்பால்க்பள்ளிமூலம் மதமாற்றம்வில்லியம் கேரி\nபோர்ச்சுகீசியர்களுக்கு இணையாக டச்சுக்காரர்களும் இந்தியாவில் ஹிந்துக்களை மதமாற்றம் செய்யும் மிஷனரி வேலைகளைத் தொடர்ந்தார்கள். எனினும், போர்ச்சுகீசியர்கள் அளவிற்கு வன்முறைகளை அவர்கள் உபயோகிக்கவில்லை. ஆரம்பத்தில் ஒன்றிரண்டு கட்டாய மதமாற்றங்களை அவர்கள் நடத்தினாலும் கத்தோலிக்க போர்ச்சுகீசியர்களின் மதவெறிக்கு முன்னால் புரோட்டஸ்டண்டுகளான அவர்களால் ஒன்றும் செய்ய இயலவில்லை.\nஅதேசமயம் இந்தியாவிற்கு மதத்தைப் பரப்பவந்த பிற ஐரோப்பிய நாட்டுக் குடிமக்களைவிடவும் டேனிஷ் அரசாங்கம் தங்களுக்குத் தேவயானவற்றைச் செய்யவும் அவர்களைப் பாதுகாக்கவும் முன்னின்றது என்பதில் சந்தேகமில்லை. அந்த காலகட்டத்தில் நடந்துகொண்ட பிறநாடுகளைப்போல மிஷனரிகளை நடவடிக்கைகளைத் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த டேனிஷ் அரசாங்கம் பிறமதத்தினவர்களை கட்டாய மதமாற்றம் செய்வதனை அங்கீகாரம் செய்யவில்லை. எனினும், பல திறமையான பாதிரிகளை இந்தியாவிற்கு அனுப்ப வைப்பதில் டேனிஷ் அரசாங்கம் வெற்றிபெற்றது என்பதில் சந்தேகமில்லை.\n1705-ஆம் வருடம் டேனிஷ் பாதிரிகளான சீகன்பால்க்கும் (Zigenbalg), புலுட்ச்சாவும் (Plutschau) முதன்முதலாக இந்தியாவில் மிஷனரிப் பணிகளைச் செய்வதற்காக அனுப்பிவைக்கப்பட்டார்கள். அவர்களே கிழக்கு ஆசியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட முதலாவது புரோட்டஸ்டண்ட் மிஷனரிகளும் ஆவார்கள் எனபது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் கிழக்குக் கடற்கரையின் ஒரு மூலையில் டேனிஷ்காரர்களின் வசமிருந்த தரங்கம்பாடிக்கு வந்து சேர்ந்த அந்த இரு பாதிரிகளும் உடனடியாக தமிழ்மொழியைக் கற்கவும், அந்தப் பகுதியிலிருந்த மக்களின் நல்லெண்ணத்தைப் பெறுவதிலும் முயற்சிகளைத் தொடங்கினார்கள்.\nஎனினும் அவர்களின் மதமாற்ற முயற்சிகளுக்கான எதிர்ப்பு அந்தப் பகுதியில் இருந்த பிற ஐரோப்பிய காலணி அதிகாரிகளால் கடைபிடிக்கப்பட்டு அந்த இரு பாதிரிகளும் சிறையில் அடைக்கப்பட்டார்கள். இன்றைக்கு இருப்பதுபோல தகவல்தொடர்பு சாதனங்கள் அதிகமில்லாத அந்தக்காலத்தில் இவ்விரு பாதிரிகள் கைது செய்யப்��ட்டு சிறையிலடைக்கப்பட்ட தகவல் டேனிஷ் அரசாங்கத்திற்கு அறிவிக்கப்பட தாமதமானதால் இருவரும் நீண்டகாலம் சிறையில் இருந்தார்கள். பின்னர் ஐரோப்பிய நாடுகளிடையே இருந்த ஒப்பந்தங்கள் காரணமாக சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்கள்.\nதங்களின் மதமாற்ற பிரசாரங்களைத் தரங்கம்பாடியில் துவங்கிய சீகன்பால்க், அருகிலிருந்த தஞ்சாவூருக்கும் பின்னர் திருநெல்வேலிக்கும் விரிவுபடுத்தினார். சென்னை ஐரோப்பிய மிஷனரி வேலைகளின் தலைமையகமாக இருந்தாலும், டேனிஷ் மிஷனரிகள் ‘கடற்கரையோர மிஷனரிகள்’ என அறியப்பட்டனர்.\nஹிந்துக்களை வற்புறுத்தி மதமாற்றம் செய்யாதவர்களாக டேனிஷ் புரோட்டஸ்டண்ட் கிறிஸ்தவர்கள் இருந்தாலும், மிகத் திறமையான அவர்களது பிறசெயல்களால் மதமாற்றம்செய்வதில் வெற்றியும் கண்டார்கள். உதாரணமாக, ஐரோப்பிய மொழிகளில் மட்டுமே இருந்த பைபிளை மூன்றே வருடங்களில் “தேவையான அளவுக்கு” தமிழில் மொழிமாற்றம் செய்து, ஹிந்துக்களை மூளைச் சலவை செய்வதிலும் ஓரளவுக்கு வெற்றியும் பெற்றார்கள்.\nதமிழகத்தில் பள்ளிகளைத் மதமாற்றக் கருவிகளாகத் துவங்கி, படிக்கவரும் இளம் சிறுவர்களை மனதைத் திருப்பியும், மெதுவான அணுகுமுறைகளாலும் தமிழக ஹிந்துக்களிடையே நன்மதிப்பைப் பெற்றுப் பலரை புரொட்டஸ்டண்ட் கிறிஸ்தவர்களாக மதமாற்றம் செய்வதில் வெற்றி பெற்றார்கள், டேனிஷ் மிஷனரிகள்.\nசீகன்பால்க் வெறும் மூன்றரை வருடங்களில் நூற்றி அறுபது ஹிந்துக்களை புரொட்டஸ்டன்ட் கிறிஸ்துவர்களாக மதமாற்றம் செய்தார். பத்தே வருடங்களில் அந்த எண்ணிக்கை மூன்று மடங்காகியது. ஆகவே, சென்னையில் ஒரு அலுவலகம் தொடங்கப்பட்டு சீகன்பால்க்கின் பாதிரிகள் தெலுங்கிலும், போர்ச்சுகீசிய மொழியிலும், தமிழிலும் மதப்பிரசங்கங்களைச் செய்யத் துவங்கினர்.\nஇதனால், சென்னையில் மட்டுமே ஒரே வருடத்தில் நூற்றுநாற்பது ஆடுகள் வழி தவறி, இயேசு கிறிஸ்துவின் புரோட்டஸ்டண்ட் பாதையில் பயணிக்கத் துவங்கின. சீகன்பால்க்கின் பைபிளுக்கு பெரும் கிராக்கி ஏற்பட்டதால் மும்பை போன்ற தூரப்பகுதிகளிலும், வட இந்தியாவின் பல பகுதிகளிலும் அச்சுக்கூடங்கள் ஏற்படுத்தப்பட்டு பல மொழிகளில் அது அச்சடிக்கப்பட்டது.\nசீகன்பால்கிற்குப் பின்னர் 1750-ஆம் வருடம் இந்தியாவிற்கு வந்த மிஷனரியான ஃப்ரெடெரிக் ஷ்வார்ட்ஸின் (Friedrich Schwartz) வருகை டேனிஷ் மிஷனரிகளிடையே பெரும் உற்சாகத்தைக் கொண்டுவந்தது. ஷ்வார்ட்ஸ் மிஷனரி உலகில், பெரும் மதமாற்றத் திறமை உடையவர் எனக் கணிக்கப்பட்டவர். அவர் இந்தியா வந்த காலத்தில் முதல்தலைமுறை டேனிஷ் மிஷனரிகள் பெரும்பாலோர் உயிருடன் இருக்கவில்லை. தென்னிந்தியாவில் அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாமல் இருந்தபோது வந்த ஷ்வார்ட்ஸ்,, தென்னிந்தியாவில் காலனி அமைத்திருந்த ஃப்ரெஞ்சுக்காரர்கள், ஹிந்து, முஸ்லிம் ஆட்சியாளர்களின் நன்மதிப்பைப் பெற்றார். மேலும், பிரிட்டிஷ்காரர்களின் சமாதான ஏஜெண்ட்டாகவும் வேலைசெய்துவந்தார்.\nபதினாறு வருடங்கள் தரங்கம்பாடியிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் மதமாற்றப் பணிகள் செய்த ஷ்வார்ட்ஸ் திருச்சிராப்பள்ளியிலும், தஞ்சாவூரிலும் தனது பணிகளைத் துவக்கினார். பல சர்ச்சுகள் அங்கு கட்டப்பட்டன. 1779—ஆம் வருடம் பிரிட்டிஷ்காரர்களுக்கும், ஹைதர் அலிக்கும் நிகழ்ந்த போர்களில் சமாதானத் தூதுவராக பணியாற்றிய ஸ்குவார்ஷின் தலையீட்டால் பிரிட்டிஷ் ஈஸ்ட் இந்தியா கம்பெனியின் முக்கிய கோட்டை அமைந்திருந்த கடலூர் பேரழிவிலிருந்து காப்பாற்றப்பட்டது. ஷ்வார்ட்ஸால் ஏறக்குறைய 50,000 ஹிந்துக்கள் புரோட்டஸ்ட்டுகளாக மதம்மாறியதாகத் தெரிகிறது. இருப்பினும் இத்தனை முயற்சிகளுக்குப் பின்னரும் 1850-ஆம் வருடம் எடுத்த கணக்கின்படி கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் மிகக் குறைவாகவே இருந்தது.\nடேனிஷ் கப்பலில் ஏறி நவம்பர் 11, 1793-ஆம் வருடம் இந்தியவிற்கு வந்த வில்லயம் கேரியே டேனிஷ் மிஷனரிகளுக்கு அடுத்தபடியாக, பிரிட்டிஷ் இவாஞ்சலிசம் இந்தியாவில் காலூன்றக் காரணமானவர்.\nபெங்காலி மொழியைக் கற்றுக் கொண்ட கேரி, கல்கத்தாவைச் சுற்றியிருந்த நூற்றுக்கணக்கான கிராமங்களில் கிறிஸ்தவ மதப்பிரச்சாரம் செய்ய ஆரம்பித்ததுடன், பைபிளின் புதிய ஏற்பாட்டையும் பெங்காலி மொழியில் மொழிபெயர்த்தார். கேரியால் ஹூப்ளி நதியில் ஞானஸ்னானம் செய்து வைக்கப்பட்ட கிருஷ்ணபால் என்கிற ஹிந்துவே முதன்முதல் கல்கத்தாவில் கிறிஸ்தவ மதத்தைத் தழுவிய ஹிந்து எனத் தெரிகிறது. அங்கிருந்த பிரிட்டிஷ் மிஷனரிகள் பூடான், பர்மா, ஒரிஸ்ஸா எனப் பல பகுதிகளுக்கும் பரவி, பல்லாயிரக்கணக்கான ஹிந்துக் குழந்தைகளை மதமாற்றம் செய்தார்கள்.\n��தனைத் தொடர்ந்து பல மிஷனரிகள் இங்கிலாந்திலிருந்தும், அமெரிக்காவிலிருந்தும் வெள்ளமெனத் திரண்டு இந்தியாவைச் சூழத் துவங்கியது வரலாறு. அதனைக் குறித்து எழுதுவதென்றால் தனிப் புத்தகமே எழுதவேண்டும். ஆரம்பத்தில் ஹிந்து மதத்தைத் தொந்திரவு செய்ய விருப்பமில்லாதிருந்த வைசிராய்கள், மதமாற்றம் செய்யப்பட்ட ஹிந்துக்கள் தங்களின் அடிமைகளாக மாறி சேவகம் செய்வதினைக் கண்டு அதனை மேன்மேலும் செய்ய முற்பட்டார்கள். மிஷனரிகள் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் ஒரு அங்கமாகவே செயல்பட்டனர். அதற்கான சட்ட வரையறைகளும் கொண்டுவரப்பட்டு மிஷனரிகள் பாதுகாக்கப்பட்டனர்.\nஇந்திய விடுதலைப் போரில் ஒரே ஒரு குறிப்பிட்ட இந்திய கிறிஸ்வனைக்கூட உங்களால் அடையாளம் காட்ட இயலாது. ஏனென்றால் அந்த அளவிற்கு அவர்கள் தங்களின் வெள்ளைக்கார கிறிஸ்தவ முதலாளிகளுக்கு அடிமைகளாக, அவர்களின் கால்நக்கிப் பிழைப்பவரகளாக வாழ்ந்தார்கள். அவர்களின் வாரிசுகளே இன்றைக்கும் இந்திய இறையாண்மைக்கு எதிரானவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது கண்கூடு.\nஇந்தியாவை ஆண்ட இன்னொரு பெரும் ஐரோப்பிய நாடு ஃப்ரான்ஸ். எனினும் கத்தோலிக்கர்களான ஃப்ரெஞ்சுக்காரர்கள் பெரும்பாலும் மதமாற்றங்களிலும், ஹிந்துக்களைத் துன்புறுத்துவதிலும் இருந்து விலகியே இருந்தார்கள் என்றாலும் அவர்களிடையேயும் மதவெறியர்கள் அவ்வப்போது தோன்றி இருக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை.\nஃப்ரெஞ்சுக் காலனியான பாண்டிச்சேரியை ஆண்ட டூப்ளேவின் காலத்தில்தான் புகழ்பெற்ற, பழமையான வேதபுரீஸ்வரர் ஆலயம் இடித்துத் தகர்க்கப்பட்டு அதன்மீது சர்ச் கட்டப்பட்டது. காரைக்காலில் இருந்த பெயரறியாத இன்னொரு பேராலயமும் இடித்துத் தகர்க்கப்பட்டது. ஃப்ரெஞ்சுப் பாதிரிகள் ஹிந்துக்களை மிரட்டி அவர்களைத் துன்புறுத்தியதும் நிகழ்ந்தது. சாதிவாரியான மதமாற்றங்களும் ஃப்ரெஞ்சுப் பாண்டிச்சேரியில் நிகழ்ந்த ஆதாரங்களை ஆனந்தரெங்கம்பிள்ளை போன்றவர்கள் எழுதியிருக்கிறார்கள். மதம்மாறிய ஹிந்துக்களுக்குப் பதவிகளும், பட்டங்களும் அளிக்கப்பட்டன. ஹிந்துக்கள் உதாசீனப்படுத்தப்பட்டு, இரண்டாம்தர குடிமக்களாக நடத்தப்பட்டார்கள் என்பதற்கான பல ஆதாரங்களும் இருக்கின்றன.\nஅதனையெல்லாம் இங்கு எழுதுவதென்றால் ஏற்கனவே சொன்னபடி இன்னொரு புத்தகம்தான் எழுத வேண்டியிருக்கும். அனைத்துத் தகவல்களும் இன்றைக்கு இணையத்தில் கிடைக்கின்றன. ஆர்வமுள்ளவர்கள் படித்துத் தெரிந்து கொள்ளலாம்.\nகொலைகாரக் கிறிஸ்தவம் – 3\nகொலைகாரக் கிறிஸ்தவம் - 4\nகொலைகாரக் கிறிஸ்தவம் -- 21\nகொலைகாரக் கிறிஸ்தவம் – 2\nகொலைகாரக் கிறிஸ்தவம் – 5\nகொலைகாரக் கிறிஸ்தவம் - 13\nPrevious Previous post: 2019ல் மீண்டும் மோடி: வென்றது தேசியம், நல்லாட்சி\nNext Next post: கொலைகாரக் கிறிஸ்தவம் – 30\nஅஞ்சலி: சேக்கிழார் அடிப்பொடி தி.ந.ராமச்சந்திரன்\nதேர்தல் 2021: திமுகவிற்கு முற்றுப்புள்ளி வைப்போம் விளம்பரம்\nமமதாவின் மமதைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது பாஜக\n2021 தேர்தலில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் தேவையா\nசைவ சமய நம்பிக்கை உறுதிமொழி\nபுனித சிலுவையின் நாசி கொலைக்களம்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (91)\nஇந்து மத விளக்கங்கள் (261)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.toptamilnews.com/woman-swept-away-in-floods-in-pondicherry-intensity-of-search-work/", "date_download": "2021-04-10T11:17:40Z", "digest": "sha1:R64GNMGRXOGFSFY4YKSNZB4F7XRXDZJA", "length": 7805, "nlines": 114, "source_domain": "www.toptamilnews.com", "title": "புதுச்சேரியில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பெண் : தேடும் பணி தீவிரம்! - TopTamilNews", "raw_content": "\nHome தமிழகம் புதுச்சேரியில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பெண் : தேடும் பணி தீவிரம்\nபுதுச்சேரியில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பெண் : தேடும் பணி தீவிரம்\nபுதுச்சேரியில் மழை வெள்ளத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் அடித்து செல்லப்பட்டார்.\nவளிமண்டல மேலடுக்கில் மேற்கு திசை காற்றில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக புதுச்சேரியில் பெய்து வரும் அதிதீவிர கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் புகுந்தது.அத்துடன் சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. புதுச்சேரி, காலாபேட், கனகசெட்டிகுளம், வில்லியனூர் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரி மக்கள் தங்கள் இயல்பு நிலையை இழந்துள்ளனர்.\nஇந்நிலையில் புதுச்சேரியில் மழை வெள்ளத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் அடித்து செல்லப்பட்டார். புதுச்சேரி மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள வாய்க்காலில் அடித்து செல்லப்பட்ட இரு சக்கர வாக��த்தை மீட்க முயற்சித்த போது இந்த விபரீதம் நடந்துள்ளது. வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட ஹசினா மேகம் என்பவரை தீயணைப்புத் துறையினர் தேடி வருகின்றனர். அத்துடன் தொடர் கனமழை காரணமாக புதுச்சேரியில் ஒன்று முதல் 9ம் வகுப்புகளுக்கு நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி கல்வித்துறை இயக்குநரின் அறிவுறுத்தல் படி புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது\nநல்ல MLA-வுக்கு எங்க VOTE\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.akaramuthala.in/news/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-3/", "date_download": "2021-04-10T12:17:46Z", "digest": "sha1:ZMIW4AJ7M52K5Q3PDMKLFXOK42Z4ASY2", "length": 24718, "nlines": 334, "source_domain": "www.akaramuthala.in", "title": "“தமிழ்த் தேசியப் பேரியக்கம்” – தீர்மானங்கள் (தொடர்ச்சி) – ஙீ - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\n“தமிழ்த் தேசியப் பேரியக்கம்” – தீர்மானங்கள் (தொடர்ச்சி) – ஙீ\n“தமிழ்த் தேசியப் பேரியக்கம்” – தீர்மானங்கள் (தொடர்ச்சி) – ஙீ\nஇலக்குவனார் திருவள்ளுவன் 21 September 2014 No Comment\n(ஆவணி 22, 2045 / செப்.07 ,2014 தொடர்ச்சி)\nதீர்மானம் – 5: கச்சத்தீவை திரும்பப் பெற வேண்டும்\n1974-இல், சிங்கள இனவாத அரசோடு தனக்குள்ள உடன்வயிற்றுஉறவை வலுப்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதற்காக இந்திய அரசு, தமிழகத்தின் சொத்தாகிய கச்சத்தீவைஇலங்கைக்குத் தானமாகக் கொடுத்தது.\nஅதனால், தமிழக மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறார்கள். இதுவரைசிங்கள இனவெறி அரசு சற்றொப்ப 600 தமிழக மீனவர்களைச் சுட்டுக் கொன்றுள்ளது.இதற்குப் பின்னரும், இந்திய அரசு தனதுதவற்றைத் திருத்திக் கொள்ளாமல் மேலும்தீவிரத்துடன் கச்சத்தீவு இந்திய எல்லைக்குள் ஒருபோதும் இருந்ததில்லை என்றுஉச்சநீதிமன்றத்திலும், சென்னை உயர்நீதிமன்றத்திலும் எதிராவணம் அளித்துள்ளது.\nஇந்த அணுகுமுறை இந்திய அரசின் தமிழினப்பகைப் போக்கையே காட்டுகிறது.\nசட்டத்திற்கு முரணாக 1974-இல் செய்து கொண்ட ஒப்பந்தத்தை நீக்கிக் கச்சத்தீவை மீட்டுத், தமிழக அரசிடம் ஒப்படைக்குமாறு இந்திய அரசை, தமிழ்த் தேசியப் பேரியக்கம்கேட்டுக் கொள்கிறது.\nதமிழகத்திற்கும், தமிழீழத்திற்கும் இடையே உள்ள இந்தக் கடல் பகுதியைமரபு���ழிப்பட்ட இருநாட்டுத் தமிழர்களும் மீன் பிடித்துக் கொள்ளும்பொதுப்பகுதியாக அறிவிக்கும் வகையில், இந்திய அரசு இலங்கை அரசுடன் ஒப்பந்தம்போட வேண்டுமென்று தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் ஏழாவது சிறப்புப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.\nதீர்மானம் – 6: இலங்கை அரசுக்கு எதிராக பன்னாட்டுப்பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்\nஈழத்தமிழர்களை அழித்த இலங்கை அரசு மீது தற்சார்புள்ள பன்னாட்டுப்புலனாய்வுக்குழு விசாரணை நடத்த வேண்டுமென்று செனீவாவில் ஐ.நா. மனிதஉரிமைகள் அவையில், 2014 மார்ச்சு 27 அன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.ஆனால், அதன் கீழே அடுத்த கூறாக இந்தப்பன்னாட்டுக் குழு, இலங்கை அரசின்இசைவு பெற்றுத்தான் இலங்கைக்குள் சென்று விசாரிக்க வேண்டும் என்றநிபந்தனையையும் போட்டது. இப்படியொரு நிபந்தனை இருப்பதால், இது ‘பல்’ இல்லாதத் தீர்மானம் என்று தமிழ்த் தேசியப் பேரியக்கம் (அன்று த.தே.பொ.க.), அப்பொழுதே கூறியது.\nமேற்படி தீர்மானத்தை முன்மொழிந்து ஆதரவு திரட்டிய வட அமெரிக்க வல்லரசு, பன்னாட்டுப் புலனாய்வுக் குழுவை இலங்கைக்குள் நுழையமறுக்கும்இராசபக்சே கும்பலுக்கு நெருக்கடி கொடுத்து, அந்தக்குழு இலங்கைக்குள் சென்றுவிசாரணை நடத்த எந்த முயற்சியும் எடுக்கவில்லை. மனித உரிமைகள் ஆணையர்நவநீதம்(பிள்ளை), பன்னாட்டு விசாரணைக்குழு விசாரணை தொடங்குவதற்குஇலங்கைக்குச் செல்லப் போவதில்லை, அதற்கான புகவுச்சீட்டு கேட்டு விண்ணப்பிக்கவும்இல்லை, அதே போல் இந்தியாவிடமும் புகவுச்சீட்டுகேட்கவில்லை என்று கூறுகிறார்.நவி(ப்பிள்ளை)யின் இக்கூற்று, பொறுப்பற்றது.\nபன்னாட்டு புலனாய்வுக் குழுவை இலங்கைக்குள் நுழைய மறுக்கும் இலங்கைஅரசுக்கு எதிராக, பொருளாதார அழுத்தங்களைக் கொடுக்க அமெரிக்க அரசும், ஐ.நா.அவையும் முன் வர வேண்டுமெனத் தமிழ்த் தேசியப் பேரியக்கம் கேட்டுக்கொள்கிறது.\nநரேந்திரமோடி அரசு, தமிழினப் படுகொலைக் குற்றவாளியாக உள்ள சிங்கள இனவெறி அரசுடன், காங்கிரசைப் போலவே மிகவும் நெருக்கமான உறவைப் பேணி வளர்க்க விரும்புகிறது.கொழும்பில் சிங்கள அரசு நடத்தவுள்ள படைத்துறைக் கருத்தரங்கிற்கு, இந்தியப்படைத்துறையைச் சேர்ந்த உயரதிகாரிகளை மோடி அரசு அனுப்புகிறது. ஏற்கெனவே, வல்லரசுகளின் பன்னாட்டுத் தரகர் சுப்பிரமணிய சாமியைத் ��மது அந்தரங்கத் தூதராக இராசபக்சேயைச் சந்திக்க நரேந்திர மோடி அனுப்பி வைத்தார். இந்திய அரசின் இவ்வாறான தமிழின எதிர்ப்பு நடவடிக்கைகளையும், சிங்கள இனவெறி ஆதரவுச்செயல்பாடுகளையும் தமிழ்த் தேசியப் பேரியக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. தமிழினத்திற்கு எதிரான தனது உள்நாட்டு – வெளிநாட்டுக் கொள்கைகளைக் கைவிடுமாறும் இந்திய அரசைக் கேட்டுக் கொள்கிறது.\nTopics: செய்திகள் Tags: கச்சத்தீவு, சிறப்புப்பொதுக்குழு, த.தே.பொ.க., தமிழ்த்தேசியப் பேரியக்கம், தீர்மானங்கள், பெ.மணியரசன், பொருளியல் தடை\n“தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் வள்ளலார் ஆய்விருக்கை வேண்டும்\nபசுபதீசுவரர் கோயில் குடமுழுக்கைத் தமிழ்வழியில் நடத்துக\nநிலச்சரிவில் மாண்ட தமிழர்களை மீட்பதில் பாகுபாடுஏன்\n” – மனிதச் சுவர் போராட்டம்\nஎழுச்சியுடன் நிகழ்ந்த ‘கீழடி’ சிறப்புக் கருத்தரங்கம்\nகீழடி – சிறப்புக் கருத்தரங்கம்\n« மறச்செயல்களிலும் அற நெறி பேணிய முன்னோர்\nஈடில்லாக்கவிஞர் ஈரோடு 80 »\nஇலக்குவனார் பிறந்த நாளில் அயல்மொழித் திணிப்புகளை அகற்ற உறுதி் கொள்வோம்\nவெள்ளப் படிப்பினை : இடருதவி ஒருங்கிணைப்பு மையங்களை அமைத்திடுக\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598 501) முச்சக்கர வண்டி Tricycle502) முடி திருத்தல் Haircut503)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500 401) பனிப்புயல் Blizzard402) பனிமாசு / மூடுபனி Mist403)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400 301) தாள் துண்டிப்பிக் கருவி paper shredder302)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300 201) குழி யாட்ட ஊர்தி Golf Cart202) குளியலறை...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200 101) ஒடுக்கப்படுதல் Repression102) ஒட்டி Sticker103) ஒட்டுயிரி Parasite104)...\nமேலை நோக்கில் தமிழ்க்கவிதையைக் காணும் பேரா.ப.மருதநாயகம் (ஒஓ)\nகவிக்கோ நினைவுக் குறும்பா(ஐக்கூ) விருது 2021\nமேலை நோக்கில் தமிழ்க்கவிதையைக் காணும் பேரா.ப.மருதநாயகம்(ஐ)\nகுவிகம் அளவளாவல்: குயில் பாட்டு: 11/04/2021\nபோற்றுவதற்குரிய நூலல்ல கீதை, 11.04.2021\nவி���யகுமார் on கலைச்சொல் தெளிவோம்21: அடுகலன்- cooker\nகனகராசு on ம.சோ.விக்டர் இணையத்தளம் தொடக்கம்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on சமற்கிருதம் செம்மொழி யல்ல\nஇ.பு.ஞானப்பிரகாசன் on வடமொழிகளின் திணிப்பும் தமிழ் மண்ணின் எதிர்ப்பும்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on பெருந்தலையின்(Bigg Boss) பெருந்தவறுகளும் கமலின் இயலாமையும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nகவிக்கோ நினைவுக் குறும்பா(ஐக்கூ) விருது 2021\nகுவிகம் அளவளாவல்: குயில் பாட்டு: 11/04/2021\nபோற்றுவதற்குரிய நூலல்ல கீதை, 11.04.2021\nகுவிகம்: தமிழில் அறிவியலும் அறிவியல் தமிழும்: 04.04.2021\nதழல் ஈகி முத்துக்குமார் வீரவணக்க நிகழ்வுகள்\nமேலை நோக்கில் தமிழ்க்கவிதையைக் காணும் பேரா.ப.மருதநாயகம் (ஒஓ)\nமேலை நோக்கில் தமிழ்க்கவிதையைக் காணும் பேரா.ப.மருதநாயகம்(ஐ)\nமேலை நோக்கில் தமிழ்க்கவிதையைக் காணும் பேரா.ப.மருதநாயகம் (எஏ)\nமேலை நோக்கில் தமிழ்க்கவிதையைக் காணும் பேரா.ப.மருதநாயகம்(ஐ)\nமேலை நோக்கில் தமிழ்க்கவிதையைக் காணும் பேரா.ப.மருதநாயகம் (எஏ)\nமேலை நோக்கில் தமிழ்க்கவிதையைக் காணும் பேரா.ப.மருதநாயகம்(உஊ) – இலக்குவனார் திருவள்ளுவன்\nமேலை நோக்கில் தமிழ்க்கவிதையைக் காணும் பேரா.ப.மருதநாயகம் (இஈ) – இலக்குவனார் திருவள்ளுவன்\nமேலை நோக்கில் தமிழ்க்கவிதையைக் காணும் பேரா.ப.மருதநாயகம் (அஆ) – இலக்குவனார் திருவள்ளுவன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு மறைமலை இலக்குவனார் தேவதானப்பட்டி திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு மதுரை இலங்கை\nமேலை நோக்கில் தமிழ்க்கவிதையைக் காணும் பேரா.ப.மருதநாயகம் (ஒஓ)\nகவிக்கோ நினைவுக் குறும்பா(ஐக்கூ) விருது 2021\nமேலை நோக்கில் தமிழ்க்கவிதையைக் காணும் பேரா.ப.மருதநாயகம்(ஐ)\nகுவிகம் அளவளாவல்: குயில் பாட்டு: 11/04/2021\nபோற்றுவதற்குரிய நூலல்ல கீதை, 11.04.2021\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.grassfield.org/aggregator/article/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D+TAMIZHDESAN/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88/51233", "date_download": "2021-04-10T11:22:25Z", "digest": "sha1:IIAWQV7HYCCC2HCN4Z3YLEG6JEKRVYAG", "length": 4851, "nlines": 57, "source_domain": "www.grassfield.org", "title": "Grassfield blogs aggregator - வலைப் பதிவு திரட்டி ::: Grassfield Blogs Aggregator :::", "raw_content": "\nகதம்பம் - ஆல் பாஸ் - விமர்சனம் - கிண்டில் தரவிறக்கம் - காணொளி (2 Views)\nஇரும்பு தலைவனுக்கு இறுதி மரியாதை (2 Views)\nகுவிகம் இணையவழி அளவளாவல் 06/12/2020 (2 Views)\nகாதல், கத்தரிக்காய், கொத்தமல்லி (2 Views)\nதமிழ்த்தேசன் இமயக்காப்பியன் | தமிழ்த்தேசன் TAMIZHDESAN | 2 months ago\nதிருப்பாலை/கிருஷ்ணாநகர் இணைய விளம்பர வீடுகள் திருப்பாலை முதன்மைச்சாலையில் வீடுகள்,கடைகள் நிறைந்த இச்சாலையின் நுழைவில் கிருஷ்ணா டயர் கம்பெனி,மாத்திரை குடோன் மற்றும் தாழத்தப்பட்டவர்கள் சுடுகாடு. ஊருக்கு ஒதுக்குப் பறமாக இருக்கும் சாதிக்கு ஊரின் நுழைவில்தான் மயானமிருக்கும்.அதை இவ்வுலகம் ஒதுக்குப்புறம்,கடைசி என்றே அகராதியாய் சொல்லும்.இதன் அருகில் முத்தள வீடுகளுடனும் அஞ்சு கடைகளுடனும் கிருஷ்ணம்மாள் காம்ளக்ஸ் செயல்படுகிறது.இதன் அமைப்பு சுடுகாட்டிலிருந்து அம்பின் முக்கோணம் இவ்வீட்டை தாக்குவது போல்\nதிருப்பாலை | தமிழ்த்தேசன் இமயக்காப்பியன்\nமொல்லமாரி | தமிழ்த்தேசன் இமயக்காப்பியன்\nதாய் சத்தமும் - நாய் சத்தமும் | தமிழ்த்தேசன் இமயக்காப்பியன்\nஉயிரெழுத்துகளின் கலைகள் - மனிதர்களின் வைத்தியசாலை - தமிழ் இலக்கணம் | தமிழ்த்தேசன் இமயக்காப்பியன்\nதிரிபுச் சொற்கள் | தமிழ்த்தேசன் இமயக்காப்பியன்\nஎங்கள் இணையதளத்தை பராமரிப்பதும் மேலும் விரிவாக்கம் செய்வதும் உங்களின் ஆதரவு அடிப்படையிலேயே அமையும்.\nFacebook பக்கத்தை like செய்யலாம்\nTwitter பக்கத்தை follow செய்யலாம்\nஉங்கள் பதிவில் grassfield திரட்டியின் பதாகையைக் காட்டலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.unmainews.com/2016/06/blog-post_30.html", "date_download": "2021-04-10T11:09:22Z", "digest": "sha1:O3MHXT3VS55LGSKD3KOXBRWJC2LF4M4B", "length": 7239, "nlines": 68, "source_domain": "www.unmainews.com", "title": "வவுனியா மாவட்ட இணைய ஊடக அமைப்பு அங்குரார்ப்பணம் ~ Chanakiyan", "raw_content": "\nவவுனியா மாவட்ட இணைய ஊடக அமைப்பு அங்குரார்ப்பணம்\nவவுனியா மாவட்ட இணைய ஊடக அமைப்பு இன்று 21.06.2016 மாலை குடியிருப்பு சிறுவர் பூங்காவில் இணைய ஊடக உறுப்பினர்களால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. வவுனியா மாவட்ட இணையங்களை ஒன்றினைத்த�� ஊடகவியலாளர்களை ஒழுக்க ரீதியில் கட்டமைப்பதுடன் ஊடகப்பயிற்சி உள்ளிட்ட வளங்களைப்பெற்று திறமையான ஊடகவியலார்களாக உருவாக்குவதற்காகவும் அவர்களுக்கான அங்கிகாரத்தைப் பெற்றுக்கொடுப்பதற்காகவும் இவ் இணைய ஊடக அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.\nஇன்றைய ஒன்றுகூடலில் தலைவர் செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகளும் இணைய ஊடகவியலாளர்களால் தெரிவு செய்யப்பட்டனர்.\nஇதனையடுத்து தலைவரால் ஒழுக்க விதிமுறைகள், யாப்பு விதி முறைகள் நடைமுறைப்படுத்துவது தொடர்பாகவும் இணைய ஊடக அமைப்பு உருவாக்கம் தொடர்பாகவும் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டதுடன். அடுத்த கூட்டத்தில் விடுபட்ட இணைய ஊடகவியலாளர்களையும் இணைத்து செயற்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டதுடன் இன்றைய இணைய ஊடக அமைப்பின் ஒன்றுகூடலில் கலந்து கொண்டவர்கள் பதிவுசெய்யப்பட்ட இணைய ஊடகங்களின் ஊடகவியலாளர் அடையாள அட்டைகளின் பிரதிகளை வழங்கி தங்களது உறுப்புரிமையினை உறுதிசெய்ய கோரியதுடன். அவர்களது ஆலோசனைகளும் உள்வாங்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவித்த தலைவரின் உரையுடன் கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.\nபுதிய சாளம்பைக்குளம் கிராமத்தில் மக்களே இல்லாத வீடுகள் நடப்பது என்ன\nஒவ்வொரு தமிழரும் எம் தலைமைகளிடம் கேள்வி கேட்க வேண்டிய சந்தர்ப்பம்\nமுன்னாள் ஈரோஸ் போராளிகள் வவுனியாவில் அணிதிரண்டனர் (படங்கள்)\nஈரோஸ் அமைப்பின் வடக்கு கிழக்கு மற்றும் மலையகத்தில் உள்ள ஆரம்பகால உறுப்பினர்கள் ஒன்றிணைந்து\nகடந்த செப்டம்பர் 22-ம் திகதி காய்ச்சல் மற்றும் உடலில் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக சென்னை அப்பல்லோ\nவவுனியா குளத்தின் அருகேயுள்ள, குடியிருப்பு பிள்ளையார் கோவிலுக்கு அண்மையில் அமைந்துள்ள கலாச்சார மண்டபம்,\nவவுனியா பறண்நட்டகல் அடைக்கல அன்னையின் திருநாள் இன்று\nவவுனியா பறண்நட்டகல் கிராமத்தில் அமைந்துள்ள அடைக்கல அன்னையின் திருநாள் இன்று\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\n'நாங்கள் மிகப் பெரிய தவறை இழைத்தோம். நாங்கள் மிக முக்கியமான பாடங்களைக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=590&cat=10&q=Courses", "date_download": "2021-04-10T12:04:07Z", "digest": "sha1:PD6AHB2WQT43ADJ2TAMGSWDIAYPMIUSL", "length": 11058, "nlines": 134, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nவழக்கறிஞர் ஆக எழுதுங்கள் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பாடப்பிரிவுகள் - எங்களைக் கேளுங்கள்\nஉயர் படிப்பு மற்றும் வேலைக்கான தேர்வுகள் சிலவற்றில் சைக்கோமெட்ரிக் தேர்வு என ஒன்று இடம் பெறுவதை அறிகிறேன். அது என்ன\nஉயர் படிப்பு மற்றும் வேலைக்கான தேர்வுகள் சிலவற்றில் சைக்கோமெட்ரிக் தேர்வு என ஒன்று இடம் பெறுவதை அறிகிறேன். அது என்ன\nசைக்கோமெட்ரிக் தேர்வுகளில் பொதுவாக 3 பிரிவுகளில் கேள்விகள் கேட்கப்படுகின்றன. ஆப்டிடியூட் டெஸ்டிங் மற்றம் பர்சனாலிடி கேள்விகள் என்பவை இவை. இவற்றில் எபிலிடி டெஸ்ட் பகுதியில் கணிதம், வெர்பல் திறன், நான் வெர்பல் திறன், ஸ்பேஷியல் திறன் ஆகிய பகுதிகள் இடம் பெறுகின்றன. ஆப்டிடியூட் டெஸ்டிங்கில் ஒரு பணிக்குத் தேவையான இன்டர்பர்சனல் பிஹேவியர் என்னும் பழகும் திறனை சோதிக்கும் கேள்விகள்இடம் பெறுகின்றன.\nஎன்.டி.பி.சி., போன்றவற்றில் இன்ஜினியர்களைத் தேர்வு செய்தவற்காக நடத்தப்படும் தேர்வுகளில் துறை அறிவு மற்றும் எக்சிகியூடிவ் ஆப்டிடியூட் ஆகிய தேர்வுப் பகுதிகளில் தகுதி பெற்றவருக்கு மட்டுமே சைக்கோமெட்ரிக் தேர்வு நடத்தப்படுகிறது. இவை நிறுவனத்தில் பணி புரிவதற்குத் தேவைப்படும் பர்சனாலிடி தொடர்புடையதாக இருப்பதால் நாம் சரியாக பதிலளிக்க வேண்டும்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nபுல்பிரைட் நேரு இன்டர்நேஷனல் எஜுகேஷன் அட்மின்ஸ்டிரேட்டர்ஸ் செமினார்\nபுல்பிரைட் நேரு அகடமிக் அண்ட் புராபஷனல் எக்சலன்ஸ் பெலோஷிப்\nஏவியேஷன் துறையில் நுழைய விரும்புகிறேன். இதைப் பற்றிக் கூறவும்.\nநியூட்ரிஷன் டயட்டிக்ஸ் படிக்கும் நான் எங்கு வேலை பெறலாம்\nஎனது அண்ணன் வங்கி கடன் பெற்று படித்து கொண்டு இருக்கிறான். அதே குடும்பத்தில், அப்பாவின் பிணையோடு நானும் கடன் பெற இயலுமா\nபி.ஏ., பி.எட்., படித்திருக்கும் நான் அடுத்ததாக எம்.ஏ., படிக்கலாமா அல்லது எம்.எட்., படிக்கலாமா எது படித்தால் வாய்ப்புகள் அதிகம்\nகனடாவில் இந்திய மாணவர்கள் படிப்பதற்கு வாய்ப்புள்ளதா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://nallurpeer.wordpress.com/tag/%E0%AE%92%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2021-04-10T11:28:21Z", "digest": "sha1:JA332PGMB3YES677DIU62BA5FSVSWIFX", "length": 10902, "nlines": 164, "source_domain": "nallurpeer.wordpress.com", "title": "ஒபாமாவை-பிடித்து-கொடுத்த | நல்லூர் பீர்", "raw_content": "\nதொப்பி, ஸ்கார்ப், டர்பன் அணிய முஸ்லீம், சீக்கியர்களுக்கு நியூயார்க் அனுமதி\nகுஜராத் கலவரத்தில் நரபலி மோடியின் பங்கு — உரிய விசாரணை தேவை– ராஜூ ராமச்சந்திரன்\nநரபலி மோடி நுழைய இங்கிலாந்திலும் தடை\nசிங்கள இனவாதத்தின் அடுத்த இலக்கு முஸ்லிம்களா\nசவூதி: இருநாள் வார விடுமுறை கட்டாயம்\nஒபாமாவை பிடித்து கொடுத்தால் 10 மில்லியன் பவுண்ட் : பிரிட்டிஷ் எம்.பி\nஅமெரிக்கா திடீர் பல்டி: ஈரான் அணுசக்தித் திட்டங்களுக்கு ஆதரவு அளிக்கத் தயார்\nஅமெரிக்காவின் “டைம்” இதழின் டாப் 100 மனிதர்கள்\nஅமெரிக்காவின் கொடுங்கரங்களில் சிக்கித் தவிக்கும் முஸ்லிம் பெண்மணி\nமாணவர்களின் நலன் கருதி ஐ.பி.எல் போட்டிகளைத் தடை செய்ய கோரிக்கை\nஇஸ்ரேலிய குடியேற்றங்கள் – சர்வதேச விசாரணைக்கு ஐ.நா உத்தரவு: ஜெனீவாவில் தீர்மானம்\nநரபலி மோடியை கைது செய்ய கோரி அமெரிக்காவில் மிகப் பெரும் பேரணி\nஇஸ்லாத்தை ஏற்ற நடிகை பூஜா மாலாவை நோகடிக்கும் கும்பல்\nவிபச்சாரத்தின் மறு பெயர் “காதல்”.\nஅந்த மாணவனின் கையில் யார் கத்தியைக் கொடுத்தது\nஒபாமாவை பிடித்து கொடுத்தால் 10 மில்லியன் பவுண்ட் : பிரிட்டிஷ் எம்.பி\nலண்டன் : அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவை பிடித்து கொடுப்பவருக்கு 10 மில்லியன் பவுண்ட் வழங்கப்படும் என்று அறிவித்த பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர் தொழிலாளர் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.\n2008 மும்பை தாக்குதலில் பங்குண்டு என்று கூறி பாகிஸ்தானில் உள்ள லஷ்கர் இ தொய்பா தலைவர் ஹபீஸ் சையத்தை பிடித்து கொடுத்தால் 10 மில்லியன் டாலர் கொடுக்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்தது.\nஹபீஸ் சையது தலைக்கு விலை வைத்த அமெரிக்காவின் செயல் உலக முஸ்லீம்களை இழிவுபடுத்தும் செயல் என்று கூறிய லார்ட் நசீர் அஹ்மது ஒபாமாவையும் புஷ்ஷையும் பிடித்து கொடுத்தால் 10 மில்லியன் பவுண்ட் அளிப்பதாக கூறியதாக டெய்லி மெயில் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.\nலார்ட் அஹ்மதின் இத்தகைய கருத்துகள் ஏற்று கொள்ள முடியாதவை என்று கூறிய தொழிலாளர் கட்சி தற்காலிகமாக அவரை கட்சியிலிருந்து நீக்கியுள்ளது. தான் அவ்வாறு ஒபாமாவின் தலைக்கு விலை வைக்கவில்லை என்று கூறியுள்ள லார்ட் அஹ்மது ஈராக்கிலும் ஆப்கனிலும் நடத்திய கொடூரங்களுக்காக புஷ்ஷூம் டோனி ப்ளேயரும் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று மட்டும் தான் கூறியதாக சொன்னார்.\nFiled under: பொதுவானவை | Tagged: ஒபாமாவை-பிடித்து-கொடுத்த |\tLeave a comment »\nஉங்கள் கரண்ட் பில்லை பார்க்க\nதமிழ் நாடு வக்ப் வாரியம்\nவிமான சேவை குறித்த தகவல்கள்\nவித விதமான போடோக்கள் பார்க்க\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/chennai-son-in-law-bite-and-spitting-his-uncles-finger.html", "date_download": "2021-04-10T12:24:11Z", "digest": "sha1:MDRB6D67CDP3AGDBPUAMOO7I4MHTXDUI", "length": 12522, "nlines": 50, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Chennai : Son in Law Bite and spitting his uncle's finger | Tamil Nadu News", "raw_content": "\n'மாமா உங்க பொண்ண என்கூட அனுப்ப மாட்டீங்களா'...'மருமகனின் வெறி செயல்'... கதிகலங்கிய குடும்பம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nபிரிந்து சென்ற மனைவியைச் சேர்த்து வைக்க மறுத்ததால், மாமனாருக்கு நேர்ந்த கொடூரம் பலரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.\nகல்பாக்கத்தை அடுத்த தண்டலம் கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்னன். இவரது மனைவி கற்பகம். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், பொன்னன் அடிக்கடி குடித்து விட்டு மனைவியுடன் தகராறில் ஈடுபடுவது வழக்கம். ஒரு கட்டத்தில் குடும்பத்தைக் கூட கவனிக்காமல் குடிக்குப் பொன்னன் அடிமையானதால், வெறுப்படைந்த கற்பகம், கல்பாக்கம் அடுத்த தென்பட்டினம் கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்குக் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குழந்தைகளுடன் சென்றுவிட்டார்.\nமனைவி தாய் வீட்டிற்குப் போனதால் சோகமடைந்த பொன்னன் கடந்த வியாழக்கிழமை இரவு தென்பட்டினத்திற்கு வந்து மனைவியை தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார். ஆனால் அவரது மனைவி கற்பகம், கணவருடன் போகமாட்டேன் என மறுத்து விட்டார். இந்தநிலையில் நீ என்னுடன் வர வேண்டும் என்ப பொன்னன் தகராறு செய்ய, அப்போது கற்பகத்தின் தந்தை முருகேசன் குறுக்கிட்டு நீ ஒழுங்காக குடும்பம் நடத்தாததால் தானே, அவள் உன்னுடன் வர மறுக்கிறாள் எனக் கூறி, கற்பகத்தை அனுப்ப மறுத்து விட்டார்.\nஇதனால் கோபமடைந்த பொன்னன், ''மாமா அவள் எனது மனைவி, அவளை அழைத்து செல்லாமல் நான் இங்கிருந்து போகமாட்டேன்'' என தகராறு செய்துள்ளார். இந்தச்சூழ்நிலையில் இருவருக்கும் ���ாக்குவாதம் ஏற்பட ஒரு கட்டத்தில், ஆவேசமடைந்த பொன்னன், மாமனார் என்றும் பாராமல், அவரின் இடது கை ஆள்காட்டி விரலைக் கடித்துத் துப்பினார். இதனைச் சற்றும் எதிர்பாராத உறவினர்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.\nஇந்நிலையில் வலி தாங்க முடியாமல் துடித்த முருகேசனை அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காகச் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்துக் கூவத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. மனைவியை அனுப்ப மறுத்த மாமனாரின் கை விரலை மருமகனே கடித்துத் துப்பிய சம்பவம் அந்த பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n'சென்னையில் 15 நாட்களுக்கு நீர் விநியோகம் பாதிப்பு'... உப்பு நீக்கும் ஆலை மூடப்படுவதால்... அவசர தொலைபேசி எண்களை வெளியிட்டு... சென்னை மாநகராட்சி அதிரடி\n‘ஆட்டோ ஓட்டியபோது திடீரென வந்த நெஞ்சுவலி’... 'டிரைவருக்கு நேர்ந்த சோகம்'... ‘தாம்பரம் அருகே நடந்த பரிதாபம்'\nதம்பி மனைவியை ‘சமாதானம்’ செய்ய சென்ற அண்ணன்.. ‘கடைசியில் நடந்த ட்விஸ்ட்’.. சென்னையில் நடந்த பயங்கரம்..\n'நல்லா தான் காதலிச்சோம்'... 'வாய் கூசாம கணவன் சொன்ன வார்த்தை'... சென்னையில் இளம்பெண் அதிரடி\nஇனி ‘மதுபோதையில்’ வாகனம் ஓட்டினால் ‘கைது’... ‘சென்னை’ உயர்நீதிமன்றம் ‘அதிரடி’ உத்தரவு... ‘விவரங்கள்’ உள்ளே...\n‘கோயிலுக்கு போயிருந்த பெற்றோர்’.. ‘வீட்டில் தனியாக இருந்த மகன்’.. சென்னையில் நடந்த சோகம்..\n'கைய நல்லா கழுவ சொல்றீங்க'... 'சென்னையில தண்ணீருக்கு எங்க போவோம்'\n'சென்னையில்' 3 முக்கிய இடங்களுக்கு 'வெடிகுண்டு' மிரட்டல்... 'காவல்கட்டுப்பாட்டு' அறைக்கு மர்மநபர் 'மிரட்டல்'... 'போலீசார்' தீவிர 'சோதனை'...\n‘காத்திருக்க வேண்டிய அவசியம் இல்ல’... ‘பேருந்துகள் எப்போ வரும்னு தெரிஞ்சுக்கலாம்’... ‘புதிய செயலி அறிமுகம்’\n\"தமிழகத்தில் தற்போதுள்ள சிஷ்டம் தொடர்ந்தால்...\" \"அது மீன்பானையில் சர்க்கரைப் பொங்கல் வைத்த மாதிரி இருக்கும்...\" நடிகர் ரஜினிகாந்த் 'நச்' பஞ்ச்...\n‘வரவேண்டாம்.. வீட்ல இருந்தே வேலை செய்ங்க’.. கொரோனா பரவாமல் இருக்க’.. ‘முதல் ஆளாக முடிவெடுத்த சென்னை நிறுவனம்\n'நள்ளிரவில் நடந்த கொடூரம்'... 'கதறி துடித்த சர்ச் ஊழியர்'... சென்னையில் நடந்த பரபரப்பு சம்பவம்\n'அடுத்த 2 நாட்கள்'... 'இப்படி இருக்க வாய்ப்பு’... 'சென்னை வானிலை மையம் தகவல்'... விப��ங்கள் உள்ளே\n'நிலைகுலைந்த ஒட்டுமொத்த குடும்பம்'...'எமனாக வந்த கொடிக்கயிறு'... சென்னையை உலுக்கிய கோரம்\n'என்னோட சளி, காய்ச்சல் மத்தவங்களுக்கு பரவிருச்சுனா'... 'அதனால'... கொரோனா குறித்த அரசாங்கத்தின் சுற்றறிக்கையை... தந்திரமாக பயன்படுத்திய மாணவன்... தலைமை ஆசிரியருக்கு எழுதிய கடிதத்தால் சென்னையில் பரபரப்பு\n‘காதலிக்க மறுத்த மாற்றுத் திறனாளி பெண்’... ‘நண்பருடன் சேர்ந்து இளைஞர் செய்த காரியம்’... 'சென்னையில் நடந்த சோகம்’\n'பால்காரன்' எனது முகத்தில் 'மயக்கமருந்து' தெளித்து... 'காரில்' கடத்திச் சென்று... 'யெய்யாடி...' எவ்ளோ பெரிய 'ஸ்கிரிப்ட்'... மொத்த போலீசுக்கும் 'விபூதி' அடிக்க பார்த்த '+2 மாணவி'...\n‘யாராவது காப்பாத்துங்க’.. கதறியழுத மாணவர்கள்.. நண்பர்கள் கண்முன்னே கடலில் மூழ்கிய ‘இன்ஜினீயரிங்’ மாணவர்..\n'6 மாதங்கள் கழித்து... காய்கறி விலையில் அதிரடி மாற்றம்'... 'இலவசமா கொடுக்கப்படும் கறிவேப்பிலையின் தற்போதைய விலை தெரியுமா'... 'இலவசமா கொடுக்கப்படும் கறிவேப்பிலையின் தற்போதைய விலை தெரியுமா'... வெங்காயம், தக்காளி புதிய விலைப் பட்டியல்\nஉணவு ‘டெலிவரி’ செய்வதுபோல... நாள் கணக்கில் ‘நோட்டமிட்டு’ பிளான் போட்ட இளைஞர்கள்... 50 ‘சிசிடிவி’ கேமராக்களை ஆராய்ந்து... வளைத்துப் பிடித்த ‘சென்னை’ போலீசார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tech.tamiltwin.com/lenovo-tape-v7-launches-in-india/", "date_download": "2021-04-10T12:19:34Z", "digest": "sha1:HQPUIDZWCUVXC4W2TLIRN2BZDLQTNOA5", "length": 9746, "nlines": 85, "source_domain": "tech.tamiltwin.com", "title": "இந்தியாவில் அறிமுகமான லெனோவா டேப் V7!!!! | Techonology News in Tamil | தொழில்நுட்பச் செய்திகள்", "raw_content": "\nஇந்தியாவில் அறிமுகமான லெனோவா டேப் V7\nஇந்தியாவில் அறிமுகமான லெனோவா டேப் V7\n‘லெனோவா டேப் V7’ டேப்லெட் கடந்த வியாழக்கிழமை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. டேப்லெட்டின் முக்கிய சிறப்பம்சங்கள் 6.9-இன்ச் FHD திரை, செல்லுலார் இணைப்பு வசதி, 30 மணிநேர பேச்சு நேரத்தை வழங்கக்கூடிய ஒரு பெரிய 5,180mAh அளவு பேட்டரி, 13 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் செல்பி கேமரா. ‘லெனோவா டேப் V7’ டேப்லெட்டின் விலை ரூ. 12,990.\nமுன்னதாக, லெனோவா டேப் V7 “டேப்லெட் மற்றும் ஸ்மார்ட்போன்-இன்-ஒன்” என இந்த ஆண்டின் தொடக்கத்தில் மொபைல் காங்கிரஸ் மாநாட்டில் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது.\nலெனோவா டேப் V7 டேப்லெட் இந்தியாவில் இர���்டு வகைகளில் அறிமுகமாகியுள்ளது. 3GB RAM + 32GB சேமிப்பு அளவு லெனோவா டேப் V7 டேப்லெட் 12,990 ரூபாய் என்ற விலையிலும், மற்றும் 4GB RAM + 64GB சேமிப்பு அளவு லெனோவா டேப் V7 டேப்லெட் 14,990 ரூபாய் என்ற விலையிலும் அறிமுகமாகியுள்ளது.\nஇந்த டேப்லெட் ஆகஸ்ட் 1 முதல் ஃப்ளிப்கார்ட்டில் விற்பனைக்கு வரவுள்ளது. விரைவில் அமேசான், லெனோவா உள்ளிட்ட பிற தளங்களிலும், க்ரோமா, ரிலையன்ஸ் டிஜிட்டல் மற்றும் விஜய் சேல்ஸ் உள்ளிட்ட கடைகளிலும் கிடைக்கவுள்ளது.\n6.9-இன்ச் FHD திரை, 1080×2160 பிக்சல்கள், 18:9 திரை விகிதம், 81 சதவிகித திரை-உடல் விகிதம் என்ற திரை அம்சங்களை கொண்டுள்ளது. இந்த டேப்லெட் குவால்காம் ஸ்னெப்ட்ராகன் 450 ப்ராஸசரை கொண்டுள்ளது. 64GB வரை சேமிப்பு அளவை கொண்டுள்ள இந்த டேப்லெட்டில் 128GB வரையில் சேமிப்பை கூட்டிக்கொள்ளலாம்.\nஇந்த டேப்லெட் 13 மெகாபிக்சல் பின்புற கேமராவையும், 5 மெகாபிக்சல் முன்புற கேமராவையும் கொண்டுள்ளது. 4G வசதியை கொண்டுள்ளது இந்த ‘லெனோவா டேப் V7’. பயனர்கள் அழைப்புகள், மெசேஜ் என அனைத்தையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.\n5,180mAh அளவு பேட்டரியை கொண்டுள்ளது இந்த ‘லெனோவா டேப் V7’ டேப்லெட்.\nநோக்கியா பியூச்சர் போன்களில் வாட்ஸ் ஆப் பயன்படுத்துவது எப்படி\nஎக்ஸ்சேஞ்ச் முறையில் கேமரா லென்ஸ் வாங்கினால் 9 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி\nவெளியானது Redmi Note 8 Pro ஸ்மார்ட்போனின் டாப் எண்ட் மாடல்\nரூ.3000 வரை விலைக்குறைப்பு செய்யப்பட்ட நோக்கியா 7.2 ஸ்மார்ட்போன்\nமார்ச் 11 ஆம் தேதி சர்வதேச சந்தையில் வெளியாகவுள்ள ஒப்போ பிளாக்ஷிப் பைண்ட் எக்ஸ்3 ஸ்மார்ட்போன்\nஇந்திய அணி வீரர்களுடன் இணைந்த ரோகித் சர்மா… உற்சாகத்தில் ரசிகர்கள்\nதோல்வியை பின் தள்ளி வெற்றி பெற்றீர்கள்.. இந்திய அணி வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்த சச்சின்\nவிபத்துக்குள்ளான இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீனின் கார்\nரகானேவின் 6 மணி நேரப் போராட்டம்தான் ஆட்டத்தின் திருப்புமுனை.. இந்திய அணிப் பயிற்சியாளர் பாராட்டு\nமுதல் டெஸ்ட்: பாகிஸ்தான் அணியை 101 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி\nபுத்தாண்டை முன்னிட்டு 5000 ரூபா கொடுப்பனவு\nகடலில் மிதந்து வந்த திரவத்தை அருந்தியவர் உயிரிழப்பு\nமூன்றாம் அலைக்கான சாத்தியம் மக்களைப் பொறுத்தது\nமட்டக்களப்பு பாடசாலைகளில் இராணுவத்தினர் உதவி\nசருமத்தை வெள்ளையாக மாற்றும் பாதாம் ஃபேஸ்பேக்\nதிருமதி ஜெயராஜன் ஜெயரூபாயாழ். நல்லூர் வடக்கு08/04/2021\nதிரு வேலுப்பிள்ளை தர்மலிங்கம்வல்வெட்டித்துறை கம்பர்மலை04/04/2021\nதிரு கனகசபை முருகேசபிள்ளைநாரந்தனை வடக்கு04/04/2021\nதிரு சுப்பிரமணியம் தனபாலசிங்கம்யாழ். ஏழாலை மத்தி03/04/2021\nதிருமதி பாக்கியம் சுந்தரம் (சோதி)செங்கலடி30/03/2021\nதமிழ் டுவின் தமிழர்களுக்கான ஜனரஞ்சக பதிவுகளையும் விடயங்களையும் உள்ளடக்கும் ஒரு தளமாகும். இங்கு அனைவருக்கும் உகந்த பதிவுகளை தினந்தோறும் உங்கள் முன் கொண்டுவருவதே தமிழ் டுவின்னின் முயற்சியாகும். உங்கள் ஆக்கங்ளையும் tech@tamiltwin.com என்ற மின்னஞ்சல் ஊடாக அனுப்பி வைக்கலாம். நன்றி - நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.chennaidistrict.com/tag/breakfast/", "date_download": "2021-04-10T12:18:21Z", "digest": "sha1:HSSNPCNQJ2R44QP4FJ5TOHZX3NGNPNW2", "length": 7699, "nlines": 121, "source_domain": "www.chennaidistrict.com", "title": "Breakfast Archives - Chennai District - சென்னை மாவட்டம்", "raw_content": "\nBeetroot Dosai/ பீட்ரூட் தோசை அரைத்த உடனே சுடலாம்.அரைக்க மிக்ஸியே போதும்.\nMaangaai Adai/ மாங்காய் ரவை அடை- – புளிப்பு காரம் மிகுந்த டிபன் எல்லோருமே விரும்புவார்கள்\nஅவல் வெல்ல குழிப்பணியாரம் – மெத்தென்று செய்வது எப்படி Riceflakes sweet paniyaram- Mallika Badrinath.\nThuar Dhal Upma / துவரம் பருப்பு உப்புமா – செய்வதும் சுலபம். எல்லோருக்கும் பிடிக்கும்.\nsoft and spongy Sago Idli உடல் சூட்டைத்தணிக்கும்.சுலபமாக ஜீரணமாகும்.ஜவ்வரிசி இட்லி\nமெத்தென்ற கேழ்வரகு இட்லியும் பேப்பர் போல தோசை யும் ஒரே மாவில் / Ragi Idli and paper Dosa\nசெட் தோசை ஹோட்டலை விட வீட்டிலேயே கூடுதல் ருசியாக மெத்தென்று செய்யலாம் / Set Dosai.\nTomato Dosai/ தக்காளி தோசை- காலை, மாலை டிபன். மிக்ஸி போதும்.உடனே செய்யலாம். Mallika Badrinath.\nமோர்க்கூழ் அரைத்து செய்தால் கூடுதல் சுவை .இதற்கு இன்னொரு பெயர் அமிர்தபலம் /Morkooze .\nசுண்டைக்காய் கொத்ஸு-அரைத்த குழம்பு -இட்லி,சாதத்திற்கு – ஆரோக்கியமானஅறுசுவை உணவு – Mallika Badrinath\nAC பயன்படுத்துபவர்கள் இந்த வீடியோவை பாருங்க | Healer Baskar speech on air conditioner\nஉங்களுக்கு பிடித்த உணவை மட்டும் சாப்பிடுங்க | Healer Baskar speech on healthy food\nநோய்எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள் | Dr.Sivaraman speech on foods for immune system\ndesingu sankaran on மதத்தை வைத்து மானுடத்தைப் பிரிக்கும் கொடுமை ஒழிய வாக்களிப்போம் #நாம்தமிழர்கட்சி #நமதுசின்ன\nKavitha S on Sukkumalli coffee-சுக்குமல்லிகாபி தினமும் குடித்தால் கால்வலி போகும் என்றார் பாட்டி-Mallika Badrinath\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"}
+{"url": "https://www.ceylonsteel.com/ta/", "date_download": "2021-04-10T11:05:44Z", "digest": "sha1:HMVE35YUFCWTGSQ2R6VUARRAMAHHE3DC", "length": 15231, "nlines": 186, "source_domain": "www.ceylonsteel.com", "title": "Lanwa | Ceylon Steel Corporation Limited | Lanwa Steel Sri Lanka", "raw_content": "\nஇலங்கையின் முதலாவது நவீன உருக்கு உற்பத்திச்சாலையின்\nநிர்மாணப் பணிகள் ஒருவல, அத்துருகிரியவில் ஆரம்பிக்கப்பட்டது.\n01 கிலோ மீற்றர் நீளமான இலங்கையின் முதலாவது உருக்கு ரோல்\nஆலையின் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்.\nஒருவல உற்பத்திச் சாலையின் சுற்றுப்புறம் - 60களில் வதிவிடர்களற்ற கைவிடப்பட்ட பகுதியாகக் காணப்பட்டது.\nஉருக்கு ஆலையின் நிர்மாணப் பணிகள் நிறைவுறும் நிலைக்கு வந்தது.\nநாட்டின் அடிப்படை வசதிகளின் அபிவிருத்தியில் புதியதோர் அத்தியாயத்தை ஆரம்பித்து வைத்தவாறு மார்ச் 20 ஆம் திகதி முதலாவது உற்பத்தித் தொகையான 260 தரத்திலான சுருளியற்ற உருக்குக் கம்பிகள் முதல் தடவையாக சந்தைக்கு விடுவிக்கப்பட்டது.\nஉலகப் புகழ்பெற்ற கட்டடக் கலை நிபுணர் ஜெப்ரி பாவா நிர்மாணித்த இலங்கையின் முதலாவது உருக்கு உற்பத்தி தலைமையகம்.\nகொரிய நிறுவனமொன்றுக்கு உரித்தாகியிருந்த உருக்கு உற்பத்திச்சாலை உள்நாட்டு உற்பத்தியாளரான நந்தன லொகுவித்தானகேயினால் தனதாக்கப்பட்டது.\nஇலங்கையில் முதன்முறையாக ஈரத்தன்மையை போக்கும் மற்றும் தன்னியக்க உயிர்ப்பாக்கும் தொழில்நுட்பத்துக்கு அமைவாக (500 தரத்திலான) அதிசக்தி உருக்குக் கம்பிகளின் உற்பத்தி ஆரம்பிக்கப்பட்டது.\nசிலோன் ஸ்ட்டீல் வளாகம் முழுதும் பரவியுள்ள காபன் பாதச் சுவட்டினை குறைப்பதற்காக நிறுவனம் மேற்கொள்ளும் முயற்சிகளின் பிரதிபலிப்பாகும்.\nபரம்பரை பரம்பரையான சிறந்த நம்பகத்தன்மை\nதரம் | நியமம் | நியாயம் | பொறுப்பு | இவையனைத்தையும் உங்களுக்கு பெற்றுத்தரும்.\n1960 ஆம் ஆண்டு அரச நிறுவனமாக ஆரம்பிக்கப்பட்ட சிலோன் ஸ்ட்டீல் கோப்பரேஷன் அப்போதைய ரஷ்ய அரசாங்கத்தின் பூரண ஒத்துழைப்புடன் அவர்களிடமிருந்த சிறந்த தொழில்நுட்பத்துக்கு ஏற்ப உருக்கு உற்பத்தி முறைகளுக்கும் உரிமை கோரிய நிறுவனமாகும்.\nஉருக்கு உற்பத்தியாளர்களில் இலங்கையில் லங்வா நிறுவனம் மட்டுமே மொத்த உற்பத்திகளுக்கும் தரமான மூலப்பொருட்களின் உபயோகிக்கின்றது…\nஎமது அனைத்து உற்பத்திகளும் சிறந்த தரக்கட்டுப்பாட்டுடன் உற்பத்தி செய்யப்படுவதனால்…\nஎமது முழுமையான உற்பத்தி செயற்பாடுகளும் ISO 14001:2015 தர நிர்ணயத்துக்கு அமைவாக இடம்பெறுவதனால்..\nநாம் சமூகப் பொறுப்புக்களை ஏற்றிருப்பதால்…\nபொறுப்புள்ள பிரஜைகளாக, தரக்கட்டுப்பாடு மிக முக்கியமானதென நாம் நம்புகின்றோம்.\nநாட்டின் பொருளாதாரத்துக்கு ஒத்துழைப்பு வழங்குவதனால்…\nநாம் எமது நிலுவைகளை செலுத்துவதில் முழு முனைப்புடன் செயற்படுகின்றோம்.\nநாம் சிறந்த பிரஜைகளாக இருப்பதால்….\nலங்வாவும் ஊழியர்களும் தமது கடமையைத் தாண்டி தமது செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது.\nபெறுமதி சேர்க்கப்பட்ட சேவை வழங்குவதில் முன்னோடி\nஉங்கள் தேவைக்கு ஏற்ற தடிப்பு வடிவமைப்பு...\nசுத்தியலடி சறுக்காத தலை, வளையாத....\nலங்வா GI MESH ஆனது மிகவும் பலம் வாய்ந்ததாகவும்...\nலங்வா BRC MESH ஆனது இணைப்புக்களின்...\nஏற்கனவே கல்வனைஸ் செய்யப்பட்ட எமது...\nHOT DIP முறையில் உற்பத்தியின் பின்னர்...\nலங்வா சங்ஸ்தா வானே எனும் வர்த்தக நாமத்துடன் வரும் சிலோன் ஸ்ட்டீல் கோப்பரேஷன் தமது உற்பத்தி நடவடிக்கைகளில் முழுமையாக சுத்தமான மூலப்பொருட்களை மட்டுமே மிகவும் உயர் தரத்தில், உரிய நியமங்களுக்கு அமைவாக உற்பத்தி செய்வதுடன் மிகவும் நியாயமான விலையில் பெற்றுக்கொடுப்பதின் ஊடாக மக்கள் நம்பிக்கையை வென்ற இலங்கையின் முன்னணி உருக்கு உற்பத்தி நிறுவனமாகும்.\nவின்னைத்தொடும் கட்டடங்கள் மட்டுமன்றி எமது நோக்கம் அதிசிறந்த சேவையை பெற்றுக்கொடுத்தலாகும்.\nஎமது தரம், நியமங்கள், மற்றும் நியாயமான விலை என்பவற்றினால் நாம் நாடளாவிய ரீதியில் பரந்தளவில் வியாபித்திருக்கின்றோம்.\nபுதியதொரு தரத்தை நோக்கிய பயணத்துக்கான பலமிக்க உறவு\nலங்வாவின் செய்திகள் மற்றும் நிகழ்வகள்\nஇலங்கை புராவுமிருந்து புதிய முன்மாதிரியான புத்தாக்கத்துடனான நிர்மாணங்களைத் தேடும் லங்வாயினது ஆக்கபூர்வமான புதிய தொலைக்காட்சி விளம்பரங்களை அறிமுகம் செய்தல்.\nநிகழ்வை துறைமுக நகர உயர்நிலை அதிகாரிகள் மற்றும் BOI அதிகாரிகள் உட்பட ஏனையோருடன் ஆரம்பித்து வைத்தல்.\nயாழ்ப்பாண மீன்பிடி படகு உரிமையாளர்கள் சங்கத்தினால் லங்வா GI பைப் உற்பத்தி ஆலையை பார்வையிடல்.\nவிற்பனைச் சாதனையாளர்களை கௌரவித்தல் 2017 விருது விழா.\nCECB இனரின் லங்வாவிற்கான தொழில்சார் சுற்றுப்பயணம்.\nலங்வா முகவர்கள் மாநாடு 2018.\nகுருநாகல�� புனித அந்தோனி ஹார்ட்வெயாருக்கு லங்வா மீள் விநியோகத்தர் அதிகாரத்தை வழங்கல்.\nலங்வா ஒட்டுனர்கள் கழகத்தை ஆரம்பித்து வைத்தல்.\nசிலோன் ஸ்ட்டீல் கோப்பரேஷன் லிமிட்டட் ஆனது தொடரச்சியான முன்னேற்றகரமான செயற்பாட்டுக்காக….\nஎமது புதிய தகவல்கள் பற்றிய செய்திமடல்களை பெற்றுக்கொள்வதற்கு இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.minnalvegakanitham.in/2020/12/12-2020-tnpsc-10-questions-online-free.html", "date_download": "2021-04-10T12:13:05Z", "digest": "sha1:DWBBOJBMSSZ3DDZCCZSUYT7HIDQVBGJB", "length": 16882, "nlines": 282, "source_domain": "www.minnalvegakanitham.in", "title": "12 டிசம்பர் 2020 TNPSC நடப்பு நிகழ்வுகள் (10 Questions) ONLINE FREE TEST (விளக்கம்),minnal vega kanitham", "raw_content": "\nஜனவரி 2021 TNPSC நடப்பு நிகழ்வுகள்\nடிசம்பர் 2020 TNPSC நடப்பு நிகழ்வுகள்\nஉங்கள் கேள்விகளுக்கும் shortcuts உள்ளது\nதினசரி நடப்பு நிகழ்வுகள் 2021\nமின்னல் வேக கணிதம் by JPD டிசம்பர் 13, 2020\nகோச்சிங் சென்டர் போகாமல் வீட்டில் முயற்சி செய்யும் என்னுடைய BROTHER, SISTERகாக மட்டும்\nதினசரி நடப்பு நிகழ்வுகள் Free Online Test\nவிடை = C) 12 டிசம்பர்\nவிளக்கம்: சர்வதேச யுனிவர்சல் ஹெல்த் கவரேஜ் தினம் என்பது ஐக்கிய நாடுகள் சபையின் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச தினமாகும், இது ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 12 அன்று கொண்டாடப்படுகிறது.\nவிடை = C) 12 டிசம்பர்\nவிளக்கம்: சர்வதேச நடுநிலைமை நாள் என்பது ஐக்கிய நாடுகள் சபையின் அங்கீகரிக்கப்பட்ட நாள் டிசம்பர் 12 அன்று நடைபெற்றது. இது முதலில் டிசம்பர் 12, 2017 அன்று அனுசரிக்கப்பட்டது.\nவிடை = D) 5 வது\nவிளக்கம்: 5 வது இந்தியா நீர் தாக்க உச்சி மாநாடு (IWIS) 2020 டிசம்பர் 10 அன்று கிட்டத்தட்ட தொடங்கியது. ஐந்து நாள் வேலைத்திட்டம் 15 டிசம்பர் 2020 அன்று முடிவடையும். IWIS 2020 இன் தீம் ஆர்த் கங்கா: நதி பாதுகாப்பு ஒத்திசைக்கப்பட்ட வளர்ச்சி. (Theme of IWIS 2020 isArth Ganga : River Conservation Synchronised Development.)\nவிளக்கம்: 2020 ஆம் ஆண்டில், உலகளாவிய கார்பன் டை ஆக்சைடு உமிழ்வு (Carbon dioxide emissions) 7% குறைந்துள்ளதாக ’உலக கார்பன் திட்டம்’ (Global Carbon Project) அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவிடை =C) பஜ்ரங் புனியா\nவிளக்கம்: 2020 இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு (FICCI) விளையாட்டுத் துறையில் 2020 ஆம் ஆண்டிற்கான சிறந்த ஆண் மற்றும் பெண் விளையாட்டு வீரர்களாக முறையே மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா(Bajrang Punia) மற்றும் ஷூட்டர் எலாவெனில் வலரிவன்(Elavenil Valarivan) ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள��ர்.\n1927 இல் நிறுவப்பட்ட இந்திய வணிக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் தலைமையிடம் புது தில்லியில் அமைந்துள்ளது. இதன் தற்போதைய தலைவராக உதய் சங்கர் உள்ளார்.\nவிளக்கம்: இளம் கணித மேதைக்கான ராமானுஜன் பரிசு (Ramanujan Prize for Young Mathematicians 2020) பிரேசிலைச் சேர்ந்த டாக்டர் கரோலினா அராஜோவுக்கு (Dr. Carolina Araujo) வழங்கப்பட்டது. வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் ராமானுஜன் பரிசு பெறுவது இதுவே முதல் முறையாகும். இந்திய கணித மேதை சீனிவாச ராமானுஜன் நினைவாக, இளம் கணித மேதைக்கான பரிசை, மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறையானது(Department of Science and Technology of the Government of India), கோட்பாடு இயற்பியலுக்கான சர்வதேச மையம் (International Centre for Theoretical Physics), சர்வதேச கணிதச் சங்கம்(International Mathematical Union) ஆகியவற்றுடன் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வருகிறது.\nவிடை =D) ஜோ பிடன் மற்றும் கமலா ஹாரிஸ்\nவிளக்கம்: டைம் பத்திரிக்கையின் 2020ம் ஆண்டின் சிறந்த நபா்களாக (TIME's Person of the Year 2020 ) அமெரிக்க அதிபராகத் தோ்வாகியுள்ள ஜோ பைடன் மற்றும் துணை அதிபராகத் தோ்வாகியுள்ள கமலா ஹாரிஸ் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.\nவிடை = A) பி.எஸ்.என்.எல்\nவிளக்கம்: உலகில் முதன்முறையாக செயற்கைக்கோள் அடிப்படையிலான நாரோ பேண்ட் இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் நெட்வொர்க்கை (NB-IoT (Narrow Band-Internet of Things))அடிப்படையிலான சேவையைத் துவக்க பிஎஸ்என்எல் நிறுவனம் ஸ்கைலோடெக் இந்தியா (Skylotech India) நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இந்தத் தொழில்நுட்பமானது, இந்திய கடல் பகுதிகள், காஷ்மீரின் லடாக் முதல் கன்னியாகுமரி வரையிலும், குஜராத் முதல் வடக்கு கிழக்கு மாகாணங்கள் வரையிலும் இந்திய எல்லைக்கு உட்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் தனது சேவையை வழங்கும்.\nவிளக்கம்: ஸ்டேட் ஃபாங் ஆப் இந்தியா (State Bank of India) வெளியிட்டுள்ள இந்திய அளவில் கோவிட்-19 தொற்று நோயை நிர்வகிப்பதில் முதல் பத்து இடங்களை முறையே 1.வடகிழக்கு இந்தியா மாநிலங்கள் (அனைத்து வடகிழக்கு மாநிலங்களும் சேர்ந்து) , 2.பீகார், 3.உத்தரப்பிரதேசம், 4.ஒடிஷா, 5.ஜார்க்கண்ட், 6.தெலுங்கானா, 7.தமிழ்நாடு, 8.ஆந்திரா,9.கோவா மற்றும் 10.ஜம்மு காஷ்மீர் ஆகியவை பெற்றுள்ளன.\nவிடை =C) டிசம்பர் 11\nவிளக்கம்:ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதிய (United Nations Children's Fund) தினம் - டிசம்பர் 11 (ஐ.நா. பொது சபையினால் UNICEF அமைப்பு தொடங்கப்பட்ட தினம் - 11 டிசம்பர் 1946)\n10-ஆம் வகுப்பு NEW அறிவியல் 9\n10th new book சமூக அறிவியல் 5\n11th அரசியல் அறிவியல் 1\n12th New Book இந்திய தேசிய இயக்கம் (வரலாறு) 1\n6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு NOTES 13\n6th to 10th தமிழ் நூல் வெளி 1\n6th to 8th வாழ்வியல் கணிதம் 1\n9th new book சமூக அறிவியல் 3\nஅக்டோபர் 2020 நடப்பு நிகழ்வுகள் 1\nஅக்டோபர் நடப்பு நிகழ்வுகள் 2\nஇந்திய தேசிய இயக்கம் 2\nஇயற்பியல் (Physics ) 4\nஒரு வரி நடப்பு நிகழ்வுகள் ஜூலை 2020 1\nஒரு வரி நடப்பு நிகழ்வுகள் ஜூன் 2020 1\nகடிகார கணக்குகள் CLOCK PROBLEMS 1\nதமிழ் சமுதாய வரலாறு 1\nதனி வட்டி & கூட்டு வட்டி 3\nதினசரி நடப்பு நிகழ்வுகள் 1\nதினம் தினம் 10 maths-ல் நாங்கதான் கெத்து 40\nநடப்பு நிகழ்வுகள் – ஆகஸ்டு 2020 1\nநடப்பு நிகழ்வுகள் 2021 1\nநடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 2020 1\nநேரம் & வேலை 1\nவிகிதம் மற்றும் விகிதாசாரம் 5\nஜூன் மாத நடப்பு நிகழ்வுகள் 1\nAge Problems (வயது கணக்குகள்) 5\nNew Book சமூக அறிவியல் 1\nTNPSC அரசியலமைப்பு பாடக்குறிப்புகள் 2\nTNPSC நடப்பு நிகழ்வுகள் 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/business/women/45893--2", "date_download": "2021-04-10T11:31:31Z", "digest": "sha1:JSI5C3S7UNERW7V3OL3ME6ODCIPTUUSQ", "length": 8130, "nlines": 222, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 08 October 2013 - குடும்பமா... வேலையா? - 11 | kudumbama velaiya - Vikatan", "raw_content": "\n‘பசங்க, நமத்துப்போன அப்பளம்... நாங்க, மொறுமொறு பானிபூரி’\nஎனக்கொரு boy friend வேணாம்டா\nஏழு நாளும் ஓயாத இசை மழை\n‘மறுபடி மறுபடி தவறு செய்கிறேனே\nஒரு லட்சம் பேரை கவர்ந்த ஒப்பற்ற கொலு\n''ஏழைகளுக்கு கல்வி... ரமணருக்கு கோயில்\nமாற்றத்தைக் கொண்டு வருமா... மரண தண்டனை\n‘பயத்தை விரட்டுங்க... ஐடியாவை மாத்துங்க\n“நீங்கள் அழகு என்பதை நீங்கள் நம்புங்கள்\nதினம் தினம் ஆயுத பூஜை\n30 வகை சுண்டல் - நைவேத்தியம்\nஅரிசி ஸ்வீட்... அசத்தல் டேஸ்ட்\nவாசகியர் கொலு போட்டி - 2013\nஹலோ விகடன் - கலங்காதிரு மனமே\nஉங்கள் தட்டில் உணவா... விஷமா\nஇயற்கை உணவு ஏற்றுமதிக்கு என்ன வழி\nமங்கலம் பொங்க வைக்கும் ‘மங்கல தேவி’\n‘இளமை’க்கு இடைஞ்சலாக வந்த குழந்தை\nநம்ம ஊரு வைத்தியம் - 10\nஅழகான கொலு வைக்க அசத்தலான ஐடியாக்கள்\nநெடுஞ்சாலையாக மாறிய ஒத்தையடிப் பாதைமனப் போராட்டத்துக்கு முடிவு தேடும் தொடர் - 11 பி.ஆரோக்கியவேல், ஓவியம்: பாரதிராஜா ஸ்டெப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.updatenews360.com/tag/%E0%AE%93%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-04-10T11:05:52Z", "digest": "sha1:RZPLLFHJBXBPV56H25F2JZ4PLFVJ5PWN", "length": 8842, "nlines": 132, "source_domain": "www.updatenews360.com", "title": "ஓடிடி தளங்கள் – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nஓடிடி தளங்களைக் கட்டுப்படுத்தும் வரைவு விதிகள் இன்று வெளியீடு..\nஅனைத்து சமூக ஊடகங்கள், ஸ்ட்ரீமிங் அல்லது ஓடிடி தளங்கள் மற்றும் செய்தி தொடர்பான வலைத்தளங்களை ஒழுங்குபடுத்துவதற்கான வரைவு விதிகளை அரசாங்கம் தயார்…\nதாண்டவ் சர்ச்சையின் பின்னர் ஓடிடி தளங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க முடிவு..\nதாண்டவ் வெப் சீரீஸ் சர்ச்சையின் பின்னர் குடிமக்களிடமிருந்து ஓடிடி தளங்கள் குறித்து தொடர்ந்து புகார்கள் குவிந்து வருவதால் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு விரைவில்…\nதுரைமுருகனின் குடும்பத்தினரை சுற்றி வளைக்கும் கொரோனா : மகன் கதிர் ஆனந்த் மற்றும் சகோதரருக்கு தொற்று உறுதி..\nவேலூர் : வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் மற்றும் துரைமுருகனின் சகோதரர் துரைசிங்காரம் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது….\nஆண்களைவிட அதிகமாக 5 லட்சம் ஓட்டு… வெற்றி மகுடத்தை பெண்கள் சூட்டப்போவது யாருக்கு\nதமிழக சட்டப்பேரவை தேர்தலில் சமீபகாலமாக பெண்கள் அதிக அளவில் ஆர்வத்துடன் வாக்களிப்பதை காணமுடிகிறது. அதுவும் ஆண் வாக்காளர்களை ‘ஓவர் டேக்’…\nசெம்ம சீன் இருக்கு… பயிற்சியிலேயே இப்பிடின்னா… டெல்லி ரசிகர்களை கதிகலங்க வைத்த தல தோனி\nடெல்லி அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் பயிற்சியின் போது சென்னை கேப்டன் தோனி சிக்சர்கள் விளாசிய வீடியோ சமூகவலைதளத்தில்…\nமீண்டும் மருத்துவமனைகளாக மாறும் விடுதிகள்… சென்னையில் தயார் நிலையில் 11 படுக்கைகள் : ராதாகிருஷ்ணன் தகவல்\nசென்னை : கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், சென்னையில் மீண்டும் தனிமைப்படுத்தும் முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் முன்பை விட…\nபயிற்சி மருத்துவரை நாற்காலியால் விரட்டி விரட்டி அடித்த நபர் : அதிர்ச்சியளிக்கும் சிசிடிவி காட்சிகள்..\nதஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி டாக்டர் மீது தாக்குதல் நடத்தப் பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மேல…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://video.sltj.lk/archives/video/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%B5%E0%AE%B9%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B4", "date_download": "2021-04-10T12:33:03Z", "digest": "sha1:2HIS2LUBM5M73UML6ORDPJOFQR7XGGDG", "length": 7614, "nlines": 184, "source_domain": "video.sltj.lk", "title": "விஷம் வைரல் வீடியோ ? -வஹி வழிப் பார்வை", "raw_content": "\nதொலைக் கேள்விகளும் துரித பதில்களும்\nCategory மறுப்புக்கள் ரஸான் DISc ஹிஸாம் MISc\nகண்னை மறைக்கும் கௌரவம் – Jummah 28-11-2014\nமறுமை வெற்றிக்கு என்ன வழி (பெண்கள் மாநாடு கம்பொலை)\nஅமல்களைக்கொண்டு ரமழானை அழங்கரிப்போம் – Jummah 26-06-2015\nஸஹாபாக்களின் சிறப்புகள் – 1\nஅன்ஸாரிகளின் சிறப்புகள் – 2\nஸஹாபாக்களை பின்பற்றலாமா (பாகம் 1) – 3\nஅரபா நோன்பு விமர்சனங்களும் விளக்கங்களும்\nபெண்களின் ஆடை முறை ஓர் இஸ்லாமீய கண்ணோட்டம்\nஒரு தவறான எண்ணம் அகற்றப்படுகிறது\nபோதும் என்ற மனமே நிறைவான செல்வம் – Jummah 2015-11-06\nதொலைக் கேள்விகளும் துரித பதில்களும் – EP 03\nCORONAவுக்கு மருந்து குர்ஆனில் இருக்கும் முடியா \nCORONA – அச்சமற்று வாழ இஸ்லாம் கூறும் வழிகாட்டல்\nஅணுகளில் தடம் மாறிய யூனூஸ் தப்ரீஸ்\nஉறக்கத்தின் போது கடைபிடிக்க வேண்டியதும்,தவிர்க்க வேண்டியதும்.\nதொலைக் கேள்விகளும் துரித பதில்களும் -EP- 2\nதவாப் செய்ய தடுக்கப்படுவது மறுமையின் அடையாளமா \nஇறை இல்லங்களும் இறைவனின் உபசரிப்புக்களும்\nதூங்கமுன் ஓதவேண்டிய துஆக்களும் சிறப்புகளும்\nதொலைக் கேள்விகளும் துரித பதில்களும் | EPISODE 01 | 01.03.2020\nமாபெரும் சூழ்ச்சியும் அல்லாஹ்வின் வல்லமையும்\nஇறுதி நபியின் இறுதி நாட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.keetru.com/index.php/2009-10-07-10-47-41/1-2016/30850-2016-05-17-14-56-33", "date_download": "2021-04-10T11:40:14Z", "digest": "sha1:RFWBNQUOVUTCKMGHH6CMOETL3HKXKU3V", "length": 27742, "nlines": 248, "source_domain": "www.keetru.com", "title": "வருங்கால வைப்பு நிதி உரிமை மீட்பு பெண் தொழிலாளர்கள் போராட்டம் அளித்த மே நாள் பரிசு", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nதமிழ்த் தேசிய தமிழர் கண்ணோட்டம்\nதமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - மே 1- 2016\nபிட்டி. தியாகராயர் நீதிக்கட்சி நிறுவனர், அரசியல் தலைவர்\nவிகடன் குழு��த்தின் வேலை நீக்க நடவடிக்கை - தொழிலாளர்கள் செய்ய வேண்டியது என்ன\nவீரப்பனுக்குப் பொதுமன்னிப்பு கிடைக்காதது ஏன்\nஅரக்கோணம் ஜாதி வெறி இரட்டைப் படுகொலை குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்க\nதா.பா. எனும் பன்முக ஆளுமை\nமாயவரம் - சீயாழி மிராசுதாரர்கள் மகாநாடு\nஅதிகரித்து வரும் Xenophobia எனும் இனவெறி நோய்\nஅய்ந்தாம் விசை ஒன்றை கண்டுபிடிப்பதை நோக்கி நெருங்கி விட்டோமா\nஅருணா இன் வியன்னா - நூல் அறிமுகம்\nஉலகத் தாய்மொழி நாள் - தமிழகம் கற்க மறந்த பாடம்\nசெங்களப் பேருழவர் தோழர் தா.பா சாய்ந்தார்\nபிரிவு: தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - மே 1- 2016\nவெளியிடப்பட்டது: 17 மே 2016\nவருங்கால வைப்பு நிதி உரிமை மீட்பு பெண் தொழிலாளர்கள் போராட்டம் அளித்த மே நாள் பரிசு\nஅறம் சார்ந்த மக்கள் போராட்டத்தின் முன் மாபெரும் வல்லரசும் மண்டியிட்டே தீரும் என்பதை மீண்டும் ஒரு முறை பெங்களூரு ஆயத்த ஆடைத் தொழிலாளர்கள் மெய்பித்திருக் கிறார்கள்.\nஉழைப்பாளர்களின் உரிமையைப் பறிக்கும் வகையில் வருங்கால வைப்பு நிதிச் சட்டத்தில் இந்திய அரசு அண்மையில் பிறப்பித்த திருத்தங்கள், தொழிலாளர்களின் உழைப்பு நிதியை எடுத்து அரசின் பற்றாக் குறையை ஈடுகட்டிக்கொள்ளும் சதித்திட்டமாகவும் அமைந்தது.\nஇந்த நிதி ஆண்டு வரவு - செலவு அறிக்கையை முன்வைத் துப் பேசிய இந்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதியில் (பி.எப்) 60 விழுக்காடு தொகை மீது வரி விதிக்கப்படும் என அறிவித்தார். நாடாளுமன்றத்திற்குள்ளும், வெளியிலும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் அடுத்த நாளே அந்த அறிவிப்பைத் திரும்பப் பெற்றார்.\nதொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி மீது அடுத்த ஒரு பெருந்தாக்குதலை தொழிலாளர் துறை இணை அமைச்சர் பங்காரு தத்தாத்திரேயா 2016 மார்ச்சு 10ஆம்- நாள் ஓர் சுற்றறிக்கையின் மூலம் அறிவித்தார்.\nஇதுவரை உள்ள சட்டப்படி தொழிலாளர்களின் அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படியில் 12 விழுக்காடு தொகையை வருங்கால வைப்பு நிதிக்கு பிடித்தம் செய்வார்கள். இதற்கு இணையான தொகையை தொழிலாளர்கள் பணியாற்றும் முதன்மை நிர்வாகம் வழங்கும் இந்த ஒட்டுமொத்த தொகை தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதிக் கணக்கில் சேமித்து வைக்கப்படும். இதற்கு 8.8 விழுக்காடு வட்டி கிடைக���கும்.\nஏற்கெனவே கடந்த 2004-இல் செயலுக்கு வந்த புதிய ஓய்வூதியத் திட்டத்தின்படி நிர்வாகம் அளிக்கும் 12 விழுக்காடு பங்குத் தொகையில் 8.33 விழுக்காடு தொகை ஓய்வூதிய நிதிக்கு எடுத்துச் செல்லப்படும். தொழிலாளர்கள் 58 வயது நிறைவுப் பெற்றப் பிறகு அந்நிதியிலிருந்து மாதம் தோறும் ஒரு சிறு தொகை ஓய்வூதியமாக வழங்கப்படும். நிர்வாகம் வழங்கும் தொகையில் 3.67 விழுக்காடு மட்டுமே வருங்கால வைப்பு நிதி கணக்கில் தொடரும்.\nஇந்த புதிய ஓய்வூதியத் திட்டம் அனைத்து தரப்பு உழைப்பாளர்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பை சந்தித்து வருகிறது. தமிழக சட்ட மன்றத் தேர்தலில் கூட அனைத்து எதிர்க்கட்சிகளும் இந்த புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிடு வோம் என தேர்தல் வாக்குறுதி அளித்திருக்கின்றன.\nதொழிலாளர்கள் தங்களது ஒட்டுமொத்த வருங்கால வைப்பு நிதி கணக்கிலிருந்து தங்கள் தேவைக்காக 90 விழுக்காடு வரை கடனாகப் பெறலாம். தொடர்ந்து 2 மாதங்கள் பணியிலிருந்து வெளியே இருந்தால் ஒட்டுமொத்த வருங்கால வைப்பு நிதி தொகையையும் திரும்பப் பெறலாம். வீடு கட்டுதல், திருமணச் செலவு, பெரிய மருத்துவச் செலவு போன்றவற்றிற்கும் வேலை இழந்த காலத்தில் வாழ்க்கையை ஓட்டுவதற்கும் மேற்சொன்ன வாய்ப்பு தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.\nஇப்போது இந்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி இந்த உரிமைகள் பறிக்கப்படுகின்றன.\nஇனி தொழிலாளர்கள் தங்களது வருங்கால வைப்பு நிதியிலிருந்து 58 வயதாகும் வரை 90 விழுக்காடு கடன் பெற முடியாது. வேலை இழந்து இருந்தாலும் தங்கள் பி.எப். கணக்கை 58 வயது வரை முழுத் தொகையைப் பெறமுடியாது என பங்காரு தத்தாத் திரேயாவின் அறிவிப்புக் கூறியது. அதுமட்டுமின்றி 7 ஆண்டு வரை தங்கள் பி.எப். கணக்கை முடிக்காத வர்களின் வைப்புத் தொகை முழுவதும் இந்திய அரசின் நிதியில் சேர்த்துக் கொள்ளப்படும் என்றும் கூறியது.\nதொழிலாளர்கள் தங்களது வருங்கால வைப்பு நிதியிலிருந்து பணத்தை எடுக்க முடியாது என்றால் அதன் பொருள் ஒரு தொழிலாளி 58 வயது அடையும் வரை அவரது சேமிப்பில் சேரும் தொகையை அரசு தான் விரும்பியபடி கையாளும். இந்த வகையில் பி.எப். நிதியில் உள்ள ஏறத்தாழ 6 இலட்சத்து 32 ஆயிரம் கோடி ரூபாய் அரசின் கருவூலத்தில் சேரும். இந்திய அரசு தனது பற்றாக்குறையை ஈடுசெய்து கொள்ள, ஊதாரிச் செலவுக்க��� பணம் எடுத்துக்கொள்ள இந்த நிதியைப் பயன்படுத்தும்.\nவருங்கால வைப்பு நிதிச் சட்டத்தில் அறிவிக்கப்பட்ட மேற்சொன்ன திருத்தங்கள் 2016 ஏப்ரல் 01 முதல் செயலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. தொழிற்சங்கங்களின் எதிர்ப்பு காரணமாக மேற்சொன்ன திருத் தத்திற்கும் ஒரு திருத்தம் வெளியி டப்பட்டது. அதன்படி தொழிலா ளர்களின் பங்களிப்பு நிதியிலிருந்து ஒரு சில வரம்புக்குட்பட்ட தேவை களுக்கு மட்டும் பி.எப். கடன் பெறலாம் என்றும், இப்புதிய திருத்தம் 2016 மே 01 முதல் செயலுக்கு வரும் என அறிவிக்கப் பட்டது.\nஇன்றுள்ள நிலையில் பெரும் பாலான தொழிலாளர்கள் ஒப்பந்த தொழிலாளர்களாகவும், தற்காலிகத் தொழிலாளர்களா கவும், வெளிப்பணி (அவுட் சோர்ஸ்) தொழிலாளர்களாகவும் நிரந்தரமற்ற நிலையில் இருக்கி றார்கள். இவர்கள் அடிக்கடி வேலை இழப்பதும், வெவ்வேறு நிறுவனங்களுக்குமாறிச் செல்வதும் தொடர் நிகழ்வாக உள்ளது. இந்நிலையில் 58 வயது வரை தங்கள் பி.எப். நிதியை எடுக்க முடியாது என்றால் வேலை இழக்கும் காலத்தில் கையில் காசில்லாமல்திண்டாட வேண்டிய நிலை ஏற்படும்.\nகுறிப்பாக இளம் பெண் தொழிலாளர்கள் திருமணம் ஆன உடன் இடம் பெயர வேண்டிய நிலை ஏற்படும். அப்போதும் வேலையிலிருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்படும். அந்த நிலையிலும் தங்கள் பி.எப். பணத்தை எடுக்க முடியாது என்று தடை விதிப்பது கொடுமையானது.\nதொழிலாளர் துறை அறிவுறுத்தலின் படி தொழிலக நிர்வாகங்கள் பல தங்களது அறிவிப்புப் பலகையில் இத்திருத்தச் சட்ட நகலை ஒட்டின. அந்த வகையில் பெங்களூருவுக்கு அருகில் உள்ள கொடிச்சிக் கின ஹள்ளி பகுதியில் அமைந்துள்ள ஷாகி ஆயத்த ஆடை ஏற்றுமதி நிறுவனத்திலும் இந்த அறிவிப்பு ஒட்டப்பட்டது.\nஇதைக் கண்ணுற்ற அந்த ஆயத்த ஆடை நிறுவனத்தில் பணியாற்றும் பெண் தொழிலாளர்கள் ஏறத்தாழ 5,000 பேர் கடந்த 2016 ஏப்ரல் 18 அன்று தொழிற்சாலைக்கு வெளியில் வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இச்செய்தியை அறிந்த அக்கம் பக்கத்து தொழிலாளர்களும் குவிந்தனர். பெங்களூரு - ஓசூர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தைத் தொடங்கினர்.\nகாரேபாவிபாளையம், கோரமங்களம், கொரகு கச்சி பாளையம், ஆனைக்கல், ஹர்பகோடி, மைசூர்- தும்கூர் சாலை என பல பகுதிகளுக்கும் இப் போராட்டம் பரவியது.\nஅடுத்த நாள் 19.04.2016 அன்று ஏறத்தாழ 20 ஆயிரம் தொழிலாளர்கள் அ���ர்களில் மிகப்பெரும் பாலோர் பெண்கள், கடும் அடக்குமுறைகளைத் தாண்டி பெங்களூரு - ஓசூர் சாலையில் மறியல் போராட்டம் செய்தனர். தமிழகத் திலிருந்து ஓசூர் வழியாகக் கர்னாடகம் செல்லும் அனைத்து ஊர்திகளும் ஓசூரிலேயே நிறுத்தப் பட்டன. பெங்களூரு நிலைகுலைந்தது.\nகர்னாடக காங்கிரசு அரசு போராடிய தொழிலாளர்களோடு கண்துடைப்பாகக் கூட பேச்சு வார்த்தை நடத்தாமல் கடும் அடக்குமுறைகளை ஏவியது. தடியடி, கண்ணீர்ப் புகை, துப்பாக்கிச்சூடு என அடுத்தடுத்து காவல்துறை அடக்குமுறைகள் மட்டுமின்றி, சீருடை அணியாத குண்டர்களும் கூட காவல்துறையி னரால் பெண்கள் மீது ஏவிவிடப் பட்டனர்.\nஎந்த பெரிய தொழிற்சங்கமும் தலைமைதாங்காத, பெண் தொழி லாளர்களே நடத்திய தன்னெழுச் சியான இந்த போராட்டம் வியக் கத்தக்க வகையில் காவல்துறையின் அனைத்து அடக்குமுறை களையும் எதிர்கொண்டு உறுதி யாக நடைபெற்றது.\nஇந்த நிலையில் மோடி தலைமையிலான இந்திய அரசு மக்கள் போராட்டத்திற்கு அடி பணிய நேர்ந்தது.\nமுதலில் ஆகஸ்ட் 1 முதல் இப்புதிய திருத்தங்களை செய லுக்கு கொண்டு வருவதாகவும் இதற்கு இடையில் நடுவண் தொழிற்சங்கங்களோடு இது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவ தாகவும், இந்திய அரசு அறிவித் தது. இதனை ஏற்க மறுத்து பெங்களூரு ஆயத்த ஆடை பெண் தொழிலாளர்கள் தங்களது போராட்டத்தை தீவிரப்படுத்தி னர்.\nஇதனால் வேறு வழியின்றி இந்திய அரசு பின் வாங்கியது. வருங்கால வைப்பு நிதிச் சட்டத்தில் மார்ச் 10 அன்று முன்மொழியப்பட்ட அனைத்து திருத்தங்களையும் திரும்பப் பெறுவதாகவும் முன்பு போல் வருங்கால வைப்பு நிதியிலிருந்து தொழிலா ளர்கள் கடன் பெறலாம், வேலை இழக்கும் தொழி லாளர்கள் பி.எப். கணக்கிலிருந்து முழுத் தொகையை திரும்பப் பெறலாம் எனவும் 19.04.2016 இரவில் அறிவித்தது.\nஇந்த மகத்தான வெற்றி, இந்தியத் துணைக்கண்டத் தொழிலாளர்களுக்கு பெங்களூரு பெண் தொழி லாளர்கள் அளித்த மேநாள் பரிசு ஆகும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kovaiaavee.com/2015/09/leggings.html?showComment=1443200746529", "date_download": "2021-04-10T11:26:41Z", "digest": "sha1:F2W6267FYX7TIDMC632O4GBT4KTWFM5F", "length": 36842, "nlines": 383, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....பயணம்....!: லெக்கின்ஸ் கலாச்சாரம்!", "raw_content": "\nபெண்களின் ஆடைகள் பற்றிய சர்ச்சைகள் ஒன்றும் தமிழ்நாட்டுக்கு புதிதல்ல. சேலை கட்டுவது மட்டுமே தமிழ் கலாச்சாரமென்றிருந்த போது புதிதாய் வந்த சல்வாரும் சுடிதாரும் கூட அணிவது கலாச்சார சீர்கேடாய் அறியப்பட்டது. நைட்டியின் வரவு கூட அவ்வாறே தான். இன்று திரும்பிப் பார்த்தோமானால் நைட்டியோ சுடிதாரோ அணியாத இல்லத்தரசிகளோ, பள்ளி கல்லூரி செல்லும் பெண்களோ மிகமிகக் குறைவே. மேற்கத்திய கலாச்சாரமோ, வடக்கத்திய கலாச்சாரமோ எதுவாயினும் அது இங்கே பரவத்தான் போகிறது.. இன்னும் சில வருடங்களுக்கு பின் திரும்பிப் பார்க்கையில் லெக்கின்ஸும் நம் கலாச்சார உடையாக மாறியிருக்கவும் கூடும். வேறு ஏதாவது ஒரு உடை கூட வந்திருக்க வாய்ப்புண்டு.\n பெண்கள் ஆபாச உடை அணிகிறார்கள் என அவர்களின் அந்தரங்க பகுதிகளை புகைப்படமெடுத்து அதை வியாபாரமாக்கும் பத்திரிக்கைகள் எவ்வளவு தரம் வாய்ந்ததாக இருக்கும் என்பதை ஊகித்துக் கொள்ளவும். ஸ்லீவ்லெஸ் டீ-ஷர்ட்டுகளும் பெர்முடாக்களும் அணிந்து கொண்டு ஆண்கள் உலவலாம் என்றால் அந்த சுதந்திரம் நிச்சயம் பெண்களுக்கும் உண்டு. தன்னுடைய உடலுக்கு பொருத்தமான உடையை தேர்ந்தடுத்து அணியும் உரிமை அந்த பெண்ணுக்கு மட்டுமே உள்ளது. அந்தப் பெண்ணை இந்த உடை தான் அணிய வேண்டும், இதெல்லாம் கூடாது என்று கூற சமூகத்திற்கு நிச்சயம் அருகதை கிடையாது.\nஅதே சமயம் தன் உடல்வாகுக்கு ஏற்ற உடையணிந்து பழகுதல் பெண்களின் கடமையாகும். பெற்றோர்கள் பிள்ளைகளுக்கான உடை தேர்விற்கு உதவுதல் வேண்டும். மேலும் எந்தெந்த இடங்களுக்கு செல்கையில் எந்த மாதிரியான ஆடைகள் அணியலாம் என்பதிலும் நிச்சயம் உதவலாம். தன் காலத்தில் இல்லாத ஆடைகளை தம் பிள்ளைகள் அணிவது கலாச்சார சீர்கேடாய் நினைக்கும் பெற்றோர்கள் நிச்சயம் மாற வேண்டும்.அந்த உடைகள் குறித்த அறிவை வளர்த்துக் கொண்டு பிள்ளைகளுக்கும் சொல்லிக் கொடுக்கலாம். சமூகப் பொறுப்புணர்வோடு அணியும் எந்த ஆடையும் ஏற்றுக் கொள்ளக் கூடியதே, அது லெக்கின்ஸாக இருந்தாலும் சரி\nபயணித்தவர் : aavee , நேரம�� : 5:02 PM\n//இதெல்லாம் கூடாது என்று கூற சமூகத்திற்கு நிச்சயம் அருகதை கிடையாது. //\nஇந்த சமூகம் யார் என்பதை சற்று ஆழமாக தெளிவு படுத்தவும் பாஸ் ...\nஅப்படியே சமூகம் யாரால் கட்டமைக்கப் பட்டிருக்கிறது என்பதையும் கூறவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்\nசமூகம் என்பது எவனொருவன் எச்செய்கை செயினும் அதில் குறை மட்டும் கூறக் காத்திருக்கும் சிலர். தவறி விழும் ஒருவனை காப்பாற்ற நினைக்காமல் புகைப்படம் எடுத்து முகநூலில் பதியும் சிலர். தானுண்டு தன் வேலையுண்டு என இல்லாமல் அடுத்தவர் அந்தரங்கங்களில் தலையிடும் சிலர்.. இந்த மூடர்கள் சொல்லும் வாக்கிற்கெல்லாம் தலையசைக்கும் சிலர்.\nபொதுவாக கால,தேச,கலாச்சாரத்திற்கு ஏற்ற உடையே சிறந்தது, உடலை அப்படியே expose செய்யும் உடைகள் நம் சமூகத்தில் தவறான கண்ணோட்டத்தில் தான் பார்க்கப்படும். லெக்கிங்க்ஸ் உடைகள் tight ஆனவை , வெப்பமான பிரதேசத்தில் ஸ்வெட்டர் அணிவது , கோட் சூட் போடுவது எத்தனை அபத்தமோ லெகிங்க்ஸ் போடுவதும் அபத்தம் தான் , தலையணைக்கு உறை மாட்டுவது மாதிரி உடலுக்குத் திணித்து தான் இதை அணிய வேண்டும். கோழிக்கு தோலை உறிப்பது மாதிரி உரித்து எரியும் வகையில் தான் இதை கழற்ற வேண்டும் to be frank இந்த உடை கட்டாயம் comfortable கிடையாது, அப்புறம்.., லெகிங்க்ஸ் அணிவது எங்கள் உரிமை என்பவர்கள் அதை வெறிக்க வெறிக்க பார்ப்பவர்களை குறை சொல்லக்கூடாது. கலாச்சரத்தில் வெஸ்டர்னுக்கு மாறுபவர்கள் முழுதாக மாறட்டும் ... உடையோடு மட்டுமின்றி மனதளவிலும் திறந்த பண்டங்களை ஈ மொய்க்கத்தான் செய்யும். ஈ மொய்க்கக் கூடாதென்றால் மூடி வைக்க வேண்டும். இல்லை ஈ மொய்ப்பதை சகஜம் என ஏற்றுக்கொள்ள வேண்டும். ஈ மருந்து அடிப்பதாலோ, ஈயை அடிப்பதாலோ ஈயை கொள்ள முடியுமே தவிர மொய்ப்பதை தடுக்க முடியாது...\nபெற்றோர்கள் பிள்ளைகளுக்கான உடை தேர்விற்கு உதவுதல் வேண்டும்//\nஎவ்வாறு உதவவேண்டும் என்று நினைக்கிறீர்கள் \nதன் அனுபவத்தில் கற்றுக் கொண்டது , தான் இதேபோல் கலாச்சார மாற்றம் ஏற்பட்ட போது அதை ஏற்றுக்கொண்ட விதத்தை பகிர்ந்தாலே போதும்.\n//அந்த உடைகள் குறித்த அறிவை வளர்த்துக் கொண்டு //\nஎதுவுமே அறியாத \"எளிய\" பாமரத் தாய் யாரிடம் சென்று அறிவை வளர்ப்பாள்\nஎல்லாருமே எல்லாமும் தெரிந்து கொண்டு வருவதில்லை. இன்று லெக்கின்ஸ் அணியும் பெண்களின் தாய்மா���்கள் நிச்சயம் நீங்கள் சொல்லும் 'எளிய' பாமர தாயாக இருக்க வாய்ப்பில்லை.\nஆங்கிலம் மட்டுமே பயிற்றுவிக்கும் பள்ளியில் தன் பிள்ளையை சேர்த்த பாமரத் தாய் எங்கிருந்து கற்றுக்கொண்டு தன் பிள்ளையின் கல்விக்கு உதவுவாளோ , அங்கிருந்து தான்\n//சமூகப் பொறுப்புணர்வோடு அணியும் எந்த ஆடையும் ஏற்றுக் கொள்ளக் கூடியதே, அது லெக்கின்ஸாக இருந்தாலும் சரி\nஇது என்ன பாஸ் ஹைக்கூ மாதிரி முதல் இரு பாரக்காளுக்கும் சம்மந்தமே இல்லாத முடிவு .. ஓரிடத்தில் நில்லுங்கள் ஒன்று வேணும் இல்லை வேண்டாம் அப்படி தெளிவா சொல்லுங்கள் ...\n// இரு பாரக்காளுக்கும் சம்மந்தமே இல்லாத முடிவு// முதலாவதாக அது முடிவில்லை. அது இந்த சர்ச்சையில் என் நிலைப்பாடு\nமுதலிரண்டு பத்திகளில் உடை விஷயத்தில் பெண்களின் உரிமைகள் பற்றியும், கடைசி பத்தியில் அவர்கள் கடமைகளையும் சுட்டிக் காட்டியுள்ளேன். மேலோட்டமான வாசிப்பு நிச்சயம் அப்படி ஒரு எண்ணத்தைத் தான் கொடுக்கும். மீண்டும் வாசியுங்கள். நான் தெளிவாகத் தான் சொல்லியிருக்கிறேன்.\nஉடை அணிவது பெண்களின் உரிமை, அதை பொறுப்போடு அணிவது அவர்கள் கடமை என்பது தான் அதன் சாராம்சம்\nஉடை என்ற போர்வையில் மிகவும் கேவலமான உடைகளை அணிந்து செல்லும் பெண்கள் எத்தனை... காலந்தான் பதில் சொல்லும்...\nரூபன், ஒரு சில விதிவிலக்குகள் எல்லா இடங்களிலும் இருக்கத்தான் செய்கிறது. அதற்காக பெண்கள் இதைத்தான் அணிய வேண்டும் அதை அணியக் கூடாது என்று கட்டளையிடும் அதிகாரத்தை யார் கொடுத்தார். அவர்களை அவர்களின் அனுமதியின்றி ஆபாசமாக புகைப்படங்களை யார் வேண்டுமானாலும் எடுத்துப் போடலாமா. ஒரு ஜனரஞ்சக பத்திரிக்கையே இப்படி செய்வது சரிதானா\nஆடை என்பது அழகியலைத் தாண்டி இன்னொரு புள்ளியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதை ஒப்புக் கொள்ளுகிறீர்களா ஒவ்வொரு முறையும் புதிய ஆடைகள் வருகையில் பெரிய சர்ச்சைகளும் எதிர்ப்புகளும் கிளம்பும் பின் அடங்கிவிடும். பின்பு அதையே மெல்ல மெல்ல ஏற்றுக் கொண்டிருக்கிறோம் அது உண்மைதான் ஒவ்வொரு முறையும் புதிய ஆடைகள் வருகையில் பெரிய சர்ச்சைகளும் எதிர்ப்புகளும் கிளம்பும் பின் அடங்கிவிடும். பின்பு அதையே மெல்ல மெல்ல ஏற்றுக் கொண்டிருக்கிறோம் அது உண்மைதான் மேட்டர் அதுவல்ல மேல நீங்கள் சொன்ன நாகரீக உடைகள் அனைத்துமே உடை மாற்றமே தவிர, உடையினால் உடலை உருவகப் படுத்த கூடிய மாற்றமில்லை நிச்சயம் பழமை பேசவில்லை, என்னோட வாதம் என்னவெனில் நாம் அணியும் உடையினால் பிறருக்கு சபலத்தை தூண்டி அதனால் தமக்கு ஆபத்து நேரிடலாம் என்று தெரிந்து அதை அணிந்து செல்வதை புத்திசாலித்தனம் என்று ஏற்றுக் கொள்ள வேண்டுமா நிச்சயம் பழமை பேசவில்லை, என்னோட வாதம் என்னவெனில் நாம் அணியும் உடையினால் பிறருக்கு சபலத்தை தூண்டி அதனால் தமக்கு ஆபத்து நேரிடலாம் என்று தெரிந்து அதை அணிந்து செல்வதை புத்திசாலித்தனம் என்று ஏற்றுக் கொள்ள வேண்டுமா பிறரின் கவனத்தை ஈர்க்க எத்தனயோ வழிகள் இருக்கையில் தொடையின் நீள அகலத்தை காட்டித் தான ஈர்க்க வேண்டுமா பிறரின் கவனத்தை ஈர்க்க எத்தனயோ வழிகள் இருக்கையில் தொடையின் நீள அகலத்தை காட்டித் தான ஈர்க்க வேண்டுமா என்பது தான் என்னோட கேள்வி. எல்லா விசயத்தையும் ஆணோடு ஒப்பிடுவதில் பிரச்சினை துவங்குகிறது, நீங்களும் அதே பாயிண்ட்டை தான் பிடிக்கிறீர்கள், ஒருத்தன் முட்டி தெரியவோ என்பது தான் என்னோட கேள்வி. எல்லா விசயத்தையும் ஆணோடு ஒப்பிடுவதில் பிரச்சினை துவங்குகிறது, நீங்களும் அதே பாயிண்ட்டை தான் பிடிக்கிறீர்கள், ஒருத்தன் முட்டி தெரியவோ நெஞ்சு தெரியவோ சட்டை போட்டுக் கொண்டு சென்றால் அவனுக்கு உடல் ரீதியாக எவ்வித பிரச்சினையும் வராது, அதிக பட்சமாக அவனை வசைப் பாடுவதோடு நிறுத்திக் கொள்வர், இதே பெண்ணுக்கு அவ்வாறு கிடையாது அவள் ஏகப் பட்ட இன்னல்களை சந்திக்க நேரிடலாம். சில நேரங்களில் உயிருக்கே ஆபத்தாக கூட முடியலாம் காத்து வாங்குவது சொகம் தான் அதற்கு நிர்வாணமாகவே போகலாமே எதற்கு அரைகுறை ஆடை \nஇதைப்பற்றி நாம் முன்பே பேசியிருக்கிறோம். ஆனாலும் இங்கே மீண்டும் பதிய விரும்புகிறேன். ( டிஸ்கோதே, பப் களுக்கு போகும் பெண்களை விட்டு விடுங்கள். சராசரிப் பெண்களை மட்டும் இங்கே எடுத்துக் கொள்வோம்.) பெண்களின் ஆடை ஆபாசம் என்ற வாதம் செய்வதானால் சேலையை கூட ஆபாசமாக தோன்றக் கூடும் சில வக்கிர கண்களுக்கு. தன்னைத் தானே பண்படுத்திக் கொள்ளாத வரை அதுபோன்ற ஒரு சில காமக் கொடூரர்களை நிச்சயம் திருத்த முடியாது.\n//நிர்வாணமாகவே போகலாமே எதற்கு அரைகுறை ஆடை//\nஉண்மையை சொல்வதென்றால் ஆடை என்ற ஒன்று வந்ததினால் தான் இத்தனை பிரச்சனைகளும். நிர்வாண நில��யில் எல்லோரும் சமமாகவும், யாரும் யாரையும் குறை சொல்லியிருந்திருக்க மாட்டார்கள் என்றே நம்புகிறேன்.\nமுதல் பாராவுக்கும் மூன்றாவது பாராவுக்கும் இடையே பெண்களின் அந்தரங்கத்தை படம்பிடித்து காட்டும் பத்திரிகைகளை சாடியுள்ளேனே. அதெல்லாம் உங்க கண்ணுல படாதே இல்லை அவர்கள் செய்தது கூட நியாயம் தான் என வாதிக்கப் போகிறீர்களா\nஅந்த பத்திரிகை அவ்வாறு படங்களை எடுத்து பொதுவில் வெளியிட்டிருப்பது தவறென்றால் , பொதுவில் அவ்வாறு நடமாடுவது தவறில்லையா \nவலைப்பதிவர் சந்திப்பு 2015 - புதுக்கோட்டை September 24, 2015 at 9:52 AM\nபோட்டிக்கு கட்டுரைகள் எப்போ எழுதப் போறீங்க...\nஆவி என்ன திடீர்னு இப்படி லெக்கிங்க்ஸ் கலாச்சாரம். மதுரைத் தமிழனும் கூட எழுதியிருந்தார். ஓ ஏதாவது பிரச்சனையா..ஹஹஹ் நான் இன்னும் பார்க்கலை போல நியூஸ்...\nசரி..எனது கருத்து....ஒரு பெண் அணிவது எந்த உடையாக இருந்தாலும் சரி அது பிறரது மரியாதையைப் பெற வேண்டியதாக இருக்க வேண்டும். ஒரு பெண் லெக்கிங்க்ஸ் அணிந்தாலும் தனது உடல் மொழியால், அறிவால், பேச்சால் மரியாதை பெற முடியும். புடவை என்பது நமது கலாச்சாரம் என்றாலும் அதை அணிவதிலும் ஒரு எல்லை இருக்கிறது. அது மரியாதை பெற வேண்டிய அளவில் அணியப்பட வேண்டும். கலாச்சாரமாகிய புடவையையும் அசிங்கமாக அணிகின்றார்கள்தான். உடல் மொழி உட்பட. பேன்ட் ஷர்ட், டீ ஷர்ட் அணியும் பெண்கள் கூட உடல் மொழி மரியாதையை ஈர்க்கும் படி அணிவதுண்டு. ஆனால் எந்த நவ நாகரீக உடையாக இருந்தாலும் பெண்கள் அதை எல்லைக்குட்பட்டு (எல்லை என்பது பெண்களின் அந்தரங்கப் பகுதிகள் வெளிப்படாமல்) அணிந்து உடல் மொழியால் மரியாதையை ஈர்க்கும் படி அமைந்தால் ஓகே...நீங்கள் சொல்லி இருப்பது போல் தங்கள் உடல் வாகிற்கு ஏற்ப .நவநாகரீக உடையுடன் உடல்மொழியும் அவசியம் என்பது குறிப்பாகப் பொது இடங்களில் மிக மிக அவசியம். பெண்கள் ஒரு சில உடைகள் அணியும் போது பெண்ணாகிய எனக்கே பல சமயங்களில் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது. நான் கண்டு கொள்வதில்லை என்பது வேறு. எல்லாம் நம் பார்வையில் தான் உள்ளது.\nஹேய் அட அரசனும் நீங்களும் செம விவாதம்...ரசித்தேன் மிகவும். அரசனின் கருத்துகளும் செம...\nஉங்கள் பத்திரிகைச் சாடலை வரவேற்கின்றேன். எனக்கும் அந்தக் கருத்து உ ண்டு. ஆனால் அங்கு நாம் ஒன்றையும் யோசிக்க வேண்டும் ஆ���ி. பெண்களின் சம்மதம் இல்லாமல் அப்படி எடுக்க முடியாதுதானே. அப்படிப் பார்த்தால் நம் படங்களில் கூட வேண்டாத சீன்களில் அவர்களின் சம்மதம் இல்லாமல் எப்படி எடுக்க முடியும். ஒன்று பணம் வருவதால் இல்லை பெண்களுக்கே அதில் சம்மதம் இருப்பதால்...இல்லையா....ஒரு சில விளம்பரங்கள் உட்பட...\nபெண்கள் இதைத்தான் அணிய வேண்டும் என்று யாரும் அதிகாரம் செய்யக் கூடாது. அவர்களுக்கே அந்தப் பொறுப்புணர்வு இருந்தால் போதும்....அது இருக்கவும் வேண்டும். அதைப் பெற்றோர் சொல்லிக் கொடுத்தால் போதும்....\n//சமூகப் பொறுப்புணர்வோடு அணியும் எந்த ஆடையும் ஏற்றுக் கொள்ளக் கூடியதே, அது லெக்கின்ஸாக இருந்தாலும் சரி\nமிக நன்றி. உங்கள் பார்வையும் கருத்தும் அழகு.\nபெண்கள் இதைத்தான் அணிய வேண்டும் என்று யாரும் கட்டாயப்படுத்த கூடாது முடியவும் முடியாது லெக்கின்ஸ் உடையில் ஆபாசம் இருந்தாலும் அழகாய் இருந்தாலும் அது அவர்கள் பாடு அதை படம் பிடித்துதான் ஓர் பத்திரிக்கை அதன் அபாயத்தை விளக்க வேண்டும் என்பது அவசியம் இல்லாத ஒன்று அதை படம் பிடித்துதான் ஓர் பத்திரிக்கை அதன் அபாயத்தை விளக்க வேண்டும் என்பது அவசியம் இல்லாத ஒன்று குமுதத்தின் செயலில் நியாயம் இல்லை குமுதத்தின் செயலில் நியாயம் இல்லை அரசனுடன் விவாதம் சிறப்பு\nஅவருக்குத் தெரியாமல் புகைப்படம் எடுத்ததோடு, அதை வெளியிட்டு தனது Circulation-ஐ அதிகரித்துக் கொள்ளும் வியாபாரம் - வெட்கக் கேடு. இதை விட பத்திரிகையை மூடிவிட்டுப் போகலாம்...\nபடிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..\nஇனி மெல்லச் சாகும் சினிமா \nதமிழ் வலைப்பதிவர் சந்திப்பு - 2015 (புதுக்கோட்டை)\nயார் படிக்க இந்த \"ஆவிப்பா\" \nஆவி டாக்கீஸ் - ஜில்லா\nபத்து கேள்விகள் - (ஏன்டா கேட்டோம்னு யோசிக்கற அளவுக்கு எழுதிட்டமோ\nஹலோ, நாங்களும் இன்ஜினியர் தான் (முதல் பிரிவு ) -13\nஆவி's கிச்சன் - கோயம்புத்தூர் டிப்ளோமா இன்ஸ்டன்ட் காபி\nஎன் கூட ஓடி வர்றவுக\nகாஃபி வித் கிட்டு-106 - நூறாவது நாள் - விட்டு விலகி நிற்பாய் - ஃபிர்ணி - ஷெர்வானி - தீநுண்மி - குல்(dh)தாரா\nரமலான் நோன்பு நேரம் பற்றிய நாம் அறியாத சில தகவல்கள்\nஉண்மை உறங்காது - நாடக விமர்சனம்\nபெண்களுக்கு ஏற்படும் உளவியல் பிரச்சனைகளும் தீர்வுகளும் - மனநல ஆலோசகருடன்\nநாகதோஷம் போக்கும் 60 அடி நாகர், திருச்செங்கோடு - புண்ணியம் தேடி\nடிங்கர் க்ரீக்கிற்கு (Tinker Creek) ஒரு புனிதப்பயணம் – ஆனி டில்ஆர்ட் (Annie Dillard)\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nமினு மினுக்கிகள் - மின்னி மறைந்து போகுமா வருங்காலத்தில் \nதுர்கா மாதா - நோக்கும் போக்கும்\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://canadauthayan.ca/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-04-10T12:09:15Z", "digest": "sha1:XLFVHWWK4QX5Z2DPQYODPNSGT24554MQ", "length": 7250, "nlines": 77, "source_domain": "canadauthayan.ca", "title": "கிம்மின் பொத்தானைவிட என் அணு ஆயுத பொத்தான் `பெரியது` `சக்தி வாய்ந்தது`: டிரம்ப் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nதலைமை செயலர், டிஜிபி டில்லிக்கு அவசர பயணம் ஏன் \nஉலகம் செய்தி 20 ஆப்ரிக்க நாடுகளுக்கு தடுப்பு மருந்து சென்று சேரவில்லை\nபெட்ரோல், டீசல் விலை குறித்து மோடி ஏன் பேசுவதில்லை\nநக்சல்களிடம் சிக்கிய சிஆர்பிஎப். வீரர் விடுதலை: குடும்பத்தினர் மகிழ்ச்சி\nஓட்டு எண்ணும் மையங்களில் கண்காணிப்பு: தலைவர்கள் வலியுறுத்தல்\n* சர்வதேச வளர்ச்சியில் இந்தியாவுக்கு பங்கு: டேவிட் மல்பாஸ் * 20 ஆப்ரிக்க நாடுகளுக்கு தடுப்பு மருந்து சென்று சேரவில்லை * கொரோனா தடுப்பு மருந்து: இந்தியாவின் தடுப்பு மருந்து தேவை பூர்த்தியாகுமா * சத்தீஸ்கர் மாவோயிஸ்ட் தாக்குதல்: அவர்கள் தப்பிப் பிழைப்பார்களா * சத்தீஸ்கர் மாவோயிஸ்ட் தாக்குதல்: அவர்கள் தப்பிப் பிழைப்பார்களா\nகிம்மின் பொத்தானைவிட என் அணு ஆயுத பொத்தான் `பெரியது` `சக்தி வாய்ந்தது`: டிரம்ப்\nதன்னுடைய அணு ஆயுத பொத்தான் வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் -னிடம் உள்ள பொத்தானைவிட `பெரியது` மற்றும் `அதிக சக்திவாய்ந்தது` என்று\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தன் ட்விட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார்.\nகடந்து செல்க டுவிட்டர் பதிவு இவரது @realDonaldTrump\nTwitter விளம்பரத் தகவல் மற்றும் தனியுரிமை\nமுடிவு டுவிட்டர் பதிவின் இவரது @realDonaldTrump\nஇந்த வார தொடக்கத்தில் கிம் ஜோங் வட கொரியாவின் அணு ஆயத ஏவுகணையை செலுத்தும் பொத்தான் தன் மேஜையில்தான் எப்போதும் உள்ளது என்று கூறி இருந்தார்.\nஅணு ஆயுத ஏவுகணைக்கான பொத்தான் என் மேஜையில் உள்ளது: கிம் ஜோங் உன்\nஇதற்கு பதிலளிக்கும் விதமாக இவ்வாறாக டிரம்ப் ட்வீட் செய்துள்ளார்.\nமரபுகளை மீறிய ட்ரம்ப்பின் இந்த வார்த்தைகளுக்கு ஏராளமானோர் சமூக ஊடகங்களில் எதிர்வினை ஆற்றி உள்ளனர்.\nஅணுஆயுதம் என்பது விளையாட்டு பொருள் அல்ல. எங்கள் மேஜையில் அணு ஆயுதத்தை செலுத்தும் பொத்தான் இருக்கிறது என்று தற்பெருமை கொள்ளாதீர்கள் என்ற தொனியில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்கள்.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ctr24.com/%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AA/", "date_download": "2021-04-10T12:24:54Z", "digest": "sha1:3ID3QAEKUFHCOYJTORFNSLQ7N2BVQNK6", "length": 11808, "nlines": 156, "source_domain": "ctr24.com", "title": "மு.க.ஸ்டாலின் முதல்வராகப் பதவியேற்பார் - CTR24 மு.க.ஸ்டாலின் முதல்வராகப் பதவியேற்பார் - CTR24", "raw_content": "\nமணிவண்ணன் பிணையில் விடுதலை (வீடியோ இணைப்பு)\nசிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் கவலை…\nமணிவண்ணனின் கைது தொடர்பில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி\nசாதகமான முடிவை எடுத்திருக்கிறார் ஜனாதிபதி\nபாடசாலை வளாகத்திற்குள் புகுந்து கும்பலொன்று அட்டகாசம்\nஉயிர்த்த ஞாயிறன்று தாக்குதலூக்கான இழப்பீட்டு வழக்குகள் நீர்கொழும்பு நீதிமன்றத்தில்\nசினோபார்ம் தடுப்பூசிக்கு தடை கோரி உயர் நீதிமன்றத்தில் மனு\nதகவல் திணைக்களத்தின் பணிப்பாளரானார் மொஹான்\nமக்கள் பிரதிநிதிகளுக்கு பாதுகாப்பு இல்லை – விஜய்\nயாழ்.மேயர் கைதுக்கு கனடிய மேயர்கள் கண்டனம்\nதமிழக சட்டமன்றத் தேர்தலில், திமுக கூட்டணி வெற்றி பெற்று, மு.க.ஸ்டாலின் முதல்வராகப் பதவியேற்பார் என்று, ஏபிபி – சி வோட்டர்ஸ் (APP – C voters) இணைந்து நடத்தியுள்ள கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதன்படி, தமிழகத்தில் திமுக., கூட்டணி 43 சதவீத வாக்குகளுடன் 161 தொடக்கம் 169 இடங்களில் வெற்றிபெறும் என கூறப்பட்டுள்ளது.\nஅதிமுக கூட்டணி 30.6 சதவீத வாக்குகளுடன் 53 தொடக்கம் 61 இட���்களில் வெற்றிபெறும் எனவும் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.\nமேலும், மக்கள் நீதி மய்யம் கட்சி 7 சதவீத வாக்குகளுடன். 2 தொடக்கம் 6 தொகுதிகளையும், அமமுக 6.4 சதவீத வாக்குகளுடன் ஒன்று தொடக்கம் 5 தொகுதிகளையும், ஏனைய கட்சிகள் 12.3 சதவீத வாக்குகளுடன் 3 தொடக்கம் 7 வரையான தொகுதிகளையும் கைப்பற்றும் என்றும் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஸ்டாலின் தமிழக முதல்வராக வர வேண்டும் என 40 சதவீதம் பேரும், பழனிசாமி மீண்டும் முதல்வராக வர வேண்டுமென 29.7 சதவீதம் பேரும் விரும்பம் வெளியிட்டுள்ளனர்.\nஅதேவேளை, 140 தொகுதிகளைக் கொண்ட கேரளாவில், 77 தொடக்கம் 85 தொகுதிகளில் வெற்றி பெற்று, பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி முன்னணி அரசு மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் எனவும் அந்தக் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.\nPrevious Postஅடுக்குமாடிக் குடியிருப்பொன்றில் இருக்கும் இரண்டு உடலங்கள் கண்டுபிடிப்பு Next Postபொது இடங்களில் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது\nமணிவண்ணன் பிணையில் விடுதலை (வீடியோ இணைப்பு)\nசிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் கவலை…\nமணிவண்ணனின் கைது தொடர்பில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி\nதினமும் இரவு 7.00 முதல் 8.00 வரை\nதினமும் இரவு 10.00 முதல் 11.00 வரை\nசெவ்வாய் மற்றும் வியாழன் காலை 10.30 முதல் 11.30 வரை\nதிங்கள் - வெள்ளி காலை 9.00 முதல் 10.00 வரை\nவெள்ளி இரவு 9.00 முதல் 11.00 வரை\nதினமும் மாலை 4.00 முதல் 5.00 வரை\nபுதன் மதியம் 1.00 முதல் 2.00 வரை\nஞாயிறு இரவு 9.00 முதல் 10.00 வரை\nதினமும் காலை 7.00 முதல் 7.30 வரை\nதினமும் இரவு 8.00 முதல் 8.30 வரை\nதிரு முருகேசு கந்தசாமி-ஓய்வுபெற்ற தபால் உத்தியோகத்தர்\nயாழ். சுன்னாகம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு\nமரணஅறிவித்தல் திருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு அவர்களின் மரண...\nமணிவண்ணன் பிணையில் விடுதலை (வீடியோ இணைப்பு)\nசிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் கவலை…\nமணிவண்ணனின் கைது தொடர்பில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி\nசாதகமான முடிவை எடுத்திருக்கிறார் ஜனாதிபதி\nபாடசாலை வளாகத்திற்குள் புகுந்து கும்பலொன்று அட்டகாசம்\nஉயிர்த்த ஞாயிறன்று தாக்குதலூக்கான இழப்பீட்டு வழக்குகள் நீர்கொழும்பு நீதிமன்றத்தில்\nசினோபார்ம் தடுப்பூசிக்கு தடை கோரி உயர் நீதிமன்றத்தில் மனு\nதகவல் திணைக்களத்தின் பணிப்பாளரானார் மொஹான்\nமக்கள் பிரதிநிதிகளுக்கு பாதுகாப்பு இல்லை – விஜய்\nயாழ்.மேயர் கைதுக்கு கனடிய மேயர்கள் கண்டனம்\nஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்தார் ரூடோ\nபுலம்பெயர் பண்ணைத் தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி\nகடந்த 24 மணித்தியாலத்தில் 7,982 பேர் பாதிப்பு\nதமிழகத்திலும் இரவு நேர ஊரடங்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://enewz.in/barathi-kannama-upcoming-episodes-review-in-tamil-7", "date_download": "2021-04-10T12:26:39Z", "digest": "sha1:JXVLDBQZZTOOAEWL52CRHXUVHOHC5SM7", "length": 14864, "nlines": 192, "source_domain": "enewz.in", "title": "வெண்பாவை திருமணம் செய்ய திட்டமிடும் பாரதி - சூடுபிடிக்கும் 'பாரதி கண்ணம்மா' கதைக்களம்!!", "raw_content": "\nவெண்பாவை திருமணம் செய்ய திட்டமிடும் பாரதி – சூடுபிடிக்கும் ‘பாரதி கண்ணம்மா’ கதைக்களம்\nதல அஜித் ஷாலினியுடன் எடுத்த கியூட் போட்டோஸ் – ட்ரெண்டாக்கும் ரசிகர்கள்\nபாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் அண்ணியுடன் செய்யும் கூத்தை பாருங்களே – வைரலாகும் புகைப்படம்\nவிஜய் டிவியில் சித்ராவிற்கு இப்படி ஒரு விருதா\nவிஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியலில் பாரதி கண்ணம்மாவும் ஒன்று. கண்ணம்மாவின் குழந்தைக்கு இதயத்தில் பிரச்சனை இருப்பதால் பணத்திற்காக தேடி அலைந்து கடைசியாக அவரின் சேமிப்பு பணமே அவசூடுபிடிக்கும் ‘பாரதி கண்ணம்மா’ கதைக்களம்ருக்கு உதவியாக இருந்தது. இன்றைய எபிசோடில் கண்ணம்மாவையும் வருணையும் ஒன்றாக பார்த்த பாரதி கோவமடைகிறார்.\nபாரதி கண்ணம்மா சீரியலில் நேற்றைய எபிசோடில் கண்ணம்மா குழந்தையின் ஆபரேஷனுக்காக பணத்தை தேடி அலைகிறார். அந்த சமயத்தில் ஷண்முகம் கால் செய்ய கண்ணம்மா நடந்தவற்றை கூறியதும் கண்ணம்மாவின் சேமிப்பு பணத்தை தருகிறார்.\nTelegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க\nஹாஸ்பிடலில் பணத்தை கட்டிவிட்டு வந்த கண்ணம்மா அங்கு வருணை பார்க்க அதிர்ச்சியடைகிறார். வருண் கண்ணம்மாவிடம் மன்னிப்பும் கேட்டார். அப்பொழுது குழந்தைக்கு ஆபரேஷன் செய்ய பாரதி அங்கு வர கண்ணம்மா பாரதியிடம் கதறி அழுகிறார்.\nஇன்றைய எபிசோடில் கண்ணம்மா பாரதியின் காலில் விழுந்து எதையும் மனசில் வைத்துக்கொண்டு என் குழந்தையை பலி வாங்காதீங்க என்று அழுகிறார். பாரதி நான் என் தொழிலுக்க��� எப்போதும் துரோகம் செய்ய மாட்டேன் என்று கூறி உள்ளே செல்கிறார்.\nஆபரேஷன் நல்லபடியாக முடிய பாரதி வெளியே வருகிறார். கண்ணம்மா அவரிடம் நன்றி கூறுகிறார். உங்களை எப்போதுமே நான் மறக்க மாட்டேன் என்று கூற பாரதி கண்ணம்மாவிடம் நான் உன்கூட கடைசி வரைக்கும் எப்படியெல்லாம் வாழலாம்னு நெனச்சேன் தெரியுமா இப்படி பண்ணிட்டியே என்று கோவப்படுகிறார்.\nENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க\nஅந்த சமயம் பார்த்து வருண் அங்கு வர பாரதி கோவத்தின் உச்சிக்கே செல்கிறார். மேலும் பாரதி அவரின் சட்டையை பிடித்து சண்டையிடுகிறார். அப்பொழுது பார்த்து ஒரு நர்ஸ் வருணை கண்ணம்மாவின் புருசன் என்று சொல்ல கேவலமாக முறைத்து விட்டு அங்கிருந்து செல்கிறார் பாரதி.\nஅடுத்ததாக வெண்பா வீட்டிற்கு செல்கிறார். வெண்பா என்ன விஷயம் என்று தெரியாமல் அமர்ந்திருக்க பாரதி பட்டென்று என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா என்று கேட்கிறார். வெண்பாவிற்கு ஒரே குஷியாகிறது. மேலும் பாரதி எனக்காக எவ்வளவு பண்ற உனக்கு நான் என்ன பண்ண போறேன்னு தெரியலை என்று கூறி வருத்தப்படுகிறார்.\nசௌந்தர்யா ஹைதராபாத் சென்ற நேரத்தில் நாம் திருமணம் செய்துகொள்வோம். நாள் போகப்போக நம்மை ஏற்றுக் கொள்வார்கள் என்று பாரதி கூறுகிறார். இதையெல்லாம் சொல்லிவிட்டு பாரதி கிளம்ப போக வெண்பா அவரை கட்டிப்பிடிக்கிறார். என்ன செய்வது என்று தெரியாமல் நிற்கிறார் பாரதி. அடுத்ததாக சௌந்தர்யா ஹைதெராபாத் கிளம்ப தயாராகிக் கொண்டுள்ளார். இதோடு எபிசோடு முடிவடைகிறது.\nPrevious articleகணவர் இறந்த துக்கம் தாங்காமல் மனைவி, இரு மகள்களுடன் தற்கொலை – மதுரையில் சோகம்\nNext articleமும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 303 புள்ளிகள் உயர்வு – முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி\nதல அஜித் ஷாலினியுடன் எடுத்த கியூட் போட்டோஸ் – ட்ரெண்டாக்கும் ரசிகர்கள்\nதமிழ் சினிமாவில் உச்சகட்ட நடிகராக இருக்கும் தல நீண்ட நாட்களுக்கு பிறகு ஷாலினி உடன் இணைந்திருக்கும் புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இதனை தல ரசிகர்கள்...\nபாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் அண்ணியுடன் செய்யும் கூத்தை பாருங்களே – வைரலாகும் புகைப்படம்\nவிஜய் டிவியில் சித்ராவிற்கு இப்படி ஒரு விருதா\nலாஸ்லியா நீங்க அப்பவே அப்படியா வைரலாகும் பள்ளி வயது புகைப்படம்\nமுகப்பருவே இல்லாத ��ருமத்தினை பெற வேண்டுமா இத மட்டும் ட்ரை பண்ணி பாருங்க\nதல அஜித் ஷாலினியுடன் எடுத்த கியூட் போட்டோஸ் – ட்ரெண்டாக்கும் ரசிகர்கள்\nபாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் அண்ணியுடன் செய்யும் கூத்தை பாருங்களே – வைரலாகும் புகைப்படம்\nவிஜய் டிவியில் சித்ராவிற்கு இப்படி ஒரு விருதா\nலாஸ்லியா நீங்க அப்பவே அப்படியா வைரலாகும் பள்ளி வயது புகைப்படம்\n“நான் மாறிட்டேனு எல்லாரும் நம்பிட்டாங்க” – தாட்சாயினிடம் உண்மையை போட்டு உடைக்கும் பவானி\nதொடர்ந்து சக்தி பின்னால் சுற்றும் தருண் – ஸ்ருதிக்கு உண்மை தெரிந்தால் நடக்க போகும் விபரீதம் என்ன\nபாண்டியன் ஸ்டோர்ஸ் பிளாஷ் பேக் சீனில் இணைந்த சன் டிவி பிரபலம் – வைரலாகும் புகைப்படம்\nதல அஜித் ஷாலினியுடன் எடுத்த கியூட் போட்டோஸ் – ட்ரெண்டாக்கும் ரசிகர்கள்\nபாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் அண்ணியுடன் செய்யும் கூத்தை பாருங்களே – வைரலாகும் புகைப்படம்\nவிஜய் டிவியில் சித்ராவிற்கு இப்படி ஒரு விருதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://enewz.in/corona-dengue-death", "date_download": "2021-04-10T12:43:30Z", "digest": "sha1:7YNNXDWLNR4A3H3JHYLH6QM5RMF4Y2XY", "length": 14876, "nlines": 192, "source_domain": "enewz.in", "title": "கொரோனாவை அடுத்து டெங்குவிற்கு முதல் பலி - சென்னையில் பயங்கரம்!!", "raw_content": "\nகொரோனாவை அடுத்து டெங்குவிற்கு முதல் பலி – சென்னையில் பயங்கரம்\nசுவையான “முட்டை பகோடா” ரெசிபி – குழந்தைகளுக்கான வீக்எண்டு ஸ்பெஷல் ஸ்நாக்ஸ்\nதல அஜித் ஷாலினியுடன் எடுத்த கியூட் போட்டோஸ் – ட்ரெண்டாக்கும் ரசிகர்கள்\nபாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் அண்ணியுடன் செய்யும் கூத்தை பாருங்களே – வைரலாகும் புகைப்படம்\nகொரோனாவால் தமிழ்நாடு பெரும் பாதிப்பை சந்தித்து வரும் நிலையில் அதிலிருந்து மீள்வதற்கே வழி தெரியாத நிலையில் புதிய அச்சுறுத்தலாக டெங்கு காய்ச்சல் உருவெடுத்துள்ளது.\nதமிழ்நாட்டில் சென்னையில் தான் அதிகளவிலான கொரோனா பாதிப்புகள் பதிவாகிவருகின்றன. இந்த சூழலில் தற்போது டெங்கு பற்றிய அதிர்ச்சி தகவல் ஒன்று இடியாய் இறங்கியுள்ளது.\nகடந்த சில ஆண்டுகளாக ஒவ்வொரு மழை காலத்தின்போதும் டெங்கு காய்ச்சலின் அச்சுறுத்தல் தமிழ்நாடு முழுவதும் நிலவியது. தென்மேற்கு பருவமழை அதைத் தொடர்ந்து வரும் வட கிழக்கு பருவமழை ஆகிய காலங்களில் டெங்கு காய்ச்சல் அதிகளவில் தமிழ்நாட்டில் பரவிய���ு.\nஏடிஸ் என்ற ஒருவகை கொசு கடிப்பதால் இந்த டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது. நன்னீரில் மட்டுமே இந்த வகை கொசுக்கள் உற்பத்தியாகின்றன. அதாவது தேங்கி நிற்கும் மழை நீரில் முட்டையிட்டு இந்த கொசுக்கள் உருவாகின்றன. டயர், சிரட்டை, பயன்படுத்தப்படாமல் வெளியே போடப்பட்ட உரல்கள், பிளாஸ்டிக் பொருள்கள் என வீட்டிற்கு அருகில் உள்ள பொருள்களில் தேங்கும் மழை நீரில் ஏடிஸ் கொசுக்கள் உற்பத்தியாகின்றன.\nஇதில் அதிர்ச்சி ஏற்படுத்தும் விதமாக சென்னை ஆலந்தூர் அருகே நங்கநல்லூரில் டெங்கு காய்ச்சலால் 3 வயது சிறுமி பலியாகியுள்ளார். இது சென்னைக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கே பெரும் எச்சரிக்கை மணியாக ஒலித்துள்ளது.\nகொரோனா காலத்தில் வீட்டைவிட்டு வெளியே வராமல் பாதுகாப்பாக இருந்த சிறுமிக்கு கடந்த சில நாள்களாக காய்ச்சல் இருந்துள்ளது. இதனால் கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. கொரோனா சோதனையில் தொற்று இல்லை,ஆனாலும் டெங்கு இருப்பது உறுதியாகியுள்ளது. அதைத் தொடர்ந்து சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்தியாவில் கோவிட் -19 தொற்று 1.3 மில்லியன் -ஒரே நாளில் 49,310 புதிய கோவிட் -19 கேஸ்கள் பதிவு\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள சென்னை மாநகராட்சி டெங்கு காய்ச்சல் ஒழிப்பிலும் கவனம் செலுத்தும் என அதன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் தற்போது மாநகராட்சி சார்பாக கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் அதனுடன் சேர்த்து டெங்கு ஒழிப்புப் பணியிலும் ஈடுபடுவார்கள் என அரசு சார்பில் கூறப்படுகிறது.\nமக்கள் தங்கள் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பதன் மூலமாகவே இதை ஒழிக்க முடியும். . வீட்டிலும், வீட்டைச் சுற்றிலும் உள்ள தேவையற்ற பொருள்களை அப்புறப்படுத்த வேண்டும். அதில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சுகாதாரம் இல்லாமல் உள்ள பகுதிகள் குறித்து மாநகராட்சிக்கு தகவல் கொடுக்க வேண்டும். கொரோனாவை மட்டுமல்ல டெங்குவையும் அரசுடன் இணைந்து விரட்ட போராடுவோம்\nPrevious articleஇந்தியாவில் கோவிட் -19 தொற்று 1.3 மில்லியன் -ஒரே நாளில் 49,310 புதிய கோவிட் -19 கேஸ்கள் பதிவு\nNext articleசாத்தான்குளம் வியாபாரிகள் கொலையை போன்ற சம்பவம் – வனத்துறையினர் விசாரணையில் இறந்த விவசாயி\nசுவையான “முட்டை பகோடா” ரெசிபி – குழந்தைகளுக்கான வீக்எண்டு ஸ்பெஷல் ஸ்நாக்ஸ்\nமாலை நேரத்தில் குழந்தைகளுக்கு என்று பிரியமான உணவு பதார்த்தம் இருந்தால் அது நன்றாக இருக்கும். அதற்கு இன்று சுவையான \"முட்டை பகோடா\" ரெசிபி குறித்து இந்த...\nதல அஜித் ஷாலினியுடன் எடுத்த கியூட் போட்டோஸ் – ட்ரெண்டாக்கும் ரசிகர்கள்\nபாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் அண்ணியுடன் செய்யும் கூத்தை பாருங்களே – வைரலாகும் புகைப்படம்\nவிஜய் டிவியில் சித்ராவிற்கு இப்படி ஒரு விருதா\nலாஸ்லியா நீங்க அப்பவே அப்படியா வைரலாகும் பள்ளி வயது புகைப்படம்\nதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நடிகர் கார்த்திக் – இதுதான் காரணமா\nராதிகா, சரத்குமாரின் மோசடி வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு – வெளியான அதிகாரபூர்வ தகவல்\nசெல்பி எடுக்க வந்த ரசிகரின் போனை பிடுங்கிய “தல” அஜித் – இணையத்தில் வைரலாகும் செய்தி\nபெட்ரோல் & டீசல் விலை உயர்வை கண்டித்து “தளபதி” செஞ்ச காரியத்த பாருங்க – இணையத்தில் வைரல்\nடேஸ்டியான “பன்னீர் பட்டர் மசாலா” – ட்ரை பண்ணி தான் பாருங்களேன்\nவிஜய் டிவியில் முடிவுக்கு வரும் முக்கிய சீரியல் – ஷாக்கான ரசிகர்கள்\nகாணாமல் போகும் இன்ஸ்பெக்டர் வெற்றியின் குழந்தை, பரிதவிப்பில் குடும்பம் – விறுவிறுப்பான கதைக்களத்துடன் “இதயத்தை திருடாதே”\nசுவையான “முட்டை பகோடா” ரெசிபி – குழந்தைகளுக்கான வீக்எண்டு ஸ்பெஷல் ஸ்நாக்ஸ்\nதல அஜித் ஷாலினியுடன் எடுத்த கியூட் போட்டோஸ் – ட்ரெண்டாக்கும் ரசிகர்கள்\nபாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் அண்ணியுடன் செய்யும் கூத்தை பாருங்களே – வைரலாகும் புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://nakkheeran.in/idhalgal/om/om-01-04-2021", "date_download": "2021-04-10T11:15:06Z", "digest": "sha1:Z4R4HYAKTBS7AHTGVLQDUBAVQEIR2YOH", "length": 6071, "nlines": 158, "source_domain": "nakkheeran.in", "title": "ஓம் 01-04-2021 | nakkheeran", "raw_content": "\n\"2010ஆம் ஆண்டு எனக்கு கஷ்டமான காலம்\" - மனம் திறக்கும் ஏ.ஆர் ரஹ்மான்\nகமிஷனரிடம் யோகிபாபு மீது முடிதிருத்தும் தொழிலாளர்கள் புகார்\nதந்தையை நெஞ்சிலேயே மிதித்துக் கொன்ற மகன்\n24X7 செய்திகள் 21 hrs\n - வைரலாகும் 'தளபதி 65' புகைப்படம்\nபோயஸ் கார்டன் வீட்டில் 2 மணி நேரம் சசிகலா ஆலோசனை - விரைவில் அரசியல் எண்ட்ரி\n''நான்தான் அமைச்சர்'' - மே 2ஆம் தேதி வரை காத்திருக்க முடியாத வேட்பாளா்கள்\n சசிகலா பதிலளிக்க அவகாசம் அளித்து நீதிமன்றம் உத்தரவு\nபோயஸ் கார்டன��� வீட்டில் 2 மணி நேரம் சசிகலா ஆலோசனை - விரைவில் அரசியல் எண்ட்ரி\nஎடப்பாடி பழனிசாமியுடன் அமைச்சர்கள் சந்திப்பு.. வாக்கு சதவீதமா\nதேர்தலில் எம்.ஜி.ஆரின் அதிமுக சந்தித்த படுதோல்வி.. | ஆட்சி மாற்றம்.. அரசியல் மாற்றம் | #4\nஉங்கள் தொகுதியில் யாருக்கு வெற்றி - நக்கீரன் மெகா சர்வே ரிசல்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://nakkheeran.in/taxonomy/term/552", "date_download": "2021-04-10T11:58:27Z", "digest": "sha1:6YQFAUAXNKXKEJ77LVWZHB7YJE7O4LIX", "length": 5747, "nlines": 157, "source_domain": "nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | protest", "raw_content": "\nபெட்ரோல், டீசல், விலை உயர்வை கண்டித்து திமுக’வினர் போராட்டம்...\nதொடரும் போராட்டம் - டெல்லி எல்லையில் தீவிர கண்காணிப்பு\n - மாணவர்கள் ஒற்றைக்காலில் நின்று நூதனப் போராட்டம்\nபட்ஜெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்த மத்திய அரசு ஊழியர்கள்\n13,000 செவிலியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் - எம்.ஆர்.பி. செவிலியர்கள் போராட்டம்..\nராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தர்ணா போராட்டம்\nசென்னை டி.எம்.எஸ்.சில் மருத்துவப் பணியாளர்கள் போராட்டம்\nதமிழ்நாடு கள் இயக்கம் சார்பில் பேரணி...\n\"எங்களையும் அரசு ஊழியராக்க வேண்டும்\" - தமிழக அங்கன்வாடி ஊழியர்கள்\nஅதிக பணம் வசூலிக்கும் ராஜா முத்தையா கல்லூரி\nநடிகர் ராஜேஷ் எழுதும் அதிசயங்கள் ஆயிரம் பிரம்மிப்பூட்டும் தொடர்\n - முனைவர் இரா. இராஜேஸ்வரன்\nசித்தர்கள் அருளிய வாசி யோகம் 45 - சித்தர்தாசன் சுந்தர்ஜி\nவால்மீகி மகரிஷி அருளிய ஸ்ரீமத் இராமாயாயண உத்தரண்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.dw-inductionheater.com/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D.html", "date_download": "2021-04-10T11:45:39Z", "digest": "sha1:H55KNWXEGL5FTDC5YSMX4JK6LA3JTK7V", "length": 22669, "nlines": 240, "source_domain": "ta.dw-inductionheater.com", "title": "தூண்டல் வெப்ப இயந்திரத்துடன் பிளாஸ்டிக் ஊசி மோல்டிங்", "raw_content": "\nஅல்ட்ரா உயர் அதிர்வெண் தொடர்\nஏர் கூலிங் இன்டக்ஷன் ஹீட்டர்\nஎஃகு இரும்பு உருகலை சூளை\nஅல்ட்ரா உயர் அதிர்வெண் தொடர்\nஏர் கூலிங் இன்டக்ஷன் ஹீட்டர்\nஎஃகு இரும்பு உருகலை சூளை\nதூண்டல் வெப்பத்துடன் பிளாஸ்டிக் ஊசி மோல்டிங்\nதூண்டல் வெப்ப இயந்திரத்துடன் பிளாஸ்டிக் ஊசி மோல்டிங்\n��டன் பிளாஸ்டிக் ஊசி மோல்டிங் தூண்டல் வெப்பம் உட்செலுத்துதல்-வடிவமைக்கப்பட்ட பொருளின் சரியான ஓட்டம் அல்லது குணப்படுத்துவதை உறுதிசெய்ய, அதிக வெப்பநிலைக்கு அச்சுகளை முன்கூட்டியே சூடாக்க வேண்டும். தொழில்துறையில் பயன்படுத்தப்படும் வழக்கமான வெப்ப முறைகள் நீராவி அல்லது எதிர்ப்பு வெப்பமாக்கல் ஆகும், ஆனால் அவை குழப்பமானவை, திறமையற்றவை மற்றும் நம்பமுடியாதவை. தூண்டல் வெப்பமாக்கல் என்பது ஒரு சுத்தமான, வேகமான மற்றும் ஆற்றல்-திறனுள்ள மாற்றாகும், இது சமீபத்திய ஆண்டுகளில் நீராவி, வாயு அல்லது அச்சுகளின் வெப்பத்தை மாற்றுவதற்கு பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது மற்றும் இறக்கிறது.\nஊசி மருந்து வடிவமைத்தல் என்றால் என்ன\nதூண்டல் வெப்பத்துடன் பிளாஸ்டிக் ஊசி மருந்து வடிவமைத்தல் என்பது பிளாஸ்டிக் துகள்களை (தெர்மோசெட்டிங் / தெர்மோபிளாஸ்டிக் பாலிமர்கள்) உருகுவதற்கான செயல்முறையாகும், அவை ஒருமுறை போதுமானதாக பொருந்தக்கூடியவை, அழுத்தத்தில் ஒரு அச்சு குழிக்குள் செலுத்தப்படுகின்றன, இது இறுதி உற்பத்தியை நிரப்ப நிரப்புகிறது மற்றும் திடப்படுத்துகிறது.\nபிளாஸ்டிக் ஊசி மருந்து வடிவமைத்தல் எவ்வாறு செயல்படுகிறது\nபுரோட்டோலாப்ஸில் உள்ள பிளாஸ்டிக் ஊசி மருந்து வடிவமைத்தல் செயல்முறை ஒரு அலுமினிய அச்சு சம்பந்தப்பட்ட ஒரு நிலையான செயல்முறையாகும். அலுமினியம் வெப்பத்தை எஃகு விட மிகவும் திறமையாக மாற்றுகிறது, எனவே குளிரூட்டும் சேனல்கள் தேவையில்லை - அதாவது குளிரூட்டலில் நாம் சேமிக்கும் நேரத்தை நிரப்பு அழுத்தம், ஒப்பனை கவலைகள் மற்றும் தரமான பகுதியை உற்பத்தி செய்வதற்கு பயன்படுத்தலாம்.\nபிசின் துகள்கள் ஒரு பீப்பாயில் ஏற்றப்படுகின்றன, அங்கு அவை இறுதியில் உருகி, சுருக்கப்பட்டு, மோல்ட் ரன்னர் அமைப்பில் செலுத்தப்படும். சூடான பிசின் வாயில்கள் வழியாக அச்சு குழிக்குள் சுடப்பட்டு, பகுதி வடிவமைக்கப்பட்டுள்ளது. எஜெக்டர் ஊசிகளை ஒரு ஏற்றுதல் தொட்டியில் விழும் இடத்தில் இருந்து பகுதியை அகற்ற உதவுகிறது. ரன் முடிந்ததும், பாகங்கள் (அல்லது ஆரம்ப மாதிரி ரன்) பெட்டி மற்றும் விரைவில் அனுப்பப்படும்.\nடைஸ் & மோல்ட்ஸ் தொழிலில் தூண்டல் வெப்பமாக்கல் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது\nதூண்டல் பிளாஸ்டிக் ஊசி மருந்து வடிவமைப்��தற்கான கருவிகள் மற்றும் அச்சுகளை முன்கூட்டியே சூடாக்குதல்\nரப்பர் தயாரிப்பு மற்றும் ஆட்டோமொபைல் டயர்களைக் குணப்படுத்துவதற்கான மோல்டிங் கருவிகளை வெப்பப்படுத்துதல்\nவடிகுழாய் டிப்பிங் மற்றும் மருத்துவ பொருட்கள் உற்பத்திக்கான தூண்டல் வெப்பத்தை இறக்கவும்\nஉலோக முத்திரை மற்றும் உருவாக்கத்திற்கான டை மற்றும் பிளேட்டன் வெப்பம்\nதூண்டல் உலோக வார்ப்புத் தொழிலில் வார்ப்பு அச்சுகளை முன்கூட்டியே சூடாக்குதல்\nதூண்டல் வெப்ப சிகிச்சை மற்றும் முத்திரை குத்துவதற்கான கருவிகளை கடினப்படுத்துதல் மற்றும் இறப்பது\nதூண்டல் வெப்பத்துடன் பிளாஸ்டிக் ஊசி மோல்டிங்\nவகைகள் தூண்டல் வெப்பமாக்கல் PDF, டெக்னாலஜிஸ் குறிச்சொற்கள் IH பிளாஸ்டிக் ஊசி மோல்டிங், தூண்டல் வெப்பமாக்கல் ஊசி மருந்து வடிவமைத்தல், தூண்டல் ஊசி மருந்து வடிவமைத்தல், தூண்டல் ஊசி மோல்டிங் ஹீட்டர், தூண்டல் பிளாஸ்டிக் ஊசி மோல்டிங், ஊசி மருந்து வடிவமைத்தல், பிளாஸ்டிக் ஊசி மோல்டிங், பிளாஸ்டிக் ஊசி மோல்டிங், பிளாஸ்டிக் ஊசி மோல்டிங் ஹீட்டர், பிளாஸ்டிக் உட்செலுத்துதல் இயந்திரம், பிளாஸ்டிக் ஊசி மருந்து வடிவமைத்தல் அமைப்பு, ஊசி மருந்து வடிவமைத்தல் என்றால் என்ன மெயில் வழிசெலுத்தல்\nதூண்டல் அனீலிங் பித்தளை புல்லட் ஷெல்கள்\nமருத்துவ கருவிகளின் தூண்டல் பிரேசிங் கார்பைடு டிப்பிங்\nகேள்வி / கருத்து *\nபிரேசிங் மற்றும் வெல்டிங் உடன் உலோகத்தை இணைத்தல்\nRPR தூண்டல் பைப்லைன் பூச்சு அகற்றுதல்\nஆர்.பி.ஆர் தூண்டல் நீக்குதல்-தூண்டல் துரு & பெயிண்ட் பூச்சு அகற்றுதல்\nதூண்டல் Preheating எஃகு குழாய்கள்\nகணினி உதவியுடன் தூண்டல் அலுமினிய பிரேசிங்\nதூண்டல் கடினப்படுத்துதல் மேற்பரப்பு செயல்முறை\nதூண்டல் வெப்பமாக்கல் மருத்துவ மற்றும் பல் பயன்பாடுகள்\nதூண்டல் வடிகுழாய் டிப்பிங் வெப்பமாக்கல்\nதூண்டல் பிரேசிங் கார்பைடு முனை எஃகு தலை பற்களில்\nதூண்டல் வெப்பத்துடன் எஃகு பகுதிக்கு கார்பைடு பிரேஸிங்\nதெளிப்பு ஓவியத்திற்கான அலுமினிய சக்கரங்களை தூண்டுதல்\nதூண்டல் பிரேசிங் HAVC பைப்புகள்\nதூண்டலுடன் அலுமினியப் படலம் சீலர்\nஆர்.பி.ஆர் தூண்டல் பைப்லைன் பூச்சு அகற்றும் பயன்பாடு\nஅல்ட்ரா உயர் அதிர்வெண் தொடர்\nஏர் கூலிங் இன்டக்ஷன் ஹீட்டர்\nஎஃகு இரும்பு உருகலை சூளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%87._%E0%AE%87._%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE", "date_download": "2021-04-10T12:11:58Z", "digest": "sha1:NB4X4K6MUQLU74A7PUROTINLFZT4VCA2", "length": 6093, "nlines": 99, "source_domain": "ta.wikipedia.org", "title": "கே. இ. ஞானவேல் ராஜா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "கே. இ. ஞானவேல் ராஜா\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகே. இ. ஞானவேல் ராஜா\nகே. இ. ஞானவேல் ராஜா (K. E. Gnanavel Raja) ஓர் இந்திய திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். இவர் சூர்யா மற்றும் கார்த்திக் ஆகியோரை வைத்து அதிகளவில் திரைப்படங்களைத் தயாரித்து வருகிறார். இவர் திரைப்படங்களை தயாரித்து மற்றும் விநியோகம் செய்யும் நிறுவனமான ஸ்டுடியோ கிரீன், ஆதனா ஆர்ட்ஸ், புளு கோஸ்ட் பிக்சர்ஸ் ஆகியவற்றின் நிறுவனரும் ஆவார். இவர் பிரபல தமிழ்த் திரைப்பட நடிகரான சிவகுமாரின் உறவினரும் ஆவார்.[1]\n↑ \"தடையை மீறி விழா: ஞானவேல் ராஜாவுக்கு தயாரிப்பாளர் சங்கம் 'ரெட்'\". இந்து தமிழ் ஓசை (மார்ச் 10, 2018)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 03:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/how-the-4-accused-in-priyanka-reddy-rape-murder-were-encountered.html", "date_download": "2021-04-10T11:53:31Z", "digest": "sha1:WFMXHPKH5NI7UTVKNFCNSRFH2V5BVHI6", "length": 9743, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "How the 4 Accused in Priyanka Reddy Rape, Murder were encountered? | India News", "raw_content": "\n'ஆரம்பித்த இடத்தில் முடிந்த கதை'...'என்கவுன்ட்டர்' நடந்தது எப்படி'\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nபெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் லாரி ஓட்டுனர்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் ஏற்கனவே திட்டமிட்டு இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.\nஇதனையடுத்து 4 பேருக்கும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என நாடு முழுவதும் கண்டன குரல்கள் எழுந்தன. காவல்துறையினரும் இந்த வழக்கில் விரைவாக செயல்பட்டு குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்று தரப்படும் என தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை குற்றவாளிகள் 4 பேரும் என்கவுன்ட்டரில் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்கள். எவ்வாறு 'என்கவுன்ட்டர் நட��பெற்றதது என்பது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.\nஇன்று அதிகாலை ஹைதராபாத் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையான '44'யில், மருத்துவர் கொலை செய்யப்பட்ட இடத்திற்கு கொண்டு சென்று, எப்படி கொலை நடைபெற்றதது என்பது குறித்து நடித்து காட்ட கூறியுள்ளார்கள். அப்போது நடித்து காட்டி கொண்டிருந்த போது திடீரென 4 பேரும் தப்பி ஓட முயற்சித்துள்ளார்கள். அப்போது அங்கிருந்த காவலர் அவர்களை தடுக்க முயற்சித்துள்ளார். ஆனால் அவரையும் தாக்கி விட்டு 4 பேரும் தப்பி ஓடியுள்ளார்கள்.\nஇதனால் வேறு வழியின்றி 4 பேரையும் காவல்துறையினர் என்கவுன்ட்டரில் சுட்டு கொன்றுள்ளார்கள். என்கவுன்ட்டர் நடந்த இடத்திற்கு விரைந்த காவல்துறை உயர் அதிகாரிகள், நடைபெற்ற சம்பவம் குறித்து விசாரணை மேற்கொன்டு வருகிறார்கள்.\n'வீட்ல' சமைக்காம.. ஏன் ஹோட்டல்ல 'சாப்பாடு' வாங்குற.. ஆத்திரத்தில் 'கணவர்' செய்த கொடூரம்\n‘பாதி எரிந்த நிலையில் கிடந்த இளம்பெண்’ ‘பாலியல் வன்கொடுமை புகார்’.. நீதிமன்றம் சென்ற பெண்ணுக்கு நடந்த கொடூரம்..\n‘தினமும் குடிச்சிட்டு வந்த கணவன்’.. ‘மகனுடன் சேர்ந்து மனைவி போட்ட மாஸ்டர் ப்ளான்’.. விசாரணையில் வந்த பகீர் தகவல்..\nநாளுக்குநாள் 'தீவிரமடையும்' போராட்டம்.. ஹைதராபாத்தில்.. 144 தடையுத்தரவை அமல்படுத்திய போலீஸ்\n‘மகள், மகனைக் கொலை செய்துவிட்டு’.. ‘பிசினஸ் பார்ட்னருடன்’ சேர்ந்து.. ‘கணவன், மனைவி’ செய்த அதிர்ச்சி காரியம்.. ‘நடுங்க வைக்கும் சம்பவம்’..\n'இவ்ளோ அதிக விலைக்கு விப்பியா'.. 'செல்போன் கடை' ஓனரைத் தாக்கியதால் காவலர் சஸ்பெண்ட்\n'நைட்டு' 12 மணிக்கு மேல.. சூடா 'தோசையும்' பீப்பும் எங்க கெடைக்கும்.. போலீசை 'வம்பிழுத்த' இளைஞர்கள்\nநீண்டநாள் ஸ்கெட்ச்.. விஷப்பாம்பை 'விலைக்கு' வாங்கி.. மனைவியை கொன்று.. 'நாடகம்' ஆடிய கணவர்\n‘மாப்பிள்ளை வீட்டார்’ பார்த்துச் சென்றபின்.. இளம்பெண் எடுத்த ‘விபரீத முடிவு’.. இறப்பதற்கு முன் கொடுத்த ‘அதிர்ச்சி வாக்குமூலம்’..\nமைனர் சிறுமிகளால் ‘2 வயது தம்பிக்கு’ நடந்த கொடூரம்.. ‘டிவி நிகழ்ச்சி’ பார்த்துதான் ஐடியா கிடைத்ததாக ‘பகீர்’ வாக்குமூலம்’..\n‘பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது’.. ‘புகார் கொடுத்த சிறுமிக்கு நடந்த கொடுமை’.. ஜாமினில் வந்த இளைஞர் செய்த கொடூரம்..\n‘நான் பாத்தேன்’.. ‘அம்மாவ அந்த மாமாதான் அடிச்சு’.. ‘சிறுவனின��’ வாக்குமூலத்தைக் கேட்டு.. ‘அதிர்ந்துபோய் நின்ற’ போலீஸார்..\n5000 பக்க ரிப்போர்ட் ரெடி.. அடுத்த 'வாரம்' தூக்கிருவோம்.. குழந்தைகள் ஆபாச 'வீடியோ' விவகாரத்தில்.. போலீஸ் அதிரடி\n.. 24000 கால்கள்.. 'ஓவர்' டார்ச்சர்.. முதியவரை 'கைது' செய்த காவல்துறை\nகாதலியை கொன்னுட்டேன்.. 'விஷம்' அருந்திவிட்டு.. போலீசில் 'சரணடைந்த' இளைஞர்\n‘2-வது மனைவியுடன் சொகுசு வாழ்க்கை’.. ‘3 மாதத்தில் 30 பைக்குகள்’.. அதிரவைத்த திருச்சி திருடன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamizharlink.com/category/india-news/tamilnadu-news/", "date_download": "2021-04-10T11:18:16Z", "digest": "sha1:VRTJBXXFPGU6CZPYSYE3AQ2KJGE2JJAN", "length": 15494, "nlines": 100, "source_domain": "tamizharlink.com", "title": "தமிழக செய்திகள்", "raw_content": "\n15 வயது இளம் பெண் உட்பட 92 பேர் போதை மருந்து நடவடிக்கைகளுக்காக கைது செய்யப்பட்டனர் \nஇளம் பருவத்தினருக்கு கோவிட்-19 தடுப்பூசியை பயன்படுத்த, அமெரிக்காவின் அவசர ஒப்புதலை பைசர் – பயோஎன்டெக் கோரியுள்ளது\nநோன்பு கடைபிடிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தங்குமிடங்களிலேயே தொழுகைகள் அனுமதிக்கப்படவுள்ளன\nதுணை பிரதமர் ஹெங் ஸ்வீ கீட் 4 ஜி அணியின் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுகிறார்\nபோபர்ஸ் வெளியிட்ட இந்தியாவின் செல்வந்தர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி மீண்டும் முதலிடம் பிடித்தார் \nகடந்த 18 மாதங்களில் 6500 ஓட்டுநர்கள், குறிப்பிட்ட 5 சாலைகளில் வேகமாக வாகனங்களை ஓட்டியதற்காக பிடிபட்டனர்\nசிங்கப்பூரில் வேலையின்மை விகிதம் தொடர்ந்து நான்காவது மாதமாக குறைந்து வருகிறது\nகட்டுமானத்துறையில் பணியாற்றும் உள்ளூர் ஊழியர்களுக்கும் தற்காலிக செவிலியர்களுக்கும் தடுப்பூசி போட முன்னுரிமை \nவெளிநாட்டு ஊழியர்களின் மருத்துவ சிகச்சைக்கு பொது நிதி பயன்படுத்துவது பற்றி பாராளுமன்றத்தில் விளக்கம்\nசிங்கப்பூர் – சந்தோசா, கேபிள் கார் சாவாரிக்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அழைத்து செல்லப்பட்டனர் \n“என்ஜாய்…என்ஜாமீ”…இரண்டே வாரத்தில் 50 மில்லியன் பார்வைகளை கடந்து இணையத்தில் வைரலாகும் தமிழ் மண் மணக்கும் பாடல் \nபாடலை தயாரித்து வெளியிட்ட இரண்டே வாரங்களில் 50 மில்லியன் பேர் பார்த்து வைரலாகியுள்ள என்ஜாய்…என்ஜாமீ என்ற தமிழ் பாடலை பற்றி பார்ப்போம். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், ஏர் ரஹ்மான் அவர்களின் மாஜா நிறுவனத்தின் கீழ் இந்த வீடியோ ��ாடலை தயாரித்து வெளியிட்டுள்ளார். … Read More\nதலையில் விக் வைத்து தங்கம் கடத்தியவர்கள் உட்பட 6 பேர் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர் \nசென்னை: விக், சாக்ஸ், உட்புற ஆடைகள், மலக்குடல் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் தங்கம் மற்றும் வெளிநாட்டு நாணயத்தை கடத்திய 6 சர்வதேச பயணிகளை சென்னை விமான நிலையத்தில் உள்ள சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். 2.53 கோடி ரூபாய் மதிப்புள்ள 5.5 … Read More\nதமிழ்நாட்டிலுள்ள விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 19 பேர் மாண்டனர்\nதமிழ்நாட்டில் உள்ள விருதுநகர் மாவட்டத்தில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில், வெள்ளிக்கிழமை அன்று(பிப்.12) சத்தூர் அருகே அச்சங்குளத்தில் நடந்த விபத்தில் 11 பெண்கள் உட்பட 19 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 35 பேர் காயமடைந்தனர். காயமடைந்த பலர் ஆபத்தான நிலையில் … Read More\nஇந்திய செய்திகள் தமிழக செய்திகள்\nசிங்கப்பூரில் இருந்து திருச்சி சென்ற விமானத்தில் கோவிட் பாஸிடிவ் பெண் பயணம் செய்ததால் பரபரப்பு \nசிங்கப்பூரில் இருந்து நேற்று(பிப்.7) திருச்சிக்கு புதுக்கோட்டையை சேர்ந்த பெண் ஒருவருக்கு கோவிட்-19 இருந்த நிலையில் பயணம் செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது. கடந்த வருடம் கோவிட் காரணமாக வழக்கமான விமான சேவை நிறுத்தப்பட்டு, வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களை அழைத்து வருவதற்காக வந்தே பாரத் … Read More\nதங்கத்தை மாத்திரை வடிவில் செய்து, முழுங்கி கடத்த முயற்சி, சென்னை விமான நிலையத்தில் 4.15 கிலோ தங்கம் பறிமுதல் \nசென்னை விமான நிலையத்தில் 2.17 கோடி ரூபாய் மதிப்புள்ள 4.15 கிலோ தங்கத்தை சென்னை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதுடன், கடத்தல் மோசடியை சேர்ந்த ஏழு பேரை கைது செய்துள்ளனர். இவர்கள் 161 தங்க 161 காப்ஸ்யூல்களை் முழுங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஜனவரி … Read More\nசென்னை, திருச்சியிலிருந்து ஐனவரி மாதம் வரும் நாட்களில் சிங்கப்பூர் செல்லும் சிறப்பு விமானங்களின் அட்டவணை\nவந்தே பாரத் மிஷன் திட்டத்தின் கீழ் சிங்கப்பூர் செல்லவிருக்கும் ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களின் அட்டவணை அந்நிறுவனங்களின் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது தமிழர் லிங்க் இணைய தளம் தமிழ்நாட்டுக்கு செல்லும் விமானங்களின் அட்டவணையை உங்களுக்காக தனியாக தொகுத்துள்ளத��. … Read More\nசென்னை விமான நிலையத்தில் பணி புரியும் மென்பொருள் பொறியாளர் உதவியுடன் தங்கம் கடத்த முயற்சி, இருவர் கைது\nசென்னை விமான நிலையத்தில் உள்ள சுங்க அதிகாரிகள் இந்திய சுங்க சட்டத்தின் கீழ் ₹1.63 கோடி மதிப்புள்ள 3.148 கிலோ தங்கத்தை திங்கட்க்கிழமை (டிசம்பர்.28) அன்று பறிமுதல் செய்து இரண்டு நபர்களை கைது செய்ததாக தெரிய வந்துள்ளது. திங்களன்று காலை 8 … Read More\nசென்னை விமான நிலையத்தில் நூதனமாக முதுகில் மருத்துவ பேண்டேஜ் ஒட்டி தங்கம் கடத்த முயற்சி, சுங்க அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்\nசென்னை விமான நிலையத்தில் உள்ள சுங்க அதிகாரிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர். 6) ரூ .7.5 லட்சம் மதிப்புள்ள மொத்தம் 147 கிராம் தங்கத்தை மீட்டு, கடத்தல் வழக்கில் ஒருவரை கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்டவர் ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த அகமது … Read More\nதமிழகத்தை பயமுறுத்திய ‘நிவர்’ புயல் நேற்றிரவு கரையை கடந்தது\nசில தினங்களாக தமிழகத்தை பயமுறுத்தி கொண்டிருந்த நிவர் புயல் கரையை கடந்தது. ‘நிவர்’ புயல் அதிகாலை 2.30 மணியளவில் பாண்டிச்சேரிக்கு வடக்கே முழுமையாக கரையை கடந்தது என செய்திகள் தெரிவிக்கின்றன. இரவு 10 மணியளவில் (இந்திய நேரம்) பாண்டிச்சேரிக்கு தென்கிழக்கில் 55 … Read More\nஇந்திய செய்திகள் தமிழக செய்திகள்\nசென்னை: தனியார் ஏற்பாட்டு விமானங்களில் செல்பவர்களுக்கு ஹோட்டல்களில் சோதனை\nதனியார் ஏற்பாடு செய்யும் விமானங்களில் (Chartered Flights) சென்னை விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு, சென்னையில் உள்ள விடுதிகளில் (Hotels) கொரோனா சோதனை செய்யப்படுகிறது. சோதனை முடிவுகள் வரும் வரை அவர்கள் விடுதிகளிலேயே தங்க வைக்கப்படுவார்கள் என தெரியவந்துள்ளது. சில தினங்களுக்கு … Read More\n15 வயது இளம் பெண் உட்பட 92 பேர் போதை மருந்து நடவடிக்கைகளுக்காக கைது செய்யப்பட்டனர் \nஇளம் பருவத்தினருக்கு கோவிட்-19 தடுப்பூசியை பயன்படுத்த, அமெரிக்காவின் அவசர ஒப்புதலை பைசர் – பயோஎன்டெக் கோரியுள்ளது\nநோன்பு கடைபிடிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தங்குமிடங்களிலேயே தொழுகைகள் அனுமதிக்கப்படவுள்ளன\nதுணை பிரதமர் ஹெங் ஸ்வீ கீட் 4 ஜி அணியின் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுகிறார்\nபோபர்ஸ் வெளியிட்ட இந்தியாவின் செல்வந்தர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி மீண்டும் முதலிடம் பிடித்தார��� \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2020/06/04064524/You-can-reverse-swing-the-ball-without-using-saliva.vpf", "date_download": "2021-04-10T12:29:48Z", "digest": "sha1:V7QGXP3SNBKOYD3LTOYBY3BAO4VAA6VM", "length": 12622, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "You can reverse swing the ball without using saliva - Mohammed Shami || எச்சிலை பயன்படுத்தாமலும் பந்தை ‘ரிவர்ஸ் ஸ்விங்’ செய்ய முடியும் - முகமது ஷமி", "raw_content": "Sections செய்திகள் சட்டசபை தேர்தல் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nஎச்சிலை பயன்படுத்தாமலும் பந்தை ‘ரிவர்ஸ் ஸ்விங்’ செய்ய முடியும் - முகமது ஷமி + \"||\" + You can reverse swing the ball without using saliva - Mohammed Shami\nஎச்சிலை பயன்படுத்தாமலும் பந்தை ‘ரிவர்ஸ் ஸ்விங்’ செய்ய முடியும் - முகமது ஷமி\nபந்து மீது எச்சிலால் தேய்க்காமலும் பந்தை ‘ரிவர்ஸ் ஸ்விங்’ செய்ய முடியும் என்று இந்திய பவுலர் முகமது ஷமி கூறியுள்ளார்.\nஇந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி ‘இன்ஸ்டாகிராம்’ கலந்துரையாடலின் போது கூறியதாவது:-\nகொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக பந்தின் மீது எச்சிலை தேய்ப்பதற்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) தடை விதித்துள்ளது. இது பந்து வீச்சாளர்களுக்கு கடினமாக இருக்கும். சிறுவயதில் இருந்தே பந்து மீது எச்சிலால் தேய்த்து பளபளப்பாக்குவதை வழக்கமாக கொண்டுள்ளேன். ஒரு வேகப்பந்து வீச்சாளராக பந்தை பளபளப்பாக்க எச்சிலால் தேய்ப்பது என்பது இயல்பாகவே நடக்கக்கூடிய ஒன்று.\nஅதே சமயம் எச்சிலை பயன்படுத்தாமலும் பந்தை ‘ரிவர்ஸ் ஸ்விங்’ செய்ய முடியும். ஈரப்பதம் இல்லாத வறண்ட பந்தை ஒரு பக்கம் தொடர்ந்து பளபளப்பாக வைத்திருக்கும் பட்சத்தில், நிச்சயம் ‘ரிவர்ஸ் ஸ்விங்’ செய்ய முடியும். வியர்வை, எச்சில் இரண்டும் பந்து வீச்சு யுக்தியில் வித்தியாசமானது. வியர்வையால் பந்தை தேய்ப்பது ஸ்விங்குக்கு ஒத்துழைக்காது என்று நினைக்கிறேன். எச்சிலை பயன்படுத்தாமல் நான் ஒருபோதும் பந்து வீசியது கிடையாது. ஆனால் இப்போது கொரோனா அச்சத்தால் எச்சிலை தவிர்க்க வேண்டியது முக்கியம். ஊரடங்கு காலத்தில் யாரும் பேட், பந்தை தொடவே இல்லை. எனவே 10-15 நாட்கள் பயிற்சி முகாம் அல்லது 20 ஓவர் உலக கோப்பைக்கு முன்பாக ஒரு சில தொடர்கள் மீண்டும் உத்வேகத்துக்கு திரும்புவதற்கு உதவிகரமாக இருக்கும்.\nடோனியின் தலைமையின் கீழ் ஐ.பி.எல். தவிர்த்து மற்ற அனைத்து வடிவிலான போட்டிகளிலும் விளையாடி இருக்கிறேன். தன்னுடைய அணி வீரர்களை திறம்பட வழிநடத்துவதில் அவருக்கு நிகர் அவர் தான். நாம் டோனியுடன் தான் பழகுகிறோம் என்ற எண்ணம் கூட வராது. அந்த அளவுக்கு சக வீரர்களை சிறப்பாக வழிநடத்துவார்.\nடோனி மிகப்பெரிய வீரர். அவருடன் எனக்கு மறக்க முடியாத நினைவுகள் நிறைய உண்டு. இப்போதும், அவர் வருவார், அவருடன் ஜாலியாக விளையாட வேண்டும் என்று நினைக்கிறோம். டோனியிடம் கவர்ந்த இன்னொரு விஷயம், சக வீரர்களுடன் ஒன்றாக அமர்ந்து உணவு சாப்பிடுவது அவருக்கு பிடிக்கும். அவருடன் எப்போதும் 2-4 பேர் இருந்து கொண்டே இருப்பார்கள். பிறகு நள்ளிரவு வரை அரட்டை அடித்துக் கொண்டு இருப்போம். இதையெல்லாம் தவற விடுகிறேன் என்று ஷமி கூறினார்.\n1. ஆசிரியர் தேர்வில் குளறுபடி நடந்ததாக குற்றச்சாட்டு - 9 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை கட்டாய ஓய்வில் அனுப்ப பரிந்துரை\n2. மேற்குவங்காளம்: துப்பாக்கிச்சூடு நடந்த இடத்தை நாளை பார்வையிடுகிறார் மம்தா - பேரணி நடத்தவும் திட்டம்\n3. தமிழகத்தில் நீட் தேர்வை ஏற்க முடியாது-மத்திய சுகாதாரத் துறை அமைச்சருடனான கூட்டத்தில் தமிழக அதிகாரிகள் திட்டவட்டம்\n4. மேற்குவங்காளம்: துப்பாக்கிச்சூடு நடைபெற்ற வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு ஒத்திவைப்பு\n5. 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு அமித்ஷாவே முழு பொறுப்பு: மம்தா பானர்ஜி\n1. 8 அணிகள் பங்கேற்கும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்; முதல் ஆட்டத்தில் மும்பை-பெங்களூரு அணிகள் சென்னையில் மோதல்\n2. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நடந்துள்ள சில ருசிகர சாதனைகள்\n3. ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை-டெல்லி அணிகள் இன்று பலப்பரீட்சை\n4. டோனியின் கடைசி ஐ.பி.எல். போட்டியா\n5. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மும்பைக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் பெங்களூரு அணி கடைசி பந்தில் வெற்றி - ஹர்ஷல் பட்டேல் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தல்\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.toptamilnews.com/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-168-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2021-04-10T11:27:46Z", "digest": "sha1:7MGRQP2XG5R3V6BYRHQ7TMM2JOLY4SIF", "length": 7949, "nlines": 108, "source_domain": "www.toptamilnews.com", "title": "தலைவர் 168 படத்தில் ரஜினிக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்! முதலில் அம்மாவுக்கு ஜோடி... தற்போது பொன்னுக்கு ஜோடி!! - TopTamilNews", "raw_content": "\nHome சினிமா தலைவர் 168 படத்தில் ரஜினிக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ் முதலில் அம்மாவுக்கு ஜோடி... தற்போது பொன்னுக்கு ஜோடி\nதலைவர் 168 படத்தில் ரஜினிக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ் முதலில் அம்மாவுக்கு ஜோடி… தற்போது பொன்னுக்கு ஜோடி\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருக்கும் தலைவர் 168 படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருக்கும் தலைவர் 168 படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nரஜினிகாந்த் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகியுள்ள தர்பார் படத்தையடுத்து இயக்குநர் சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ளதாகச் சமீபத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.இதன்மூலம் சிவா முதன்முறையாக ரஜினியுடன் கூட்டணி சேர்ந்துள்ளார். ரஜினியின் 168 வது திரைப்படமான இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது. தலைவர் 168 படத்தின் படப்பிடிப்பு ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12ஆம் தேதியன்று தொடங்கவுள்ளது.\nஇந்நிலையில் கே.பாலசந்தரின் கவிதாலயா நிறுவனத்தயாரிப்பில், எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் 1981ம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட் அடித்த நெற்றிக்கண் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தவர் மேனகா. இவரின் மகள்தான் கீர்த்து சுரேஷ். இந்நிலையில் 38 ஆண்டுகளுக்கு முன் அம்மாவுடன் ஜோடியாக நடித்த ரஜினி தற்போது மகளுடன் ஜோடி சேர்ந்து நடிக்கவுள்ளார். 69 வயதாகும் ரஜினி 27 வயதாகும் கீர்த்தி சுரேஷுடன் நடிப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.\nநல்ல MLA-வுக்கு எங்க VOTE\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ippodhu.com/category/%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2021-04-10T11:19:40Z", "digest": "sha1:4QI3NVXL5EA5FGLIY4LCIGQAPBBZQS77", "length": 7315, "nlines": 156, "source_domain": "ippodhu.com", "title": "ஷாப்பிங் Archives - Ippodhu", "raw_content": "\nஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.128 உயர்ந்து ரூ.38,600-க்கு விற்பனை\nஅமேசான் ஷாப்பிங் செயலியில் புதிதாக தமிழ் உள்ளிட்ட 4 மொழிகள் இணைப்பு\nகிரெடிட் கார்டு வாடிக்கையாளர்கள் இந்த தவறுகளை செய்துவிடாதீர்கள்\nவீடு தேடி வரும் இயற்கை வேளாண் பொருள்கள்: ஜெயந்த் தரும் பசுமை சுகம்\nநம் ஒவ்வொருவருடைய ஆரோக்கியமும் பின்னிப் பிணைந்திருக்கிறது. மகாலட்சுமி டெக்ஸ்டைல்ஸின் முகக் கவசம் அணியுங்கள். இந்த முகக் கவசங்கள் பாதுகாப்பானவை; அழகானவை.\n2021 I/O டெவலப்பர் சந்தித்தல் தேதியை அறிவித்த கூகுள் நிறுவனம்\nவிரைவில் இந்திய சந்தையில் விற்பனைக்கு வரும் Xiaomi Mi 11 Ultra\nஇப்போது தேர்தல் சிறப்பு மலர் 2021 வேண்டுமா உடனே முந்துங்கள்: கடைசி சில பிரதிகளே...\nஇந்திரா பார்த்தசாரதி: ”உணவுப் பழக்கத்துக்காக படுகொலை என்பது “மாபாதகச்” செயல்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nதிருநங்கைகளை செக்ஸ் தொழிலுக்குத் தள்ளியது யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://www.nimirvu.org/2018/02/blog-post.html", "date_download": "2021-04-10T11:48:00Z", "digest": "sha1:5IQLEYF7ACNIIBDSMLUVGUGARW2OXDBL", "length": 15192, "nlines": 59, "source_domain": "www.nimirvu.org", "title": "ஆசிரியர் பார்வை - நிமிர்வு", "raw_content": "\nஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்\nHome / ஆசிரியர்பார்வை / ஆசிரியர் பார்வை\nFebruary 28, 2018 ஆசிரியர்பார்வை\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தங்கள் உறவுகளைத் தேடித் தருமாறு கோரி உறவுகளால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் ஒரு வருடத்தையும் தாண்டி எவ்வித தீர்வுமில்லாமல் சென்று கொண்டிருக்கின்றது. ஒரு புறம் சாட்சிகள் இறந்து கொண்டிருக்கிறார்கள். கிளிநொச்சியில் மட்டும் போராட்டத்தில் ஈடுபட்ட உறவுகளில் ஐந்து பேர் முதுமை காரணமாகவும், நோய்கள் காரணமாகவும் இறந்திருக்கிறார்கள். மறுபுறம் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு பதில் சொல்ல வேண்டிய ஜனாதிபதியும் பிரதமரும் காணாமல் ஆக்கப்பட்டோர் என எவரும் இலங்கையில் இல்லை என வெவ்வேறு நிகழ்வுகளில் உரையாற்றும் போது குறிப்பிட்டிருக்கின்றனர்.\nஇன அழிப்பின் முக்க��யமான வடிவங்களில் ஒன்று காணாமல் ஆக்கப்படுதல் ஆகும். அதுவும் பெற்றோரால், மனைவிமார்களால் இராணுவத்தினரிடம் நேரில் கையளிக்கப்பட்ட உறவுகளில் பலர் இன்று காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். இவர்களின் நிலைதொடர்பில் இலங்கை ஆட்சியாளர்கள் எவரும் பொறுப்புக் கூறும் நிலையிலில்லை. காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் நியாயமான போராட்டங்களை மையமாக ஒருங்கிணைத்து அதற்கு ஒட்டுமொத்த தமிழ் மக்களும் பொறுப்பெடுத்து ஒற்றுமையாக அணிதிரண்டு போராட வேண்டியது அவசியமானதாகும்.\nஉள்ளூராட்சித் தேர்தல்கள் முடிந்து விட்டன. இனி மாற்றுத்தலைமை வேண்டும் என்ற கோசம் அடுத்த தேர்தல் வரை ஒலிக்காது. மாற்றுத்தலைமை வேண்டும் என கோசமிட்டவர்கள், தேர்தலுக்காக இரவுபகலாக ஓடி உழைத்தவர்கள் இனியாவது இந்த மக்களிற்கு தலைமை தாங்க முன்வர வேண்டும். கதிரைகளில் அமர்வதன் மூலம் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு கண்டு விடமுடியாது என்பது வரலாறு எமக்குக் கற்றுத் தந்தபாடம். இம்மக்களுக்கு தலைமையேற்று அவர்களின் போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவதற்கான ஆலோசனைகளிலும் செயற்பாடுகளிலும் இறங்க வேண்டும். இவ்வாறான போராட்டங்கள் ஏனைய நாடுகளில் எவ்வாறு மேற்கொள்ளப்பட்டன அவற்றை எவ்வாறு எமது நாட்டு சூழலுக்கு ஏற்றவாறாக மாற்றலாம் அல்லது புதிய போராட்ட வழியைக் கண்டுபிடிக்கலாம் என்பவற்றைப் பற்றி ஆராயவேண்டும். இம்மக்களே இதனையும் செய்ய வேண்டுமென எதிர்பார்க்க முடியாது.\nபோர்க்குணம் கொண்ட இவர்கள் போராட தயாராக இருக்கிறார்கள். அதேவேளை இம்மக்களுக்கு ஆதரவாக சிங்கள மக்கள் மத்தியிலிருந்தும் குரல்கள் கூடுதலாக எழத் தொடங்கியுள்ளதையும் இங்கே குறிப்பிட வேண்டும். அதனை எவ்வாறு இப்போராட்டத்துடன் இணைக்கலாம் என ஆலோசிக்க வேண்டும். ஜெனிவா கூட்டத் தொடர் நடக்கவிருக்கும் இக்காலத்தில் இப்போராட்டத்தின் குரல் தொய்ந்து போகாமல் காப்பது எங்கள் எல்லோரதும் கடமை.\nதெற்கில் மஹிந்த ராஜபக்ச அலை மீண்டும் உருவாகியுள்ள நிலையில், ஏற்கனவே இவரது ஆட்சிக் காலத்தில் தான் கடத்தல்கள், காணாமல் போதல்கள் உச்சக் கட்டத்தில் இருந்தன. காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க இவர் முன்னெடுப்புக்களை தொடங்குவார் என்பது மடமைத்தனம். அதேவேளை மகிந்தபூதத்தைக் காரணம் காட்���ி மைத்திரியை மேலும் பாதுகாக்க மேற்குலகமும் அதனோடு இணங்கிப் போகும் உள்ளூர் அரசியல் தலைமைகளும் முற்படும். இவ்வாறான ஒரு சூழலில் இந்த மக்களின் போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவது எவ்வாறு என எல்லா அரசியல் சக்திகளும் சிந்திக்க வேண்டும்.\nஒரு வருட நிறைவில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கவலை, வெறுப்பு, விரக்தி ஆகியவற்றை ஒருங்கே காணக் கூடியதாக இருந்தது. அவர்கள் முன்வைத்த கோஷங்களும் இப்படித்தானிருந்தது. “சர்வதேசமே எமக்கு உள்நாட்டு பொறி முறையில் நம்பிக்கையில்லை, சர்வதேசமே இரகசிய முகாமிலுள்ள எமது உறவுகளை மீட்டுத் தா.\" நீதிகிடைக்குமா\nஓராண்டை வெற்றிகரமாக நிறைவு செய்து இரண்டாவதுஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது நிமிர்வு. தமிழ் மக்களின் அரசியல், சமூக, பொருளாதார விடயங்களில் வலுவான கட்டுரைகளையும், வாதங்களையும் முன் வைத்து தமிழ்மக்கள் மத்தியில் பேசுபொருளாக்கியிருக்கிறது.\nதமிழ் மக்களின் அரசியலில் அக்கறை செலுத்தும் அதே வேளை எமது சுய பொருளாதாரத்தையும் கட்டியெழுப்பிவரும் எம்மவர்களையும் நேரடியாக இனம் கண்டு அவர்களுடனான உரையாடல்களை முன்வைத்து எழுதப்படும் கட்டுரைகளுக்கு வாசகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருக்கிறது. வாசகர்களாகிய உங்களின் ஆதரவுடன் இன்னும் நிமிர்வோம்.\nநிமிர்வு மாசி 2018 இதழ்-\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.\n3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்\nநிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.\nநிமிர்வு மாசி - பங்குனி 2021 இதழ்\nவகுப்பறை மேம்பாடும், வகுப்பறை முகாமைத்துவமும்\nபல்வேறு வகையான பரந்து பட்ட திறன்கள் மற்றும் நுட்பங்களை ஆசிரியர்கள் கையாள்வதன் மூலம், வகுப்பறையை சுமுகமான முறையிலும், மாணவர்க���ின் தே...\nயானையைக் காப்பாற்றிய வீடு அண்மையில் நடந்த கொழும்பு அரசியல் குழப்பத்தின் போது ரணிலுக்கு வரையறை இன்றி முண்டுகொடுத்து ரணிலை காப்பாற்றிய த...\nகார்த்திகை என்றதும் இயற்கையாகவே மனித மனங்கள் குளிரத் தொடங்கி விடும். கார்த்திகை பூக்கத் தொடங்கி விடும். அதே போன்று தமிழ்த் தேசிய மனங்க...\nதமிழ் மக்கள் ஒரு சமூகமாக மேலெழுவது எப்படி\nதமிழ் மக்கள் ஒரு சமூகமாக மேலெழுவது எப்படி எனும் கேள்விக்குப் பதிலளித்தார் சமூக, பொருளாதார ஆய்வாளரும் ஆலோசகருமான செல்வின். உண்மையான அபிவிர...\nசாட்சியங்கள் அற்ற இனவழிப்பு போரின் பெரிய சாட்சி இராயப்பு யோசப் ஆண்டகை\nநினைவுகளை பகிர்ந்து கொள்கிறார்கள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் தமிழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%20%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D?page=1", "date_download": "2021-04-10T12:06:05Z", "digest": "sha1:44GKN526BCWTAOY5B7CZIFQ2ZSY5VOYU", "length": 4322, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ரிசல்ட்", "raw_content": "\nகொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nமீண்டும் ஒரு 2011... வாக்குப்பதி...\nவெளியானது மத்திய ஆசிரியர் தகுதி ...\n“கொரோனானு சொல்றாங்க; ஆனால் ரிசல்...\nபஞ்சாப் VS டெல்லி: நேருக்கு நேர்...\nகொரோனா அறிகுறி இருந்தும் நெகட்டி...\nநாளை மறுநாள் பிளஸ் 1 தேர்வு ரிசல்ட்\nமுதல் ஆயிரம் மாணவர்களில் 30 பேர்...\nஐபிஎல் போட்டியும் சேப்பாக்க மைதா...\nநீட் தேர்வில் தமிழக மாணவர்கள் பி...\n10-ம் வகுப்பு ரிசல்ட்: இங்கு பார...\n10-ம் வகுப்பு ரிசல்ட், நாளை வெளி...\nநாளை பிளஸ் டூ ரிசல்ட்: எஸ்.எம்.எ...\nகொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பின்னரும் தொற்று ஏற்படுவது ஏன்\nதாதாசாகேப் பால்கே விருது... ஆண்களால் ஆண்களுக்காக வழங்கப்படும் விருதா\nகுறியீடுகளும் ரெளத்திரமும் - 'கர்ணன்' விரைவு விமர்சனம்\nதடுப்பூசி பற்றாக்குறையாக இருக்கும் நேரத்தில் ஏற்றுமதி செய்வது சரியா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=12749", "date_download": "2021-04-10T11:10:32Z", "digest": "sha1:ONZUEMT2E5DVOSCBDPA5ASDPHRY7DI4P", "length": 6165, "nlines": 25, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சின்னக்கதை - கடவுளுக்கே அடிமை ஆகுங்கள், மனிதனுக்கல்ல", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | பொது | மேலோர் வாழ்வில்\nசூர்யா துப்பறிகிறார் | Events Calendar | முன்னோடி | கவிதைப் பந்தல் | ஹரிமொழி | சாதனையாளர் | சிறுகதை | சமயம் | அஞ்சலி\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nகடவுளுக்கே அடிமை ஆகுங்கள், மனிதனுக்கல்ல\nசுயமரியாதையைக் காத்துக்கொள்வதில் திரௌபதியைப் போல இருங்கள். திறந்த ராஜ சபையில் அவள் அவமதிக்கப்பட்டாள். தீய கௌரவர்களிடம் சூதாட்டத்துக்குப் பணயமாக அவளை வைத்திழந்த கணவர்களும் அங்கே இருந்தார்கள். அவளுக்கு எவ்வளவு கோபம் இருந்ததென்றால், சூதில் வென்று அங்கே இழுத்துவந்த கயவர்களை அவள் ஒரு பார்வை பார்த்திருந்தால் போதும், அவர்கள் சாம்பல் குவியல் ஆகியிருப்பார்கள். ஆனால் அவளோ தனது மூத்த கணவரான தர்மராஜரைப் பார்த்தாள்; அவளைப் பணயமாக வைத்தவர் அவர்தான்; அவர் தலைகவிழ்ந்து உட்கார்ந்திருந்தார். அதைப் பார்த்து அவள் சற்றே அமைதியடைந்தாள்.\nபின்னர் அவள் வானிலும் மண்ணிலும் எதிரொலிக்கும் படியாகச் சூளுரைத்தாள்: “என் கூந்தலில் கைவைத்து இழுத்துவந்த இந்தப் பாம்புகளின் மனைவிமார், கூந்தல் அவிழ்ந்து விசிறியெழ, ஆற்றமாட்டாத துயரத்தோடு விதவைக்கோலம் பூணட்டும். இந்தக் காட்டுமிராண்டிகளால் கட்டவிழ்த்து விடப்பட்ட எனது கூந்தலை நான் அதுவரை பின்னி முடியமாட்டேன்.” எல்லோரும் கேட்கும்படியாக, அவள் தனது பாரம்பரியம், சுயகௌரவம் இவற்றைப் பாதுகாப்பதால் பெற்ற பெருமை, பாரம்பரியத்தின்மீது தான் கொண்ட மரியாதை, அந்தப் பெருமை சற்றும் குறையாமல் பாதுகாக்கத் தான் எடுத்த முடிவு ஆகியவற்றை அவள் உரக்க அறிவித்தாள்.\nராமர், கிருஷ்ணர், ஹரிச்சந்திரன், மீரா, தியாகராஜர், துக்காராம், ராமகிருஷ்ணர், நந்தனார் போன்றோர் தந்த உங்கள் பாரம்பரியத்தை நீங்கள் போற்றிப் பேணுங்கள். உங்கள் பாரிம்பரியப் பெருமை என்பது கவனமாகச் சுற்றப்பட்ட நூல் கண்டைப் போன்றது. அதைக் கையிலிருந்து நழுவவிட்டால் கடுமையான சிக்கல் ஏற்பட்டுவிடும்.\n கடவுளுக்கே அடிமை ஆகுங்கள், மனிதனுக்கல்ல. உங்கள் ஆன்ம சாதனையைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள்.\nநன்றி: சனாதன சாரதி, ஏப்ரல் 2018.\nபகவான் ஸ்ரீ சத்திய சாயிபாபா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ctr24.com/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AA/", "date_download": "2021-04-10T11:20:17Z", "digest": "sha1:FSEJCKM3LBHNPQAPVHAFVIIAA75NSKRI", "length": 10565, "nlines": 155, "source_domain": "ctr24.com", "title": "மூத்த கவிஞர் கல்முனை பூபால் காலமானார் - CTR24 மூத்த கவிஞர் கல்முனை பூபால் காலமானார் - CTR24", "raw_content": "\nமணிவண்ணன் பிணையில் விடுதலை (வீடியோ இணைப்பு)\nசிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் கவலை…\nமணிவண்ணனின் கைது தொடர்பில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி\nசாதகமான முடிவை எடுத்திருக்கிறார் ஜனாதிபதி\nபாடசாலை வளாகத்திற்குள் புகுந்து கும்பலொன்று அட்டகாசம்\nஉயிர்த்த ஞாயிறன்று தாக்குதலூக்கான இழப்பீட்டு வழக்குகள் நீர்கொழும்பு நீதிமன்றத்தில்\nசினோபார்ம் தடுப்பூசிக்கு தடை கோரி உயர் நீதிமன்றத்தில் மனு\nதகவல் திணைக்களத்தின் பணிப்பாளரானார் மொஹான்\nமக்கள் பிரதிநிதிகளுக்கு பாதுகாப்பு இல்லை – விஜய்\nயாழ்.மேயர் கைதுக்கு கனடிய மேயர்கள் கண்டனம்\nமூத்த கவிஞர் கல்முனை பூபால் காலமானார்\nசிறிலங்காவின் மூத்த கவிஞர் கல்முனை பூபால் என்ற கவிமாமணி நீலாபாலன் இன்று காலமானார்.\nஇலக்கியத்துறையில் பன்முகத் திறமையாளரான இவர் கவிதை, சிறுகதை, குறுங்கதை, மெல்லிசைப் பாடல்கள் எழுதியுள்ளதுடன் திறனாய்வாளருமாவார்.\nஇவர் பதினைந்து நாடகங்களுக்கு மேல் எழுதி மேடையேற்றி பரிசுகள் பெற்றிருக்கின்றார்.\nசிறிலங்கா வானொலி தமிழ்ச் சேவையில் 1990 முதல் 1997 வரையான காலப் பகுதியில் ‘கவிதைக் கலசம்’ என்ற நிகழ்ச்சியை இவர் தொகுத்து வழங்கினார்.\nஅத்துடன் சிறிலங்கா வானொலியில் ‘முத்துப் பந்தல்’ என்ற நிகழ்ச்சியின் ஊடாக பல இலக்கியவியலாளர்களை பேட்டி கண்டு அறிமுகம் செய்துள்ளார்.\nPrevious Postதிருமதி அழகி’ போட்டியில் புஷ்பிகா டி சில்வாவிடம் இருந்து பறிக்கப்பட்ட கிரீடத்தை மீண்டும் வழங்க தீர்மானம் Next Postஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் சிவஞானசோதி காலமானா��்\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது\nமணிவண்ணன் பிணையில் விடுதலை (வீடியோ இணைப்பு)\nசிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் கவலை…\nமணிவண்ணனின் கைது தொடர்பில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி\nதினமும் இரவு 7.00 முதல் 8.00 வரை\nதினமும் காலை 7.00 முதல் 7.30 வரை\nசெவ்வாய் மற்றும் வியாழன் காலை 10.30 முதல் 11.30 வரை\nபுதன் மதியம் 1.00 முதல் 2.00 வரை\nதினமும் இரவு 8.00 முதல் 8.30 வரை\nதினமும் மாலை 4.00 முதல் 5.00 வரை\nவெள்ளி இரவு 9.00 முதல் 11.00 வரை\nதினமும் இரவு 10.00 முதல் 11.00 வரை\nதிங்கள் - வெள்ளி காலை 9.00 முதல் 10.00 வரை\nஞாயிறு இரவு 9.00 முதல் 10.00 வரை\nதிரு முருகேசு கந்தசாமி-ஓய்வுபெற்ற தபால் உத்தியோகத்தர்\nயாழ். சுன்னாகம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு\nமரணஅறிவித்தல் திருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு அவர்களின் மரண...\nமணிவண்ணன் பிணையில் விடுதலை (வீடியோ இணைப்பு)\nசிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் கவலை…\nமணிவண்ணனின் கைது தொடர்பில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி\nசாதகமான முடிவை எடுத்திருக்கிறார் ஜனாதிபதி\nபாடசாலை வளாகத்திற்குள் புகுந்து கும்பலொன்று அட்டகாசம்\nஉயிர்த்த ஞாயிறன்று தாக்குதலூக்கான இழப்பீட்டு வழக்குகள் நீர்கொழும்பு நீதிமன்றத்தில்\nசினோபார்ம் தடுப்பூசிக்கு தடை கோரி உயர் நீதிமன்றத்தில் மனு\nதகவல் திணைக்களத்தின் பணிப்பாளரானார் மொஹான்\nமக்கள் பிரதிநிதிகளுக்கு பாதுகாப்பு இல்லை – விஜய்\nயாழ்.மேயர் கைதுக்கு கனடிய மேயர்கள் கண்டனம்\nஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்தார் ரூடோ\nபுலம்பெயர் பண்ணைத் தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி\nகடந்த 24 மணித்தியாலத்தில் 7,982 பேர் பாதிப்பு\nதமிழகத்திலும் இரவு நேர ஊரடங்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dialforbooks.in/imprint/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/?add-to-cart=36949", "date_download": "2021-04-10T12:11:43Z", "digest": "sha1:74BC266CX37Y7F74BBZIXS5UISIG66GT", "length": 3212, "nlines": 102, "source_domain": "dialforbooks.in", "title": "புக்ஸ் ஃபார்எவர் – Dial for Books", "raw_content": "\nView cart “ஜெயமோகன் நாவல்களும் சிறுகதைகளும்” has been added to your cart.\nமகாபாரதம் முதல் பாகம்: பூர்வகதை\nபுக்ஸ் ஃபார்எவர் ₹ 199.00\nபுக்ஸ் ஃபார்எவர் ₹ 150.00\nமுக்கிய தமிழ் சிறுகதைகள் ஒரு பார்வை\nபுக்ஸ் ஃபார்எவர் ₹ 100.00\nமுக்கிய தமிழ் ���ாவல்கள் சில குறிப்புகள்\nபுக்ஸ் ஃபார்எவர் ₹ 180.00\nசுயவரம் – மகாபாரதம் இரண்டாம் புத்தகம்\nபுக்ஸ் ஃபார்எவர் ₹ 225.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://eswarayagurudevar.com/archives/26884", "date_download": "2021-04-10T12:02:59Z", "digest": "sha1:TYHNOMBLMW4ZSHPAPGUVHJPMLRCFZYLU", "length": 14986, "nlines": 132, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nகர்வத்தை அகற்றினால் தான் ஞானம் பிறக்கும் – ஈஸ்வரபட்டர்\nகர்வத்தை அகற்றினால் தான் ஞானம் பிறக்கும் – ஈஸ்வரபட்டர்\nகொங்கணர் தன் ஞான வளர்ச்சிக்கு வித்தாக அன்று தேர்ந்தெடுத்துப் பிட்சை கேட்ட இல்லம் “உலகுக்குப் போதனை தந்த வள்ளுவனார் வாசுகி வாழ்ந்து வந்த இல்லம் தான்…\n என்று பல முறை கேட்டும் (ஒரு முறை தான் கூப்பிட வேண்டும் என்பது நியதி) அன்னமிட வராத காரணமும் பசியின் ஆதிக்கம் அன்று அதிகரித்து விட்டது.\nஅதே சமயத்தில் எச்சமிட்ட கொக்கை எரித்த தன் வல்லமையை நினைத்துக் கர்வம் மீண்டும் தலைக்கேற அதன் வழி கோபத்தின் வசமாக ஆவேசத்துடன் படபடத்துப் போன அந்த மகான் விழி சிவந்து நாசி புகை கிளம்ப கோபக் கனலாகத் தகித்து நின்றார்.\nதனக்கு அன்னமிட வராத காரணம் அறியாமல் இங்கிருந்து போகக் கூடாது என்ற எண்ணம் கொண்டு விறைத்து நின்றார்.\nவெளி வந்த வாசுகி அம்மையும் கோபக்கனலாக ஜடாக்கினி மந்திர விழி பிதுங்கும் செயலாக நிற்கும் முனிவரின் நிலை கண்டு “எதனால் இந்த நிலை வந்தது…” என்று சிந்திக்கத் தலைப்பட்டார்.\n1.பின் தன் அறிவின் ஞானத்தால் தெளிந்து\n2.முனிவரின் கோபத்தின் மூல காரணத்தையும் அறிந்து…\n3.அவரின் “நான்” என்ற நிலை கண்டு அமைதியாகச் சிரித்தார்.\nவெகுண்டெழுந்த கோபத்தால் முனிவன் வாசுகி அம்மையிடம் “ஆஹா… ஓர் தபசியைக் காக்கச் செய்த பின்னும்.. பல முறை குரல் கொடுத்தும்.. வெறும் கையோடு வந்ததன் காரணம் என்ன.. மமதை கொண்டு தாமதமாக வந்ததன் காரணம் கூறு.. மமதை கொண்டு தாமதமாக வந்ததன் காரணம் கூறு..\nவாசுகி அம்மையோ அந்த முனிவரின் கர்வத்தை அடக்கும் விதமாக… முனிவரின் கோபத்தின் மூல காரணத்தை நொடியில் கூறி அவர் தம் கர்வத்தை நீக்கினார்.\n“என்னையும் கொக்கென்று நினைத்தீரோ கொங்கணரே…\nஅந்தச் சொல்ல்லால் திகைத்துப் போன கொங்கணரும் தன் கோப நிலையை மாற்றிக் கொண்டு வீட்டிற்குள் இருக்கும் இந்தப் பெண் பிள்ளை கூறியதைக் கேட்டு அமைதியாகச் ச���ந்தனையின் வசமானார்…\nஆற்றோரம் அமைதி பெறவேண்டி எடுத்த தவம் முற்றுப் பெற்று சக்தியின் பரிபூரணத்துத்தை முழுமை பெற விடாமல் என் கோபமே எனக்குத் தடையாகிப் போனது என்று உணரத் தொடங்கினார்.\nகாரணம்… அன்று நான் அமர்ந்திருந்த மரக்கிளை மேல் அமர்ந்த கொக்கு தன் எச்சத்தை இட அது என் தலை மேல் விழுந்தது. பகுத்தறிவற்ற ஓர் பறவை அறியாமல் செய்துவிட்ட செயலை என்னால் பொறுக்க முடியவில்லை.\nபொறுக்காமல் நான் பெற்ற சக்தியின் செயல் கொண்டு சுட்டெரித்து விட்டேன்.\n1.எச்சமிட்ட அந்தக் கொக்கை நான் சுட்டெரித்தேன்.\n2.இன்றோ இந்தப் பெண்மணி என் கோபக்கனலையே சுட்டெரித்து விட்டாள்.\n3.எம் அகத்தினைக் குளிரச் செய்து எனது “நான்…” என்ற அகங்காரத்தைப் பொடிப் பொடியாக்கி விட்டாள்.\n4.வீட்டினுள் இருந்து கொண்டு இல்லறப் பயன் ஒழுகும் இந்தப் பெண்மணி பெற்ற தவத்தின் பேறு தான் என்னே…\n5.நான் காட்டில் தவம் கிடந்து என்ன பயன்… இவள் அறிவின் ஞானக் கண் திறந்தாள் என்றெல்லாம் சிந்தித்தார் கொங்கணர்.\nவாசுகி அம்மையைக் கும்பிட்டு “அம்மா ஞானம்பிகே..” என் கர்வம் ஒழியப் பெற்றது. புத்துணர்ச்சி பெற்றேன். ஆனால் திரும்பும் முன் ஓர் காரணத்தைப் பணிவோடு கேட்கின்றேன்…. பதில் கூற வேண்டும்…” என் கர்வம் ஒழியப் பெற்றது. புத்துணர்ச்சி பெற்றேன். ஆனால் திரும்பும் முன் ஓர் காரணத்தைப் பணிவோடு கேட்கின்றேன்…. பதில் கூற வேண்டும்… என்று பணிவோடு பகர்ந்து… அன்னமிடக் காலதாமதமாக வந்த காரணத்தைக் கூற வேண்டும்… என்று பணிவோடு பகர்ந்து… அன்னமிடக் காலதாமதமாக வந்த காரணத்தைக் கூற வேண்டும்…\n1.மண் சட்டியில் உணவில்லை (காரணம் வறுமை)\n2.ஆதலால் விண் சட்டியில் உணவு உட்கொண்டிருந்தோம்… (விண்ணின் ஆற்றலை எடுத்துக் கொண்டிருந்தோம்)\n3.உமது குரல் எட்டா நிலையான அந்தப் பரவசத்தில் ஆழ்ந்திருந்ததாலேயே காலதாமதம் ஆனது…\n இவ்வளவு ஞானத்தையும் உமக்குப் போதித்த குரு யாரம்மா…\nஅவன் ஒரு “கசாப்புக் கடைக்காரன்…” என்றார் கொல்லாமை போற்றிய வாசுகி அம்மை.\n கசாப்புக் கடைக்காரன் ஞானம் போதித்தானா.. என்று ஆச்சரிய மேலிட்டால் கொங்கணவர் திகைத்து விட்டார்.\n கசாப்புக் கடைக்காரன் தான் என் குரு… உண்மையைக் கூறுவது என்றால் என் உயிர் தான் அந்தக் கசாப்புக் கடைக்காரன்.\nஓர் உயிர் சக்தி சரீர கதி வளர்ச்சிக்கு உயிரணுக்க��ை உண்டு… உண்டுதான் வளர்ச்சியின் வலுவாகின்றது. ஆனால் அதுவே உணர்வுகளின் அதி ஆவேச செயலுடைய சரீரம் தொட்டுச் செயல்படும் “அணு செல்களின் மாமிசம்… என எண்ண வேண்டாம்….\n1.உயரிய உயிர் சக்திக்கு வலு ஊட்டும்\n2.காற்றின் ஆகார அமில அணுக்களைக் கொன்று சமைத்து உண்ணும் கசாப்புக் கடைக்காரன்… “என் உயிர் சக்தி தான்…”\n என்று கொங்கணருக்கு சூட்சமப் பொருள் விளங்கக் கூறுகின்றார் அந்த வாசுகி அம்மை.\nஉட்கொள்ளத் திட ஆகாரம் இல்லை என்றால்… வல்லமை கொண்ட உயரிய சக்தி பெற்ற முனிபுங்கவன் காற்றில் ஆகாரம் உண்ணும் ஞானப்பால் உட்கொண்டே தன் வளர்ச்சிக்கு வித்தாக்க வேண்டும் என்ற இந்தச் சூட்சமத்தை வாசுகி கூறியருள “கொங்கணர் வைராக்கியம் பெற்றார்… கோபத்தை அகற்றித் தன் ஞானக்கண் திறந்தார்… கோபத்தை அகற்றித் தன் ஞானக்கண் திறந்தார்…\nகமண்டலத்துடன் இருக்கும் அகஸ்தியனைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nஉடலை விட்டு உயிர் வெளியே செல்வதன் முகாந்திரம் என்ன…\nஉலக வாழ்க்கையின் ஓட்டத்தில் சிக்கிக் கொண்டால் ஞானத்தின் மகசூலைப் பெற முடியாது – ஈஸ்வரபட்டர்\nவிண்ணின் ஆற்றலைப் பெற வேண்டும் என்றால் அது எது…\nசித்தன் போக்கு சிவன் போக்கு… \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.timestamilnews.com/home/details/supreme-court-revealed-judgement-in-favor-of-women-22683", "date_download": "2021-04-10T12:24:54Z", "digest": "sha1:WRG5NYE52G322SK565PPNVUPBDUVHB5J", "length": 8768, "nlines": 74, "source_domain": "www.timestamilnews.com", "title": "பெண்ணுக்கு சாதகமான ஒரு மகத்தான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ளது..! எடப்பாடி பழனிசாமி வரவேற்பு.! - Times Tamil News", "raw_content": "\nவேட்பாளர் பட்டியல் வருவதற்கு முன்னரே காங்கிரஸில் கடும் மோதல்... தி.மு.க. வெற்றிக்கும் ஆப்புத்தான்\nபட்டியலை ஸ்டாலின் அம்பலப்படுத்திட்டாருப்பா... ஐபேக் அலறல் நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து ஸ்டாலின் வெளியிட்ட பட்டியல்\nஅணிமாறத் தயாராகும் திமுக எம்.எல்.ஏக்கள்... அதிருப்தியில் உடன்பிறப்புகள்\nபக்குவமில்லாத அரசியல்வாதிகள்... தே.மு.தி.க.வை வெளுத்துக்கட்டிய எடப்பாடி பழனிசாமி\nஎழுவர் விடுதலையில் மோடியின் நயவஞ்சகம்... சீமான் செம டென்ஷன்\nமக்கள் தீர்ப்பு மகத்தான வெற்றி தரும்... முதல்வர் பழனிசாமி உறுதி.\nஅடடே ஆச்சர்யம். கடைசி நேரத்தில் அ.தி.மு.க.வுக்குத் திரும்பிய தினகரன்...\nஉதயநிதிக்கு ஆப்பு ரெடி... கண் சிவக்கும் மோடி\nகாமராஜரை அவமதித்தார் கருணாநிதி... கடைசி நாளில் அடிச்சித் தூக்கிய முத...\nஇரட்டை இலைக்கு வெற்றி நிச்சயம்... ஹாட்ரிக் அடிக்கும் எடப்பாடி பழனிசா...\nபெண்ணுக்கு சாதகமான ஒரு மகத்தான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ளது..\nஅம்மாவின் வழியில் தொடரும் ஆட்சியில் பெண்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுவருகின்றன. பெண்மைக்கு பெருமை சேர்க்கும் பல திட்டங்களையும் அறிமுகப்படுத்தி வருகிறார்.\nஇந்த நிலையில், இன்று பெண்ணுக்கு சாதகமான ஒரு மகத்தான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ளது. உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு, 2005 இந்து வாரிசு சட்டத்திருத்தம் தொடர்பான வழக்கில் ஒரு தீர்ப்பு வழங்கியது.\nஅந்த தீர்ப்பில், ‘திருத்தப்பட்ட இந்து வாரிசு சட்டத்தின்படி மகனை போன்று மகளும் சொத்தின் சம பங்கை பெறும் உரிமை உள்ளது. சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்னதாக சொத்துதாரர் இறந்திருந்தாலும் பெண்ணுக்கு சம பங்கு பெறும் உரிமை உள்ளது’ என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.\nபெற்றோரின் சொத்தைப் பிரித்து பங்கு வழங்கும் போது ஆண் பிள்ளைகளைப் போலவே பெண்களுக்கும் சம பங்கு வழங்க வேண்டும் என்று 2005, இந்து வாரிசு உரிமை சட்டம் வழிவகை செய்கிறது, அதே சமயம் இந்த சட்டம் இயற்றப்படுவதற்கு முந்தைய காலக் கட்டத்துக்கும் பொருந்தும் என தீர்ப்பில் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.\nஉச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்புக்குத்தான் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளார். மேலும் சொத்துகளில் ஆண் வாரிசுகளுக்கு நிகரான சம உரிமை பெண்களுக்கும் உண்டு என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பால் மகிழ்ச்சி அடைவதாகவும், சமூக நீதியை காப்பாற்றும் விதமாக அளித்த தீர்ப்பு வரவேற்கத்தக்கது எனவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nமக்கள் தீர்ப்பு மகத்தான வெற்றி தரும்... முதல்வர் பழனிசாமி உறுதி.\nஅடடே ஆச்சர்யம். கடைசி நேரத்தில் அ.தி.மு.க.வுக்குத் திரும்பிய தினகரன்...\nஉதயநிதிக்கு ஆப்பு ரெடி... கண் சிவக்கும் மோடி\nகாமராஜரை அவமதித்தார் கருணாநிதி... கடைசி நாளில் அடிச்சித் தூக்கிய முத...\nஇரட்டை இலைக்கு வெற்றி நிச்சயம்... ஹாட்ரிக் அடிக்கும் எடப்பாடி பழனிசா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.allaiyoor.com/archives/15515", "date_download": "2021-04-10T11:10:30Z", "digest": "sha1:3NW6LNWBSVUOTYGAIS32CMGMRD5AW4IB", "length": 8173, "nlines": 66, "source_domain": "www.allaiyoor.com", "title": "அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர் கதிரவேலு தனபாலசிங்கம் அவர்களின் இறுதி யாத்திரையின் சில பதிவுகள் இணைப்பு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nஅல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர் கதிரவேலு தனபாலசிங்கம் அவர்களின் இறுதி யாத்திரையின் சில பதிவுகள் இணைப்பு\nஅல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர் கதிரவேலு தனபாலசிங்கம் அவர்களின் இறுதி நிகழ்வுகள்-16-01-2015 அன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது-அன்னாரின் உறவினர்களினால் அனுப்பி வைக்கப்பட்ட சில நிமிட வீடியோப் பதிவுகளை கீழே உங்கள் பார்வைக்கு இணைத்துள்ளோம்.\nயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், யாழ். அல்லைப்பிட்டியை வதிவிடமாகவும் கொண்ட கதிரவேலு தனபாலசிங்கம் அவர்கள் 14-01-2015 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.\nஅன்னார், காலஞ்சென்ற கதிரவேலு, செல்லம்மா தம்பதிகளின் மூத்த புதல்வரும்,\nகாலஞ்சென்ற ஞானாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,\nகெளரி(கனடா), கருணாகரன்(இலங்கை), கரிகரன்(ஜெர்மனி), கமலகரன்(ஜெர்மனி), சதீஸ்கரன்(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,\nநவரட்ணம்(சுவிஸ்), கோபாலு(கனடா), வசந்தகோகிலம்(கனடா), அன்னலட்சுமி(இலங்கை), மலர்மகள்(கனடா), தேவி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nஜெயந்தன்(கனடா), ஹாரின்(ஜெர்மன்), நாற்றவி(ஜெர்மன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nமயில்வாகனம்(இலங்கை), காலஞ்சென்ற அன்னலட்சுமி, தியாகராஜா(இலங்கை), காலஞ்சென்ற சந்திரலீலா, மனோன்மணி(சுவிஸ்), விஜயாம்பாள்(கனடா), சண்முகலிங்கம்(கனடா), கிருஷ்ணகுமார்(இலங்கை), காலஞ்சென்ற காசிலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nகாலஞ்சென்ற பாக்கியலட்சுமி, சண்முகநாதன், காலஞ்சென்ற ராஜேஸ்வரி, குருசாமி ஆகியோரின் அன்புச் சகலனும்,\nபிருந்தாபன், ஜனுசன், சிந்துஜன், ஜனுஜன், சாருஜன், சந்துஜன், சந்தீவன், ஞானசொருபி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை 16-01-2015 வெள்ளிக்கிழமை அன்று 104, சட்டநாதர் வீதி, நல்லூர், யாழ்ப்பாணம் எனும் முகவரியில் நடைபெற்று பின்னர் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nபிள்ளைகள், சகோதரர்கள், மருமக்கள், மைத்துனர்கள்.\nPrevious: தீவகத்தில் ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ள எழுவைதீவு விவசாயி-படங்கள் விபரங்கள் இணைப்பு\nNext: அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயத்தில் நடைபெற்ற,கால்கோள் விழாவின் நிழற்படத் தொகுப்பு\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\nஅமரர் செல்லத்துரை பராசக்தி .வேலணை\nவேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி பராசக்தி செல்லத்துரை அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு-வீடியோ-நிழற்படங்கள் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.allaiyoor.com/archives/32444", "date_download": "2021-04-10T12:14:40Z", "digest": "sha1:25JIKHAYP3RQ3J537F6CZABQVHMVVSMC", "length": 5808, "nlines": 53, "source_domain": "www.allaiyoor.com", "title": "இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டதனால், உயிர்வாழப் போராடும் அல்லைப்பிட்டி இளைஞன்–விபரங்கள் இணைப்பு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nஇரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டதனால், உயிர்வாழப் போராடும் அல்லைப்பிட்டி இளைஞன்–விபரங்கள் இணைப்பு\nவவுனியாவில் வசிக்கும்-அல்லைப்பிட்டி முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த,செல்வன் கணேசமூர்த்தி பரதன் (வயது 21 ) என்ற பெயர் கொண்ட இளைஞன் இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையில் வவுனியா பொது மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.\nஇவர் அல்லைப்பிட்டியைச் சேர்ந்த அமரர் வரப்பிரகாசம் அவர்களின் பேரனாவார். தந்தையை,இழந்த இளைஞர் தாயாருடன் வவுனியாவில் வசித்து வருகின்றார்.\nஇவருக்கு மாற்றுச் சிறுநீரகம் பொருத்துவதற்கு 15 இலட்சம் வரை செலவாகும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nவறுமையில் வாடும் இவர்களால் 15 இலட்சம் எப்படி கட்ட முடியும்எனவேதான் இரங்க சிந்தையுள்ள உங்களிடம் தன் மகனின் உயிரைக் காப்பாற்ற சிறு உதவியாவது செய்ய முடியுமாஎனவேதான் இரங்க சிந்தையுள்ள உங்களிடம் தன் மகனின் உயிரைக் காப்பாற்ற சிறு உதவியாவது செய்ய முடியுமாஎன்று வேண்டுகின்றார் -இளைஞன் பரதனைப் பெற்றெடுத்த தாயார்…..கருணை காட்டுங்களேன்.\nPrevious: வேலணையில் 22 குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கி வைப்பு-படங்கள் விபரங்கள் இணைப்பு\nNext: வேலணை கிழக்கைச் சேர்ந்த,அ��ரர் திருமதி பாலசிங்கம் சிவஈஸ்வரி (கண்ணம்மா ) அவர்களின் இறுதி யாத்திரையின் நிழற்படத் தொகுப்பு\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\nஅமரர் செல்லத்துரை பராசக்தி .வேலணை\nவேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி பராசக்தி செல்லத்துரை அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு-வீடியோ-நிழற்படங்கள் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.saatharanan.com/2017/", "date_download": "2021-04-10T11:17:57Z", "digest": "sha1:CAIUOSNTWPNGMAKN74Y36BYSZTZE5VAY", "length": 19429, "nlines": 144, "source_domain": "www.saatharanan.com", "title": "ஒரு சாதாரணனின் வலைப்பதிவுகள்: 2017", "raw_content": "\nஅளவெட்டி அமரர். செல்லையா குமாரசாமி அவர்கள் (முன்னாள் பாராளுமன்ற நேரடிஉரைபெயர்ப்பாளர்) இன்று (30/12/2017) காலமானார்.\nஅமரர். செல்லையா குமாரசாமி அவர்கள்\nஅமரர். செல்லையா குமாரசாமி அவர்கள், மனிதன் சந்திரனில் முதன் முதலில் காலடி எடுத்து வைத்த, அப்பலோ 11 நிலவுப் பயணத்தை, இலங்கை வானொலி நேரடி வர்ணனையாக ஒலிபரப்பியபோது நேரடி ஒலிபரப்பாளராக செயற்பட்ட பெருமை இவரைச் சாரும். மற்றும் இலங்கை அரசுக்கும், தமிழ் கட்சிகள் இடையில் பூட்டானில் நிகழ்ந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளின்போது மொழிபெயர்பாளராகவும் செயற்பட்டவர். இதனால் ஊர்மக்களால் ‘அப்பலோ’ என்றும், பூட்டான் என்றும் செல்லமாக அழைக்கப்படுபவர்.\nகுமாரசாமி அத்தான், சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி, வட்டுகோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி, ஆகியவற்றின் பழைய மாணவராவார். கல்லூரிக் காலத்தில் தீவிர கடவுள் மறுப்புக் கொள்கையாளராக இருந்து பின்னர் ஆன்மிகத்தில் பற்றுக் கொண்டவராக இருந்தார். அத்தானின் வீடு பழைய 'THE HINDU' பேப்பர் கட்டுகளால் நிறைந்திருக்கும். மொத்தத்தில் அவர் ஒரு பல்துறை சார்ந்த அறிவாளியாகத் திகழ்ந்தார்.\nகுமாரசாமி அத்தான், ஒரு காலத்தில் தீவிர மார்க்சீயவாதியாக இருந்து பின்னர் தடித்த தமிழரசுக் கட்சி ஆதரவாளராக மாறியவர். இன்னும் சொல்லப்போனால் அமரர் வ. பொன்னம்பலம் (வி.பி) அவர்களுக்கு கம்யூனிஸம் சொல்லிக் கொடுத்தவர் (அவர் வாயால் கூறியது) ; அமரர் தந்தை S.J.V. செல்வநாயகம் அவர்களின் பிரத்தியேக செயலாளராக பணிபுரிந்தவர். பிரச்சனைகளின் மத்தியில் நடந்த இவரது காதல் கல்யாணத்திற��கு, மாவிட்டபுரம் முருகன் கோயிலில் தந்தை செல்வா அவர்கள் முதன்மை விருந்தினராக வந்து தனக்காக காத்திருந்து சிறப்பாக நடாத்தி வைத்ததை என்றுமே பெருமையாகக் கூறிக் கொள்வார்.\nகுமாரசாமி அத்தானும், சிந்தாமணி அக்காவும்\nஅமரர், சிந்தாமணி அக்காவைக் காதல் திருமணம் புரிந்ததால், இவருடன் மிகவும் நெருங்கிப் பழகும் பெரும் பாக்கியம் எனக்கு வாய்ப்பாகக் கிடைத்தது. அக்கா, அத்தான், இருவரினதும் புரிதலையும், நெருங்கிய ஒற்றுமையையும் அருகில் கண்டு மிகவும் அதிசயித்துமிருக்கின்றேன். இருவரும் ஒரே ஆண்டில் காலமானது, மனதுக்கு சற்று ஆறுதலைத் தருகின்றது. இருவரினதும் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்.\nபுனித நத்தார் தின வாழ்த்துக்கள்\nஎல்லோருக்கும் புனித நத்தார் தின வாழ்த்துக்கள்\nஅன்புடன் எல்லோருக்கும் எனது உளம் கனிந்த\nபுனித நத்தார் தின வாழ்த்துக்கள்.\nவெண்திரைக்கூடம் என்ற முகநூல் குழு\nஅறிமுகம் : வெண்திரைக்கூடம் என்ற முகநூல் குழு\nசினிமாதான் இன்றைய உலகின் பலம் வாய்ந்த ஊடகம் என்பதை நீங்கள் யாவரும் அறிவீர்கள். அதன் தீவிர இரசிகனாக சிறுவயது முதலே இருக்கின்ற நான், என் நண்பர்களையும் இணைத்துத் தரமான, ஆனால் இலாபம் தரும் சினிமாக்களை, குறும்படங்கள், முழுநீளத் திரைப்படங்கள் உள்ளிட்டு உருவாக்கினால் என்ன என்று நினைத்து வெண்திரைக்கூடம் என்ற முகநூல் குழுவை (Facebook Group) உருவாக்கியிருக்கின்றேன். ஆயினும் முதற்கட்டமாக உங்கள் ஆர்வத்தை அறிந்து செயற்திட்டங்களை உருவாக்கலாம் என்றிருக்கின்றேன்.\nஇதற்கு சினிமா உருவாக்கி, வெளியிட்டு, வெற்றிகரமாக வியாபாரம் செய்வது வரையிலான நான் அறிந்த, அறியப்போகும் விபரங்களைப் பகிரும்போது எம்மிடையே அதற்கான புரிந்துகொள்ளல் உருவாகி, மிகுந்த செயற்பாட்டுடன் இயங்கக் கூடியதொரு பலமான குழுவொன்றை கட்டலாம் என்று திடமாக நம்புகின்றேன். இதற்கான காலகட்டமாக, குழு உருவாக்குவதற்கான காலமாக ஒரு வருடத்தை தீர்மானித்துள்ளேன். ஆர்வமே முதற் தகமை என்பதால் ஆர்வமிருப்பவர்கள் எந்தவிதத் தயக்கமுமின்றி உங்கள் எண்ணங்களை எம்மிடையே பகிர்ந்து கொள்ளுங்கள். இதற்கு பக்கபலமாக இயங்கக்கூடிய வகையில் வெண்திரை எனும் முகநூல் பக்கத்தையும் (Facebook Page) உருவாக்கியுள்ளேன்.\nFacebook Group : வெண் திரைக்கூடம்\nஅனைவருக���கும் உயிர்த்த ஞாயிறு (Easter Sunday) தின வாழ்த்துக்கள்\nஅனைவருக்கும் உயிர்த்த ஞாயிறு (Easter Sunday) தின வாழ்த்துக்கள்\nஇனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள் \nஇனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள்\nஅனைவருக்கும் இனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள் \nஉங்கள் எல்லோரின் வாழ்வும் சிறப்புற அமைய என் அன்பான இனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள்.\nஇன்று ஆஸ்திரேலியா தினம் (26/01/2017) ஆகும். இன்று ஆஸ்திரேலியாவிலுள்ள மக்கள் எல்லோரும் தேசிய ரீதியாகக் வெகு சிறப்பாக ஆஸ்திரேலியா தினத்தைக் கொண்டாடுகின்றனர். இன்று ஆஸ்திரேலியாவிலுள்ள எல்லா மாநிலங்களிலும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.\nஇந்த வருடம் ஆஸ்திரேலிய தினத்தை முன்னிட்டு உத்தியோகபூர்வமாக ஆஸ்திரேலிய அரசினரால் வழங்கப்படும் அதியுயர் விருதான இவ்வருடத்திற்கான ஆஸ்திரேலியன் (Australian of the year) விருதை, குயின்ஸ்லாந்து (Queensland) மாநிலத்தைச் சேர்ந்த உயிரியல் மருத்துவ விஞ்ஞானி Emeritus Professor Alan Mackay-Sim அவர்கள் பெற்றுக்கொள்கின்றார்.\nமூலக்கூற்று உயிரியல் விஞ்ஞானியான Emeritus Professor Alan Mackay-Sim அவர்கள் நரம்பு மண்டல மீளுருவாக்கம் மற்றும் திருத்தம் (regeneration and repair of the nervous system) தொடர்பான ஆய்வுகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக இவர் தலமையில் மேற்கொண்டதொரு மருத்துவ பரிசோதனை (clinical trial) முள்ளந்தண்டில் ஏற்பட்ட காயத்தினால் பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல் போனவரின் நாசித் துளையிலிருந்து எடுக்கப்பட்ட உயிரியல் கலங்களை பரிசோதனைச்சாலையில் திருத்தி, மீளுருவாக்கி மீண்டும் பாதிக்கப்பட்டவரின் முள்ளந்தண்டில் உட்புகுத்தி அவர்களை நடக்க வைத்து வெற்றிகாண உதவியது. இப்பரிசோதனையை பிரித்தானிய நரம்பியல் விஞ்ஞானி (Professor of neural regeneration) Geoffrey Raisman அவர்கள் 'மனிதன் சந்திரனில் நடந்ததிற்கு மேலான சாதனை' என்று அச்சமயத்தில் கூறினார்.\nதெளிவான பளிங்கு நீலக்கடலால் சூழப்பட்ட, அழகான கடற்கரைகளும், தொன்மையான புராதனமிக்க பாறைகளும், மழைவனக்காடுகளும் நிறையப்பெற்ற இயற்கைவளமிக்க ஆஸ்திரேலிய நாட்டின் குடிமகனான நானும் ஆஸ்திரேலிய தினத்தை இன்று விமரிசையாகக் கொண்டாடுகின்றேன்.\nஎல்லோருக்கும் எனது அன்பு நிறைந்த ஆஸ்திரேலிய தின வாழ்த்துக்கள்\nஇப்பதிவு தொடர்பான மேலதிக விபரங்களை பின்வரும் இணைப்புக்களில் ஆங்கிலத்தில் காணலாம்.\nஆஸ்திர��லியா தின விருதுகள் பற்றிய விபரங்கள்\nஇவ்வருடத்திற்கான ஆஸ்திரேலியன் விருதைப் பெறும்\nஉயிரியல் மருத்துவ விஞ்ஞானி Emeritus Professor Alan Mackay-Sim அவர்களின் விபரங்கள்\nபுலங்கள் சில பெயர்ந்ததால் மாற்றங்கள் பெற்ற என் அறிவையும் வாழ்வையும் உங்களோடு பகிர்வதில் ஆர்வம்மிக்க ஒரு சாதாரணன். மீதி எல்லாம் என் பதிவுகளில் ...\nசாதாரணனின் வெண்திரையில் இந்த வாரம்\nசாதாரணனின் வெண்திரையில் ஆஸ்திரேலிய தினத்தை முன்னிட்டு இந்த வாரம் சாதாரணனின் வெண்திரையில் 'Australian We are One' எனும் குறும் பாடலை நீங்கள் காணலாம்.\nஅளவெட்டி அமரர். செல்லையா குமாரசாமி அவர்கள் (முன்னா...\nபுனித நத்தார் தின வாழ்த்துக்கள்\nவெண்திரைக்கூடம் என்ற முகநூல் குழு\nஅனைவருக்கும் உயிர்த்த ஞாயிறு (Easter Sunday) தின வ...\nஇனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://aroo.space/2021/01/24/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/?shared=email&msg=fail", "date_download": "2021-04-10T11:49:13Z", "digest": "sha1:FTWOTH5JMZAUL62TUH66G75E22SUTWC3", "length": 31303, "nlines": 94, "source_domain": "aroo.space", "title": "கலையாகும் கைப்பின் சித்திரம் | அரூ", "raw_content": "\nஅறிவிப்பு: அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி 2021\nநாஞ்சில் நாடனின் மிதவை நாவலை முன்வைத்து\nநாஞ்சில்நாடனின் நான்காவது நாவலான மிதவை 1986இல் வெளிவருகிறது. என் தனித்த வாசிப்பில் ‘என்பிலதனை வெயில் காயும்’, ‘மிதவை’, ‘சதுரங்கக் குதிரைகள்’ மூன்றையும் அடுத்தடுத்து வாசிக்கலாம் என அந்தரங்கமாய்க் கருதுவேன். மூன்றுக்கும் ஒருவித தொடர்ச்சியும் உள்ளார்ந்த ஒரு சரடும் இருக்கின்றன, இன்னும் நுணுக்கமாகப் போனால் மிதவையின் நீட்சியே ‘சதுரங்கக் குதிரைகள்’ எனத் தோன்றும். மிதவையின் நீட்சி சதுரங்கக் குதிரைகள் எனும் பொழுது 70களில் மும்பைக்கு வந்து சேரும் சண்முகத்தின் சாயல் சதுரங்கக் குதிரையின் நாயகனான நாராயணனிடம் நிறைய உண்டு. சண்முகத்திடமிருக்கும் கைப்பு இன்னும் பக்குவப்பட்டதாய் நாராயணனிடம் படிந்திருப்பதாய்த் தோன்றும். 70களின் சண்முகம் சற்று தடித்த கண்ணாடி அணிந்த நாராயணனாய் மும்பை நகரில் அலைகிறான் எனப் பிரத்தியேக வாசிப்பில் கருதிக்கொள்வேன். சண்முகத்தின் வளர்ந்த வடிவம் நாராயணன். துப்பறிவாளன் போலச் சொன்னால் இருவரும் ஒரே நிறுவனத்தில்தான் பணி புரிகிறார்கள்.\n1968-69 வர��டங்களின் வாழ்வை 1986இல் எழுதுகிறார். நாவல் வெளிவந்து 34 ஆண்டுகள் ஆகிவிட்டன. நூற்றி நாற்பத்தியொன்று பக்கங்கள்தான். இத்தனை ஆண்டுகள் கழித்தும் நாவல் இன்னும் நிறம் மாறாமல் அடர்த்தி குறையாமல் சூடு தணியாமல் இருக்கிறது. அதுவே கலையின் வெற்றி. மிதவையை நான் கலையாகும் கைப்பின் சித்திரம் என்று சொல்வேன்.\n70 வாக்கில் நாஞ்சில்நாட்டு இளைஞனொருவன் வாழ்வு துரத்த அன்றைய பம்பாய் இன்றைய மும்பைக்குப் போய்ச் சேருகிறான். கேரளத்தின் குணாம்சமான, திரைகடல் ஓடித் திரவியம் தேடுவது மலையாளிகளின் இயல்பெனில் அது பழைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் பகுதியாகிய நாஞ்சில் நாட்டின் மீதும் படிந்து இருக்கிறது.\nநாஞ்சில்நாடன் நாவல் ஒன்றில் பின்னட்டையில் இப்படி ஒரு குறிப்பு இருக்கும். “எண்ணிக்கை மிகுந்த தமிழ்நாட்டில் சுப்பிரமணியன்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டிக்கொள்ள நாஞ்சில்நாடன். பொருளாதாரம் பிடித்து உந்தித்தள்ள மும்பை வாழ்வு.”\nநாவலின் மையப் பாத்திரமான சண்முகம் சிறுவயதில், தான் பிரியமாய் வளர்க்க எடுத்துவந்த நாய்க்குட்டியை அண்டை வீட்டுக்காரனின் தகராறு காரணமாகத் தூக்கிலிட்டுக் கொல்லும் சம்பவம் நாவலில் உண்டு. ஏறக்குறைய இந்த நாவலில் வரும் பெரும்பான்மையினரின் வாழ்வு அப்படித்தான் இருக்கிறது. நாய்க்கும் அவர்களுக்குமான ஒரே வித்தியாசம் – அவர்கள் கொல்லப்படவில்லை; குற்றுயிரும் குலை உயிருமாக அலைகிறார்கள்.\nஉலகத்தின் ஏழாவது பெரிய நகரமான (அன்றைக்கு) மும்பைக்கு இடம்பெயரும் நாஞ்சில்நாட்டு இளைஞனின் அலைச்சல்கள், அடங்கிப் போதல்கள், ஆவேசங்கள்தான் ‘மிதவை’. நாஞ்சில்நாட்டு இளைஞன் என்பதைச் சற்று அழுத்தியே சொல்ல விரும்புகிறேன். 70களில் தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளோடு ஒப்பிடும்பொழுது தண்ணீர்ப் பஞ்சம், கடும் வெயில், குப்பை, அசுத்தம், என்பதை அனுபவித்தறியாத நாஞ்சில் நாட்டின் சிறு கிராமத்தின் இளைஞன் ஒருவன் மத்திய அரசின் பணிக்காகத் தேர்வு எழுத சென்னைக்குப் போகும்போதே அவனுக்கு மிரட்சியாக இருக்கிறது. வேகம், குப்பை, அவசரம், சாக்கடை, பிரம்மாண்டம், ஏற்றத்தாழ்வு, கொண்ட மும்பைக்கு வாழ்வு அவனைத் தூக்கி அடிக்கிறது.\nஒரு மதுரை இளைஞன் எழுபதுகளில் மும்பைக்குப் போனானெனில் அவனுக்குப் பிரம்மாண்டம், வேகம் தவிர மற்றதெல்லாம் ஏற்���னவே சற்றே குறைவான அளவில் ஊரில் பார்த்தவையே.\nமிதவையைத் தமிழில் மிக முக்கியமான நாவலாக மாற்றுவது இந்தக் கைப்பின் சித்திரத்தைத் தேர்ந்த மொழியில் நுணுக்கமான சித்தரிப்பின் வழி ஒரு கோட்டோவியமாகத் தீட்டிச் சொல்வதிலேயே அடங்கியிருக்கிறது.\nநாவலின் பெரும்பாலான விவரணைகள் சொல்லியதற்கு நிகராக, சொல்லாமல் விடுவதில்தான் இந்த நாவலின் வசீகரமே அடங்கியிருக்கிறது.\nபுலம்பல் இல்லாமல், அழுகையை உதட்டில் அடக்கிக்கொண்டு, ஆர்ப்பாட்டமில்லாமல், சமூகக் கோபத்தைத் தனிமனிதக் கோபமாக முன்வைப்பதினால்தான் இந்த நாவல் இன்றும் புதியதாய் இருக்கிறது. அழுது ஆர்ப்பாட்டம் செய்ய, சாபமிட, சங்கற்பம் செய்ய, எத்தனையோ தருணங்கள் உண்டு சண்முகம் மற்றும் இந்த நாவலில் வரும் ஏனையரின் வாழ்வில், அவர்கள் அப்படியெதும் செய்வதில்லை. அவர்கள் போய்க்கொண்டே இருக்கிறார்கள். மிதவை நாவலின் சாரமே மனிதர்கள் வாழ்வதற்கும் உயிர் வாழ்வதற்கும் இடையே உள்ள ஒளி வருட இடைவெளியை முன்வைப்பதே.\nஉயிர் வாழ ஓடும் இந்த மனிதர்கள் பற்றிய ஒரு படைப்பு எப்பொழுது செவ்வியல் தன்மை கொண்டதாக மாறுகிறது அதைக் காலம் ஒன்றும் செய்யமுடியாமல் ஆகும்பொழுது, காலத்தின் தூசி அதன்மீது படியாமல் இருக்கும்பொழுது அது எக்காலத்திற்குமானதாய் மாறும்பொழுது ஒரு கலை செவ்வியலாக உயர்கிறது. மிதவை தமிழின் செவ்வியல் நாவல்களில் ஒன்று.\nஇந்த 25 ஆண்டுகளில் மறுபடி மறுபடி மிதவையை வாசிப்பவனாகவே இருக்கிறேன். எப்பொழுதும் ஏதேனும் ஒன்றைப் புதிதாய்த் தருகின்ற பிரதியாகவே அது இருக்கிறது. 90இல் முதல் முறையாக மிதவை வாசிக்கும் பொழுது வறுமையின் சித்திரம் என்று தோன்றியது. இன்று அந்த வாசிப்பு முதிரா வாசிப்பென்றே தோன்றுகிறது. மறுபடி மறுபடி வாசிக்கும் பொழுது வேறு பலவும் திரள்கிறது. எந்தப் பொருளாதாரச் சூழல் சண்முகன்களை இப்படி வேற்று நிலங்களுக்குத் தூக்கியடிக்கிறது. “எந்த வளம் இல்லை இந்தத் திருநாட்டில். ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்” என்று பாடல் ஒலித்துக் கொண்டிருந்த காலம். அக்காலத்தில் என்னவாக இருந்தது தமிழக எல்லையோரப் பிரதேசத்தின் வாழ்வியல்” என்று பாடல் ஒலித்துக் கொண்டிருந்த காலம். அக்காலத்தில் என்னவாக இருந்தது தமிழக எல்லையோரப் பிரதேசத்தின் வாழ்வியல் “நெல்லை எங்கள் எல்லை” என்��� கழகத்தின் கோஷத்தையும் சேர்த்து வாசித்தால் வேறு ஒரு பொருள் கிட்டும். வெறும் வறுமைசார் சித்திரம் அல்ல மிதவை. ஒரு மனிதனின் அடிப்படைத் தேவை உணவு, உடை, உறைவிடம் மாத்திரம் அல்ல, காமமும் தான். மிதவை பாவப்பட்டவனின் காமத்தையும் போகிற போக்கில் ஆனால் மிக அழுத்தமாய்ச் சொல்கிறது. ஒரு சிறந்த நாவல் அதன் அளவில் அல்ல அதன் அடர்த்தியிலிருந்து உருவாகிறது. மிதவையில் வரி வரியாக அந்த அடர்த்தியை இந்த 25 வருடத் தொடர் வாசிப்பில் உணர்கிறேன். நகரம் × கிராமம் என்பதை வாய்ப்பாடாக இல்லாமல் பூச்சுகளின்றி, கிராமத்தைப் பொற்காலத்தின் பிரதிநிதியாக்காமல், அதன் உள்ளிருக்கும் அரசியல் காழ்ப்புணர்வுகள், நடுத்தர வர்க்கமாகத் துடிக்கும் மோகம் எனக் கிராமத்தை எந்த வகையிலும் விதந்தோதாமல் நகர் எனும் பிரமாண்டச் சித்திரம் முன் வைக்கிறது மிதவை. நகரம் ஒருவனை அடையாளமற்றவனாக்குகிறது. ஆனால் உயிர் வாழ்வதற்கான வாய்ப்பையும் வழங்குகிறது என அன்றைய தனி மனித வாழ்வு, பொருளாதார, அரசியல், பண்பாட்டுத் தளங்களில் என்ன நிகழ்ந்து கொண்டிருந்தது என்பதை உரத்துப் பேசாமல் மிக நுணுக்கமான குரலில் ஒவ்வொரு வாசிப்பிலும் மிதவை எனக்கு உணர்த்துகிறது.\nநாவலின் முதல் வரியிலேயே தொடங்கிவிடுகிறது மொழியும் நுட்பமும் கூடும் அலகிலா விளையாட்டு — “பெருவயிற்றைப் பிள்ளை என்று எண்ணியது போல்தான் சண்முகம் பெரியப்பா மீது வைத்திருந்த நம்பிக்கையும்.”\n“சென்னையில் மனிதர்கள் வேறு தினுசாக இருந்தார்கள். எல்லோரும் சட்டை போட்டிருந்தனர். செருப்பு போட்டிருந்தனர், நறுக்கு மீசை சுருள் கிராப் வைத்திருந்தனர். ஏதோ அந்நிய தேசத்துக்கு வந்தது போலிருந்தது. அவர்கள் பேசிய மொழி, தகர டப்பாவில் பால் கறவை, காய்கறிக்காரியின் நீளமான வாய், கரிய பளபளப்பில் மஞ்சள் அப்பி பெரிதாய் வைத்த குங்குமப்பொட்டு, பெரிய கொண்டைகள் கதம்ப சூடல்கள், குலைகளுக்கு பதிலாக வாழைப்பழம் சீப்பு சிப்பாய் கயிற்றில் தொங்கியது. விசில் இல்லாமல் கண்டக்டர்கள் ‘ரீரீய்’ என்றார்கள். வசவுக்கு ஒன்றும் பொருள் புரியவில்லை. கஸ்மாலம், பேஜாரு, சோமாரி, சாவுகிராக்கி எந்த மொழி என்று தெரியவில்லை. எல்லோரும் ‘மார்க்கெட்டுக்கு’ போனார்கள் ‘டிபன்’ சாப்பிட்டார்கள் ‘நாஸ்டா’ செய்தார்கள். திட்டுக்கள் உச்சஸ்தாயில் வந்தன. கொட���ரமான வசவுகளை யாரும் பொருட்படுத்தியதாகவும் தெரியவில்லை. 20 வயசுக்காரன் 60 வயசுக்காரனை ‘போப்பா வாப்பா’ என்றார்கள்.”\nஇது நாடன் எழுபதுகளின் சென்னையைப் பற்றி நமக்குத் தரும் சித்திரம். இதில் நான் கூடுதல் கவனம் செலுத்துவது, “எல்லோரும் சட்டை போட்டு இருந்தனர் செருப்பு போட்டு இருந்தனர்.” 20 வயசுக்காரன் 60 வயசுக்காரனைப் போப்பா வாப்பா என்கிறான். ஒரு கிராமத்தின் நேரெதிரான நகரத்தின் சித்திரம் இது.\nநாவலில் ஒரு பெரியப்பா பாத்திரம் உண்டு. மிகக் குறைவான பக்கங்களிலேயே வரக்கூடிய ஒரு பாத்திரமே ஆனாலும் நம் மனதில் ஆழப் படிபவராகவே அந்தப் பெரியப்பா இருக்கிறார். அந்தப் பெரியப்பா தனது பால்யத்தைப் பற்றிப் பேசும் பொழுது…\n“ஒருக்க திருவந்திரத்தில கம்பனி ஆடிவிட்டிருந்தது. ஒரு நாள் லீவு கிடைச்சு கரிக்கேசு வண்டி புடிச்சு நாகர்கோயில் வந்து புத்தேரி குளத்தங்கரையோடு நடந்து குறுங்குளம் விலக்கு வரச்சிலே விளக்கு வச்சாச்சு. கையில திரும்பி போகத்தான் காசு இருந்தது. காசொண்ணும் கொண்டாராம வீட்டுக்குப் போனா சித்தி என்ன சொல்வாளோன்னு பயம். ரொம்ப நேரம் பாலக்கலுக்கிலே படுத்துக்கிடந்தேன். நல்ல நிலா உயந்திட்டு… கூட்டமா சந்தவண்டி போகச்சிலே அதிலே ஏறித் திரும்பீட்டேன்.”\nஇந்தப் பத்து வரிக்குள் செறிவாக ஒரு வாழ்வும், நிராதரவும், ஒரு அனாதைத்தனமும் நமக்குக் கடத்தப்படுகிறது.\n“வாழ்க்கையை எல்லா கோணங்களிலும் பெரியப்பா வாழ்ந்திருப்பதாகத் தெரிந்தது. அவர் மீது மரியாதை அதிகரித்தது. பெருமிதம் தோன்றியது. பொறாமையாகக்கூட இருந்தது.”\n“யூனியன் பிரசிடெண்டும் மாடசாமியும் அண்ணனும் ஹைஸ்கூலில் ஒன்றாகப் படித்தவர்கள். கையில் கிடந்த மோதிரத்தை விற்று மாடசாமி அண்ணன் பெரியார் கூட்டம் போட்டபோது அதே திடலில் ஒரு மூலையில் தற்காலிகமாக சுடலைமாடன் பீடம் போட்டுக் கொடை கழித்தவர் யூனியன் பிரசிடெண்ட்.”\nஅன்றைய அரசியல் மிக அழகாக இந்த ஒரு பத்திக்குள் வந்துவிடுகிறது. நாம் இதை எப்படி வேண்டுமென்றாலும் விரித்துப் புரிந்துகொள்ளலாம்.\n“போஸ்ட் ஆபீஸ் வராந்தா குளிருக்கு அடக்கமாக இருக்கும். போய் உட்காரலாமா என்று நினைத்தான். நேவி நகர் போஸ்ட்டாபீஸ் ஒரு கிராமத்து வீடு போல முன்பக்கம் வராந்தாவை அடக்கி கைப்பிடிச்சுவர். உள்ளே போனால் முதலில் முதுகைத் தரையில் சாய்த்துக் கால்நீட்டி உட்காரலாம். உட்கார்ந்தபடியே ஒரு மணிநேரம் உறங்கவும் செய்யலாம்.\nஉள்ளே நுழைந்தபோது உலகின் நெருக்கடிகள் புரிந்தது. வாசலை நீக்கி மீதி இடத்தில் வலது இடது புறங்களில் சுருணைச் சுருணையாக மனிதர்கள் உறங்கினார்கள். விளக்கொளியில், சிலர் தலைமாட்டில் மூடியற்ற தகர டப்பாக்கள், கைத்தடிகள், தெரிந்தன. தலையில் துணி மூட்டைகள்.\nஉள்வாசல் கதவில் சாய்ந்து கால்களை நீட்டினான் சண்முகம். கொஞ்சம் ஆசுவாசமாக இருந்தது.\nநேரம் போகப் போகக் குளிர் உறைக்க ஆரம்பித்தது. பேண்ட் துணிக்கு வெளியே நீட்டிக் கிடந்த பாதங்கள் குளிரை அஞ்சல் செய்தன. கைகளை வசமாக அக்குளுக்கிடையில் குடுத்துக்கொண்டாலும் காதுமடல்கள், முகம், உதடுகள், விரைத்தன. மூக்கு நேரடியாக குளிரை உறிஞ்சியது. ரொம்ப நேரம் இப்படியே இருக்க முடியாது. பன்றியின் வாலாய் மனதில் சுழிகள். குளிர் குறையவில்லை. படுத்திருந்த ஒருவன் எழுந்து தலைமாட்டில் தடவிப் பீடி பற்ற வைத்தான். தீக்குச்சி ஒளியில் குறைபட்ட விரல்களின் மழுங்கல் பளபளத்தது. அருவருப்பாய் இருந்தது சண்முகத்துக்கு. உடம்பெங்கும் அரிப்பது போல் ஓர் உணர்ச்சி. எழுந்து இலக்கின்றி நடக்க ஆரம்பித்தான்.”\nநாவலின் உச்சத் தருணம் இது.\nஅன்றைக்கும் இன்றைக்கும் சாதாரண மக்களின் வாழ்வு இப்படித்தான் இருக்கிறது. இன்னும் துல்லியமாகச் சொன்னால் பாவப்பட்டவர்களின் வாழ்வு இந்த 50 வருடத்தில் இன்னும் அதலபாதாளத்திற்குப் போயிருக்கிறது. இந்த அதல பாதாளத்தைதான் மிதவை பேசுகிறது.\nமிதவைகளுக்கு லட்சியங்கள் இருக்க முடியுமா.. இலக்குகள் இருக்கமுடியுமா.. நீர்வழிப் போவது அதன் விதி. நீரோட்டமே அதன் தலைவிதியைத் தீர்மானிக்கும். மிதவைகள் என்றைக்கும் மிதவைகள்தான்.\nஇதை இந்த வாழ்வின் அடிவண்டலிலிருந்து ரத்தமும் சதையுமாய் முன்வைப்பதின் வழி மிதவை தமிழில் சிறந்த நாவல்களில் ஒன்றாக எப்பொழுதும் இருக்கிறது.\nநிறைந்து விட்ட மூத்திரப் பையுடன் அலைகிறேன் ஒதுங்க இடம்தேடி\nசென்ற இருபதாண்டுகளில் இலக்கியம் சார்ந்து எனக்குப் பெருமிதமும் பரவசமும் உருவான தருணம் இது. தமிழ்ப் புனைகதை உலகில் முற்றிலும் புதிய…\nகவிதையின் மதம்: ஒரு வாசிப்பனுபவம்\nஉண்மையில் கவிதை குறித்து அறிய கட்டுரைகளை நாடாதீர்கள். உங்களுக்குள் தேடுங்கள் என்று சொல்வதற்கே ஒரு கட்டுரை தேவைப்படுகிறது என்ற நகைமுரண்…\nகட்டுரைஇதழ் 10, நாஞ்சில் நாடன், மிதவை\n← தன்னை அழித்து அளிக்கும் கொடை\nமற்றொரு வெளியேற்றத்தின் கதை →\nஉங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்\tCancel reply\nஇதழ் வெளியாகும்போது மின்னஞ்சல் பெற\nஅரூவில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகள் படைப்பாளருடையவையே, அரூவின் கருத்துகள் அல்ல.\nஅரூவில் வெளியாகும் ஓவியங்களும் புகைப்படங்களும் அரூவிற்கென்றே படைப்பாளர்களிடம் பெறப்பட்டவை. உரிய அனுமதியின்றி வேறெங்கும் பயன்படுத்தலாகாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://karurexpress.com/redmi-9-prime/", "date_download": "2021-04-10T12:11:20Z", "digest": "sha1:ZH6IL5YLCH426AWJCVCRR63HHX4I657A", "length": 18958, "nlines": 187, "source_domain": "karurexpress.com", "title": "Get Ready.! சரியா மதியம் 12 மணிக்கு ரெட்மி 9 பிரைம்: மலிவு விலையில்... - KARUR EXPRESS", "raw_content": "\n சரியா மதியம் 12 மணிக்கு ரெட்மி 9 பிரைம்: மலிவு விலையில்…\nரெட்மி 9 பிரைம் ஸ்மார்ட்போன் அடுத்த விற்பனை இன்று நடைபெற உள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது சியோமி மற்றும் அமேசான் வலைதளத்தில் ஆர்டர் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.சியோமி நிறுவனத்தின் சமீபத்திய பட்ஜெட் ஸ்மார்ட்போன் மாடலான ரெட்மி 9 பிரைம் சாதனத்தை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இந்த புதிய ஸ்மார்ட்போனின் அடுத்த விற்பனை இன்று மதியம் 12 மணி தொடங்கப்பட உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கும் தளம் மற்றும் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம்.சியோமி நிறுவனத்தின் ரெட்மி 9 பிரைம் ஸ்மார்ட்போன் சாதனம் இன்று மதியம் 12 மணி முதல் சியோமியின் மி.காம், அமேசான்.இன் மூலம் விற்பனைக்கு வருகிறது. ரூ .9,999 என்ற விலையில் இந்த ஸ்மார்ட்போன் மாடலை சியோமி நிறுவனம் அறிமுகம் செய்தது, இது ரெட்மி 9 இன் உலகளாவிய மாறுபாட்டின் மறுபெயரிடப்பட்ட பதிப்பாகும்.ரெட்மி 9 பிரைம் ஸ்மார்ட்போன் சாதனம் இன்று இரண்டு வேரியண்ட் வகையில் விற்பனைக்கு வருகின்றன, அதில் முதலாவது மாடல் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் விருப்பத்தில் வெறும் ரூ .9,999 என்ற விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. அதேபோல், இதன் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி வேரியண்ட் வெறும் ரூ .11,999 என்ற விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. இரண்டு மாடல்களும் 5020 எம்.ஏ.எச் பேட்டரியுடன் வருகிறது.\nரூ.399 முதல் அனைத்து சலுகைகளுடன் ஜியோ போஸ்ட்பெய்ட் ப்ளஸ் அறிமுகம்\nசெப்.18 மு��ல் Flipkart-இல் Offer மழை லிஸ்ட் இதோ…\nடிக் டாக்கிற்கு பதிலாக புதிய App-ஐ வெளியிட்டது யூடியூப் \nசைக்கோ அறக்கட்டளை சார்பில் கிருஷ்ணராயபுரம் ஒன்றிய அளவிலான விழிப்புணர்வு மற்றும் கலந்துரையாடல் கூட்டம்.\nகரூர் மாவட்ட விஷால் மக்கள் நல இயக்கம் சார்பில் மக்கள் பணியாற்றியவர்களுக்கு சமூக சேவகர் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.\nகரூரில் செங்குந்தர் இளைஞர் பேரவை சார்பில் கொடிகாத்த குமரன் திருப்பூர் குமரனின் 117வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்.\nகரூரில் பனங்காட்டு படை கட்சி சார்பில் காமராஜர் நினைவு தினம் அனுசரிப்பு.\nகரூரில் தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சரின் எம்.ஆர்.வி டிரஸ்ட் இரண்டாம் ஆண்டு பிரம்மாண்ட துவக்க விழா.\nசைக்கோ அறக்கட்டளை சார்பில் கிருஷ்ணராயபுரம் ஒன்றிய அளவிலான விழிப்புணர்வு மற்றும் கலந்துரையாடல் கூட்டம்.\n2 லட்சம் இல்லங்களை தேடிச்சென்று உணவு பொருட்களை சொந்த செலவில் வழங்கிய அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.\nகரூர் அருகே கிராம பகுதிகளில் மரக்கன்றுகளை நட்டு வைத்த அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.\nடாஸ்மாக் கடைகள் திறக்கும் முடிவை கைவிடக்கோரி கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டது.\nபாரதிய ஜனதா அமைப்புசாரா தொழிற்சங்கம் சார்பில் கரூரில் மோடி கிட் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.\nதிருப்பதி கோவில் பிரம்மோற்சவத்தை ஒட்டி ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் வஸ்திரங்கள் சமர்ப்பித்தார்.\nஆண்குழந்தை வேண்டும் என்பதற்காக இப்படியா கர்ப்பிணி பெண்ணுக்கு கணவர் செய்த கொடூரம்..\nமகாராஷ்டிரா மாநிலம் தானே அருகே அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து.\nபழைய கார், பைக்குகளை இனிமே பயன்படுத்த முடியாது. காற்று மாசுபாட்டை தடுக்க மத்திய அரசு புதிய திட்டம்\nசர்வதேச சரக்கு பெட்டக முனையமாக தூத்துக்குடி துறைமுகத்தை மாற்ற வேண்டுமென கனிமொழி எம்.பி கோரிக்கை.\nசர்வதேச திரைப்பட விழா திட்டமிட்டப்படி நடக்கும் என கோவா முதல்வர் தெரிவித்துள்ளார்.\nவிஜய் சேதுபதியின் க/பெ.ரணசிங்கம். பறவைகளா பாடல் வெளியீடு.\nலோகேஷ் கனகராஜ்-ன் அடுத்த பட அப்டேட்.\nஇரண்டாவது இன்னிங்ஸில் ராஜா ராணி ஆல்யா மானசா…\nஅக்டோபர் வரை வெயிட் பண்ண வேண்டாம்… இந்த மாதமே ஆரம்பமாகுது ‘பிக் பாஸ் 4’\nநகைச்சுவை நட���கர் வடிவேல் பாலாஜி காலமானார்..\nமாஸ்டர் டிரைலர் விரைவில் வெளியீடு – படக்குழுவினர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதெலுங்கு நடிகர் மகேஷ் பாபு விடுத்த சேலஞ்சை ஏற்று மரக்கன்றை நட்ட தளபதி விஜய்\nபுத்திசாலி பெண் – வைரல் ஹிட்டடித்த 6 லட்சம் காணொளிகளை கடந்த மலையாள ”டிங்கோல்பி” குறும்படம்\nசமீபத்தில் வெளியான ‘டெடி’ படத்தின் டிரைலர். கதைப் பின்னணி குறித்து விளக்கம் அளித்துள்ளார் இயக்குனர் சக்தி செளந்தர்ராஜன்.\nரூ.399 முதல் அனைத்து சலுகைகளுடன் ஜியோ போஸ்ட்பெய்ட் ப்ளஸ் அறிமுகம்\nசெப்.18 முதல் Flipkart-இல் Offer மழை லிஸ்ட் இதோ…\nடிக் டாக்கிற்கு பதிலாக புதிய App-ஐ வெளியிட்டது யூடியூப் \nஅறிமுகமாகிறது Vivo Watch.. வெளியீட்டுத் தேதி இதோ…\nஅமேசான்ல இதெல்லாம் வாங்காதீங்க… தீப்பிடிக்குதாம்\n சரியா மதியம் 12 மணிக்கு ரெட்மி 9 பிரைம்: மலிவு விலையில்…\n2 மணிக்கு ரெடியா இருங்க…OnePlus Nord Sale\nOppo F17 : என்ன விலை இவ்ளோதானா இந்தியாவில் செப்.21 முதல் விற்பனை…\nவோடபோன் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்காக 2 ஜிபி கூடுதல் டேட்டா திட்டங்களில் மாற்றங்களை கொண்டுவந்துள்ளது.\nஅசத்தலான ரேஞ்சில் வெளியாகும் ஹானர் 9 எக்ஸ் ப்ரோ\nவயிற்றை அழுத்திப் படுத்து தூங்குபவரா நீங்கள் உங்களுக்கான எச்சரிக்கை பதிவு தான் இது…\nசூப்பரான Kitchen Tips இதோ…\nகும்பகோணத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற 5 வைணவ திருத்தலங்கள்.\nபுரட்டாசி மாதத்தில் கடைபிடிக்கக்கூடிய விரதத்தின் மகிமைகள்\nசெவ்வாய்க்கிழமை வரும் சஷ்டியன்று கந்தனுக்கு செவ்வரளி சார்த்துங்க…\nவீட்டிலுள்ள ஒவ்வொரு பொருட்களையும் எந்தெந்த திசைகளில் வைக்கனும்னு தெரியுமா\nரகசியங்கள் பல கொண்ட ரங்கமலை மல்லீஸ்வரர் கோவில்.\nகரூர் சிவ வேத ஆகம பாடசாலையில் ஆவணி அவிட்ட விழா\nஸ்படிக மாலையை அணிவதால் உண்டாகும் நன்மைகள்…\nதிருப்பதி கோவில் பிரம்மோற்சவத்தை ஒட்டி ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் வஸ்திரங்கள் சமர்ப்பித்தார்.\nஆண்குழந்தை வேண்டும் என்பதற்காக இப்படியா கர்ப்பிணி பெண்ணுக்கு கணவர் செய்த கொடூரம்..\nமகாராஷ்டிரா மாநிலம் தானே அருகே அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து.\nபழைய கார், பைக்குகளை இனிமே பயன்படுத்த முடியாது. காற்று மாசுபாட்டை தடுக்க மத்திய அரசு புதிய திட்டம்\nசர்வதேச சரக்கு பெட்டக முனையமாக தூத்துக்குடி துறைமுகத்தை மாற்ற ���ேண்டுமென கனிமொழி எம்.பி கோரிக்கை.\nநாளை முதல் பயணிகள் ரயில்சேவை: இன்று முன்பதிவு செய்யலாம்.\nஜூலை 1 முதல் 15 வரை சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள்’ – மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவிப்பு.\nஇந்தியாவில், 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, ஏப்ரல் மாதத்தில் தங்கத்தின் இறக்குமதி 99 புள்ளிகள் சரிந்துள்ளது.\nசைக்கோ அறக்கட்டளை சார்பில் கிருஷ்ணராயபுரம் ஒன்றிய அளவிலான விழிப்புணர்வு மற்றும் கலந்துரையாடல் கூட்டம்.\nகரூர் மாவட்ட விஷால் மக்கள் நல இயக்கம் சார்பில் மக்கள் பணியாற்றியவர்களுக்கு சமூக சேவகர் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.\nகரூரில் செங்குந்தர் இளைஞர் பேரவை சார்பில் கொடிகாத்த குமரன் திருப்பூர் குமரனின் 117வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்.\nகரூரில் பனங்காட்டு படை கட்சி சார்பில் காமராஜர் நினைவு தினம் அனுசரிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/hospital-refuses-to-admit-pregnant-woman-gives-birth-on-road-in-up.html", "date_download": "2021-04-10T11:56:46Z", "digest": "sha1:3CXHXCL7XS3NHFAK4BYVGSADXEXF66FD", "length": 9813, "nlines": 50, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Hospital refuses to admit, pregnant woman gives birth on road in UP | India News", "raw_content": "\n‘பிரசவத்துக்கு வந்த நிறைமாத கர்ப்பிணி’.. ‘அலட்சியம் காட்டிய மருத்துவர்கள்’.. சாலையோரம் குழந்தை பெற்றெடுத்த அவலம்..\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nமருத்துவமனைக்குள் செவிலியர்கள் அனுமதிக்காததால் கர்ப்பிணி பெண்ணுக்கு சாலையோரம் பிரசவம் நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஉத்தரபிரதேச மாநிலம் பரைச் நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு நேற்றிரவு நிறைமாத கர்ப்பிணி பெண் ஒருவர் பிரசவத்துக்காக வந்துள்ளார். அப்போது மருத்துவமனையில் இருந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், கர்ப்பிணி பெண்ணை மருத்துவமனையில் அனுமதிக்காமல் அலட்சியம் காட்டியதாக கூறப்படுகிறது.\nஆனால் அப்பெண்ணுக்கு பிரசவ வலி அதிகமாகவே சாலையோரத்தில் துணியால் மறைத்து அவரது உறவினர்கள் பிரசவம் பார்த்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த மருத்துவமனையில் தலைமைக் கண்காணிப்பாளர், குறிப்பிட்ட நேரத்தில் கர்ப்பிணி பெண்ணுக்கு சிகிச்சை அளிக்காத மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.\n‘திருமணமான’ 12 நாட்களில் ‘பேரதிர்ச்சி’ கொடுத்த ‘புதுப்பெண்’... ���உறைந்துபோய்’ நின்ற கணவர்... சென்னையில் நடந்த ‘சோகம்’...\n... விபரீத ஆசையால்... இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்\nபெண்ணின் உடலில் ‘மது’ சுரக்கும் ‘அதிசயம்’... மருத்துவர்களுக்கு ‘அதிர்ச்சி’ கொடுத்த ‘பரிசோதனை’ முடிவுகள்... ‘ஆச்சரியத்தை’ ஏற்படுத்தும் சம்பவம்...\n‘ரூ 27 கோடி’ பணம்... ‘3 கிலோ’ தங்கம்... ‘இத’ பண்ணுங்க ‘எல்லாமே’ சரியாகிடும்... கணவரை இழந்த பெண்ணிடம்... ‘கைவரிசையை’ காட்டிய நபர்...\nVIDEO: ‘குடிபோதையில் மயங்கி கிடந்த நபர்’.. ‘நைசா பேண்ட்டுக்குள் புகுந்த பாம்பு’.. அதிர்ச்சி வீடியோ..\n‘ராங் நம்பர்’ மூலம் அறிமுகமான இளைஞர்.. கணவருக்கு தெரியாமல் மனைவி செய்த காரியம்.. வெளியான பகீர் வாக்குமூலம்..\n‘அடுத்த வாரம் கல்யாணம்’... ‘பிரிந்து சென்ற காதலியை பழிவாங்க’... ‘வேறலெவலில் யோசித்த இளைஞர்’...\n‘உள்பக்கமாக பூட்டியிருந்த கதவு’.. ‘வீட்டின் ஓட்டை பிரித்து பார்த்த ஹவுஸ் ஓனர்’.. திருப்பூர் அருகே பயங்கரம்..\n‘சார் என்ன காப்பாத்துங்க’.. போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த ‘போன்கால்’.. சாமி கும்பிடபோன இளம்பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்..\n'சாதிக்க துடிக்கும் 'மனம்' வலி அறியாது'... 'ஆக்சிஜன் சிலிண்டருடன்'... 'பரீட்சை எழுதப் போகும் இந்த சிறுமி யார்'... 'ஆக்சிஜன் சிலிண்டருடன்'... 'பரீட்சை எழுதப் போகும் இந்த சிறுமி யார்'... மெய்சிலிர்க்க வைக்கும் உண்மை கதை\n\"உத்தரபிரதேசத்தில் 2 தங்க சுரங்கமாம்...\" \"மூவாயிரம் டன் தங்கமாம்...\" \"கடைசியில் எல்லாம் வதந்தியாம்...\" GSI புது 'ரிப்போர்ட்'...\nதன்னை 'கடித்த' பாம்பை கையோடு 'மருத்துவமனைக்கு' எடுத்து வந்த நபர்...தெறித்து ஓடிய 'மருத்துவர்கள்'...\n'1 டன்... 2 டன் இல்ல... 3350 டன் தங்கம்'... 'தங்க வேட்டை'க்குத் தயராகும் 'இந்தியா'... 'தங்க வேட்டை'க்குத் தயராகும் 'இந்தியா\n‘கல்யாணமான பெண்ணுக்கு’... ‘பேருந்து நடத்துநரால் நடந்த சோகம்’... அதிரவைத்த சம்பவம்\n‘மணமேடையில் மாப்பிள்ளை செய்த செயல்’.. கோபத்தில் மாலையை உதறி கல்யாணத்தை நிறுத்திய மணப்பெண்’\n‘மகன் புற்றுநோய் சிகிச்சைக்கு பணம் பத்தல’.. ‘எதாவது வேலை வாங்கி தாங்க சார்’.. நம்பிபோன தாய்க்கு நேர்ந்த கொடூரம்..\n'நோகாமல்' நொங்கு திங்க ஆசைப்பட்ட 'மைனர்'... 'பொடனியில்' தட்டி இழுத்து வந்த 'போலீசார்'... பொதுமக்கள் முன்னிலையில் 'மாங்கல்யம் தந்துனானே'...\nகல்யாணம் ஆன 12 மணிநேரத்தில் பிரிந்த ‘காதல் ஜோடி’.. ‘அந்தர்பல்டி அடித்த காதலி’.. ஷாக் ஆன காதலன்..\n‘டோல்கேட்’ அருகே சிறுநீர் கழிக்க சென்ற மனைவி.. ‘டீக்கடையில் நின்ற கணவன்’.. கத்தி முனையில் நடந்த கொடூரம்..\n‘உதவி’ கேட்ட இளைஞர்... ‘பின்தொடர்ந்து’ வந்த ‘நண்பர்கள்’... நம்பி ‘லிஃப்ட்’ கொடுத்த பெண்ணுக்கு ‘கடைசியில்’ நேர்ந்த ‘கொடூரம்’...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.anbuthil.com/2015/06/How-to-DeleteVirus-FromPendrive-WithoutUsingAny-Software.html", "date_download": "2021-04-10T12:01:23Z", "digest": "sha1:4Z2BXYVTLR6LOOAIPEPTNA565YSZJ6AP", "length": 7385, "nlines": 52, "source_domain": "www.anbuthil.com", "title": "பென்டிரைவில் எந்த மென்பொருளுமின்றி வைரஸை நீக்க...!!!", "raw_content": "\nபென்டிரைவில் எந்த மென்பொருளுமின்றி வைரஸை நீக்க...\nசுலபமாக தகவல்களை கையாள நமக்கு துணைபுரிவது பென்டிரைவாகும். இதனை பல கணினிகளில் பயன்படுத்துவதன் மூலம் வைரஸ் சுலபமாக வந்து விடுகிறது. இதுபோன்று வைரஸ் உள்ள பென்டிரைவினை திறக்கவோ அல்லது தகவல்களை ஏற்றவோ அல்லது இறக்கவோ முடியாது. பென்டிரைவில் முக்கியமான தகவல்கள் ஏதும் இல்லை என்றால் அதனை “பார்மட்” செய்து வைரஸினை நீக்கிவிடலாம்.\nஒரு வேளை அதில் முக்கியமான தகவல் இருப்பின் என்ன செய்ய கவலையில்லை. அதனை எந்த விதமான மென்பொருளும் இன்றி சுலபமாக மீட்டு விடலாம். அது எவ்வாறு என காணலாம்.\n★★பென்டிரை வினை கணினியில் இணைத்தப்பின் செய்ய வேண்டியது★★:\n1. START > RUN சென்று அதில் CMD என டைப் செய்து ENTER கீயினை அழுத்தவும்\n2. இப்பொழுது Command Prompt திறக்கும். அடுத்து பென்டிரைவ் கணினியில் எந்த டிரைவில் உள்ளது என அறிந்து கொண்டு Command Promptல் அந்த டிரைவிற்கு செல்ல வேண்டும்.(உ.ம்) H டிரைவ் எனில் H:\\> என மாற்றிக் கொள்ள வேண்டும்.\n3. பின்பு H:\\>attrib sh/s/d *.* என டைப் செய்ய வேண்டும். சரியான இடைவெளியுடன் டைப் செய்தது உறுதி செய்தவுடன் ENTER கீயினை அழுத்த வேண்டும். பின்பு சிறிது நேரம் கழித்து பென்டிரைவினை திறந்து பார்த்தால் அனைத்து தகவலும் நமக்கு கிடைக்கும். II அழிக்க முடியாத பைல்களை அழிக்க சில நேரங்களில் ஹார்ட் டிஸ்கில் இடப்பற்றாக் குறை ஏற்படும் போது தேவையில்லாத பைல்களை அழிப்போம்.\nஅது போன்று நீக்கும் போது சில பைல்கள் நேரிடையாக அழிக்க முடியாமல் போகலாம் Cannot Delete File என தோன்றும். இது போன்ற பைல்களை அழிக்க கீழ்வரும் செயல்களை பின்பற்றினால் அழிக்க முடியும்.\n1. அழிக்க நினைக்கும் பைல் எந்த டிரைவில் எந்த போல்டரில் உள்ளதென அறிந்து கொள்ள வேண்டும���\n2. எடுத்துக் காட்டாக சி டிரைவில் mydoc என்ற போல்டரில் உள்ளதெனில் அதன் சரியான Path தினை அறிந்து கொள்ள வேண்டும். C:\\Documents and Settings\\mydoc.txt 03. பாதுகாப்பாக இதனை செய்ய கணினியை ரீஸ்டார்ட் செய்து கணினி பூட் ஆகும் போது F8 அழுத்த வேண்டும். இப்பொழுது திரையில் Advance Boot Options Menu தெரியும். அதில் Safemode With Command Prompt என்பதில் கிளிக் செய்து டாஸ் ப்ரம்ப்டில் நுழைய வேண்டும்.\n4. இனி Command Promptல் துடிக்கும் புள்ளியில் cd C:Documents and Settings என டைப் செய்ய வேண்டும். இதில் cd என்பது Change Directory என்பதை குறிக்கின்றது.\n5. மேலே கூறியவாறு டைப் செய்து என்டர் அழுத்திய உடன் பைல் உள்ள டைரக்டரி யில் சென்று நிற்கும். இப்பொழுது அதில் del mydoc.txt என டைப் செய்து என்டர் தட்டினால் நாம் Delete செய்ய நினைத்த பைல் இப்பொழுது காணாமல் போயிருக்கும்.\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nமத்திய ரயில்வே துறையில் அப்ரண்டிஸ் பணிக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட …\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.mrchenews.com/category/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-04-10T11:07:34Z", "digest": "sha1:GT3E77JVU373R7FZL4HCQR5OPQXR6KVU", "length": 8566, "nlines": 144, "source_domain": "www.mrchenews.com", "title": "காஞ்சிபுரம் – Mr.Che News", "raw_content": "\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்க விரும்பவில்லை \nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பில் ஈடுபடும் போலீசாருக்கு தயார் நிலையில் வாகனங்கள்\nகாஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் சசிகலா சாமி தரிசனம் \nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் 80 வயதுக்கு மேற்பட்டோரிடம் இருந்து 1,593 தபால் வாக்குகள் பெறப்பட்டுள்ளதாக கலெக்டர் தகவல் \nகாஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவில் தேரோட்டம்\nகாண்டோன்மென்டில் உள்ள திருச்சி யூனியன் கிளப் குத்தகை பணம் தராததால் இடிப்பு\nஅமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்களை கட்டுப்படுத்த பல்வேறு நிர்வாக உத்தரவுகளை அதிபர் ஜோ பைடைன் பிறப்பித்தார்\nஐபிஎல் 2021: சென்னை-டெல்லி அணிகள் இன்று மோதல்…சிஎஸ்கே வெற்றிக் கணக்கை தொடங்குமா\nதடுப்பூசி மையங்கள் வரிசையாக மூடல் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறையால் தத்தளிக்கும் மும்பை\nடெல்லி நாளை மோதல்;சென்னை சூப்பர் கிங்ஸ் ;ஐபிஎல் கிரிக்கெட்\nகாண்டோன்மென்டில் உள்ள திருச்சி யூனியன் கிளப் குத்தகை பணம் தராததால் இடிப்பு\nநாடாளுமன்றத்திற்கென ஒருங்கிணைந்த தொலைக்காட்சி சேனல்: மத்திய அரசு அறிவிப்பு\nதனியார் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட கமல்ஹாசன்\nஓட்டுக்கு பணம்: “வாக்காளர்களிடம் சத்திய பிரமாணம் பெறுவது சாத்தியமில்லாதது” – சென்னை உயர் நீதிமன்றம்\nகொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன்\nகாண்டோன்மென்டில் உள்ள திருச்சி யூனியன் கிளப் குத்தகை பணம் தராததால் இடிப்பு\nஅமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்களை கட்டுப்படுத்த பல்வேறு நிர்வாக உத்தரவுகளை அதிபர் ஜோ பைடைன் பிறப்பித்தார்\nஐபிஎல் 2021: சென்னை-டெல்லி அணிகள் இன்று மோதல்…சிஎஸ்கே வெற்றிக் கணக்கை தொடங்குமா\nதடுப்பூசி மையங்கள் வரிசையாக மூடல் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறையால் தத்தளிக்கும் மும்பை\nடெல்லி நாளை மோதல்;சென்னை சூப்பர் கிங்ஸ் ;ஐபிஎல் கிரிக்கெட்\nவகைகள் Select Category அரசியல் அரியலூர் அறிவிப்புகள் ஆன்மீகம் இன்றைய நாள் ஈரோடு உலகம் கடலூர் கருர் கல்வி கள்ளக்குறிச்சி கன்னியாகுமரி காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கோவை சிவகங்கை சினிமா செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் தமிழ்நாடு தர்மபுரி திண்டுக்கல் திருச்சி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாருர் தேனி நாமக்கல் நீலகிரி பிற மாநிலங்கள் புதுக்கோட்டை பொது மதுரை மருத்துவம் மற்றவை விருதுநகர் விழுப்புரம் விளையாட்டு வேலூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://eswarayagurudevar.com/archives/23014", "date_download": "2021-04-10T11:46:36Z", "digest": "sha1:TS3CFQRTN6XM37YTJTUXY3JVUMCVPTBX", "length": 11092, "nlines": 123, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nஞானிகள் கொடுத்த தத்துவங்கள் காலத்தால் மாற்றப்பட்டு அந்த நூல்கள் அனைத்தும் மாற்றம் கொண்ட உருவில் தான் இன்று உள்ளது\nஞானிகள் கொடுத்த தத்துவங்கள் காலத்தால் மாற்றப்பட்டு அந்த நூல்கள் அனைத்தும் மாற்றம் கொண்ட உருவில் தான�� இன்று உள்ளது\nவான்மீகி மகரிஷியினால் இயற்றப்பட்ட இராமாயணக் காவியத்தைக் காலப்போக்கிற்கும் அவரவர்கள் வாழ்ந்த எண்ண நிலைக்கொப்ப நாம் மாற்றப்பட்ட இக்காவிய நூலைப் போலவே\n1.இன்று இவ்வுலகில் தோன்றிய ஒவ்வொரு நூலும்\n2.கால நிலையில் எண்ண நிலைக்கொப்ப மாற்றம் கொண்ட உருவில் தான் உள்ளது.\nஇயேசு கிறிஸ்து இயற்றியதாக பைபிளை வெளியிட்டு அவ்வுருவில் அவரின் செயலை வெளிப்படுத்துகிறார்கள்.\n மனித ஆத்மாக்கள் தோன்றிய நிலையையே ஆதாம் ஏவாள் என்ற இருவரால் மனித வர்க்கம் வளர்ந்தது என்கின்றனர்.\nஅப்படி இருக்க இயேசு கிருஸ்துவின் உண்மையின் சக்தியான அன்பு ஆசையுடன் கூடிய எல்லா உயிரினங்களையும் ஒன்று போல் அன்புபடுத்திய அவ்வுடலில் ஏறிய மகானின் சக்தியையே பைபிளின் நிலையினால் “உயிரணுக்களை (மாமிசங்களை) உணவாக்கி உண்டிடும் நிலையில் அம் மகான் இருந்தார்…\nஅவரது சக்தி நிலையில் பொறாமை கொண்டவரின் எண்ணத்தினால் அம் மகானின் உடலையே அழித்துவிட்டு…\n1.அன்று வாழ்ந்த மக்களின் எதிர்ப்பிலிருந்து மீள அவர் வாழ்ந்த காலத்தில் வெளியிட்ட சக்திச் சொல்லை\n2.பிறர் ரூபத்தில் வெளியிட்டதின் நிலைதான் இன்றைய பைபிளின் நிலை.\nநீங்கள் புசித்திடும் அனைத்துமே அணுக்கள்தான். “ஒன்றை அழித்து ஒன்று வாழ்கின்றது…” என்பதனைத்தான் முன் பாடத்தில் உணர்த்தியுள்ளேன்.\nஉயிரணுவாய் வளர்ச்சி பெற்று மனித ஆத்மாவாகப் பல எண்ணங்களுடன் பல ஜென்மங்கள் பெற்று இவ்வெண்ண நிலையில் வந்திட்ட நிலையில் மிருகத்தின் நிலையையே உணவாக உண்டால் என்ன ஆகும்…\nநல் நிலையில் உணர்வு பெற்று மனித ஆத்மாக்களாய் உள்ள நிலையில்…\n1.நம்மிலிருந்து கீழ் நிலைக்குச் சென்றிட்ட (மற்ற உயிரினங்களின்) எண்ண அணுக்களின் பிம்ப உடல்களைச் சமைத்து உண்ணும் பொழுது\n2.நம் எண்ணமுடன் நம்மைக் காட்டிலும் பல எண்ண நிலைகளுடன் வாழ்ந்திட்ட அணு சக்திகள் நம் உடலில் ஏறி\n3.நம் நிலையும் அவற்றின் நிலையுடன் சென்றிடும் நிலை தான் ஏற்படும்.\nஇம் மாமிச உணவுகளிலிருந்து மாறு கொண்ட உணவை உண்டால்…\n1.நம் உடலுடன் பல தீய சக்திகளின் நிலைகள் ஏறாமல்\n2.நம்மைக் காத்து கொண்டிட முடியும்.\nஅனைத்துமே அணுக்கள்தான். அணுவில் வந்த கனியும் ஒன்றுதான் பட்சிகளும் ஒன்றுதான். எண்ண நிலையை ஒரு நிலைப்படுத்திய பிறகு எல்லாம் ஒன்றே தான்.\nஇயேசுபிரான் தான் வாழ���ந்த காலத்தில் அவர் உடலில் ஏறிய அம் மகானுக்கு அனைத்துமே ஒன்றேதான். அன்புடன் அளித்திட்ட உணவு வகைகளை மறுத்திடாமல் எல்லாமே ஒன்றாக எண்ணிப் புசித்திட்டார்.\nபாமர ஜென்மங்களாய் வாழ்ந்திடும் நாம்…\n1.ஆத்மீக நெறி வழியில் ஆண்டவனின் சக்தி பெற்ற ஜோதிகளாய் வளர்ச்சி பெற்று வந்திட\n2.நம் ஆத்மாவுடன் நாம் வாழ்ந்திடும் இந்த உடலில்\n3.மற்ற அணுக்களின் எண்ணத் தாக்குதலில் இருந்து மீளத்தான்\n4.நம்மைத் தீய சக்திகள் தாக்காமலிருக்கத் தான் வழி முறைகளை உணர்த்துகின்றோம்.\nகமண்டலத்துடன் இருக்கும் அகஸ்தியனைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nஉடலை விட்டு உயிர் வெளியே செல்வதன் முகாந்திரம் என்ன…\nஉலக வாழ்க்கையின் ஓட்டத்தில் சிக்கிக் கொண்டால் ஞானத்தின் மகசூலைப் பெற முடியாது – ஈஸ்வரபட்டர்\nவிண்ணின் ஆற்றலைப் பெற வேண்டும் என்றால் அது எது…\nசித்தன் போக்கு சிவன் போக்கு… \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/bengaluru-bengal-tiger-pulls-safari-vehicle-in-bannerghatta-park.html?source=other-stories", "date_download": "2021-04-10T12:11:58Z", "digest": "sha1:7SOIM6WKCPOSYLKY27E2YRMUACXLTLT4", "length": 12190, "nlines": 62, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Bengaluru bengal tiger pulls safari vehicle in bannerghatta park | India News", "raw_content": "\n'எடக்குமடக்காக சிக்கிய சஃபாரி வாகனம்'... 'எதிர்பாராத நேரத்தில் ஆக்ரோஷமான புலி'... வைரலாகும் வீடியோ\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nசஃபாரி வாகனத்தில் வந்தவர்களை காருக்குள்ளேயே வைத்து நடுங்கச்செய்த புலியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.\nபெங்களூருவில் உள்ள பேனர்கட்டா தேசிய பூங்காவை பார்வையிட சஃபாரி வாகனத்தில் ஒரு குழுவினர் வந்துள்ளனர்.\nபூங்காவுக்கு உள்ளே இருந்த சாலையில், அவர்கள் சஃபாரி காரை நிறுத்தி இருந்தனர்.\nகாரில் இருந்து பூங்காவை பார்வையிட்டபடி புறப்படலாம் என வண்டியை ஸ்டார்ட் செய்து போது ஒரு பேரதிர்ச்சி காத்திருந்தது.\nதிடீரென அவ்வழியாக வந்த பெங்கால் புலி ஒன்று, காரின் பின் புறத்தை வாயால் இறுகக் கவ்வியது.\nஇதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பார்வையாளர்கள் செய்வதறியாது விழித்தனர்.\nதொடர்ந்து தன் வாயால் அங்கும் இங்குமாக கடித்துக் கொண்டிருந்த புலி, ஒரு கட்டத்தில் காரின் பின் பக்கத்தை வலுவாக கவ்வி, சஃபாரி வாகனத்தையே பின்னோக்கி நகர்த்தியது.\nஆக்ரோஷமான அந்த புலியின் வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.\nலாட��டரியில் விழுந்த பம்பர் பரிசு ரூ.12 கோடி.. ‘யாருப்பா அந்த அதிர்ஷ்டசாலி’.. கேரளாவில் நடந்த ருசிகரம்..\n'என்ன இது.. எதித்த மாதிரி ஃப்ளைட் வருது'.. 'பாதை' மாறிச் சென்ற 'போதை' நபர்'.. 'பாதை' மாறிச் சென்ற 'போதை' நபர்\n'அப்பா இறந்துட்டாரு...' 'வீடு flood-ல போய்டுச்சு..' 'லம்போர்கினி மேல பைத்தியம்...' 'ஆனா அவ்ளோ காசு இல்ல...' - இளைஞர் செய்த 'வேற லெவல்' காரியம்...\n\"என் குழந்தைய என்கிட்ட கொடுக்கல\".. கதறும் தாய்.. \"அவங்களுக்கு குழந்தையே பிறக்கல\".. கொந்தளிக்கும் மருத்துவர்கள்.. ஸ்தம்பித்துப் போன கிராமம்\n'.. '30 நிமிஷத்துல 33 புளோர்'.. சைக்கிளில் காலை ஊன்றாமல் ஏறி.. அசால்ட் பண்ணிய ‘அநாயச மனிதர்'.. சைக்கிளில் காலை ஊன்றாமல் ஏறி.. அசால்ட் பண்ணிய ‘அநாயச மனிதர்’ .. வைரல் வீடியோ\n‘ஒரு கரும்பு ரூ.35 ஆயிரத்துக்கு ஏலம்’.. ஒரே மாதிரி ‘வெள்ளை’ சேலை கட்டி வந்த பெண்கள்.. வியக்க வைத்த காரணம்..\n'பிரிட்டனில் இருந்து இந்தியா திரும்பியவர்களில்’... ‘6 பேருக்கு உருமாறிய புதியவகை கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி’... ‘வெளியான தகவல்’...\n\"ஒண்ணு வாங்குனா இன்னொன்னு 'ஃப்ரீ'...\" 'உணவு' பொருளுக்காக 'பேஸ்புக்'கில் வந்த ஆஃபர்... 'ஆர்டர்' செய்த பெண்ணிற்கு காத்திருந்த 'அதிர்ச்சி'\nடேஞ்சரில் சிக்க வைத்த டேட்டிங் செயலி... வீடியோ காலில் தோன்றிய பகீர் உருவம்.. பக்கா ஸ்கெட்ச்.. வசமாக மாட்டிய ஐடி ஊழியர்\nபெத்த தாயோட உசுரு... 'எப்படி காப்பாத்த போறேன்னு தெரியல'.. திடீரென மகள் எடுத்த அதிரடி முடிவு.. திடீரென மகள் எடுத்த அதிரடி முடிவு.. இதயத்தை ரணமாக்கும் பாசப் போராட்டம்\n'கம்ப்யூட்டர் என்ஜினீயர்கள் தான் எங்க ரெகுலர் கஸ்டமர்ஸ்'... 'போலீசுக்கு அதிர்ச்சி கொடுத்த கும்பல்'... வலையில் மீன் சிக்குவது போல சிக்கிய இளைஞர்கள்\n'10 ரூபாய் Coins இருக்கா உங்ககிட்ட'... 'புது மாதிரியான Offerஆல் குவியும் வாடிக்கையாளர்கள்'... 'புது மாதிரியான Offerஆல் குவியும் வாடிக்கையாளர்கள்'... 'உணவக உரிமையாளர் சொன்ன அசத்தல் காரணம்'... 'உணவக உரிமையாளர் சொன்ன அசத்தல் காரணம்\nமாநிலம் விட்டு மாநிலம் கடந்து... மிரட்டும் நிவர்.. கர்நாடகாவின் முக்கிய நகரங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.. கர்நாடகாவின் முக்கிய நகரங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஅமெரிக்கா சென்று கொரோனா தடுப்பூசி போட்டுக்க விரும்புறீங்களா.. 'தடுப்பூசி சுற்றுலா' அறிமுகம்.. 'தடுப்பூசி சுற்றுலா' அறிமுகம்.. '4 ப��க்கேஜ் இருக்கு'.. '4 பேக்கேஜ் இருக்கு'.. டிராவல்ஸ் நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு\n‘இந்திய அணியில் தேர்வு செய்யாததால்’... ‘மனம் உடைந்துப் போன இளம் வீரர்’... ‘ஆறுதல் சொல்லக்கூட நான் போகல’... ‘ஆனா, அவரே வந்து’... ‘ரகசியம் உடைத்த ரோகித் சர்மா’...\n'பரபரப்பாகும் தமிழக அரசியல் களம்'... 'சிறையிலிருந்து எப்போது வேண்டுமானாலும் விடுதலை'... சசிகலாவின் வழக்கறிஞர் முக்கிய தகவல்\nஒரு கேர்ள் ஃப்ரண்ட் கெடச்சுடாதா... 'பெண்புலியை தேடி 3000 கிமீ நடந்த புலி...' 'இன்னும் சிக்கலையே...' - அதுக்கு கைவசம் ஒரு ப்ளான் இருக்கு...\n’.. இரட்டிப்பு மகிழ்ச்சி கொடுத்த பிரபல இந்திய ஐடி நிறுவனம்.. ‘குஷியில்’ 80% ஊழியர்கள்\n'3 கிலோ தங்கம்... 7 கிலோ வெள்ளி... ரூ.250 கோடி சொத்து'.. அரசு அதிகாரியின் தோழி வீட்டில் அதிர்ச்சி சம்பவம்'.. அரசு அதிகாரியின் தோழி வீட்டில் அதிர்ச்சி சம்பவம்.. பின்னணியில் யார்.. அடுத்தடுத்து வெளியாகும் பரபரப்பு தகவல்\n'இங்க தான் இருந்துச்சு’... ‘பூங்காவில் இருந்து திடீரென மாயமான புலி’... ‘அச்சத்தில் உறைந்திருக்கும் மக்கள்’...\n'இந்த பூனையோட ஆக்டிவிடீஸ் எதுவும் சரி இல்லையே...' 'ஆத்தி, இது அது இல்ல...' 'குறுகுறுன்னு பாக்றப்போவே டவுட் ஆச்சு...' - அதிர்ச்சியில் உறைந்த தம்பதி...\nVideo : Welcome 'பேபி'... நடுவானில் கேட்ட 'குழந்தை' சத்தம்... 'உற்சாக' வரவேற்பளித்த 'விமான' ஊழியர்கள்... வைரலாகும் 'புகைப்படம்'\n“இதுக்குன்னே தனி மொபைல் ஆப்.. மினிமம் டெபாசிட் கட்டி ஆடணும்”.. கோடிகளில் புரளும் ஐபிஎல் சூதாட்டம்.. பெங்களூரு, ஹரியானாவில் பரபரப்பு\n\"கொரோனானு தான் கூட்டிட்டு போனாங்க\"... 'இளம்பெண்ணை தேடியலைந்தபோது'... 'போலீசுக்கு வந்த ஒரு போன்'... 'அடுத்தடுத்து எவ்ளோ டிவிஸ்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/chennai-food-delivery-boy-tested-positive-for-corona.html", "date_download": "2021-04-10T11:45:26Z", "digest": "sha1:3EMRTQHM6ZK2PX2YWLDY7RUGB6TNVRC5", "length": 7149, "nlines": 48, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Chennai : Food Delivery Boy tested Positive for Corona | Tamil Nadu News", "raw_content": "\n'சென்னையில் உணவு டெலிவரி பாய்க்கு கொரோனா'... 'எந்த வீட்டிற்கு எல்லாம் டெலிவரி'... கணக்கெடுப்பு தீவிரம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nசென்னையில் உணவு டெலிவரி செய்யும் ஊழியருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னையில் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து வரு���் நிலையில், இன்று சூப்பர் மார்க்கெட் நடத்தி வரும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டது. இந்த சூழ்நிலையில் உணவு டெலிவரி செய்யும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருந்தது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.\n26 வயது இளைஞரான அவர், தற்போது கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த ஊழியர் உணவு டெலிவரி செய்த வீடுகளை கண்டறியும் பணியில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.\n2 நாட்களாக 'நம்பிக்கை' கொடுத்த எண்ணிக்கை... 'மீண்டும்' ஒரே நாளில் 'உயர்ந்துள்ள' உயிரிழப்பால் 'அதிர்ச்சி'..\n'சென்னையில் சூப்பர் மார்க்கெட் ஓனருக்கு கொரோனா'... 'ஒரே குடும்பத்தில் 4 பேருக்கு பாதிப்பு'... கடைக்கு போனவங்க லிஸ்ட் எடுக்கும் பணி தீவிரம்\n'கிரேட் எஸ்கேப் பார்ட் 2...' 'போலீசாருக்கு' 'டிமிக்கி' கொடுத்து 'மாயமான மாயாண்டி...' 'கை கொடுத்த கொரோனா...'\nநாங்க இப்போ ‘கொரோனா’ இல்லாத நாடு.. சந்தோஷமாக அறிவித்த அதிகாரிகள்..\n''கொரோனா என்பது சிறிய காய்ச்சல் தான்...'' ''இதற்காக ஊரடங்கு தேவையில்லை...'' 'அதிபரின் அறியாமையால் பலி கொடுக்கும் நாடு...'\n'காற்றில் உலவும் கொரோன மூலக்கூறு...' 'அவைதான் கொரோனா வேகமாக பரவ காரணமா...' 'பீதியை கிளப்பும் சீன விஞ்ஞானிகள்...'\nஇது இந்தியாவுக்கு கெடைச்ச 'சாதக வரம்'... 'கண்டிப்பா' நாம இதை செய்யணும்... சீனாவுக்கு 'ஆப்பு' வைக்க செம ஸ்கெட்ச்\n'அந்த' சிகிச்சையை பயன்படுத்தாதீங்க... 'சட்ட' விரோதமான செயல்: மத்திய அரசு எச்சரிக்கை\n'லிஸ்ட்ல நம்ம பேரு இருக்குமா'... 'மெயில் எப்ப வரும்'... 'கதிகலங்கி நிற்கும் ஊழியர்கள்'... பிரபல நிறுவனம் கொடுத்த ஷாக்\n1 கோடி மதிப்புள்ள 'பீர்' பாட்டில்கள வச்சுக்கிட்டு... எத்தனை நாளைக்கு இப்டி 'பயந்து' நடுங்குறது\nமிகப்பெரிய 'இறுதி' ஊர்வலத்திற்கு 'தயாராகும்' வடகொரியா... வைரலாகும் 'செயற்கைக்கோள்' படங்கள்\n'சென்னையில் ஒரே தெருவில்....' '11 பேருக்கு கொரோனா...' கன்ஃபார்ம் பண்ணிட்டாங்க...\nஇன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/news-shots/sports-news/watch-pizza-delivery-boy-interrupted-sanju-samsons-knock-in-ipl-2019.html", "date_download": "2021-04-10T12:18:49Z", "digest": "sha1:RK7N23NL4GRXFLHC55PSAFY6DKXBNSTE", "length": 6709, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "WATCH: Pizza delivery boy interrupted Sanju Samsons knock in IPL 2019 | Sports News", "raw_content": "\n‘அப்டி ��ன்ன எடுத்துட்டு போயிருப்பாரு’.. போட்டியின் நடுவில் திடீர் பரபரப்பு.. வைரலாகும் நபரின் வீடியோ\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nசஞ்சு சாம்சன் பேட்டிங் செய்து கொண்டிருக்கும் போது வித்தியாசமான நபர் குறிக்கிட்டதால் சற்று பரபரப்பு ஏற்பட்டது.\nராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சர்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான டி20 போட்டிநேற்று(29.03.2019) ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் அணியின் வீரர் சஞ்சு சாம்சன் சதம் அடித்து அசத்தினார்.\nஇவர் தனது 44 ரன்னில் பேட்டிங் செய்து கொண்டிருக்கும் போது சைட் ஸ்க்ரீனில் ஒரு பீட்சா டெலிவரி பாய் குறுக்கே சென்றதால் ஆட்டம் தடைபட்டது. அப்போது பந்துவீச்சாளர் பந்துவீச வந்த போது தடுத்து, சாம்சன் பீட்சா டெலிவரி பாய் குறுக்கே சென்றதை அம்பயரிடம் சுட்டி காட்டி நகர சொன்னார். இந்த வீடியோ இணையத்தில் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.\nஇதனை அடுத்து போட்டி வழக்கம் போல தொடர்ந்தது. 20 ஓவரின் முடிவில் ராஜஸ்தான் அணி 198 ரன்கள் எடுத்தது. ஆனாலும் அடுத்து விளையாடிய ஹைதராபாத், வார்னர் மற்றும் ரஷித் கான் உள்ளிட்டோரின் அதிரடி ஆட்டத்தால் அபார வெற்றி பெற்றது.\n‘முடிஞ்சா புடிச்சு பாரு’..சென்னை மால் ஒன்றில் ஓடிய ஜிவா தோனி.. வைரலாகும் வீடியோ\n‘சிஎஸ்கேவில் இருந்து விலகிய மற்றொரு பிரபல வீரர்’.. காரணம்\n‘வார்னர் காட்டிய அதிரடி’.. அசத்தல் வெற்றி பெற்ற ஹைதராபாத்\nஹைதராபாத் பவுலர்களை கதற விட்ட சாம்சன்.. சதம் அடித்து விளாசல்\nசென்னை அணி வீரர்களின் புது அவதாரங்கள்\n‘கேப்டனின்’ மனைவி வாங்கிய மொக்கை.. வெச்சு செஞ்ச வீரர்.. உஷாரான ஜடேஜா’.. வைரல் வீடியோ\nபாக்ஸிங்கில் இறங்கிய சென்னை அணியின் ’சின்ன தல’.. வைரலாகும் வீடியோ\n'எனக்கு முன்னாடியே தெரியாது'...ஆனால்..'பெரிய தப்பு நடந்திருக்கு...'இதெல்லாம் நல்லதுக்கு இல்ல'\nஎன் முறுக்கு மீசைக்கு இன்ஸ்பிரேஷனே தவான் தான்.. பிரபல ஐ.பி.எல். வீரர் அதிரடி\n'அவர் என்ன அப்படி செஞ்சாரு'...ஏன் அப்படி 'சிரிச்சீங்க'\n“இது ஐபிஎல்.. க்ளப் மேட்ச் கெடையாது” .. ‘கடுப்பான கோலி’.. சர்ச்சையை ஏற்படுத்திய கடைசி பந்து.. வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/international/sri-lankan-pm-mahinda-rajapaksa-resigns-his-post-to-ensure-the-stability-of-sri-lanka/", "date_download": "2021-04-10T11:54:34Z", "digest": "sha1:2MN6KRTDKKL2TTXLYDPVR2H4N7S2YCTH", "length": 12375, "nlines": 118, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Sri Lankan PM Mahinda Rajapaksa resigns his post to ensure the stability of Sri Lanka - நம்பிக்கை வாக்கெடுப்பில் ராஜபக்சே மீண்டும் படுதோல்வி... நாட்டின் நிலைத்தன்மை காரணமாக பதவி விலகல்", "raw_content": "\nசிறிசேனாவிடம் ராஜினாமா கடிதத்தை ஒப்படைத்தார் மகிந்த ராஜபக்சே\nசிறிசேனாவிடம் ராஜினாமா கடிதத்தை ஒப்படைத்தார் மகிந்த ராஜபக்சே\nநாளை ரணில் விக்ரமசிங்கே மீண்டும் பிரதமராக பொறுப்பேற்கிறார்.\nSri Lankan PM Mahinda Rajapaksa resigns : இலங்கையில் பிரதமராக பதவி வகித்து வந்த ரணில் விக்ரமசிங்கேவினை, அக்டோபர் மாதம் 26ம் தேதி பதிவியில் இருந்து நீக்கிவிட்டு அதிபர் சிறிசேனா, ராஜபக்சேவினை பிரதமராக்கினார். இதற்கு அமைச்சர்கள், எதிர்க்கட்சி அமைப்பினர், அந்நாட்டின் நாடாளுமன்ற சபாநாயகர், நீதிமன்ற அமைப்புகள் அனைத்தும் தங்களின் எதிர்ப்பினை தெரிவித்தனர்.\nநாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் ராஜபக்சே படுதோல்வி அடைந்தார். ஆனாலும் ராஜபக்சேவே பிரதமராக தன்னுடைய பதவியை நீட்டிப்பார் என்று சிறிசேனா அறிவித்திருந்தார்.\nஆனால் அதற்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பவும் நவம்பர் 9ம் தேதி இலங்கை நாடாளுமன்றத்தை கலைப்பதாக அறிவித்தார் சிறிசேனா. இதனைத் தொடர்ந்து ரணில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி, ஜனதா விமுக்தி பெரமுனா, தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சிகளின் 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள், சிறிசேனாவின் இந்த அறிக்கையை எதிர்த்து இலங்கையின் மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தனர்.\nஇதனை விசாரித்த நீதிமன்றம் ராஜபக்சே மற்றும் அவருடைய அமைச்சரவையை சார்ந்தவர்கள் தங்களின் பணியை தொடரக்கூடாது என்றும் மீறினால் சரி செய்யவே இயலாத சேதங்களை நாடு சந்திக்கும் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.\nமேலும் படிக்க : ராஜபக்சேவின் பிரதமர் பதவி குறித்து இலங்கை நீதிமன்றம் அதிருப்தி\nமீண்டும் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு\nஇலங்கை நாடாளுமன்றத்தில் டிசம்பர் 12ம் தேதி மீண்டும் ஒரு நம்பிக்கை வாக்கெடுப்பு நிகழ்த்தப்பட்டடது. அதில் ரணில் விக்ரமசிங்கேவிற்கு ஆதரவாக 117 வாக்குகள் கிடைத்தன.\nஇந்நிலையில் நாட்டின் நிலைத்தன்மையை பாதுகாக்க பிரதமர் பதவியில் இருந்து ராஜபக்சே ராஜினாமா செய்வதாக முடிவெடுத்துள்ளார் என அவருடைய மகன் நமல் ராஜபக்சே அறிவித்திருந்தார்.\nஇலங்கையில் இன்று நடைபெறும் பொதுக்கூட்டத்திற்கு பிறகு ராஜபக்சே பதவி விலகுகிறார் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தன்னுடைய ராஜினாமா கடிதத்தை மைத்ரிபால சிறிசேனாவிடம் ஒப்படைத்தார். நாளை ரணில் விக்ரமசிங்கே மீண்டும் பிரதமராக பதவி ஏற்க உள்ளார். அமைச்சர்கள் நியமனம் குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.\nதூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் சில்மிஷம்… தமிழகத்தை சேர்ந்தவருக்கு அமெரிக்கா கொடுத்த தண்டனை\n12-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் : டாக்டர் ராமதாஸ் அறிக்கை\nIPL 2021 Live Updates: கலக்கப்போவது யாரு குருவா…\nஅரக்கோணம் இரட்டை கொலை : போதை வெறியர்கள்தான் காரணம் – பூவை ஜென்மூர்த்தி\nஇம்யூனிட்டி… இந்த வயதுப் பெண்கள் இதையெல்லாம் தவற விடாதீங்க\nமேற்கு வங்கத்தில் பாஜக வெல்லும் – பிரசாந்த் கிஷோரின் சர்ச்சை ஆடியோ\nஅர்ஜுன் மாமா கண்ணுல படாத மாதிரி எங்கேயாவது போயிடுறேன்- ரோஜா\n‘பெண்ணும் நாடாள்வாள்’ விஜய் டிவியில் செம்ம மாஸாக வரும் ‘வேலம்மாள்’\nகாமெடி கதறல்: சிவாங்கிக்கே டஃப் கொடுத்த தங்கதுரை வீடியோ\nTamil News Today Live: 9 மற்றும் 10ஆம் வகுப்புகளுக்கு தேர்வு நடத்த தமிழக அரசு முடிவு\nஐபிஎல் திருவிழா; சென்னை – டெல்லி அணி இன்று பலப்பரீச்சை\n’கன்னித்தன்மை’ சோதனையில் தோல்வி; மணப்பெண்ணுக்கும் சகோதரிக்கும் சேர்த்து விவாகரத்து\nமுதல் அலையை விட வேகமாகப் பரவும் கொரோனா: அச்சுறுத்தும் டாப் 10 மாவட்டங்கள்\nராமர் கோவில் கட்டுவதற்கு முன்பு காசி கோவில் பற்றி கருத்து இல்லை – விஸ்வ ஹிந்து பரிஷத் திட்டவட்டம்\nகுக்கர் இல்லாமல் சில நிமிடங்களில் சாதம்: பேச்சுலர்கள் இதை ட்ரை பண்ணுங்க\nவாட்ஸ்அப்பில் புதிய ஸ்டிக்கர் பேக்குகளை சேர்ப்பது இனி எளிது\n’Mrs.Sri Lanka’ விடம் கிரீடத்தை பறித்த முன்னாள் அழகி; ’விவாகரத்தானவள்’ என குற்றச்சாட்டு\nஆபாசமே பாலியல் குற்றங்களுக்கு காரணம் – பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்\nமிகப்பெரிய நிலச்சரிவில் சிக்கி 55 பேர் பலி; தொடரும் தீவிர தேடுதல் சோதனை\nமியான்மர் அகதிகளுக்கு உணவு, மருத்துவம்: இந்திய எல்லைகளில் அனுமதி\nஐ.நா மனித உரிமை தீர்மானம் – அடிபணிய மறுக்கும் இலங்கை அரசு\n6 நாள் இடைவிடாத போராட்டம்: சூயஸ் கால்வாயை அடைத்த கப்பல் மீட்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/chennai/bjp-kushboo-tweeted-about-dmk-mp-kanimozhi-417048.html", "date_download": "2021-04-10T12:44:26Z", "digest": "sha1:6Z5W2GT52Y6ZZQF2QX4Y6BV2SBEAPHEX", "length": 18286, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "\"டியர்\".. விடிந்தால் தேர்தல்.. கனிமொழிக்கு குஷ்பு சொன்ன \"சூப்பர்\" ஆறுதல்.. பரபரக்கும் களம் | BJP Kushboo tweeted about DMK MP Kanimozhi - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஐபிஎல் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு அதிமுக சசிகலா\n10 ரூபாய் டாக்டர் கோபால் மறைவு - சோகத்தில் வண்ணாரப்பேட்டை மக்கள்\nசென்னையில் கொரோனா பாதிப்பு 10 மடங்கு அதிகரிப்பு... மக்களின் ஒத்துழைப்பு தேவை - பிரகாஷ்\nபேஸ்புக் திடீர் டவுன்.. இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் சேவையும் அப்பப்போ \"கட்..\" என்ன காரணம்\nபிளஸ் 2 செய்முறை தேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு 23 வழிகாட்டு நெறிமுறைகள் - அரசு வெளியீடு\nதமிழகத்தின் சில பகுதிகளில் இடியுடன் 5 நாட்களுக்கு மழை.. பல இடங்களில் வெயில் வறுக்கும்- வானிலை மையம்\nசென்னைவாசிகளே கவலையைவிடுங்க.. நாளை முதல் கூடுதலாக 400 பஸ்கள் இயக்கம்.. எங்கெல்லாம் தெரியுமா\nகுட்நியூஸ்.. தமிழகத்தில் உலுக்கும் கொரோனா செகண்ட் வேவ்.. எப்போது கட்டுக்குள் வரும்\nபாரத் உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் டிஜிட்டல் நூலகம் திறந்து வைத்த பப்புவாநியூகினியா அமைச்சர்\nகொரோனா கட்டுப்பாடுகள் பலனில்லை எனில் இரவு நேர ஊரடங்கு: தமிழக அரசு எச்சரிக்கை\n\"சாதி\".. பானைக்கே ஓட்டு..ஊருக்கே தெரியும் யார் ரவுடிகள் என்று.. வீடியோ போட்டு கொந்தளித்த திருமா\nகாலையிலேயே.. அடுத்தடுத்த விமானத்தில் டெல்லிக்கு பறந்த தலைமை செயலாளர், டி.ஜி.பி.. பரபர பின்னணி\nஅடி தூள் ஸ்டாலின்.. \"புது அரசு\" அமையும்வரை.. சட்டம் ஒழுங்கை காக்கணும்.. போலீஸுக்கு ஸ்டிராங் கோரிக்கை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n10 ரூபாய் டாக்டர் கோபால் மறைவு - சோகத்தில் வண்ணாரப்பேட்டை மக்கள்\nமதுரை சித்திரை திருவிழா: மீனாட்சி திருக்கல்யாணமும், கள்ளழகர் வைபவமும் கோவிலுக்குள் நடைபெறும்\nசென்னையில் கொரோனா பாதிப்பு 10 மடங்கு அதிகரிப்பு... மக்களின் ஒத்துழைப்பு தேவை - பிரகாஷ்\nபேஸ்புக் திடீர் டவுன்.. இன்ஸ்டாகிரா��், வாட்ஸ்அப் சேவையும் அப்பப்போ \"கட்..\" என்ன காரணம்\nபிளஸ் 2 செய்முறை தேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு 23 வழிகாட்டு நெறிமுறைகள் - அரசு வெளியீடு\nடாக்டர்களை குறிவைக்கும் கொரோனா.. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் 35 டாக்டர்களுக்கு பாஸிடிவ்\nSports இங்கிலாந்து கிரிக்கெட் வளர்ச்சிக்கு சிறப்பான பங்களிப்பு பிரிட்டன் இளவரசர் பிலிப் மறைவு இசிபி அஞ்சலி\nMovies அன்லிமிட்டட் கவர்ச்சியில் அலறவிடும் விஜய் சேதுபதி பட ஹீரோயின்\nFinance ரேஷன் கார்டில் புதிய நபர்களின் பெயரை ஆன்லைனில் சேர்ப்பது எப்படி.. முழு விவரம் இதோ..\nAutomobiles இந்திய மாணவர் வடிமைத்த பைக்கிற்கு உயிர் கொடுத்த பிஎம்டபிள்யூ... உலகின் முதல் மின்சார அட்வென்சர் ரக பைக்...\nLifestyle புதிதாக திருமணம் ஆனவர்கள் சந்திக்கும் மோசமான பாலியல் பிரச்சினைகள் என்னென்ன தெரியுமா\nEducation வேலை, வேலை, வேலை ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nbjp dmk kanimozhi tweet பாஜக திமுக குஷ்பு எம்பி கனிமொழி கொரோனா வைரஸ் தமிழக சட்டசபை தேர்தல் 2021 politics\n\"டியர்\".. விடிந்தால் தேர்தல்.. கனிமொழிக்கு குஷ்பு சொன்ன \"சூப்பர்\" ஆறுதல்.. பரபரக்கும் களம்\nசென்னை: நாளைக்கு காலையில் தேர்தல் நடக்க உள்ள நிலையில், கனிமொழிக்கு ஒரு ட்வீட் போட்டுள்ளார் பாஜகவின் குஷ்பு.. அந்த ட்வீட்தான் வைரலாகி வருகிறது.\nஇந்த முறை திமுக எம்பி கனிமொழி தீவிரமான பிரச்சாரத்தை ஆரம்பத்தில் இருந்தே முன்னெடுத்து வந்தார்.. நம்ம ஊரில் ஸ்டாலின், கிராம சபை போன்ற கூட்டங்களை தமிழகம் முழுக்க சென்று நடத்தி வந்தார்.. அத்துடன், தேர்தல் தேதி நெருங்க நெருங்க, கனிமொழியின் பிரச்சாரமும் சூடுபிடித்தது.\nஇந்த சமயத்தில்தான் தமிழகத்தில் கொரோனா தாக்கமும் அதிகமானது.. இதில் கனிமொழியும் பாதிக்கப்பட்டுள்ளார்.. தற்போது, சென்னையில் உள்ள அப்போலோ ஆஸ்பத்திரியில் தன்னை அனுமதித்துக் கொண்டார்.. இதையடுத்து, கனிமொழியின் அனைத்து பிரச்சாரக் கூட்டங்களும் ரத்தாகின.\nபுது \"கணக்கு\".. ஸ்டாலினை \"ஓவர்டேக்\" செய்த எடப்பாடியார்.. எதில் தெரியுமா\nஇந்நிலையில், கனிமொழி ஒரு ட்வீட் போட்டிருந்தார்.. அதில், \"எனக்கு கோவிட்- 19 தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, என்னை நான் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன். மருத்துவமனையில் எனக்குத் தேவையான மருத்துவ உதவிகள் அளிக்கப்படுகின்றன. எனது உடல் நலன் குறித்து அக்கறையுடன் விசாரித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி\" என்று தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பதிவிட்டிருந்தார்.\nகனிமொழியின் இந்த ட்வீட்டை பார்த்த பலரும் அவருக்கு வாழ்த்து சொல்லி வருகின்றனர்.. கனிமொழி எப்படி இருக்கிறாரோ என்ற கவலையில் இருந்தவர்களுக்கு இந்த ட்வீட் தெம்பை தந்து வருகிறது.. கனிமொழியின் இந்த ட்வீட்டை குஷ்புவும் கவனித்துள்ளார்.. இதையடுத்து, அவரும் ஒரு ட்வீட் போட்டுள்ளார்.. விரைவில் குணம் பெற்று வர வேண்டும் டியர் என்று பதிவிட்டுள்ளார் குஷ்பு.. அத்துடன் ஒரு ஹார்ட்டின் பதிவிட்டுள்ளார்.\nகுஷ்புவின் இந்த ஒத்த வரி ட்வீட்தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.. கனிமொழியாகட்டும், குஷ்புவாகட்டும்.. 2 பேருமே தமிழகத்தின் பிரபலமான அரசியல்வாதிகள்.. இருவருமே துணிச்சல் வாய்ந்தவர்கள்.. இருவருமே பல விமர்சனங்களை எதிர்கொண்டுதான் இன்றைக்கு தங்களை அடையாளப்படுத்தி கொண்டுள்ளனர். இதில் கனிமொழி சீனியர் என்றாலும், தமிழகத்துக்கு பிரச்சனைக்குரிய விஷயங்கள் முதற்கொண்டு, எந்த பெண்ணையும் இழிவுபடுத்திடக்கூடாது என்ற ரீதியில் இவர்கள் அனைத்தையும் அணுகி வருவது பாராட்டுக்குரியது..\nஇப்போது குஷ்பு, திமுகவின் கோட்டையான ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டாலும், நாளைக்கு காலையில் தேர்தல் உள்ள நிலையில், கனிமொழிக்கு வாழ்த்து சொன்ன விதம் அருமை.. அரசியல் நாகரீகத்தை இந்த பெண் தலைவர்கள் தொடர்ந்து நிலைநாட்டி வரும் விதமும் அருமை... அந்த வகையில், குஷ்பு, கனிமொழி போன்ற தலைவர்கள் எந்த காலத்திலும் இந்த தமிழகத்துக்கு தேவையானவர்களே..\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.clickastro.com/free-career-horoscope-tamil", "date_download": "2021-04-10T12:01:20Z", "digest": "sha1:MYNGVBAORMVQAEYUUQNG66S3NX2P4FDN", "length": 24993, "nlines": 374, "source_domain": "www.clickastro.com", "title": "Free Career Horoscope, Job Astrology Report in Tamil", "raw_content": "\nபலனளிக்கும் தொழில்வாழ்க்கைக்கான இலவச வழிகாட்டி\nதொழில்வாழ்க்கையின் வெற்றியானது பெரும்பாலும் உங்களின் தனிப்பட்ட பண்புகளை சார்ந்துள்ளது. ஒரு வெற்றிகரமான தொழில்வாழ்க்கையை உருவாக்க உங்கள் திறமைகள், ஆர்வங்கள், நாட்டம் மற்றும் பல்வேறு குணாதிசயங்களின் பங்களிப்பு அவசியமாகும். உங்கள் தொழில்வாழ்க்கை, தொழில் மற்றும் வணிகம் போன்றவற்றில் ஆதிக்கம் செலுத்தும் பல்வேறு அம்சங்களை, பிறந்த தேதி மற்றும் நேரத்தின் அடிப்படையில் கிளிக் ஆஸ்ட்ரோ இலவச தொழில் ஜாதகம் மூலம் உங்களுக்கு வழங்கிறது. நீங்கள் இங்கே ஒரு இலவச தொழில் ஜோதிட அறிக்கையை உருவாக்கலாம்.\nஇலவச தொழில் மற்றும் வணிக ஜாதகம்\nஇப்பொழுதே உங்களின் இலவச தொழில் ஜோதிட வழிகாட்டியை உருவாக்குங்கள். இந்த தனிப்பயனாக்கப்பட்ட தொழில் கணிப்புகளில்\n✓உங்கள் திறன்கள் மற்றும் நாட்டங்கள்\n✓உங்களின் நோக்கம் மற்றும் வாய்ப்புகள்\n✓தொழில் வாழ்க்கைக்கான சாதகமான காலங்கள்\nகிளிக்ஆஸ்ட்ரோ இலவச தொழில் மற்றும் வணிக ஜாதகத்தின் அம்சங்கள்\nஉங்கள் ஜாதகத்தின் பத்தாவது/ பாவ வீடு உங்களின் தொழில் மற்றும் நிலையைப் பற்றி கூறுகிறது. உங்கள் தொழில்வாழ்க்கையைப் பற்றிய பல தகவல்களை இந்த வீட்டின் மூலம் அறியலாம். இந்த வீட்டில் உள்ள ராசி மற்றும் கிரகங்களின் பகுப்பாய்வு உங்களின் பல்வேறு வேலை திறன்களையும் வெளிப்படுத்துகிறது.\nஇந்த தொழில் ஜோதிட அறிக்கை, உங்களின் தொழிலில் ஆதிக்கம் செலுத்தும் பல்வேறு குணநலன்களை விளக்குகிறது. எனவே, உங்களின் சாதகமான மற்றும் சாதகமற்ற பண்புகளை, நீங்கள் அறிந்து கொள்ளலாம். மேலும் இது உங்கள் பாத்திரத்தை செம்மைப்படுத்துவதற்கான உள்ளீடுகளை வழங்குகிறது மற்றும் இது தொழில் வளர்ச்சிக்கு பயனளிக்கிறது.\nஇந்த பகுப்பாய்வு ‘உங்கள் தொழில் எப்படி இருக்கும்’ மற்றும் ‘நீங்கள் என்ன விருப்பங்களை முயற்சி செய்யலாம்’ என்பதை அறிய உதவுகிறது. இது உங்கள் தொழில் வாழ்க்கையின் பொதுவான ஓட்டத்தையும், நீங்கள் பெறும் நன்மைகளையும் விவரிக்கிறது. மேலும் நீங்கள், உங்களுக்கான வாய்ப்புகள், வணிக நோக்கங்கள், நிதி ஓட்டம், சாத்தியமான சிக்கல்கள் போன்றவற்றை அறிந்து கொள்ளலாம்.\nஇந்த தொழிலுக்கான இலவச ஜோதிட கணிப்புகளில் யோகங்களும் அடங்கும். செல்வம், தொழில் மற்றும் செழிப்பு ஆகியவற்றில் செல்வாக்கு செலுத்தும் ஏராளமான யோகங்கள் உள்ளன. இந்த அறிக்கை உங்கள் ஜாதகத்தை நேர்த்தியாக ஆராய்ந்து, உங்கள் தொழிலுக்கு பொருத்தமான யோகங்களை கண்டறிந்து அவற்றின் கணிப்புகளை வழங்கி���து.\nவாழ்க்கையில் சாதகமான மற்றும் சாதகமற்ற காலங்களை தசை-அபஹாரங்கள் உருவாக்குகின்றன. உங்கள் வாழ்க்கையிலும் அவை முக்கியம். இந்த தொழில் ஜோதிட அறிக்கை உங்கள் தசா-அபஹாராக்களை பல்வேறு காரணிகளுடன் ஆராய்ந்து, உங்கள் தொழில் மற்றும் வணிகத்திற்கான சாதகமான காலங்களை அறிய உதவுகிறது.\nஎனக்கு எப்போது வேலை கிடைக்கும்\nபொதுவாக வேலை தேடுபவர்கள் மற்றும் மாணவர்களின் முக்கியமான கவலை ‘எனக்கு எப்போது வேலை கிடைக்கும்’ என்பதுதான். கிளிக்ஆஸ்ட்ரோ 'இலவச தொழில் ஜோதிட கணிப்பு' உங்களின் பிறந்த தேதியின்படி, இதைப் பற்றிய நுண்ணறிவை உங்களுக்கு வழங்குகிறது. ஒரு நிலையான வேலையை நீங்கள் பெறுவதற்கான சாதகமான காலங்கள் மற்றும் பிற தொழில் விஷயங்களை மிக துல்லியமாக கணித்து, உங்களுக்கு வழங்குகிறது.\nஎது எனக்கு சரியான தொழில்\nஉங்களுக்கு ஏற்ற சரியான தொழிலைக் குறித்து ஒரு யோசனையைப் பெற இந்த 'இலவச ஜோதிட அறிக்கை' உதவுகிறது. இது உங்கள் பாத்திர பண்புகளை ஆராய்ந்து, உங்கள் திறமைகளை மற்றும் நாட்டங்களை விவரிக்கிறது. மேலும் இது உங்களுக்கு ஏற்ற பல்வேறு துறைகள் / வேலைகளைப் பற்றிய பரிந்துரைகளையும் வழங்குகிறது.\nஎனது விருப்பமான வேலையை நான் பெற இயலுமா\nஆம். நம் வாழ்வில் அனைவருக்கும், தங்களுக்கு விருப்பமான வேலையை பெற வேண்டும் என்ற எண்ணம் இருக்கலாம். எங்களின் இந்த இலவச ஜோதிட அறிக்கை மூலம் உங்களின் விருப்பமான வேலையை தேர்ந்தெடுக்கமுடியும் - மேலும் எனது எதிர்கால வாழ்க்கையை எவ்வாறு அறிந்து கொள்வது நீங்கள் தேடும் வேலை அல்லது வேலைத் துறை உங்களுக்குப் பொருத்தமானதா இல்லையா நீங்கள் தேடும் வேலை அல்லது வேலைத் துறை உங்களுக்குப் பொருத்தமானதா இல்லையா என்பதை இந்த தொழில் ஜோதிட இலவச முன்கணிப்பு அறிக்கையின் மூலம் அறிந்து கொள்ளலாம். மேலும், சாதகமான காலங்களை ஆராய்வதன் மூலம், உங்களின் விருப்ப வேலையை நீங்கள் எப்பொழுது அடைவீர்கள் என்பதைப் பற்றிய ஒரு யோசனையைப் பெறலாம்.\nஎப்பொழுது நான் வேலை மாற்றத்திற்கு முயற்சி செய்ய வேண்டும்\nநீங்கள் ஒரே துறையில் அல்லது வேறு துறையில் வேலை மாற்றத்தை தேடுகிறீர்கள் என்றால், இந்த இலவச தொழில் ஜோதிட முன்கணிப்பு அறிக்கை உங்களுக்கு உதவும். பிறந்த தேதி மற்றும் நேரத்தின் அடிப்படையில் இந்த இலவச தொழில் ஜாதகம் வேலை மாற்றத்திற்கான சாதகமான நேரத்தை அறிய உதவுகிறது. மேலும் நீங்கள் உங்களுக்கு சாதகமான துறைகளைப் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.\nஎனக்கு பதவி உயர்வு கிடைக்குமா\nஇந்த அறிக்கை உங்கள் தொழில் வளர்ச்சிக்கான உள்ளீடுகளை வழங்கிறது. நீங்கள் பதவி உயர்வினை விரும்பினால், இந்த நேரம் சாதகமாக உள்ளதா இல்லையா என்பதை இந்த தொழில் ஜோதிட அறிக்கை தெரிவிக்கிறது. நீங்கள் முயற்சிகளை மேற்கொள்வதற்கு முன் உங்களின் வாய்ப்புகள் மற்றும் சாதகமான காலங்களைப் பற்றி அறிந்து கொள்வது நல்லது.\nஅதிக வருமானத்தை பெறுவது எப்படி\n‘நீங்கள் சம்பாதிக்கக்கூடிய வருமானம்’ குறித்த தகவல்கள் இந்த அறிக்கையில் வழங்கப்பட்டுள்ளன. பிறந்த தேதியின்படி உருவாக்கப்படும் இந்த இலவச தொழில் கணிப்பு உங்கள் வளர்ச்சியின் நோக்கம், நீங்கள் முயற்சிக்க வேண்டிய சாத்தியமான பகுதிகள், மேலும் பலவற்றைப் பற்றி கூறுகிறது. இந்தத் தரவைப் பற்றிய முழுமையான புரிதலுடன், சரியான நேரத்தில் சரியான முடிவை எடுப்பதன் மூலம், நீங்கள் அதிக வருமானத்தை பெறுவீர்கள்.\nநான் அயல்நாட்டில் வேலை செய்யலாமா\nஇந்த தொழில் அறிக்கை உங்கள் வேலையின் தன்மையைப் பற்றி விவரிக்கிறது. ‘நீங்கள் செய்யும் வேலை’ மற்றும் வேலை செய்யும் துறையைப் பற்றி அறியலாம். எனவே, இந்த அறிக்கையைப் படிப்பதன் மூலம், அயல்நாட்டில் வேலை செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதா இல்லையா என்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.\nநான் சில வியாபாரங்கள் செய்யலாமா\nபிறந்த தேதி மற்றும் நேரத்தின் அடிப்படையில் உருவாக்கப்படும் இந்த இலவச தொழில் ஜாதகம், பல்வேறு பண்புகளையும் திறன்களையும் அணுகுமுறைகளையும் ஆராய்கிறது. சில வணிகங்களைச் செய்ய உங்களுக்கு ஒத்துழைப்பு உள்ளதா என்பதைத் தெரிவிக்கிறது. மேலும் இது உங்களின் வணிக வாய்ப்புகள் மற்றும் வணிகத்தைத் தொடங்க அல்லது மேம்படுத்துவதற்கான சாதகமான காலங்களை வழங்குகிறது.\nஎனது தொழிலுக்கான ஜாதகத்தை எவ்வாறு பெறுவது\nஉங்கள் தொழிலுக்கான ஜாதகத்தை ஆன்லைனில் பெறுவது எளிது. கிளிக்ஆஸ்ட்ரோ இலவச தொழில் ஜோதிட அறிக்கையை சில நிமிடங்களில் இங்கே உருவாக்கலாம். உங்கள் பிறந்த விவரங்களை - தேதி, நேரம் மற்றும் பிறந்த இடம் ஆகியவற்றை நீங்கள் உள்ளிட வேண்டும். உங்கள் தரவின் அடிப்படையில், உங்கள் தொழில் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களை பிரத்தியேகமாக பகுப்பாய்வு செய்து துல்லியமான ஜாதக அறிக்கையை நாங்கள் உருவாக்குகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2020/07/31032524/Vadivelu-in-the-web-series.vpf", "date_download": "2021-04-10T12:09:03Z", "digest": "sha1:FDQTXX35YALPASQRYLQFCTT24JW5VXNI", "length": 8927, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Vadivelu in the web series || வெப் தொடரில் வடிவேல்", "raw_content": "Sections செய்திகள் சட்டசபை தேர்தல் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nநகைச்சுவை நடிகர் வடிவேல் வெப் தொடரில் நடிக்கிறார்.\nநகைச்சுவை நடிகர் வடிவேல் இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் நடிக்க மறுத்ததால் புதிய படங்களில் அவரை ஓப்பந்தம் செய்ய தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்தது. இதனால் கடந்த சில வருடங்களாக அவர் நடிக்கவில்லை. கமல்ஹாசனின் தலைவன் இருக்கின்றான் படத்தில் அவர் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் பட வேலைகள் கொரோனாவால் தடைபட்டுள்ளது.\nஇந்த நிலையில் சுராஜ் இயக்கும் புதிய படத்தில் வடிவேல் கதாநாயகனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. படப்பிடிப்பை கொரோனா ஊரடங்கு முடிந்ததும் தொடங்கும் முடிவில் இருந்த நிலையில் வடிவேல் திடீரென்று சினிமாவுக்கு பதில் வெப் தொடராக அதை எடுக்கும்படி சுராஜிடம் வற்புறுத்தி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து கதையில் சில மாற்றங்கள் செய்து வெப் தொடருக்கு தகுந்த மாதிரி உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சத்யராஜ், பிரசன்னா, பரத், பாபிசிம்ஹா, சீதா, காஜல் அகர்வால், தமன்னா, நித்யாமேனன், பிரியா பவானி சங்கர், பிரியாமணி உள்ளிட்ட பலர் வெப் தொடருக்கு மாறி உள்ளனர்.\n1. வெப் தொடரில் விஜய் சேதுபதி\nவெப் தொடர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளதால் தமிழ், இந்தி, தெலுங்கில் அதிக தொடர்கள் தயாராகின்றன.\n1. கொரோனா பரவல் காரணமாக காஷ்மீரில் இன்று முதல் பள்ளிகள் மூடல்\n2. இந்தியாவில் இதுவரை 7.59 கோடி ‘டோஸ்’ தடுப்பூசிகள் போடப்பட்டதாக தகவல்\n3. “உங்கள் கடமை உணர்வுக்கு நன்றி” - ரெயில்வே ஊழியர்களுக்கு மத்திய மந்திரி பியூஷ் கோயல் கடிதம்\n4. ரஷ்ய வெளியுறவு மந்திரி இன்று முதல் 2 நாட்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம்\n5. ராஜஸ்தானில் 1-9 வரையிலான வகுப்புகள் ரத்து; அரசு ��றிவிப்பு\n1. நடிகர் யோகிபாபு மீது முடிதிருத்துவோர் சங்கத்தினர் பரபரப்பு புகார்; கமிஷனர் அலுவலகத்தில் மனு\n2. அஜித் படத்தின் தமிழக உரிமை ரூ.60 கோடிக்கு விற்பனை\n3. படத்தில் வில்லன்; நிஜத்தில் ஹீரோ\n4. 200 படங்களை தாண்டிய வில்லன் நடிகர்\n5. ‘பேராளன்’ படத்துக்காக இளையராஜா எழுதி பாடிய பாடல்\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.minnalvegakanitham.in/2020/06/body-font-family-verdana-geneva-tahoma.html", "date_download": "2021-04-10T11:52:54Z", "digest": "sha1:7AIROIWJ2SVBO3HLOQB7XMJH74AZNRDI", "length": 14525, "nlines": 252, "source_domain": "www.minnalvegakanitham.in", "title": "இந்த வாரம் June 7 – 12 நடப்பு நிகழ்வுகள் SLIP TEST 1,minnal vega kanitham", "raw_content": "\nஜனவரி 2021 TNPSC நடப்பு நிகழ்வுகள்\nடிசம்பர் 2020 TNPSC நடப்பு நிகழ்வுகள்\nஉங்கள் கேள்விகளுக்கும் shortcuts உள்ளது\nதினசரி நடப்பு நிகழ்வுகள் 2021\nமுகப்புslip testஇந்த வாரம் June 7 – 12 நடப்பு நிகழ்வுகள் SLIP TEST 1\nஇந்த வாரம் June 7 – 12 நடப்பு நிகழ்வுகள் SLIP TEST 1\nமின்னல் வேக கணிதம் by JPD ஜூன் 15, 2020\n1. உலக சுகாதார அமைப்பின் தலைவர்\nShow the answer keyடெட்ராஸ் அதானான் கேப்ரியாசஸ்\n2. கலைஞர் கருணாநிதி அவர்கள் வசனத்தில் வெளிவந்த ‘மந்திரகுமாரி’ திரைப்படம் தமிழின் எந்தக் காப்பியத்தினைத் தழுவி எடுக்கப்பட்டது\n3. ‘சஞ்சாரம்’ என்ற நாவலின் ஆசிரியர்\n4.அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக தேர்வாக இருப்பவர்\nShow the answer key ஜோ பிடான் (முன்னாள் துணை அதிபர்)\n5. டிராய் அமைப்பின் தற்போதைய தலைவர்\nShow the answer keyஆர். எஸ். சர்மா (செப் 30 வரை), (பதவிக்காலம் - 3ஆண்டுகள்)\n6. எந்த நாட்டிலிருந்து இறக்குமதியாகும் கால்குலேட்டர்களுக்கு மத்திய அரசு பொருள் குவிப்பு தடுப்பு வரியை விதித்துள்ளது\n7. • உலக பெருங்கடல் நாள் (1992 முதல்) • உலக மூளைக்கட்டி நாள்\n8. ஆட்சி மொழித் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நாள்\n9. வூகான் நகரில் எப்போது கரொனா நோய்த்தொற்றின் பாதிப்பு முதல்முறையாக கண்டறியப்பட்டது\n10. பிரேசிலின் தற்போதைய அதிபர்\nShow the answer keyஜெயிர் பொல்சொனாரோ\n11. சென்னையிலுள்ள கிழக்குப் பிராந்திய இந்தியக் கடலோரக் காவல்படையில் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ள ரோந்து கப்பலின் பெயர்\n12. ஸ்ரீரங்கம் வண்ணத்துப்பூச்சிப் பூங்காவில் கண்டறியப்பட்ட 111-வது வகை வண்ணத்துப்பூச்சியின் பெயர்\nShow the answer keyகாமன் ஷாட் சில்வர்லைன்\n13. வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை தாயகம் கொண்டுவர இந்திய அரசு செயல்படுத்தியுள்ள திட்டம்\n14. தமிழக அரசின் தேவையில்லாத பணியிடங்களைக் குறைத்து, குறிப்பிட்ட பணியிடங்களை அவுட்சோர்சிங் முறையில் அளிப்பது தொடர்பாக யாருடைய தலைமையில் குழு அமைக்கபட்டது\n15.உலகப் பொருளாதார அமைப்பின்(World Economic Forum) இரட்டை மாநாடு எங்கு நடத்தப்படவுள்ளது\nShow the answer key சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகர் (Theme : சிறந்த மீளமைத்தல் – The Great Reset)\n16. வேளாண் ஆமைச்சகத்தின் என்ற இணயதளத்தின் பயன்\nShow the answer keyஇது பாலைவன வெட்டுக்கிளிகளின் ஊடுருவல், வெளிப்பாடு, அதிகரிப்பு போன்றவற்றைத் தடுப்பதற்கான திட்டங்களை விவரிக்கிறது\n17. ஐநா பாதுகாப்புக் குழுவின் நிரந்தமற்ற உறுப்பினராக இந்தியா எத்தனையாவது முறையாக தேர்வாக உள்ளது\n18. அரசுப் பள்ளியில் பயின்று நீட் தேர்வில் வெல்லும் மாணவர்களுக்கு தனி ஒதுக்கீடு அளிப்பது தொடர்பாக யாருடைய தலைமையில் குழு அமைக்கபட்டது\nShow the answer keyநீதிபதி கலையரசன்\n19. மிக முக்கிய பிரமுகர்களுக்காக பயன்படுத்தவுள்ள போயிங் ரக விமானத்தின் பெயர்\n20. இந்தியப் பாதுகாப்புத் துறையின் அமைச்சர்\n21. நியூசிலாந்தின் தற்போதைய பிரதமர்\nShow the answer keyஜெசிந்தா ஆர்டன்\n22. ஜி 7 மாநாட்டின் 45 வது மாநாடு நடைபெற்ற இடம்\nShow the answer keyபிரான்ஸ் (சிறப்பு – இந்தியா, ஆஸ்திரேலியா)\n23. ‘குவாரன்டா கியோர்னி’ என்ற இலத்தீன் மொழிச் சொல்லின் பொருள்\n24. ஐநாவின் பொருளாதார-சமூக ஆணையத்தால் உருவாக்கப்பட்ட ‘சிராகுசா கொள்கைகள்’ எங்கு, எப்போது ஏற்கப்பட்டது\nShow the answer key இத்தாலியின் சிராகுசாவில் 1984இல் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில்.\n25. வேளாண் அமைச்சகத்தின் என்ற இணையதளத்தின் பயன்\nShow the answer keyஇது வெட்டுக்கிளி கட்டுப்பாடு, பயிர்கள் பாதுகாப்பு, அதற்கான தற்கால முறைகள் பற்றிய தகவல்களைத் தருகிறது\n10-ஆம் வகுப்பு NEW அறிவியல் 9\n10th new book சமூக அறிவியல் 5\n11th அரசியல் அறிவியல் 1\n12th New Book இந்திய தேசிய இயக்கம் (வரலாறு) 1\n6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு NOTES 13\n6th to 10th தமிழ் நூல் வெளி 1\n6th to 8th வாழ்வியல் கணிதம் 1\n9th new book சமூக அறிவியல் 3\nஅக்டோபர் 2020 நடப்பு நிகழ்வுகள் 1\nஅக்டோபர் நடப்பு நிகழ்வுகள் 2\nஇந்திய தேசிய இயக்கம் 2\nஇயற்பியல் (Physics ) 4\nஒரு வரி நடப்பு நிகழ்வுகள் ஜூலை 2020 1\nஒரு வரி நடப்பு நிகழ்வுகள் ஜூன் 2020 1\nகடிகார கணக்���ுகள் CLOCK PROBLEMS 1\nதமிழ் சமுதாய வரலாறு 1\nதனி வட்டி & கூட்டு வட்டி 3\nதினசரி நடப்பு நிகழ்வுகள் 1\nதினம் தினம் 10 maths-ல் நாங்கதான் கெத்து 40\nநடப்பு நிகழ்வுகள் – ஆகஸ்டு 2020 1\nநடப்பு நிகழ்வுகள் 2021 1\nநடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 2020 1\nநேரம் & வேலை 1\nவிகிதம் மற்றும் விகிதாசாரம் 5\nஜூன் மாத நடப்பு நிகழ்வுகள் 1\nAge Problems (வயது கணக்குகள்) 5\nNew Book சமூக அறிவியல் 1\nTNPSC அரசியலமைப்பு பாடக்குறிப்புகள் 2\nTNPSC நடப்பு நிகழ்வுகள் 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.mrchenews.com/category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/2/", "date_download": "2021-04-10T11:41:53Z", "digest": "sha1:JQXC25KESRC7LPVRYEUOXRJPRJZFCPKB", "length": 7957, "nlines": 139, "source_domain": "www.mrchenews.com", "title": "அறிவிப்புகள் – Page 2 – Mr.Che News", "raw_content": "\nவெற்றி மட்டுமே இலக்கு, அதை நோக்கியே நம் பயணம் கட்சி தலைமை அறிவிக்கும் வேட்பாளர்களை வெற்றி பெற செய்யவேண்டும்\nநாடாளுமன்றத்திற்கென ஒருங்கிணைந்த தொலைக்காட்சி சேனல்: மத்திய அரசு அறிவிப்பு\nகாண்டோன்மென்டில் உள்ள திருச்சி யூனியன் கிளப் குத்தகை பணம் தராததால் இடிப்பு\nஅமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்களை கட்டுப்படுத்த பல்வேறு நிர்வாக உத்தரவுகளை அதிபர் ஜோ பைடைன் பிறப்பித்தார்\nஐபிஎல் 2021: சென்னை-டெல்லி அணிகள் இன்று மோதல்…சிஎஸ்கே வெற்றிக் கணக்கை தொடங்குமா\nதடுப்பூசி மையங்கள் வரிசையாக மூடல் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறையால் தத்தளிக்கும் மும்பை\nடெல்லி நாளை மோதல்;சென்னை சூப்பர் கிங்ஸ் ;ஐபிஎல் கிரிக்கெட்\nகாண்டோன்மென்டில் உள்ள திருச்சி யூனியன் கிளப் குத்தகை பணம் தராததால் இடிப்பு\nநாடாளுமன்றத்திற்கென ஒருங்கிணைந்த தொலைக்காட்சி சேனல்: மத்திய அரசு அறிவிப்பு\nதனியார் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட கமல்ஹாசன்\nஓட்டுக்கு பணம்: “வாக்காளர்களிடம் சத்திய பிரமாணம் பெறுவது சாத்தியமில்லாதது” – சென்னை உயர் நீதிமன்றம்\nகொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன்\nகாண்டோன்மென்டில் உள்ள திருச்சி யூனியன் கிளப் குத்தகை பணம் தராததால் இடிப்பு\nஅமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்களை கட்டுப்படுத்த பல்வேறு நிர்வாக உத்தரவுகளை அதிபர் ஜோ பைடைன் பிறப்பித்தார்\nஐபிஎல் 2021: சென்னை-டெல்லி அணிகள் இன்று மோதல்…சிஎஸ்கே வெற்றிக் கணக்கை தொடங்குமா\nதடுப்பூச�� மையங்கள் வரிசையாக மூடல் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறையால் தத்தளிக்கும் மும்பை\nடெல்லி நாளை மோதல்;சென்னை சூப்பர் கிங்ஸ் ;ஐபிஎல் கிரிக்கெட்\nவகைகள் Select Category அரசியல் அரியலூர் அறிவிப்புகள் ஆன்மீகம் இன்றைய நாள் ஈரோடு உலகம் கடலூர் கருர் கல்வி கள்ளக்குறிச்சி கன்னியாகுமரி காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கோவை சிவகங்கை சினிமா செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் தமிழ்நாடு தர்மபுரி திண்டுக்கல் திருச்சி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாருர் தேனி நாமக்கல் நீலகிரி பிற மாநிலங்கள் புதுக்கோட்டை பொது மதுரை மருத்துவம் மற்றவை விருதுநகர் விழுப்புரம் விளையாட்டு வேலூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tractorjunction.com/ta/implement/universal/", "date_download": "2021-04-10T11:33:26Z", "digest": "sha1:O7DCZNHZRQOJX7T22GJG4MIS5MEJMCFT", "length": 25535, "nlines": 198, "source_domain": "www.tractorjunction.com", "title": "யுனிவர்சல் பண்ணஇம்பெலெமென்ட்ஸ் விலை, யுனிவர்சல்இந்தியாவில் பண்ணை உபகரணங்கள்", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nரோட்டரி டில்லர்ஸ், லேசர் கலப்பை, டிஸ்க் ஹாரோ போன்றவற்றை உள்ளடக்கிய யுனிவர்சல் இந்தியாவில் செயல்படுத்துகிறது. உலகளாவிய எப்போதும் இந்திய விவசாயிகளை ஈர்க்கும் அற்புதமான தயாரிப்புகளை வழங்குகிறது.\nலேண்ட் & ஸ்கேப்பிங் (4)\nஇம்பெல்மென்ட் கண்டறிய - 27\nஇம்பெல்மென்ட் வரிசைப்படுத்து மூலம் சக்தி - குறைந்த முதல் உயர் வரை சக்தி - உயர் முதல் குறைந்த வரை\nநடுத்தர வரி கடுமையான சாகுபடியாளர்\nஹெவி டியூட்டி திடமான சாகுபடி\nகூடுதல் ஹெவி டியூட்���ி ஸ்பிரிங் லோஅடெட் குல்டிவடோர்\nஏற்றப்பட்ட வட்டு கலப்பை - ஹெவி டியூட்டி\nமல்டி ஸ்பீட் கியர் டிரைவ்\nஹெவி டியூட்டி லேண்ட் லெவலர்\nநடுத்தர கடமை வசந்த ஏற்றப்பட்ட சாகுபடியாளர்\nபாரத் ஸ்பிரிங் லோஅடெட் குல்டிவடோர்\nஏற்றப்பட்ட ஆஃப்செட் டிஸ்க் ஹாரோ\nசக்தி : ந / அ\nஏற்றப்பட்ட வட்டு கலப்பை - யுனிவர்சல் மாடல்\nயுனிவர்சல் 1966 இல் தொடங்கப்பட்டது. இன்று, யுனிவர்சல் பண்ணை கருவிகளின் மிகப்பெரிய உற்பத்தியாளர்களில் ஒன்றாகும். இது இந்தியாவின் இல்லை. 1 விவசாய உபகரணங்கள் நிறுவனம் மற்றும் விவசாயிகள் மத்தியில் மிகவும் பிரபலமானது.\nயுனிவர்சல் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்கான முழு அளவிலான தொழில்நுட்ப தீர்வை வழங்குகிறது. யுனிவர்சல் இம்ப்ளிமென்ட்ஸ் களத்தில் சரியான வேலையைச் செய்ய வடிவமைக்கப்பட்டுள்ளது. நீங்கள் ஒரு டிராக்டருடன் யுனிவர்சல் கருவிகளைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், அது 2 மடங்கு பயனுள்ள மற்றும் திறமையான வேலையைத் தருகிறது.\nயுனிவர்சல் எப்போதும் விவசாயிகளின் நலனுக்காக தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட கருவிகளை தகுந்த விலையில் வழங்குவதன் மூலம் சிறப்பாகச் செய்து வருகிறது. யுனிவர்சல் பிரபலமான கருவிகள் யுனிவர்சல் ரோட்டரி டில்லர்ஸ், யுனிவர்சல் ரிவர்சிபிள் கலப்பை, யுனிவர்சல் டிஸ்க் ஹாரோ மற்றும் பல. யுனிவர்சல் எப்போதும் தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு பொருளாதார விலை வரம்பில் தரமான தயாரிப்புகளை வழங்குவதன் மூலம் அக்கறை செலுத்துகிறது.\nடிராக்டர்ஜங்க்ஷனில், யுனிவர்சல் இம்ப்ளிமெண்ட்ஸ், யுனிவர்சல் இம்ப்ளிமென்ட்ஸ் விலை, யுனிவர்சல் இம்ப்ளிமென்ட்ஸ் விவரக்குறிப்பு மற்றும் பலவற்றைப் பற்றிய அனைத்து விரிவான தகவல்களையும் ஒரே இடத்தில் வழங்குகிறோம், மேலும் விவசாயம் தொடர்பான மேலதிக புதுப்பிப்பிற்காக, தகவல்கள் எங்களுடன் இணைந்திருக்கும்.\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண���டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n© 2021 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.vidhai2virutcham.com/2014/02/11/%E0%AE%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2/", "date_download": "2021-04-10T11:45:30Z", "digest": "sha1:KFWF6CCQEDNUJMUVZXHJ7S7ZVZPDFJ7O", "length": 30890, "nlines": 185, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "இம்பல்ஸ் பையிங் என்றால் என்ன? இதனைத் தடுப்பதற்கான வழிகள் என்னென்ன? – விதை2விருட்சம்", "raw_content": "Saturday, April 10அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த சிந்தனை மாத இதழ்\nஇம்பல்ஸ் பையிங் என்றால் என்ன இதனைத் தடுப்பதற்கான வழிகள் என்னென்ன\nஎல்லாப் பொருட்களையும் வாங்கவேண்டும் என்கிற ஆசை\n ஏதோ ஒரு பொருளை வாங்க சூப்பர் மார்க்கெட்டில் நுழை வோம். வாங்க நினைத்த பொ ருளோடு, வாங்க நினைக்கா த நான்கைந்துப் பொருட்க ளை வாங்குவோம்.கடையை விட்டு வெளியே வந்தபிறகு ஏன் இத்தனை பொருட்களை வாங்கினோம் என்று தெரியாமல் முழிப்போம். இதற்குப்\nபெயர்தான் ‘இம்பல்ஸ் பையிங்’. அதாவது, நம் மை நாமே கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல், கண்ணுக்குப்பட்டதை எல்லாம் வாங்க நினைக் கிற மன நிலை. இந்த மனநிலையைத் தூண்டி, தங்கள் குவித்து வைத்திருக்கிற பொருட்களை விற்பதற்கான அத்தனை வேலைகளையும் பெரி ய மால்களும், சூப்பர் மார்க்கெட்களும் பக்கவா கச் செய்கின்றன. இந்த வலையில் சிக்காமல், தேவையான பொருளைமட்டும் வாங்கிக்கொண் டு வெளியே வருவதற்கு இதோ பத���து\n1. கிரெடிட் கார்டு வேண் டாம்\nபெரிய மால்கள் மற்றும் சூப்பர் மார்க்கெட்களுக்கு ஷாப்பிங் செல்லும்போது கிரெடிட் கார்டு பயன்படுத் துவதைத் தவிர்க்கப் பாரு ங்கள். ஏனெனில், கிரெடி ட் கார்டுதான் இருக்கிறதே என்று\nபொருட்களை வாங்கிக்குவிக்கும் மனநிலைக்குச் சட்டென வந்துவிடுவீ ர்கள். எனவே, முடிந்த மட்டும் ரொக் கமாக பணம் தந்து பொருளை வாங் குங்கள்.\n2. தேவையான பொருள் மட்டும்..\nநீங்கள் ஷாப்பிங் செல்லும்முன், உங்களுக்கு என்னென்ன பொருள் தேவை என்று பட்டியல் போ\nடுங்கள். எது உடனடி யாகத் தேவையோ, அது மட்டு மே ஞாப கத்துக்கு வரும். சூப்பர் மார்க் கெட்டுக்குள் நுழைந்தவு டன் அந்தப் பொருட்களை மட்டு ம் வாங்குங்கள். அதுதவிர்த்து கண்ணில்படும் பொருட்களை மனதில் நிறுத்திக்கொள்ளுங்க ள். பிற்பாடு தேவைப்பட்டால் வாங் குங்கள்.\nவீட்டில்போரடிக்கிறது, ஷாப்பிங் போ னால் பொழுதுபோறதே தெரியாது என்று நினைத்து ஷாப்பிங் போகாதீ ர்கள். ஷாப்பிங் போனால் பொழுது போகும்; கூடவே பர்ஸும் காலியா கும். எனவே, உங்கள் ஷாப்பிங்கை அதிகபட்சம் மாதம் இருமுறை மட்டுமே வைத்துக் கொள்ளு\nஇது வாங்கினால் அது ஃப்ரீ, அது வாங்கி னால் இது ஃப்ரீ என ஆஃபர்கள் சூப்பர் மா ர்க்கெட்களில் அடிக்கடி போடப்படும். இந்த ஆஃபர் இ ன்னும் சிலநாட்கள் மட்டுமே என் பார்கள். இந்த ஆஃபரை நாம்\nசுதா ரிப்போடு கேட்காவிட்டால், அதில் நாமும்சிக்கி, தேவைஇல்லாத பொ ருட்களை வாங்குவோம். தினம் ஆஃபர் சேல்ஸ் இருக்கும்\n50% தள்ளுபடி, 60% தள்ளுபடி என்கிற மாதிரியான அதிரடி\nவிளம்பரங்களைப் பார்த்து ஷாப்பிங் செல்லாதீர்கள். விளம்பரங்கள் சொல்கிற மாதிரி 50%, 60% தள்ளுபடி சில பொருட்களுக்கு மட்டு மே இருக்கும். குறைந்த எ ண்ணிக்கையில் எந்த சாய் ஸும் இல்லாமல் தரத்திலு ம் குறைவானதாக அந்தப் பொருட்கள்இருக்கும். கடை க்குப் போய் வெறுங்கையோடு திரும்ப மனமில்லாமல்,\nவே று ஏதேதோ பொருட்களை வாங்கிக்கொ ண்டு வீடு திரும்புவோம். அதேபோல் இ ணையதளத்தில் அதிரடி ஆஃபர் விளம்பர ங்களை நீங்கள் பார்க்க நேரிடும். அதுபோ ன்ற சமயங்களில் கட்டுப்பாடு கட்டாயம் தேவை.\n6. மளிகைக் கடைகளே பெஸ்ட்\nஉங்கள் வீட்டுக்குஅருகில் மளி கைக் கடைகளில் உங்களுக்குத் தேவையான பொருட்களை வா ங்குங்கள். அங்குதான் ஆளை விழுங்கும் ஆஃபர்கள் அடிக் கடி இருக்காது. ���னவே, ஆஃபருக்காகத் தேவை யில்லாத பொருளை வாங்கவேண்டி ய எந்த நிர்ப்பந்தமும்\nஇருக்காது. பணமும் அதிகம் செலவழி யாது.\n7. சரியான விலை தாருங்கள்\nநீங்கள்வாங்கப்போகும் பொருளு க்கான விலையை முதலில் உங் கள் வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள கடைகளில் விசாரித்துத் தெரிந்து கொள்ளுங்கள். பெரிய கடைகளி ல் அதைவிடக்குறைந்த விலையி ல், ஆனால் அதே அளவு எடையி ல், அதே அளவு தரத்தில் இருக்கிறதா என்\nறு பார்த்து வாங்கு ங்கள். ஆஃபர் என்கிற பெயரில் விலை குறைந்த ஒரு பொருளோடு, தேவையி ல்லாத வேறொரு பொருளை நீங்கள் வாங்குவதைவிட, கொஞ்சம் அதிக விலை தந்து உங்களுக்குத் தே வையான பொருளை வாங்கிவிடலாமே\nபெரிய கடைகளுக்குப் போய் அவசர அவசரமாக ஷாப்பிங் செய்யாதீர்கள். இந்த அவசரம் நமக்கான தேவை மற் றும் பட்ஜெட் ஆகியவற்றைப் பற்றி சி ந்திக்கவிடாமல், நஷ்டத்தில் நம்மை வாங்கவைத்துவிடும். அதேபோல, மி க நிதானமாகவும் ஷாப்பிங் செய்ய வேண்டாம். ஒவ்வொரு பொருளையு ம் அதிகநேரம் பார்த்துக்கொண்டே இருந்தால், அதை வாங் காமல் வெளியே வரமாட்டோம்.\n9. செல்ஃப் ஆடிட்டிங் தேவை\nஅதிரடி ஆஃபரில் இதுவரை நீங்க ள் உங்களுக்குத் தேவையான சரி யான பொருளைத்தான் வாங்கி இ ருக்கிறீர்களா எந்தெந்தப் பொரு ளைத் தேவையில்லாமல் வாங்கி இருக்கிறீர்கள் எந்தெந்தப் பொரு ளைத் தேவையில்லாமல் வாங்கி இருக்கிறீர்கள் அதனால் உங்களுக்கு ஏற்பட்ட நஷ்டம் என்\nஎன்பதை என்றைக்காவது வீட்டில் ரிலா க்ஸ்டாக இருக்கும்போது உங்களுக்கு நீங் களே ஆடிட்செய்துபாருங்கள் நீங்கள் என்ன செய்யவேண்டும் என்பது உங்களுக் கே புரியும்\n10. தேவை, உடன் ஒருவர்\nநீங்கள் ஷாப்பிங் செய்யப்போகும் முன்பு உங்களைப் பற்றி\nநன்கு அறிந்த, உங்கள் நலனில் அக் கறைகொண்ட ஒருவர் (உங்கள் கணவரையோ/மனைவியையோ) உடன் இருந்தால், தேவையில்லாத பல பொருட்களை நாம் வாங்கத் து ணிய மாட்டோம். நம்பர்ஸும் எப் போதும் கனமாகவே இருக்கும்\nPosted in தெரிந்து கொள்ளுங்கள் - Learn more, வர்த்தகம், விழிப்புணர்வு\n, இம்பல்ஸ் ஷாப்பிங், இம்பல்ஸ் ஷாப்பிங் என்றால் என்ன இதனைத் தடுப்பதற்கான வழிகள் என்னென்ன இதனைத் தடுப்பதற்கான வழிகள் என்னென்ன\nPrevமூளைச் சாவு அடைந்த பெண்ணின் வயிற்றில் இருந்து குழந்தை உயிருடன் வெளியேறிய அதிசயம்\nNextஉங்களை பிரம்மிப்புக்கு உள்ளாக்கும் அதிரடி நடனம் – நேரடி காட்சி – வீடியோ\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (163) அழகு குறிப்பு (706) ஆசிரியர் பக்கம் (291) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) பகவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்டத்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) பகவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்டத்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி �� தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்டவிதிகள் (292) குற்றங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (489) உணவுப் பொருட்களில் உள்ள சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (429) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,808) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) படங்கள் (58) சின்னத்திரை செய்திகள் (2,165) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,915) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) மழலைகளுக்காக (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,454) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,668) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) நமது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) மரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மருத்துவம் – Sexual Medical (18+Years) (1,907) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிர���வினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மருத்துவம் (2,419) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (39) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட சரித்திரங்கள் – வஞ்சிக்கப்பட்ட மாவீரர்கள் (11) மலரும் நினைவுகள் (22) மலர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வரலாறு படைத்தோரின் வரலாறு (23) வரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்தகம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nV2V Admin on ஆண்களின் மார்பகம், பெண்களின் மார்பகம்போல் வளரக் காரணம் என்ன\nஅறத்தலைவன் on திருவள்ளுவர் அருளிய நூல்கள் எத்தனை அவை என்னென்ன நூல்கள் தெரியுமா\nNuzail on ஆண்களின் மார்பகம், பெண்களின் மார்பகம்போல் வளரக் காரணம் என்ன\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nsundar sujay on மரணத்தில் இன்றளவும் விலகாத மர்மங்கள் . . . வள்ளலார் இராமலிங்க சுவாமிகளின்…\nVijay on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nHema on நடராஜரை வீட்டில் வைத்து வழிபடுவது நல்லதல்ல\nVijayalakshmi on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nA.D. கண்டிசன் பட்டா – அப்படின்னா என்னங்க\nசங்கடம் தீர்க்கும் பிரியாணி இலை\nசர்க்கரை நோயாளி சர்க்கரை வள்ளி கிழங்கை சாப்பிடலாமா\nதூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா\nஅந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால்\nசிறுகுடலும் பெருங்குடலும் சுத்தமாக இல்லாவிட்டால்\nகாலம் கடந்த நிதானம் யாருக்கும் பயன்படாது\n தாம்பத்தியத்திற்கு முன் இந்த பழத்தை சாப்பிட வேண்டும்\nபெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா\nரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://canadauthayan.ca/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%81/", "date_download": "2021-04-10T11:56:32Z", "digest": "sha1:W24O7Y3J3N3NNHNPKLO6FGFNMB2UCGTO", "length": 7536, "nlines": 71, "source_domain": "canadauthayan.ca", "title": "உயிரிழந்த சிறுமிகள் உடலுக்கு தமிழிசை அஞ்சலி: உயிரிழப்பு ஏற்படாமல் இனியாவது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுகோள் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nதலைமை செயலர், டிஜிபி டில்லிக்கு அவசர பயணம் ஏன் \nஉலகம் செய்தி 20 ஆப்ரிக்க நாடுகளுக்கு தடுப்பு மருந்து சென்று சேரவில்லை\nபெட்ரோல், டீசல் விலை குறித்து மோடி ஏன் பேசுவதில்லை\nநக்சல்களிடம் சிக்கிய சிஆர்பிஎப். வீரர் விடுதலை: குடும்பத்தினர் மகிழ்ச்சி\nஓட்டு எண்ணும் மையங்களில் கண்காணிப்பு: தலைவர்கள் வலியுறுத்தல்\n* சர்வதேச வளர்ச்சியில் இந்தியாவுக்கு பங்கு: டேவிட் மல்பாஸ் * 20 ஆப்ரிக்க நாடுகளுக்கு தடுப்பு மருந்து சென்று சேரவில்லை * கொரோனா தடுப்பு மருந்து: இந்தியாவின் தடுப்பு மருந்து தேவை பூர்த்தியாகுமா * சத்தீஸ்கர் மாவோயிஸ்ட் தாக்குதல்: அவர்கள் தப்பிப் பிழைப்பார்களா * சத்தீஸ்கர் மாவோயிஸ்ட் தாக்குதல்: அவர்கள் தப்பிப் பிழைப்பார்களா\nஉயிரிழந்த சிறுமிகள் உடலுக்கு தமிழிசை அஞ்சலி: உயிரிழப்பு ஏற்படாமல் இனியாவது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுகோள்\nகொடுங்கையூரில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சிறுமிகள் பாவனா, யுவஸ்ரீ உடலுக்கு அஞ்சலி செலுத்திய தமிழிசை சவுந்தரராஜன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:\nமழைக்காக, வறட்சியை தீர்க்க தண்ணீர் வராதா என்று ஏங்கினோம். இன்று மழை வந்தாலும் இது போன்ற துயரங்கள் இரண்டு குழந்தைகளை இழந்து வாடும் மீளா துயரம் ஏற்பட்டிருக்கிறது. இது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்.\nமழைநீர் எங்கும் தேங்கவில்லை என்று கூறுகிறார்களே\nதண்ணீர் தேங்கவில்லை என்பது எல்லா இடங்களிலும் இல்லை, வேலை நடந்துள்ளது. அதனால் சில இடங்களில் தண்ணீர் தேங்கவில்லை. தண்ணீர் தேங்கவில்லை என்பது மட்டுமே தீர்வாகாது.\nஇது போன்ற நிகழ்வுகள் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். உயிரிழப்பை தடுக்க வேண்டும். தண்ணீர் தேங்காமல் இருப்பதா உயிரிழப்பா என்றால் உயிரிழப்பு நிகழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.\nதற்போது மழை குறைந்துள்ள சூழ்நிலையில் உடனடியாக எங்கெல்லாம் இது போன்ற பிரச்ச���ைகள் உள்ளது என்பதை கண்டறித்து நீக்க வேண்டும்.\nதமிழகத்தில் லஞ்ச ஊழல் பெருகி விட்டது\nமெர்சல் பட விவகாரத்தில் காட்டிய அழுத்தத்தை தமிழகத்தில் லஞ்ச ஊழல் விவகாரத்தில் பாஜக காட்டுமா\nஇந்த கேள்வியே தவறு, பிரச்சனையை திசை திருப்ப வேண்டாம்\nPosted in இந்திய அரசியல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilwin.lk/11184/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2021-04-10T12:03:07Z", "digest": "sha1:EA6J3C2TT5MC5J43QFPJQJPSKCIUBPOC", "length": 8447, "nlines": 84, "source_domain": "www.tamilwin.lk", "title": "வேலைத்திட்டங்கள் தொடர்பில் விளம்பரங்கள் மேற்கொள்ளப்படும் - அமைச்சர் ராஜித - Tamilwin.LK Sri Lanka வேலைத்திட்டங்கள் தொடர்பில் விளம்பரங்கள் மேற்கொள்ளப்படும் - அமைச்சர் ராஜித - Tamilwin.LK Sri Lanka", "raw_content": "\nவேலைத்திட்டங்கள் தொடர்பில் விளம்பரங்கள் மேற்கொள்ளப்படும் – அமைச்சர் ராஜித\nஎதிர்காலத்தில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் குறித்து மக்களுக்கு அறிவிக்கும் முகமாக விளம்பரங்களை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.\nஅரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அமைச்சர் இதனை தெரிவித்ததுடன், கடந்த அரசாங்கம் தாம் மேற்கொள்ளும் அனைத்து வகையான வேலைத்திட்டங்களுக்கும் பாரியளவிலான விளம்பரங்களை மேற்கொண்டிருந்ததாகவும், வீதிக்கு வீதி விளம்பர பதாகை, சுவரொட்டிகள் மற்றும் ஊடகங்கள் ஊடாக விளம்பரங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்த போதிலும், நல்லாட்சி அரசாங்கம் அவ்வாறு எமது வேலைத்திட்டங்கள் தொடர்பில் எவ்வித விளம்பரங்களையும் மேற்கொள்ளவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.\nஇது தற்போது நல்லாட்சி அரசாங்கத்திற்கு பாரியளவில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாகவும், இதன் காரணமாக அரசாங்கத்தை தொடர்ந்து முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டுமாயின் விளம்பரப்படுத்தல் அத்தியாவசியமாகின்றது என்பதால், எதிர்காலத்தில் அரசின் வேலைத்���ிட்டங்கள் தொடர்பில் மக்களுக்கு அறிவிக்கும் முகமாக விளம்பரப்படுத்தல்களை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.\nசாபாநாயகரை பாலாயி ஆக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள்\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nரணிலுடன் நிற்பவர்கள் வேனும் எனில் பாராளுமன்றத்துக்கு பாதுகாவலரா இருங்கள்\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nமகிந்தா பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சந்திப்பு\nகோட்டாபய மற்றும் ரணில் சந்திப்பு\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nஅமைச்சின் செயலாளர்கள் நேற்று சத்தியப்பிரமாணம்\nபிரபாகரனை அழிக்குமாறு தமிழகம் வலியுறுத்தியது – அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை கிறிக்கேட் அணிக்கும் வந்த சோதனை\nஇலங்கை அணி வெற்றி வகை சுடியது\nபிரதமர் இன்று இந்திய விஜயம்\nகர்பினித்தாய்க்கு நடந்த கொடூரம் இந்தியாவில் சம்பவம்\nபாலாலியினை தொடர்ந்து இன்னும் சில விமான நிலையங்கள் வடக்கில்\nமகிந்தாவின் இந்தியாவின் விஜயம் தொடர்பில்\nஉலகிற்கே எச்சரிக்கை விடுத்த ஐ.நா\nமார்பகப் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு – மேலாடையின்றி பாட்டுப் பாடினார் செரீனா\nசுவிஸ்ஸில் நடந்த வேடிக்கையான விடையம்\nஇரசாயன ஆயுதங்களை தயார்செய்கின்றது சிரிய இராணுவம்- அமெரிக்கா\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nஅகில தனஞ்சய அடுத்த போட்டியில் இல்லை\nஇலங்கைக் கிரிக்கேட் அணியின் சோகம் தொடருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilwin.lk/11820/%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA/", "date_download": "2021-04-10T12:01:43Z", "digest": "sha1:VPGESR55DIPMOVAMYDL3C66B4RUUTOAY", "length": 7544, "nlines": 85, "source_domain": "www.tamilwin.lk", "title": "ஊழியர் சேமலாப நிதிய உறுப்பினர் இலக்கத்தில் மாற்றம் - Tamilwin.LK Sri Lanka ஊழியர் சேமலாப நிதிய உறுப்பினர் இலக்கத்தில் மாற்றம் - Tamilwin.LK Sri Lanka", "raw_content": "\nஊழியர் சேமலாப நிதிய உறுப்பினர் இலக்கத்தில் மாற்றம்\nஊழியர் சேமலாப நிதியத்திற்கு பங்களிப்புச் செய்யும் ஊழியர்களின் உறுப்பினர் இலக்கமாக தேசிய அடையாள அட்டை இலக்கத்தை பயன்படுத்தவுள்ளதாக த��ரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த புதிய உறுப்பினர் இலக்கம் எதிர்வரும் ஜூன் மாதம் முதல் வழங்கப்படும் என்று தொழில் ஆணையாளர் நாயகம் ஏ.விமலவீர தெரிவித்துள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nதொழிலாளர்கள் மற்றும் தொழில் வழங்குநர்களின் தகவல்கள் அடங்கிய விபரங்களுடன் திணைக்களத்தின் கணனியில் தரவேற்றும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவெவ்வேறு பல நிறுவனங்களில் பணிபுரிந்துள்ள ஊழியர்களுக்கு பல இலக்கங்கள் காணப்படுவதால், நிதியத்தின் பயன்களை பெற்றுக் கொள்ளும் போது எதிர்நோக்கும் நெருக்கடியை தீர்க்கும் ஒரு நடவடிக்கையாக தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உறுப்பினர் இலக்கமாக பயன்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசாபாநாயகரை பாலாயி ஆக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள்\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nரணிலுடன் நிற்பவர்கள் வேனும் எனில் பாராளுமன்றத்துக்கு பாதுகாவலரா இருங்கள்\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nமகிந்தா பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சந்திப்பு\nகோட்டாபய மற்றும் ரணில் சந்திப்பு\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nஅமைச்சின் செயலாளர்கள் நேற்று சத்தியப்பிரமாணம்\nபிரபாகரனை அழிக்குமாறு தமிழகம் வலியுறுத்தியது – அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை கிறிக்கேட் அணிக்கும் வந்த சோதனை\nஇலங்கை அணி வெற்றி வகை சுடியது\nபிரதமர் இன்று இந்திய விஜயம்\nகர்பினித்தாய்க்கு நடந்த கொடூரம் இந்தியாவில் சம்பவம்\nபாலாலியினை தொடர்ந்து இன்னும் சில விமான நிலையங்கள் வடக்கில்\nமகிந்தாவின் இந்தியாவின் விஜயம் தொடர்பில்\nஉலகிற்கே எச்சரிக்கை விடுத்த ஐ.நா\nமார்பகப் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு – மேலாடையின்றி பாட்டுப் பாடினார் செரீனா\nசுவிஸ்ஸில் நடந்த வேடிக்கையான விடையம்\nஇரசாயன ஆயுதங்களை தயார்செய்கின்றது சிரிய இராணுவம்- அமெரிக்கா\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nஅகில தனஞ்சய அடுத்த ப���ட்டியில் இல்லை\nஇலங்கைக் கிரிக்கேட் அணியின் சோகம் தொடருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://nakkheeran.in/24-by-7-news/politics/mp-returns-home-after-corona-treatment", "date_download": "2021-04-10T11:45:36Z", "digest": "sha1:LUQVOBKFF63MFNS7EJDE7S4VPW3JHWYE", "length": 11250, "nlines": 161, "source_domain": "nakkheeran.in", "title": "கரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய எம்.பி. கனிமொழி..! | nakkheeran", "raw_content": "\nகரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய எம்.பி. கனிமொழி..\nதமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, திமுகவின் முக்கிய தலைவர்கள், பிரமுகர்கள் என அனைவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். திமுக மகளிரணி செயலாளரான கனிமொழியும் தமிழகம் முழுவதும் சூறாவளி பிராச்சாரத்தில் ஈடுபட்டார். தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தொகுதிகளிலும் திமுக வேட்பாளர்கள், கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.\nஇந்நிலையில், தமிழகத்தில் தற்போது கரோனா தொற்றின் இரண்டாம் அலை அதிகமாக பரவி வருகிறது. அதனால் இந்தக் காலக்கட்டத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டவர்கள் மற்றும் கட்சியின் வேட்பாளர்கள் என பலரும் கரோனா நோய் தொற்றுக்கு ஆளாகினர். நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் இறுதிகட்ட பிரச்சாரத்தில் கனிமொழி ஈடுபட்டிருந்தார். பின்னர் சென்னைக்குத் திரும்பிய அவருக்கு உடற்சோர்வு ஏற்பட்டது.\nபின்னர் பரிசோதனை செய்தபோது அவருக்கு கரோனா நோய் தொற்று உறுதியானது. தேர்தல் பிரச்சாரம் முடிவதற்கு ஒருநாள் முன்பு கரோனா தொற்று ஏற்பட்ட காரணத்தால், அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நேற்று முன்தினம் (06.04.2021) மருத்துவமனையில் இருந்த கனிமொழி, கரோனா பாதுகாப்புக்கான முழு கவச உடையுடன் ஆம்பூலன்ஸில் வந்து வாக்களித்துச் சென்றார். இதனையடுத்து கரோனா சிகிச்சையில் குணமடைந்த காரணத்தால், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு கனிமொழி நேற்று வீடு திரும்பினார்.\nஅவருக்கு மகளிர் அணியினர் வீட்டு வாசலில் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் மருத்துவர்கள் ஆலோசனைப்படி கனிமொழி எந்தப் பணியிலும் ஈடுபடாமல் 5 நாட்கள் தன்னைத் தனிமைப்படுத்திக்கொள்கிறார்.\nஅதிமுக, காங். வேட்பாளர் மற்றும் அதிமுக முன்னாள் எம்பிக்கு கரோனா தொற்று\nநாளொன்றுக்கு 10 லட்சம் ரூபாய் அபராதம்... சென்னை மாநகராட்சி இலக்கு\nபிபிஇ கிட் அணிந்து வந்து வாக்களித்தார் கனிமொழி (படம்)\nகனிமொழியை ‘அன்பே’ என வர்ணித்த குஷ்பு\n“விவசாயிகள் நடத்தும் போராட்டத்தை மனதில் வைத்துக்கொண்டு பிரதமர் மோடி பழிவாங்குவது நியாயமல்ல” மு.க.ஸ்டாலின் கண்டனம்\n''நான்தான் அமைச்சர்'' - மே 2ஆம் தேதி வரை காத்திருக்க முடியாத வேட்பாளா்கள்\n10, 12-ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்\nஅதிமுக, காங். வேட்பாளர் மற்றும் அதிமுக முன்னாள் எம்பிக்கு கரோனா தொற்று\n\"2010ஆம் ஆண்டு எனக்கு கஷ்டமான காலம்\" - மனம் திறக்கும் ஏ.ஆர் ரஹ்மான்\nகமிஷனரிடம் யோகிபாபு மீது முடிதிருத்தும் தொழிலாளர்கள் புகார்\nதந்தையை நெஞ்சிலேயே மிதித்துக் கொன்ற மகன்\n24X7 செய்திகள் 21 hrs\n - வைரலாகும் 'தளபதி 65' புகைப்படம்\nபோயஸ் கார்டன் வீட்டில் 2 மணி நேரம் சசிகலா ஆலோசனை - விரைவில் அரசியல் எண்ட்ரி\n''நான்தான் அமைச்சர்'' - மே 2ஆம் தேதி வரை காத்திருக்க முடியாத வேட்பாளா்கள்\n சசிகலா பதிலளிக்க அவகாசம் அளித்து நீதிமன்றம் உத்தரவு\nபோயஸ் கார்டன் வீட்டில் 2 மணி நேரம் சசிகலா ஆலோசனை - விரைவில் அரசியல் எண்ட்ரி\nஎடப்பாடி பழனிசாமியுடன் அமைச்சர்கள் சந்திப்பு.. வாக்கு சதவீதமா\nதேர்தலில் எம்.ஜி.ஆரின் அதிமுக சந்தித்த படுதோல்வி.. | ஆட்சி மாற்றம்.. அரசியல் மாற்றம் | #4\nஉங்கள் தொகுதியில் யாருக்கு வெற்றி - நக்கீரன் மெகா சர்வே ரிசல்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/compare/audi-s5-sportback-and-ford-ecosport.htm", "date_download": "2021-04-10T11:19:00Z", "digest": "sha1:R64VJJTOFOALI2EHEYTFAPII6AS2KTZH", "length": 32896, "nlines": 850, "source_domain": "tamil.cardekho.com", "title": "போர்டு இக்கோஸ்போர்ட் vs ஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக் ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஒப்பீடு கார்கள்இக்கோஸ்போர்ட் போட்டியாக எஸ்5 ஸ்போர்ட்பேக்\nபோர்டு இக்கோஸ்போர்ட் ஒப்பீடு போட்டியாக ஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக்\nஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக் 3.0எல் tfsi quattro\nபோர்டு இக்கோஸ்போர்ட் டைட்டானியம் பிளஸ் ஏடி\nஆர்எக்ஸ்இசட் டர்போ சிவிடி dt\nபோர்டு இக்கோஸ்போர்ட் போட்டியாக ஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக்\nநீங்கள் வாங்க வேண்டுமா ஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக் அல்லது போர்டு இக்கோஸ்போர்ட் நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங���கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. ஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக் போர்டு இக்கோஸ்போர்ட் மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 79.06 லட்சம் லட்சத்திற்கு 3.0எல் tfsi quattro (பெட்ரோல்) மற்றும் ரூபாய் 8.19 லட்சம் லட்சத்திற்கு ஃ ஆம்பியன்ட் (பெட்ரோல்). எஸ்5 ஸ்போர்ட்பேக் வில் 2994 cc (பெட்ரோல் top model) engine, ஆனால் இக்கோஸ்போர்ட் ல் 1498 cc (டீசல் top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த எஸ்5 ஸ்போர்ட்பேக் வின் மைலேஜ் - (பெட்ரோல் top model) மற்றும் இந்த இக்கோஸ்போர்ட் ன் மைலேஜ் 21.7 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model).\nஆர்எக்ஸ்இசட் டர்போ சிவிடி dt\n3.0 எல் வி6 tfsi பெட்ரோல் என்ஜின்\n1.5 எல் பெட்ரோல் engine\nவேகமாக கட்டணம் வசூலித்தல் No No No\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nலேசான கலப்பின No No No\nகிளெச் வகை No No No\nமைலேஜ் (சிட்டி) No No No\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No No\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nபவர் ஸ்டீயரிங் Yes Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes Yes Yes\nபவர் பூட் Yes Yes\nசக்தி மடிப்பு 3 வது வரிசை இருக்கை No No\nகாற்று தர கட்டுப்பாட்டு Yes No Yes\nதொலைநிலை காலநிலை கட்டுப்பாடு (ஏ/சி)\nரிமோட் ட்ரங் ஓப்பனர் Yes Yes\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் No No\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes Yes\nட்ரங் லைட் Yes Yes\nரிமோட் ஹார்ன் & லைட் கண்ட்ரோல்\nவெனிட்டி மிரர் Yes No Yes\nபின்பக்க படிப்பு லெம்ப் Yes Yes\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes Yes Yes\nசரிசெய்யக்கூடிய ஹெட்ரெஸ்ட் Yes Yes Yes\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes Yes\nபின்புற ஏசி செல்வழிகள் Yes No Yes\nசீட் தொடை ஆதரவு Yes Yes Yes\nசெயலில் சத்தம் ரத்து Yes No\nக்ரூஸ் கன்ட்ரோல் Yes Yes No\nநேவிகேஷன் சிஸ்டம் Yes Yes Yes\nஎனது கார் இருப்பிடத்தைக் கண்டறியவும் Yes Yes\nமடக்க கூடிய பின்பக்க சீட்\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes Yes Yes\nகிளெவ் பாக்ஸ் கூலிங் Yes No Yes\nவாய்ஸ் கன்ட்ரோல் Yes No Yes\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர் Yes No Yes\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் Yes\nடெயில்கேட் ஆஜர் Yes No\nஹேண்ட்ஸ் ஃப்ரீ டெயில்கேட் Yes No\nஏர் கன்டீஸ்னர் Yes Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes Yes\nகீலெஸ் என்ட்ரி Yes Yes Yes\nடச்சோமீட்டர் Yes Yes Yes\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes Yes Yes\nleather இருக்கைகள் Yes No\nதுணி அப்ஹோல்டரி No Yes\nleather ஸ்டீயரிங் சக்கர Yes Yes\nகிளெவ் அறை Yes Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes Yes Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை Yes Yes Yes\nசிகரெட் லைட்டர் No No\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes Yes\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் No No\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு Yes No Yes\nகிடைக்கப்பெறும் நிறங்கள் பனிப்பாறை வெள்ளை உலோகம்daytona கிரே pearlescentடேங்கோ சிவப்பு உலோகம்quantum கிரேடர்போ ப்ளூmyth கருப்பு உலோகம்district பசுமை metallicஐபிஸ் வைட்navarra நீல உலோகம்+4 More வைர வெள்ளைபள்ளத்தாக்கு பழுப்பு உலோகம்மின்னல் நீலம்மூண்டஸ்ட் வெள்ளிமுழுமையான கருப்புரேஸ் ரெட்கனியன்-ரிட்ஜ்ஸ்மோக் கிரே+3 More மஹோகனி பிரவுன்நிலவொளி வெள்ளிபிளானட் கிரேஐஸ் கூல் வெள்ளைcaspian ப்ளூ\nஇவிடே எஸ்யூவிஆல் எஸ்யூவி கார்கள்\nஇவிடே எஸ்யூவிஆல் எஸ்யூவி கார்கள்\nமுன்பக்க பேக் லைட்க்ள் Yes Yes Yes\nபின்பக்க பேக் லைட்கள் No No Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes Yes\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி Yes Yes Yes\nஹெட்லேம்ப் துவைப்பிகள் Yes No\nமழை உணரும் வைப்பர் No Yes\nபின்பக்க விண்டோ வைப்பர் No Yes Yes\nபின்பக்க விண்டோ வாஷர் No Yes\nபின்பக்க விண்டோ டிபோக்கர் No Yes Yes\nவீல் கவர்கள் No No\nஅலாய் வீல்கள் Yes Yes Yes\nபவர் ஆண்டினா No Yes\nடின்டேடு கிளாஸ் No No\nபின்பக்க ஸ்பாயிலர் Yes Yes Yes\nரூப் கேரியர் No No\nசன் ரூப் Yes Yes\nமூன் ரூப் Yes Yes\nபக்கவாட்டு ஸ்டேப்பர் No No No\nஒருங்கிணைந்த ஆண்டினா Yes No Yes\nஇரட்டை டோன் உடல் நிறம் No No Yes\nபுகை ஹெட்லெம்ப்கள் No No\nரூப் ரெயில் No Yes Yes\nஹீடேடு விங் மிரர் Yes No\nஎல்.ஈ.டி டி.ஆர்.எல் Yes Yes Yes\nஎல்.ஈ.டி ஹெட்லைட்கள் Yes No Yes\nஎல்.ஈ.டி டெயில்லைட்ஸ் Yes Yes Yes\nஎல்.ஈ.டி மூடுபனி விளக்குகள் Yes No Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes Yes\nபிரேக் அசிஸ்ட் Yes Yes Yes\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes Yes\nஆன்டி தேப்ட் அலாரம் Yes Yes\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes Yes Yes\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes No\nday night பின்புற கண்ணாடி No Yes\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes No\nடோர் அஜர் வார்னிங் Yes Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nடயர் அழுத்த மானிட்டர் Yes No No\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு Yes No\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes No\nஎன்ஜின் சோதனை வார்னிங் Yes Yes Yes\nகிளெச் லாக் No No No\npm2.5 clean காற்று வடிகட்ட���\nபின்பக்க கேமரா Yes Yes Yes\nஆன்டி பின்ச் பவர் விண்டோஸ்\nவேக எச்சரிக்கை Yes Yes No\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் Yes Yes Yes\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் Yes No Yes\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் Yes No No\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி Yes Yes Yes\nசிடி பிளேயர் No No No\nசிடி சார்ஜர் No No No\nடிவிடி பிளேயர் No No No\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் Yes No Yes\nபேச்சாளர்கள் முன் Yes Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes Yes\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ Yes Yes Yes\nயுஎஸ்பி மற்றும் துணை உள்ளீடு Yes Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes Yes\nதொடு திரை Yes Yes Yes\nஆண்ட்ராய்டு ஆட்டோ Yes No Yes\nஉள்ளக சேமிப்பு No No No\nஅறிமுக தேதி No No No\nஉத்தரவாதத்தை time No No No\nஉத்தரவாதத்தை distance No No No\nஒத்த கார்களுடன் எஸ்5 ஸ்போர்ட்பேக் ஒப்பீடு\nபிஎன்டபில்யூ எக்ஸ்3 எம் போட்டியாக ஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக்\nஆடி க்யூ8 போட்டியாக ஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக்\nலேண்டு ரோவர் டிபென்டர் போட்டியாக ஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக்\nபிஎன்டபில்யூ 7 சீரிஸ் போட்டியாக ஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக்\nமெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிடி 4-door கூப்\nமெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிடி 4-door கூப் போட்டியாக ஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக்\nஒப்பீடு any two கார்கள்\nஒத்த கார்களுடன் இக்கோஸ்போர்ட் ஒப்பீடு\nரெனால்ட் kiger போட்டியாக போர்டு இக்கோஸ்போர்ட்\nஹூண்டாய் க்ரிட்டா போட்டியாக போர்டு இக்கோஸ்போர்ட்\nடாடா நிக்சன் போட்டியாக போர்டு இக்கோஸ்போர்ட்\nக்யா சோநெட் போட்டியாக போர்டு இக்கோஸ்போர்ட்\nஹூண்டாய் வேணு போட்டியாக போர்டு இக்கோஸ்போர்ட்\nஒப்பீடு any two கார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.webdunia.com/article/national-india-news-intamil/madhya-pradesh-order-to-use-cow-urine-cleaners-in-govt-offices-121020200097_1.html", "date_download": "2021-04-10T12:01:34Z", "digest": "sha1:F7YZXF3BQDIZ7BPAB4BWUN7SR6Z62ERG", "length": 11113, "nlines": 147, "source_domain": "tamil.webdunia.com", "title": "அரசு அலுவலகங்களில் பசு கோமிய பினாயில்தான் யூஸ் பண்ணனும்! – மத்திய பிரதேச அரசு உத்தரவு! | Webdunia Tamil", "raw_content": "சனி, 10 ஏப்ரல் 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதகவல் தொழில்நுட்பம்பிபிசி தமிழ்வணிகம்பட்ஜெட் 2021வேலை வழிகாட்டிசட்டசபை தேர்தல் - 2021தமிழகம்தேசியம்உலகம்அறிவோம்நாடும் நடப்பும்சுற்றுச்சூழல்\nசினிமா செய்திபேட்டிகள்கிசுகிசுவிமர்சனம்முன்னோட்டம்உலக சினிமாஹாலிவுட்பாலிவுட்கட்டுரைகள்மறக்க முடியுமாட்ரெய்லர்படத்தொகுப்பு\nராசி பலன்எண் ஜோதிடம்சிறப்பு பலன்கள்டாரட்கேள்வி - பதில்பரிகாரங்கள்கட்டுரைகள்பூர்வீக ஞானம்ஆலோசனைவாஸ்து\nஅரசு அலுவலகங்களில் பசு கோமிய பினாயில்தான் யூஸ் பண்ணனும் – மத்திய பிரதேச அரசு உத்தரவு\nமத்திய பிரதேசத்தில் அரசு அலுவலகங்களில் இனி பசு கோமிய பினாயில்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.\nவட இந்தியாவில் பசு பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் மாநிலங்களில் மத்திய பிரதேசமும் ஒன்று. கடந்த 2017ம் ஆண்டில் மத்திய பிரதேசத்தில் முதல் பசு சரணாலயம் அமைக்கப்பட்ட நிலையில் பின்னர் பல்வேறு காரணங்களால் அவை தனியார்மயமாக்கப்பட்டன.\nஇந்நிலையில் பசுவை பாதுகாக்கவும், பசு சார்ந்த பொருட்களின் விற்பனையை அதிகரிக்கவும் மத்திய பிரதேச அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. அதன்படி முதல் நடவடிக்கையாக மத்திய பிரதேசத்தின் அனைத்து அரசு அலுவலகங்களிலும் பசு கோமிய பினாயில் தயாரிப்புகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என உத்தரவு வெளியாகியுள்ளது.\nஇதன்மூலம் பசு சார்ந்த பொருட்கள் விற்பனை அதிகரிக்கும் என்பதோடு, பசுக்களை பாதுகாக்கவும் இந்த முயற்சிகள் உதவும் என கூறப்படுகிறது.\nகடும் பனிப்பொழிவு; சாலையை மூடிய பனி – ராணுவ வாகனத்தில் பிறந்த குழந்தை\nவேளாண் சட்ட விவாதத்திற்கு அனுமதி மறுப்பு\nபட்ஜெட்டில் தாக்கம் ஏற்படுத்திய கொரோனா – சுகாதாரத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு\nகருப்பு உடையில் வந்த எம்.பிக்கள்; பட்ஜெட் வாசிக்கும்போது அமளி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2020/09/23014003/around-the-world.vpf", "date_download": "2021-04-10T11:52:54Z", "digest": "sha1:CFS3ORC6H745T2WS2PMZYQUKLN3ZK22L", "length": 8517, "nlines": 118, "source_domain": "www.dailythanthi.com", "title": "around the world || விளையாட்டு துளிகள்.....", "raw_content": "Sections செய்திகள் சட்டசபை தேர்தல் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் துணை கேப்டன் இயான் மோர்கன்.\nபதிவு: செப்டம்பர் 23, 2020 03:45 AM\n* கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் துணை கேப்டன் இயான் மோர்கன் நேற்று அளித்த பேட்டியில், ‘அதிரடியாக ஆடி ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து கொடுக்கும் பணியை ஆந்த்ரே ரஸ்செல் கொல்கத்தா அணிக்காக பல ஆண்டுகளாக சிறப்பாக செய்து வருகிறார். எனக்கு வாய்ப்பு கிடைத்தால் அவரது இந்த அதிரடி ஆட்டத்துக்கு உதவிகரமாக இருப்பேன்’ என்றார்.\n* துபாயில் நேற்று முன்தினம் நடந்த பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் அணியின் ஆல்-ரவுண்டர் மிட்செல் மார்ஷ் தன்னுடைய பந்து வீச்சில் ஆரோன் பிஞ்ச் அடித்த பந்தை தடுக்க முயலுகையில் வலது கணுக்காலில் காயம் அடைந்ததால் 4 பந்துகள் மட்டுமே வீசிய நிலையில் வெளியேறினார். அவருக்கு ஏற்பட்டு இருக்கும் காயத்தின் தன்மை தீவிரமானது என்றும் எஞ்சிய போட்டி தொடரில் அவர் விளையாடுவது சந்தேகம் தான் என்றும் தகவல் வெளியாகி இருக்கின்றன.\n1. கொரோனா பரவல் காரணமாக காஷ்மீரில் இன்று முதல் பள்ளிகள் மூடல்\n2. இந்தியாவில் இதுவரை 7.59 கோடி ‘டோஸ்’ தடுப்பூசிகள் போடப்பட்டதாக தகவல்\n3. “உங்கள் கடமை உணர்வுக்கு நன்றி” - ரெயில்வே ஊழியர்களுக்கு மத்திய மந்திரி பியூஷ் கோயல் கடிதம்\n4. ரஷ்ய வெளியுறவு மந்திரி இன்று முதல் 2 நாட்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம்\n5. ராஜஸ்தானில் 1-9 வரையிலான வகுப்புகள் ரத்து; அரசு அறிவிப்பு\n1. 8 அணிகள் பங்கேற்கும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்; முதல் ஆட்டத்தில் மும்பை-பெங்களூரு அணிகள் சென்னையில் மோதல்\n2. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நடந்துள்ள சில ருசிகர சாதனைகள்\n3. ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை-டெல்லி அணிகள் இன்று பலப்பரீட்சை\n4. டோனியின் கடைசி ஐ.பி.எல். போட்டியா\n5. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மும்பைக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் பெங்களூரு அணி கடைசி பந்தில் வெற்றி - ஹர்ஷல் பட்டேல் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தல்\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.karma.org.in/index.php?route=product/category&path=419_709", "date_download": "2021-04-10T11:12:12Z", "digest": "sha1:BMBPAPGHEK3X5CJHQANGAUI5GUSCGSHZ", "length": 5227, "nlines": 117, "source_domain": "www.karma.org.in", "title": "", "raw_content": "\nஅறுபடைவீடு - சென்னை (0)\nஆண்டவர்மலை - ஈரோடு (1)\nஆறுநாட்டன் மலை - கரூர் (1)\nஇரும்பறை - கோயம்புத்தூர் (1)\nஇலஞ்சி - திர���நெல்வேலி (1)\nஊத்துக்குளி - திருப்பூர் (1)\nஊத்துமலை - சேலம் (0)\nஎண்கண் - திருவாரூர் (1)\nஏரகரம் - தஞ்சாவூர் (1)\nகஞ்சமலை - சேலம் (1)\nகழுகுமலை - தூத்துக்குடி (1)\nகாங்கேயநல்லூர் - வேலூர் (1)\nகுண்டுக்கரை - ராமநாதபுரம் (1)\nகுமரகிரி - சேலம் (1)\nகுமரன் கோட்டம் - கோயம்புத்தூர் (1)\nகுமரன்குன்றம் - சென்னை (1)\nகுருந்தமலை - கோயம்புத்தூர் (1)\nகோவனூர் - சிவகங்கை (1)\nசரவணம்பட்டி - கோயம்புத்தூர் (1)\nசிவன்மலை - திருப்பூர் (1)\nசெட்டிகுளம் - பெரம்பலூர் (1)\nதபசுமலை - புதுக்கோட்டை (1)\nதிருமலைக்கேணி - திண்டுக்கல் (1)\nதிருமுருகன்பூண்டி - திருப்பூர் (1)\nதென்சேரி மலை - கோயம்புத்தூர் (1)\nதோரணமலை - திருநெல்வேலி (1)\nபச்சைமலை - ஈரோடு (1)\nபவளமலை - ஈரோடு (1)\nபொன்மலை - கோயம்புத்தூர் (1)\nபொரவாச்சேரி - நாகப்பட்டினம் (1)\nமடிப்பாக்கம் - சென்னை (1)\nவடசென்னிமலை - சேலம் (1)\nவேல்கோட்டம் - கோயம்புத்தூர் (1)\nசிறுவாபுரி - சென்னை (1)\nமருதமலை - கோயம்புத்தூர் (1)\nகந்தக்கோட்டம் - சென்னை (1)\nகுமரகோட்டம் - காஞ்சிபுரம் (1)\nகுன்றக்குடி - சிவகங்கை (1)\nதோவாளை - நாகர்கோவில் (1)\nதிருப்போரூர் - சென்னை (1)\nவெள்ளிமலை - நாகர்கோவில் (1)\nவள்ளிமலை - வேலூர் (1)\nவடபழனி - சென்னை (1)\nகுன்றத்தூர் - சென்னை (1)\nசென்னி மலை - ஈரோடு (1)\nமருங்கூர் - நாகர்கோவில் (1)\nவல்லக்கோட்டை - ஸ்ரீபெரும்புதூர் (1)\nவெண்ணை மலை - கரூர் (1)\nவிராலி மலை - திருச்சி (1)\nவயலூர் - திருச்சி (1)\nவள்ளியூர் - திருநெல்வேலி (1)\nமண்மலை - செங்கம் (1)\nகுமாரகோயில் (வேழி மலை) - நாகர்கோவில் (1)\nஎட்டிக்குடி - நாகப்பட்டினம் (1)\nமயிலம் - திண்டிவனம் (1)\nசிக்கல் - நாகை (1)\nகந்தாசிரமம் (கந்தகிரி) - சேலம் (1)\nகொல்லிமலை - (பழனியப்பர் திருக்கோயில்) (1)\nதிண்டல் மலை - ஈரோடு (1)\nசுருளி மலை - தேனி (1)\nமணவாளநல்லூர் - விருதாச்சலம் (1)\nதிருமலைகுமாரன் - திருநெல்வேலி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.mrchenews.com/2021/04/03/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-04-10T11:40:48Z", "digest": "sha1:XNYTPY4YG3E6SLDUZPH4DDRX6JVJRIUX", "length": 8506, "nlines": 165, "source_domain": "www.mrchenews.com", "title": "இன்றைய காலைசெய்திகள் !! – Mr.Che News", "raw_content": "\nகாலை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள\nஐபிஎல் 2021: சென்னை-டெல்லி அணிகள் இன்று மோதல்…சிஎஸ்கே வெற்றிக் கணக்கை தொடங்குமா\nதமிழகம் முழுவதும் காய்ச்சல் முகாம்களை நடத்த தமிழக அரசு உத்தரவு \nகாண்டோன்மென்டில் உள்ள திருச்சி யூனியன் கிளப் குத்தகை பணம் தராததால் இடிப்பு\nஅமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்களை கட்டுப்படுத்த பல்வேறு நிர்வாக உத்தரவுகளை அதிபர் ஜோ பைடைன் பிறப்பித்தார்\nஐபிஎல் 2021: சென்னை-டெல்லி அணிகள் இன்று மோதல்…சிஎஸ்கே வெற்றிக் கணக்கை தொடங்குமா\nதடுப்பூசி மையங்கள் வரிசையாக மூடல் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறையால் தத்தளிக்கும் மும்பை\nடெல்லி நாளை மோதல்;சென்னை சூப்பர் கிங்ஸ் ;ஐபிஎல் கிரிக்கெட்\nகாண்டோன்மென்டில் உள்ள திருச்சி யூனியன் கிளப் குத்தகை பணம் தராததால் இடிப்பு\nநாடாளுமன்றத்திற்கென ஒருங்கிணைந்த தொலைக்காட்சி சேனல்: மத்திய அரசு அறிவிப்பு\nதனியார் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட கமல்ஹாசன்\nஓட்டுக்கு பணம்: “வாக்காளர்களிடம் சத்திய பிரமாணம் பெறுவது சாத்தியமில்லாதது” – சென்னை உயர் நீதிமன்றம்\nகொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன்\nகாண்டோன்மென்டில் உள்ள திருச்சி யூனியன் கிளப் குத்தகை பணம் தராததால் இடிப்பு\nஅமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்களை கட்டுப்படுத்த பல்வேறு நிர்வாக உத்தரவுகளை அதிபர் ஜோ பைடைன் பிறப்பித்தார்\nஐபிஎல் 2021: சென்னை-டெல்லி அணிகள் இன்று மோதல்…சிஎஸ்கே வெற்றிக் கணக்கை தொடங்குமா\nதடுப்பூசி மையங்கள் வரிசையாக மூடல் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறையால் தத்தளிக்கும் மும்பை\nடெல்லி நாளை மோதல்;சென்னை சூப்பர் கிங்ஸ் ;ஐபிஎல் கிரிக்கெட்\nவகைகள் Select Category அரசியல் அரியலூர் அறிவிப்புகள் ஆன்மீகம் இன்றைய நாள் ஈரோடு உலகம் கடலூர் கருர் கல்வி கள்ளக்குறிச்சி கன்னியாகுமரி காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கோவை சிவகங்கை சினிமா செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் தமிழ்நாடு தர்மபுரி திண்டுக்கல் திருச்சி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாருர் தேனி நாமக்கல் நீலகிரி பிற மாநிலங்கள் புதுக்கோட்டை பொது மதுரை மருத்துவம் மற்றவை விருதுநகர் விழுப்புரம் விளையாட்டு வேலூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.mrchenews.com/2021/04/08/new-restrictions-due-to-corona-spread-in-tamil-nadu/", "date_download": "2021-04-10T11:08:52Z", "digest": "sha1:NZVRZVXPJ4T7V6EYPTAVS4TLNRZD56FD", "length": 9147, "nlines": 161, "source_domain": "www.mrchenews.com", "title": "தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக புதிய கட்டுப்பாடுகள் !! – Mr.Che News", "raw_content": "\nதமிழக��்தில் கொரோனா பரவல் காரணமாக புதிய கட்டுப்பாடுகள் \nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள\nPrevious ரிசர்வ் வங்கி ஆளுநர் தகவல் ; ரெப்போ வட்டி விகிதத்தில் இந்த ஆண்டு மாற்றமில்லை \nNext புதுச்சேரியில் மதுபானங்களுக்கான கொரோனா வரியை ஆளுநர் தமிழிசை நீக்கினார் \nபுதுச்சேரியில் மதுபானங்களுக்கான கொரோனா வரியை ஆளுநர் தமிழிசை நீக்கினார் \nரிசர்வ் வங்கி ஆளுநர் தகவல் ; ரெப்போ வட்டி விகிதத்தில் இந்த ஆண்டு மாற்றமில்லை \nகொரோனா பாதிப்பு அதிகரிப்பு: உயர்மட்ட அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை \nகாண்டோன்மென்டில் உள்ள திருச்சி யூனியன் கிளப் குத்தகை பணம் தராததால் இடிப்பு\nஅமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்களை கட்டுப்படுத்த பல்வேறு நிர்வாக உத்தரவுகளை அதிபர் ஜோ பைடைன் பிறப்பித்தார்\nஐபிஎல் 2021: சென்னை-டெல்லி அணிகள் இன்று மோதல்…சிஎஸ்கே வெற்றிக் கணக்கை தொடங்குமா\nதடுப்பூசி மையங்கள் வரிசையாக மூடல் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறையால் தத்தளிக்கும் மும்பை\nடெல்லி நாளை மோதல்;சென்னை சூப்பர் கிங்ஸ் ;ஐபிஎல் கிரிக்கெட்\nகாண்டோன்மென்டில் உள்ள திருச்சி யூனியன் கிளப் குத்தகை பணம் தராததால் இடிப்பு\nநாடாளுமன்றத்திற்கென ஒருங்கிணைந்த தொலைக்காட்சி சேனல்: மத்திய அரசு அறிவிப்பு\nதனியார் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட கமல்ஹாசன்\nஓட்டுக்கு பணம்: “வாக்காளர்களிடம் சத்திய பிரமாணம் பெறுவது சாத்தியமில்லாதது” – சென்னை உயர் நீதிமன்றம்\nகொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன்\nகாண்டோன்மென்டில் உள்ள திருச்சி யூனியன் கிளப் குத்தகை பணம் தராததால் இடிப்பு\nஅமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்களை கட்டுப்படுத்த பல்வேறு நிர்வாக உத்தரவுகளை அதிபர் ஜோ பைடைன் பிறப்பித்தார்\nஐபிஎல் 2021: சென்னை-டெல்லி அணிகள் இன்று மோதல்…சிஎஸ்கே வெற்றிக் கணக்கை தொடங்குமா\nதடுப்பூசி மையங்கள் வரிசையாக மூடல் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறையால் தத்தளிக்கும் மும்பை\nடெல்லி நாளை மோதல்;சென்னை சூப்பர் கிங்ஸ் ;ஐபிஎல் கிரிக்கெட்\nவகைகள் Select Category அரசியல் அரியலூர் அறிவிப்புகள் ஆன்மீகம் இன்றைய நாள் ஈரோடு உலகம் கடலூர் கருர் கல்வி கள்ளக்குறிச்சி கன்னியாகுமரி காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கோவை சிவகங்கை சினிமா செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் தமிழ்நாடு தர்மபுரி திண்டுக்கல் திருச்சி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாருர் தேனி நாமக்கல் நீலகிரி பிற மாநிலங்கள் புதுக்கோட்டை பொது மதுரை மருத்துவம் மற்றவை விருதுநகர் விழுப்புரம் விளையாட்டு வேலூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tnpscguru.in/2019/10/TNPSC-Biology-Classification-of-Living-Organisms-Questions-Answers.html", "date_download": "2021-04-10T11:19:26Z", "digest": "sha1:VPFDU6EIWNIXCTPVO3L5WXYKG72DZNUX", "length": 15864, "nlines": 299, "source_domain": "www.tnpscguru.in", "title": "Classification of living organism - TNPSC Biology [Questions & Answers] - TNPSC GURU - TNPSC Group 2A/2 Apply Online - Join Test batch", "raw_content": "\nசோயாபீனில் காணப்படும் பாலிபினாலிக் கூட்டுப் பொருள் எது\nb) ஃபைட்டோ ஈஸ்ட்ரோஜன்Correct Answer\nதாவரத்தில் தொடு உணர்வால் நேரிடக் கூடிய அசைவானது எவ்வாறு அழைக்கப்படுகிறது\na) திக்மோடிராபிக் அசைவுCorrect Answer\nb) ஹைட்ரோடிராபிக் அசைவு Wrong Answer\nc) கீமோடிராபிக் அசைவுWrong Answer\nd) ஏரோடிராபிக் அசைவுWrong Answer\nஅழியும் தருவாயிலுள்ள முதுகெலும்பிகள் அதிக எண்ணிக்கையில் எந்த தொகுதியில் காணப்படுகிறது\nb) பாலூட்டிகள் Wrong Answer\nதாவர செல்களில் மட்டும் இருக்கும் நுண்ணுறுப்பு எது\nb) கிளையாக்ஸிசோம் Correct Answer\nபின்வரும் கற்பனையான சூழ்நிலை குறித்து சிந்திக்கவும்\n(i) பூமியில் உள்ள தாவரக்குடும்பத்தின் அனைத்துத் தாவரங்களையும் ஒன்றாகச் சேர்க்க வேண்டும்.\n(ii) பூமியில் உள்ள விலங்குக் குடும்பத்தின் அனைத்து விலங்குகளையும் ஒன்றாகச் சேர்க்க வேண்டும்.\nபின்னர் (i) மற்றும் (ii) ஆகியவற்றின் எடைகளைத் தனித்தனியே கணக்கிடும் பொழுது :\na) (i) மற்றும் (ii) ஆகிய இரண்டும் ஒரே எடையினைக் கொண்டிருக்கும். Wrong Answer\nb) (i) இன் எடை (ii) இன் எடையை விட அதிகமாக இருக்கும். Wrong Answer\nc) (ii) இன் எடை (i) இன் எடையைவிட அதிகமாக இருக்கும். Wrong Answer\nd) மேற்கண்ட எவையும் இல்லை.Correct Answer\nகூற்று [A] : நீரில் மிதக்கும் தாவரங்களான ஐக்கார்னியா (ஆகாய தாமரை) மற்றும் சால்வினியா நீர்நிலைகளில் அதிகரிப்பது அவைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்\nகாரணம் [R] : இவைகள் மிகத்துரிதமாக நீரின் மேற்பரப்பு முழுவதும் பரவி நீரோட்டத்தை தடை செய்துவிடும்.\nயூகேரியாட்டில் மிகப்பெரிய ஒருசெல் உயிரி என்பது\na) எண்டமீபா ஹிஸ்டோலைட்டிகா Wrong Answer\nb) அமீபா புரோட்டியஸ் Correct Answer\nc) யூக்ளினா இனம் Wrong Answer\nd) பாரமீசியம் காடேட்டம் Wrong Answer\nபின்வருவனவற்றுள் சில மரங்களில் காணப்படக்கூடிய ஒட்டும் தன்மையுள்ள, நீரில் கரையக்கூடிய கழிவுப் பொருள் எது\nd) இன்றியமையாத எண்ணெய்கள் Wrong Answer\nஅந்தி மந்தாரை மலர் பகலில் மூடி இரவில் மலர்ந்து இருக்கும் நிகழ்விற்கு\nb) மேல் பக்க வளர்ச்சி Wrong Answer\nc) அடிப்பக்க வளர்ச்சி Wrong Answer\nd) இரவு வளர்ச்சி Wrong Answer\nc) பாக்டீரியாக்கள் Correct Answer\nஅனைத்து விலங்குகளிலும் சேமிக்கப்படும் விலங்கு ஸ்டார்ச்சானது\nb) ஹெமிசெல்லுலோஸ் Wrong Answer\nc) எதிர்ப்பு ஸ்டார்ச் Wrong Answer\nபைரித்திரம் எத்தாவர மஞ்சரியிலிருந்து பிரித்தெடுக்கப்படும்\nA) கிரைசாந்திமம் Correct Answer\nC) அக்ரோபாக்டீரியம் Wrong Answer\nஏபெல்மாஸ்கஸ் எஸ்குலண்டஸ் தாவரத்தின் கனி வகை\nD) சூலக அறை வெடிகனி Correct Answer\nபழுத்த ஆப்பிள், தக்காளி மற்றும் திராட்சையின் தோலின் நிறத்திற்குக் காரணம்\nஒற்றைச் செல் யூகேரியோட்டுக்கள் இவற்றுள் எதில் அடங்குகிறது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"}
+{"url": "https://www.toptamilnews.com/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86/", "date_download": "2021-04-10T11:42:40Z", "digest": "sha1:C23BILCIBOYLVCGGD2Y5ELSZGMQ5YRQH", "length": 8126, "nlines": 111, "source_domain": "www.toptamilnews.com", "title": "மின்திருட்டுக்கு வருது ஆப்பு; கட்டாய 'ப்ரீபெய்டு' மின் மீட்டர் அறிமுகம் - TopTamilNews", "raw_content": "\nHome இந்தியா மின்திருட்டுக்கு வருது ஆப்பு; கட்டாய 'ப்ரீபெய்டு' மின் மீட்டர் அறிமுகம்\nமின்திருட்டுக்கு வருது ஆப்பு; கட்டாய ‘ப்ரீபெய்டு’ மின் மீட்டர் அறிமுகம்\n2019ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அனைத்து வீடுகள், நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மின் இணைப்புகளுக்கும் ப்ரீபெய்டு மின் மீட்டர்கள் கட்டாயம் பொருத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.\nபுதுதில்லி: 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அனைத்து வீடுகள், நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மின் இணைப்புகளுக்கும் ப்ரீபெய்டு மின் மீட்டர்கள் கட்டாயம் பொருத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.\nஇதுபோன்று ப்ரீபெய்டு மின் மீட்டர்கள் பொருத்துவதனால் மின்விநியோக நிறுவனங்களுக்கு முன்கூட்டியே வருவாய் வரும் என்பதாலும், இதன்மூலம் மின்திருட்டை வெகுவாக குறைத்துவிடலாம் என மத்திய மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை இணையமைச்சர் ஆர்.கே.சிங் கூறியுள்ளார்.\nஇந்த அதிரடி திட்டத்தினால் மின் கட்டண பில் குளறுபடிகள், திருட்டு ஆகியவற்றை தடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. நாடுமுழுவதும் இந்தத் திட்டம் அறிமுகமாகிறது.\nமொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்வது போல மின்கட்டணத்தையும் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இதனால் ரீசார்ஜ் செய்யப்பட்டவரை பயன்படுத்தியபின் மீண்டும் ரீசார்ஜ் செய்தால்தான் கரண்ட் வரும். இந்தத் திட்டம் நிச்சயம் மின்சாரம் திருடுபவர்களுக்கு மிகப் பெரிய ‘ஷாக்’ அடிக்கும் என்கிறார் அமைச்சர்.\nஇந்தப் புதிய ப்ரீபெய்டு ஸ்மார்ட் மீட்டர்கள் அன்றாடம் ஒருவர் பயன்படுத்தும் மின் அளவு, எந்த நேரத்தில் அதிகமாக செலவாகிறது என்ற விவரத்தை தெரியப்படுத்தும். இதை வைத்து நுகர்வோர் தங்களது பயன்பாட்டை சிக்கனமாக்க திட்டமிடும் வாய்ப்பும் உள்ளது.\nநல்ல MLA-வுக்கு எங்க VOTE\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ippodhu.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%89/", "date_download": "2021-04-10T11:39:53Z", "digest": "sha1:XI2UZJQKK34JDQ2O6ZXWLNG6LHZTSVIU", "length": 19261, "nlines": 258, "source_domain": "ippodhu.com", "title": "Indira Parthasarathy condemns Intolerance", "raw_content": "\nHome Exclusive இந்திரா பார்த்தசாரதி: ”உணவுப் பழக்கத்துக்காக படுகொலை என்பது “மாபாதகச்” செயல்\nஇந்திரா பார்த்தசாரதி: ”உணவுப் பழக்கத்துக்காக படுகொலை என்பது “மாபாதகச்” செயல்\nகடைசியாக ஒரு தமிழ் எழுத்தாளர் அறத்துக்காக ஆவேசத்துடன் பேசியிருக்கிறார். ”முகமது அக்லாக்கின் படுகொலை ஒரு மாபாதகச் செயல்; உணவுப் பழக்கத்துக்காக ஒருவரைக் கொல்வது என்பது சகியாமையின் உச்சகட்டம்” என்று இந்திரா பார்த்தசாரதி தனது தார்மீகக் கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். 1977 ஆம் ஆண்டில் தனது “குருதிப்புனல்” நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவர், இந்திரா பார்த்தசாரதி. கீழ்வெண்மணியில் 42 தலித்துகள் ஆதிக்கச் சாதியினரால் எரித்துக் கொல்லப்பட்ட தீண்டாமைத் துயரத்தைப் பேசிய நாவல், “குருதிப்புனல்”.\nஇந்திரா பார்த்தசாரதியிடம் இப்போது.காம் பேசியது. “சாகித்ய அகாடமியின் தலைவர் விஷ்வநாத் பிரசாத் திவாரிக்கு நான் செவ்வாய்க்கிழமையன்று கண்டனக் கடிதத்தை அனுப்பியுள்ளேன்,” என்றார் 38 ஆண்டுகளுக்கு முன்பு அகாடமி விருது பெற்ற இந்த முதுபெரும் எழுத்தாளர். இந்தியா முழுவதுமிருந்து சுமார் ஐம்பது எழுத்தாளர்கள் “நாட்டில் பெருகிவரும் சகியாமைக்கு” எதிராக சாகித்ய அகாடமி விருதுகளைத் திருப்பித் தந்துள்ளார்க���். நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு மாட்டின் பெயரால் மக்களைக் கொல்லும் வன்முறைகளைத் தடுக்காமல் இருப்பதைக் கண்டித்து இந்த எழுத்தாளர்கள் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்கள்.\nநரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, எம்.எம்.கல்புர்கி போன்ற எழுத்தாளர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். மாட்டுக்கறி தின்றதாகச் சொல்லி முகமது அக்லாக் படுகொலை செய்யப்பட்டார். மாட்டின் பெயரால் நோமன் அக்தரும் சாஹித் ரசூல் பட்டும் கொல்லப்பட்டார்கள். காஷ்மீர் எம்.எல்.ஏ என்ஜினீயர் ரஷீத் மாட்டுக்கறி விருந்து கொடுத்ததற்காக பாரதிய ஜனதா எம்.எல்.ஏக்களால் சட்டசபையிலேயே தாக்கப்பட்டார். தாக்குதலுக்கும் வன்முறைக்கும் உள்ளான அப்பாவிகளின் சொந்தங்கள் இயலாமையால் இறைவனிடம் முறையிட்டிருப்பார்கள்.\nமத, மொழி எல்லைகளைக் கடந்து மனிதாபிமானிகளாக எழுத்தாளர்கள் ஒன்றுபட்ட தருணத்தை மேற்கு வங்கத்தின் முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி, “இந்தியாவின் வரலாற்றுத் தருணம்” என்று அழைத்தார். சாகித்ய அகாடமி அக்டோபர் 23 (வெள்ளிக்கிழமை) அன்று அவசரக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருக்கிறது. எதிர்க்கட்சிகளால் வெளிப்படுத்த முடியாத கோபத்தை, மக்களின் மனசாட்சியாக எழுத்தாளர்கள் வெளிப்படுத்தியுள்ளார்கள்.\nஇந்திரா பார்த்தசாரதி தான் எழுதிய கடிதத்தில் இந்தியாவின் கலாச்சார வரலாற்றை ஆய்வு செய்த அறிஞர் ஆர்தர் லெவெலின் பாஷம் அவர்களை மேற்கோள் காட்டியுள்ளார். “கருத்து வித்தியாசங்களை வரவேற்பதும் கற்பனைக்கெட்டாத சகிப்புத்தன்மையும் இந்தியாவின் தனித்தன்மை என்பதை அறிஞர் பாஷம் சுட்டிக் காட்டியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி இதனை உணர்ந்துகொள்ள வேண்டும். சகியாமையால் நடக்கும் சம்பவங்கள் என் மனதைப் பெரும் சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளன” என்கிறார் இந்திரா பார்த்தசாரதி.\nஎழுத்தாளர்கள் வைரமுத்து, மாலன், சா.கந்தசாமி, அபிலாஷ் போன்றோர் ஆட்சியாளர்களைப் புகழ்ந்து பாடி பரிசில் பெற நினைக்கும் வேளையில் தனது தார்மீகக் கோபத்தை வெளிப்படுத்தி, அறம் பேசிய இந்திரா பார்த்தசாரதியின் தனித்தன்மையை பூமி போற்றும்; அந்தச் சாமி போற்றும்.\nPrevious articleசாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு ; கைதான போலீசாரை காவலில் எடுத்து விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு\nNext articleதிருக் குர் ஆனின் அழகிய செய்தி இதுதான்\nமேற்கு வங்கத்தில் அரசியல் சூழ்நிலையை மாற்றும் நேரம் வந்துவிட்டது – பிரதமர் மோடி\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,45,384 பேருக்கு தொற்று உறுதி\nமேற்கு வங்கத்தில் 4-ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது\nநம் ஒவ்வொருவருடைய ஆரோக்கியமும் பின்னிப் பிணைந்திருக்கிறது. மகாலட்சுமி டெக்ஸ்டைல்ஸின் முகக் கவசம் அணியுங்கள். இந்த முகக் கவசங்கள் பாதுகாப்பானவை; அழகானவை.\n2021 I/O டெவலப்பர் சந்தித்தல் தேதியை அறிவித்த கூகுள் நிறுவனம்\nவிரைவில் இந்திய சந்தையில் விற்பனைக்கு வரும் Xiaomi Mi 11 Ultra\nஇப்போது தேர்தல் சிறப்பு மலர் 2021 வேண்டுமா உடனே முந்துங்கள்: கடைசி சில பிரதிகளே...\nஇந்திரா பார்த்தசாரதி: ”உணவுப் பழக்கத்துக்காக படுகொலை என்பது “மாபாதகச்” செயல்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nதிருநங்கைகளை செக்ஸ் தொழிலுக்குத் தள்ளியது யார்\nட்விட்டரில் கெட்ட வார்த்தைகள்:பெண் விரோதத்தின் உச்சம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.akaramuthala.in/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-04-10T11:55:00Z", "digest": "sha1:3QDGAIGVX6IZAN3QUPDZGSK5EW47FPVP", "length": 21578, "nlines": 316, "source_domain": "www.akaramuthala.in", "title": "காந்தியடிகள் Archives - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nநான் கண்ட வ. உ. சி. – கி.ஆ.பெ. 1/2\nஇலக்குவனார் திருவள்ளுவன் 10 December 2017 No Comment\nநான் கண்ட வ. உ. சி. 1/2 திருவாளர் வ.உ. சிதம்பரம்(பிள்ளை) அவர்கள் தமிழ் நாட்டுத்தேசபக்தர்களுள் ஒருவர். தேசபக்தர் என்றாலே திரு.பிள்ளை அவர்களைத்தான் குறிக்கும். நாட்டின் மீது அவருக்குள்ள பற்று உள்ளபடியே அளவைக் கடந்தது எனக் கூறலாம். பெரியார் காந்தியடிகளுக்கு முன்பே திரு.பிள்ளை இந்தியாவில் தேசபக்தராக விளங்கியவர். (உ)லோக மான்ய பால கங்காதர திலகர் அவர்களின் அரசியல் மாணவர் ஆவர். காந்தியடிகள் தென் ஆப்பிரிக்காவில் தொண்டு செய்திருந்த காலத்திலேயே திரு.பிள்ளை அவர்கள் இந்தியாவில் தேசத்தொண்டு செய்தவர்கள். பலமுறை சிறை சென்றவர்கள். அவர் செய்த குற்ற…\nஇலக்குவனார் திருவள்ளுவன் 31 July 2016 No Comment\n உலக அறிஞர்களாலும் ஆன்றோர்களாலும் போற்றப்படும் நூல் திருக்குறள். சமயச்சார்பற்ற நூல்களில் உலக மொழிகளில் மிகுதியாக மொழிபெயர்க்கப்பட்டதும், மொழிபெயர்க்கப்பட்டு வருவதும் திருக்குறள் நூல் ஒன்றே. எனவேதான் இதனை இயற்றிய திருவள்ளுவர் ஞாலப்பெரும்புலவர் எனப் போற்றப்படுகிறார். இல்லாத தில்லை இணையில்லை முப்பாலுக் கிந்நிலத்தே (பாரதிதாசன்) என்பது முப்பால் எனப்பெறும் திருக்குறள்பற்றிய இக்காலக் கருத்து மட்டுமல்ல (பாரதிதாசன்) என்பது முப்பால் எனப்பெறும் திருக்குறள்பற்றிய இக்காலக் கருத்து மட்டுமல்ல முக்காலத்திற்கும் பொருந்தும் திருக்குறள்பற்றிய எக்காலக் கருத்துமாகும். அண்ணல் காந்தியடிகள், இந்தியத் துணைக்கண்டம் ஒற்றுமையாகத் திகழக் குமரி முதல் இமயமலைவரை வாழும் அனைவரும் …\nஇலக்கண இலக்கியங்களின் குவியல் தமிழ்மொழி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 21 February 2016 No Comment\nஇலக்கண இலக்கியங்களின் குவியல் தமிழ்மொழி இனிய உச்சரிப்பின் இனிமை தமிழ்மொழி உலகப் பொதுமறையை உலகிற்குத் தந்திட்ட தமிழ்மொழி உலகமொழிகளின் மூலம் ஒப்பற்ற தமிழ்மொழி காவியங்களும் காப்பியங்களும் நிறைந்த தமிழ்மொழி கனிச்சாறையும் கற்கண்டையும் மிஞ்சிய தமிழ்மொழி எண்ணிலடங்காச் சொற்கள் கொண்ட தமிழ்மொழி எண்ணத்தை உயர்வாக்கும் உயர்ந்த தமிழ்மொழி பழமைக்குப் பழமையான தொன்மைமிகு தமிழ்மொழி புதுமைக்குப் புதுமையான புத்துணர்வுமிகு தமிழ்மொழி இணையத்தில் கொடிகட்டிப் பறக்கும் தமிழ்மொழி இணையில்லாப் புகழ்மிக்க உயர்தனித் தமிழ்மொழி முதல் மனிதன் பேசிய முதல்மொழி தமிழ்மொழி மூத்தோரை மதிக்கும் மரியாதை மிக்க தமிழ்மொழி உலகிற்குப்…\nபெருங்கவிக்கோவின் சேதுகாப்பியம் வரலாற்று ஆவணம் – மறைமலை இலக்குவனார்\nபெருங்கவிக்கோவின் சேதுகாப்பியம் 3 மறுமலர்ச்சிக் காண்டம் நூலிற்கு முனைவர் மறைமலை இலக்குவனாரின் அணிந்துரை பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் அவர்கள் நாடறிந்த நற்றமிழ்ப்பாவலர். உலகைப் பலமுறை (49 தடவை) வலம் வந்த ஒரே தமிழறிஞர். ‘கெடல் எங்கே தமிழின் நலம்அங்கெல்லாம் தலையிட்டுக் கிளர்ச்சி செய்கஅங்கெல்லாம் தலையிட்டுக் கிளர்ச்சி செய்க’ எனும் புரட்சிக்கவிஞரின் ஆணையைத் தம் வாழ்நாள்பணியெனக் கொண்டு செயலாற்றும் தமிழ்மறவர். கரிகாற்பெருவளத்தானையும் சேரன் செங்குட்டுவனையும் நிகர்த்த தமிழ் மறம் கொண்ட தமிழ் உரிமைப்போராளி. ‘நாமார்க்கும் குடியல்லோம் நமனையஞ்சோம்’என்னும் திருநாவுக்கரசரின் வாக்கையேற்றுத் தமிழ்ப்பகை கடியும் தறுகண்மை மிக்கவர். தமிழுக்குச் செம்மொழித்தகுதிப்பேறு வழங்கவேண்டுமென அற்றைத்…\nதமிழ்வளர்ச்சிக்கெனத் தனித்துறை அமைக்கப் புதுச்சேரி முதல்வருக்கு வேண்டுகோள்\nபா.ச.க.வை அசைத்துப்பார்க்கும் வாய்ப்பு அதிமுக மக்கள் சார்பாளர்களுக்கு\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598 501) முச்சக்கர வண்டி Tricycle502) முடி திருத்தல் Haircut503)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500 401) பனிப்புயல் Blizzard402) பனிமாசு / மூடுபனி Mist403)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400 301) தாள் துண்டிப்பிக் கருவி paper shredder302)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300 201) குழி யாட்ட ஊர்தி Golf Cart202) குளியலறை...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200 101) ஒடுக்கப்படுதல் Repression102) ஒட்டி Sticker103) ஒட்டுயிரி Parasite104)...\nமேலை நோக்கில் தமிழ்க்கவிதையைக் காணும் பேரா.ப.மருதநாயகம் (ஒஓ)\nகவிக்கோ நினைவுக் குறும்பா(ஐக்கூ) விருது 2021\nமேலை நோக்கில் தமிழ்க்கவிதையைக் காணும் பேரா.ப.மருதநாயகம்(ஐ)\nகுவிகம் அளவளாவல்: குயில் பாட்டு: 11/04/2021\nபோற்றுவதற்குரிய நூலல்ல கீதை, 11.04.2021\nவிஜயகுமார் on கலைச்சொல் தெளிவோம்21: அடுகலன்- cooker\nகனகராசு on ம.சோ.விக்டர் இணையத்தளம் தொடக்கம்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on சமற்கிருதம் செம்மொழி யல்ல\nஇ.பு.ஞானப்பிரகாசன் on வடமொழிகளின் திணிப்பும் தமிழ் மண்ணின் எதிர்ப்பும்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on பெருந்தலையின்(Bigg Boss) பெருந்தவறுகளும் கமலின் இயலாமையும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nகவிக்கோ நினைவுக் குறும்பா(ஐக்கூ) விருது 2021\nகுவிகம் அளவளாவல்: குயில் பாட்டு: 11/04/2021\nபோற்றுவதற்குரிய நூலல்ல கீதை, 11.04.2021\nகுவிகம்: தமிழில் அறிவியலும் அறிவியல் தமிழும்: 04.04.2021\nதழல் ஈகி முத்துக்குமார் வீரவணக்க நிகழ்வுகள்\nமேலை நோக்கில் தமிழ்க்கவிதையைக் காணும் பேரா.ப.மருதநாயகம் (ஒஓ)\nமேலை நோக்கில் தமிழ்க்கவிதையைக் காணும் பேரா.ப.மருதநாயகம்(ஐ)\nமேலை நோக்கில் தமிழ்க்கவிதையைக் காணும் பேரா.ப.மருதநாயகம் (எஏ)\nமேலை நோக்கில் தமிழ்க்கவிதையைக் காணும் பேரா.ப.மருதநாயகம்(ஐ)\nமேலை நோக்கில் தமிழ்க்கவிதையைக் காணும் பேரா.ப.மருதநாயகம் (எஏ)\nமேலை நோக்கில் தமிழ்க்கவிதையைக் காணும் பேரா.ப.மருதநாயகம்(உஊ) – இலக்குவனார் திருவள்ளுவன்\nமேலை நோக்கில் தமிழ்க்கவிதையைக் காணும் பேரா.ப.மருதநாயகம் (இஈ) – இலக்குவனார் திருவள்ளுவன்\nமேலை நோக்கில் தமிழ்க்கவிதையைக் காணும் பேரா.ப.மருதநாயகம் (அஆ) – இலக்குவனார் திருவள்ளுவன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு மறைமலை இலக்குவனார் தேவதானப்பட்டி திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு மதுரை இலங்கை\nமேலை நோக்கில் தமிழ்க்கவிதையைக் காணும் பேரா.ப.மருதநாயகம் (ஒஓ)\nகவிக்கோ நினைவுக் குறும்பா(ஐக்கூ) விருது 2021\nமேலை நோக்கில் தமிழ்க்கவிதையைக் காணும் பேரா.ப.மருதநாயகம்(ஐ)\nகுவிகம் அளவளாவல்: குயில் பாட்டு: 11/04/2021\nபோற்றுவதற்குரிய நூலல்ல கீதை, 11.04.2021\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.writercsk.com/2008/11/coffeeless-days.html", "date_download": "2021-04-10T12:23:47Z", "digest": "sha1:TNEI2SLARSEEIDLYZI4UAEPFM24BQ5KD", "length": 12460, "nlines": 203, "source_domain": "www.writercsk.com", "title": "THE COFFEE-LESS DAYS", "raw_content": "\nதமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்\nதமிழில், நான் படித்தவற்றில், மிக முக்கியமான நூறு புத்தகங்களை இங்கே பட்டியலிட்டிருக்கிறேன். அதாவது - என் பார்வையில், தமிழில் வாசிக்கும் பழக்கமுடையோர் அனைவரும் கட்டாயமாய் படித்தே ஆக வேண்டிய புத்தகங்கள் இவை. புத்தகக் கண்காட்சிக்கு செல்பவர்களுக்கும், புத்தகம் படிக்கத் தொடங்குபவர்களுக்கும் இது பயன்படலாம். திருக்குறள் - மு.வ. உரை பட்டினத்���ார் பாடல்கள் பாரதியார் கவிதைகள் பாரதிதாசன் கவிதைகள் கண்ணதாசன் கவிதைகள் வைரமுத்து கவிதைகள் சுந்தர ராமசாமி கவிதைகள் கலாப்ரியா கவிதைகள் கல்யாண்ஜி கவிதைகள் அசோகமித்திரன் கட்டுரைகள் புதுமைப்பித்தன் சிறுகதைகள் லா.ச.ரா. சிறுகதைகள் சுந்தர ராமசாமி சிறுகதைகள் ஜி.நாகராஜன் ஆக்கங்கள் அ.முத்துலிங்கம் கதைகள் ஜெயமோகன் சிறுகதைகள் அம்பை சிறுகதைகள் ஆதவன் சிறுகதைகள் யுவன் சந்திரசேகர் சிறுகதைகள் பட்டுக்கோட்டை பிரபாகர் சிறுகதைகள் ஜெயமோகன் குறுநாவல்கள் சுஜாதாவின் நாடகங்கள் சுஜாதாவின் மர்மக்கதைகள் நாட்டுப்புறக்கதைகள் - கி.ராஜநாராயணன் விஞ்ஞான சிறுகதைகள் - சுஜாதா ஸ்ரீரங்கத்துக்கதைகள் - சுஜாதா தேர்ந்தெடுத்த சிறுகதைகள் - சுஜாதா பீக்கதைகள் - பெருமாள்முருகன் விசும்பு - ஜெயமோகன் என் வீட\nகே: உலகின் அழகான பெண்ணைச் சந்தித்திருக்கிறீர்களா ப: ஆம். 1984ம் ஆண்டு. ஒரு நகைக் கடையில் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். என்னைத் தவிர வேறு யாரும் கடையில் இல்லை. நல்ல உயரமும் திடகாத்திரமான உடல்வாகும் கொண்ட ஓர் இந்துப் பெண் கடைக்குள் நுழைந்தார். அவரிடம் இலத்தீன் அமெரிக்க சாயல் கொஞ்சம் இருந்தது. ஓர் இளவரசிக்கான தோரணையுடன் நடந்துகொண்டார். யார் கண்டது ப: ஆம். 1984ம் ஆண்டு. ஒரு நகைக் கடையில் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். என்னைத் தவிர வேறு யாரும் கடையில் இல்லை. நல்ல உயரமும் திடகாத்திரமான உடல்வாகும் கொண்ட ஓர் இந்துப் பெண் கடைக்குள் நுழைந்தார். அவரிடம் இலத்தீன் அமெரிக்க சாயல் கொஞ்சம் இருந்தது. ஓர் இளவரசிக்கான தோரணையுடன் நடந்துகொண்டார். யார் கண்டது உண்மையிலேயே இளவரசியாக இருக்கக்கூடும். அவரது தோலில் ஒருவித மினுமினுப்பு இருந்தது. செம்பு நிறம், நீண்ட கூந்தல், மற்ற அங்கங்கள் அத்தனையும் கச்சிதமாக இருந்தன. எல்லா பருவங்களிலும் அழகாக இருக்கக்கூடிய பெண் என நினைத்தேன். ஏதோவொரு அட்டிகையை வாங்கியதாக நினைவு. அதற்கு பில் போடுவதற்கே எனக்கு கூச்சமாக இருந்தது. இளவரசியிடம் பணம் பெறுவதா உண்மையிலேயே இளவரசியாக இருக்கக்கூடும். அவரது தோலில் ஒருவித மினுமினுப்பு இருந்தது. செம்பு நிறம், நீண்ட கூந்தல், மற்ற அங்கங்கள் அத்தனையும் கச்சிதமாக இருந்தன. எல்லா பருவங்களிலும் அழகாக இருக்கக்கூடிய பெண் என நினைத்தேன். ஏதோவொரு அட்டிகையை வாங்கியதாக நினைவு. அதற்கு பில் போடுவதற்கே எனக்கு கூச்சமாக இருந்தது. இளவரசியிடம் பணம் பெறுவதா அதைப் புரிந்துகொண்டவர் போல புன்னகைத்தார். எனக்குக் கிறக்கமாக இருந்தது. அவரைப் போன்றதொரு அழகியை பிறகெப்போதும் நான் சந்திக்கவில்லை. இப்போது நினைவுகூர்கையில் அவரை மகா காளியின் வடிவுடன் பொருத்திக்கொள்ள முடிகிறது. ஆனால், உக்கிரம் தணிந்தவர். இனிமையானவர். நளினமானவர். (பொலான்யோ Playboy-க்கு அளித்த பேட்டியிலிருந்து. மொழிபெயர்ப்பு:\nஇவை உணவுக் கட்டுப்பாட்டுக்கான என் ஏழு கட்டளைகள். இது எந்தக் குறிப்பிட்ட டயட்டின் பிரதியும் அல்ல. நான் இத்தனை நாள் கண்டும் கேட்டும் உணர்ந்தும் கொண்ட பல விஷயங்களின் அடிப்படையில் நான் வந்தடைந்திருக்கும் ஒரு பட்டியல். (இதில் நான் பால், தயிர், டீ, காஃபி, மது போன்றவற்றைப் பற்றி ஏதும் சொல்லவில்லை. ஏனெனில் அவற்றை நான் எடுப்பதில்லை. அதனால் அவை தேவையா, இல்லையா, தேவையெனில் என்ன அளவில் எடுக்கலாம் என்பது பற்றிய அனுபவ அறிவு ஏதும் எனக்குக் கிடையாது. அதனால் அதைப் பேசுவது சரியல்ல.) Disclaimer: இந்த diet எல்லோருக்கும் பொருத்தமானது எனச் சொல்வதற்கில்லை. ஒவ்வொரு மனித உடலும் தனித்துவமானது. ஆக, ஒவ்வொன்றுக்கும் தனித்தனி உணவு முறையே பொருந்தும். இது என் வழிமுறை மட்டுமே. (நானுமே தொடர்ந்தோ, முழுமையாகவோ, தீவிரமாகவோ இதைப் பின்பற்றியதில்லை. அவ்வப்போது, இவற்றில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தி இருக்கிறேன்.) ஆக, அதிகபட்சம் இதை ஒரு வழிகாட்டுதலாகக் கொள்ளலாம். இதைப் பின்பற்றிப் பார்ப்பது பற்றி அவரவர் சுயபுத்தியின் அடிப்படையில் தான் தீர்மானிக்க வேண்டும். எதிர்மறை விளைவுகளுக்கு நான் எவ்வகையிலும் பொறுப்பல்ல. நோய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://aroo.space/2021/01/24/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%BE/?shared=email&msg=fail", "date_download": "2021-04-10T11:38:24Z", "digest": "sha1:EJBPKTW2RJLIYE3AZUUSRVBRTTDN256C", "length": 4571, "nlines": 67, "source_domain": "aroo.space", "title": "காலமே அது மெய்யடா! | அரூ", "raw_content": "\nஅறிவிப்பு: அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி 2021\n< 1 நிமிட வாசிப்பு\n‘காலம்’ என்கிற தலைப்பில் மனோ ரெட் உருவாக்கிய மீம்ஸ்\nமீம் எனும் கலை: மனோ ரெட்டுடன் ஓர் உரையாடல்\nமீம்கள் உருவாக்குவதன் சவால்கள், மீம் மூலம் கதை சொல்லுதல், இலக்கிய மீம்கள், மீம் மாஸ்டர்கள் மற்றும் மீம்கள��ன் வற்றாத ஊற்றாகிய நமது…\nஅறிதொறும் அறிதல் பெருகும் முடிவிலியாகவே இந்தப் பிரபஞ்சம் இருக்கும், வெளியிலும் துளியிலும்.\nலீலா யோனியற்றவள், முலைகளற்றவள், நாபிக்கமலமற்றவள். சொல்லப் போனால் உருவம் கூட அற்றவள். ஆனால் மகத்தான மூளை கொண்டவள். அந்த முரண்தான்…\n← கடந்த காலப் பிரதிகளுடன்\nரெபெக்கா எல்சன் கவிதைகள் →\nஉங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்\tCancel reply\nஇதழ் வெளியாகும்போது மின்னஞ்சல் பெற\nஅரூவில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகள் படைப்பாளருடையவையே, அரூவின் கருத்துகள் அல்ல.\nஅரூவில் வெளியாகும் ஓவியங்களும் புகைப்படங்களும் அரூவிற்கென்றே படைப்பாளர்களிடம் பெறப்பட்டவை. உரிய அனுமதியின்றி வேறெங்கும் பயன்படுத்தலாகாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://eswarayagurudevar.com/archives/4008", "date_download": "2021-04-10T11:34:30Z", "digest": "sha1:VUMCPX4C7UV5UTLAQI7PTDJ3YFNIVHWQ", "length": 17234, "nlines": 153, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\n“காலையில் எவன் முகத்தில் விழித்தேனோ தெரியவில்லை…,” என்று சொல்லி வேதனைப்படுகின்றோம் …\n“காலையில் எவன் முகத்தில் விழித்தேனோ தெரியவில்லை…,” என்று சொல்லி வேதனைப்படுகின்றோம்\nகாலையில் எப்படி உடல் அழுக்கைப் போக்கித் துணியில் உள்ள அழுக்கைத் துவைத்து அழுக்கைப் போக்குகின்றோமோ அதைப் போன்று நம் ஆன்மாவைத் தூய்மை செய்ய வேண்டும்.\nதுணியில் உள்ள அழுக்கு போகவில்லை என்றால் சோப்பைப் போட்டு நுரை ஏற்றி அழுக்கை நீக்குகின்றோம்.\nஅதைப்போல அருள் மகரிஷிகளின் உணர்வை உள்ளுக்குள் சேர்த்து நாம் சந்தர்ப்பத்தால் நுகர்ந்த உணர்வின் அழுக்கை நாம் வெளியேற்ற வேண்டும்.\nஎல்லோரும் இது மாதிரி எண்ணினால் என்ன ஆகும்…\nகாலையில் ஆறு மணிக்கெல்லாம் சூரியன் வந்து விடுகின்றது. நாம் ஒதுக்கித் தள்ளிய தீமையான உணர்வுகளை அது கவர்ந்து மேலே சென்று கடலுக்குள் சென்று அமிழ்த்தி விடுகின்றது.\nநமது ஆன்மா தூய்மையாகி விடுகின்றது. இந்தப் பரமாத்மாவும் தூய்மை அடைகின்றது. எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று இப்படி எண்ண வேண்டும்.\nஉதாரணமாக என் பிள்ளையைப் பார்க்கிறேன். அவன் சேட்டை பண்ணினால் நான் திட்டி இருப்பேன். அப்பொழுது அவன் குறும்புத்தனத்தைத் திரும்பத் திரும்ப பார்த்துக் கொண்டிருக்கின்றேன்.\nஆனால் அவன் நல்லவனாக வேண்ட���ம் என்று நினைக்க முடிகின்றதா…\nஅதிகாலையில் எழுந்தவுடன் மகரிஷிகளின் உணர்வை எடுத்து\n1.என் குழந்தை அருள் ஞானம் பேற வேண்டும்\n2.அவன் தெளிந்த நிலைகள் பெற வேண்டும்\n3.பிறர் போற்றும் தன்மை அவனுக்குள் விளைய வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.\nஅதே போல் மனைவியை எண்ணும் பொழுது\n1.மனைவியின் உடலில் அறியாது சேர்ந்த நிலைகள் இருள் நீங்க வேண்டும்\n2.அருள் ஒளி பெற வேண்டும் அருள் ஞானம் பெற வேணடும்\n3.பண்பும் பரிவும் வளர வேண்டும்\n4.குடும்பத்தில் ஒன்று சேர்த்து வாழ்ந்திடும் அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.\nஇதே போல மனைவியும் தன் கணவன் உயர்ந்த நிலைகள் பெற வேண்டும் அருள் ஞானம் பெற வேண்டும் அருள் வழி வாழ வேண்டும் என்று இரண்டு பேருமே சேர்த்து அந்தந்தக் குடும்பங்களில் எண்ண வேண்டும்.\nஅந்த அருள் ஒளியை நமக்குள் சேர்த்து பகைமை என்ற உணர்வுகள் நமக்குள் வராதபடி சுத்தப்படுத்த வேண்டும். குடும்பத்தில் ஒன்று சேர்த்து வாழும் நிலை வேண்டும்.\nஇந்த மாதிரிச் சுத்தப்படுத்தும் நிலை இல்லை என்றால்\n1.சிறு குறை வந்துவிட்டது என்றால்\n2.பெரும் குறையாக மாற்றிக் கொண்டே போகும்\n3.அதை நீங்கள் நீக்க முடியுமா.. என்று நன்றாக யோசனை செய்து பாருங்கள்.\nஏனென்றால் சந்தோஷமாக இருப்பவர்கள் எல்லோருடைய வீட்டிலும் பாருங்கள். நேற்று வரை நன்றாக இருந்திருப்பார்கள். சந்தர்ப்பத்தில் ஏதாவது கொஞ்சம் போல் குறை வந்தால்\n2.இல்லை இல்லை நீதான் தப்பு செய்தாய்…\n3.”உன்னால் நான் அழிந்தேன்…” என்ற பகைமை வந்துவிடுகின்றது\n4.அப்பொழுது பற்றும் பாசமும் அந்த இடத்திலே போய் விடுகின்றது.\nஇந்த மாதிரி ஆன பின்…\n1.ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்திருக்கும் பொழுது நாம் ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்று நாம் நினைக்கின்றோமா…\n2.அருள் ஞானிகளின் உணர்வுகளை நாம் பெற வேண்டும் என்று ஏங்குகின்றோமா…\n“எனக்குத் துரோகம் செய்தான் பாவி…” என்று காலையில் எழுந்திரித்தவுடனே இப்படித்தான் எண்ணுகின்றோம்.\n1.இன்று எவன் முகத்தில் விழித்தோமா…\nஇந்த வேதனையுடன் தொழிலுக்குச் செல்லும் போது தொழில் சரியாக நடப்பது இல்லை. வேதனையுடன் கணக்கெழுதும் போது கணக்கு தப்பாகி விடுகின்றது.\nவேதனையுடன் நாம் இருக்கும் போது வரும் நண்பர்களுடன் பேசும் போது நம் சொல் தடுமாறிவிடுகின்றது. அதனால் பகைமையாகி விட���கின்றது.\nஅதற்குத்தான் ஒன்றுமே தெரியவில்லை என்றாலும் காலையில் படுக்கையில் விழித்தவுடன்\n1.”ஈஸ்வரா…..” என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி\n2.அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும்\n3.அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்\n4.அது எங்கள் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும்.\n5.நான் பார்க்கின்ற குடும்பங்கள் எல்லாம் நன்றாக இருக்க வேண்டும்\n6.எங்கள் சொல் எல்லோருக்கும் நல்லதாக இருக்க வேண்டும் என்று\n7.இதைக் கொஞ்ச நேரமாவது நினைக்கலாம் அல்லவா…\nயாராவது காலையிலே படுக்கையில் விழித்தவுடன் நாம் இப்படி நினைக்கின்றோமா… பிரார்த்தனை செய்கின்றோமா…\nஇதைத் செய்வதற்குத்தான் அவ்வளவு பெரிய தத்துவத்தைக் கோவிலில் வைத்துக் காட்டியிருக்கிறார்கள். துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறுவதற்குண்டான தகுதியை ஏற்படுத்தி உள்ளார்கள்.\nஅரச மரத்தைப் பார்த்தவுடனே நமக்கு எந்த நினைவு வர வேண்டும்..\nஇந்த பிரபஞ்சத்திற்கே அரசாக இருந்து ஒளியின் சரீரமாக இருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாங்கள் பெற வேண்டும்.\nவேப்ப மரத்தைப் பார்த்தவுடனே எதை எண்ண வேண்டும்…\nபிறருடைய கஷ்டங்களை எண்ணும் போதெல்லாம் நமது வாழ்க்கை கசக்கின்றது. ஆகவே அதிலிருந்து விடுபட வேண்டும் என்று எண்ணிப் பழகுதல் வேண்டும்.\nஅந்த அருளொளியைப் பெற வேண்டும்… இருளை நீக்கி மெய்ப் பொருள் காண வேண்டும்.. என்ற உணர்வினை நமக்குள் சேர்த்துப் பழகுவதற்காக வேண்டி அரசையும் வேம்பையும் விநாயகருக்கு அருகில் வைத்திருக்கின்றார்கள்.\nவேதனை என்ற உணர்வுகள் வந்தால் அடுத்த நிமிடமே அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று உள்ளுக்குள்ளே செலுத்த வேண்டும்.\nஒரு வித்தை வேகவைத்தால் அதை மீண்டும் நிலத்தில் ஊன்றினால் முளைக்குமா… அதைப் போல நமக்குள் தீய வினைகள் வரும் சமயம் அதைத் துருவ நட்சத்திரத்தின் சக்தி கொண்டு உடனடியாக வேக வைக்க வேண்டும்.\nஅப்பொழுது அந்தத் தீமை நமக்குள் வளராது. தீமை நம்மை இயக்காது. ஞானிகள் கொடுத்த சாஸ்திரங்கள் சாதாரணமானதல்ல. செய்து பாருங்கள்.\nமகிழ்ச்சியும் செல்வமும் நம்மைத் தேடி வரும்…\nகமண்டலத்துடன் இருக்கும் அகஸ்தியனைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nஉடலை விட்டு உயிர் வெளியே செல்வதன�� முகாந்திரம் என்ன…\nஉலக வாழ்க்கையின் ஓட்டத்தில் சிக்கிக் கொண்டால் ஞானத்தின் மகசூலைப் பெற முடியாது – ஈஸ்வரபட்டர்\nவிண்ணின் ஆற்றலைப் பெற வேண்டும் என்றால் அது எது…\nசித்தன் போக்கு சிவன் போக்கு… \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://karurexpress.com/mrv-trust-karur/", "date_download": "2021-04-10T12:02:17Z", "digest": "sha1:NTSSJYSXLNUVCJ4RM3BZDKZXKX7QJSST", "length": 23755, "nlines": 189, "source_domain": "karurexpress.com", "title": "கரூரில் தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சரின் எம்.ஆர்.வி டிரஸ்ட் இரண்டாம் ஆண்டு பிரம்மாண்ட துவக்க விழா. - KARUR EXPRESS", "raw_content": "\nகரூரில் தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சரின் எம்.ஆர்.வி டிரஸ்ட் இரண்டாம் ஆண்டு பிரம்மாண்ட துவக்க விழா.\nOct 2, 2020 எம்.ஆர்.வி டிரஸ்ட், எம்.ஆர்.விஜயபாஸ்கர், போக்குவரத்து துறை அமைச்சர்\nகரூரில் கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய எம்.ஆர்.வி. டிரஸ்ட் வரும் காலத்தில் மாணவர்கள் பல்வேறு அரசு தேர்வில் வெற்றி பெற பயிற்சி முகாம்களை அமைக்க உள்ளது. இரண்டாம் ஆண்டு எம்.ஆர்.வி.டிரஸ்ட் துவக்க விழாவில் அமைச்சர் எம்.ஆர்.விஜய்பாஸ்கர் விளக்கம்.\nகரூரில் பல்வேறு சமுதாய நலப்பணிகளில் ஈடுபட்டு வரும் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையிலான எம்.ஆர்.வி. டிரஸ்ட் இரண்டாம் ஆண்டு துவக்க விழா இன்று கரூரில் உள்ள திருவள்ளுவர் மைதானத்தில் இருந்து கோவை சாலையில் உள்ள பிரேம் மஹால் வரையிலான தூரம் வரை நடைபயண ஊர்வலம் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் அன்பழகன், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன், மாவட்ட ஊராட்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா மற்றும் எம்.ஆர்.வி.டிரஸ்டின் முக்கிய பொறுப்பாளர்கள், இளைஞர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த ஊர்வலத்தில் பங்கேற்றனர். ஊர்வலத்தின் நிறைவில் பிரேம் மஹாலில் நடைபெற்ற விழாவில் மாற்று திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம், விளையாட்டு வீரர்களுக்கு தேவையான விளையாட்டு உபகரணங்கள், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பல்வேறு நலத்திட்ட்டங்களை வழங்கி வாழ்த்தி பேசிய தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்.\nஉலகத்தையே புரட்டி போட்ட நோய்த்தொற்று சீனாவில் ஆரம்பித்து இன்று நமது நாட்டில் உச்சத்தில் இருக்கிறது. தமிழக முதலமைச்சர் இதற்காக வல்லுனர் குழுக்களை கலந்தாலோசித்து எடுத்த நடவடிக்கையினால் பாரத பிரதமர் பாராட்டும் வகையில் இன்று தமிழகத்தில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் இருக்கிறது என்றார். மேலும், அது போன்ற இக்கட்டான காலகட்டத்தில் பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வரமுடியாத சூழலில் நமது எம்.ஆர்.வி.டிரஸ்ட் நண்பர்கள் வேண்டிய உணவு மற்றும் மருந்து பொருட்களை சுமார் 2-லட்சம் பொதுமக்களின் வீடுகளுக்கே கொண்டு சேர்த்த பெருமை நமது டிரஸ்டை சேர்ந்த நண்பர்களுக்கே சேரும் என்றார். மேலும், சென்னையில் இருந்து ஆர்சனிக் ஆல்பம் என்கிற ஹோமியோபதி மருந்து மாத்திரைகளை ஒரு லட்சம் குடும்பங்களுக்கு எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்ற அரசின் வழிகாட்டு முறையை துண்டறிக்கையுடன் வழங்கி இருக்கிறோம் என்றார். தொடர்ந்து விவசாயிகளின் கோரிக்கையின் படி அரசின் திட்டங்களில் கால்வாய் வெட்ட முடியாது என்ற விதி இருந்த போது தொடர்ந்து 14-மாதங்களில் சுமார் எட்டறை கிலோமீட்டர் தூரம் சுமார் ஒரு கோடி செலவில் கால்வாய் வெட்டி சீரமைத்து இன்று அதன் மூலம் தண்ணீரும் எம்.ஆர்.வி.அறக்கட்டளை மூலம் விவசாயிகளுக்கு வழங்கி விட்டோம், அதே சமயம் விவசாயிகளின் விருப்பத்திற்கு ஏற்றவாறு தூர்வாரி வழங்கி இருக்கிறோம் என்றார். அடுத்த கட்டமாக அரசு பணிக்கான தேர்வுகளை ஏழை எளிய மக்கள் கரூர் மாவட்டத்தில் பங்கேற்று அரசு பணிகளில் பங்கேற்பதற்க்கான திட்டங்களை நிறை வேற்ற வேண்டும் என இந்த இரண்டாம் ஆண்டு விழாவில் திட்டமிட்டு இருக்கிறோம். விரைவில் அதற்க்கான பணிகளை துவக்க இருக்கிறோம் என்றார்.\nகரூர் மாவட்ட விஷால் மக்கள் நல இயக்கம் சார்பில் மக்கள் பணியாற்றியவர்களுக்கு சமூக சேவகர் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.\nகரூரில் செங்குந்தர் இளைஞர் பேரவை சார்பில் கொடிகாத்த குமரன் திருப்பூர் குமரனின் 117வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்.\nகரூரில் பனங்காட்டு படை கட்சி சார்பில் காமராஜர் நினைவு தினம் அனுசரிப்பு.\nசைக்கோ அறக்கட்டளை சார்பில் கிருஷ்ணராயபுரம் ஒன்றிய அளவிலான விழிப்புணர்வு மற்றும் கலந்துரையாடல் கூட்டம்.\nகரூர் மாவட்ட விஷால் மக்கள் நல இயக்கம் சார்பில் மக்கள் பணியாற்றியவர்களுக்கு சமூக சேவகர் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.\nகரூரில் செங்குந்தர் இளைஞர் பேரவை சார்பில் கொடிகாத்த க��மரன் திருப்பூர் குமரனின் 117வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்.\nகரூரில் பனங்காட்டு படை கட்சி சார்பில் காமராஜர் நினைவு தினம் அனுசரிப்பு.\nகரூரில் தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சரின் எம்.ஆர்.வி டிரஸ்ட் இரண்டாம் ஆண்டு பிரம்மாண்ட துவக்க விழா.\nசைக்கோ அறக்கட்டளை சார்பில் கிருஷ்ணராயபுரம் ஒன்றிய அளவிலான விழிப்புணர்வு மற்றும் கலந்துரையாடல் கூட்டம்.\n2 லட்சம் இல்லங்களை தேடிச்சென்று உணவு பொருட்களை சொந்த செலவில் வழங்கிய அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.\nகரூர் அருகே கிராம பகுதிகளில் மரக்கன்றுகளை நட்டு வைத்த அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.\nடாஸ்மாக் கடைகள் திறக்கும் முடிவை கைவிடக்கோரி கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டது.\nபாரதிய ஜனதா அமைப்புசாரா தொழிற்சங்கம் சார்பில் கரூரில் மோடி கிட் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.\nதிருப்பதி கோவில் பிரம்மோற்சவத்தை ஒட்டி ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் வஸ்திரங்கள் சமர்ப்பித்தார்.\nஆண்குழந்தை வேண்டும் என்பதற்காக இப்படியா கர்ப்பிணி பெண்ணுக்கு கணவர் செய்த கொடூரம்..\nமகாராஷ்டிரா மாநிலம் தானே அருகே அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து.\nபழைய கார், பைக்குகளை இனிமே பயன்படுத்த முடியாது. காற்று மாசுபாட்டை தடுக்க மத்திய அரசு புதிய திட்டம்\nசர்வதேச சரக்கு பெட்டக முனையமாக தூத்துக்குடி துறைமுகத்தை மாற்ற வேண்டுமென கனிமொழி எம்.பி கோரிக்கை.\nசர்வதேச திரைப்பட விழா திட்டமிட்டப்படி நடக்கும் என கோவா முதல்வர் தெரிவித்துள்ளார்.\nவிஜய் சேதுபதியின் க/பெ.ரணசிங்கம். பறவைகளா பாடல் வெளியீடு.\nலோகேஷ் கனகராஜ்-ன் அடுத்த பட அப்டேட்.\nஇரண்டாவது இன்னிங்ஸில் ராஜா ராணி ஆல்யா மானசா…\nஅக்டோபர் வரை வெயிட் பண்ண வேண்டாம்… இந்த மாதமே ஆரம்பமாகுது ‘பிக் பாஸ் 4’\nநகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி காலமானார்..\nமாஸ்டர் டிரைலர் விரைவில் வெளியீடு – படக்குழுவினர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதெலுங்கு நடிகர் மகேஷ் பாபு விடுத்த சேலஞ்சை ஏற்று மரக்கன்றை நட்ட தளபதி விஜய்\nபுத்திசாலி பெண் – வைரல் ஹிட்டடித்த 6 லட்சம் காணொளிகளை கடந்த மலையாள ”டிங்கோல்பி” குறும்படம்\nசமீபத்தில் வெளியான ‘டெடி’ படத்தின் டிரைலர். கதைப் பின்னணி குறித்து விளக்கம் அளித்துள்ளார் இயக��குனர் சக்தி செளந்தர்ராஜன்.\nரூ.399 முதல் அனைத்து சலுகைகளுடன் ஜியோ போஸ்ட்பெய்ட் ப்ளஸ் அறிமுகம்\nசெப்.18 முதல் Flipkart-இல் Offer மழை லிஸ்ட் இதோ…\nடிக் டாக்கிற்கு பதிலாக புதிய App-ஐ வெளியிட்டது யூடியூப் \nஅறிமுகமாகிறது Vivo Watch.. வெளியீட்டுத் தேதி இதோ…\nஅமேசான்ல இதெல்லாம் வாங்காதீங்க… தீப்பிடிக்குதாம்\n சரியா மதியம் 12 மணிக்கு ரெட்மி 9 பிரைம்: மலிவு விலையில்…\n2 மணிக்கு ரெடியா இருங்க…OnePlus Nord Sale\nOppo F17 : என்ன விலை இவ்ளோதானா இந்தியாவில் செப்.21 முதல் விற்பனை…\nவோடபோன் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்காக 2 ஜிபி கூடுதல் டேட்டா திட்டங்களில் மாற்றங்களை கொண்டுவந்துள்ளது.\nஅசத்தலான ரேஞ்சில் வெளியாகும் ஹானர் 9 எக்ஸ் ப்ரோ\nவயிற்றை அழுத்திப் படுத்து தூங்குபவரா நீங்கள் உங்களுக்கான எச்சரிக்கை பதிவு தான் இது…\nசூப்பரான Kitchen Tips இதோ…\nகும்பகோணத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற 5 வைணவ திருத்தலங்கள்.\nபுரட்டாசி மாதத்தில் கடைபிடிக்கக்கூடிய விரதத்தின் மகிமைகள்\nசெவ்வாய்க்கிழமை வரும் சஷ்டியன்று கந்தனுக்கு செவ்வரளி சார்த்துங்க…\nவீட்டிலுள்ள ஒவ்வொரு பொருட்களையும் எந்தெந்த திசைகளில் வைக்கனும்னு தெரியுமா\nரகசியங்கள் பல கொண்ட ரங்கமலை மல்லீஸ்வரர் கோவில்.\nகரூர் சிவ வேத ஆகம பாடசாலையில் ஆவணி அவிட்ட விழா\nஸ்படிக மாலையை அணிவதால் உண்டாகும் நன்மைகள்…\nதிருப்பதி கோவில் பிரம்மோற்சவத்தை ஒட்டி ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் வஸ்திரங்கள் சமர்ப்பித்தார்.\nஆண்குழந்தை வேண்டும் என்பதற்காக இப்படியா கர்ப்பிணி பெண்ணுக்கு கணவர் செய்த கொடூரம்..\nமகாராஷ்டிரா மாநிலம் தானே அருகே அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து.\nபழைய கார், பைக்குகளை இனிமே பயன்படுத்த முடியாது. காற்று மாசுபாட்டை தடுக்க மத்திய அரசு புதிய திட்டம்\nசர்வதேச சரக்கு பெட்டக முனையமாக தூத்துக்குடி துறைமுகத்தை மாற்ற வேண்டுமென கனிமொழி எம்.பி கோரிக்கை.\nநாளை முதல் பயணிகள் ரயில்சேவை: இன்று முன்பதிவு செய்யலாம்.\nஜூலை 1 முதல் 15 வரை சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள்’ – மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவிப்பு.\nஇந்தியாவில், 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, ஏப்ரல் மாதத்தில் தங்கத்தின் இறக்குமதி 99 புள்ளிகள் சரிந்துள்ளது.\nசைக்கோ அறக்கட்டளை சார்பில் கிருஷ்ணராயபுரம் ஒன்றிய அளவிலான விழிப்புணர்வு மற்றும் ���லந்துரையாடல் கூட்டம்.\nகரூர் மாவட்ட விஷால் மக்கள் நல இயக்கம் சார்பில் மக்கள் பணியாற்றியவர்களுக்கு சமூக சேவகர் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.\nகரூரில் செங்குந்தர் இளைஞர் பேரவை சார்பில் கொடிகாத்த குமரன் திருப்பூர் குமரனின் 117வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்.\nகரூரில் பனங்காட்டு படை கட்சி சார்பில் காமராஜர் நினைவு தினம் அனுசரிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://nallurpeer.wordpress.com/2012/03/27/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%90/", "date_download": "2021-04-10T11:55:47Z", "digest": "sha1:2WISEHYNDVEMBSXNKKPFMOU4J53QYKXR", "length": 15863, "nlines": 184, "source_domain": "nallurpeer.wordpress.com", "title": "மாணவர்களின் நலன் கருதி ஐ.பி.எல் போட்டிகளைத் தடை செய்ய கோரிக்கை! | நல்லூர் பீர்", "raw_content": "\nதொப்பி, ஸ்கார்ப், டர்பன் அணிய முஸ்லீம், சீக்கியர்களுக்கு நியூயார்க் அனுமதி\nகுஜராத் கலவரத்தில் நரபலி மோடியின் பங்கு — உரிய விசாரணை தேவை– ராஜூ ராமச்சந்திரன்\nநரபலி மோடி நுழைய இங்கிலாந்திலும் தடை\nசிங்கள இனவாதத்தின் அடுத்த இலக்கு முஸ்லிம்களா\nசவூதி: இருநாள் வார விடுமுறை கட்டாயம்\nஒபாமாவை பிடித்து கொடுத்தால் 10 மில்லியன் பவுண்ட் : பிரிட்டிஷ் எம்.பி\nஅமெரிக்கா திடீர் பல்டி: ஈரான் அணுசக்தித் திட்டங்களுக்கு ஆதரவு அளிக்கத் தயார்\nஅமெரிக்காவின் “டைம்” இதழின் டாப் 100 மனிதர்கள்\nஅமெரிக்காவின் கொடுங்கரங்களில் சிக்கித் தவிக்கும் முஸ்லிம் பெண்மணி\nமாணவர்களின் நலன் கருதி ஐ.பி.எல் போட்டிகளைத் தடை செய்ய கோரிக்கை\nஇஸ்ரேலிய குடியேற்றங்கள் – சர்வதேச விசாரணைக்கு ஐ.நா உத்தரவு: ஜெனீவாவில் தீர்மானம்\nநரபலி மோடியை கைது செய்ய கோரி அமெரிக்காவில் மிகப் பெரும் பேரணி\nஇஸ்லாத்தை ஏற்ற நடிகை பூஜா மாலாவை நோகடிக்கும் கும்பல்\nவிபச்சாரத்தின் மறு பெயர் “காதல்”.\nஅந்த மாணவனின் கையில் யார் கத்தியைக் கொடுத்தது\nமாணவர்களின் நலன் கருதி ஐ.பி.எல் போட்டிகளைத் தடை செய்ய கோரிக்கை\n10 ம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுத உள்ள தமிழக மாணவர்களின் நலன் கருதி ஏப்ரல் மாதம் தொடங்க உள்ள ஐ.பி.எல் தொடருக்குத் தடை விதிக்க வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் பொதுச் செயலாளர் ரஹ்மதுல்லாஹ் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஇது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது\nதமிழகத்தில் 10ம் வகுப்புத் தேர்வுகள் ஏப்ரல் 4ம் தேதி முதல் நடைபெற உள்ளது. ஆனால் அதே நாளில் ஐபிஎல் டுவென்டி20 கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ளது என்ற செய்தியும், அதற்காக செய்யப்படும் பிரமாண்ட விளம்பரங்களும் கவலை அளிப்பதாக உள்ளது.\nகிரிக்கெட் மோகம் கொழுந்து விட்டு எரியும் நம் நாட்டில் கல்வி என்பது இரண்டாம் பட்சமாக பார்க்கப் படுகிறது. வாழ்கையின் முக்கியமான தருணத்தில் உள்ள மாணவர்கள் கிரிக்கெட் போதையில் தங்கள் வாழ்கையை தடுமாறத்திற்கு உள்ளாக்கி விடுவார்களோ என்ற பயம் பெற்றோர்களுக்கும், மாணவர்களின் வாழ்கையில் அக்கறை கொண்டுள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ளது.\nஒரு கிரிக்கெட் போட்டியை பார்க்காவிட்டால் எதையோ பறிகொடுத்த போக்கில் பல மாணவர்கள் அலைவதும், கிரிக்கெட் போட்டிகளை குறித்து பல மணிநேரம் அரட்டை அடித்து நேரத்தை வீணாக்குவதும், ஒவ்வொரு நொடியையும் பயன்படுத்த வேண்டிய பொதுத்தேர்வு நேரத்தில் சிந்திக்க வேண்டியதாக உள்ளது.\nஆபாசத்தின் உச்சக்கட்டத்தை விளையாட்டு போட்டிகளின் வாயிலாக கடை விரிக்கும் கலாச்சாரத்தை இந்தியாவில் துவக்கி வைத்த ஐபிஎல் டுவென்டி20 கிரிக்கெட் தொடரை உடனடியாக தடுத்து நிறுத்தி, மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டும்.\nஐபிஎல் எனும் குழுவை வைத்து கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கும் உலகின் பணக்கார கிரிக்கெட் அமைப்பான பி.சி.சி.ஐ மாணவர்களின் வாழ்க்கையை குறித்து யோசிக்காமல் முடிவெடுத்ததில் வியப்பில்லை.\nபணம் சம்பாதிப்பதற்காக யாரைப் குறித்தும் கவலைப்படாத சாராய வியாபாரிகளும், சமுதாயத்திற்கு மோசமான காரியங்களை கற்று தரும் நடிகர்களும் முதலாளிகளாக இருக்க கூடிய ஐபிஎல் குழு, மாணவர்களின் வாழ்கையை காவு வாங்க காத்துக் கொண்டிருப்பதை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாக கண்டிக்கிறது.\nஒரு பொறுப்புள்ள அரசு மாணவர்களின் எதிர்காலம் குறித்து கண்டிப்பாக சிந்திக்கும். எனவே தமிழகத்தை 2023ல் ஆசியாவின் முதல் இடத்தில் வைக்க நினைக்கும் தமிழக அரசு அதற்கு அச்சாணிகளான மாணவ சமுதாயத்தைக் காக்கும் வகையிலும், பெற்றோர்களின் மனக்கவலைகளை போக்கும் வகையிலும் ஐபிஎல் டுவென்டி20 போட்டிகளை பொதுத் தேர்வுகள் முடிவடையும் வரை நடத்த அனுமதிக்க கூடாது.\nஐபிஎல் போட்டிகளை நேரடி ஒளிபரப்பு செய்ய உள்ள சோனி மாக்��் தொலைகாட்சியின் ஒளிபரப்பை தடுத்து நிறுத்த வேண்டும் என்று அனைத்து சமுதாய மாணவர்களின் சார்பாகவும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை விடுக்கிறது.\nFiled under: பொதுவானவை | Tagged: மாணவர்களின் நலன் கருதி ஐ.பி.எல் போட்டிகளைத் தடை செய்ய கோரிக்கை\n« இஸ்ரேலிய குடியேற்றங்கள் – சர்வதேச விசாரணைக்கு ஐ.நா உத்தரவு: ஜெனீவாவில் தீர்மானம் அமெரிக்காவின் கொடுங்கரங்களில் சிக்கித் தவிக்கும் முஸ்லிம் பெண்மணி »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« பிப் ஏப் »\nஉங்கள் கரண்ட் பில்லை பார்க்க\nதமிழ் நாடு வக்ப் வாரியம்\nவிமான சேவை குறித்த தகவல்கள்\nவித விதமான போடோக்கள் பார்க்க\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamizhini.in/tag/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2021-04-10T11:35:24Z", "digest": "sha1:XC2IYXKIEKJ46VEO4M3YLDVAX4N6WHPN", "length": 3994, "nlines": 70, "source_domain": "tamizhini.in", "title": "எஸ். ஆனந்த் – தமிழினி", "raw_content": "\nவிட்டோரியோ டி சிகாவின் நேர்காணல் (பகுதி 2) – தமிழில்: எஸ். ஆனந்த்\nசார்ல்ஸ் தாமஸ் சாமுவெல்ஸ் (Charles Thomas Samuels) நடத்திய நேர்காணல். சாமுவெல்ஸ்: டி சிகா, நீங்கள் சவாட்டினியுடன் இணைந்து…\nவிட்டோரியோ டி சிகாவின் நேர்காணல் – தமிழில்: எஸ். ஆனந்த்\nரோம் நகரில் 1973 ஜூலை மாதம் விட்டோரியோ டி சிகா அளித்த நேர்காணல். கார்டில்லோ: உங்களுடைய நியோ ரியலிசப்…\nதல்ஸ்தோய் – கலைஞன், போதகன், துறவி\nஜெ. பிரான்சிஸ் கிருபாவின் கவிதைகள்\nகண்ணேறுபடும் பேறடைவு: தல்ஸ்தோயின் ஹாஜி முராத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.chennaidistrict.com/tag/seeman-speech-live/", "date_download": "2021-04-10T12:31:08Z", "digest": "sha1:67I5MI4F4C24AS25A43CTXPDNBYFQDIT", "length": 9759, "nlines": 121, "source_domain": "www.chennaidistrict.com", "title": "Seeman Speech Live Archives - Chennai District - சென்னை மாவட்டம்", "raw_content": "\n🔴LIVE: #சீமான் வாக்குப் பதிவு | வளசரவாக்கம் அஷ்டலட்சுமி நகரில் உள்ள வேளாங்கன்னி பள்ளி\nContact us to Add Your Business 🔴LIVE: தலைமை ஒருங்கிணைப்பாளர் #சீமான் அவர்கள் இன்று காலை 7.45 மணியளவில் வளசரவாக்கம் அஷ்டலட்சுமி நகரில் உள்ள வேளாங்கன்னி பள்ளியில் தனது வாக்கைப்\n மாற்றத்திற்கான நாள் ஏப்ரல் – 06 #NTK4TamilNadu #Seeman4TN\nContact us to Add Your Business — நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி கட்சி வளர்ச்சி ந���தி வழங்க: Please Subscribe &\nதிருவொற்றியூர் மக்கள் ஆரவாரத்துடன் தொடர்ச்சியாக பாடல்கள் பாடி இறுதிகட்டப் பரப்புரையில் ச�\nContact us to Add Your Business — நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி கட்சி வளர்ச்சி நிதி வழங்க: Please Subscribe &\n – ஆஸ்திரேலிய வீரப்பெண்மணி ஆஸ்லி Ashleigh social activist Aus\nContact us to Add Your Business — நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி கட்சி வளர்ச்சி நிதி வழங்க: Please Subscribe &\n🔴LIVE: வெற்றியை நெருங்கும் சீமான் | திருவொற்றியூர் தொகுதி – மணலியில் இறுதிக்கட்டப் பரப்புரை\nContact us to Add Your Business 🔴LIVE: வெற்றியை நெருங்கும் சீமான் | திருவொற்றியூர் தொகுதி – மணலியில் இறுதிக்கட்டப் பரப்புரை| 04-04-2021 | தேரடி – பூந்தோட்டம் #SeemanLIVE\n🔴LIVE: வெற்றியை நெருங்கும் சீமான் | திருவொற்றியூர் தொகுதியில் இறுதிக்கட்டப் பரப்புரை\nContact us to Add Your Business 🔴LIVE: வெற்றியை நெருங்கும் சீமான் | திருவொற்றியூர் தொகுதி – மணலியில் இறுதிக்கட்டப் பரப்புரை| 04-04-2021 | தேரடி – பூந்தோட்டம் #SeemanLIVE\n மாற்றத்திற்கான நாள் ஏப்ரல் – 06 #NTK4TamilNadu #Seeman4TN\nContact us to Add Your Business — நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி கட்சி வளர்ச்சி நிதி வழங்க: Please Subscribe &\n🔴LIVE: வெற்றியை நெருங்கும் சீமான் | திருவொற்றியூரில் இறுதிக்கட்டப் பரப்புரை | தேரடி பூந்தோட்டம�\n🔴LIVE: வெற்றியை நெருங்கும் சீமான் | 03-04-2021 திருவொற்றியூர் பெரியார்நகரில் மாபெரும் பொதுக்கூட்டம்\nContact us to Add Your Business 🔴LIVE: 03-04-2021 திருவொற்றியூர் சீமான் பரப்புரை #SeemanLIVE Chennai #SeemanSpeechLiveToday #SeemanLIVE #NTK4TamilNadu #தற்போது தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தனது திருவொற்றியூர்\n🔴LIVE: 03-04-2021 திருவொற்றியூர் | சீமான் பரப்புரை #SeemanLIVE\nContact us to Add Your Business 🔴LIVE: 02-04-2021 திருவொற்றியூர் சீமான் பரப்புரை #SeemanLIVE Chennai #SeemanSpeechLiveToday #SeemanLIVE #NTK4TamilNadu #தற்போது தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தனது திருவொற்றியூர்\nசுண்டைக்காய் கொத்ஸு-அரைத்த குழம்பு -இட்லி,சாதத்திற்கு – ஆரோக்கியமானஅறுசுவை உணவு – Mallika Badrinath\nAC பயன்படுத்துபவர்கள் இந்த வீடியோவை பாருங்க | Healer Baskar speech on air conditioner\nஉங்களுக்கு பிடித்த உணவை மட்டும் சாப்பிடுங்க | Healer Baskar speech on healthy food\nநோய்எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள் | Dr.Sivaraman speech on foods for immune system\ndesingu sankaran on மதத்தை வைத்து மானுடத்தைப் பிரிக்கும் கொடுமை ஒழிய வாக்களிப்போம் #நாம்தமிழர்கட்சி #நமதுசின்ன\nKavitha S on Sukkumalli coffee-சுக்குமல்லிகாபி தினமும் குடித்தால் கால்வலி போகும் என்றார் பாட்டி-Mallika Badrinath\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.tami-whatsapp-status.com/2020/01/motivation-quotes-tamil.html", "date_download": "2021-04-10T11:14:27Z", "digest": "sha1:N3TNRSIBMZ77HNPQLG4VRHIHGWW5BDEQ", "length": 32145, "nlines": 200, "source_domain": "www.tami-whatsapp-status.com", "title": "▷200+【BEST】 Motivation Quotes Tamil with Image [2021]", "raw_content": "\n#1. நம்பிக்கை என்பது மக்கள் உங்களை விரும்புவார்கள் என்பதல்ல, அவர்கள் உங்களைப் பிடிக்கவில்லை என்றாலும், நீங்கள் இன்னும் நன்றாக இருக்கிறீர்கள் என்பது நம்பிக்கை\n#2. ஒவ்வொரு சிறிய மாற்றமும் பெரிய வெற்றியின் ஒரு பகுதியாகும்\n#3. எளிதில் காணப்படுவது என்றென்றும் நிலைக்காது, என்றென்றும் எஞ்சியிருப்பது எளிதில் கிடைக்காது\nதொடருங்கள். உங்களுக்கு தேவையான அனைத்தும் சரியான நேரத்தில் உங்களிடம் வரும்\n.வெற்றி பெறுவது மட்டுமல்லாமல், எங்கு இழக்க நேரிடும் என்பதையும் அறிந்த ஒருவர், தெரிந்து கொள்வதும் மிகச் சிறந்தது\nமகிழ்ச்சி உங்கள் அணுகுமுறையைப் பொறுத்தது, உங்களிடம் இருப்பதைப் பொறுத்தது அல்ல.\nஉங்கள் பலவீனத்தை நீங்கள் உணரும்போது நீங்கள் உங்கள் வலிமையுடன் இருக்க வேண்டும்\nஇலக்கை அடைய வேண்டும் என்ற ஆசை ஒரே இரவில் அமைதியின்மை இருக்கும் என்பதன் மூலம் மதிப்பிடப்படுகிறது, இலக்கை அடையாததால், அந்த அமைதியின்மையையும் நாங்கள் விரும்புகிறோம்.\nமனம் உங்களைக் கட்டுப்படுத்தும் முன் உங்கள் மனதைக் கட்டுப்படுத்துங்கள்\nபலவீனமானவர்கள் பழிவாங்குகிறார்கள், சக்திவாய்ந்தவர்கள் மன்னிப்பார்கள், புத்திசாலிகள் புறக்கணிக்கிறார்கள்\nஒருபோதும் கைவிடாதீர்கள். பெரிய விஷயங்கள் நேரம் எடுக்கும். பொறுமையாய் இரு\n#13. உங்கள் நேரம் குறைவாக உள்ளது, எனவே வேறொருவரின் வாழ்க்கையை வீணாக்காதீர்கள்\nவெற்றிகரமாக இருக்க, பல முறை நாம் எதைத் தொடங்க வேண்டும், தயாரிப்பு முடிக்கப்படாவிட்டாலும் கூட, அது காத்திருப்பதை விட மிகச் சிறந்தது.\nஅதே நகைச்சுவையை நீங்கள் மீண்டும் சிரிக்காதபோது, மீண்டும் அதே வலியில் வருத்தப்பட வேண்டாம்\nகல்வியின் நோக்கம் ஒரு வேலையைப் பெறுவது வரை, ஊழியர்கள் மட்டுமே சமூகத்தில் பிறப்பார்கள், முதலாளி அல்ல.\nநீங்கள் நிறுத்தாத வரை எவ்வளவு மெதுவாகச் சென்றாலும் பரவாயில்லை\nவெற்றி என்பது அவனது ஆசைகளை வெல்லும் எதிரிகளை அல்ல\nஎதிர்காலம் மங்கத் தொடங்கும் போது, நீங்க���் உங்கள் நிகழ்காலத்தில் கவனம் செலுத்த வேண்டும்\nஇறந்த மீன்கள் மட்டுமே நீரின் ஓட்டத்தை செலுத்துகின்றன, அதில் வாழும் மீன்கள் அதன் சொந்த பாதையை தீர்மானிக்கின்றன\nவெற்றிகரமான நபர்களின் முகத்தில் இரண்டு விஷயங்கள் உள்ளன, ஒன்று ம silence னம், மற்றொன்று புன்னகை\nதைரியம் பயத்தை விட ஒரு படி மேலே உள்ளது\nநீங்கள் பிஸியாக இருக்கும்போது எல்லாம் எளிதானது மற்றும் நீங்கள் பிஸியாக இருக்கும்போது எதுவும் எளிதானது அல்ல\nகீழே விழுவது ஒரு விபத்து, ஆனால் வாசிப்பு உங்கள் விருப்பம்\nஉங்கள் பிரச்சினை எவ்வளவு பெரியது என்று உங்கள் ஆவிகள் சொல்லாதீர்கள், உங்கள் நம்பிக்கை எவ்வளவு பெரியது என்று உங்கள் பிரச்சினையை சொல்லுங்கள்\nதைரியம் பயத்தை விட ஒரு படி மேலே உள்ளது\nஒரு நாள் உங்களைப் பற்றி பெருமைப்பட வேண்டும் என்றால் இன்று விட்டுவிடாதீர்கள்\nஒரு நபர் மில்லியன் கணக்கான விஷயங்களை அறிந்திருக்கலாம், உலகம் முழுவதையும் அறிய விரும்புகிறார், ஆனால் அவர் தன்னை அறியாவிட்டால், அவர் அறியாதவர்.\nஇன்று நீங்கள் சம்பாதிப்பதை விட கடினமாக உழைத்தால், விரைவில் நீங்கள் கடின உழைப்பை விட அதிகமாக சம்பாதிப்பீர்கள்\nநீங்கள் விட்டுவிட வேண்டும் என்று நினைத்தால், நீங்கள் ஏற்கனவே எவ்வளவு தூரம் இருக்கிறீர்கள் என்று திரும்பிப் பாருங்கள்\nஅறிவை விட முக்கியமானது, உங்கள் இலக்கை அடைய உங்கள் விருப்பம்\nமலையின் உயரம் உங்களை முன்னோக்கி நகர்த்துவதைத் தடுக்காது, மாறாக உங்கள் காலணிகளில் உள்ள கூழாங்கற்கள் உங்களை முன்னோக்கி நகர்த்துவதைத் தடுக்கின்றன.\nயாருடைய கனவுகள் உயர்ந்ததாகவும், குளிர்ச்சியாகவும் இருக்கின்றனவோ, அவர்களுடைய தேர்வுகளும் மிகப்பெரியவை.\nகண்ணாடியில் பாருங்கள். இது உங்கள் போட்டி\nதூக்கம் வீட்டின் சில பொறுப்புகளை வீசுகிறது, இரவில் எழுந்த அனைவருமே ஒரு காதலன் அல்ல\nஉண்மை எரிச்சலூட்டும் ஆனால் விட்டுவிட முடியாது\nநல்ல வேலையைச் செய்ய நீங்கள் பயப்படுகிறீர்கள் என்றால், உங்கள் வேலை உண்மையில் துணிச்சலானது என்பதற்கான அறிகுறியாகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். பயமும் ஆபத்தும் இல்லாதிருந்தால் எல்லோரும் அதைச் செய்திருப்பார்கள்\nஉங்கள் இலக்கில் கவனம் செலுத்துங்கள். எந்த திசையிலும் பார்க்க வேண்டாம், ஆனால் முன்னால்\nஉங்களை யாருடனும��� ஒப்பிடாதீர்கள், சந்திரன் மற்றும் சூரியனைப் போல ஒப்பிட முடியாது, ஏனெனில் அவர்கள் இருவரும் தங்கள் நேரத்திற்கு பிரகாசிக்கிறார்கள்\nஉங்களை தனிப்பட்ட முறையில் அறியாதவர்களின் வார்த்தைகளை எடுத்துக் கொள்ளாதீர்கள்\nஉங்கள் இலக்கில் கவனம் செலுத்துங்கள். எந்த திசையிலும் பார்க்க வேண்டாம், ஆனால் முன்னால்\nஒரு பைத்தியக்காரனுக்கும் புத்திசாலிக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால், ஒரு புத்திசாலிக்கு ஒரு வரம்பு இருக்கிறது, ஒரு பைத்தியக்காரனுக்கு எல்லையே இல்லை\nவாழ்க்கையில் நல்லவர்களைத் தேடாதீர்கள், மாறாக நீங்களே நல்லவர்களாக இருங்கள், உங்களைச் சந்தித்து ஒருவரைத் தேடிச் செல்லலாம்.\nநம்மைப் புரிந்துகொள்ளும்போது நம்மைப் பற்றி நாம் என்ன நினைக்கிறோம் என்பது முக்கியமல்ல\nவலி தற்காலிகமானது. வெளியேறுவது என்றென்றும் நீடிக்கும்\nஉங்களைப் பற்றி உங்களால் முடிந்தவரை பேசுங்கள்\nஉங்களை மதிக்காத நபர்களுடன் இருப்பதை விட தனியாக இருப்பது நல்லது\nவாழ்க்கையில் சிரமங்கள் இருந்தால், வருத்தப்பட வேண்டாம், கடினமான பாத்திரங்கள் நல்ல நடிகர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகின்றன என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nஇன்று நீங்கள் உணரும் வலி நாளை நீங்கள் உணரும் பலமாக இருக்கும்\nசக்தி இல்லாவிட்டாலும் அதிகாரத்தை இழக்காத ஒரு நபர், உலக சக்தியை தோற்கடிக்க முடியாது.\nஉங்கள் வாழ்க்கையின் கதையை ஒரு திரைப்படத்துடன் ஒப்பிட வேண்டாம், இது ஒரு ஸ்கிரிப்ட் எழுத்தாளரால் எழுதப்பட்டது, உங்களுக்கு மேலே உள்ளவர் எழுதுகிறார்\nஎனக்கு நிறைய கற்றுக் கொடுத்த மற்றும் நான் மேலும் அறியத் தயாராக இருக்கிறேன் என்று எதிர்காலத்தைச் சொன்ன எனது கடந்த காலத்திற்கு நன்றி.\nநாம் வலியைத் தழுவி, அதை நமது பயணத்திற்கு எரிபொருளாக எரிக்க வேண்டும்\nபுகழ்ந்து பேசுபவர்களை விட அதிக தவறுகளைச் செய்பவர்கள்\nஇன்று நீங்கள் அனுபவிக்கும் வலி நாளை உங்கள் பலமாக இருக்கும்\nதவறு என்பது நீங்கள் ஒன்றும் கற்றுக்கொள்ளாத ஒன்று\nஒரு சிக்கல் உங்கள் சிறந்ததைச் செய்வதற்கான வாய்ப்பாகும்\nபல முறை மட்டும் கேளுங்கள், இந்த உலகில் இனி விளக்க வேண்டிய அவசியமில்லை, புரிந்துகொள்பவர்கள்\nஉங்களால் பறக்க முடியாவிட்டால் ஓடுங்கள்\nமகிழ்ச்சி உங்கள் அணுகுமுறையைப் பொறுத்தது, உங்களிடம் இருப்பதைப் பொறுத்தது அல்ல\nகடினமான நேரங்கள் ஹீரோக்களை உருவாக்க வேண்டாம். நமக்குள் இருக்கும் ‘ஹீரோ’ வெளிப்படும் கடினமான காலங்களில்தான்\nபழைய பழக்கங்கள் புதிய பாதைகளைத் திறக்காது\nஉங்களிடம் தற்போது இல்லாதவற்றில் கவனம் செலுத்துங்கள், உங்களிடம் இல்லாதவற்றில் கவனம் செலுத்துங்கள்\nதூங்குவதை எழுப்பலாம், ஆனால் யாராவது தூங்குவது போல் நடித்துக்கொண்டிருந்தால், அவரை எப்படி எழுப்புவது\nகடினமான நேரங்கள் ஹீரோக்களை உருவாக்க வேண்டாம். நமக்குள் இருக்கும் ‘ஹீரோ’ வெளிப்படும் கடினமான காலங்களில்தான்\nஒரு நபர் தன்னை மாற்றத் தொடங்கும் போது வெற்றி பெறுகிறார், உலகம் அல்ல.\nஒவ்வொரு மனிதனும் தன் இடத்தில் சரியானவன் என்பதை புரிந்துகொள்ளும்போது மனிதன் வெற்றி பெறுகிறான்\nஒரு மனிதன் தன்னை உலகிற்கு புத்திசாலி என்று நிரூபிப்பதை நிறுத்தும்போது வெற்றி பெறுகிறான்\nகடினமான நேரங்கள் ஹீரோக்களை உருவாக்க வேண்டாம். நமக்குள் இருக்கும் ‘ஹீரோ’ வெளிப்படும் கடினமான காலங்களில்தான்\nஒவ்வொரு மனிதனிலும் நேர்மறையான பக்கத்தைப் பார்க்கத் தொடங்கும் போது மனிதன் வெற்றி பெறுகிறான்\nஒரு மனிதன் தன்னை மற்றவர்களுடன் ஒப்பிடுவதை நிறுத்தும்போது வெற்றி பெறுகிறான்\nதேவைக்கும் விருப்பத்திற்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்துகொள்ளும்போது ஒரு நபர் வெற்றி பெறுகிறார்.\nஇது சரியானது அல்ல. இது முயற்சி பற்றியது\nநாம் வளர வளர நாம் அனைவரும் நம் குழந்தைப் பருவத்தை நசுக்குகிறோம், ஆனால் சிலர் அதை அவர்களுக்குள் உயிரோடு வைத்திருக்கிறார்கள்\nசெலவழித்தபின் எஞ்சியதை சேமிக்க வேண்டாம், முதலில் சேமிக்கவும், பின்னர் எஞ்சியதை செலவிடவும்\nஉங்கள் வாழ்க்கையின் முழு நாளையும் ஒரு கைதியைப் போல செலவழித்து சுதந்திரத்திற்காக போராடுவதை விட சிறந்தது\nஉங்களால் முடியுமென நம்பிக்கை கொண்டு நீங்கள் பாதியில் உள்ளீ ர்\nவிழுவது நல்லது, அது அறியப்படுகிறது, நிறுத்தும் கைகளின் எண்ணிக்கை அறியப்படுகிறது.\nஒருபோதும் கைவிடாதீர்கள்… முதல் ஆண்டில் கோகோ கோலா நிறுவனம் 25 பாட்டில்களை மட்டுமே விற்றது நினைவில் கொள்க\nசிங்கம் எவ்வளவு காயமடைந்தாலும், அது மீண்டும் பறக்கிறது.\nநீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை விட நீங்கள் அதிகம்\nநல்ல வேலையைத் தொடருங்கள், ஒருவர் புகழ்ந்தாலும் இல்லாவிட்டாலும், உலகில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் தூங்குகிறார்கள், சூரியன் இன்னும் உதயமாகிறது\nமுதல் இதயம் உடைந்து பின்னர் வரலாறு\nவாழ்க்கையில் மிக வேகமாக ஓடுங்கள், தீமையின் நூல்கள் உங்கள் காலில் உடைகின்றன\nபேரார்வம் முதலில் எல்லாம் இடத்தில் விழும்\nவடிவமைப்பு என்பது விஷயங்கள் எவ்வாறு தோற்றமளிக்கின்றன அல்லது உணர்கின்றன என்பது மட்டுமல்ல, வடிவமைப்பு எவ்வாறு செயல்படுகிறது என்பதுதான்.\nசிரமங்கள் சிறந்த நபர்களின் பகுதியில்தான் வருகின்றன, ஏனென்றால் அதைச் சிறந்த முறையில் செய்ய அந்த மக்களுக்கு வலிமை இருக்கிறது.\nஒரு மனிதன் ஒரு ஊனமுற்ற உடலுடன் இல்லை, அவன் மனதுடன் இருக்கிறான், அவன் ஊனமுற்றவனாக இருந்தால், அவன் என்றென்றும் ஊனமுற்றவனாகிறான்.\nமன அழுத்தத்திலிருந்து நீங்கள் எதையும் பெற முடியாது. அதை நினைவில் கொள்\nநீங்கள் சூரியனைப் போல பிரகாசிக்க விரும்பினால், முதலில் சூரியனைப் போல வெப்பம்\nஉங்களால் செய்ய முடியாது என்று மக்கள் சொல்லும் வேலையைச் செய்வதே வாழ்க்கையின் மிகப்பெரிய மகிழ்ச்சி\nநீங்கள் மேலே பறக்கும்போது, மக்கள் உங்கள் மீது கற்களை எறிவார்கள், கீழே பார்க்க வேண்டாம், அந்த கற்கள் உங்களை அடையாதபடி பறந்து கொண்டே இருங்கள்.\nஉங்கள் பலவீனத்தை நீங்கள் உணரும்போது நீங்கள் உங்கள் வலிமையுடன் இருக்க வேண்டும்\nநான் மெதுவாக நடக்கிறேன், ஆனால் ஒருபோதும் பின்வாங்க மாட்டேன்\nஎனது வேலையைச் செய்ய மறுக்கும் அனைவருக்கும் நான் நன்றி கூறுகிறேன், ஏனென்றால் அந்த வேலையை நானே கற்றுக்கொள்கிறேன்\nதனியாக நடக்க தைரியம் உள்ளவர்களுக்கு ஒரு நாள் பின்னால் ஒரு கான்வாய் இருக்கிறது\nநேர்மறையாக இருப்பது விஷயங்கள் சரியாகிவிடும் என்று அர்த்தமல்ல. விஷயங்கள் எப்படி மாறினாலும் நீங்கள் சரியாக இருப்பீர்கள் என்பதை அறிவதுதான்\nஇப்போது எனக்கு அலாரம் தேவையில்லை, ஏனென்றால் ஒவ்வொரு காலையிலும் என் பேஷன் என்னை எழுப்புகிறது\nநீங்கள் எப்போதும் மிகவும் சிறியவராக இருங்கள்எல்லோரும் உங்களுடன் உட்காரலாம்,நீங்கள் மிகவும் பெரியவர்நீங்கள் எழுந்ததும் யாரும் அமரவில்லை\n இதற்கு மேலே உயர்ந்து, சில சிந்தனை, வாழ்க்கை ஆறுதலுக்கான மற்றொரு பெயராக இருக்கும்\nஉங்கள் ஏமாற்றங்கள் அனைத்தையும் நீங்கள் தப்பித்த பிறகு என்ன நடக்கும் என்பதுதான் வெற்றி\nநீங்கள் ஏதாவது செய்ய பயப்படுகிறீர்கள் என்றால், இதை நினைவில் கொள்வது உங்கள் வேலை உண்மையில் துணிச்சலானது என்பதற்கான அறிகுறியாகும்.\nதுணிகளின் வாசனை ஒரு பெரிய விஷயமல்ல, உங்கள் கதாபாத்திரம் வாசனை வரும்போது வேடிக்கையாக இருக்கிறது\nஇறந்த மீன்கள் மட்டுமே நீரின் ஓட்டத்தை செலுத்துகின்றன, அதில் வாழும் மீன்கள் அதன் சொந்த வழியை உருவாக்குகின்றன\nஇலக்குகள் கவனம் செலுத்தக்கூடும், ஆனால் கனவுகள் சக்தியைத் தருகின்றன\nவாழ்க்கை எளிதானது அல்ல; போராட்டமின்றி பெரியவர் இல்லை; விழக்கூடாது சுத்தியல் காயம்; கல் கூட கடவுள் இல்லை\nஒருவரின் காலில் விழுந்து, உங்கள் காலில் நடந்து, முடிவெடுப்பதன் மூலம் வெற்றியைப் பெறுவது நல்லது\nஅமைதியாக வேலை செய்யுங்கள், வெற்றி ஒரு சத்தத்தை ஏற்படுத்தும்\nஒருபோதும் தவறு செய்யாத ஒருவர் புதிதாக எதையும் முயற்சித்ததில்லை\nஎன்னால் காற்றின் திசையை மாற்ற முடியாது, ஆனால் எனது இலக்கை எப்போதும் அடைய எனது படகுகளை சரிசெய்ய முடியும்\nஒரு வெற்றியாளர் ஒருபோதும் கைவிடாத ஒரு கனவு காண்பவர்\nஎதுவும் சாத்தியமற்றது, இந்த வார்த்தையே “நான் சாத்தியம்” என்று கூறுகிறது\nஉங்கள் அனுமதியின்றி உங்களை யாரும் தாழ்ந்தவர்களாக உணர முடியாது.\nஉங்களால் முடியும் என்று நீங்கள் நினைத்தாலும் அல்லது முடியாது என்று நினைத்தாலும் சரி\nமக்கள் தங்கள் சக்தியை விட்டுக்கொடுப்பதற்கான பொதுவான வழி, அவர்களிடம் எதுவும் இல்லை என்று நினைப்பதே ஆகும்.\nநீங்கள் விரும்பிய அனைத்தும் பயத்தின் மறுபக்கத்தில் உள்ளன\nமுன்னோக்கி அழுத்தவும். நிறுத்த வேண்டாம், உங்கள் பயணத்தில் காலதாமதம் செய்யாதீர்கள், ஆனால் உங்கள் முன் அமைக்கப்பட்ட குறிக்கு முயற்சி செய்யுங்கள்\nவாழ்க்கை எனக்கு 10% மற்றும் நான் எப்படி நடந்துகொள்கிறேன் என்பதில் 90% ஆகும்\nதடைகள் இருக்கும். சந்தேகங்கள் இருக்கும். தவறுகள் இருக்கும். ஆனால் கடின உழைப்பால், வரம்புகள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://canadauthayan.ca/%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2021-04-10T12:10:37Z", "digest": "sha1:F7ZS5BK7736B4SC77FGOPV3FF32BFGCV", "length": 9703, "nlines": 68, "source_domain": "canadauthayan.ca", "title": "ஐஎஸ் இயக்க ஆதரவாளர்கள் பதுங்கலா?- தமிழகம் முழுவதும் கண்காணிப்பு தீவிரம்: டிஜிபி டி.கே.ராஜேந்திரன் கடும் எச்சரிக்கை | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nதலைமை செயலர், டிஜிபி டில்லிக்கு அவசர பயணம் ஏன் \nஉலகம் செய்தி 20 ஆப்ரிக்க நாடுகளுக்கு தடுப்பு மருந்து சென்று சேரவில்லை\nபெட்ரோல், டீசல் விலை குறித்து மோடி ஏன் பேசுவதில்லை\nநக்சல்களிடம் சிக்கிய சிஆர்பிஎப். வீரர் விடுதலை: குடும்பத்தினர் மகிழ்ச்சி\nஓட்டு எண்ணும் மையங்களில் கண்காணிப்பு: தலைவர்கள் வலியுறுத்தல்\n* சர்வதேச வளர்ச்சியில் இந்தியாவுக்கு பங்கு: டேவிட் மல்பாஸ் * 20 ஆப்ரிக்க நாடுகளுக்கு தடுப்பு மருந்து சென்று சேரவில்லை * கொரோனா தடுப்பு மருந்து: இந்தியாவின் தடுப்பு மருந்து தேவை பூர்த்தியாகுமா * சத்தீஸ்கர் மாவோயிஸ்ட் தாக்குதல்: அவர்கள் தப்பிப் பிழைப்பார்களா * சத்தீஸ்கர் மாவோயிஸ்ட் தாக்குதல்: அவர்கள் தப்பிப் பிழைப்பார்களா\nஐஎஸ் இயக்க ஆதரவாளர்கள் பதுங்கலா- தமிழகம் முழுவதும் கண்காணிப்பு தீவிரம்: டிஜிபி டி.கே.ராஜேந்திரன் கடும் எச்சரிக்கை\nதமிழகத்தில் ஐஎஸ் தீவிரவாத இயக்க ஆதரவாளர்கள் உள்ளனரா என மத்திய, மாநில உளவுப் பிரிவு போலீஸார் தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர். மேலும் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி டி.கே.ராஜேந்திரன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nஐஎஸ் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புள்ள ராஜஸ்தான் மாநிலத் தைச் சேர்ந்த ஜமீல் முகம்மது என்ற இளைஞரை, அம்மாநிலத்தின் தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் சில மாதங்களுக்கு முன் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் சென்னை மயிலாப்பூர் பஜார் தெருவைச் சேர்ந்த முகம்மது இக்பால், ஐஎஸ் இயக்கத்துக்கு நிதி உதவி செய்திருப்பதாக புகார் எழுந்தது. அவர், ஏற்கெனவே தங்கக் கடத்தலில் ஈடுபட்டதாக கடந்த பிப்ரவரி மாதம் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரிடம் ராஜஸ்தான் தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் விசாரணை நடத்தினர்.\nஇதில், சென்னையைச் சேர்ந்த மேலும் 4 பேர் ஐஎஸ் இயக்கத்துக்கு நன்கொடை அளித்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் குறித்து விசாரணை தீவிரப்படுத்தப் பட்டது. இதில், சென்னை கொண்டித்தோப்பு சக்கரை செட்டித் த��ருவைச் சேர்ந்த பர்மா பஜார் வியாபாரி ஹாரூண் ரஷீத் (36) என்பவர் ஐஎஸ் இயக் கத்துக்கு நன்கொடை கொடுத்தது தெரியவந்தது.\nஇதையடுத்து, அவரை ராஜஸ் தான் மாநில போலீஸார் கடந்த திங்கள் இரவு கைது செய்து ராஜஸ்தான் அழைத்துச் சென்றனர். இதற்கிடையில், ஹாரூணின் உறவினர்களான மண்ணடியைச் சேர்ந்த ராஜா முகமது, சிக்கந்தர் ஆகியோர் நேரில் ஆஜராகும்படி ராஜஸ்தான் போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.\nஇந்நிலையில், ஐஎஸ் இயக்கத் துக்கு ஆதரவானவர்கள் என தமிழ கத்தில் 11 பேரை ராஜஸ்தான் போலீஸார் அடையாளம் கண்டுள்ள தாக தகவல் வெளியானது. ஆனால், உறுதியான தகவல் ஏதும் வெளியாகவில்லை.\nஇதைத் தொடர்ந்து தமிழகத்தில் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்துக்கு ஆதரவானவர்கள் உள்ளனரா என மத்திய, மாநில உளவு பிரிவு போலீஸார் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.\nகுற்றவாளிகள் மீதும், குற்றவாளி களுக்கு ஆதரவாக செயல்படு பவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக டிஜிபி எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.akaramuthala.in/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2021-04-10T12:29:51Z", "digest": "sha1:JBUNR2CSZ6Q4QJGP3BVGTN7VUQDIM4RN", "length": 29388, "nlines": 337, "source_domain": "www.akaramuthala.in", "title": "குறள்அறுசொல் உரை Archives - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nதிருக்குறள் அறுசொல் உரை – 095. மருந்து : வெ. அரங்கராசன்\n(அதிகாரம் 094. சூது தொடர்ச்சி) 02. பொருள் பால் 12. துன்ப இயல் அதிகாரம் 095. மருந்து நோய்கள் வரும்முன் காக்கும், வந்தால், நீக்கும் மருத்துவம். மிகினும், குறையினும் நோய்செய்யும், நூலோர் வளிமுதலா எண்ணிய மூன்று. உடல்சூடு, குளிர்ச்சி, காற்று, நிறையினும், குறையினும் நோயே. ”மருந்(து)”என வேண்டாஆம் யாக்கைக்(கு), அருந்திய(து), அற்றது, போற்றி உணின். “மருந்து”என, வேண்டாம், உணவு முழுதும் செரித்தபின் உண்டால். அற்[று]ஆல் அள(வு)அறிந்(து) உண்க; அஃ(து)உடம்பு பெற்றான், நெடி(து)உய்க்கும் ஆறு….\nதிருக்குறள் அறுசொல் உரை – 067. வினைத் திட்பம் : வெ. அரங்கராசன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 04 October 2015 No Comment\n(அதிகாரம் 066. வினைத் தூய்மை தொடர்ச்சி) 02. பொருள் பால் 06. அமைச்சு இயல் அதிகாரம் 067. வினைத் திட்பம் செயல்வெற்றிக்கு மிகவும் தேவையான செயல்உறுதி மேலாண்மைத் திறன்இயல் வினைத்திட்பம் என்ப(து), ஒருவன் மனத்திட்பம்; மற்றய எல்லாம் பிற. செயல்உறுதி என்பது மனஉறுதி; மற்றவை, எல்லாம் வேறு. ஊ(று)ஒரால், உற்றபின் ஒல்காமை, இவ்இரண்டின் ஆ(று)என்பர் ஆய்ந்தவர் கோள். வரும்முன் காத்தலும், வந்தபின் தளராமையும் ஆய்வாளர் கொள்கை. கடைக்கொட்கச், செய்தக்க(து) ஆண்மை; இடைக்கொட்கின்,…\nதிருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 044. குற்றம் கடிதல்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 13 September 2015 No Comment\n(அதிகாரம் 043. அறிவு உடைமை தொடர்ச்சி) 02. பொருள் பால் 05. அரசு இயல் அதிகாரம் 044. குற்றம் கடிதல் எவ்வகைக் குற்றமும், சிற்றளவும், வராதபடி கடிந்து விலக்குதல் செருக்கும், சினமும், சிறுமையும், இல்லார் பெருக்கம், பெருமித நீர்த்து. செருக்கு, சீற்றம், சிறுமைத்தனம், இல்லார் முன்னேற்றம் பெருமையது. இவறுலும், மாண்(பு)இறந்த மானமும், மாணா உவகையும், ஏதம் இறைக்கு. கருமித்தனம், பொய்மானம், இழிமகிழ்வு, ஆள்வோர்க்கு ஆகாக் குற்றங்கள். தினைத்துணைஆம் குற்றம் வரினும், பனைத்துணைஆக்…\nதிருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 043. அறிவு உடைமை\nஇலக்குவனார் திருவள்ளுவன் 06 September 2015 No Comment\n(அதிகாரம் 042. கேள்வி தொடர்ச்சி) 02. பொருள் பால் 05. அரசு இயல் அதிகாரம் 043. அறிவு உடைமை கல்வி, கேள்விகளால் பெறுஅறிவின், இலக்கணமும், பன்முகப் பயன்களும். அறி(வு),அற்றம் காக்கும் கருவி; செறுவார்க்கும், உள்அழிக்கல் ஆகா அரண். அழிவை நீக்கும் அறிவுக்கருவி, அழிக்க முடியாத உள்பாதுகாப்பு. சென்ற இடத்தால் செலவிடாது, தீ(து)ஒரீஇ, நன்றின்பால் உய்ப்ப(து), அறிவு. அறிவு, நெறிப்படுத்தும்; தீது நீக்கும்; நல்லவற்றுள் சேர்க்கும். எப்பொருள், யார்யார்வாய்க் கேட்பினும், அப்பொருள், மெய்ப்பொருள் காண்ப(து),…\nதிருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 042. கேள்வி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 06 September 2015 No Comment\n(அதிகாரம் 041. கல்லாமை தொடர்ச்சி) 02. பொருள் பால் 05. அரசு இயல் அதிகாரம் 042. கேள்வி கற்றார் சொல்கேட்டு, அறியாதன அறிதற்கு, எளிமைமிகு நல்வழி. செல்வத்துள் செல்வம், செவிச்செவம்; அச்செல்வம், செல்வத்துள் எல்லாம், தலை. செல்வங்களுள் எல்லாம், தலைசிறந்த செல்வம், கேள்விச் செல்வமே. செவிக்(கு)உண(வு) இல்லாத போழ்து, சிறிது, வயிற்றுக்கும், ஈயப் படும். காதுக்குக் கேள்வி நல்உணவு இல்லாப்போதே, வயிற்றுக்குச் சிற்றுணவு. செவிஉணவின் கேள்வி உடையார், அவிஉணவின்…\nதிருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 041. கல்லாமை\nஇலக்குவனார் திருவள்ளுவன் 06 September 2015 No Comment\n(அதிகாரம் 040. கல்வி தொடர்ச்சி) 02. பொருள் பால் 05. அரசு இயல் அதிகாரம் 041. கல்லாமை கல்விஅறிவு இல்லாமையால் உண்டாகும், பல்வகைத் தீமைகளும், இழிவுகளும். அரங்(கு)இன்றி, வட்(டு)ஆடி அற்றே, நிரம்பிய நூல்இன்றிக், கோட்டி கொளல். நூல்அறிவு இல்லாது பேசுதல், அரங்குஇல்லாது சூதுஆடல் போல். கல்லாதான், சொல்காம் உறுதல், முலைஇரண்டும் இல்லாதாள், பெண்காம்உற்(று) அற்று. கல்லான் பேசவிரும்புதல், மார்பகம் இல்லாதாள் பெண்மை விரும்பல்போல். கல்லா தவரும்,…\nதிருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 040. கல்வி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 06 September 2015 No Comment\n(அதிகாரம் 039. இறை மாட்சி தொடர்ச்சி) 02.பொருள்பால் 05.அரசு இயல் அதிகாரம் 040. கல்வி கல்வி கற்கும் முறைகள், கல்வி அறிவின் பயன்கள். கற்க, கச[டு]அறக் கற்பவை; கற்றபின், நிற்க, அதற்குத் தக. படிப்பதைத் தெளிவாகப் படிக்க; படித்தபின் படித்தபடி நடக்க. எண்என்ப, ஏனை எழுத்(து)என்ப, இவ்இரண்டும், கண்என்ப, வாழும் உயிர்க்கு. அறிவியலும், இலக்கியமும், வாழும் உயிருக்கு, இரண்டு கண்கள். கண்உடையர் என்பவர், கற்றோர்; முகத்(து)இரண்டு …\nதிருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 039. இறை மாட்சி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 06 September 2015 No Comment\n(அதிகாரம் 038. ஊழ் தொடர்ச்சி) 02.பொருள் பால் 05. அரசு இயல் அதிகாரம் 039. இறை மாட்சி ஆள்வோரிடம் அமைய வேண்டிய, பேரறிவுத் திறனும், பெரும்பண்புகளும். படை,குடி, கூழ்,அமைச்சு, நட்(பு),அரண், ஆறும் உடையான், அரசருள் ஏறு. படை,மக்கள், உணவு,அமைச்சு, நட்பு,அரண் உடையான், நல்ல ஆட்சியான். அஞ்சாமை, ஈகை, அறி(வு),ஊக்கம், இந்நான்கும் எஞ்சாமை, வேர்ந்தர்க்(கு) இயல்பு. அஞ்சாமை, கொடைமை, அறிவு, ஊக்கம், ஆட்சியரது இலக்கணம். தூங்காமை, கல்வி, துணி(வு)உடைமை, இம்மூன்றும், நீங்கா, நிலன்ஆள்…\nதிருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 038. ஊழ்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 06 September 2015 No Comment\n(அதிகாரம் 037. அவா அறுத்தல் தொடர்ச்சி) 01. அறத்துப் பால் 04. ஊழ் இயல் அதிகாரம் 038. ஊழ் உலக இயற்கை முறைமைகளை, உணர்ந்து, தக்கபடி நடத்தல்ஆம். ஆ(கு)ஊழால், தோன்றும் அசை(வு)இன்மை; கைப்பொருள், போ(கு)ஊழால் தோன்றும் மடி. ஆகுசூழல் ஊக்கத்தால், பொருள்ஆம்; போகுசூழல் சோம்பலால் பொருள்போம். பேதைப் படுக்கும், இழ(வு)ஊழ்; அறி(வு)அகற்றும், ஆகல்ஊழ் உற்றக் கடை. அழிவுச் சூழலில் அறியாமைஆம் ஆக்கச் சூழலில் அறிவுஆம். நுண்ணிய நூல்பல கற்பினும், மற்றும்,தன்…\nதிருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 037. அவா அறுத்தல்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 06 September 2015 No Comment\n(அதிகாரம் 036. மெய் உணர்தல் தொடர்ச்சி) 01. அறத்துப் பால் 03. துறவற இயல் அதிகாரம் 037. அவா அறுத்தல் பெரும்துன்பம் தருகின்ற பேராசைகளை, முழுமை யாகவே அறுத்[து]எறிதல். அவாஎன்ப, எல்லா உயிர்க்கும்,எஞ் ஞான்றும், தவாஅப் பிறப்(பு)ஈனும் வித்து. தொடரும் பேராசைதான், எல்லா உயிர்களின் பிறப்புகட்கும் விதை. வேண்டும்கால், வேண்டும் பிறவாமை; மற்(று)அது, வேண்டாமை வேண்ட வரும். விரும்பின், பிறவாமையை விரும்பு; விருப்புக்கெடின், இல்லை பிறப்பு. வேண்டாமை…\nதிருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 026. புலால் மறுத்தல்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 23 August 2015 No Comment\n(அதிகாரம் 025. அருள் உடைமை தொடர்ச்சி) 01. அறத்துப் பால் 02. துறவற இயல் அதிகாரம் 026. புலால் மறுத்தல் அசைவம் உண்ணாமையும், பிறஉயிர்க் கொலையை எண்ணாமையும் அருள். தன்ஊன் பெருக்கற்குத், தான்பிறி(து) ஊன்உண்பான், எங்ஙனம் ஆளும் அருள்…. உடலைப் பெருக்க, உடலுண்பான் எங்ஙனம் அருளை ஆள்வான்…. உடலைப் பெருக்க, உடலுண்பான் எங்ஙனம் அருளை ஆள்வான்…. பொருள்ஆட்சி, போற்றாதார்க்(கு) இல்லை; அருள்ஆட்சி, ஆங்(கு)இல்லை ஊன்தின் பவர்க்கு. காப்பாற்றாதார்க்குப், பொருளும், புலாலைத் தின்பார்க்கு, அருளும் இல்லை. படைகொண்டார்…\nநோய்வாய்ப்பட்ட செயலலிதா மரணத்தில் என்ன மருமம்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598 501) முச்சக்கர வண்டி Tricycle502) முடி திருத்தல் Haircut503)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500 401) பனிப்புயல் Blizzard402) பனிமாசு / மூடுபனி Mist403)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400 301) தாள் துண்டிப்பிக் கருவி paper shredder302)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300 201) குழி யாட்ட ஊர்தி Golf Cart202) குளியலறை...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200 101) ஒடுக்கப்படுதல் Repression102) ஒட்டி Sticker103) ஒட்டுயிரி Parasite104)...\nமேலை நோக்கில் தமிழ்க்கவிதையைக் காணும் பேரா.ப.மருதநாயகம் (ஒஓ)\nகவிக்கோ நினைவுக் குறும்பா(ஐக்கூ) விருது 2021\nமேலை நோக்கில் தமிழ்க்கவிதையைக் காணும் பேரா.ப.மருதநாயகம்(ஐ)\nகுவிகம் அளவளாவல்: குயில் பாட்டு: 11/04/2021\nபோற்றுவதற்குரிய நூலல்ல கீதை, 11.04.2021\nவிஜயகுமார் on கலைச்சொல் தெளிவோம்21: அடுகலன்- cooker\nகனகராசு on ம.சோ.விக்டர் இணையத்தளம் தொடக்கம்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on சமற்கிருதம் செம்மொழி யல்ல\nஇ.பு.ஞானப்பிரகாசன் on வடமொழிகளின் திணிப்பும் தமிழ் மண்ணின் எதிர்ப்பும்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on பெருந்தலையின்(Bigg Boss) பெருந்தவறுகளும் கமலின் இயலாமையும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nகவிக்கோ நினைவுக் குறும்பா(ஐக்கூ) விருது 2021\nகுவிகம் அளவளாவல்: குயில் பாட்டு: 11/04/2021\nபோற்றுவதற்குரிய நூலல்ல கீதை, 11.04.2021\nகுவிகம்: தமிழில் அறிவியலும் அறிவியல் தமிழும்: 04.04.2021\nதழல் ஈகி முத்துக்குமார் வீரவணக்க நிகழ்வுகள்\nமேலை நோக்கில் தமிழ்க்கவிதையைக் காணும் பேரா.ப.மருதநாயகம் (ஒஓ)\nமேலை நோக்கில் தமிழ்க்கவிதையைக் காணும் பேரா.ப.மருதநாயகம்(ஐ)\nமேலை நோக்கில் தமிழ்க்கவிதையைக் காணும் பேரா.ப.மருதநாயகம் (எஏ)\nமேலை நோக்கில் தமிழ்க்கவிதையைக் காணும் பேரா.ப.மருதநாயகம்(ஐ)\nமேலை நோக்கில் தமிழ்க்கவிதையைக் காணும் பேரா.ப.மருதநாயகம் (எஏ)\nமேலை நோக்கில் தமிழ்க்கவிதையைக் காணும் பேரா.ப.மருதநாயகம்(உஊ) – இலக்குவனார் திருவள்ளுவன்\nமேலை நோக்கில் தமிழ்க்கவிதையைக் காணும் பேரா.ப.மருதநாயகம் (இஈ) – இலக்குவனார் திருவள்ளுவன்\nமேலை நோக்கில் தமிழ்க்கவிதையைக் காணும் பேரா.ப.மருதநாயகம் (அஆ) – இலக்குவனார் திருவள்ளுவன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு மறைமலை இலக்குவனார் தேவதானப்பட்டி திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு மதுரை இலங்கை\nமேலை நோக்கில் தமிழ்க்கவிதையைக் காணும் பேரா.ப.ம��ுதநாயகம் (ஒஓ)\nகவிக்கோ நினைவுக் குறும்பா(ஐக்கூ) விருது 2021\nமேலை நோக்கில் தமிழ்க்கவிதையைக் காணும் பேரா.ப.மருதநாயகம்(ஐ)\nகுவிகம் அளவளாவல்: குயில் பாட்டு: 11/04/2021\nபோற்றுவதற்குரிய நூலல்ல கீதை, 11.04.2021\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.k-tic.com/?p=430", "date_download": "2021-04-10T12:09:29Z", "digest": "sha1:QUIA2YHVUH7UBBFMGUC7DPHB3RAP5XLQ", "length": 9444, "nlines": 84, "source_domain": "www.k-tic.com", "title": "குவைத்தில் 13ம் ஆண்டு மாபெரும் இரத்த தான முகாம்", "raw_content": "\nதமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துகள்\nகுவைத்திலிருந்து திருச்சிராப்பள்ளிக்கு நேரடி வாராந்திர விமான சேவை வழங்குகிறது இண்டிகோ; தொடர் முயற்சியில் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம்\nஇலண்டன் பல்கலைக் கழக(SOAS)த்தில் தமிழ்த்துறையை நிறுவும் பரப்புரை நிகழ்வில் சங்கத்தின் பொதுச் செயலாளர் சிறப்புரையாற்றினார்\nமா மனிதர் நபிகள் நாயகம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் சுருக்க வரலாற்று வழிகாட்டி\n – மவ்லானா சதீதுத்தீன் பாகவீ சிறப்புரை\nநாம் விரும்பாதவை நடந்தால் எப்படி எதிர் கொள்வது\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) இணைய வழியில் ஏற்பாடு செய்யும் சங்கத்தின் 16ம் ஆண்டு துவக்க தொடர் நிகழ்ச்சி – 6வது நிகழ்ச்சி\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) இணைய வழியில் ஏற்பாடு செய்யும் சங்கத்தின் 16ம் ஆண்டு துவக்க தொடர் நிகழ்ச்சி – 8வது நிகழ்ச்சி\nகுர்ஆன் கூறும் குதூகலமான குடும்ப வாழ்வு | இல்யாஸ் ரியாஜி | K-Tic | நேரலை | சிறப்புரை | குவைத்\nஆசிரியச் சிற்பி விருது பெற்றார் பொதுச் செயலாளர் பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ\nHome / Uncategorized / அரபி வார்த்தை / குவைத்தில் 13ம் ஆண்டு மாபெரும் இரத்த தான முகாம்\nகுவைத்தில் 13ம் ஆண்டு மாபெரும் இரத்த தான முகாம்\nadmin அரபி வார்த்தை, இறை நினைவு / திக்ர், இஸ்லாமிய அழைப்பு, உங்களுக்குத் தெரியுமா, எதிர்வரும் நிகழ்ச்சி, சங்கப்பலகை, சிறுவர் பகுதி, ஜும்ஆ சிறப்பு சொற்பொழிவு, தகவல் பெட்டகம், திருக்குர்ஆன், துஆ மஜ்லிஸ், தொழுகை நேரம், நபி மொழி, நிகழ்வுகள், பிரார்த்தனை / துஆ, பிறை செய்திமடல், பொதுவானவைகள், மின் நூலகம், வாரந்தோறும் வசந்தம், வெள்ளி மேடை, வெள்ளி வெளிச்சம் Leave a comment 1,981 Views\nகுவைத்தில் 13ம் ஆண்டு மாபெரும் இரத்த தான முகாம்\nநேரம்: *பகல் 1:30 மணி முதல்…*\nஇடம்: *மத்திய இரத்த வங்கி, ஜாபிரிய்யா, குவைத்*\n– *குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)*\nPrevious குவைத்தில் 13ம் ஆண்டு நபிகள் நாயகம் ﷺ சிறப்பு மாநாடு உள்ளிட்ட ஐம்பெரும் விழா\nNext மோடி அரசின் முத்தலாக் தடை சட்ட கண்டனப் பொதுக்கூட்டம்\n – மவ்லானா சதீதுத்தீன் பாகவீ சிறப்புரை\nநாம் விரும்பாதவை நடந்தால் எப்படி எதிர் கொள்வது\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) இணைய வழியில் ஏற்பாடு செய்யும் சங்கத்தின் 16ம் ஆண்டு துவக்க தொடர் நிகழ்ச்சி – 6வது நிகழ்ச்சி\nகுர்ஆன் கூறும் குதூகலமான குடும்ப வாழ்வு | இல்யாஸ் ரியாஜி | K-Tic | நேரலை | சிறப்புரை | குவைத்\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) இணைய வழியில் ஏற்பாடு செய்யும் சங்கத்தின் 16ம் ஆண்டு துவக்க தொடர் நிகழ்ச்சி – 7வது நிகழ்ச்சி\nபட்டுக்கோட்டை இராஜப்பா மரணம்; குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் இரங்கல்\n(K-Tic)குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கத்தின் இரங்கல் செய்தி\nK-Tic சங்க இணைப் பொதுச் செயலாளரின் தாயார் வஃபாத் – துஆ செய்க…\nதமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துகள்\nகுவைத்திலிருந்து திருச்சிராப்பள்ளிக்கு நேரடி வாராந்திர விமான சேவை வழங்குகிறது இண்டிகோ; தொடர் முயற்சியில் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம்\nஇலண்டன் பல்கலைக் கழக(SOAS)த்தில் தமிழ்த்துறையை நிறுவும் பரப்புரை நிகழ்வில் சங்கத்தின் பொதுச் செயலாளர் சிறப்புரையாற்றினார்\nமா மனிதர் நபிகள் நாயகம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் சுருக்க வரலாற்று வழிகாட்டி\n – மவ்லானா சதீதுத்தீன் பாகவீ சிறப்புரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://chennaivision.com/tamil-movies/agaram-book-launch-function/", "date_download": "2021-04-10T12:22:46Z", "digest": "sha1:PEOMOFSAHSMB2WUS5VVXE2G3YBIVF5VT", "length": 18564, "nlines": 76, "source_domain": "chennaivision.com", "title": "அகரம் புத்தக வெளியீட்டு விழா - Chennaivision", "raw_content": "\nஅகரம் புத்தக வெளியீட்டு விழா\nஅகரம் புத்தக வெளியீட்டு விழா\nசென்னை தியாகராய நகர், தக்ஷின் பாரத் இந்தி பிரசார சபாவில் அகரம் அறக்கட்டளை நூல் வெளியீட்டு விழா (5/1/2020) நடைபெற்றது. மாணவர்களுக்கு தன்னம்பிக்கை தரும் இரண்டு நூல்களை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மாண்புமிகு. கே.ஏ. செங்கோட்டையன�� அவர்கள் கலந்து கொண்டு வெளியிட்டார்கள்.\nபேராசிரியர் ச. மாடசாமி எழுதிய ‘வித்தியாசம்தான் அழகு’ மற்றும் கிராமப்புறங்களில் படித்து முதல் தலைமுறை பட்டதாரி ஆன மாணவர்கள் எழுதிய அனுபவங்களின் தொகுப்பான உலகம் பிறந்தது நமக்காக’ எனும் இரண்டு நூல்களை வெளியிட்டு தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு.கே.ஏ. செங்கோட்டையன் பேசியதாவது :\n“இந்திய அளவில் தமிழக பள்ளிக் கல்வி சிறந்த முன்னுதாரணங்களோடு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அரசுப் பள்ளி மாணவர்கள் கல்வி மேம்பாட்டிற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பல்வேறு தொண்டு நிறுவனங்களை இணைத்துக் கொண்டு,மாணவர் திறன் மேம்பாட்டுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. மாணவர் பரிமாற்றத் திட்டத்தின் அடிப்படையில் அரசுப் பள்ளி மாணவர்கள் வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். உலக அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற ஊக்குவிக்கப்படுகிறார்கள். ஆங்காங்கு நடைபெற்று வரும் மாற்றங்கள் வருங்காலங்களில் அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கையில் பெரும் போட்டியை உருவாக்கும்.\nகல்வியுதவி என்பது ஒருவரின் குடும்பத்தையே மேம்படுத்தும் உதவி. அப்பெரும் உதவியை திரு.சூர்யா “அகரம் அறக்கட்டளை”மூலம் செயல்படுத்துவது அவரது மனித நேயத்யத்தை காண்பக்கின்றது.\nகல்வி நிகழ்வான இந்த புத்தக வெளியிட்டு விழாவில் அரசு அமைக்கவிருக்கும் புதிய\nதிட்டங்களை உங்களிடம் பகிர்ந்துக்கொள்ள விழைகிறேன்\n1. இனி 3ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை ள்ள மாணவர்கள் சரலமாக ஆங்கிலம் பேச வாரம் ஒரு நாள் 45 நிமிடம் பயிற்சி அளிக்கப்படும்\n2. 12 வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு வாரத்தில் வரும் விடுமுறை நாட்களில் அவர்கள் சுற்றுபுறத்தில் உள்ள தொழிற்சாலைகளில் வேலை பயிற்சி அளிக்கப்படும் என்று கூறினார்.”.\nபொதுவாக மாணவர்களை நீதிக் கதைகள் படி என்றால், அது பெரியவர்களுக்கானது என்று எண்ணுவார்கள். பேராசிரியர் ச. மாடசாமி அவர்கள் எழுதிய ‘வித்தியாசம்தான் அழகு’ நூல் மாணவர்கள் வாசிக்கும் ஆர்வத்தை தூண்டும் வண்ணம் எழுதப்படுள்ளது. மாணவர்களை அவர்களுக்குரிய நிறை குறைகளோடு சேர்த்து பரிவோடு அணுக வேண்டும் என பெரியவர்களுக்கும் எடுத்துச் சொல்கிறது. பேராசிரியர் ச. மாடசாமி அவர்கள் சக மனிதர்களை பாகுபாடி���்றி நேசிக்கும் எளிய மக்களுக்காகவும், வகுப்பறைகளை அன்பின் மையங்களாக்கும் ஆசிரியர்களுக்காகவும் தொடர்ந்து எழுதி வருகிறார்.\n‘உலகம் பிறந்தது நமக்காக’ நூல் அரசுப் பள்ளி மாணவர்களை சாதனையாளர்களாக உருவாக்கிட அகரம் எடுக்கும் முயற்சிகள், கல்வியை வழங்குவதோடு இல்லாமல் சமூகத்திற்கான எதிர்கால தலைமுறையினரை உருவாக்கிட அகரம் மேற்கொள்ளும் வழிமுறைகள் குறித்து எடுத்துச் சொல்கிறது. அகரம் சமூகத்திற்கான கூட்டுச் செயல்பாட்டை முன்னெடுத்து இருக்கிறது. பத்தாண்டுகளாக பரிசோதித்துப்பார்த்த வெற்றிக்கான நடைமுறைகளை பதிவு செய்திருக்கிறார்கள் அதை ஒவ்வொருவரும் எடுத்துச் செய்திட வேண்டும் என்ற வேட்கை அதில் வெளிப்படுகிறது. மாணவர்கள் நம்பிக்கையுடன் பயின்றால் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கிக் கொள்ள முடியும். கல்வி சாமானியர்களையும் சாதனையாளர்களாக மாற்றும் என்பதற்கான உதாரணங்கள் இந்தப்புத்தகங்களின் வாயிலாக வெளிப்படுகிறது.\nஅகரம் அறக்கட்டளை நிறுவனர் நடிகர் சூர்யா பேசியதாவது : அகரம் பத்தாண்டுகளில் 3000 மாணவர்களை படிக்க வைத்திருகிறது. இதன் பின்னணியில் எண்ணற்ற தன்னார்வலர்களின் உழைப்பு இருக்கிறது. எண்ணற்ற நன்கொடையாளர்களின் பங்கேற்பு இருக்கிறது. சமூக அக்கறையுடன் கல்வி வாய்ப்பு அளித்த கல்வி நிறுவனங்கள இருக்கின்றன. அவர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.\nகல்வி குறித்த ஒரு நிகழ்வு என்றதும் உடனே கலந்துக்கொள்வதாக சொல்லி இன்று இந்த புத்தக வெளியிட்டு விழாவிற்கு வந்து இந்த விழாவை சிறப்பித்த மாண்புமிகு தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு.கே.ஏ. செங்கோட்டையன் அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.\nமேலும் முன்னாள் அரசு பள்ளி மாணவர்களை இணைத்து அவர்கள் படித்த பள்ளிகளின் மேம்பாட்டிற்க்கு அகரம் அறக்கட்டளை “இணை” எனும் புதிய முயற்சியை தொடங்கியுள்ளது.\nஇதற்கான முயற்சிக்கு அரசு பள்ளி சார்பில் முழு ஒத்துழைப்பு தரப்படும் என்று கூறிய மாண்புமிகு தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு.கே.ஏ. செங்கோட்டையன் அகரம் அறக்கட்டளை சார்பான எங்களது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்\nஎந்த ஒரு தன்னார்வ அறக்கட்டளைக்கும் எந்த வித தோய்வுமின்றி சீராக நடைபெற நிதி ஒரு முக்கி�� பங்கு வகிக்கிறது. அகரம் அறக்கட்டளைக்கு இன்று ஒரு கோடி ரூபாய் நிதியுதவி அளித்த ராம்ராஜ் காட்டன் திரு. நாகராஜ் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.\nஇன்று வெளியான இந்த இரு புத்தகங்களும் தனித்தன்மை வாய்ந்தது, அகரம் இந்த இரு புத்தகங்களையும் வெளியிடுவதில் பெருமிதம் கொள்கிறது.\nஎந்த ஒரு சூழ் நிலையையும் புரிந்து கொள்வதற்கும், சிறப்பாக செயல்படுவதற்க்கும் கல்வி முக்கிய பங்கு வகிக்கின்றது. “அகரம்” மூலம் என் தம்பி தங்கைகளுக்கு கல்வியுதவி அளிப்பதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன்.\nநாம் அனைவரும் தான் “அகரம்”.” என்று கூறினார்\nஅறநெறிகளை எடுத்துச் சொல்லும் வகையில் ஒவ்வொரு மாதமும் உதாரணக் கதைகளோடு ‘யாதும்’ மாத இதழில் பேராசியர் ச. மாடசாமி அவர்கள் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ‘ வித்தியாசம்தான் அழகு’. பெரும் எண்ணிக்கையிலானவர்களை புத்தகம் வாசிப்பாளர்களாக மாற்றும் வல்லமை கொண்டது பேராசிரியர் மாடசாமி அய்யா அவர்களின் எழுத்தும் சிந்தனையும். அதை புத்தகமாக பதிப்பிப்பதில் அகரம் பெருமை கொள்கிறது.\nஇன்றும் கிராமங்களின் எளிய மனிதர்களுக்கான ஒரே நம்பிக்கை அரசுப் பள்ளிகளும் அதன் ஆசிரியர்களுமே. பன்னிரெண்டாவது வகுப்பு வரை தட்டுத் தடுமாறி படித்து வெளிவரும் மாணவர்கள் உயர்கல்வி பெறுவதில் பெரிய இடைவெளி இருக்கிறது. பொருளாதார, சமூகக் காரணங்களால் உயர்கல்வி பெற இயலாத நிலையில் இருக்கும் மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கான கல்வியை உறுதி செய்வதே அகரம் அறக்கட்டளையின் பணி.\nதொடர்ச்சியாக மாணவர்களோடு பயணிக்கையில் நம்பிக்கை என்பது மாணவர்களிடையே பெருமளவில் குறைந்து கொண்ட வருகிறது என்பதை அறியமுடிந்தது. எனவே மாணவர்கள் மத்தியில் நம்பிக்கையை விதைத்திட , அதே போன்ற சூழ்நிலையை கடந்து வந்த மாணவர்கள் தங்கள் அனுபவப் பகிர்வுகளை பதிவு செய்து, தாங்கள் வெற்றி அடைந்த காரணிகளை கட்டுரையாக எழுதியிருக்கிறார்கள். இக்கட்டுரைகளில் அவர்களை உருவாக்கிட அகரம் கைக்கொண்ட வழிமுறைகளை எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள். இதே உத்வேகம்தான் அகரம் கல்வி தொடர்பான புத்தகங்களை பதிப்பித்து வெளியிட உந்து சக்தியாகவும் அமைந்துள்ளது.\nநிகழ்வில் அகரம் அறக்கட்டளை நிறுவனர் நடிகர் சூர்யா, பேராசிரியர் ச. மாடசாமி, ரா��்ராஜ் காட்டன் திரு. நாகராஜ், சத்யபாமா பல்கலை கழக வேந்தர் மரியஜீனா ஜான்சன், சரவணா ஸ்டாக்ஸ் தலைவர் திரு. சத்யமூர்த்தி, பேராசிரியர் காளீஸ்வரன், திரு. ஜெயச்சந்திரன், திருமதி.மா. லைலாவதி, பேராசிரியர் ராஜு, பேராசிரியர் பாரதி பாலன் மற்றும் அகரம் பயிற்றுநர்கள், தன்னார்வலர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை தன்னார்வலர் பாலகுமார் மற்றும் அகரம் முன்னாள் மாணவர் பிரதீப் ஆகியோர் தொகுத்து வழங்கினர்.\nதேசிய விருது பெற்று தந்த அசுரன் பட இயக்குனர் வெற்றி மாறன் அவர்களுக்கு நன்றி சொல்லும் விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://puthiyamugam.com/tag/%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-04-10T12:17:28Z", "digest": "sha1:SVKRQ2W6UXGZTQRQUKYFY7N6CNHGUJI2", "length": 2920, "nlines": 82, "source_domain": "puthiyamugam.com", "title": "ரஷ்ய கப்பல் Archives - Puthiyamugam", "raw_content": "\nகம்பீரமாக காட்சியளிக்கும் 100 வயதான பாய்மரக் கப்பல்\nதமிழ் கடவுளும் தமிழ் மந்திரமும் – இரா. இராஜாராம் கவிதைகள்\nகொரியாவாழ் தமிழரின் கவிதை நூல் வெளியீட்டு விழா\nப்ளூ சட்டை மாறனை புலம்பவிட்ட சென்சார்\nசினிமாவுக்கு குட்பை சொல்கிறாரா வைகைப் புயல்\nஉதயநிதி ஸ்டாலின் ஊர் சுற்ற வேண்டும்\nஉர விலை உயர்வுக்கு ஸ்டாலின் கண்டனம்\nonline on மழையில் நனைந்து முளைவிட்ட நெல் மூட்டைகள்: சோகத்தில் விவசாயிகள்\ndizi on ரஜினிகாந்த் பாஜக பினாமியா மாநில தலைவர் முருகன் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%86%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2021-04-10T12:25:34Z", "digest": "sha1:DK6RVYI3B4F2OOSROJA5DS2TOX6GNNNS", "length": 4868, "nlines": 80, "source_domain": "ta.wiktionary.org", "title": "வராகனெடை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nசான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 18 ஆகத்து 2015, 01:38 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/employment-for-tamilnadu-youth-says-minister-of-labour-welfare.html?source=other-stories", "date_download": "2021-04-10T11:55:23Z", "digest": "sha1:S6MVOPQZHQ5QO4XUPG3SWURCWDX24LOV", "length": 11069, "nlines": 59, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Employment for tamilnadu youth says minister of labour welfare | Tamil Nadu News", "raw_content": "\n'தமிழக இளைஞர்களே'... 'மாத சம்பளம் 72,000'... 'வெளிநாட்டில் வேலை'... தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nதமிழக இளைஞர்களுக்கு வெளிநாடுகளில் அதிக அளவில் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் தெரிவித்துள்ளார்.\nஇந்த வேலை வாய்ப்பு குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், 'தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறை மற்றும் வேலைவாய்ப்புத்துறை சார்பில் தமிழக இளைஞர்களுக்கு இங்கிலாந்து, அயர்லாந்து, கத்தார், ஓமன் உள்ளிட்ட வெளிநாடுகளிலும், அண்டை மாநிலமான ஆந்திராவிலும் அதிக அளவில் வேலை வாய்ப்புகள் உருவாகியுள்ளன.\nதொழிலாளர் நலத் துறை மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் கீழ் இயங்கும் அரசு நிறுவனமான ‘ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேஷன்’ நிறுவனம் மூலம் கே.எம்.எஸ் கத்தார் மெடிக்கல் சென்டரில் ஆண் மற்றும் பெண் டெக்னீஷியன்களுக்கு 50 காலிப் பணியிடங்கள் உள்ளன. இப்பணிக்கான சம்பளம் (இந்திய மதிப்பில்) மாதம் ரூ. 72,000 ஆகும்.\nமேலும், செவிலியர் பட்டப் படிப்பை நிறைவு செய்துள்ளவர்களுக்கு அயர்லாந்து ரெக்வயர் மென்ட் நிறுவனத்தில் ஆண் மற்றும் பெண் செவிலியர்கள் 40 பேருக்கு வேலைவாய்ப்பு உள்ளது. இதற்கான மாத சம்பளம் இரண்டரை லட்ச ரூபாய் ஆகும். அதே போல, இங்கிலாந்து தேசிய சுகாதார மையம் சார்பில் பணியாற்ற ஆண் மற்றும் பெண் செவிலியர்கள் 100 பேருக்கான வாய்ப்பும் உள்ளது.\nஇதனைத் தொடர்ந்து கத்தார் தலைநகர் தோகாவிலுள்ள மருத்துவமனை ஒன்றிலும் வேலை வாய்ப்பு உள்ளது. மேலும், ஓமான் நாட்டிலும், எல்எல்சி நிறுவனத்திலும் பல பிரிவுகளில் வேலை வாய்ப்பு உள்ளது. தமிழகத்திற்கு அருகாமையிலுள்ள ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ள டிவிஎஸ் குழுமத்தின் பிரேக்ஸ் இந்தியா நிறுவனத்தில் ஆப்ரேட்டர்கள் 200 பேர் தேவைப்படுகின்றனர்.\nஇதுபோன்ற வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி குறித்து மேலும் விவரம் தேவைப்படுவோர்கள் 91764 34488 மற்றும் 86674 07470 ஆகிய தொலைபேசி எண்கள், ovemcl@gamil.com என்ற இ-மெயில் முகவரியிலும், www.omcmanpower.com என்ற இணைய தளம் வாயிலாகவும் தொடர்பு கொள்ளலாம்' என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n'எடக்குமடக்காக சிக்கிய சஃபாரி வாகனம்'... 'எதிர்பாராத நேரத்தில் ஆக்ரோஷமான புலி'... வைரலாகும் வீடியோ\nலாட்டரியில் விழுந்த பம்பர் பரிசு ரூ.12 கோடி.. ‘யாருப்பா அந்த அதிர்ஷ்டசாலி’.. கேரளாவில் நடந்த ருசிகரம்..\n'என்ன இது.. எதித்த மாதிரி ஃப்ளைட் வருது'.. 'பாதை' மாறிச் சென்ற 'போதை' நபர்'.. 'பாதை' மாறிச் சென்ற 'போதை' நபர்\n'அப்பா இறந்துட்டாரு...' 'வீடு flood-ல போய்டுச்சு..' 'லம்போர்கினி மேல பைத்தியம்...' 'ஆனா அவ்ளோ காசு இல்ல...' - இளைஞர் செய்த 'வேற லெவல்' காரியம்...\n\"என் குழந்தைய என்கிட்ட கொடுக்கல\".. கதறும் தாய்.. \"அவங்களுக்கு குழந்தையே பிறக்கல\".. கொந்தளிக்கும் மருத்துவர்கள்.. ஸ்தம்பித்துப் போன கிராமம்\n'.. '30 நிமிஷத்துல 33 புளோர்'.. சைக்கிளில் காலை ஊன்றாமல் ஏறி.. அசால்ட் பண்ணிய ‘அநாயச மனிதர்'.. சைக்கிளில் காலை ஊன்றாமல் ஏறி.. அசால்ட் பண்ணிய ‘அநாயச மனிதர்’ .. வைரல் வீடியோ\n\"இந்த கொரோனா காலத்திலும்.. குவியும் முதலீட்டாளர்கள்.. 121 ஆயிரம் வேலை வாய்ப்பு\".. 2021 ஆரம்பத்திலேயே கலக்கும் தமிழக அரசு\n“இனி நல்லகாலம்தான்.. ஜாதக கட்டம் சொல்லுது”.. ‘குறி’ சொன்ன ‘சாமியார்”.. ‘குறி’ சொன்ன ‘சாமியார்’.. ‘நம்பி’ செய்த காரியத்தால் ‘கம்பி’ எண்ணும் ‘கணவன், மனைவி உள்பட 5 பேர்’\n” - கொரோனா டயத்துல இப்படி ஒரு முடிவு எடுத்த அரசு.. ஊழியர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி\n'6,000 பேருக்கு வேலை, 60,000 பேருக்கு டிரெய்னிங்'... 'அதுவும் எங்க தெரியுமா'... 'அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ள பிரபல குழுமம்'... 'அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ள பிரபல குழுமம்\n'அமெரிக்கா என்ன எங்கள வேண்டாம்னு சொல்றது நாங்க வேற ப்ளான் பண்ணிட்டோம் நாங்க வேற ப்ளான் பண்ணிட்டோம்'.. இந்தியர்களின் அடுத்த 'வேலைவாய்ப்பு ஹாட்ஸ்பாட்' இது தான்\n'வேலை தேடும் தமிழ்நாட்டு இளைஞர்களுக்காக'.. 'தமிழக முதல்வர்' தொடங்கியுள்ள 'அசத்தல்' முயற்சி\n\"இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்குக் காத்திருக்கும் அரசு வேலை\"... \"அப்ளை பண்ணீட்டீங்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/education-jobs/ugc-guidelines-on-college-reopening-covid-19-college-reopening-news-246454/", "date_download": "2021-04-10T11:37:56Z", "digest": "sha1:MZFFG7HWWUQV5WLQILRAAQHQKF6DYQ3G", "length": 11783, "nlines": 114, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ugc guidelines on college reopening Covid-19 college reopening news :", "raw_content": "\nகல்வி – வேலை வாய்ப்பு\n50 சதவீத மாணவர்களுடன் கல்லூரிகள் இயங்க வேண்டும்: யுஜிசி வழிமுறைகள்\n50 சதவீத மாணவர���களுடன் கல்லூரிகள் இயங்க வேண்டும்: யுஜிசி வழிமுறைகள்\nUGC Recent guidelines on college reopening : கல்லூரி நிர்வாகம் ‘ஆரோக்ய சேது’ செயலி பயன்பாட்டை ஊக்குவிக்க வேண்டும்\nகொரோனா நோய்த் தொற்று காரணமாக கடந்த மார்ச் முதல் மூடப்பட்ட உயரக்கல்வி நிறுவனங்கள் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளன. இந்நிலையில், கல்லூரிகளில் நோய்த் தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்கலைக்கழக மானிய ஆணையம் (UGC) சிறப்பு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.\nவழிகாட்டுதல்களின்படி, ” பல்கலைக்கழகங்கள், உயர்க்கல்வி நிறுவனங்கள் எந்த நேரத்திலும் 50 சதவீதத்திற்கும் குறைவான மாணவர்களை கொண்டே இயங்கே வேண்டும். வகுப்பு நேரங்கள் நீட்டிக்கப்படலாம், வெளிப்புற நடவடிக்கைகள் குறைக்கப்பட வேண்டும்.\nமாணவர்கள் மன அழுத்தம் இல்லாமல் செயல்பட கல்வி வளாகத்திற்குள் தகுந்த மனநல ஆலோசகர்கள் இருக்க வேண்டும். ஆய்வு சுற்றுப்பயணங்கள், களப்பணிகள் போன்றவற்றில் பிறப் பகுதிகளைச் சேர்ந்த நிபுணர்களை வருகையை குறைத்துக் கொள்ளவேண்டும்.\nகல்லூரி ஆசிரியர்கள், ஊழியர்கள், அதிகாரிகள், மாணவர்கள் என அனைவரும் அடையாள அட்டையை பயன்படுத்த வேண்டும். நிர்வாகம் ‘ஆரோக்ய சேது’ செயலி பயன்பாட்டை ஊக்குவிக்க வேண்டும்.\nகொரோனா நோய்த் தொற்று காரணமாக எழும் எந்தவொரு நிகழ்வையும் சமாளிக்க, உயர்க்கல்வி நிறுவனங்கள் தாங்கள் செயல்படும் உள்ளூர் நிலைமைக்கு ஏற்றவாறு பிரத்தியோக திட்டங்களை வகுத்துக்கொள்ள வேண்டும் .\nமேலும், சம்பளம் மற்றும் இதர நிலுவைத் தொகைகள் தொடர்பான சிக்கல்களை உடனடியாக தீர்த்துக் கொள்ள வேண்டும் ”என்று யுஜிசி எழுதிய அதிகாரப்பூர்வ கடிதத்தில் தெரிவிக்கப்பட்டது .\nகட்டுப்பாடுப் பகுதிகளுக்கு வெளியே உள்ள உயர்க்கல்வி நிறுவனங்கள் மட்டுமே மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படும். கட்டுப்பாடுப் பகுதிகளுக்கு உள்ளே வசிக்கும் மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் கல்லூரிகளுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.\nஎந்த மாணவர் மீதும் நேரடி வகுப்பை கல்வி நிறுவனங்கள் கட்டாயப்படுத்தக் கூடாது.\nகொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்ட மாணவர்களை, தனிமைப்படுத்துதலுக்கான வசதிகள் கல்லூரி வளாகத்த்துக்குள் இருக்க வேண்டும் (அ) அருகிலுள்ள சில மருத்துவமனைகளுடன் சேர்ந்து முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண��டும்.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nபள்ளிகளில் அனைத்து வகுப்புகளையும் விரைவில் திறக்க பரிசீலனை: செங்கோட்டையன்\n12-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் : டாக்டர் ராமதாஸ் அறிக்கை\nIPL 2021 Live Updates: கலக்கப்போவது யாரு குருவா…\nஅரக்கோணம் இரட்டை கொலை : போதை வெறியர்கள்தான் காரணம் – பூவை ஜென்மூர்த்தி\nஇம்யூனிட்டி… இந்த வயதுப் பெண்கள் இதையெல்லாம் தவற விடாதீங்க\nமேற்கு வங்கத்தில் பாஜக வெல்லும் – பிரசாந்த் கிஷோரின் சர்ச்சை ஆடியோ\nஅர்ஜுன் மாமா கண்ணுல படாத மாதிரி எங்கேயாவது போயிடுறேன்- ரோஜா\n‘பெண்ணும் நாடாள்வாள்’ விஜய் டிவியில் செம்ம மாஸாக வரும் ‘வேலம்மாள்’\nTamil News Today Live: 9 மற்றும் 10ஆம் வகுப்புகளுக்கு தேர்வு நடத்த தமிழக அரசு முடிவு\nஐபிஎல் திருவிழா; சென்னை – டெல்லி அணி இன்று பலப்பரீச்சை\n’கன்னித்தன்மை’ சோதனையில் தோல்வி; மணப்பெண்ணுக்கும் சகோதரிக்கும் சேர்த்து விவாகரத்து\nமுதல் அலையை விட வேகமாகப் பரவும் கொரோனா: அச்சுறுத்தும் டாப் 10 மாவட்டங்கள்\nராமர் கோவில் கட்டுவதற்கு முன்பு காசி கோவில் பற்றி கருத்து இல்லை – விஸ்வ ஹிந்து பரிஷத் திட்டவட்டம்\nகுக்கர் இல்லாமல் சில நிமிடங்களில் சாதம்: பேச்சுலர்கள் இதை ட்ரை பண்ணுங்க\nவாட்ஸ்அப்பில் புதிய ஸ்டிக்கர் பேக்குகளை சேர்ப்பது இனி எளிது\nதினமும் ரூ95 எடுத்து வைங்க… மொத்தமாக ரூ14 லட்சம் ரிட்டன் போஸ்ட் ஆபீஸ் செம்ம ஸ்கீம்\nபிளஸ் 2 மார்க் பயன்படாது: மத்திய பல்கலைக்கழக இளங்கலை படிப்புக்கும் பொது நுழைவுத் தேர்வு\nபிளஸ் 2 செய்முறைத் தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\nகஷ்டமான பாடங்களை மாணவர்கள் எதிர்கொள்வது எப்படி மோடி கூறிய 5 மந்திரங்கள்\nதமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு தள்ளிப் போகுமா\nCBSE News: உங்க மதிப்பெண் அட்டையில் ‘C’ குறியீடு வருகிறதா\nAICTE புதிய விதிமுறை: பொறியியல் கல்வியின் தரத்தை பாழாக்கிவிடுமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamizharlink.com/sg-electricity-tariff-revised-for-the-period-1st-apr-to-30-june/", "date_download": "2021-04-10T12:19:38Z", "digest": "sha1:DVPM2TKI25JGCYP6A7GZTC3DPZYESY2E", "length": 8210, "nlines": 74, "source_domain": "tamizharlink.com", "title": "01 ஏப்ரல் முதல் 30 ஜூன் வரையான காலத்திற்கு மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டது !!!", "raw_content": "\n15 வயது இளம் பெண் உட்பட 92 பேர் போதை மருந்து நடவடிக்கைக��ுக்காக கைது செய்யப்பட்டனர் \nஇளம் பருவத்தினருக்கு கோவிட்-19 தடுப்பூசியை பயன்படுத்த, அமெரிக்காவின் அவசர ஒப்புதலை பைசர் – பயோஎன்டெக் கோரியுள்ளது\nநோன்பு கடைபிடிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தங்குமிடங்களிலேயே தொழுகைகள் அனுமதிக்கப்படவுள்ளன\nதுணை பிரதமர் ஹெங் ஸ்வீ கீட் 4 ஜி அணியின் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுகிறார்\nபோபர்ஸ் வெளியிட்ட இந்தியாவின் செல்வந்தர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி மீண்டும் முதலிடம் பிடித்தார் \nகடந்த 18 மாதங்களில் 6500 ஓட்டுநர்கள், குறிப்பிட்ட 5 சாலைகளில் வேகமாக வாகனங்களை ஓட்டியதற்காக பிடிபட்டனர்\nசிங்கப்பூரில் வேலையின்மை விகிதம் தொடர்ந்து நான்காவது மாதமாக குறைந்து வருகிறது\nகட்டுமானத்துறையில் பணியாற்றும் உள்ளூர் ஊழியர்களுக்கும் தற்காலிக செவிலியர்களுக்கும் தடுப்பூசி போட முன்னுரிமை \nவெளிநாட்டு ஊழியர்களின் மருத்துவ சிகச்சைக்கு பொது நிதி பயன்படுத்துவது பற்றி பாராளுமன்றத்தில் விளக்கம்\nசிங்கப்பூர் – சந்தோசா, கேபிள் கார் சாவாரிக்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அழைத்து செல்லப்பட்டனர் \n01 ஏப்ரல் முதல் 30 ஜூன் வரையான காலத்திற்கு மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டது \nசிங்கப்பூரில் மின்சார கட்டணம் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்திற்கு ஒரு கிலோவாட் மணிக்கு (KWH) சராசரியாக 1.77 காசுகள், அதிகரிக்கும் என்று SP குழுமம் தெரிவித்துள்ளது.\nமின் உற்பத்தி நிறுவனங்கள் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு தேவைப்படும் அதிக எரிபொருள் விலைகள் காரணமாகும்.\nவீடுகளுக்கான, மின்சார கட்டணம் ஒரு கிலோவாட் ஒன்றுக்கு 22.55 காசுகளிலிருந்து 20.76 ஆக (ஜிஎஸ்டி தவிர்த்து) அல்லது 8.6 சதவீதமாக அதிகரிக்கும்.\nHDB நான்கு அறைகள் கொண்ட வீடுகளிவ வசிக்கும் குடும்பங்களுக்கான சராசரி மாத மின்சார கட்டணம் S$5.62 அதிகரிக்கும் என கூறப்பட்டுள்ளது.\nஎஸ்பி குழுமம் ஒவ்வொரு காலாண்டும், மின்சாரத் தொழில்துறை கட்டுப்பாட்டாளராற எரிசக்தி சந்தை ஆணையம் (EMA) நிர்ணயித்த வழிகாட்டுதலின் அடிப்படையில் மின்சார கட்டணங்களை மதிப்பாய்வு செய்கிறது. இந்த புதிய மின் கட்டணங்களுக்கு EMA ஒப்புதல் அளித்துள்ளது\nசிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானங்களை, ஹாங்காங் இரு வாரங்களுக்கு தடை செய்தது\nசிங்கப்பூர் பர்னிச்சர் விற்பனையாளர் Vhive நிறுவனத்தின் க���ிணியில் ஊடுருவல், வாடிக்கையாளர் தகவல்கள் கசிந்தன\n15 வயது இளம் பெண் உட்பட 92 பேர் போதை மருந்து நடவடிக்கைகளுக்காக கைது செய்யப்பட்டனர் \nஇளம் பருவத்தினருக்கு கோவிட்-19 தடுப்பூசியை பயன்படுத்த, அமெரிக்காவின் அவசர ஒப்புதலை பைசர் – பயோஎன்டெக் கோரியுள்ளது\nநோன்பு கடைபிடிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தங்குமிடங்களிலேயே தொழுகைகள் அனுமதிக்கப்படவுள்ளன\nதுணை பிரதமர் ஹெங் ஸ்வீ கீட் 4 ஜி அணியின் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுகிறார்\nபோபர்ஸ் வெளியிட்ட இந்தியாவின் செல்வந்தர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி மீண்டும் முதலிடம் பிடித்தார் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nimirvu.org/2017/11/blog-post_95.html", "date_download": "2021-04-10T12:35:16Z", "digest": "sha1:6Q3DXZZWJMBXL2WGZXHFUWRJ6R4PHODQ", "length": 18930, "nlines": 58, "source_domain": "www.nimirvu.org", "title": "வடகொரிய - அமெரிக்க போர் சீனாவின் கைகளில் - நிமிர்வு", "raw_content": "\nஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்\nHome / அரசியல் / சர்வதேசம் / வடகொரிய - அமெரிக்க போர் சீனாவின் கைகளில்\nவடகொரிய - அமெரிக்க போர் சீனாவின் கைகளில்\nMay 18, 2017 அரசியல், சர்வதேசம்\nவடகொரியா - அமெரிக்கா இடையிலான போர் இறுதி எல்லைக்கு நகர்த்தப்பட்டுள்ளது. சில ஊடகங்கள் மே-13 போர் என பிரகடனப்படுத்தும் அளவுக்கு ஊடக மிரட்டல் ஏற்பட்டு விட்டது. இத்தகைய போர் நிச்சயமாக அணுவாயுதப் போரின் எல்லையை நோக்கியே நகரும் என்பதும் அதன் பாதிப்புகள் உலகம் முழுவதும் தாக்கத்தை விளைவிக்கும் என்பதையும் இந்தஊடகப் போர் நிலைவாதிகள் உணரத்தவறுகின்றனர். ஏனைய போர்களைப் போல் அல்ல அணுவாயுதப் போர் என்பதை இரண்டாம் உலக யுத்தத்தின் போதே ஜப்பான் உணர்ந்திருந்தது. இக்கட்டுரை வடகொரிய-அமெரிக்கப் போரின் உண்மை நிலையை வெளிப்படுத்த முயலுகிறது.\nஅமெரிக்காவைப் பொறுத்த வரை வடகொரியா மீதான நகர்வு அதற்குப் பல சாதகமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. நடந்து முடிந்த கடந்த ஏறக்குறைய இரண்டு மாதகால போருக்கான தயார்ப்படுத்தல் அமெரிக்கத்தரப்புக்கு இலாபகரமானது. இத்தகைய இலாபம் வடகொரியா அணுவாயுதம் பாவிக்கும் நிலையை தவிர்க்கும் வரை சாதகமானது ஆனால் வடகொரியா திட்டமிட்டு அணுவாயுதத்தினை பிரயோகித்தால் அது மிக அபாயகரமான தாக்கத்தை அமெரிக்காவுக்கும் உலகத்திற்கும் ஏற்படுத்தும். காரணம் வடகொரியா அணுவாயுதத்தை��் பாவித்தால் ஏனைய அணுவாயுத பலங்கொண்ட நாடுகளும் உலகம் முழுவதும் குவித்திருக்கும் ஆயிரக்கணக்கான அணுவாயுதங்களை பாவிக்கத் தூண்டப்படும். அதனால் அணுவாயுதப் பாவனை நிகழாதவரை அமெரிக்காவுக்கு தன் நலனை பேணிக்கொள்ள அதிகமான வாய்ப்புக்கள் ஏற்பட்டுள்ளன. அதுவும் யுத்தம் நிகழாமல் யுத்த நிலைக்கான கொதிநிலை நீடித்தால் அமெரிக்காவுக்கு மேலும் வாய்ப்புக்கள் அதிகரிக்கும்.\nதற்போது அமெரிக்காவின் இரண்டு பாரிய யுத்தக்கப்பல்களுடன், நீர்மூழ்கிகளும், விமானம் தாங்கி நாசகாரியும் கொரியக் குடாவில் குவிந்துள்ளன. இத்தகைய யுத்த கப்பல்களுக்கு அனுசரணை வழங்குவதென்ற பெயரில் ஜப்பானிய கப்பல்களும் கடற்படையும் அமெரிக்காவுடன் இணைந்துள்ளன. கடந்த 2010 வரையும் ஜப்பானிய இராணுவ வளர்ச்சியை அமெரிக்கா முற்றாக தடுத்து நிறுத்தியிருந்தது. கொரியக்குடாவிலும், தென்கிழக்கு சீனக்கடல் பகுதியில் நிலவிய நெருக்கடியையும் கருத்தில் கொண்டு இக்கட்டுப்பாட்டை அமெரிக்கா தளர்த்தியது. இவற்றைவிட அமெரிக்க எதிர்ப்புவாதிகள் இல்லாத ஒரு நாடாக ஜப்பானை கடந்த அறுபது ஆண்டுகளில் அமெரிக்கா மாற்றியுள்ளது. ஜப்பானை அமெரிக்காவின் கூட்டு நாடாக மாற்றி கொரியக்குடாவை கூட்டமாக கைப்பற்ற அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. ஜப்பானின் வளர்ச்சியானது அமெரிக்க நலனுக்கானது. அதுவே எதிர்கால அமெரிக்காவின் இருப்புக்கு வலு சேர்க்கும்.\nஅடுத்து அமெரிக்கா அடைந்த பாரிய வெற்றியாக ஏவுகணை எதிர்ப்பு கோபுரத்தை தென்கொரியாவில் நிறுவியமையைக் கொள்ளலாம். ஐரோப்பாவுக்கு வெளியே அல்லது ஆசியாவில் முதல் முதலாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஏவுகணைத்திட்டத்தின் பிரிவான Thaad (Terminal High Altitude Area Defense) எனப்படும் ஏவுகணை எதிர்ப்பு திட்டத்தை நிறுவுவது சாத்தியப்படடுள்ளது. இதற்கான செலவாக ஒரு பில்லியன் டொலர்களை தென்கொரியா அமெரிக்காவுக்கு செலுத்த வேண்டுமென அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கேட்டுள்ளார். இவ்வாறான பொருளாதார ஆதாயம் போக இந்த இராணுவத்தளம் தென்கொரியாவில் அமைந்திருப்பதனால் கிழக்காசியா முழுவதையும் கண்காணிப்பதற்கான வல்லமை அமெரிக்காவுக்கு கிடைத்துள்ளது. இது சீனாவின் அமெரிக்காவுடனான போட்டியில் அதிக நெருக்கடியை ஏற்படுத்தும். இந்த ஏவுகணைத் திட்டத்தை நிறுவுவதற்காக முதலில் உ��்ரேனுடன் அமெரிக்கா நெருக்கத்தை ஏற்படுத்தியது. ஆனால் ரஷ்யாவின் எழுச்சி அதனை சாத்தியமற்றதாக்கி விட்டது.\nதென்கொரியா விவகாரத்தில் சீனாவின் எல்லாவகை உத்திகளையும் அமெரிக்கா தகர்த்துவிட்டதாக சொல்லப்படுவது எந்தளவுக்கு சரியானது என்ற வாதம் நிகழுகிறது. அமெரிக்கா ஏவுகணைத் தடுப்பு நடவடிக்கையானது கொரியக் குடாவில் ஏற்படுத்தியுள்ள தந்திரமான நகர்வை சீனாவில் தடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வடகொரிய-அமெரிக்க போரைத் தூண்டுவதில் சீனா முனைப்புச் செலுத்த வேண்டியதாகியுள்ளது. அமெரிக்காவின் ஏவுகணைத் திட்டத்தை தகர்ப்பதற்கு ஒரு போரா, அல்லது அத்தகைய மிரட்டலை ஏற்படுத்தி அமெரிக்காவை பின்வாங்கச் செய்யும் உத்தியா, என்ற நிலைக்குள் சீனாவின் வடகொரிய திட்டமிடல் சென்றுள்ளது. இதனை சரிசெய்ய போர் அவசியமானதாக மாறிவிட்டதென கருதும் சந்தர்ப்பத்தில் அணுவாயுதப் போர் எழாத வண்ணம் நிலைமையைக் கையாண்டு கொண்டு சீனா வடகொரியாவை அமெரிக்காவுடன் போர் செய்யவும் அதேநேரத்தில் அமெரிக்காவுடன் சமதளத்தில் பேசவும் முயற்சிக்கின்றது.\nஇந்தக்கணம் சீனாவின் எழுச்சிக்கான தருணமாக கருதப்படுகின்றது. அமெரிக்க ஏவுகணைத்திட்டத்தை உக்ரேனிலிருந்து பின்வாங்கச் செய்தது போல் தென்கொரியாவிலிருந்தும் பின்வாங்கச் செய்ய முடியும் என்பது தவறான கணிப்பாகவே அமையும். அமெரிக்காவின் நகர்வில் பாரிய வெற்றியை எட்டியுள்ள இந்நிலையிலிருந்து அது பின்வாங்குமா அமெரிக்காவின் வீழ்ந்து கொண்டிருக்கும் உலக அதிகாரப் போட்டியில் இது ஒரு நிமிர்வு மட்டுமல்ல. ஒரு பாரிய நிமிர்வென்றே கூறமுடியும். இது படிப்படியாக ஆசியக்கண்டம் முழுவதையும் அமெரிக்காவின் செல்வாக்குக்குள் கொண்டு வருவதை சாத்தியமாக்கும்.\nபடிப்படியாக ஏனைய ஆசிய நாடுகளில் எதிர்ப்பு ஏவுகணை பொருத்தப்படுமாயின் சீனாவின் ஆசியா நோக்கிய எழுச்சி அர்த்தமற்றதாகும். இதனால் சீனா நிச்சயம் போரைத் தூண்டும். அதாவது சமாதான பேச்சுக்களுக்கான தூண்டலை ஏற்படுத்துவது போல் போரைத் தூண்டும். அதில் ஒரம்சமாகவே சென்யாங் நகரில் ஒரே நாளில் ஆறு தடவை அபாயச் சங்கினை சீனா ஊதியுள்ளது. மேலும் வடகொரியாவை சீனா எச்சரிப்பதன் மூலம் சீனாவும் அமெரிக்காவும் சேர்ந்தே வடகொரியாவை தாக்குவது போலான இராஜதந்திர நகர்���ுகளை சீனா மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் வடகொரியாவைப் போருக்குள் செல்லத் தூண்டுகிறது. இது சீனாவின் வியூகம்.\nநிமிர்வு வைகாசி 2017 இதழ்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.\n3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்\nநிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.\nநிமிர்வு மாசி - பங்குனி 2021 இதழ்\nவகுப்பறை மேம்பாடும், வகுப்பறை முகாமைத்துவமும்\nபல்வேறு வகையான பரந்து பட்ட திறன்கள் மற்றும் நுட்பங்களை ஆசிரியர்கள் கையாள்வதன் மூலம், வகுப்பறையை சுமுகமான முறையிலும், மாணவர்களின் தே...\nயானையைக் காப்பாற்றிய வீடு அண்மையில் நடந்த கொழும்பு அரசியல் குழப்பத்தின் போது ரணிலுக்கு வரையறை இன்றி முண்டுகொடுத்து ரணிலை காப்பாற்றிய த...\nகார்த்திகை என்றதும் இயற்கையாகவே மனித மனங்கள் குளிரத் தொடங்கி விடும். கார்த்திகை பூக்கத் தொடங்கி விடும். அதே போன்று தமிழ்த் தேசிய மனங்க...\nதமிழ் மக்கள் ஒரு சமூகமாக மேலெழுவது எப்படி\nதமிழ் மக்கள் ஒரு சமூகமாக மேலெழுவது எப்படி எனும் கேள்விக்குப் பதிலளித்தார் சமூக, பொருளாதார ஆய்வாளரும் ஆலோசகருமான செல்வின். உண்மையான அபிவிர...\nசாட்சியங்கள் அற்ற இனவழிப்பு போரின் பெரிய சாட்சி இராயப்பு யோசப் ஆண்டகை\nநினைவுகளை பகிர்ந்து கொள்கிறார்கள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் தமிழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ctr24.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2021-04-10T11:59:47Z", "digest": "sha1:3W42FILTQVFUH57BLN3NEHAEQJFTMOGG", "length": 12529, "nlines": 156, "source_domain": "ctr24.com", "title": "செல்வம் அடைக்கலநாதன் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவுக்கு கடிதம் - CTR24 செல்வம் அடைக்கலநாதன் பிரத���ர் மகிந்த ராஜபக்ஷவுக்கு கடிதம் - CTR24", "raw_content": "\nமணிவண்ணன் பிணையில் விடுதலை (வீடியோ இணைப்பு)\nசிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் கவலை…\nமணிவண்ணனின் கைது தொடர்பில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி\nசாதகமான முடிவை எடுத்திருக்கிறார் ஜனாதிபதி\nபாடசாலை வளாகத்திற்குள் புகுந்து கும்பலொன்று அட்டகாசம்\nஉயிர்த்த ஞாயிறன்று தாக்குதலூக்கான இழப்பீட்டு வழக்குகள் நீர்கொழும்பு நீதிமன்றத்தில்\nசினோபார்ம் தடுப்பூசிக்கு தடை கோரி உயர் நீதிமன்றத்தில் மனு\nதகவல் திணைக்களத்தின் பணிப்பாளரானார் மொஹான்\nமக்கள் பிரதிநிதிகளுக்கு பாதுகாப்பு இல்லை – விஜய்\nயாழ்.மேயர் கைதுக்கு கனடிய மேயர்கள் கண்டனம்\nசெல்வம் அடைக்கலநாதன் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவுக்கு கடிதம்\nகடந்த அரசாங்கத்தில் ஆரம்பிக்கப்பட்டு இன்று வரை நிறைவு செய்யப்படாதுள்ள வீட்டுத் திட்டங்களுக்கான நிலுவைத் தொகையை வழங்குமாறு கோரி, நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.\nமுன்னாள் வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாசவினால் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் ஊடாக மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் வீடமைப்புத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன.\nஎனினும், குறித்த வீடமைப்புத் திட்டங்கள் இன்று வரை பூர்த்தி செய்யப்படவில்லை எனவும் பயனாளிகளுக்கான நிலுவைக் கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை எனவும் பாராளுமன்ற உறுப்பினரின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமக்கள் தமக்கென ஒதுக்கப்பட்ட நிதி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் கடன் பெற்று, வீட்டு வேலைகளை ஆரம்பித்துள்ளதாகவும், அவர்களால் கடன் தொகையைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலை தொடர்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nவீட்டுத் திட்டத்தின் பயனாளிகள் உள்நாட்டுப்போரில் அனைத்தையும் இழந்தவர்கள் என்றும் அவர்கள் தமக்கென ஒரு நிரந்தர வீடின்றி, சிறிய குடிசைகளில் வாழ்ந்து வருவதாகவும் செல்வம் எம்.பி. சுட்டிக்காட்டியுள்ளார்.\nஉடல், உள ரீதியாகப் பாதிக்கப்பட்ட மக்கள் சுதந்திரமாக வாழ்க்கையை நடத்திச் செல்ல அவர்களுக்கான வீடமைப்பு நிலுவைத் தொகை வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் பிரதமரிடம் கேட்டுக்கொண்டுள்ளா���்.\nPrevious Postஅதிவிசேட வர்த்தமானியை அமுலாக்காத பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை Next Post11 முஸ்லிம் அமைப்புகளைத் தடை செய்யத் தீர்மானம்\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது\nமணிவண்ணன் பிணையில் விடுதலை (வீடியோ இணைப்பு)\nசிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் கவலை…\nமணிவண்ணனின் கைது தொடர்பில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி\nபுதன் மதியம் 1.00 முதல் 2.00 வரை\nஞாயிறு இரவு 9.00 முதல் 10.00 வரை\nவெள்ளி இரவு 9.00 முதல் 11.00 வரை\nதினமும் இரவு 7.00 முதல் 8.00 வரை\nசெவ்வாய் மற்றும் வியாழன் காலை 10.30 முதல் 11.30 வரை\nதினமும் காலை 7.00 முதல் 7.30 வரை\nதினமும் இரவு 8.00 முதல் 8.30 வரை\nதினமும் இரவு 10.00 முதல் 11.00 வரை\nதினமும் மாலை 4.00 முதல் 5.00 வரை\nதிங்கள் - வெள்ளி காலை 9.00 முதல் 10.00 வரை\nதிரு முருகேசு கந்தசாமி-ஓய்வுபெற்ற தபால் உத்தியோகத்தர்\nயாழ். சுன்னாகம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு\nமரணஅறிவித்தல் திருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு அவர்களின் மரண...\nமணிவண்ணன் பிணையில் விடுதலை (வீடியோ இணைப்பு)\nசிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் கவலை…\nமணிவண்ணனின் கைது தொடர்பில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி\nசாதகமான முடிவை எடுத்திருக்கிறார் ஜனாதிபதி\nபாடசாலை வளாகத்திற்குள் புகுந்து கும்பலொன்று அட்டகாசம்\nஉயிர்த்த ஞாயிறன்று தாக்குதலூக்கான இழப்பீட்டு வழக்குகள் நீர்கொழும்பு நீதிமன்றத்தில்\nசினோபார்ம் தடுப்பூசிக்கு தடை கோரி உயர் நீதிமன்றத்தில் மனு\nதகவல் திணைக்களத்தின் பணிப்பாளரானார் மொஹான்\nமக்கள் பிரதிநிதிகளுக்கு பாதுகாப்பு இல்லை – விஜய்\nயாழ்.மேயர் கைதுக்கு கனடிய மேயர்கள் கண்டனம்\nஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்தார் ரூடோ\nபுலம்பெயர் பண்ணைத் தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி\nகடந்த 24 மணித்தியாலத்தில் 7,982 பேர் பாதிப்பு\nதமிழகத்திலும் இரவு நேர ஊரடங்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ctr24.com/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2021-04-10T12:13:09Z", "digest": "sha1:NAC4P4VRLW7HXBD4RBXKH5LIIRN7ARKK", "length": 12572, "nlines": 157, "source_domain": "ctr24.com", "title": "தேசிய பாதுகாப்புகான முக்கியத்தவம் குறைந்தமையாலேயே ஈஸ்டர் தாக்குதல் நடந்தது; க��ட்டாபய - CTR24 தேசிய பாதுகாப்புகான முக்கியத்தவம் குறைந்தமையாலேயே ஈஸ்டர் தாக்குதல் நடந்தது; கோட்டாபய - CTR24", "raw_content": "\nமணிவண்ணன் பிணையில் விடுதலை (வீடியோ இணைப்பு)\nசிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் கவலை…\nமணிவண்ணனின் கைது தொடர்பில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி\nசாதகமான முடிவை எடுத்திருக்கிறார் ஜனாதிபதி\nபாடசாலை வளாகத்திற்குள் புகுந்து கும்பலொன்று அட்டகாசம்\nஉயிர்த்த ஞாயிறன்று தாக்குதலூக்கான இழப்பீட்டு வழக்குகள் நீர்கொழும்பு நீதிமன்றத்தில்\nசினோபார்ம் தடுப்பூசிக்கு தடை கோரி உயர் நீதிமன்றத்தில் மனு\nதகவல் திணைக்களத்தின் பணிப்பாளரானார் மொஹான்\nமக்கள் பிரதிநிதிகளுக்கு பாதுகாப்பு இல்லை – விஜய்\nயாழ்.மேயர் கைதுக்கு கனடிய மேயர்கள் கண்டனம்\nதேசிய பாதுகாப்புகான முக்கியத்தவம் குறைந்தமையாலேயே ஈஸ்டர் தாக்குதல் நடந்தது; கோட்டாபய\nஅரசாங்கம் தேசிய பாதுகாப்பு தொடர்பில் வழங்கிய முக்கியத்துவத்தை குறைத்ததாலேயே ஏப்ரல் 21 தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையின் ஜனாதிபதி ஒவ்வொரு பக்கத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளதாக சிறிலங்கா கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.\nஜனாதிபதியின் கிராமத்துடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியின் மற்றுமொரு கட்டம் இன்று மாத்தறை – பிட்டபெத்தர – கிரிவெல்லகெலே கிராமத்தில் நடைபெற்றது.\nஇந்த நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி தொடர்பிலான அறிக்கை குறித்து கருத்து வௌியிட்டார்.\nதேசிய பாதுகாப்பு வீழ்ச்சியுற்றது. சர்வதேச அரங்கிற்கு சென்று ஜெனிவாவில் தீர்மானங்களுக்கு இணை அனுசரணை வழங்கி நாட்டின் இறைமை மற்றும் சுயாதீனத்தன்மையை முற்றாக சீரழித்தனர்.\nஇணை அனுசரணை வழங்குவதிலிருந்து நாம் விலகினோம். அதற்காக அவர்கள் எமக்கு எதிராக செயற்படுகின்றனர். எம்மால் அதனை அச்சமின்றி எதிர்கொள்ள முடியும் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.\nவேறு நாடுகளின் புதிய லிபரல் கொள்கைகளை பரப்புவதற்கு அல்லது இந்து சமுத்திரத்தின் பலம்பெருந்திய நாடுகளின் போராட்டங்களுக்குள் அகப்படுவதற்கான தேவை தமக்கில்லை எனவும் ஜனாதிபதி கூறினார்.\nதனது ஆட்சிக்காலத்தில் எதிர்கொள்ள நேரிட்ட பிரச்சினைகள் அனைத்தும் கடந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளை திருத்துவதற்கு முயன்றதால் ஏற்பட்டவையென அ��ர் மேலும் கூறினார்.\nPrevious Postஅமைச்சரவையில் மாகாண சபை முறைமை தொடர்பிலான இறுதி தீர்மானம் Next Postஈஸ்டர் தாக்குதலை மேற்கொள்ள 2 52 நாள் அரசியல் சதித்திட்டம் வாய்ப்பாக அமைந்தது;ஹரீன்\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது\nமணிவண்ணன் பிணையில் விடுதலை (வீடியோ இணைப்பு)\nசிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் கவலை…\nமணிவண்ணனின் கைது தொடர்பில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி\nதினமும் இரவு 10.00 முதல் 11.00 வரை\nஞாயிறு இரவு 9.00 முதல் 10.00 வரை\nவெள்ளி இரவு 9.00 முதல் 11.00 வரை\nதினமும் இரவு 7.00 முதல் 8.00 வரை\nதினமும் காலை 7.00 முதல் 7.30 வரை\nசெவ்வாய் மற்றும் வியாழன் காலை 10.30 முதல் 11.30 வரை\nதினமும் இரவு 8.00 முதல் 8.30 வரை\nபுதன் மதியம் 1.00 முதல் 2.00 வரை\nதிங்கள் - வெள்ளி காலை 9.00 முதல் 10.00 வரை\nதினமும் மாலை 4.00 முதல் 5.00 வரை\nதிரு முருகேசு கந்தசாமி-ஓய்வுபெற்ற தபால் உத்தியோகத்தர்\nயாழ். சுன்னாகம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு\nமரணஅறிவித்தல் திருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு அவர்களின் மரண...\nமணிவண்ணன் பிணையில் விடுதலை (வீடியோ இணைப்பு)\nசிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் கவலை…\nமணிவண்ணனின் கைது தொடர்பில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி\nசாதகமான முடிவை எடுத்திருக்கிறார் ஜனாதிபதி\nபாடசாலை வளாகத்திற்குள் புகுந்து கும்பலொன்று அட்டகாசம்\nஉயிர்த்த ஞாயிறன்று தாக்குதலூக்கான இழப்பீட்டு வழக்குகள் நீர்கொழும்பு நீதிமன்றத்தில்\nசினோபார்ம் தடுப்பூசிக்கு தடை கோரி உயர் நீதிமன்றத்தில் மனு\nதகவல் திணைக்களத்தின் பணிப்பாளரானார் மொஹான்\nமக்கள் பிரதிநிதிகளுக்கு பாதுகாப்பு இல்லை – விஜய்\nயாழ்.மேயர் கைதுக்கு கனடிய மேயர்கள் கண்டனம்\nஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்தார் ரூடோ\nபுலம்பெயர் பண்ணைத் தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி\nகடந்த 24 மணித்தியாலத்தில் 7,982 பேர் பாதிப்பு\nதமிழகத்திலும் இரவு நேர ஊரடங்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dialforbooks.in/product/9788183686730_/?add-to-cart=256", "date_download": "2021-04-10T11:11:03Z", "digest": "sha1:7GGDAJ2MMFST2SRQHVAKEBTPM2RL6YQC", "length": 4922, "nlines": 113, "source_domain": "dialforbooks.in", "title": "பெஞ்சமின் ஃபிராங்க்ளின் – Dial for Books", "raw_content": "\nHome / வாழ்க்கை வரலாறு / பெஞ்சமின் ஃபிராங்க்ளின்\nசோப்பும் மெழுகுவர்த்தியும் உற்பத்தி செய்யும் சாதாரண வியாபாரிக்கு மகனாகப் பிறந்தார் ஃபிராங்க்ளின். இளம் வயது வாழ்க்கை அவர் விருப்பப்பட்டதுபோல அமையவில்லை. ஆனாலும், தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத அம்புலிமாமா விக்கிரமாதித்தன் அவர்.விஞ்ஞானி, அரசியல் மேதை, அரசுத் தூதுவர், ஒரு மாகாணத்தின் அதிபர்… என பல பதவிகளில் இருந்தாலும் ஒரு சாதாரண பிரிண்டர் என்று தன்னை அழைத்துக்கொண்ட எளிமையான மனிதர்.இடிதாங்கி முதல், மூக்குக் கண்ணாடி வரை எத்தனையோ கண்டுபிடிப்புகள் அவருடையதாக இருந்தும் எதற்கும் அவர் காப்புரிமை கோரியதில்லை என்பது மகா ஆச்சரியம்.ஃபிராங்க்ளின் இல்லாவிட்டால், அமெரிக்காவால் இங்கிலாந்துப் படைகளைத் தோற்கடித்திருக்க முடிந்திருக்காது. அற்புதமான மனிதரின் அசத்தல் வாழ்க்கை வரலாறு.\nசிம்ம சொப்பனம் – ஃபிடல் காஸ்ட்ரோ\nமாயமில்லே, மந்திரமில்லே – காபிரியேல் கார்ஸியா மார்குவேஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dhinasari.com/latest-news/194538-cone-wheel-in-three-and-a-half-kilos-of-gold-devotee-who-paid-tribute-to-tirupati-perumal.html", "date_download": "2021-04-10T11:24:52Z", "digest": "sha1:YAZRNZCMB3QAGPEOKYPQFEVZPCWA5VB3", "length": 31106, "nlines": 460, "source_domain": "dhinasari.com", "title": "மூன்றரைக் கிலோ தங்கத்தில் சங்கு சக்கரம்! திருப்பதி பெருமாளுக்கு காணிக்கை அளித்த பக்தர்! - தினசரி தமிழ்", "raw_content": "\nஏப்ரல் 10, 2021, 4:54 மணி சனிக்கிழமை\n5 நாள் திருவிழா… ஒரே நாளில் முடிந்த சோகம்\nதினசரி ஒரு வேத வாக்கியம்: 38. தர்க்கத்தால் என்ன கிடைக்கும்\nதஞ்சை பெரிய கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்\n40 வினாடிகள்.. 40 ஆண்டுகளாக நினைவிலாடும்: பிரதமருடன் பேசிய இஸ்லாமியர் நெகிழ்ச்சி\nகள்ளக்காதலியைக் கொளுத்தி தானும் தற்கொலை செய்த காதலன் கோயெம்பேடு பஸ் நிலையத்தில் பரபரப்பு\n இப்படி பார்த்ததேயில்லை.. அதிசயிக்கும் விராட் கோலி\nமனைவி மரணத்திற்கு மருத்துவமனையே காரணம்.. வளாகத்தில் தீ வைத்த கணவன்\nதடுப்பூசி போட்டால் பீர், ஐஸ்கிரீம், இலவசம்\nமக்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சுகாதார துறை செயலர் இராதாகிருஷ்ணன்\nதிருப்பதி பெருமாள் வேடம் புனைந்த நித்யானந்தா\nகணவரின் நண்பர் வீட்டுக்கு கணவனுடன் சென்ற மனைவி\nபாலியல் தொழிலில் ஈடுபட்ட 4 பேர் கைது\nவாக்கு எண்ணிக்கை மையங்கள்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு\n40 வினாடிகள்.. 40 ஆண்டுகளாக நினைவிலாடும்: பிரதமருடன் பேசிய இஸ்லாமியர் நெகிழ்ச்சி\n இப்படி பார்த்ததேயில்லை.. அதிசயிக்கும் விராட் கோலி\nமனைவி மரணத்திற்கு மருத்துவமனையே காரணம்.. வளாகத்தில் தீ வைத்த கணவன்\nகத்தியின்றி, பிளேடின்றி முடி வெட்டும் முதியவர்\nவங்கியில் இளம் பெண் மேலாளர் தூக்கிட்டு தற்கொலை\nதடுப்பூசி போட்டால் பீர், ஐஸ்கிரீம், இலவசம்\nஉடலை மறைக்காத ஆடைகளே பாலியல் பலாத்காரத்திற்கு காரணம்.. இம்ரானின் கருத்துக்கு முன்னாள் மனைவியர் கண்டனம்\n74 வயது அமைச்சர் 18 வயது பெண்ணோடு திருமணம்\nஸ்மார்ட் மாஸ்க்: ஒரு மாஸ்க்கின் விலை ரூ.22000\nகள்ளக்காதலியைக் கொளுத்தி தானும் தற்கொலை செய்த காதலன் கோயெம்பேடு பஸ் நிலையத்தில் பரபரப்பு\nமக்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சுகாதார துறை செயலர் இராதாகிருஷ்ணன்\n ரூ.200 அபராதம் விதிச்சி… கல்லா கட்டும் மாநகராட்சி\n5 நாள் திருவிழா… ஒரே நாளில் முடிந்த சோகம்\nஇரட்டை ஜடை, குட்டை ஸ்கர்ட், டைட் டீ ஷர்ட்..\nவீட்டுக்காக எதிர்கொள்ளும் சாகசம்: மதில் படத்தில் கே.எஸ்.ரவிகுமார்\nஉயரமான சிவன் கோவிலில் நடனமாடி நடிகை உலக சாதனை\nசெக் மோசடி: சரத்குமார், ராதிகாவிற்கு ஓராண்டு சிறை\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி 2017\nபஞ்சாங்கம் ஏப்.10 – சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nதிருமணம் பற்றி என்ன கூறுகிறது உங்கள் கை..\nபஞ்சாங்கம் ஏப். 9 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் ஏப்.08 வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\n5 நாள் திருவிழா… ஒரே நாளில் முடிந்த சோகம்\nதினசரி ஒரு வேத வாக்கியம்: 38. தர்க்கத்தால் என்ன கிடைக்கும்\nதஞ்சை பெரிய கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்\n40 வினாடிகள்.. 40 ஆண்டுகளாக நினைவிலாடும்: பிரதமருடன் பேசிய இஸ்லாமியர் நெகிழ்ச்சி\nகள்ளக்காதலியைக் கொளுத்தி தானும் தற்கொலை செய்த காதலன் கோயெம்பேடு பஸ் நிலையத்தில் பரபரப்பு\n இப்படி பார்த்ததேயில்லை.. அதிசயிக்கும் விராட் கோலி\nமனைவி மரணத்திற்கு மருத்துவமனையே காரணம்.. வளாகத்தில் தீ வைத்த கணவன்\nதடுப்பூசி போட்டால் பீர், ஐஸ்கிரீம், இலவசம்\nமக்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சுகாதார துறை செயலர் இராதாகிருஷ்ணன்\nதிருப்பதி பெருமாள் வேடம் புனைந்த நித்யானந்தா\nகணவரின் நண்பர் வீட்டுக்கு கணவனுடன் சென்ற மனைவி\nபாலியல் தொழிலில் ஈடுபட்ட 4 பேர் கைது\nவாக்கு எண்ணிக்கை மையங்கள்: தேர்தல் ��ணையம் அறிவிப்பு\n40 வினாடிகள்.. 40 ஆண்டுகளாக நினைவிலாடும்: பிரதமருடன் பேசிய இஸ்லாமியர் நெகிழ்ச்சி\n இப்படி பார்த்ததேயில்லை.. அதிசயிக்கும் விராட் கோலி\nமனைவி மரணத்திற்கு மருத்துவமனையே காரணம்.. வளாகத்தில் தீ வைத்த கணவன்\nகத்தியின்றி, பிளேடின்றி முடி வெட்டும் முதியவர்\nவங்கியில் இளம் பெண் மேலாளர் தூக்கிட்டு தற்கொலை\nதடுப்பூசி போட்டால் பீர், ஐஸ்கிரீம், இலவசம்\nஉடலை மறைக்காத ஆடைகளே பாலியல் பலாத்காரத்திற்கு காரணம்.. இம்ரானின் கருத்துக்கு முன்னாள் மனைவியர் கண்டனம்\n74 வயது அமைச்சர் 18 வயது பெண்ணோடு திருமணம்\nஸ்மார்ட் மாஸ்க்: ஒரு மாஸ்க்கின் விலை ரூ.22000\nகள்ளக்காதலியைக் கொளுத்தி தானும் தற்கொலை செய்த காதலன் கோயெம்பேடு பஸ் நிலையத்தில் பரபரப்பு\nமக்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சுகாதார துறை செயலர் இராதாகிருஷ்ணன்\n ரூ.200 அபராதம் விதிச்சி… கல்லா கட்டும் மாநகராட்சி\n5 நாள் திருவிழா… ஒரே நாளில் முடிந்த சோகம்\nஇரட்டை ஜடை, குட்டை ஸ்கர்ட், டைட் டீ ஷர்ட்..\nவீட்டுக்காக எதிர்கொள்ளும் சாகசம்: மதில் படத்தில் கே.எஸ்.ரவிகுமார்\nஉயரமான சிவன் கோவிலில் நடனமாடி நடிகை உலக சாதனை\nசெக் மோசடி: சரத்குமார், ராதிகாவிற்கு ஓராண்டு சிறை\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி 2017\nபஞ்சாங்கம் ஏப்.10 – சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nதிருமணம் பற்றி என்ன கூறுகிறது உங்கள் கை..\nபஞ்சாங்கம் ஏப். 9 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் ஏப்.08 வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\n40 வினாடிகள்.. 40 ஆண்டுகளாக நினைவிலாடும்: பிரதமருடன் பேசிய இஸ்லாமியர் நெகிழ்ச்சி\nகள்ளக்காதலியைக் கொளுத்தி தானும் தற்கொலை செய்த காதலன் கோயெம்பேடு பஸ் நிலையத்தில் பரபரப்பு\n இப்படி பார்த்ததேயில்லை.. அதிசயிக்கும் விராட் கோலி\nமனைவி மரணத்திற்கு மருத்துவமனையே காரணம்.. வளாகத்தில் தீ வைத்த கணவன்\nதடுப்பூசி போட்டால் பீர், ஐஸ்கிரீம், இலவசம்\nஇரட்டை ஜடை, குட்டை ஸ்கர்ட், டைட் டீ ஷர்ட்..\nவீட்டுக்காக எதிர்கொள்ளும் சாகசம்: மதில் படத்தில் கே.எஸ்.ரவிகுமார்\nஉயரமான சிவன் கோவிலில் நடனமாடி நடிகை உலக சாதனை\nசெக் மோசடி: சரத்குமார், ராதிகாவிற்கு ஓராண்டு சிறை\nமூன்றரைக் கிலோ தங்கத்தில் சங்கு சக்கரம் திருப்பதி பெருமாளுக்கு காணிக்கை அளித்த பக்தர்\nதேனியை சேர்ந்த நபர் ஒரு���ர் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு 3 1/2 கிலோ தங்கத்தை காணிக்கையாக வழங்கினார்.\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு லட்சக் கணக்கில் பணத்தையும், கிலோ கணக்கில் தங்கத்தையும் பக்தர்கள் காணிக்கையாக வழங்குவது வாடிக்கையான ஒன்று தான்.\nஅத்தகைய சிறப்புடைய ஏழுமலையானுக்கு தேனியை சேர்ந்த பக்தர் ஒருவர் 3 1/2 கிலோ தங்கத்தை காணிக்கையாக வழங்கியுள்ளார்.\nதேனியை சேர்ந்த தங்கதுரை என்னும் அந்த நபர் ரூ.2 கோடி செலவில் சங்கு மற்றும் சக்கரத்தை தங்கத்தால் செய்து காணிக்கையாக கொடுத்திருக்கிறார்.\nஇதற்கு முன்னர் அவர், தங்க கத்தி, வரத ஹஸ்தம் உள்ளிட்ட பல நகைகளை வழங்கியிருக்கிறாராம். இது குறித்து பேசிய தங்கதுரை, 50 ஆண்டுகளாக ஏழுமலையானை தரிசித்து வருகிறேன். அவருக்கு என்னால் முடிந்ததை காணிக்கையாக கொடுப்பேன். கொரோனா ஊரடங்கின் போது கோவிலுக்கு வராமல் மன அழுத்தத்திற்கு ஆளானேன்.\nகொரோனாவால் பாதிக்கப்பட்டு 30 நாட்கள் மருத்துவமனையில் இருந்த போது சங்கு மற்றும் சக்கரம் செய்து காணிக்கை செலுத்துவதாக வேண்டிக் கொண்டேன். அதை இப்போது நிறைவேற்றி இருக்கிறேன். நான் வாழும் இந்த வாழ்க்கை பெருமாள் எனக்கு கொடுத்த போனஸ் என்று உணர்ச்சி வசத்துடன் கூறியிருக்கிறார்.\nஉடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்\nதினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்\nசினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...\n40 வினாடிகள்.. 40 ஆண்டுகளாக நினைவிலாடும்: பிரதமருடன் பேசிய இஸ்லாமியர் நெகிழ்ச்சி\nகள்ளக்காதலியைக் கொளுத்தி தானும் தற்கொலை செய்த காதலன் கோயெம்பேடு பஸ் நிலையத்தில் பரபரப்பு\n இப்படி பார்த்ததேயில்லை.. அதிசயிக்கும் விராட் கோலி\nமனைவி மரணத்திற்கு மருத்துவமனையே காரணம்.. வளாகத்தில் தீ வைத்த கணவன்\nதடுப்பூசி போட்டால் பீர், ஐஸ்கிரீம், இலவசம்\nமக்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சுகாதார துறை செயலர் இராதாகிருஷ்ணன்\n40 வினாடிகள்.. 40 ஆண்டுகளாக நினைவிலாடும்: பிரதமருடன் பேசிய இஸ்லாமியர் நெகிழ்ச்சி\nகள்ளக்காதலியைக் கொளுத்தி தானும் தற்கொலை செய்த காதலன் கோயெம்பேடு பஸ் நிலையத்தில் பரபரப்பு\n இப்படி பார்த்ததேயில்லை.. அதிசயிக்கும் விராட் கோலி\nமனைவி மரணத்திற்கு மருத்துவமனையே காரணம்.. வளாகத்தில் தீ வைத்த கணவன்\n ரூ.200 அபராதம் விதிச்சி… கல்ல��� கட்டும் மாநகராட்சி\n5 நாள் திருவிழா… ஒரே நாளில் முடிந்த சோகம்\nதினசரி ஒரு வேத வாக்கியம்: 38. தர்க்கத்தால் என்ன கிடைக்கும்\n5 நாள் திருவிழா… ஒரே நாளில் முடிந்த சோகம்\nதினசரி ஒரு வேத வாக்கியம்: 38. தர்க்கத்தால் என்ன கிடைக்கும்\nமக்களாட்சி தழைக்க… தேர்தல் சீர்திருத்தங்கள்\nதோல்வி பயத்தில் திமுக.,வினர் மீது… வருமான வரி சோதனையா\nஅண்ணாதுரை தொடங்கிய அந்த ‘ஒரு படி அரிசி’… இன்று ஆயிரம் ரூபாயில் …\nதமிழ் தினசரி தளத்தின் 7ம் ஆண்டுத் தொடக்கம் 7 பேருக்கு ‘தெய்வத் தமிழர்’ விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dhinasari.com/latest-news/194815-the-groom-who-died-the-night-after-the-wedding.html", "date_download": "2021-04-10T11:37:03Z", "digest": "sha1:OZUZWNCYX4SRKRVD2L6Q7PQLGHVGUIRU", "length": 31093, "nlines": 459, "source_domain": "dhinasari.com", "title": "திருமணம் முடிந்த அன்று இரவே இறந்த மணமகன்! - தினசரி தமிழ்", "raw_content": "\nஏப்ரல் 10, 2021, 5:07 மணி சனிக்கிழமை\n5 நாள் திருவிழா… ஒரே நாளில் முடிந்த சோகம்\nதினசரி ஒரு வேத வாக்கியம்: 38. தர்க்கத்தால் என்ன கிடைக்கும்\nதஞ்சை பெரிய கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்\nகொரோனா: கணவன் இறந்த பீதியில் மனைவி கிணற்றில் விழுந்து தற்கொலை\n40 வினாடிகள்.. 40 ஆண்டுகளாக நினைவிலாடும்: பிரதமருடன் பேசிய இஸ்லாமியர் நெகிழ்ச்சி\nகள்ளக்காதலியைக் கொளுத்தி தானும் தற்கொலை செய்த காதலன் கோயெம்பேடு பஸ் நிலையத்தில் பரபரப்பு\n இப்படி பார்த்ததேயில்லை.. அதிசயிக்கும் விராட் கோலி\nமனைவி மரணத்திற்கு மருத்துவமனையே காரணம்.. வளாகத்தில் தீ வைத்த கணவன்\nகொரோனா: கணவன் இறந்த பீதியில் மனைவி கிணற்றில் விழுந்து தற்கொலை\nமக்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சுகாதார துறை செயலர் இராதாகிருஷ்ணன்\nதிருப்பதி பெருமாள் வேடம் புனைந்த நித்யானந்தா\nகணவரின் நண்பர் வீட்டுக்கு கணவனுடன் சென்ற மனைவி\nபாலியல் தொழிலில் ஈடுபட்ட 4 பேர் கைது\n40 வினாடிகள்.. 40 ஆண்டுகளாக நினைவிலாடும்: பிரதமருடன் பேசிய இஸ்லாமியர் நெகிழ்ச்சி\n இப்படி பார்த்ததேயில்லை.. அதிசயிக்கும் விராட் கோலி\nமனைவி மரணத்திற்கு மருத்துவமனையே காரணம்.. வளாகத்தில் தீ வைத்த கணவன்\nகத்தியின்றி, பிளேடின்றி முடி வெட்டும் முதியவர்\nவங்கியில் இளம் பெண் மேலாளர் தூக்கிட்டு தற்கொலை\nதடுப்பூசி போட்டால் பீர், ஐஸ்கிரீம், இலவசம்\nஉடலை மறைக்காத ஆடைகளே பாலியல் பலாத்காரத்திற்கு காரணம்.. இம்ரானின் கருத்துக்கு முன்னாள் மனைவியர் கண்டனம்\n74 வயது அமைச்சர் 18 வயது பெண்ணோடு திருமணம்\nஸ்மார்ட் மாஸ்க்: ஒரு மாஸ்க்கின் விலை ரூ.22000\nகள்ளக்காதலியைக் கொளுத்தி தானும் தற்கொலை செய்த காதலன் கோயெம்பேடு பஸ் நிலையத்தில் பரபரப்பு\nமக்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சுகாதார துறை செயலர் இராதாகிருஷ்ணன்\n ரூ.200 அபராதம் விதிச்சி… கல்லா கட்டும் மாநகராட்சி\n5 நாள் திருவிழா… ஒரே நாளில் முடிந்த சோகம்\nஇரட்டை ஜடை, குட்டை ஸ்கர்ட், டைட் டீ ஷர்ட்..\nவீட்டுக்காக எதிர்கொள்ளும் சாகசம்: மதில் படத்தில் கே.எஸ்.ரவிகுமார்\nஉயரமான சிவன் கோவிலில் நடனமாடி நடிகை உலக சாதனை\nசெக் மோசடி: சரத்குமார், ராதிகாவிற்கு ஓராண்டு சிறை\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி 2017\nபஞ்சாங்கம் ஏப்.10 – சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nதிருமணம் பற்றி என்ன கூறுகிறது உங்கள் கை..\nபஞ்சாங்கம் ஏப். 9 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் ஏப்.08 வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\n5 நாள் திருவிழா… ஒரே நாளில் முடிந்த சோகம்\nதினசரி ஒரு வேத வாக்கியம்: 38. தர்க்கத்தால் என்ன கிடைக்கும்\nதஞ்சை பெரிய கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்\nகொரோனா: கணவன் இறந்த பீதியில் மனைவி கிணற்றில் விழுந்து தற்கொலை\n40 வினாடிகள்.. 40 ஆண்டுகளாக நினைவிலாடும்: பிரதமருடன் பேசிய இஸ்லாமியர் நெகிழ்ச்சி\nகள்ளக்காதலியைக் கொளுத்தி தானும் தற்கொலை செய்த காதலன் கோயெம்பேடு பஸ் நிலையத்தில் பரபரப்பு\n இப்படி பார்த்ததேயில்லை.. அதிசயிக்கும் விராட் கோலி\nமனைவி மரணத்திற்கு மருத்துவமனையே காரணம்.. வளாகத்தில் தீ வைத்த கணவன்\nகொரோனா: கணவன் இறந்த பீதியில் மனைவி கிணற்றில் விழுந்து தற்கொலை\nமக்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சுகாதார துறை செயலர் இராதாகிருஷ்ணன்\nதிருப்பதி பெருமாள் வேடம் புனைந்த நித்யானந்தா\nகணவரின் நண்பர் வீட்டுக்கு கணவனுடன் சென்ற மனைவி\nபாலியல் தொழிலில் ஈடுபட்ட 4 பேர் கைது\n40 வினாடிகள்.. 40 ஆண்டுகளாக நினைவிலாடும்: பிரதமருடன் பேசிய இஸ்லாமியர் நெகிழ்ச்சி\n இப்படி பார்த்ததேயில்லை.. அதிசயிக்கும் விராட் கோலி\nமனைவி மரணத்திற்கு மருத்துவமனையே காரணம்.. வளாகத்தில் தீ வைத்த கணவன்\nகத்தியின்றி, பிளேடின்றி முடி வெட்டும் முதியவர்\nவங்கியில் இளம் பெண் மேலாளர் தூக்கிட்டு தற்க��லை\nதடுப்பூசி போட்டால் பீர், ஐஸ்கிரீம், இலவசம்\nஉடலை மறைக்காத ஆடைகளே பாலியல் பலாத்காரத்திற்கு காரணம்.. இம்ரானின் கருத்துக்கு முன்னாள் மனைவியர் கண்டனம்\n74 வயது அமைச்சர் 18 வயது பெண்ணோடு திருமணம்\nஸ்மார்ட் மாஸ்க்: ஒரு மாஸ்க்கின் விலை ரூ.22000\nகள்ளக்காதலியைக் கொளுத்தி தானும் தற்கொலை செய்த காதலன் கோயெம்பேடு பஸ் நிலையத்தில் பரபரப்பு\nமக்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சுகாதார துறை செயலர் இராதாகிருஷ்ணன்\n ரூ.200 அபராதம் விதிச்சி… கல்லா கட்டும் மாநகராட்சி\n5 நாள் திருவிழா… ஒரே நாளில் முடிந்த சோகம்\nஇரட்டை ஜடை, குட்டை ஸ்கர்ட், டைட் டீ ஷர்ட்..\nவீட்டுக்காக எதிர்கொள்ளும் சாகசம்: மதில் படத்தில் கே.எஸ்.ரவிகுமார்\nஉயரமான சிவன் கோவிலில் நடனமாடி நடிகை உலக சாதனை\nசெக் மோசடி: சரத்குமார், ராதிகாவிற்கு ஓராண்டு சிறை\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி 2017\nபஞ்சாங்கம் ஏப்.10 – சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nதிருமணம் பற்றி என்ன கூறுகிறது உங்கள் கை..\nபஞ்சாங்கம் ஏப். 9 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் ஏப்.08 வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nகொரோனா: கணவன் இறந்த பீதியில் மனைவி கிணற்றில் விழுந்து தற்கொலை\n40 வினாடிகள்.. 40 ஆண்டுகளாக நினைவிலாடும்: பிரதமருடன் பேசிய இஸ்லாமியர் நெகிழ்ச்சி\nகள்ளக்காதலியைக் கொளுத்தி தானும் தற்கொலை செய்த காதலன் கோயெம்பேடு பஸ் நிலையத்தில் பரபரப்பு\n இப்படி பார்த்ததேயில்லை.. அதிசயிக்கும் விராட் கோலி\nமனைவி மரணத்திற்கு மருத்துவமனையே காரணம்.. வளாகத்தில் தீ வைத்த கணவன்\nஇரட்டை ஜடை, குட்டை ஸ்கர்ட், டைட் டீ ஷர்ட்..\nவீட்டுக்காக எதிர்கொள்ளும் சாகசம்: மதில் படத்தில் கே.எஸ்.ரவிகுமார்\nஉயரமான சிவன் கோவிலில் நடனமாடி நடிகை உலக சாதனை\nசெக் மோசடி: சரத்குமார், ராதிகாவிற்கு ஓராண்டு சிறை\nதிருமணம் முடிந்த அன்று இரவே இறந்த மணமகன்\nகடலாடி அருகே திருமணம் முடிந்த இரவே புதுமாப்பிள்ளை இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகடலாடி அருகே கடுகுசந்தை கிராமத்தை சேர்ந்த 21 வயது பெண்ணுக்கும், முதுகுளத்தூர் அருகே இளஞ்செம்பூர் கிராமத்தை சேர்ந்த மலைச்சாமி மகன் விக்னேஷ்வரனுக்கும்(23) கடந்த மாதம் நிச்சதார்த்தம் நடந்தது.\nவிக்னேஷ்வரன் திருச்சியில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தார். இவரின் குடும்பம் சமயபுரத்தில் வசித்து வந்தனர்.\nஇந்நிலையில் நேற்று முன்தினம் காலையில் மணமகள் வீடு உள்ள கடுகுசந்தையில் திருமணம் நடந்ததால், செவ்வாய் கிழமை விக்னேஷ்வரன் குடும்பத்தினர் இளஞ்செம்பூர் வந்துள்ளனர். அப்போது விக்னேஷ்வரனுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.\nநேற்று முன்தினம் காலையில் கடுகுசந்தையில் விக்னேஷ்வரனுக்கும் திருமணம் முடிந்துள்ளது. பகல் முழுவதும் சோர்வுடன் காணப்பட்ட விக்னேஷ்வரனுக்கு இரவில் உடல்நிலை பாதிக்கப்பட்டு, மயக்கம் அடைந்ததாக கூறப்படுகிறது.\nஇதனையடுத்து அவரை உறவினர்கள் சாயல்குடி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். பரிசோதித்த மருத்துவர்கள் அவர், இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.\nஇதனால் மணமகள் உள்ளிட்ட உறவினர்கள் கதறி அழுதனர். திருமணம் முடிந்த அன்று இரவே மணமகன் இறந்த சம்பவம் உறவினர்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஉடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்\nதினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்\nசினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...\nகொரோனா: கணவன் இறந்த பீதியில் மனைவி கிணற்றில் விழுந்து தற்கொலை\n40 வினாடிகள்.. 40 ஆண்டுகளாக நினைவிலாடும்: பிரதமருடன் பேசிய இஸ்லாமியர் நெகிழ்ச்சி\nகள்ளக்காதலியைக் கொளுத்தி தானும் தற்கொலை செய்த காதலன் கோயெம்பேடு பஸ் நிலையத்தில் பரபரப்பு\n இப்படி பார்த்ததேயில்லை.. அதிசயிக்கும் விராட் கோலி\nமனைவி மரணத்திற்கு மருத்துவமனையே காரணம்.. வளாகத்தில் தீ வைத்த கணவன்\nதடுப்பூசி போட்டால் பீர், ஐஸ்கிரீம், இலவசம்\nகொரோனா: கணவன் இறந்த பீதியில் மனைவி கிணற்றில் விழுந்து தற்கொலை\n40 வினாடிகள்.. 40 ஆண்டுகளாக நினைவிலாடும்: பிரதமருடன் பேசிய இஸ்லாமியர் நெகிழ்ச்சி\nகள்ளக்காதலியைக் கொளுத்தி தானும் தற்கொலை செய்த காதலன் கோயெம்பேடு பஸ் நிலையத்தில் பரபரப்பு\n இப்படி பார்த்ததேயில்லை.. அதிசயிக்கும் விராட் கோலி\n ரூ.200 அபராதம் விதிச்சி… கல்லா கட்டும் மாநகராட்சி\n5 நாள் திருவிழா… ஒரே நாளில் முடிந்த சோகம்\nதினசரி ஒரு வேத வாக்கியம்: 38. தர்க்கத்தால் என்ன கிடைக்கும்\n5 நாள் திருவிழா… ஒரே நாளில் முடிந்த சோகம்\nதினசரி ஒரு வேத வாக்கியம்: 38. தர்க்கத்தால் என்ன கிடைக்கும்\nமக்களாட்சி தழைக்க… தேர்தல் சீர்திருத���தங்கள்\nதோல்வி பயத்தில் திமுக.,வினர் மீது… வருமான வரி சோதனையா\nஅண்ணாதுரை தொடங்கிய அந்த ‘ஒரு படி அரிசி’… இன்று ஆயிரம் ரூபாயில் …\nதமிழ் தினசரி தளத்தின் 7ம் ஆண்டுத் தொடக்கம் 7 பேருக்கு ‘தெய்வத் தமிழர்’ விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dhinasari.com/latest-news/199317-the-woman-who-falls-in-love-when-she-sees-men.html", "date_download": "2021-04-10T12:27:01Z", "digest": "sha1:5DC5AS5DFS6DJYT7V32BW7XFDKYEK62X", "length": 31478, "nlines": 457, "source_domain": "dhinasari.com", "title": "ஆண்களைக் கண்டால் மயங்கி விழும் பெண்! ஏன் தெரியுமா? - தினசரி தமிழ்", "raw_content": "\nஏப்ரல் 10, 2021, 5:56 மணி சனிக்கிழமை\n5 நாள் திருவிழா… ஒரே நாளில் முடிந்த சோகம்\nதினசரி ஒரு வேத வாக்கியம்: 38. தர்க்கத்தால் என்ன கிடைக்கும்\nதஞ்சை பெரிய கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்\n கேட்டவருக்கு மட்டுமின்றி ஆண்களுக்கே சவுக்கடி பதில் கொடுத்த நடிகை\nசாலை விபத்தில் மரணித்த காதலன் விரக்தியில் கல்லூரி மாணவி தற்கொலை\nகொரோனா: கணவன் இறந்த பீதியில் மனைவி கிணற்றில் விழுந்து தற்கொலை\n40 வினாடிகள்.. 40 ஆண்டுகளாக நினைவிலாடும்: பிரதமருடன் பேசிய இஸ்லாமியர் நெகிழ்ச்சி\nகள்ளக்காதலியைக் கொளுத்தி தானும் தற்கொலை செய்த காதலன் கோயெம்பேடு பஸ் நிலையத்தில் பரபரப்பு\nசாலை விபத்தில் மரணித்த காதலன் விரக்தியில் கல்லூரி மாணவி தற்கொலை\nகொரோனா: கணவன் இறந்த பீதியில் மனைவி கிணற்றில் விழுந்து தற்கொலை\nமக்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சுகாதார துறை செயலர் இராதாகிருஷ்ணன்\nதிருப்பதி பெருமாள் வேடம் புனைந்த நித்யானந்தா\nகணவரின் நண்பர் வீட்டுக்கு கணவனுடன் சென்ற மனைவி\n கேட்டவருக்கு மட்டுமின்றி ஆண்களுக்கே சவுக்கடி பதில் கொடுத்த நடிகை\n40 வினாடிகள்.. 40 ஆண்டுகளாக நினைவிலாடும்: பிரதமருடன் பேசிய இஸ்லாமியர் நெகிழ்ச்சி\n இப்படி பார்த்ததேயில்லை.. அதிசயிக்கும் விராட் கோலி\nமனைவி மரணத்திற்கு மருத்துவமனையே காரணம்.. வளாகத்தில் தீ வைத்த கணவன்\nகத்தியின்றி, பிளேடின்றி முடி வெட்டும் முதியவர்\nதடுப்பூசி போட்டால் பீர், ஐஸ்கிரீம், இலவசம்\nஉடலை மறைக்காத ஆடைகளே பாலியல் பலாத்காரத்திற்கு காரணம்.. இம்ரானின் கருத்துக்கு முன்னாள் மனைவியர் கண்டனம்\n74 வயது அமைச்சர் 18 வயது பெண்ணோடு திருமணம்\nஸ்மார்ட் மாஸ்க்: ஒரு மாஸ்க்கின் விலை ரூ.22000\nகள்ளக்காதலியைக் கொளுத்தி தானும் தற்கொலை செய்த காதலன் கோயெ��்பேடு பஸ் நிலையத்தில் பரபரப்பு\nமக்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சுகாதார துறை செயலர் இராதாகிருஷ்ணன்\n ரூ.200 அபராதம் விதிச்சி… கல்லா கட்டும் மாநகராட்சி\n5 நாள் திருவிழா… ஒரே நாளில் முடிந்த சோகம்\n கேட்டவருக்கு மட்டுமின்றி ஆண்களுக்கே சவுக்கடி பதில் கொடுத்த நடிகை\nஇரட்டை ஜடை, குட்டை ஸ்கர்ட், டைட் டீ ஷர்ட்..\nவீட்டுக்காக எதிர்கொள்ளும் சாகசம்: மதில் படத்தில் கே.எஸ்.ரவிகுமார்\nஉயரமான சிவன் கோவிலில் நடனமாடி நடிகை உலக சாதனை\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி 2017\nபஞ்சாங்கம் ஏப்.10 – சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nதிருமணம் பற்றி என்ன கூறுகிறது உங்கள் கை..\nபஞ்சாங்கம் ஏப். 9 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் ஏப்.08 வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\n5 நாள் திருவிழா… ஒரே நாளில் முடிந்த சோகம்\nதினசரி ஒரு வேத வாக்கியம்: 38. தர்க்கத்தால் என்ன கிடைக்கும்\nதஞ்சை பெரிய கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்\n கேட்டவருக்கு மட்டுமின்றி ஆண்களுக்கே சவுக்கடி பதில் கொடுத்த நடிகை\nசாலை விபத்தில் மரணித்த காதலன் விரக்தியில் கல்லூரி மாணவி தற்கொலை\nகொரோனா: கணவன் இறந்த பீதியில் மனைவி கிணற்றில் விழுந்து தற்கொலை\n40 வினாடிகள்.. 40 ஆண்டுகளாக நினைவிலாடும்: பிரதமருடன் பேசிய இஸ்லாமியர் நெகிழ்ச்சி\nகள்ளக்காதலியைக் கொளுத்தி தானும் தற்கொலை செய்த காதலன் கோயெம்பேடு பஸ் நிலையத்தில் பரபரப்பு\nசாலை விபத்தில் மரணித்த காதலன் விரக்தியில் கல்லூரி மாணவி தற்கொலை\nகொரோனா: கணவன் இறந்த பீதியில் மனைவி கிணற்றில் விழுந்து தற்கொலை\nமக்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சுகாதார துறை செயலர் இராதாகிருஷ்ணன்\nதிருப்பதி பெருமாள் வேடம் புனைந்த நித்யானந்தா\nகணவரின் நண்பர் வீட்டுக்கு கணவனுடன் சென்ற மனைவி\n கேட்டவருக்கு மட்டுமின்றி ஆண்களுக்கே சவுக்கடி பதில் கொடுத்த நடிகை\n40 வினாடிகள்.. 40 ஆண்டுகளாக நினைவிலாடும்: பிரதமருடன் பேசிய இஸ்லாமியர் நெகிழ்ச்சி\n இப்படி பார்த்ததேயில்லை.. அதிசயிக்கும் விராட் கோலி\nமனைவி மரணத்திற்கு மருத்துவமனையே காரணம்.. வளாகத்தில் தீ வைத்த கணவன்\nகத்தியின்றி, பிளேடின்றி முடி வெட்டும் முதியவர்\nதடுப்பூசி போட்டால் பீர், ஐஸ்கிரீம், இலவசம்\nஉடலை மறைக்காத ஆடைகளே பாலியல் பலாத்காரத்திற்கு காரணம்.. ��ம்ரானின் கருத்துக்கு முன்னாள் மனைவியர் கண்டனம்\n74 வயது அமைச்சர் 18 வயது பெண்ணோடு திருமணம்\nஸ்மார்ட் மாஸ்க்: ஒரு மாஸ்க்கின் விலை ரூ.22000\nகள்ளக்காதலியைக் கொளுத்தி தானும் தற்கொலை செய்த காதலன் கோயெம்பேடு பஸ் நிலையத்தில் பரபரப்பு\nமக்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சுகாதார துறை செயலர் இராதாகிருஷ்ணன்\n ரூ.200 அபராதம் விதிச்சி… கல்லா கட்டும் மாநகராட்சி\n5 நாள் திருவிழா… ஒரே நாளில் முடிந்த சோகம்\n கேட்டவருக்கு மட்டுமின்றி ஆண்களுக்கே சவுக்கடி பதில் கொடுத்த நடிகை\nஇரட்டை ஜடை, குட்டை ஸ்கர்ட், டைட் டீ ஷர்ட்..\nவீட்டுக்காக எதிர்கொள்ளும் சாகசம்: மதில் படத்தில் கே.எஸ்.ரவிகுமார்\nஉயரமான சிவன் கோவிலில் நடனமாடி நடிகை உலக சாதனை\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி 2017\nபஞ்சாங்கம் ஏப்.10 – சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nதிருமணம் பற்றி என்ன கூறுகிறது உங்கள் கை..\nபஞ்சாங்கம் ஏப். 9 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் ஏப்.08 வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\n கேட்டவருக்கு மட்டுமின்றி ஆண்களுக்கே சவுக்கடி பதில் கொடுத்த நடிகை\nசாலை விபத்தில் மரணித்த காதலன் விரக்தியில் கல்லூரி மாணவி தற்கொலை\nகொரோனா: கணவன் இறந்த பீதியில் மனைவி கிணற்றில் விழுந்து தற்கொலை\n40 வினாடிகள்.. 40 ஆண்டுகளாக நினைவிலாடும்: பிரதமருடன் பேசிய இஸ்லாமியர் நெகிழ்ச்சி\nகள்ளக்காதலியைக் கொளுத்தி தானும் தற்கொலை செய்த காதலன் கோயெம்பேடு பஸ் நிலையத்தில் பரபரப்பு\n கேட்டவருக்கு மட்டுமின்றி ஆண்களுக்கே சவுக்கடி பதில் கொடுத்த நடிகை\nஇரட்டை ஜடை, குட்டை ஸ்கர்ட், டைட் டீ ஷர்ட்..\nவீட்டுக்காக எதிர்கொள்ளும் சாகசம்: மதில் படத்தில் கே.எஸ்.ரவிகுமார்\nஉயரமான சிவன் கோவிலில் நடனமாடி நடிகை உலக சாதனை\nஆண்களைக் கண்டால் மயங்கி விழும் பெண்\nபிரிட்டனில் வசிக்கும் பெண் ஒருவர் ஆண்களை நிமிர்ந்து பார்த்தால் மயங்கி விழுவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஆண்களையே நிமிர்ந்து பார்க்காத பெண் உலகில் வசிக்கிறார் என்றால், அது மிகப்பெரிய ஆச்சர்யம் தான். அதிலும் பிரிட்டனிலும் வசிப்பது நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும். வேறொன்றும் இல்லை அந்த பெண்ணிற்கு ஒரு வகை நோய் உள்ளது. அவரை பற்றி காண்போம். பிரிட்டனில் வசிக்கும் 32 வயதுள்ள பெண் கிறிஸ்டி ப்ரௌன்\nஇவருக்கு மூளையி���் ஒரு பிரச்சனை இருக்கிறது. அதாவது கோபம், சிரிப்பு, அழுகை, பயம் என்று எந்த உணர்வு மிகுதியாக வந்தாலும் மயங்கி விழுந்து விடுவாராம். இதில் கவர்ச்சியும் அடங்கும்.\nஅதாவது கவர்ச்சிகரமான ஆண் ஒருவரை வெளியில் பார்த்தால் அங்கேயே மயங்கி விடுவாராம். எனவே அதிகமாக கிறிஸ்டி ப்ரௌன் வெளியில் செல்வதை தவிர்த்து வருகிறார்.\nஎப்போதாவது வெளியில் சென்றாலும் ஆண்களை பார்க்காமல் தலைகுனிந்தபடியே செல்வாராம். இவர் தன் சோகத்தை மறைத்துகொண்டு இதிலும் நன்மை இருக்கத்தான் செய்கிறது என்று வேடிக்கையாக கூறுகிறார்.\nஅதாவது என்னிடம் யாராவது வம்பு இழுத்தால் அவர்களிடம் சண்டையிட ஆரம்பித்தவுடன் மயங்கி விடுவேன். இதனால் சண்டை வளராது என்று நகைச்சுவையாக கூறியுள்ளார்.\nஉடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்\nதினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்\nசினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...\n கேட்டவருக்கு மட்டுமின்றி ஆண்களுக்கே சவுக்கடி பதில் கொடுத்த நடிகை\nசாலை விபத்தில் மரணித்த காதலன் விரக்தியில் கல்லூரி மாணவி தற்கொலை\nகொரோனா: கணவன் இறந்த பீதியில் மனைவி கிணற்றில் விழுந்து தற்கொலை\n40 வினாடிகள்.. 40 ஆண்டுகளாக நினைவிலாடும்: பிரதமருடன் பேசிய இஸ்லாமியர் நெகிழ்ச்சி\nகள்ளக்காதலியைக் கொளுத்தி தானும் தற்கொலை செய்த காதலன் கோயெம்பேடு பஸ் நிலையத்தில் பரபரப்பு\n இப்படி பார்த்ததேயில்லை.. அதிசயிக்கும் விராட் கோலி\n கேட்டவருக்கு மட்டுமின்றி ஆண்களுக்கே சவுக்கடி பதில் கொடுத்த நடிகை\nசாலை விபத்தில் மரணித்த காதலன் விரக்தியில் கல்லூரி மாணவி தற்கொலை\nகொரோனா: கணவன் இறந்த பீதியில் மனைவி கிணற்றில் விழுந்து தற்கொலை\n40 வினாடிகள்.. 40 ஆண்டுகளாக நினைவிலாடும்: பிரதமருடன் பேசிய இஸ்லாமியர் நெகிழ்ச்சி\n ரூ.200 அபராதம் விதிச்சி… கல்லா கட்டும் மாநகராட்சி\n5 நாள் திருவிழா… ஒரே நாளில் முடிந்த சோகம்\nதினசரி ஒரு வேத வாக்கியம்: 38. தர்க்கத்தால் என்ன கிடைக்கும்\n5 நாள் திருவிழா… ஒரே நாளில் முடிந்த சோகம்\nதினசரி ஒரு வேத வாக்கியம்: 38. தர்க்கத்தால் என்ன கிடைக்கும்\nமக்களாட்சி தழைக்க… தேர்தல் சீர்திருத்தங்கள்\nதோல்வி பயத்தில் திமுக.,வினர் மீது… வருமான வரி சோதனையா\nஅண்ணாதுரை தொடங்கிய அந்த ‘ஒரு படி அரிசி’… இன்று ஆயிரம் ரூபாயில் …\nதமிழ் தி���சரி தளத்தின் 7ம் ஆண்டுத் தொடக்கம் 7 பேருக்கு ‘தெய்வத் தமிழர்’ விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kollywoodtalkies.com/cine-bits/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2021-04-10T11:06:21Z", "digest": "sha1:2BBJP27MEGLYXFHN7LW4BSTVSZIRXB27", "length": 6241, "nlines": 62, "source_domain": "kollywoodtalkies.com", "title": "Kollywood Talkies | தமிழ் சினிமா செய்தி திரைத்துறையை கதறவிடும் தமிழ்ராக்கர்ஸ்- ஒரு பார்வை! - Kollywood Talkies திரைத்துறையை கதறவிடும் தமிழ்ராக்கர்ஸ்- ஒரு பார்வை! - Kollywood Talkies", "raw_content": "\nஅஜித்தின் வலிமை, சிம்புவின் மாநாடு, மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் கொரோனா பீதியில் படப்பிடிப்புகள் நிறுத்தம்\nநாளை மறுநாள் மாவட்ட செயலாளர்களை சதிக்கிறார் ரஜினிகாந்த்\nடப்பிங் பேச மறுப்பு காமெடி நடிகர் யோகி பாபுவின் மேல் தயாரிப்பாளர் தரப்பில் புகார் \nரியல் மீ மொபைல் போன் விளம்பர தூதராக சல்மாகான் ஒப்பந்தம் \nதிரைத்துறையை கதறவிடும் தமிழ்ராக்கர்ஸ்- ஒரு பார்வை\n1957-ம் ஆண்டு இயற்றப்பட்ட காபிரைட் சட்டப்படி, செக்ஷன் 63, 63-ஏ, 65, 65-ஏ ஆகிய சட்டப்பிரிவுகளின்படி இணையதளங்களின் படங்களை வெளியிடுவது குற்றம். ஆனால் தமிழ்ராக்கர்ஸ் அட்மின்களை பிடிப்பது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. Tamilrockers .com, tamilroc.co, tamilroc.cl, tamilrockers .Net, tamilrockers-s .co, tamilrockers .ph, tamilrockers .mu,tamilrockers .by,tamilrockers .cl,tamilrockers .li, tamilrockers .tv, tamilrockers .pm, tamilrockers .ax, tamilrockers.gs, tamilrockers .vc, tamilrockers .ro, tamilrockers.hn என பல எக்ஸ்டென்ஷன்களில் இத்தளம் இயங்கி வருகிறது. வெளியான அன்றே சில மணி நேரங்களில் தமிழ்ராக்கர்ஸ் இணையதளம் வெளியிடுவதால் திரை உலகினருக்கு பெரும் தலைவலியாக இருக்கின்றது. திருட்டு இணையதளங்களை கட்டுப்படுத்த முடியாமல் திரை உலகினர் திணறி வருகின்றனர். இதனால் திரை உலகில் பெரும் சிக்கலும், பிரச்னைகளும் எழுந்து வருகின்றன.\nசொற்கள் அத்தகைய பெரிய சக்தியைக் கொண்டுள்ளன. அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பது எழுத்தாளர்களின் கையில் உள்ளது.\nகௌதம் மேனன் இயக்கத்தில் நடிகர் விஷால்\nவெளிவர தயாரா இருக்கும் என்னை நோக்கி பாயும் தோட்டா\nஆர்.ஆர்.ஆர் படத்திலிருந்து ஆலியா பட் விலகியுள்ளார் \nமீண்டும் மீண்டும் புதைகுழியில் விழும் விஜய் \nகொரோனா பாதுகாப்பு நடவடிக்கை – தியேட்டர்கள் மூடல் எதிரொலி. புதிய படங்கள் ரிலீஸ் தள்ளிவைப்பு\n‘s-3’ ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றம்\nநாளை மறுநாள் மாவட���ட செயலாளர்களை சதிக்கிறார் ரஜினிகாந்த்\nபதிப்புரிமை © 2021 கோலிவுட் டாக்கீஸ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/shruti-haasans-boyfriend-santanu-hazarikas-special-gift-to-kamal-haasan/articleshow/81253320.cms", "date_download": "2021-04-10T11:56:31Z", "digest": "sha1:EH3SCXAIQEA6RLIHLY65LRGA7SLPTVGI", "length": 12820, "nlines": 107, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஸ்பெஷல் கிஃப்ட் கொடுத்த ஸ்ருதியின் காதலர்: பெருமையாக இன்ஸ்டாவில் தெரிவித்த கமல்\nஸ்ருதி ஹாசனின் காதலர் சாந்தனு ஹசாரிகா உலக நாயகன் கமலுக்கு ஒரு பரிசு கொடுத்திருக்கிறார். அதை புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் கமல் ஹாசன்.\nசென்னை வந்து கமல் ஹாசனை சந்தித்து பேசிய ஸ்ருதியின் காதலர் சாந்தனு ஹசாரிகா அவருக்கு ஸ்பெஷல் பரிசு கொடுத்து அசத்தியிருக்கிறார்.\nலண்டனை சேர்ந்த நாடக கலைஞர் மைக்கேல் கார்சேலை பிரிந்த பிறகு ஸ்ருதி ஹாசன் ஒருவரை காதலித்து வருகிறார் என்று பேச்சு கிளம்பியது. இந்நிலையில் தான் ஸ்ருதியை கட்டிப்பிடித்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்தார் டெல்லியை சேர்ந்த டூடுல் கலைஞர் சாந்தனு ஹசாரிகா. மேலும் ஸ்ருதியின் பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இருவரும் ஜோடியாக கை கோர்த்தபடி உணவகத்தில் இருந்து வெளியே வந்தனர். இதை பார்த்தவர்கள் ஸ்ருதியின் காதலர் சாந்தனு ஹசாரிகா தான் என்று முடிவு செய்துவிட்டனர்.\nஸ்ருதி தன் காதலருடன் சென்னைக்கு வந்திருக்கிறார். இருவரும் ஒரே மாதிரியான மாஸ்க் அணிந்து வந்தார்கள். மேலும் கட்டிப்பிடித்தபடி புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தார்கள். சாந்தனுவை தன் அப்பாவிடம் அறிமுகம் செய்து வைத்தார் ஸ்ருதி. கமலுக்காக பிரத்யேகமாக வரைந்த ஓவியத்தை பரிசளித்தார் சாந்தனு. அதை புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு, நாங்கள் தயார், ஆரம்பிக்கலாங்களா என்று தெரிவித்திருந்தார் கமல் ஹாசன்.\nதன் அப்பாவுக்காக காதலர் வரைந்த ஓவியத்தை இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸில் போட்டு அது தீயாக இருப்பதாக தெரிவித்துள்ளார் ஸ்ருதி ஹாசன். அவர் சாந்தனுவை கமலுக்கு அறிமுகம் செய்து வைத்ததை பார்த்தவர்களோ உலக நாயகனுக்கு ரொம்ப பெரிய மனசு என்று தெரிவித்துள்ளனர். மகள்கள் எந்த முடிவு எடுத்தாலும் ஆதரிக்கும் ஒரு அப்பா கிடைப்பது கஷ்டம். ஸ்ருதிக்கும், அக்ஷராவுக்கும் நல்ல அப்பா கிடைத்திருக்கிறார் என்கிறார்கள் ரசிகர்கள்.\nஸ்ருதியை போன்றே சாந்தனுவுக்கும் இசை என்றால் உயிர். அது தான் அவர்களை சேர்த்து வைத்துள்ளது. இந்த காதலாவது திருமணத்தில் முடிய வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள் ஸ்ருதியின் ரசிகர்கள். கெரியரை பொறுத்த வரை விஜய் சேதுபதியுடன் சேர்ந்து லாபம் படத்தில் நடித்துள்ளார் ஸ்ருதி. அவர் விஜய் சேதுபதியுடன் சேர்ந்து நடித்திருப்பது இதுவே முதல் முறை ஆகும். மேலும் ஸ்ருதி நடித்த கிராக் தெலுங்கு படம் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nதன்னை விட 17 வயது பெரிய இயக்குநரை காதலிக்கும் சிவகார்த்திகேயன் ஹீரோயின்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nஸ்ருதி ஹாசன் சாந்தனு ஹசாரிகா கமல் ஹாசன் Shruti Haasan santanu hazarika kamal haasan\nடெக் நியூஸ்உண்மையாவே இது நோக்கியா போன்கள் தானா\nடெக் நியூஸ்Redmi Note 10 சீரிஸ் வாங்க போறீங்களா\nடிரெண்டிங்99வது வயதில் மறைந்த இளவரசர் பிலிப்ஸ் பற்றிய சுவாரஸ்ய உண்மைகள்\nஆரோக்கியம்முலாம்பழத்தில் மட்டும் 12 வகை இருக்கு... எது சாப்பிட்டா என்ன நன்மை கிடைக்கும்...\nஆரோக்கியம்வெயில் காலத்துல அதிகமா மோர் குடிச்சா எடை குறையுமா எப்படி குடிக்கணும்... என்னலாம் சேர்க்கணும்\nதின ராசி பலன் இன்றைய ராசிபலன் (10 ஏப்ரல் 2021) : Daily Horoscope, April 10\nமாத ராசி பலன்சித்திரை மாத ராசி பலன் 2021 : இந்த 6 ராசிக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது, வருவாய் அதிகரிக்கும்\nராணுவம்இந்திய விமானப்படை வேலைவாய்ப்பு 2021\nசினிமா செய்திகள்பிரபலங்களின் பாராட்டு மழையில் கர்ணன்: எப்பாவதுன்னா பரவாயில்லை எப்பவுமேனா எப்படி\nசினிமா செய்திகள்திரையரங்கை சூறையாடிய பவன் கல்யான் ரசிகர்கள்: அதிர்ச்சியில் தெலுங்கு சினிமா\nசெய்திகள்இரவு 10 மணிக்கு நடந்த மீட்டிங்; முதல்வரை பதறவைத்த விஷயம்\nசெய்திகள்RCB vs MI: அதிரடி ஓப்பனர் படிக்கல் விளையாடாதது ஏன்\nக்ரைம்ஆந்திராவில் தனியார் பேருந்தில் சிக்கிய ரூ. 3 கோடி..\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://time.is/ta/Clonmel", "date_download": "2021-04-10T11:20:30Z", "digest": "sha1:QXATUDXZFLUHPGNQ4XTRRKTWYQOVHREY", "length": 6420, "nlines": 102, "source_domain": "time.is", "title": "Clonmel, அயர்லாந்து இன் தற்பாதைய நேரம்", "raw_content": "\nClonmel, அயர்லாந்து இன் தற்பாதைய நேரம்\nசனி, சித்திரை 10, 2021, கிழமை 14\nசூரியன்: ↑ 06:44 ↓ 20:21 (13ம 37நி) மேலதிக தகவல்\nClonmel பற்றி வீக்கிப்பீடியாவில் மேலும் வாசிக்கவும்\nClonmel இன் நேரத்தை நிலையாக்கு\nClonmel சூரிய உதயம், சூரிய மறைவு, நாள் நீளம் மற்றும் சூரிய நேரம்\nநாள் நீளம்: 13ம 37நி\n−8 மணித்தியாலங்கள் −8 மணித்தியாலங்கள்\n−6 மணித்தியாலங்கள் −6 மணித்தியாலங்கள்\n−5 மணித்தியாலங்கள் −5 மணித்தியாலங்கள்\n−5 மணித்தியாலங்கள் −5 மணித்தியாலங்கள்\n−4 மணித்தியாலங்கள் −4 மணித்தியாலங்கள்\n−1 மணித்தியாலங்கள் −1 மணித்தியாலங்கள்\nமற்ற மண்டல நேரத்துடன் ஒப்பிடுக\nஅட்சரேகை: 52.355. தீர்க்கரேகை: -7.704\nClonmel இன் பெரிய வரைபடத்தை காட்டுக\nஅயர்லாந்து இன் 25 மிகப்பெரிய நகரங்கள்\nTime.is - ஏதாவது மண்டலத்தின் சரியான நேரம்\nTime.is எந்த மண்டலத்துக்குமான சரியான, உத்தியோகபூர்வமான அணுக் கடிகார நேரத்தை (7 மில்லியன் இடங்களுக்கு அதிகமாக) 52 மொழிகளில் காண்பிக்கிறது.\nதன்னியக்கமான தொடர்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாவனைக்கு cookies, Javascript கட்டாயம் வேண்டும்.\nபதிப்புரிமை © 2009-2021 Time.is AS. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nimirvu.org/2017/09/blog-post_26.html", "date_download": "2021-04-10T11:44:31Z", "digest": "sha1:FPL4A4TGXB6ATTSU2E634XV5D6WHB47I", "length": 15363, "nlines": 58, "source_domain": "www.nimirvu.org", "title": "ராஜபக்ஸ வகுத்த எல்லைகளை தாண்டி வராத நல்லாட்சி - நிமிர்வு", "raw_content": "\nஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்\nHome / அரசியல் / ராஜபக்ஸ வகுத்த எல்லைகளை தாண்டி வராத நல்லாட்சி\nராஜபக்ஸ வகுத்த எல்லைகளை தாண்டி வராத நல்லாட்சி\nஉத்தேச அரசியலமைப்பு குறித்து 05.09.2017 அன்று இடம்பெற்ற தமிழ்மக்கள் பேரவையின் கருத்துப் பகிர்வில் யாழ்.பல்கலைக்கழக சட்டத்துறைவிரிவுரையாளர் கு.குருபரன் கருத்து தெரிவிக்கையில்,\nஜனாதிபதியும், பிரதமரும் ஒற்றையாட்சி அடிப்படையில் தான் தீர்வு என்று திரும்பத் திரும்ப சொல்கின்றார்கள். ஆனால் எம்மத்திய���ல் எங்களுடைய தலைவர்கள் அவர்கள் ஒற்றையாட்சியை தாண்டி வந்துவிட்டார்கள் என்று கூறுவது எந்த அடிப்படையில் என்ற கேள்வி எழுகின்றது.\nபொறுப்புக்கூறலாக இருந்தாலும், அரசியல் தீர்வாக இருந்தாலும் மைத்திரிபால சிறிசேனவினால் ராஜபக்~வால் வகுத்த எல்லைகளை தாண்டி வரமுடியவில்லை. ஏனென்றால் சிங்கள பௌத்த வாக்கு வங்கியை தக்கவைக்க வேண்டும் என்றால் முன்னாள் ஜனாதிபதி மகிந்த எந்த நிலைப்பாடுகளை எடுத்தாரோ அதே நிலைப்பாடுகளில் இருந்து எள்ளளவும் மாற்றம் இல்லை என்று சொன்னால் தான் தாங்கள் தொடர்ந்தும் அரசியலில் நிலைக்கலாம் என அவர்கள் நம்புகின்றார்கள்.\nஇங்கு சிறிய நிலம் விடுவிக்கப்பட்டாலும், விடுவிக்கப்படவில்லை என்றே தெற்கில் இன்றைய அரசாங்கம் பிரசாரம் செய்கின்றது. இதற்கு காரணம் ராஜபக்ஸ வகுத்த எல்லைகளை தாண்டி வராமல் அவர்கள் அரசியல் செய்கின்றார்கள். இன்னும் ஆழமாக பார்த்தால் இது ராஜபக்ஸ வகுத்த எல்லை கூட அல்ல, சிங்கள பௌத்த கருத்தியல் காலம் காலமாக வகுத்து வைத்துள்ள எல்லை. ஆகவே ஒற்றையாட்சி என்ற பதத்தில் தொங்கிப் பிடித்து நிற்பது சிங்கள பௌத்த அரசியல்வாதிகள்தான்.\nஇந்த கட்டத்தில் புதிய அரசியலமைப்பு முயற்சி ஒன்றை செய்து முடித்து விட்டோம் என வெளிநாடுகளுக்கு காட்டும் தேவை உள்ளது. இதனால் தான் புதிய அரசியலமைப்பை “ஒற்றையாட்சி என்றும் சொல்ல வேண்டாம். சமஷ்டி என்றும் சொல்ல வேண்டாம். உள்ளடக்கத்தில் என்ன உள்ளது என்று பார்ப்போம்” என எமது தமிழரசியல் தலைமைகள் கூட கூறுகின்றனர். நாங்கள் போண்டாவை சாப்பிட்டு விட்டு வாய்ப்பன் என்று கூற முடியாது. அதே போன்று வாய்ப்பனை சாப்பிட்டு விட்டு போண்டா என்று கூற முடியாது.\nஒரு பண்டத்தை செய்து அதனை சிங்கள மக்களுக்கு ஒற்றையாட்சியாகவும், தமிழ் மக்களுக்கு இதில் சமஷ்டியின் கூறுகள் உள்ளன என்றும் விற்க நினைக்கின்றனர். படிப்படியாக சமஷ்டிக்குப் போகலாம் என கூறுகின்றனர். ஒரே பண்டத்தை இருவேறாக விற்கும் இராஜதந்திரத்தில் தான் எங்களது தமிழ் தலைமைகள் உள்ளன. லேபில்கள் முக்கியமில்லை உள்ளடக்கத்தில் இருப்பதுதான் முக்கியம் என்றால், உள்ளடக்கத்தில் இருப் பதை ஏன் வெளிப்படையாக கூற முடியாது லேபில் இல்லாமல் சிங்களத்தில் ‘ஏக்கிய’ என பொருள்படும் வகையில் அரசியலமைப்பு வந்தால் உயர்நீதிமன்றம் என்ன சொல்லும் லேபில் இல்லாமல் சிங்களத்தில் ‘ஏக்கிய’ என பொருள்படும் வகையில் அரசியலமைப்பு வந்தால் உயர்நீதிமன்றம் என்ன சொல்லும் ஒற்றையாட்சியின் கருதுகோளாகதான் எடுத்துக்கொள்ளும் வாய்ப்பு அதிகமுள்ளது. இது எங்களுடைய வரலாறு.\nசமஷ்டி அல்லது ஒற்றையாட்சி என்று இரண்டுமே இல்லாவிட்டாலும் அந்த அரசியலமைப்பு ஒற்றையாட்சியாக இருக்கும் என்பது நாங்கள் அறிந்த வரலாறு. ஆகவே தான் உள்ளடக்கம் நல்லா இருந்தாலும் தலைப்பு அவசியம் என்று வலியுறுத்துகின்றோம். உள்ளக சுயநிர்ணய உரிமையை உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு விட்டுள்ளது என ஒரு தரப்பு பரப்புரை செய்து வருகின்றது. ஆனால் அந்த தீர்ப்பில் கடைசி பந்தி தான் நீதிபதியின் தீர்ப்பாக உள்ளது.\nஇந்த வழக்கில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சார்பில் தோன்றிய சட்டத்தரணிகளின் சமர்ப்பணத்தில் மட்டும் தான் உள்ளக சுய நிர்ணயம் என கூறியுள்ளார்கள். இது கனடா உயர் நீதிமன்ற தீர்ப்பில் உள்ளதாகவும் கூறியுள்ளார்கள். ஆனால் உயர் நீதிமன்ற தீர்ப்பில் உள்ளக சுய நிர்ணய உரிமையை ஏற்றுக் கொண்டதாக இல்லை என்பது அந்த தீர்ப்பை பார்த்தால் தெரியும். சமஷ்டி என்று வந்தாலும் உள்ளடக்கத்தில் ஒற்றையாட்சி கூறுகள் இருக்கலாம் எனறே தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ளது. எனினும் சமஷ்டி பிரிவினை அல்ல என்பதை உயர்நீதி மன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது.\nஇந்த தீர்ப்பை கவனமாக பார்த்தால் உள்ளக சுயநிர்ணய உரிமை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்பது தவறான கருத்தாகும். இரண்டாவது, ஒற்றையாட்சி சமஷ்டி என்ற பதங்கள் இல்லாமல் வரக்கூடிய அரசியலமைப்பு கிட்டத்தட்ட 13ஆம் திருத்தசட்டத்தை ஒத்ததே. புதிய அரசியலமைப்பு வெறுமனே ஒற்றையாட்சி என்ற பதத்தை கொண்டிருக்கவில்லை என்பதனால் மாத்திரமே தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமா என்பது தொடர்பில் கவனமாக பதில் கூற வேண்டும்.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்���ள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.\n3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்\nநிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.\nநிமிர்வு மாசி - பங்குனி 2021 இதழ்\nவகுப்பறை மேம்பாடும், வகுப்பறை முகாமைத்துவமும்\nபல்வேறு வகையான பரந்து பட்ட திறன்கள் மற்றும் நுட்பங்களை ஆசிரியர்கள் கையாள்வதன் மூலம், வகுப்பறையை சுமுகமான முறையிலும், மாணவர்களின் தே...\nயானையைக் காப்பாற்றிய வீடு அண்மையில் நடந்த கொழும்பு அரசியல் குழப்பத்தின் போது ரணிலுக்கு வரையறை இன்றி முண்டுகொடுத்து ரணிலை காப்பாற்றிய த...\nகார்த்திகை என்றதும் இயற்கையாகவே மனித மனங்கள் குளிரத் தொடங்கி விடும். கார்த்திகை பூக்கத் தொடங்கி விடும். அதே போன்று தமிழ்த் தேசிய மனங்க...\nதமிழ் மக்கள் ஒரு சமூகமாக மேலெழுவது எப்படி\nதமிழ் மக்கள் ஒரு சமூகமாக மேலெழுவது எப்படி எனும் கேள்விக்குப் பதிலளித்தார் சமூக, பொருளாதார ஆய்வாளரும் ஆலோசகருமான செல்வின். உண்மையான அபிவிர...\nசாட்சியங்கள் அற்ற இனவழிப்பு போரின் பெரிய சாட்சி இராயப்பு யோசப் ஆண்டகை\nநினைவுகளை பகிர்ந்து கொள்கிறார்கள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் தமிழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://enewz.in/raja-rani-2-today-episode-update-12-03-2021", "date_download": "2021-04-10T12:04:56Z", "digest": "sha1:R5K55F6AV4ZIGCTL2ELNQXHWVHL7S3ZC", "length": 14091, "nlines": 190, "source_domain": "enewz.in", "title": "சரவணன் உதவியால் ரவுடிகளை அடையாளம் காட்டும் சந்தியா", "raw_content": "\nசரவணன் உதவியால் ரவுடிகளை அடையாளம் காட்டும் சந்தியா – குடும்பத்திற்கு ஏற்படப்போகும் விளைவு என்ன\nபாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் அண்ணியுடன் செய்யும் கூத்தை பாருங்களே – வைரலாகும் புகைப்படம்\nவிஜய் டிவியில் சித்ராவிற்கு இப்படி ஒரு விருதா\nலாஸ்லியா நீங்க அப்பவே அப்படியா வைரலாகும் பள்ளி வயது புகைப்படம்\n‘ராஜா ராணி 2’ சீரியலில் ரவுடிகளை அடையாளம் காட்டுவதற்கு சந்தியாவை போலீஸ் ஸ்டேஷன் அழைத்து செல்கிறார் சரவணன். ரவுடிகளை அடையாளம் காட்டிய சந்தியாவை குடும்பத்தினர் எல்லாரும் சேர்ந்து திட்டி தீர்க்கிறார்கள்.\nஇன்றைய ‘ராஜா ராணி 2’ எபிசோடில் சந்தியாவை போலீஸ் ஸ்டேஷன் கூட்டி கொண்டு வரும் சரவணன் இன்ஸ்பெக்டரிடம் அழைத்து செல்கிறார். இன்ஸ்பெக்டர் கான்ஸ்டபிளை கூப்பிட்டு ரவுடிகளை அழைத்து வர சொல்லுகிறார். ரவுடிகளை கண்டதும் தான் போலீஸ் உடையில் இருப்பது போலவும், அவர்களை அடிப்பது போலவும் நினைத்து கொள்கிறார் சந்தியா.\nENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க\nபின்பு ரவுடிகளை சரியாக அடையாளம் காட்டும் சந்தியா சரவணன் இருவரும் போன் வரவும், அவசரமாக அங்கிருந்து கடைக்கு கிளம்புகிறார்கள். அங்கு மேள, தாளம், மாலையோடு அங்கிருக்கும் கடைக்காரர்கள் சந்தியாவுக்கு உற்சாகமான வரவேற்பு கொடுக்கிறார்கள்.\nஇவை அனைத்தையும் வீட்டிலிருந்து பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் அர்ச்சனாவும், பார்வதியும். பின்பு அனைவருக்கும் சர்க்கரை இனிப்பு வழங்குகிறான். இந்த ஜனங்கள் எல்லாம் சந்தோசமாக இருக்க காரணம் நீங்க தான் என சந்தியாவை ஒரேடியாக பாராட்டுகிறார் சரவணன்.\nதமிழக சட்டமன்ற தேர்தல் – போடி தொகுதியில் பன்னீர் செல்வம் வேட்புமனு தாக்கல்\nஅப்போது அங்கு வரும் முஸ்லீம் பாய் கடைக்குள் புகையை கிளப்பிவிட, சினிமாவில் புகைக்குள் வரும் தேவதையை போல நீங்க இருக்கீங்க என சரவணன் கூற ஒரே ரொமான்ஸ் சீன் தான். கடையில் நடந்த எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்த அர்ச்சனா சிவகாமியிடம் வந்து வத்தி வைக்கிறார்.\nசந்தியா வீட்டுக்கு வந்ததும் ஆளாளுக்கு திட்டி கொட்டுகிறார்கள். அப்போது அங்கு வரும் சரவணன் நான் தான் சந்தியாவை சாட்சி சொல்ல வச்சேன், இத்தன வருசமா அந்த ரவுடிகள் செஞ்ச அநியாயத்தை கேக்க யாரும் இல்ல, இத சந்தியா செஞ்சிருக்காங்க என கூற, சிவகாமி சரவணனை திட்டி விட்டு அங்கிருந்து கிளம்புகிறார்.\nஇரவு, நடந்தவற்றை பேசிக்கொண்டிருக்கும் சரவணன், உண்மையா இருக்கணும்னு நீங்க நினைக்குறீங்க, உங்க புருஷன் நான், அதுல பாதியாவது உண்மை பேசணும்ல என கூறுகிறார். சந்தியா சரவணனுக்கு நன்றி கூற, சரவணன் நோ மனுஷன் என திருப்பி கூற, சந்தியா விழுந்து விழுந்து சிரிக்கிறார். இத்துடன் இன்றைய ‘ராஜா ராணி 2’ தொடர் முடிவடைகிறது.\nPrevious article#INDWvsSAW ஒரு நாள் தொடர் – தென் ஆப்ரிக்கா அணிக்கு 249 ரன்கள் இலக்கு\nNext articleசூர்யா படத்தில் வில்லனாகும் பிளாப் நடிகர் – அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் அண்ணியுடன் செய்யும் கூத்தை பாருங்களே – வைரலாகும் புகைப்படம்\nவி��ய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் \"பாண்டியன் ஸ்டோர்ஸ்\" இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்கள் தற்போது தாங்கள் சேர்ந்து எடுத்து கொண்ட...\nவிஜய் டிவியில் சித்ராவிற்கு இப்படி ஒரு விருதா\nலாஸ்லியா நீங்க அப்பவே அப்படியா வைரலாகும் பள்ளி வயது புகைப்படம்\nமுகப்பருவே இல்லாத சருமத்தினை பெற வேண்டுமா இத மட்டும் ட்ரை பண்ணி பாருங்க\n‘என் கூட சந்தோசமா இருந்துட்டு இப்போ வேற ஒருத்தன் கூட சேர்த்து வச்சு பேசுறியா’ – கதிர் கட்டிய தாலியை தூக்கி எரியும் பூவரசி\nபாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் அண்ணியுடன் செய்யும் கூத்தை பாருங்களே – வைரலாகும் புகைப்படம்\nவிஜய் டிவியில் சித்ராவிற்கு இப்படி ஒரு விருதா\nலாஸ்லியா நீங்க அப்பவே அப்படியா வைரலாகும் பள்ளி வயது புகைப்படம்\n‘என் கூட சந்தோசமா இருந்துட்டு இப்போ வேற ஒருத்தன் கூட சேர்த்து வச்சு பேசுறியா’ – கதிர் கட்டிய தாலியை தூக்கி எரியும் பூவரசி\nநாவூறும் சுவையுடன் “சிக்கன் கொத்சு” ரெசிபி – ட்ரை பண்ணி தான் பாருங்களேன்\nபாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் அண்ணியுடன் செய்யும் கூத்தை பாருங்களே – வைரலாகும் புகைப்படம்\nஇனியாவை எந்த ஸ்கூலிலும் சேர்க்க விடாமல் செய்யும் ஹெட் மாஸ்டர் – அதிர்ச்சியில் ‘பாக்கியலட்சுமி’ குடும்பம்\nபாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் அண்ணியுடன் செய்யும் கூத்தை பாருங்களே – வைரலாகும் புகைப்படம்\nவிஜய் டிவியில் சித்ராவிற்கு இப்படி ஒரு விருதா\nலாஸ்லியா நீங்க அப்பவே அப்படியா வைரலாகும் பள்ளி வயது புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://eswarayagurudevar.com/archives/2229", "date_download": "2021-04-10T12:12:53Z", "digest": "sha1:SDULW2XCNE2W5HLMIKA43KSXR777C6RE", "length": 16393, "nlines": 141, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\n“ஞானத்தை வளர்க்கும் பெரும் சக்தியாக” தமிழ்நாடு உயர்ந்த நிலை பெறும்\n1. மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளால் மெய்ஞானிகளுடன் தொடர்பு கொள்ளுங்கள்\nபொருளைத் தேடித்தான் வருகின்றார்கள் அருளைத் தேடினால் “பைத்தியம்” என்கிறார்கள் – குருநாதர் பைத்தியம் போன்று இருந்துதான் பேருண்மைகள் அனைத்தையும் உணர்த்தினார்\nஇரசமணி சித்தர் – ஈஸ்வரபட்டர் – உயிரை மணியாக்க வேண்டும்\n“மந்திரம் சொல்வதையும்… மந்திரம் ஓதுவதைக் கேட்பதையும்…” பற்றி குருநாதர் எமக்கு உணர்த்திய உண்மைகள்\nஆலயத்தில் நாம் எண்ணத்தால் எண்ணி எடுக்க வேண்டிய ஆற்றல்களை 2000 ஆண்டுகளுக்கு முன்பே ஆதிசங்கரர் உணர்த்தியுள்ளார்\nநாம் எதை எண்ணுகின்றோமோ அதை உயிர் செய்கின்றது அதனால் தான் “உங்களை நீங்கள் நம்புங்கள்” என்று சொல்கின்றோம்\nஞானத்தைப் போதிக்கும் குருவிடம் நாம் எதைக் கேட்க வேண்டும்\nபாத்திரத்தில் ஓட்டை உடைசலை அடைப்பது போல் இல்லாமல் வாழ்க்கையில் வரும் “இருள் சூழ்ந்த நிலைகளைத் தட்டியெறிந்துவிட்டு” மெய் ஒளியினைப் பெறுங்கள்\nதியானம் செய்து கொண்டுதான் இருக்கின்றேன் ஆனால், இடைஞ்சல் செய்துகொண்டே இருந்தால் என்னால் எவ்வளவு தான் பொறுக்க முடியும் என்பார்கள் – மாற்றும் வழி என்ன\nநம் உடலுக்குள் வேதனைப்பட்ட ஆன்மா இருந்தால் தியானம் செய்யவிடாது – அதை மாற்றி “தியானத்தின் மூலம் ஆற்றலைக் கூட்டும் வழி”\nஎதிர்பாராது ஏற்படும் விபத்துக்களிலிருந்து “நீங்கள் நிச்சயம் விடுபட முடியும்” – அந்த ரிமோட் கன்ட்ரோல் (REMOTE CONTROL) சக்தியைப் பெறுங்கள்\nஇந்தத் தியானத்தின் மூலம் விண்ணிலிருக்கும் மெய்ஞானிகளுடன் “நேரடியாகத் தொடர்பு கொள்ளுங்கள்” (சுவிட்சைப் போட்டவுடன் விளக்கு எரிவது போல்)\nஒவ்வொரு நிமிடத்திலும் உங்களுக்குக் கொடுக்கும் சக்தி இவ்வளவு தான் என்று அளவிட முடியாது\nகுரு அருளைத் திருவருளாக மாற்றி அருள் பெறும் மக்களாக அனவரையும் உருவாக்குங்கள்\nகுரு சிஷ்யன் என்ற நிலைகளில் யாம் உபதேசிக்கவில்லை – உங்கள் உயிரைக் கடவுளாக நினைத்து “மகரிஷிகளின் அருள் வட்டத்தில் அனைவரையும் இணைத்துக் கொண்டிருக்கின்றோம்”\nஒரு பேட்டரியில் சார்ஜ் குறைந்தால் மீண்டும் ஏற்றிக் கொடுக்கவில்லை என்றால் “அது இயக்காது” – ஞானத்தின் வளர்ச்சிக்கு “குருவிடம் என்றுமே தொடர்பு கொண்ட நிலையில் இருத்தல்” மிக மிக அவசியம்\n2.அனுபவங்கள் மூலமாக குரு எமக்குக் கொடுத்த பேராற்றல்கள் – ஞானகுரு\nபழனியில் “பித்தரைப் போன்று” இருந்த நமது குருநாதர் “ஆண்டவன் என்றால்.., யார்…” என்று எமக்குத் தெளிவாக உணர்த்தினார்\nஅன்று நாற்றத்தை நாற்றம் என்று எண்ணி நீ விலகி இருந்தால் இன்று “கெட்டதைப் பிரித்து… நல்லதைச் சமைக்கும் சக்தி உனக்குக் கிடைக்காதப்பா…” என்று உணர்த்தினார் குருநாதர்\nதுரத்தி வரும் நாயைக் கண்டு நாம் அச்சப்படுவ��ம் – அச்சத்தை மாற்றி வலிமையான உணர்வு கொண்டு அதைத் தடுத்து நிறுத்தும் வழிமுறை\n“சாப அலைகள்” எப்படி ஒருவரை அழிக்கும் என்று தெரிந்து கொள்ளுங்கள்\nஎதிர்பாராத விபத்துக்கள் ஏன் ஏற்படுகின்றது விபத்தைத் தடுக்க ஒவ்வொருவரும் என்ன செய்யவேண்டும் விபத்தைத் தடுக்க ஒவ்வொருவரும் என்ன செய்யவேண்டும் திண்டுக்கல் இரயில் நிலையத்தில் வைத்து நேரடியாகக் காட்டினார் குருநாதர் – நடந்த நிகழ்ச்சி\nமரணமடையும் நிலையில் இருந்த ஒரு பெண்ணைக் காத்த நிகழ்ச்சி\nதிருப்பதி பள்ளதாக்கில் உள்ள நீர் வீழ்ச்சியில் குருநாதர் கொடுத்த அனுபவம் – நடந்த நிகழ்ச்சி – தொல்லையான இடங்களிலிருந்து தப்பிக்கும் “முன் சிந்தனை” வேண்டும்\n“போகர்” தன் வாக்கின் தன்மை கொண்டு மற்றவர்களின் நோயை எவ்வாறு போக்கினார் என்று அனுபவபூர்வமாக உணர்த்தினார் குருநாதர் – எம்மையும் அதைச் செயல்படுத்தும்படி சொன்னார்\nபொய் உலகை விட்டு விட்டு.., “நீ மெய் உலகம் செல்” என்றார் குருநாதர்\n“என்னைத் தாழ்த்தி உங்களை உயர்த்துகின்றேன்” – குரு எனக்குப் பக்குவப்படுத்தியது இது தான்\n3.அகஸ்தியனைப் போன்று என்றும் ஒளியின் சுடராக வாழுங்கள் – தூங்காமல் தூங்கும் ஒளி நிலை\nஅக்காலங்களில் நடந்தவற்றை குருநாதர் எமக்குக் காட்டினார்\nஅகஸ்தியன் “பாகமண்டலத்தில் அமர்ந்து” அகண்ட அண்டத்தையும் அறிந்தான் – அந்த அறிவின் ஆற்றலை நாமும் பெறுவோம்\nஅகஸ்தியன் “பல கோடி மின்னல்களைக் கவர்ந்து” அவனுடன் ஒளியாக மாற்றும் அணுத்தன்மையாக மாற்றினான்…, துருவ நட்சத்திரமானான்\nஅகஸ்தியன் தான் கண்டுணர்ந்தவைகளை – தன் இன மக்கள் பெறவேண்டும் என்று “உணர்வாக.., மூச்சலைகள்..,” வெளிப்படுத்தியதை நாம் நுகர்தல் வேண்டும்\nபல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் அகஸ்தியன் பெற்ற அருள் மணங்களைப் பெறச் செய்யும் தியானம்\nவிண் சென்ற முதல் மனிதன் – அகஸ்தியனின் ஆற்றலை துருவத்தை எண்ணி எளிதில் பெறமுடியும்\nமனிதனை முழுமை அடையச் செய்யும் “அகஸ்தியமாமகரிஷியின் செயலாக்கங்கள்”\nஅகஸ்தியர் அவர் மனைவியும் ஒன்றி வாழ்வது போல் கணவன் மனைவி நீங்கள் ஏகாந்தமாக வாழும் அருள் சக்தியைப் பெறுங்கள்\n“மற்றவர்களை உயர்த்தும் பொழுதுதான்..,” நீ உயர முடியும் என்று தெளிவாக உணர்த்தினார் குருநாதர்\nஉலகில் தற்பொழுது பரவி வரும் நஞ்சினை அகற்றிட “அ���ஸ்தியனின் உணர்வைப் பரவச் செய்யுங்கள்” – மரணமில்லாப் பெரு வாழ்வு பெற்றிடுங்கள்\nநீங்கள் ஒவ்வொருவருமே மெய் ஞானியாக ஆக முடியும் – ஒன்றும் சிரமமில்லை “எளிதானது தான்”\nதுருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை எடுத்து மெய் ஞானிகளை உருவாக்கும் தன்மைக்கு வளர வேண்டும்\nஇந்த உலகம் மறையும் முன் “மக்களைக் காக்க வேண்டும்” என்றார் குருநாதர்\nஉலகிலேயே “ஞானத்தை வளர்க்கும் பெரும் சக்தியாக” தமிழ்நாடு உயர்ந்த நிலை பெறும்\nஎன்றுமே ஒளியின் சுடராக “தூங்காமல் தூங்கும் நிலை” – அகஸ்தியன் அடைந்த நிலை\nகமண்டலத்துடன் இருக்கும் அகஸ்தியனைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nஉடலை விட்டு உயிர் வெளியே செல்வதன் முகாந்திரம் என்ன…\nஉலக வாழ்க்கையின் ஓட்டத்தில் சிக்கிக் கொண்டால் ஞானத்தின் மகசூலைப் பெற முடியாது – ஈஸ்வரபட்டர்\nவிண்ணின் ஆற்றலைப் பெற வேண்டும் என்றால் அது எது…\nசித்தன் போக்கு சிவன் போக்கு… \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://richinme.com/Investment/details/site/goldenage.club/lang/ta", "date_download": "2021-04-10T12:34:25Z", "digest": "sha1:6LPQMIHNQNJS6HZVKQBXY7DOQH252MY4", "length": 10222, "nlines": 99, "source_domain": "richinme.com", "title": "RichInme - GOLDENAGE", "raw_content": "\nGOLDENAGE CLUB தொடக்கங்களில், பங்கு மற்றும் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்கிறது\nசந்தைகள் மற்றும் அதன் தயாரிப்புகளின் வளர்ச்சியில். GOLDENAGE CLUB\nவல்லுநர்கள் அனைத்து வர்த்தகத்தையும் அனுமதிக்கும் மென்பொருளை உருவாக்கியுள்ளனர்\nசெயல்பாடுகள் தானாக மேற்கொள்ளப்படும். இந்த மென்பொருள்\nவாடிக்கையாளரின் டிஜிட்டல் சொத்துக்களின் பல்வகைப்படுத்தலுக்கு பங்களிக்கிறது\nமற்றும் தொடர்ச்சியான அடிப்படையில் திட்டமிடப்பட்ட வருமானத்தைப் பெறுதல். பொற்காலம்\nCLUB முற்றிலும் தகுதிவாய்ந்த நிபுணர்களை முழுமையாகப் பயன்படுத்துகிறது\nவெவ்வேறு பகுதிகள்: தகவல் தொழில்நுட்பம், வர்த்தகம், பகுப்பாய்வு. இன் மிகச்சிறந்த தன்மை\nஅறிவு, ஒரு பெரிய அளவு அனுபவம் மற்றும் திறமையான பணம்\nகுறைக்கும்போது அமைக்கப்பட்ட அனைத்து பணிகளையும் அடைய நிர்வாகம் உங்களை அனுமதிக்கிறது\nஅபாயங்கள். நிதி ஸ்திரத்தன்மை தரங்களை கண்டிப்பாக கடைப்பிடிப்பது, திறமையானது\nமூலதன மேலாண்மை மற்றும் எங்கள் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு அடிப்படை\nGOLDENAGE CLUB கொள்கையின் கொள்கைகள். நீண்ட கால நோக்கத்துடன்\nஒத்துழைப்பு, எங்களை அ���ிகரிக்க அனுமதிக்கும் ஒரு தளத்தை நாங்கள் உருவாக்கியுள்ளோம்\nஎங்கள் முதலீட்டாளர்களின் வருமானம். GOLDENAGE CLUB சேவையைப் பயன்படுத்துவது உங்களை அனுமதிக்கும்\nஒவ்வொரு நாளும் முதலீடு செய்யப்படும் தொகையில் 0.4% உங்கள் வருமானத்தை அதிகரிக்க\n200 நாட்களுக்கு. நாங்கள் உங்கள் கவனத்தை ஜி.எல்.சி.க்கு ஈர்க்க விரும்புகிறோம்\nஎங்களால் உருவாக்கப்பட்ட பரவலாக்கப்பட்ட டெஃபி டோக்கன்கள் தற்காலிகமாக விநியோகிக்கப்படுகின்றன\nஎங்கள் முதலீட்டாளர்களிடையே. எதிர்காலத்தில், அவற்றின் பயன்பாடு சாத்தியமாகும்\nநிறுவனத்தின் தயாரிப்புகள். GOLDENAGE (GLC) என்பது பரவலாக்கப்பட்ட கிரிப்டோ ஆகும்\nநாணயம், இது இல்லாமல் உலகம் முழுவதும் வேலை செய்ய உருவாக்கப்பட்டது\nமத்திய அதிகாரம் மற்றும் வங்கிகள். DEFI GOLDENAGE (GLC) - செயலற்றது\nstaking: உங்களுடைய GOLDENAGE டோக்கன்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு\nபணப்பையை அவற்றின் பெருக்கத்திற்கு வழிவகுக்கிறது. ஒவ்வொரு பரிவர்த்தனையும் இருக்கும்\n5% மறுவிநியோக கட்டணம் வரிக்கு உட்பட்டது. டோக்கன்களை அடுக்கி வைப்பது எளிதானது\nகற்றுக்கொள்ளுங்கள்: அவற்றை உங்கள் பணப்பையில் வைத்திருக்க வேண்டும், இதனால் அதிகரிக்கும்\nஉங்கள் இருப்பு. இதற்கு கூடுதல் UI தேவையில்லை. நீர்மை நிறை\nவழங்குநர்கள் தானாகவே வெகுமதி பெறுவார்கள். பணவாட்ட அல்காரிதம்: நாங்கள்\nGOLDENAGE க்கு நாணயம் எரியும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவும். ஒவ்வொரு பரிவர்த்தனையிலும் 1%\nமேற்கொள்ளப்படுகிறது அழிக்கப்படுகிறது. GOLDENAGE ஒரு சுயாதீனமான,\nபரவலாக்கப்பட்ட பிளாக்செயின் அமைப்பு. GOLDENAGE அடிப்படையில்\nகிரிப்டோ நாணயம், கோல்டன்பே மல்டி-கிரிப்டோ நாணய தளம்\nசெயல்படுத்தப்படும், இது ஆன்லைன் கொடுப்பனவுகள் மற்றும் கிரிப்டோவிற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது\nஉலகம் முழுவதும் நாணய பரிமாற்றம். இதன் முக்கிய நன்மை\nகோல்டன்பே இயங்குதளம் என்பது ஏராளமான கிரிப்டோ-நாணயங்களின் ஆதரவாகும்\nஒரு மூலம் சேவைகள் மற்றும் தயாரிப்புகளுக்கு பணம் செலுத்துவதற்கான சாத்தியத்துடன்\nபிரபலமான ஆன்லைன் ஸ்டோர்களான CMS க்கு எளிய, ஆனால் பாதுகாப்பான API இணைப்பு\nஅமைப்புகள், தொடக்கநிலைகள். முதலீட்டாளர் தனது அனைத்தையும் சேமிக்க முடியும்\nஇல்லாமல் GOLDENPAY தளத்தின் தனிப்பட்ட கணக்கில் உள்ள சொத்துகள்\nஒவ்வொரு நாணயத்திற்கும் தனிப்ப���்ட பணப்பையை பதிவிறக்கம் செய்ய வேண்டும்\nபணப்பையினுள் தங்களுக்குள் பரிமாறிக்கொள்ளும் வாய்ப்பு. க்கு\nநிதிகளின் உள்ளீடு, அத்துடன் நாணய மாற்றம், சேவை\nஒரு நிலையான கமிஷனை வசூலிக்கும்; நீங்கள் GOLDENAGE ஐ வைத்திருந்தால்\nஇருப்புநிலை - வர்த்தகத்திற்கான தானியங்கி தள்ளுபடியைப் பெறுவீர்கள்\nஇடமாற்றங்கள். கோல்டன்பே மேடையில் இரண்டு திட்டங்கள் தொடங்கப்படும்,\nபரவலாக்கப்பட்ட கோல்டன்பே பரிமாற்றம் மற்றும் ஒரு புல்லட்டின் பலகை\nபிளாக்செயினின் அடிப்படையில் ஒருங்கிணைந்த ஆன்லைன் ஸ்டோர். முதலீட்டாளர் செய்ய மாட்டார்\nகிரிப்டோ-நாணய ஏலத்தில் மட்டுமே சம்பாதிக்க முடியும், ஆனால்\nஅவரது கணக்கில் GOLDENAGE, அவர் எப்போது அதிகபட்ச தள்ளுபடியைப் பெறுவார்\nஆன்லைன் ஸ்டோரில் கொள்முதல் அல்லது விற்பனை செய்தல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE", "date_download": "2021-04-10T13:13:33Z", "digest": "sha1:V7QBAVTS77QXLXG5YGSU7RGAYT6TCWOX", "length": 13078, "nlines": 149, "source_domain": "ta.wikipedia.org", "title": "லர்கானா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nலர்கானா (ஆங்கிலம்: Larkana; உருது : لاڑکانہ ; சிந்தி : لاڙڪاڻو) என்பது பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தின் வடமேற்கில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இந்த நகரத்திற்கு தெற்கே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சிந்து நதி நகரின் பாய்கிறது.[1] உலகின் பிற நகரங்கள் அல்லது பிராந்தியங்களுடன் ஒப்பிடும்போது அதிக எண்ணிக்கையிலான புனித ஆலம்களின் காரணமாக இது புனித ஆலம் நகரம் என்று அழைக்கப்படுகிறது. இது சிந்து சமவெளி நாகரிக தளமான மொகஞ்ச-தாரோவின் தாயகமாகும்.[2] இந்நகரம் பாகிஸ்தானின் 15 வது பெரிய நகரமாகும் .\nஇந்த நகரம் லர்கானா மாவட்டத்திற்குள் அமைந்துள்ளது. முன்னர் 'சந்த்கா' என்று அழைக்கப்பட்டது. லர்கானா நகரம் கர் கால்வாயின் தென் கரையில், ஷிகார்பூர் நகருக்கு தெற்கே சுமார் 40 மைல் (64 கி.மீ) தொலைவிலும், மெஹருக்கு வடகிழக்கில் 36 மைல் (58 கி.மீ) தொலைவிலும் அமைந்துள்ளது.[3] 2017 ஆம் ஆண்டு பாகிஸ்தான் மக்கட் தொகை கணக்கெடுப்பின்படி இந்நகரத்தின் மக்கட் தொகை 490,508 ஆகும்.\nலர்கானா அட்சரேகை 24 56 '00' மற்றும் தீர்க்கரேகை 67 11 '00' என்ற புவியியல் இருப்பிடத்தில் அமைந்துள்ளது.[4] இது வடமேற்கு சிந்தில் லர்கானா கோட்டத்தில் அமைந்துள்ளது.\nலர்கானா கோப்பனின் காலநிலை வகைப்பாட்டின் கீழ் வெப்பமான பாலைவன காலநிலையைக் (BWh) கொண்டுள்ளது. கோடைக்காலத்தில் அதிகப்பட்ச வெப்பநிலை 53 °C ஐ எட்டும். குளிர்காலத்தில் வெப்பநிலை −2. C ஆகவும் குறைவதால் குளிர்ச்சியாக இருக்கும்.\nஇந்த வெப்பமான காலநிலையினால் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. 2007 ஆம் ஆண்டு சூன் மாதத்தில் கோடைகால வெப்பத்தினால் ஓரிரு பேர் உயிரிழந்தனர்.[5] வெப்பமான காலநிலையின் போது நகரத்தில் பலர் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர்.[6] மேலும் சிலர் மயக்கமடைவதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. மே முதல் செப்டம்பர் வரை வெப்பமான நாட்கள் தொடர்கின்றன. அதன்பிறகு பருவமழை பெய்யும். சில நேரங்களில் அருகிலுள்ள பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்படும்.[7]\nலர்கானா ரயில் நிலையம் நகரின் மையத்தில் அமைந்துள்ளது. இது லர்கானாவை சிந்து மற்றும் பாகிஸ்தானின் மற்ற பகுதிகளுடன் இணைக்கிறது. லர்கானாவிலிருந்து மாகாண தலைநகர் கராச்சிக்கு விவசாய பொருட்களை கொண்டு செல்லவ பாகிஸ்தான் ரயில்வே உதவுகிறது. டோக்ரியிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவிலும், லர்கானா நகரின் தெற்கே 28 கி.மீ தூரத்திலும் உள்ள மொகன்-சா-தாரோ அருகே மொகன்சதாரோ விமான நிலையம் அமைந்துள்ளது.\nகராச்சி, இஸ்லாமாபாத் மற்றும் குவெட்டா உள்ளிட்ட நாட்டின் பெரும்பாலான முக்கிய நகரங்களுடன் லர்கானா பேருந்துகள் வழியாக இணைக்கப்பட்டுள்ளது.\nசிந்து விளையாட்டுகளின் பிறப்பிடமாக லர்கனா காணப்படுகின்றது. இங்கு 2009 ஆம் ஆண்டில் 12 வது சிந்து விளையாட்டுகள் நடைப்பெற்றது. இதில் கால்பந்து, சீருடற்பயிற்சி, வளைகோற் பந்தாட்டம், ஜூடோ, கராத்தே, சுவர்ப்பந்து, மேசை வரிப்பந்து, வரிப்பந்து, கைப்பந்து, பளுதூக்குதல் மற்றும் வுஷு போன்ற விளையாட்டுகளும் அடங்கும். பாரம்பரிய விளையாட்டுகளான கோடி கோடி, மலகாரா, மற்றும் வஞ்சவட்டி போன்ற விளையாட்டுக்களும் நடைப்பெறும்.[8] லர்கானா நகரம் லர்கானா புல்ஸ் என்ற துடுப்பந்தாட்ட கழகத்தின் தாயகமாகும்.[9] லர்கானா வரிபந்து சங்கம் நகரின் வரிப்பந்து திடலில் பல்வேறு நகரங்களைச் சேர்ந்த சிறுவர்களைப் பயிற்றுவிக்கிறது.[10]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 திசம்பர் 2019, 02:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.toptamilnews.com/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2021-04-10T11:38:06Z", "digest": "sha1:DPEQYWIAX5EJRILWJ6XUL6EEMXC6RNLH", "length": 9154, "nlines": 113, "source_domain": "www.toptamilnews.com", "title": "ஒரு சிறுவனுக்காக அவனது மழலையர் பள்ளி வகுப்பு தோழர்கள் தத்தெடுப்பு விசாரணைக்கு வந்த மனதை நெகிழ வைத்த சம்பவம் : - TopTamilNews", "raw_content": "\nHome உலகம் ஒரு சிறுவனுக்காக அவனது மழலையர் பள்ளி வகுப்பு தோழர்கள் தத்தெடுப்பு விசாரணைக்கு வந்த மனதை நெகிழ வைத்த சம்பவம் :\nஒரு சிறுவனுக்காக அவனது மழலையர் பள்ளி வகுப்பு தோழர்கள் தத்தெடுப்பு விசாரணைக்கு வந்த மனதை நெகிழ வைத்த சம்பவம் :\nமைக்கேல் கிளார்க் ஜூனியரின் வகுப்பு தோழர்கள் மிச்சிகனில் உள்ள கென்ட் கவுண்டி நீதிமன்ற அறையின் மேசைகளை நிரப்பினர், அங்கு அவர்களது வகுப்புத் தோழர் அவர்களுக்கு எவ்வளவு முக்கியம் என்று நீதிபதியிடம் கூறினார்கள் .\nமைக்கேல் கிளார்க் ஜூனியரின் வகுப்பு தோழர்கள் மிச்சிகனில் உள்ள கென்ட் கவுண்டி நீதிமன்ற அறையின் மேசைகளை நிரப்பினர், அங்கு அவர்களது வகுப்புத் தோழர் அவர்களுக்கு எவ்வளவு முக்கியம் என்று நீதிபதியிடம் கூறினார்கள் .\nமிச்சிகன் – டிசம்பர் 6,\nஐந்து வயது மைக்கேல் கிளார்க் ஜூனியர் வியாழக்கிழமை தத்தெடுக்கப்பட்டு, மழலையர் பள்ளியைச் சேர்ந்த அவரது வகுப்பு தோழர்கள் அனைவரும் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர். மனதைக் கவரும் வகையில் , அவரது வகுப்பு தோழர்கள் மிச்சிகனில் உள்ள கென்ட் கவுண்டி நீதிமன்ற அறையின் வரிசைகளை நிரப்பினர், மேலும் அவர்களது வகுப்புத் தோழர் அவர்களுக்கு எவ்வளவுமுக்கியம் என்பதைப் பற்றி நீதிபதியிடம் கூறினார்கள் .\nதத்தெடுப்பு விசாரணையில் தனது வகுப்பு தோழர்களைக் கொண்டுவருவதற்கான யோசனையை சிறுவனின் ஆசிரியர் முன்மொழிந்ததாகவும், அவர் ஒப்புக்கொண்ட பிறகு, அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருப்பதை உறுதிசெய்ததாகவும் மைக்கேலின் தாய் சி.என்.என்.,ல் தெரிவித்தார் .\nஎனவே மைக்கேலின் தத்தெடுப்பு இறுதி செய்யப்படும்போது, அங்கு அவரது வகுப்பு தோழர்களின் முழு இதயங்களும் இருந்தன. அந்த மாணவர்கள் மைக்கேலைப் பற்றி பின்வருமாறு பேசினர்.\nஒரு குழந்தை மைக்கேல் தனது “சிறந்த நண்பன்”எப்படி என்பது பற்றி பேசினார், மற்றொருவர் “நான் மைக்கேலை நேசிக்கிறேன்” என்று பேசியதாக ஏபிசி தெரிவித்துள்ளது.\nவிசாரணைக்குப் பிறகு முழு வகுப்பும் மைக்கேல் மற்றும் அவரது பெற்றோருடன் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தது. ஐந்து வயதான மைக்கேல் ஒரு தம்பதியால் தத்தெடுக்கப்பட்டு , இப்போது அவனை ஒரு வருடமாக கவனித்து வருகிறார்கள் .\nநல்ல MLA-வுக்கு எங்க VOTE\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://video.sltj.lk/archives/video/siruwar-thuspirayogamum", "date_download": "2021-04-10T11:27:40Z", "digest": "sha1:JW7TYYUACYGFRXPSAOMDYDQ7DNEU6233", "length": 8100, "nlines": 184, "source_domain": "video.sltj.lk", "title": "சிறுவர் துஷ்பிரயோகமும் பெற்றோரின் பொறுப்புக்களும்", "raw_content": "\nதொலைக் கேள்விகளும் துரித பதில்களும்\nசிறுவர் துஷ்பிரயோகமும் பெற்றோரின் பொறுப்புக்களும்\nCategory பெண்கள் தொடர்பாக மாநாடுகள்\nமறுமை வெற்றிக்கு என்ன வழி (பெண்கள் மாநாடு கம்பொலை)\nமுஸ்லிம் பெண்களும் மூட நம்பிக்கைகளும் (பெண்கள் மாநாடு கம்பொலை)\nஸஹாபிய பெண்களும் இன்றைய பெண்களும் (பெண்கள் மாநாடு கம்பொலை)\nமுஸ்லீம் பெண்களும் மூட நம்பிக்கைகளும்\nகுடும்பவியல் மாநாடு ஏன் எதற்கு\nஸஹாபியப் பெண்களும் இனறைய பெண்களும் – பெண்கள் மாநாடு சிலாபம்\nமுஸ்லிம் பெண்களும் மூட நம்பிக்கைகளும் – பெண்கள் மாநாடு சிலாபம்\nநவீன ஊடகங்களும் சமூக சீர்கேடுகளும் – பெண்கள் மாநாடு சிலாபம்\nகுழந்தை வளர்ப்பு ஓர் இஸ்லாமிய பார்வை\nபெண்களின் ஆடை முறை ஓர் இஸ்லாமீய கண்ணோட்டம்\nமனைவி கனவனுக்கு செய்ய வேண்டிய கடமைகள்\nஉறவுகளைப் பேணுதலும், இஸ்லாமிய வழிமுறையும்.\nபெண்கள் மாநாடு ஏன் எதற்கு\nசமுதாய நல்லினக்கத்திற்கு என்ன வழி\nதொலைக் கேள்விகளும் துரித பதில்களும் – EP 03\nCORONAவுக்கு மருந்து குர்ஆனில் இருக்கும் முடியா \nCORONA – அச்சமற்று வாழ இஸ்லாம் கூறும் வழிகாட்டல்\nஅணுகளில் தடம் மாறிய யூனூஸ் தப்ரீஸ்\nஉறக்கத்தின் போது கடைபிடிக்க வேண்டியதும்,தவிர்க்க வேண்டியதும்.\nதொலைக் கேள்விகளும் துரித பதில்களும் -EP- 2\nதவாப் செய்ய தடுக்கப்படுவது மறுமையின் அடையாளமா \nஇறை இல்லங்களும் இறைவனின் உபசரிப்புக்களும்\nதூங்கமுன் ஓதவேண்டிய துஆக்களும் சிறப்புகளும்\nதொலைக் கேள்விகளும் துரித பதில்களும் | EPISODE 01 | 01.03.2020\nமாபெரும் சூழ்ச்சியும் அல்லாஹ்வின் வல்லமையும்\nஇறுதி நபியின் இறுதி நாட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.allaiyoor.com/archives/5614", "date_download": "2021-04-10T12:15:07Z", "digest": "sha1:OU37AYL2EHWNPBQOZSZBS6Y3K5DLBFIN", "length": 5726, "nlines": 50, "source_domain": "www.allaiyoor.com", "title": "வவுனியாவில் நடைபெற்ற-அல்லைப்பிட்டியைச் சேர்ந்த،அமரர் திருபாலசிங்கம் துவாரகன் அவர்களின் இறுதியாத்திரையின் முழுமையான வீடியோப்பதிவு இணைக்கப்பட்டுள்ளது! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nவவுனியாவில் நடைபெற்ற-அல்லைப்பிட்டியைச் சேர்ந்த،அமரர் திருபாலசிங்கம் துவாரகன் அவர்களின் இறுதியாத்திரையின் முழுமையான வீடியோப்பதிவு இணைக்கப்பட்டுள்ளது\nஅல்லைப்பிட்டியைப் பிறப்பிடமாகவும்-வவுனியா கூமாங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த-செல்வன் திருபாலசிங்கம் துவாரகன் 11-12-2013 அன்று காலமானார்-அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 15-12-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று பகல் வவுனியா கூமாங்குளத்தில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் ஈமைக்கிரியை நடைபெற்று பின்னர் நெடுங்குளம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.\nஅன்னாரின் இறுதி நிகழ்வுகளை-அவரது உறவினர்களின் வேண்டுகோளின் பேரில்-யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற- எமது வீடியோ மற்றும் நிழற்படப்பிடிப்பாளர்கள் பதிவு செய்தனர்.\nஅன்னாரின் இறுதியாத்திரையின் முழுமையான வீடியோப்பதிவினை பகுதி-01 பகுதி-02 என இருபிரிவுகளாக உங்கள் பார்வைக்காக-கீழே இணைத்துள்ளோம்.\nPrevious: பரிசில் ஜயப்ப பக்தர்களினால் நடத்தப்பட்ட-பஜனை வழிபாடுகளின் வீடியோ-நிழற் படப்பதிவுகளின் இணைப்பு\nNext: அல்லைப்பிட்டி கறண்டப்பாய் சிறிமுருகன் ஆலயத்தில் நடைபெற்ற-திருவெம்பாவையின் நிழற்படத்தொகுப்பு\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\nஅமரர் செல்லத்துரை பராசக்தி .வேலணை\nவேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி பராசக்தி செல்லத்துரை அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு-வீடியோ-நிழற்படங்கள் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://deeplyrics.in/song/comrade-anthem-2019", "date_download": "2021-04-10T11:41:16Z", "digest": "sha1:FD5PHZLFJTVD4HLRASORCDXT7N6ZLDBR", "length": 9026, "nlines": 269, "source_domain": "deeplyrics.in", "title": "Comrade Anthem Song Lyrics From Dear Comrade | பாடல் வரிகள் - Deeplyrics", "raw_content": "\nஹோ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ\nஹோ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ\nவா ஒன்னா சேரலாம் வா\nஎன் இனிய தமிழ் மக்களே\nமௌனத்தை நீ உடைத்து வா\nஎன்னை வாழ வைக்கும் தெய்வங்களே\nஜாதி மதம் மறந்து வா\nஎன் அன்பு உடன் பிறப்புக்களே\nமௌனத்தை நீ உடைத்து வா\nகம் பைட் லைக் எ காம்ரேட்\nஜாதி மதம் மறந்து வா\nபி லைக் எ காம்ரேட்\nமக்களே இது நம்மளோட நேரம்\nநெவர் கோன்னா கிவ் அப்\nநம்மளோட காலம் சிவப்பு நிறம்\nதூத்துக்குடி மக்கா நம்மளோட ஊரு\nதுப்பாக்கி தோட்டாக்கு பதறாத கூட்டம்\nசெல்லாது எங்ககிட்ட உங்க பொம்மலாட்டம்\nமோதாத எங்ககிட்ட போடாத போட்டி\nஸ்டுடென்ட்ஸு சேர்ந்தா தேடு நீ சேப்டி\nபோராட்டம் நிக்காது கூட்டங்கள் கலையாது\nமாற்றங்கள் காணமல் கோவந்தான் அடங்காது\nலைவ் லைக் எ காம்ரேட்\nஹேய் ஹேய் ஹேய் ஹேய்\nநம்மை யாரும் இங்கே தடுக்க முடியாதே\nசிறகை விரிக்காமல் அந்த வானத்திலே\nஹோ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ\nஹோ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ\nஹோ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ\nஹோ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ\nமூட நம்ம்பிக்கையில் மூழ்கி போய்\nசரி எது தவற் எது\nலைவ் லைக் எ காம்ரேட்\nலைவ் லைக் எ காம்ரேட்\nஆண்கள் : {இனி பண்ணமாட்டோம் டாலரேட்\nலைவ் லைக் எ காம்ரேட்\nஆண்கள் : இனி பண்ணமாட்டோம் டாலரேட்\nலைவ் லைக் எ காம்ரேட்} (2)\nமௌனத்தை நீ உடைத்து வா\nகம் பைட் லைக் எ காம்ரேட்\nஜாதி மதம் மறந்து வா\nபி லைக் எ காம்ரேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://puthiyamugam.com/tag/vijendar-singh/", "date_download": "2021-04-10T11:28:28Z", "digest": "sha1:X7EHNDWZMHMLQUEJMLXP4HSFU6NADHTZ", "length": 2959, "nlines": 82, "source_domain": "puthiyamugam.com", "title": "vijendar singh Archives - Puthiyamugam", "raw_content": "\nவேளாண் சட்டத்தை ரத்து செய்யாவிட்டால் விருது ரிட்டர்ன்\nதமிழ் கடவுளும் தமிழ் மந்திரமும் – இரா. இராஜாராம் கவிதைகள்\nகொரியாவாழ் தமிழரின் கவிதை நூல் வெளியீட்டு விழா\nப்ளூ சட்டை மாறனை புலம்பவிட்ட சென்சார்\nசினிமாவுக்கு குட்பை சொல்கிறாரா வைகைப் புயல்\nஉர விலை உயர்வுக்கு ஸ்டாலின் கண்டனம்\nவெள்ளிக் கோளில் சோவியத் விண்கலம் (அக்டோபர் 18, 1967) – History of space exploration\nonline on மழையில் நனைந்து முளைவிட்ட நெல் மூட்டைகள்: சோகத்தில் விவசாயிகள்\ndizi on ரஜினிகாந்த் பாஜக பினாமியா மாநில தலைவர் முருகன் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/epass-for-tamilnadu-lockdown-chennai-high-court-notice-to-tn-government/articleshow/75621306.cms", "date_download": "2021-04-10T11:24:10Z", "digest": "sha1:S6BI5E6QRDBFXCUYDAIJP4ZO43PENOJD", "length": 14352, "nlines": 127, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஊரடங்கு பயண பாஸ்: தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ்\nமுழு முடக்க காலத்தில் அவசர பயணங்களுக்கு ஒரு மணி நேரத்தில் பாஸ் வழங்க உத்தரவிடக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது\nகொரோனா வைரஸை கட்டுக்குள் கொண்டு வர பிறப்பிக்கப்பட்ட முழு முடக்கமானது மே 17ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், சில தளர்வுகளும் அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, வெளி மாநிலத்தில் சிக்கியுள்ளவர்கள், புலம் பெயர்ந்த தொழிலாளார்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு திரும்ப அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.\nமுன்னதாக, தமிழகத்தை பொறுத்தவரை கொரனா ஊரடங்கு அமல்படுத்திய பின்னர் பொதுமக்கள் வெளியில் வரத் தடைவிதித்து மாநில அரசு உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து இறுதி சடங்கு, திருமணம், மருத்துவ சிகிச்சை பெறுவோர் வெளி மாவட்டங்களுக்கு செல்ல சில வழிமுறைகளை பின்பற்றி மாவட்ட ஆட்சியர்கள் மூலம் அனுமதி வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.\nவெளிமாவட்டங்களுக்கு செல்வோர் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்து அவசர பாஸ் பெறலாம் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி, பொதுமக்கள் ஆன்லைன் விண்ணப்பம் செய்து பாஸ் பெற்று செல்கின்றனர். ஆனால், எழுத படிக்கத் தெரியாத பொதுமக்கள், பலர் இந்த அவசர பாஸ் பெற ஆன்லைனில் விண்ணப்பம் செய்யமுடியாமல் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.\nலாக் டவுனுக்கு அடங்க மறுக்கும் சென்னை: கண்காணிக்கும் ஃபேஸ்புக்\nஆன்லைனில் விண்ணப்பம் செய்யும்போது இறுதி சடங்கிற்கு செல்வோர் எனில் ரத்த சொந்தமாக இருத்தல் வேண்டும். அவ்வாறு இருக்கும் நபரின் ஆதார் அட்டை நகல் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். இதற்கு துணை ஆவணமாக இறப்பு சான்றிதழ் பதிவேற்றம் செய்ய வேண்டியுள்ளது. ஆனால், இறப்பு சான்றிதழை உடனடியாக சமர்பிக்க முடியாது என்பன உள்ளிட்ட பல்வேறு பிரச்ச்சினைகள் அவசர பாஸ் பெறுவதில் இருக்கிறது.\nஇதேபோல், மருத்துவ காரணங்களுக்கு அவசர பாஸ் பெறுவதிலும் நடைமுறை சிக்கல் உள்ளது. அவசர தேவைகளுக்காக ஆன்லைனில் விண்ணப்பிக்கும் பலரது விண்ணப்பங்கள் சரியான ஆவணங்கள் இல்லாததால் நிராகரிக்கப்படுகின்றன. பலருக்கு அ���சர பாஸ் கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது.\nகொரோனா: சென்னையில் தொடரும் பாதிப்பும் உயிரிழப்பும்\nஇதனிடையே, மருத்துவ காரணங்களுக்காக வெளியூர் செல்ல ஒரு மணி நேரத்தில் பாஸ்கள் வழங்க வேண்டும் என கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், மருத்துவம் மற்றும் மரணங்களுக்கு 24 மணி நேரமும் அனுமதிச் சீட்டுகள் வழங்க உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.\nஇந்த வழக்கு மீது விசாராணை நடத்திய சென்னை உயர் நீதிமன்றம், மரணம், மருத்துவ காரணங்களுக்காக வெளியூர் செல்ல உடனடியாக பாஸ் வழங்க பரிசீலிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு அறிவுறுத்தியதுடன், இது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்துள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nvizag gas leak: விசாகப்பட்டினம் விபத்து தமிழகத்திற்கு சொல்லும் பாடம் என்ன\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nகோயம்புத்தூர்கோவையில் ஆண் சிறுத்தை மர்மமான முறையில் உயிரிழப்பு\nசெய்திகள்Cook with Comali ஷிவாங்கியை மிஸ் செய்வேனா அஸ்வின் எமோஷ்னலாக போட்டிருக்கும் பதிவு\nசெய்திகள்தேர்தல் முடிவுகள் 2021; திமுக வேட்பாளர்கள் சொன்ன சர்ப்ரைஸ் தகவல்\nவிருதுநகர்சாதிய கொலை பாமக, அதிமுகவிற்கு எதிராக மாநிலத்தில் தீவிரமெடுக்கும் போராட்டம்\nசினிமா செய்திகள்அற்புதமான படம் மிஸ் பண்ணிடாதீங்க: பிரபல நடிகரின் 'கர்ணன்' திரைப்பட விமர்சனம்\nசெய்திகள்தோனியுடன் அந்த ஒரு நிமிடம்…அதுவே போதும்: ரிஷப் பந்த் நெகிழ்ச்சி\nசெய்திகள்எடப்பாடிக்கு கிடைத்த ரிப்போர்ட்: முடிவு இப்படித் தான் இருக்குமாம்\nதமிழ்நாடுஅடேயப்பா 5 நாள்களுக்கு மழை: எத்தனை மாவட்டங்களுக்கு தெரியுமா\nதின ராசி பலன் இன்றைய ராசிபலன் (10 ஏப்ரல் 2021) : Daily Horoscope, April 10\nடெக் நியூஸ்Redmi Note 10 சீரிஸ் வாங்க போறீங்களா\nஆரோக்கியம்முலாம்பழத்தில் மட்டும் 12 வகை இருக்கு... எது சாப்பிட்டா என்ன நன்மை கிடைக்கும்...\nடிரெண்டிங்99வது வயதில் மறைந்த இளவரசர் பிலிப்ஸ் பற்றிய சுவாரஸ்ய உண்மைகள்\nமாத ராசி பலன்சித்திரை மாத ராசி பலன் 2021 : இந்த 6 ராசி���்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது, வருவாய் அதிகரிக்கும்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2020/09/22013619/Captain-Shreyas-Iyer-commented-that-Aswins-delivery.vpf", "date_download": "2021-04-10T12:16:36Z", "digest": "sha1:A3GCAMLGNXT5OU5TMPE4Y4SU3KH7W6VI", "length": 16048, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Captain Shreyas Iyer commented that Aswin's delivery was a turning point || பஞ்சாப் அணியை டெல்லி வீழ்த்தியது: அஸ்வின் பந்து வீச்சு திருப்பு முனையாக அமைந்தது கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் கருத்து", "raw_content": "Sections செய்திகள் சட்டசபை தேர்தல் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nபஞ்சாப் அணியை டெல்லி வீழ்த்தியது: அஸ்வின் பந்து வீச்சு திருப்பு முனையாக அமைந்தது கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் கருத்து + \"||\" + Captain Shreyas Iyer commented that Aswin's delivery was a turning point\nபஞ்சாப் அணியை டெல்லி வீழ்த்தியது: அஸ்வின் பந்து வீச்சு திருப்பு முனையாக அமைந்தது கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் கருத்து\n‘பஞ்பாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஒரே ஓவரில் 2 விக்கெட் வீழ்த்திய அஸ்வினின் பந்து வீச்சு எங்களுக்கு திருப்பு முனையாக அமைந்தது’ என்று டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் தெரிவித்தார்.\nபதிவு: செப்டம்பர் 22, 2020 04:30 AM\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் துபாயில் நேற்று முன்தினம் இரவு நடந்த 2-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி சூப்பர் ஒவரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வீழ்த்தி வெற்றியை ருசித்தது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நிர்ணயித்த 158 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய பஞ்சாப் அணி ஒரு கட்டத்தில் 55 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும், தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் நிலைத்து நின்று ஆடி அணியை வெற்றியின் விளிம்பிற்கு அழைத்து சென்றார்.\nகடைசி ஓவரில் வெற்றிக்கு 13 ரன்கள் தேவை என்ற நிலையில் அந்த ஓவரில் மார்கஸ் ஸ்டோனிஸ் பந்து வீசினார். முதல் 3 பந்துகளில் சிக்சர், பவுண்டரி உள்பட 12 ரன்கள் சேர்த்த மயங்க் அகர்வால் (89 ரன்கள், 60 பந்து, 7 பவுண்டரி, 4 சிக்சர்) 5-வது பந்தில் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். கடைசி பந்தில் ஒரு ரன் தேவையாக இருந்த போது கிறிஸ் ஜோர்டான் (5 ரன்) கேட்ச் ஆனார். எனவே பஞ்சாப் அணி 8 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்தது. இதனால் பரபரப்பான இந்த ஆட்டம் டை (சமன்) ஆனது. ஐ.பி.எல். வரலாற்றில் ‘டை’ ஆன 10-வது போட்டி இதுவாகும்.\nவெற்றி தோல்வியை நிர்ணயிக்க கடைப்பிடிக்கப்பட்ட சூப்பர் ஓவரில் முதலில் ஆடிய பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் லோகேஷ் ராகுல், நிகோலஸ் பூரன் ஆகியோர் இறங்கினார்கள். அந்த ஓவரை காஜிசோ ரபடா வீசினார். முதல் பந்தில் 2 ரன்கள் எடுத்த லோகேஷ் ராகுல் அடுத்த பந்தில் அக்ஷர் பட்டேலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து மேக்ஸ்வெல் களம் இறங்கினார். 3-வது பந்தில் நிகோலஸ் பூரன் போல்டு ஆனார். இதனால் பஞ்சாப் அணி 2 விக்கெட்டையும் இழந்து 2 ரன்கள் மட்டுமே எடுத்தது. சூப்பர் ஓவரில் ஒரு அணி எடுத்த குறைந்தபட்ச ரன் இதுவாகும்.\nபின்னர் 3 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் ஆடிய டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக ரிஷாப் பண்ட், கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் களம் கண்டனர். அந்த ஓவரை முகமது ஷமி வீசினார். முதல் பந்தில் ரன் விட்டுக் கொடுக்காத முகமது ஷமி அடுத்த பந்தை வைடாக வீசியதால் ஒரு ரன் உதிரியாக சென்றது. அடுத்த பந்தில் ரிஷாப் பண்ட் 2 ரன் எடுத்தார். இதனால் டெல்லி அணி சிரமமின்றி சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது. 53 ரன்கள் சேர்த்ததுடன் 2 விக்கெட்டும் கைப்பற்றி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்த டெல்லி வீரர் மார்கஸ் ஸ்டோனிஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார்.\nவெற்றிக்கு பிறகு டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் அளித்த பேட்டியில், ‘ஆட்டம் வெவ்வேறு திசைகளில் திரும்பியது கடினமாக இருந்தது. கடந்த சீசனிலும் இதுபோன்ற நிலையை சந்தித்த அனுபவம் இருந்ததால் பிரச்சினையில்லை. ரபடா வெற்றிக்குரிய திறமையை வெளிப்படுத்தினார். ஸ்டோனிஸ்சின் பேட்டிங் ஆட்டத்தின் போக்கை மாற்றுவதாக இருந்தது. தொடக்கத்தில் அடித்து ஆடுவது கடினமானதாகும். நானும், ரிஷாப் பண்டும் மிடில் ஆர்டரில் வலுசேர்த்தோம். மின்னொளியில் கேட்ச் செய்வது கடினமானது தான். அதற்காக அதனை ஒரு காரணமாக சொல்ல முடியாது. அந்த விஷயத்தில் நாங்கள் இன்னும் பலமடைய வேண்டும். ரன் இலக்கு குறைவாக இருந்ததால் விக்கெட்டுகள் வீழ்த்துவது எங்களுக்கு முக்கியமானதாக இருந்தது. அஸ்வின் வீசிய ஒரு ஓவர் மிகவும் முக்கியமானதாகும். அதில் 2 விக்கெட்டுகள் வீழ்த்தி���தால் ஆட்டம் எங்களுக்கு சாதகமாக திரும்பியது. அது தான் 20 ஓவர் போட்டியின் தன்மையாகும். தோள்பட்டையில் காயம் அடைந்த அஸ்வின் அடுத்த ஆட்டத்துக்குள் தயாராகி விடுவேன் என்று கூறினார். அவரது காயம் குறித்து பிசியோதெரபிஸ்ட் இறுதி முடிவு எடுப்பார்’ என்று தெரிவித்தார்.\n1. ஆசிரியர் தேர்வில் குளறுபடி நடந்ததாக குற்றச்சாட்டு - 9 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை கட்டாய ஓய்வில் அனுப்ப பரிந்துரை\n2. மேற்குவங்காளம்: துப்பாக்கிச்சூடு நடந்த இடத்தை நாளை பார்வையிடுகிறார் மம்தா - பேரணி நடத்தவும் திட்டம்\n3. தமிழகத்தில் நீட் தேர்வை ஏற்க முடியாது-மத்திய சுகாதாரத் துறை அமைச்சருடனான கூட்டத்தில் தமிழக அதிகாரிகள் திட்டவட்டம்\n4. மேற்குவங்காளம்: துப்பாக்கிச்சூடு நடைபெற்ற வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு ஒத்திவைப்பு\n5. 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு அமித்ஷாவே முழு பொறுப்பு: மம்தா பானர்ஜி\n1. 8 அணிகள் பங்கேற்கும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்; முதல் ஆட்டத்தில் மும்பை-பெங்களூரு அணிகள் சென்னையில் மோதல்\n2. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நடந்துள்ள சில ருசிகர சாதனைகள்\n3. ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை-டெல்லி அணிகள் இன்று பலப்பரீட்சை\n4. டோனியின் கடைசி ஐ.பி.எல். போட்டியா\n5. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மும்பைக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் பெங்களூரு அணி கடைசி பந்தில் வெற்றி - ஹர்ஷல் பட்டேல் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தல்\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilhindu.com/tag/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-04-10T11:53:22Z", "digest": "sha1:DQ2LOM36LGBQ2UH5AOBBOIHM6R23CY7F", "length": 12746, "nlines": 115, "source_domain": "www.tamilhindu.com", "title": "தார்மீகப் பிரச்சினைகள் Archives | தமிழ்ஹிந்து", "raw_content": "\n“முதல் பாவ”க் கொள்கையின் அபத்தம் – 2 [நிறைவுப் பகுதி]\nஆர்.கோபால் September 14, 2010\t103 Comments creator Cardஅப்போஸ்தலர் பவுல் ரோமன்ஸ்அரச தண்டனைஅறிவு மரம்ஆதாம்ஆதியாகமம்இந்து மதம்இயற்கைக்கு முந்தைய கொடைஇயேசு கிறிஸ்துஇறைதண்டனைஇறைப்பார்வை மறுப்புஇறைவிரோதம்உருவாக்கியவர் உரிமை நிலைப்பாடுஉலக உருவாக்கம்ஊடகப் பொய்ப்பிரசாரம்ஏவாள்ஒழுக்க ��டத்தைப் பிரச்சினைகர்த்தர்கலப்பட நிலைப்பாடுகிறிஸ்தவ மதம்கிறிஸ்தவ மிஷனரிகள்கிறிஸ்தவம்கிறிஸ்தவர்கள்குடிநோய் கொண்டவர்கள்குடிப்பழக்கம் கைவிடல்கொள்கை முரண்சொல்பேச்சு கேளாமைஞானஸ்நானம்தவறான ஒப்புநோக்கு தண்டனைதார்மீகப் பிரச்சினைகள்நடு அறிவுநடுநரகம்நாத்திக மேன்மைபாவிகள்பிரபஞ்சத் தோற்றம்புனைகதைகள்புராணக்கதைமதப்பிரசாரம்முதல் ஒழுக்கக்கேடுமுதல் பாவம்மூட நம்பிக்கையாஹ்வேயூதப் பழங்குடியினர்லூசிபர்வரலாற்றுக் கதை\n(மூலம்: ரிச்சர்ட் ஷேனிக்) இயற்கைக்கு முந்தைய கொடை என்ற இந்தக் கருத்துருவாக்கம், மிகவும் நல்ல, எல்லோரையும் அன்பு செலுத்தும் ஒரு தெய்வத்தைக் காட்டாமல் வீம்புச் சண்டை போடும் தெய்வத்தைத்தான் காட்டுகிறது… கடவுள் இல்லை என்று சொல்லும் நாஸ்திகர்களும், கடவுளைப் பற்றி கவலை இல்லை என்று சொல்லும் அக்னோஸ்டிக்குகளும், ஒழுக்க ரீதியான தார்மீக வாழ்வு வாழ்ந்தவர்களில் பெரும்பான்மையினர்… இப்படி கிறிஸ்துவ மதத்துக்கு முதல் பாவம் தேவைப்படுவதால், இந்தக் கொள்கை இல்லாமல் கிறிஸ்துவ மதமே பரிதாபமான நிலையைத்தான் அடையும்…\nView More “முதல் பாவ”க் கொள்கையின் அபத்தம் – 2 [நிறைவுப் பகுதி]\n“முதல் பாவ”க் கொள்கையின் அபத்தம் – 1\nஆர்.கோபால் September 14, 2010\t74 Comments Carl Sagancosmosdoctrine of original sin (DOS)அகஸ்டின்அப்போஸ்தலர் பவுல்அறிவு மரம்ஆதாம்ஆதியாகமம்இந்து மதம்இயற்கைக்கு முந்தைய கொடைஇயேசு கிறிஸ்துஇறைதண்டனைஉலக உருவாக்கம்ஊடகப் பொய்ப்பிரசாரம்ஏவாள்ஒழுக்க நடத்தைப் பிரச்சினைகர்த்தர்கலப்பட நிலைப்பாடுகார்ல் சாகன்கிறிஸ்தவ மதம்கிறிஸ்தவ மிஷனரிகள்கிறிஸ்தவம்கிறிஸ்தவர்கள்கொள்கை முரண்சொல்பேச்சு கேளாமைஜெனஸிஸ்டெனிஸ் டிடெராட்தார்மீகப் பிரச்சினைகள்தொலைக்காட்சிப் பிரசாரம்பார்ட் கிளிங்பிரபஞ்சத் தோற்றம்பிரம்மம்புனைகதைகள்புராணக்கதைமதப்பிரசாரம்முதல் ஒழுக்கக்கேடுமுதல் பாவம்மூட நம்பிக்கையாஹ்வேயூதப் பழங்குடியினர்ரோம அரசுலூசிபர்வரலாற்றுக் கதை\n(மூலம்: ரிச்சர்ட் ஷேனிக்) இந்த மொழிபெயர்ப்புக் கட்டுரை கிறிஸ்துவ மதத்தைப் பற்றியது. இது ஏன் இங்கே ‘தமிழ்ஹிந்து’வில் பிரசுரிக்கப்படவேண்டும் என்ற கேள்வி எழலாம்… அதுவும் நிரந்தர உண்மைகளை புனித ஆவியிடமிருந்து பெற்று கிறிஸ்துவ மக்களுக்கு இரண்டாயிரம் வருடங்களாகக் கொடுத��து வந்திருப்பதாகச் சொல்லும் சர்ச்சுக்கு இது தலைகுனிய வைக்கும் மாபெரும் தவறு… மனித இயற்கையைக் கொடுத்து, அவர்களுக்கு வலியும், துயரமும் சாவையும் கொடுத்து, ஒட்டுமொத்தமாக அவர்களது சந்ததிகளுக்கும் மிருகங்களுக்கும் அவர்கள் பொறுப்பேற்க முடியாத ஒரு செயலுக்காக இவ்வளவு கஷ்டத்தைக் கொடுத்திருப்பதுதான் ஒழுக்கம் கெட்ட செயல்…\nView More “முதல் பாவ”க் கொள்கையின் அபத்தம் – 1\nஅஞ்சலி: சேக்கிழார் அடிப்பொடி தி.ந.ராமச்சந்திரன்\nதேர்தல் 2021: திமுகவிற்கு முற்றுப்புள்ளி வைப்போம் விளம்பரம்\nமமதாவின் மமதைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது பாஜக\n2021 தேர்தலில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் தேவையா\nசைவ சமய நம்பிக்கை உறுதிமொழி\nபுனித சிலுவையின் நாசி கொலைக்களம்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (91)\nஇந்து மத விளக்கங்கள் (261)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.tamilhindu.com/tag/israel/", "date_download": "2021-04-10T11:09:30Z", "digest": "sha1:3JQH3JIANDYUOLHN2J4L7Z37F45QKJKH", "length": 12319, "nlines": 125, "source_domain": "www.tamilhindu.com", "title": "israel Archives | தமிழ்ஹிந்து", "raw_content": "\nகரிபால்டித் தெருவில் ஒரு வீடு (1979) : இஸ்ரேலியத் திரைப் படம் – 2\nவிஸ்வாமித்ரா February 11, 2012\t18 Comments israelmunichTerrorismஅரசியல்இந்தியர்இந்தியாஇஸ்ரேல்கரிபால்டி தெருவில் ஒரு வீடுசினிமாஜெர்மனிதிரைப்படம்தீவிரவாதம்தீவிரவாதிகள்நாசிநாஜிபடுகொலைபயங்கரவாதம்பாரதம்பேரழிவுமதச்சார்பின்மையூதர்கள்வரலாறுவிமர்சனம்\nஹோலோகாஸ்ட் குறித்து மனதைக் கலங்க அடிக்கும் ஏராளமான சினிமாக்கள் இன்றும் வந்த வண்ணம் இருக்கின்றன. மாறாக வட இந்தியாவின் ஆயிரக்கணக்கான கலை நுட்பம் மிகுந்த கோவில்களை யார் அழித்தார்கள் என்பது குறித்தோ ஸ்ரீரங்கம் கோவிலும், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலும் எத்தனை முறை அழிக்கப் பட்டன எப்படிக் கொள்ளையடிக்கப் பட்டன என்ற உண்மைகள் குறித்தோ, ஒரு நாலந்தா பல்கலைக் கழகம் யாரால் எப்படி தீக்கிரையாக்கப் பட்டது என்ற உண்மை குறித்தோ நம்மிடம் இன்று எத்தனை மியூசியங்கள், எத்தனை நாவல்கள், எத்தனை நூல்கள், எத்தனை சினிமாக்கள் உள்ளன\nView More கரிபால்டித் தெருவில் ஒரு வீடு (1979) : இஸ்ரேலியத் திரைப் படம் – 2\nகரிபால்டித் தெருவில் ஒரு வீடு (1979) : இஸ்ரேலியத் திரைப் படம் – 1\nவிஸ்வாமித்ரா February 8, 2012\t25 Comments israelmunichTerrorismஅரசியல்இந்தியர்இந்தியாஇஸ்ரேல்கரிபால்டி தெருவில் ஒரு வீடுசினிமாஜெர்மனிதிரைப்படம்தீவிரவாதம்தீவிரவாதிகள்நாசிநாஜிபடுகொலைபயங்கரவாதம்பாரதம்பேரழிவுமதச்சார்பின்மையூதர்கள்வரலாறுவிமர்சனம்\nதன் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்கும் தன் மக்களின் பாதுகாப்புக்கு கெடுதலாக விளங்கும் எவரையும் அவர்கள் நடுங்கும் வண்ணம் ஒழிக்கும் மன உறுதி படைத்த தலைவர்களைப் பெற்ற புண்ணிய தேசம் இஸ்ரேல். தி ஹவுஸ் ஆன் கரிபால்டி ஸ்ட்ரீட் என்கிற இந்த இஸ்ரேலிய திரைப்படம் கூட நிஜமாகவே நடந்த அத்தகைய ஒரு தீர சாகசத்தின் கதைதான். 1979ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் இது.\nView More கரிபால்டித் தெருவில் ஒரு வீடு (1979) : இஸ்ரேலியத் திரைப் படம் – 1\nஇஸ்ரேல் ஏன் ஹமாஸ் மீது குண்டு வீசியது\nஹமாஸ் இயக்கத்தினர் இஸ்ரேல் நாட்டிலுள்ள மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகள் மீது, முக்கியமாக குழந்தைகள் விளையாடுமிடங்கள் மேல் ராக்கெட்டுகளை வீசி தொடர்ந்து தாக்கி வருகிறது. அதனால் இஸ்ரேலில் பலர் உயிரிழந்திருக்கின்றனர். ஆனால் அதைப் பற்றி நம் நாட்டில் எவரும் குறிப்பிடுவதில்லை. ஏனெனில் இங்குள்ள ஊடகங்கள் ஒரு பக்கச் சார்பானவை.\nView More இஸ்ரேல் ஏன் ஹமாஸ் மீது குண்டு வீசியது\nம்யூனிக் சினிமா – கற்க வேண்டிய பாடங்கள்\nவிஸ்வாமித்ரா December 16, 2008\t4 Comments israelmunichTerrorismஅரசியல்இந்தியாசினிமாமதச்சார்பின்மை\nபடம் விறுவிறுப்பாக எடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு காட்சியும் நம்மை இருக்கையின் விளிம்பிலேயே அமர்த்திவிடுகிறது. ஒவ்வொரு கொலையும் எடுக்கப்பட்டுள்ள விதம், கேமரா கோணம், விறுவிறுப்பான இசை ஆகியவை பிரமிக்க வைக்கின்றன. ஹிட்ச்காக்தனத் திகில் காட்சிகளுக்கும் பஞ்சமில்லை…\nView More ம்யூனிக் சினிமா – கற்க வேண்டிய பாடங்கள்\nஅஞ்சலி: சேக்கிழார் அடிப்பொடி தி.ந.ராமச்சந்திரன்\nதேர்தல் 2021: திமுகவிற்கு முற்றுப்புள்ளி வைப்போம் விளம்பரம்\nமமதாவின் மமதைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது பாஜக\n2021 தேர்தலில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் தேவையா\nசைவ சமய நம்பிக்கை உறுதிமொழி\nபுனித சிலுவையின் நாசி கொலைக்களம்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (91)\nஇந்து மத விளக்கங்கள் (261)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.timestamilnews.com/home/details/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%9A-%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%AE-9820", "date_download": "2021-04-10T11:02:26Z", "digest": "sha1:53NIWNPDNTSEAM2BUOIORMUGGRI6T4RR", "length": 10384, "nlines": 77, "source_domain": "www.timestamilnews.com", "title": "தவமாய் தவமிருந்து குழந்தை பெற்றெடுத்த மனைவி! அடுத்த நிமிடமே தலாக் கொடுத்த கணவன்! பதற வைக்கும் காரணம்! - Times Tamil News", "raw_content": "\nவேட்பாளர் பட்டியல் வருவதற்கு முன்னரே காங்கிரஸில் கடும் மோதல்... தி.மு.க. வெற்றிக்கும் ஆப்புத்தான்\nபட்டியலை ஸ்டாலின் அம்பலப்படுத்திட்டாருப்பா... ஐபேக் அலறல் நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து ஸ்டாலின் வெளியிட்ட பட்டியல்\nஅணிமாறத் தயாராகும் திமுக எம்.எல்.ஏக்கள்... அதிருப்தியில் உடன்பிறப்புகள்\nபக்குவமில்லாத அரசியல்வாதிகள்... தே.மு.தி.க.வை வெளுத்துக்கட்டிய எடப்பாடி பழனிசாமி\nஎழுவர் விடுதலையில் மோடியின் நயவஞ்சகம்... சீமான் செம டென்ஷன்\nமக்கள் தீர்ப்பு மகத்தான வெற்றி தரும்... முதல்வர் பழனிசாமி உறுதி.\nஅடடே ஆச்சர்யம். கடைசி நேரத்தில் அ.தி.மு.க.வுக்குத் திரும்பிய தினகரன்...\nஉதயநிதிக்கு ஆப்பு ரெடி... கண் சிவக்கும் மோடி\nகாமராஜரை அவமதித்தார் கருணாநிதி... கடைசி நாளில் அடிச்சித் தூக்கிய முத...\nஇரட்டை இலைக்கு வெற்றி நிச்சயம்... ஹாட்ரிக் அடிக்கும் எடப்பாடி பழனிசா...\nதவமாய் தவமிருந்து குழந்தை பெற்றெடுத்த மனைவி அடுத்த நிமிடமே தலாக் கொடுத்த கணவன் அடுத்த நிமிடமே தலாக் கொடுத்த கணவன்\nஉத்தர பிரதேச மாநிலத்தில் வரதட்சனை கேட்டு கொடுமைப் படுத்தி வந்த கணவன் 2வது குழந்தையும் பெண்ணாக பிறந்ததால் முத்தலாக் சொல்லி மனைவியை விவாகரத்து செய்துள்ளார்.\nஉத்தர பிரதேச மாநிலம் அயோத்தி அருகே ஜனா பஜாரை சேர்ந்த ஜாப்ரி அஞ்சும் என்ற பெண்மணி ஹைதர்கஞ்ச் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அதில் தனது கணவர் திருமணம் ஆன முதலே கூடுதல் வரதட்சிணை கேட்டு தன்னை சித்திரவதை செய்து வந்ததாக தெரிவித்து உள்ளார்.\nமேலும் தனக்கு முதலில் பெண் குழந்தை பிறந்த நிலையிலும் இரண்டாவது குழந்தையும் பெண்ணாக இருந்ததால் கணவர் மேலும் ஆத்திரம் அடைந்துள்ளதாகவும் வரதட்சனை கண்டிப்பாக கொடுத்தே ஆகவேண்டும் என சித்திரவதை செய்ததாகவும் போலீசில் புகார் அளித்துள்ளார்.\nஅது மட்டுமின்றி அவர் கேட்ட வரதட்சினை பணம் தராததால் ஆகஸ்ட் 15ம் தேதி தன்னிடம் தலாக் கூறி விவகாரத்து செய்து விட்டதாக கண்ணீர் மல்க வேதனையுடன் புகார் அளித்துள்ளார் ஜாப்ரி அஞ்சும். இதையடுத்து ஹைதர் கஞ்ச் காவல்துறையினர் பெண்ணின் புகாரை ஏற்று அவரது கணவர் மீது வழக்குப்பதிந்துள்ளனர்.\nஇதுகுறித்து அயோத்தி காவல் கண்காணிப்பாளர் சைலேந்திர குமார் கூறும்போது முத்தலாக் குறித்த புரிந்துணர்வு அடித்தட்டு மக்களை சென்றடையவில்லை என்றும் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தினால் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாது என தெரிவித்தார்.\nமேலும் இரண்டு பெண் குழந்தைகளுக்கு தாயான ஜாப்ரி அஞ்சும் புகாரை ஏற்று அவரது கணவர் மீது வழக்குப்பதிந்துள்ளதாக தெரிவித்த காவல் கண்காணிப்பாளர் அவருக்கு நீதி கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நம்பிக்கை தெரிவித்தார்.\nஇஸ்லாமிய பெண்களின் நலன்களுக்காக முத்தலால் நடைமுறையை ரத்து செய்து நாடாளுமன்ற மாநிலங்களவையிலும், மக்களவையிலும் கடந்த ஜூலை மாதம் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனாலும் வடமாநிலங்களில் இந்த மசோதா குறித்த நடைமுறை பற்றி தெரியாத ஏழைகள் அவசரப்பட்டு தங்கள் மனைவிகளை முத்தலாக் நடைமுறையில் விவாகரத்து செய்கின்றனர்.\nபின்னர் மனைவி புகார் அளித்து காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ளும்போதுதான் அதுபற்றி அவர்களுக்கு முழுமையாக தெரியவருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை முத்தலாக் சம்பந்தமாக இதுவரை புகார் ஏதும் வரவில்லை என்பது கொஞ்சம் நிம்மதியான செய்திதானே.\nமக்கள் தீர்ப்பு மகத்தான வெற்றி தரும்... முதல்வர் பழனிசாமி உறுதி.\nஅடடே ஆச்சர்யம். கடைசி நேரத்தில் அ.தி.மு.க.வுக்குத் திரும்பிய தினகரன்...\nஉதயநிதிக்கு ஆப்பு ரெடி... கண் சிவக்கும் மோடி\nகாமராஜரை அவமதித்தார் கருணாநிதி... கடைசி நாளில் அடிச்சித் தூக்கிய முத...\nஇரட்டை இலைக்கு வெற்றி நிச்சயம்... ஹாட்ரிக் அடிக்கும் எடப்பாடி பழனிசா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://video.sltj.lk/archives/video/jawahir-ariviyal-sandru", "date_download": "2021-04-10T11:32:33Z", "digest": "sha1:UEWY3LKXSWIFLJH6KUNFA53GT4ZHZW5K", "length": 8599, "nlines": 184, "source_domain": "video.sltj.lk", "title": "அல் குர்ஆனின் அறிவியல் சான்றுகள் – 03", "raw_content": "\nதொலைக் கேள்விகளும் துரித பதில்களும்\nஅல் குர்ஆனின் அறிவியல் சான்றுகள் – 03\nஉலக அமைதிக்கு தீர்வு நபியின் போதனைகளே\nசரிந்து போவோரால் சத்தியம் சறுகுமா\nபெண்கள் கத்னாவும் அறியாமையும் – (செய்தியும் சிந்தனையும் 14-01-2016)\nஇனைவைப்பை தடுத்திட அலை கடலென அனி திரள்வோம் (செய்தியும் சிந்தனையும் 15-01-2016)\nசினிமா எடுக்கும் முஸ்லிம்களும் சீரழ���வை நோக்கி நகரும் சமுதாயம் 18-01-2016\nபெண்கள் முகம் மறைத்தல் – இஸ்மாயீல் ஸலபிக்கு பதில்\nஷிர்க் ஒழிப்பு மாநாடு – ஏகத்துவத்தை நிலை நாட்ட அள்ளித் தாருங்கள்\nமிம்பரில் வீராப்பு பேசியவர் விவாத மேடைக்கு வருவாரா\nயூசுப் முப்தியின் குர்பான் பற்றிய குழப்பத்திற்கு தவ்ஹீத் ஜமாத் பதில்\nநபிகள் நாகத்தின் ஊழல் அற்ற அரசியல்\nஅல் குர்ஆன் அறிவியல் சான்றுகள் 01\nநபிகளாரின் ஆட்சிப் பொருப்பும் இன்றைய ஆட்சியாளர்களின் நிலையும்\nஅல் குர்ஆனின் அறிவியல் சான்றுகள் – 02\nகுர்ஆனை கேட்டு இலகிய உள்ளங்கள்\nகொலை செய்ய முடியாத தூதர் – குர்ஆன் விடுக்கும் அறைகூவல்\nஜம்மிய்யதுல் உலமா பத்வாவின் எதிரொலி தென்னங்கும்புர பள்ளியில் பிரித் ஓத வழி வகுத்தது\nதொலைக் கேள்விகளும் துரித பதில்களும் – EP 03\nCORONAவுக்கு மருந்து குர்ஆனில் இருக்கும் முடியா \nCORONA – அச்சமற்று வாழ இஸ்லாம் கூறும் வழிகாட்டல்\nஅணுகளில் தடம் மாறிய யூனூஸ் தப்ரீஸ்\nஉறக்கத்தின் போது கடைபிடிக்க வேண்டியதும்,தவிர்க்க வேண்டியதும்.\nதொலைக் கேள்விகளும் துரித பதில்களும் -EP- 2\nதவாப் செய்ய தடுக்கப்படுவது மறுமையின் அடையாளமா \nஇறை இல்லங்களும் இறைவனின் உபசரிப்புக்களும்\nதூங்கமுன் ஓதவேண்டிய துஆக்களும் சிறப்புகளும்\nதொலைக் கேள்விகளும் துரித பதில்களும் | EPISODE 01 | 01.03.2020\nமாபெரும் சூழ்ச்சியும் அல்லாஹ்வின் வல்லமையும்\nஇறுதி நபியின் இறுதி நாட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungalnoolagam-may16/30921-2016-05-27-05-46-32", "date_download": "2021-04-10T11:53:06Z", "digest": "sha1:3XGHRC4ZYOXJCRDTIUUXNE57QKZNWYZ4", "length": 70219, "nlines": 305, "source_domain": "www.keetru.com", "title": "“இந்தியாவின் வேறுபட்ட மதச்சார்பின்மை பெரும்பான்மை வகுப்புவாதத்திற்கான கதவுகளைத் திறந்துவிட்டிருக்கிறது”", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nஉங்கள் நூலகம் - மே 2016\nஇந்திய மறுமலர்ச்சிக்கான போராட்டத்தைத் தலைமை தாங்கி நடத்த ஒன்றுபடுவோம், அணிதிரள்வோம்\nதிருவாரூரில் ஈ. வெ. இராமசாமி சுயமரியாதை இயக்கம்\n (Development Economics) வீழும் வேளாண்மைக் குடியை மேம்படுத்து\n திரு. காந்தியைப் பற்றி எச்சரிக்கையாக இருங்கள் - II\nபார்ப்பனரல்லாத வாலிபர்கள் செய்ய வேண்டுவன\nதில்லியில் கஜேந்திரசிங் உழவர் தற்கொலையும் அரசியல் கட்சிகள் அரங்கேற்றும் நா��கங்களும்\nஎதிர்மறையான பொருளாதார அணுகுமுறையும் விளைவுகளும்\nகாவிரி - எல்லோரும் ஏமாற்றுகிறார்கள்\nஜம்மு-காஷ்மீருக்குத் தன்னாட்சி உரிமை அளித்திடு\nஅரக்கோணம் ஜாதி வெறி இரட்டைப் படுகொலை குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்க\nதா.பா. எனும் பன்முக ஆளுமை\nமாயவரம் - சீயாழி மிராசுதாரர்கள் மகாநாடு\nஅதிகரித்து வரும் Xenophobia எனும் இனவெறி நோய்\nஅய்ந்தாம் விசை ஒன்றை கண்டுபிடிப்பதை நோக்கி நெருங்கி விட்டோமா\nஅருணா இன் வியன்னா - நூல் அறிமுகம்\nஉலகத் தாய்மொழி நாள் - தமிழகம் கற்க மறந்த பாடம்\nசெங்களப் பேருழவர் தோழர் தா.பா சாய்ந்தார்\nபிரிவு: உங்கள் நூலகம் - மே 2016\nவெளியிடப்பட்டது: 27 மே 2016\n“இந்தியாவின் வேறுபட்ட மதச்சார்பின்மை பெரும்பான்மை வகுப்புவாதத்திற்கான கதவுகளைத் திறந்துவிட்டிருக்கிறது”\nபுகழ்பெற்ற வரலாற்றறிஞர் பேராசிரியர் இர்ஃபான் ஹபீப் (84) பாகிஸ்தான் பிரிவினை மற்றும் மகாத்மா காந்தியின் படுகொலை பற்றிய தனது கொடுங்கனவுகளை நினைவு கூர்கிறார். அவசரநிலைக் காலமும், மோடி அதிகாரத்திற்கு வந்ததும் இந்திய விடுதலைக்குப் பிறகான மிகப் பெரும் பேரதிர்ச்சி தந்த நிகழ்வுகளென்று அவர் சொல்கிறார்.\nநேருவுடனான அவரது சந்திப்பு, வகுப்புவாதத்தின் எழுச்சி, இடதுசாரிகளின் சரிவு, தேசிய ஜனநாயக முன்னணி வரலாற்றைப் புனைவாக்கம் செய்து திரிபுபடுத்துகின்ற இன்றைய நிகழ்வு ஆகியன பற்றிய கருத்துக்களை தில்லியைச் சேர்ந்த பத்திரிகையாளர் அஜாஸ் அஷ்ரஃப், ‘ஸ்க்ரோல். இன்’ என்னும் இந்திய இணைய நாளேட்டிற்காக (14.08.2015) எடுத்த நேர்காணலில் பதிவு செய்துள்ளார். (அதன் தமிழாக்கம் பின்வருமாறு)\nபாகிஸ்தான் பிரிவினை தங்களிடமும் அலிகாரிலும் ஏற்படுத்திய தாக்கம் பற்றிய தங்களது நினைவு யாது\nஇந்தியாவிற்குச் சுதந்திரம் கிடைத்தபோது எனக்கு 16 வயது. ஆனால் அதற்கு முன்னர், உங்களுக்குத் தெரிந் திருக்கும், முஸ்லிம் லீக் அலிகார் உள்ளிட்ட முஸ்லீம் தொகுதியில் ஆதிக்கம் செலுத்தியிருந்தது. நான் தேசிய உணர்வுகளை எனது தந்தையார்வழி மரபுரிமையாகப் பெற்றிருந்தேன் (புகழ்பெற்ற வரலாற்றறிஞர் முகமது ஹபீப் 1895-1971). அவர் காங்கிரஸ்காரர்.\nமுஸ்லீம் லீக்கின் காரணமாக நான் ஏராளமான இடையூறுகளைச் சந்தித்தேன். உதாரணமாக நான் பள்ளிக்குச் சென்று திரும்பி நடந்து வந்தபோது பிடித்துத் தள்ளப்���ட்டிருக் கிறேன். ஆனால் நான் கடைசி கடைசியாக ஒரு இடது சாரி. ஆனால் இத்தகைய சம்பவங்கள் இயல்பிலேயே மிகக்குறைவு.\nபிரிவினைக் கலவரங்களுடன் ஒப்பிடும்போது, இது சாதாரணமானதுதானே\nஆமாம், இப்போது ஹரியானாவைப் போல் அலிகார் எல்லைப் பகுதியாக பயன்படுத்தப்பட்டபோது நாங்கள் மிகவும் கவலை கொண்டிருந்தோம். முஸ்லீம்களின் படுகொலை யமுனை வரை பரவியிருந்தது. அதையும் தாண்டியிருந்தது. 1947 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நாங்கள் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குப் பயணம் கூட செய்ய முடியாது. அது முஸ்லீம்களுக்கு பாதுகாப்பற்றதாக இருந்தது. பெரும்பாலோர் இரயில் களில் கொலை செய்யப்பட்டனர்.\nதிடீரென, காந்தியடிகளார் டில்லியில் ஜனவரியில் (1948) உண்ணாவிரதத்தை மேற்கொண்டது. கலவரச் சூழலில் பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்தது. அதற்குப் பிறகு, அதே மாதத்தில் காந்தி படுகொலை செய்யப்பட்டார். காந்தி படுகொலை செய்யப் பட்டதற்கு அடுத்த நாளில் அலிகாரில் ஒரு மாபெரும் ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடத்தப்பட்டது. அது ஒரு மிக நீண்ட ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் கலந்து கொள்கின்ற முதல் அனுபவமாக எனக்கு அமைந்தது. அந்த ஆர்ப் பாட்டத்தில் கம்யூனிஸ்டுகளும், சோஷலிஸ்டுகளும் கலந்துகொண்டனர். இதுவே எனது முதல் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டமாக அமைந்துவிட்டது.\nஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்ட முழக்கங்கள் தங்களுக்கு நினைவிருக்கிறதா\nகாங்கிரஸ் கூட்டம் ‘ஈஸ்வர் அல்லா தேரே நாம், சப் கோ சன்மதி தே பகவான்’ (ஈசன், அல்லா ஆகிய இரண்டாம் நினது திருப்பெயர்களே. தயை கூர்ந்து நன்மதியைக்கொடு இறைவனே) என முழக்கமிட்டது. கம்யூனிஸ்டுகளும் சோஷலிஸ்டுகளும் பிறரும் இவ்வாறு முழக்கமிட்டனர். “காந்தி கே ஹத்யரோன் கோ, பான்ஸி தோ” (காந்தியைக் கொன்றவர்களைத் தூக்கிலிடு) என முழக்கமிட்டது. கம்யூனிஸ்டுகளும் சோஷலிஸ்டுகளும் பிறரும் இவ்வாறு முழக்கமிட்டனர். “காந்தி கே ஹத்யரோன் கோ, பான்ஸி தோ” (காந்தியைக் கொன்றவர்களைத் தூக்கிலிடு தூக்கிலிடு) இந்து மஹாசபைத் தலைவர்களின்\nவீடுகள் உத்தரப்பிரதேசம் முழுவதும் தாக்கப்பட்டன. அலிகாரிலும் அவ்வண்ணமே நிகழ்ந்தது. ஊரைச்சுற்றி ஒவ்வொருவரும் மகாசபை தலைவர்கள் காந்தி படுகொலை நிகழ்விற்கு இனிப்புகள் வழங்கியதாகப் பேசிக்கொண்டனர். இது வதந்திகளாகத் தடை செய்யப்படவில்லை. எதிர்பார்க்கப்பட்டதுபோல இனிப்புகள் வழங்கப்பட்டன. சர்தார்பட்டேல் இதனை இப்படிப் பதிவுசெய்கிறார். யாருடைய அக்கா மகளுக்கோ தங்கை மகளுக்கோ திருமணம் நடந்தது. அதற்கு அந்த நபர் இனிப்புகள் வழங்கினார்.\nஇந்த ஆண்டின் தொடக்கத்தில் டெல்லியில் நிகழ்த்திய ஒரு சொற்பொழிவில் நாம் நவீன இந்தியாவின் கட்டு மானத்திற்குக் காந்தியடிகளின் பங்களிப்பு குறித்து உண்மையிலேயே புரிந்து கொள்ள விரும்பினால், காந்தி படுகொலை செய்யப்பட்டதற்கு முந்தைய கடைசி நான்கு வாரங்களோடு தொடர்புடைய சம்பவங்களை நாம் தீவிரமாக பரிசோதனை செய்ய வேண்டும்” இப்படிச் சொன்னதற்குக் காரணம் என்ன\nநேருவைப் போல காந்தி நிலையான சிந்தனையாளர் அல்லர். இதைப் பற்றி மெய்யாகவே காந்தியே சொல்லியிருக்கிறார். உண்மையைப் பின்பற்றுவதை விட நிலையாயிருத்தல் என்பது எனது வலிமையான குறிஇலக்கு அல்ல. நான் அப்போது காந்தியின் எழுத்துக்களை வாசித்திருக்கவில்லை. ஆனால் நேருவும் எனது தந்தையைப் போன்றோரும் ஏற்கனவே பயன் படுத்திய இப்போது நாம் அழைக்கின்ற Ôமதச்சார்பற்ற இந்தியா’ என்கிற தொடரை காந்தியடிகள் தற்காத்திருப் பதை நீங்கள் பார்க்கமுடியும்.\nஅது மெய்யாகவே முன்பொரு நாள் நான் எனது தந்தையார் 1947ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மும்பையில் நடந்த இந்திய வரலாற்று மாநாட்டில் ஆற்றிய உரையினை வாசித் தேன். அவர் ‘மதச்சார்பின்மை’ என்ற சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார். மேலும் மதச்சார்பற்ற இந்தியா பற்றி காந்தியடிகள் நமக்குக் கொடுத்திருக்கும் சித்திரத் தையும் குறிப்பிட்டிருக்கிறார்.\nகாந்தியடிகளின் உண்ணாவிரதம் வகுப்புவாதக் கலவரங் களுக்கு எதிரானது மட்டுமல்ல. இந்தியா பாகிஸ் தானுக்குத் தரவேண்டிய 55 கோடி ரூபாய் பணத்தைத் தர மறுத்ததற்கு எதிராகவும் தான். (இருநாடுகளுக்கும் இடையே நிகழ்ந்த சொத்துக்கள் மற்றும் கடன் பொறுப்புக்கள் பற்றிய பாகப்பிரிவினையில் விதிக்கப் பட்ட ஒப்பந்த விதிமுறைகளின்படி) இது ஒரு தனிச் சிறப்பான செயல். பாகிஸ்தானில் - பாகிஸ்தானுடன் என்ன நடந்தது என்பதைப் பற்றிப் பொருட்படுத்தாது இந்தியா மதச்சார்பற்று விளங்குவதை காந்தியடிகள் உலகிற்குக் காட்டினார்.\nஆனால், இந்து வலதுசாரிகள் காந்தியடிகள் பாகிஸ்தான் பிரிவினையை அனுமதித்து இஸ்லாமியர்களின் உணர்ச்சி களுக்குத் ��ுணைபோனார் என்று விமர்சிக்கிறார்கள். அது மட்டுமல்லாது, அவர் பூர்ஷ்வாக்களின் நம்பிக்கைக்குரிய ஆள் என்றும் அழைக்கப்பட்டார். இப்போது அம்பேத்கரிய வாதிகள் காந்தி சாதிஅமைப்பை உயர்த்திப் பிடித்தார் என்று விமர்சிப்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும்.\nஒரு வரலாற்றாளன் என்கிற முறையில் சொல்கிறேன். காந்தியை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் அவரது காலத்தில் இந்தியா எப்படி இருந்தது என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும். நாம் காந்தியடிகள் சாதி மீதூர்ந்த சமுதாயத்திலிருந்து வந்தவர் என்பதை அடிக்கடி மறந்துவிடுகிறோம். காந்தியடிகள் தனது சுயசரிதையில் சாதி குறித்த உணர்வுகளை, அவரை எல்லாக் காலங் களிலும் சிறுமைப்படுத்துவதாக இருந்தாலும் மிக வெளிப்படையாகவே குறிப் பிட்டுள்ளார். இதுவே அவரை விமர்சிப்பதற்கு எளிதாகிவிட்டது. அருந்ததி ராயும் மற்றவர்களும் இதைத்தான் செய்கிறார்கள்.\nஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் தன்னுடைய உணர்வுகள் அபிப்பிராயங்கள் எவ்வாறு இருந்தன என்பதை காந்தியடிகள் மிகவும் நேர்மையாகப் பதிவு செய்துள்ளார். ஆனால் உண்மை என்னவெனில் அவை தவறானவை என்பதை பின்னர் அவரே அங்கீகரித் துள்ளார். உதாரணத்திற்கு அவர் ஆரம்ப காலத்தில் ஆப்பிரிக்கர்கள் மீது கொண்டிருந்த வெறுப்பினைப் பற்றிப் பேசியிருக்கிறார். அவர் நேர்மையானவர். ஆனால் அவர் இனவெறியாளர் அல்லர். அன்றைய காலகட்டத்தில் சாதிய உணர்வு இந்தியாவில் மிக வலுவுடன் இருந்தது. இன்னும் சொல்லப் போனால் நீங்கள் முதலில் சாதிய அமைப்பை ஒழிக்காமல், பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எதிராக வெகுஜன இயக்கத்தை ஒருங்கிணைக்க முடியாது.\nகாந்தி கிலாஃபத் இயக்கத்தை ஆதரித்தார் என்பதை வைத்துக்கொண்டு அவர் முஸ்லிம்களின் உணர்வு களுக்குத் துணைபோனார் என்று எளிதாகக் குற்றஞ் சாட்ட முடியும். ஆனால், துருக்கி ஆதரித்திருந்தால் அன்றைய பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு ஏகாதிபத்தியம் ஒட்டுமொத்த ஆசியாவையும் தனது இறுக்கமான பிடிக்குள் வைத்திருக்கும். லெனின் தலைமையிலான ரஷ்யா முழுமையாக துருக்கியை ஆதரித்தது. நீங்கள் அன்றைய சர்வதேசிய சூழலை உற்றுப் பார்த்தீர் களானால், பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான ஒத்துழை யாமை இயக்கத்தில் கிலாஃபத் இயக்கத்தின் பங்கு மிக முக்கியமானது.\nசாதி, மத - மொழி வேறுபாடுகளுக்கு அப்பால் ஒரு பொதுப் பிரச்சினையில் இந்திய மக்களை ஒன்று படுத்த காந்தியடிகள் முயற்சித்தார் என்று சொல்கிறீர்களா\nஆமாம். அப்போதிருந்த முக்கியமான கேள்வி: பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் மக்களின் முதன்மையான இலக்கா, அல்லது அவர் களது சொந்த வேறுபாடுகள் முக்கியமான பிரச்சினையா நீங்கள் பிரிட்டிஷ் ஏகாதி பத்தியத்தை அடிப்படைப் பிரச்சினையாக அல்லது முதன்மை இலக்காகக் கருத வில்லை யென்றால், பிறகு காந்தி எதற்கு நேரு எதற்கு, கம்யூனிஸ்டுகள் எல்லோரும் கடுமையான விமர்சனத்திற்குள்ளாவார்கள்.\nஅப்படியானால் காந்தியடிகள் அவர் காலத்துப் பிரச்சினைகள் மீது ஆற்றிய எதிர்வினைகளை மதிப்பிட இன்றைய அறிவு நுட்பத்தினை அருந்ததி ராயும், மற்றவர்களும் பயன்படுத்துகின்றனரா\nநீங்கள் வேண்டுமானால் சொல்லலாம், காந்தியை மதிப்பிடுவதற்கு இன்றைய அறிவை அல்லது அறிவின் மையை அருந்ததிராயும் மற்றவர்களும் பயன்படுத்து கின்றனரென்று. ஆனால் எனக்குத் தெரியாது. அன்று நடப்பிலிருந்த யதார்த்தத்தை அங்கீகரிப்பது தான் அறிவுடைமையாகும். அறிவுடைமை கட்டளை யிடுகிறது, நாம் காந்தியடிகளை நினைத்துப் பெருமை கொள்ள வேண்டும்.\nதென்னாப்பிரிக்காவிலிருந்தபோது காந்தியடிகள் பெண்கள் வீட்டில்தான் இருக்க வேண்டு மென்றார். அதே காந்தியடிகள் 1945இல் பெண்கள் படைத்தலைவர்களாக மாறவேண்டுமென்று சொன்னார். ஆணுக்கும் பெண்ணுக்குமிடையே எந்த வேறுபாடும் இருக்கக் கூடாதென்றார். காந்தியடிகளிடம் மட்டுமின்றி நாடு முழுவதிலும் ஏற்பட்ட இந்த மாற்றத்தை எண்ணி நாம் பெருமை கொள்ளவேண்டும்.\nகாந்தியடிகள் இடைவிடாது தொடர்ச்சியாக வளர்ச்சியடைந்து கொண்டிருந்தார். 1920களில், தலித்துகள் சாதியமைப்பை ஏற்றுக்கொள்ளவில்லை யென்று நீங்கள் நினைக்கின்றீர்களா\nஇன்றும்கூட திருமண நோக்கங்களுக்காக தலித்துகள் சாதியை அங்கீகரிக்கிறார்கள். மேலும் அவர்களுக் கிடையேயான உட்சாதிப்பிரிவுகளைக் குறிப்பிடவும் செய்கிறார்கள். பிரிட்டிஷார் ஆட்சிக்காலத்தில் எழுப்பப்பட்ட எல்லாப் பிரச்சினைகளும் எதிர்க்கப் பட்டன என்று நினைப்பது அபத்தமாகும்.\nநீங்கள் கம்யூனிஸ்ட் செயல்பாட்டாளராக இருந்ததால், உங்களுக்குக் கடவுச் சீட்டு வழங்க மறுக்கப் பட்டதா\n1954-55 இல் மத்திய அரசாங்கம் அயல்நாட்டுக் கல்வி உத��ித் தொகையைப் பெறுவதற்காக, கல்வியாளர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்று விளம்பரம் செய்திருந்தது. நான் எனது கல்வித் தகுதிகளின் அடிப்படையில் விண்ணப்பித்திருந்தேன். நான் எனது எல்லாப் படிப்புகளிலும் முதல்தரம் வைத்திருந்தால் தேர்வு செய்யப்பட்டேன். எனக்கு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பயில இடம் கிடைத்தது. ஆனால் எனக்கு பாஸ்போர்ட் மறுக்கப்பட்டது. நான் உதவித்தொகையைத் திரும்ப வழங்க சம்மதிக்கும் வரையில் பாஸ்போர்ட் வழங்கப்படவில்லை.\nஅது ஒரு எல்லை மீறிய செயல், புலிவாலைப் பிடித்தது போன்று\n(சிரிக்கிறார்). ஆகவே, நான் பண்டிட்ஜிக்கு (ஜவகர்லால் நேரு) கடிதம் எழுதினேன். நானும் எனது மனைவியும் சேர்ந்து எழுதினோம். நான் அவரது நண்பரின் மகன் என்பதை மறைத்துவிட்டேன். இருந்த போதிலும் அந்தக் கடிதத்தின் அடிப்படையில் நேரு என்னை அழைத்தார், என்னைத் திட்டினார், அப்புறம்...\nகம்யூனிஸ்ட்டாக இருந்தமைக்கு, ஏனெனில் கம்யூனிஸ்டுகள் அரசியல் சாசன ரீதியாக அங்கீகரிக்கப் படவில்லையெனக் கூறினார். அவர் அப்போது தான் சென்று வந்த ரஷ்யாவையும் சீனாவையும் விமர்சித்தார். அவர் மிக நீண்ட நேரம் பேசினார். ஆனால், அவர் தம்மால் எதுவும் செய்ய இயலாது, ஏனெனில் பாஸ் போர்ட் விஷயம் பண்டிட் ஜி.பி.பந்த் கைகளில்தான் இருக்கிறதெனச் சொன்னார். எப்படியோ இரண்டு நாட்களுக்குப் பிறகு எனக்கு பாஸ்போர்ட் கிடைத்தது.\nநீங்கள் மாணவராக இருந்தபோது, நேரு உங்களுக்குத் தனிப்பட்ட முறையில் போன் செய்ததாக சொல்கிறீர்களா\nஅந்தக் காலத்தில் ஃபோன் வசதியெல்லாம் கிடையாது. அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் ஜாகிர் உசேனின் (இந்தியாவின் மூன்றாவது ஜனாதிபதியானவர்) செயலர், எனக்கு ஒரு சீட்டை அனுப்பினார். அந்தச் சீட்டில் நான் காலை 9 மணிக்கு நேருவை தில்லியில் சந்திக்க வேண்டுமென குறிப்பிடப் பட்டிருந்தது. அங்கு நான் எந்தப் பாதுகாப்பையும் பாதுகாவலர்களையும் காணவில்லை. நேரு பிரதமராக இருந்தபோது, தில்லி கன்னாட் பிளேசில் இருந்த ரீகல் திரையரங்கில் ‘Of Human Bondage’ படம் பார்க்கச் சென்றதாக வாசித்திருக்கிறேன்.\nஅந்தக் காலத்தில் எப்படி இருந்தது. நான் நேருவின் தனிச் செயலர் மத்தாயின் அறைக்குள் செல்வது வரைக்கும் குதியாட்டம் மட்டும்தான் போடவில்லை.\nஅலிகார் முஸ்லீம் ப���்கலைக் கழகத்தின் மீதான பழமைவாத சக்திகளின் தாக்கத்தைப் பற்றிச் சொல்லுங்களேன். அந்த சக்திகள் காலப்போக்கில் வளர்ச்சியடைந்தும் இப்போதும் கூட இஸ்லாமியர் களைப் பிடிக்குள் வைத்திருக்கிறதா உங்கள் மாணவர் பருவத்தில் எப்படி இருந்ததென ஒப்பிட்டுச் சொல்லமுடியுமா\nமுதலில் நாம் ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். முஸ்லிம் லீக் பழமைவாத அமைப்பு அல்ல. அவர்கள் வகுப்புவாதிகள், ஆனால் சமயவாதிகள் அல்லர். ஜின்னாவும் கூட சமயவாதி அல்லர். உண்மையில், முஸ்லிம்களில் காங்கிரசை ஆதரித்தவர்களில் பெரும்பாலோர் இறையியலாளர்களாக இருந்தனர். அவர்கள் அரசாங்கத்தின் கொள்கை விஷயங்களில் ஆதிக்கம் செலுத்ததுபவர்களாக மாறினர்.\nஇந்தத் தாக்கம் அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தை எதிர்மறையாகப் பாதித்திருக்கிறதா\nஆமாம். ஆனால் அதற்கு வேறுசில காரணங்களும் இருக்கின்றன. நான் படித்துக் கொண்டிருந்த காலத்தில் மூன்றில் ஒரு பங்கு மாணவர்கள், முஸ்லிம் அல்லாத வர்கள். அதே போன்று ஆசிரியர்களில் நான்கில் ஒரு பங்கினர் முஸ்லீம் அல்லாதோர். இன்று 90 விழுக் காட்டினரே முஸ்லீம்கள்.\nமிகச்சிலரே முஸ்லீம் அல்லாத ஆசிரியர்கள். அவர்களும் புதிய ஆளெடுப்பு நடை முறையில் மிக எளிதாகக் களையப்படுவர். அங்கு சில இந்துமாணவர்களே விடுதிகளில் தங்கியிருக்கின்றனர். அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தின் விகிதாச் சாரத்தில் ஏற்பட்ட இந்த மாற்றம், அதன் மனோ பாவத்தையும் மாற்றியிருக்கிறது.\nஎனது மாணவப் பருவத்தில், தீபாவளி, குருநானக் ஜெயந்தி திருவிழாக்கள் கொண்டாடப்பட்டன. நகரத்திலுள்ள குருத்துவாராவிலிருந்து லட்டுகள், அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்திற்கு லாரிகளில் வந்து சேரும். அந்தச் சூழலே முற்றிலும் வித்தியாச மானது. இந்துக்களும் முஸ்லீம்களும் உண்மையிலேயே ஒன்றிணைந்து வாழ்ந்தனர். இது எல்லாவற்றிலும் தாக்கம் செலுத்தியது.\n‘லிட்டில் மேகசீனில்’ வெளிவந்த ஒரு கட்டுரையில் நீங்கள் எழுதினீர்கள், “1947இல் இந்திய விடுதலை யோடு இணைந்து ஏற்பட்ட பாகிஸ்தான் பிரிவினை, ஐயமின்றி போராட்ட மனங்களுக்கு ஒரு பின்னடைவை ஏற்படுத்தியது.Ó அதனால் தேசம் சிக்கித்தவிப்பதை நாம் பார்க்கிறோம். போராட்ட மனங்களுக்கு ஏற்பட்ட பின்னடைவினால் நிகழ்ந்த விளைவுகளின் சுணக்கம் இன்றும் கூட தொட��் வதாக தாங்கள் நினைக்கிறீர்களா\nபோராட்ட மனங்களை நாம் இழந்துவிட்டோம் என்றால், நாம் இந்து - முஸ்லிம் ஒற்றுமையைப் பாதுகாக்க விரும்பினோம். ஆனால் தேசப்பிரிவினை நிகழ்ந்துவிட்டது. இந்தப் போராட்டத்தில் மதச்சார்பற்ற தேசியவாதிகளில் இந்துக்களை விட முஸ்லீம்களுக்கே பின்னடைவு ஏற்பட்டது. நீங்கள் இந்துமகாசபை மற்றும் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் பற்றி என்ன வேண்டு மென்றாலும் சொல்லிக் கொள்ளுங்கள். அவர்கள் இந்துக்களில் மிகச் சிறுபான்மையினர். மேலும் அரிதின் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்.\nஇதேபோன்று நீங்கள் வெளிப்படையாக முஸ்லீம் லீக்கைப் பற்றிச் சொல்ல முடியாது. ஏனெனில் இந்தியாவின் மதச்சார்பற்ற ஜனநாயகத்தில், முஸ்லீம்கள் படிப்படியாக தேசத்தை நோக்கித் திரும்பினார்கள். பாகிஸ்தான் மீது காணப் படும் மூடத்தனமான பரிவு, நான் மாணவனாக இருந்த காலத்தில் மிக அரிதே. எங்கும் நீடிக்கவில்லை. ஆனால், துரதிருஷ்டவசமாக, வகுப்புவாதம் இப்போது இந்துக் களிடம் மிக வலுவாக உருவாகியிருக்கிறது.\n‘அரசு எல்லா மதங்களும் தழைத்தோங்க அனுமதிக்க வேண்டும், எந்த மதத்திற்கு எதிராகவும் பாரபட்சம் காட்டக் கூடாது’ என்கிற இந்தியாவின் வேறு பட்ட மதச்சார்பின்மை தற்போது தலைகீழான மாற்றத்திற்கு உள்ளாகிறதென்பதைத் தாங்கள் உணர்கிறீர்களா நாம் ஐரோப்பிய மதச்சார்பின்மை கருத்திற்கு மாறுவதற்கு இதுவே சரியான தருணமா\nஉண்மையில், இதிலுள்ள சிக்கல்களுள் ஒன்று, கருத்தியல் ரீதியாக, மதச்சார்பின்மை பற்றிய பிரபஞ்சப் பார்வையை நாம் நிராகரித்து விட்டோம். பண்டித ஜவகர்லால் நேருவும் எனது தந்தையாரும் ‘மதம் என்பது பிரெஞ்சுப் புரட்சியிலிருந்ததைப் போல அரசிலிருந்து விலக்கி வைக்கப்பட வேண்டும்’ என்கிற பொருளில் ‘மதச்சார் பின்மை’ என்கிற வார்த்தையைப் பயன்படுத்தினர். ஆனால், அந்தக்காலத்தில் அந்தச் சொல் வழக்கில் இல்லை. நிகழ்வு இருந்தது.\nமதச்சார்பின்மை என்கிற வார்த்தையை முதலில் (1851) பயன்படுத்தியவர் ஜார்ஜ் ஜேக்கப் ஹோல்யோக் (George Jacob Holyoake) ஆவார். அவர் சொன்னார் ‘மதச்சார்பின்மை என்பது மதம் இல்லாத ஒழுக்கவியல் மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கை பற்றிய எந்தக் கருத்தும் அற்றது. அவர் மேலும் சொன்னார், மதச்சார்பின்மை என்பது மக்கள் நலம் என்ற கருத்துடன் தொடர்புடையது. இதுதான் மதச்சார்பின்மை பற்றிய சரியான பார்வை.\nஆனால் இராதாகிருஷ்ணனின் (இந்தியாவின் இரண்டாவது ஜனாதிபதி சர்வபள்ளி இராதா கிருஷ்ணன்) மதச்சார்பின்மை பற்றிய கருத்து பெரும் பான்மை வகுப்புவாதத்திற்கான கதவுகளைத் திறந்து விட்டிருக்கிறது. அதன்படி எல்லா மதங்களையும் சகித்துக் கொள்ள வேண்டும்.\nஆனால், அத்துடன் மதம் என்பதை அரசிலிருந்து தனியாகப் பிரித்து வைக்க முடியாது. கருத்தியலான மதம் என்று எதுவும் இல்லை. நாம் எல்லா மதங்களையும் சமமாக நடத்த வேண்டு மென்று சொல்வது அபத்தமானது. பிறகு மதம் என்பது அரசில் பங்கு பெற முடியும். கருத்தியலான மதம் என்று எதுவுமில்லையெனில் பெரும்பான்மையான மதமே பங்கு கொள்ள முடியும்.\nஇந்தக் கருத்துத்தான் உச்சநீதிமன்றத்தாலும் உயர்த்திப் பிடிக்கப்பட்டிருக்கிறது. இந்திய அரசியல்சாசனம் மதச்சார்பான போதனைகளைத் தடை செய்திருக்கிற தென்றாலும், உச்சநீதிமன்றம் எல்லாப் பள்ளிகளிலும் மதபோதனைகள் இருக்க வேண்டுமெனக் கூறுகின்றது. உச்சநீதிமன்றத் தீர்ப்புரை சொல்கிறது: மத போதனை களை அனுமதிக்க வேண்டும்.\nஏனெனில், எல்லா ஒழுக்கங்களும் சந்துக்கள் மற்றும் ஞானியர்களிட மிருந்தே வருகின்றன. இது வரலாற்று ரீதியாக தவறான வாக்குமூலம். சந்துக்களும் ஞானியர்களும் சமூகப் பொருளாதார சமத்துவம், பாலின சமத்துவம் பற்றி அறியாதவர்கள். இந்த வகையான மதச்சார்பின்மை தவறானது. மதச்சார்பின்மை பற்றிய உலகளாவிய கருத்து உயர்த்திப் பிடிக்கப்பட வேண்டும்.\nஇடதுசாரிகளுக்கு ஏன் சரிவு ஏற்பட்டது பலரும் அடிக்கடி சொல்வதைப் போல சாதி பற்றிய யதார்த்தத்தில் சரியான நிலைப்பாடு எடுக்காததே காரணமா\nநல்லது. நாம் நாட்டின் சூழ்நிலை களைக் குற்றப் படுத்த முடியாது. நாம் நம்மைத் தான் குற்றப் படுத்திக் கொள்ள வேண்டும். கம்யூனிஸ்ட் இயக்கம் பல தவறுகளைச் செய்திருக்கின்றது. அவற்றுள் முதலாவது பாகிஸ்தானின் கோரிக்கையை ஆதரித்தது.\n1948-இல் நாம் அரசாங்கத்திற்கு முற்றிலும் எதிரான நிலை எடுத்தோம். அதன் விளைவாக ஏராளமான கம்யூனிஸ்ட் அடித்தளங்களை இழந்தோம். சான்றாக ஒன்றைச் சொல்ல வேண்டுமென்றால் ஜமீன்தாரி ஒழிப்புச் சட்டத்தை நாம் எதிர்த்தோம். தொழிற்சங்கங்கள், விவசாய சங்கங்களைக் கட்டமைப்பதில் நாம் கவனம் செலுத்தியிருக்க வேண்டும்.\nசாதி ஒரு காரணமில்லையென்று எளிதில் சொல்லி விடலாம். உண்மையில், அலிகாரிலிருந்த முக்கிய கம்யூனிஸ்ட் தலைவர்கள் எல்லோரும் அப்போது ‘ஹரிஜன் பஸ்திகள்’ என்றழைக்கப்பட்ட பகுதிகளில்தான் வசித்தனர். அதனை நாம் விளம்பரப்படுத்த முடியாது; பொது அறிவுப்புச் செய்ய முடியாது. வறுமையும் சமத்துவமின்மையும் நீடித்திருக்கும் காலம் வரையில், கம்யூனிஸ்ட் சித்தாந்தம் ஒரு தேசத்திற்கான வேண்டு கோளைக் கொண்டிருப்பதைப் பற்றி என்னால் ஒருபோதும் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது.\nநீங்கள் மேற்கோள் காட்டிச் சொன்னீர்கள், இன்றைய மோடி அரசாங்கம் “காவிமயமாக்கத் திற்காக முயற்சிக்கவில்லை. ஆனால் வரலாற்றைப் புனைவாக்க முயற்சிக்கிறது” இந்த இரண்டு தொடர்களையும் நீங்கள் எப்படி வேறுபடுத்துகீறீர்கள்\nவரலாற்றில், ஒரே விதமான மெய்மையிலிருந்து வெவ்வேறான விளக்கங்கள் தர முடியும். ஏராளமான எண்ணிக்கையில் மெய்மைகள் இருக்குமானால், 19, 20 ஆம் நூற்றாண்டு வரலாற்றில் அப்படி இருக்கிறது, மெய்ம்மைகளின் தேர்வு மிக முக்கியம் பெறுகின்றது.\nஆவணங்கள் காணாமல் போனதன் காரணமாக, நமக்குப் பெரிய எண்ணிக்கையில் மெய்மைகள் கிடைக்காத போது, கடந்த காலத்தைப் பற்றி அரைகுறையான அறிவையே கொண்டிருக் கிறோம். முந்தைய நிகழ்வில் ஏராளமான விளக்கங்களுக்கு வாய்ப்பிருக்கிறது.\nஇப்போது விளக்கங்கள் வரலாற்று மெய்மைகளின் அடிப்படையில், வகுப்புவாதம் சார்ந்த, வகுப்புவாதம் சாராத தரவுகளின் அடிப்படையில், மார்க்சிய அல்லது பின்னை நவீனத்துவப் பார்வைகளின் அடிப்படையில் இப்படியாக பலவிதமாக தரப்படுகின்றன. நீங்கள் அங்கீகரிக்கப்பட்ட வரலாற்று மெய்மைகளைக் கையாளுகின்ற வரையில், உங்கள் வழக்கிற்காக நீங்கள் வாதாடலாம்.\nசான்றாகக் குறிப்பிட வேண்டுமானால், ஆர்.சி.மஜூம் தார் வகுப்புவாத நபராக இருந்தார். காந்தியடிகளைப் பற்றி மிகக்கடுமையாக விமர்சிப்பதற்கு ஏராளமான விஷயங்களை வைத்திருந்தார். ஆனால், அவர் ஒரு வரலாற்றறிஞர். அவர் வரலாற்று மெய்மைகளைக் கையாண்டார்.\nமுகலாய நினைவுச்சின்னங்கள் முகலாயர் களால் கட்டப்பட்டவில்லை என்கிற கொள்கையை ஆதரித்து அவர் எழுதவேண்டுமென ஆர்.எஸ்.எஸ். விரும்பிய போது, அவர் ‘ஆர்கனைசர்’ இதழில் எழுது வதற்கு மறுத்தார். அவர் அது முட்டாள்தனம் எனக் கருதினார். ஒருவர் இன்னும் மஜூம்தாருடன் விவாதிக் கலாம். ஏனெனில் அவர் ஒரு வரலாற்றறிஞர் - அக்காலத்தின் மிகப்பெரிய வரலாற்றறிஞர். ஆனால், ஆர்.எஸ்.எஸ். புனைவை முன்னிறுத்தியது.\nநீங்கள் அழைக்கிற வரலாற்றைப் புனைவாக்குதலுக்குச் சில எடுத்துக்காட்டுக்களைத் தர இயலுமா\nசான்றாகக் குறிப்பிட வேண்டுமென்றால், சரஸ்வதி ஆறு பற்றிய மனப்பித்து. ஐந்து மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் அவ்வளவு பெரிய மிக நீண்ட ஆறு இருந்திருக்க வாய்ப்பிருக்குமா என்பது போன்ற சந்தேகங்கள் இப்போதும் கூட எனக்கு இருக்கிறது. ஆனால், கி.மு.3000 - இல் பாலைவனம் வழியாக அவ்வளவு பெரிய நீண்ட ஆறு ஓடியது என்று கருதுவது அபத்த மானது. வரலாற்றைப் புனைவாக்குதலுக்கு இது ஒரு உதாரணம்.\nஆர்.எஸ்.எஸ்.காரர்கள் சரஸ்வதிஆறு பற்றி ஏன் இத்தகைய கருத்துவெறி கொண்டுள்ளனர்\nஅவர்கள் இத்தகைய கருத்துவெறியை ஏன் கொண்டுள்ளன ரென்றால், அவர்கள் வரலாற்றை ஆர்.எஸ்.எஸ். கருத்தியலுக்குப் பொருத்தமாக முன்வைக்க விரும்பு கின்றனர். இந்தக் கருத்தியல் இந்துக்கள், குறிப்பாக பிராமணர்கள் பெருமைமிகு கடந்தகால வரலாற்றைக் கொண்டிருந்தனர் என்பதாகும். அவர்கள் அக்காலத்தில் ‘பிளாஸ்டிக் சர்ஜரியை’ கூட அறிந்திருந்தார்களாம்.\nஆனால், சரஸ்வதி ஆறு பற்றிய கருத்துவெறி இதற்குள் எப்படி பொருந்தி நிற்கிறது\nஇதற்குக் காரணம் என்னவெனில், நீங்கள் சிந்துவெளி நாகரிகம் அல்லது ஹரப்பா நாகரிகம் அக்காலத்தில் இருந்தது என்று சொல்வது அவர்களுக்குப் பிரச்சினை. ஹரப்பா பாகிஸ்தானில் இருக்கிறது. சிந்துநதி முதன்மை யாக பாகிஸ்தானில் பாய்கின்றது. நாம் தேசப் பிரிவினையை அங்கீகரித்து பாரததேசத்தின் ஒரு பகுதியைக் கொடுத்துவிட்டதால் அவர்களுக்கு சரஸ்வதி ஆறும் சரஸ்வதி நாகரிகமும் கட்டாயம் தேவைப்படுகிறது.\nநீங்கள் ஒன்றைத் தெரிந்து கொண்டால் மிகவும் ஆச்சரியப்படவீர்கள். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முந்தைய ஆட்சியின் போது, இந்திய நிலஅளவை ஆய்வுத்துறை ஒரு புத்தகத்தை வெளியிட்டது. அதில் சரஸ்வதிஆறு பாகிஸ்தானுக்குள் நுழையவில்லை என்று காட்டப்பட்டிருக்கிறது. ஆனால், பாகிஸ்தானைத் தவிர்த்த ஆறு முழுவதுமாக ராஜஸ்தான் பாலைவனத்திற்குள் பாய்ந்து சென்றிருக்கிறது. இதுதான் இந்திய நில அளவை ஆய்வுத்துறை.\nமுன்பொருமுறை நீங்கள் எழுதிய கட்டுரையில் கூறியிருந்தீர்கள், ‘இந்தியா ஒரு தேசம் எ���்று சொல்வதற்கு இன்னும் வழக்கு ஏதேனும் இருக்கிறதா என்று இன்று கேட்பதிலுள்ள நமது முதன்மை அக்கறை என்ன’ இந்தியா ஒரு தேசம் என்ற வழக்கு வலுவாக இருக்கிறதா’ இந்தியா ஒரு தேசம் என்ற வழக்கு வலுவாக இருக்கிறதா\nஒரு தேசத்தை நாம் எப்படிக் கட்டமைத்தோம். தேசம் என்பது இயற்கையான பொருள் அல்ல. நீங்கள் தேசிய சமுதாயம் என்கிற உணர்வை உருவாக்குகிறீர்கள். அதற்குள் பல சிறு சமுதாயங்கள் இருக்கின்றன. மேலும், நாம் வகுப்புவாத பிரிவினைகளை அல்லது வட்டாரப் பிரிவினைகளை ஊக்குவிப்போமானால், தேசம் நலிவடையும் அல்லது எதிர்மறையாகப் பாதிக்கப்படும். எனவே, ஒரு தேசம் என்பது கட்டமைக்கப்பட வேண்டியது. தேசம் என்பது நிலைத்திருப்பதற்கான மிகமுக்கியமான வழிமுறைகளுள் ஒன்று, மதச்சார் பின்மையும் ஜனநாயகமும் ஆகும்.\nநாம் வேறுபட்ட வட்டாரங்களின் தேவைகள் மீது கவனம் செலுத்த வேண்டும். இன்றைய அரசாங்கத்திற்குள்ள பிரச்சினை என்னவெனில், எல்லோரையும் உள்ளிழுக்கும் தன்மை குறைவாக இருக்கிறது. அது தேசத்தைக் கட்டமைப் பதற்கு மிகவும் தேவையானது. ஆகவே, அவர்கள் வேண்டுமானால் நாங்கள் தேசியவாதிகள் என்று முழக்கமிட்டுக் கொள்ளலாம். ஆனால், உண்மையில் அவர்கள் தேசத்தை அடியறுத்து அழிக்கிறார்கள்.\nநரேந்திரமோடி பிரதமரானதன் தனிச்சிறப்பாக எதை நீங்கள் கருதுகிறீர்கள்\nநான் முதலில் எனது குற்றத்தை ஒப்புக்கொள்ள வேண்டும். அவர் பிரதமராவார் என்று நான் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. இந்திய தேர்தல் முறையைப் பற்றி மிக உயர்ந்த இலட்சியசித்திரத்தை நான் வைத் திருந்ததாக இப்போது எனக்குத் தோன்றுகிறது. நான் தவறாகப் புரிந்து கொண்டேன். இந்தியத் தேர்தல்முறை உலகிலுள்ள மற்றெந்த தேர்தல் முறையைப் போன்றது தான்.\nஆனால், சரியாகச் சொன்னால் பிரச்சாரம் மற்றும் மற்றவர்களிடமிருந்து இவர் வேறுபட்டவர் என்ற நம்பிக்கை ஆகிய காரணிகள்தான் இவரது வெற்றிக்குப் பின்னாலுள்ளன. ஆனால், நாம் ஒரு யதார்த்தத்தை உணர்ந்து கொள்ள வேண்டும். ஆர்.எஸ்.எஸ். கருத்து நிலை பரவுகின்றது, குறிப்பாக நடுத்தர வர்க்கத்தினரிடம்.\nஇறுதியாக ஒரு கேள்வி, உங்கள் அபிப்பிராயத்தின்படி இந்திய விடுதலைக்குப் பின்னர் மிகப் பேரதிர்ச்சி தந்த நிகழ்வு எது\n(சிரிக்கிறார்) என்னைப் பொறுத்த அளவில் தனிப்பட்ட முறையில், அவசரநிலைக்க��லம் பிரகடனம் செய்யப் பட்டது அவற்றுள் ஒன்று. இதற்கு அடுத்தது மோடி அதிகாரத்திற்கு வந்தது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://aroo.space/2019/01/19/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AE%BE/", "date_download": "2021-04-10T12:38:23Z", "digest": "sha1:NLMI2LRBVUW7KNQDMMGVUM2RJ7GBOPHC", "length": 29889, "nlines": 91, "source_domain": "aroo.space", "title": "நேர்காணல்: லொந்தார் இதழாசிரியர் ஜேசன் எரிக் லுண்ட்பர்க் பாகம் #2 | அரூ", "raw_content": "\nஅறிவிப்பு: அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி 2021\nநேர்காணல்: லொந்தார் இதழாசிரியர் ஜேசன் எரிக் லுண்ட்பர்க் பாகம் #2\nஅரூவில் வெளியான ஆங்கில நேர்காணலின் தமிழாக்கம் இது.\nசென்ற இதழில் வெளியான தென்கிழக்காசிய கனவுருப்புனைவு (speculative fiction) இலக்கிய இதழான லொந்தாரின் நிறுவனர் மற்றும் ஆசிரியர் ஜேசன் எரிக் லுண்ட்பர்க்கின் நேர்காணலின் தொடர்ச்சியாக, அரூ வாசகர்கள் முன்வைத்த சில கேள்விகளும் அவரது பதில்களும்.\nஅறிவியல் புனைவு எழுத்தாளர்களுக்கு, எந்த அளவிற்கு ஆழமான அறிவியல் அறிவு அவசியமாகின்றது\nநீங்கள் சொல்ல விரும்பும் கதையின் தன்மையைப் பொருத்தே அது அமையும் என்று நான் நினைக்கிறேன். தங்களது புனைவுகளில் அறிவியல் அல்லது தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள் மிகத் துல்லியமாக வெளிக்கொணரப்பட வேண்டும் என்று விரும்பும் எழுத்தாளர்கள் உள்ளனர். (இதை “செறிவான அறிவியல் புனைவு” என்று கூறுவதுண்டு) வேறு சிலர் அறிவியல் புனைவு கருப்பொருள்களைக் கருவியாகக்கொண்டு, உணர்ச்சிகள் மிகுந்த கதைகளைக் கூறுவர். இரண்டுமே உகந்த உத்திகள்தான். எனினும் செறிவான அறிவியல் புனைவை நீங்கள் எழுத விரும்பினால், உங்கள் கதைகளில் நீங்கள் சொல்ல வருவதைப் பற்றி ஓரளவு பரிச்சயம் பெற்றிருக்க வேண்டும். ஏனெனில், அறிவியல் சார்ந்த தகவல் பிழைகளுக்காகவோ அல்லது அவசர ஆய்வுகளால் கோர்க்கப்பட்ட அறிவியல் விவரணைகளுக்காகவோ உங்களை யாரும் குற்றம் சாட்டிவிடக்கூடாது.\nஉங்களுடைய அறிவியல் புனைவு எழுத்துக்கு உதவக்கூடிய, தற்கால விஞ்ஞான வளர்ச்சிகளை/முன்னேற்றங்களை எவ்வாறு தொடர்ந்து தெரிந்து வைத்துக்கொள்கிறீர்கள்\nசிறுவயதிலிருந்தே அறிவியலில் நாட்டம் இருந்துவந்துள்ளதால், செய்திகளின் வாயிலாகவே அதன் வளர்ச்சிகளைத் தெரிந்து கொள்ள முயல்கிறேன். சொல்லப் போனால், அதுவும் போகிறபோக்கில் மட்டுமே. . எனது எழுத்துகளில் அறிவியல் புனைவு சார்ந்த கருப்பொருள்களைவிட, கற்பனை சார்ந்தவற்றையே அதிகமாக பயன்படுத்துவதால், இதுவே போதுமானதாக இருக்கிறது.\nமேற்கத்திய நாடுகளில் எழுதப்படும் பல கனவுருப்புனைவு படைப்புகள், வர்த்தகப் பொழுதுபோக்கிற்காக, குறிப்பாக ஹாலிவுட்டைச் சென்றடைய வேண்டும் என்பதற்காக எழுதப்படுகின்றன. இத்தகைய பின்னணியில், வளரும் அறிவியல் புனைவு எழுத்தாளர்கள் பொதுவாகப் புரியும் தவறு என்று எதைக் கூறுவீர்கள்\nஹாலிவுட்டைச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் எழுதுவதுதான் மிகப் பெரிய தவறாகும். நீங்கள் கலிஃபோர்னியாவில் பணிபுரியக்கூடிய வசனகர்த்தாவாக இல்லாதவரையில், உங்களால் இயன்ற அளவிற்குச் சிறப்பான ஒரு கதையைக் கூறுவதே முதன்மை இலக்காக இருக்க வேண்டும். மிகச் சில நாவல்கள் மற்றும் கதைகளின் உரிமைகள்தான், திரைப்பட அல்லது தொலைக்காட்சித் தொடர்களுக்கான தழுவல்களுக்காக வாங்கப்படுகின்றன (இது குறித்த துல்லியமான எண்ணிக்கை என்னிடம் இல்லை, ஆனால் அப்படி வாங்கப்படும் படைப்புகளின் விகிதம் மிகவும் சிறியது). மேலும், அத்தகைய உரிமைகள் வாங்கப்பட்ட நிலையில் இருக்கும் பல படைப்புகள் தயாரிப்பு நிலையை அடைவதே இல்லை. எனவே, உங்களுடைய படைப்புகள் திரைப்படங்களாக்கப்படும் என்று நீங்கள் எப்பொழுதும் எண்ணக்கூடாது. ஒருவேளை அவ்வாறு நிகழ்ந்தால் அது உங்களுக்குக் கூடுதல் மகிழ்ச்சியே ஒழிய உங்களுடைய கதையை, உங்களுடைய பாணியில் சிறப்பாகச் சொல்வதே உங்களுடைய முதன்மை நோக்கமாக இருக்க வேண்டும்; அதுவே உங்களுடைய சாதனையும் ஆகும்.\nஇவற்றையெல்லாம் நினைவில்கொள்ளும் அதே வேளையில், ஏற்கனவே பதிப்பிக்கப்பட்டுள்ள படைப்புகளைக் குறித்த விழிப்புணர்வு உங்களுக்கு இருத்தல் அவசியம். வளரும் எழுத்தாளர்கள் அல்லது முதன்முறையாகப் பதிப்பிக்கும் எழுத்தாளர்கள், அவர்களது நாவல்களில் காலப்பயணம், இணைப் பிரபஞ்���க் கோட்பாடு, மாய உயிரினங்கள் போன்ற குறிப்பிட்ட சில அறிவியல் புனைவு கருப்பொருள்களையோ அல்லது தத்துவங்களையோ சாமர்த்தியதாகக் கையாண்டதைப் பற்றிப் பெருமை பேசுவது எனக்கு அதிகம் எரிச்சலைத் தரக்கூடியது. மாறாக, பல எழுத்தாளர்கள் ஏற்கனவே எழுதிய கருப்பொருள்களை அடிப்படையாகக் கொண்டுதான், அவற்றில் சில மாற்றங்களைச் செய்து தத்தம் கதைகளை எழுதிருப்பார்கள். இவ்வாறு செய்வதில் தவறில்லை – பல நேரங்களில் இவ்வாறு செய்வது ஆதரிக்கவும் படுகின்றது. எனினும், நீங்கள் கையாளவிருக்கும் கருப்பொருள்களை எவ்வாறெல்லாம் பிற எழுத்தாளர்கள் தங்களுடைய எழுத்துகளில் பயன்படுத்தியிருக்கின்றனர் என்பதை நீங்கள் அறிந்து வைத்திருந்தால்தான், நீங்கள் அதே கருப்பொருள்களை வைத்துப் புதிதாக ஒன்றினைப் படைக்க இயலும்.\nவளரும் அறிவியல் புனைவு எழுத்தாளர்கள் வழமையான சிந்தனைகளில் சிக்கிக்கொள்வது சுலபமானது. உதாரணத்திற்கு, மனிதனால் உருவாக்கப்பட்ட ஒன்று இயற்கையிலிருந்து வரும் ஒன்றினைவிடச் சிறப்பானதாக அமையாது என்ற எண்ணத்தினைச் சுட்டிக்காட்டலாம். இத்தகைய வட்டங்களில் எழுத்தாளர்கள் சிக்காமல் இருப்பது எப்படி\nபரந்த மனப்பான்மையையும் ஆர்வத்தையும் வளர்த்துக்கொள்வதால்தான். நம்மைச் சுற்றியுள்ள உலகத்தைப் பற்றி நாம் அறிந்திராதவைப் பல உண்டு; இவ்வாறு இருக்கையில், அனைத்தும் தெரியும் என்ற ஆணவ எண்ணம் ஒருவருக்கு எப்படி வரக்கூடும்\n“ஒரு கதையைச் சொல்வதற்கான வழியாகக் கனவுருப்புனைவு திகழ்கிறது, மற்றபடி, மற்ற இலக்கிய வகைகளைக் காட்டிலும் அது இயல்பாகவே உயர்ந்ததோ தாழ்ந்ததோ அல்ல.”\nகனவுருப்புனைவிற்கும் கலாச்சாரத்திற்கும் (சமூக வழக்கங்கள்) உள்ள தொடர்பு என்னவென்று நீங்கள் கருதுகிறீர்கள் உங்களுடைய முன்னோரின் கலாச்சாரத்தை அறிவியல் புனைவோடு எவ்வாறு ஒன்றிணைக்கிறீர்கள்\nஇன்றைய காலகட்டத்தில் கனவுருப்புனைவு கலாசாரத்துடன் பின்னிப் பிணைந்தது. இன்று மிகப் பெரிய அளவில் வெற்றிப்படங்களாகத் திகழ்பவை, காமிக் புத்தகங்களின் அல்லது மிகைப்புனைவு படைப்புகளின் தழுவல்கள். தற்போதைய அரசியல் சூழல்கூட, 1980களின் ‘சைபர்பங்க்’ நாவல்களின் பிரதிபலிப்பாகவே தோன்றுகிறது. தற்காலம் என்பதே புனைவுதான்.\nஎன்னுடைய முன்னோரின் கலாச்சாரம் சற்று சிக்கலானது. தாயார் வழி பார்க்கப்போனால், நான் பாதி கிரேக்க மதத்தைச் சார்ந்தவன். எனினும் கிரேக்க மரபுவழி திருச்சபையில் நான் என்றுமே சேர்ந்ததில்லை. குழந்தை பருவத்தில் எபிஸ்கோபேலியனாக தேவாலய நீராட்டுச் சடங்கினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட போதிலும், நாத்திகராகத்தான் வளர்க்கப்பட்டேன். கடந்த சுமார் பதின்மூன்று ஆண்டுகளாகப் புத்த மதத்தைப் பின்பற்றுபவனாக என்னை நான் அடையாளப்படுத்திக் கொண்டுள்ளபோதிலும், சில மதக் கோட்பாடுகள் குறித்த சந்தேகங்கள் எனக்கு இன்னும் உள்ளன (உதாரணமாக, மறுபிறவி). அறிவியல் புனைவு இக்கோட்பாடுகளில் எதை வேண்டுமானாலும் ஆராயலாம்; அனைத்தையுமே ஆராய்ச்சிக்கு உட்படுத்தலாம்; அறிவியல் புனைவில் விவாதிக்கப்படக் கூடாதது என்று எதுவும் இல்லை.\nபாரம்பரிய கனவுருப்புனைவிற்கும் சமகால, நவீன கனவுருப்புனைவிற்கும் இடையே உள்ள முக்கிய வேறுபாடாக எதைக் கருதுகிறீர்கள் இத்துறையில், எத்தகைய சோதனை முயற்சிகளைக் குறித்து நீங்கள் ஆர்வம் கொண்டுள்ளீர்கள்\nஎழுதுவது யார், வாசிப்பது யார் என்பதில்தான் என்னைப் பொறுத்தவரையில் மிகப்பெரிய வேறுபாடுள்ளது. ‘பாரம்பரியம்’ என்று நீங்கள் குறிப்பிடுவது இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதி என எடுத்துக்கொண்டால், அக்காலத்தில் கனவுருப்புனைவு பெரும்பாலும் வெள்ளையர்களாலேயே எழுதப்பட்டது. சமகால கனவுருப்புனைவில் இயங்கும் பல அருமையான எழுத்தாளர்கள், பாலினம், இனம், உடற்திறன், பாலியல் விருப்பம் ஆகியவற்றுடன் தங்களை வேறுவிதமாக அடையாளப்படுத்திக்கொள்கிறார்கள்.\nபலதரப்பட்ட கதைகள் இப்போது பொதுவெளியில் வருவதை நாம் காண்கிறோம். இவற்றைப் பல வெள்ளையர்கள், குறிப்பாக ஆண் எழுத்தாளர்கள் அவர்களுடைய கலாச்சார ஆதிக்கத்திற்கு எதிராக செயல்படக்கூடியதாகக் கருதுகிறார்கள். ஆனால், வெள்ளையினத்தைச் சேர்ந்த ஆணாக நான் இருந்தபோதிலும், இத்தகைய பலதரப்பட்ட படைப்புகளையும் கனவுருப்புனைவின் கீழ் உள்ளடக்கும் தன்மையை நன்மையாகவே கருதுகிறேன்.\nகனவுருப்புனைவின் பிரபலம் குறித்த உங்களுடைய கருத்தென்ன இந்த வகையைச் சேர்ந்த புனைவெழுத்து, வேறு வகை எழுத்துகளைப் பின்னுக்குத் தள்ளி அவற்றின் வளர்ச்சிக்குத் தடையாக உள்ளதா\nஇது சூழலைப் பொருத்தது. நான் தற்போது வசிக்கும் சிங்கப்பூரில், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் கனவுருப்புனைவுப் படைப்புகள் சற்றுப் பிரபலமாக உள்ளன. ஆனால், இத்தகைய படைப்புகளை விரும்பி வாசிக்கும் வாசகர்கள் சிங்கப்பூர் அல்லது தென்கிழக்காசியாவைச் சேர்ந்த எழுத்தாளர்களின் கனவுருப்புனைவுப் படைப்புகளை தரம் குறைந்ததாகக் கருதும் போக்கும் உண்டு. என்னுடைய சொந்த ஊரான/இடமான அமெரிக்காவில் கனவுருப்புனைவு பிரபலமாக இருப்பினும், அந்தக் குறிப்பிட்ட புனைவு வகையைப் படைப்பவர்களுக்கும் அதனை வாசிப்பவர்களுக்கும் இடையேதான் அது பிரபலமடைந்துள்ளது. மிகப் பிரபலமான திரைப்படங்கள் கனவுருப்புனைவுப் படைப்புகளைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள போதிலும், இத்திரைப்படங்களின் பிரபலமானது, வாசகர்களைக் கனவுருப்புனைவின் பக்கம் இழுக்கவில்லை என்பது வருத்தத்திற்குரியது.\nஎனினும், ஒரு படைப்பை வகைப்படுத்துதல் என்பதே தன்னிச்சையானதுதான். புத்தகங்களை விற்பவர்களுக்கு, ஒரு குறிப்பிட்ட புத்தகத்தை எந்தப் பிரிவின் கீழ் கடையில் வைப்பது என்ற கேள்விக்கு பதிலளிக்க மட்டுமே, நடைமுறையில் இத்தகைய வகைப்படுத்துதல் உதவும். காதல், நகைச்சுவை, திகில், சாகசம்/அதிரடி, உணர்வு என நம் சிந்தனைக்குட்பட்ட அனைத்துக் கருப்பொருள்களுடனுமே கனவுருப்புனைவு எளிதாக ஒத்துப்போகும் தன்மையுடையது. ஒரு கதையைச் சொல்வதற்கான வழியாகக் கனவுருப்புனைவு திகழ்கிறது, மற்றபடி, மற்ற இலக்கிய வகைகளைக் காட்டிலும் அது இயல்பாகவே உயர்ந்ததோ தாழ்ந்ததோ அல்ல.\nபெரும்பாலான அறிவியல் புனைவுகளில் கடவுள் என்பவர் இருப்பதில்லை. எனவே, கடவுளின் இருப்பை அறிவியல் புனைவு மறுப்பதாக நம்மால் கருத இயலுமா\nகுறிப்பிட்ட பதிலை எதிர்பார்த்துக் கேட்கும் கேள்வியாக இருக்கிறது. மேலும், இக்கேள்வியின் அடிப்படைத் தர்க்கத்தையே என்னால் முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது; கடவுளின் இருப்பைக் குறித்த பார்வை வாசிக்கும் எழுத்தாளரையும் அவரது படைப்பையும் பொறுத்துள்ளது. எனினும், பலவாறான படைப்புகள் நம்மிடையே இருப்பதால், எந்தவொரு வகையான எழுத்தைக் குறித்தும் அத்தகைய பொதுப்படையான கருத்தை நம்மால் முன்வைக்க இயலாது.\nகனவுருப்புனைவின் பொற்காலம் என்று எதைக் கருதுகிறீர்கள்\nகனவுருப்புனைவின் பொற்காலம் 1930களின் நடுப்பகுதியிலிருந்து 1960களின் நடுப��பகுதி வரை என்று கூகுள் சொல்லும். ஆனால், இத்தகைய வரையறுத்தலில் எனக்கு நாட்டமில்லை. கனவுருப்புனைவிற்கென பற்பல பொன்னான காலகட்டங்கள் இருந்துள்ளன, தொடர்ந்து இருக்கவும் செய்யும். அவற்றுள் சில ஒன்றுடன் ஒன்று கலந்திருக்கும்; குறிப்பாக கனவுருப்புனைவின் அண்மைய பொற்காலம் எனப்படுவது 1990களின் பிற்பாதியில் தொடங்கி இந்நாள் வரை இருந்துவருவது; இக்காலகட்டத்தில் என்னுடைய பல எழுத்தாளர் நண்பர்களுக்கு விருதுகள் கிடைத்துள்ளதோடு அவர்களது படைப்புகளும் பதிப்பிக்கப்பட்டுள்ளன. ஒரு வாசகரின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும் படைப்புகளின் இருப்பும் எண்ணிக்கையையும் பொறுத்துதான் பொற்காலங்கள் என்பது அமையும் என்பதால், அவை ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் மாறுபடும்.\nநேர்காணல்: ஜேசன் எரிக் லுண்ட்பர்க்\nகனவுருப் புனைவுடனான பயணம் குறித்து லொந்தார் இதழாசிரியர் ஜேசனுடன் விரிவான உரையாடல்\nஅறிதொறும் அறிதல் பெருகும் முடிவிலியாகவே இந்தப் பிரபஞ்சம் இருக்கும், வெளியிலும் துளியிலும்.\nநேர்காணல்அறிவியல் புனைவு செயல்முறை, இதழ் 2, கடவுள், சிங்கப்பூர், தென்கிழக்காசியா, பாரம்பரியம், லொந்தார்\n← நேர்காணல்: எழுத்தாளர் ஜெயமோகன்\nநேர்காணல்: கவிஞர் சிரில் வாங் →\nஉங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்\tCancel reply\nஇதழ் வெளியாகும்போது மின்னஞ்சல் பெற\nஅரூவில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகள் படைப்பாளருடையவையே, அரூவின் கருத்துகள் அல்ல.\nஅரூவில் வெளியாகும் ஓவியங்களும் புகைப்படங்களும் அரூவிற்கென்றே படைப்பாளர்களிடம் பெறப்பட்டவை. உரிய அனுமதியின்றி வேறெங்கும் பயன்படுத்தலாகாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dhinasari.com/bunch-of-thoughts/199759-is-he-andimuthu-rasa.html", "date_download": "2021-04-10T11:17:01Z", "digest": "sha1:VROUBOEOF34NSJ6UNI6MPZWAIV27J5NU", "length": 33958, "nlines": 463, "source_domain": "dhinasari.com", "title": "ஆண்டிமுத்து ராசா... தானே?! - தினசரி தமிழ்", "raw_content": "\nஏப்ரல் 10, 2021, 4:46 மணி சனிக்கிழமை\n5 நாள் திருவிழா… ஒரே நாளில் முடிந்த சோகம்\nதினசரி ஒரு வேத வாக்கியம்: 38. தர்க்கத்தால் என்ன கிடைக்கும்\nதஞ்சை பெரிய கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்\n40 வினாடிகள்.. 40 ஆண்டுகளாக நினைவிலாடும்: பிரதமருடன் பேசிய இஸ்லாமியர் நெகிழ்ச்சி\nகள்ளக்காதலியைக் கொளுத்தி தானும் தற்கொலை செய்த காதலன் கோயெம்பேடு பஸ் நிலையத்தில் பரபரப்பு\n இப்படி பார்த்ததேயில்லை.. அதிசயிக்கும் விராட் கோலி\nமனைவி மரணத்திற்கு மருத்துவமனையே காரணம்.. வளாகத்தில் தீ வைத்த கணவன்\nதடுப்பூசி போட்டால் பீர், ஐஸ்கிரீம், இலவசம்\nமக்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சுகாதார துறை செயலர் இராதாகிருஷ்ணன்\nதிருப்பதி பெருமாள் வேடம் புனைந்த நித்யானந்தா\nகணவரின் நண்பர் வீட்டுக்கு கணவனுடன் சென்ற மனைவி\nபாலியல் தொழிலில் ஈடுபட்ட 4 பேர் கைது\nவாக்கு எண்ணிக்கை மையங்கள்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு\n40 வினாடிகள்.. 40 ஆண்டுகளாக நினைவிலாடும்: பிரதமருடன் பேசிய இஸ்லாமியர் நெகிழ்ச்சி\n இப்படி பார்த்ததேயில்லை.. அதிசயிக்கும் விராட் கோலி\nமனைவி மரணத்திற்கு மருத்துவமனையே காரணம்.. வளாகத்தில் தீ வைத்த கணவன்\nகத்தியின்றி, பிளேடின்றி முடி வெட்டும் முதியவர்\nவங்கியில் இளம் பெண் மேலாளர் தூக்கிட்டு தற்கொலை\nதடுப்பூசி போட்டால் பீர், ஐஸ்கிரீம், இலவசம்\nஉடலை மறைக்காத ஆடைகளே பாலியல் பலாத்காரத்திற்கு காரணம்.. இம்ரானின் கருத்துக்கு முன்னாள் மனைவியர் கண்டனம்\n74 வயது அமைச்சர் 18 வயது பெண்ணோடு திருமணம்\nஸ்மார்ட் மாஸ்க்: ஒரு மாஸ்க்கின் விலை ரூ.22000\nகள்ளக்காதலியைக் கொளுத்தி தானும் தற்கொலை செய்த காதலன் கோயெம்பேடு பஸ் நிலையத்தில் பரபரப்பு\nமக்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சுகாதார துறை செயலர் இராதாகிருஷ்ணன்\n ரூ.200 அபராதம் விதிச்சி… கல்லா கட்டும் மாநகராட்சி\n5 நாள் திருவிழா… ஒரே நாளில் முடிந்த சோகம்\nஇரட்டை ஜடை, குட்டை ஸ்கர்ட், டைட் டீ ஷர்ட்..\nவீட்டுக்காக எதிர்கொள்ளும் சாகசம்: மதில் படத்தில் கே.எஸ்.ரவிகுமார்\nஉயரமான சிவன் கோவிலில் நடனமாடி நடிகை உலக சாதனை\nசெக் மோசடி: சரத்குமார், ராதிகாவிற்கு ஓராண்டு சிறை\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி 2017\nபஞ்சாங்கம் ஏப்.10 – சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nதிருமணம் பற்றி என்ன கூறுகிறது உங்கள் கை..\nபஞ்சாங்கம் ஏப். 9 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் ஏப்.08 வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\n5 நாள் திருவிழா… ஒரே நாளில் முடிந்த சோகம்\nதினசரி ஒரு வேத வாக்கியம்: 38. தர்க்கத்தால் என்ன கிடைக்கும்\nதஞ்சை பெரிய கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்\n40 வினாடிகள்.. 40 ஆண்டுகளாக நினைவிலாடும்: பிரதமருடன் பேசிய இஸ்லாமியர் நெகிழ்ச்சி\nகள்ளக்காதலியைக் கொளுத்தி தானும் தற்கொலை செய்த காதலன் கோயெம்பேடு பஸ் நிலையத்தில் பரபரப்பு\n இப்படி பார்த்ததேயில்லை.. அதிசயிக்கும் விராட் கோலி\nமனைவி மரணத்திற்கு மருத்துவமனையே காரணம்.. வளாகத்தில் தீ வைத்த கணவன்\nதடுப்பூசி போட்டால் பீர், ஐஸ்கிரீம், இலவசம்\nமக்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சுகாதார துறை செயலர் இராதாகிருஷ்ணன்\nதிருப்பதி பெருமாள் வேடம் புனைந்த நித்யானந்தா\nகணவரின் நண்பர் வீட்டுக்கு கணவனுடன் சென்ற மனைவி\nபாலியல் தொழிலில் ஈடுபட்ட 4 பேர் கைது\nவாக்கு எண்ணிக்கை மையங்கள்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு\n40 வினாடிகள்.. 40 ஆண்டுகளாக நினைவிலாடும்: பிரதமருடன் பேசிய இஸ்லாமியர் நெகிழ்ச்சி\n இப்படி பார்த்ததேயில்லை.. அதிசயிக்கும் விராட் கோலி\nமனைவி மரணத்திற்கு மருத்துவமனையே காரணம்.. வளாகத்தில் தீ வைத்த கணவன்\nகத்தியின்றி, பிளேடின்றி முடி வெட்டும் முதியவர்\nவங்கியில் இளம் பெண் மேலாளர் தூக்கிட்டு தற்கொலை\nதடுப்பூசி போட்டால் பீர், ஐஸ்கிரீம், இலவசம்\nஉடலை மறைக்காத ஆடைகளே பாலியல் பலாத்காரத்திற்கு காரணம்.. இம்ரானின் கருத்துக்கு முன்னாள் மனைவியர் கண்டனம்\n74 வயது அமைச்சர் 18 வயது பெண்ணோடு திருமணம்\nஸ்மார்ட் மாஸ்க்: ஒரு மாஸ்க்கின் விலை ரூ.22000\nகள்ளக்காதலியைக் கொளுத்தி தானும் தற்கொலை செய்த காதலன் கோயெம்பேடு பஸ் நிலையத்தில் பரபரப்பு\nமக்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சுகாதார துறை செயலர் இராதாகிருஷ்ணன்\n ரூ.200 அபராதம் விதிச்சி… கல்லா கட்டும் மாநகராட்சி\n5 நாள் திருவிழா… ஒரே நாளில் முடிந்த சோகம்\nஇரட்டை ஜடை, குட்டை ஸ்கர்ட், டைட் டீ ஷர்ட்..\nவீட்டுக்காக எதிர்கொள்ளும் சாகசம்: மதில் படத்தில் கே.எஸ்.ரவிகுமார்\nஉயரமான சிவன் கோவிலில் நடனமாடி நடிகை உலக சாதனை\nசெக் மோசடி: சரத்குமார், ராதிகாவிற்கு ஓராண்டு சிறை\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி 2017\nபஞ்சாங்கம் ஏப்.10 – சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nதிருமணம் பற்றி என்ன கூறுகிறது உங்கள் கை..\nபஞ்சாங்கம் ஏப். 9 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் ஏப்.08 வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\n40 வினாடிகள்.. 40 ஆண்டுகளாக நினைவிலாடும்: பிரதமருடன் பேசிய இஸ்லாமியர் நெகிழ்ச்சி\nகள்ளக்காதலியைக் கொளுத்தி தானும் தற்கொலை செய்த காதலன் கோயெம்பேடு பஸ் நிலையத்தில் பரபரப்பு\n இப்படி பார்த்ததேயில்லை.. அதிசயிக்கும் விராட் கோலி\nமனைவி மரணத்திற்கு மருத்துவமனையே காரணம்.. வளாகத்தில் தீ வைத்த கணவன்\nதடுப்பூசி போட்டால் பீர், ஐஸ்கிரீம், இலவசம்\nஇரட்டை ஜடை, குட்டை ஸ்கர்ட், டைட் டீ ஷர்ட்..\nவீட்டுக்காக எதிர்கொள்ளும் சாகசம்: மதில் படத்தில் கே.எஸ்.ரவிகுமார்\nஉயரமான சிவன் கோவிலில் நடனமாடி நடிகை உலக சாதனை\nசெக் மோசடி: சரத்குமார், ராதிகாவிற்கு ஓராண்டு சிறை\nபெண்களை இழிவுபடுத்திப் பேசும் பாரம்பரியம் திமுகவில் நெடுங்காலமாக உண்டு. 'நாடாவை அவிழ்த்துப் பார்த்தால்\nஎடப்பாடியாரின் தாய் குறித்த ஆ.ராசாவின் பேச்சு கண்டிக்கத் தக்கது. அறுவருப்பானது.\nஇது போன்று பெண்களை இழிவுபடுத்திப் பேசும் பாரம்பரியம் திமுகவில் நெடுங்காலமாக உண்டு. ‘நாடாவை அவிழ்த்துப் பார்த்தால் தெரியும்’ என்பதில் தொடங்கி பேரன் உதயநிதி சசிகலா பற்றிப் பேசுவது வரை அந்தப் பாரம்பரியம் நீள்கிறது.\nஇந்தப் பேச்சுக்கள் spontaneous ஆக அந்த நொடியில் வெளிப்படுபவை. ஆழ்மனதில் பெண்களைப் பற்றி இருக்கும் அபிப்பிராயம்தான் அந்தக் கணத்தில் வெளிப்படுகிறது.\nஜெயலலிதாவின் சேலையை உருவ முற்பட்டதும் அது போன்ற ஸ்பான்டேனியஸ் ரெஸ்பான்ஸ்தான். பெண்களை உடலைத் தாண்டி பார்க்க முடியாத பார்வையின் வெளிப்பாடு அது\nவாதங்களுக்கு பதில் சொல்ல முடியாத நேரங்களில் எல்லாம் வன்மத்தோடு வசைகளிலும் தனிமனித தாக்குதலிலும் ஈடுபடுவது திமுகவின் வழக்கம். அது காமராசரின் கருநிறத்தில், எம்ஜி.ஆரைக் கிழவராக சித்தரிக்கும் முரசொலி கார்ட்டூனில் ராஜாஜியின் ஜாதி பற்றிய விமர்சனத்தில், இந்திராகாந்தியின் கைம்பெண்மை பற்றிய எள்ளலில், ஜெயலலிதாவை நடிகையாகக் கேலி பேசுவதில் மட்டுமல்ல, அவர்களை விமர்சித்து எழுதுகிற சாதாரணமானவர்களைத் தாக்குவது வரை வெளிப்படும்\nஇந்த வன்மம் பெண்ணாக இருந்தால் உடல் ரீதியாகவும் ஆண்களாக இருந்தால் ஜாதி ரீதியாகவும் வெளிப்ப்படும் . பட்டியல் இனத்தவருக்கு நீதிபதி பதவிகளை பிச்சை போட்ட ஆர். எஸ். பாரதியின் பேச்சு ஓர் அண்மைக்கால உதாரணம்.\nஆ.ராசாவின் இந்தப் பேச்சு எதைக் காட்டுகிறது திமுக பதற்றமடைந்திருப்பதைக் காட்டுகிறது. ஏன் பதற்றம் திமுக பதற்றமடைந்திருப்பதைக் காட்டுகிறது. ஏன் பதற்றம் எல்லோருக்கும் முன்னதாக அது தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கிய போது அதன் வெற்றி வாய்ப்புக்கள் பிரகாசமாக இருப்பதாக ஒரு பிம்பம் கட்டமைக்கப்பட்டது. அதிமுக பிரசாரக் களத்தில் இறங்கிய பின், குறிப்பாக எடப்பாடியாரின் அறிவிப்புக்களுக்கும், பிராசாரத்திற்கும் பின் அந்த பிம்பம் கலையத் தொடங்கியது. இப்போது போட்டி நெருக்கமாகி வருகிறது. ‘கேக் வாக்; என்ற நிலை மாறிவிட்டது. கஷடப்பட்டு உழைக்கணும் என்று திமுக தலைமையே தனது தொண்டர்களிடம் பேசத் தொடங்கியிருக்கிறது. இந்த மாற்றத்திற்குக் காரணம் எடப்பாடியின் பிரசாரம். அதனால் எடப்பாடி தனிப்பட்ட முறையில் குறி வைக்கப்படுகிறார்.\nகட்சி ரீதியாக ஆ.ராசா மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது. அப்படி எடுக்கப்பட்டாலும் அது தேர்தலுக்கான கண் துடைப்பு நடவடிக்கையாக மட்டுமே இருக்கும்.\nசரி, வாக்காளர்களாகிய நாம் என்ன செய்யப் போகிறோம். நடவடிக்கை எடுக்க நம்மிடம் வாக்கு என்ற ஓர் வாய்ப்பு இருக்கிறதே\nஉடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்\nதினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்\nசினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...\nமக்களாட்சி தழைக்க… தேர்தல் சீர்திருத்தங்கள்\nதினசரி செய்திகள் - 04/04/2021 6:32 மணி\nதோல்வி பயத்தில் திமுக.,வினர் மீது… வருமான வரி சோதனையா\nதினசரி செய்திகள் - 02/04/2021 7:18 மணி\nஇந்து உணர்வு இப்படி தான் சமரசம் செய்யப் படுகிறது ஆனால் இவர்களில் ஒருவராக இருக்காதீர்கள்\nதினசரி செய்திகள் - 25/03/2021 5:15 மணி\nதேர்தல் அறிக்கையும் அதன் ஆதியும் அந்தமும்\nதினசரி செய்திகள் - 23/03/2021 8:50 காலை\nமஹாராஷ்டிர கூட்டணி அரசு இன்னும் எத்தனை நாட்கள் தாக்குப் பிடிக்கும்\nதினசரி செய்திகள் - 21/03/2021 10:18 காலை\nதினசரி செய்திகள் - 19/03/2021 9:25 மணி\n40 வினாடிகள்.. 40 ஆண்டுகளாக நினைவிலாடும்: பிரதமருடன் பேசிய இஸ்லாமியர் நெகிழ்ச்சி\nகள்ளக்காதலியைக் கொளுத்தி தானும் தற்கொலை செய்த காதலன் கோயெம்பேடு பஸ் நிலையத்தில் பரபரப்பு\n இப்படி பார்த்ததேயில்லை.. அதிசயிக்கும் விராட் கோலி\nமனைவி மரணத்திற்கு மருத்துவமனையே காரணம்.. வளாகத்தில் தீ வைத்த கணவன்\n ரூ.200 அபராதம் விதிச்சி… கல்லா கட்டும் மாநகராட்சி\n5 நாள் திருவிழா… ஒரே நாளில் முடிந்த சோகம்\nதினசரி ஒரு வேத வாக்கியம்: 38. தர்க்கத்தால் என்ன கிடைக்கும்\n5 நாள் திருவிழா… ஒரே நாளில் முடிந்த சோகம்\nதினசரி ஒரு வேத வாக்��ியம்: 38. தர்க்கத்தால் என்ன கிடைக்கும்\nமக்களாட்சி தழைக்க… தேர்தல் சீர்திருத்தங்கள்\nதோல்வி பயத்தில் திமுக.,வினர் மீது… வருமான வரி சோதனையா\nஅண்ணாதுரை தொடங்கிய அந்த ‘ஒரு படி அரிசி’… இன்று ஆயிரம் ரூபாயில் …\nதமிழ் தினசரி தளத்தின் 7ம் ஆண்டுத் தொடக்கம் 7 பேருக்கு ‘தெய்வத் தமிழர்’ விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://enewz.in/new-cyclone-formed", "date_download": "2021-04-10T11:23:15Z", "digest": "sha1:KLGVPZLJRDEQBP472IXS56BPXIU7OKM4", "length": 12606, "nlines": 184, "source_domain": "enewz.in", "title": "வங்கக்கடலில் இன்று மாலை உருவாகும் 'புரெவி புயல்' - அதீத கனமழை வெளுத்து வாங்கும்!!", "raw_content": "\nவங்கக்கடலில் இன்று மாலை உருவாகும் ‘புரெவி புயல்’ – அதீத கனமழை வெளுத்து வாங்கும்\nவிஜய் டிவியில் சித்ராவிற்கு இப்படி ஒரு விருதா\nலாஸ்லியா நீங்க அப்பவே அப்படியா வைரலாகும் பள்ளி வயது புகைப்படம்\nமுகப்பருவே இல்லாத சருமத்தினை பெற வேண்டுமா இத மட்டும் ட்ரை பண்ணி பாருங்க\nதென்கிழக்கு வங்கக்கடல் & தெற்கு அந்தமான் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. இது மேலும் வலுப்பெற்று புயலாக மாறி வடமேற்கு திசையில் நகரும் எனவும், இதற்கு ‘புரெவி புயல்’ என பெயரிடப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் கடலூர் துறைமுகத்தில் 1ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.\nநிவர் புயலால் ஏற்பட்ட தாக்கமே இன்னும் முழுவதும் சரிசெய்யப்படாத நிலையில், வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாய் உள்ளது. இதனால் இன்னும் எத்தனை ஆபத்துகள் நமக்காக இந்த ஆண்டில் காத்திருக்கிறோதோ என பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். இருப்பினும் அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக நிவர் புயலால் பெருமளவு சேதாரம் ஏற்படவில்லை. குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய தண்ணீரை வெளியேற்றும் பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகிறது.\nENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க\nஇதற்கிடையில் வங்கக்கடலில் இன்று மாலை ‘புரெவி புயல்’ உருவாக உள்ளது. இது தற்போது காரைக்காலில் இருந்து 975 கிமீ தூரத்தில் நிலைகொண்டு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை (டிச.2) மாலை இலங்கையில் கரையை கடக்கு���். இதனால் கடலோர மாவட்டங்கள், தஞ்சாவூர், திருவாரூர், காரைக்கால், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது.\n55 முதல் 65 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டு உள்ளது.\nPrevious articleபுதுச்சேரி மருத்துவக் கலந்தாய்வுக்கு இடைக்கால தடை – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nNext articleதண்ணி காட்டும் தங்கத்தின் விலையால், தவிப்பில் மக்கள் – இன்றைய நிலவரம்\nவிஜய் டிவியில் சித்ராவிற்கு இப்படி ஒரு விருதா\nவிஜய் டிவி வருடா வருடம் வழங்கி வரும் விஜய் டெலிவிஷன் அவார்ட் தற்போது நடந்து வருகிறது. அதற்கான ப்ரோமோவும் வெளியாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் சித்ராவிற்கு கிடைத்த...\nலாஸ்லியா நீங்க அப்பவே அப்படியா வைரலாகும் பள்ளி வயது புகைப்படம்\nமுகப்பருவே இல்லாத சருமத்தினை பெற வேண்டுமா இத மட்டும் ட்ரை பண்ணி பாருங்க\n‘என் கூட சந்தோசமா இருந்துட்டு இப்போ வேற ஒருத்தன் கூட சேர்த்து வச்சு பேசுறியா’ – கதிர் கட்டிய தாலியை தூக்கி எரியும் பூவரசி\nவித்தியாசமான சுவையுடன் “லெமன் ஃபிஷ்” – வீக்எண்டு ஸ்பெஷல் ரெசிபி\nதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நடிகர் கார்த்திக் – இதுதான் காரணமா\nராதிகா, சரத்குமாரின் மோசடி வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு – வெளியான அதிகாரபூர்வ தகவல்\nசெல்பி எடுக்க வந்த ரசிகரின் போனை பிடுங்கிய “தல” அஜித் – இணையத்தில் வைரலாகும் செய்தி\nபெட்ரோல் & டீசல் விலை உயர்வை கண்டித்து “தளபதி” செஞ்ச காரியத்த பாருங்க – இணையத்தில் வைரல்\nபூவராசியின் நடத்தையில் சந்தேகப்படும் கதிர் – பாரதி கண்ணம்மாவை காப்பி அடிக்கிறாங்களோ\nயம்மியான “ஆம்லெட் கிரேவி” ரெசிபி – ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க\nஅறந்தாங்கி நிஷாவோட குழந்தையா இது\nவிஜய் டிவியில் சித்ராவிற்கு இப்படி ஒரு விருதா\nலாஸ்லியா நீங்க அப்பவே அப்படியா வைரலாகும் பள்ளி வயது புகைப்படம்\nமுகப்பருவே இல்லாத சருமத்தினை பெற வேண்டுமா இத மட்டும் ட்ரை பண்ணி பாருங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.mrchenews.com/category/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D/page/3/", "date_download": "2021-04-10T12:33:40Z", "digest": "sha1:O2UKYPPBPKMXBCC3WGURMWZO7WYXZGFQ", "length": 8264, "nlines": 163, "source_domain": "www.mrchenews.com", "title": "இன்றைய நாள் – Page 3 – Mr.Che News", "raw_content": "\nகாண்டோன்மென்டில் உள்ள திருச்சி யூனியன் கிளப் குத்தகை பணம் தராததால் இடிப்பு\nஅமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்களை கட்டுப்படுத்த பல்வேறு நிர்வாக உத்தரவுகளை அதிபர் ஜோ பைடைன் பிறப்பித்தார்\nஐபிஎல் 2021: சென்னை-டெல்லி அணிகள் இன்று மோதல்…சிஎஸ்கே வெற்றிக் கணக்கை தொடங்குமா\nதடுப்பூசி மையங்கள் வரிசையாக மூடல் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறையால் தத்தளிக்கும் மும்பை\nடெல்லி நாளை மோதல்;சென்னை சூப்பர் கிங்ஸ் ;ஐபிஎல் கிரிக்கெட்\nகாண்டோன்மென்டில் உள்ள திருச்சி யூனியன் கிளப் குத்தகை பணம் தராததால் இடிப்பு\nநாடாளுமன்றத்திற்கென ஒருங்கிணைந்த தொலைக்காட்சி சேனல்: மத்திய அரசு அறிவிப்பு\nதனியார் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட கமல்ஹாசன்\nஓட்டுக்கு பணம்: “வாக்காளர்களிடம் சத்திய பிரமாணம் பெறுவது சாத்தியமில்லாதது” – சென்னை உயர் நீதிமன்றம்\nகொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன்\nகாண்டோன்மென்டில் உள்ள திருச்சி யூனியன் கிளப் குத்தகை பணம் தராததால் இடிப்பு\nஅமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்களை கட்டுப்படுத்த பல்வேறு நிர்வாக உத்தரவுகளை அதிபர் ஜோ பைடைன் பிறப்பித்தார்\nஐபிஎல் 2021: சென்னை-டெல்லி அணிகள் இன்று மோதல்…சிஎஸ்கே வெற்றிக் கணக்கை தொடங்குமா\nதடுப்பூசி மையங்கள் வரிசையாக மூடல் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறையால் தத்தளிக்கும் மும்பை\nடெல்லி நாளை மோதல்;சென்னை சூப்பர் கிங்ஸ் ;ஐபிஎல் கிரிக்கெட்\nவகைகள் Select Category அரசியல் அரியலூர் அறிவிப்புகள் ஆன்மீகம் இன்றைய நாள் ஈரோடு உலகம் கடலூர் கருர் கல்வி கள்ளக்குறிச்சி கன்னியாகுமரி காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கோவை சிவகங்கை சினிமா செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் தமிழ்நாடு தர்மபுரி திண்டுக்கல் திருச்சி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாருர் தேனி நாமக்கல் நீலகிரி பிற மாநிலங்கள் புதுக்கோட்டை பொது மதுரை மருத்துவம் மற்றவை விருதுநகர் விழுப்புரம் விளையாட்டு வேலூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.timestamilnews.com/home/details/Wall-fell-on-10th-standard-girl-22386", "date_download": "2021-04-10T11:31:03Z", "digest": "sha1:A5JXT2UMYMA4TMNCFSLLSOP27VRJ73G6", "length": 9578, "nlines": 75, "source_domain": "www.timestamilnews.com", "title": "வீட்டில் தாத்தாவுடன் உறங்கிக் கொண்டிருந்த பவித்ரா..! உள்ளே இருந்து அதிகாலையில் வந்த அலறல் சத்தம்! வேலூர் பரபரப்பு! - Times Tamil News", "raw_content": "\nவேட்பாளர் பட்டியல் வருவதற்கு முன்னரே காங்கிரஸில் கடும் மோதல்... தி.மு.க. வெற்றிக்கும் ஆப்புத்தான்\nபட்டியலை ஸ்டாலின் அம்பலப்படுத்திட்டாருப்பா... ஐபேக் அலறல் நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து ஸ்டாலின் வெளியிட்ட பட்டியல்\nஅணிமாறத் தயாராகும் திமுக எம்.எல்.ஏக்கள்... அதிருப்தியில் உடன்பிறப்புகள்\nபக்குவமில்லாத அரசியல்வாதிகள்... தே.மு.தி.க.வை வெளுத்துக்கட்டிய எடப்பாடி பழனிசாமி\nஎழுவர் விடுதலையில் மோடியின் நயவஞ்சகம்... சீமான் செம டென்ஷன்\nமக்கள் தீர்ப்பு மகத்தான வெற்றி தரும்... முதல்வர் பழனிசாமி உறுதி.\nஅடடே ஆச்சர்யம். கடைசி நேரத்தில் அ.தி.மு.க.வுக்குத் திரும்பிய தினகரன்...\nஉதயநிதிக்கு ஆப்பு ரெடி... கண் சிவக்கும் மோடி\nகாமராஜரை அவமதித்தார் கருணாநிதி... கடைசி நாளில் அடிச்சித் தூக்கிய முத...\nஇரட்டை இலைக்கு வெற்றி நிச்சயம்... ஹாட்ரிக் அடிக்கும் எடப்பாடி பழனிசா...\nவீட்டில் தாத்தாவுடன் உறங்கிக் கொண்டிருந்த பவித்ரா.. உள்ளே இருந்து அதிகாலையில் வந்த அலறல் சத்தம் உள்ளே இருந்து அதிகாலையில் வந்த அலறல் சத்தம்\nகுடிசை வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் இளம்பெண் உயிரிழந்த சம்பவமானது வேலூர் மாவட்டத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nவேலூர் மாவட்டத்தில் பேரணாம்பட்டு என்ற இடம் அமைந்துள்ளது. இதற்குட்பட்ட பொகலூர் கிடங்கு இராமாபுரம் கிராமத்தில் குப்புசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவியின் பெயர் உஷா. இத்தம்பதியினருக்கு ராஜேஷ் என்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது மகனும், பவித்ரா என்ற 9-ஆம் வகுப்பு படிக்கும் 14 வயது மகளும் உள்ளனர்.\nஇருவரும் பல்லலகுப்பம் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தனர். குப்புசாமி மற்றும் உஷா பெங்களூருவில் பணியாற்றி வருகின்றனர். ஆதலால் பவித்ரா மற்றும் ராஜேஷ் பொகலூர் கிடங்கு ராமாபுரம் கிராமத்திலுள்ள தாத்தா தேவராஜன் வீட்டில் வசித்து வந்தனர்.\nநேற்று முன்தினம் அதிகாலை கிராமத்தில் பேய் மழை பெய்து கொண்டிருந்தது. பவித்ரா தேவராஜ் மற்றும் அவருடைய மனைவி குடிசை வீட்டில் உறங்கி க��ண்டிருந்தனர். ராஜேஷ் அதே பகுதியை சேர்ந்த தன்னுடைய மற்றொரு தாத்தா வீட்டில் உறங்கி கொண்டிருந்தார். மழையின் வீரியம் அதிகமானதால் துரதிருஷ்டவசமாக குடிசை வீட்டின் சுவர் இடிந்து கீழே விழுந்துள்ளது.\nஇந்த விபத்தில் பவித்ரா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் இடர்பாடுகளில் சிக்கிய தேவராஜ் மற்றும் அவரது மனைவி வலியால் அலறியுள்ளனர். அலறல் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக அப்பகுதி காவல்நிலையத்தில் தகவல் அளித்தனர் . தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் பவித்ராவின் உடலை மீட்டெடுத்து பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nதேவராஜ் மற்றும் அவரது மனைவியை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது\nமக்கள் தீர்ப்பு மகத்தான வெற்றி தரும்... முதல்வர் பழனிசாமி உறுதி.\nஅடடே ஆச்சர்யம். கடைசி நேரத்தில் அ.தி.மு.க.வுக்குத் திரும்பிய தினகரன்...\nஉதயநிதிக்கு ஆப்பு ரெடி... கண் சிவக்கும் மோடி\nகாமராஜரை அவமதித்தார் கருணாநிதி... கடைசி நாளில் அடிச்சித் தூக்கிய முத...\nஇரட்டை இலைக்கு வெற்றி நிச்சயம்... ஹாட்ரிக் அடிக்கும் எடப்பாடி பழனிசா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.allaiyoor.com/archives/6903", "date_download": "2021-04-10T11:12:49Z", "digest": "sha1:T5HMRWOP6Z2KPANEQTCJ752F466JDTFE", "length": 5728, "nlines": 48, "source_domain": "www.allaiyoor.com", "title": "வேலணை பிரதேசசபையினால்-மண்டைதீவு،மண்கும்பான் வேலணைஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டிருக்கும் 5பஸ் தரிப்பிடங்கள்-படங்கள் விபரங்கள் இணைப்பு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nவேலணை பிரதேசசபையினால்-மண்டைதீவு،மண்கும்பான் வேலணைஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டிருக்கும் 5பஸ் தரிப்பிடங்கள்-படங்கள் விபரங்கள் இணைப்பு\nவேலணை பிரதேசசபையினால்-மண்டைதீவு-மண்கும்பான்-வேலணை ஆகிய பகுதிகளில் ஜந்து பஸ் தரிப்பிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மண்டைதீவுச் சந்தியிலிருந்து 100 மீற்றர் தொலைவில் மண்டைதீவுக்குச் செல்லும் பிரதான வீதியிலும்-அடுத்தது ஊர்காவற்றுறை செல்லும் பிரதான வடக்கு வீதியில் மண்கும்பான் கறுப்பாத்தி அம்மன் ஆலயத்திற்கு அருக���லும்-அடுத்தது வேலணை அராலிச் சந்தியிலும்-ஏனையவை வேலணைக்கு உள்ளும் அமைக்கப்பட்டிருப்பதாக-எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.கடும் வெய்யிலில் கால்கடுக்க வெட்டவெளியில் பஸ்சுக்காக நீண்டநேரம் காத்திருக்கும் பொதுமக்களுக்கு இத்தரிப்பிட நிலையங்கள் பேருதவியாக அமையும் என்று நம்பப்படுகின்றது.\nPrevious: மண்டைதீவுச் சந்திக்கருகில் -குருசடித்தீவில் மிகப்பிரமாண்டமாக அமைக்கப்பட்ட அந்தோனியார் ஆலயம் மக்கள் வழிபாட்டுக்காகத் திறந்து வைப்பு\nNext: காலத்தின் தேவைகருதி-விளையாட்டுமைதானம் ஆகின்றது-அல்லைப்பிட்டி விவசாய நிலங்கள்-படங்கள் தகவல்கள் இணைப்பு\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\nஅமரர் செல்லத்துரை பராசக்தி .வேலணை\nவேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி பராசக்தி செல்லத்துரை அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு-வீடியோ-நிழற்படங்கள் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanayalan-june12/20074-2012-06-13-03-53-43", "date_download": "2021-04-10T11:51:12Z", "digest": "sha1:B5NXG27K27SH6PUL6IH6QRWE5FRDU55E", "length": 14463, "nlines": 223, "source_domain": "www.keetru.com", "title": "இந்தியாவில் அரசியல் புரட்சி இல்லை!", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nசிந்தனையாளன் - ஜூன் 2012\nஅரக்கோணம் ஜாதி வெறி இரட்டைப் படுகொலை குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்க\nதா.பா. எனும் பன்முக ஆளுமை\nமாயவரம் - சீயாழி மிராசுதாரர்கள் மகாநாடு\nஅதிகரித்து வரும் Xenophobia எனும் இனவெறி நோய்\nஅய்ந்தாம் விசை ஒன்றை கண்டுபிடிப்பதை நோக்கி நெருங்கி விட்டோமா\nஅருணா இன் வியன்னா - நூல் அறிமுகம்\nஉலகத் தாய்மொழி நாள் - தமிழகம் கற்க மறந்த பாடம்\nசெங்களப் பேருழவர் தோழர் தா.பா சாய்ந்தார்\nசிந்தனையாளன் - ஜூன் 2012\nபிரிவு: சிந்தனையாளன் - ஜூன் 2012\nவெளியிடப்பட்டது: 13 ஜூன் 2012\nஇந்தியாவில் அரசியல் புரட்சி இல்லை\nஇந்த நாட்டில் அரசியல் புரட்சி என்பதாக ஒன்று, சரித்திரம் தெரிந்த காலந்தொட்டு நடந்துவரவில்லை.\n புராணங்களில்கூட அரசியல் காணப்படுகிறது. கந்தபுராணம் இருக்கின்றது. அதில் சூரபத்மன் அரசாண்டு இருக்கின்றான். பாகவதத்தில் விஷ்ணு, பத்துக் கடவுள்களாக அவதாரம் எடுத்தான். அந்த 10 அவதாரங்களும் 10 அரசர்களைக் கொல்லு வதற்கே ஆகும். அவர்கள் இராவணன், இரணியன், இரண்யாட்சதன், மாபலி முதலானவர்களைக் கொன்று இருக்கிறார்கள். அப்படி அவதாரம் எடுத்த புராணக் கடவுள்கள், புராண கால அரசர்களை ஒழித்தது அரசியலுக்காக அல்ல; சாதிக்காக ஆகும். அத்தனை இராஜாக்கள் பண்ணிய காரியங்களும் ஒரு சாதியாரை - அதாவது தேவர்களைக் கொடுமை பண்ணினார்கள் என்பதே\nஇந்தத் தேவர்கள் எத்தனை பேர் இன்றையப் பார்ப்பனர்கள் போல 100க்கு 2, 3 பேர்களே இன்றையப் பார்ப்பனர்கள் போல 100க்கு 2, 3 பேர்களே ஆனால், அசுரர்கள் என்பவர்கள் 100-க்கு 97 பேர்கள். இந்த 97 பேர்கள் மீது 100-க்கு 3 பேராக உள்ள தேவர்களால் சுமத்தப்பட்ட பழியும் அதற்காக அவர்களை ஒழித்ததும் அரசியல் ஆகிவிடுமா ஆனால், அசுரர்கள் என்பவர்கள் 100-க்கு 97 பேர்கள். இந்த 97 பேர்கள் மீது 100-க்கு 3 பேராக உள்ள தேவர்களால் சுமத்தப்பட்ட பழியும் அதற்காக அவர்களை ஒழித்ததும் அரசியல் ஆகிவிடுமா\nஅடுத்து, சரித்திர காலத்தை எடுத்துக்கொண் டால், நமக்குக் கேடான ஆட்சியும், பார்ப்பனனுக்கு நன்மையான ஆட்சியுமே நடந்து வந்திருக்கின்றது. அதன் காரணமாக தேவாசுரப் போராட்டம் நடைபெற வில்லை. அந்த அரசர்கள் எல்லாம் பார்ப்பானுக்கு அடிமையாக இருந்து, அவனுக்குத் தொண்டு செய்வதே மேலான புண்ணியம் என்று கருதி ஆண்டு வந்தார்கள். பார்ப்பானுக்குப் பிழைக்கக் கோவிலும் மானியமும் வேதபாடசாலையும் ஏற்படுத்தி, அவர்கள் ஆதிக்கத்தை வளரச் செய்யப் பாடுபட்டார்களே ஒழிய, நம் மக்களின் நலனிலோ கல்வியிலோ அக்கறை காட்டவில்லை.\nஅடுத்து, முஸ்லீம்கள் இந்த நாட்டை ஆண்டார்கள். அவர்களும் பார்ப்பானுக்கு வாய்க்கரிசி போட்டுவிட்டுத் தங்கள் ஆட்சியை நடத்திக் கொண்டு போனார்களே ஒழிய, இந்த நாட்டு மக்களைப் பற்றிக் கவலைப்படவில்லை.\nஅடுத்து, அறிவு வளர்ச்சி அடைந்த வெள்ளைக் காரன் 200 ஆண்டுகள் ஆட்சிபுரிந்தும் - நம் நலனிலோ, கல்வியிலோ அக்கறை செலுத்தாமல், பார்ப்பானுக்குக் கல்வி, உத்தியோகம், பதவி முதலியன பெற வாய்ப் பளித்து வந்தானே ஒழிய, நம்மைப் பற்றி கவலைப் படவில்லை.\nஅடுத்து, காங்கிரஸ் ஆட்சி ஏற்பட்டது. காமராசர் ஆட்சிப் பொறுப்புக்கு வரும் வரையில் எவனும் இந்நாட்டு மக்களின் நலனில் அக்கறை காட்டாமல், பார்ப்பானுக்கே, பார்ப்பான் உயர்வுக்கே, பார்ப்பான் வாழ்வுக்கே - பாடுபட்டு வந்தார்கள்.\n சேரன், சோழன், பாண்டியன் காலம் முதல் காமராசர் பதவிக்கு வரும் முன்பு வரையில், எவராவது 100-க்கு 97 பேராக உள்ள இந்த நாட்டு மக்களைப் பற்றிக் கவலை எடுத்துக் கொண்டு புறப்பட்டார்கள் என்று சொல்ல, ஒன்றும் இல்லை.\nஆதாரம் : “விடுதலை”, 6.4.1961\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tnfwebsite.com/2015/12/blog-post_30.html", "date_download": "2021-04-10T11:57:27Z", "digest": "sha1:YZ5F74ULAV7AJO2XGZLFAF2Q7FWQEKGC", "length": 10152, "nlines": 168, "source_domain": "www.tnfwebsite.com", "title": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம் : புதிதாக புதியதாக ஆரம்பிக்கலாமா", "raw_content": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம்\nதமிழக சுகாதார துறையில் பணி புரியும் செவிலியர்களின் நலனுக்கானது\nநமது செவிலியர்கள் அனைவருமே நன்கு அறிவர் கடந்த காலத்தில் தமிழ்நாடு அரசு தொகுப்பூதிய சங்கத்தின் மூலம் தொகுப்பூதிய செவிலியர்களின் பணி நிரந்தரதிற்காகவும் மற்ற செவிலியர்களின் பிரச்னைக்காகவும் நண்பர்கள் அனைவரும் இணைந்து பணிகளையும் முயற்சிகளையும் மேற்கொண்டு வந்தோம்.\nதற்பொழுது அதில் சில கருத்து வேறுபாடுகளால் சில குழப்பங்கள்.\nதொகுப்பூதிய செவிலியர்களின் பணி நிரந்தரம் மற்றும் மற்ற பிரச்சனைகளை கையாளுவதில் தொய்வு நிலவி வருகிறது.\nமேலும் இத்தனை நாள் நம்பி இருந்த செவிலியர்களை நடுவழியில் விட்டு செல்வதில் நாட்டமில்லை.\nமேலும் பணிகளை நாம் திறம்பட மேற்கொள்ள நிரந்தர செவிலியர்களின் ஆதரவும் தேவைபடுகிறது.\nமேலும் இனி வரும் நிரந்தர செவிலியர்களுக்கான தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டிய சூழல் உள்ளது.\nஅதே போல் தொகுப்பூதிய செவிலியர்களுக்கான பணி நிரந்தர முயற்சிகளையும் விரைந்து மேற்கொள்ள வேண்டியுள்ளது.காலம் கடந்து கொண்டு இருக்கிறது.\nஇதனை தனித்து தனிமனிதனாக செய்வது சிரமம் என்ற நிலையில் ஒரு சங்கம் என்ற அமைப்பு மூலம் அனைவரின் ஆதரவோடும் ஒற்றுமையோடும் தான் செய்ய முடியும்.\nமேலும் தனிமனித விருப��புவெறுப்புகளுக்காக ஒட்டுமொத்த செவிலியர் நலனை பூரணதள்ளுவதில் உடன்பாடு இல்லை.\nஇன்னொரு முக்கியமான விஷயம் நாங்கள் புதிய சங்கத்தின் மூலம் மணலை திரித்து மலையக்குவோம், வானத்தை வளைப்போம் என்றோ, நான் நேர்மையின் சிகரம், அப்பழுக்கற்றவன் என்றோ எல்லாம் சொல்ல வில்லை.\nஆனால் முடிந்த வரை செவிலிய சமூகத்திற்கான சீரான பயணத்திற்கு சரியான பாதையை அமைக்க விரும்புகிறோம்.\nமேலும் இதனை பதிவிட காரணம் அனைத்து செவிலியர்களும் கேட்கும் ஒரே கேள்வி இப்படி திடிரென ஒதுங்கி கொண்டால் இத்தனை நாள் நம்பி வந்த நாங்கள் ...................\nமேலும் மற்றவர்களோடு வெறும் வெத்து விவாதம் நடத்தி கொண்டுஇருக்க மனமில்லை.\nமேற்கண்ட காரணங்ககளால் ஒரு முடிவு எடுக்க பட்டு உள்ளது.\nபுதிதாக ஒரு சங்கம் ஆரம்பிக்கவும் அதன் மூலம் பணிகளை விரைந்து மேற்கொள்ளவும் முடிவு செய்யபட்டு உள்ளது.\nஉங்கள் கருத்தை பொறுத்தே அடுத்தகட்ட நடவடிக்கை. உங்கள் கருத்துகளும் மாற்றுகருத்துகளும் வரவேற்கபடுகிறது.\nமுடிவு உங்கள் கையில் உங்கள் கருத்து\nஉங்கள் கருத்தை FACEBOOK மூலம் பதிவிடுங்கள்.\nவேண்டாம். தற்போதைய சங்கத்தையே சற்று மாற்றி அமைக்க வேண்டும். அரசியல்வாதி போல் செயல்படுபவர்களை தூக்கி ஏறிய வேண்டும். ஊரு ரெண்டு பட்ட கூத்தாடி க்கு கொண்டாட்டம் என்பாற்கள்.\nதங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.\nரெகுலர் சமந்தமான பணிகளில் சில விவரங்கள் தேவைபடுவதால் தங்கள் பெயர் மற்றும் மற்ற விவரங்களை மேலே உள்ள செவிலியர் பதிவு என்ற விண்ணப்பத்திலும் பதிந்து விடவும். அதே போல் DMS அலுவலகத்திற்கு சர்வீஸ் பர்டிகுலர்ஸ் அனுப்பும் போது முடிந்தால் அதன் நகலை எடுத்து வைத்து கொள்ளவும்.\nGRADE II ப்ரோமோசன் கவுன்சிலிங் மூலம் ஏற்படும் செவி...\nதேர்தலும் - பணி நிரந்தரமும்\nதொகுபூதியத்தில் பணி இட மாறுதல் பெற்ற 2008 பேட்ச் ச...\n2009 2010 BATCH பணி நிரந்தரத்திற்கான இறுதி முயற்சி\nGRADE II கவுன்சலிங் இந்த மாத இறுதியில் இருக்க வாய்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://traditionaltamilnews.com/?author=2", "date_download": "2021-04-10T11:09:29Z", "digest": "sha1:CDQEINLNRREQAZR75WSBYOJCO54F27ZC", "length": 13810, "nlines": 111, "source_domain": "traditionaltamilnews.com", "title": "Manikandan, Author at Traditional Tamil News", "raw_content": "\nகுமரியில் தொடரும் போலீசாரின் பேஸ்புக் போலி பக்கங்கள் \n200 ஆண்டு காலம் பல்வேறு தரப்பினரின் கல்விக்கு பாத்திரமாக விளங்கிய அச்சகத்தின் நினைவு தபால் தலை வெளியீடு\nகுமரியில் போலீஸ் பாதுகாப்புடன் புறப்பட்டு செல்லும் வாக்குப்பதிவுக்கு தேவையான உபகரணங்கள்\nமருத்துவமனைகளில் ஏற்படும் திடீர் தீ விபத்து பாதுகாப்பு கருந்தரங்கம் குறித்த செய்தி..\nதனக்கு வாக்களிக்க வேண்டும் உங்களின் நண்பர்களிடமும் தமக்கு வாக்களிக்க சொல்ல வேண்டும் உருக்கமாக வாக்கு சேகரிப்பில் இறங்கியுள்ள வேட்பாளர்\nகுமரியில் தொடரும் போலீசாரின் பேஸ்புக் போலி பக்கங்கள் \nகன்னியாகுமரி மாவட்டத்தில் காவல்துறை அதிகாரிகளின் முகநூலை போன்று போலி முகநூல் தொடங்கி பொதுமக்களை மிரட்டி பணம் பறிக்கும் கும்பல் நடமாட்டம்-போலீசார் அதிர்ச்சி-சிசீந்திரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர்\n200 ஆண்டு காலம் பல்வேறு தரப்பினரின் கல்விக்கு பாத்திரமாக விளங்கிய அச்சகத்தின் நினைவு தபால் தலை வெளியீடு\nதென்னிந்திய திருச்சபை கன்னியாகுமரி பேராயம் C.S.I டயோசீசன் அச்சகம் சார்பில் அச்சுத்திருப்பணியில் 200 ஆண்டுகள் நிறைவு பெற்றதை கொண்டாடும் விதமாக குமரி C.S.I பேராய அச்சகத்தின் 200\nகுமரியில் போலீஸ் பாதுகாப்புடன் புறப்பட்டு செல்லும் வாக்குப்பதிவுக்கு தேவையான உபகரணங்கள்\nவாக்குப்பதிவுக்கு தேவையான உபகரணங்கள் போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்படுகின்றன. வாக்குப்பதிவு இயந்திரம், மற்றும் சனிடைசர், முகக் கவசங்கள், மை உள்ளிட்டவை கொண்டு செல்லும் வகையில் 240 வாகனங்கள்\nமருத்துவமனைகளில் ஏற்படும் திடீர் தீ விபத்து பாதுகாப்பு கருந்தரங்கம் குறித்த செய்தி..\nமகாராஷ்டிரா, கொல்கத்தா, நாக்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளில் அதிக தீவிபத்து ஏற்பட்டு நோயாளிகள் பலியானதை தொடர்ந்து நாகர்கோவிலில் தென் மண்டல அளவிலான தமிழ்நாடு தீயணைப்பு மற்றும்\nதனக்கு வாக்களிக்க வேண்டும் உங்களின் நண்பர்களிடமும் தமக்கு வாக்களிக்க சொல்ல வேண்டும் உருக்கமாக வாக்கு சேகரிப்பில் இறங்கியுள்ள வேட்பாளர்\nதேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நாகர்கோவில் தொகுதியில் போட்டியிடும் தனக்கு மக்கள் மத்தியில் ஆதரவு அதிகரித்து வருவதாகவும் ,நேற்று பாரத பிரதமர் கன்னியாகுமரியில் பேசிய பிறகு இன்றைக்கு\nமக்களை பாதிக்கும் எந்த ஒரு திட்டத்தையும் கொண்டு வர விட மாட்டேன்,குமரி மக்களின் வளர்ச்சியையும் வா���்வாதாரத்தை உயர்த்துவதற்கும் பல்வேறு திட்டங்களை கொண்டு வர பாடுபடுவேன்,தேர்தல் அறிக்கையில் கொடுத்த\nமீனவர்களுக்கு என்று தனி வங்கி ஏற்படுத்தி தரப்படும். என்.தளவாய்சுந்தரம்\nகுமரி முதல் கம்போடியா வரை இருக்கும் எனது சொத்துக்கு திமுக தலைவர்.ஸ்டாலின் தான் பங்குதாரர் என கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர்.தளவாய் சுந்தரம் நக்கல் பேச்சு..\nகுமரியில் மீனவ கிராமத்தில் செருப்பு தோரணம் கட்டி தொங்க விட்டு ஓட்டு கேட்டு வரும் வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு\nபன்னாட்டு மாற்று துறைமுக திட்டத்திற்கு கடற்கரை கிராமமக்கள் செருப்பு தோரணம் தொங்க விட்டு வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு –இதனால் கீழ மணக்குடி கடற்கரை கிராமத்தில் தேர்தல் பிச்சாரம் செய்ய\nவிஜய்வசந்த் தீவிர வாக்கு சேகரிப்பு\nகன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்.விஜய் வசந்த் தீவிர வாக்கு சேகரிப்பு கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சுசீந்திரம் கோவில் முன்பு இன்று காலை தனது பிரச்சாரத்தை\nகுமரிமாவட்டத்தில் சரக்கு பெட்ட துறைமுகம் வராது, வந்தால் நான் அரசியலை விட்டு விலகி விடுவேன். அதிமுக வேட்பாளர் தளவாய்சுந்தரம் அதிரடி பேச்சு..\nகுமரிமாவட்டத்தில் சரக்கு பெட்ட துறைமுகம் வராது, வந்தால் நான் அரசியலை விட்டு விலகி விடுவேன். அதிமுக வேட்பாளர் தளவாய்சுந்தரம் அதிரடி பேச்சு.. கன்னியாகுமரி தொகுதி அதிமுக வேட்பாளர்\nகுமரிமாவட்டம் சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆவணி திருவிழா\nகன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆவணி திருவிழா நேற்று காலை எளிய முறையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது . குமரி மாவட்டம் சாமி தோப்பில் அய்யா\nகன்னியாகுமரியில் ஊரடங்கு காலத்தில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சாரம் செய்தி வீடியோ….\nகுமரியில் மாலை 7 மணிவரை கடை திறந்து வைக்க அனுமதி கேட்டு மனு…தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை\nநாகர்கோவிலில் வழக்கறிஞர்கள் நீதிமன்றங்கள் இயங்க அனுமதி கேட்டு ஆர்ப்பாட்டம்\nகாங்கிரஸ் கட்சி தனிப்பட்ட அடையாளத்தை இழந்து விட்டது காமராஜருடைய காங்கிரஸ் இப்போது இல்லை பொங்கல் விழாவிற்கு குமரி வந்த நடிகை கஸ்தூரி பேச்சு\nகன்னியாகுமரி மாவட்டம் கலப்பை மக்கள் இயக்கம் ச���ர்பில் 1008 பானையில் பெண்கள் பொங்கலிடும் விழா நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக சினிமா நடிகை கஸ்தூரி, நகைச்சுவை நடிகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Sports/Tennis/2020/09/26012433/Meets-Sweden-player-in-first-round-Djokovic.vpf", "date_download": "2021-04-10T12:01:28Z", "digest": "sha1:RINKSDV6AL2JUCMVBSRYYEYBGYJGO5G4", "length": 8709, "nlines": 115, "source_domain": "www.dailythanthi.com", "title": "Meets Sweden player in first round, Djokovic || பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் சுவீடன் வீரரை சந்திக்கிறார், ஜோகோவிச்", "raw_content": "Sections செய்திகள் சட்டசபை தேர்தல் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் சுவீடன் வீரரை சந்திக்கிறார், ஜோகோவிச் + \"||\" + Meets Sweden player in first round, Djokovic\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் சுவீடன் வீரரை சந்திக்கிறார், ஜோகோவிச்\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நாளை தொடங்குகிறது.\nபதிவு: செப்டம்பர் 26, 2020 04:30 AM\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நாளை தொடங்குகிறது. இதையொட்டி யார்-யாருடன் மோதுவது என்பது குலுக்கல் மூலம் முடிவு செய்யப்பட்டது. இதன்படி நடப்பு சாம்பியன் ஸ்பெயினின் ரபெல் நடால், முதல் சுற்றில் இகோர் ஜெராசிமோவை (பெலாரஸ்) சந்திக்கிறார். கால்இறுதியில் நடால் முன்னணி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவை (ஜெர்மனி) சந்திக்க வேண்டி வரலாம். ‘நம்பர் ஒன்’ வீரர் ஜோகோவிச் (செர்பியா), மிகைல் மிருடன் (சுவீடன்) தனது சவாலை தொடங்குகிறார். முன்னாள் சாம்பியன் வாவ்ரிங்கா (சுவிட்சர்லாந்து) முதல் சுற்றில் ஒலிம்பிக் சாம்பியன் ஆன்டி முர்ரேவை (இங்கிலாந்து) சந்திக்கும் வகையில் போட்டி அட்டவணை அமைந்துள்ளது. பெண்கள் ஒற்றையரில் 2-ம் நிலை வீராங்கனை சிமோனா ஹாலெப் (ருமேனியா) சோரிப்ஸ் டோர்மோவையும் (ஸ்பெயின்), 23 கிராண்ட்ஸ்லாம் வென்றவரான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், சக நாட்டவர் கிறிஸ்டி ஆனையும் தங்களது முதல் சுற்றில் எதிர்கொள்ள உள்ளனர்.\nஇதற்கிடையே கனடா வீரர் மிலோஸ் ராவ்னிக், சுவிட்சர்லாந்து வீராங்கனை பெலின்டா பென்சிச் ஆகியோர் கடைசிநேரத்தில் பிரெஞ்ச் ஓபனில் இருந்து விலகியுள்ளனர்.\n1. கொரோனா பரவல் காரணமாக காஷ்மீரில் இன்று முதல் பள்ளிகள் மூடல்\n2. இந்தியாவில் இதுவரை 7.59 கோடி ‘டோஸ்’ த���ுப்பூசிகள் போடப்பட்டதாக தகவல்\n3. “உங்கள் கடமை உணர்வுக்கு நன்றி” - ரெயில்வே ஊழியர்களுக்கு மத்திய மந்திரி பியூஷ் கோயல் கடிதம்\n4. ரஷ்ய வெளியுறவு மந்திரி இன்று முதல் 2 நாட்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம்\n5. ராஜஸ்தானில் 1-9 வரையிலான வகுப்புகள் ரத்து; அரசு அறிவிப்பு\n1. கொரோனா அச்சுறுத்தலால் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி தள்ளிவைப்பு\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.updatenews360.com/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2021-04-10T11:17:41Z", "digest": "sha1:DDSEB2EOGRCZ3VHYPIJCAR3ARDDK2GNA", "length": 11034, "nlines": 148, "source_domain": "www.updatenews360.com", "title": "செங்கோட்டை வன்முறை – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nடெல்லி செங்கோட்டை வன்முறையின் முக்கியக் குற்றவாளி மனீந்தர் சிங் கைது..\nசெங்கோட்டை வன்முறை வழக்கில் தேடப்பட்டு வந்த மனீந்தர் சிங் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவின்படி, நேற்று மாலை மனீந்தர்…\nசெங்கோட்டை வன்முறை வழக்கில் மற்றொரு முக்கிய குற்றவாளி இக்பால் சிங் கைது..\nகுடியரசு தின வன்முறை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்றொருவரான இக்பால் சிங் கைது செய்யப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு…\nசெங்கோட்டை வன்முறையின் முக்கிய குற்றவாளி தீப் சித்து கைது..\nஜனவரி 26 குடியரசு தினத்தின்போது, டிராக்டர் பேரணி எனும் பெயரில் செங்கோட்டையில் நடந்த வன்முறை தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தீப் சித்து…\nசெங்கோட்டை வன்முறையில் ஈடுபட்ட சுக்தேவ் சிங்கை கைது செய்தது டெல்லி போலீஸ்..\nடெல்லியில் கடந்த ஜனவரி 26 குடியரசு தின அணிவகுப்பின்போது விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் வன்முறை வெடித்த சம்பவத்தில், செங்கோட்டையில் நடந்த வன்முறையில்…\nசெங்கோட்டை வன்முறைக்கு காரணமான தீப் சித்து குறித்து தகவல் கொடுத்தால் 1 லட்சம் பரிசு..\nகுடிய���சு தினத்தன்று செங்கோட்டையில் வன்முறையில் ஈடுபட்டதோடு, தங்கள் மதக் கொடிகளை ஏற்றியவர்களைக் கண்டுபிடிப்பதற்கு தகவல் கொடுப்பவர்களுக்கு டெல்லி காவல்துறை ரூ 1 லட்சம்…\nதுரைமுருகனின் குடும்பத்தினரை சுற்றி வளைக்கும் கொரோனா : மகன் கதிர் ஆனந்த் மற்றும் சகோதரருக்கு தொற்று உறுதி..\nவேலூர் : வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் மற்றும் துரைமுருகனின் சகோதரர் துரைசிங்காரம் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது….\nஆண்களைவிட அதிகமாக 5 லட்சம் ஓட்டு… வெற்றி மகுடத்தை பெண்கள் சூட்டப்போவது யாருக்கு\nதமிழக சட்டப்பேரவை தேர்தலில் சமீபகாலமாக பெண்கள் அதிக அளவில் ஆர்வத்துடன் வாக்களிப்பதை காணமுடிகிறது. அதுவும் ஆண் வாக்காளர்களை ‘ஓவர் டேக்’…\nசெம்ம சீன் இருக்கு… பயிற்சியிலேயே இப்பிடின்னா… டெல்லி ரசிகர்களை கதிகலங்க வைத்த தல தோனி\nடெல்லி அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் பயிற்சியின் போது சென்னை கேப்டன் தோனி சிக்சர்கள் விளாசிய வீடியோ சமூகவலைதளத்தில்…\nமீண்டும் மருத்துவமனைகளாக மாறும் விடுதிகள்… சென்னையில் தயார் நிலையில் 11 படுக்கைகள் : ராதாகிருஷ்ணன் தகவல்\nசென்னை : கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், சென்னையில் மீண்டும் தனிமைப்படுத்தும் முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் முன்பை விட…\nபயிற்சி மருத்துவரை நாற்காலியால் விரட்டி விரட்டி அடித்த நபர் : அதிர்ச்சியளிக்கும் சிசிடிவி காட்சிகள்..\nதஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி டாக்டர் மீது தாக்குதல் நடத்தப் பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மேல…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.allaiyoor.com/archives/3439", "date_download": "2021-04-10T11:15:37Z", "digest": "sha1:3BGNMYM5IVOO3HKUQVNSZJRC3EOTCQZH", "length": 3851, "nlines": 49, "source_domain": "www.allaiyoor.com", "title": "அன்னை திருமதி சிரோன்மணி தில்லைநாதன் அவர்களுடைய ஆண்டுத்திவச நிழற்படத்தொகுப்பு | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nஅன்னை திருமதி சிரோன்மணி தில்லைநாதன் அவர்களுடைய ஆண்டுத்திவச நிழற்படத்தொகுப்பு\nஅன்னை திருமதி-சிரோன்மணி தில்லைநாதன் அவர்களின் முதலாம் ஆண்டுத்திவச நிகழ்வுகளின் நிழற்படத் தொகுப்புஅல்லைப்பிட்டியில் உள்ள அன்னையின்-இல்லத்தில் 05-10-2010-செவ்வாய்க்கழமை அன்று நடைபெற்றது.\nமேலும் கீழே 28 படங்கள் இணைக்கப்பட்டுள்ளன\nPrevious: தாலாட்டும் ஊர் ஞாபகங்கள்\nNext: அல்லைப்பிட்டியில் தகவல் மையம்\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\nஅமரர் செல்லத்துரை பராசக்தி .வேலணை\nவேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி பராசக்தி செல்லத்துரை அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு-வீடியோ-நிழற்படங்கள் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.allaiyoor.com/archives/4528", "date_download": "2021-04-10T11:52:47Z", "digest": "sha1:PUIHE73AGIXCXEDJJWFVSBMQDBDX7TEQ", "length": 5448, "nlines": 48, "source_domain": "www.allaiyoor.com", "title": "அல்லைப்பிட்டியில் திருடர்களுக்கு- கருணைகாட்டிய மூன்றுமுடி அம்மன்-விபரங்கள் படங்கள் இணைப்பு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nஅல்லைப்பிட்டியில் திருடர்களுக்கு- கருணைகாட்டிய மூன்றுமுடி அம்மன்-விபரங்கள் படங்கள் இணைப்பு\nஅல்லைப்பிட்டியில் கோவில் கொண்டு அருள்பாலிக்கும் மூன்றுமுடி அம்மன் ஆலயத்திற்குள் கடந்த புதன்கிழமை இரவு ஓடுபிரித்து உள் இறங்கிய திருடர்கள் அம்மனுக்கு ஒளியேற்றும் விலையுயர்ந்த,பித்தளை குத்துவிளக்குகளை திருடிச்சென்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பலமுறை இத்திருடர்கள் இந்த ஆலயத்தினுள் திருட முயன்று தோற்றுப்போன நிலையில் -இம்முறை திருடர்களுக்கு அம்மன் கருணை வழங்கியுள்ளதாகவே எண்ணத் தோன்றுகின்றது.ஏற்கனவே இப்பகுதியில் அமைந்துள்ள மிகப்பழமையான சிந்தாமணிப்பிள்ளையார் ஆலயத்தின் சாமி சிலைகள் அனைத்தையும் திருடிச்சென்றுள்ள நிலையில் அடுத்து மூன்றுமுடி அம்மனின் பக்கம் திருடர்களின் பார்வை திரும்பியுள்ளதை இத்திருட்டு எடுத்துக்காட்டுகின்றது.\nPrevious: அமரர்கள் இரத்தினசபாபதி சிவயோகலட்சுமி தம்பதியினரின் 19ஆம்-2ஆம் ஆண்டு நினைவஞ்சலி இணைப்பு\nNext: அல்லைப்பிட்டி இனிச்சபுளியடி முருகன் கோவில்வருடாந்த،ஜப்பசி வெள்ளி விஞ்ஞாபனம்-விபரங்கள் படங்கள் இணைப்பு\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணை��்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\nஅமரர் செல்லத்துரை பராசக்தி .வேலணை\nவேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி பராசக்தி செல்லத்துரை அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு-வீடியோ-நிழற்படங்கள் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=9845", "date_download": "2021-04-10T11:57:48Z", "digest": "sha1:UBRGCNT7SUSPKNR23YMIFKRFOSKXNHUT", "length": 4170, "nlines": 30, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - நிகழ்வுகள் - BATM: பொங்கல் விழா", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | நலம்வாழ | அஞ்சலி | ஹரிமொழி | சமயம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | வாசகர் கடிதம் | பொது\n- அப்துல்லா கான் | ஜனவரி 2015 |\nஜனவரி 31, 2014 சனிக்கிழமை அன்று மதியம் 1:00 மணிமுதல் வளைகுடாப் பகுதி தமிழ்மன்றம் பொங்கல் விழாவை டப்ளின் உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் (8151, Village Parkway, Dublin, CA, 94658) கொண்டாட ஏற்பாடு செய்துள்ளது.\nவிழாவின் துவக்க நிகழ்ச்சியாக \"திறந்தவெளிப் பொங்கல்\" நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பெண்கள் குடும்பத்துடன் வந்து பங்கேற்று மகிழலாம். நாட்டுப்புற இசை, நடனம், நாட்டியம் என அனைத்துப் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் தொடரும். இவற்றில் குழந்தைகள், மகளிர், ஆடவர் என எல்லாத் தரப்பினரும் பங்கேற்கவும் பார்த்து ரசிக்கவும் அழைக்கப்படுகிறார்கள்.\nவிழாவின் இரண்டாம் பகுதியில், விஜய் டி.வியின் 'தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு' புகழ் நெல்லை கண்ணன் தலைமையில் மாபெரும் பட்டிமன்றம் நடைபெற உள்ளது.\nஆறுமுகம் பேச்சிமுத்து - 510.364.8675\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.unmainews.com/2016/03/blog-post_906.html", "date_download": "2021-04-10T12:19:24Z", "digest": "sha1:CLDCLEDEC4CFA6J5YEIZJH27ORST3E3K", "length": 8873, "nlines": 70, "source_domain": "www.unmainews.com", "title": "பெண்களின் தேவைகளை நிறைவேற்ற பெண்கள் இயக்கங்கள் முன்வர வேண்டும் ~ Chanakiyan", "raw_content": "\nபெண்களின் தேவைகளை நிறைவேற்ற பெண்கள் இயக்கங்கள் முன்வர வேண்டும்\n9:17 PM unmainews.com இலங்கை, பொதுவான செய்திகள்\nயுத்தம் மற்றும் பல்வேறு சூழல்களினால் பாதிக்கப்பட்ட பெண்களின் தேவைகளைக் கண்டறிந்து அவற்றை நிறைவேற்றக்கூடிய செயற்பாடுகளில் பெண்கள் இயக்கங்கள்செயற்பட வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார்.\nயாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றிலேயே அவர் இவ்வாறு கேட்டுக்கொண்டுள்ளார்.\nஅத்துடன் போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் கணவன்மாரை இழந்து குடும்பப் பாரத்தைப் பொறுப்பேற்ற பெண்கள், போரினால் அங்கவீனர்கள் ஆக்கப்பட்ட பெண்கள், புனர்வாழ்வு பெற்ற பின்னர் மீண்டும் சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ள பெண் போராளிகள் உள்ளார்கள்.\nஆனால் அவர்களில் பலரைச் சமூகம் வெறுத்தொதுக்கும் ஒரு நிலை உருவாகியுள்ளது. இவ்வாறான பெண்களின் மேம்பாட்டுக்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும்.\nபாதிப்புற்ற பெண்களின் விமோசனமானது அவர்களைச் சமூக நீரோட்டத்தில் மீண்டும் இணைத்துக் கொள்வதில்த்தான் தங்கியுள்ளது.\nஅவர்களின் நேரத்தையும் காலத்தையும் நன்மை பயக்கும் கைங்கரியத்தில் ஈடுபடுத்துவதன் மூலமே அவர்களின் மனச்சுமையை குறைக்க முடியும். அதற்கான நடவடிக்கைகளை எல்லோரும் முன்னெடுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.\nமேலும் வடமாகாண சபை போரினால் நலிவுற்ற பெண்களின் தேவைகள் குறித்து அக்கறை கொண்டுள்ளது.\nவடமாகாண சபை பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகள், அவர்களின் நாளாந்த தேவைகள், குடியிருப்பு வசதிகள், பாதுகாப்பு போன்ற பல விடயங்களில் அனைத்து உதவிகளையும் நல்குமாறு அரசாங்கத்திற்கும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கும் வெளிநாட்டு தொண்டு நிறுவனங்களுக்கும் தொடர்ச்சியான அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றது.\nஅத்துடன் உள்நாட்டில் இயங்கக் கூடிய பெண்கள் கிராமிய அபிவிருத்தி சங்கங்களை ஊக்குவித்து அவை மூலமாகச் சுயதொழில் அபிவிருத்திகள், மற்றும் உள்ளூர் உற்பத்திகள், குடிசைக் கைத்தொழில்கள் எனப் பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்களை முன்னெடுப்பதன் மூலமாக இவர்களின் தேவைகளை நிவர்த்தி செய்யதிட்டமிட்டுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.\nபுதிய சாளம்பைக்குளம் கிராமத்தில் மக்களே இல்லாத வீடுகள் நடப்பது என்ன\nஒவ்வொரு தமிழரும் எம் தலைமைகளிடம் கேள்வி கேட்க வேண்டிய சந்தர்ப்பம்\nமுன்னாள் ஈரோஸ் போராளிகள் வவுனியாவில் அணிதிரண்டனர் (படங்கள்)\nஈரோஸ் அமைப்பின் வடக்கு கிழக்கு மற்றும் மலையகத்தில் உள்ள ஆரம்பகால உறுப்பினர்கள் ஒன்றிணைந்து\nகடந்த செப்டம்பர் 22-ம் திகதி காய்ச்சல் மற்றும் உடலில் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக சென்னை அப்பல்லோ\nவவுனியா குளத்தின் அருகேயுள்ள, குடியிருப்பு பிள்ளையார் கோவிலுக்கு அண்மையில் அமைந்துள்ள கலாச்சார மண்டபம்,\nவவுனியா பறண்நட்டகல் அடைக்கல அன்னையின் திருநாள் இன்று\nவவுனியா பறண்நட்டகல் கிராமத்தில் அமைந்துள்ள அடைக்கல அன்னையின் திருநாள் இன்று\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\n'நாங்கள் மிகப் பெரிய தவறை இழைத்தோம். நாங்கள் மிக முக்கியமான பாடங்களைக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://eswarayagurudevar.com/archives/21637", "date_download": "2021-04-10T12:04:02Z", "digest": "sha1:YYTNF56DGEWELN5MFJCSCGSSN6DTUKD5", "length": 18024, "nlines": 133, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nநச்சு… நச்சு… என்று கைக் குழந்தைகள் அழுவதன் காரணம் என்ன…\nநச்சு… நச்சு… என்று கைக் குழந்தைகள் அழுவதன் காரணம் என்ன…\nஉதாரணமாக ஒரு கருவுற்ற தாய் இருக்கிறது என்று வைத்துக் கொல்வோம். பக்கத்து வீட்டுக்காரர்களுக்குள் சண்டை போட்டார்கள் என்றால் அவர்கள் மேல் இந்தக் கருவுற்ற தாய் அன்பாக இருந்தால் அதைப் போய்ப் பார்ப்பார்கள்.\nயார் மேல் பற்றுடன் இருக்கின்றதோ இன்னொருத்தர் அவரைக் கோபமாகப் பேசினனால் கருவுற்ற தாய் அந்தப் பாசமாக உள்ளவர்களை உற்றுப் பார்த்து அடப் பாவி…. அவர் சும்மா இருக்கிறார் இப்படி பேசிக் கொண்டே இருக்கின்றார்களே… என்று அந்த உணர்வை எண்ணுகிறது.\n1.இப்படிப் பேசுகின்றார்களே என்று வேதனையான உணர்வுகளை சுவாசித்து விட்டால்\n2.தாய் நுகர்ந்த உணர்வுகள் கருவில் இருக்கக்கூடிய குழந்தைக்கும் இது பூர்வ புண்ணியமாக அமைந்துவிடுகின்றது.\nஇதைக் கேட்டறிந்த பின் தாய் என்ன செய்யும்… வருபவர்களிடம் எல்லாம் சொல்லும். இந்த அம்மா சும்மா இருக்கின்றது… கோபமாகப் பேசுகிறார்கள் திட்டுகிறார்கள் என்று சொல்லிக் கொண்டே இருக்கும்.\nஆனால் கருவுற்றிற்கும் பொழுது சாதாரணமாகவே தாய் உடலில் அந்த சோர்வின் தன்மை இருக்கும். சண்டை இடும் போது எந்த��் கடினமான வார்த்தையைத் தாய் கேட்டதோ மீண்டும் அந்த உணர்வே இயக்கிக் கொண்டிருக்கும்.\nபலவீனம் அடையப்படும் போது அவர் கேட்டறிந்த உணர்வுகள் இந்தக் கருவில் இருக்கக்கூடிய குழந்தைக்கு உணர்வாகும்போது பார்க்கலாம்… அந்த குழந்தைகள் துடித்துக் கொண்டே தான் இருக்கும்.\nஇந்த உணர்வின் நிலைகளை தாங்காது அப்பொழுது அந்த உணர்ச்சிகளை தூண்டும்போது தாயின் உடல் மேலும் சோர்வடையும் அதே சமயத்தில் பதிந்த உணர்வை நுகர அங்கே சண்டையிட்டோர் நினைவுகள் இது அதிகமாகக் கூடும்.\nநாம் எல்லாப் பொருள்களையும் போட்டு அதிலே காரத்தை அதிகமாக இணைத்து விட்டால் நல்ல சுவையை இழக்கச் செய்து காரத்தின் தன்மையே முன்னணியில் இருக்கும்.\nஅதைப் போன்று தான் நாம் கேட்டறிந்த உணர்வுகள் நாம் சதா திரும்ப எண்ணும் போது கருவில் இருக்கக்கூடிய குழந்தைக்கும் நம்மை அறியாமலேயே இந்த உணர்வுகள் பதிந்து விடுகின்றது.\nபின் அந்தக் குழந்தை பிறந்த பின் எப்படி அவர்கள் சண்டையிட்டு வேதனைப்பட்டாரோ இந்த வேதனையான உணர்வு கருவில் இருக்கக்கூடிய குழந்தைக்குள் விளைந்து பிறந்தபின் நச்சு… நச்சு…\n என்று அழுகப்படும்போது ஐயோ பாவமே… இந்தக் குழந்தைக்கு என்ன ஆகிவிட்டது… இந்தக் குழந்தைக்கு என்ன ஆகிவிட்டது… என்ற நிலைகள் இதை அடிக்கடி எண்ணி அதே வேதனையின் உணர்வை நமக்குள் மீண்டும் வளர்த்திடும் சந்தர்ப்பமாகி விடுகின்றது. நம் நல்ல குணங்களைப் பலவீனமடையச் செய்கின்றது.\nசண்டையிட்டதை நினைத்து தாயின் கருவிலே வளரும்போது அது குழந்தைக்குப் பூர்வ புண்ணியமாக அமைந்தாலும்… தாய் அவனைக் காத்திடும் நிலைகள் இன்னும் அதிகமாகக் கூடக் கூடக் கூட… இந்த உணர்வின் தன்மை தாயின் உடலுக்குள் உருவாகி… அல்லும் பகலும் முழித்திருந்து வேதனையின் வினையாக தனக்குள் வித்தாகி அடிக்கடி இந்த வேதனையை நுகர வேண்டி வரும்.\nதாய் ஆரம்பத்தில் எதை உற்றுப் பார்த்ததோ அது தாய் உடலில் வினையாகச் சேர்கின்றது. கருவில் இருக்கக்கூடிய குழந்தைக்கு இது பூர்வ புண்ணியமாக அமைகின்றது. பின் அந்தக் குழந்தை வளர்ந்தபின் அந்த உணர்வுகள் இயக்கும்போது ஏன் அழுகின்றது… அது என்ன…\nசில குழந்தைகளைப் பார்க்கலாம். இந்த மாதிரி சண்டையிட்டோரைப் பார்த்திருந்தால் இனம் புரியாமல் நச்சு… நச்சு என்று அழுகும். சமாதானப்படுத்த நீங்கள�� என்ன தான் கொடுத்தாலும் அதற்கு அந்த உணர்வுகள் தணியாது.\nகாலத்தால் தன் அறிவு என்று சிந்திக்கும் திறன் வந்து… மற்றவரை உற்றுப் பார்த்து அதை காணும் நிலை வரும்போது தான்… இது சிறுகச் சிறுக இது வந்து ஒடுங்கி இந்த உணர்வின் நிலைகள் மாறும்.\nஅது வரை எதுவும் அறியாத குழந்தையாக மூன்று மாதம் வரை அந்தக் குழந்தை இனம் புரியாமல் அழுது கொண்டே இருக்கும்.\nஆனால் சாதாரணமாக உள்ள குழந்தைகள் எல்லாம் ஒரு மாதம் ஒன்றரை மாதம் ஆனவுடன் தாயை உற்றுப் பார்க்கும். அதனின் செயல்கள் சீராக இருக்கும்.\nகருவிலே இருக்கப்படும்போது பிறருடைய சங்கடங்களை எண்ணியிருந்தால் இது பூர்வ புண்ணியமாக அமைந்து பிறந்த பின்\n1.குழந்தை தாயைக் கூட பார்க்காது\n2.எங்கோ பார்த்து அது விக்கி விக்கி அழுகும். பயத்தின் நிலைகள் துடிக்கும் ஏங்கி அழுகும்.\n3.இது போன்ற நிலைகளில் குழந்தைகளைக் காணலாம்\nகுழந்தை சில்லு… சில்லு என்று அழுகப்படும்போது நமக்குள் வெறுப்பின் தன்மைகள் கூடி… குழந்தைக்கு இப்படி ஆகிவிட்டதே… என்று இந்தப் பாசத்தால் இந்த உணர்வுகள் அதிகமாக இதுவே வினையாகி நோயாக மாறுகின்றது.\nகுழ்ந்தை மேல் பாசம் கொண்ட நிலையில் இந்த உணர்வுகள் பதிவானபின் அவனில் இந்த நோய்கள் வளரப்படும்போது காத்திடும் தெய்வமாகத் தாய் இருப்பினும் அவனில் விளைந்த நோயினை தாய் அடிக்கடி எடுக்கும்போது இங்கேயும் அது வளர்கிறது.\nஇது வளர வளர பின் விளைவு அதிகமான வேதனையாக உருவானால் அந்த வேதனையின் தன்மை திரண்டு கேன்சராக மாறும்.\nஇதைப்போல ஒவ்வொரு நொடியிலும் அதனுடைய உணர்வு விளைந்து விட்டால் இதனுடைய பருவம் விளைந்தபின் தான் கேன்சரின் தன்மையே நமக்குள் தெரியவரும்.\n1.ஆக நாம் தவறு செய்யவில்லை\n2.சந்தர்ப்பத்தால் நுகர்ந்தது அந்த உணர்வின் தன்மை வந்துவிடுகின்றது.\nஒரு செடியிலே விளைந்த வித்தை மண்ணிலே ஊன்றினால் தன் உணர்வுக்குள் இருக்கும் சத்தை அதுவே ஏங்கித் தன் உணர்வால் கவர்ந்து கொண்டே இருக்கும்.\nகாற்றிலே மிதந்து வரும் உணர்வுகளை… அந்தத் தன் தாய் இனத்தில் இருந்து வெளி வருவதை அது உணவாக எடுத்து இந்தச் செடி வளர்கின்றது.\nஅந்தச் செடி மற்ற தாவர இனச் சத்தைத் தன் அருகிலே வராது தடுத்துக் கொண்டதோ இதைப் போன்றுதான்…\n1.நமக்குள் எந்த குணத்தின் தன்மை வந்ததோ\n2.மற்ற நல்ல குணங்கள் நம்மை அணுகாது\n3.அந்த வேதனை என்ற உணர்வை தனக்குள் எடுத்து இங்கே விளைந்து விடுகின்றது.\nதன் குழந்தைகளை எண்ணி அடிக்கடி இப்படி ஆகின்றதே என்று வேதனையை எடுக்க… அது நாளாக நாளாக இந்த தாய்க்கு கை கால் குடைச்சல்… ஒரு தலை வலி… முதுகு வலி… இடுப்பு வலி… இதைப்போன்ற நிலைகள் எல்லாம் வரக் காரணமாகின்றது.\nஇதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். ஏனென்றால் பார்த்தது வேடிக்கை என்றாலும் நுகர்ந்த உணர்வுகள் இத்தனை வேலையைச் செய்கிறது.\nகமண்டலத்துடன் இருக்கும் அகஸ்தியனைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nஉடலை விட்டு உயிர் வெளியே செல்வதன் முகாந்திரம் என்ன…\nஉலக வாழ்க்கையின் ஓட்டத்தில் சிக்கிக் கொண்டால் ஞானத்தின் மகசூலைப் பெற முடியாது – ஈஸ்வரபட்டர்\nவிண்ணின் ஆற்றலைப் பெற வேண்டும் என்றால் அது எது…\nசித்தன் போக்கு சிவன் போக்கு… \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://eswarayagurudevar.com/archives/22924", "date_download": "2021-04-10T11:03:20Z", "digest": "sha1:KQMN7WVFZOQBPIJYBEGOKEXUOQ2MMBSY", "length": 12939, "nlines": 118, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nரசமணியை வைத்துச் சித்து வேலை செய்தவர்களைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nரசமணியை வைத்துச் சித்து வேலை செய்தவர்களைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\n“கண்ட மணி… துளசி மணி… அகஸ்திய மணி…” இப்படிப் பல மணிகளைத் தன் ஜெபத்தினால் செய்வித்துச் சித்து நிலை பெற்றவர்கள் தம் உடலில் இந்த மணிகளை அணிந்து கொண்டு அவற்றின் ஈர்ப்பு சக்தியின் நிலையினால் தன் ஆத்மாவிற்குச் சில நிலைகளை அறிந்திட இப்படிப் பல நிலைகளை ஜெபம் கொண்டு செய்வித்தனர்.\nசந்திர மண்டலத்தில் இருந்தும் சூரிய மண்டலத்திலிருந்தும் நம் பூமியின் தொடர்புடைய மற்ற மண்டலங்களில் இருந்தும் நமக்குக் கிடைக்கும் அணுக்கதிர்களின் சக்தியை உணர்ந்து அமாவாசையில் சந்திரனின் சக்தி இல்லாமல் சூரியனின் ஒளிக்கதிரையே பெற்றிடும் இப்பூமியை நிலைப்படுத்தி மூலிகைகளை வளரச் செய்யும் நாள் கணக்குப்படி அதை நீர் மட்டத்தின் தூர விகிதப்படுத்தி இம் மூலிகைகளை ஒன்றுக்கு நேர்ப்படுத்தி மற்றவற்றை வைத்து அதன் நாள் கணக்கில் வளரும் நிலைப்படுத்தி பக்குவமுடனே இரசமணியுடன் கலந்த ஜெபம் செய்கின்றார்கள்.\nதுளசி நாமத்தையும் அகஸ்தியர் நாமத்தையும் எம்மணியை உருவாக்குகின்றார்களோ அம்மண���க்குகந்த நாமத்தை ஜெபித்து தம் உடலுடன் ஜெபம் கொண்ட அந்த மணிகளை அணிந்து கொண்டு அதன் ஈர்ப்பு சக்தியின் தொடரினால் பல நிலைகளைச் செய்கின்றார்கள்.\n1,இவ்வுடலையே ஒருவர் கண்ணுக்கும் காணாத நிலையெல்லாம் செய்விக்கின்றனர்\n2.இவ்வுடலை விட்டு ஆத்மாவைப் பிரித்துப் பல சக்தி நிலைகளை அறிந்திடும் நிலைக்கும் பல நிலைகளைச் செய்கின்றனர்.\n3.இயற்கையுடன் வளர்ந்திட்ட இம் மூலிகையின் நிலையறிந்து\n4.இயற்கையின் சக்தியினாலேயே ஞான வழியில் சித்து பெற்றவர்கள் செய்திடும் நிலை இவையெல்லாம்.\nஆனால் சூனிய நிலை கொண்ட தீய சக்தியிலும் இந்நிலைகள் செயல்படுகின்றன.\nகுடுகுடுப்பு ஆண்டிகளும் இன்னும் சில சூனிய சாமியார்களின் நிலையிலும் மை போட்டு மந்திரித்து கறுப்புக் கயிற்றில் தாயத்துக்களை அளித்துப் பல நிலைகளை அவர்கள் செய்கின்றனர்.\nஇந்தியாவிலும் மற்றைய சீனாவிலும் திபெத்திலும் இன்னும் ஒரு சில நாடுகளிலும் இச்சூனியக்காரர்களின் ஆதிக்க நிலை நிறைந்துள்ளது.\nகுறைப் பிரசவத்தில் போன சிசுக்களையும் பிறந்த சிசுவையும் அதைப் புதைத்த நிலையிலிருந்து எடுத்துச் சென்று… அதன் ஜீவ சக்தியைத் தன் உடலுடன் ஏற்றிக் கொள்ளும் மந்திர ஜெபங்கள் செய்து தன் உடலுடன் ஏற்றிக் கொள்கின்றார்கள்.\nகுட்டிச் சாத்தான் வேலையும் இதுவே…\nகூடுவிட்டுப் பறந்து செல்லும் நிலையும் தன் உடலையே பிறர் கண்ணிற்குக் காணாமல் ஆவி உருவப்படுத்தும் நிலையும் ஏற்படுத்தி வைத்துள்ளார்கள்.\nஇவர்களினால் பல தீய நிலைகள் இன்றும் நடந்து வருகின்றன. தீய எண்ணத்திற்கு இத்தீய சக்தியின் தொடர்பும் கிட்டுகின்றது.\nநல்வழிக்கும் தீய வழிக்கும் இந்நாடு கலந்த நிலையில்தான் உள்ளது.\nஇவ்வெண்ண சக்தியை மேம்படுத்தி இவ்வுலக சக்தியில் ஆத்ம சக்தியை ஒன்றச் செய்தால் நம் ஆத்மாவுடன் நாம் வளர விடும் நற்சக்தியின் பயனால் நாம் வாழ்ந்திடும் காலத்தில் இக் காற்றுடன் கலந்துள்ள தீய சக்திகளின் அணுக்கதிர்களை வளரவிட்டு சோர்வும் நலிவும் இவ்வுடலை அண்டாமல் இவ்வுடல் அகால மரணம் எய்திடாமல் அன்பு கொண்ட ஜீவாதார அறம் கொண்ட நல் வாழ்க்கை வாழ்ந்தே சூட்சும உலகிற்குச் சென்றிடும் பக்குவ நிலைக்குச் சென்று வாழ்ந்திடலாம்.\nதீயோரின் சக்தி நிலை வளர்ந்து நற் சக்தியைக் குறைத்துக் கொண்டு வருவதினால் நம் சக்தியையும் நம்ம���ச் சார்ந்தோரின் சக்தியையும் அவர்களின் தொடர்பு கொண்டோரின் சக்தியையும் கீழான நிலைக்கே அழைத்துச் செல்கிறது.\nதன் இனத்துடன் தன் இனத்தைச் சேர்த்தே ஒவ்வொரு மண்டலமும் ஈர்த்து எப்படி வளர்ந்ததுவோ அந்த நிலை போன்றே…\n1.இவ்வுலகில் உதித்த ஆத்மாக்கள் அனைவருமே ஒன்றுடன் ஒன்றை நற்சக்திகளாக்கி\n2.இவ்வுலகையே நல் உணர்வு கொண்ட நல் பூமியாக வாழ்ந்திடும் பக்குவம் பெற்ற ஆத்மாக்களாய் வந்திட\n3.நல்லுணர்வையே நலமாக்குங்கள் என்றே வழிப்படுத்தி வாழ்த்துகின்றேன் நல் வாழ்த்துக்களை…\nகமண்டலத்துடன் இருக்கும் அகஸ்தியனைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nஉடலை விட்டு உயிர் வெளியே செல்வதன் முகாந்திரம் என்ன…\nஉலக வாழ்க்கையின் ஓட்டத்தில் சிக்கிக் கொண்டால் ஞானத்தின் மகசூலைப் பெற முடியாது – ஈஸ்வரபட்டர்\nவிண்ணின் ஆற்றலைப் பெற வேண்டும் என்றால் அது எது…\nசித்தன் போக்கு சிவன் போக்கு… \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://eswarayagurudevar.com/archives/24508", "date_download": "2021-04-10T11:32:07Z", "digest": "sha1:5CD7WW4RTAHTL5GLV6LBNC5CMR4JOZBZ", "length": 18294, "nlines": 154, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nஒவ்வோர் ஆத்மாவும் சத்தியம் என்ற நேர் கோட்டைச் செயல்படுத்தினால் எந்தத் தீய சக்தியும் நம்மை அண்டாது\nஒவ்வோர் ஆத்மாவும் சத்தியம் என்ற நேர் கோட்டைச் செயல்படுத்தினால் எந்தத் தீய சக்தியும் நம்மை அண்டாது\n“எல்லாம் பரம்பொருளின் ஐக்கியம்தான்…” என்ற எண்ண நிலை செயல்பட்டு அவ் வழித்தொடரில் வாழ்ந்திடும் பக்குவத்தை மனித ஆத்மாக்கள் பெற வேண்டும்.\n1.அதன் வழித்தொடரினைச் செயல்படுத்திட நல் உபதேசங்களை ஏற்றிடல் வேண்டும்.\n2.அந்த நல் உபதேசத்தையே நற்செயலாக்கிடல் வேண்டும்\n3.வயது வரம்பு இதற்கு வேண்டியதில்லை.\nபக்தியினால் மட்டும் தான் நல்லதை உபதேசிக்க முடிந்திடும் என்ற கால நிலை இன்று மாறிவிட்டது.\nதீயோர் சொல் கேட்பதுவும் தீதே…\nதீயோருடன் இணங்கி இருப்பதுவும் தீதே…\nஎன்றெல்லாம் முந்தைய காலத்தில் செய்யுள் படுத்தி உபதேசித்தனர்.\nவிஷமாகத் தீய சக்தி படர்ந்துள்ள நிலையில் நற்சக்தியை… சத்தியத்தை நிலைநாட்டுபவர்… “கோடியில் ஒருவர் கூட இவ்வுலகினில் மிஞ்சவில்லை…”\nஇவ்வுலகமே இப் பொருளாசை என்ற பேய்க்கு அடிமைப்பட்டு விட்டது. ஆலயங்களுக்குச் சென்றாலும் இப்பொருள் உள��ளவனுக்குத்தான் முதல் இடம்.\n“பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை…” என்று எப்பொருளை வைத்து இவ்வாக்கியத்தை அமைத்தார்களோ அதுவே நிலைத்துப் பொருளுக்கே (பணம்) அடிமைப்பட்டு விட்டது இவ்வுலகம்.\nபொருள் வைத்துத்தான் எச்சக்தியும் செயல் கொள்கின்றது இன்று இப்பூமியில்…\nபல மடாலயங்கள் அமைத்து அங்கு செயல் புரியும் மடாதிபதிகளே இப்பொருள் உதவி புரிபவரின் நிலைக்கொப்பத்தான் அவர்களை நடத்திடும் நடைமுறை உள்ளது.\n1.அவர்களின் சத்தியத்தை நிலைநிறுத்தப் பொருள் வேண்டுமாம்…\n2.பஜனைகள் பாடிட ஆண்டவனின் அடிமை நாமம் பூண்டு ஒவ்வொரு திரு ஸ்தலங்களுக்கும் சென்று\n3.அவ்வாண்டவனை எண்ணி துதி பாடப் பொருள் உதவி அளிக்கப்பட்ட பின் தான்\n4.அவ்வாண்டவனுக்கும் துதி பாடுகின்றான் அப்பாடகன்.\nஅவனுக்கு இட்டிருப்பது ஆண்டவனின் நாமம் ஆண்டவனின் அடிமையாம் அவன். ஆனால் அவன் ஆண்டவனிடம் அவனைத் துதித்துப் பாடக் கூலி பெற்றுக் கொள்கின்றான்.\nஆண்டவனை மனமுருக அன்புருக பக்திப் பாடலை இவன் பாடுகின்றானாம்… பக்தியையே விலை பேசிப் பாடுகின்றனர். அவனைத் துதி பாட பக்க மேள மனித ஆத்மாக்கள் வேறு.\n1.ஆண்டவனின் துதி பாடப் பொருள் வாங்குபவனின் பக்தியினால்\n2.அவ்வாண்டவனின் அருள் எப்படிக் கிட்டும்…\n தன் சுற்றத்தாரை எப்படிக் காப்பாற்றுவது…\nசோம்பேறி வாழ்க்கையாய் பிறரின் உழைப்பிலிருந்து கிடைக்கப் பெறும் ஊதியத்தை ஏற்று இப்பஜனை பாடித் திரிபவனின் ஆத்மாவெல்லாம் எந்த நிலை பெறும்…\nபொருள் வாங்கி இசைத்திடும் இசைப்பவனின் இசையும் அப்பொருளுக்குத்தான் அடிமைப்பட்டதேயன்றி “ஆண்டவனுக்கு அடிமைப்படவில்லை…”\n1.தன்னுள்ளே உள்ள ஆண்டவனை அன்பாக்கி\n2.தன்னை ஒத்த அனைத்து உயிர் ஆண்டவ ஆத்மாக்களிடம் அன்பு பூண்டு\n3.தன்னையே அவ்விசையின் இசையாய் பக்தி கமழச் செய்து\n4.தன்னைச் சார்ந்தோரையும் அப்பக்தி இசையில் வழி நடத்திடல் வேண்டும்.\nஒவ்வொரு நிலைக்கும் உம்மால் (ஈஸ்வரபட்டர்) மாறு கொண்ட வாதம் உள்ளதே… சாதாரண நடைமுறை கொண்ட மனித ஆத்மாவினால் இச்சக்தி நிலையெல்லாம் பெற முடியுமா…\nஒவ்வோர் ஆத்மாவும் அச்சத்தியம் என்ற நேர் கோட்டைச் செயல்படுத்தினால் எத்தீய சக்தியும் நம்மை அண்டாது.\n1.தீயது என்ற சொல்லுக்கே இடமில்லாமல்\n2.தீயவர் நல்லவர் என்ற பாகுபாடு எண்ணம் கொள்ளாமல்\n3.நம் சத்தியக் கோடு நேராய் இருந்துவிட்டால் எச்சஞ்சலத்திற்கும் இடமில்லை.\nதீயோரையும் காணலாம் தீயோர் சொல்லும் கேட்கலாம் தீயோருடனும் வாழலாம். தீயது என்று ஒதுங்கி ஏனப்பா செல்ல வேண்டும்…\nநம் சத்தியத்தின் நேர் வழியினால் நாமும் இவ்வுலகினில் உதித்த உயிரணுதான். தீயோன் என்று ஒதுக்கப்பட்டவனும் நம்மை ஒத்த உயிரணுதான். நம்மால் அத்தீயவனையும் நல்லுணர்வு படுத்திடலாம் என்ற ஜெப நிலை கொள்ள வேண்டும்.\nபல காலங்களுக்கு முன்னே போகரினால் ஸ்தாபிதம் செய்து வைத்த முருகரின் சிலை நவபாஷானத்தைக் கொண்டு செய்விக்கப் பெற்றது.\n1.விஷத்தையே ஆண்டவனின் உருவமாக்கி அபிஷேக ஆராதனை செய்து\n2.இம்மனிதர்களை உண்ணச் செய்தான் அப்போகநாதன்.\nவிஷம் என்று ஒதுங்கிச் செல்வதினால் நம்மையும் விஷமாக்கிக் கொள்கின்றோம் பயந்த நிலையில்…\nஒவ்வோர் ஆத்மாவிற்கும் அச்சத்திய ஜெபம் ஓங்கல் வேண்டும். சத்திய ஜெபம் பெற்றுவிட்டால் எத்தீய சக்தியையும் நற்சக்தியாக்கிடலாம். நம் உடலில் உள்ள பல கோடி அணுக்களையும் நம் நிலைக்குக் கட்டுப்படுத்திடலாம்.\n1.இந்த நிலை பெற்றவனின் ஜெபத்தினால் அனைத்து சித்து நிலைகளையும் கண்டிடலாம்\n2.சித்தனுடனே கலந்திடலாம் சிவ பதம் எய்திடலாம்…\nமனித எண்ணங்களின் தடுமாற்றத்தினால் இவ்வுலகமே இம்மனிதனால்தான் விஷம் கொண்டுள்ளது. சஞ்சலம் கொள்ளா அமைதி வாழ்க்கை வாழ்பவனுக்கு அவனின் ஆரோக்கிய நிலையும் பாதிப்பதில்லை. அதன் வழித்தொடரில் எச்சிக்கலும் ஏற்படுவதில்லை.\nமனச் சஞ்சலத்துடனும் கோபத்துடனும் உள்ளவன் புசிக்கும் உணவு அவனுக்குச் செரிப்பதில்லை.\nஅந்த உணவே விஷமாக ஆவியான அமில நிலை கொண்டு இவ்வுடலுக்கு வாய்வு என்ற நிலை ஏற்படுத்தி அங்கங்கு உடல் உறுப்புகளில் தங்கி விடுகின்றது.\nசீராய் இவை வெளியேறாவிட்டால் அங்கங்கு தங்கி உள்ள இக்காற்றின் அமிலமே அங்கு உறைந்து மேலும் உண்ணும் உணவைச் செரிக்க விடாமல் இத்தங்கிய வாய்வு அமிலங்கள் உறைந்து கோழையாய் கட்டி நிலைபெற்று சளி பிடித்து தும்மல் எய்தி இருமலாகி இக்கோழை வெளி வரும்வரை இவ்வுடல் மண்டலமே அவஸ்தையுற்று அதன் தொடர்ச்சியில் பல நிலைகள் ஏற்படுகிறது.\nஅங்குகங்கு தங்கிடும் இவ்வமிலத்தினால் சில உறுப்புகளும் கெடும் நிலை எய்துகிறது. இதன் தொடர்ச்சியில் பல வியாதிகள் மனிதனுக்கு வருகின்றன.\n1.நாமே சம்பாதித்துக் கொள்வது���ான் இவ்வியாதியே அன்றி\n2.உண்ணும் உணவிலிருந்து மட்டுமோ அல்லது மற்றதிலிருந்தோ\n3.நம்மைத் தொற்றிக் கொள்கிறது என்பதல்ல இந்த வியாதியின் அணு.\nவியாதியில் அடிப்பட்டவனின் சுவாசக் காற்றினிலே இந்த நிலைகொண்ட அணுவைத்தான் வெளியிடுகின்றான். இவனைச் சார்ந்தவரின் நிலையையும் இவனின் வட்டத்தில் ஈர்த்துக் கொள்கின்றான்.\nஇவ்வெண்ணத்தின் நிலையை மாற்றுவதால் ஏற்படும் நிலையிலிருந்து நம் ஆத்மா தப்பும் நிலை பெறல் வேண்டும்.\nகமண்டலத்துடன் இருக்கும் அகஸ்தியனைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nஉடலை விட்டு உயிர் வெளியே செல்வதன் முகாந்திரம் என்ன…\nஉலக வாழ்க்கையின் ஓட்டத்தில் சிக்கிக் கொண்டால் ஞானத்தின் மகசூலைப் பெற முடியாது – ஈஸ்வரபட்டர்\nவிண்ணின் ஆற்றலைப் பெற வேண்டும் என்றால் அது எது…\nசித்தன் போக்கு சிவன் போக்கு… \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kollywoodtalkies.com/cine-bits/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2021-04-10T12:14:43Z", "digest": "sha1:X3MCASRLQ6H2KAWL6Q4QQFGPCJB2HQDR", "length": 5912, "nlines": 62, "source_domain": "kollywoodtalkies.com", "title": "Kollywood Talkies | தமிழ் சினிமா செய்தி அனுஷ்காவின் ஆதரவு ஹீரோக்களுக்கே. - Kollywood Talkies அனுஷ்காவின் ஆதரவு ஹீரோக்களுக்கே. - Kollywood Talkies", "raw_content": "\nஅஜித்தின் வலிமை, சிம்புவின் மாநாடு, மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் கொரோனா பீதியில் படப்பிடிப்புகள் நிறுத்தம்\nநாளை மறுநாள் மாவட்ட செயலாளர்களை சதிக்கிறார் ரஜினிகாந்த்\nடப்பிங் பேச மறுப்பு காமெடி நடிகர் யோகி பாபுவின் மேல் தயாரிப்பாளர் தரப்பில் புகார் \nரியல் மீ மொபைல் போன் விளம்பர தூதராக சல்மாகான் ஒப்பந்தம் \nஅனுஷ்கா பாகமதி படத்தின் புரமோஷனுக்காக சமீபத்தில் கேரளாவுக்கு சென்றிருந்த போது சம்பள முரண்பாடு குறித்து கேட்கப்பட்டபோது அவர் ஹீரோக்களுக்கு அதிக சம்பளம் கொடுப்பது என்பது சரிதான் என்றும், ஒரு படத்தில் கடுமையான உழைப்பை கொட்டி நடிக்கிறவர்கள் அவர்கள் தான். ஒரு படம் தோல்வி அடையும் போது அதற்கான கெட்டபெயரை ஏற்றுக்கொள்வதும் அவர்கள் தான் என்றும், இந்த விஷயத்தில் நடிகைகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் கூறியுள்ளார். பொதுவாக நாயகிகளின் சம்பளம் ஒரு மடங்கு ஏறினால் கதாநாயக்கரின் சம்பளம் 5 மடங்கு ஏறுவது வழக்கம் தான். இந்த சம்பள வித்தியாசத்த��� குறித்து நாயகிகள் அவ்வப்போது முணுமுணுத்து கொண்டுள்ளனர்.\nசொற்கள் அத்தகைய பெரிய சக்தியைக் கொண்டுள்ளன. அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பது எழுத்தாளர்களின் கையில் உள்ளது.\nவிஜய் சேதுபதியின் 6 படங்கள். .\nஆர்.ஆர்.ஆர் படத்திலிருந்து ஆலியா பட் விலகியுள்ளார் \nமீண்டும் மீண்டும் புதைகுழியில் விழும் விஜய் \nகொரோனா பாதுகாப்பு நடவடிக்கை – தியேட்டர்கள் மூடல் எதிரொலி. புதிய படங்கள் ரிலீஸ் தள்ளிவைப்பு\n‘s-3’ ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றம்\nநாளை மறுநாள் மாவட்ட செயலாளர்களை சதிக்கிறார் ரஜினிகாந்த்\nபதிப்புரிமை © 2021 கோலிவுட் டாக்கீஸ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://nakkheeran.in/nakkheeran-tv/events/nakkheeran-0", "date_download": "2021-04-10T11:26:06Z", "digest": "sha1:AITXRDNBTBQT7FEFQDZEI474SKJKM3JG", "length": 4114, "nlines": 130, "source_domain": "nakkheeran.in", "title": "பணமழையில் ஜொலிக்கும் R.K. நகர் தொகுதி | nakkheeran", "raw_content": "\nபணமழையில் ஜொலிக்கும் R.K. நகர் தொகுதி\nமே 2-ல் காத்திருக்கும் அதிர்ச்சி...\nகேள்வி கேட்ட நிருபர் - ஷாக் ஆனா ஆரி...\nமு.க.ஸ்டாலின், சீமான், சரத், குஷ்பு... ஓட்டுபோடும் வீடியோ\n\"2010ஆம் ஆண்டு எனக்கு கஷ்டமான காலம்\" - மனம் திறக்கும் ஏ.ஆர் ரஹ்மான்\nகமிஷனரிடம் யோகிபாபு மீது முடிதிருத்தும் தொழிலாளர்கள் புகார்\nதந்தையை நெஞ்சிலேயே மிதித்துக் கொன்ற மகன்\n24X7 செய்திகள் 21 hrs\n - வைரலாகும் 'தளபதி 65' புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://puthiyamugam.com/tag/kozhikode-airport/", "date_download": "2021-04-10T12:07:54Z", "digest": "sha1:CXJJHIEPPEEVIV2BI66SII7HMEP6L7WV", "length": 2985, "nlines": 82, "source_domain": "puthiyamugam.com", "title": "kozhikode airport Archives - Puthiyamugam", "raw_content": "\nகேரளாவில் விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப்பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nதமிழ் கடவுளும் தமிழ் மந்திரமும் – இரா. இராஜாராம் கவிதைகள்\nகொரியாவாழ் தமிழரின் கவிதை நூல் வெளியீட்டு விழா\nப்ளூ சட்டை மாறனை புலம்பவிட்ட சென்சார்\nசினிமாவுக்கு குட்பை சொல்கிறாரா வைகைப் புயல்\nஉதயநிதி ஸ்டாலின் ஊர் சுற்ற வேண்டும்\nஉர விலை உயர்வுக்கு ஸ்டாலின் கண்டனம்\nonline on மழையில் நனைந்து முளைவிட்ட நெல் மூட்டைகள்: சோகத்தில் விவசாயிகள்\ndizi on ரஜினிகாந்த் பாஜக பினாமியா மாநில தலைவர் முருகன் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.chennaidistrict.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0/", "date_download": "2021-04-10T11:35:43Z", "digest": "sha1:RRFYCBULIMM5GZ5SPWFKBTXI2WOEYXPL", "length": 14524, "nlines": 260, "source_domain": "www.chennaidistrict.com", "title": "திருவொற்றியூர் மக்கள் ஆரவாரத்துடன் தொடர்ச்சியாக பாடல்கள் பாடி இறுதிகட்டப் பரப்புரையில் சீமான் அதிரடி - Chennai District - சென்னை மாவட்டம்", "raw_content": "\nதிருவொற்றியூர் மக்கள் ஆரவாரத்துடன் தொடர்ச்சியாக பாடல்கள் பாடி இறுதிகட்டப் பரப்புரையில் ச�\nHome News › Politics › திருவொற்றியூர் மக்கள் ஆரவாரத்துடன் தொடர்ச்சியாக பாடல்கள் பாடி இறுதிகட்டப் பரப்புரையில் ச�\nதிருவொற்றியூர் மக்கள் ஆரவாரத்துடன் தொடர்ச்சியாக பாடல்கள் பாடி இறுதிகட்டப் பரப்புரையில் ச�\nநாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி\nகட்சி வளர்ச்சி நிதி வழங்க:\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்\n🔴LIVE: #சீமான் வாக்குப் பதிவு | வளசரவாக்கம் அஷ்டலட்சுமி நகரில் உள்ள வேளாங்கன்னி பள்ளி\n மாற்றத்திற்கான நாள் ஏப்ரல் – 06 #NTK4TamilNadu #Seeman4TN\n – ஆஸ்திரேலிய வீரப்பெண்மணி ஆஸ்லி Ashleigh social activist Aus\n🔴LIVE: வெற்றியை நெருங்கும் சீமான் | திருவொற்றியூர் தொகுதி – மணலியில் இறுதிக்கட்டப் பரப்புரை\n🔴LIVE: வெற்றியை நெருங்கும் சீமான் | திருவொற்றியூர் தொகுதியில் இறுதிக்கட்டப் பரப்புரை\n மாற்றத்திற்கான நாள் ஏப்ரல் – 06 #NTK4TamilNadu #Seeman4TN\n🔴LIVE: வெற்றியை நெருங்கும் சீமான் | திருவொற்றியூரில் இறுதிக்கட்டப் பரப்புரை | தேரடி பூந்தோட்டம�\n🔴LIVE: வெற்றியை நெருங்கும் சீமான் | 03-04-2021 திருவொற்றியூர் பெரியார்நகரில் மாபெரும் பொதுக்கூட்டம்\n🔴LIVE: 03-04-2021 திருவொற்றியூர் | சீமான் பரப்புரை #SeemanLIVE\nஅரசு போக்குவரத்து துறை ஊழியர்களின் போராட்டம் நியாயமானது\nஇதுவா வெற்றிநடை போடும் தமிழகம்\nகொரோனா காலத்திலும் உயிர் காத்திட்ட அரசு மருத்துவர்கள் செவிலியர்களின் கோரிக்கைகளை நிறைவேற�\nஎங்கள் அண்ணன் மல்டிடேலன்ட் வெல்வோம் நாம் தமிழர்🌾🌾🌾🌾🌾👍💪👍💪\nMulti telent அல்ல எல்லா வழியையும் கற்று தேர்ந்தவர் என்று கூறுங்கள்.\nஉறவுகளே, அந்நிய மொழி தவிர்ப்போம். தமிழை காதலிப்போம், தமிழ் வார்த்தைகளை பயன்படுத்துவோம், தமிழராய் வாழ்வோம்\nஏறத்தாழ ஒரு மாதம் தமிழகமெங்கும் பயணித்து பகலும் இரவும் மேடை மேடையாக உரையாற்றிய பின்பும் தன் குரலில் எந்தக் குறையில்லாமல் பாடல்கள் பாடியது வியக்கத்தக்க���ு. தொடரட்டும் உங்கள் பயணம். வாழ்த்துக்கள்.\nஒரு முறை போடுங்கள் ஓட்டை, அப்புறம் பாருங்கள் தமிழ்த்திரு நாட்டை.\nபசி நேரத்தில சோறு வேணும்னு கேக்குறவன்லாம் விவசாயி சின்னத்திற்கு 🌴🌴👳🏻♀️👳🏻♀️ ஒரு ஓட்டு போடுங்க ❤️❤️❤️👍🏻👍🏻🙏🙏🙏🙏\nஉன்னுள் உணர்வுகள் உயிரோடிருந்தால் உன் ஒற்றை வாக்கு விவசாயிக்கே\nநறுக்குவோம் பகையின் வேர் ……கவிதையை கத்தரித்து போடுங்கள்…..status வைக்கணும்❣️\nநீ சிறக்க உன் இனம் சிறக்க மொழி சிறக்க உன் வழி சிறக்க வளம் சிறக்க உன் வாழ்வு சிறக்க வாக்களிப்பாய் விவசாயிக்கு\nவாருங்கள் புலிகளே தமிழ்நாடு மீட்போம் ஒன்று சேருங்கள் தமிழரே பகை வென்று ஆள்வோம்\nநாம் தமிழர்…… ரத்தம் சூடாகும்……….🔥🔥🔥🔥படி இருக்கு\nஉன் நம்பிக்கையில் நீ வெற்றி பெற\nஉன் எண்ணங்களை வண்ணங்களாக்க வாக்களிப்பாய் விவசாயிக்கு\nநாம் வாழ நம் இனம் வாழ மொழி வாழ நம் வளம் வாழ நாடு வாழ வாக்களிப்பீர் விவசாயிக்கு\nஎப்பா உடம்பு சிலிர்தவங்க எல்லாம் யாருன்னு சொல்லுங்க\nமக்களே உஷார் அப்பரம் ஐந்து வருடம் வீதியில இறங்கி கத்திகிட்டு போராட்டம் பன்னிதான் சாவனும் மறக்காம விவசாயி சின்னத்தில் வாக்களித்து ஒரு மாற்றத்தை கொடுங்கள் நிம்மதியா வாழலாம்\nஉண்மை ஒரு நாள் வெல்லும் அண்ணா ❤️\nநாம் தமிழர் 🙏💪💪🌴🌴 வெல்வான் விவசாயி 👳\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://www.minionlabs.tech/press_releases/press_releases_136.html", "date_download": "2021-04-10T11:36:14Z", "digest": "sha1:STV24ELOZZ3MZWXQAI44A7OPDNO5A4RT", "length": 3237, "nlines": 7, "source_domain": "www.minionlabs.tech", "title": "Minion UV Saaph | Energy Analytics | MinionLabs - India", "raw_content": "\nஉனது கருவியை வீட்டில் மாட்டு\n2015 இல், கல்லூரி இறுதி ஒருபகுதியான புராஜெக்டுக்காக உருவாக்கப்பட்டதுதான் மின்சாதனங்களின் மின் நுகர்வை. தனித்தனியே கண்காணிக்கும் கருவி. புராஜெக்டுக்காக உருவாக்கப்பட்ட கருவி, மின்சேமிப்புக்கான கண்டுபிடிப்பாக மாறிவிட்டது\" என்று பேசத் தொடங்கினார் கோகுல் ஸ்ரீனிவாஸ் இக்கண்டுபிடிப்புக்காக, துபாய்\nஅரசின் சிறந்த கண்டுபிடிப்புக்கான விருதும், 10 தேசிய அளவிலான விருதுகளும் கோகுலுக்கு கிடைத்துள்ளன. தொழில் தொடங்கி ஓராண்டு முடிந்துள்ள நிலையில் இதுவரை 2 லட்சம் டாலருக்கும் அதிகமாக வணிகம் செய்துள்ளது கல்லூரி புராஜெக்டுக்காக உருவாக்கிய அக்கருவியை, அமேசான் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தவுடன் மறந்துவி���்டேன் நண்பர்கள் சிலரின் தூண்டுதலால், 'மேக் இன் இந்தியா' போட்டியில், எனது கண்டுபிடிப்பை அறிமுகம் செய்தேன். அதற்கு, நாட்டிலேயே இரண்டாவது சிறந்த கண்டுபிடிப்புக்கான விருது கிடைத்தது. தொடர்ந்து, தேசிய அளவில் 10க்கும் மேற்பட்ட விருதுகள் கிடைத்தன. சர்வதேச விருதுகளும் கிடைத்தன. அங்கீகாரம் கிடைத்தாலும், இந்தக் கருவியை வைத்து தொழில் தொடங்க வேண்டும் என்று தோன்றவில்லை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.timestamilnews.com/home/details/Is-this-the-state-of-justice-in-sathankulam-22397", "date_download": "2021-04-10T12:02:07Z", "digest": "sha1:VPVKVGRAX3BM5O3PLZNS3FTWO3RZPBXZ", "length": 9631, "nlines": 75, "source_domain": "www.timestamilnews.com", "title": "சாத்தான்குளத்தில் நீதிபதிக்கே இந்த நிலையா..? லத்தியை ஒளித்துவைத்து விளையாடும் போலீஸ்காரர்கள். - Times Tamil News", "raw_content": "\nவேட்பாளர் பட்டியல் வருவதற்கு முன்னரே காங்கிரஸில் கடும் மோதல்... தி.மு.க. வெற்றிக்கும் ஆப்புத்தான்\nபட்டியலை ஸ்டாலின் அம்பலப்படுத்திட்டாருப்பா... ஐபேக் அலறல் நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து ஸ்டாலின் வெளியிட்ட பட்டியல்\nஅணிமாறத் தயாராகும் திமுக எம்.எல்.ஏக்கள்... அதிருப்தியில் உடன்பிறப்புகள்\nபக்குவமில்லாத அரசியல்வாதிகள்... தே.மு.தி.க.வை வெளுத்துக்கட்டிய எடப்பாடி பழனிசாமி\nஎழுவர் விடுதலையில் மோடியின் நயவஞ்சகம்... சீமான் செம டென்ஷன்\nமக்கள் தீர்ப்பு மகத்தான வெற்றி தரும்... முதல்வர் பழனிசாமி உறுதி.\nஅடடே ஆச்சர்யம். கடைசி நேரத்தில் அ.தி.மு.க.வுக்குத் திரும்பிய தினகரன்...\nஉதயநிதிக்கு ஆப்பு ரெடி... கண் சிவக்கும் மோடி\nகாமராஜரை அவமதித்தார் கருணாநிதி... கடைசி நாளில் அடிச்சித் தூக்கிய முத...\nஇரட்டை இலைக்கு வெற்றி நிச்சயம்... ஹாட்ரிக் அடிக்கும் எடப்பாடி பழனிசா...\nசாத்தான்குளத்தில் நீதிபதிக்கே இந்த நிலையா.. லத்தியை ஒளித்துவைத்து விளையாடும் போலீஸ்காரர்கள்.\nஒரு வழக்கு நீதிமன்றத்தில் நிற்க வேண்டும் என்றால், வழக்கு தொடர்பான சாட்சியங்கள் அவசியம் தேவை. சாத்தாங்குளம் வழக்கில், ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரையும் அடித்த லத்தியை கண்டுபிடிப்பதற்கு நீதிபதி எடுத்த முயற்சி தோல்வியைத் தழுவியுள்ளது.\nசாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கை உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின் படி விசாரணை செய்யும் கோவில்பட்டி நீதிதுறை நடுவர் பாரதிதாசன் இன்று, அதிர்ச்சிகரமான அறிக்கை ஒன்றை உயர்நீதிமன்றத���திற்கு தாக்கல் செய்திருக்கிறார்.\nஅந்த அறிக்கையில், அவர் போலீசாரால் அவமதிக்கப்பட்டத்தையும், மிரட்டப்பட்டதையும் தெளிவாகவே குறிப்பிட்டுள்ளார் மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் குமார் மற்றும் சாத்தான்குளம் காவல் துணை கண்காணிப்பாளர் பிரதாபன் ஆகியோர் தன்னை வரவேற்கவோ, வணக்கம் கூறவோ இல்லை என்பதுடன், தன்னை அலட்சியமாக நடத்தியதாகவும், மிரட்டல் தொனியில் தனது உடல் அசைவுகளை வெளிக்காட்டியதாகவும் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் தெரிவித்துள்ளார்.\nமேலும் ஜெயராஜ், பென்னிக்ஸை காவலர்கள் விடிய விடிய லத்தியால் அடித்ததாகவும் காவலர் ரேவதி சாட்சியம் அளித்துள்ளார். சாத்தான் குளம் காவல்நிலைய டேபிள், லத்தியில் ரத்தக்கறை படிந்துள்ளதாக காவலர் ரேவதி மிகவும் அச்சத்துடன் கூறியுள்ளார் என்றும், லத்திகளை கேட்டபோது ஆளுக்கொரு காரணம் சொல்லி கொண்டுவர மறுத்தனர் என்றும் கூறியுள்ளார்.\nசிசிடிவி புட்டேஜ் வைப்பதற்கு போதுமான ஸ்டோரேஜ் வசதி இருந்தும், அன்றன்றைக்கு அழியும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும், அதனை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார். மேலும், தன்னுடைய முதுகுக்குப் பின்புறம், ‘உன்னால ஒரு மயிரும் புடுங்க முடியாது’ என்று காவலர் பேசியதையும் குறிப்பிட்டுள்ளார்.\nநமது நாட்டில் ஒரு உயர் பதவியில் இருக்கும் நீதிபதிக்கே காவல் நிலையத்தில் இந்த நிலைமை என்றால், சாதாரண குடிமகன்கள் எல்லாம் பின்பக்கம் கிழிய நிற்க வேண்டியதுதான்.\nமக்கள் தீர்ப்பு மகத்தான வெற்றி தரும்... முதல்வர் பழனிசாமி உறுதி.\nஅடடே ஆச்சர்யம். கடைசி நேரத்தில் அ.தி.மு.க.வுக்குத் திரும்பிய தினகரன்...\nஉதயநிதிக்கு ஆப்பு ரெடி... கண் சிவக்கும் மோடி\nகாமராஜரை அவமதித்தார் கருணாநிதி... கடைசி நாளில் அடிச்சித் தூக்கிய முத...\nஇரட்டை இலைக்கு வெற்றி நிச்சயம்... ஹாட்ரிக் அடிக்கும் எடப்பாடி பழனிசா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.timestamilnews.com/home/details/why-more-accidents-happened-in-highways-9885", "date_download": "2021-04-10T11:47:47Z", "digest": "sha1:YNZUC7HSZZUJ6D6GIQYSASBHQCQNIDZV", "length": 9805, "nlines": 76, "source_domain": "www.timestamilnews.com", "title": "தேசிய நெடுஞ்சாலையில் மட்டும் ஏன் விபத்துகள் அதிகம் ஏற்படுகிறது? இதோ அறிவியல் பூர்வமாக ஒரு விளக்கம்! - Times Tamil News", "raw_content": "\nவேட்பாளர் பட்டியல் வருவதற்கு முன்னரே காங்க��ரஸில் கடும் மோதல்... தி.மு.க. வெற்றிக்கும் ஆப்புத்தான்\nபட்டியலை ஸ்டாலின் அம்பலப்படுத்திட்டாருப்பா... ஐபேக் அலறல் நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து ஸ்டாலின் வெளியிட்ட பட்டியல்\nஅணிமாறத் தயாராகும் திமுக எம்.எல்.ஏக்கள்... அதிருப்தியில் உடன்பிறப்புகள்\nபக்குவமில்லாத அரசியல்வாதிகள்... தே.மு.தி.க.வை வெளுத்துக்கட்டிய எடப்பாடி பழனிசாமி\nஎழுவர் விடுதலையில் மோடியின் நயவஞ்சகம்... சீமான் செம டென்ஷன்\nமக்கள் தீர்ப்பு மகத்தான வெற்றி தரும்... முதல்வர் பழனிசாமி உறுதி.\nஅடடே ஆச்சர்யம். கடைசி நேரத்தில் அ.தி.மு.க.வுக்குத் திரும்பிய தினகரன்...\nஉதயநிதிக்கு ஆப்பு ரெடி... கண் சிவக்கும் மோடி\nகாமராஜரை அவமதித்தார் கருணாநிதி... கடைசி நாளில் அடிச்சித் தூக்கிய முத...\nஇரட்டை இலைக்கு வெற்றி நிச்சயம்... ஹாட்ரிக் அடிக்கும் எடப்பாடி பழனிசா...\nதேசிய நெடுஞ்சாலையில் மட்டும் ஏன் விபத்துகள் அதிகம் ஏற்படுகிறது இதோ அறிவியல் பூர்வமாக ஒரு விளக்கம்\nநகருக்குள் கடும் போக்குவரத்து நெரிசல் இருப்பதால் பெரும்பாலும் பெரிய விபத்துகள் ஏற்படுவதில்லை. ஆனால், வேகமாக செல்லும் ஹைவேய்ஸ் பகுதியில்தான் அதிக விபத்துகள் ஏற்படுகிறது. அது ஏன் ஏற்படுகிறது என்பதற்கான விளக்கம் இதோ.\nஉங்கள் வாகனத்தில் கண்ணாடிகள் அடைக்கப்பட்டு AC போடப்பட்டு 100 அல்லது 120 KM வேகத்தில் பயணம் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்து கொள்ளுங்கள், சில நிமிடங்களிலேயே உங்கள் மூளை அந்த வேகத்திற்கு பழகிவிடும்.\nமேலும் உங்களுக்கு பின்னால் மற்றும் முன்னால் அதே வேகத்தில் நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லும்பட்சத்தில் அந்த வாகனங்களின் வேகமும் உங்களுடையதைப் போன்றே இருப்பதால் உங்கள் அனைவரின் வேகமும் அளவில் அதிகமாக இருந்தாலும் குறைவானதாகவே உங்கள் மூளைக்கு புலப்படும். நீங்கள் மெதுவாக செல்வதாகவே உங்களுக்கு ஒரு தோற்றத்தை உங்கள் மூளை ஏற்படுத்திவிடும்.\nதிடீரென்று உங்கள் முன் செல்லும் வாகனம் பிரேக் அடிக்கும்போது கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த வாகனத்தை நீங்கள் இடித்து விடலாம் அல்லது நீங்கள் திடீரென்று பிரேக் அடிக்கும்பொழுது உங்கள் பின்னால் வரும் வாகனம் கண்ணிமைக்கும் நேரத்தில் உங்கள் மீது மோதிவிடலாம்.\nஅப்படியொரு இக்கட்டான சமயத்தில் மட்டும்தான் நீங்கள் செல்லும் வேகத்தை மூளை ஓர் அதிர்ச்சியுடன் கூடிய சூழலில் புரிந்துகொள்ளும். ஆனால், அது ஒரு காலம் கடந்த ஞானம் ஆகி நீங்கள் சுதாரிப்பதற்குள் விபத்தில் சிக்கிகொள்வீர்கள்.\nமூளையின் இந்த குறைபாட்டைதான் ஆங்கிலத்தில் SPEED BLINDNESS or MOTION INDUCED BLINDNESS என்று சொல்வார்கள். ஆகவே, நீங்கள் வேகமாக செல்லும் பொழுது அடிக்கடி SPEEDOMETER-ஐ கவனிக்க பழகிக் கொள்ளுங்கள். மேலும், நம்நாட்டில் 90 KM-க்கு மேல் வெளிநாடுகளில் 120 KM-க்கு மேல் வேகமாக செல்வது ஆபத்துதான்.\nநாம் வாகனம் ஓட்டும்போது நம் வரவை எண்ணி வீட்டில் பிரியமானவர்கள் வழி மீது விழி வைத்து காத்திருப்பார்கள் என்பதை என்றும் மறந்து விடாதீர்.. ஆம், வேகத்தை விட நிதானமே முக்கியம் என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து பயணிக்க வேண்டும்.\nமக்கள் தீர்ப்பு மகத்தான வெற்றி தரும்... முதல்வர் பழனிசாமி உறுதி.\nஅடடே ஆச்சர்யம். கடைசி நேரத்தில் அ.தி.மு.க.வுக்குத் திரும்பிய தினகரன்...\nஉதயநிதிக்கு ஆப்பு ரெடி... கண் சிவக்கும் மோடி\nகாமராஜரை அவமதித்தார் கருணாநிதி... கடைசி நாளில் அடிச்சித் தூக்கிய முத...\nஇரட்டை இலைக்கு வெற்றி நிச்சயம்... ஹாட்ரிக் அடிக்கும் எடப்பாடி பழனிசா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.akaramuthala.in/thirukural/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88-35/", "date_download": "2021-04-10T11:49:49Z", "digest": "sha1:7AHEFP4TJVY3IGXZTONJLN65J3HSUQGX", "length": 19909, "nlines": 371, "source_domain": "www.akaramuthala.in", "title": "திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 039. இறை மாட்சி - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nதிருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 039. இறை மாட்சி\nதிருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 039. இறை மாட்சி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 06 September 2015 No Comment\n(அதிகாரம் 038. ஊழ் தொடர்ச்சி)\nஅதிகாரம் 039. இறை மாட்சி\nபடை,குடி, கூழ்,அமைச்சு, நட்(பு),அரண், ஆறும்\nஅஞ்சாமை, ஈகை, அறி(வு),ஊக்கம், இந்நான்கும்\nதூங்காமை, கல்வி, துணி(வு)உடைமை, இம்மூன்றும்,\nஅறன்இழுக்கா(து), அல்லவை நீக்கி, மறன்இழுக்கா\nஇயற்றலும், ஈட்டலும், காத்தலும், காத்த\nகாட்சிக்(கு) எளியன், கடும்சொல்லன் அல்லனேல்,\nஇன்சொல்லால், ஈத்(து)அளிக்க வல்லாற்குத், தன்சொல்லால்,\nதான்கண்(டு) அனைத்(து), இவ் உலகு.\nமுறைசெய்து, காப்பாற்றும் மன்னவன், மக்கட்(கு),\nசெவிகைப்���ச், சொல்பொறுக்கும், பண்(பு)உடை வேந்தன்\nகொடை,அளி, செங்கோல், குடிஓம்பல், நான்கும்\nTopics: கட்டுரை, திருக்குறள் Tags: thirukkural, இறை மாட்சி, குறள்அறுசொல் உரை, பேரா.வெ.அரங்கராசன்\nதிருக்குறளும் மாறாத விழுமியங்களும் 2 / 6 பேராசிரியர் வெ.அரங்கராசன்\nதிருக்குறளும் மாறாத விழுமியங்களும் 1/6- பேராசிரியர் வெ.அரங்கராசன்\nதிருக்குறள் சான்றோர் இலக்குவனார் திருவள்ளுவன் 2/2 – பேரா. வெ.அரங்கராசன்\nஇரண்டாவது அனைத்துலகத் திருக்குறள் மாநாடு, இங்கிலாந்து\nதிருக்குறள் அறுசொல் உரை : 126. நிறை அழிதல் : வெ. அரங்கராசன்\nதிருக்குறள் அறுசொல் உரை : 125. நெஞ்சொடு கிளத்தல் : வெ. அரங்கராசன்\n« திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 038. ஊழ்\nதிருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 040. கல்வி »\nமனித நேயர் அப்துல்கலாம் புகழ் வாழ்கவே\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598 501) முச்சக்கர வண்டி Tricycle502) முடி திருத்தல் Haircut503)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500 401) பனிப்புயல் Blizzard402) பனிமாசு / மூடுபனி Mist403)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400 301) தாள் துண்டிப்பிக் கருவி paper shredder302)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300 201) குழி யாட்ட ஊர்தி Golf Cart202) குளியலறை...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200 101) ஒடுக்கப்படுதல் Repression102) ஒட்டி Sticker103) ஒட்டுயிரி Parasite104)...\nமேலை நோக்கில் தமிழ்க்கவிதையைக் காணும் பேரா.ப.மருதநாயகம் (ஒஓ)\nகவிக்கோ நினைவுக் குறும்பா(ஐக்கூ) விருது 2021\nமேலை நோக்கில் தமிழ்க்கவிதையைக் காணும் பேரா.ப.மருதநாயகம்(ஐ)\nகுவிகம் அளவளாவல்: குயில் பாட்டு: 11/04/2021\nபோற்றுவதற்குரிய நூலல்ல கீதை, 11.04.2021\nவிஜயகுமார் on கலைச்சொல் தெளிவோம்21: அடுகலன்- cooker\nகனகராசு on ம.சோ.விக்டர் இணையத்தளம் தொடக்கம்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on சமற்கிருதம் செம்மொழி யல்ல\nஇ.பு.ஞானப்பிரகாசன் on வடமொழிகளின் திணிப்பும் தமிழ் மண்ணின் எதிர்ப்பும்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on பெருந்தலையின்(Bigg Boss) பெருந்தவறுகளும் கமலின் இயலாமையும் – இலக்குவனார் திருவள்��ுவன்\nகவிக்கோ நினைவுக் குறும்பா(ஐக்கூ) விருது 2021\nகுவிகம் அளவளாவல்: குயில் பாட்டு: 11/04/2021\nபோற்றுவதற்குரிய நூலல்ல கீதை, 11.04.2021\nகுவிகம்: தமிழில் அறிவியலும் அறிவியல் தமிழும்: 04.04.2021\nதழல் ஈகி முத்துக்குமார் வீரவணக்க நிகழ்வுகள்\nமேலை நோக்கில் தமிழ்க்கவிதையைக் காணும் பேரா.ப.மருதநாயகம் (ஒஓ)\nமேலை நோக்கில் தமிழ்க்கவிதையைக் காணும் பேரா.ப.மருதநாயகம்(ஐ)\nமேலை நோக்கில் தமிழ்க்கவிதையைக் காணும் பேரா.ப.மருதநாயகம் (எஏ)\nமேலை நோக்கில் தமிழ்க்கவிதையைக் காணும் பேரா.ப.மருதநாயகம்(ஐ)\nமேலை நோக்கில் தமிழ்க்கவிதையைக் காணும் பேரா.ப.மருதநாயகம் (எஏ)\nமேலை நோக்கில் தமிழ்க்கவிதையைக் காணும் பேரா.ப.மருதநாயகம்(உஊ) – இலக்குவனார் திருவள்ளுவன்\nமேலை நோக்கில் தமிழ்க்கவிதையைக் காணும் பேரா.ப.மருதநாயகம் (இஈ) – இலக்குவனார் திருவள்ளுவன்\nமேலை நோக்கில் தமிழ்க்கவிதையைக் காணும் பேரா.ப.மருதநாயகம் (அஆ) – இலக்குவனார் திருவள்ளுவன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு மறைமலை இலக்குவனார் தேவதானப்பட்டி திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு மதுரை இலங்கை\nமேலை நோக்கில் தமிழ்க்கவிதையைக் காணும் பேரா.ப.மருதநாயகம் (ஒஓ)\nகவிக்கோ நினைவுக் குறும்பா(ஐக்கூ) விருது 2021\nமேலை நோக்கில் தமிழ்க்கவிதையைக் காணும் பேரா.ப.மருதநாயகம்(ஐ)\nகுவிகம் அளவளாவல்: குயில் பாட்டு: 11/04/2021\nபோற்றுவதற்குரிய நூலல்ல கீதை, 11.04.2021\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.grassfield.org/aggregator/article/kaialavuman/%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A9%E0%AF%88/66204", "date_download": "2021-04-10T11:40:11Z", "digest": "sha1:E4RMMNRMPVK637GR36RCWY33FAPJ6XWZ", "length": 4353, "nlines": 58, "source_domain": "www.grassfield.org", "title": "Grassfield blogs aggregator - வலைப் பதிவு திரட்டி ::: Grassfield Blogs Aggregator :::", "raw_content": "\nகதம்பம் - ஆல் பாஸ் - விமர்சனம் - கிண்டில் தரவிறக்கம் - காணொளி (2 Views)\nஇரும்பு தலைவனுக்கு இறுதி மரியாதை (2 Views)\nகுவிகம் இணையவழி அளவளாவல் 06/12/2020 (2 Views)\nகாதல், கத்தரிக்காய், கொத்தமல்லி (2 Views)\nகுருட்டுப் பூனை [வல்லமை இதழின் 295-ஆவது படக்கவிதைப் போட்டிக்கு அனுப்பிய கவிதை] பால் வைத்து பரிவுகாட்டி மடிமீது தானமார்த்தி தாலாட்டித் தூங்கவைத்து அன்பு காட்டி வளர்த்தாலும் முழுவதுமாய் நம்பவில்லை மதிலமர்ந்த பூனையிது தாவிச்சென்று சட்டென்று கவ்வி தூரமாய்த் தூக்கிச் சென்று கண்ணில் காட்டாமல் மறைத்துப் பதுக்கிவைத்து சந்தேகத்தின் சாரலில் நனைந்திருக்கும் முக்காடிட்டச் சைவப் பூனை உள்ளுக்குள் வஞ்சம் வைத்து வெளியிலே வேடமிட்டு கள்ளத்தின் நாற்றத்தை வார்த்தை புனுகுபூசி தினந்தோறும் மறைத்ததினால் உண்மைக்கும் பொய்மைக்கும்\nகவிதை வல்லமை படக்கவிதை போட்டி\nஉளியின் வலி | kaialavuman\nகுறி கேளீர் | kaialavuman\nபயணம் தொடர் | kaialavuman\nகுருட்டுப் பூனை | kaialavuman\nஎங்கள் இணையதளத்தை பராமரிப்பதும் மேலும் விரிவாக்கம் செய்வதும் உங்களின் ஆதரவு அடிப்படையிலேயே அமையும்.\nFacebook பக்கத்தை like செய்யலாம்\nTwitter பக்கத்தை follow செய்யலாம்\nஉங்கள் பதிவில் grassfield திரட்டியின் பதாகையைக் காட்டலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.k-tic.com/?p=437", "date_download": "2021-04-10T11:27:23Z", "digest": "sha1:IHQRC4ZVCSGC5VNYQYYQE7TEDZZJZSSP", "length": 9340, "nlines": 84, "source_domain": "www.k-tic.com", "title": "மோடி அரசின் முத்தலாக் தடை சட்ட கண்டனப் பொதுக்கூட்டம்", "raw_content": "\nதமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துகள்\nகுவைத்திலிருந்து திருச்சிராப்பள்ளிக்கு நேரடி வாராந்திர விமான சேவை வழங்குகிறது இண்டிகோ; தொடர் முயற்சியில் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம்\nஇலண்டன் பல்கலைக் கழக(SOAS)த்தில் தமிழ்த்துறையை நிறுவும் பரப்புரை நிகழ்வில் சங்கத்தின் பொதுச் செயலாளர் சிறப்புரையாற்றினார்\nமா மனிதர் நபிகள் நாயகம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் சுருக்க வரலாற்று வழிகாட்டி\n – மவ்லானா சதீதுத்தீன் பாகவீ சிறப்புரை\nநாம் விரும்பாதவை நடந்தால் எப்படி எதிர் கொள்வது\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) இணைய வழியில் ஏற்பாடு செய்யும் சங்கத்தின் 16ம் ஆண்டு துவக்க தொடர் நிகழ்ச்சி – 6வது நிகழ்ச்சி\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) இணைய வழியில் ஏற்பாடு செய்யும் சங்கத்தின் 16ம் ஆண்டு துவக்க தொடர் நிகழ்ச்சி – 8வது நிகழ்ச்சி\nகுர்ஆன் கூறும் குதூகலமான குடும்ப வாழ்வு | இல்யாஸ் ரியாஜி | K-Tic | நேரலை | சிறப்புரை | குவைத்\nஆசிரியச் சிற்பி விருது பெற்றார் பொதுச் செயலாளர் பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ\nHome / எதிர்வரும் நிகழ்ச்சி / மோடி அரசின் முத்தலாக் தடை சட்ட கண்டனப் பொதுக்கூட்டம்\nமோடி அரசின் முத்தலாக் தடை சட்ட கண்டனப் பொதுக்கூட்டம்\nadmin எதிர்வரும் நிகழ்ச்சி, சங்கப்பலகை, தகவல் பெட்டகம், நிகழ்வுகள், பொதுவானவைகள், வெள்ளி மேடை Leave a comment 697 Views\nகுவைத் தமிழ் அமைப்புகள் & அரசியல் கட்சிகள் பங்கேற்கும்\nமோடி அரசின் முத்தலாக் தடை சட்ட கண்டனப் பொதுக்கூட்டம்\nநாள் & நேரம் : *04.01.2018 வியாழக்கிழமை இரவு 6:30 மணி முதல்…*\nஇடம்: *கே-டிக் தமிழ் பள்ளிவாசல், ஃகைத்தான், குவைத்*\nஇந்திய இறையாண்மையைக் காக்க, வேற்றுமையில் ஒற்றுமையைப் பேண, அநீதிக்கான எதிர்ப்பை பதிவு செய்ய குவைத் வாழ் தமிழ் உறவுகள் அனைவரும் இதையே நேரடி அழைப்பாக ஏற்றுக் கொண்டு அலைகடலென திரண்டு வருக\n*குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)*\nPrevious குவைத்தில் 13ம் ஆண்டு மாபெரும் இரத்த தான முகாம்\nNext குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்யும் புனித உம்ரா பயணங்கள்\n – மவ்லானா சதீதுத்தீன் பாகவீ சிறப்புரை\nநாம் விரும்பாதவை நடந்தால் எப்படி எதிர் கொள்வது\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) இணைய வழியில் ஏற்பாடு செய்யும் சங்கத்தின் 16ம் ஆண்டு துவக்க தொடர் நிகழ்ச்சி – 6வது நிகழ்ச்சி\nகுர்ஆன் கூறும் குதூகலமான குடும்ப வாழ்வு | இல்யாஸ் ரியாஜி | K-Tic | நேரலை | சிறப்புரை | குவைத்\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) இணைய வழியில் ஏற்பாடு செய்யும் சங்கத்தின் 16ம் ஆண்டு துவக்க தொடர் நிகழ்ச்சி – 7வது நிகழ்ச்சி\nபட்டுக்கோட்டை இராஜப்பா மரணம்; குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் இரங்கல்\n(K-Tic)குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கத்தின் இரங்கல் செய்தி\nK-Tic சங்க இணைப் பொதுச் செயலாளரின் தாயார் வஃபாத் – துஆ செய்க…\nதமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துகள்\nகுவைத்திலிருந்து திருச்சிராப்பள்ளிக்கு நேரடி வாராந்திர விமான சேவை வழங்குகிறது இண்டிகோ; தொடர் முயற்சியில் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம்\nஇலண்டன் பல்கலைக் கழக(SOAS)த்தில் தமிழ்த்துறையை நிறுவும் பரப்புரை நிகழ்வில் சங்கத்தின் பொதுச் செயலாளர் சிறப்புரையாற்றினார்\nமா மனிதர் நபிகள் நாயகம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் சுருக்க வரலாற்ற��� வழிகாட்டி\n – மவ்லானா சதீதுத்தீன் பாகவீ சிறப்புரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamil-eelam.de/index.php/98-manaosai/start-seit-1st-page/557-2013-7226883", "date_download": "2021-04-10T11:07:37Z", "digest": "sha1:UR3C4YWRS2Z6JJQOALU6WPPWY7HXFJ5Q", "length": 2805, "nlines": 64, "source_domain": "www.tamil-eelam.de", "title": "எடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்", "raw_content": "\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nதுமிலன் ஈழத்தில் இருந்து 1986இல் யேர்மனிக்கு இடம் பெயர்ந்தவர். கணினித்துறையில் தனது தொழில்சார் கல்வியை முடித்திருந்தாலும், எழுதுவதில் உள்ள ஆர்வத்தால் பத்திரிகைத் துறைக்குள் . read more\nசந்திரவதனா\t 06. März 2016\nநாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 27\nகுரு அரவிந்தன் 09. März 2014\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஆழ்வாப்பிள்ளை\t 09. März 2014\nசிவா தியாகராஜா\t 09. März 2014\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\nதலைவருடன் சில மணிப் பொழுதுகள்\nசந்திரவதனா\t 09. März 2014\nசந்திரா இரவீந்திரன்\t 09. März 2014\nதமிழ்ப்பொடியன் 09. März 2014\nநாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 27\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ctr24.com/60%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0/", "date_download": "2021-04-10T11:31:40Z", "digest": "sha1:HH52GBZUFBQVTQVSYXCCGCSL3DPKSAQH", "length": 10613, "nlines": 154, "source_domain": "ctr24.com", "title": "60வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இன்று முதல் கொரோனா தடுப்பூசி - CTR24 60வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இன்று முதல் கொரோனா தடுப்பூசி - CTR24", "raw_content": "\nமணிவண்ணன் பிணையில் விடுதலை (வீடியோ இணைப்பு)\nசிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் கவலை…\nமணிவண்ணனின் கைது தொடர்பில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி\nசாதகமான முடிவை எடுத்திருக்கிறார் ஜனாதிபதி\nபாடசாலை வளாகத்திற்குள் புகுந்து கும்பலொன்று அட்டகாசம்\nஉயிர்த்த ஞாயிறன்று தாக்குதலூக்கான இழப்பீட்டு வழக்குகள் நீர்கொழும்பு நீதிமன்றத்தில்\nசினோபார்ம் தடுப்பூசிக்கு தடை கோரி உயர் நீதிமன்றத்தில் மனு\nதகவல் திணைக்களத்தின் பணிப்பாளரானார் மொஹான்\nமக்கள் பிரதிநிதிகளுக்கு பாதுகாப்பு இல்லை – விஜய்\nயாழ்.மேயர் கைதுக்கு கனடிய மேயர்கள் கண்டனம்\n60வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இன்று முதல் கொரோனா தடுப்பூசி\nகொரோனா தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதற்கான பதிவுகளைச் செய்வதற்குரிய வயதெல்லையை குறைத்துள்ளதாக ரொரண���டோ மேயர் ஜோன் டெரி அறிவித்துள்ளார்.\nஇந்த வயதெல்லை இன்று முதல் 10ஆண்டுகளாக குறைக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇதன்பிரகாரம், 60வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இன்று முதல் கொரோனா தடுப்பூசி விநியோகம் செய்யப்படும் வெளிநோயாளர் பிரிவுகளில் தங்களைப் பதிவு செய்து தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.\nஅத்துடன் ரொரண்டோவில் அனைத்து சமூகத்தினருக்கும் தடுப்பூசியைப் பெற்றுக்கொடுப்பதற்கு முயற்சிகளை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nPrevious Postஅழகுக்கலை துறைசார்ந்தவர்கள் கடுமையான விமர்சனம் Next Postபெரும்பாலான கனடியர்கள் வீட்டிலிருந்து பணிபுரிய விருப்பம்\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது\nமணிவண்ணன் பிணையில் விடுதலை (வீடியோ இணைப்பு)\nசிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் கவலை…\nமணிவண்ணனின் கைது தொடர்பில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி\nதினமும் காலை 7.00 முதல் 7.30 வரை\nதினமும் இரவு 10.00 முதல் 11.00 வரை\nதினமும் இரவு 7.00 முதல் 8.00 வரை\nஞாயிறு இரவு 9.00 முதல் 10.00 வரை\nவெள்ளி இரவு 9.00 முதல் 11.00 வரை\nதினமும் மாலை 4.00 முதல் 5.00 வரை\nதிங்கள் - வெள்ளி காலை 9.00 முதல் 10.00 வரை\nசெவ்வாய் மற்றும் வியாழன் காலை 10.30 முதல் 11.30 வரை\nதினமும் இரவு 8.00 முதல் 8.30 வரை\nபுதன் மதியம் 1.00 முதல் 2.00 வரை\nதிரு முருகேசு கந்தசாமி-ஓய்வுபெற்ற தபால் உத்தியோகத்தர்\nயாழ். சுன்னாகம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு\nமரணஅறிவித்தல் திருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு அவர்களின் மரண...\nமணிவண்ணன் பிணையில் விடுதலை (வீடியோ இணைப்பு)\nசிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் கவலை…\nமணிவண்ணனின் கைது தொடர்பில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி\nசாதகமான முடிவை எடுத்திருக்கிறார் ஜனாதிபதி\nபாடசாலை வளாகத்திற்குள் புகுந்து கும்பலொன்று அட்டகாசம்\nஉயிர்த்த ஞாயிறன்று தாக்குதலூக்கான இழப்பீட்டு வழக்குகள் நீர்கொழும்பு நீதிமன்றத்தில்\nசினோபார்ம் தடுப்பூசிக்கு தடை கோரி உயர் நீதிமன்றத்தில் மனு\nதகவல் திணைக்களத்தின் பணிப்பாளரானார் மொஹான்\nமக்கள் பிரதிநிதிகளுக்கு பாதுகாப்பு இல்லை – விஜய்\nயாழ்.மேயர் கைதுக்கு கனடிய மேயர்கள் கண்டனம்\nஆழ்ந்த இரங்கல்களை த���ரிவித்தார் ரூடோ\nபுலம்பெயர் பண்ணைத் தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி\nகடந்த 24 மணித்தியாலத்தில் 7,982 பேர் பாதிப்பு\nதமிழகத்திலும் இரவு நேர ஊரடங்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-04-10T12:52:23Z", "digest": "sha1:SN6K7O2O7S7FJPWY7JRJKFGSOFF54XBE", "length": 18743, "nlines": 70, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "துர்க் ஷாஹிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதுர்க் ஷாஹிக்கள் அல்லது காபூல் ஷாஹிக்கள் (Turk Shahis or Kabul Shahis) என்பது மேற்கு துருக்கியில் இருந்த ஓர் வம்சமாகும். அல்லது கலப்பு மேற்கு துர்க் - ஹெப்தலைட் வம்சாவளியாகும். இது பொ.ச. 7 முதல் 9 ஆம் நூற்றாண்டுகளில் காபூல் மற்றும் கபீசாவிலிருந்து காந்தாரம் வரை ஆட்சி செய்தது. [1] பொ.ச 560களிலிருந்து, மேற்கு துருக்கியர்கள் படிப்படியாக திரான்சாக்சியானாவிலிருந்து தென்கிழக்கு நோக்கி விரிவடைந்து, பாக்திரியா மற்றும் இந்து குஷ் பிராந்தியத்தை ஆக்கிரமித்து, பெரும்பாலும் சுதந்திரமான அரசியல்களை உருவாக்கினர். [2] துர்க் ஷாஹிக்கள் அண்டை நாடான தோக்கரித்தானின் மேற்கு துர்க் யப்குசின் அரசியல் விரிவாக்கமாகவும் இது இருக்கலாம். இந்து-குஷ் பிராந்தியத்தில், அவர்கள் நெசக் ஹூணர்களுக்கு மாற்றாக வந்தனர் - பாக்திரிய ஆட்சியாளர்களின் கடைசி வம்சம் சியோனைட் மற்றும் / அல்லது ஹுண மக்களிடையே தோன்றியது (இவர்களை சில சமயங்களில் கிழக்கு ஐரோப்பா மீது படையெடுத்த \"ஹூணர்கள்\" என்றும் குறிப்பிடப்படுகிறது).\nசூரியன் சிலை, கைர் கானே, காபூல், பொ.ச. 7-8ஆம் நூற்றாண்டு, ஆப்கானிஸ்தானின் தேசிய அருங்காட்சியகம்.\nகாபுலிஸ்தான் பகுதி துர்க் ஷாஹி களத்தின் மையப்பகுதியாக இருந்தது. இதில் சில நேரங்களில் சபுலித்தான் மற்றும் காந்தாரம் ஆகியவையும் அடங்கிய பகுதியாக இருந்தது. [3]\nராசிதீன் கலிபாக்களின் முஸ்லிம் படைகளால் சாசானியப் பேரரசு ஏற்கனவே அழிக்கப்பட்டிருந்த நேரத்தில் துர்க் ஷாஹிகள் உருவாகினர். துருக்கிய ஷாஹிகள் அப்பாசியக் கலிபாவின் முஸ்லீம் படைகளின் கிழக்கு நோக்கிய விரிவாக்கத்தை 200 ஆண்டுகளுக்கும் மேலாக எதிர்த்தனர். அவர்கள் பொ.ச. 9 ஆம் நூற்றாண்டில் பாரசீக சாபரித்துகளிடம் வீழும் வரை இந்தியாவில் முஸ்லீம் வெற்றிகளை திறம்பட தடுத்தனர். துருக்கிய கசனாவித்துகள் இறுதியாக வீழ்ச்சியடைந்து வரும் இந்து ஷாகிகள் மற்றும் குர்ஜ்ஜாராக்களை வென்ற பிறகு இந்தியாவுக்குள் நுழைந்தனர். [4] முஸ்லிம் விரிவாக்கத்திற்கு எதிராக துர்க் ஷாஹிகளின் நீண்டகால எதிர்ப்பு இந்திய கலாச்சாரம் மற்றும் இந்து மதத்தைப் பாதுகாக்க பங்களித்திருக்கலாம்,\n1 நெசக் ஹூணர்கள்-அல்கான்களின் இடப்பெயர்வு\n2 துர்க் ஷாஹிகளின் கீழ் கலை (பொ.ச. 7-8 ஆம் நூற்றாண்டு)\n2.1 பௌத்த மதத்திற்கு துருக்கிய ஆதரவு\n2.2 பௌத்த கலைப் படைப்புகள்\nகிபி 625 முதல், துருக்கியர்கள் நெசாக்கின் ஹூணப் பழங்குடியினரை படிப்படியாக இடம்பெயர வைத்தனர். இது அல்கான் ஹுணர்களையும் உள்ளடக்கியது. முதலில் சபுலிஸ்தானிலும் (காசுனியின் பகுதி) பின்னர் காபூலிஸ்தானிலும் (காபூலின் பகுதி) மற்றும் காந்தாரம் முதல் சிந்து ஆறு வரை இருந்தது. கி.பி 629 இல் கபிசிக்கு வருகை தந்த சீனப் பயணி சுவான்சாங், \"... துருக்கியர்கள் சபுலித்தானுக்கும் கபிசிக்கும் இடையிலான மலைப் பகுதியில் வசித்து வந்தனர்\" என்று குறிப்பிட்டுள்ளார். [5] ரு நூற்றாண்டுக்குப் பின்னர் 723-729ல் இப்பகுதியைப் பார்வையிட்ட கொரிய பௌத்தப் பயணியான 'ஹுய் சாவோ' என்பவர் காந்தாரம், கபிசா மற்றும் சபுலிஸத்தான் பகுதிகள் துருக்கிய ஆட்சியின் கீழ் இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.\nதுர்க் ஷாஹிகளின் கீழ் கலை (பொ.ச. 7-8 ஆம் நூற்றாண்டு)தொகு\nஅமர்ந்திருக்கும் போதிசத்வர், போண்டுகிஸ்தான் மடாலயம், சுமார் 700 கி.பி. காபூல் அருங்காட்சியகம் .\nபொ.ச. 7-8 ஆம் நூற்றாண்டுகளில் துருக்கிய ஷாஹிகளால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஒப்பீட்டளவில் உயர்ந்த கலை நடவடிக்கைகள் இருந்தது. இது சாசானிய கலாச்சார பாரம்பரியத்தின் விளைவாகவோ அல்லது பௌத்த கலையின் தொடர்ச்சியான வளர்ச்சியின் விளைவாகவோ, சாத்தியமான ஹெப்தலைட் செல்வாக்கின் மூலமாகவோ இருக்கலாம். [6] குறிப்பாக பாண்டுகிஸ்தானின் கலை, 7 ஆம் நூற்றாண்டில் தேதியிடப்படுள்ளது. \"மேற்கு துருக்கியர்களின் காலத்திற்கு\" சொந்தமானது என்றும் கருதப்படுகிறது. [7] ஆப்கானித்தானில் இருந்த மேற்கு துருக்கியர்கள் பொதுவாக கி.பி 7 மற்றும் 9 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் காந்தார, பௌத்த கலையின் முக்கிய மறுமலர்ச்சியுடன் தொடர்புடையவர்கள். குறிப்பாக பாமியான், காபூலுக்கு அருகிலுள்ள மெஸ் ஐநாக், காசுனியில் உள்ள தபா சர்தார் அல��லது தெப் நரேஞ்ச் போன்ற முக்கிய புதிய புத்த தளங்களுடன், இது குறைந்தது 9 ஆம் நூற்றாண்டு வரை செயலில் இருந்தது.\nபௌத்த மதத்திற்கு துருக்கிய ஆதரவுதொகு\nதுர்க் மன்னரும், அரசிகளும், அரசப் பிரமுகர்களும் பௌத்த மதத்தை பின்பற்றினர் என்று ஹுய் சாவ் தெரிவித்துள்ளார். 726 பொ.ச. [8]\nதுர்க் ஷாஹிகள் பௌத்த மதத்தை ஆதரித்தவர்கள் எனக் கூறப்படுகிறது. பொதுவாக அவர்கள் பௌத்தர்களாக முன்நிறுத்தப்படுகின்றனர். [8] [9] கொரியன யாத்ரீகர் ஹுய் சாவோ கிபி 726 இல் கபிசாவின் துருக்கிய ஆட்சியாளர்கள் மும்மணிகளைப் பின்பற்றி பல புத்த கோவில்களை நிறுவியதாக சீன மொழியில் பதிவு செய்துள்ளார்.\nசீனப்பயணி வுலோங் கி.பி 753 இல் காந்தாரத்துக்கு வந்துள்ளார். அவரைப் பொறுத்தவரை, காந்தாரம் கபிசி நாட்டின் குளிர்காலத்தில் கிழக்கு தலைநகராகவும், கோடையில் கபிசியிலும் தலைநகரைக் கொண்டிருந்தது. பொ.ச. 756 முதல் 760 வரை அவர் பார்வையிட்ட காஷ்மீரில், பௌத்த கோவில்கள் துருக் மன்னர்களால் அர்ப்பணிக்கப்பட்டவை என்று கூறியுள்ளார். [8] துர்க் ஷாஹிகளின் கீழ் குறைந்த அளவிற்கு பிராமணியமும் தழைத்தோங்கியதாகத் தெரிகிறது. பல்வேறு கலைப் படைப்புகளும் அவர்களின் காலத்திற்கு காரணமாக இருந்தன. [10]\nஓர் அரசனும் அரசியும் ஒரு மெத்தைகளுக்கு மேல் கைகளை வைத்திருக்க்கும் ஒரு சிலை போண்டுகிஸ்தானின் புத்த மடாலயத்தின் முக்கிய இடம். காபூல் அருங்காட்சியகம் . சிர்கா 700 பொ.ச. [11] [12] [13] [14]\nதுர்க் ஷாஹிகளின் 8ஆம் நூற்றாண்டின் தேதியிடப்பட்ட பிள்ளையார் சிலை.\nகைர் கானே சரணாலயம் (புனரமைப்பு), பொ.ச. 608-630\nகைன் கானேவில் காலணியுடன் ஒரு சிலை\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 திசம்பர் 2020, 13:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/hyundai/nalgonda/cardealers/sansai-hyundai-197822.htm", "date_download": "2021-04-10T11:23:29Z", "digest": "sha1:EW3LDPTGBUWQ4QQOVKNIBGUL3ZTMEPGS", "length": 4004, "nlines": 105, "source_domain": "tamil.cardekho.com", "title": "சன்சாய் ஹூண்டாய், miryalguda, நால்கோடா - ஷோரூம்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்நியூ கார்கள் டீலர்கள்ஹூண்டாய் டீலர்கள்நால்கோடாசன்சாய் ஹூண்டாய்\nஆராய பிரபல ஹூண்டாய் மாதிரிகள்\nஹூண்டாய் கிராண்ட் ஐ 10 நியோஸ்\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\n*நால்கோடா இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nநால்கோடா இல் உள்ள மற்ற ஹூண்டாய் கார் டீலர்கள்\nஹூண்டாய் அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஒப்பீடு சலுகைகள் from multiple banks\n100% வரை செயல்பாட்டு கட்டணம் சுட்டிக்காட்டி\nவீட்டு வாசலில் பெறப்படும் கோப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/kia/sonet/price-in-krishna", "date_download": "2021-04-10T12:20:20Z", "digest": "sha1:HWFUNNWXEX6Z2P3OCNDVN4AT3D4QP5UU", "length": 48877, "nlines": 871, "source_domain": "tamil.cardekho.com", "title": "க்யா சோநெட் கிரிஷ்ணா விலை: சோநெட் காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand க்யா சோநெட்\nமுகப்புபுதிய கார்கள்க்யாசோநெட்road price கிரிஷ்ணா ஒன\nகிரிஷ்ணா சாலை விலைக்கு க்யா சோநெட்\n1.5 hte diesel(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in கிரிஷ்ணா : Rs.9,65,113*அறிக்கை தவறானது விலை\non-road விலை in கிரிஷ்ணா : Rs.10,73,755*அறிக்கை தவறானது விலை\non-road விலை in கிரிஷ்ணா : Rs.11,31,544*அறிக்கை தவறானது விலை\non-road விலை in கிரிஷ்ணா : Rs.12,17,355*அறிக்கை தவறானது விலை\non-road விலை in கிரிஷ்ணா : Rs.12,64,686*அறிக்கை தவறானது விலை\non-road விலை in கிரிஷ்ணா : Rs.14,13,778*அறிக்கை தவறானது விலை\non-road விலை in கிரிஷ்ணா : Rs.14,25,611*அறிக்கை தவறானது விலை\n1.5 கிட்ஸ் பிளஸ் டீசல்(டீசல்) மேல் விற்பனை\non-road விலை in கிரிஷ்ணா : Rs.14,54,009*அறிக்கை தவறானது விலை\n1.5 கிட்ஸ் பிளஸ் டீசல்(டீசல்)மேல் விற்பனைRs.14.54 லட்சம்*\non-road விலை in கிரிஷ்ணா : Rs.14,65,842*அறிக்கை தவறானது விலை\n1.5 கிட்ஸ் பிளஸ் டீசல் ஏடி(டீசல்)\non-road விலை in கிரிஷ்ணா : Rs.15,60,504*அறிக்கை தவறானது விலை\n1.5 கிட்ஸ் பிளஸ் டீசல் ஏடி(டீசல்)Rs.15.60 லட்சம்*\n1.5 கிட்ஸ் பிளஸ் டீசல் ஏடி dt(டீசல்) (top model)\non-road விலை in கிரிஷ்ணா : Rs.15,72,336*அறிக்கை தவறானது விலை\n1.5 கிட்ஸ் பிளஸ் டீசல் ஏடி dt(டீசல்)(top model)Rs.15.72 லட்சம்*\n1.2 hte(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in கிரிஷ்ணா : Rs.7,96,370*அறிக்கை தவறானது விலை\n1.2 hte(பெட்ரோல்)(பேஸ் மாடல்)Rs.7.96 லட்சம்*\non-road விலை in கிரிஷ்ணா : Rs.9,00,390*அறிக்கை தவறானது விலை\non-road விலை in கிரிஷ்ணா : Rs.9,99,786*அறிக்கை தவறானது விலை\non-road விலை in கிரிஷ்ணா : Rs.11,02,744*அறிக்கை தவறானது விலை\non-road விலை in கிரிஷ்ணா : Rs.11,60,448*அறிக்கை தவறானது விலை\non-road விலை in கிரிஷ்ணா : Rs.12,46,998*அறிக்கை தவறானது விலை\non-road விலை in கிரிஷ்ணா : Rs.13,84,060*அறிக்கை தவறானது விலை\non-road விலை in கிரிஷ்ணா : Rs.13,95,876*அறிக்கை தவறானது விலை\non-road விலை in கிரிஷ்ணா : Rs.14,24,233*அறிக்கை தவறானது விலை\non-road விலை in கிரிஷ்ணா : Rs.14,36,049*அறிக்கை தவறானது விலை\non-road விலை in கிரிஷ்ணா : Rs.15,30,574*அறிக்கை தவறானது விலை\non-road விலை in கிரிஷ்ணா : Rs.15,42,390*அறிக்கை தவறானது விலை\n1.5 hte diesel(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in கிரிஷ்ணா : Rs.9,65,113*அறிக்கை தவறானது விலை\non-road விலை in கிரிஷ்ணா : Rs.10,73,755*அறிக்கை தவறானது விலை\non-road விலை in கிரிஷ்ணா : Rs.11,31,544*அறிக்கை தவறானது விலை\non-road விலை in கிரிஷ்ணா : Rs.12,17,355*அறிக்கை தவறானது விலை\non-road விலை in கிரிஷ்ணா : Rs.12,64,686*அறிக்கை தவறானது விலை\non-road விலை in கிரிஷ்ணா : Rs.14,13,778*அறிக்கை தவறானது விலை\non-road விலை in கிரிஷ்ணா : Rs.14,25,611*அறிக்கை தவறானது விலை\n1.5 கிட்ஸ் பிளஸ் டீசல்(டீசல்) மேல் விற்பனை\non-road விலை in கிரிஷ்ணா : Rs.14,54,009*அறிக்கை தவறானது விலை\n1.5 கிட்ஸ் பிளஸ் டீசல்(டீசல்)மேல் விற்பனைRs.14.54 லட்சம்*\non-road விலை in கிரிஷ்ணா : Rs.14,65,842*அறிக்கை தவறானது விலை\n1.5 கிட்ஸ் பிளஸ் டீசல் ஏடி(டீசல்)\non-road விலை in கிரிஷ்ணா : Rs.15,60,504*அறிக்கை தவறானது விலை\n1.5 கிட்ஸ் பிளஸ் டீசல் ஏடி(டீசல்)Rs.15.60 லட்சம்*\n1.5 கிட்ஸ் பிளஸ் டீசல் ஏடி dt(டீசல்) (top model)\non-road விலை in கிரிஷ்ணா : Rs.15,72,336*அறிக்கை தவறானது விலை\n1.5 கிட்ஸ் பிளஸ் டீசல் ஏடி dt(டீசல்)(top model)Rs.15.72 லட்சம்*\n1.2 hte(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in கிரிஷ்ணா : Rs.7,96,370*அறிக்கை தவறானது விலை\non-road விலை in கிரிஷ்ணா : Rs.9,00,390*அறிக்கை தவறானது விலை\non-road விலை in கிரிஷ்ணா : Rs.9,99,786*அறிக்கை தவறானது விலை\non-road விலை in கிரிஷ்ணா : Rs.11,02,744*அறிக்கை தவறானது விலை\non-road விலை in கிரிஷ்ணா : Rs.11,60,448*அறிக்கை தவறானது விலை\non-road விலை in கிரிஷ்ணா : Rs.12,46,998*அறிக்கை தவறானது விலை\non-road விலை in கிரிஷ்ணா : Rs.13,84,060*அறிக்கை தவறானது விலை\non-road விலை in கிரிஷ்ணா : Rs.13,95,876*அறிக்கை தவறானது விலை\non-road விலை in கிரிஷ்ணா : Rs.14,24,233*அறிக்கை தவறானது விலை\non-road விலை in கிரிஷ்ணா : Rs.14,36,049*அறிக்கை தவறானது விலை\non-road விலை in கிரிஷ்ணா : Rs.15,30,574*அறிக்கை தவறானது விலை\non-road விலை in கிரிஷ்ணா : Rs.15,42,390*அறிக்கை தவறானது விலை\nக்யா சோநெட் விலை கிரிஷ்ணா ஆரம்பிப்பது Rs. 6.79 லட்சம் குறைந்த விலை மாடல் க்யா சோநெட் 1.2 hte மற்றும் மிக அதிக விலை மாதிரி க்யா சோநெட் 1.5 கிட்ஸ் பிளஸ் டீசல் ஏடி dt உடன் விலை Rs. 13.19 லட்சம். உங்கள் அருகில் உள்ள க்யா சோநெட் ஷோரூம் கிரிஷ்ணா சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் ரெனால்ட் kiger விலை கிரிஷ்ணா Rs. 5.45 லட்சம் மற்றும் க்யா Seltos விலை கிரிஷ்ணா தொடங்கி Rs. 9.89 லட்சம்.தொடங்கி\nசோநெட் 1.5 htx டீசல் Rs. 12.17 லட்சம்*\nசோநெட் htx டர்போ imt Rs. 11.60 லட்சம்*\nசோநெட் 1.5 htx பிளஸ் டீசல் dt Rs. 14.25 லட்சம்*\nசோநெட் கிட்ஸ் பிளஸ் டர்போ imt Rs. 14.24 லட்சம்*\nசோநெட் கிட்ஸ் பிளஸ் டர்போ dct Rs. 15.30 லட்சம்*\nசோநெட் கிட்ஸ் பிளஸ் டர்போ dct dt Rs. 15.42 லட்சம்*\nசோநெட் htk பிளஸ் டர்போ dct Rs. 12.46 லட்சம்*\nசோநெட் 1.5 கிட்ஸ் பிளஸ் டீசல் ஏடி Rs. 15.60 லட்சம்*\nசோநெட் 1.5 htk பிளஸ் டீசல் Rs. 11.31 லட்சம்*\nசோநெட் 1.5 கிட்ஸ் பிளஸ் டீசல் dt Rs. 14.65 லட்சம்*\nசோநெட் htk பிளஸ் டர்போ imt Rs. 11.02 லட்சம்*\nசோநெட் கிட்ஸ் பிளஸ் டர்போ imt dt Rs. 14.36 லட்சம்*\nசோநெட் 1.2 htk பிளஸ் Rs. 9.99 லட்சம்*\nசோநெட் htx பிளஸ் டர்போ imt Rs. 13.84 லட்சம்*\nசோநெட் 1.5 கிட்ஸ் பிளஸ் டீசல் Rs. 14.54 லட்சம்*\nசோநெட் 1.5 htk டீசல் Rs. 10.73 லட்சம்*\nசோநெட் htx பிளஸ் டர்போ imt dt Rs. 13.95 லட்சம்*\nசோநெட் 1.5 கிட்ஸ் பிளஸ் டீசல் ஏடி dt Rs. 15.72 லட்சம்*\nசோநெட் 1.5 hte டீசல் Rs. 9.65 லட்சம்*\nசோநெட் 1.5 htx பிளஸ் டீசல் Rs. 14.13 லட்சம்*\nசோநெட் 1.5 htk பிளஸ் டீசல் ஏடி Rs. 12.64 லட்சம்*\nசோநெட் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nகிரிஷ்ணா இல் kiger இன் விலை\nகிரிஷ்ணா இல் Seltos இன் விலை\nகிரிஷ்ணா இல் வேணு இன் விலை\nகிரிஷ்ணா இல் மக்னிதே இன் விலை\nகிரிஷ்ணா இல் நிக்சன் இன் விலை\nகிரிஷ்ணா இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா சோநெட் mileage ஐயும் காண்க\n1.0 பெட்ரோல் மேனுவல் Rs. 1,531 1\nடீசல் மேனுவல் Rs. 2,095 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,469 1\n1.0 பெட்ரோல் மேனுவல் Rs. 3,551 2\nடீசல் மேனுவல் Rs. 4,115 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,489 2\n1.0 பெட்ரோல் மேனுவல் Rs. 3,542 3\nடீசல் மேனுவல் Rs. 4,106 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,199 3\n1.0 பெட்ரோல் மேனுவல் Rs. 4,404 4\nடீசல் மேனுவல் Rs. 5,247 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,342 4\n1.0 பெட்ரோல் மேனுவல் Rs. 3,714 5\nடீசல் மேனுவல் Rs. 4,335 5\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,617 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா சோநெட் சேவை cost ஐயும் காண்க\nக்யா சோநெட் விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா சோநெட் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா சோநெட் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா சோநெட் விதேஒஸ் ஐயும் காண்க\nகிரிஷ்ணா இல் உள்ள க்யா கார் டீலர்கள்\n இல் Can we get க்யா சோநெட் HTX Plus பெட்ரோல்\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் சோநெட் இன் விலை\nவிஜயவாடா Rs. 7.96 - 15.72 லட்சம்\nகுண்டூர் Rs. 7.96 - 15.72 லட்சம்\nபீமாவரம் Rs. 7.96 - 15.72 லட்சம்\nகாம்மாம் Rs. 7.92 - 15.62 லட்சம்\nராஜமுந்திரி Rs. 7.96 - 15.72 லட்சம்\nந���ல்கோடா Rs. 7.92 - 15.62 லட்சம்\nஐதராபாத் Rs. 7.92 - 15.62 லட்சம்\nநெல்லூர் Rs. 7.91 - 15.61 லட்சம்\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஏப்ரல் 01, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 31, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஏப்ரல் 10, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: nov 11, 2022\nஎல்லா உபகமிங் க்யா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/entertainment/actor-parthiban-resigns-from-producers-council/", "date_download": "2021-04-10T12:31:48Z", "digest": "sha1:RA7Y7CPF3XAOB4QGJVQYH46SCSAFY4I6", "length": 11105, "nlines": 112, "source_domain": "tamil.indianexpress.com", "title": "actor parthiban resigns from producer's council - தயாரிப்பாளர் சங்கத்தின் பதவியில் இருந்து நடிகர் பார்த்திபன் திடீர் விலகல்", "raw_content": "\nதயாரிப்பாளர் சங்கத்தின் பதவியில் இருந்து நடிகர் பார்த்திபன் திடீர் விலகல்\nதயாரிப்பாளர் சங்கத்தின் பதவியில் இருந்து நடிகர் பார்த்திபன் திடீர் விலகல்\nதயாரிப்பாளர் சங்கத்தின் துணைத்தலைவராக நடிகர் பார்த்திபன் சமீபத்தில் பதவியேற்ற நிலையில் நேற்று அவர் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கடந்த டிசம்பரில் செயற்குழுகூட்டம் நடந்தபோது, ஏற்கெனவே துணைத் தலைவராக இருந்த இயக்குநர் கவுதம் மேனனுக்கு பதிலாக, பார்த்திபன் பொறுப்பேற்றுக் கொண்டார். முன்னதாக தமது பதவியை கௌதம் மேனன் ராஜினாமா செய்ததை அடுத்து பார்த்திபன் தேர்ந்தெடுக்கப்பட்டார். நடிகர் பார்த்திபன் பதவி விலகல் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் நடைபெறும் இளையராஜா 75 என்ற நிகழ்ச்சியின் ஏற்பாட்டில் இருந்து பார்த்திபன் […]\nactor parthiban, நடிகர் பார்த்திபன்\nதயாரிப்பாளர் சங்கத்தின் துணைத்தலைவராக நடிகர் பார்த்திபன் சமீபத்தில் பதவியேற்ற நிலையில் நேற்று அவர் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.\nகடந்த டிசம்பரில் செயற்குழுகூட்டம் நடந்தபோது, ஏற்கெனவே துணைத் தலைவராக இருந்த இயக்குநர் கவுதம் மேனனுக்கு பதிலாக, பார்த்திபன் பொறுப்பேற்றுக் கொண்டார். முன்னதாக தமது பதவியை கௌதம் மேனன் ராஜினாமா செய்ததை அடுத்து பார்த்திபன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nநடிகர் பார்த்திபன் பதவி விலகல்\nதயாரிப்பாளர் சங்கம் சார்பில் நடைபெறும் இளையராஜா 75 என்ற நிகழ்ச்சியின் ஏற்பாட்டில் இருந்து பார்த்திபன் ஒதுங்கி இருந்ததாக ஏற்கனவே செய்திகள் வெளிவந்த நிலையில் இன்று அந்த நிகழ்ச்சி தொடங்கவுள்ள நிலையில் நேற்று அவர் பதவி விலகியுள்ளது பல்வேறு குழப்பங்களையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.\nகடந்த ஆண்டு டிசம்பர் 25ம் தேதி தயாரிப்பாளர் சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டத்தில்தான் பார்த்திபன் துணைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டார். கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆன நிலையில் பதவியை ராஜினாமா செய்யும் அளவிற்கு அவருக்கு ஏற்பட்ட நெருக்கடி என்ன என்பதே அனைவரின் கேள்வியாக உள்ளது. இளையராஜா 75 நிகழ்ச்சி முடிந்த பின்னர் இதுகுறித்து அவர் விளக்கம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nநீயா 2 டிரெய்லர்… மூன்று இச்சாதாரி நாகங்களை மணக்கும் ஜெய்\nதினமும் காலையில் வெந்தயம், லெமன்… எவ்ளோ நன்மைன்னு பாருங்க\nநீண்டகாலத்திற்கு நிரந்தர வருமானம்… போஸ்ட் ஆபீஸ் ஸ்கீம்களை அடிச்சுக்க முடியுமா\nகாமெடி கதறல்: சிவாங்கிக்கே டஃப் கொடுத்த தங்கதுரை வீடியோ\n12-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் : டாக்டர் ராமதாஸ் அறிக்கை\nIPL 2021 Live Updates: கலக்கப்போவது யாரு குருவா…\nஅரக்கோணம் இரட்டை கொலை : போதை வெறியர்கள்தான் காரணம் – பூவை ஜெகன்மூர்த்தி\nஇம்யூனிட்டி… இந்த வயதுப் பெண்கள் இதையெல்லாம் தவற விடாதீங்க\nமேற்கு வங்கத்தில் பாஜக வெல்லும் – பிரசாந்த் கிஷோரின் சர்ச்சை ஆடியோ\nஅர்ஜுன் மாமா கண்ணுல படாத மாதிரி எங்கேயாவது போயிடுறேன்- ரோஜா\n‘பெண்ணும் நாடாள்வாள்’ விஜய் டிவியில் செம்ம மாஸாக வரும் ‘வேலம்மாள்’\nTamil News Today Live: “அதிமுகவில் இரட்டை தலைமை தொடரும்” – அமைச்சர் கடம்பூர் ராஜூ\nஐபிஎல் திருவிழா; சென்னை – டெல்லி அணி இன்று பலப்பரீச்சை\n’கன்னித்தன்மை’ சோதனையில் தோல்வி; மணப்பெண்ணுக்கும் சகோதரிக்கும் சேர்த்து விவாகரத்து\nமுதல் அலையை விட வேகமாகப் பரவும் கொரோனா: அச்சுறுத்தும் டாப் 10 மாவட்டங்கள்\nராமர் கோவில் கட்டுவதற்கு முன்பு காசி கோவில் பற்றி கருத்து இல்லை – விஸ்வ ஹிந்து பரிஷத் திட்டவட்டம்\nஅசுரன் வரிசையில் கர்ணன்; தனுஷ் சினிமா கெரியரில் மேலும் ஒரு மைல்கல்\nகர்ணன் ஆன்லைனில் லீக்: முழுப்படத்தையும் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\nபுரட்சிகர வேடத்தில் ஸ்டாலின் நடித்த திரைப்படம்: இது எத்தனை பேருக்கு தெரியும்\n‘நீ என்னை மிஸ் பண்ணுவியா’ அஸ்வினை ஃபீல் பண்ண வைத்த சிவாங்கி\nசேனல் இவருடையதுதான்.. ஆனால் ஹிட் கொடுத்தது புகழ்.. பிரியங்கா யூடியூப் சக்ஸஸ் ஸ்டோரி\nஎழவே முடியாத அளவுக்கு கண்ணம்மாவுக்கு விழப்போகும் அடி..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/this-is-my-last-election-says-bihar-cm-and-jdu-chief-nitish-kumar/articleshow/79061235.cms", "date_download": "2021-04-10T11:46:49Z", "digest": "sha1:SAHQKVPN2QH3GNHDG2NOUI276Y2MA5CB", "length": 11675, "nlines": 124, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Nitish Kumar: இதுவே என் கடைசி தேர்தல்; பிரச்சாரத்தில் நிதிஷ் குமார் பரபரப்பு\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஇதுவே என் கடைசி தேர்தல்; பிரச்சாரத்தில் நிதிஷ் குமார் பரபரப்பு\nதற்போது நடைபெற்று வரும் சட்டமன்ற தேர்தலே என்னுடைய கடைசி தேர்தல் என்று நிதிஷ் குமார் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபிஹார் மாநிலத்தில் மூன்று கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு கட்டத் தேர்தல்களில் முறையே 55.69 சதவீதம் மற்றும் 55.70 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. இந்த சூழலில், மூன்றாம் கட்ட தேர்தல் நாளை மறுநாள் நடைபெறுகிறது. இதற்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவு பெற்றது. வாக்குப்பதிவு முடிவடைந்ததும் வரும் 9ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.\nஇந்நிலையில் மூன்றாம் கட்டத் தேர்தலை ஒட்டி, புர்னியா பகுதியில் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளக் கட்சி தலைவருமான நிதிஷ் குமார் இன்று கடைசி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசுகையில், இதுவே என்னுடைய கடைசி தேர்தல்.\nஎனவே தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மக்கள் அதிகப்படியான வாக்குகளை அளித்து மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர வழி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதுதொடர்பாக லோக் ஜன்சக்தி கட்சி தலைவர் அஜய் குமார் கூறுகையில், நிதிஷ் குமாரின் காலம் முடிந்துவிட்டது.\nபிஹாரில் ஒரே படகில் 100 பேர் ஏறியதால் பரபரப்பு; அடுத்து நடந்த அதிர்ச்சி\nநடப்பு தேர்தலிலேயே ஐக்கிய ஜனதா தளக் கட்சி சார்பில் புதிதாக ஒரு முதல்வர் வேட்பாளரை அறிவித்திருக்க வேண்டும் என்று தெரிவித்தார். ராஷ்டிரிய லோக் சம்தா கட்சி தலைவர் உபேந்திரா குஷ்வாஹா கூறுகையில், இதுவே தனது கடைசி தேர்தல் என்று அறிவித்ததற்கு நிதிஷ் குமாருக்கு நன்றி.\nஎன்னை ஆசிர்வதிக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன். அரசி��லில் இருந்து ஓய்வு பெறுவது நிதிஷ் குமாருக்கு மிகவும் நல்லது என்று குறிப்பிட்டுள்ளார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nபிஹாரில் ஒரே படகில் 100 பேர் ஏறியதால் பரபரப்பு; அடுத்து நடந்த அதிர்ச்சி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nபிஹார் நிதிஷ் குமார் சட்டமன்ற தேர்தல் ஐக்கிய ஜனதா தளக் கட்சி Nitish Kumar bihar polls 2020\nஉலகம்இந்தோனேசியாவை உலுக்கி எடுத்த சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nசெய்திகள்Cook with Comali ஷிவாங்கியை மிஸ் செய்வேனா அஸ்வின் எமோஷ்னலாக போட்டிருக்கும் பதிவு\nஉலகம்கொரோனா விதிகளை மீறிய பிரதமருக்கு அபராதம்.. அதிரடி காட்டிய அதிகாரிகள்\nசெய்திகள்இரவு 10 மணிக்கு நடந்த மீட்டிங்; முதல்வரை பதறவைத்த விஷயம்\nவணிகச் செய்திகள்இன்னொரு ஈஎம்ஐ சலுகை கிடைக்குமா\nசினிமா செய்திகள்திரையரங்கை சூறையாடிய பவன் கல்யான் ரசிகர்கள்: அதிர்ச்சியில் தெலுங்கு சினிமா\nக்ரைம்ஆந்திராவில் தனியார் பேருந்தில் சிக்கிய ரூ. 3 கோடி..\nதமிழ்நாடுதமிழ்நாட்டிற்கு வர இ-பாஸ் எப்படி விண்ணப்பிப்பது இதோ செம ஈஸி வழி\nடிரெண்டிங்99வது வயதில் மறைந்த இளவரசர் பிலிப்ஸ் பற்றிய சுவாரஸ்ய உண்மைகள்\nடெக் நியூஸ்Redmi Note 10 சீரிஸ் வாங்க போறீங்களா\nஆரோக்கியம்முலாம்பழத்தில் மட்டும் 12 வகை இருக்கு... எது சாப்பிட்டா என்ன நன்மை கிடைக்கும்...\nதின ராசி பலன் இன்றைய ராசிபலன் (10 ஏப்ரல் 2021) : Daily Horoscope, April 10\nமாத ராசி பலன்சித்திரை மாத ராசி பலன் 2021 : இந்த 6 ராசிக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது, வருவாய் அதிகரிக்கும்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/latest-news/international-news/pm-boris-johnson-delays-schools-reopening-amid-high-covid-19-crisis-in-uk/articleshow/80512545.cms", "date_download": "2021-04-10T11:50:22Z", "digest": "sha1:KU6BDSMOWVPZH2UINSCSRKN5DPER5YGX", "length": 11877, "nlines": 128, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "uk schools reopen: பள்ளிகள் திறப்பு.. பிரதமர் முக்கிய அறிவிப்பு\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nபள்ள���கள் திறப்பு.. பிரதமர் முக்கிய அறிவிப்பு\nபள்ளிகளை இப்போது திறக்க வாய்ப்பில்லை என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.\nகொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு முதல் பள்ளிகள் மூடப்பட்டு இருக்கின்றன. பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என மாணவர்களும், பெற்றோரும் காத்திருக்கும் நிலையில் பிரதமர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.\nகடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு உலகம் முழுக்க பல்வேறு நாடுகளுக்கு பரவியது. இதைத்தொடர்ந்து, பாதுகாப்பு கருதி பள்ளிகளும், கல்லூரிகளும் மூடப்பட்டன. மாணவர்கள் ஆன்லைன் வழியில் வகுப்புகளில் பங்கேற்றனர். தேர்வுகளும் ஆன்லைனிலேயே நடந்தது.\nகடந்த ஆண்டு இறுதியில் இங்கிலாந்தில் புதிய கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. இதனால் உலகம் முழுவதும் புதிய கொரோனா மீது அச்சம் எழுந்தது. ஏற்கெனவே பரவும் கொரோனாவை காட்டிலும் புதிய கொரோனா வைரஸ் 70% அதிக வேகத்தில் பரவுவதாக இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது.\nஇங்கிலாந்தில் புதிய கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி வருவதால், கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் உயர்ந்து வருகிறது. இங்கிலாந்தில் இந்த வாரம் வரை ஒரு லட்சத்துக்கும் மேலானோர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.\nஇங்கிலாந்து நாடாளுமன்றத்தில் அந்நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் பேசியபோது, “நம் நாடு மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. மருத்துவமனைகளில் 37,000க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் இருக்கின்றனர். எனவே, மார்ச் 8ஆம் தேதிக்கு பிறகு பள்ளிகளை திறப்பது பாதுகாப்பானது” என்று தெரிவித்துள்ளார்.\nபள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் வகுப்புகளுக்கு சென்றபிறகு ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்படும் என பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nகொடுத்த ஆர்டர் வந்து சேரணும்.. தடுப்பூசிக்காக முட்டி மோதும் நாடுகள்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nசெய்திகள்இரவு 10 மணிக்கு நடந்த மீட்டிங்; முதல்வரை பதறவைத்த விஷயம்\nசெய்திகள்எடப���பாடிக்கு கிடைத்த ரிப்போர்ட்: முடிவு இப்படித் தான் இருக்குமாம்\nசெய்திகள்Video: ஷிவாங்கியை கதறவிட்ட தங்கதுரையின் ஜோக்.. நெஜமாவே முடியல\nக்ரைம்ஆந்திராவில் தனியார் பேருந்தில் சிக்கிய ரூ. 3 கோடி..\nசினிமா செய்திகள்அச்சுறுத்தும் கொரோனா இரண்டாம் அலை: தள்ளிப்போன 'தலைவி' ரிலீஸ் தேதி\nஉலகம்கொரோனா விதிகளை மீறிய பிரதமருக்கு அபராதம்.. அதிரடி காட்டிய அதிகாரிகள்\nசெய்திகள்தேர்தல் முடிவுகள் 2021; திமுக வேட்பாளர்கள் சொன்ன சர்ப்ரைஸ் தகவல்\nசினிமா செய்திகள்பிரபலங்களின் பாராட்டு மழையில் கர்ணன்: எப்பாவதுன்னா பரவாயில்லை எப்பவுமேனா எப்படி\nடெக் நியூஸ்Redmi Note 10 சீரிஸ் வாங்க போறீங்களா\nடிரெண்டிங்99வது வயதில் மறைந்த இளவரசர் பிலிப்ஸ் பற்றிய சுவாரஸ்ய உண்மைகள்\nமாத ராசி பலன்சித்திரை மாத ராசி பலன் 2021 : இந்த 6 ராசிக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது, வருவாய் அதிகரிக்கும்\nஆரோக்கியம்முலாம்பழத்தில் மட்டும் 12 வகை இருக்கு... எது சாப்பிட்டா என்ன நன்மை கிடைக்கும்...\nதின ராசி பலன் இன்றைய ராசிபலன் (10 ஏப்ரல் 2021) : Daily Horoscope, April 10\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.mrchenews.com/2021/04/08/pm-consults-with-first-ministers-today-chief-secretary-rajiv-ranjans-study-on-corona-prevention/", "date_download": "2021-04-10T12:02:06Z", "digest": "sha1:3TSQQYCGM4SRJVIDJK3DW4IZRL75V75I", "length": 13455, "nlines": 167, "source_domain": "www.mrchenews.com", "title": "முதல்-அமைச்சர்களுடன் பிரதமர் இன்று ஆலோசனை: கொரோனா தடுப்பு பற்றி தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆய்வு!! – Mr.Che News", "raw_content": "\nமுதல்-அமைச்சர்களுடன் பிரதமர் இன்று ஆலோசனை: கொரோனா தடுப்பு பற்றி தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆய்வு\nஇந்தியாவில் மராட்டியம், தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா தொற்று வெகுவேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகளின் பிரசார கூட்டங்கள் நடத்தப்பட்டன.\nஅந்த கூட்டங்களில் பெரும்பாலானோர் முககவசம், சமூக இடைவெளி போன்ற கொரோனா தொற்று தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றவில்லை. எனவே தொற்று வெகுவேகமாக பரவி, தொற்று எண்ணிக்கை மளமளவென்று உயர்ந்தது. கொரோனா பரவலுக்கு பிரசார கூட்டங்களும் காரணமாய் அமைந்தன. எனவே மீண்டும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுமா என்ற��� மக்கள் மத்தியில் பரவலாக கேள்வி எழுந்தது.\nஇந்த நிலையில் மாநில முதல்-அமைச்சர்களுடன் இன்று (வியாழக்கிழமை) காணொலிக்காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இந்த நிலையில் நேற்று தமிழக தலைமைச்செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமைச்செயலகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துதல் தொடர்பாக, பல்வேறு அரசு துறை செயலாளர்கள், போலீஸ் உயர் அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.\nஇந்த கூட்டத்தில் போலீஸ் டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி, நிதித்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் எஸ்.கிருஷ்ணன், வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி, தொழில்துறை முதன்மை செயலாளர் என்.முருகானந்தம், பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் க.மணிவாசன், பொதுத்துறை முதன்மை செயலாளர் பி.செந்தில்குமார், தமிழ்நாடு மருத்துவப்பணிகள் கழக மேலாண்மை இயக்குநர் பி.உமாநாத், பேரிடர் மேலாண்மை துறை ஆணையர் டி.ஜெகநாதன் ஆகியோர் பங்கேற்றனர். பிரதமர் இன்று மேற்கொள்ளும் ஆலோசனையில், தமிழக அரசின் சார்பில் என்னென்ன கருத்துகளை முன்வைக்க வேண்டும் என்று இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.\nசென்னை மாநகர ,செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள\nPrevious சென்னை மாநகராட்சி தகவல்; கொரோனா ஆண்களை அதிகம் தாக்குகிறது; 30 முதல் 39 வயதினரே கொரோனாவால் அதிகளவில் பாதிப்பு \nNext தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஒரு கோடியே 71 லட்சம் பேர் ஓட்டு போடவில்லை \n12-ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு நடைபெறுமா – பள்ளிக்கல்வித்துறை அவசர ஆலோசனை \nதமிழகத்தில் வரும் 10ஆம் தேதி முதல் திருவிழா, மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை\nசுகாதாரத் துறை விளக்கம் ;தமிழகத்தில் மீண்டும் முழு பொது முடக்கம் போடும் திட்டம் இல்லை \nகாண்டோன்மென்டில் உள்ள திருச்சி யூனியன் கிளப் குத்தகை பணம் தராததால் இடிப்பு\nஅமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்களை கட்டுப்படுத்த பல்வேறு நிர்வாக உத்தரவுகளை அதிபர் ஜோ பைடைன் பிறப்பித்தார்\nஐபிஎல் 2021: சென்னை-டெல்லி அணிகள் இன்று மோதல்…சிஎஸ்கே வெற்றிக் கணக்கை தொடங்குமா\nதடுப்பூசி மையங்கள் வரிசையாக மூடல் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறையால் தத்தளிக்கும் மும்பை\nடெல்லி நாளை மோதல்;சென்னை சூப்பர் கிங்ஸ் ;ஐபிஎல் கிரிக்கெட்\nகாண்டோன்மென்டில் உள்ள திருச்சி யூனியன் கிளப் குத்தகை பணம் தராததால் இடிப்ப��\nநாடாளுமன்றத்திற்கென ஒருங்கிணைந்த தொலைக்காட்சி சேனல்: மத்திய அரசு அறிவிப்பு\nதனியார் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட கமல்ஹாசன்\nஓட்டுக்கு பணம்: “வாக்காளர்களிடம் சத்திய பிரமாணம் பெறுவது சாத்தியமில்லாதது” – சென்னை உயர் நீதிமன்றம்\nகொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன்\nகாண்டோன்மென்டில் உள்ள திருச்சி யூனியன் கிளப் குத்தகை பணம் தராததால் இடிப்பு\nஅமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்களை கட்டுப்படுத்த பல்வேறு நிர்வாக உத்தரவுகளை அதிபர் ஜோ பைடைன் பிறப்பித்தார்\nஐபிஎல் 2021: சென்னை-டெல்லி அணிகள் இன்று மோதல்…சிஎஸ்கே வெற்றிக் கணக்கை தொடங்குமா\nதடுப்பூசி மையங்கள் வரிசையாக மூடல் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறையால் தத்தளிக்கும் மும்பை\nடெல்லி நாளை மோதல்;சென்னை சூப்பர் கிங்ஸ் ;ஐபிஎல் கிரிக்கெட்\nவகைகள் Select Category அரசியல் அரியலூர் அறிவிப்புகள் ஆன்மீகம் இன்றைய நாள் ஈரோடு உலகம் கடலூர் கருர் கல்வி கள்ளக்குறிச்சி கன்னியாகுமரி காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கோவை சிவகங்கை சினிமா செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் தமிழ்நாடு தர்மபுரி திண்டுக்கல் திருச்சி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாருர் தேனி நாமக்கல் நீலகிரி பிற மாநிலங்கள் புதுக்கோட்டை பொது மதுரை மருத்துவம் மற்றவை விருதுநகர் விழுப்புரம் விளையாட்டு வேலூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilhindu.com/2016/12/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF-10/", "date_download": "2021-04-10T12:15:31Z", "digest": "sha1:RLXKWFVUV225EZWMV6XUFDZ2I4YLLAZK", "length": 36802, "nlines": 167, "source_domain": "www.tamilhindu.com", "title": "கிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் - 11 | தமிழ்ஹிந்து", "raw_content": "\nதொடர் பிறமதங்கள் வழிகாட்டிகள் விவாதம்\nகிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் – 11\nசிவஸ்ரீ விபூதிபூஷண் December 10, 2016\tNo Comments அறிவுக்கனிஆதிமனிதன்இயேசுஇறுதிநாள்கிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல்சட்டம்பி சுவாமிகள்சாத்தான்சொர்க்கம்ஜெஹோவாநரகம்நியாயத்தீர்ப்புமனித உயிர்கள்முதல் பாவம்\nஸ்ரீலஸ்ரீ சட்டம்பி சுவாமிகள் அருளிய கிறிஸ்துமதச்சேதனம்\nஉலகம் அழியப்போகின்றது, அதன் முடிவு நெருங்கிவிட்டது என்று இன்றுவரை கிறிஸ்தவ மிஷநரிகள் பிரச்சாரம் செய்த��வருவதை நாம் அறிவோம்[1]. கிறிஸ்தவ மதத்தின் அடிப்படைக் கோட்பாடுகளுள் ஒன்றான நியாயத்தீர்ப்பு என்பது உலகின் இறுதி என்ற அவர்களது பிரச்சாரத்தோடு தொடர்புடையது. இந்தக்கோட்பாட்டைப் புரிந்துகொள்ளாமல் கிறைஸ்தவத்தைப் புரிந்து கொள்வது சாத்தியமில்லை.\nஉலகின் இறுதியில் மாண்டுபோன மனிதர்கள் அனைவரும் தமது உடல்களோடு உயிர்பெற்று எழுந்துவருவார்கள். அப்போது ஜெஹோவாவின் ஏககுமாரராகிய இயேசு தோன்றி மனித உயிர்களையெல்லாம் விசாரித்து நியாயத்தீர்ப்பு வழங்குவார். எவரெல்லாம் அவரை விசுவாசித்தார்களோ, அவர்கள் எல்லாப்புலன் இன்பங்களையும் தடையில்லாமல் அனுபவிக்ககூடிய வசதிகள் நிறைந்த ஹெவனுக்கு(சொர்க்கம்) அனுப்பப்படுவார்கள். அவரை விசுவாசிக்காதவர்கள் எப்போதும் எரிந்துகொண்டிருக்கும் ஹெல்லில் (நரகத்தில்) அனுப்பப்படுவார்கள். அவரை விசுவாசிக்காதவர்கள் எப்போதும் எரிந்துகொண்டிருக்கும் ஹெல்லில் (நரகத்தில்) இடப்பட்டு மீளமுடியாத துன்பத்தில் ஆழ்த்தப்படுவார்கள். நெருப்பு உடலைத் தகிக்கும் ஆனால் உடல் அழியாது துன்புற்றுக்கொண்டே இருக்கும். இறுதித்தீர்ப்பு அல்லது நியாயத்தீர்ப்பு என்னும் கிறிஸ்தவக்கொள்கையின் சாராம்சம் இதுதான்.\nஇதைக் கிறிஸ்தவர்கள் இன்றும் நம்புகின்றார்கள். விவரம் அறியாதவர்களை மதமாற்றும் கருவியாக மிஷநரிகளால் இந்தக்கோட்பாடு, காலம் காலமாகப்பயன் படுத்தப்பட்டு வருகின்றது. இந்த உலகில் எப்படி வாழ்ந்தாலும் இயேசுவை விசுவாசித்தால் சொர்க்கத்துக்குப் போகலாம் என்பது பரவலான கிறைஸ்தவ நம்பிக்கையாக இன்றும் இருப்பதை நாம் காணமுடிகின்றது.\nஇந்தப்பகுதியில் ஸ்ரீலஸ்ரீ சட்டம்பி சுவாமிகள் தர்க்கப்பூர்வமாக நியாயத்தீர்ப்பு என்ற கிறிஸ்தவத்தின் அடிப்படைக் கோட்பாட்டினை நிராகரிப்பதைக் காண்போம். நியாயத் தீர்ப்புக்கோட்பாடு மட்டுமல்ல, ஜெஹோவா, இயேசு ஆகியோரின் நீதிமான்மையும், தெய்வீக இலக்ஷணங்களும் ஸ்ரீலஸ்ரீ சுவாமிஜி அவர்களால் கேள்விக்குட்படுத்தப்படுவதை இங்கே நாம் அறியலாம்…\nமரணித்த மனித உயிர்கள் உறைவது எங்கே\nஉலகத்தின் முடிவில் நியாயத்தீர்ப்பு நாளில் இயேசு நீதிபதியாகத் தோன்றுவார் என்று நீங்கள் சொல்கின்றீர்கள் அப்படியானால் இறுதித்தீர்ப்புக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்புவரை செத்துப்போன மன���த உயிர்கள் எங்கே இருக்கும் அப்படியானால் இறுதித்தீர்ப்புக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்புவரை செத்துப்போன மனித உயிர்கள் எங்கே இருக்கும் சொர்க்கத்திலா, நரகத்திலா, வேறெங்காவதா மனித உயிர்கள்[2](Soul) வேறெங்கோ இருப்பார்கள் என்று நீங்கள் சொல்லலாம். அப்படியானால் ஆதாம், அபிரஹாம் போன்றோர்கள் நியாயத்தீர்ப்புக்கு நெடுங்காலத்துக்கு முன்பே சொர்க்கத்திற்கு சென்றார்கள் என்று பைபிள் சொல்லுவது பொய்யாகிவிடுமே\nமனித உயிர்கள் தமது உடல்களைப் பிரிந்தவுடன், மரணமடைந்தவுடன் சொர்க்கத்திற்கு சென்று இன்பத்தையோ அல்லது நரகத்தினை அடைந்து துன்பத்தையோ அனுபவிக்கும் என்றால் நியாயத்தீர்ப்பு நாளுக்கோ, அதில் இயேசுவின் விசாரணைக்கோ எந்தவித அவசியமும் இல்லையே இன்னமும் நீங்கள் மனித உயிர்கள் நியாயத்தீர்ப்புக்கு உட்படுத்தப்பட்டுத்தான் ஆகவேண்டும், நியாயத்தீர்ப்பு கட்டாயமானது என்று சொல்வீர்களா இன்னமும் நீங்கள் மனித உயிர்கள் நியாயத்தீர்ப்புக்கு உட்படுத்தப்பட்டுத்தான் ஆகவேண்டும், நியாயத்தீர்ப்பு கட்டாயமானது என்று சொல்வீர்களா அப்படியானால் ஏற்கனவே சொர்க்கத்தில் இருந்த மனித உயிர்கள் நரகத்துக்கும், நரகத்தில் அல்லலுற்ற மனித உயிர்கள் சொர்க்கத்துக்கும் செல்ல வாய்ப்புண்டா அப்படியானால் ஏற்கனவே சொர்க்கத்தில் இருந்த மனித உயிர்கள் நரகத்துக்கும், நரகத்தில் அல்லலுற்ற மனித உயிர்கள் சொர்க்கத்துக்கும் செல்ல வாய்ப்புண்டா அப்படியொரு வாய்ப்புமில்லாமல் இருந்தால் நியாயத்தீர்ப்பு என்பதே நோக்கமற்றதாக, பயனற்றதாக, பொருளற்றதாக ஆகிவிடுமே அப்படியொரு வாய்ப்புமில்லாமல் இருந்தால் நியாயத்தீர்ப்பு என்பதே நோக்கமற்றதாக, பயனற்றதாக, பொருளற்றதாக ஆகிவிடுமே மாறாக, ஏற்கனவே சொர்க்கத்திற்கோ நரகத்திற்கோ சென்றவர்கள் அங்கேயே இருப்பார்கள். மற்றவர்கள் மட்டுமே இயேசுவால் நியாயத்தீர்ப்புக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று நீங்கள் சொன்னால், நியாயத்தீர்ப்பின் நியாயமே கேள்விக்குள்ளாகும். எப்படிப்பார்த்தாலும் நியாயத்தீர்ப்பு நாளிலே மனித உயிர்கள் இயேசுவால் நியாயத்தீர்ப்புக்கு உட்படுத்தப்படும் என்பது பொய்யானது, புனைவு, கற்பிதம்தான்\nநியாயத்தீர்ப்பு நாளிலே இயேசு ஒவ்வொரு மனித உயிரின் செயல்பாடுகளையும் ஆராய்வார் என்று உங்��ள் பரிசுத்த வேதாகமமாகிய பைபிள் சொல்கின்றது. தாம் படைக்கப்படுவதற்கு முன்னர் பாவமோ புண்ணியமோ எதையும் அறியாத — செய்யாத மனித ஜென்மங்களில் சிலர் தமது வாழ்வில் துன்பத்தையே அனுபவிக்கவும், மற்றவர்கள் இன்பத்தையே துய்க்கவும் செய்கின்றனர். இதற்கெல்லாம் அவர்கள் யாரும் காரணமில்லை என்பதால் அவர்களைப்படைத்த இயேசுவேதான் அதற்குக் காரணமாக இருக்கமுடியும். அப்படியானல் இது ஓரவஞ்சனை அல்லவா ஓரவஞ்சனையுள்ள ஒருவர் எப்படி நீதிபதியாக இருக்கமுடியும் ஓரவஞ்சனையுள்ள ஒருவர் எப்படி நீதிபதியாக இருக்கமுடியும் நியாயத்தீர்ப்பு வழங்குவதற்கு எந்தத் தகுதியும் இயேசுவுக்கு இருப்பதாகத் தெரியவில்லையே\nநியாயத்தீர்ப்புக்கு அடிப்படை பைபிள் என்பது நீதியா\nஇறுதித்தீர்ப்பு நாளில் எந்த சாஸ்த்திரத்தை அல்லது புனிதநூலைக்கொண்டு இயேசு மனித உயிர்களை நல்லவை, தீயவை என்று நிர்ணயிப்பார் அவர் பரிசுத்த வேதாகமம் என்று உங்களால் சொல்லப்படும் பைபிளைத்தான் நியாயத்தீர்ப்புக்குப் பயன்படுத்துவாரா அவர் பரிசுத்த வேதாகமம் என்று உங்களால் சொல்லப்படும் பைபிளைத்தான் நியாயத்தீர்ப்புக்குப் பயன்படுத்துவாரா பைபிளிலே பல மாறுபட்ட பதிப்புகளும், முரண்பட்ட கருத்துக்களும் இருக்கின்றன. அதில் எவற்றைக்கொண்டு அவர் நியாயத்தீர்ப்பை வழங்குவார் என்று உங்களால் சொல்லமுடியுமா\nகிறிஸ்தவர்களை விசாரிப்பதற்கு நியாயத்தீர்ப்பின் அடிப்படியாக பைபிள் இருக்குமென்றால், பைபிளைப்பற்றியே கேள்விப்பட்டிருக்காத மக்களை விசாரிப்பதற்கு எந்த நூலை இயேசு பயன்படுத்துவார்\nகிறிஸ்துவையோ பைபிளையோ அறியாத மக்களை விசாரிப்பதற்கு நல்லது எது, கெட்டது எது, என்று சொல்லும் அவரவர் மனசாட்சியை இயேசு பயன்படுத்துவார் என்று உங்களால் சொல்லமுடியுமா அப்படியானாலும் அவர்களுக்கு நல்லது எது, கெட்டது எது என்று போதித்த அவர்களது மரபார்ந்த சாஸ்திரங்களைத்தான் அவர் நியாயத்தீர்ப்புக்குப் பயன்படுத்தவேண்டும்\nஆகவே, இயேசு கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களை விசாரிப்பதற்கு அவரவர் மனசாட்சியைப் பயன்படுத்துவார் என்று நீங்கள் சொன்னால் பைபிள்மட்டுமே மெய்யான புனிதநூல் — மற்ற மதங்களின் சாத்திரங்கள் எல்லாமே பொய் என்ற உங்களது அடிப்படையான நம்பிக்கை, கருத்து, பிரச்சாரம் தவிடுபொடியாகிவ���டுமே\nமாறாக, அனைவரும் பைபிளின் அடிப்படையிலே நியாயத்தீர்ப்பு நாளிலே விசாரிக்கப்படுவார்கள் என்று நீங்கள் வாதாடலாம். ஆனால் அது இரக்கமற்ற அநீதியானதாகும். கிறிஸ்தவர் அல்லாதவர்களை, அவர்தம் வாழ்நாளில் அறியாத புனிதநூல் விதிக்கும் நெறிமுறைகளின்படி வாழவேண்டும் என்று எதிர்பார்ப்பது கொடுமையிலும் கொடுமை அல்லவா ஆகவே, இயேசுவிடத்தில் நியாயத்தீர்ப்பு நாளில் விசாரணைசெய்து நீதிவழங்குவதற்கு பொதுவான சாத்திரமோ சட்டமோ இல்லை என்பதும் தெளிவு.\nஇறுதித்தீர்ப்பு நாளிலே தன்னை நம்பாத விசுவாசிக்காத மனித உயிர்களை ஹெல் [Hell] என்னும் எரிநெருப்பிலே, நரகத்திலே தள்ளுவார் என்று நீங்கள் சொல்கின்றீர்களே தாயின் கருவரையிலே மரித்துப்போன மனித உயிர்கள் பலகோடி இருக்குமே தாயின் கருவரையிலே மரித்துப்போன மனித உயிர்கள் பலகோடி இருக்குமே பிறக்கும்போது இறந்த குழந்தைகளும் பலப்பல இருக்குமே பிறக்கும்போது இறந்த குழந்தைகளும் பலப்பல இருக்குமே பார்வையற்றவர்கள், காதுகேளாதவர்கள் எனப்பலப்பல மனிதர்கள் இருந்திருப்பார்களே\nகிறிஸ்தவமே வழக்கில் இல்லாத நாடுகளில், தமது சாஸ்திரங்களின்படி நேர்மையாக வாழ்ந்தவர்கள் பலப்பலர் இருந்திருப்பார்களே இவர்களுக்கெல்லாம் இயேசுவையோ பைபிளையோ அறிவதற்கோ நம்புவதற்கோ, விசுவாசிப்பதற்கோ வாய்ப்பு எதுவுமே இருந்திருக்காதே இவர்களுக்கெல்லாம் இயேசுவையோ பைபிளையோ அறிவதற்கோ நம்புவதற்கோ, விசுவாசிப்பதற்கோ வாய்ப்பு எதுவுமே இருந்திருக்காதே அப்படிப்பட்டவர்களை நரகத்தில் இடுதல் கொடுமையானது, அநீதியானது. அது ஆண்டவனின் செயலாகவும் இருக்கமுடியாது.\nபைபிளைப் படித்தபின்னும் கிறிஸ்தவரல்லாதவர்கள் அதனை ஏற்றுக்கொள்ளாமல் இருக்கலாம். பைபிளில் உள்ளவை கடவுளின் வார்த்தைகள் என்றக்கருத்தை அவர்கள் நம்பாமல் இருந்திருக்கலாம். இயேவை நம்பவோ விசுவாசிக்கவோ அவர்கள் மறுத்திருக்கலாம். ஆனாலும் அவர்கள் தமது மதப்பெரியார்கள் சொன்ன நெறிமுறைப்படி வாழ்ந்திருக்கலாம். அத்தகைய நல்ல மனிதர்கள் சொர்க்கத்துக்குப் போவார்களா, இல்லை எரிநரகத்தில் இடப்படுவார்களா அவர்களுக்கு சொர்க்கம், நித்தியவாழ்வு கிடைக்கும் என்றால் இயேசுவை விசுவாசிக்காதவர்களுக்கு நரகம் என்ற உங்கள் பிரச்சாரம் பொய்யாகிவிடுமே\nமுதல்பாவத்துக்கு மூலவரான ஜெஹோவா நீதிபதியா\nஉங்கள் தேவனாகிய ஜெஹோவா தூய்மையற்ற புலன்கள், மதம், மாத்சரியம் காமம், கோபம், போன்ற தீயகுணங்களோடுதானே மனிதர்களைப் படைத்தார் அதே ஜெஹோவாதானே தன்னைத்தவிர வேறு யாராலும் பின்பற்றவே முடியாத சட்டங்களை அத்தகைய மனிதர்களுக்கு வழிகாட்ட அளித்தார். அப்படிப்பட்ட உங்களது தேவன் அதே மனிதர்களைப் பாவிகள் என்று நியாயத்தீர்ப்பு நாளிலே தீர்ப்பளிப்பது சரிதானா அதே ஜெஹோவாதானே தன்னைத்தவிர வேறு யாராலும் பின்பற்றவே முடியாத சட்டங்களை அத்தகைய மனிதர்களுக்கு வழிகாட்ட அளித்தார். அப்படிப்பட்ட உங்களது தேவன் அதே மனிதர்களைப் பாவிகள் என்று நியாயத்தீர்ப்பு நாளிலே தீர்ப்பளிப்பது சரிதானா\nமனிதர்களைப் படைத்தபோதே அவர்களைத் தூய்மையற்றவர்களாக ஜெஹோவா என்னும் தேவன் படைக்கவில்லை என்று நீங்கள் வாதாடலாம். அப்படியானால் மனிதர்களிடத்தில் அசுத்தம் வந்தது எப்படி\nஅந்த மனித உயிர்கள் முதல் பாவத்தினால் தீயகுணங்களைப் பெற்றனர் என்று நீங்கள் வாதாடலாம். அப்படியானால் ஆதிமனிதர்கள் முதல் பாவத்தைச் செய்யக்காரணமான பேதமை, மடமை அவர்களுக்கு வந்தது எப்படி எப்படிப் பார்த்தாலும் ஆதிமனித மனித உயிர்கள் தூய்மையற்றவர்களாகவே ஜெஹோவா என்ற உங்கள் தேவனால் படைக்கப்பட்டன என்பதாகத்தானே தெரிகின்றது\nஆதியில் — படைப்பின் ஆரம்பகாலத்தில் — எது எப்படி நிகழவேண்டும் என்று ஜெஹோவா விதிக்கவில்லை என நீங்கள் வாதாடலாம். அப்படியானால் ஜெஹோவாவிற்கு முற்றறிவோ, ஞானமோ, அல்லது சர்வவல்லமையோ இல்லை என்பதாக அது பொருள் தந்துவிடும். ஜெஹோவாவிற்கு அத்தகைய வல்லமை இருந்திருந்தால் எது நடக்கவேண்டும் என்பதை அவர் ஆதியிலே நிச்சயம் செய்திருப்பார் ஜெஹோவா நிச்சயித்தபடி ஆதிமனிதர்கள் நடந்துகொள்ளவில்லை, அவர்கள் வாழ்வு நகரவில்லை என்று நீங்கள் கூறினாலும் சர்வவல்லமை, சர்வக்ஞதை அவருக்கு இல்லை என்றே பொருள்பட்டுவிடும். ஆகவே ஜெஹோவாவின் சட்டப்படியே, திட்டப்படியே எல்லாம் நிகழ்கின்றன என்பதை நீங்கள் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்.\nஇவற்றையெல்லாம் பார்க்கும்பொழுது ஒரு சிறு குழந்தைகூட ஜெஹோவாவோ அல்லது அவரது ஏகபுத்திரனான ஏசுவோ நீதிமான் அல்லர் என்பதைப் புரிந்துகொள்ளும். ஜெஹோவா ஆதிமனித மனித உயிர்களை தூய்மை அற்றவைகளாகப் படைத்தார் அவர்களுக்கு அறி��ைத்தரும் மரத்தைப்படைத்து, அதன் கனிகளை உண்ணாதே என்று உத்தரவிட்டார் அவர்களுக்கு அறிவைத்தரும் மரத்தைப்படைத்து, அதன் கனிகளை உண்ணாதே என்று உத்தரவிட்டார் அவரேதான் அவர்களை ஆண்டவன் கட்டளையை மீறத்தூண்டிய சாத்தானையும் ஏற்கனவே படைத்திருந்தார் அவரேதான் அவர்களை ஆண்டவன் கட்டளையை மீறத்தூண்டிய சாத்தானையும் ஏற்கனவே படைத்திருந்தார் ஆக, ஆதிமனிதர்கள் செய்த முதல்பாவத்திற்கு எல்லாவகையிலும் ஜெஹோவாவின் தவறுகளே காரணமாக இருந்திருக்கின்றன. அத்தகையவர் கருணையுள்ளவராக தம்மைக் காட்டிக்கொண்டு தம்முடைய பிள்ளையின் தியாகத்தால் மனிதர்களின் பாவங்களைத் தாமே ஏற்றுக்கொண்டு அவர்களைத் துன்பங்களிருந்து மீட்பார் என்பது நாடகமன்றி வேறென்ன ஆக, ஆதிமனிதர்கள் செய்த முதல்பாவத்திற்கு எல்லாவகையிலும் ஜெஹோவாவின் தவறுகளே காரணமாக இருந்திருக்கின்றன. அத்தகையவர் கருணையுள்ளவராக தம்மைக் காட்டிக்கொண்டு தம்முடைய பிள்ளையின் தியாகத்தால் மனிதர்களின் பாவங்களைத் தாமே ஏற்றுக்கொண்டு அவர்களைத் துன்பங்களிருந்து மீட்பார் என்பது நாடகமன்றி வேறென்ன மனிதர்களின் துன்பங்களுக்கெல்லாம் காரணமான படைப்பின் நாயகனே நீயாயத்தீர்ப்பு நாளிலே அவர்களுக்கு நீதியும் வழங்குவார் என்பதும் அநீதியல்லவா மனிதர்களின் துன்பங்களுக்கெல்லாம் காரணமான படைப்பின் நாயகனே நீயாயத்தீர்ப்பு நாளிலே அவர்களுக்கு நீதியும் வழங்குவார் என்பதும் அநீதியல்லவா தம்மைப் பின்பற்றாதவர்களை நரகத்தில் தள்ளுவார் என்பதும் அநீதியன்றோ தம்மைப் பின்பற்றாதவர்களை நரகத்தில் தள்ளுவார் என்பதும் அநீதியன்றோ குற்றங்களுக்கு மூலகாரணரான ஜெஹோவாவே குற்றவாளிகள் என்று யாரையும் தண்டிப்பார் என்பதும் அநீதிதான்.\nஇயேசுவை நம்பாமல் விசுவாசிக்காமல் இருப்பதே பாவம் என்றும் உங்கள் பைபிள் சொல்கின்றது. அதேசமயத்தில் இயேசு பிறப்பதற்கு முன்னரும் அதற்குப்பின்னரும் மனித உயிர்கள் செய்தபாவங்களுக்காக அவர் துன்புற்றார் என்றும் சொல்கின்றீர்கள். அப்படியானால் அவரை விசுவாசிக்காதபாவமும் இயேவைத்தானே சேரவேண்டும் உலகில் தோன்றிய, தோன்றப்போகும் மனித உயிர்களின் பாவங்களையெல்லாம் இயேசுவே தன்மேல் ஏற்றுக்கொண்டார் என்றுதானே உங்கள் பரிசுத்தவேதாகமம் சொல்லுகின்றது உலகில் தோன்றிய, தோன்றப்போகும் மனித உயிர்களின் பாவங்களையெல்லாம் இயேசுவே தன்மேல் ஏற்றுக்கொண்டார் என்றுதானே உங்கள் பரிசுத்தவேதாகமம் சொல்லுகின்றது அப்படியானால் இயேசுவே அவர்கள் அனுபவிக்க வேண்டிய நரகத்துயரை அனுபவித்தாக வேண்டுமே அப்படியானால் இயேசுவே அவர்கள் அனுபவிக்க வேண்டிய நரகத்துயரை அனுபவித்தாக வேண்டுமே அப்படியிருக்க அவரை நம்பாத மனித உயிர்களை எரிநரகத்தில் அவர் இடர்ப்படவிடுவார் என்பது அநீதி அல்லவா\nஇறுதித்தீர்ப்பைப்பற்றிய மேற்கண்ட தவறும் தண்டனையும் என்ற எமது விவாதமும் இயேசுவுக்கும் அவரது பிதாவாகிய ஜெஹோவாவுக்கும் கடவுளுக்குரிய தெய்வீகத்தன்மைகள், லக்ஷணங்கள் ஏதும் இல்லை என்பதை தெளிவாக்குகின்றன.\n[1] மாயன் காலெண்டரை வைத்து சமீபகாலத்தில் இவர்கள் செய்த பிரச்சாரத்தை, மதமாற்ற முயற்சிகளை நாம் இங்கே நினைவு கூறலாம். “உலகின் முடிவு நெருங்கிவிட்டது, இயேசுவை விசுவாசித்தால் சொர்க்கத்துக்குபோய் சுகமெல்லாம் அனுபவிக்கலாம். இல்லையேல் நரகத்தில் எரிந்துகொண்டே இருப்பீர்கள். கிறிஸ்தவராகுங்கள்” என்பதே அவர்தம் பிரச்சாரம்.\n[2] Soul என்றக் கிறிஸ்தவக்கருத்துருவும் ஆன்மா, உயிர் என்ற பாரதியக்கருத்தும் வேறுபட்டவை. மனிதருக்குமட்டுமே மனித உயிர் உண்டு என்பது கிறிஸ்தவ நம்பிக்கை. ஜெஹோவா ஆதியில் படைத்த மனிதர்களின் சந்ததியினரே மனித உயிர்கள். ஆகவே இங்கே மனித உயிர்கள் என்பது மனித உயிர்களுக்கு இணையாகப் பயன்படுத்தப்படுகின்றது.\nகிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் – 1\nகிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் – 2\nகிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் - 3\nகிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் - 4\nகிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் - 5\nகிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் -- 6\nPrevious Previous post: அஞ்சலி: தமிழகத்தின் மாபெரும் தலைவர் ஜெ.ஜெயலலிதா\nNext Next post: ஜெயிக்கப் பிறந்தவர்\nஅஞ்சலி: சேக்கிழார் அடிப்பொடி தி.ந.ராமச்சந்திரன்\nதேர்தல் 2021: திமுகவிற்கு முற்றுப்புள்ளி வைப்போம் விளம்பரம்\nமமதாவின் மமதைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது பாஜக\n2021 தேர்தலில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் தேவையா\nசைவ சமய நம்பிக்கை உறுதிமொழி\nபுனித சிலுவையின் நாசி கொலைக்களம்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (91)\nஇந்து மத விளக்கங்கள் (261)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.toptamilnews.com/manmohan-singh-warned-the-central-government-for-if-not-tackled-firmly-on-border-issue-can-lead-to-a-serious-situation/", "date_download": "2021-04-10T12:12:23Z", "digest": "sha1:CA3KS4XFKKJST3QY5QQRVMT45YZRTEAY", "length": 7411, "nlines": 110, "source_domain": "www.toptamilnews.com", "title": "சீனாவுடனான எல்லை பிரச்சினையை உறுதியாக சமாளிக்க தவறினால் நிலைமை மோசமாகும்.. மன்மோகன் சிங் - TopTamilNews", "raw_content": "\nHome அரசியல் சீனாவுடனான எல்லை பிரச்சினையை உறுதியாக சமாளிக்க தவறினால் நிலைமை மோசமாகும்.. மன்மோகன் சிங்\nசீனாவுடனான எல்லை பிரச்சினையை உறுதியாக சமாளிக்க தவறினால் நிலைமை மோசமாகும்.. மன்மோகன் சிங்\nகாங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் அந்த கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் நேற்று நடைபெற்றது. அந்த கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்பட பல காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்டனர். அப்போது மன்மோகன் சிங் பேசுகையில் கொரோனா வைரஸ், சீனாவுடனான மோதல் தொடர்பாக மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்தார்.\nமன்மோகன் சிங் பேசியதாவது: கொரோனா வைரஸ் தொற்றுநோயை தைரியம், மிகப்பெரிய அளவு மற்றும் முயற்சிகள் மூலம் மத்திய அரசு சமாளிக்க தவறிவிட்டது. மற்றொரு உதாரணம் எல்லையில் ஏற்பட்டுள்ள பிரச்சினை, அதனை உறுதியாக சமாளிக்க தவறினால் மோசமான சூழ்நிலைக்கு வழிவகுக்கும். எல்லை விவகாரத்தில் சோனியாஜியின் கருத்தையும் ஒப்புக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nமுன்னதாக காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் சோனியா காந்தி பேசுகையில், இப்போது சீனாவுடான எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் முழு நெருக்கடி உள்ளது. ஆனால் முதிர்ச்சியடைந்த இராஜதந்திரமும், தீர்க்கமான தலைமையும் நமது பிராந்திய ஒருமைப்பாட்டை பாதுகாப்பதில் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு வழிகாட்டும் என நாம நம்புகிறோம் என தெரிவித்தார்.\nநல்ல MLA-வுக்கு எங்க VOTE\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/2017/34228/", "date_download": "2021-04-10T12:00:21Z", "digest": "sha1:IHB7LCQ3INY5HYXDBJ77C56YHF2YHLZE", "length": 8940, "nlines": 166, "source_domain": "globaltamilnews.net", "title": "எரிபொருள் விநியோகம் அத்தியாவசிய சேவையாக அறிவிப்பு - GTN", "raw_content": "\nஎரிபொருள் விநியோகம் அத்தியாவசிய சேவையாக அறிவிப்பு\nஎரிபொருள் விநியோகம் அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொலன்னாவ எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து எரிபொருளை விநியோகம் செய்வதற்கு இராணுவத்தினரின் உதவி பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.\nபெற்றோலிய கூட்���ுத்தாபன ஊழியர்கள் தொடர்ச்சியாக போராட்டங்களை நடத்தி வருகின்ற நிலையில் எரிபொருள் விநியோகத்தை அத்தியாவசிய சேவையாக்கும் வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி வெளியிட்டுள்ளார்.\nTagsdelivery essential service Fuel அத்தியாவசிய சேவை எரிபொருள் விநியோகம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநிலையான நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகள்ளமாகத் தயாரிப்பான பானத்தையும், விமல் பருகிக் காண்பிப்பார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவட்டுக்கோட்டை தபாலகத்தின் புதிய அலுவலகக் கட்டடம் திறப்பு\nஇந்தியா • இலங்கை • பிரதான செய்திகள்\nகச்சதீவு மீட்கப்படும். இந்தியா VS இலங்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமக்கள் குடியிருப்புகளை நோக்கி 188க்கும் அதிகமான யானைக் கூட்டம்\nகுடிநீரை பெற்றுக்கொள்வதில் நெருக்கடி – கரைச்சி பிரதேச சபை செயலாளா் கம்சநாதன்\nகாணாமல் போனோர் அலுவலகம் குறித்த மஹிந்தவின் கருத்து பிழையானது – எஸ்.பி. திஸாநாயக்க\nநிலையான நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் March 19, 2021\nபிரதமர் பங்களாதேசை சென்றடைந்துள்ளாா் March 19, 2021\nகள்ளமாகத் தயாரிப்பான பானத்தையும், விமல் பருகிக் காண்பிப்பார்\nவட்டுக்கோட்டை தபாலகத்தின் புதிய அலுவலகக் கட்டடம் திறப்பு March 19, 2021\nகச்சதீவு மீட்கப்படும். இந்தியா VS இலங்கை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் குமுறல்���ள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.e-restaurantnfc.com/m3/eRESTAURANT-2.0/erestaurant.php?rest_ref=DELBUS1445&lang_code=TAM", "date_download": "2021-04-10T11:20:03Z", "digest": "sha1:PBBKBJHBNSBRCEBSLPJNL3326ZDT53VK", "length": 68982, "nlines": 657, "source_domain": "www.e-restaurantnfc.com", "title": "eRESTAURANT NFC", "raw_content": "\nநீங்கள் மேலும் தகவல் தேவை\nசைவ உணவுகள் (இறைச்சி இல்லை / மீன் இல்லை) - இந்த திட்டங்கள் வேகன் உணவுகளுக்கு ஏற்றதல்ல -\nலா ரிஸெர்வ் - ஆங்கர்ஸ் உணவகம்\nலா ரிஸெர்வ் - ஆங்கர்ஸ் உணவகம்\nஸ்லேட் - 2 பெர். -\nதி க்ரஞ்சி (17.00 €)\nலா கார்மே (18.00 €)\nதோல் பதனிடுதல் (19.00 €)\nதட்டு - 4 பெர். -\nதி க்ரஞ்சி (29.00 €)\nலா கார்மே (30.00 €)\nதோல் பதனிடுதல் (35.00 €)\nகாளான் வெல்அவுட், சரியான முட்டை, பூண்டு கிரீம் மற்றும் புதிய மூலிகைகள் (7.90 €)\nசரம் புகைபிடித்த சால்மன், க்ளெமெண்டைன் ஊறுகாய், மாண்டரின் ஜெல், சுண்டல் ஹம்முஸ் (9.50 €)\nக்ரெமக்ஸ் டி அன்ஜோ மேப்பிள் சிரப், பன்றி இறைச்சி சில்லுகள், கொட்டைகளுடன் வறுக்கப்பட்ட ரொட்டி (8.90 €)\nபாமார்ட் பேக்கரியிலிருந்து லேயன், பேரிக்காய் சட்னி, கோகோ ஜெல், பிரையோச் ஆகியவற்றுடன் சுவையான ஃபோய் கிராஸ் (12.90 €)\nதி லிக்னி (16.90 €)\nவறுக்கப்பட்ட மாட்டிறைச்சி தாவல் • பிரஞ்சு • APPROX. 200 ஜி, ப்ளூ டி ஆவரெக்னே சாஸ், ஹோம்மேட் ஃப்ரைஸ் (17.90 €)\nஎன்ட்ரெகோட் • பேஸ் டி லோயர் • ஈ.என்.வி. 300 ஜி, பார்னைஸ் சாஸ், வீட்டில் தயாரிக்கப்பட்ட பொரியல் (22.50 €)\nமாட்டிறைச்சியின் விலா எலும்பு • பிரஞ்சு • APPROX. 500 ஜி, அஞ்சோ ரூஜ் சாஸ், வெங்காயத்துடன் கிரீமி பிசைந்த உருளைக்கிழங்கு (24.50 €)\nதிராட்சையும் சேர்த்து மிருதுவான வாத்து, பேரிக்காயுடன் சைடர் ஜூஸ், வறுத்த வோக்கோசு மற்றும் மென்மையான கேரட் (18.50 €)\nவியல் கன்ஃபிட் போர்வை பாணி, கடுகு நொறுக்கு, வெங்காயத்துடன் கிரீமி நொறுக்கப்பட்ட உருளைக்கிழங்கு (17.90 €)\nகுறைந்த வெப்பநிலையில் மாட்டிறைச்சி ஃபில்லட், சிவப்பு அஞ்சோ சாஸ், கிரீமி காளான், பருவகால காய்கறிகள் (21.90 €)\nநறுக்கிய ஹேசல்நட், நான்கு மசாலா ஜுஸ், காய்கறி ஊறுகாய், சுண்டல் ஹம்முஸ் கொண்ட ஆட்டுக்குட்டியின் ரேக் (22.90 €)\nரிசர்வ் மாட்டிறைச்சி டார்டார் • ENV. 170 ஜி, வீட்டில் பொரியல் (15.90 €)\nஃபோய் கிராஸ் & டிரஃபிள் ஆயில் • APPROX உடன் கார்ம்ஸ் மாட்டிறைச்சி டார்டரே. 170 ஜி, வீட்டில் பொரியல் (18.90 €)\nமுறுமுறுப்பான பர்கர் (16.50 €)\nகப்பல்துறை பர்கர் (17.50 €)\nக our ரவ கிளப் ஆஃப் தி வெட்ஜ் (17.00 €)\nஎள் மேலோடு, டெரியாக்கி சாஸ், காய்கறி வோக் & சீன நூடுல்ஸில் சால்மன் marinated (19.90 €)\nவறுத்த கடல் பாஸ் ஃபில்லட், மரினேட் குழம்பு, சாலிகார்னியாவுடன் கேரட் டேக்லீட்டெல் (22.50 €)\nஸ்காலப்ஸ் எ லா பிளான்ச்சா, பேக்கன் சிப்ஸ், பக்வீட் க்ரோசெட்ஸ் கார்பனாரா ஸ்டைல் (23.90 €)\nகணத்தின் மீன் - ஸ்லேட் விலை\nஎங்கள் பகுதியில் இருந்து சீஸ் ஸ்லேட் (8.50 €)\nக்ரெமக்ஸ் டி அன்ஜோ மேப்பிள் சிரப், பன்றி இறைச்சி சில்லுகள், கொட்டைகளுடன் வறுக்கப்பட்ட ரொட்டி (8.90 €)\nக்ரெமெட் டு குய், பிஸ்தா கிரீம், மிட்டாய் புளிப்பு செர்ரிகளில் (7.90 €)\nபாமார்ட் பேக்கரியிலிருந்து மசாலாப் பொருட்களுடன் பிரியோச், சிவப்பு அஞ்சோவில் வேட்டையாடிய பேரீச்சம்பழம், தயிர் ஐஸ்கிரீம் (8.00 €)\nஐரிஷ் காபி மறுபரிசீலனை, சூடான விஸ்கி சிரப் (7.90 €)\nலா ரீசர்வ் சாக்லேட்டின் மாறுபாடு - ஹேசல்நட்ஸ் (8.50 €)\nஎங்கள் நல்ல உணவை சுவை அறிந்து சொல்வதில் வல்லவர் காபி (8.00 €)\nவெள்ளை லேடி (6.90 €)\nகேரமல் லிஜியஸ் (6.90 €)\nலீஜ் காபி (6.90 €)\nலைக் சாக்லேட் (6.90 €)\nபுதினா - பாஸ்டில் (8.50 €)\nராயல் பியர் (8.50 €)\nஎட்டு மணிக்கு மேல் (8.50 €)\nகோப்பை 1 பந்து (2.00 €)\nகோப்பை 2 பந்துகள் (4.00 €)\n3 பந்துகள் கிண்ணம் (6.00 €)\n28.00 € மணிக்கு கப்பல்துறை பட்டி: உங்கள் தேர்வு ஸ்டார்டர்\nகாளான் வெல்அவுட், சரியான முட்டை, க்ரூட்டன்ஸ், பூண்டு & நன்றாக மூலிகை கிரீம்\nக்ரெமக்ஸ் டி அன்ஜோ மேப்பிள் சிரப், பன்றி இறைச்சி சில்லுகள், கொட்டைகளுடன் வறுக்கப்பட்ட ரொட்டி\n28.00 € மணிக்கு கப்பல்துறை பட்டி: உங்கள் விருப்பப்படி டிஷ்\nவியல் கன்ஃபிட் போர்வை பாணி, கடுகு நொறுக்கு, வெங்காயத்துடன் கிரீமி பி.டி.டி மேஷ்\nஎள் மேலோடு, டெரியாக்கி சாஸ், காய்கறி வோக் & சீன நூடுல்ஸில் மரினேட் செய்யப்பட்ட சால்மன்\n28.00 € மணிக்கு கப்பல்துறை பட்டி: உங்கள் விருப்பப்படி இனிப்பு\nக்ரெமெட் டு குய், பிஸ்தா கிரீம், மிட்டாய் புளிப்பு செர்ரிகளில்\nபாமார்ட் பேக்கரியிலிருந்து மசாலாப் பொருட்களுடன் பிரியோச், அஞ்சோ ரூஜில் வேட்டையாடிய பேரீச்சம்பழம், செயிண்ட்-மாலோவிலிருந்து தயிர் ஐஸ்கிரீம்\n35.00 € டிஸ்கவரி பட்டி: உங்கள் தேர்வு நுழைவு\nசரம் புகைபிடித்த சால்மன், க்ளெமெண்டைன் ஊறுகாய், மாண்டரின் ஜெல், சுண்டல் ஹம்முஸ்\nலேமனுடன் டக் ஃபோய் கிராஸ், பியர் சட்னி, கோகோ ஜெல், பாமார்ட் பேக்கரியிலிருந்து பிரையோச்\nபட்டி கண்டுபிடிப்பு 35.00 €: உங்கள் விருப்பப்படி டிஷ்\nகுறைந்த ���ெப்பநிலையில் மாட்டிறைச்சி நிரப்புதல், சிவப்பு அஞ்சோ சாஸ், கிரீமி காளான்கள், பருவகால காய்கறிகள்\nஸ்காலப்ஸ் à லா பிளான்ச்சா, பன்றி இறைச்சி சில்லுகள், பக்வீட் க்ரோசெட்ஸ் கார்பனாரா பாணி\nபட்டி கண்டுபிடிப்பு 35.00 €: தேர்வு இனிப்பு\nசாக்லேட் இருப்பு மாறுபாடு - பழுப்புநிறம்\nஐரிஷ் காபி மறுபரிசீலனை, விஸ்கி சிரப்\n35.00 € மணிக்கு டிஸ்கவரி மெனு: எங்கள் பகுதியில் இருந்து சீஸ் துண்டு\nஎங்கள் பகுதியில் இருந்து சீஸ் ஸ்லேட்\nநாளின் ஸ்லேட் 14.50 €\nஸ்டார்டர் / பிரதான பாடநெறி அல்லது முதன்மை / இனிப்பு (14.50 €)\n18.00 மணிக்கு தினத்தின் ஸ்லேட்\nஸ்டார்டர் டிஷ் இனிப்பு (18.00 €)\nபசையம் இலவச உணவு: முதல் டிஷ் (சில முதல் டிஷ் ஒரு டிஷ் போன்ற தழுவி முடியும்)\nசரம் புகைபிடித்த சால்மன், க்ளெமெண்டைன் ஊறுகாய், மாண்டரின் ஜெல், சுண்டல் ஹம்முஸ் (9.50 €)\nசரியான முட்டை, வோக்கோசு காளான்கள், வீட்டில் உலர்ந்த வாத்து மார்பகம் (7.90 €)\nபசையம் இலவச உணவு: சாலடுகள்\nபசையம் இல்லாத உணவு: உணவுகள்\nவறுக்கப்பட்ட மாட்டிறைச்சி தாவல் • பிரஞ்சு • APPROX. 200 ஜி, வீட்டில் பொரியல் (17.90 €)\nமாட்டிறைச்சி பழம் மாமிசத்தை • Pays de Loire • 300g பற்றி, வீட்டில் பொரியலாக (22.50 €)\nதயாரிக்கப்பட்ட மாட்டிறைச்சி டார்ட்டர் • 170G பற்றி, வீட்டில் பொரியலாக (15.90 €)\nமாட்டிறைச்சியின் விலா எலும்பு • பிரஞ்சு • APPROX. 500 ஜி, வெங்காயத்துடன் கிரீமி பிசைந்த உருளைக்கிழங்கு (24.50 €)\nஹேசல்நட், ஊறுகாய் காய்கறிகள், சுண்டல் ஹம்முஸ் துண்டுகள் கொண்ட ஆட்டுக்குட்டியின் ரேக் (22.50 €)\nசீ பாஸ் ஃபில்லட், பேக்கன் கிரீம், சாலிகார்னியாவுடன் கேரட் டேக்லியாடெல்லே (22.50 €)\nபசையம் இலவச உணவு: Garnishes - Garnishes ஒரு டிஷ் அமைக்க இணைந்து -\nவெங்காயத்துடன் கிரீம் பிசைந்த உருளைக்கிழங்கு (2.00 €)\nவீட்டில் பொரியல் (2.00 €)\nசந்தை மீன் அழகுபடுத்தல் (ஸ்லேட் பார்க்க)\nசுண்டல் ஹம்முஸ் (2.00 €)\nகேரட் மற்றும் சாலிகார்னியா டேக்லியாடெல்லே (2.00 €)\nபசையம் இலவச உணவு: சுவையூட்டிகள்\nசாஸ்கள்: பார்னைஸ் சாஸ் - பேக்கன் கிரீம் - பர்கர் சாஸ் - பூண்டு & நன்றாக மூலிகை கிரீம்\nபசையம் இலவச உணவு: சுவையாகவும்\nசிவப்பு அஞ்சோ, செயின்ட்-மாலோ தயிர் ஐஸ்கிரீமுடன் வேட்டையாடிய பேரிக்காய் (5.90 €)\nமினி இனிப்பு வகைப்படுத்தலுடன் காபி (கலவை படி) (7.90 €)\nக்ரெமெட் டு குய், பிஸ்தா கிரீம், மிட்டாய் புளிப்பு செர்ரிகளில் (7.90 €)\n9.00 € மணிக்கு குழந்தைகள�� பட்டி: உங்கள் விருப்பப்படி டிஷ்\nவெட்டப்படுகின்றன மாமிசத்தை, வீட்டில் பொரியலாக\nமுறுமுறுப்பான கோழி, வோக்கோசு மற்றும் வறுத்த கேரட்\n9.00 € மணிக்கு குழந்தைகள் பட்டி: உங்கள் விருப்பப்படி இனிப்பு\nஉப்பு வெண்ணெய் கேரமல் கொண்ட க்ரீம் டு குய்\nஐஸ் கிரீம் 2 பந்துகளில் தேர்வு\n9.00 € மணிக்கு குழந்தைகள் பட்டி: உங்கள் விருப்பப்படி பானங்கள்\nசைவ உணவுகள் (இறைச்சி இல்லை / மீன் இல்லை) - இந்த திட்டங்கள் வேகன் உணவுகளுக்கு ஏற்றதல்ல -\nகாளான் வெல்அவுட், பூண்டு கிரீம் மற்றும் புதிய மூலிகைகள் (6.90 €)\nக்ரெமக்ஸ் டி அன்ஜோ மேப்பிள் சிரப் கொண்டு வறுத்தெடுத்தார், ரொட்டி கொட்டைகளுடன் வறுக்கப்படுகிறது (7.90 €)\nதி லிக்னி (15.90 €)\nசைவ பர்கர் (15.50 €)\nகாய்கறி வோக் & சீன நூடுல்ஸ், வறுக்கப்பட்ட எள், பூண்டு & நன்றாக மூலிகை கிரீம் (15.50 €)\nபர்மேசன், கேரட் மற்றும் சாலிகார்னியா டேக்லியாடெல்லே, மரினேட் குழம்பு கொண்ட குரோசெட் ரிசொட்டோ (15.50 €)\nசைவ உணவுகள்: அழகுபடுத்துதல் - மேல்புறங்களை ஒன்றிணைத்து ஒரு உணவை உருவாக்கலாம் -\nவீட்டில் பொரியல் (2.00 €)\nசுண்டல் ஹம்முஸ் (2.00 €)\nசீன காய்கறி மற்றும் நூடுல் வோக் (3.00 €)\nவெங்காயத்துடன் கிரீம் பிசைந்த உருளைக்கிழங்கு (2.00 €)\nகேண்டிட் வோக்கோசு மற்றும் உருகும் கேரட் (3.00 €)\nசாஸ்கள்: ப்ளூ டி ஆவரெக்னே சாஸ் - பூண்டு & நன்றாக மூலிகை கிரீம் - கடல் குழம்பு - பார்னைஸ் சாஸ்\nஎங்கள் பிராந்தியத்திலிருந்து சீஸ் ஸ்லேட் (8.50 €)\nமீண்டும் பார்வையிட்ட கிரெமெட் டு குய், பிஸ்தா கிரீம், மிட்டாய் புளிப்பு செர்ரிகளில் (7.90 €)\nபாமார்ட் பேக்கரியில் இருந்து மசாலாப் பொருட்களுடன் பிரியோச், சிவப்பு அஞ்சோவில் வேட்டையாடிய பேரிக்காய், தயிர் ஐஸ்கிரீம் (8.00 €)\nஐரிஷ் காபி மறுபரிசீலனை, சூடான விஸ்கி சிரப் (6.50 €)\nஎங்கள் நல்ல உணவை சுவைக்கும் காபி (கலவை படி) (7.90 €)\nஉறைந்த கப், ஆல்கஹால் கப் & சோர்பெட் - அட்டை காண்க\nலா ரிஸெர்வ் - ஆங்கர்ஸ் உணவகம்\nலா ரிஸர்வ் - ஆங்கர்ஸ் உள்ள உணவகம், இன்பம் ஒரு உண்மையான அழைப்பை, உணவகம் லா ரிசர்வ் ஒரு பருவகால மெனு வழங்குகிறது, அங்கு புதிய பொருட்கள், ஸ்லேட் உணவுகள், பகிர்ந்து கொள்ள மற்றும் ஒயின் ஒற்றுமை பேரார்வம். நேரம் ஒரு நல்ல உணவை சுவை அறிந்து சொல்வதில் வல்லவர் அடைப்புக்குரிய இடைநீக்கம் எங்கே Angers, கோட்டைக்கு எதிர்கொள்ள இந்த அசாதாரண கூரை கண்டுபிடிக்க. அஞ்சலி���ின் இரைப்பை கண்டுபிடிக்க நாள் முழுவதும் முழு குழுவும் ஒரு சடங்கு முறிவுக்காக உங்களை வரவேற்கிறது.\nமுறுமுறுப்பான கோழி, மிருதுவான வாத்து, அஞ்சோ கிரீம் குரோம்ஸ்கிஸ், சிறந்த மூலிகை கிரீம் & பர்கர் சாஸ்\n(ஒவ்வாமை: பசையம், முட்டை, மீன்கள், சோயா, பால், செலரி, கடுகு, Sulfite)\nமீன் ரிலெட்டுகள், சுண்டல் ஹம்முஸ் & மிருதுவான அப்பங்கள், இறால் டெம்புரா, புகைபிடித்த சால்மன், டெரியாக்கி சாஸ்\n(ஒவ்வாமை: பசையம், ஓட்டுமீன்கள், முட்டை, மீன்கள், சோயா, பால், நட்ஸ், செலரி, கடுகு, எள் விதைகள், Sulfite, மெல்லுடலிகள்)\nலயனுடன் டக் ஃபோய் கிராஸ், வோக்கோசு காளான்கள், அஞ்சோ ரிலாட்ஸ், பேரிக்காய் புருஷெட்டா - சைன்ட் ம ure ர் டி டூரெய்ன், சிற்றுண்டி\n(ஒவ்வாமை: பசையம், முட்டை, பால், நட்ஸ், எள் விதைகள், Sulfite)\nமுறுமுறுப்பான கோழி, மிருதுவான வாத்து, அஞ்சோ கிரீம் குரோம்ஸ்கிஸ், சிறந்த மூலிகை கிரீம் & பர்கர் சாஸ்\n(ஒவ்வாமை: பசையம், முட்டை, மீன்கள், சோயா, பால், நட்ஸ், செலரி, கடுகு, Sulfite)\nமீன் ரிலெட்டுகள், சுண்டல் ஹம்முஸ் & மிருதுவான அப்பங்கள், இறால் டெம்புரா, புகைபிடித்த சால்மன், டெரியாக்கி சாஸ்\n(ஒவ்வாமை: பசையம், ஓட்டுமீன்கள், முட்டை, மீன்கள், சோயா, பால், நட்ஸ், செலரி, கடுகு, எள் விதைகள், Sulfite, மெல்லுடலிகள்)\nலயனுடன் டக் ஃபோய் கிராஸ், வோக்கோசு காளான்கள், அஞ்சோ ரிலாட்ஸ், பேரிக்காய் புருஷெட்டா - சைன்ட் ம ure ர் டி டூரெய்ன், சிற்றுண்டி\n(ஒவ்வாமை: பசையம், முட்டை, பால், நட்ஸ், எள் விதைகள், Sulfite)\nகாளான் வெல்அவுட், சரியான முட்டை, பூண்டு கிரீம் மற்றும் புதிய மூலிகைகள்\n(ஒவ்வாமை: பசையம், முட்டை, பால், Sulfite)\nசரம் புகைபிடித்த சால்மன், க்ளெமெண்டைன் ஊறுகாய், மாண்டரின் ஜெல், சுண்டல் ஹம்முஸ்\n(ஒவ்வாமை: மீன்கள், எள் விதைகள், Sulfite)\nக்ரெமக்ஸ் டி அன்ஜோ மேப்பிள் சிரப், பன்றி இறைச்சி சில்லுகள், கொட்டைகளுடன் வறுக்கப்பட்ட ரொட்டி\n(ஒவ்வாமை: பசையம், பால், நட்ஸ், கடுகு, எள் விதைகள், Sulfite)\nபாமார்ட் பேக்கரியிலிருந்து லேயன், பேரிக்காய் சட்னி, கோகோ ஜெல், பிரையோச் ஆகியவற்றுடன் சுவையான ஃபோய் கிராஸ்\n(ஒவ்வாமை: பசையம், முட்டை, சோயா, பால், நட்ஸ், எள் விதைகள், Sulfite)\nமெஸ்கலூன், பனிப்பாறை கீரை, தக்காளி, முட்டை, க்ரூட்டன்ஸ், பார்மேசன் ஷேவிங்ஸ், முறுமுறுப்பான கோழி, சிவப்பு வெங்காயம், சீசர் சாஸ், ஸ்குவாஷ் விதைகள்\n(ஒவ்வாமை: பசையம், முட்டை, மீன��கள், பால், கடுகு, Sulfite)\nசீன நூடுல்ஸ், பேட் சோஸ், முறுமுறுப்பான காய்கறிகள், வேட்டையாடப்பட்ட க்ளெமெண்டைன்கள், எள், பனிப்பாறை கீரை, இறால் டெம்புரா, டெரியாக்கி சாஸ்\n(ஒவ்வாமை: பசையம், ஓட்டுமீன்கள், முட்டை, மீன்கள், சோயா, பால், நட்ஸ், செலரி, கடுகு, எள் விதைகள், Sulfite, மெல்லுடலிகள்)\nமெஸ்லூன், தக்காளி, ரிலாட்ஸ், வோக்கோசு காளான்கள், க்ரூட்டன்ஸ், லயனில் டக் ஃபோய் கிராஸ், அக்ரூட் பருப்புகளுடன் வறுக்கப்பட்ட ரொட்டி, வால்நட் எண்ணெயுடன் வினிகிரெட்\n(ஒவ்வாமை: பசையம், முட்டை, பால், நட்ஸ், கடுகு, எள் விதைகள், Sulfite)\nமெஸ்கலூன், தக்காளி, மிருதுவான வாத்து, பேரிக்காய் புருஷெட்டா - சைன்ட் ம ure ர் டி டூரெய்ன், உலர்ந்த வாத்து மார்பகம், மேப்பிள் சிரப் கிரீம்\n(ஒவ்வாமை: பசையம், முட்டை, சோயா, பால், நட்ஸ், செலரி, கடுகு, எள் விதைகள், Sulfite)\nவறுக்கப்பட்ட மாட்டிறைச்சி தாவல் • பிரஞ்சு • APPROX. 200 ஜி, ப்ளூ டி ஆவரெக்னே சாஸ், ஹோம்மேட் ஃப்ரைஸ்\nஎன்ட்ரெகோட் • பேஸ் டி லோயர் • ஈ.என்.வி. 300 ஜி, பார்னைஸ் சாஸ், வீட்டில் தயாரிக்கப்பட்ட பொரியல்\n(ஒவ்வாமை: முட்டை, பால், Sulfite)\nமாட்டிறைச்சியின் விலா எலும்பு • பிரஞ்சு • APPROX. 500 ஜி, அஞ்சோ ரூஜ் சாஸ், வெங்காயத்துடன் கிரீமி பிசைந்த உருளைக்கிழங்கு\n(ஒவ்வாமை: பசையம், முட்டை, சோயா, பால், செலரி, கடுகு, Sulfite)\nதிராட்சையும் சேர்த்து மிருதுவான வாத்து, பேரிக்காயுடன் சைடர் ஜூஸ், வறுத்த வோக்கோசு மற்றும் மென்மையான கேரட்\n(ஒவ்வாமை: பசையம், முட்டை, சோயா, பால், நட்ஸ், செலரி, கடுகு, Sulfite, மெல்லுடலிகள்)\nவியல் கன்ஃபிட் போர்வை பாணி, கடுகு நொறுக்கு, வெங்காயத்துடன் கிரீமி நொறுக்கப்பட்ட உருளைக்கிழங்கு\n(ஒவ்வாமை: பசையம், முட்டை, சோயா, பால், செலரி, கடுகு, Sulfite)\nகுறைந்த வெப்பநிலையில் மாட்டிறைச்சி ஃபில்லட், சிவப்பு அஞ்சோ சாஸ், கிரீமி காளான், பருவகால காய்கறிகள்\n(ஒவ்வாமை: பசையம், முட்டை, சோயா, பால், செலரி, கடுகு, Sulfite)\nநறுக்கிய ஹேசல்நட், நான்கு மசாலா ஜுஸ், காய்கறி ஊறுகாய், சுண்டல் ஹம்முஸ் கொண்ட ஆட்டுக்குட்டியின் ரேக்\n(ஒவ்வாமை: பசையம், முட்டை, சோயா, பால், நட்ஸ், செலரி, கடுகு, எள் விதைகள், Sulfite)\nரிசர்வ் மாட்டிறைச்சி டார்டார் • ENV. 170 ஜி, வீட்டில் பொரியல்\n(ஒவ்வாமை: பசையம், முட்டை, மீன்கள், பால், நட்ஸ், செலரி, கடுகு, எள் விதைகள், Sulfite)\nஃபோய் கிராஸ் & டிரஃபிள் ஆயில் • APPROX உடன் கார்ம்ஸ் மாட்டிறைச்சி டா���்டரே. 170 ஜி, வீட்டில் பொரியல்\n(ஒவ்வாமை: பசையம், நட்ஸ், செலரி, கடுகு, எள் விதைகள், Sulfite)\nஎள், பெர்னெய்ஸ், முறுமுறுப்பான கோழி, புகைபிடித்த செடார், வெங்காயம், தக்காளி, வீட்டில் பொரியல் கொண்ட கைவினைஞர் ரொட்டி\n(ஒவ்வாமை: பசையம், முட்டை, பால், செலரி, கடுகு, எள் விதைகள், Sulfite)\nதானிய ரொட்டி, ப்ளூ டி ஆவரெக்னே சாஸ், மார்பியர், துண்டு துண்தாக வெட்டப்பட்ட மாட்டிறைச்சி • APPROX. 170 ஜி, புகைபிடித்த மார்பகம், தக்காளி, வெங்காயம், வீட்டில் பொரியல்\n(ஒவ்வாமை: பசையம், முட்டை, பால்)\nக our ரவ கிளப் ஆஃப் தி வெட்ஜ்\nவால்நட் சாண்ட்விச், கடுகு வெண்ணெய், கேண்டல், பனிப்பாறை கீரை, வாத்து கன்ஃபிட், வெங்காயம், தக்காளி, வீட்டில் பொரியல்\n(ஒவ்வாமை: பசையம், பால், நட்ஸ், கடுகு, எள் விதைகள், Sulfite)\nஎள் மேலோடு, டெரியாக்கி சாஸ், காய்கறி வோக் & சீன நூடுல்ஸில் சால்மன் marinated\n(ஒவ்வாமை: பசையம், சோயா, எள் விதைகள், Sulfite)\nவறுத்த கடல் பாஸ் ஃபில்லட், மரினேட் குழம்பு, சாலிகார்னியாவுடன் கேரட் டேக்லீட்டெல்\n(ஒவ்வாமை: பசையம், முட்டை, மீன்கள், சோயா, பால், செலரி, கடுகு, Sulfite)\nஸ்காலப்ஸ் எ லா பிளான்ச்சா, பேக்கன் சிப்ஸ், பக்வீட் க்ரோசெட்ஸ் கார்பனாரா ஸ்டைல்\n(ஒவ்வாமை: பசையம், மீன்கள், பால்)\nகணத்தின் மீன் - ஸ்லேட் விலை\nஎங்கள் பகுதியில் இருந்து சீஸ் ஸ்லேட்\n(ஒவ்வாமை: பசையம், பால், செலரி, கடுகு, எள் விதைகள், Sulfite)\nக்ரெமக்ஸ் டி அன்ஜோ மேப்பிள் சிரப், பன்றி இறைச்சி சில்லுகள், கொட்டைகளுடன் வறுக்கப்பட்ட ரொட்டி\n(ஒவ்வாமை: பசையம், பால், நட்ஸ், கடுகு, எள் விதைகள், Sulfite)\nக்ரெமெட் டு குய், பிஸ்தா கிரீம், மிட்டாய் புளிப்பு செர்ரிகளில்\n(ஒவ்வாமை: பசையம், முட்டை, வேர்கடலை, பால், நட்ஸ், எள் விதைகள்)\nபாமார்ட் பேக்கரியிலிருந்து மசாலாப் பொருட்களுடன் பிரியோச், சிவப்பு அஞ்சோவில் வேட்டையாடிய பேரீச்சம்பழம், தயிர் ஐஸ்கிரீம்\n(ஒவ்வாமை: பசையம், முட்டை, வேர்கடலை, சோயா, பால், நட்ஸ், எள் விதைகள், Sulfite)\nஐரிஷ் காபி மறுபரிசீலனை, சூடான விஸ்கி சிரப்\n(ஒவ்வாமை: பசையம், முட்டை, சோயா, பால், நட்ஸ், எள் விதைகள், Sulfite)\nலா ரீசர்வ் சாக்லேட்டின் மாறுபாடு - ஹேசல்நட்ஸ்\n(ஒவ்வாமை: பசையம், முட்டை, சோயா, பால், நட்ஸ், எள் விதைகள்)\nஎங்கள் நல்ல உணவை சுவை அறிந்து சொல்வதில் வல்லவர் காபி\nவெண்ணிலா ஐஸ் கிரீம், ஹாட் சாக்லேட், கிரீம் அடித்தது\n(ஒவ்வாமை: பசையம், முட்டை, வேர்கடலை, ச���ாயா, பால், நட்ஸ், எள் விதைகள்)\nஉப்பு வெண்ணெய் கேரமல் ஐஸ்கிரீம், வெண்ணிலா ஐஸ் கிரீம், உப்பு வெண்ணெய் கேரமல், தட்டி கிரீம்\n(ஒவ்வாமை: பசையம், முட்டை, வேர்கடலை, சோயா, பால், நட்ஸ்)\nகாபி ஐஸ் கிரீம், வெண்ணிலா ஐஸ் கிரீம், சூடான காபி, கிரீம் அடித்தது\n(ஒவ்வாமை: பசையம், முட்டை, வேர்கடலை, சோயா, பால், நட்ஸ்)\nசாக்லேட் ஐஸ் கிரீம், வெண்ணிலா ஐஸ் கிரீம், சூடான சாக்லேட், தட்டிவிட்டு கிரீம்\n(ஒவ்வாமை: பசையம், முட்டை, வேர்கடலை, சோயா, பால், நட்ஸ், எள் விதைகள்)\nசெயிண்ட்-மாலோ தயிர் ஐஸ்கிரீம், ராஸ்பெர்ரி சர்பெட், அமரேனா ஐஸ்கிரீம், மிட்டாய் புளிப்பு செர்ரி மற்றும் தட்டிவிட்டு கிரீம்\n(ஒவ்வாமை: பசையம், முட்டை, வேர்கடலை, சோயா, பால், நட்ஸ், எள் விதைகள்)\n(ஒவ்வாமை: பசையம், முட்டை, வேர்கடலை, சோயா, பால், நட்ஸ், Sulfite)\n(ஒவ்வாமை: பசையம், முட்டை, வேர்கடலை, சோயா, பால், நட்ஸ், Sulfite)\n(ஒவ்வாமை: பசையம், முட்டை, வேர்கடலை, சோயா, பால், நட்ஸ், எள் விதைகள், Sulfite)\nபேரி sorbet, பேரிக்காய் மது\n(ஒவ்வாமை: பசையம், முட்டை, வேர்கடலை, சோயா, பால், நட்ஸ், Sulfite)\nஐஸ் புதினா - சாக்லேட், 27 கிடைக்கும்\n(ஒவ்வாமை: பசையம், முட்டை, வேர்கடலை, சோயா, பால், நட்ஸ், Sulfite)\n(ஒவ்வாமை: பசையம், முட்டை, வேர்கடலை, சோயா, பால், நட்ஸ்)\n(ஒவ்வாமை: பசையம், முட்டை, வேர்கடலை, சோயா, பால், நட்ஸ்)\n(ஒவ்வாமை: பசையம், முட்டை, வேர்கடலை, சோயா, பால், நட்ஸ்)\nகாளான் வெல்அவுட், சரியான முட்டை, க்ரூட்டன்ஸ், பூண்டு & நன்றாக மூலிகை கிரீம்\n(ஒவ்வாமை: பசையம், முட்டை, பால், Sulfite)\nக்ரெமக்ஸ் டி அன்ஜோ மேப்பிள் சிரப், பன்றி இறைச்சி சில்லுகள், கொட்டைகளுடன் வறுக்கப்பட்ட ரொட்டி\n(ஒவ்வாமை: பசையம், பால், நட்ஸ், கடுகு, எள் விதைகள், Sulfite)\nவியல் கன்ஃபிட் போர்வை பாணி, கடுகு நொறுக்கு, வெங்காயத்துடன் கிரீமி பி.டி.டி மேஷ்\n(ஒவ்வாமை: பசையம், முட்டை, சோயா, பால், செலரி, கடுகு, Sulfite)\nஎள் மேலோடு, டெரியாக்கி சாஸ், காய்கறி வோக் & சீன நூடுல்ஸில் மரினேட் செய்யப்பட்ட சால்மன்\n(ஒவ்வாமை: பசையம், சோயா, எள் விதைகள், Sulfite)\nக்ரெமெட் டு குய், பிஸ்தா கிரீம், மிட்டாய் புளிப்பு செர்ரிகளில்\n(ஒவ்வாமை: பசையம், முட்டை, வேர்கடலை, பால், நட்ஸ், எள் விதைகள்)\nபாமார்ட் பேக்கரியிலிருந்து மசாலாப் பொருட்களுடன் பிரியோச், அஞ்சோ ரூஜில் வேட்டையாடிய பேரீச்சம்பழம், செயிண்ட்-மாலோவிலிருந்து தயிர் ஐஸ்கிரீம்\n(ஒவ்வாமை: பசையம், ம��ட்டை, வேர்கடலை, சோயா, பால், நட்ஸ், எள் விதைகள், Sulfite)\nசரம் புகைபிடித்த சால்மன், க்ளெமெண்டைன் ஊறுகாய், மாண்டரின் ஜெல், சுண்டல் ஹம்முஸ்\n(ஒவ்வாமை: மீன்கள், எள் விதைகள், Sulfite)\nலேமனுடன் டக் ஃபோய் கிராஸ், பியர் சட்னி, கோகோ ஜெல், பாமார்ட் பேக்கரியிலிருந்து பிரையோச்\n(ஒவ்வாமை: பசையம், முட்டை, சோயா, பால், நட்ஸ், எள் விதைகள், Sulfite)\nகுறைந்த வெப்பநிலையில் மாட்டிறைச்சி நிரப்புதல், சிவப்பு அஞ்சோ சாஸ், கிரீமி காளான்கள், பருவகால காய்கறிகள்\n(ஒவ்வாமை: பசையம், முட்டை, சோயா, பால், செலரி, கடுகு, Sulfite)\nஸ்காலப்ஸ் à லா பிளான்ச்சா, பன்றி இறைச்சி சில்லுகள், பக்வீட் க்ரோசெட்ஸ் கார்பனாரா பாணி\n(ஒவ்வாமை: பசையம், மீன்கள், பால்)\nசாக்லேட் இருப்பு மாறுபாடு - பழுப்புநிறம்\n(ஒவ்வாமை: பசையம், முட்டை, சோயா, பால், நட்ஸ், எள் விதைகள்)\nஐரிஷ் காபி மறுபரிசீலனை, விஸ்கி சிரப்\n(ஒவ்வாமை: பசையம், முட்டை, சோயா, பால், நட்ஸ், எள் விதைகள்)\nஎங்கள் பகுதியில் இருந்து சீஸ் ஸ்லேட்\n(ஒவ்வாமை: பசையம், பால், செலரி, கடுகு, எள் விதைகள், Sulfite)\nஸ்டார்டர் / பிரதான பாடநெறி அல்லது முதன்மை / இனிப்பு\nநாள் சூத்திரம் திங்கள் முதல் வெள்ளி வரையிலான மதிய உணவுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் நம் ஸ்லேட் மாறுகிறது.\nநாள் சூத்திரம் திங்கள் முதல் வெள்ளி வரையிலான மதிய உணவுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் நம் ஸ்லேட் மாறுகிறது\nசரம் புகைபிடித்த சால்மன், க்ளெமெண்டைன் ஊறுகாய், மாண்டரின் ஜெல், சுண்டல் ஹம்முஸ்\n(ஒவ்வாமை: மீன்கள், எள் விதைகள், Sulfite)\nசரியான முட்டை, வோக்கோசு காளான்கள், வீட்டில் உலர்ந்த வாத்து மார்பகம்\nமெஸ்கலூன், பனிப்பாறை கீரை, தக்காளி, கடின வேகவைத்த முட்டை, பர்மேசன் சவரன், சிவப்பு வெங்காயம், ஆலிவ் எண்ணெய், ஸ்குவாஷ் விதைகள்\n(ஒவ்வாமை: பசையம், முட்டை, மீன்கள், பால், கடுகு, Sulfite)\nமெஸ்கலூன், தக்காளி, ரிலாட்ஸ், வோக்கோசு காளான்கள், வீட்டில் உலர்ந்த மார்பகம், லயனுடன் டக் ஃபோய் கிராஸ், வால்நட் எண்ணெயுடன் வினிகிரெட்\n(ஒவ்வாமை: முட்டை, பால், நட்ஸ், கடுகு, எள் விதைகள், Sulfite)\nவறுக்கப்பட்ட மாட்டிறைச்சி தாவல் • பிரஞ்சு • APPROX. 200 ஜி, வீட்டில் பொரியல்\nமாட்டிறைச்சி பழம் மாமிசத்தை • Pays de Loire • 300g பற்றி, வீட்டில் பொரியலாக\n(ஒவ்வாமை: முட்டை, பால், Sulfite)\nதயாரிக்கப்பட்ட மாட்டிறைச்சி டார்ட்டர் • 170G பற்றி, வீட்டில் பொரியலாக\n(ஒவ்வாமை: நட்ஸ், செலரி, கடுகு, எள் விதைகள், Sulfite)\nமாட்டிறைச்சியின் விலா எலும்பு • பிரஞ்சு • APPROX. 500 ஜி, வெங்காயத்துடன் கிரீமி பிசைந்த உருளைக்கிழங்கு\n(ஒவ்வாமை: முட்டை, சோயா, பால், செலரி, கடுகு, Sulfite)\nஹேசல்நட், ஊறுகாய் காய்கறிகள், சுண்டல் ஹம்முஸ் துண்டுகள் கொண்ட ஆட்டுக்குட்டியின் ரேக்\n(ஒவ்வாமை: முட்டை, சோயா, பால், நட்ஸ், செலரி, கடுகு, எள் விதைகள், Sulfite)\nசீ பாஸ் ஃபில்லட், பேக்கன் கிரீம், சாலிகார்னியாவுடன் கேரட் டேக்லியாடெல்லே\n(ஒவ்வாமை: முட்டை, மீன்கள், சோயா, பால், செலரி, கடுகு, Sulfite)\nவெங்காயத்துடன் கிரீம் பிசைந்த உருளைக்கிழங்கு\nசந்தை மீன் அழகுபடுத்தல் (ஸ்லேட் பார்க்க)\nகேரட் மற்றும் சாலிகார்னியா டேக்லியாடெல்லே\nசாஸ்கள்: பார்னைஸ் சாஸ் - பேக்கன் கிரீம் - பர்கர் சாஸ் - பூண்டு & நன்றாக மூலிகை கிரீம்\nசிவப்பு அஞ்சோ, செயின்ட்-மாலோ தயிர் ஐஸ்கிரீமுடன் வேட்டையாடிய பேரிக்காய்\nமினி இனிப்பு வகைப்படுத்தலுடன் காபி (கலவை படி)\nக்ரெமெட் டு குய், பிஸ்தா கிரீம், மிட்டாய் புளிப்பு செர்ரிகளில்\n(ஒவ்வாமை: முட்டை, வேர்கடலை, பால், நட்ஸ், எள் விதைகள்)\nவெட்டப்படுகின்றன மாமிசத்தை, வீட்டில் பொரியலாக\nமுறுமுறுப்பான கோழி, வோக்கோசு மற்றும் வறுத்த கேரட்\n(ஒவ்வாமை: பசையம், முட்டை, பால், கடுகு, Sulfite)\nஉப்பு வெண்ணெய் கேரமல் கொண்ட க்ரீம் டு குய்\nஐஸ் கிரீம் 2 பந்துகளில் தேர்வு\n(ஒவ்வாமை: பசையம், முட்டை, வேர்கடலை, சோயா, பால், நட்ஸ்)\nபழச்சாறுகள், புதிய வீட்டில் தயாரிக்கப்பட்ட பானங்கள், கோகோ கோலா, தண்ணீர் அல்லது டையபோலோவுடன் சிரப்\nகாளான் வெல்அவுட், பூண்டு கிரீம் மற்றும் புதிய மூலிகைகள்\n(ஒவ்வாமை: பசையம், முட்டை, பால், Sulfite)\nக்ரெமக்ஸ் டி அன்ஜோ மேப்பிள் சிரப் கொண்டு வறுத்தெடுத்தார், ரொட்டி கொட்டைகளுடன் வறுக்கப்படுகிறது\n(ஒவ்வாமை: பசையம், பால், நட்ஸ், கடுகு, எள் விதைகள், Sulfite)\nமெஸ்கலூன், சுக்ரைன்கள், தக்காளி, கடின வேகவைத்த முட்டை, க்ரூட்டன்ஸ், பார்மேசன் ஷேவிங்ஸ், சிவப்பு வெங்காயம், சீசர் சாஸ், ஸ்குவாஷ் விதைகள்\n(ஒவ்வாமை: பசையம், முட்டை, மீன்கள், பால், கடுகு, Sulfite)\nசீன நூடுல்ஸ், பேட் சோஸ், முறுமுறுப்பான காய்கறிகள், வேட்டையாடப்பட்ட க்ளெமெண்டைன்கள், எள், பனிப்பாறை கீரை, மாண்டரின் ஜெல்\n(ஒவ்வாமை: பசையம், ஓட்டுமீன்கள், முட்டை, மீன்கள், சோயா, பால், நட்ஸ், செலரி, கடுகு, எள் விதைகள், Sulfite, மெல்லுடலிகள்)\nமெஸ்கலூன், தக்காளி, வோக்கோசு காளான்கள், க்ரூட்டன்ஸ், சைன்ட் ம ure ர் டி டூரெய்ன் புருஷெட்டா - பேரிக்காய், வால்நட் எண்ணெய் வினிகிரெட்\n(ஒவ்வாமை: பசையம், முட்டை, பால், செலரி, கடுகு, எள் விதைகள், Sulfite)\nதானிய ரொட்டி, ப்ளூ டி ஆவரெக்னே சாஸ், மார்பியர், பனிப்பாறை கீரை, தக்காளி, வெங்காயம், வீட்டில் தயாரிக்கப்பட்ட பொரியல்\nகாய்கறி வோக் & சீன நூடுல்ஸ், வறுக்கப்பட்ட எள், பூண்டு & நன்றாக மூலிகை கிரீம்\nபர்மேசன், கேரட் மற்றும் சாலிகார்னியா டேக்லியாடெல்லே, மரினேட் குழம்பு கொண்ட குரோசெட் ரிசொட்டோ\nசீன காய்கறி மற்றும் நூடுல் வோக்\nவெங்காயத்துடன் கிரீம் பிசைந்த உருளைக்கிழங்கு\nகேண்டிட் வோக்கோசு மற்றும் உருகும் கேரட்\nசாஸ்கள்: ப்ளூ டி ஆவரெக்னே சாஸ் - பூண்டு & நன்றாக மூலிகை கிரீம் - கடல் குழம்பு - பார்னைஸ் சாஸ்\n(ஒவ்வாமை: பசையம், செலரி, கடுகு, எள் விதைகள், Sulfite)\nஎங்கள் பிராந்தியத்திலிருந்து சீஸ் ஸ்லேட்\n(ஒவ்வாமை: பசையம், பால், செலரி, கடுகு, எள் விதைகள், Sulfite)\nமீண்டும் பார்வையிட்ட கிரெமெட் டு குய், பிஸ்தா கிரீம், மிட்டாய் புளிப்பு செர்ரிகளில்\n(ஒவ்வாமை: பசையம், முட்டை, வேர்கடலை, பால், நட்ஸ், எள் விதைகள்)\nபாமார்ட் பேக்கரியில் இருந்து மசாலாப் பொருட்களுடன் பிரியோச், சிவப்பு அஞ்சோவில் வேட்டையாடிய பேரிக்காய், தயிர் ஐஸ்கிரீம்\n(ஒவ்வாமை: பசையம், முட்டை, வேர்கடலை, சோயா, பால், நட்ஸ், எள் விதைகள், Sulfite)\nஐரிஷ் காபி மறுபரிசீலனை, சூடான விஸ்கி சிரப்\n(ஒவ்வாமை: பசையம், முட்டை, சோயா, பால், நட்ஸ், எள் விதைகள், Sulfite)\nஎங்கள் நல்ல உணவை சுவைக்கும் காபி (கலவை படி)\nஉறைந்த கப், ஆல்கஹால் கப் & சோர்பெட் - அட்டை காண்க\n(ஒவ்வாமை: பசையம், முட்டை, வேர்கடலை, சோயா, பால், நட்ஸ்)\neRESTAURANT, NFC வலைத்தளத்திலிருந்து தகவல் எந்த நிறுவனம் Delenate ஏஜென்சி ஏற்றுக்கொள்கிறார். மேலும் தகவலுக்கு, எங்கள் வலைத்தளத்தில் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் கலந்தாலோசிக்க தயவு www.e-restaurantnfc.com\nஒரு அட்டவணையை முன்பதிவு செய்ய\nமுன்பதிவை உறுதிப்படுத்த உணவகம் உங்களுக்கு நினைவூட்டுகிறது\nஒரு அட்டவணையை முன்பதிவு செய்ய\nமுன்பதிவை உறுதிப்படுத்த உணவகம் உங்களுக்கு நினைவூட்டுகிறது\nஒரு ஆர்டர் ஏற்கனவே உள்ளது\nஅதை ரத்து செய்ய விரும்புகிறீர்களா\nநீங்கள் அதை ஆலோசிக்க விரும்புகிறீர்களா\nஉங்கள் ஆர்டரை ரத்து செய்ய உள்ளீர்கள்.\nஉங்கள் ஆர்டர் ரத்து செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.grassfield.org/aggregator/category/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%20%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-04-10T11:42:52Z", "digest": "sha1:6XCFUWD4ZUHT3VHZQJYEBISYWYBYDXQ4", "length": 12332, "nlines": 154, "source_domain": "www.grassfield.org", "title": "Grassfield blogs aggregator - வலைப் பதிவு திரட்டி ::: Grassfield Blogs Aggregator :::", "raw_content": "\nகதம்பம் - ஆல் பாஸ் - விமர்சனம் - கிண்டில் தரவிறக்கம் - காணொளி (2 Views)\nஇரும்பு தலைவனுக்கு இறுதி மரியாதை (2 Views)\nகுவிகம் இணையவழி அளவளாவல் 06/12/2020 (2 Views)\nகாதல், கத்தரிக்காய், கொத்தமல்லி (2 Views)\nகம்ப இராமாயணம் - பாலை வருணனை - பாகம் 3\nகம்ப இராமாயணம் - பாலை வருணனை - பாகம் 3 கடல் பார்த்து இருகிறீர்கள் தானே. எவ்வளவு தண்ணீர் இருக்கிறது அதில். யுகம்\nKamba Ramaayanam கம்ப இராமாயணம்\nகம்ப இராமாயணம் - பாலை வருணனை - பாகம் 3 ×\nகம்ப இராமாயணம் - பாலை வருணனை - பாகம் 2\nகம்ப இராமாயணம் - பாலை வருணனை - பாகம் 2 நம்மை யாராவது ஏமாற்றி விட்டால் நமக்கு எப்படி கோபமும், எரிச்சலும் வரும்.\nKamba Ramaayanam கம்ப இராமாயணம்\nகம்ப இராமாயணம் - பாலை வருணனை - பாகம் 2 ×\nகம்ப இராமாயணம் - நன் மனைக்கு உரிய பூவையை\nகம்ப இராமாயணம் - நன் மனைக்கு உரிய பூவையை துணையை பிரிந்து இருப்பது என்பது மிகவும் துக்ககரமான ஒன்றுதான்.\nKamba Ramaayanam கம்ப இராமாயணம்\nகம்ப இராமாயணம் - நன் மனைக்கு உரிய பூவையை ×\nகம்ப இராமாயணம் - பாலை நில வருணனை - வேகாதது எது \nகம்ப இராமாயணம் - பாலை நில வருணனை - வேகாதது எது மலையை, சோலையை, அருவியை, கடலை, வர்ணிப்பது எளிது. அது இயற்கைலேயே அழகாக\nKamba Ramaayanam கம்ப இராமாயணம்\nகம்ப இராமாயணம் - பாலை நில வருணனை - வேகாதது எது \nகம்ப இராமாயணம் - அறத்தினால் அன்றி\nகம்ப இராமாயணம் - அறத்தினால் அன்றி வாழ்க்கை என்பதே ஒரு போர் தான். போர் என்றால் கத்தி, துப்பாக்கி எடுத்துக்\nKamba Ramaayanam கம்ப இராமாயணம்\nகம்ப இராமாயணம் - அறத்தினால் அன்றி ×\nகம்ப இராமாயணம் - விதியின் வண்ணமே\nகம்ப இராமாயணம் - விதியின் வண்ணமே திரும்பிப் பார்க்கிறோம். நாம் சாதித்தது எத்தனை. எவ்வளவு செல்வம் சேர்த்து\nKamba Ramaayanam கம்ப இராமாயணம்\nகம்ப இராமாயணம் - விதியின் வண்ணமே ×\nஇராமாயணம் - விடத்தை அமுது என வேண்டுவான்\nஇராமாயணம் - விடத்தை அமுது என வேண்டுவான் மனதில் தோன்றும் உணர்ச்சிகளை நம்மால் தயக்கம் இல்லாமல் வெளிப் படுத்த\nKamba Ramaayanam கம்ப இராமாயணம்\nஇராமாயணம் - விடத்தை அமுது என வேண்டுவான் ×\nகம்ப இராமாயணம் - மடம் என்றால் என்ன \nகம்ப இராமாயணம் - மடம் என்றால் என்ன பெண்களுக்கு உரிய குணங்களில் மடம் என்று ஒரு குணம் உண்டு என்று சொல்கிறார்கள்.\nKamba Ramaayanam கம்ப இராமாயணம்\nகம்ப இராமாயணம் - மடம் என்றால் என்ன \nகம்ப இராமாயணம் - அறிவை நோக்கினான்\nகம்ப இராமாயணம் - அறிவை நோக்கினான் எங்கு சென்று எல்லாம் அடங்க வேண்டும் புலன்களை அடக்கு அடக்கு என்கிறார்களே,\nKamba Ramaayanam கம்ப இராமாயணம்\nகம்ப இராமாயணம் - அறிவை நோக்கினான் ×\nகம்ப இராமாயணம் - கல்லும் மரங்களும் உருக நோக்கும் காதலன்\nகம்ப இராமாயணம் - கல்லும் மரங்களும் உருக நோக்கும் காதலன் வீடணன் செய்தது சரியா, தவறா என்ற வாதம் இன்று வரை\nKamba Ramaayanam கம்ப இராமாயணம்\nகம்ப இராமாயணம் - கல்லும் மரங்களும் உருக நோக்கும் காதலன் ×\nகம்ப இராமாயணம் - இந்திய கலாச்சாரம்\nகம்ப இராமாயணம் - இந்திய கலாச்சாரம் இந்திய கலாச்சாரம், இந்திய கலாச்சாரம் என்று சொல்கிறீர்களே, அப்படி என்றால்\nKamba Ramaayanam கம்ப இராமாயணம்\nகம்ப இராமாயணம் - இந்திய கலாச்சாரம் ×\nகம்ப இராமாயணம் - கரு நாயிறு போல்பவர்\nகம்ப இராமாயணம் - கரு நாயிறு போல்பவர்\"இத்தனை நாள் என்னோடு ஒன்றாக இருந்தாயே என் மனமே. ஒரு நாள் கூட என்னை விட்டு நீ\nKamba Ramaayanam கம்ப இராமாயணம்\nகம்ப இராமாயணம் - கரு நாயிறு போல்பவர் ×\nகம்ப இராமாயணம் - கொடியாய் விடியாய்\nகம்ப இராமாயணம் - கொடியாய் விடியாய் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவதில் பெண்கள் மிக நுணுக்கமானவர்கள்.\nKamba Ramaayanam கம்ப இராமாயணம்\nகம்ப இராமாயணம் - கொடியாய் விடியாய் ×\nகம்ப இராமாயணம் - நம் பகை பேர்த்தனர்\nகம்ப இராமாயணம் - நம் பகை பேர்த்தனர் துன்பம் வரும்போது துவண்டு போவது இயற்கை. ஏன் நமக்கு மட்டும் இப்படி\nKamba Ramaayanam கம்ப இராமாயணம்\nகம்ப இராமாயணம் - நம் பகை பேர்த்தனர் ×\nகம்ப இராமாயணம் - அமிழ்தால் செய்த நஞ்சு\nகம்ப இராமாயணம் - அமிழ்தால் செய்த நஞ்சு இராவணன் சீதையை கொண்டு வந்ததை கண்டித்து வீடணன் சொன்னான், கும்பகர்ணன்\nKamba Ramaayanam கம்ப இராமாயணம்\nகம்ப இராமாயணம் - அமிழ்தால் செய்த நஞ்சு ×\nகம்ப இராமாயணம் - பொன் மான்\nகம்ப இராமாயணம் - பொன் மான் சீதை பொன் மானைக் கண்டதும், அதைப் பற்றித் தருமாறு இராமனை வேண்டியதும், இராமன் போனதும்\nKamba Ramaayanam கம்ப இராமாயணம்\nகம்ப இராமாயணம் - பொன் மான் ×\nஎங்கள் இணையதளத்தை பராமரிப்பதும் மேலும் விரிவா���்கம் செய்வதும் உங்களின் ஆதரவு அடிப்படையிலேயே அமையும்.\nFacebook பக்கத்தை like செய்யலாம்\nTwitter பக்கத்தை follow செய்யலாம்\nஉங்கள் பதிவில் grassfield திரட்டியின் பதாகையைக் காட்டலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilwin.lk/12938/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9F%E0%AE%95/", "date_download": "2021-04-10T12:29:34Z", "digest": "sha1:FLFX2H6IEGBY63FXQSGSQSLQM3VQQXME", "length": 8635, "nlines": 85, "source_domain": "www.tamilwin.lk", "title": "உதயன் பத்திரிகை மீதான டக்ளஸின் வழக்கு - நீதிமன்றின் அதிரடி உத்தரவு - Tamilwin.LK Sri Lanka உதயன் பத்திரிகை மீதான டக்ளஸின் வழக்கு - நீதிமன்றின் அதிரடி உத்தரவு - Tamilwin.LK Sri Lanka", "raw_content": "\nஉதயன் பத்திரிகை மீதான டக்ளஸின் வழக்கு – நீதிமன்றின் அதிரடி உத்தரவு\nநாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினருமான ஈ.சரவணபவன் அவர்களால் யாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் தனியார் பத்திரிகை நிறுவனமான “உதயன் பத்தரிகை” உண்மைக்கு மாறான செய்தியை வெளியிட்டு நாடாளூமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியமைக்காக உதயன் பத்திரிகை நிறுவனம் 2 மில்லியன் ரூபா பணத்தினை இழப்பீடாக வழங்கவேண்டுமென யாழ். மாவட்ட நீதிமன்றம் தீர்பளித்துள்ளது.\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரன் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையினை திரிவுபடுத்தி அவரால் குறிப்பிடப்படாத பெயரை (டக்ளஸ் தேவானந்தா) என்று சுட்டிக்காட்டி உண்மைக்கு மாறாக உதயன் பத்திரிகை செய்தியை வெளியிட்டிருந்தது.\nஇது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தனக்கு சமூகத்தில் அபகீர்த்தி ஏற்பட்டுள்ளதென தெரிவித்து அதற்காக உதயன் பத்திரிகை நிறுவனம் மானநஷ்டமாக 500 மில்லியன் ரூபா தொகையை இழப்பீடாக வழங்க வேண்டுமென்று கூறி யாழ். மாவட்ட நீதிமன்றில் 2013ஆம் ஆண்டு மானநஷ்ட வழக்கொன்றை தாக்கல் செய்திருந்தார்.\nயாழ். மாவட்ட நீதிபதி ஜே.கஜநிதிபாலன் முன்னிலையில் விளக்கம் நிறைவடைந்து மனுதாரரின் சமர்ப்பணங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் நேற்று (05) தீர்பளிக்கப்பட்டது. குறித்த தீர்ப்பில் குறித்த பத்திரகை நிறுவணம் 2 மில்லியன் ரூபா பணத்தை வழக்காளிக்கு வழங்க வேணடுமென தீர்ப்பளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசாபாநாயகரை பாலாயி ஆக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள்\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nரணிலுடன் நிற்பவர்கள் வேனும் எனில் பாராளுமன்றத்துக்கு பாதுகாவலரா இருங்கள்\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nமகிந்தா பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சந்திப்பு\nகோட்டாபய மற்றும் ரணில் சந்திப்பு\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nஅமைச்சின் செயலாளர்கள் நேற்று சத்தியப்பிரமாணம்\nபிரபாகரனை அழிக்குமாறு தமிழகம் வலியுறுத்தியது – அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை கிறிக்கேட் அணிக்கும் வந்த சோதனை\nஇலங்கை அணி வெற்றி வகை சுடியது\nபிரதமர் இன்று இந்திய விஜயம்\nகர்பினித்தாய்க்கு நடந்த கொடூரம் இந்தியாவில் சம்பவம்\nபாலாலியினை தொடர்ந்து இன்னும் சில விமான நிலையங்கள் வடக்கில்\nமகிந்தாவின் இந்தியாவின் விஜயம் தொடர்பில்\nஉலகிற்கே எச்சரிக்கை விடுத்த ஐ.நா\nமார்பகப் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு – மேலாடையின்றி பாட்டுப் பாடினார் செரீனா\nசுவிஸ்ஸில் நடந்த வேடிக்கையான விடையம்\nஇரசாயன ஆயுதங்களை தயார்செய்கின்றது சிரிய இராணுவம்- அமெரிக்கா\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nஅகில தனஞ்சய அடுத்த போட்டியில் இல்லை\nஇலங்கைக் கிரிக்கேட் அணியின் சோகம் தொடருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kollywoodtalkies.com/cine-bits/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87/", "date_download": "2021-04-10T11:59:16Z", "digest": "sha1:5DI3FWQEVXNSB6LHBAD3BNWM25T4QBYC", "length": 6128, "nlines": 62, "source_domain": "kollywoodtalkies.com", "title": "Kollywood Talkies | தமிழ் சினிமா செய்தி இந்த படத்தினால் பிரபு தேவாவிற்கு புது அடையாளம் கிடைக்குமாம் - Kollywood Talkies இந்த படத்தினால் பிரபு தேவாவிற்கு புது அடையாளம் கிடைக்குமாம் - Kollywood Talkies", "raw_content": "\nஅஜித்தின் வலிமை, சிம்புவின் மாநாடு, மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் கொரோனா பீதியில் படப்பிடிப்புகள் நிறுத்தம்\nநாளை மறுநாள் மாவட்ட செயலாளர்களை சதிக்கிறார் ரஜினிகாந்த்\nடப்பிங் பேச மறுப்பு காமெடி நடிகர் யோகி பாபுவின் மேல் தயாரிப்பாளர் தரப்பில் புகார் \nரியல் மீ மொபைல் போன் விளம்பர தூதராக சல்மாகான் ஒப்பந்தம் \nஇந்த படத்தினால் பிரபு தேவாவிற்கு புது அடையாளம் கிடைக்குமாம்\nதேவி படத்திற்கு பிறகு பிரபு தேவா வெற்றிகாரமாக இரண்டாவது இன்னிங்சை தொடங்கிவிட்டார். நீண்ட நாள் படப்பிடிப்பில் இருந்த களவாடிய பொழுதுகள் திரைப்படம் திரைக்கு வருகிறது. இந்த படத்தில் ஜோடியாக ரோஜா கூட்டம் படத்தின் நாயகி பூமிகா நடித்துள்ளார். இதில் பூமிகா பணக்கார பெண்ணாகவும், இவர் ஏழை குடும்பம்பத்தை சேர்ந்த இளைஞனாகவும் சிறப்பாக நடித்துள்ளாராம். இதுவரை நடித்துள்ள படங்களில் ஆடல், பாடல் என உற்சாகமான இளைஞனாக நடித்த இவர் இந்த படத்தில் அடித்தட்டு சமூகத்தை சேர்ந்த மனிதராக நடித்துள்ளாராம். இந்த படம் இவருக்கு புது அடையாளம் கிடைக்கும் என்றனர் படக்குழுவினர்கள்.\nசொற்கள் அத்தகைய பெரிய சக்தியைக் கொண்டுள்ளன. அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பது எழுத்தாளர்களின் கையில் உள்ளது.\nபாடலால் பிரபலமான படம் மதுர வீரன்.\nதனுஷ் நடிக்கும் படத்தில் வில்லியாக நடிக்கிறார் வரலட்சுமி.\nஆர்.ஆர்.ஆர் படத்திலிருந்து ஆலியா பட் விலகியுள்ளார் \nமீண்டும் மீண்டும் புதைகுழியில் விழும் விஜய் \nகொரோனா பாதுகாப்பு நடவடிக்கை – தியேட்டர்கள் மூடல் எதிரொலி. புதிய படங்கள் ரிலீஸ் தள்ளிவைப்பு\n‘s-3’ ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றம்\nநாளை மறுநாள் மாவட்ட செயலாளர்களை சதிக்கிறார் ரஜினிகாந்த்\nபதிப்புரிமை © 2021 கோலிவுட் டாக்கீஸ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A9", "date_download": "2021-04-10T13:13:56Z", "digest": "sha1:BDIWSR3DOUSDV4SNX247JQAFOGNCGBLY", "length": 7350, "nlines": 87, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு; | புதியவர்களின் தொகுப்புகள் – புகுபதியாதவர்களின் தொகுப்புகள்\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n13:13, 10 ஏப்ரல் 2021 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.mrchenews.com/category/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2021-04-10T11:14:58Z", "digest": "sha1:XUUM7B5A2LZJUOTPJ5HXO3DTDOUVXWWU", "length": 9867, "nlines": 161, "source_domain": "www.mrchenews.com", "title": "கோவை – Mr.Che News", "raw_content": "\nகோவை மாவட்டத்தில் பாதுகாப்பு பணியில் 7,900 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் \nவாக்காளர்களுக்கு கொடுக்க கொண்டு சென்ற ரூ1¼ லட்சம் சிக்கியது\nஐ.ஜி. அமல்ராஜ் உத்தரவு ; தேர்தல் மோதல் குற்ற வழக்கில் உண்மைத்தன்மை இருந்தால் அரசியல் பிரமுகர்கள் உள்பட யாராக இருந்தாலும் கைது செய்ய வேண்டும் \nகோவை மாவட்டத்தில் டாஸ்மாக் கடையில் மதுபானங்கள் வாங்க அலைமோதிய மதுபிரியர்கள் \nகோவை மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய வைத்திருந்த பரிசு கூப்பன் பணம் பறிமுதல் \nகோவை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பூசி போடும் மையம் மூடப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் ஏமாற்றம் \nகோவை மாவட்டத்தில் துணை ராணுவ வீரர்கள் உதவியுடன் பறக்கும் படையினர் வாகன சோதனை \nகோவை மாவட்ட போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு பணியிட மாற்றம் \nகோவை மாவட்டத்தில் பொய்யான தகவலை பரப்பியதாக அ.தி.மு.க. வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் மீது வழக்குப்பதிவு \nகோவை மாவட்டம் ;மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் போலீசார் தபால் ஓட்டு போட்டனர் \nகாண்டோன்மென்டில் உள்ள திருச்சி யூனியன் கிளப் குத்தகை பணம் தராததால் இடிப்பு\nஅமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்களை கட்டுப்படுத்த பல்வேறு நிர்வாக உத்தரவுகளை அதிபர் ஜோ பைடைன் பிறப்பித்தார்\nஐபிஎல் 2021: சென்னை-டெல்லி அணிகள் இன்று மோதல்…சிஎஸ்கே வெற்றிக் கணக்கை தொடங்குமா\nதடுப்பூசி மையங்கள் வரிசையாக மூடல் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறையால் தத்தளிக்கும் மும்பை\nடெல்லி நாளை மோதல்;சென்னை சூப்பர் கிங்ஸ் ;ஐபிஎல் கிரிக்கெட்\nகாண்டோன்மென்டில் உள்ள திருச்சி யூனியன் கிளப் குத்தகை பணம் தராததால் இடிப்பு\nநாடாளுமன்றத்திற்கென ஒருங்கிணைந்த தொலைக்காட்சி சேனல்: மத்திய அரசு அறிவிப்பு\nதனியார் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட கமல்ஹாசன்\nஓட்டுக்கு பணம்: “வாக்காளர்களிடம் சத்திய பிரமாணம் பெறுவது சாத்தியமில்லாதது” – சென்னை உயர் நீதிமன்றம்\nகொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன்\nகாண்டோன்மென்டில் உள்ள திருச்சி யூனியன் கிளப் குத்தகை பணம் தராததால் இடிப்பு\nஅமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்களை கட்டுப்படுத்த பல்வேறு நிர்வாக உத்தரவுகளை அதிபர் ஜோ பைடைன் பிறப்பித்தார்\nஐபிஎல் 2021: சென்னை-டெல்லி அணிகள் இன்று மோதல்…சிஎஸ்கே வெற்றிக் கணக்கை தொடங்குமா\nதடுப்பூசி மையங்கள் வரிசையாக மூடல் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறையால் தத்தளிக்கும் மும்பை\nடெல்லி நாளை மோதல்;சென்னை சூப்பர் கிங்ஸ் ;ஐபிஎல் கிரிக்கெட்\nவகைகள் Select Category அரசியல் அரியலூர் அறிவிப்புகள் ஆன்மீகம் இன்றைய நாள் ஈரோடு உலகம் கடலூர் கருர் கல்வி கள்ளக்குறிச்சி கன்னியாகுமரி காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கோவை சிவகங்கை சினிமா செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் தமிழ்நாடு தர்மபுரி திண்டுக்கல் திருச்சி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாருர் தேனி நாமக்கல் நீலகிரி பிற மாநிலங்கள் புதுக்கோட்டை பொது மதுரை மருத்துவம் மற்றவை விருதுநகர் விழுப்புரம் விளையாட்டு வேலூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.toptamilnews.com/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%90-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2021-04-10T11:21:43Z", "digest": "sha1:74MKEYW5WT6ULFPE6XVZD766WN65JMNP", "length": 6472, "nlines": 108, "source_domain": "www.toptamilnews.com", "title": "ஆர்.பி.ஐ அறிவிப்புகள் நடுத்தர மக்களுக்கு உதவும்! - பிரதமர் மோடி பாராட்டு - TopTamilNews", "raw_content": "\nHome இந்தியா ஆர்.பி.ஐ அறிவிப்புகள் நடுத்தர மக்களுக்கு உதவும் - பிரதமர் மோடி பாராட்டு\nஆர்.பி.ஐ அறிவிப்புகள் நடுத்தர மக்களுக்கு உதவும் – பிரதமர் மோடி பாராட்டு\nரிவர்வ் வங்கி இன்று வெளியிட்டுள்ள கடன் வட்டி விகிதம் குறைப்பு, இ.எம்.ஐ தவணை செலுத்துவதிலிருந்து மூன்று மாதங்களுக்கு விலக்கு உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.\nரிவர்வ் வங்கி இன்று வெளியிட்டுள்ள கடன் வட்டி விகிதம் குறைப்பு, இ.எம்.ஐ தவணை செலுத்துவதிலிருந்து மூன்று மாதங்களுக்கு விலக்கு உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்வீட்டில், “இன்று கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஏற்படும் பொருளாதார தாக்கத்தை எதிர்கொள்ள ரிவர்வ் வங்கி மிகப்பெரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்த அறிவிப்புகள் பண புழக்கத்தை மேம்படுத்தும், நடுத்தர மற்றும் தொழில்துறையினருக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.\nநல்ல MLA-வுக்கு எங்க VOTE\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/spiritual/gods/97014-", "date_download": "2021-04-10T11:48:46Z", "digest": "sha1:RSWH4LES3Z3VROBM4Z2I5YSLCQCJT26D", "length": 10032, "nlines": 253, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 05 August 2014 - இதோ... எந்தன் தெய்வம்! - 35 | thirumalpur, sri anjanatchi karunai nayagi ambal - Vikatan", "raw_content": "\nபடியளக்கும் பரமனுக்கு பெயரும் இல்லை; கோயிலும் இல்லை\nகேட்ட வரம் தருவாள் ஏழை மாரியம்மன்\nசித்தத்தைத் தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்\nவீட்டிலேயே செய்ய சின்னச் சின்ன வழிபாடுகள்-35\nஉங்களில் யார் 'கணித’ ராமானுஜன்\nராகு தோஷம் போக்கும் ஸ்ரீகோலவிழி அம்மன்\nதுங்கா நதி தீரத்தில்... - 9\nவிதைக்குள் விருட்சம் - 17\nஒரு நாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..\nமேலே... உயரே... உச்சியிலே... - 20\n'ஏடு ஒதுங்கிய வைகையில் தண்ணீர் நிரம்பட்டும்\nசக்தி சபா - உங்களுடன் நீங்கள்\nஹலோ விகடன் - அருளோசை\nதிருவிளக்கு பூஜை - 144 - ஈரோடு\n - 33 - திருமால்பூர்\n - 32 - திருமால்பூர்\n - 23 - முன்னூர்\n - 22 - ���ுன்னூர்\nஇதோ எந்தன் தெய்வம் - 19\nஇதோ... எந்தன் தெய்வம் - 8\nஆடியில் வழிபட்டால்... பிரிந்த தம்பதி சேருவர் திருமால்பூர் கருணைநாயகியின் கருணை வி.ராம்ஜி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/spiritual/temples/97967-", "date_download": "2021-04-10T11:10:47Z", "digest": "sha1:KXQ2ZZM4GWZ5D7VYZUSZ7U3GYLRX65AA", "length": 8126, "nlines": 220, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 02 September 2014 - பாடல் சொல்லும் பாடம் | padal sollum paadam - Vikatan", "raw_content": "\nசித்தத்தைத் தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்\nவெற்றி தருவார் விஜய கணபதி\nகடன் தீர்க்கும் ஸ்ரீதோரண கணபதி\nதங்கத் தேரில் பவனி வரும் ஈச்சனாரி விநாயகர்\nஉச்சிப் பிள்ளையாரும்... ஆழத்து விநாயகரும்\nபிள்ளை வரம் தருவார் ராஜேந்திர பிள்ளையார்\nவீட்டிலேயே செய்ய சின்னச் சின்ன வழிபாடுகள்-37\nஆலயம் தேடுவோம் - குமரன் வழிபட்ட சிவாலயம்\nஒரு நாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..\nதுங்கா நதி தீரத்தில்... - 11\nவிதைக்குள் விருட்சம் - 19\nவெயில் நகரில் வெளுத்து வாங்கியது மழை\nசக்தி சபா - உங்களுடன் நீங்கள்\nஹலோ விகடன் - அருளோசை\nதிருவிளக்கு பூஜை - 145 - திண்டிவனத்தில்\nவயிற்றில் அக்னி... கண்களில் வருணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vidhai2virutcham.com/2015/06/04/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E2%80%8D-%E0%AE%B5%E0%AE%AF/", "date_download": "2021-04-10T12:00:39Z", "digest": "sha1:DDOVOYV3YO634CBQUJRSO4SNFHLKJQT4", "length": 29698, "nlines": 173, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "திருஷ்டி என்பது என்ன? வயதுக்கேற்றபடி திருஷ்டி கழிப்பது எப்படி? – ஒரு பார்வை – விதை2விருட்சம்", "raw_content": "Saturday, April 10அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த சிந்தனை மாத இதழ்\n வயதுக்கேற்றபடி திருஷ்டி கழிப்பது எப்படி\n வயதுக்கேற்றபடி திருஷ்டி கழிப்பது எப்படி\n வயதுக்கேற்றபடி திருஷ்டி கழிப்பது எப்படி\nஒரு மனிதனின் கண் ஒளிக்கு, வீட்டை எரிக்கும் சக்தி உண்டு. மற்றவன் வாழ்க்கையையும் எரிக்கும் சக்தி உண்டு.”கல்லடி பட்டாலும்\nகண்ணடி படக்கூடாது” என்பது பழமொழி. மனிதனின் கண்பார்வைக்குத் த\nனித்த மகத்துவம் உண்டு. மனத்தின் உணா்ச்சிகளை வெளிப்படுத்து வதில் கண்களுக்கு அதிகமான பங்கு உண்டு.\nகண்பார்வை மூலமாகவே பார்க்கப்படும் பிற மனிதனி ன் மனநிலையையோ, உடல் நலத்தையோ, வாழ்க்கை நிலையையோ, மேன்மையாக்கிவிட முடியும் அல்லது சீா் குலைத்துவிட முடியும்.\nசித்தா்கள், யோகிகள், ஞானிகள் இவா்களின் அருட் பார்வை பெற்ற ஒருவா் மேன்மையடையலாம். பொறாமை மிக்கவா்கள் பார்வையால் ஒருவனது உடல் நலம், தொழில், வியாபாரம் பாதிக்கப்படுவது உண்டு கண் பார்வை மூலமாகப் பிறா்க்குப்பாதிப்பு ஏற்படுவதைக்கண்திருஷ்டி என்று கூறுவா்.\nஒவ்வொரு மனிதருக்கும் வாழ்க்கையில் லட்சியங்களும்,ஆசைகளும்\nஉண்டு.அதற்காக மனிதன் தன் எண்ணங்களை நிறைவேற்றுவதற்கு போராடுகிறான்.தன்னுடன் சமமான மனிதர் உயர்வடையும் பொழுது, சிலரு க்கு உயர்வடையும் மனிதரை பார்க்கும்பொழுது ஏக்கமாகவும், பலருக்கு பொறாமையாகவும் எண்ணங்கள் தோன்றுகின்றன. நம்முடைய தீய எண்ணங்களின் வெளிப்பாடே திருஷ்டி ஆகும்.\nஒரு மனிதன் வாழ்வில் எந்த நிலையில் எப்படி வரவேண்டும் என்பது கடவுளால் தீர்மானிக்கப்பட்டதாகும்.இதை விதி என்றும் சொல்லலாம். நல்ல எண்ணம்,அடுத்தவர் வளர்ச்சியில் மகிழ்ச்சியடைவது.நல்ல பண்பு , தர்ம குணம்,தன்னை போல பிறரை எண்ணுவது இந்த குணநலன்கள் உள்ள நபரை திருஷ்டி ஒன்றும் செய்யாது.\nமற்றவர்வகள் நம்மை நல்ல விதமாக வோ, தீய விதமாகவோ நினைக்க வேண் டும் என்பதை,நாம் தீர்மானிக்க முடியாது. ஆனால் நாம் மற்றவர்களை எந்தவித கெட்ட எண்ணங்களும் இல்லாமல், பொ றாமை கொள்ளாமல் நினைத்து, நம் முடைய செயலையும், கடமையையும் செய்தாலே போதும், நம்முடைய வளர்ச்சியை,எந்த கண் திருஷ்டியாலும் தடுக்க முடியாது.\nதிருஷ்டி சுத்தி போடுவது எப்படி\nதிருஷ்டி என்பது சம்ஸ்கிருத சொல். தமிழில் கண். திருஷ்டி கழித்தலை தமிழர்கள் கண்ணேறு கழித்தல் என்று கூறுவார்கள்.\nவயதுக்கேற்றபடி திருஷ்டி கழிப்பது எப்படி\nபிறக்கும் குழந்தை எல்லாம் அழகுதான். அழகோ அழகுன்னு எல்லாரும்\nகொஞ்சறப்போ ஏற்படுற திருஷ்டிக்கு பரிகாரம் தான் கருப்பு திருஷ்டி பொட்டு. எளிமையான இது எல்லோராலும் செய்யக்கூடிய ஒன்று. நெற்றியி லும் கன்னத்திலும் இடப்படும் மைப்பொட்டு குழந் தையின் திருஷ்டி யை போக்கும். கோயில்கள்ல தருகின்ற ஹோம ரட்சையை வைத்தால் இன்னும் கூடுதல் பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை\nஒருகைப்பிடி உப்பை எடுத்து கையை நல்லா மூடி கிட்டு இளைஞனையோ / வாலிப பெண்ணையோ கிழக்கு நோக்கி இருத்தி இடமிருந்து வலமா மூணு தடவையும் வலமிருந்து இடமா மூணு தடவையும் சுத்தி அப்படியே சுத்தி அந்த உப்பை தண்ணியில போட்டுடுங்க. தண்��ியில உப்பு கரையரா மாதிரி திருஷ்டி எல்லாம் கரைஞ்சி போய்விடும்.\nபுதிய சட்டி ஒன்று, ஊமத்தங்காய், படிகாரம் தெருமண் , இவைகளை சேகரித்துக் கொண்டு பெரியவர்களை தெருவாசலில்கிழக்கு முகமாக\nநிறுத்தி மண்சட்டிக்குள் ஊமத்தங்காய், படிகாரம், தெருமண் இவை மூன்றையும் போட்டு மண்சட்டி யை தலைக்கு இடமிருந்து வலமாகவும் வலமிரு ந்து இடமாகவும் மூன்று முறை சுற்றி தலை முதல் பாதம் வரை இறக்கி அப்படியே எடுத்துச் சென்று முச்சந்திகள் கூடும் இடத்தில் போட்டு உடையுங் கள். கையோடு ஒரு துடைப்பம் எடுத்துச் சென்று ஓரமாக\nபெருக்கித் தள் ளுங்கள். இதனால் யாருக்கும் பாதிப்பு ஏற்படாமல் போகும். பின்னர் வீடு திரும்பி கை கால் கழுவி தலையில் சிறிது தண்ணீர் தெளித்துக் கொண்டு வீட்டிற்குள் நுழையவும். பிள்ளையையும் அவ்வா றே செய்ய செய்து உள்ளே அழைத்துச் செல்லவும்.\nமாதம் ஒருமுறை மூன்று கண் கொட்டாங்கச்சி எடுத்து அதை அடுப்பில் பற்றவைத்து ஒரு தட்டில் வைத்து சுற்றி தெருவில் ஓரமாக போடலாம்.\nஇன்னும் சில வீடுகளில் கடுகுமிளகாய், உப்பு சிறிது தெருமண், தலைமுடி இவற்றினை கையில் எடுத் துக் கொண்டு குழந்தையை உட்காரவைத்து ஊரு கண்ணு, உறவு கண்ணு, நாய் கண்ணு, நரிக் கண்ணு, நோய்கண்ணு, நொள்ள கண்ணு கண்டக் கண்ணு, கள்ளக் கண்ணு, அந்த கண்ணு, இந்த கண்ணு எல்லாம் கண் ணும் கண்டபடி தொலையட்டும் கடுகு போல வெடிக்கட்டும் என்று இடமி ருந்து வலமாகவும் வலமிருந்து இடமாகவும் சுற்றி அடுப்பில்\nஇதுவும் ஒரு எளிமையான திருஷ்டி பரிகாரமே\nஇந்த திருஷ்டி பரிகாரங்கள் நம்முடைய முன்னோர்கள் தொன்றுதொட்டு கடைபிடித்து வந்தவை ஆகும்.இதை கடைபிடிப்பது அவரவர் விருப்பம் ஆகும்.\nPosted in ஆன்மிகம், தெரிந்து கொள்ளுங்கள் - Learn more\nTagged கண், கண் திருஷ்டி, திருஷ்டி\nPrevவைட்டமின் ஏ சத்து அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட்டால் . . .\nNextதினமும் 2 சாத்துக்குடி பிழிந்துவரும் சாற்றினை குடித்து வந்தால் . . .\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (163) அழகு குறிப்பு (706) ஆசிரியர் பக்கம் (291) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையி��் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) பகவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்டத்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) பகவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்டத்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்டவிதிகள் (292) குற்றங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (489) உணவுப் பொருட்களில் உள்ள சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (429) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,808) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) படங்கள் (58) சின்னத்திரை செய்திகள் (2,165) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,915) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) மழலைகளுக்காக (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,454) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,668) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) நமது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) மரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மருத்துவம் – Sexual Medical (18+Years) (1,907) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மருத்துவம் (2,419) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (39) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட சரித்திரங்கள் – வஞ்சிக்கப்பட்ட மாவீரர்கள் (11) மலரும் நினைவுகள் (22) மலர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வரலாறு படைத்தோரின் வரலாறு (23) வரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்தகம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nV2V Admin on ஆண்களின் மார்பகம், பெண்களின் மார்பகம்போல் வளரக் காரணம் என்ன\nஅறத்தலைவன் on திருவள்ளுவர் அருளிய நூல்கள் எத்தனை அவை என்னென்ன நூல்கள் தெரியுமா\nNuzail on ஆண்களின் மார்பகம், பெண்களின் மார்பகம்போல் வளரக் காரணம் என்ன\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nsundar sujay on மரணத்தில் இன்றளவும் விலகாத மர்மங்கள் . . . வள்ளலார் இராமலிங்க சுவாமிகளின்…\nVijay on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nHema on நடராஜரை வீட்டில் வைத்து வழிபடுவது நல்லதல்ல\nVijayalakshmi on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nA.D. கண்டிசன் பட்டா – அப்படின்னா என்னங்க\nசங்கடம் தீர்க்கும் பிரியாணி இலை\nசர்க்கரை நோயாளி சர்க்கரை வள்ளி கிழங்கை சாப்பிடலாமா\nதூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா\nஅந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால்\nசிறுகுடலும் பெருங்குடலும் சுத்தமாக இல்லாவிட்டால்\nகாலம் கடந்த நிதானம் யாருக்கும் பயன்படாது\n தாம்பத்தியத்திற்கு முன் இந்த பழத்தை சாப்பிட வேண்டும்\nபெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா\nரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.behindframes.com/tag/ivaana/", "date_download": "2021-04-10T11:17:13Z", "digest": "sha1:YHRYNY3EHHXSB2LBMIHG3FNURGXGQPD4", "length": 3513, "nlines": 42, "source_domain": "www.behindframes.com", "title": "Ivaana Archives - Behind Frames", "raw_content": "\n8:37 PM கர்ணன் ; விமர்சனம்\n5:19 PM ஆண்களிடம் கல்யாண பயத்தை ஏற்படுத்தி விட்டனர் அஜித்தும் கமலும் – உண்மையை உடைக்கும் குமார் சம்பவம் இயக்குனர்\n8:15 PM என் வீட்டில் இரண்டு திருமணங்கள் நடக்க சுல்தான் தான் காரணம் ; நன்றி விழாவில் நெகிழ���ந்த மயில்சாமி\n11:07 AM மண்டேலா – விமர்சனம்\n8:52 PM சுல்தான் – விமர்சனம்\nபாலா படம் ரிலீஸாகிறது என்றாலே ஒரு எதிர்பார்ப்பு தானாக உருவாகி விடுகிறது. அதிலும் இதில் அதிரடி போலீஸ் கேரக்டரில் ஜோதிகா, செம்பட்டை...\nஆண்களிடம் கல்யாண பயத்தை ஏற்படுத்தி விட்டனர் அஜித்தும் கமலும் – உண்மையை உடைக்கும் குமார் சம்பவம் இயக்குனர்\nஎன் வீட்டில் இரண்டு திருமணங்கள் நடக்க சுல்தான் தான் காரணம் ; நன்றி விழாவில் நெகிழ்ந்த மயில்சாமி\nகர்ணன் வெல்வான்.. வாய்மையே வெல்லும் ; கலைப்புலி தாணு நெகிழ்ச்சி\nசசியின் படத்திற்காக மும்பை சென்று இறங்கிய ஹரிஷ் கல்யாண்\nவரிசை தெரியும்.. அது என்ன வரிசி…\n‘உங்க ஒர்க் எல்லாமே பாசிட்டிவா இருக்கு’ ; டி.எஸ்.கேவை அழைத்து பாராட்டிய தனுஷ்\nஆண்களிடம் கல்யாண பயத்தை ஏற்படுத்தி விட்டனர் அஜித்தும் கமலும் – உண்மையை உடைக்கும் குமார் சம்பவம் இயக்குனர்\nஎன் வீட்டில் இரண்டு திருமணங்கள் நடக்க சுல்தான் தான் காரணம் ; நன்றி விழாவில் நெகிழ்ந்த மயில்சாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.grassfield.org/aggregator/article/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B+%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87+%28DISPASSIONATED+DJ%29/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%2B+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%3D+%E0%AE%86%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/65883", "date_download": "2021-04-10T12:19:46Z", "digest": "sha1:INUQNTJ3OYNF5AKJ4V5AKN6J36Q3KJ6M", "length": 4519, "nlines": 58, "source_domain": "www.grassfield.org", "title": "Grassfield blogs aggregator - வலைப் பதிவு திரட்டி ::: Grassfield Blogs Aggregator :::", "raw_content": "\nஇரும்பு தலைவனுக்கு இறுதி மரியாதை (2 Views)\nகுவிகம் இணையவழி அளவளாவல் 06/12/2020 (2 Views)\nகாதல், கத்தரிக்காய், கொத்தமல்லி (2 Views)\nநிலம் (78) – லோன் வாங்கியதற்கு சிபிஐயினால் மோசடி வழக்கு (2 Views)\nஆண் எழுத்து + பெண் எழுத்து = ஆபெண் எழுத்து\n1.\"Thus Spoke Zarathustra\" இல் நீட்ஷே, கடவுள் இறந்துவிட்டார் என்று அறிவிக்கின்றார். ரமேஷ் பிரேதனின் 'ஆண் எழுத்து + பெண் எழுத்து= ஆபெண் எழுத்து' நாவலிலும் கதைசொல்லி தனது கடவுள் இறந்துவிட்டதாக பல்வேறு சந்தர்ப்பங்களில் அறிவிப்பதுடன், புத்தரை ஒரு ஆன்மீக நாத்திகன் எனவும் கொண்டாடவும் செய்கின்றார். இந்த நாவல் மீபுனைவின் வழியே எழுதப்பட்டதால் தன்னிலையில் சொல்லப்படுகின்றது. ஆனால் கதையைச் சொல்பவர் ஒற்றை\nஆண் எழுத்து + பெண் எழுத்து = ஆபெண் எழுத்து ×\nநவீன ஓவியம்: புரிதலுக்கான ச���ல பாதைகள் - சி.மோகன் | இளங்கோ-டிசே\nவனம் திரும்புதல் - பொ.கருணாகரமூர்த்தி | இளங்கோ-டிசே\nஅமைதி என்பது நாமே - திக் நியட் ஹான் | இளங்கோ-டிசே\nவரலாற்றின் வழித்தடங்களில்... | இளங்கோ-டிசே\nசுபிட்ச முருகன் - சரவணன் சந்திரன் | இளங்கோ-டிசே\nஎங்கள் இணையதளத்தை பராமரிப்பதும் மேலும் விரிவாக்கம் செய்வதும் உங்களின் ஆதரவு அடிப்படையிலேயே அமையும்.\nFacebook பக்கத்தை like செய்யலாம்\nTwitter பக்கத்தை follow செய்யலாம்\nஉங்கள் பதிவில் grassfield திரட்டியின் பதாகையைக் காட்டலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.tamilfox.com/2021/04/05/%E0%AE%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-24-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%87-2/", "date_download": "2021-04-10T11:30:48Z", "digest": "sha1:OAXVQAFTN3SW6RTZ33J6ZXWTOQ2PR3GJ", "length": 4760, "nlines": 64, "source_domain": "www.tamilfox.com", "title": "ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,326 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – Tamil Fox – Tamil News – Tamil Video News – Android Tamil news", "raw_content": "\nஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,326 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஅமராவதி: ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 1326 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,09,002-ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 05 பேர் பலியான நிலையில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7,244-ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 8,91,048 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் தற்போது 10,710 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nசென்னை: வாகன சோதனையில் சிக்கிய ரூ. 6 கோடி மதிப்பிலான தங்ககட்டிகள், வெள்ளி கட்டிகள்\nகொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அனைத்து மாநில முதல்வர்களுடன் ஏப். 8-ம் தேதி பிரதமர் மோடி ஆலோசனை\nகேரளாவில் இருந்து தமிழகம் வருவோருக்கு இ பாஸ் கட்டாயம்\nஉத்தர பிரதேசத்தில் கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக மூதாட்டிகளுக்கு ரேபீஸ் தடுப்பூசி போட்ட அதிர்ச்சி சம்பவம்\nஉரிய ஒப்புதல் இன்றி தண்ணீர் எடுக்க தனியார் லாரிகளை அனுமதிக்க முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு\nமத்தியப் பாதுகாப்புப் படைக்கு எதிராக மக்களை மம்தா பானர்ஜி தூண்டி விடுகிறார்: பிரதமர் மோடி குற்றச்சாட்டு\nஜெர்மனியில் கரோனா 3-ம் அலை ஆபத்து: ஊரடங்கு ஏப்ரல் 18-ம் தேதி வரை நீட்டிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.writercsk.com/2009/03/3.html", "date_download": "2021-04-10T11:53:05Z", "digest": "sha1:DOYJW7KSTFHEVGSDRYDEEVCMLCLDKUF4", "length": 19152, "nlines": 215, "source_domain": "www.writercsk.com", "title": "சுதந்திரம் பற்றி ஸக்கரியா - 3", "raw_content": "\nசுதந்திரம் பற்றி ஸக்கரியா - 3\n\"Rediff\"ல் வெளியான மலையாள எழுத்தாளர் பால் ஸக்கரியாவுடனான நேர்காணலின் மூன்றாம் பகுதியின் தமிழாக்கம் இது.\nஅதிகார வர்க்கம் பொருளாதாரத்தில் பல்கிக்பெருகி\nஓர் ஒட்டுண்ணியாக மாறவே சோஷியலிசம் வழிவகுத்தது\nஇப்போதெல்லாம், எல்லோரும் இந்தியாவின் பொருளாதாரப் பின்னடைவுக்கு நேருவின் சோஷியலிசக்கொள்கை தான் காரணம் என்கிறார்களே. நீங்கள் ஒத்துக்கொள்கிறீர்களா\nஆம், நிறையவே. நேருவின் சோசியலிசம், காந்தியுடையதைப் போல மற்றுமொரு கனவு. சோஷியலிசக் கோவிலை அதிகாரம் பக்தியுடன் வணங்கும் என நினைத்தார். ஆனால் அதிகார வர்க்கம் பொருளாதாரத்தில் பல்கிப்பெருகி ஓர் ஒட்டுண்ணியாக மாறவே சோஷியலிசம் வழிசெய்தது. உதாரணமாய் கேரளாவின் தொழிற்சங்க இயக்கத்தை எடுத்துக்கொள்ளுங்கள், நீங்கள் என்ன செய்தாலும் அது உழைக்கும் நடுத்தர வர்க்கத்தின் நிலைமையை மட்டுமே உயர்த்துகிறது. கடைசியாக சோஷியலிசம் எந்தப்புரட்சியையும் ஏற்படுத்தவில்லை. குமாஸ்தாக்களின் வாழ்க்கைத்தரத்தை மட்டுமே உயர்த்தியிருக்கிறது\nநாம் பின்பற்றியிருந்திருக்க வேண்டிய சரியான பொருளாதாரப்பாதை எது\nநம்மைவிட சிறப்பாய் மற்றவர்கள் எப்படி பிழைத்தெழுந்தார்கள், நம்மை விட குறைந்த வளங்களைக் கொண்டு எப்படி முன்னேறினார்கள் என்ற உதாரணங்களைப் பாருங்கள். ஜப்பான், இந்தியாவோடு ஒப்பிட மிக முன்னேறியதாக இருக்கலாம். இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளை எடுத்துக்கொள்ளுங்கள். தாய்லாந்தில் நிறைய கிராமப்புரங்கள் ஏழ்மையில் இருப்பதாக கேள்விப்பட்டிருக்கிறேன்.\nஆனால் இந்தியாவோடு ஒப்பிடும் போது அவை மிகவும் சிறிய நாடுகள்.\nஆட்சி நிர்வாகப்படி, ஆம். அவை மிகச்சிறியவை.\nஇந்தியாவின் அளவு பற்றி என்ன சொல்கிறீர்கள் அது கூட பொருளாதாரத்தில் பின் தங்கியதற்கான காரணங்களுள் ஒன்றாய் இருக்கலாம்.\nஅளவின் அடிப்படையில் உங்களுக்கு ஒப்பிட சீனா இருக்கிறது. சீனாவில் கலாசாரப்புரட்சி அறுபதுகளில் நடந்தது. என் ஞாபகம் சரியானதென்றால், அது எழுபதுகளிலும் தொடர்ந்தது. அதனால் இந்த கடைசி இருபது ஆண்டுகளில் தான் சீனா நிறைய முன்னேறியுள்ளது. சீனவின் அடையாளமும் பி.ஜே.பி. அடையாளம் என்று எதைச்சொல்கிறதோ அதுவும் ஒன்றல்ல. மக்கள் தேசத்தை கட்டமைக்கும் பொறுப்பை ஏற்கத் தயாராய் இருக்கிறார்கள் - தன்னைத்தானே ஈடுபடுத்திக் கொள்வதன் மூலமும், நன்கு பலன் தரும் படி உழைப்பதன் மூலமும். \"இதற்குக் காரணம் முடியாட்சியும் அதிகாரத்துவமும் தானா\" என்று கேட்டால், அதற்கு பதிலே இல்லை. அந்த வகையில், எதையும் எதனோடும் தொடர்பு படுத்தலாம்.\nஅமெரிக்காவின் முன்னேற்றத்தை எப்படி விளக்குவீர்கள் முதலாளித்துவ முறை தான் காரணமா\nஎந்த விதமான பொருளாதாரங்கள் கடைசியில் சொர்க்கத்தைத் தரும் என்கிற விவாதங்களுக்கு முடிவே இல்லை. அமெரிக்காவின் வீழ்ச்சி நிகழ்வதற்கு அருகாமையில் சுற்றிச் சூழ்ந்துள்ளாதாகச் சொல்கிறார்கள். வேலையில்லாத் திண்டாட்டமும், விளிம்பு நிலை ஏழ்மையும் அமெரிக்கா, ஐரோப்பா இரண்டு இடங்களிலும் உண்டு என்பது உங்களுக்கே தெரியும். ரஷ்யா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் பொருளாதார சித்தாந்தத்தையே ஓரளவுக்கு சிதைத்து விட்டார்கள்.\nகடைசியாக, எந்த விதமான பொருளாதாரத்தை பின்பற்றுகிறோம் என்பதல்ல, ஆதார விஷயங்களின் சுக்கானைப் பிடித்திருக்கும் ஆண்களும் பெண்களும் தான் வித்தியாசத்தை ஏற்படுத்துகிறார்கள். அவர்கள் புத்திசாலித்தனமும் அர்ப்பணிப்புணர்வும் கொண்டவர்களாக இருக்க வேண்டும்; தெளிவான சிந்தனையும் வேண்டும்.\nதமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்\nதமிழில், நான் படித்தவற்றில், மிக முக்கியமான நூறு புத்தகங்களை இங்கே பட்டியலிட்டிருக்கிறேன். அதாவது - என் பார்வையில், தமிழில் வாசிக்கும் பழக்கமுடையோர் அனைவரும் கட்டாயமாய் படித்தே ஆக வேண்டிய புத்தகங்கள் இவை. புத்தகக் கண்காட்சிக்கு செல்பவர்களுக்கும், புத்தகம் படிக்கத் தொடங்குபவர்களுக்கும் இது பயன்படலாம். திருக்குறள் - மு.வ. உரை பட்டினத்தார் பாடல்கள் பாரதியார் கவிதைகள் பாரதிதாசன் கவிதைகள் கண்ணதாசன் கவிதைகள் வைரமுத்து கவிதைகள் சுந்தர ராமசாமி கவிதைகள் கலாப்ரியா கவிதைகள் கல்யாண்ஜி கவிதைகள் அசோகமித்திரன் கட்டுரைகள் புதுமைப்பித்தன் சிறுகதைகள் லா.ச.ரா. சிறுகதைகள் சுந்தர ராமசாமி சிறுகதைகள் ஜி.நாகராஜன் ஆக்கங்கள் அ.முத்துலிங்கம் கதைகள் ஜெயமோகன் சி��ுகதைகள் அம்பை சிறுகதைகள் ஆதவன் சிறுகதைகள் யுவன் சந்திரசேகர் சிறுகதைகள் பட்டுக்கோட்டை பிரபாகர் சிறுகதைகள் ஜெயமோகன் குறுநாவல்கள் சுஜாதாவின் நாடகங்கள் சுஜாதாவின் மர்மக்கதைகள் நாட்டுப்புறக்கதைகள் - கி.ராஜநாராயணன் விஞ்ஞான சிறுகதைகள் - சுஜாதா ஸ்ரீரங்கத்துக்கதைகள் - சுஜாதா தேர்ந்தெடுத்த சிறுகதைகள் - சுஜாதா பீக்கதைகள் - பெருமாள்முருகன் விசும்பு - ஜெயமோகன் என் வீட\nகே: உலகின் அழகான பெண்ணைச் சந்தித்திருக்கிறீர்களா ப: ஆம். 1984ம் ஆண்டு. ஒரு நகைக் கடையில் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். என்னைத் தவிர வேறு யாரும் கடையில் இல்லை. நல்ல உயரமும் திடகாத்திரமான உடல்வாகும் கொண்ட ஓர் இந்துப் பெண் கடைக்குள் நுழைந்தார். அவரிடம் இலத்தீன் அமெரிக்க சாயல் கொஞ்சம் இருந்தது. ஓர் இளவரசிக்கான தோரணையுடன் நடந்துகொண்டார். யார் கண்டது ப: ஆம். 1984ம் ஆண்டு. ஒரு நகைக் கடையில் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். என்னைத் தவிர வேறு யாரும் கடையில் இல்லை. நல்ல உயரமும் திடகாத்திரமான உடல்வாகும் கொண்ட ஓர் இந்துப் பெண் கடைக்குள் நுழைந்தார். அவரிடம் இலத்தீன் அமெரிக்க சாயல் கொஞ்சம் இருந்தது. ஓர் இளவரசிக்கான தோரணையுடன் நடந்துகொண்டார். யார் கண்டது உண்மையிலேயே இளவரசியாக இருக்கக்கூடும். அவரது தோலில் ஒருவித மினுமினுப்பு இருந்தது. செம்பு நிறம், நீண்ட கூந்தல், மற்ற அங்கங்கள் அத்தனையும் கச்சிதமாக இருந்தன. எல்லா பருவங்களிலும் அழகாக இருக்கக்கூடிய பெண் என நினைத்தேன். ஏதோவொரு அட்டிகையை வாங்கியதாக நினைவு. அதற்கு பில் போடுவதற்கே எனக்கு கூச்சமாக இருந்தது. இளவரசியிடம் பணம் பெறுவதா உண்மையிலேயே இளவரசியாக இருக்கக்கூடும். அவரது தோலில் ஒருவித மினுமினுப்பு இருந்தது. செம்பு நிறம், நீண்ட கூந்தல், மற்ற அங்கங்கள் அத்தனையும் கச்சிதமாக இருந்தன. எல்லா பருவங்களிலும் அழகாக இருக்கக்கூடிய பெண் என நினைத்தேன். ஏதோவொரு அட்டிகையை வாங்கியதாக நினைவு. அதற்கு பில் போடுவதற்கே எனக்கு கூச்சமாக இருந்தது. இளவரசியிடம் பணம் பெறுவதா அதைப் புரிந்துகொண்டவர் போல புன்னகைத்தார். எனக்குக் கிறக்கமாக இருந்தது. அவரைப் போன்றதொரு அழகியை பிறகெப்போதும் நான் சந்திக்கவில்லை. இப்போது நினைவுகூர்கையில் அவரை மகா காளியின் வடிவுடன் பொருத்திக்கொள்ள முடிகிறது. ஆனால், உக்கிரம் தண��ந்தவர். இனிமையானவர். நளினமானவர். (பொலான்யோ Playboy-க்கு அளித்த பேட்டியிலிருந்து. மொழிபெயர்ப்பு:\nஇவை உணவுக் கட்டுப்பாட்டுக்கான என் ஏழு கட்டளைகள். இது எந்தக் குறிப்பிட்ட டயட்டின் பிரதியும் அல்ல. நான் இத்தனை நாள் கண்டும் கேட்டும் உணர்ந்தும் கொண்ட பல விஷயங்களின் அடிப்படையில் நான் வந்தடைந்திருக்கும் ஒரு பட்டியல். (இதில் நான் பால், தயிர், டீ, காஃபி, மது போன்றவற்றைப் பற்றி ஏதும் சொல்லவில்லை. ஏனெனில் அவற்றை நான் எடுப்பதில்லை. அதனால் அவை தேவையா, இல்லையா, தேவையெனில் என்ன அளவில் எடுக்கலாம் என்பது பற்றிய அனுபவ அறிவு ஏதும் எனக்குக் கிடையாது. அதனால் அதைப் பேசுவது சரியல்ல.) Disclaimer: இந்த diet எல்லோருக்கும் பொருத்தமானது எனச் சொல்வதற்கில்லை. ஒவ்வொரு மனித உடலும் தனித்துவமானது. ஆக, ஒவ்வொன்றுக்கும் தனித்தனி உணவு முறையே பொருந்தும். இது என் வழிமுறை மட்டுமே. (நானுமே தொடர்ந்தோ, முழுமையாகவோ, தீவிரமாகவோ இதைப் பின்பற்றியதில்லை. அவ்வப்போது, இவற்றில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தி இருக்கிறேன்.) ஆக, அதிகபட்சம் இதை ஒரு வழிகாட்டுதலாகக் கொள்ளலாம். இதைப் பின்பற்றிப் பார்ப்பது பற்றி அவரவர் சுயபுத்தியின் அடிப்படையில் தான் தீர்மானிக்க வேண்டும். எதிர்மறை விளைவுகளுக்கு நான் எவ்வகையிலும் பொறுப்பல்ல. நோய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://athavannews.com/2021/1204836", "date_download": "2021-04-10T11:12:07Z", "digest": "sha1:AELMDEPCK25U2TD6J77MWZQIFW5GSXJY", "length": 20502, "nlines": 161, "source_domain": "athavannews.com", "title": "மனித உரிமைகள் பேரவையின் தீர்மானமானது நீதி கிடைப்பது தொடர்பில் ஒரு சிறு முன்னேற்றம்! – Athavan News", "raw_content": "\nமனித உரிமைகள் பேரவையின் தீர்மானமானது நீதி கிடைப்பது தொடர்பில் ஒரு சிறு முன்னேற்றம்\nஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானமானது, தமிழருக்கு நீதி கிடைப்பது தொடர்பில் ஏற்பட்டுள்ள ஒரு சிறு முன்னேற்றம் ஆகும். இருப்பினும், பேரவையைத் தாண்டித் தீர்க்கமான நடவடிக்கை எடுக்கப்படுவது மிக அவசியமானது இலங்கைக்கான சமத்துவம் மற்றும் நிவாரணங்களுக்கான மக்கள் அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.\nஅந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நல்லிணக்கம், முன்னேற்றம் போன்ற இலங்கையின் பொய்யான விவரணங்களை நிராகரிக்கும், இலங்க��� மீதான முக்கியமான தீர்மானமொன்று இன்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nஇத்தீர்மானமானது, இலங்கையில் இடம்பெற்ற சர்வதேசச் சட்டங்களின் பாரதூரமான மீறல்கள் தொடர்பில் ஆதாரங்களைச் சேகரித்துப் பேணுவதற்கும், இக்குற்றங்கள் தொடர்பிற் பொறுப்புக்கூறலுக்கான சந்தர்ப்பங்கள் இருப்பின், அவை குறித்துத் தெரிவிப்பதற்கும், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையாளரின் அலுவலகத்தைப் பணிக்கிறது.\nஇத்தீர்மானமானது தமிழ்க் குடிசார் சமூகம் முன்வைத்த வலுவான கோரிக்கைகளுடன் ஒப்பிடுகையிற் குறைவுபட்டதாகவே இருந்தாலும், தமிழர்கள் நெடுநாட்களாகக் கோரிவரும் பொறுப்புக்கூறலுக்கான சர்வதேசப் பொறிமுறை ஒன்றைச் சாத்தியப்படுத்தக்கூடிய ஒரு சாதகமான நடவடிக்கையாகும். இச்செயன்முறையின்போது, பேரவைப் பிரதான குழுவின் தலைமைத்துவத்தையும், அவர்கள் தமிழ்க் குழுக்களுடன் இணைந்து இயங்கியமையையும் நாம் வரவேற்கிறோம்.\nஇனப்படுகொலை, போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை உள்ளடக்கிய பாரிய அட்டூழியங்களைக் கையாள்வதில் மனித உரிமைகள் பேரவைக்குள்ள மட்டுப்பாடுகள் இத்தீர்மானத்தினூடு மீண்டும் தெளிவாகியுள்ளன.\nபேரவையானது, தீர்க்கமாகச் செயற்படுவதிலும், இலங்கை போன்ற வளைந்து கொடுக்காத அரசுகளைக் கையாள்வதிலும், தனது நோக்கெல்லையாலும், உள்ளார்ந்த அரசியற் தன்மையாலும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இத்தீர்மானமானது, தமிழ் அரசியற் கட்சிகளும், குடிசார் சமூகக் குழுக்களும் முன்வைத்த கூட்டுக் கோரிக்கைகளுடன் ஒப்பிடுகையிற் குறைவுபட்டதாகவே உள்ளது. இத்தீர்மானம், மேலும் விரிவாக அமையாதது குறித்தும், உயர் ஆணையாளரின் அறிக்கையில் விடுக்கப்பட்டுள்ள வலுவான நடவடிக்கைக்கான அழைப்பினைப் பிரதிபலிப்பதாக அமையாதது குறித்தும் பல பாதிக்கப்பட்டு உயிர்பிழைத்தவர்கள் ஏமாற்றமடைவர்.\nஉலகளாவிய நியாயாதிக்கம் மற்றும் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் போன்ற நீதிக்கான மாற்று வழிகளை அணுகுமாறு பேரவை உறுப்பினர்களை உயர் ஆணையாளரின் அறிக்கை ஊக்குவித்திருந்தது. பிராந்தியத்தில் நீண்டகாலம் உறுதித்தன்மை நிலவுவதற்குச் சர்வதேசச் சமூகமும், விதிகளின் அடிப்படையிலான ஒ���ுங்கினை விரும்புபவர்களும், ‘பாதிக்கப்பட்டவர்களினதும், அவர்களது குடும்பத்தினரதும் நீதிக்கான தீர்க்கமான, தைரியமான, தொடர்ச்சியான அழைப்புகளுக்குச் செவிமடுங்கள்’ என்ற உயர் ஆணையாளரின் அழைப்புகளுக்குச் செவிசாய்ப்பது அவசியமானது.\nஇலங்கை மீதான பேரவையின் ஈடுபாட்டிற்கான காரணத்தை நாம் நினைவிற் கொள்வது அவசியமானதாகும். ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டமை, குறிப்பாக 2009 ஆம் ஆண்டிற் கொல்லப்பட்டமையே பொறுப்புக்கூறல் மற்றும் நீதி தொடர்பிற் சர்வதேச நடவடிக்கையைத் தூண்டியது.\nஇலங்கையுடன் பொதுவாகத் தமக்கு இருந்த நல்லுறவைப் பயன்படுத்தி, குறிப்பாக 2015 முதல் 2019 வரையிலான காலப்பகுதியில், பொறுப்புக்கூறல் தொடர்பில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கான அழுத்தத்தை வழங்கச் சர்வதேசச் சமூகம் தவறியதிலிருந்து படிப்பினைகள் கற்றுக்கொள்ளப்பட வேண்டும்.\nஇலங்கை அரசின் பெரும்பான்மைச் சிங்கள-பௌத்த இயல்பின் காரணமாக, ஒரு நம்பகமான உள்நாட்டுப் பொறுப்புக்கூறற் செயன்முறை சாத்தியமற்றது என்பதைத் தமிழர்கள் தொடச்சியாகக் கூறி வந்துள்ளனர்.\n2009 ஆண்டு முதலான அரசாங்கத்தின் நடவடிக்கைகள் அவர்கள் கூறுவது சரியென்பதைத் தொடர்ந்து நிரூபித்து வருகின்றன. இலங்கையின் போலியான பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க முயற்சிகள், அது ஆதரிக்கும் சிங்கள-பௌத்த மேலாதிக்கத்துடன் நேரடியாகத் தொடர்புபட்டது, அரசின் இனத்துவத் தன்மையைக் கருத்திற்கொள்ளாது, பொறுப்புக்கூறலுக்கான தேவையைப் பூர்த்தி செய்ய முயல்வது, அத்தகைய முயற்சிகள் தோல்வியுறுவதற்கே வழிவகுக்கும்.\nஇத்தீர்மானமானது நீதி மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பில் ஏற்பட்டுள்ள ஒரு சிறு முன்னேற்றம் எனப் பேர்ள் கருதுகின்றபோதும், பேரவையைத் தாண்டித் தீர்க்கமான நடவடிக்கை ஒன்றை உறுப்பு நாடுகள் தொடர வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.\nஉயர் ஆணையாளரின் அறிக்கையிற் சுட்டிக்காட்டப்பட்டுள்ளபடி, இலங்கை தொடர்பில், நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்குத் தமது ஆதரவினை வழங்குவதற்காகச் சர்வதேசச் சட்த்தின் கீழ் உள்ள கருவிகள் மற்றும் பொருளாதாரத் தடைகளின் முழு வீச்சையும் உறுப்பு நாடுகள் பயன்படுத்த வேண்டும்.\nசர்வதேச நீதிமன்றம், சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் போன்ற இடங்களிலோ அல்லது சிறப்புத் தற்காலிக நியாயசபை ஒன்றை உருவாக்குவதன் மூலமோ, இலங்கையின் பாரிய அட்டூழியங்களுக்கான பொறுப்புக்கூறலைத் தொடருமாறு நாடுகளைப் பேர்ள் ஊக்குவிக்க விழைகிறது. மேலும், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையாளரின் அலுவலகத்தினூடு திரட்டப்பட்ட ஆதாரங்களைப் பயன்படுத்தித் தமது சொந்த உள்நாட்டு நீதிமன்றங்களில் விசாரணைகளையும், வழக்குகளையும் தொடங்குவதற்காகத் தமிழ்ப் பாதிக்கப்பட்டு உயிர்பிழைத்தவர்களது சமூகங்களுடன் இணைந்து பணியாற்றவும் நாடுகளைப் பேர்ள் ஊக்குவிக்கிறது.\nகடந்த காலங்களில் அதனது நடவடிக்கைகளுடன் இயைந்து போகுமாறு உள்ள இலங்கையின் இன்றைய எதிர்வினை, தீர்க்கமான சர்வதேச நடவடிக்கை ஒன்றே இலங்கைத் தீவில் நீதி மற்றும் நிலையான சமாதானத்தை எட்டுவதற்கான ஓரே வழி என்பதையே காட்டுகிறது.\nகொரோனா தொற்றில் இருந்து மேலும் 184 பேர் குணமடைவு\nமாற்றுத்திறனாளிகள் காப்பகம் மாவட்டம் தோறும் அமைக்கப்பட வேண்டும்\nமக்களின் பிரச்சினைகளுக்கு செவிசாய்க்க அரசாங்கம் தவறிவிட்டது\nகடன் சுமையில் அரச திணைக்களங்கள் – பாட்டாளி\nபுத்தாண்டுக்கு கொடுப்பனவாக 5,000 ரூபாயை வழங்க அரசாங்கம் தீர்மானம்\nவவுனியாவில் சமுர்த்தி விற்பனைசந்தை திறந்துவைப்பு\nயாழில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு, இராணுவமும் பொலிஸாரும் களமிறக்கப்பட்டுள்ளனர்\nஇலங்கை சிங்கள பௌத்த நாடல்ல: ஆதிக் குடிகள் தமிழர்களே- ஜனாதிபதியின் கருத்துக் குறித்து சி.வி.\nஇலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து\nயாழில் நாளை முதல் அமுலுக்குவரும் அதிரடி நடவடிக்கை\nமனித குலத்தின் இனப் பெருக்கத்தை மாற்றியமைக்கும் நவீன சுற்றுச்சூழல்- அதிர்ச்சியளித்துள்ள ஆராய்ச்சி\nமியன்மரில் இராணுவ புரட்சி- சிறைபிடிக்கப்பட்டார் ஆங் சான் சூகி\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nகுரேஷியாவில் கொவிட்-19 தொற்றினால் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nசையது முஷ்டாக் அலி: இரண்டாவது முறையாக மகுடம் சூடியது தமிழ் நாடு அணி\nகொவிட் தொற்று பரவும் பணியிடங்களை மூடுவதற்கு பிரிட்டிஷ் கொலம்பியா அரசாங்கம் நடவடிக்கை\nகொரோனா தொற்றில் இருந்து மேலும் 184 பேர் குணமடைவ���\nமேற்கு வங்கத்தில் வாக்குச்சாவடி அருகில் துப்பாக்கிச் சூடு- நால்வர் உயிரிழப்பு\nமாற்றுத்திறனாளிகள் காப்பகம் மாவட்டம் தோறும் அமைக்கப்பட வேண்டும்\nகொவிட் தொற்று பரவும் பணியிடங்களை மூடுவதற்கு பிரிட்டிஷ் கொலம்பியா அரசாங்கம் நடவடிக்கை\nகொரோனா தொற்றில் இருந்து மேலும் 184 பேர் குணமடைவு\nமேற்கு வங்கத்தில் வாக்குச்சாவடி அருகில் துப்பாக்கிச் சூடு- நால்வர் உயிரிழப்பு\nமாற்றுத்திறனாளிகள் காப்பகம் மாவட்டம் தோறும் அமைக்கப்பட வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://athavannews.com/2021/1205727", "date_download": "2021-04-10T11:41:30Z", "digest": "sha1:DBO6THEJ2RP7GEKFGXQWKRTLVLPINVAT", "length": 10361, "nlines": 155, "source_domain": "athavannews.com", "title": "பஹ்ரைன் கிராண்ட் பிரிக்ஸ்: லீவிஸ் ஹெமில்டன் முதலிடம் – Athavan News", "raw_content": "\nபஹ்ரைன் கிராண்ட் பிரிக்ஸ்: லீவிஸ் ஹெமில்டன் முதலிடம்\nபர்முயுலா-1 கார்பந்தயத்தின் பஹ்ரைன் கிராண்ட் பிரிக்ஸ் சுற்றில், நடப்பு சம்பியனான மெர்சிடஸ் பென்ஸ் அணியின் லீவிஸ் ஹெமில்டன், முதலிடம் பெற்றுள்ளார்.\nஒவ்வொரு ஆண்டும் ‘பார்முலா 1’ கார் பந்தயம், 23 சுற்றுகளாக நடைபெறும். ஒவ்வொரு சுற்றும் ஒவ்வொரு நாடுகளில் நடைபெறும்.\nஇதன்படி, நடப்பு ஆண்டின் முதலாவது சுற்றான பஹ்ரைன் கிராண்ட் பிரிக்ஸ், நேற்று பஹ்ரைன் ஓடுதளத்தில் நடைபெற்றது.\nஇதில் 308.238 கிலோ மீட்டர் பந்தய தூரத்தை நோக்கி, 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் காரில் சீறிப்பாய்ந்தனர்.\nஇதில் நடப்பு சம்பியனான மெர்சிடஸ் பென்ஸ் அணியின் லீவிஸ் ஹெமில்டன், பந்தய தூரத்தை 1 மணித்தியாலம் 32 நிமிடங்கள் 03.897 வினாடிகளில் இலக்கை கடந்து முதலிடத்தை பிடித்தார். இதற்காக அவருக்கு 25 புள்ளிகள் வழங்கப்பட்டன.\nஅவரை விட 0.745 வினாடிகள் பின்தங்கிய நிலையில், பந்தய தூரத்தை கடந்த, ரெட்புல் அணியின் வீரரான மேக்ஸ் வெர்ஸ்டபேன்இரண்டாவது இடத்தை பெற்றார். அத்தோடு அவர், இரண்டாம் இடத்திற்கான 18 புள்ளிகளையும் பெற்றுக் கொண்டார்.\n37.383 வினாடிகள் பின்தங்கிய நிலையில், பந்தய தூரத்தை கடந்த மற்றொரு மெர்சிடஸ் பென்ஸ் அணியின் வீரரான வால்டெரி போட்டாஸ் மூன்றாவது இடத்தை பிடித்தார். அதற்கு அவருக்கு 16 புள்ளிகள் வழங்கப்பட்டது.\nஅடுத்த இரண்டாவது சுற்றான எமிலியா ரோமக்னா கிராண்ட் பிரிக்ஸ், அடுத்தமாதம் 18ஆம் திகதி, என்ஸோ இ டினோ ஃபெராரி ஓடுதளத்தில் நடைபெறவுள்ளது.\nTags: பர்முயுலா-1பஹ்ரைன் கிராண்ட் பிரிக்ஸ்மெர்சிடஸ் பென்ஸ்லீவிஸ் ஹெமில்டன்\nஐ.பி.எல்.: டெல்லியை வீழ்த்துமா சென்னை அணி\nநடப்பு சம்பியனை வீழ்த்தி முதல் வெற்றியை ருசித்தது பெங்களூர் அணி\nசென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் இடம்பிடித்த மற்றுமொரு அவுஸ்ரேலிய வீரர்\nஆறு பேர் கொண்ட கிரிக்கெட் தெரிவுக்குழு நியமனம்: இலங்கை கிரிக்கெட் சபை\nஐ.பி.எல். ரி-20 லீக்: அணிகளின் பலம்- பலவீனம் குறித்த ஓர் அலசல்\nசெர்ரி ஏ: நபோலி அணிக்கெதிரான போட்டியில் ஜூவெண்டஸ் அணி வெற்றி\nபத்திரிகை கண்ணோட்டம் 29 03 2021\nஇலங்கை சிங்கள பௌத்த நாடல்ல: ஆதிக் குடிகள் தமிழர்களே- ஜனாதிபதியின் கருத்துக் குறித்து சி.வி.\nஇலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து\nயாழில் நாளை முதல் அமுலுக்குவரும் அதிரடி நடவடிக்கை\nமனித குலத்தின் இனப் பெருக்கத்தை மாற்றியமைக்கும் நவீன சுற்றுச்சூழல்- அதிர்ச்சியளித்துள்ள ஆராய்ச்சி\nமியன்மரில் இராணுவ புரட்சி- சிறைபிடிக்கப்பட்டார் ஆங் சான் சூகி\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nகுரேஷியாவில் கொவிட்-19 தொற்றினால் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nசையது முஷ்டாக் அலி: இரண்டாவது முறையாக மகுடம் சூடியது தமிழ் நாடு அணி\nகொவிட் தொற்று பரவும் பணியிடங்களை மூடுவதற்கு பிரிட்டிஷ் கொலம்பியா அரசாங்கம் நடவடிக்கை\nகொரோனா தொற்றில் இருந்து மேலும் 184 பேர் குணமடைவு\nமேற்கு வங்கத்தில் வாக்குச்சாவடி அருகில் துப்பாக்கிச் சூடு- நால்வர் உயிரிழப்பு\nமாற்றுத்திறனாளிகள் காப்பகம் மாவட்டம் தோறும் அமைக்கப்பட வேண்டும்\nகொவிட் தொற்று பரவும் பணியிடங்களை மூடுவதற்கு பிரிட்டிஷ் கொலம்பியா அரசாங்கம் நடவடிக்கை\nகொரோனா தொற்றில் இருந்து மேலும் 184 பேர் குணமடைவு\nமேற்கு வங்கத்தில் வாக்குச்சாவடி அருகில் துப்பாக்கிச் சூடு- நால்வர் உயிரிழப்பு\nமாற்றுத்திறனாளிகள் காப்பகம் மாவட்டம் தோறும் அமைக்கப்பட வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://athavannews.com/2021/1207509", "date_download": "2021-04-10T11:00:18Z", "digest": "sha1:6Q5EZKPKFXBK5QJPMFV2HQKQXOWYQX3U", "length": 9312, "nlines": 151, "source_domain": "athavannews.com", "title": "கொவிட்-19: பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 2,297பேர் பாதிப்பு- 10பேர் உ��ிரிழப்பு! – Athavan News", "raw_content": "\nகொவிட்-19: பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 2,297பேர் பாதிப்பு- 10பேர் உயிரிழப்பு\nபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும், இரண்டாயிரத்து 297பேர் பாதிக்கப்பட்டதோடு 10பேர் உயிரிழந்துள்ளனர்.\nஉலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட ஆறாவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில், இதுவரை 43இலட்சத்து 59ஆயிரத்து 388பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு இலட்சத்து 26ஆயிரத்து 836பேர் உயிரிழந்துள்ளனர்.\nதற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட மூன்று இலட்சத்து 30ஆயிரத்து 910பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 517பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.\nஅத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 39இலட்சத்து ஆயிரத்து 642பேர் பூரண குணமடைந்துள்ளனர்.\nமறைந்த இளவரசர் பிலிப்புக்கு அமெரிக்க ஜனாதிபதி இரங்கல்\nபிரித்தானியாவில் பிலிப் மறைவுக்கு 8 நாட்கள் துக்க தினம்: 17ஆம் திகதி இறுதி நிகழ்வு\nபிரித்தானியர்கள் கோடை கால விடுமுறையை வெளிநாடுகளில் செலவிடலாமா\nகொவிட்-19: பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 3,150பேர் பாதிப்பு- 60பேர் உயிரிழப்பு\nஇளவரசர் பிலிப்பின் மறைவு குறித்து உலக நாடுகளின் தலைவர்கள், அரச குடும்பத்தினர்கள் இரங்கல்\n‘எண்ணற்ற இளைஞர்களின் வாழ்க்கையை ஊக்கப்படுத்தினார்’ காலமான இளவரசர் பிலிப்புக்கு பிரதமர் இரங்கல்\nகொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 2,343பேர் பாதிப்பு- 12பேர் உயிரிழப்பு\nஇலங்கை சிங்கள பௌத்த நாடல்ல: ஆதிக் குடிகள் தமிழர்களே- ஜனாதிபதியின் கருத்துக் குறித்து சி.வி.\nஇலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து\nயாழில் நாளை முதல் அமுலுக்குவரும் அதிரடி நடவடிக்கை\nமனித குலத்தின் இனப் பெருக்கத்தை மாற்றியமைக்கும் நவீன சுற்றுச்சூழல்- அதிர்ச்சியளித்துள்ள ஆராய்ச்சி\nமியன்மரில் இராணுவ புரட்சி- சிறைபிடிக்கப்பட்டார் ஆங் சான் சூகி\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nகுரேஷியாவில் கொவிட்-19 தொற்றினால் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nசையது முஷ்டாக் அலி: இரண்டாவது முறையாக ம��ுடம் சூடியது தமிழ் நாடு அணி\nகொரோனா தொற்றில் இருந்து மேலும் 184 பேர் குணமடைவு\nமேற்கு வங்கத்தில் வாக்குச்சாவடி அருகில் துப்பாக்கிச் சூடு- நால்வர் உயிரிழப்பு\nமாற்றுத்திறனாளிகள் காப்பகம் மாவட்டம் தோறும் அமைக்கப்பட வேண்டும்\nமறைந்த இளவரசர் பிலிப்புக்கு அமெரிக்க ஜனாதிபதி இரங்கல்\nகொரோனா தொற்றில் இருந்து மேலும் 184 பேர் குணமடைவு\nமேற்கு வங்கத்தில் வாக்குச்சாவடி அருகில் துப்பாக்கிச் சூடு- நால்வர் உயிரிழப்பு\nமாற்றுத்திறனாளிகள் காப்பகம் மாவட்டம் தோறும் அமைக்கப்பட வேண்டும்\nமறைந்த இளவரசர் பிலிப்புக்கு அமெரிக்க ஜனாதிபதி இரங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://surendhar.in/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/", "date_download": "2021-04-10T12:14:26Z", "digest": "sha1:O7EP346QMGWXYOMPZMJLBKKMCPDINFCQ", "length": 5043, "nlines": 32, "source_domain": "surendhar.in", "title": "தமிழ் – சுரேந்தர்", "raw_content": "\nஉறங்கி விழிப்பது போலும் பிறப்பு\nகின்டிலில் தமிழ் எழுத்துருவை மெருகேற்றுங்கள்\nஅமேசானுக்குத் தமிழ் மொழி மேல் அப்படியென்ன மெத்தனமோ புதிதாக கின்டில் பேப்பர்வைட் வாங்கி, ஆவலுடன் பிரித்து, ஒரு தமிழ் மின்னூலை தரவேற்றிப் படிக்க முனைந்தபோது பெருத்த ஏமாற்றம். மிக மோசமான எழுத்துரு புதிதாக கின்டில் பேப்பர்வைட் வாங்கி, ஆவலுடன் பிரித்து, ஒரு தமிழ் மின்னூலை தரவேற்றிப் படிக்க முனைந்தபோது பெருத்த ஏமாற்றம். மிக மோசமான எழுத்துரு இந்த எழுத்துருவின் பழமையான வடிவம் கவர்ச்சியைத் தந்தாலும், நிறைவடையாத அரைகுரை இது. பல இடங்களில் மெருகேற்றம் தேவை. நல்லவேளையாக, இந்த எழுத்துருத் தொல்லையை நிவர்த்தி செய்வது மிக எளிது. அமேசான், கின்டில் எழுத்துருக்களைத் தனிப்பயனாக்க ஒரு மறைமுக வழியை வைத்துள்ளது. அதன்படி இதற்குத் தேவையான… Continue reading கின்டிலில் தமிழ் எழுத்துருவை மெருகேற்றுங்கள்\nஏறு தழுவல் தடை – ஒளிந்திருக்கும் அரசியல்\nவரலாறு மற்றொருமுறை திரும்புகிறது; இம்முறை எறுதழுவலுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடையிலிருந்து. மனித மற்றும் விலங்கு நல விரும்பிகள் சிலர் உண்மையிலே அக்கரையோடு இவ்விளையட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும், இவர்களை வைத்துப் பிண்ணனியில் விளையாடுகிறது வேறொரு கூட்டம். அவர்களின் நோக்கம் மிக அற்பமானது. வரலற்றை திரிக்கும் கூட்டம் அது. அவர்களது நோக்கமும் அதுவே. ஏறு தழுவுதல், காள��களைப் போறிப் பாதுகாக்கும் தமிழ்த் தொண்மம். விளையாட்டை முறைப்படுத்தி விளையாடுகையில், மிருகவதை என்பதெல்லாம் மிகச்சில. மற்ற விளையாட்டுகளையும், கேரளா போன்ற நேரடி மாடுவதை கூடங்களையும்… Continue reading ஏறு தழுவல் தடை – ஒளிந்திருக்கும் அரசியல்\nகின்டிலில் தமிழ் எழுத்துருவை மெருகேற்றுங்கள்\nஏறு தழுவல் தடை – ஒளிந்திருக்கும் அரசியல்\nsuren on கின்டிலில் தமிழ் எழுத்துருவை மெருகேற்றுங்கள்\nprabu on கின்டிலில் தமிழ் எழுத்துருவை மெருகேற்றுங்கள்\nஜுபைர் on வெண்பா விளையாட்டு\nsuren on கின்டிலில் தமிழ் எழுத்துருவை மெருகேற்றுங்கள்\nGopu on கின்டிலில் தமிழ் எழுத்துருவை மெருகேற்றுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/international/pope-francis-coughing-and-sneezing-skips-retreat-italy-coronavirus-173461/", "date_download": "2021-04-10T11:23:25Z", "digest": "sha1:XM3WWVCQFBO6ZEQH6BA33VDS7R26ZXTD", "length": 17573, "nlines": 122, "source_domain": "tamil.indianexpress.com", "title": "கொரோனா எதிரொலி - இருமல், தும்மல் பாதிப்பால் இத்தாலி நிகழ்ச்சியை ரத்து செய்த போப் பிரான்சிஸ் - Indian Express Tamil கொரோனா எதிரொலி - இருமல், தும்மல் பாதிப்பால் இத்தாலி நிகழ்ச்சியை ரத்து செய்த போப் பிரான்சிஸ்", "raw_content": "\nகொரோனா எதிரொலி – இருமல், தும்மல் பாதிப்பால் இத்தாலி நிகழ்ச்சியை ரத்து செய்த போப் பிரான்சிஸ்\nகொரோனா எதிரொலி – இருமல், தும்மல் பாதிப்பால் இத்தாலி நிகழ்ச்சியை ரத்து செய்த போப் பிரான்சிஸ்\nசீனாவின் வுஹான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா வைரஸ் தாக்குதல் தற்போது ஐரோப்பியா மற்றும் அமெரிக்க கண்ட நாடுகள் வரை பரவியுள்ளது. சீனா மற்றும் உலக நாடுகளில் தற்போது வரை இந்த வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்தியாவிலும் கேரள மாநிலத்தில் மூன்று பேர் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்தனர். ஆனால், மேலும் 2 பேர் வைரஸ் தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இத்தாலியில் இருந்து டெல்லி […]\nசீனாவின் வுஹான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா வைரஸ் தாக்குதல் தற்போது ஐரோப்பியா மற்றும் அமெரிக்க கண்ட நாடுகள் வரை பரவியுள்ளது. சீனா மற்றும் உலக நாடுகளில் தற்போது வரை இந்த வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது.\nஇந்தியாவிலும் கேரள மாநிலத்தில் மூன்று பேர் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்தனர். ஆனால், மேலும் 2 பேர் வைரஸ் தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இத்தாலியில் இருந்து டெல்லி திரும்பிய ஒருவருக்கும், தெலங்கானாவைச் சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது பரிசோதனையில் உறுதியாகியுள்ளது.\nகொரோனா வைரஸ் பாதிப்பு: மெக்கா பயணிகளுக்கு விசாவை நிறுத்திவைத்த சவுதி\nஇந்நிலையில், தனக்கு ஏற்பட்ட கடுமையான இருமல் மற்றும் தும்மல் காரணமாக கிறிஸ்துவ மத விழா ஒன்றில் இருந்து போப் ஃபிரான்சிஸ் கடைசி நேரத்தில் விலகியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nபோப் பிரான்சிஸ் கலந்து கொள்வதாக இருந்த விழாவிற்காக, வாடிகனில் பெரிய அளவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று (மார்ச் 2) திடீர் என்று இந்த விழாவில் கலந்து கொள்ள முடியாது என்று போப் பிரான்சிஸ் அறிவித்தார். நேற்று மதியம் ரோம் நகரில் மக்கள் முன்னிலையில் தோன்றி பேசிய பிரான்சிஸ், ” எனக்கு உடல் நிலை சரியில்லை. எனக்கு தொடர் இருமல் ஏற்படுகிறது. அதனால் என்னால் இந்த விழாவில் கலந்து கொள்ள முடியாது. நான் இதற்காக சிகிச்சை பெற்று வருகிறேன். நான் விழாவிற்கு வரவில்லை என்றாலும் உங்களுடன் எப்போதும் இருப்பேன். மத ரீதியாக, ஆன்மா ரீதியாக எப்போதும் உங்களுடன் இருப்பேன். நான் என்னுடைய வீட்டில் இருந்து வழிபாடுகளை தொடர்வேன். தொடர்ந்து வழிபாடுகளை நடத்துவேன்” என்று குறிப்பிட்டு இருக்கிறார். போப் பிரான்சிஸ் எப்படி போப் பிரான்சிஸ் இந்த அறிவிப்பை வெளியிடும் போதே அவர் மீண்டும் மீண்டும் இருமினார். பலமுறை இவர் அடுத்தடுத்து இருமியது பலருக்கும் அதிர்ச்சி அளித்தது.\nசனிக்கிழமை இரவு நிலவரப்படி, நிகழ்ச்சி தொடங்கவிருந்த கடைசி நிமிடத்தில், அதிலிருந்து விலகுவதற்கான முடிவை போப் எடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇத்தாலியை ஆட்டுவிக்கும் கொரோனா வைரஸ்\nசீனாவுக்கு அடுத்தப்படியாக தென்கொரியா, இத்தாலி, ஈரான், டயமண்ட் பிரின்சஸ் (ஜப்பான் கப்பல்), ஜப்பான், ஜெர்மனி, சிங்கப்பூர், பிரான்சு நாடுகளிலும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ளது. இதில் சீனாவுக்கு அடுத்தப்படியாக ஈரானில் 54 பேர் உயிரிழந்துள்ளனர். இத்தாலியில் 41 பேர் இந்த ���ைரசால் பலியாகி உள்ளனர்.\nஇத்தாலியில் சுமார் 1200 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nசீனாவுடன் தொடர்பில் இல்லாத நாடுகளிலும் பரவும் கொரொனா வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கவலை\nஇத்தாலியில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அரசு அலுவலகங்கள், பள்ளி-கல்லூரிகள் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன. இது அந்த நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கையில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த நிலையில் இத்தாலியில் கொரோனா வைரஸ் பரவி வருவதால், அங்கிருந்து வெளியேற முடியாமல் 85 இந்திய மாணவர்கள் சிக்கி தவிப்பது தெரியவந்துள்ளது. இந்த 85 மாணவர்களும் இத்தாலி நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள பவியா நகரில் இருக்கும் பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார்கள். பல்கலைக்கழகத்துக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருப்பதால் அவர்கள் விடுதிகளிலும், வீடுகளிலும் முடங்கியுள்ளனர்.\nஇந்த 85 மாணவர்களில் 15 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. 25 பேர் தெலுங்கானா, 20 பேர் கர்நாடகா, 4 பேர் கேரளாவை சேர்ந்தவர்கள். டெல்லி, ராஜஸ்தானைச் சேர்ந்த மாணவர்களும் அங்கு உள்ளனர்.\n85 இந்திய மாணவர்களையும் சிறப்பு விமானம் அனுப்பி மீட்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nகொரோனா வைரஸ் பாதிப்பு: மெக்கா பயணிகளுக்கு விசாவை நிறுத்திவைத்த சவுதி\n12-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் : டாக்டர் ராமதாஸ் அறிக்கை\nIPL 2021 Live Updates: கலக்கப்போவது யாரு குருவா…\nஅரக்கோணம் இரட்டை கொலை : போதை வெறியர்கள்தான் காரணம் – பூவை ஜென்மூர்த்தி\nஇம்யூனிட்டி… இந்த வயதுப் பெண்கள் இதையெல்லாம் தவற விடாதீங்க\nமேற்கு வங்கத்தில் பாஜக வெல்லும் – பிரசாந்த் கிஷோரின் சர்ச்சை ஆடியோ\nஅர்ஜுன் மாமா கண்ணுல படாத மாதிரி எங்கேயாவது போயிடுறேன்- ரோஜா\n‘பெண்ணும் நாடாள்வாள்’ விஜய் டிவியில் செம்ம மாஸாக வரும் ‘வேலம்மாள்’\nTamil News Today Live: 9 மற்றும் 10ஆம் வகுப்புகளுக்கு தேர்வு நடத்த தமிழக அரசு முடிவு\nஐபிஎல் திருவிழா; சென்னை – டெல்லி அணி இன்று பலப்பரீச்சை\n’கன்னித்தன்மை’ சோதனையில் தோல்வி; மணப்பெண்ணுக்கும் சகோதரிக்கும் ���ேர்த்து விவாகரத்து\nமுதல் அலையை விட வேகமாகப் பரவும் கொரோனா: அச்சுறுத்தும் டாப் 10 மாவட்டங்கள்\nராமர் கோவில் கட்டுவதற்கு முன்பு காசி கோவில் பற்றி கருத்து இல்லை – விஸ்வ ஹிந்து பரிஷத் திட்டவட்டம்\nகுக்கர் இல்லாமல் சில நிமிடங்களில் சாதம்: பேச்சுலர்கள் இதை ட்ரை பண்ணுங்க\nவாட்ஸ்அப்பில் புதிய ஸ்டிக்கர் பேக்குகளை சேர்ப்பது இனி எளிது\nதினமும் ரூ95 எடுத்து வைங்க… மொத்தமாக ரூ14 லட்சம் ரிட்டன் போஸ்ட் ஆபீஸ் செம்ம ஸ்கீம்\n’Mrs.Sri Lanka’ விடம் கிரீடத்தை பறித்த முன்னாள் அழகி; ’விவாகரத்தானவள்’ என குற்றச்சாட்டு\nஆபாசமே பாலியல் குற்றங்களுக்கு காரணம் – பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்\nமிகப்பெரிய நிலச்சரிவில் சிக்கி 55 பேர் பலி; தொடரும் தீவிர தேடுதல் சோதனை\nமியான்மர் அகதிகளுக்கு உணவு, மருத்துவம்: இந்திய எல்லைகளில் அனுமதி\nஐ.நா மனித உரிமை தீர்மானம் – அடிபணிய மறுக்கும் இலங்கை அரசு\n6 நாள் இடைவிடாத போராட்டம்: சூயஸ் கால்வாயை அடைத்த கப்பல் மீட்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/2010/09/13/case-filed-against-hindu-munnai-cadres-karur.html", "date_download": "2021-04-10T11:37:32Z", "digest": "sha1:WYGXXOTY2NALV3GPLDYIOMGPRRAAS4DE", "length": 16649, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "கரூர் சர்ச்கள் மீது தாக்குதல்-இந்து முன்னணியினர் மீது வழக்கு பதிவு! | Case filed against hindu munnai cadres for Karur church attack | சர்ச்கள் மீது தாக்குதல்-இ.முன்னணியினர் மீது வழக்கு பதிவு! - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஐபிஎல் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு அதிமுக சசிகலா\nதஞ்சை மருத்துவக்கல்லூரியில் பயிற்சி டாக்டர் மீது சரமாரி தாக்குதல்.. வெளியான சிசிடிவி காட்சி\nஅபிநந்தனை போல என் கணவரை மாவோயிஸ்டுகளிடம் இருந்து மீட்டு தாருங்கள்.. சிஆர்பிஎப் வீரர் மனைவி உருக்கம்\nபிணைக் கைதியாக ஒரு சி.ஆர்.பி.எப். வீரர்.. துன்புறுத்தாமல் விடுதலை செய்வோம்- மாவோயிஸ்டுகள் உறுதி\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியின் மாற்று வாகனம் மீது தாக்குதல்.. திருச்சியில் பரபரப்பு\nசத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் தாக்குதல்- ஒரு சி.ஆர்.பி.எப். வீரர் வீரமரணம்- 10 பேர் படுகாயம்\nவியன்னா தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பு\nகாபூல் பல்கலைக்கழகத்தில் தற்கொலைப்படை தாக்குதல்.. மாணவர்கள் உள்பட 19 பேர் உயிரிழப்பு\nமும்பையில் அம்பேத்கரின் 'ராஜ்க்ருஹா' இல்லம் மீது மர்ம நபர்கள் தாக்குதல்-விசாரணைக்கு உத்தரவு\nசீன துருப்புகள் இந்தியாவுக்குள் ஊடுருவி 7 வாரம் ஆகியும் பிரதமர் அமைதியாக இருந்தது ஏன்\nலடாக் எல்லையில் இந்தியாவின் பதிலடியில் 43 சீனா ராணுவ வீரர்கள் பலி- பலர் படுகாயம்\nலடாக் எல்லையில் சீனாவின் தாக்குதலில் 20 வீரர்கள் வீரமரணம்- இந்திய ராணுவம்\nதோல்வி அடைந்த பாக். பிளான்.. பொங்கி எழுந்த இந்தியா.. 2 இந்திய அதிகாரிகளும் விடுதலை.. என்ன நடந்தது\n9 ஐ.ஏ.எஸ்.,அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு தர பரிந்துரை\nஓ.பன்னீர் செல்வம் மாமியார் மறைவு.. உத்தமபாளையம் சென்று அஞ்சலி செலுத்திய எடப்பாடி பழனிச்சாமி\nதமிழகத்தில்.. 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு \"திறனறி தேர்வு\" புத்தகங்களை தேடி ஓடும் மாணவர்கள்\nயாராக இருந்தாலும்..'இது' இருந்தால் மட்டுமே வான்கடே மைதானத்தில் அனுமதி..திடீர் கிடிக்குப்பிடி உத்தரவு\nநள்ளிரவில் கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் பற்றி எரிந்த 2 பேர்,. பகீர் சிசிடிவி.. காரணம் தெரியுமா\nமேற்கு வங்கத்தில் வாக்குச் சாவடியில் நாங்கள் துப்பாக்கி சூடு நடத்தவில்லை.. சிஆர்பிஎஃப் விளக்கம்\nயாரு \"அந்த ஆள்\".. குத்துதா.. குடையுதா.. வயிறு எரியுதா.. 18 இடங்கள்.. ராமதாஸ் நறுக்கென கேட்பது யாரை\nSports ஒரு வாரமா யோசிக்கிறோnம்.... இன்னும் சிஎஸ்லே பத்தி கண்டுபிடிக்க முடியல...உண்மையைகூறிய பாண்டிங்\nMovies ஓரக்கண்ணால சும்மா ஓரங்கட்டுரா... என்னா லுக்குடா இது சாமி\nAutomobiles ஆர்டிஓ படிவங்கள்... பார்ம் 28, பார்ம் 35 என்றால் என்ன தெரியுமா இந்த விஷயத்தை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க\nLifestyle கார்ன் மெத்தி மலாய் கிரேவி\nFinance 50 கோடி லிங்க்டுஇன் வாடிக்கையாளர்களின் தனிநபர் தகவல் திருட்டு..\nEducation ரூ.68 ஆயிரம் ஊதியத்தில் மத்திய NPCIL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதாக்குதல் போலீசார் வழக்கு பதிவு\nகரூர் சர்ச்கள் மீது தாக்குதல்-இந்து முன்னணியினர் மீது வழக்கு பதிவு\nகரூர்: கரூரில் சர்ச் மீது தாக்குதல் நடத்திய இந்து முன்னணியினர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.\nகரூர் அருகே உள்ள புகளூர் சி.எஸ்.ஐ. சர்ச், ஹைஸ்கூல் மேடு பெந்தகோஸ்தே ஜெப சபை , முல்லை நகர் ஈ.சி.ஐ. சர்ச், பைபாஸ்ரோடு ஆர்.சி. சர்ச் ஆகியவை மீது கடந்த 9ம் தேதி மர்ம நபர்கள் நள்ளிரவு நேரத்தில் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் சர்ச் கதவு, ஜன்னல்கள் அடித்து நொறுக்கப்பட்டன.\nஇந்தத் தாக்குதலுக்கு இந்து முன்னணியினர் தான் காரணம் என பாதிக்கப்பட்ட சர்ச் பாஸ்டர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.\nஅதன் பேரில் இந்து முன்னணியினர் மீது வேலாயுதம்பாளையம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.\nநேற்றும், இன்றும் கரூர் பகுதியில் விநாயகர் சதூர்த்தி ஊர்வலம் நடைபெற்றதால் இந்து முன்னணியினர் முக்கிய நிர்வாகிகள் கைது தள்ளிப் போனதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஊர்வலங்கள் முடிந்த பின் இந்து முன்னணி நிர்வாகிகள் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது.\nபாதிரியார் மீது தாக்குதல்-கிறிஸ்தவர்கள் பேரணி:\nஇந் நிலையில் குமரி மாவட்டம் குலசேகரம் நாககோடு பகுதியில் உள்ள கத்தோலிக்க ஆலய வாளகத்தி்ல் சமூக நலக் கூடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகளை திருவட்டாரை சேர்ந்த காண்டிரக்டர் செய்து வந்தார்.\nஇதில் பணம் கொடுக்கல், வாங்கல் சம்பந்தமாக ஆலய நிர்வாகத்திற்கும், காண்டிரக்டருக்கும் பிரச்சனை இருந்து வந்தது. கடந்த 20ம் தேதி மாலை ஆலய வாளகத்தில் நின்று கொண்டிருந்த பங்கு தந்தை எக்கர்மென்ஸ் மைக்கேல் என்பவரை சிலர் தாக்கியதாக கூறப்படுகிறது.\nஇதையடுத்து பங்கு தந்தையை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி குலசேகரம் வட்டார ஐக்கிய கிறிஸ்தவ பேரவை சார்பில் நேற்று மாலை குலசேகரம் நாககோடு சந்தி்ப்பில் இருந்து அரசமூடு சந்திப்பு வரை கண்டனப் பேரணி நடந்தது.\nபேரணியை குலசேகரம் வட்டார கிறிஸ்வத ஐக்கிய பேரவை துணை தலைவர் கிறிஸ்டோபர் தொடங்கி வைத்தார். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/2010/10/20/police-arrests-credit-card-criminal.html", "date_download": "2021-04-10T11:14:34Z", "digest": "sha1:ILVR5W3KR3L3VOM73IH5XJEOSOLO2VMM", "length": 14015, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னையில் கிரெடிட் கார்டு மோசடி கும்பல் பிடிபட்டது! | Police arrests credit card criminals | கிரெடிட் கார்டு மோசடி கும்பல் பிடிபட்டது! - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஐபிஎல் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு அதிமுக சசிகலா\nகிரெடிட் கார்டில் கடன் வாங்கியவர்களுக்கு ஷாக் தந்த உச்ச நீதிமன்றம்\n10.6 கோடி பேரின் தகவல்களை திருடிய கில்லாடி பெண்... கிரெடிட் கார்டு நிறுவனம் அதிர்ச்சி\nசென்னை.. டிராபிக் போலீசில் சிக்கினால்.. டெபிட் கார்டு மூலம் அபராதம் கட்டலாம்\nவாழ்த்த வருபவர்களுக்கு ஆளுக்கொரு 'டெபிட்' கார்டு\nரூ. 2லட்சத்திற்கும் மேல் கடன் செலுத்துவதில் கறுப்புபணமா\nபெட்ரோல் பங்குகளில் டெபிட், கிரெடிட் கார்டு பரிவர்த்தனைக்கு வரி கிடையாது.. மத்திய அரசு அறிவிப்பு\nஇன்று நள்ளிரவு முதல் கார்டு மூலம் பெட்ரோல், டீசல் போட முடியாது: பங்க் உரிமையாளர்கள் தந்த ஷாக்\nமோடி அறிவிப்பில் 'கிஷான் கிரெடிட் கார்டுகள்'-அப்படி ஒரு கார்டு இருக்கா\nரூ.2000 வரையிலான டெபிட், கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு இனிமேல் சேவை வரியில்லை\nகிரெடிட், டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால் வரிச்சலுகை- மத்திய அரசு நடவடிக்கை\nகிரெடிட், டெபிட் கார்டு பயன்பாடு ஊக்கப்படுத்தப்படும்: ஜேட்லி\n”இனி ஆட்டோ பில்லும் கிரெடிட் கார்டில்”....சென்னையில் விரைவில்\n9 ஐ.ஏ.எஸ்.,அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு தர பரிந்துரை\nயாராக இருந்தாலும்..'இது' இருந்தால் மட்டுமே வான்கடே மைதானத்தில் அனுமதி..திடீர் கிடிக்குப்பிடி உத்தரவு\nநள்ளிரவில் கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் பற்றி எரிந்த 2 பேர்,. பகீர் சிசிடிவி.. காரணம் தெரியுமா\nமேற்கு வங்கத்தில் வாக்குச் சாவடியில் நாங்கள் துப்பாக்கி சூடு நடத்தவில்லை.. சிஆர்பிஎஃப் விளக்கம்\nயாரு \"அந்த ஆள்\".. குத்துதா.. குடையுதா.. வயிறு எரியுதா.. 18 இடங்கள்.. ராமதாஸ் நறுக்கென கேட்பது யாரை\nராகு காலம், எமகண்டம்.. குளிகை காலத்தில் என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது\nமன உறுதி, விடாமுயற்சி... 104 வயதில் இரு முறை கொரோனாவை.. வென்ற கொலம்பியா மூதாட்டி\nAutomobiles ஆர்டிஓ படிவங்கள்... பார்ம் 28, பார்ம் 35 என்றால் என்ன தெரியுமா இந்த விஷயத்தை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க\nMovies விலகிய மாராப்புடன் தொப்புளைக் காட்டி உசுப்பேத்தும் நடிகை.. பாவப்பட்ட சிங்கிள்ஸ்\nSports இது நம்ம லிஸ்டலயே இல்லையே முதல் போட்டிக்கு ரிஷப் பண்ட் ஐடியா.. தோனியே எதிர்பார்த்திருக்க மாட்டார்\nLifestyle கார்ன் மெத்தி மலாய் கிரேவி\nFinance 50 கோடி லிங்க்டுஇன் வாடிக்கையாளர்களின் தனிநபர் தகவல் திருட்டு..\nEducation ரூ.68 ஆயிரம் ஊதியத்தில் மத்திய NPCIL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னையில் கிரெடிட் கார்டு மோசடி கும்பல் பிடிபட்டது\nசென்னை: நீண்ட நாட்களாக கிரெடிட் கார்டு மோசடியில் ஈடுபட்ட ஒரு கும்பலைக் கைது செய்தது சென்னை போலீஸ்.\nசென்னை கீழ்ப்பாக்கம் கார்டனை சேர்ந்த காசிராஜன் என்பவர் யாரோ ஒரு நபர் தன்னுடைய கிரெடிட் கார்டை பயன்படுத்தி ரூ.20 ஆயிரம் பொருட்கள் வாங்கி மோசடி செய்து இருப்பதாக போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தார்.\nஇதன் பேரில், மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் கந்தசாமி மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் கோபிநாத் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.\nவிசாரணையில் அப்துல் காதர் என்ற வங்கி ஊழியர் கைது செய்யப்பட்டார். அவரது கூட்டாளிகள் கமல் கிரண், கோபிநாத், வெங்கட்ரங்கம், பாலாஜி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.\nஇவர்கள் கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2009 வரை ஏராளமான கிரெடிட் கார்டுகளை தவறாக பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.\nமோசடித் தொகை குறித்த விவரம் இன்னும் வெளியாகவில்லை.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/chennai/a-raja-s-controversial-speech-election-commission-issues-notice-seeking-explanation-416488.html", "date_download": "2021-04-10T12:10:43Z", "digest": "sha1:QXSH7GA7LYZ5JTNJL2EMAWC4FK5VZCHJ", "length": 15753, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆ ராசா சர்ச்சை பேச்சு.. நாளை மாலை 6 மணிக்குள் விளக்கமளிக்க... தேர்தல் ஆணையம் நோட்டீஸ் | A Raja's controversial speech Election Commission issues notice seeking explanation - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஐபிஎல் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு அதிமுக சசிகலா\nஓ.பன்னீர் செல்வம் மாமியார் மறைவு.. உத்தமபாளையம் சென்று அஞ்சலி செலுத்திய எடப்பாடி பழனிச்சாமி\nதமிழகத்தில்.. 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு \"திறனறி தேர்வு\" புத்தகங்களை தேடி ஓடும் மாணவர்கள்\nநள்ளிரவில் கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் பற்றி எரிந்த 2 பேர்,. பகீர் சிசிடிவி.. காரணம் தெரியுமா\nயாரு \"அந்த ஆள்\".. குத்துதா.. குடையுதா.. வயிறு எரியுதா.. 18 இடங்கள்.. ராமதாஸ் நறுக்கென கேட்பது யாரை\n10 ரூபாய் டாக்டர் கோபாலனுக்கு இறுதி சடங்குகளை செய்யும் வண்ணாரப்பேட்டை மக்கள்.. கலங்கிய வடசென்னை\nகட்டுக் கட்டாக கொட்டி கிடக்கிறது புதையல்.. சத்தியமங்கலம் காட்டின் ரகசியம்.. பரபரக்கும் வீரப்பன் மகள்\nதமிழகத்திற்கு நல்ல செய்தி.. அடுத்த நான்கு நாளைக்கு இங்கெல்லாம் சூப்பர் மழைக்கு வாய்ப்பு\nதமிழகத்தில் உருமாறிய கொரோனா பரவல்...முகக்கவசம் அணிவதை தவிர வேறு வழியில்லை - டாக்டர் ராதாகிருஷ்ணன்\nஎன்ன நடந்தது என எனக்கு தெரியவில்லை.. பின்னோக்கி ஓடியதை போல் உணர்ந்தேன்.. டிவில்லியர்ஸ்\nசென்னை ஈசிஆரில் உள்ள பிரபல நட்சத்திர விடுதிக்கு எதிராக பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு\n\"அவங்கள தூக்கிடலாம்\".. ஸ்டிராங் நம்பிக்கையில் தினகரன்.. தெற்கை அள்ளுமா அமமுக\n9 ஐ.ஏ.எஸ்.,அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு.. தலைமை செயலாளருக்கு தகவல் ஆணையம் திடீர் பரிந்துரை ஏன்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nகொரோனா வராத இடமா பார்த்து வேலைக்கு சேர்ந்துட்டேண்ணே.. எங்கடா.. வைரலாகும் மீம்ஸ்\nஓ.பன்னீர் செல்வம் மாமியார் மறைவு.. உத்தமபாளையம் சென்று அஞ்சலி செலுத்திய எடப்பாடி பழனிச்சாமி\nதமிழகத்தில்.. 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு \"திறனறி தேர்வு\" புத்தகங்களை தேடி ஓடும் மாணவர்கள்\nயாராக இருந்தாலும்..'இது' இருந்தால் மட்டுமே வான்கடே மைதானத்தில் அனுமதி..திடீர் கிடிக்குப்பிடி உத்தரவு\nநள்ளிரவில் கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் பற்றி எரிந்த 2 பேர்,. பகீர் சிசிடிவி.. காரணம் தெரியுமா\nமேற்கு வங்கத்தில் வாக்குச் சாவடியில் நாங்கள் துப்பாக்கி சூடு நடத்தவில்லை.. சிஆர்பிஎஃப் விளக்கம்\nSports என்ன மனுஷன்யா.. படுத்த படுக்கையாக இருக்கும் போதும்.. டெல்லிக்கு மெசேஜ் அனுப்பிய ஸ்ரேயாஸ்.. உருக்கம்\nFinance தங்கம் விலை தொடர் உயர்வு.. காத்திருந்து வாங்குவது நல்லது..\nMovies குடும்பத்துடன் தம்பியின் படத்தை கண்டு மகிழ்ந்த சிரஞ்சீவி\nAutomobiles ஆர்டிஓ படிவங்கள்... பார்ம் 28, பார்ம் 35 என்றால் என்ன தெரியுமா இந்த விஷயத்தை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க\nLifestyle கார்ன் மெத்தி மலாய் கிரேவி\nEducation ரூ.68 ஆயிரம் ஊதியத்தில் மத்திய NPCIL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆ ராசா சர்ச்சை பேச்சு.. நாளை மாலை 6 மணிக்குள் விளக்கமளிக்க... தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nசென்னை: தேர்தல் பிரசாரத்தின் போது சர்ச்சைக்குரிய வகையில் பேசியது குறித்து நாளை மாலை 6 மணிக்குள் விளக்கமளிக்க ஆ.ராசாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nதமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் அதிமுக மற்றும் திமுக கூட்டணிக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.\nதமிழகம் முழுவதும் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியைச் சேர்ந்த பல்வேறு முக்கிய தலைவர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர். அதன்படி முன்னாள் அமைச்சர் ராசாவும் திமுகவிற்கு ஆதரவாகப் பிரசாரம் செய்து வருகிறார்.\nஇந்நிலையில், கடந்த வாரம் அவர் தேர்தல் பிரசாரத்தின் போது பேசியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இதன் காரணமாக ஆ ராசா பிரசாரம் செய்ய தடை விதிக்க வேண்டும் என்று அதிமுக கடந்த 27ஆம் தேதி புகார் அளித்தது.\nவட மாவட்டங்களில் கடும் போட்டி... அதிமுகவிற்கு பூஸ்ட் கொடுக்கும் பாமக கூட்டணி... மாலை முரசு சர்வே\nதனிமனித விமர்சனம் என்பது தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது என்பதால் இது தொடர்பான அறிக்கையை இந்திய தேர்தல் ஆணையத்திற்குத் தமிழக தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு அனுப்பியிருந்தார்.\nஇந்நிலையில், இது தொடர்பாக ஆ ராசாவுக்கு தேர்தல் ஆணையம் தற்போது நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது தொடர்பாக உரிய விளக்கத்தை நாளை மாலை 6 மணிக்குள் அளிக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய விளக்கம் அளிக்கத் தவறும்பட்சத்தில் கட���ம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/mumbai/sachin-tendulkar-tests-positive-for-covid-19-416137.html", "date_download": "2021-04-10T11:22:42Z", "digest": "sha1:QTYD2GKQIBH3U63MF6V4DM3ULNM3SHRL", "length": 16429, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "கிரிக்கெட் கடவுளையும் விட்டு வைக்காத கொரோனா.. லிட்டில் மாஸ்டர் சச்சின் டெண்டுல்கருக்கு தொற்று உறுதி! | Sachin Tendulkar Tests Positive For covid 19 - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஐபிஎல் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு அதிமுக சசிகலா\nயாராக இருந்தாலும்..'இது' இருந்தால் மட்டுமே வான்கடே மைதானத்தில் அனுமதி..திடீர் கிடிக்குப்பிடி உத்தரவு\nமகாராஷ்டிராவில் வீக்கெண்ட் லாக்டவுன்.. வெறிச்சோடிய சாலைகள்.. சென்னைக்கு மும்பை உணர்த்தும் பாடம்\n.. இதுவரை கண்டிராத டிராவிட்டின் புது அவதார்\nமகாராஷ்டிராவில் கொத்து கொத்தாக பரவும் கொரோனா ஒரேநாளில் 59ஆயிரம் பேர் பாதிப்பு - 301 பேர் மரணம்\nஉலகுக்கு சப்ளை செய்யும் இந்தியாவில் தடுப்பூசி தட்டுப்பாடு.. மும்பையில் 71 தடுப்பூசி மையங்கள் மூடல்\nகொரோனா தடுப்பூசி பற்றாக்குறையால் தத்தளிக்கும் மும்பை.. தடுப்பூசி மையங்கள் வரிசையாக மூடல்\nகொரோனா பரவல்... மும்பை முதலிடம்... ஒரே நாளில் 8938 பேர் பாதிப்பு\nமகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி...அடுத்த ஆட்டத்தை துவக்கிய பாஜக\nகொரோனா தடுப்பூசி காலி.. ஒரே நாளில் 100க்கும் மேற்பட்ட மையங்கள் மூடல்.. பெரும் சிக்கலில் மகாராஷ்டிரா\nதடுப்பூசி எடுத்துக்கொண்ட நடிகை நக்மாவிற்கு பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி\nரூ. 100 கோடி ஊழலில் சிக்கிய அனில் தேஷ்முக் மீது சச்சின் வேஸின் கடித வடிவில் வீசிய புது குண்டு\nபேரபாயம், 3 நாட்களுக்கு மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும்.. மோடி அரசு உடனடியாக உதவணும்.. மகாராஷ்டிரா\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மும்பை செய்தி\nயாராக இருந்தாலும்..'இது' இருந்தால் மட்டுமே வான்கடே மைதானத்தில் அனுமதி..திடீர் கிடிக்குப்பிடி உத்தரவு\nநள்ளிரவில் கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் பற்றி எரிந்த 2 பேர்,. பகீர் சிசிடி���ி.. காரணம் தெரியுமா\nமேற்கு வங்கத்தில் வாக்குச் சாவடியில் நாங்கள் துப்பாக்கி சூடு நடத்தவில்லை.. சிஆர்பிஎஃப் விளக்கம்\nயாரு \"அந்த ஆள்\".. குத்துதா.. குடையுதா.. வயிறு எரியுதா.. 18 இடங்கள்.. ராமதாஸ் நறுக்கென கேட்பது யாரை\nராகு காலம், எமகண்டம்.. குளிகை காலத்தில் என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது\nமன உறுதி, விடாமுயற்சி... 104 வயதில் இரு முறை கொரோனாவை.. வென்ற கொலம்பியா மூதாட்டி\nMovies ஓரக்கண்ணால சும்மா ஓரங்கட்டுரா... என்னா லுக்குடா இது சாமி\nAutomobiles ஆர்டிஓ படிவங்கள்... பார்ம் 28, பார்ம் 35 என்றால் என்ன தெரியுமா இந்த விஷயத்தை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க\nSports இது நம்ம லிஸ்டலயே இல்லையே முதல் போட்டிக்கு ரிஷப் பண்ட் ஐடியா.. தோனியே எதிர்பார்த்திருக்க மாட்டார்\nLifestyle கார்ன் மெத்தி மலாய் கிரேவி\nFinance 50 கோடி லிங்க்டுஇன் வாடிக்கையாளர்களின் தனிநபர் தகவல் திருட்டு..\nEducation ரூ.68 ஆயிரம் ஊதியத்தில் மத்திய NPCIL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\ndelhi covid 19 corona virus maharashtra sachin tendulkar டெல்லி கோவிட் 19 கொரோனா வைரஸ் மகாராஷ்டிரா சச்சின் டெண்டுல்கர்\nகிரிக்கெட் கடவுளையும் விட்டு வைக்காத கொரோனா.. லிட்டில் மாஸ்டர் சச்சின் டெண்டுல்கருக்கு தொற்று உறுதி\nமும்பை: இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.\nஇந்தியா முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் ஜெட் வேகத்தில் போய்க் கொண்டிருக்கிறது. சில வாரங்களுக்கு முன்பு அடங்கி இருந்த கொரோனா தற்போது தினமும் 60,000-க்கும் மேல் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.\nநாட்டில் மகாராஷ்டிரா, கேரளா , தமிழ்நாடு உள்பட 6 மாநிலங்களில் மட்டும் சுமார் 80% பாதிப்புகள் உள்ளன. ஏழை, பணக்காரர் பாகுபாடு இன்றி கொரோனா அனைவரையும் சரிசமமாக தாக்கி வருகிறது. தொடர்ந்து அரசியல்வாதிகளை பாதிக்கும் கொரோனா சினிமா பிரபலங்களையும் விட்டு வைக்கவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட பாலிவுட் நடிகர் அமீர்கானுக்கு தொற்று ஏற்பட்டது.\nஇந்த நிலையில் 'உலக கிரிக்கெட்டின் கடவுள்' என்று அழைக்கப்படும் கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை தன் வசம் வைத���திருக்கும், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள சச்சின் டெண்டுல்கர் கூறியிருப்பதாவது:-\nநான் கொரோனா சோதனை செய்து கொண்டு, வீட்டில் கொரோனா தடுப்பு பாதுகாப்பு வழிமுறைகளுடன் இருந்தேன். இந்த நிலையில் இன்று காலை எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.லேசான அறிகுறிகளுடன் கொரோனா பாதிப்பு உள்ளதால் டாக்டர்களின் அறிவுறுத்தலின்படி வீட்டில் என்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன்.\nஎனது குடும்பத்தினரும் கொரோனா பரிசோதனை செய்தனர். ஆனால் அவர்கள் யாருக்கும் தொற்று இல்லை. எனக்கு உதவி செய்த மருத்துவ பணியாளரகள் மற்றும் நாடு முழுவதும் உள்ள மருத்துவ பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என்று சச்சின் கூறியுள்ளார்.சச்சின் குணமடைய பிரபலங்கள் உள்பட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/nagercoil-police-search-fake-caller-205537.html", "date_download": "2021-04-10T12:01:41Z", "digest": "sha1:QZP3TQQFJXZFX2MJRITNKZOJ7XRQK7A7", "length": 15485, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "கணவனை மனைவி கொன்றதாக மர்ம போன்... போலீசாரை அலைக்கழித்த வாலிபருக்கு வலைவீச்சு | Nagercoil: police in search of fake caller - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஐபிஎல் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு அதிமுக சசிகலா\nவாக்கு சாவடி அருகே.. பெண் போலீசை.. காது கொடுக்க முடியாதபடி திட்டிய திமுக எம்எல்ஏ.. ஷாக் வீடியோ\nExclusive: 'கன்னியாகுமரியை குட்டி சிங்கப்பூராக மாற்றுவதே என் லட்சியம்''.. அடித்துக்கூறும் பொன்னார்\nபாஜகவின் கிளைதான் அதிமுக; நம்ம உரிமையை மோடியிடம் அடகு வச்சிருக்காங்க.. தக்கலையில் பொங்கிய ஸ்டாலின்\n\"பாசி அல்வா\" கொடுத்த திமுகவை தெரியாதா.. வேட்புமனு தாக்கல் செய்த கையோடு.. பொங்கிய பொன்.ராதாகிருஷ்ணன்\nநாகர்கோவிலில் திடீரென களமிறங்கி.. வேகவேகமாக நடந்த அமித் ஷா.. ஆச்சர்யப்பட்ட பொன்னார்.. செம ஹாப்பி\nகொஞ்சம் கூட யோசிக்கல.. ���ள்ளி மாணவியுடன் \"தண்டால்\" கோதா மின்னல் வேக ராகுல் காந்தி.. வியந்துபோன குமரி\nகடன் தொல்லை.. மனைவி, இரு குழந்தைகளை கொன்றுவிட்டு தொழிலாளி தற்கொலை.. நாகர்கோவிலில் அதிர்ச்சி\nகட்சி தொடங்க பிப்.15 வரை ரஜினிக்கு டைம்.. இல்லாவிட்டால்.. நாகர்கோவில் மன்ற நிர்வாகி பரபரப்பு வீடியோ\nபாத்ரூமில்.. வயசு பெண்களை.. கேடு கெட்ட கம்பெனி ஓனரை தூக்கிய போலீஸ்.. நாகர்கோவில் பரபரப்பு\nபெங்களூர்-நாகர்கோவில் இடையே.. மதுரை வழியே துவங்கியது சிறப்பு ரயில் சேவை.. தினமும் இயங்கும்\nமறக்காம ஓட்டுப்போடுங்க மக்களே... சைக்கிளில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்திய கலெக்டர்\nகாதலி பேசாத ஆத்திரம்.. நள்ளிரவில் நண்பர்களுடன் சைக்கோ தனமான முடிவெடுத்த பாலாஜி.. பயங்கரம்\n9 ஐ.ஏ.எஸ்.,அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு தர பரிந்துரை\nகொரோனா வராத இடமா பார்த்து வேலைக்கு சேர்ந்துட்டேண்ணே.. எங்கடா.. வைரலாகும் மீம்ஸ்\nஓ.பன்னீர் செல்வம் மாமியார் மறைவு.. உத்தமபாளையம் சென்று அஞ்சலி செலுத்திய எடப்பாடி பழனிச்சாமி\nதமிழகத்தில்.. 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு \"திறனறி தேர்வு\" புத்தகங்களை தேடி ஓடும் மாணவர்கள்\nயாராக இருந்தாலும்..'இது' இருந்தால் மட்டுமே வான்கடே மைதானத்தில் அனுமதி..திடீர் கிடிக்குப்பிடி உத்தரவு\nநள்ளிரவில் கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் பற்றி எரிந்த 2 பேர்,. பகீர் சிசிடிவி.. காரணம் தெரியுமா\nமேற்கு வங்கத்தில் வாக்குச் சாவடியில் நாங்கள் துப்பாக்கி சூடு நடத்தவில்லை.. சிஆர்பிஎஃப் விளக்கம்\nSports என்ன மனுஷன்யா.. படுத்த படுக்கையாக இருக்கும் போதும்.. டெல்லிக்கு மெசேஜ் அனுப்பிய ஸ்ரேயாஸ்.. உருக்கம்\nFinance தங்கம் விலை தொடர் உயர்வு.. காத்திருந்து வாங்குவது நல்லது..\nMovies குடும்பத்துடன் தம்பியின் படத்தை கண்டு மகிழ்ந்த சிரஞ்சீவி\nAutomobiles ஆர்டிஓ படிவங்கள்... பார்ம் 28, பார்ம் 35 என்றால் என்ன தெரியுமா இந்த விஷயத்தை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க\nLifestyle கார்ன் மெத்தி மலாய் கிரேவி\nEducation ரூ.68 ஆயிரம் ஊதியத்தில் மத்திய NPCIL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nnagercoil police murder நாகர்கோவில் போலீஸ் கொலை விசாரணை\nகணவனை மனைவி கொன்றதாக மர்ம போன்... போலீசாரை அலைக்கழித்த வாலிபருக்கு வலைவீச்சு\nநாகர்கோவில்: கணவனை மனைவி கொலை செய்து விட்டதாக போலீசாருக்கு தவறான தகவல் அளித்து அலைக்கழித்த மர்ம நபரை நாக்ர்கோவில் போலீசார் தேடி வருகின்றனர்.\nநேற்று காலை சுமார் 3.30 மணியளவில் நாகர்கோவிலில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம போன் அமைப்பு ஒன்று வந்தது. அதில், குளச்சல் அருகே கல்லுக்கூடத்தில் மனைவி ஒருவர் கணவனை கொலை செய்து விட்டதாக தகவல் தெரிவித்த அந்நபர், தன்னைப் பற்றிக் கூறாமல் இணைப்பைத் துண்டித்து விட்டதாகக் கூறப்படுகிறது.\nஉடனடியாக இந்த தகவலை கட்டுப்பாட்டு அறை போலீசார் குளச்சல் போலீசுக்கு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து குளச்சல் போலீசார் கல்லுக்கூட்டம் பகுதிக்கு விரைந்து சென்று கொலை பற்றி விசாரணை நடத்தினார்கள். ஆனால், விசாரணையில் அங்கு அப்படி ஒரு சம்பவமே நடக்க வில்லை என தெரிய வந்தது.\nசுமார் 3 மணி நேர தீவிர விசாரணைக்குப் பிறகு, போன் அழைப்பு தகவல் பொய்யானது என்பது உறுதியானது. எனவே போனில் பேசிய நபர் வீண்புரளியை கிளப்பி விட்டு போலீசாரை அலைக் கழித்தது தெரிய வந்தது.\nகடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னரும் இதே போல் ஒருவர் போலீசுக்கு போன் செய்து மனைவியை கணவர் கொலை செய்து விட்டதாக மர்மநபர் ஒருவர் கூறி பரபரப்பைக் கிளப்பினார். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் அது புரளி என்பது கண்டு பிடிக்கப்பட்டது.\nமேற்கண்ட இந்த இரண்டு சம்பவத்திலும் ஈடுபட்டது ஒரே வாலிபராக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். எனவே, இந்தக் கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/tiruppur/pm-narendra-modi-gets-vel-as-gift-from-tamil-nadu-bjp-in-dharapuram-416436.html", "date_download": "2021-04-10T11:17:01Z", "digest": "sha1:PH37XWP2RAXDVRSWN4IGJ3FUDSGGQVVO", "length": 14148, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "\"முருகன்\" போட்டியிடும் தாராபுரத்தில்.. நரேந்திர மோடிக்கு \"வேல்\" நினைவு பரிசு வழங்கி கவுரவித்த பாஜக | PM Narendra Modi gets Vel as gift from Tamil Nadu BJP in Dharapuram - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஐபிஎல் 2021 த��ிழக சட்டசபைத் தேர்தல் தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு அதிமுக சசிகலா\nதாராபுரம் தொகுதியில் தோல்வி முகத்தில் பாஜக தலைவர் எல்.முருகன்.. மாலைமுரசு சர்வே\nமூத்த தலைவர்களை ஓரம்கட்டும் \"பட்டத்து இளவரசர்\".. உதயநிதி மீது நேரடி தாக்கு.. மோடி பொளேர்\nஅதிமுக பாஜக கூட்டணி வெற்றிக்கூட்டணி...234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் - ஈபிஎஸ் நம்பிக்கை\nகியரை மாற்றிய மோடி.. \"1989 மார்ச் 25\" முதல்.. ஒரு விஷயத்தையும் விடவில்லை.. திமுக மீது கடும் விளாசல்\nமோடி நிகழ்ச்சிக்கு சென்ற போது விபத்து : எஸ்.பி வேலுமணி, சபாநாயகர் தனபால் பாதுகாப்பு வாகனங்கள் சேதம்\nதாராபுரத்திற்கு நாளை வருகிறார் மோடி - ஒரே மேடையில் இபிஎஸ், ஒபிஎஸ் உடன் இணைந்து பிரசாரம்\nஹெலிகாப்டரில் பறந்து பிரசாரத்திற்கு வந்த கமல்.. கூட்டம் இல்லாததால் விரக்தியுடன் திரும்பிச் சென்றார்\nபடங்களின் அப்டேட்டுடன் வாக்காளர் விழிப்புணர்வு...வேற லெவலில் கலக்கம் கலெக்டர்\nஉங்களுக்கு வலிமை அப்டேட் தான வேணும்...இந்தா பிடிங்க... தல ரசிகர்களை, வாக்காளர்களை கவர்ந்த கலெக்டர்\nதிருப்பூரில் ஏடிஎம் இயந்திரம்... பெயர்த்து எடுக்கப்பட்ட சம்பவம்.. வடமாநிலத்தை சேர்ந்த 6 பேர் கைது\nதிருப்பூரில் ஏடிஎம் மிஷினை அப்படியே பெயர்த்து எடுத்துச் சென்ற கொள்ளையர்கள்.. போலீசார் அதிர்ச்சி\nதாராபுரம் மேம்பாலத்தின் அடியில் கிடந்த சாக்கு மூட்டை.. திறந்தால் பயங்கரம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருப்பூர் செய்தி\nயாராக இருந்தாலும்..'இது' இருந்தால் மட்டுமே வான்கடே மைதானத்தில் அனுமதி..திடீர் கிடிக்குப்பிடி உத்தரவு\nநள்ளிரவில் கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் பற்றி எரிந்த 2 பேர்,. பகீர் சிசிடிவி.. காரணம் தெரியுமா\nமேற்கு வங்கத்தில் வாக்குச் சாவடியில் நாங்கள் துப்பாக்கி சூடு நடத்தவில்லை.. சிஆர்பிஎஃப் விளக்கம்\nயாரு \"அந்த ஆள்\".. குத்துதா.. குடையுதா.. வயிறு எரியுதா.. 18 இடங்கள்.. ராமதாஸ் நறுக்கென கேட்பது யாரை\nராகு காலம், எமகண்டம்.. குளிகை காலத்தில் என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது\nமன உறுதி, விடாமுயற்சி... 104 வயதில் இரு முறை கொரோனாவை.. வென்ற கொலம்பியா மூதாட்டி\nMovies ஓரக்கண்ணால சும்மா ஓரங்கட்டுரா... என்னா லுக்குடா இது சாமி\nAutomobiles ஆர்டிஓ படிவங்கள்... பார்ம் 28, பார்ம் 35 என்றால் என்ன தெரியுமா இந்த விஷயத்தை உங்ககிட்ட யாரும் சொல��ல மாட்டாங்க\nSports இது நம்ம லிஸ்டலயே இல்லையே முதல் போட்டிக்கு ரிஷப் பண்ட் ஐடியா.. தோனியே எதிர்பார்த்திருக்க மாட்டார்\nLifestyle கார்ன் மெத்தி மலாய் கிரேவி\nFinance 50 கோடி லிங்க்டுஇன் வாடிக்கையாளர்களின் தனிநபர் தகவல் திருட்டு..\nEducation ரூ.68 ஆயிரம் ஊதியத்தில் மத்திய NPCIL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n\"முருகன்\" போட்டியிடும் தாராபுரத்தில்.. நரேந்திர மோடிக்கு \"வேல்\" நினைவு பரிசு வழங்கி கவுரவித்த பாஜக\nதிருப்பூர்: தாராபுரம் பகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்ய வந்த நரேந்திரமோடிக்கு \"வேல்\" நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது.\nதமிழக சட்டசபை தேர்தலையொட்டி திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இன்று நடைபெற்ற அதிமுக பாஜக கூட்டணி கட்சிகளின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்தார்.\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசி முடித்ததும் பிரதமர் பேசுவதாக இருந்தது. அவர் பேசுவதற்கு முன்பாக அவருக்கு, வேல் நினைவு பரிசாக வழங்கப்பட்டது. அதை கையில் வாங்கிக் கொண்டார் மோடி.\nதனது உரையை ஆற்றத் தொடங்கும்போது, வெற்றிவேல் , வீரவேல் என்று தமிழில் அவர் பேச ஆரம்பித்தார். தாராபுரம் தொகுதியில் பாஜக தமிழக தலைவர் முருகன் அந்த கட்சி சார்பாக போட்டியிடுகிறார். அவர், முருகனின் அறுபடை வீடுகளுக்கும், வேல் யாத்திரை சென்றவர் என்பது இந்த நேரத்தில் குறிப்பிடத்தக்கது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/news-video/news/on-cam-drunk-driver-rams-car-into-cops/videoshow/63486601.cms", "date_download": "2021-04-10T11:21:31Z", "digest": "sha1:Q37QKKDCWO57N2T5RZLLRAYUYZXPQTXK", "length": 4568, "nlines": 73, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "on cam: drunk driver rams car into cops - குடித்துவிட்டு போதையில் போலீஸ் மேலேயே காரை ஏற்றிய குடிமகன்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nகுடித்துவிட்டு போதையில் போலீஸ் மேலேயே காரை ஏற்றிய குடிமகன்\nஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில், போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்ட போத��, குடிபோதையில் இருந்த கார் ஓட்டுநர் ஒருவர் போலீஸிடமிருந்து தப்ப அவர்களை இடித்து தள்ளிவிட்டு சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nமேலும் : : செய்திகள்\nவிவசாயிகள் வாங்கிய கடன் தள்ளுபடி...\nகுசும்பு குரங்கும் அசராத சிறுவனும்...\nஇந்த 7 விஷயத்தை ‘டிரை பண்ணுங்க’.... உங்க செக்ஸ் வாழ்க்க...\nஅ.ம.மு.க குள்ள நரிகள் கூட்டம் ஜெயக்குமார் பேட்டி...\nவன்னியர்களுக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டை திரும்ப பெற ...\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/news-video/news/places-that-dont-give-permission-to-ask-questions-are-dangerous-javed-akhtar/videoshow/60161019.cms", "date_download": "2021-04-10T12:01:05Z", "digest": "sha1:3GYAUMUIZQMHGRNV6UBAK3MJ6Q64OQVS", "length": 4315, "nlines": 73, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nமேலும் : : செய்திகள்\nவிவசாயிகள் வாங்கிய கடன் தள்ளுபடி...\nகுசும்பு குரங்கும் அசராத சிறுவனும்...\nஇந்த 7 விஷயத்தை ‘டிரை பண்ணுங்க’.... உங்க செக்ஸ் வாழ்க்க...\nஅ.ம.மு.க குள்ள நரிகள் கூட்டம் ஜெயக்குமார் பேட்டி...\nவன்னியர்களுக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டை திரும்ப பெற ...\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/arya-pa-ranjiths-sarpatta-first-look-is-out/articleshow/79524588.cms", "date_download": "2021-04-10T11:42:17Z", "digest": "sha1:4KJ7MCLDITHJG5W4U272U5O52QFKQMI6", "length": 12281, "nlines": 106, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "sarpatta: பா. ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் சார்பட்டா: ஃபர்ஸ்ட் லுக் வேற லெவல் - arya, pa ranjith's sarpatta first look is out | Samayam Tamil\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nபா. ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் சார்பட்டா: ஃபர்ஸ்ட் லுக் வேற லெவல்\nபா. ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் படத்திற்கு சார்பட்டா என்று தலைப்பு வைத்து ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.\nஅட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா ஆகிய படங்களை இயக்கிய பா. ரஞ்சித் ஆர்யாவை வைத்து பாக்சிங் தொடர���பான படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திற்காக ஆர்யா கடுமையாக ஒர்க்அவுட் செய்து உடம்பை மரணமாக ஏற்றி வைத்திருக்கிறார்.\nரஞ்சித் படத்திற்காக ஆர்யா கும்மென்று ஆன பிறகு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலானது. அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் மிரண்டே போனார்கள். இந்நிலையில் பா. ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் டிசம்பர் 2ம் தேதி காலை 11 மணிக்கு வெளியாகும் என்று அறிவித்தார்கள். அறிவித்தபடி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.\nபடத்திற்கு சார்பட்டா என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஃபர்ஸட் லுக் போஸ்டரில் ஆர்யா பாக்சிங் ரிங்கிற்குள் நின்றபடி போஸ் கொடுத்துள்ளார்.\nபோஸ்டரை பார்த்த ரசிகர்கள், மரண மாஸாக இருக்கிறது, வேற லெவல், வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளனர்.\nஇந்த படத்தில் நோட்டா படம் புகழ் சஞ்சனா நடராஜன் நடிக்கிறார். அவர் தனுஷின் ஜகமே தந்திரம் படத்தில் நடித்திருக்கிறார். அந்த படத்தின் ரிலீஸுக்காக காத்திருக்கிறார்.\nஆர்யா படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். பா. ரஞ்சித் இதுவரை இயக்கிய படங்கள் அந்த ஹீரோக்களின் கெரியரில் முக்கியமான படங்களாக அமைந்துள்ளன. அதே போன்று ஆர்யாவுக்கும் இந்த படம் அவரின் கெரியரில் மறக்க முடியாத படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஒரு ஹிட் கொடுத்தே ஆக வேண்டும் என்கிற கட்டாயத்தில் இருக்கும் ஆர்யாவுக்கு இந்த படம் நிச்சயம் கை கொடுக்கும் என்று நம்பப்படுகிறது.\nஆர்யா தன் மனைவி சயீஷாவுடன் சேர்ந்து சக்தி சவுந்தர் ராஜன் இயக்கத்தில் டெடி படத்தில் நடித்துள்ளார். அந்த படத்தின் ரிலீஸுக்காக காத்திருக்கிறார். டெடி படம் மூலம் இயக்குநர் மகிழ்திருமேனி நடிகர் ஆகியுள்ளார்.\nடெடி படம் ஓடிடியில் ரிலீஸாகும் என்று தகவல் வெளியானது. ஆனால் டெடி படம் ஓடிடியில் அல்ல தியேட்டர்களில் தான் ரிலீஸாகும் என்று இயக்குநர் விளக்கம் அளித்தார்.\nVijay Master மாஸ்டர் தொடர்ந்து 5 நாள் வசூல் வேட்டை நடத்த ரிலீஸ் தேதி குறிச்சாச்சா\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் க���ுத்தை பதிவு செய்க\nபெரிய இடத்து அரசியல் வாரிசுக்கும், எனக்கும் காதலா: நடிகை விளக்கம் அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nபா ரஞ்சித் சார்பட்டா ஆர்யா sarpatta Pa Ranjith arya\nராணுவம்இந்திய விமானப்படை வேலைவாய்ப்பு 2021\nமாத ராசி பலன்சித்திரை மாத ராசி பலன் 2021 : இந்த 6 ராசிக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது, வருவாய் அதிகரிக்கும்\nடிரெண்டிங்99வது வயதில் மறைந்த இளவரசர் பிலிப்ஸ் பற்றிய சுவாரஸ்ய உண்மைகள்\nஆரோக்கியம்முலாம்பழத்தில் மட்டும் 12 வகை இருக்கு... எது சாப்பிட்டா என்ன நன்மை கிடைக்கும்...\nடெக் நியூஸ்Redmi Note 10 சீரிஸ் வாங்க போறீங்களா\nஆரோக்கியம்வெயில் காலத்துல அதிகமா மோர் குடிச்சா எடை குறையுமா எப்படி குடிக்கணும்... என்னலாம் சேர்க்கணும்\nதின ராசி பலன் இன்றைய ராசிபலன் (10 ஏப்ரல் 2021) : Daily Horoscope, April 10\nடெக் நியூஸ்உண்மையாவே இது நோக்கியா போன்கள் தானா\nசெய்திகள்இரவு 10 மணிக்கு நடந்த மீட்டிங்; முதல்வரை பதறவைத்த விஷயம்\nக்ரைம்ஆந்திராவில் தனியார் பேருந்தில் சிக்கிய ரூ. 3 கோடி..\nசெய்திகள்தோனியுடன் அந்த ஒரு நிமிடம்…அதுவே போதும்: ரிஷப் பந்த் நெகிழ்ச்சி\nசினிமா செய்திகள்திரையரங்கை சூறையாடிய பவன் கல்யான் ரசிகர்கள்: அதிர்ச்சியில் தெலுங்கு சினிமா\nசெய்திகள்தேர்தல் முடிவுகள் 2021; திமுக வேட்பாளர்கள் சொன்ன சர்ப்ரைஸ் தகவல்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2019/01/03155529/Your-faith-will-heal-you.vpf", "date_download": "2021-04-10T11:42:13Z", "digest": "sha1:OXG7UDZOXP2NHBDXC7DMESALQQYRCFU6", "length": 16729, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Your faith will heal you || உன் நம்பிக்கை உன்னை குணமாக்கும்", "raw_content": "Sections செய்திகள் சட்டசபை தேர்தல் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nஉன் நம்பிக்கை உன்னை குணமாக்கும் + \"||\" + Your faith will heal you\nஉன் நம்பிக்கை உன்னை குணமாக்கும்\nஇறைமைந்தன் இயேசு கிறிஸ்து தன்னை நாடி வந்த நோயாளிகளுக்கு விடுதலை அளித்து வந்தார். இத்தகைய வல்லசெயல்கள் மூலமாகவும் அநேக மக்கள் கடவுள் மீதும், தன் வார்த்தைகளிலும் நம்பிக்கைக் கொள்ளச் செய்தார்.\nகுணமாக்கப்படுதலை குறிக்கின்ற ஆண்டவர் இயேசுவின் அற்பு���ங்களில் ஒன்று ‘ரத்தப் போக்குடைய பெண் நலம் பெறுகின்ற நிகழ்வு’ ஆகும்.\nமரணத்திலிருந்து மீட்கும் இயேசுவின் இரு வல்ல செயல்கள் தொடர்ச்சியாக தூய மாற்கு நற்செய்தி நூலில் (5:21-43) காணலாம். இந்த இரண்டு வல்லசெயல்களும் தொட்டு குணமாக்கப்படுதலைக் குறிக்கின்றது.\nஇங்கு ஒரு பெண்ணின் நம்பிக்கை ‘ஆண்டவரைத் தொட்டால் நலம் கிடைக்கும்’. மற்றொரு ஆணின் நம்பிக்கை ‘ஆண்டவர் தொட்டால் நலம் கிடைக்கும்’. இந்த இரு நிகழ்வுகளும் நம் குறைவிசுவாசத்தை நிறைவாக்குகிறது.\nஆண்டவர் இயேசு தம் சீடர்களுடன் சென்று கொண்டிருக்கின்ற பொழுது அவர் போதனை களைக் கேட்பதற்காக, பெருந்திரளான மக்கள் இயேசுவை நெருக்கிக்கொண்டே பின்தொடர்ந்தபடி சென்றனர். அத்திரள் கூட்டத்தில் பன்னிரு ஆண்டுகளாய் ரத்தப்போக்கினால் வருந்திய ஒரு பெண்ணும் இருந்தார்.\nதனக்கிருந்த செல்வங்களையெல்லாம் செலவழித்துப் பார்த்தும், எந்த மருத்துவராலும் நலம் அடையாமல் மிகவும் துன்பப்பட்டவர். இயேசு ஆண்டவரைக் குறித்துக் கேள்விப்பட்டு, “அவருடைய ஆடையைத் தொட்டாலே நலம் பெறுவேன்”; என்று எண்ணி, மக்கள் கூட்டத்துக்கிடையில் அவருக்குப் பின்னால் வந்து, அவருடைய மேலுடையைத் தொட்டார். தொட்டதும், அவருடைய ரத்தப்போக்கும் நின்றது. தாம் நலமானதை அப்பெண் உணர்ந்தார்.\nஉடனே இயேசு வல்லமை வெளியேறியதை உணர்ந்து, மக்கள் கூட்டத்தைத் திரும்பிப் பார்த்து, “என் மேலுடையைத் தொட்டது யார்\nஅதற்கு அவருடைய சீடர்கள், “இம்மக்கள் கூட்டம் சூழ்ந்து நெருக்குவதைக் கண்டும் என்னைத் தொட்டவர் யார் என்கிறீரே” என்றார்கள். ஆனால் அவர் தம் மேலுடையைத் தொட்ட வரைச் சுற்றிலும் தேடினார்.\nஅப்போது அப்பெண் அஞ்சி நடுங்கியபடி, ஆண்டவர் இயேசுவின் முன் வந்து விழுந்து, நிகழ்ந்த எல்லாவற்றையும் அவரிடம் சொன்னார்.\nஅவர் அப்பெண்ணிடம் “மகளே, உனது நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று. அமைதியுடன் போ. நீ நோய் நீங்கி நலமாயிரு” என்றார்.\nஇடைவிடாத ரத்தப்போக்கு நோயை இது குறிக்கிறது. இது கடவுளின் சாபம் என்றும், இதைக் குணப்படுத்துதல் என்பது மனித தன்மைக்கு அப்பாற்பட்டது என்றும் யூதர்கள் கருதினர். லேவியர் நூலில் (15:19-33) ரத்தப்போக்குக் குறித்த சட்டங்களைக் காணலாம். ரத்தப்போக்கு ஏற்படுகிற பெண் தீட்டானவள். அவளைத் தொடுகிறவள் தீட்டானவன். அவள் படு��்கைத் தீட்டு. அவள் படுக்கையைத் தொடுகிறவன் தீட்டானவன். அவள் உட்காருமிடம் தீட்டு. அவள் வாழும் வீடு தீட்டு. இது பாவ நிவிர்த்தி செய்யப்படவேண்டியப் பாவமாகும்.\n‘ஆடையின் ஓரத்தைத் தொடுதல்’ என்பது பழங்கால குணப்படுத்தல் முறைகளில் ஒன்றாகும். பொதுவாக, வல்லமைப் பெறுவோருக்கே அதன் உணர்வு தெரியும். ஆனால் இங்கு வல்லமை தன்னிடமிருந்து சென்றதை ஆண்டவர் உணர்கிறார். இப்பெண்மணிக்கு நலம் அளித்ததோடு, அவர் இப்பெண்ணின் மாபெரும் நம்பிக்கையைக் கண்டு வியப்படைகின்றார்.\n‘குணமாக்கிற்று’ என்று ஆண்டவர் கூறிய வார்த்தையின் கிரேக்க மூல வார்த்தை “செஸோகன்” என்பதாகும். இது ‘நலம் பெறுதல், மீட்பு பெறுதல்’ என்ற இரு பொருள்களைத் தருகிறது. அப்படியானால், ஆண்டவர் இப்பெண்ணுக்கு உடலளவிலும், மனதளவிலும் விடுதலை அளித்ததாகக் கூறுகிறார்.\nஉண்மையான இறைநம்பிக்கை இருந்தால், எப்பெரிய நோயுற்ற மனிதனாலும் நலம் பெற முடியும் என்பதை இந்நிகழ்வு உணர்த்துகிறது. இப்பெண்ணுக்கு ஆண்டவர் இயேசுவைக் குறித்த அனுபவம் சார்ந்த அறிவு குறைவு. ஆனால் அவர் மீது வைத்திருந்த நம்பிக்கையோ மிகவும் பெரிது.\nஉன் நம்பிக்கை உன்னைக் குணமாக்கும்\nபன்னிரு வருடங்களாக நோயினால் தன் செல்வங்கள் அனைத்தையும் தொலைத்தவர். பிறரால் தீட்டானவராக கருதப்பட்டு, வெறுக்கப்பட்டு, ஒதுக்கப்பட்ட நிலையில் மிகவும் வருத்தத்தோடே வாழ்ந்து வந்தவர். ஆண்டவர் இயேசுவை தன் இறுதி நம்பிக்கையாகக் கருதி, அவரை நாடி வந்தார். “மகளே தைரியமாயிரு” என்று தைரியப்படுத்துகிறார். முழுமையான விடுதலைப் பெற்ற மகிழ்ச்சியுடன் கடந்து செல்கிறார்.\nநீங்களும் நெடுநாள் நோயினால் மிகுந்த வருத்தத்தோடே, பிறரால் ஒதுக்கப்பட்டவர்களாக, நேசத்துக்குரியவர்களின் வெறுப்புக்கு உள்ளானவர்களாக வாழ்ந்து வரலாம். உங்கள் நோயினிமித்தம் உங்கள் செல்வங்களைத் தொலைத்துக்கொண்டிருக்கலாம், கலங்காதீர்கள் அவர் உன் நடுவினின்று நோயை அகற்றிவிடுவார் (விப 23:25) என்று நமக்கு வாக்களித்திருக்கிறார்.\nஆதலால் நம் ஆண்டவர் இயேசுவால் உங்களை எப்பெரிய நோயினின்றும் நலம்பெறச்செய்ய முடியுமென்று விசுவாசியுங்கள். நிச்சயமாகவே நலம் பெறுவீர்கள்.\nஆண்டவர் இயேசுவையே உங்கள் இறுதி நம்பிக்கையாக உறுதியாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். நான் எகிப்��ியருக்கு வரச்செய்த கொள்ளை நோய்களை உன் மேல் வரவிடமாட்டேன். ஏனெனில் நானே உன்னைக் குணமாக்கும் ஆண்டவர் (விப 15:26).\nஅருட்பணி. ம.பென்னியமின், தூய பவுல் லுத்தரன் ஆலயம்,\n1. கொரோனா பரவல் காரணமாக காஷ்மீரில் இன்று முதல் பள்ளிகள் மூடல்\n2. இந்தியாவில் இதுவரை 7.59 கோடி ‘டோஸ்’ தடுப்பூசிகள் போடப்பட்டதாக தகவல்\n3. “உங்கள் கடமை உணர்வுக்கு நன்றி” - ரெயில்வே ஊழியர்களுக்கு மத்திய மந்திரி பியூஷ் கோயல் கடிதம்\n4. ரஷ்ய வெளியுறவு மந்திரி இன்று முதல் 2 நாட்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம்\n5. ராஜஸ்தானில் 1-9 வரையிலான வகுப்புகள் ரத்து; அரசு அறிவிப்பு\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.timestamilnews.com/home/details/is-women-cheap-gurumurthy-9875", "date_download": "2021-04-10T12:11:36Z", "digest": "sha1:AOMT5CXUFURJRWPXF7FBN4OGAHNCWZVW", "length": 10301, "nlines": 78, "source_domain": "www.timestamilnews.com", "title": "பொம்பளைங்கன்னா இவ்வளவு கேவலமா குருமூர்த்தி..? வாய் நீளம் ஜாஸ்தியாயிடுச்சே! - Times Tamil News", "raw_content": "\nவேட்பாளர் பட்டியல் வருவதற்கு முன்னரே காங்கிரஸில் கடும் மோதல்... தி.மு.க. வெற்றிக்கும் ஆப்புத்தான்\nபட்டியலை ஸ்டாலின் அம்பலப்படுத்திட்டாருப்பா... ஐபேக் அலறல் நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து ஸ்டாலின் வெளியிட்ட பட்டியல்\nஅணிமாறத் தயாராகும் திமுக எம்.எல்.ஏக்கள்... அதிருப்தியில் உடன்பிறப்புகள்\nபக்குவமில்லாத அரசியல்வாதிகள்... தே.மு.தி.க.வை வெளுத்துக்கட்டிய எடப்பாடி பழனிசாமி\nஎழுவர் விடுதலையில் மோடியின் நயவஞ்சகம்... சீமான் செம டென்ஷன்\nமக்கள் தீர்ப்பு மகத்தான வெற்றி தரும்... முதல்வர் பழனிசாமி உறுதி.\nஅடடே ஆச்சர்யம். கடைசி நேரத்தில் அ.தி.மு.க.வுக்குத் திரும்பிய தினகரன்...\nஉதயநிதிக்கு ஆப்பு ரெடி... கண் சிவக்கும் மோடி\nகாமராஜரை அவமதித்தார் கருணாநிதி... கடைசி நாளில் அடிச்சித் தூக்கிய முத...\nஇரட்டை இலைக்கு வெற்றி நிச்சயம்... ஹாட்ரிக் அடிக்கும் எடப்பாடி பழனிசா...\nபொம்பளைங்கன்னா இவ்வளவு கேவலமா குருமூர்த்தி..\nப.சிதம்பரம் கைது செய்யப்படுவதற்கு முக்கிய காரணகர்த்தா என்று கருதப்படுபவர்களில் ஆடிட்டர் குருமூர்த்தியும் ஒருவர். ரஜினியை அரசியலுக்கு இழுத்துவருவதற்காக கடுமையாக போராடி வருபவர்.\nஅதனாலோ என்னவோ, பெண்���ள் விஷயத்தில் ரஜினியைப் போலவே கேவலமாகப் பேசியிருக்கிறார். 30 சதவிகிதப் பெண்கள்தான் பெண்மையுடன் இருக்கிறார்கள் என்று குருமூர்த்தி பேசியது இன்று பெரிய விவாதமாக மாறியுள்ளது. இந்த நிலையில், அவர் பேசிய விவகாரத்தை எடுத்து விளாசியிருக்கிறார் எழுத்தாளர் சாவித்திரி கண்ணன்.\nகுருமூர்த்தி என்றாலே கட்டுத் தட்டிபோன பழமைவாதம் யதார்த்தங்களை உள்வாங்க மறுக்கும் பிடிவாதம் யதார்த்தங்களை உள்வாங்க மறுக்கும் பிடிவாதம் தன்னிடமும்,தன்னைச் சார்ந்தவர்களிடமும் இருக்கும் குறைகளை ஒரு சிறிதும் உணர மறுப்பதோடு, அடுத்தவர்களிடம் அதிக குறைகளைக் காணும் இயல்பு தன்னிடமும்,தன்னைச் சார்ந்தவர்களிடமும் இருக்கும் குறைகளை ஒரு சிறிதும் உணர மறுப்பதோடு, அடுத்தவர்களிடம் அதிக குறைகளைக் காணும் இயல்பு இவை தான் குருமூர்த்தி அவர்களைக் குறித்து என் மனதில் படிந்துள்ள பிம்பம்.\nபெண்களைப் பற்றிய அவரது பார்வை என்னை பொறுத்தவரை புதிதல்ல ஆச்சரியமளிக்க கூடியதுமல்ல. இந்த மாதிரியாக அவர் ஆர் எஸ் எஸ் மேடைகளிலோ, சுதேசி இயக்க இதழ்களிலோ பேசினாலோ, எழுதினாலோ யாரும் அவரை கேட்கப் போவதில்லை. மாறாக விரும்பி ஆமோதித்து இருப்பார்கள்.\nஆனால்,ஒரு பொது சபையில், ஊடகங்கள் மத்தியில் தயக்கமில்லாமல் பேசினால் எப்படிப்பட்ட எதிர்வினை ஏற்படும் என்பது தெரியாமல் பேசியிருப்பார் என்றும் தோன்றவில்லை. இது தான் பழமைவாத இண்டலக்சுவல் அரகண்ட்டிற்கான இலக்கணம்\nகாலையில் நான் சில பெண்களிடம், குறிப்பாக அவரது பிராமண சமூகத்து சகோதரிகள் சிலரிடம் பேசிய போது அவர்களுமே கூட அவரது,\n’’30% பெண்கள் தான் இன்று பெண்மையோடு இருக்கிறார்கள்...’’ என்ற பேச்சில் கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தினர். உண்மையில் இன்று பிராமண சமூகத்து பெண்களே அதிக முற்போக்காக உள்ளனர்.\nபெண்மை என்பதற்கு அவர் என்ன மாதிரியான அளவுகோலை வைத்துள்ளார்... குடும்பத்திற்காக தன் வாழ்வை முற்றிலும் தியாகம் செய்யக் கூடிய, எந்தவித எதிர்பார்ப்புகளுமற்று தன்னை வருத்திக் கொள்ளக் கூடிய,\nசுயமாக சிந்திக்க மறுத்து தான் சார்ந்த ஆண் சொல்வதை மறு பேச்சின்றி ஏற்க கூடிய..., என்று ஒரு பட்டியலே வாசிப்பார். அதாவது, பெண்களின் தியாகத்தில் குளிர்காயும் சென்ற நூற்றாண்டு ஆணாதிக்க மனோபாவமே அவரது பெண்மை குறித்த மதிப்பீட��\nமக்கள் தீர்ப்பு மகத்தான வெற்றி தரும்... முதல்வர் பழனிசாமி உறுதி.\nஅடடே ஆச்சர்யம். கடைசி நேரத்தில் அ.தி.மு.க.வுக்குத் திரும்பிய தினகரன்...\nஉதயநிதிக்கு ஆப்பு ரெடி... கண் சிவக்கும் மோடி\nகாமராஜரை அவமதித்தார் கருணாநிதி... கடைசி நாளில் அடிச்சித் தூக்கிய முத...\nஇரட்டை இலைக்கு வெற்றி நிச்சயம்... ஹாட்ரிக் அடிக்கும் எடப்பாடி பழனிசா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/living-things/miscellaneous/56945-", "date_download": "2021-04-10T11:09:07Z", "digest": "sha1:EJIHXRSBEOXJR4PR3GTTOW4V7ZRXJHTQ", "length": 26219, "nlines": 391, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 22 October 2013 - என் டைரி-313 | en kanavarukku enna aachu? - Vikatan", "raw_content": "\nஅவள் 16 - பிரேக் தி ரூல்ஸ்\nவியக்க வைக்கும் 16 வயது 16 பெண்கள்\nLUNCH BOX - ஹோம் தியேட்டர்\nகொஞ்சம் தமிழ் படிங்க ப்ரோ\nஅழகு நிலையம் வைக்கலாம்... அசத்தல் வருமானம் ஈட்டலாம்\nவீட்டுத்தோட்டம்... ஆஸ்பத்திரி செலவை பாதியா குறைக்கும்\nவெள்ளித்திரை நட்சத்திரங்கள் - 16 வயதினிலே\nஇன்றும் தொடரும்... 16 வயது ஏக்கம்\nரூ.3 லட்சம் பரிசுப் போட்டிகள்\nவாசகியர் கொலு போட்டி - 2013\nஅ முதல் ஃ வரை\nஹலோ விகடன் - கலங்காதிரு மனமே\nபிரவுஸிங் சென்டர் பிரமாத எதிர்காலம் உண்டா\n30 வகை ரெஸ்டாரன்ட் ரெசிபி\nஆச்சி மசாலா வழங்கும் வாசகிகள் கைமணம்\nஎன் டைரி 413-ன் சுருக்கம் - ஏற்றுக்கொள்ளவா\nஎன் டைரி 413 - சூடுகண்ட பூனையாக நான்...\nஎன் டைரி 412 - கசந்துபோன கனவு...\nஎன் டைரி - 411 - ‘மாடலிங் செய்வது மகாபாவமா\nஎன் டைரி - 410 - பாதை மாறிய பேரன்... பதைபதைப்பில் நான்\nஎன் டைரி - 409 - யாருக்காக வாழ வேண்டும் நான்\nஎன் டைரி - 408 - குழம்பித் தவிக்கும் பேதை நெஞ்சம்\nஎன் டைரி - 407 - மடியில் வைத்து கொஞ்சத் துடிக்கிறேன்\nஎன் டைரி - 406 - தன் போக்கில் பிள்ளைகள்... தவிக்கும் தாயுள்ளம்\nஎன் டைரி 405 - பாதை மாறிய கணவன்... பரிதவிக்கும் உள்ளம்\nஎன் டைரி 404 - தலைதூக்கும் தற்கொலை எண்ணம்... தப்பிக்க என்ன வழி \nஎன் டைரி 403 - பகிர்தலுக்கு ஆள் இல்லை... பாதிக்கப்படும் மனநிலை\nஎன் டைரி - 402 - தவியாய்த் தவிக்கும் தாய் மனம்\nஎன் டைரி - 401 - கசக்கிப் பிழியும் பயம்... கரைசேரும் வழி என்ன\nஎன் டைரி - 400 - “அழகுமகள்... அச்சத்தில் நாங்கள்\nஎன் டைரி - 398 - அவள் ஒரு தொடர்கதை\nஎன் டைரி - 397 - அன்னையின் துயரம்\nஎன் டைரி - 396 - ஏன் இந்தக் குடி\nஎன் டைரி - 395 - நிம்மதியைப் பறிக்கும் அடகு நகை\nஎன் டைரி - 394 - ரணமாகும் மனது\nஎன் டைரி - 393\nஎன் டைரி - 392\nஎன் டைரி - 391\nஎன் டைரி - 390\nஎன் டைரி - 389\nஎன் டைரி - 388\nஎன் டைரி - 387\nஎன் டைரி - 386\nஎன் டைரி - 384\nஎன் டைரி - 383\nஎன் டைரி - 382\nஎன் டைரி - 381\nஎன் டைரி - 380\nஎன் டைரி - 379\nஎன் டைரி - 378\nஎன் டைரி - 377\nஎன் டைரி - 376\nஎன் டைரி - 375\nஎன் டைரி - 374\nஎன் டைரி - 373\nஎன் டைரி - 372\nஎன் டைரி - 371\nஎன் டைரி - 370\nஎன் டைரி - 369\nஎன் டைரி - 368\nஎன் டைரி - 367\nஎன் டைரி - 366\nஎன் டைரி - 365\nஎன் டைரி - 345\nஎன் டைரி - 344\nஎன் டைரி - 343\nஎன் டைரி - 342\nஎன் டைரி - 341\nஎன் டைரி - 340\nஎன் டைரி - 339 - பரிதாப ‘பலி ஆடு’\nஎன் டைரி - 338\nஎன் டைரி - 337\nஎன் டைரி - 336\nஎன் டைரி - 335\nஎன் டைரி - 334\nஎன் டைரி - 333\nகாதல் வெறுப்பில் கருகிய உயிர் - என் டைரி - 332\nஎன் டைரி - 331\nஎன் டைரி - 329\nஎன் டைரி - 328\nஎன் டைரி - 327\nஎன் டைரி - 326\nஎன் டைரி - 325\nஎன் டைரி 322 - ஃபாலோ அப்...\nஎன் டைரி - 324\nஎன் டைரி - 323\nஎன் டைரி - 322\nஎன் டைரி - 321\nஎன் டைரி - 320\nஎன் டைரி - 319\nகலங்க வைத்த பெற்றோர்... கலைந்து போன கல்யாணம்\nஎன் டைரி - 317\nஎன் டை - 316\nஎன் டைரி - 315\nஎன் டைரி - 314\n‘இளமை’க்கு இடைஞ்சலாக வந்த குழந்தை\nஎன் டைரி - 311\nஎன் டைரி - 310\nஎன் டைரி - 309\nஎன் டைரி - 308\nஎன் டைரி - 307\nஎன் டைரி - 306\nஎன் டைரி - 305\nஎன் டைரி - 304\nஎன் டைரி - 303\nஎன் டைரி - 302\nஎன் டைரி - 301\nஎன் டைரி - 300\nஎன் டைரி - 299\nஎன் டைரி - 298\nகுடும்பப் படகை கவிழ்க்கும் கணவரின் தம்பி\nஎன் டைரி - கண்ணை மறைக்கும் தங்கை பாசம் \nஎன் டைரி - 295\nஎன் டைரி - 292 - எனக்கு 23 அவனுக்கு 19\nஎன் டைரி 291 - புயலாக வந்த பாதகி \nஎன் டைரி - 288\nஎன் டைரி - 287\nஎன் டைரி - 285\nஎன் டைரி - 284\nஎன் டைரி - 282\nஎன் டைரி - 281\nஎன் டைரி - 279 -கலங்க வைக்கும் கட்டாய கல்யாணம் \nஎன் டைரி - 278 - காக்கி கணவனின் கயவாளித்தனம்\nஎன் டைரி - 277\nஎன் டைரி - 276\nஎன் டைரி - 275\nஎன் டைரி - 274\nஎன் டைரி - 272\nஎன் டைரி - 271\nஎன் டைரி - 270\nஎன் டைரி - 269\nஎன் டைரி - 268\nஎன் டைரி - 266\nஎன் டைரி - 264\nஎன் டைரி - 261\nஎன் டைரி - 255\nஎன் டைரி - 253\nஎன் டைரி - 252\nஎன் டைரி - 251\nஎன் டைரி - 248\nஎன் கணவருக்கு என்ன ஆச்சு\nதனியார் நிறுவனத்தில் நல்ல வேலையில் இருக்கிறார் கணவர். எங்களுக்கு இரண்டு குழந்தைகள். திருமணமாகி 6, 7 ஆண்டுகள் வரை கூட்டுக் குடும்பம்தான். பெரும்பாலான வீடுகளைப் போலவே... எதற்கெடுத்தாலும் என்னைக் குற்றம் குறை சொல்வதிலேயே கண்ணாக இருந்தார் மாமியார். கணவருடன் வெளியிடங்களுக்கு சென்று வந்தால்கூட, குத்திக் குத்தி பேசுவார். ஒரு கட்டத்துக்கு மேல், பொறுக்க முடியாமல் கணவரின் கவனத்துக்கு கொண்டு செல்ல ஆரம்பித்தேன். அவரோ... ''நீயே சமாளித்துக் கொள்'’ என்றே ஒதுங்கி நின்றார்.\nகாலப்போக்கில், மாமியாரின் போக்கு காரணமாக எனக்கு பிரஷர், மன அழுத்தம் என்றெல்லாம் பாதிப்புகள் வரவே... அவரை எதிர்த்துப் பேச ஆரம்பித்தேன். ஆனாலும் அவர் அடங்குவதாகக் காணோம். என்னுடைய உடல்நிலை, குழந்தைகளின் நலன் இதையெல்லாம் கணக்கில் கொண்டு, வலுக்கட்டாயமாக தனிக்குடித்தனம் வந்துவிட்டேன்.\nமுதலில் வாடகை வீட்டிலிருந்தோம். பிறகு சொந்தமாக புதுவீடு கட்டிக்கொண்டோம். வாழ்க்கை மகிழ்ச்சியாக உருண்டோடினாலும்... தனிக்குடித்தனம் வந்த 10 ஆண்டுகளாக அவருடைய அம்மா, அப்பா, அண்ணன், தங்கை, தம்பி என யாரும் அவருடன் பேசுவதில்லை. அவரும் பேசுவதற்கு முயற்சிக்கவில்லை. ஆரம்பத்தில் எதிர்காலம் பற்றி ரொம்பவே கவலைப்பட்டுக் கொண்டிருந்தவரிடம், ''அந்த சமயத்தில் நாம் எடுத்த முடிவு சரியானதுதான்'’ என்று சொல்லியே சமாதானப்படுத்தி வந்தேன்.\nஇந்நிலையில், கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாக அவருடைய நடவடிக்கையில் நிறைய மாற்றங்கள். யாருடனும் சரியாகப் பேசுவதில்லை, எதற்கெடுத்தாலும் கோபப்படுகிறார். மனஅழுத்தம் அதிகமாகி, சர்க்கரை நோயும் வந்துவிட்டது. ''ஆபீஸிலும் முன்புபோல் இல்லை’' என்று உடன் வேலைபார்ப்பவர்கள் சொல்கிறார்கள்.\nஅவர் நிம்மதியாக தூங்கி பல நாட்கள் ஆகின்றன. திடீரென நடு இரவில் எழுந்து டி.வி. பார்க்கிறார், கம்ப்யூட்டரில் கேம் ஆடுகிறார். ''ஏன் இப்படி செய்கிறீர்கள்'' என்று கேட்டால் கோபப்படுகிறார். மீறி ஏதாவது கேட்டால், ''நான் சீக்கிரம் போய்ச் சேர்ந்துடுவேன். நீ குடும்பத்தை பார்த்துக்கோ... உனக்கு வேலை வாங்கித் தருகிறேன்'' என்று ஏதேதோ சொல்கிறார். இதையெல்லாம் கேட்கும்போது, எனக்கு பயமாக இருக்கிறது. உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் தன் அப்பாவை போய் பார்ப்பதைக்கூட தவிர்க்கிறார்.\nநான் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருப்பதாக என் பெற்றோர் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் இங்கே நிலைமையே வேறு. கணவரை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வந்து, நாங்கள் சந்தோஷமாக வாழ வழி சொல்லுங்கள் தோழிகளே\n- பெயர் வெளியிட விரும்பாத வாசகி\nஎன் டைரி 312ன் சுருக்கம்\n''ஐ.டி. துறையில் வேலை பார்ப்பவரை கைபிடித்த நான், 'இப்போதைக்குக் குழந்தை வேண்டாம்’ என்று முதலிரவிலேயே எடுத்துச் சொல்லி, தள்ளிப் போட்டேன். ஆனால், ஓராண்டுக்குப் பிறகு, அவர் வற்புறுத்தவே... அழகான பெண் குழந்தைக்கு தாயானேன���. அன்று முதல் எங்களுக்குள் பிரச்னைகள்தான். 'குழந்தை எதற்காக அழுகிறது’ என்பதில் தொடங்கி... சின்னச் சின்னதாக தொடங்கிய சண்டை பெரிதாகிறது. குழந்தையின் அதீத அடம் காரணமாக, நிம்மதி இல்லாமல், சரியாக சாப்பிடக்கூட முடியாமல் தவிக்கிறேன். 'குழந்தையால நான் அல்லாடுறேன், நீங்க ஜாலியா ஆபீஸ் போயிட்டு வர்றீங்க...’ என்று கணவர் மீது எரிந்து விழ ஆரம்பித்த நான், தாம்பத்யத்தையும் தவிர்த்துவிட்டேன். குழந்தை மீது பாசம் இருந்தாலும், கல்லூரி கால இளமைக் கனவுகள் முழுமையாக நிறைவேறாததுதான், இப்படி உச்சகட்ட மன அழுத்தத்துக்கு ஆளாக்கிவிட்டிருக்கிறது. இதிலிருந்து விடுபட ஆறுதல் தாருங்கள் தோழிகளே’ என்பதில் தொடங்கி... சின்னச் சின்னதாக தொடங்கிய சண்டை பெரிதாகிறது. குழந்தையின் அதீத அடம் காரணமாக, நிம்மதி இல்லாமல், சரியாக சாப்பிடக்கூட முடியாமல் தவிக்கிறேன். 'குழந்தையால நான் அல்லாடுறேன், நீங்க ஜாலியா ஆபீஸ் போயிட்டு வர்றீங்க...’ என்று கணவர் மீது எரிந்து விழ ஆரம்பித்த நான், தாம்பத்யத்தையும் தவிர்த்துவிட்டேன். குழந்தை மீது பாசம் இருந்தாலும், கல்லூரி கால இளமைக் கனவுகள் முழுமையாக நிறைவேறாததுதான், இப்படி உச்சகட்ட மன அழுத்தத்துக்கு ஆளாக்கிவிட்டிருக்கிறது. இதிலிருந்து விடுபட ஆறுதல் தாருங்கள் தோழிகளே\nவாசகிகள் ரியாக்ஷன் ஒவ்வொன்றுக்கும் பரிசு:\nதிருமணமாகிவிட்டாலே... நாமும் குடும்பத் தலைவிதான். அதை ஏற்கும் அளவுக்கு உங்கள் மனம் பக்குவம் அடையவில்லை. நல்ல கணவர் உங்களுக்கு வாய்த்திருந்தும், தேவையற்ற மன அழுத்தத்தை நீங்களே உருவாக்கிக் கொண் டிருக்கிறீர்கள். உங்கள் இளமையின் பரிசுதான், அந்தக் குழந்தை. 'அம்மாவே என் உலகம்’ என்று எண்ணி வாழும் கள்ளங்கபடமில்லா அந்தக் குழந்தையை நினைத்துப் பாருங்கள். அத்தனை சிக்கல்களும் தீர்ந்து விடும். வாழ்க்கை எனும் பூஞ்சோலையை முழுமையாக ரசித்து அனுபவிக்க வாழ்த்துக்கள்\nதாய்மை... கடவுள் தந்த வரம்\n'இளமைக்கு இடைஞ்சலாக வந்த குழந்தை’ என்ற தலைப்பை படித்ததும், உன்மீது கோபமே பற்றிக் கொண்டு வந்தது. இதெல்லாம் ஒரு பிரச்னையே அல்ல. இங்கே நீதான் பிரச்னை என்பது தெளிவாகத் தெரிகிறது. 'குழல் இனிது; யாழ் இனிது என்பர் தம் மக்கள் மழலைச்சொல் கேளாதவர்’ என்பது நீ அறியாத ஒன்று போலும்’ என்ற தலைப்பை படித்ததும், உன்மீத�� கோபமே பற்றிக் கொண்டு வந்தது. இதெல்லாம் ஒரு பிரச்னையே அல்ல. இங்கே நீதான் பிரச்னை என்பது தெளிவாகத் தெரிகிறது. 'குழல் இனிது; யாழ் இனிது என்பர் தம் மக்கள் மழலைச்சொல் கேளாதவர்’ என்பது நீ அறியாத ஒன்று போலும் பொறுமை காக்கும் கணவரையும், உன்னை நம்பியே ஜனித்திருக்கும் குழந்தையையும் உதா சீனம் செய்யாமல்... அன்பு, பாசம், நேசம் காட்டி அர வணைத்து வாழ்க்கையில் வசந்தம் காண முயற்சி செய்\n- மதுரவல்லி ரங்கராஜன், கிழக்கு தாம்பரம்\nஇந்த வயதுதான் பிள்ளைகள் பெற்று வளர்க்க சிறப்பான வயது. இப்போது வாழ்க்கையை அனுபவித்து விட்டு, பின் குழந்தைப்பேறு கிடைக்காமல் போனால் என்ன செய்வாய் உன் கணவரின் முடிவு சரியே உன் கணவரின் முடிவு சரியே எதையும் இஷ்டப்பட்டு செய்தால் நமக்கு வலி தெரியாது. குழந்தையுடன் குழந்தையாக நீயும் மாறிப் பார்... புது உலகம் உனக்கு தன் வாசல் திறக்கும். நீ தளரும் வேளையில் உங்கள் வாரிசு ஆலமரமாக தோள் கொடுக்கும். குழந்தை பள்ளிக்கு போகும்போது உன் திறமை முழுவதையும் காட்டு\n- கிருஷ்ணவேணி பாலாஜி, கும்பகோணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/kids/151046-open-source-knowledge-for-kids", "date_download": "2021-04-10T11:12:22Z", "digest": "sha1:RHOU342C6IVFSFCJG6WGAZUBTHYIKOFB", "length": 7111, "nlines": 210, "source_domain": "www.vikatan.com", "title": "chutti Vikatan - 31 May 2019 - திறந்தவெளி அறிவுச் செல்வம் | Open source knowledge for kids - Chutti Vikatan - Vikatan", "raw_content": "\nவிகடன் வழிகாட்டிய கல்வி எக்ஸ்போ\nமறக்க முடியாத கஜா புயல்\nமத்தவங்க சந்தோஷமே நம் சொத்து\nஉலகக் கோப்பை வரலாறு... அன்று முதல் இன்று வரை...\nவேட்டையாடு விளையாடு 18 சைக்கிள்கள் - மெகா ரிலே போட்டி\n - சூப்பர் சிக்ஸர் போட்டி - 3 - 200 கிரிக்கெட் பேட் - பால்\nசுட்டி டிடெக்டிவ் போட்டி - 3 : 300 டி-ஷர்ட் தொப்பிகள் - நீங்களும் ஆகலாம் ஷெர்லாக்\nவார்த்தை ஆட்டம் - 3 - 200 ஷட்டில்-காக் - கலக்கல் குறுக்கெழுத்துப் போட்டி\nமெகா பரிசுப் போட்டி முடிவுகள் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/2017/30882/", "date_download": "2021-04-10T11:33:44Z", "digest": "sha1:WTABNDT5ZUZULCQQPOIMDZJATVMPUF2X", "length": 9603, "nlines": 168, "source_domain": "globaltamilnews.net", "title": "வின்டோஸ் 10 இயங்கு தளத்தின் சில பகுதிகள் ஹக் செய்யப்பட்டுள்ளன - GTN", "raw_content": "\nவின்டோஸ் 10 இயங்கு தளத்தின் சில பகுதிகள் ஹக் செய்யப்பட்டுள்ளன\nமைக்ரோசொப்ட் நிறுவனத்தின் வின்டோஸ் 10 இயங்கு தளத்தின் சில பகுதிகள் ஹக் செய்யப்��ட்டுள்ளன. மைக்ரோசொப்ட் யூ.எஸ்.பி., ஸ்டோரேஜ் மற்றும் வை-பை ஆகியன குறித்த கோடிங்கள் இணையத்தில் பிரசூரிக்கப்பட்டுள்ளன.\nபீட்டார் ஆர்ச்சீவ் என்ற இணைய தளத்தில் இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. சுமார் 32 டெரா பைற் அளவிலான தகவல்கள் கசியவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்த சோர்ஸ் கோட்கள் கசியவிடப்பட்ட சம்பவமானது வின்டோஸ் 2000 இயங்குதள தகவல் கசிவை விடவும் அதிகளவானது என தெரிவிக்கப்படுகிறது.\nTagsஇயங்கு தளம் மைக்ரோசொப்ட் யூ.எஸ்.பி. வின்டோஸ் 10 வை-பை ஸ்டோரேஜ் ஹக்\nஉலகம் • பிரதான செய்திகள்\nதன் பாடலை மறந்த தேன்சிட்டுக்கள்..அழிவின் விளிம்பில்\nஉலகம் • பிரதான செய்திகள்\nசுகாதார விதிகளை மீறி விருந்து நோர்வே பிரதமரிடம் விசாரணை\nஉலகம் • பிரதான செய்திகள்\nபிரான்ஸில் அஸ்ரா ஸெனகா ஊசி 55 வயதுக்கு மேல் மட்டுமே அனுமதி\nஉலகம் • பிரதான செய்திகள்\nசலூன்களைத் திறக்க அனுமதி கடைகளின் பட்டியல் அறிவிப்பு\nஉலகம் • பிரதான செய்திகள்\n‘அஸ்ராஸெனகா’ மீதான தடை ஜரோப்பாவில் நீக்கப்படுகிறதுபிரெஞ்சு பிரதமர் ஊசி ஏற்றுகிறார்\nஉலகம் • பிரதான செய்திகள்\nநெதர்லாந்தின் பொதுத்தேர்தலில் பிரதமர் ருட்டே கூட்டணி வெற்றி\nபிரித்தானியாவின் Bethnal Green பகுதியில் மாடிக் குடியிருப்பில் தீ விபத்து – தீயணைக்கும் இந்திரங்களுடன் பணியாளர்கள் களத்தில்:-\nபல்கேரியா முதலாவது செய்மதியை விண்ணுக்கு ஏவியுள்ளது\n“ஐநாவில், இலங்கைக்கு இந்தியா ஆதரவளிக்கக் கூடாது” March 21, 2021\nயாழ் காவல்நிலையத்தில் இடம்பெற்ற 157 ஆவது காவல்துறை வீரர்கள் தினநிகழ்வு March 21, 2021\nயாழ்.காவல் நிலைய சார்ஜன்ட் மீது தாக்குதல் March 21, 2021\nபசறை விபத்து சாரதி கைது ஊவாவில் ஒன்றரை வருட காலப் பகுதியில் 30 வாகன விபத்துகள் ஊவாவில் ஒன்றரை வருட காலப் பகுதியில் 30 வாகன விபத்துகள்\nதன் பாடலை மறந்த தேன்சிட்டுக்கள்..அழிவின் விளிம்பில்\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடன���ம் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.behindframes.com/vindhai-movie-stills-3/", "date_download": "2021-04-10T12:33:56Z", "digest": "sha1:FNEAPYEPRA52NKYOCFTMA4LZTDCOWKPA", "length": 3334, "nlines": 48, "source_domain": "www.behindframes.com", "title": "Vindhai Movie Stills - Behind Frames", "raw_content": "\n8:37 PM கர்ணன் ; விமர்சனம்\n5:19 PM ஆண்களிடம் கல்யாண பயத்தை ஏற்படுத்தி விட்டனர் அஜித்தும் கமலும் – உண்மையை உடைக்கும் குமார் சம்பவம் இயக்குனர்\n8:15 PM என் வீட்டில் இரண்டு திருமணங்கள் நடக்க சுல்தான் தான் காரணம் ; நன்றி விழாவில் நெகிழ்ந்த மயில்சாமி\n11:07 AM மண்டேலா – விமர்சனம்\n8:52 PM சுல்தான் – விமர்சனம்\nஆண்களிடம் கல்யாண பயத்தை ஏற்படுத்தி விட்டனர் அஜித்தும் கமலும் – உண்மையை உடைக்கும் குமார் சம்பவம் இயக்குனர்\nஎன் வீட்டில் இரண்டு திருமணங்கள் நடக்க சுல்தான் தான் காரணம் ; நன்றி விழாவில் நெகிழ்ந்த மயில்சாமி\nகர்ணன் வெல்வான்.. வாய்மையே வெல்லும் ; கலைப்புலி தாணு நெகிழ்ச்சி\nசசியின் படத்திற்காக மும்பை சென்று இறங்கிய ஹரிஷ் கல்யாண்\nவரிசை தெரியும்.. அது என்ன வரிசி…\n‘உங்க ஒர்க் எல்லாமே பாசிட்டிவா இருக்கு’ ; டி.எஸ்.கேவை அழைத்து பாராட்டிய தனுஷ்\nஆண்களிடம் கல்யாண பயத்தை ஏற்படுத்தி விட்டனர் அஜித்தும் கமலும் – உண்மையை உடைக்கும் குமார் சம்பவம் இயக்குனர்\nஎன் வீட்டில் இரண்டு திருமணங்கள் நடக்க சுல்தான் தான் காரணம் ; நன்றி விழாவில் நெகிழ்ந்த மயில்சாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilwin.lk/10920/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4/", "date_download": "2021-04-10T12:27:33Z", "digest": "sha1:GE5XPH3RMDLDWGFPY4PXVVAP4LEQJSGE", "length": 6187, "nlines": 83, "source_domain": "www.tamilwin.lk", "title": "அர்ஜுன் மகேந்திரனைக் கைது செய்ய பிடியாணை உத்தரவு - Tamilwin.LK Sri Lanka அர்ஜுன் மகேந்திரனைக் கைது செய்ய பிடியாணை உத்தரவு - Tamilwin.LK Sri Lanka", "raw_content": "\nஅர்ஜுன் மகேந்திரனைக் கைது செய்ய பிடியாணை உத்தரவு\nமுன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன் மஹேந்திரனை கைது செய்வதற்கான பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஅர்ஜுன் மஹேந்திரனை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகி வாக்குமூலம் வழங்குமாறு உத்தரவிடப்பட்டிருந்த போதிலும், அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாமையின் காரணமாகவே கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் இந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nசாபாநாயகரை பாலாயி ஆக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள்\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nரணிலுடன் நிற்பவர்கள் வேனும் எனில் பாராளுமன்றத்துக்கு பாதுகாவலரா இருங்கள்\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nமகிந்தா பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சந்திப்பு\nகோட்டாபய மற்றும் ரணில் சந்திப்பு\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nஅமைச்சின் செயலாளர்கள் நேற்று சத்தியப்பிரமாணம்\nபிரபாகரனை அழிக்குமாறு தமிழகம் வலியுறுத்தியது – அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை கிறிக்கேட் அணிக்கும் வந்த சோதனை\nஇலங்கை அணி வெற்றி வகை சுடியது\nபிரதமர் இன்று இந்திய விஜயம்\nகர்பினித்தாய்க்கு நடந்த கொடூரம் இந்தியாவில் சம்பவம்\nபாலாலியினை தொடர்ந்து இன்னும் சில விமான நிலையங்கள் வடக்கில்\nமகிந்தாவின் இந்தியாவின் விஜயம் தொடர்பில்\nஉலகிற்கே எச்சரிக்கை விடுத்த ஐ.நா\nமார்பகப் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு – மேலாடையின்றி பாட்டுப் பாடினார் செரீனா\nசுவிஸ்ஸில் நடந்த வேடிக்கையான விடையம்\nஇரசாயன ஆயுதங்களை தயார்செய்கின்றது சிரிய இராணுவம்- அமெரிக்கா\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nஅகில தனஞ்சய அடுத்த போட்டியில் இல்லை\nஇலங்கைக் கிரிக்கேட் அணியின் சோகம் தொடருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.unmainews.com/2016/04/10_28.html", "date_download": "2021-04-10T11:52:09Z", "digest": "sha1:JU2HCOVHB7EQOUBJHROW6QCGTRFID3FD", "length": 5953, "nlines": 64, "source_domain": "www.unmainews.com", "title": "10 வயது மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தை, மகனின் வெறிச்செயல் ~ Chanakiyan", "raw_content": "\n10 வயது மகளை துஷ்ப��ரயோகம் செய்த தந்தை, மகனின் வெறிச்செயல்\nதிருகோணமலை-கிண்ணியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பத்து வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் தந்தையையும் -மகனையும் எதிர்வரும் 09ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதவான் டி.சரவணராஜா இன்று புதன்கிழமை (27) உத்தரவிட்டுள்ளார்.\nகிண்ணியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியிலுள்ள பத்து வயது சிறுமி தனது தந்தை மது போதையில் தன்னை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகவும், அதனையடுத்து 18 வயதான சகோதரர் தந்தையில்லாத நேரத்தில் தன்னை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகவும் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.\nபாதிக்கப்பட்ட சிறுமி தற்பொழுது திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nபுதிய சாளம்பைக்குளம் கிராமத்தில் மக்களே இல்லாத வீடுகள் நடப்பது என்ன\nஒவ்வொரு தமிழரும் எம் தலைமைகளிடம் கேள்வி கேட்க வேண்டிய சந்தர்ப்பம்\nமுன்னாள் ஈரோஸ் போராளிகள் வவுனியாவில் அணிதிரண்டனர் (படங்கள்)\nஈரோஸ் அமைப்பின் வடக்கு கிழக்கு மற்றும் மலையகத்தில் உள்ள ஆரம்பகால உறுப்பினர்கள் ஒன்றிணைந்து\nகடந்த செப்டம்பர் 22-ம் திகதி காய்ச்சல் மற்றும் உடலில் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக சென்னை அப்பல்லோ\nவவுனியா குளத்தின் அருகேயுள்ள, குடியிருப்பு பிள்ளையார் கோவிலுக்கு அண்மையில் அமைந்துள்ள கலாச்சார மண்டபம்,\nவவுனியா பறண்நட்டகல் அடைக்கல அன்னையின் திருநாள் இன்று\nவவுனியா பறண்நட்டகல் கிராமத்தில் அமைந்துள்ள அடைக்கல அன்னையின் திருநாள் இன்று\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\n'நாங்கள் மிகப் பெரிய தவறை இழைத்தோம். நாங்கள் மிக முக்கியமான பாடங்களைக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tnppgta.com/2020/05/4_17.html", "date_download": "2021-04-10T12:23:10Z", "digest": "sha1:KRPJDTCXLJZ6O7PEKEQAOIDW7ASZRBE3", "length": 8765, "nlines": 117, "source_domain": "www.tnppgta.com", "title": "4-து கட்ட ஊரடங்கில் பள்ளி, கல்லூரிகள், வணிக வளாகங்கள் ஆகியவை திறக்க அனுமதி கிடையாது.", "raw_content": "\nHomeGENERAL 4-து கட்ட ஊரடங்கில் பள்ளி, கல்லூரிகள், வணிக வளாகங்கள் ஆகியவை திறக்க அனுமதி கிடையாது.\n4-து கட்ட ஊரடங்கில் பள்ளி, கல்லூரிகள், வணிக வளாகங்கள் ஆகியவை திறக்க அனுமதி கிடையாது.\n4-வது கட்ட ஊரடங்கு நீட்டிப்பில் பெருமளவு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட உள்ளன. பஸ், ரெயில், விமானங்கள் படிப்படியாக இயக்கப்படும் என்று தெரிகிறது.\nதற்போது அமலில் உள்ள 3-வது கட்ட ஊரடங்கு, நாளை (ஞாயிற்றுக்கிழமை) முடிவடைகிறது. அதன்பிறகும் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்றும், அந்த 4-வது கட்ட ஊரடங்கு மாறுபட்டதாக இருக்கும் என்றும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அந்த நெறிமுறைகள் எப்படி இருக்கும் என்று மத்திய அரசு உயர் அதிகாரிகள் இருவர் ஒரு செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தனர்.அவர்கள் கூறியதாவது:-எந்த மாநிலமும் ஊரடங்கை முழுமையாக விலக்கிக்கொள்ள விரும்பவில்லை.\nபடிப்படியாக பொருளாதார நடவடிக்கைகளை அனுமதிக்க விரும்புகின்றன. எனவே, இந்த ஊரடங்கில் பெருமளவு கட்டுப்பாடு தளர்வுகள் இருக்கும்.பச்சை மண்டலங்கள் முழுமையாக திறந்து விடப்படும். ஆரஞ்சு மண்டலத்தில் குறைவான கட்டுப்பாடுகள் இருக்கும்.சிவப்பு மண்டலத்தில், நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் மட்டும் கடும் கட்டுப்பாடுகள் இருக்கும்.\nசிவப்பு மண்டலத்தின் மற்ற பகுதிகளில் சலூன்கள் அனுமதிக்கப்படலாம்.நோய் பாதிப்பு நிறைந்த ‘ஹாட்ஸ்பாட்’களை வரையறுக்க மாநிலங்களுக்கு அதிகாரம் அளிக்கப்படும். இதனால்,\nகளநிலவரத்தை பொறுத்து மாநிலங்களே முடிவு எடுத்துக் கொள்ளலாம்.ஆனால், நாட்டின் எப்பகுதியிலும் சினிமா தியேட்டர்கள், பள்ளி, கல்லூரிகள், வணிக வளாகங்கள் ஆகியவை திறக்க அனுமதி கிடையாது.\nஅடுத்த வாரத்தில் இருந்து ரெயில், உள்நாட்டு விமான சேவைகள் படிப்படியாக அனுமதிக்கப்படலாம். ஆனால், முழுமையான சேவையை அனுமதிக்க இப்போதைக்கு வாய்ப்பு இல்லை.தமிழ்நாடு, கர்நாடகா, பீகார் போன்ற மாநிலங்கள், இம்மாதத்துக்குள் ரெயில், விமான சேவையை தொடங்க வேண்டாம் என்று கூறியுள்ளன.சிவப்பு மண்டலங்களில் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர இதர இடங்களில் பஸ்கள், உள்ளூர் ரெயில்கள் மற்றும் மெட்ரோ ரெயில்சேவை, குறைந்த பயணிகளுடன் அனுமதிக்கப்படலாம். ஆட்டோ, டாக்சி சேவையும் நிபந்தனைகளுடன் அனுமதிக்கப்படலாம். இதுகுறித்து மாநில அரசுகள் முடிவு செய்யலாம்.\nஆரஞ்சு, சிவப்பு மண்டலங்களில், அத்தியாவசியற்ற கடைகளை திறக்க அனுமதிக்கப்படலாம். அத்தியாவசியமற்ற பொருட் களைவினியோகிக்க ஆன்லைன் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்படலாம்.\nசுற்றுலா துறையை ஊக்குவிக்க ஓட்டல், உணவகங்கள் ஆகியவற்றை திறந்துவிட கேரள அரசு யோசனை தெரிவித்துள்ளது.மாநில அரசுகளின் யோசனை அடிப்படையில், மத்திய உள்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வ வழிகாட்டு நெறிமுறைகளை அறிவிக்கும்.\nதேர்தலில் ஈடுபடும் பணியாளர்களுக்கான மதிப்பூதியம்\nகல்லுாரி மாணவர்களுக்கு 'ஆன்லைன்' வகுப்பு தொடரும்\nசென்னை:'கல்லுாரி மாணவர்களுக்கு, ஆன்லைனில் மட்டுமே வகுப்புகள் நடத்தப்படும்' என…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dialforbooks.in/product/9788183681247_/?add-to-cart=336", "date_download": "2021-04-10T11:00:38Z", "digest": "sha1:QAS4CS6SWIUOJ53AFNMHDBQJJR6ZDY2V", "length": 6844, "nlines": 117, "source_domain": "dialforbooks.in", "title": "சிம்ம சொப்பனம் – ஃபிடல் காஸ்ட்ரோ – Dial for Books", "raw_content": "\nHome / வாழ்க்கை வரலாறு / சிம்ம சொப்பனம் – ஃபிடல் காஸ்ட்ரோ\nசிம்ம சொப்பனம் – ஃபிடல் காஸ்ட்ரோ\nசிம்ம சொப்பனம் - ஃபிடல் காஸ்ட்ரோ quantity\nக்யூபா என்ற தேசத்தின் பெயர் நமக்குப் பரிச்சயமாகக இருப்பதற்குக் காரணம், ஃபிடல் காஸ்ட்ரோ. அவர் இல்லாது போயிருந்தால் அத்தேசம் அமெரிக்காவின் இன்னொரு மாநிலமாகியிருக்கும். காஸ்ட்ரோ ஒரு பிறவி புரட்சியாளர். அவரது புரட்சி மனப்பான்மையின் வேர், அவரது விடுதலை வேட்கையில் இருந்தது. இத்தனைக்கும் பஞ்சத்தில் அடிபட்ட வம்சத்தில் இருந்து வந்தவரல்லர் அவர். மாபெரும் பண்ணையார் குடும்பத்தின் வாரிசாகப் பிறந்தவர்.ஆனால் தேச விடுதலைக்காக, ஏகாதிபத்திய ஒழிப்புக்காகச் சொத்து சுகங்களைத் தூக்கிப் போட்டுவிட்டுத் துப்பாக்கி ஏந்தி, காட்டுக்குள் போனவர் அவர். சோவியத் யூனியனே சிதறிப் போன பிறகும், இன்று வரை க்யூபா ஒரு கம்யூனிச தேசமாக உய்ரித்திருப்பதற்கும், இந்த வினாடி வரை அமெரிக்காவால் அசைத்துப் பார்க்க முடியாத இரும்புக் கோட்டையாகத் திகழ்வதற்கும் ஒரே காரணம், ஃபிடல் காஸ்ட்ரோ. வீரமும், விடுதலை வேட்கையும் நெïசுரமும் மிக்க காஸ்ட்ரோவின் விறுவிறுப்பான வாழ்க்கை வரலாறு இது.நூலாசிரியர் மருதன், இந்திய தீவிரவாத இயக்கங்கள் அனைத்தைக் குறித்தும் அலசி ஆராயும், ‘துப்பாக்கி மொழி’ நூலின் ஆசிரியர்களுள் ஒருவர். கல்கி இதழில் தொடர்ந்து எழுதிவருபவர். If Cuba, the name of a country, is familiar to us, it is because of Fidel Castro. It would have become another state of USA, if not for Castro. Castro is a born rebel. The roots of his rebellious attitude were in his thirst for freedom. He was born with a silver spoon in his mouth, as the heir to a great land lord family. But for the freedom of his country and destruction of imperialism, he sacrificed comforts and went into the jungle taking guns with him. Even after Soviet Union was scattered, America is unable to do anything to Cuba which survives as a communist country till this moment. The sole credit for this should go to Fidel Castro. This is an interesting biography of Castro who is known for his courage and thirst for freedom. Marudan, the author, is also the author of Thuppakki Mozhi which analyses the history and growth of all Indian Terrorist Movements. He continues to write in Kalki magazine.\nமருமகள் – சோனியா காந்தி\nஅம்பானி : ஒரு வெற்றிக் கதை\nYou're viewing: சிம்ம சொப்பனம் – ஃபிடல் காஸ்ட்ரோ ₹ 200.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://kollywoodtalkies.com/cine-bits/%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2021-04-10T12:27:05Z", "digest": "sha1:4VHGAPEZ4PDLNQCTYNKYNKHOH5XVSVCZ", "length": 5766, "nlines": 62, "source_domain": "kollywoodtalkies.com", "title": "Kollywood Talkies | தமிழ் சினிமா செய்தி தளபதிக்கு தங்கையாக மட்டும் நடிக்கமாட்டேன்! - Kollywood Talkies தளபதிக்கு தங்கையாக மட்டும் நடிக்கமாட்டேன்! - Kollywood Talkies", "raw_content": "\nஅஜித்தின் வலிமை, சிம்புவின் மாநாடு, மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் கொரோனா பீதியில் படப்பிடிப்புகள் நிறுத்தம்\nநாளை மறுநாள் மாவட்ட செயலாளர்களை சதிக்கிறார் ரஜினிகாந்த்\nடப்பிங் பேச மறுப்பு காமெடி நடிகர் யோகி பாபுவின் மேல் தயாரிப்பாளர் தரப்பில் புகார் \nரியல் மீ மொபைல் போன் விளம்பர தூதராக சல்மாகான் ஒப்பந்தம் \nதளபதிக்கு தங்கையாக மட்டும் நடிக்கமாட்டேன்\nநடிகர் விஜய்யோடு நடிக்கவேண்டும் என்று பலரும் ஆசைப்பட்டு தான் கேட்டிருப்போம். சமீபத்தில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் கூட விஜய்யோடு நடிக்க சான்ஸ் வேண்டும் என ஓப்பனாகவே கேட்டிருந்தார். இந்நிலையில் கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவிற்கு தங்கையாக நடித்திருந்த நடிகை ஜாக்குலின் ஒரு பேட்டியில், “நான் விஜய்க்கு தங்கையாக நடிக்கமாட்டேன்” என கூறியுள்ளார். “அவரை என்னால் பாசமாக பார்க்க முடியாது. அழகா இருக்காரே சைட் தான் அடிக்க முடியும்” என ஜாக்குலின் கூறியுள்ளார்.\nசொற்கள் அத்தகைய பெரிய சக்தியைக் கொண்டுள்ளன. அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பது எழுத்தாளர்களின் கையில் உள்ளது.\nவர்மா படம் பெயர் மாற்றம் - ஆதித்ய வர்மா ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nசிவகார்த்திகேயன் ஜோடியாக பிரபல இயக்குனரின் மகள் \nஆர்.ஆர்.ஆர் படத்திலிருந்து ஆலியா பட் விலகியுள்ளார் \nமீண்ட��ம் மீண்டும் புதைகுழியில் விழும் விஜய் \nகொரோனா பாதுகாப்பு நடவடிக்கை – தியேட்டர்கள் மூடல் எதிரொலி. புதிய படங்கள் ரிலீஸ் தள்ளிவைப்பு\n‘s-3’ ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றம்\nநாளை மறுநாள் மாவட்ட செயலாளர்களை சதிக்கிறார் ரஜினிகாந்த்\nபதிப்புரிமை © 2021 கோலிவுட் டாக்கீஸ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://nakkheeran.in/taxonomy/term/1838", "date_download": "2021-04-10T11:47:19Z", "digest": "sha1:GGCSOSL6TBWHSMCJEOVZW37URGYTTAHQ", "length": 5646, "nlines": 157, "source_domain": "nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | Salem", "raw_content": "\nஎடப்பாடி பழனிசாமிக்கு இரண்டாம் தவணை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது\n“இந்து சமய அறநிலையத்துறை எடுத்த நடவடிக்கைகள் என்ன” - நீதிமன்றம் கேள்வி\nமனைவியைக் கழுத்து அறுத்து கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்ட கணவன்\nசேலம் மாவட்டத்தில் 79.23 சதவீதம் வாக்குப்பதிவு\nவாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா; ஐஜேகே நிர்வாகி கைது\n - தந்தை, மகன் கைது\nகட்சி துண்டுடன் வாக்குசாவடிக்குள் புகுந்த பாமக நிர்வாகி... தட்டிக்கேட்ட முதியவர் மீது தாக்குதல்\nதிமுக மாபெரும் வெற்றி பெறும்\nசேலத்தில் வாகன தணிக்கை; 15 லட்சம் ரூபாய் பறிமுதல்\nகுடிபோதையில் தகராறு செய்த மகனை தீர்த்துக்கட்டிய தந்தை\nநடிகர் ராஜேஷ் எழுதும் அதிசயங்கள் ஆயிரம் பிரம்மிப்பூட்டும் தொடர்\n - முனைவர் இரா. இராஜேஸ்வரன்\nசித்தர்கள் அருளிய வாசி யோகம் 45 - சித்தர்தாசன் சுந்தர்ஜி\nவால்மீகி மகரிஷி அருளிய ஸ்ரீமத் இராமாயாயண உத்தரண்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://puthiyamugam.com/tag/travel/", "date_download": "2021-04-10T11:23:22Z", "digest": "sha1:KOHSBXCJEXIGNRIIASU7SYMUDSHPH2VZ", "length": 3241, "nlines": 88, "source_domain": "puthiyamugam.com", "title": "Travel Archives - Puthiyamugam", "raw_content": "\nதடையின்றி அனைவருக்கும் E பாஸ் இனி கிடைக்கும் – தமிழக முதல்வர்\nசட்டத்தை கடைபிடிக்காமல் கேளம்பாக்கம் போனாரா ரஜினிகாந்த்\nதமிழ் கடவுளும் தமிழ் மந்திரமும் – இரா. இராஜாராம் கவிதைகள்\nகொரியாவாழ் தமிழரின் கவிதை நூல் வெளியீட்டு விழா\nப்ளூ சட்டை மாறனை புலம்பவிட்ட சென்சார்\nசினிமாவுக்கு குட்பை சொல்கிறாரா வைகைப் புயல்\nஉர விலை உயர்வுக்கு ஸ்டாலின் கண்டனம்\nவெள்ளிக் கோளில் சோவியத் விண்கலம் (அக்டோபர் 18, 1967) – History of space exploration\nonline on மழையில் நனைந்து முளைவிட்ட நெல் மூட்டைகள்: சோகத்தில் விவசாயிகள்\ndizi on ரஜினிகாந்���் பாஜக பினாமியா மாநில தலைவர் முருகன் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://solvanam.com/author/valavaduraiyan_subramaniyan/", "date_download": "2021-04-10T11:39:47Z", "digest": "sha1:H7343DDI6MBDZR7YSERCCYQDENFXCQ2G", "length": 70058, "nlines": 245, "source_domain": "solvanam.com", "title": "வளவ. துரையன் – சொல்வனம் | இதழ் 243 | 28 மார்ச் 2021", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 243 | 28 மார்ச் 2021\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\n“ஆமாங்க, இவங்க இப்ப நாலு வருசம் போகட்டும்னு சொல்வாங்க; அதுக்கப்பறம் பையனும் வேலைக்குப் போயிடட்டும்னு சொல்வாங்க; படிச்சு முடிச்சவுடனேயே என் தங்கைக்கு வேலை கெடைக்கணும். இல்லன்னா இன்னும் ரெண்டு வருடம் பொறுத்துக்கோன்னு சொல்வாங்க” அவள் பேச்சில் தெரிந்த தீவிரம் அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.\nவளவ. துரையன் நவம்பர் 8, 2020 No Comments\nஎம்பெருமான் நாராயணன் இப்பூவுலகில் வந்துதித்த போதில் அவரின் திருப்பாதங்கள் முதன் முதல் பட்ட இடம் திருவேங்கடம்தான். அத்தகு தெய்வத் தன்மை பொருந்திய திருவேங்கடத்தை ஆழ்வார் பெருமக்கள் பலர் மங்களாசாசனம் செய்து அனுபவித்திருக்கின்றனர். மூவாழ்வார்களில் முதலாம் ஆழ்வாரான பொய்கையாழ்வார் தம் முதல் திருவந்தாதியில் பல இடங்களில் திருவேங்கடத்தைப் போற்றிப் பாடி “பொய்கையாழ்வார் அனுபவித்த திருவேங்கடம்”\nதற்காலத்தில் பேய் பிடித்து விட்டதென்று அதை ஓட்டப் பாட்டுப் பாடி ஆடுவோரிடத்தும், சாமி வந்து ஆடும் மகளிரிடத்தும் பண்டைய வெறியாடலின் கூறுகள் இருப்பதைப் பார்க்க முடிகிறது. இக்காலத்தில் குறி சொல்லும் நிகழ்வுகளும் இப்போக்கிலேயே அமைந்திருக்கின்றன. இந்த வெறியையே மையமாக வைத்துப் பாட்டுகள் பாடியதால் ஒரு சங்க காலப் புலவர் “வெறி பாடிய காமக்கண்ணியார்” என்று அழைக்கப்படுகின்றார். ஐங்குறு நூற்றில் குறிஞ்சித் திணையைப் பாடிய கபிலர் அதில் ‘வெறிப்பத்து’ என்று பத்துப் பாடல்கள் கொண்ட ஒரு பகுதியையே படைத்துள்ளார்.\nவளவ. துரையன் அக்டோபர் 29, 2017 No Comments\nபாசுரத்தின் நான்கு அடிகளும் ‘வெற்பு’ என்னும் ஒரே எதுகை பெற்று வரும். வெற்பு என்பது மலையைக் குறிக்கும். இப்பாசுரத்தில் மந்தர மலையை எடுத்துக் கடலைக் கலக்கியதும், வானரர்களைக் கொண்டு மலைகளை எடுத்து தெற்குக் கடலிலே அணைகட்டியதும், மலையாலே சூழப்பட்ட இலங்கையின் அரணை அழித்ததும், கோவர்த்தன மலையைக் குடையாக எடுத்ததும் சொல்லப்படுகின்றன.\n”வெற்பெடுத்து வேலைநீர் கலக்கினாய், அதன்றியும்\nவெற்பெடுத்து வேலைநீர் வரம்புகட்டி வேலை சூழ்\n”பிறைச்சந்திரன்” என்றொரு கவிதை. அதில் ஒரு சிறுவன் தன் தாயைப் பார்த்துத் தனக்குத் தெரிந்த உவமையைக் கொண்டு,\nஎன்று எளிமையாகக் கேட்கிறான். அம்மா பதில் சொல்கிறாள்.\nபாசுரங்களுக்கு மேல்பூச்சான பொருளை நோக்கினால் பெண்களை எழுப்புவதுபோல் தோன்றினாலும், மறைமுகமான ஆழ்ந்த பொருளை நுணுகிப் பார்த்தால் ஒவ்வோர் ஆழ்வாரையும் எழுப்பி அவர்களின் அருள் வேண்டுவதை நாம் உணரலாம்.\nவளவ. துரையன் டிசம்பர் 20, 2015 No Comments\nநாஞ்சில் நாடனிடம் கம்பனைப் பற்றி விரிவாகப் பேசிக் கொண்டிருக்கும் போதெல்லாம் அவர் ரா. பத்மநாபன் பற்றிக் குறிப்பிடாமல் இருந்ததில்லை. மும்பையில் இருந்தபோது ரா.ப. அவர்களிடம் மூன்றரை ஆண்டுகள் நாஞ்சில் கம்பராமாயணத்தை எழுத்தெண்ணிப் பாடம் கேட்டவர். இன்றக்கும் நாஞ்சிலின் எழுத்தில் அவ்வப்போது கம்பனின் வரிகள் மின்னுகின்றன என்றால் அதற்கு ரா.ப. அவர்களே காரணம். தமிழ் நாட்டின் முக்கியமான கம்பன் மேடைகளில் நாஞ்சில் மேடை ஏறி இருப்பதற்கும் அவரே காரணம்.\nவளவ. துரையன் நவம்பர் 16, 2015 1 Comment\nஇரண்டாவது வேட்பாளர் தென் ஆப்பிரிக்காவிலிருந்து வந்திருக்கும் பணக்காரர் டாக்டர் பரமேஸ்வரன். இவர் ஆப்பிரிக்காவிலிருந்து வரும்போதே அங்கே ஒரு கிறித்துவப்பெண்ணை மணம் செய்து கொண்டு வருகிறார். இங்கும் அவருக்கு அவர் இனத்தில் ஒரு மனைவி உண்டு. இது அவருக்கு வாக்கு கேட்க வசதியாயிருக்கிறது. தன் இன மக்களைச் சந்திக்கப் போகும்போது இங்கு மணந்து கொண்டவளையும், அரிஜன சேரிக்குச் செல்லும்போது சிலுவை டாலரை எடுத்து வெளியே விட்டுக்கொண்டு வரும் கிறித்துவ மனைவியும் அழைத்துக் கொண்டு போகிறார். மூன்றாவது வேட்பாளர் அறிவரசன் இப்போதுதான் ஒரு சாதாரண வீட்டிற்குச் செல்கிறார். அங்கே உட்கார்ந்து கொண்டு ”வெறும் புளிக் கறையையும் காணாத் துவையலையும்” கேட்டு வாங்கிச் சாப்பிடுகிறார். ஆக இவர்கள் …\n”சரியா மதியம் மூணு மணிக்கு வண்டி ஒங்க வீட்டுக்கு வந்திடும். நாலுபேருக்கும் ஒங்க வீட்ல டிகிரி காப்பி. அதைக் குடிச்சிட்டு கெளம்பறோம். ஆறரை மணிக்கெல்லாம் சமயபுரம். அங்கே ஆத்தாளக் கும்பிடணும். அதுக்கப்புறம் சீரங்கம். அங்க பெருமாளச் சேவிக்கறோம். ராத���திரி அங்கியே தங்கிட்டு காலைல திண்டுக்கல் போறோம்”\n“இல்ல கோவிந்து, அவங்க ரெண்டு பேரும்தான் வராங்களே\nகோவிந்தன் சிரித்துக் கொண்டே “இருந்தாலும் ஒரு எழுத்தாளரு, அதுவும் இலக்கியவாதி கூட வந்தா…\nவழுக்குப் பாறையின் வளமான கவிதைகள்\nநாஞ்சில் சொற்கள்மீது தீராக் காமம் கொண்டவர். ஒரு புதுச் சொல்லைக் கண்டால் மிகவும் மகிழ்ந்து அதைத் தம் படைப்பில் பயன்படுத்தி வெளிக்கொணர்பவர். அதே நேரத்தில் நிறைய சொற்கள் பயன்பாடு இல்லாமல் போய்விட்டனவே என்று வருத்தமும் கொள்பவர். அந்தச் சொற்களெல்லாம் வீணாய்க் கிடக்கிறதே என்று வருந்தித்தான் இப்படி எழுதுகிறார்.\nநாஞ்சில் நாடனின் ‘கம்பனின் அம்பறாத்தூணி’\nவளவ. துரையன் மார்ச் 1, 2015 No Comments\nகாரைக் குடியில் பழனியப்பா—மீனாட்சி அறக் கட்டளை சார்பாக அவர் நடத்திய ஆய்வுச் சொற்பொழிவே ”கம்பனின் அம்பறாத்தூணி” எனும் தலைப்பில் நூலாக வெளிவந்துள்ளது. முதலில் இந்நூல் கம்பராமாயண நயங்களை வியந்தோதும் நூல் அன்று என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். கம்பனின் நயங்களைப் பலவகைகளில் எடுத்துக் கூறியும் அவனது நூலைப் பல வழிகளில் ஆய்ந்தும் எண்ணற்ற புத்தகங்கள் தமிழில் வெளிவந்துள்ளன. ஆனால் நாஞ்சில் நாடனின் இந்நூல் அவற்றினின்று முற்றிலும் மாறுபட்டதாகும்.\nவளவ. துரையன் நவம்பர் 23, 2014 No Comments\nவனத்திலே இராமனின் வருகைக்காக வழிமேல் விழிவைத்து ஓர் ஆத்மா பல காலமாகக் காத்துக் கொண்டிருக்கிறது. பெருமாளை நினைந்து நினைந்து மனமெல்லாம் அவரே ஆகி அளவில் காலமாக அது பரமாத்மாவை நினைத்துத் தவம் செய்து வருகிறது. அதுதான் ‘சவரி’ என்னும் பெருமகள். அவள் வேடர் குலத்தைச் சார்ந்தவள். இராமபிரான் வருவதற்குச் சில நாட்கள் முன்பு ஈசனும் நான்முகனும் தேவரும் வந்து…\nவளவ. துரையன் அக்டோபர் 5, 2014 No Comments\n12 வகைச் சிற்றிலக்கியங்களை அவர் இந்நூலில் அறிமுகப்படுத்தி உள்ளார். பொத்தாம் பொதுவாகப் போகிற போக்கில் வாசிக்கும் நூலன்று இது. அதேநேரத்தில் படித்து உணரக் கடினமானதன்று. நூலின் இடையே வரும் நாஞ்சிலின் வழக்கமான எள்ளல் பாணி வாசகனுக்குச் சுவை ஊட்டுகிறது. மாம்பழம், வாழைப்பழம் போன்றவற்றை அப்படியே முழுதாய்க் கடித்துத் தின்னலாம். பலா மற்றும் ஆரஞ்சு முதலானவற்றைச் சுளை சுளையாகத் தின்றுதான் அனுபவிக்க வேண்டும். இந்நூல் இரண்டாம் வகையின��ு.\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவக் கட்டுரை அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அரசியல் கட்டுரை அறிவிப்பு அறிவியல் அறிவியல் அதி புனைவு அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைக் கட்டுரை இசைத்தெரிவு இசையும் மொழியும் இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-232 இதழ்-233 இதழ்-234 இதழ்-235 இதழ்-236 இதழ்-237 இதழ்-238 இதழ்-239 இதழ்-24 இதழ்-240 இதழ்-241 இதழ்-242 இதழ்-243 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா ���ந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய வரலாறு இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக நடப்புக் குறிப்புகள் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் எழுத்து ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சத்யஜித் ரே சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தழுவல் கட்டுரை தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்பட��்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொடுவா நாட்டார் கலை பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதற்கனல் முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பு இலக்கியம் மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை ரவிஷங்கர் லயம் வங்க ஓவியங்கள் வங்க மலர் வங்கச் சிறப்பிதழ் வரலாறு வரலாற்றாய்வு வரலாற்றுக் கட்டுரை வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அகிலா ஆ. அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அருண்குமார் மகோபாத்யாய் அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அவீக் சாட்டர்ஜீ அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் குமார் ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர் நித்யஹரி ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆ���்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. அரவிந்த் இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இராம் பொன்னு இலவசக் கொத்தனார் இலா இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உ நரசிம்மன் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உலகளந்த பெருமாள் உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.என். குண்டு எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எரிக் நெஹர் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கலாப்ரியா கலைச்செல்வி கல்யாணி ராஜன் கவியோகி வேதம் கா.சிவா காஜி நசருல் இஸ்லாம் காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலச்சுவடு கண்ணன் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் கிருஷ்ண பாசு Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமார் சேகரன் குமுதினி கூம் கூம் ராய் கெ.ம.நிதிஷ் கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கே.பாலசுப்பிரமணி கே.ராஜலட்சுமி கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போ���்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரெக் பா(வ்)ம் க்ரேஸ் பேலி ச அர்ஜுன்ராச் ச. சமரன் ச.திருமலைராஜன் சக்தி சட்டோபாத்யாய சக்தி விஜயகுமார் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் சமரேஷ் மஜும்தார் சரவணன் அபி சரவணன் மாணிக்கவாசகம் சரோஜ் பந்த்யோபாத்தியாய் sarvasithan சா.கா.பாரதி ராஜா சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்லி டைஸன் சார்ல்ஸ் ஸிமிக் சி.எஸ். லக்ஷ்மி Ayshwarya Shankaranarayanan சி.சு.செல்லப்பா சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. அருண் பிரசாத் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுகாந்தொ பட்டாச்சார்யா சுசித்ரா பட்டாச்சாரியா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தரம் செல்லப்பா சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுனீல் கங்கோபாத்யாய் சுபத்ரா ரவிச்சந்திரன் சுபிமல் மிஸ்ரா சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் சௌதிக் பிஸ்வாஸ் ஜகதீஷ் சந்திர போஸ் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீபனானந்தா தாஸ் ஜீவ கரிகாலன் ஜீவன் பென்னி ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தா டே ஜெயந்தி ச��்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜொய் கோஸ்வாமீ ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த. நரேஸ் நியூட்டன் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தஸ்லிமா நஸ்ரின் தாமரைக்கண்ணன் தாராசங்கர் பந்த்யோபாத்யாய் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் திலீபன் தீபேஷ் சக்ரபர்த்தி தீப் ஹல்தர் தெரிசை சிவா தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நபரூன் பட்டாச்சார்யா நம்பி நரசய்யா நரேன் நரோபா நவநீதா தேவ் சென் நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகிலேஷ் குஹா நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பனபூல் பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி பா ராமானுஜம் Pa Saravanan பா.சுதாகர் பா.தேசப்பிரியா பானு கபில் பானுமதி.ந பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan பாஸ்கர் ஆறுமுகம் Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் பிபூதிபூஷன் பந்த்யோபாத்யாய் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபீர் சென் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புத்ததேவ போஸ் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரே���் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம. செ. ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாணிக் பந்தோபாத்யாய மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி முனைவர் ராஜேந்திர பிரசாத் நா மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோதி நந்தி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரபீந்திர நாத் தாகூர் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமநாத் ராய் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரிச்சர்ட் ரூஸ்ஸோ ருகையா ஷகாவத் ஹுசென் ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்���்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகமாதேவி லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வசந்ததீபன் வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வித்யா அருண் விபீஷணன் விருட்சன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேங்கட ராகவன் நா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷாங்க்யா கோஷ் ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸிர்ஷோ பந்தோபாத்யா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் கின்சர் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாரலாம்பி மார்கோவ் ஹாலாஸ்யன் ஹுமாயுன் அஹமத் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nநீங்களும் மாற்றமுடியா முத்திரை (NFT) செய்யலாம்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் மார்ச் 2021 பிப்ரவரி 2021 ஜனவரி 2021 டிசம்பர் 2020 நவம்பர் 2020 அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜ���ன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nஏன் ஐ.பி.எம். வாட்ஸன் ஹெல்த் பின்னடைவு பெற்றுத் தோற்றுப் போனது\nதமிழகமும் இராமாயணத் தொடர்பு நம்பிக்கைகளும்\nஐந்துறு பூதம் சிந்திப்போய் ஒன்றாக...\nவார்த்தை என்பது வசவு அல்ல\nவாடிவாசல் - அதிகாரம் எனும் பகடைக்காய்\nவிஞ்ஞான வளர்ச்சியின் வளர்ச்சி- 2\nதன் வெளிப்பாடு - முன்னுரை\nஆட்டத்தின் ஐந்து விதிகள் (8)\nஇந்து தர்மமும் அதன் கலாசாரப் போர்களும் (8)\nசட்டமும் செயற்கை நுண்ணறிவும் (2)\nதலை சிறந்த 10 தொழில்நுட்பம் (6)\nநோயாளி எண் பூஜ்யம் (2)\nபய வியாபாரியா ஹிட்ச்காக் (1)\nமொபைல் தொடர்பாடல் வரலாறு (1)\nவண்ணநிலவன் நாவல்கள் பற்றி (2)\nஸ்லாட்டர்ராக்- தாமஸ் டிஷ் (2)\nகிருஷ்ணா பாஸுவுடன் சி.எஸ்.லக்ஷ்மியின் உரையாடல்\nசுசித்ரா பட்டாச்சாரியா – சி.எஸ்.லக்ஷ்மி: உரையாடல்\n“மொழிபெயர்ப்பு ஒரு வகையில் போதை மருந்து மாதிரிதான்”\nவங்காளத்தில் இலக்கியமும், அடையாள அரசியலும்\nசத்யஜித் ராயின் புதுப்பிக்கப்பட்ட ‘ஒப்பு’ முப்படத் தொகுப்பு\nநீலகண்டப் பறவையைத் தேடி… – முன்னுரை\nதன் வெளிப்பாடு – முன்னுரை\nஅனைத்திந்திய நூல் வரிசை: வங்கச் சிறுகதைகள் – முன்னுரை\nபாதல் சர்க்காரும் தமிழ் நவீன அரங்கியலும்\nபிறகொரு இந்திரஜித்: இந்திய நவீனத்துவ நாடகம்\nபாதல் சர்கார்: இயக்கத்தை அரங்கமைப்பது\nமரணமின்மை எனும் மானுடக் கனவு\nபொடுவா கலைஞர்களின் வங்காள ராமாயண ஓவியங்கள்\nகவியோகி ரவீந்திரநாத் தாகூரின் கீதாஞ்சலி மொழிபெயர்ப்புக்கள்\nடிஸம்பர் ’72ல் ஓர் அந்திப்பொழுது\nஒரு கொலை பற்றிய செய்தி\n“நஷ்ட பூஷணம்” அல்லது காணாமற் போன நகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1469442", "date_download": "2021-04-10T12:51:13Z", "digest": "sha1:4MR3PP2EJSYQJKVYEMSPOIYGINISRS7Y", "length": 6437, "nlines": 52, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சாந்தி (திரைப்படம்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சாந்தி (திரைப்படம்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n15:08, 29 சூலை 2013 இல் நிலவும் திருத்தம்\n2,463 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\nகருத்து இங்கே நகர்த்தல், விக்கியாக்கம் தேவை\n11:10, 19 பெப்ரவரி 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAswnBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (→இவற்றையும் பார்க்கவும்: தானியங்கி: பகுப்பு:தமிழ்த் திரைப்படங்கள் நீக்கம்)\n15:08, 29 சூலை 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nதமிழ்க்குரிசில் (பேச்சு | பங்களிப்புகள்)\n(கருத்து இங்கே நகர்த்தல், விக்கியாக்கம் தேவை)\n| producer = [[ஏ. எல். ஸ்ரீநிவாசன்சீனிவாசன்]]
[[ஏ. எல். எஸ். புரொடக்ஷன்ஸ்]]<\n| starring = [[சிவாஜி கணேசன்]]
[[தேவிகா]]\n'''சாந்தி''' [[1965]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [[பீம்சிங்]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[சிவாஜி கணேசன்]], [[தேவிகா]] மற்றும் பலரும் நடித்துள்ளனர்.\nசிவாஜிகணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன், தேவிகா, விஜயகுமாரி நடிக்க, ஏ.பீம்சிங் இயக்கத்தில் 1965-ல் ஏ.எல்.எஸ். தயாரித்த படம் 'சாந்தி.' இதில் சிவாஜியும், எஸ்.எஸ்.ராஜேந்திரனும் உயிர் நண்பர்கள். எஸ்.எஸ்.ராஜேந்திரன் வேட்டைக்கு செல்லும்போது இறந்துவிடுவார்.\nஎஸ்.எஸ்.ஆர். மனைவி விஜயகுமாரிக்கு கண் தெரியாது. கணவன் இறந்த செய்தி தெரிந்தால் அதிர்ச்சி தாங்காமல் விஜயகுமாரி இறந்து விடுவார் என்பதால், சிவாஜி கணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன்போல் நடிக்க நேரிடுகிறது. கடைசியில் விஜயகுமாரிக்கு கண் பார்வை திரும்பும். சிவாஜிகணேசனை துரோகி என்று நினைப்பார். ஆனால் அவர் உத்தமர் என்பதை பிறகு உணர்ந்து கொள்வார்.\nகதையின் மையக்கருத்தை ஏற்க முடியாது என்று கூறி, படத்துக்கு அனுமதி அளிக்க தணிக்கைக் குழு மறுத்தது. படத்தை காமராஜருக்கு போட்டுக் காட்டினார், ஏ.எல்.எஸ். படம் முழுவதையும் பார்த்த காமராஜர், 'படம் நன்றாகதானே இருக்கிறது இதற்கு ஏன் அனுமதி மறுக்கிறார்கள் இதற்கு ஏன் அனுமதி மறுக்கிறார்கள்' என்று வியப்புடன் கூறினார். மறு தணிக்கையில், படத்துக்கு அனுமதி கிடைத்தது. படம் 100 நாட்கள் ஓடி வெற்றி பெற்றது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://time.is/ta/Balbriggan", "date_download": "2021-04-10T11:47:11Z", "digest": "sha1:D5N5HHFL5PWNLNJJ4XJKFWCXP4RENOB2", "length": 6450, "nlines": 102, "source_domain": "time.is", "title": "Balbriggan, அயர்லாந்து இன் தற்பாதைய நேரம்", "raw_content": "\nBalbriggan, அயர்லாந்து இன் தற்பாதைய நேரம்\nசனி, சித்திரை 10, 2021, கிழமை 14\nசூரியன்: ↑ 06:35 ↓ 20:17 (13ம 41நி) மேலதிக தகவல்\nBalbriggan பற்றி வீக்கிப்பீடியாவில் மேலும் வாசிக்கவும்\nBalbriggan இன் நேரத்தை நிலையாக்கு\nBalbriggan சூரிய உதயம், சூரிய மறைவு, நாள் நீளம் மற்றும் சூரிய நேரம்\nநாள் நீளம்: 13ம 41நி\n−8 மணித்தியாலங்கள் −8 மணித்தியாலங்கள்\n−6 மணித்தியாலங்கள் −6 மணித்தியாலங்கள்\n−5 மணித்தியாலங்கள் −5 மணித்தியாலங்கள்\n−5 மணித்தியாலங்கள் −5 மணித்தியாலங்கள்\n−4 மணித்தியாலங்கள் −4 மணித்தியாலங்கள்\n−1 மணித்தியாலங்கள் −1 மணித்தியாலங்கள்\nமற்ற மண்டல நேரத்துடன் ஒப்பிடுக\nஅட்சரேகை: 53.613. தீர்க்கரேகை: -6.182\nBalbriggan இன் பெரிய வரைபடத்தை காட்டுக\nஅயர்லாந்து இன் 25 மிகப்பெரிய நகரங்கள்\nTime.is - ஏதாவது மண்டலத்தின் சரியான நேரம்\nTime.is எந்த மண்டலத்துக்குமான சரியான, உத்தியோகபூர்வமான அணுக் கடிகார நேரத்தை (7 மில்லியன் இடங்களுக்கு அதிகமாக) 52 மொழிகளில் காண்பிக்கிறது.\nதன்னியக்கமான தொடர்பு மட்டுப்படுத்தப்���ட்டுள்ளது. பாவனைக்கு cookies, Javascript கட்டாயம் வேண்டும்.\nபதிப்புரிமை © 2009-2021 Time.is AS. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.toptamilnews.com/tag/coronavirus/page/155/", "date_download": "2021-04-10T11:44:11Z", "digest": "sha1:QKNO5PEEFXE4EQIC5HAYXPMKFQNOPXDL", "length": 6317, "nlines": 99, "source_domain": "www.toptamilnews.com", "title": "coronavirus Archives - Page 155 of 161 - TopTamilNews", "raw_content": "\nசீனாவை தொடர்ந்து தென் கொரியாவையும் பதம் பார்த்த கொரோனா வைரஸ் – இதுவரை 8...\nஇந்தியர்களை மீட்க சீனாவின் வுகான் நகருக்கு பறக்கும் பிரம்மாண்டமான ராணுவ விமானம்\nஈரானில் கொரோனா வைரஸ் பாதிப்பு: பலி எண்ணிக்கை 12-ஆக அதிகரிப்பு\nகொரோனா வைரஸ்: சீனாவில் மொத்த பலி எண்ணிக்கை 2663-ஆக உயர்வு\nகொரோனாவைரஸால் ரூ.3.16 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்…. சென்செக்ஸ் 807 புள்ளிகள் வீழ்ச்சி…\nகொரோனா வைரஸ்: சீனாவில் மொத்த பலி எண்ணிக்கை 2592-ஆக உயர்வு\nகொரோனா பாதிப்பு எதிரொலி; சீனாவில் அவசரநிலை பிரகடனம்\nஈரானில் இருந்து பாகிஸ்தானுக்கு பரவும் கரோனா வைரஸ்\nகுறையாத கொரோனா தாக்கம்: உயிரிழப்பு 2442 ஆக அதிகரிப்பு\nகொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு இத்தாலியில் முதன்முறையாக ஒருவர் பலி\nஆம்பூரில் நாம் தமிழர் கட்சியினர் 20 பேர் கைது\nஜீவஜோதிக்கு சரவணபவன் அண்ணாச்சி வாங்கி வைத்திருந்த அல்வா… உச்சநீதிமன்றம் மயங்கி விடுமா..\nநிலத் தகராறில் மிளகாய் பொடியை தூவி பெண் வெட்டிக்கொலை\nதடுமாறிய குட்டி ஏர்கிராஃப்ட்டை பத்திரமாக தரையிறக்கிய நடிகர் அஜித் : வைரல் வீடியோ\nதலைபிரசவத்தில் உயிரிழந்த நடிகை பூஜா\nஎன்.எல்.சி 2 ஆவது அனல்மின் நிலைய மேலாளர் சஸ்பெண்ட்\nஉலக திரைப்படங்களில் முதன்முறையாக, 25 வேடங்களில் விக்ரம்\nகேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கொலை மிரட்டல் – மர்ம கடிதத்தில் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.keetru.com/", "date_download": "2021-04-10T11:10:18Z", "digest": "sha1:QKOMUVUDBQP45SVUURTCJRPLHVOMPWEY", "length": 13534, "nlines": 275, "source_domain": "www.keetru.com", "title": "Home", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nமறந்து கொண்டே இருப்பது மக்களின் இயல்பு; நினைவுபடுத்தி தூண்டிக் கொண்டே இருப்பது எமது கடமை\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nஅரக்கோணம் ஜாதி வெறி இரட்டைப் படுகொலை குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்க\nஅரக்கோணம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சோகனூரில் 08.04.2021 அன்று சாதிவெ���ியர்கள் நடத்திய கொலைவெறித் தாக்குதலில் தலித் இளைஞர்கள் அர்ஜுனன், சூரியா ஆகிய இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மூன்று பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.… மேலும்...\nஉங்கள் நூலகம் - மார்ச் 2021\nதா.பா. எனும் பன்முக ஆளுமை\nமாயவரம் - சீயாழி மிராசுதாரர்கள் மகாநாடு\nஅதிகரித்து வரும் Xenophobia எனும் இனவெறி நோய்\nஅய்ந்தாம் விசை ஒன்றை கண்டுபிடிப்பதை நோக்கி நெருங்கி விட்டோமா\nஅருணா இன் வியன்னா - நூல் அறிமுகம்\nசிந்தனையாளன் - மார்ச் 2021\nஉலகத் தாய்மொழி நாள் - தமிழகம் கற்க மறந்த பாடம்\nசிந்தனையாளன் - மார்ச் 2021\nசெங்களப் பேருழவர் தோழர் தா.பா சாய்ந்தார்\nஅரக்கோணம் ஜாதி வெறி இரட்டைப் படுகொலை குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்க\nஅதிகரித்து வரும் Xenophobia எனும் இனவெறி நோய்\nவலது சந்தர்ப்பவாத சறுக்கலில் மகுடம் சூட்டிக் கொண்ட மருதையன்\nநெருக்கடியான இந்தக் காலச்சூழலில்.. ஏன் திமுகவை ஆதரிக்கிறோம்\nகடைசிப் பதிவேற்றம்: சனிக்கிழமை 10 ஏப்ரல் 2021, 10:04:30.\nஅருணா இன் வியன்னா - நூல் அறிமுகம்\nஅய்ந்தாம் விசை ஒன்றை கண்டுபிடிப்பதை நோக்கி நெருங்கி விட்டோமா\nஇயற்கையின் அடிப்படையான விசைகள் நான்கு. அவை புவியீர்ப்பு விசை, மின்காந்த விசை,…\nFukushima அணு உலை விபத்து - பத்தாண்டுகள் கடந்து அங்கு நிலவும் சூழல் என்ன\nபத்தாண்டுகளுக்கு முன்னர் ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம், சுனாமி பேரலை போன்ற இயற்கை…\nஇரண்டாம் சூரியவர்மன் கெமர் வரலாற்றிலேயே மிகச் சிறந்த மன்னனாகத் திகழ்ந்தான். இம்மன்னனுடைய…\nகாவல் சித்திரவதையைக் கண்காணிக்கும் நெற்றிக்கண்\nஅனைத்துக் காவல் நிலையங்களிலும் சி.சி.டி.வி கேமரா பொருத்த வேண்டும்: உச்ச நீதிமன்றம்…\nமாயவரம் - சீயாழி மிராசுதாரர்கள் மகாநாடு\n இன்றைய தினம் இந்த பொதுக் கூட்டத்தில்…\nஅதாவது, காய்ச்சல் “டிகிரி” யல்ல படித்துப் பட்டம் பெற்ற ‘டிகிரி’ படித்துப் பட்டம் பெற்ற ‘டிகிரி’ எம். ஏ.\nகதர் பிரசாரத்தின் பலனால் வேஷக்காரர்கள் டெம்பரரியாய் கதர் கட்ட ஆரம்பித்து எப்போதும்…\nதிரு. காந்தியார் சிறையில் மூன்று வேலைகள் செய்கிறார். அவற்றுள் ஒன்று தக்ளியில் நூல்…\nநெஞ்சம் மறப்பதில்லை - சினிமா ஒரு பார்வை\nவாட்சப்பில் தவிர்க்கக் கூடிய “clear chat”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nimirvu.org/2020/07/blog-post_23.html", "date_download": "2021-04-10T11:16:21Z", "digest": "sha1:PGQW4BQG3TKOFPPAJ5UWNL3VMMKVOUS7", "length": 15568, "nlines": 50, "source_domain": "www.nimirvu.org", "title": "மீள நிகழாமையை உறுதிப்படுத்த சர்வதேச விசாரணையே அவசியம் - நிமிர்வு", "raw_content": "\nஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்\nHome / SLIDESHOW / அரசியல் / யாப்பு / மீள நிகழாமையை உறுதிப்படுத்த சர்வதேச விசாரணையே அவசியம்\nமீள நிகழாமையை உறுதிப்படுத்த சர்வதேச விசாரணையே அவசியம்\nமீள நிகழாமையை உறுதிப்படுத்த சர்வதேச விசாரணையே அவசியம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், எங்கள் மீது இனப்படுகொலை இடம்பெற்றிருக்கிறது. போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் நடைபெற்றிருக்கின்றன. இந்த விடயங்களுக்கு சர்வதேச விசாரணை ஒன்றைக் கொண்டு வருவதன் மூலம் தான் மீண்டும் அந்தக் குற்றங்கள் எங்களுடைய மண்ணிலே எங்களுக்கு எதிராக நடப்பதை தடுக்கக் கூடியதாக இருக்கும். அதே நேரத்தில் கொல்லப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும். இராணுவத்தினராலும் ஈ.பி.டி.பி, புளொட், கருணா குழு, பிள்ளையான் குழு போன்ற துணை ஆயுதக் குழுக்களாலும் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட அல்லது கொல்லப்பட்டவர்கள், இராணுவத்திடம் சரணடைந்து கொல்லப்பட்டவர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்கள், முள்ளிவாய்க்காலில் இருந்து வெளியேறி வவுனியா செட்டிக்குளம் முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்த போது அங்கிருந்து புளொட் அமைப்பினராலும், ஏனைய துணை இராணுவக் குழுக்களாலும் கைது செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்டவர்களுக்கு சர்வதேச விசாரணை ஒன்றின் மூலமே என்ன நடந்தது என்பதனை கண்டறியக் கூடியதாக இருக்கும். சர்வதேச சமூகம் யுத்தம் முடிந்த பிற்பாடு பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டது என்று சொல்லிக் கொண்டு எல்லாவற்றையும் மூடி விடுவதற்கு அவர்கள் முனையவில்லை. இலங்கை அரசாங்கம் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டது என்ற ஒன்றை சொல்லிக் கொண்டு அதற்குப் பின்னர் எல்லாமே நல்லபடியாக நடைபெறுகின்றது என்று சொல்ல முற்பட்டாலும் கூட நாங்களும் எங்கள் மக்களும், புலம்பெயர்ந்த தமிழ் மக்களும், தமிழக மக்களும் இணைந்து இங்கே ஒரு இனப்படுகொலை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. எங்களுடைய உரிமைக்கான போராட்டம் அழிக்கப்பட்டிருக்கின்றது. இதிலே யுத்தக் குற்றங்களும், இனப்படுகொலைக் குற்றங்களும் நடைபெற்றிருக்கின்றன. இவை சர்வதேசத்தின் மூலம் விசாரிக்கப்பட வேண்டும். என்ற அழுத்தத்தை கொடுத்துக் கொண்டிருந்தோம். அந்த சந்தர்ப்பத்தில் சர்வதேச சமூகமும் இங்கே யுத்தக் குற்றங்கள் நடைபெற்றிருக்கின்றது. அது விசாரிக்கப்படத்தான் வேண்டும் என்கிற நிலைப்பாட்டை எடுத்திருந்தார்கள். மனித உரிமைகள் பேரவையில் பாதிக்கப்பட்ட தரப்பை அழைத்தார்கள். அதிலும் ஒரு இனத்தின் அரசியல் பிரதிநிதிகள் என்ற வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தான் அழைத்துப் பேசினார்கள். நடந்த யுத்தக் குற்றங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறல் நடைபெற வேண்டும். அந்தப் பொறுப்புக் கூறல் எவ்வாறு நடைபெற வேண்டும் என்பது தொடர்பில் பாதிக்கப்பட்ட மாக்கள் தான் முடிவெடுக்க வேண்டும். பொறுப்புக் கூறல் விசாரணைப் பொறிமுறை தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும். அந்த வகையில் உங்களுக்கு மூன்று தெரிவுகள் உள்ளன. 1. உள்ளக விசாரணை 2. கலப்பு விசாரணை 3. சர்வதேச விசாரணை இவற்றில் நீங்கள் எதனை விரும்புகின்றீர்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம் கேட்ட போது, அவர்கள் கூறிய பதில் எங்களுக்கு உள்ளக விசாரணை மீது நம்பிக்கை இருக்கிறது. சர்வதேச விசாரணை வேண்டாம். கலப்பு பொறிமுறையும் வேண்டாம். என்று தான் அவர்கள் கூறியிருந்தார்கள். பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளான இவர்களின் வேண்டுகோளின் பேரில் தான் உள்ளக விசாரணை தீர்மானிக்கப்பட்டது. இந்த இடத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளான இவர்கள் சர்வதேச விசாரணை தான் வேண்டும் என்று கோரியிருந்தால் நிச்சயமாக சர்வதேச விசாரணையை நோக்கி நிலைமை சென்றிருக்கும். ஆகவே அது நடைபெறாது என்று யாரும் சொல்லி விட முடியாது. ஆனால் உள்ளக விசாரணையையே இவர்கள் கேட்டார்கள். உள்ளக விசாரணை என்பது இலங்கை அரசு விசாரிக்க வேண்டும். அவர்கள் விசாரிக்க மாட்டார்கள் தானே. யுத்தக் குற்றவாளிகள் பாதுகாக்கப்படுவார்கள் என்று தெரிந்து கொண்டு அவர்களைப் பாதுகாப்பதற்காகவே உள்ளக விசாரணையை கோரியது சர்வதேச சமூகத்தின் தவறா தமிழ் தலைமைகளின் தவறா ரோஹிஞ்சா மக்கள் மீது இடம்பெற்ற இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை இன்று ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. மியன்மார் நாடு ���ோம் சாசனத்தில் கையெழுத்திடவில்லை. ஆனால் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. எப்படி ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது அவர்கள் அதற்குரிய வழிமுறையை கண்டுபிடித்து இருக்கின்றார்கள்.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.\n3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்\nநிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.\nநிமிர்வு மாசி - பங்குனி 2021 இதழ்\nவகுப்பறை மேம்பாடும், வகுப்பறை முகாமைத்துவமும்\nபல்வேறு வகையான பரந்து பட்ட திறன்கள் மற்றும் நுட்பங்களை ஆசிரியர்கள் கையாள்வதன் மூலம், வகுப்பறையை சுமுகமான முறையிலும், மாணவர்களின் தே...\nயானையைக் காப்பாற்றிய வீடு அண்மையில் நடந்த கொழும்பு அரசியல் குழப்பத்தின் போது ரணிலுக்கு வரையறை இன்றி முண்டுகொடுத்து ரணிலை காப்பாற்றிய த...\nகார்த்திகை என்றதும் இயற்கையாகவே மனித மனங்கள் குளிரத் தொடங்கி விடும். கார்த்திகை பூக்கத் தொடங்கி விடும். அதே போன்று தமிழ்த் தேசிய மனங்க...\nதமிழ் மக்கள் ஒரு சமூகமாக மேலெழுவது எப்படி\nதமிழ் மக்கள் ஒரு சமூகமாக மேலெழுவது எப்படி எனும் கேள்விக்குப் பதிலளித்தார் சமூக, பொருளாதார ஆய்வாளரும் ஆலோசகருமான செல்வின். உண்மையான அபிவிர...\nசாட்சியங்கள் அற்ற இனவழிப்பு போரின் பெரிய சாட்சி இராயப்பு யோசப் ஆண்டகை\nநினைவுகளை பகிர்ந்து கொள்கிறார்கள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் தமிழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dhinasari.com/latest-news/200462-i-was-sexually-harassed-aamir-khans-daughters-shocking-news.html", "date_download": "2021-04-10T12:11:37Z", "digest": "sha1:MSXAH4TVWHSTGRA6PZDZEO2V76EQAKND", "length": 33981, "nlines": 459, "source_domain": "dhinasari.com", "title": "பாலியல் தொல்லைக்கு உள்ளானேன்: அமிர்கான் மகளின் அதிர்ச்சி தகவல்! - தினசரி தமிழ்", "raw_content": "\nஏப்ரல�� 10, 2021, 5:41 மணி சனிக்கிழமை\n5 நாள் திருவிழா… ஒரே நாளில் முடிந்த சோகம்\nதினசரி ஒரு வேத வாக்கியம்: 38. தர்க்கத்தால் என்ன கிடைக்கும்\nதஞ்சை பெரிய கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்\nசாலை விபத்தில் மரணித்த காதலன் விரக்தியில் கல்லூரி மாணவி தற்கொலை\nகொரோனா: கணவன் இறந்த பீதியில் மனைவி கிணற்றில் விழுந்து தற்கொலை\n40 வினாடிகள்.. 40 ஆண்டுகளாக நினைவிலாடும்: பிரதமருடன் பேசிய இஸ்லாமியர் நெகிழ்ச்சி\nகள்ளக்காதலியைக் கொளுத்தி தானும் தற்கொலை செய்த காதலன் கோயெம்பேடு பஸ் நிலையத்தில் பரபரப்பு\n இப்படி பார்த்ததேயில்லை.. அதிசயிக்கும் விராட் கோலி\nசாலை விபத்தில் மரணித்த காதலன் விரக்தியில் கல்லூரி மாணவி தற்கொலை\nகொரோனா: கணவன் இறந்த பீதியில் மனைவி கிணற்றில் விழுந்து தற்கொலை\nமக்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சுகாதார துறை செயலர் இராதாகிருஷ்ணன்\nதிருப்பதி பெருமாள் வேடம் புனைந்த நித்யானந்தா\nகணவரின் நண்பர் வீட்டுக்கு கணவனுடன் சென்ற மனைவி\n40 வினாடிகள்.. 40 ஆண்டுகளாக நினைவிலாடும்: பிரதமருடன் பேசிய இஸ்லாமியர் நெகிழ்ச்சி\n இப்படி பார்த்ததேயில்லை.. அதிசயிக்கும் விராட் கோலி\nமனைவி மரணத்திற்கு மருத்துவமனையே காரணம்.. வளாகத்தில் தீ வைத்த கணவன்\nகத்தியின்றி, பிளேடின்றி முடி வெட்டும் முதியவர்\nவங்கியில் இளம் பெண் மேலாளர் தூக்கிட்டு தற்கொலை\nதடுப்பூசி போட்டால் பீர், ஐஸ்கிரீம், இலவசம்\nஉடலை மறைக்காத ஆடைகளே பாலியல் பலாத்காரத்திற்கு காரணம்.. இம்ரானின் கருத்துக்கு முன்னாள் மனைவியர் கண்டனம்\n74 வயது அமைச்சர் 18 வயது பெண்ணோடு திருமணம்\nஸ்மார்ட் மாஸ்க்: ஒரு மாஸ்க்கின் விலை ரூ.22000\nகள்ளக்காதலியைக் கொளுத்தி தானும் தற்கொலை செய்த காதலன் கோயெம்பேடு பஸ் நிலையத்தில் பரபரப்பு\nமக்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சுகாதார துறை செயலர் இராதாகிருஷ்ணன்\n ரூ.200 அபராதம் விதிச்சி… கல்லா கட்டும் மாநகராட்சி\n5 நாள் திருவிழா… ஒரே நாளில் முடிந்த சோகம்\nஇரட்டை ஜடை, குட்டை ஸ்கர்ட், டைட் டீ ஷர்ட்..\nவீட்டுக்காக எதிர்கொள்ளும் சாகசம்: மதில் படத்தில் கே.எஸ்.ரவிகுமார்\nஉயரமான சிவன் கோவிலில் நடனமாடி நடிகை உலக சாதனை\nசெக் மோசடி: சரத்குமார், ராதிகாவிற்கு ஓராண்டு சிறை\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி 2017\nபஞ்சாங்கம் ஏப்.10 – சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nதிருமணம் பற்றி என்ன கூறுகிறது உங்கள் கை..\nபஞ்சாங்கம் ஏப். 9 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் ஏப்.08 வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\n5 நாள் திருவிழா… ஒரே நாளில் முடிந்த சோகம்\nதினசரி ஒரு வேத வாக்கியம்: 38. தர்க்கத்தால் என்ன கிடைக்கும்\nதஞ்சை பெரிய கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்\nசாலை விபத்தில் மரணித்த காதலன் விரக்தியில் கல்லூரி மாணவி தற்கொலை\nகொரோனா: கணவன் இறந்த பீதியில் மனைவி கிணற்றில் விழுந்து தற்கொலை\n40 வினாடிகள்.. 40 ஆண்டுகளாக நினைவிலாடும்: பிரதமருடன் பேசிய இஸ்லாமியர் நெகிழ்ச்சி\nகள்ளக்காதலியைக் கொளுத்தி தானும் தற்கொலை செய்த காதலன் கோயெம்பேடு பஸ் நிலையத்தில் பரபரப்பு\n இப்படி பார்த்ததேயில்லை.. அதிசயிக்கும் விராட் கோலி\nசாலை விபத்தில் மரணித்த காதலன் விரக்தியில் கல்லூரி மாணவி தற்கொலை\nகொரோனா: கணவன் இறந்த பீதியில் மனைவி கிணற்றில் விழுந்து தற்கொலை\nமக்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சுகாதார துறை செயலர் இராதாகிருஷ்ணன்\nதிருப்பதி பெருமாள் வேடம் புனைந்த நித்யானந்தா\nகணவரின் நண்பர் வீட்டுக்கு கணவனுடன் சென்ற மனைவி\n40 வினாடிகள்.. 40 ஆண்டுகளாக நினைவிலாடும்: பிரதமருடன் பேசிய இஸ்லாமியர் நெகிழ்ச்சி\n இப்படி பார்த்ததேயில்லை.. அதிசயிக்கும் விராட் கோலி\nமனைவி மரணத்திற்கு மருத்துவமனையே காரணம்.. வளாகத்தில் தீ வைத்த கணவன்\nகத்தியின்றி, பிளேடின்றி முடி வெட்டும் முதியவர்\nவங்கியில் இளம் பெண் மேலாளர் தூக்கிட்டு தற்கொலை\nதடுப்பூசி போட்டால் பீர், ஐஸ்கிரீம், இலவசம்\nஉடலை மறைக்காத ஆடைகளே பாலியல் பலாத்காரத்திற்கு காரணம்.. இம்ரானின் கருத்துக்கு முன்னாள் மனைவியர் கண்டனம்\n74 வயது அமைச்சர் 18 வயது பெண்ணோடு திருமணம்\nஸ்மார்ட் மாஸ்க்: ஒரு மாஸ்க்கின் விலை ரூ.22000\nகள்ளக்காதலியைக் கொளுத்தி தானும் தற்கொலை செய்த காதலன் கோயெம்பேடு பஸ் நிலையத்தில் பரபரப்பு\nமக்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சுகாதார துறை செயலர் இராதாகிருஷ்ணன்\n ரூ.200 அபராதம் விதிச்சி… கல்லா கட்டும் மாநகராட்சி\n5 நாள் திருவிழா… ஒரே நாளில் முடிந்த சோகம்\nஇரட்டை ஜடை, குட்டை ஸ்கர்ட், டைட் டீ ஷர்ட்..\nவீட்டுக்காக எதிர்கொள்ளும் சாகசம்: மதில் படத்தில் கே.எஸ்.ரவிகுமார்\nஉயரமான சிவன் கோவிலில் நடனமாடி நடிகை உலக சாதனை\nசெக் மோசடி: சரத்குமார், ராதிகாவிற்கு ஓராண்டு சிறை\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி 2017\nபஞ்சாங்கம் ஏப்.10 – சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nதிருமணம் பற்றி என்ன கூறுகிறது உங்கள் கை..\nபஞ்சாங்கம் ஏப். 9 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் ஏப்.08 வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nசாலை விபத்தில் மரணித்த காதலன் விரக்தியில் கல்லூரி மாணவி தற்கொலை\nகொரோனா: கணவன் இறந்த பீதியில் மனைவி கிணற்றில் விழுந்து தற்கொலை\n40 வினாடிகள்.. 40 ஆண்டுகளாக நினைவிலாடும்: பிரதமருடன் பேசிய இஸ்லாமியர் நெகிழ்ச்சி\nகள்ளக்காதலியைக் கொளுத்தி தானும் தற்கொலை செய்த காதலன் கோயெம்பேடு பஸ் நிலையத்தில் பரபரப்பு\n இப்படி பார்த்ததேயில்லை.. அதிசயிக்கும் விராட் கோலி\nஇரட்டை ஜடை, குட்டை ஸ்கர்ட், டைட் டீ ஷர்ட்..\nவீட்டுக்காக எதிர்கொள்ளும் சாகசம்: மதில் படத்தில் கே.எஸ்.ரவிகுமார்\nஉயரமான சிவன் கோவிலில் நடனமாடி நடிகை உலக சாதனை\nசெக் மோசடி: சரத்குமார், ராதிகாவிற்கு ஓராண்டு சிறை\nபாலியல் தொல்லைக்கு உள்ளானேன்: அமிர்கான் மகளின் அதிர்ச்சி தகவல்\nபாலிவுட் நடிகர் அமீர்கானுக்கும் அவரது முதல் மனைவி ரீனா தத்தாவிற்கும் 2002-ஆம் ஆண்டு விவாகரத்து ஏற்பட்டது. இவரது மகள் ஐராகான். இவர், கடந்த நான்கு வருடங்களுக்கு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில், 14 வயதிலேயே தான் பாலியல் தொல்லைக்கு ஆளானதாகவும், மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.\nஇந்தியாவில் வர்க்க வேறுபாடு இல்லாமல் எல்லா வகையான குடும்பங்களிலும் இருக்கும் பெண்களும் கூட பாலியல் தொல்லைக்கு ஆளாகின்றனர். அந்த வகையில் நடிகர் அமீர்கானின் மூத்த மகள் ஐரா கான் தனக்கு 14 வயதாக இருக்கும் போது பாலியல் தொல்லைக்கு ஆளானதாக சொல்லியுள்ளார்.\nஇதுபற்றி அவர் சில மாதங்களுக்கு முன்னர் நான் சிறுமியாக இருக்கும்போதே என் பெற்றோர் விவாகரத்து செய்து கொண்டனர். அது சுமூகமாக இருந்ததால் என்னைப் பாதிக்கவில்லை. நான் என் அம்மாவுடன் வசிக்கும் போது 14 வயதில் ஒரு நபரால் பாலியல் தொல்லைக்கு ஆளானேன்.\nஅந்த நபர் என்ன செய்கிறார், அதைத் தெரிந்துதான் செய்கிறாரா என்பது குறித்து எனக்குத் தெரியவில்லை. அது அடிக்கடி நடக்கவில்லை. அதனால் அதை புரிந்துகொள்ளவே எனக்கு ஒரு வருடம் ஆனது. எனது பெற்றோர் என்னை அந்தச் சூழலிலிருந்து மீட்டனர். அதைப்பற்றி நான் வேறு யாரிடமும் கூறவில்லை. ஏனென்றால் அந்த பிரச்சனையை நான் கையாள வேண்டும் என நினைத்தேன் எனக் கூறியுள்ளார்.\nஇந்நிலையில் இப்போது அவர் மன உளைச்சலில் இருந்து மீண்டு வருவதாக சொல்லியுள்ளார். இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள வீடியோவில் கடந்த சில வாரங்களாக எனது வாழ்கை நார்மலாக நகர்வதை உணர முடிகிறது. மனச்சோர்வையும் கையாள முடிகிறது. யாரிடமாவது பேசும்போது நான் வேறு விதமாக நடந்து கொள்வதாக தெரிகிறது. அது தற்போது எனக்குள் ஒரு பகுதியாக இருக்கிறது.\nஅதன் மூலம் நான் ஓவர் ரியாக்ட் ஆகிறேன். அது எனது மனச் சோர்வின் வெளிப்பாடே. எனக்கு தீங்கு விளைவிக்கும் செயல்களை நான் செய்வதில்லை. போதை மருந்துகளை உபயோகிப்பதில்லை. அதிகமாக காபி குடிப்பதில்லை. எனது வாழ்க்கைக்கு உடனடியான அச்சுறுத்தல்கள் ஏதும் இல்லை. நான் வேலை செய்ய ஆரம்பித்திருக்கிறேன். நான் சோர்வாக இருந்தால் அதனை நான் யாருக்கும் சொல்வதில்லை. ஏனென்றால் அது எனக்குள் அதிகமாகி ஒருக்கட்டத்தில் வெடிக்கிறது. அப்போது நான் முழுவதுமாக உடைகிறேன். அதன் பின்னர் நான் நன்றாக இருப்பதாக உணர முடிகிறது. நான் உடையும் வரை அதைப்பற்றி என்னால் விளக்க முடியாது. அந்த உடைதல் என்னை நல்லவிதமாக உணரவைக்கிறது.” என்று பதிவிட்டுள்ளார்.\nஉடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்\nதினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்\nசினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...\nசாலை விபத்தில் மரணித்த காதலன் விரக்தியில் கல்லூரி மாணவி தற்கொலை\nகொரோனா: கணவன் இறந்த பீதியில் மனைவி கிணற்றில் விழுந்து தற்கொலை\n40 வினாடிகள்.. 40 ஆண்டுகளாக நினைவிலாடும்: பிரதமருடன் பேசிய இஸ்லாமியர் நெகிழ்ச்சி\nகள்ளக்காதலியைக் கொளுத்தி தானும் தற்கொலை செய்த காதலன் கோயெம்பேடு பஸ் நிலையத்தில் பரபரப்பு\n இப்படி பார்த்ததேயில்லை.. அதிசயிக்கும் விராட் கோலி\nமனைவி மரணத்திற்கு மருத்துவமனையே காரணம்.. வளாகத்தில் தீ வைத்த கணவன்\nசாலை விபத்தில் மரணித்த காதலன் விரக்தியில் கல்லூரி மாணவி தற்கொலை\nகொரோனா: கணவன் இறந்த பீதியில் மனைவி கிணற்றில் விழுந்து தற்கொலை\n40 வினாடிகள்.. 40 ஆண்டுகளாக நினைவிலாடும்: பிரதமருடன் பேசிய இஸ்லாமியர் நெகிழ்ச்சி\nக��்ளக்காதலியைக் கொளுத்தி தானும் தற்கொலை செய்த காதலன் கோயெம்பேடு பஸ் நிலையத்தில் பரபரப்பு\n ரூ.200 அபராதம் விதிச்சி… கல்லா கட்டும் மாநகராட்சி\n5 நாள் திருவிழா… ஒரே நாளில் முடிந்த சோகம்\nதினசரி ஒரு வேத வாக்கியம்: 38. தர்க்கத்தால் என்ன கிடைக்கும்\n5 நாள் திருவிழா… ஒரே நாளில் முடிந்த சோகம்\nதினசரி ஒரு வேத வாக்கியம்: 38. தர்க்கத்தால் என்ன கிடைக்கும்\nமக்களாட்சி தழைக்க… தேர்தல் சீர்திருத்தங்கள்\nதோல்வி பயத்தில் திமுக.,வினர் மீது… வருமான வரி சோதனையா\nஅண்ணாதுரை தொடங்கிய அந்த ‘ஒரு படி அரிசி’… இன்று ஆயிரம் ரூபாயில் …\nதமிழ் தினசரி தளத்தின் 7ம் ஆண்டுத் தொடக்கம் 7 பேருக்கு ‘தெய்வத் தமிழர்’ விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://puthiyamugam.com/news/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE/", "date_download": "2021-04-10T11:54:37Z", "digest": "sha1:YV3ODETFIHXGXVQWE3S77NEV3WFRVPMN", "length": 6069, "nlines": 95, "source_domain": "puthiyamugam.com", "title": "நீர்வழிப் போக்குவரத்தை மேம்படுத்தும் திட்டம் கையெழுத்து!- Puthiyamugam", "raw_content": "\nHome > செய்திகள் > நீர்வழிப் போக்குவரத்தை மேம்படுத்தும் திட்டம் கையெழுத்து\nநீர்வழிப் போக்குவரத்தை மேம்படுத்தும் திட்டம் கையெழுத்து\nஉள்நாட்டு நீர் வழிப் போக்குவரத்தை மேம்படுத்தும் திட்டம் கையெழுத்தாகியுள்ளது. 105 மில்லியன் அமெரிக்க டொலர் திட்டத்தில் மத்திய அரசும், மேற்கு வங்க அரசும், உலக வங்கியும் இணைந்து மேற்படி திட்டத்தில் கையெழுத்திட்டுள்ளன. இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”மேற்கு வங்க உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து, தளவாடங்கள் மற்றும் இட மேம்பாட்டு திட்டம் ஆகியவை ஹூக்ளி ஆற்றில் பயணிகள் மற்றும் சரக்குப் போக்குவரத்தை மேம்படுத்தவும், கொல்கத்தா செல்வதற்கான வசதியை மேம்படுத்த இடவசதியைத் திட்டமிடவும், கொல்கத்தா மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும், மாநில தளவாட துறை வளர்ச்சிக்கு பங்களிக்கவும் உதவும். இத்திட்டம், மேற்கு வங்க மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் அல்லது 30 மில்லியன் பேர் வசிக்கும் கொல்கத்தா மெட்ரோ பகுதி உட்பட மக்கள் தொகை அதிகம் உள்ள மேற்கு வங்கத்தின் 5 தென் மாவட்டங்களை உள்ளடக்கியதாக இருக்கும்” எனத் தெரிவிக்கப்பட்டது.\nஸ்டாலின் கனவு பலிக்காது- எடப்பா��ியார் ஆவேச பிரசாரம்\nசீனாவின் அச்சுறுத்தலை இந்தியா திறம்பட எதிர்கொள்கிறது – அமெரிக்கா\nதமிழ் கடவுளும் தமிழ் மந்திரமும் – இரா. இராஜாராம் கவிதைகள்\nகொரியாவாழ் தமிழரின் கவிதை நூல் வெளியீட்டு விழா\nப்ளூ சட்டை மாறனை புலம்பவிட்ட சென்சார்\nசினிமாவுக்கு குட்பை சொல்கிறாரா வைகைப் புயல்\nஉதயநிதி ஸ்டாலின் ஊர் சுற்ற வேண்டும்\nஉர விலை உயர்வுக்கு ஸ்டாலின் கண்டனம்\nonline on மழையில் நனைந்து முளைவிட்ட நெல் மூட்டைகள்: சோகத்தில் விவசாயிகள்\ndizi on ரஜினிகாந்த் பாஜக பினாமியா மாநில தலைவர் முருகன் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/2019-election-dmk-announce-committee-talk-for-make-alliance/", "date_download": "2021-04-10T11:58:27Z", "digest": "sha1:UGR7N7I4D6CCHWSTBME22LN27KCL5KPN", "length": 12093, "nlines": 115, "source_domain": "tamil.indianexpress.com", "title": "2019 election dmk announce committee talk for make alliance - நாடாளுமன்ற தேர்தல்: கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த திமுக குழு அமைப்பு", "raw_content": "\nநாடாளுமன்றத் தேர்தல் 2019: கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த திமுக குழு அமைப்பு\nநாடாளுமன்றத் தேர்தல் 2019: கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த திமுக குழு அமைப்பு\nகுழு உறுப்பினர்களாக இ.பெரியசாமி, ஆர்.எஸ்.பாரதி, கே.என்.நேரு, க.பொன்முடி, எ.வ.வேலு நியமனம்\nநாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த திமுக சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. திமுக பொருளாளர் துரைமுருகன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவில் 8 பேர் இடம் பெற்றுள்ளனர். டி.ஆர்.பாலு, சுப்புலட்சுமி ஜெகதீசன், வி.பி.துரைசாமி குழுவில் இடம் பெற்றுள்ளனர்.\nதற்போதைய நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் வருகிற ஜூன் மாதம் 3-ந் தேதியுடன் முடிவடைகிறது. எனவே அதற்கு முன்னதாக நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. இந்த தேர்தலில் பாரதீய ஜனதா தலைமையில் ஓர் அணியும், காங்கிரஸ் தலைமையில் மற்றொரு அணியும் போட்டியிட இருக்கின்றன. இந்த இரு அணிகளிலும் இடம்பெறாத கட்சிகளை ஒருங்கிணைத்து 3-வது அணி ஒன்றை உருவாக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nகூட்டணி அமைப்பது தொடர்பாக கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்பட்ட பிறகுதான் எந்த கட்சி எந்த அணியில் இருக்கும் ��ன்பது தெரியவரும். தமிழகத்தை பொறுத்தவரையில் திமுக – காங்கிரஸ் கூட்டணி வைக்கிறது. பிற கட்சிகளும் இந்த கூட்டணியில் இணைகிறது. கொல்கத்தாவில் மு.க.ஸ்டாலின் பேசுகையில், நாடாளுமன்ற தேர்தல் 2-ம் சுதந்திர போராட்டம்: பா.ஜனதாவை வீழ்த்த அனைத்து மாநில கட்சிகளும் ஒன்று சேர வேண்டும் என்று கோரியிருந்தார். தேர்தலுக்கான பணியை திமுக தொடங்கிவிட்டது.\nஇந்நிலையில், 2019 தேர்தல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த திமுக குழுவை அமைத்துள்ளது.\n‘நாடாளுமன்றத் தேர்தல் – 2019’\nநாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிக்க குழு மற்றும் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திடும் குழு\n– கழக பொதுச்செயலாளர் பேராசிரியர் அவர்கள் அறிவிப்பு pic.twitter.com/9DnOoATZTG\nநாடாளுமன்ற தேர்தலில் தொகுதி உடன்பாடு குறித்து கூட்டணி கட்சிகளுடன் பேச திமுக பொருளாளர் துரைமுருகன் தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. குழு உறுப்பினர்களாக இ.பெரியசாமி, ஆர்.எஸ்.பாரதி, கே.என்.நேரு, க.பொன்முடி, எ.வ.வேலு நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 2019 தேர்தல் அறிக்கையை தயார் செய்ய 8 பேர் கொண்ட குழுவையும் திமுக அமைத்துள்ளது. இதில் டி.ஆர். பாலு, சுப்புலட்சுமி ஜெகதீசன், வி.பி. துரைசாமி, கனிமொழி எம்.பி., திருச்சி சிவா, ஆ. ராசா, டி.கே.எஸ். இளங்கோவன், அ. ராமசாமி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.\nசிறையில் சசிகலாவிற்கு சிறப்பு வசதி உண்மையே: விசாரணையில் அம்பலம்\nகாமெடி கதறல்: சிவாங்கிக்கே டஃப் கொடுத்த தங்கதுரை வீடியோ\n12-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் : டாக்டர் ராமதாஸ் அறிக்கை\nIPL 2021 Live Updates: கலக்கப்போவது யாரு குருவா…\nஅரக்கோணம் இரட்டை கொலை : போதை வெறியர்கள்தான் காரணம் – பூவை ஜென்மூர்த்தி\nஇம்யூனிட்டி… இந்த வயதுப் பெண்கள் இதையெல்லாம் தவற விடாதீங்க\nமேற்கு வங்கத்தில் பாஜக வெல்லும் – பிரசாந்த் கிஷோரின் சர்ச்சை ஆடியோ\nஅர்ஜுன் மாமா கண்ணுல படாத மாதிரி எங்கேயாவது போயிடுறேன்- ரோஜா\n‘பெண்ணும் நாடாள்வாள்’ விஜய் டிவியில் செம்ம மாஸாக வரும் ‘வேலம்மாள்’\nTamil News Today Live: “அதிமுகவில் இரட்டை தலைமை தொடரும்” – அமைச்சர் கடம்பூர் ராஜூ\nஐபிஎல் திருவிழா; சென்னை – டெல்லி அணி இன்று பலப்பரீச்சை\n’கன்னித்தன்மை’ சோதனையில் தோல்வி; மணப்பெண்ணுக்கும் சகோதரிக்கும் சேர்த்து விவாகரத்து\nமுதல் அலையை விட வேகமாகப் பரவும் கொரோனா: அச்சுறுத்தும் டாப் 10 மாவட்டங்கள்\nராமர் கோவில் கட்டுவதற்கு முன்பு காசி கோவில் பற்றி கருத்து இல்லை – விஸ்வ ஹிந்து பரிஷத் திட்டவட்டம்\nகுக்கர் இல்லாமல் சில நிமிடங்களில் சாதம்: பேச்சுலர்கள் இதை ட்ரை பண்ணுங்க\nவாட்ஸ்அப்பில் புதிய ஸ்டிக்கர் பேக்குகளை சேர்ப்பது இனி எளிது\n முக்கிய அமைச்சர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை\nசென்னையில் மாஸ்க் அணியாவிட்டால் ரூ200 அபராதம்\nதலைமைச் செயலாளர், டிஜிபி டெல்லி பயணம்\nசோகனூர் தலித் இளைஞர்கள் இருவர் கொலை: இதுவரை 5 பேர் கைது\nTamil News Today : கொரோனா அதிகரிப்பு; தமிழகத்தில் இரவு ஊரடங்கு வாய்ப்பு\nஅரக்கோணம் தலித் இளைஞர்கள் 2 பேர் கொலை: மார்க்சிஸ்ட் கண்டனம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.naamtamilar.org/2019/12/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE/", "date_download": "2021-04-10T12:21:56Z", "digest": "sha1:TLP6IX6GUVOLQTMCU6NIKUZUUP2PVXLD", "length": 25276, "nlines": 548, "source_domain": "www.naamtamilar.org", "title": "முக்கிய அறிவிப்பு: உள்ளாட்சித் தேர்தலுக்கான பொதுவான துண்டறிக்கை வேண்டுவோர் கவனத்திற்கு", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஇணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nமுக்கிய அறிவிப்பு: உள்ளாட்சித் தேர்தலுக்கான பொதுவான துண்டறிக்கை வேண்டுவோர் கவனத்திற்கு\nஉள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக ‘விவசாயி’ சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் பயன்படுத்தும் விதமாக பொதுவான துண்டறிக்கை கட்சி சார்பாக அச்சடித்து வழங்கப்படவிருக்கின்றது. துண்டறிக்கை தேவைப்படுபவர்கள் தங்கள் மாவட்ட/தொகுதி பொறுப்பாளர்கள் மூலமாக, தலைமை அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டு வேட்பாளர்களின் விவரம் மற்றும் தேவைப்படும் துண்டறிக்கைகளின் எண்ணிக்கையை தெரிவித்து, நேரிலோ விரைவுஅஞ்சல் மூலமாகவோ பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.\nமுந்தைய செய்திகளத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை வலிமைப்படுத்துங்கள் – நாம் தமிழர் உறவுகளுக்கு சீமான் பேரழைப்பு\nஅடுத்த செய்திதலைமை அறிவிப்பு: வணிகர் பாசறை மாநில ஒருங்கிணைப���பாளர் நியமனம்\nபொன்னேரி வேட்பாளர் அ.மகேஷ்வரி அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை\nகும்மிடிப்பூண்டி வேட்பாளர் உஷா அவர்களை ஆதரித்து செந்தமிழன் சீமான் அவர்கள் பரப்புரை\nஅறிவிப்பு: சட்டமன்றத் தேர்தல் – 2021 | இரண்டாம்நாள் பரப்புரைப் பயணத்திட்டம் (09-03-2021)\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nகதவு எண்.8, மருத்துவமனை சாலை,\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் \n© 2021 ஆக்கமும் பேணலும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு\nநாம் தமிழர் கட்சியின் காஞ்சிபுரம் மாவட்டம் கண்ணகி நகர் தெருமுனைக்கூட்டம்\nசெய்யூர் தொகுதி – தலைவர், மேதகு வே. பிரபாகரன் பிறந்தநாள் விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.soslc.lk/ta/cities/dehiwela-mount-lavinia-municipal-council", "date_download": "2021-04-10T11:37:25Z", "digest": "sha1:UBANPJCHOZFPIFWX5ACI3HV2CBFFICXR", "length": 63154, "nlines": 520, "source_domain": "www.soslc.lk", "title": "SoSLC", "raw_content": "\nகீழே உள்ள புலத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும்.\nகடவுச்சொல்லை மாற்றி அமைக்க உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்\nசரிபார்ப்புக் குறியீட்டிற்கு உங்கள் மின்னஞ்சலைச் சரிபார்க்கவும்.\nநீங்கள் உள்ளிட்ட குறியீடு தவறானது. சரிபார்ப்புக் குறியீட்டிற்கு உங்கள் மின்னஞ்சலைச் சரிபார்க்கவும்.\nசரிபார்ப்புக் குறியீட்டிற்கு உங்கள் மின்னஞ்சலைச் சரிபார்க்கவும்.\nசரிபார்ப்புக் குறியீட்டிற்கு உங்கள் மின்னஞ்சலைச் சரிபார்க்கவும்.\nநீங்கள் உள்ளிட்ட குறியீடு தவறானது. சரிபார்ப்புக் குறியீட்டிற்கு உங்கள் மின்னஞ்சலைச் சரிபார்க்கவும்.\nசரிபார்ப்புக் குறியீட்டிற்கு உங்கள் மின்னஞ்சலைச் சரிபார்க்கவும்.\nஉங்கள் கடவுச்சொல் வெற்றிகரமாக மாற்றப்பட்டுள்ளது \nஉள்நுழைய உங்கள் புதிய கடவுச்சொல்லைப் பயன்படுத்தவும் உள்நுழைய.\nதுல்லியமான அட்சரேகைகள் மற்றும் நீள நிலையத்துடன் , பல்வேறு பகுதிகளுக்கு தொடர்புடைய இடஞ்சார்ந்த தரவு இங்கே வழங்கப்படுகிறது.\nஒரு நகரம் ஒரு பெரிய மனித குடியேற்றம். ஒரு நகரத்தில்\nசமுதாய முன்னேற்றத்தில் கல்வி எப்போதும் ஒரு\nஒரு முக்கிய நகரை வடிவமைக்கும் பாத்திரத்தை\nநகரங்கள் பொருளாதார வளர்ச்சிக்கு முதன்மை இயக்கிகள்.\nநகராட்சி, \"நகர்ப்புற பகுதிகள், திட்டமிடல், நிதியியல்\nஇலங்கையின் நகரங்களின் ஒரு முக்கியமான செயல்பாடு\nநகர்ப்புற சேவைகள் ஒரு முக்கிய செயல்திறன் மற்றும்\nஒரு நகரம் ஒரு பெரிய மனித குடியேற்றம். ஒரு நகரத்தில் மக்கள் முக்கிய உந்து சக்தியாக உள்ளனர். ஒரு நகரத்தின் சுறுசுறுப்பு மக்கள் மற்றும் அவர்களின் நடத்தை சார்ந்தது. ஒரு நகரத்தின் மக்கள்தொகையின் கலவை மற்றும் மாறுபட்ட திறன்களைப் பற்றிய ஆரம்ப புரிதல் ஒரு வெற்றிகரமான நகர்ப்புற ஆய்வுக்கு முக்கியமாக இருக்க வேண்டும்.\nதற்போதுள்ள எல்லைக்குள் மக்கள்தொகை மற்றும் மக்கள்தொகை வடிவங்களை அடையாளம் காண்பதன் மூலம் செய்யப்படும் கணிப்புகள் நன்கு திட்டமிடப்பட்ட வாழக்கூடிய நகரத்தை உருவாக்கும்.\nவரைபடம் இப்பகுதியில் மக்கள் தொகை வளர்ச்சியை விவரிக்கிறது.\nவயது மூலம் பாலின விநியோகம்\nமூல - கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறை\nதேஹிவாலா-மவுண்ட் லவ்னியா நகராட்சி மன்ற எல்லைக்குள் உள்ள மொத்த மக்கள்தொகையில், 48.78% ஆண்கள் மற்றும் 51.22% பெண்கள். வயதுக்குட்பட்ட மொத்த மக்கள்தொகையின் விகிதம் 15 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு 19.87%, 24.71%, 15 - 29 வயதிற்குட்பட்டவர்களுக்கு 39.67%, 30-59 வயதுக்குட்பட்டவர்களுக்கு 39.67% மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட வயதானவர்களுக்கு 15.74% ஆகும்.\nமூல - கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறை\nசிங்களம் 70 சதவீதம் சிங்களவர்கள் பெரும்பான்மையாகவும் , 15.1 சதவீதத்தினர் முஸ்லீம்களும், 11.3 சதவீதம் தமிழர், மற்றும் 3.7 சதவீத மற்ற குழுக்களும் ஆகும்.\nகுடியிருப்பாளர்களின் ஆண்டுகளுக்கு நகர எல்லைகளுக்கு நகர்த்தல்\nமூல - கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறை\nநகர எல்லைக்கு குடிவரவு ஆண் மற்றும் பெண் மக்களிடையே கவர்ச்சிகரமான உயர் மட்டத்தில் உள்ளது. அவர்களில் பெரும்பாலோர் தரவுகளின்படி பத்து வருடங்களுக்கும் மேலாக இப்பகுதியில் குடியேறினர்.\nவயது அடிப்படையிலான பாலின விகிதம் ( ஒவ்வொரு 100 ஆண்களுக்குமான பெண்களின் எண்ணிக்கை )\nமூல - கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறை\nபாலின விகிதம் ஒரு மக்கள்தொகையில் பெண்களுக்கு ஒப்பான ஆண்களின் விகிதாச்சாரத்தை கணக்கிடுகின்றது. 30 வயதுக��கு மேற்பட்ட வயதினரில் ஆண்களை விட பெண்களே அதிகமானதாக இவ்வரைபடம் குறிக்கிறது.\nதேசிய சராசரியுடனான, பெண் தலைமைத்துவ குடும்பங்கள் மற்றும் ஆண்கள் தலைமைத்துவ குடும்பங்கள்\nமூல - கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறை\nதெஹிவளை-கல்கிஸை மாநகரசபையின் பெண் தலைமையிலான குடும்பங்களின் விகிதம், தேசிய சராசரியைவிடக் குறைவானதாகும்.\nமூல - கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறை\nஆண் மற்றும் பெண் மக்கள்தொகையின் முன்னுரிமை இடம்பெயர்வு தரவுகளின் படி நகரத்தில் வேலைவாய்ப்பை பரிசீலித்து வருகிறது. ஒரு குடும்ப உறுப்பினருடன் குடியேறிய ஆண்களுடன் ஒப்பிடும்போது அதிகமான பெண்கள் ஒரு குடும்ப உறுப்பினருடன் குடியேறப்படுகிறார்கள்.\nமூல - கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறை\nதேஹிவலை -கல்கிசை முனிசிபல் கவுன்சிலில் 2012 ஆம் ஆண்டின் பல்லின மக்களின் மொழி திறன்களை வரைபடம் காட்டுகிறது.\nசமுதாய முன்னேற்றத்தில் கல்வி எப்போதும் ஒரு குறிப்பிடத்தக்க அம்சமாக இருந்து வருகிறது. கல்வி வசதிகளின் வளர்ச்சி நகர்ப்புறப் பகுதியின் அபிவிருத்திக்கு கணிசமாக பங்களிப்பு செய்கிறது.\nவளர்ச்சியடைந்த நாடு என்ற வகையில், வளர்ச்சி இலக்குகளை பெறுவதற்காக வறுமைக் குறைப்பைக் குறிக்க வேண்டும். வறுமையைக் குறைப்பதில் கல்வி முக்கிய பங்கு வகிக்கிறது. முறையான கல்வி, ஊழியர்களுக்கு உயர் ஊதியத்தை சம்பாதிக்க உதவுகிறது. சுயாதீனமான துறைகளில் அல்லது சுய தொழில் ஈடுபாடு கொண்டவர்களுக்கு இது சிறந்த வாழ்வாதாரங்களை வழங்குகிறது.\nபாலின அடிப்படையிலான கல்வி அடைவு வகைகள் ( 3 வயது - 24 வயது வரையான)\nமூல - கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறை\nபாடசாலை கல்வி அடைவதில் அதிகமானோர் காணப்படுகிறார்கள், அதே சமயம் வயதுக்குட்பட்டவர்களில் 30 சதவீதம் பேர் படிக்கவில்லை.\nபாலினம் அடிப்படையான உயர்கல்வி நிலை பெறுபேறுகள்\nமூல - கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறை\nக.பொ.த.(சாதாரண தர ) மற்றும் க.பொ.த. (உயர் தர ) அதிகமான பெண்கள் தெரிவுசெய்யப்படலாலும் ஆண்களே உயர்கல்வி மற்றும் பட்டதாரி படிப்புக்கு அதிகமான விகிதாச்சாரத்தில் இருப்பதாக இந்த வரைபடம் காட்டுகிறது\nகணினி கல்வியறிவு - ( 10 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுக்குட்பட்ட மக்கள் தொகைக்கான )\nமூல - கணக்கெடுப்பு மற்றும் புள்ளியி��ல் துறை\nஒரு முக்கிய நகரை வடிவமைக்கும் பாத்திரத்தை போக்குவரத்து கொண்டுள்ளது . தானாக வேகமாக வளரும் எந்த நகரத்திற்கும் முக்கிய இணைப்பு வசதிகள் இருந்தால் அந்த நகரத்தின் நகர்ப்புற வளர்ச்சி சிறபாக இருக்கும் .\nஎனவே, பஸ் மற்றும் இரயில் போக்குவரத்து, சரக்கு பாதை வரைபடங்கள், விமான நிலையங்கள் மற்றும் லாஜிஸ்டிக் அமைப்புகள் உட்பட முக்கிய போக்குவரத்து அம்சங்களைப் பற்றிய விரிவான தகவல்களில் ஒரு மையத்தில் இருக்க வேண்டும்.\nSGD இலக்குகளில் ஒன்று 11.2 ஆகும்.இது பாதுகாப்பான, மலிவு, அணுகக்கூடிய மற்றும் நிலையான போக்குவரத்து அமைப்புகள், சாலை பாதுகாப்பு, பொது போக்குவரத்து நாம் நிலையானதாக இருக்க வேண்டுமென்றால், போக்குவரத்துத் திட்டத்தில் இவை கருதப்பட வேண்டும்.\nமேலும், தேவைகள் ,பாதிக்கப்பட்ட சூழ்நிலைகள், பெண்கள், குழந்தைகள், குறைபாடுகள் உள்ளவர்கள் மற்றும் வயதானவர்கள் ஆகியவற்றின் தேவைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்துவது பற்றி கருத்தில் கொள்ள வேண்டும்.\nமணித்தியாலத்துக்கான வாகன போக்குவரத்து ( பகல் நேரம் )\nமூல - SOSLC திட்டம்\nதெஹிவளை-கல்கிசை மாநகரசபை பகுதியில், காலை 7 மணிமுதல் 8 மணிவரையான காலப்பகுதி பாடசாலை மற்றும் வேலை பயணங்களுக்கு பரபரப்பான போக்குவரத்து காலமாக கருதப்படுகிறது. அதேவேளை, போக்குவரத்து 8 மணிக்கு உச்சத்தை அடைகிறது\nமாநகர சபைக்குள் நுழைகிற வாகனங்களின் வகைகள் ( சதவீதம் )காலை 6 மணி முதல் மாலை 06 மணி வரை\nமூல - SOSLC திட்டம்\nகாலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை தெஹிவளை-கல்கிசை நகரசபை பிரதேசத்திற்குள் நுழைந்த வாகனங்கள் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கார் / வேன் / ஜீப்புகள் போன்ற தனியார் வாகனங்கள் 89 சதவீதம் காணப்படுகின்றன. இரயில் மற்றும் பஸ் 6 சதவீத மட்டுமே கொண்டுள்ளது\nவாகனங்களின் வகை அப்படையிலான வாகனங்களின் எண்ணிக்கை மற்றும் பயணிகளின் எண்ணிக்கை-ஒரு வழி மற்றும் 24 மணி நேரம்\nமூல - SOSLC திட்டம்\nபெரும்பான்மைப் பயணிகள் பொறுத்துக் கொள்ளும் வகையில், அந்தப் பகுதியின் முக்கிய காரணியாக இந்த பாதை பஸ்கள் உள்ளன. மோட்டார் சைக்கிள்கள், கார்கள்/வான்கள் கணிசமான அளவிலேயே பயன்படுத்தப்படுகின்றன.\nவரையறுக்கப்பட்ட காவல்துறை பிரிவுகளில் ஏற்பட்ட விபத்து புள்ளிவிவரங்கள் (மரண இழப்புக்களின் எண்ணிக்கை)\nமூல - இலங்கை பொலிஸ் திணைக்களம்\nகடந்த மூன்று ஆண்டுகளில் இந்த பகுதியில் விபத்து நடந்த விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன. 2015 முதல் 2016 வரை, விபத்துக்கள் அதிகரித்துள்ளன.\nவருடாந்த புகையிரத பயனாளிகளின் எண்ணிக்கை\nமூல - ரயில்வே துறை\nதெஹிவளை - கல்கிசை மாநகர சபைகளில் 2012 ஆம் ஆண்டு முதல் 2016 வரையிலான வருடாந்த புகையிரத பயணிகளுக்கான எண்ணிக்கையை இந்த வரைபடம் காட்டுகிறது.\nமூல - SOSLC திட்டம்\nநகரத்தில் சில பாதசாரிகள் கடக்கப்படுவதைக் கருத்தில் கொண்டு பாதசாரி எண்ணும் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. பள்ளி நேரங்கள், அலுவலக நேரம் மற்றும் பாதசாரி இயக்கங்கள் ஆகியவற்றுக்கு இடையேயான உறவு வரைபடத்தில் நன்கு விவரிக்கப்பட்டுள்ளது.\nநகரங்கள் பொருளாதார வளர்ச்சிக்கு முதன்மை இயக்கிகள். எனவே, இலங்கை நகரங்களின் மாறிவரும் பொருளாதார கட்டமைப்பைப் பற்றி அந்த பொருளாதார இயக்குநர்களின் பகுப்பாய்வு சிறப்பானதாக இருக்கவேண்டும்.\nஇலங்கையின் நகரங்களின் பொருளாதார பின்னணியை புரிந்து கொள்ள, உலகளாவிய போட்டித்தன்மையுடன் நாட்டின் உற்பத்தித்திறனை ஒப்பிடுவது அவசியம். இது மனித மூலதன மற்றும் தொழிலாளர் சக்தியின் இயக்கம் பற்றிய ஆய்வின் முன்கூட்டிய ஆலோசனைகளையும், அதே போல் இலங்கையின் நகரங்களின் அபிவிருத்தியை எதிர்கொள்ளும் முக்கிய பொருளாதார தடைகள் மற்றும் பொருளாதார அபாயங்களையும் கொண்டிருக்க வேண்டும்.\nஅதே நேரத்தில், நகர்ப்புற மற்றும் நகர்ப்புற குடியிருப்புகளின் பொருளாதார அபிவிருத்தியில் அரசாங்கங்கள், வணிகம் மற்றும் தனியார் துறை, மனித மூலதனத்தின் சிறந்த பயன்பாடு மற்றும் தொழிலாளர் பங்களிப்பு ஆகியவற்றின் தற்போதைய மற்றும் சாத்தியமான பாத்திரம் கீழே குறிப்பிடப்பட்டுள்ள பொருளாதார பகுப்பாய்விலிருந்து ஆராயப்பட்டது.\nமதிப்பிடப்பட்ட நகர போட்டித்திறன் குறியீடு (CCI)\nமூல - SOSLC திட்டம்\nஇந்த தரவு பொதுவாக கொழும்பு மாநகர சபை, தெஹிவளை மாநகர சபை மற்றும் கோட்டே மாநகர சபை உட்பட உள்ளடங்கியது. தரவுகளின் படி, நகரத்தின் போட்டி நிலை அனைத்து மாகாணங்களுக்கும் மேலானது, குருநாகல் மற்றும் கண்டி இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களாகும்.\nஉள்ளூர் அதிகாரசபையின் ஆண்டு வருவாய் மற்றும் செலவு\nமூல - தெகிவளை மாநகர சபை\nவருடாந்திர சராசரியின் படி, மொத்த வருவாய் மொத்த வருவாயில் 60% ஆக உள்ளது நகராட்சி வருவாய்கள் மற்றும் மத்திய அரசு மற்றும் மாகாண சபை ஆகியவற்றிலிருந்து பெறப்பட்ட மானியங்கள் 40%. சொந்த ஆதார வருவாய் வகைகள் (1) சொத்துக்கள் மூலம் முக்கியமாக இருக்கும் விகிதங்கள் / வரிகளாக வகைப்படுத்தப்படுகின்றன வரிகள், (2) வசதிகள் மற்றும் இதர நகராட்சி பண்புகள், (3) உரிமம் கட்டணங்கள், (4) நகராட்சி கட்டணம் சேவைகள், (5) வாரண்ட் செலவுகள் மற்றும் அபராதம், (6) பிற வருவாய்கள். சொந்த மூல வருவாய் மத்தியில், அந்த சொத்து வரி (விகிதங்கள் / வரி) மற்றும் பிற வருவாய்கள் இந்த வருவாயின் பங்களிப்பிலிருந்து முக்கிய வகைகள் ஆகும் மொத்த நகராட்சி வருவாயில் முறையே 25% மற்றும் 24% கணக்குகள் உள்ளன. மொத்த நகராட்சி வருவாயில் மானியங்கள் 40% ஆக்கிரமிக்கப்பட்டாலும், பெரும்பாலான தொகைதான் ஊதியம் (மொத்த நகராட்சி வருவாயில் 36%) ஊதியம் மற்றும் மத்திய அரசால் வெளியிடப்பட்டது நகராட்சி ஊழியர்களுக்கான கொடுப்பனவுகள். மூலதன மானியத்தின் பங்கு 3.6% சிறிய கணக்கியல் ஆகும் மொத்த வருவாய்.\nநகராட்சி, \"நகர்ப்புற பகுதிகள், திட்டமிடல், நிதியியல் மற்றும் நிர்வகித்தல் ஆகியவற்றில் அரசு (உள்ளூர், பிராந்திய மற்றும் தேசிய) மற்றும் பங்குதாரர்கள் எப்படி முடிவு செய்வது\" என எளிமைப்படுத்தப்படலாம். இது தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகள் மற்றும் சமூக மற்றும் மூலவள ஆதாரங்கள் மற்றும் அரசியல் அதிகார ஒதுக்கீடு தொடர்பான போட்டி என்பன உள்ளடக்கப்படுகிறது.\nஇந்த பிரிவு, இலங்கையின் நகர்புற நிர்வாகத்தின் வெளிப்பாட்டின் வரையறைக்கு தெளிவான விவரங்களை வழங்கியுள்ளது. இது நிதிய மறுமலர்ச்சி, சேவை வழங்கல் மற்றும் பொருளாதார சிக்கல் ஆகியவற்றை மையமாகக் கொண்டுள்ளது.\nஇங்கே கிடைக்கும் தகவல்கள் சேகரிக்கப்பட்ட இரண்டாம் நிலை தரவுத் தொகுப்பு, நில அளவை ஆய்வுகள் மற்றும் பங்குதாரர் விவாதங்களை கருத்தில் கொண்டு கணக்கிடப்படுகின்றன. இது யார் மற்றும் எப்படி நகர்ப்புற நிர்வாகம் நடத்தப்படுகிறது என்பதை மூடிமறைக்க முயற்சிக்கிறது; பொது நிர்வாகம்; நகர்ப்புற நிதி, குறிப்பாக பட்ஜெட் மற்றும் மேலாண்மை; பங்கேற்பு ஜனநாயகம் மற்றும் ஆட்சி; குடிமக்கள் பங்களிப்பு மற்றும் குடிமக்கள் மற்றும் பிற பங்குதாரர்களின் தகவல் மற்றும் மதிப்புமிக்க தரவுகளின் எண்ணிக்கையை அணுகல்\nமூல - SOSLC திட்டம்\nகொழும���பு, தெஹிவளை மற்றும் கோட்டே எம்.சி பகுதிகளில் இந்த தரவு பொதுவானது, இது இலங்கையின் நகர்ப்புற நகரத்தின் நகர் பகுதியை உள்ளடக்கியது. சேவை வழங்கல் சேவை மற்றும் சேவைகள் வழங்கல் நிதி ஆகியவை இந்த நகரங்களில் கிடைக்கக்கூடிய தரவின் உயர் மட்டத்தில் உள்ளது.\nமாகாண ரீதியான உள்ளூர் அதிகாரிகளின் விநியோகம்\nமூல - கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறை\nநகர்ப்புற கவுன்சில்கள் (MC, 23), நகர சபைகள் (யு.சி., 41), மற்றும் பிரதேச சபை (பி.எஸ்., 271) கிராமத்திற்கு. சாலைகள், சுத்திகரிப்பு, வடிகால்கள், கழிவு சேகரிப்பு, வீட்டுவசதி, நூலகங்கள், பொது பூங்காக்கள் மற்றும் பொழுதுபோக்கு வசதி உள்ளிட்ட பல்வேறு பொதுப் பொது சேவைகளை வழங்குவதற்கு அவை பொறுப்பு. இந்த விளக்கப்படம் குறிப்பிட்ட உள்ளூர் அதிகாரசபையின் மாகாணத்தின் மூலம் LA களால் விநியோகிக்கப்படுவதை காட்டுகிறது. கொழும்பின் பிரதான மாவட்டமான MC மற்றும் UC யின் எண்ணிக்கை (7 MC இன் 14 UC இன், 27 PS இன்).\nஇலங்கையின் நகரங்களின் ஒரு முக்கியமான செயல்பாடு நகர்ப்புற வாழ்க்கையை ஆதரிக்கும் குடியிருப்பாளர்களின் பன்முகத்தன்மைக்கு வீட்டுவசதி வழங்குவதாகும்.இலங்கையின் ஆரம்ப நகர்ப்புற குடியேற்ற மரபு - நிலங்கள், வீடமைப்பு, வீடமைப்பு மற்றும் வீடமைப்பு உட்பட போக்குகள் மற்றும் அதனுடன் வரும் அபிவிருத்தி சவால்கள் இங்கு அமைந்திருக்கும்.\nநகர்ப்புற திட்டமிடல், நகர்ப்புற நிலப் பயன்பாடு மற்றும் நில மேம்பாடு ஆகியவற்றைப் பற்றிய விவரங்கள், வீட்டுவசதி தேவைகள், உள்கட்டுமானம் மற்றும் அபிவிருத்தி செலவு ஆகியவற்றின் தேவைகளை பூர்த்தி செய்யும். இது நகர்ப்புற மற்றும் வளர்ச்சி சவால்களையும் பார்க்கும்; நகர்ப்புற திட்டமிடுதல், நில உபயோகங்கள் மற்றும் வீடுகள்; நகர்ப்புற நில வளர்ச்சி மற்றும் 9 நகரங்களின் தனிப்பட்ட பகுப்பாய்வு. தரவு SDG 11.1 ஐப் பற்றிய குறிப்புகள், சமூக பாதுகாப்புத் திட்டங்கள் மற்றும் சுகாதாரம், நீர் மற்றும் சுகாதாரம் சேவைகள் ஆகியவற்றை உள்ளடக்கியது. இலக்கு 11.7 (அனைத்து குழுக்களுக்கும் பாதுகாப்பான, திறந்த மற்றும் பச்சை இடைவெளிகள்) குறிப்பிடப்படும்.\nமூல - கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறை\nவரைபடம் தெஹிவளை-கல்கிசை மாநகரசபை பகுதியில் உள்ள வீட்டுவகையை குறிக்கிறது. பெரும்பான்மையான வீடுகள் (85 சதவீதம்) ஒ���்றை மாடி மற்றும் இரண்டு மாடி வீடுகளாக உள்ளன.\nமூல - கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறை\nதெஹிவெல-கல்கிர்ஸை மாநகராட்சியில் கிட்டத்தட்ட 95.4 வீதமான வீடுகள் 2012 ல் நிரந்தரமான வீடுகளாக இருந்ததாக வரைபடம் குறிப்பிடுகிறது.\nநகர்ப்புற சேவைகள் ஒரு முக்கிய செயல்திறன் மற்றும் சிறந்தவொரு நகராட்சிப்பணி மிக்கதாக செயல்படுத்தப்படவேண்டும்.\nநகராட்சி சேவைகளுக்கான அணுகல் மற்றும் அவற்றின் வழங்குதலின் தரம் ஆகியவை நகரத்தின் சமூக, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் செயல்திறன் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி ஆகியவற்றில் வலுவாக செல்வாக்கு செலுத்துகின்றன.\nஉட்புறத் தரவு தற்போது இருக்கும் உடல் மற்றும் சமூக உள்கட்டுமானம், வசதிகள் மற்றும் வசதிகளின் ஒரு படத்தை வழங்குகிறது. கிடைக்கும் தரவின்முலம் , உண்மை நிலைமை குறித்த ஆய்வு, உயர்ந்த கோரிக்கை, உள்கட்டமைப்பு திட்டமிடல் மற்றும் பிற முக்கிய மையங்களை இந்த பிரிவில் அடையாளம் காணலாம்.\nமூல - கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறை\nதெஹிவளை-கல்கிசை மாநகரசபை பகுதி, முறையே மின்சார மற்றும் நீர் சேவைகளில் 98.8 வீதம் மற்றும் 99.7 வீதம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது\nஇந்த விளக்கப்படம் அக்டோபர் 2012 இல் கரடியானா அகற்றும் இடத்தில் கழிவு கலவை குறித்த கணக்கெடுப்பின் முடிவுகளைக் காட்டுகிறது. தெஹிவளை மவுண்ட் லவ்னியா நகராட்சி மன்றத்தின் குப்பை மேலாண்மை மற்ற நகராட்சி மன்றங்களை விட ஒப்பீட்டளவில் அதிகமாக உள்ளது. தற்போதைய மேலாண்மை முறையை நிறுவ 10 ஆண்டுகளுக்கு முன்பு திட்டத்தின் அடிப்படையில் நகராட்சி பல்வேறு திட்டங்களைத் தொடங்கியுள்ளது. இருப்பினும், எதிர்கால திட்டங்களை உருவாக்க வேண்டிய அவசியம் இன்னும் உள்ளது.\nகழிவு உற்பத்தி அளவு SATREPS மூலம் பெறப்பட்ட கழிவு உற்பத்தி வீதத்தின் அடிப்படையில் கணக்கிடப்பட்டது நவம்பர் 2012 இல், மற்றும் உள்நாட்டில் அவுட்சோர்ஸ் செய்யப்பட்ட கணக்கெடுப்பு மூலம் பெறப்பட்ட கழிவு உற்பத்தி அலகுகள். அதன் விளைவாக, மாநகர கழிவு கழிவு அளவு 175.2 டன் / நாள் மற்றும் கழிவு உற்பத்தி விகிதம் 933g / person / day.\nநாள் ஒன்றுக்குக்கான திண்ம கழிவு சேகரிப்பு மற்றும் அகற்றல்\nகிட்டத்தட்ட 97 சதவீதம் வீடுகளில் குப்பை சேகரிக்கப்படுகின்றன.\nபெல்லன்வில ஆத்திடிய மார்ஷ் எல்லை\nபெல்லன்வில ஆத்திடிய நில பயன்பாடு\nபெல்லன்வில ஆத்திடிய கட்டிடம் மாற்றம் (2004-2017)\nநிலம் நிலத்தை முறையாக நிர்வகிப்பது, இது மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட வளமாகும், இது பல நன்மைகளைத் தரும். பயன்பாட்டுக்கு ஏற்ற நில பற்றாக்குறை உள்ள நகர்ப்புறங்களுக்கு இது மிகவும் முக்கியமானது. வளர்ந்து வரும் மக்கள்தொகையை பூர்த்தி செய்ய நன்கு திட்டமிடப்பட்ட நகரங்களை உருவாக்க, நில பயன்பாட்டைப் பற்றி இன்று நல்ல புரிதல் அவசியம். நில பயன்பாட்டு வரைபடங்கள் பயனர்களுக்கு தற்போதைய நில பயன்பாடு, நிலம் எவ்வாறு ஒதுக்கப்பட்டுள்ளது மற்றும் இன்று நம் நகரங்களில் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பது பற்றிய தகவல்களை பயனர்களுக்கு வழங்குகிறது.\nஇங்கு வழங்கப்பட்ட நில பயன்பாட்டு வரைபடங்கள் \"கட்டப்பட்ட / கட்டப்படாதவை\" என இரண்டு முக்கிய பிரிவுகளாகவும் 36 துணை வகைகளாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. வரைபடத்தில் கிளிக் செய்து, தனித்தனியாக வரைபட பிரிவுகளை செயலிழக்கச் செய்து செயல்படுத்த ஒரு வசதி உள்ளது, இதனால் பயனர்கள் பிரிவுகள் அல்லது துணைப்பிரிவுகளைத் தேர்ந்தெடுக்க அனுமதிக்கிறது. இந்த ஒவ்வொரு துணை வகைகளின் நிலப்பரப்பும் வரைபட பகுதிக்கு கீழே உள்ள விளக்கப்படங்களில் காட்டப்பட்டுள்ளது. இது சிறந்த முடிவெடுக்கும் செயல்முறைகளை மேம்படுத்தும் ஒரு கருவியாக நம்பப்படுகிறது.\nவணிக இடங்கள் / சில்லறை விற்பனை\nகலப்பு சில்லறை - குடியிறுப்புகள்\nமற்ற உயர் கல்வி நிறுவனம்\nவணிக இடங்கள் / சில்லறை விற்பனை\nகலப்பு சில்லறை - குடியிறுப்புகள்\nமற்ற உயர் கல்வி நிறுவனம் 10.40\nகொழும்பு நகரத்தின் நகர விரிவாக்கம் (1995 - 2017 முதல் மாற்றப்பட்டது)\nகொழும்பு கடந்த சில தசாப்தங்களில் மிகவும் நகரமயமாக்கப்பட்ட நகரங்களில் ஒன்றாகும். இந்த வரைபடங்கள் நகர்ப்புற விரிவாக்கம் எவ்வாறு நடந்தது என்பது பற்றிய தெளிவான யோசனையை வழங்க முயற்சித்தன.\nபல ஆண்டுகளாக நகர எல்லைக்குள் நிகழ்ந்த கட்டுமானத் துறையின் பரிணாமத்தை அடையாளம் காண, கட்டிடங்கள் உயர் மற்றும் தாழ்வான பகுதிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.\nஇந்த நோக்கத்திற்காக செயற்கைக்கோள் படங்கள் பயன்படுத்தப்பட்டன மற்றும் படமிடல் செயல்பாட்டின் போது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விரிவான தகவல்களை பதிவிறக்க பக்கத்தில் காணலாம். (இலங்கையில் உள்ள நக���ங்களின் தற்போதைய நிலை குறித்த அறிக்கை - 2017 இன் இணைப்பு மற்றும் தகவல் அமைப்புகள் பயிற்சி கையேட்டின் இடஞ்சார்ந்த தரவு பகுப்பாய்வு பிரிவு)\n1995, 2001, 2012 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளில் கொழும்பு நகராட்சியின் நகர எல்லைகளின் எல்லைக்குள்ளும் அதற்கு அப்பாலும் உயர் நகர்ப்புற, அரை நகர்ப்புற, கட்டமைக்கப்படாத மற்றும் நீர் என நான்கு பிரிவுகளில் தரவு வழங்கப்படுகிறது. இப்பகுதியில் சதுர கிலோமீட்டர் எண்ணிக்கை உட்பட மேலும் தகவல்கள் கீழே காட்டப்பட்டுள்ளன.\nநகராட்சி எல்லைக்குள், பெருநகரப் பகுதி 1995 இல் 77%, 2001 ல் 80%, 2017 இல் 85% மற்றும் 2017 க்குள் 90% ஆக வளர்ந்துள்ளது.\nஅதேசமயம், அரை நகர்ப்புற எல்லை படிப்படியாக 1995 ல் 11.6% ஆக இருந்தது, 2001 ல் 9% ஆகவும், 2012 ல் 6.2% ஆகவும், 2017 க்குள் 4.2% ஆகவும் குறைந்துள்ளது என்று முடிவு செய்யலாம்.\nதெஹிவளை - கல்கிசை மாநகர சபை ( km 2 )\nஒட்டுமொத்த வளர்ச்சி விகிதம் 1995 - 2017 %\nநகர்ப்புறத்தில் மாற்றம் 1995 - 2017\nநகரமயமாக்கல் கணக்கீடுக்காக கருதப்படும் பகுதிI 929.93\nநகர்ப்புற விரிவாக்கம் 1995 - 2017\nமொத்த நிர்வாக பகுதி 77.84\nமொத்த நிர்வாக பகுதி 77.84\nமொத்த நிர்வாக பகுதி 81.23\nமொத்த நிர்வாக பகுதி 81.23\nநகர்ப்புற விரிவாக்கம் 1995 - 2017\nமொத்த நகர புற பரப்பு 852.1\nமொத்த நகர புற பரப்பு 852.09\nமொத்த நகர புற பரப்பு 848.71\nமொத்த நகர புற பரப்பு 848.7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.toptamilnews.com/34-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2/", "date_download": "2021-04-10T12:19:18Z", "digest": "sha1:XP7DOTE7TLQS2LAMUFOVOUTVOBXKUEEQ", "length": 7082, "nlines": 110, "source_domain": "www.toptamilnews.com", "title": "34 வருடம் கழித்து மோகன்லாலுடன் இணைந்த ராதிகா - TopTamilNews", "raw_content": "\nHome சினிமா 34 வருடம் கழித்து மோகன்லாலுடன் இணைந்த ராதிகா\n34 வருடம் கழித்து மோகன்லாலுடன் இணைந்த ராதிகா\nநடிகை ராதிகா 34 வருடம் கழித்து நடிகர் மோகன்லாலுடன் இணைந்து புதிய படம் நடிக்கவுள்ளதாகச் செய்தி வெளியாகியுள்ளது.\nசென்னை: நடிகை ராதிகா 34 வருடம் கழித்து நடிகர் மோகன்லாலுடன் இணைந்து புதிய படம் நடிக்கவுள்ளதாகச் செய்தி வெளியாகியுள்ளது.\nதென்னிந்தியத் திரைப்பட நடிகை,தொலைக்காட்சி நடிகை, தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர் ராதிகா. நடிப்பு மட்டுமின்றி தன்னுடைய ராடன் தயாரிப்பு நிறுவனம் மூலமாக, பல நெடும் தொடர்களை உருவாக்கியவர். இவர் தற்போது தொலைக்காட்சியில் அதிக��் கவனம் செலுத்தி வந்தாலும்,அவ்போது சில படங்களிலும் நடித்து வருகிறார்.\nஇவர் 1993ம் ஆண்டில் வெளியான ‘அர்த்தனா’ படம் மூலம் மலையாளத்தில் நடிக்க தொடங்கினர். பின்பு நீண்டு இடைவெளிக்கு பிறகு கடந்த 2017ம் ஆண்டு ‘ராம்லீலா’ படத்தில் நடித்து இருந்தார். அதையடுத்து மலையாளத்தில் பட வாய்ப்புகள் அதிகம் வரதொடங்கிய நிலையில் ‘தி கேம் பினோஸ்’ படத்தில் பெண் தாதாவாக நடித்துவருகிறார்.\nஇந்நிலையில் நடிகை ராதிகா 34 வருடம் கழித்து மோகன்லாலுடன் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கடைசியாக இவர்கள் சேர்ந்து நடித்த ‘கூடம் தேடி’ படத்திற்கு பிறகு இட்டிமானி மேட் இன் சைனா படத்தில் நடிக்கவுள்ளனர்.\nநல்ல MLA-வுக்கு எங்க VOTE\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vidhai2virutcham.com/2015/07/29/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E2%80%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2021-04-10T11:38:39Z", "digest": "sha1:DXJFWH7KAORMZ7CMAXV6QM56PRY5VBN3", "length": 29465, "nlines": 161, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "சரித்திரம் படைத்த சரித்திரநாயகன் அப்துல் கலாம் சந்தித்த சர்ச்சைகளும் விமர்சனங்களும்! – ஒரு பார்வை – விதை2விருட்சம்", "raw_content": "Saturday, April 10அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த சிந்தனை மாத இதழ்\nசரித்திரம் படைத்த சரித்திரநாயகன் அப்துல் கலாம் சந்தித்த சர்ச்சைகளும் விமர்சனங்களும்\nசரித்திரநாயகன் ‘அப்துல் கலாம்’ சந்தித்த சர்ச்சைகளும் விமர்சனங்களும்\nசரித்திர நாயகன் ‘அப்துல் கலாம்’ சந்தித்த சர்ச்சைகளும் விமர்சனங்களும்\nபல்துறைகளிலும் சாதனைபடைத்து, இளைஞர்களையும் மாணவர்களை யும் உற்சாக மூட்டி இந்தியா வல்லரசாக வேண்டும் என்று முனைப்புடன் செயல்பட்டு சரித்திரம் படைத்த நமது\nசரித்திர நாயகன் அப்துல்கலாம் தனது வாழ் நாளில் சில சர்ச்சைகளையும் விமர்சனங்க ளையும் சந்தித்து ள்ளார். அவைகள் பற்றிய ஓரலசல்\n1998ஆம் ஆண்டு போக்ரான்-IIவின் நம்பகமா ன மற்றும் உண்மை அறிக்கை பற்றிய பற்றாக்குறையால், ஒரு விஞ்ஞானியாக கலாமைச்சுற்றி சர்ச்சை உள்ளது. தள சோதனை இயக்குனர்கே சந்தானம் வெப்ப அணுஆற்றல் குண்டு ஒரு தோல்வியுற்ற\nசோதனையென் றும் கலாமின் அறிக்கை தவறானது யென்றும் விமர்சித்தார். எனினும் இக்கூற்றை கலாமும், போக்ரான்-IIவின் முக்கிய கூட்டாளியான ஆர் சிதம்பரமும் மறுத்தனர்.\nஅணுசக்��ித் திட்டங்களின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றிய போதிலும், அணு அறிவியலில் கலாமிற்கு “அதிகாரம்” இல்லை என்று அவரின் பல சக பணியாளர்கள்கூறினர். ஹோமிசேத்னா என்ற இரசாயனப் பொறி\nயா ளர், அணுஅறிவியல் மற்றும் அணு இயற்பியல் கட்டுரைகளை வெளியிட கலாமிற்கு எந்தப் பின்னணியும் இல்லை என்று விமர்சித்தார். கலாம் அணுப் பொறியியலில் இருந்து முற்றி லும் வேறுபட்ட விண்வெளிப் பொறியியலில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.\nமேலும் அவரது சாதனைகளுக்காக பல பல்கலைக்கழகங்கள் வழங்கிய பட்டமும் அணுப் பொறியியலிலிருந்து முற்றிலும் மாறுபட்டது என்றும் சேத்னா கூறினார். 1950 இல் கலாம் தனது கல்லூரிப் ப\nடிப்பில் மேம்பட்ட இயற்பியலில் தோல்வி அடைந்தார் என்றும் ” அவருக்கு அணு இயற்பியல் பற்றி என்ன தெரியும்” என்றும் சேத்னா அவரதுகடைசி தேசிய தொலைக்காட்சிப் பேட்டியில் கூறினார். மேலும் அணு விஞ்ஞானி என்ற தேசிய அந்தஸ்து பெற ஜனாதிபதி பதவியை உபயோகிப்பதாகவும் கூறினார். மற்றவர்கள், இந்திய அணு சக்தி ஆலைகளில் கலாம் பணிபுரியவில்லையென்றும் ராஜா ராமண்ணா கீழ் முடிக்கப்பட்ட அணு ஆயுத வளர்ச்சியில் அவருக்கு பங்கு இல்லையென் றும் கூறினர். 1970 இல் எஸ். எல். வி திட்டத்தில் விண்வெளிப் பொறியா\nளராகவும், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் சேர்வதற்குமுன், 1980முதல்திட்ட இயக்குந ராகவும் இருந்தார் என்றும் சேத்னா முடித்தார். பெங்க ளூருவில் உள்ள பிரபல இந்திய அறிவியல் கழகம், அறிவியல் சான்றிதழ்கள் இல்லாததால் கலாமின் விண்ணப்பத்தை நிராகரித்தது.\n2008இல் ஏவுகணை திட்டத்தில் ஏவுகணை கண்டு பிடிப்புகள்பற்றிய அவரின் சொந்தப்பங்களிப்பை இந்திய ஊடகங்கள் கேள்வியாக்கியது. கலாம் அக்னி, ப்ரித்வி மற்றும் ஆகாஷ் ஏவுகணை கண்டுபிடிப்பில் தனி புகழ் பெற்றி ருந்தார். மேற்கண்ட எல்லாவற்றையும் பிற விஞ்ஞானிகள் ஆராய்ந்து, வ\nடிவமைத்து, உருவாக்கியபோது கலாம் அதற் கான நிதி மற்றும் பல ஏற்பாடுகளில் ஈடுபட்டி ருந்தார். பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம் பாட்டுஅமைப்பின் இயக்குநர் என்ற முறையில் கலாமிற்கு நிறைய புகழ் சென்றடைந்தன. மேம்பட்ட கணினி ஆய்வகத்தின் முன்னாள் இயக்குநர் மற்றும் அக்னி ஏவுகணை முன்னாள் இயக்குநரான அகர்வால் அக்னி ஏவுகணையி ன் வெற்றிகரமான வடிவமைப்��ுக்கு உண்மையான காரணமாக இருந்தார் என்று கருதப்படுகிறது.\nகலாம் அவரது சொந்த வாழ்க்கை வரலாற்றில், அக்னி ஏவுகணை கண்டு பிடிப்பில் முன்னாள் சென்னை தொழில்நுட்ப\nநிறுவன மாணவரான அகர்வாலின் முக்கியப்பங்கை புகழ்ந்து எழுதினார். பிரித்வி திட்டத்தில் சுந்தரம் என்பவரை நிழல் மூளை என்றும் திரிசூல் ஏவுகணைத் திட்டத்தில் மோகனை என்ப வரையும் புகழ்ந்துள்ளார். 2006 இல் பிரபல மூத்த ஊடக நிருபர் பிரபுல் பிடவை ஒரு செய்தி த்தாளில் (THE DAILY STAR) முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியால் அங்கீகரிக்கப்பட்டு டாக்டர் அப்துல் கலாம் இயக்கத்தின் கீழ் நிறுவப்பட்ட இரண்டு விண்வெளித் திட்டங்கள் “மொத்தத் தோல்வி” என்று எழுதியிருந்தார். 1980 களில் இந்தத் திட்டங்கள் இரண் டும் இந்திய\nஇராணுவம் கொடுத்த அழுத்தத்தினால் ரத்து செய்யப்பட்டன.\nஉள்ளூர் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தாமல் கூடங்குளம் அணு சக்தி ஆலை அமைப்பதில் ஆதரவுதந்து தன் நிலைபாட்டைக் கூறிய கலாமை மக்கள் குழுவினர் குறை கூறினர். அவர்கள் கலாம் ஒரு அணு சக்திசார்பு விஞ்ஞானி என்றும் பாதுகாப்புபற்றிய அவரது உறுதிமொழியை ஏற்க விருப்பமில்லாமலும் அவரது வரவை விரோதமாகவும் கருதினர்.\nPosted in தெரிந்து கொள்ளுங்கள் - Learn more\nPrevஅமெரிக்காவின் தேசிய கொடி அரைக்கம்பத்தில் . . . – ஒரு இந்தியருக்காக\n – ஆதங்கத்தில் ஆடவர் உலகம்\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (163) அழகு குறிப்பு (706) ஆசிரியர் பக்கம் (291) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) பகவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்டத்தமிழ் (1) சத்தி���பூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) பகவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்டத்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்டவிதிகள் (292) குற்றங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (489) உணவுப் பொருட்களில் உள்ள சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (429) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,808) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) படங்கள் (58) சின்னத்திரை செய்திகள் (2,165) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,915) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) மழலைகளுக்காக (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,454) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,668) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) நமது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) மரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மருத்துவம் – Sexual Medical (18+Years) (1,907) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மருத்துவம் (2,419) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (39) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட சரித்திரங்கள் – வஞ்சிக்கப்பட்ட மாவீரர்கள் (11) மலரும் நினைவுகள் (22) மலர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வரலாறு படைத்தோரின் வரலாறு (23) வரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்தகம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nV2V Admin on ஆண்களின் மார்பகம், பெண்களின் மார்பகம்போல் வளரக் காரணம் என்ன\nஅறத்தலைவன் on திருவள்ளுவர் அருளிய நூல்கள் எத்தனை அவை என்னென்ன நூல்கள் தெரியுமா\nNuzail on ஆண்களின் மார்பகம், பெண்களின் மார்பகம்போல் வளரக் காரணம் என்ன\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nsundar sujay on மரணத்தில் இன்றளவும் விலகாத மர்மங்கள் . . . வள்ளலார் இராமலிங்க சுவாமிகளின்…\nVijay on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nHema on நடராஜரை வீட்டில் வைத்து வழிபடுவது நல்லதல்ல\nVijayalakshmi on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nA.D. கண்டிசன் பட்டா – அப்படின்னா என்னங்க\nசங்கடம் தீர்க்கும் பிரியாணி இலை\nசர்க்கரை நோயாளி சர்க்கரை வள்ளி கிழங்கை சாப்பிடலாமா\nதூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா\nஅந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால்\nசிறுகுடலும் பெருங்குடலும் சுத்தமாக இல்லாவிட்டால்\nகாலம் கடந்த நிதானம் யாருக்கும் பயன்படாது\n தாம்பத்தியத்திற்கு முன் இந்த பழத்தை சாப்பிட வேண்டும்\nபெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா\nரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://roughnote.pixmonk.in/Kavithai/date/2015/08/page/2", "date_download": "2021-04-10T11:03:22Z", "digest": "sha1:CE2JQAKZZX4C4TBPIPRPWEOQXSL4XJJN", "length": 7159, "nlines": 180, "source_domain": "roughnote.pixmonk.in", "title": "August 2015 — Page 2 of 15 — டோடோவின் ரஃப் நோட்டு", "raw_content": "\nநல்முத்துப் பஞ்சணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க தனியா இருந்தே.. ] நல்முத்துப் பஞ்சணைமேல் நாதனுடன் நீயிருக்கும் வேளையிலே நின் சொல்முத்துச் சொற்களால் எந்தன் குறை தீர்க்கச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வளிக்கும்.. அம்பிகையே - தருமி , திருவிளையாடல்\nPIX Monk – என் சினிமா கிறுக்கல்கள்\nபரியேறும் பெருமாள் BA BL.\nPS on தெர்ர்ர்றி – கதற கதற\nToto on ஸ்கூல் வேன்\nஅரிசியும் எதோ ஒரு மரக்காயும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "http://www.behindframes.com/biriyani-movie-press-meet/", "date_download": "2021-04-10T12:45:40Z", "digest": "sha1:BAOCG5DE5Q53BOV6KUUJTAUGOAYIOYKA", "length": 4476, "nlines": 59, "source_domain": "www.behindframes.com", "title": "Biriyani Movie Press Meet - Behind Frames", "raw_content": "\n8:37 PM கர்ணன் ; விமர்சனம்\n5:19 PM ஆண்களிடம் கல்யாண பயத்தை ஏற்படுத்தி விட்டனர் அஜித்தும் கமலும் – உண்மையை உடைக்கும் குமார் சம்பவம் இயக்குனர்\n8:15 PM என் வீட்டில் இரண்டு திருமணங்கள் நடக்க சுல்தான் தான் காரணம் ; நன்றி விழாவில் நெகிழ்ந்த மயில்சாமி\n11:07 AM மண்டேலா – விமர்சனம்\n8:52 PM சுல்தான் – விமர்சனம்\nநடிகர்கள் : கார்த்தி, ராஷ்மிகா மந்தனா, யோகிபாபு, லால், நெப்போலியன், பொன்வண்ணன், கேஜிஎப் ராமச்சந்திர ராஜு, நவாப் ஷா மற்றும் பலர்...\nநடிகர்கள் : ஆர்யா, சாயிஷா சைகல், சதீஷ், கருணாகரன், சாக்சி அகர்வால், இயக்குனர் மகிழ்திருமேனி மற்றும் பலர் இசை : டி.இமான்...\nஆண்களிடம் கல்யாண பயத்தை ஏற்படுத்தி விட்டனர் அஜித்தும் கமலும் – உண்மையை உடைக்கும் குமார் சம்பவம் இயக்குனர்\nஎன் வீட்டில் இரண்டு திருமணங்கள் நடக்க சுல்தான் தான் காரணம் ; நன்றி விழாவில் நெகிழ்ந்த மயில்சாமி\nகர்ணன் வெல்வான்.. வாய்மையே வெல்லும் ; கலைப்புலி தாணு நெகிழ்ச்சி\nசசியின் படத்திற்காக மும்பை சென்று இறங்கிய ஹரிஷ் கல்யாண்\nவரிசை தெரியும்.. அது என்ன வரிசி…\n‘உங்க ஒர்க் எல்லாமே பாசிட்டிவா இருக்கு’ ; டி.எஸ்.கேவை அழைத்து பாராட்டிய தனுஷ்\nஆண்களிடம் கல்யாண பயத்தை ஏற்படுத்தி விட்டனர் அஜித்தும் கமலும் – உண்மையை உடைக்கும் குமார் சம்பவம் இயக்குனர்\nஎன் வீட்டில் இரண்டு திருமணங்கள் நடக்க சுல்தான் தான் காரணம் ; நன்றி விழாவில் நெகிழ்ந்த மயில்சாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.grassfield.org/aggregator/article/grassfield/aggregator/top-posts/53190", "date_download": "2021-04-10T11:32:49Z", "digest": "sha1:MO7VRS2NNYY252ZTR2ACAHMBSBOIEUJY", "length": 5112, "nlines": 58, "source_domain": "www.grassfield.org", "title": "Grassfield blogs aggregator - வலைப் பதிவு திரட்டி ::: Grassfield Blogs Aggregator :::", "raw_content": "\nகதம்பம் - ஆல் பாஸ் - விமர்சனம் - கிண்டில் தரவிறக்கம் - காணொளி (2 Views)\nஇரும்பு தலைவனுக்கு இறுதி மரியாதை (2 Views)\nகுவிகம் இணையவழி அளவளாவல் 06/12/2020 (2 Views)\nகாதல், கத்தரிக்காய், கொத்தமல்லி (2 Views)\nவிவசாயிகள் டிராக்டர் பேரணி: டெல்லி வன்முறையில் ஈடுபட்டவர்கள் தப்ப முடியாது\nடெல்லி: விவசாயிகளின் டிராக்டர் பேரணியின் போது வன்முறையில் ஈடுபட்ட ஒவ்வொருவரையும் கண்டுபிடித்து சட்டத்தின் முன்பாக நிறுத்தப்போவதாக டெல்லி காவல் ஆணையர் ஸ்ரீவத்சவா அறிவித்துள்ளார். புதிய வேளாண் சட்டத்துக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசுடன் விவசாயிகள் நடத்திய 11ம் கட்ட பே���்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. போராட்டத்தின் ஒருகட்டமாக குடியரசு தினத்தன்று விவசாயிகள் பிரமாண்ட டிராக்டர் பேரணி நடத்தினர். ஆனால், அனுமதி மறுக்கப்பட்ட சாலைகளில் தடுப்புக்களை அகற்றிய\nஇந்தியா செய்திகள் விவசாயிகள் டிராக்டர் பேரணி\nவிவசாயிகள் டிராக்டர் பேரணி: டெல்லி வன்முறையில் ஈடுபட்டவர்கள் தப்ப முடியாது\nபூரணம் | கவிதை | சுகி\nநீள் இரவு | சிறுகதை | கவிஜி | சுகி\n40 வயதுக்குள் மாதவிலக்கு நிற்பது நல்ல அறிகுறியல்ல\nபிகினி உடையில் ஸ்ரீதேவி மகள் | வைரலாகும் புகைப்படங்கள் | பூங்குன்றன்\nசிங்க பாதைக்கு மாறும் சிவகார்த்திகேயன் | பூங்குன்றன்\nஎங்கள் இணையதளத்தை பராமரிப்பதும் மேலும் விரிவாக்கம் செய்வதும் உங்களின் ஆதரவு அடிப்படையிலேயே அமையும்.\nFacebook பக்கத்தை like செய்யலாம்\nTwitter பக்கத்தை follow செய்யலாம்\nஉங்கள் பதிவில் grassfield திரட்டியின் பதாகையைக் காட்டலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%20Cyclone?page=2", "date_download": "2021-04-10T12:29:43Z", "digest": "sha1:B2P7QS4KVMDAQMUH6C4KZKPTDLJXKDIB", "length": 4601, "nlines": 122, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Cyclone", "raw_content": "\nகொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nவிடாது பெய்யும் மழை... போக்குவரத...\n\"தமிழகம், புதுச்சேரிக்கு மத்திய ...\n“நிவர் புயலை எதிர்கொள்ள அரசு உரி...\nநிவர் புயல்: புதுச்சேரி, காரைக்க...\nநெருங்கி வரும் நிவர் புயல்... இத...\nசென்னையைத் தாக்கிய புயல்கள்: ஒரு...\nஅடித்து வீசிய 'Amphan' புயல் - ம...\n“தென்னை மரங்களை மீட்க போராடுவோம்...\n“மிஸ்டர் காலாவதியான பிரதமர்...” ...\nஇந்திய வானிலை மையத்தை பாராட்டிய ...\nநாளை மறுநாள் ஒடிசா செல்கிறார் மே...\nஃபோனி புயல்: பிரசாரத்தை ரத்து செ...\nகொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பின்னரும் தொற்று ஏற்படுவது ஏன்\nதாதாசாகேப் பால்கே விருது... ஆண்களால் ஆண்களுக்காக வழங்கப்படும் விருதா\nகுறியீடுகளும் ரெளத்திரமும் - 'கர்ணன்' விரைவு விமர்சனம்\nதடுப்பூசி பற்றாக்குறையாக இருக்கும் நேரத்தில் ஏற்றுமதி செய்வது சரியா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%95%E0%AE%83%E0%AE%AA%E0%AF%87%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%20%E0%AE%9F%E0%AF%87?page=1", "date_download": "2021-04-10T11:59:16Z", "digest": "sha1:MXRERZOZKWORIOFL3CZKDWNEAZAXUMHU", "length": 3138, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | கஃபே காபி டே", "raw_content": "\nகொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n‘கஃபே காபி டே’ உரிமையாளர் சித்தா...\nகொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பின்னரும் தொற்று ஏற்படுவது ஏன்\nதாதாசாகேப் பால்கே விருது... ஆண்களால் ஆண்களுக்காக வழங்கப்படும் விருதா\nகுறியீடுகளும் ரெளத்திரமும் - 'கர்ணன்' விரைவு விமர்சனம்\nதடுப்பூசி பற்றாக்குறையாக இருக்கும் நேரத்தில் ஏற்றுமதி செய்வது சரியா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.tamilfox.com/2021/04/05/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2021-04-10T11:21:26Z", "digest": "sha1:SIWZ2TMMG2PTYUZ5TJYJXZF3LTIW3EDU", "length": 6825, "nlines": 64, "source_domain": "www.tamilfox.com", "title": "சுற்றுலாவுக்கு வந்தபோது ஏலகிரி மலையில் கார் கவிழ்ந்து விபத்து-6 வாலிபர்கள் படுகாயம் – Tamil Fox – Tamil News – Tamil Video News – Android Tamil news", "raw_content": "\nசுற்றுலாவுக்கு வந்தபோது ஏலகிரி மலையில் கார் கவிழ்ந்து விபத்து-6 வாலிபர்கள் படுகாயம்\nஜோலார்பேட்டை : ஏலகிரி மலை சாலையில் சுற்றுலா பயணிகள் வந்த கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சென்னையை சேர்ந்த 6 பேர் படுகாயமடைந்தனர். திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது. இங்கு விடுமுறை நாட்களில் வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்கள், வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள் அதிகளவில் வந்து சுற்றி பார்த்துவிட்டு செல்கின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ஏலகிரிக்கு சென்னையை சேர்ந்த தனுஷ்குமார்(28), மதன்(27), இம்ரான்(27), உதயகுமார்(27), இமானுவேல்(27), வேலூரை சேர்ந்த பாலாஜி(17) ஆகியோர் காரில் வந்தனர். தொடர்ந்து, நேற்று நண்பர்கள் 6 பேரும் ஏலகிரியை சுற்றி பார்த்தனர். இதையடுத்து, சொந்த ஊருக்கு திரும்பினர். அப்போது, மலையின் 2வது வளைவு சாலையை முடித்து முதல் வளைவு சாலையில் கார் வந்தபோது டிரைவரின் கட்டுபாட்டை இழந்து மலையின் தடுப்புச்சுவரில் மோதி க��ிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணித்த 6 வாலிபர்களும் படுகாயமடைந்தனர். இதனை கண்ட அவ்வழியாக வந்த பொதுமக்கள் உடனடியாக படுகாயமடைந்த 6 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஏலகிரி மலை போலீசார் விபத்துக்குள்ளான காரை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். மேலும், வழக்குப்பதிந்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கார் மலை சுவரில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்திய ராணுவ வீரர்கள் உடல் கவசம் இல்லாமல் எதிரியை எதிர்கொள்ளக்கூடாது.: ராகுல் காந்தி ட்வீட்\nசெவ்வாய் கிரகத்தில் பறக்க தயாராகும் நவீன ஹெலிகாப்டர்\nதமிழகத்துக்குள்ளும் இ பாஸ் அவசியமா\nஅச்சுறுத்தும் கொரோனா இரண்டாம் அலை: தள்ளிப்போன 'தலைவி' ரிலீஸ் தேதி\nஅட்டகாசமான விலைக்கு Amazfit Bip U Pro அறிமுகம்; ஏப்.14 முதல் விற்பனை\nநான்கு நாடுகளில் இருந்து இஸ்லாமிய மத போதகர்கள் இலங்கை வர தடை\nமணியின் கைதுக்கு காரணம் சீருடையே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilwin.lk/10761/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-04-10T11:41:17Z", "digest": "sha1:7UCIWVVPJA4WUQIIMHBX2DOWEGZAVRJA", "length": 6485, "nlines": 84, "source_domain": "www.tamilwin.lk", "title": "வரி செலுத்துவது தவிர்க்கப்படுகிறது - Tamilwin.LK Sri Lanka வரி செலுத்துவது தவிர்க்கப்படுகிறது - Tamilwin.LK Sri Lanka", "raw_content": "\nவரி செலுத்த வேண்டிய வர்த்தகர்கள் பலர் அதிலிருந்து தவிர்ந்து இருப்பதாக தேசிய வருமான வரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nவரி செலுத்துவதற்கு தவறுபவர்களிடமிருந்து அவற்றை அறவிடுவதற்கு எதிர்வரும் 03 மாத காலப்பகுதிக்குள் 03 இலட்சம் வரி தொடர்பான ஆவணங்கள் ஆராயப்படவுள்ளதாக தேசிய வருமான வரித் திணைக்கள ஆணையாளர் அய்வன் திசாநாயக்க தெரிவித்துள்ளதுடன், 15 இலட்சம் பேரளவில் தற்போது வரி செலுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார்.\nஇதனூடாக கடந்த மாதம் 53 பில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டதாக தேசிய வருமான வரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nசாபாநாயகரை பாலாயி ஆக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள்\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nரணிலுடன் நிற்பவர்கள் வேனும் எனில் பாராளுமன்றத்துக்கு பாதுகாவலரா இருங்கள்\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nமகிந்தா பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சந்திப்பு\nகோட்டாபய மற்றும் ரணில் சந்திப்பு\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nஅமைச்சின் செயலாளர்கள் நேற்று சத்தியப்பிரமாணம்\nபிரபாகரனை அழிக்குமாறு தமிழகம் வலியுறுத்தியது – அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை கிறிக்கேட் அணிக்கும் வந்த சோதனை\nஇலங்கை அணி வெற்றி வகை சுடியது\nபிரதமர் இன்று இந்திய விஜயம்\nகர்பினித்தாய்க்கு நடந்த கொடூரம் இந்தியாவில் சம்பவம்\nபாலாலியினை தொடர்ந்து இன்னும் சில விமான நிலையங்கள் வடக்கில்\nமகிந்தாவின் இந்தியாவின் விஜயம் தொடர்பில்\nஉலகிற்கே எச்சரிக்கை விடுத்த ஐ.நா\nமார்பகப் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு – மேலாடையின்றி பாட்டுப் பாடினார் செரீனா\nசுவிஸ்ஸில் நடந்த வேடிக்கையான விடையம்\nஇரசாயன ஆயுதங்களை தயார்செய்கின்றது சிரிய இராணுவம்- அமெரிக்கா\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nஅகில தனஞ்சய அடுத்த போட்டியில் இல்லை\nஇலங்கைக் கிரிக்கேட் அணியின் சோகம் தொடருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tnppgta.com/2020/08/blog-post_53.html", "date_download": "2021-04-10T12:02:46Z", "digest": "sha1:DUENSVVR2MFCO6RNBE3XCSVIJZEC6BNI", "length": 5286, "nlines": 112, "source_domain": "www.tnppgta.com", "title": "கலை, அறிவியல் கல்லுாரி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் துவக்கம்", "raw_content": "\nHomeGENERAL கலை, அறிவியல் கல்லுாரி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் துவக்கம்\nகலை, அறிவியல் கல்லுாரி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் துவக்கம்\nகலை, அறிவியல் கல்லுாரிகளில் ஆக. 3 முதல் ஆன்லைன் வகுப்புகள் துவங்கியது. தேர்வுக்கு தயாராக 450 மணிநேரம் ஆன்லைன் வகுப்புகள் நடத்த உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.\nஆண்டுதோறும் கலை, அறிவியல் கல்லுாரிகளில் ஜூன் 15 ல் இளங்கலை இரண்டாம், 3ம் ஆண்டும், முதுகலை இரண்டாம் ஆண்டு வகுப்புகளும் துவங்கும். கொரோனாவால் கல்லுாரிகள் செயல்படவில்லை. செமஸ்டர் தேர்வு நடத்த குறைந்தது 90 வேலை நாட்கள் கல்லுாரி செயல்பட வேண்டும்.\nடிசம்பர் முதல் வாரத்தில் பருவ தேர்வுகள் நடத்தப்பட உள்ளது.ஆன்லைனில் பாடம் நடத்த முடிவு செய்து மே மாதம் 2 ஆயிரம் பேராசிரியர்களுக்கு 'வெபினார்' பயிற்சி 2 நாட்கள் நடந்தது. ஆன்லைனில் பாடம் நடத்துவது, அதற்கான சாப்ட்வேர்கள் குறித்து பயிற்சியளிக்கப்பட்டது.மாநிலம் முழுவதும் ஆக. 3ல் ஆன்-லைன் வகுப்புகள் துவங்கின.\nகாலை 9:30 முதல் மாலை 4:30 மணி வரை வாரத்தில் 6 நாட்கள் வகுப்பு நடைபெறும். ஒரு மணிநேரம் உணவு இடைவேளை. பேராசிரியர்களுக்கு வாரம் 22 மணிநேரத்திற்கு கால அட்டவணை ஒதுக்கப்பட்டுள்ளது. கொரோனாவையும் பொருட்படுத்தாமல் கல்லுாரி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு நடத்துவதை பெற்றோர் வரவேற்றுள்ளனர்.\nதேர்தலில் ஈடுபடும் பணியாளர்களுக்கான மதிப்பூதியம்\nகல்லுாரி மாணவர்களுக்கு 'ஆன்லைன்' வகுப்பு தொடரும்\nசென்னை:'கல்லுாரி மாணவர்களுக்கு, ஆன்லைனில் மட்டுமே வகுப்புகள் நடத்தப்படும்' என…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://athavannews.com/tag/australia", "date_download": "2021-04-10T11:34:11Z", "digest": "sha1:PHXPASNOCNYM2VF2QKUPY7X7UXD2HP4Y", "length": 7285, "nlines": 124, "source_domain": "athavannews.com", "title": "Australia – Athavan News", "raw_content": "\nகனமழை காரணமாக அவுஸ்ரேலியாவில் வெள்ளப்பெருக்கு\nஅவுஸ்ரேலியாவின் கிழக்கு பகுதியில் வார இறுதியில் பெய்த கனமழை காரணமாக சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்துள்ளனர். குறித்த வெள்ளப்பெருக்கு காரணமாக ஆயிரக் ...\nஅவுஸ்ரேலியா, நியூசிலாந்தில் அடுத்த வாரம் கொரோனா தடுப்பூசி திட்டம் ஆரம்பம்\nமெல்போர்ன் மற்றும் அக்லாந்து நகரங்களில் முடக்க கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் கொரோனா தடுப்பூசி திட்டத்தை அடுத்த வாரம் தொடங்க இரு நாடுகளும் தீர்மானித்துள்ளன. இந்நிலையில் பைசர் மற்றும் ...\nஅவுஸ்ரேலியப் பத்திரிகையாளர் சீனாவில் கைது\nசீன அரச தொலைக்காட்சியின் தொகுப்பாளராகப் பணியாற்றிய அவுஸ்ரேலியப் பத்திரிகையாளர் செங் லீ, சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அரச இரகசியங்களை வழங்கியதற்காக சட்ட ரீதியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். செங் லீ ...\nஇலங்கை சிங்கள பௌத்த நாடல்ல: ஆதிக் குடிகள் தமிழர்களே- ஜனாதிபதியின் கருத்துக் குறித்து சி.வி.\nஇலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணி���்பகம் வலியுறுத்து\nயாழில் நாளை முதல் அமுலுக்குவரும் அதிரடி நடவடிக்கை\nமனித குலத்தின் இனப் பெருக்கத்தை மாற்றியமைக்கும் நவீன சுற்றுச்சூழல்- அதிர்ச்சியளித்துள்ள ஆராய்ச்சி\nமியன்மரில் இராணுவ புரட்சி- சிறைபிடிக்கப்பட்டார் ஆங் சான் சூகி\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nகுரேஷியாவில் கொவிட்-19 தொற்றினால் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nசையது முஷ்டாக் அலி: இரண்டாவது முறையாக மகுடம் சூடியது தமிழ் நாடு அணி\nகொவிட் தொற்று பரவும் பணியிடங்களை மூடுவதற்கு பிரிட்டிஷ் கொலம்பியா அரசாங்கம் நடவடிக்கை\nகொரோனா தொற்றில் இருந்து மேலும் 184 பேர் குணமடைவு\nமேற்கு வங்கத்தில் வாக்குச்சாவடி அருகில் துப்பாக்கிச் சூடு- நால்வர் உயிரிழப்பு\nமாற்றுத்திறனாளிகள் காப்பகம் மாவட்டம் தோறும் அமைக்கப்பட வேண்டும்\nகொவிட் தொற்று பரவும் பணியிடங்களை மூடுவதற்கு பிரிட்டிஷ் கொலம்பியா அரசாங்கம் நடவடிக்கை\nகொரோனா தொற்றில் இருந்து மேலும் 184 பேர் குணமடைவு\nமேற்கு வங்கத்தில் வாக்குச்சாவடி அருகில் துப்பாக்கிச் சூடு- நால்வர் உயிரிழப்பு\nமாற்றுத்திறனாளிகள் காப்பகம் மாவட்டம் தோறும் அமைக்கப்பட வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ctr24.com/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-04-10T12:23:58Z", "digest": "sha1:NUMVOBWHYY52PSVBBV4OBLZYPKK2SN7S", "length": 11091, "nlines": 155, "source_domain": "ctr24.com", "title": "மியன்மார் படுகொலைகளுக்கு கனடிய இராணுவத்தளபதி கண்டனம் - CTR24 மியன்மார் படுகொலைகளுக்கு கனடிய இராணுவத்தளபதி கண்டனம் - CTR24", "raw_content": "\nமணிவண்ணன் பிணையில் விடுதலை (வீடியோ இணைப்பு)\nசிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் கவலை…\nமணிவண்ணனின் கைது தொடர்பில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி\nசாதகமான முடிவை எடுத்திருக்கிறார் ஜனாதிபதி\nபாடசாலை வளாகத்திற்குள் புகுந்து கும்பலொன்று அட்டகாசம்\nஉயிர்த்த ஞாயிறன்று தாக்குதலூக்கான இழப்பீட்டு வழக்குகள் நீர்கொழும்பு நீதிமன்றத்தில்\nசினோபார்ம் தடுப்பூசிக்கு தடை கோரி உயர் நீதிமன்றத்தில் மனு\nதகவல் திணைக்களத்தின் பணிப்பாளரானார் மொஹான்\nமக்கள் பிரதிநிதிகளுக்கு பாதுகாப்பு இல்லை – விஜய்\nயாழ்.மேயர் ��ைதுக்கு கனடிய மேயர்கள் கண்டனம்\nமியன்மார் படுகொலைகளுக்கு கனடிய இராணுவத்தளபதி கண்டனம்\nமியான்மார் இராணுவத்தினரால் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் தொடர்பான உலகின் முக்கியமான இராணுவத் தளபதிகளுடன் இணைந்து கனடிய இராணுவத் தளபதியும், கூட்டு கண்டன அறிக்கையை வெளியிடவுள்ளார்.\nமியான்மாரின் போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் நேற்று மட்டும் 114 பேர் கொல்லப்பட்டனர்.\nஇந்தச் சம்பவத்தைக் கண்டித்து, உலகின் முக்கியமான இராணுவத் தளபதிகள் 12 பேர் கூட்டாக கண்டன அறிக்கை ஒன்றை இன்று வெளியிடவுள்ளனர்.\nஅவுஸ்ரேலியா, டென்மார்க், ஜேர்மனி, கிறீஸ், இத்தாலி, ஜப்பான், நெதர்லாந்து, நியூசிலாந்து, தென்கொரியா, பிரித்தானியா, அமெரிக்கா, ஆகிய நாடுகளின் தளபதிகளுடன், கனடிய இராணுவத் தளபதியும் இந்த அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளார்.\nஉலகின் முக்கியமான நாடுகளின் இராணுவத் தளபதிகள் இவ்வாறு கூட்டாக அறிக்கை வெளியிடுவது அரிதான நிகழ்வு என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன\nPrevious Postவடக்கு மாகாணத்தில் மேலும் 12 பேருக்கு கொரோனா Next Postஒன்ராரியோ கல்வி அமைச்சரின் விசேட வேண்டுகோள்\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது\nமணிவண்ணன் பிணையில் விடுதலை (வீடியோ இணைப்பு)\nசிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் கவலை…\nமணிவண்ணனின் கைது தொடர்பில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி\nபுதன் மதியம் 1.00 முதல் 2.00 வரை\nதினமும் காலை 7.00 முதல் 7.30 வரை\nஞாயிறு இரவு 9.00 முதல் 10.00 வரை\nதினமும் மாலை 4.00 முதல் 5.00 வரை\nதிங்கள் - வெள்ளி காலை 9.00 முதல் 10.00 வரை\nதினமும் இரவு 10.00 முதல் 11.00 வரை\nதினமும் இரவு 8.00 முதல் 8.30 வரை\nசெவ்வாய் மற்றும் வியாழன் காலை 10.30 முதல் 11.30 வரை\nவெள்ளி இரவு 9.00 முதல் 11.00 வரை\nதினமும் இரவு 7.00 முதல் 8.00 வரை\nதிரு முருகேசு கந்தசாமி-ஓய்வுபெற்ற தபால் உத்தியோகத்தர்\nயாழ். சுன்னாகம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு\nமரணஅறிவித்தல் திருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு அவர்களின் மரண...\nமணிவண்ணன் பிணையில் விடுதலை (வீடியோ இணைப்பு)\nசிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் கவலை…\nமணிவண்ணனின் கைது தொடர்பில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி\nசாதகமான முடிவை எடுத்திருக்கிறா���் ஜனாதிபதி\nபாடசாலை வளாகத்திற்குள் புகுந்து கும்பலொன்று அட்டகாசம்\nஉயிர்த்த ஞாயிறன்று தாக்குதலூக்கான இழப்பீட்டு வழக்குகள் நீர்கொழும்பு நீதிமன்றத்தில்\nசினோபார்ம் தடுப்பூசிக்கு தடை கோரி உயர் நீதிமன்றத்தில் மனு\nதகவல் திணைக்களத்தின் பணிப்பாளரானார் மொஹான்\nமக்கள் பிரதிநிதிகளுக்கு பாதுகாப்பு இல்லை – விஜய்\nயாழ்.மேயர் கைதுக்கு கனடிய மேயர்கள் கண்டனம்\nஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்தார் ரூடோ\nபுலம்பெயர் பண்ணைத் தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி\nகடந்த 24 மணித்தியாலத்தில் 7,982 பேர் பாதிப்பு\nதமிழகத்திலும் இரவு நேர ஊரடங்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/news-shots/tamilnadu-news/soda-bottle-thrown-on-admk-party-members-in-ramanathapuram.html", "date_download": "2021-04-10T12:24:47Z", "digest": "sha1:IWE4GGHMZIYAM4KRTCNU3M7ABZ2M55HN", "length": 8495, "nlines": 47, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Soda bottle thrown on admk party members in ramanathapuram | Tamil Nadu News", "raw_content": "\nபிரச்சாரத்தில் சோடா பாட்டில் வீச்சு... பலத்த காயமடைந்த நிர்வாகி\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nராமநாதபுரத்தில் பா.ஜ.க. வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரிக்கச் சென்ற அ.தி.மு.க.வினர் மீது, சோடா பாட்டில் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nமக்களவைத் தேர்தலை முன்னிட்டு ராமநாதபுரம் அருகே பெரியபட்டினத்தில், அ.தி.மு.க. கூட்டணியினர் வாக்குச் சேகரிக்க சென்றனர். அப்போது அவர்கள்மீது திடீரென கூட்டத்தில் இருந்த ஒருவர், சோடா பாட்டில் வீசி தாக்கியதால், அங்கே பெரும் பரபரப்பு உண்டானது. இந்தத் தாக்குதலில் திருப்புல்லாணி ஒன்றிய அ.தி.மு.க. அவைத்தலைவர் உடையத்தேவர் பலத்த காயமடைந்து உள்ளதாக தெரிகிறது.\nபெரியபட்டினத்தில், அமைச்சர் மணிகண்டன் மற்றும் எம்.பி. அன்வர் ராஜா தலைமையில் பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, வாக்கு சேகரிக்க சென்றிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. காயமடைந்தவர் ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.\nசோடாபாட்டில் வீசிய மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். தங்கள் கூட்டணிக்கு எதிரானவர்களே இந்தச் சதிச் செயலில் ஈடுபட்டுள்ளதாக பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க.வினர் குற்றம்சாட்டியுள்ளனர். அமைச்சர் முன்னிலையில் நடைபெற்ற இச்சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.\n திட���ரென கட்சி மாறிய 5000 உறுப்பினர்கள்\nஎன்ன அமித்ஷா வீட்லயே இந்த நிலைமையா அப்படி என்ன நடந்துச்சு\nரயில்வே துறையும் பாஜகவிற்கு ஆதரவாக பிரச்சாரமா மன்னிப்பு கேட்ட ரயில்வே நிர்வாகம் மன்னிப்பு கேட்ட ரயில்வே நிர்வாகம்\nதேர்தலில் போட்டியிட சீட் மறுப்பு.. கதறி அழுத எம்.பி -யால் பரபரப்பு\n‘கட்சி கூட்டத்தில் காலி நாற்காலிகள்’.. புகைப்படம் எடுத்த பத்திரிகையாளர்களுக்கு நேர்ந்த கதி\nநான் படிப்படியாக உயர்ந்து முதல்வர் பதவிக்கு வந்தேன் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த எடப்பாடி பழனிசாமி\nஅதிகாரி முன் நடந்த அடிதடி சம்பவம்.. வேட்புமனுத் தாக்கலின்போது பரபரப்பு\nசுஷ்மாவின் ஆளுமை.. அமைச்சரின் பணிவு.. சுவாரஸ்யமான நிகழ்வு.. வைரல் வீடியோ\n பாகிஸ்தானுக்கு தீபாவளி பாஜக மூத்த தலைவர் சர்ச்சைப் பேச்சு\n“மோடிக்கு ஆதரவாக ஓட்டு கேட்பவர்களுக்கு இதெல்லாம் தண்டனையா”.. சர்ச்சையில் சிக்கும் எம்.எல்.ஏ\n'மோடியின் செல்வாக்கு'... இந்த மாநிலத்தில் தான் 'படுமோசமா இருக்கு'... ஆய்வு முடிவுகள்\n‘மோடியின் தொலைநோக்கு பார்வையால் ஈர்க்கப்பட்டேன்’.. பாஜக -வில் இணைந்த பிரபல இந்திய கிரிக்கெட் வீரர்\n‘ஓட்டு கேட்க போகும்போது பாஜக தொண்டர்கள் எப்படி போகணும்\n'தலைமை சொல்றதுக்கு முன்னாடி முந்திய ஹெச்.ராஜா'... ஏன் அப்படி சொன்னார்\nகோவாவில் மீண்டும் பாஜக: கண்ணீர் விட்டு அழுத புதிய முதல்வர்\n‘பாஜக சார்பாக போட்டியிடும் ஜடேஜாவின் மனைவி’.. எந்த தொகுதி தெரியுமா\n'மச்சான்' ஒரு தடவ கோவா'க்கு போணும் டா'...அவர் 'ஸ்கூட்டர்ல போறத'பாக்க முடியாதா\n‘வேலைக்கு லீவு போட்டாச்சும் ஓட்டு போடுங்கபா’ .. பிரதமர் மோடி\nமகளின் கல்யாண பத்திரிகையில் இப்படி ஒரு காரியத்தை செய்த விநோத தந்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.boldsky.com/health/wellness/symptoms-of-coronaphobia-030587.html", "date_download": "2021-04-10T11:04:33Z", "digest": "sha1:SR2VBMIGMF57RETM6ILID2ACJO4FIUPF", "length": 20478, "nlines": 162, "source_domain": "tamil.boldsky.com", "title": "கொரோனாபோபியா என்றால் என்ன? இந்த புதிய ஆபத்தின் அறிகுறிகள் என்னென்ன தெரியுமா? | Symptoms of Coronaphobia - Tamil BoldSky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகுழந்தைகளுக்கு முட்டை கொடுப்பது உண்மையில் நல்லதா ஆய்வு என்ன சொல்கிறது தெரியுமா\n1 hr ago கார்ன் மெத்தி மலாய் கிரேவி\n1 hr ago கர்ப்பகாலத்தில் பயணம் செய்வது கருச்சிதைவ�� ஏற்படுத்துமா எந்தெந்த செயல்கள் கருச்சிதைவை ஏற்படுத்தும்\n2 hrs ago கோடையில் உங்க இதயத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் விஷயங்களிலிருந்து எப்படி பாதுகாக்கணும் தெரியுமா\n2 hrs ago உடல் வறட்சி அடையாமல் நாள்முழுவதும் ஆற்றலுடன் செயல்பட வேண்டுமா\nAutomobiles ஆர்டிஓ படிவங்கள்... பார்ம் 28, பார்ம் 35 என்றால் என்ன தெரியுமா இந்த விஷயத்தை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க\nMovies விலகிய மாராப்புடன் தொப்புளைக் காட்டி உசுப்பேத்தும் நடிகை.. பாவப்பட்ட சிங்கிள்ஸ்\nNews மேற்கு வங்கத்தில் வாக்குச் சாவடியில் நாங்கள் துப்பாக்கி சூடு நடத்தவில்லை.. சிஆர்பிஎஃப் விளக்கம்\nSports இது நம்ம லிஸ்டலயே இல்லையே முதல் போட்டிக்கு ரிஷப் பண்ட் ஐடியா.. தோனியே எதிர்பார்த்திருக்க மாட்டார்\nFinance 50 கோடி லிங்க்டுஇன் வாடிக்கையாளர்களின் தனிநபர் தகவல் திருட்டு..\nEducation ரூ.68 ஆயிரம் ஊதியத்தில் மத்திய NPCIL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n இந்த புதிய ஆபத்தின் அறிகுறிகள் என்னென்ன தெரியுமா\nகொரோனா பாதிப்பு உலகையை அச்சுறுத்தி வரும் நிலையில் தற்போது மீண்டும் இந்தியாவில் கொரோனா அதிகமாக பரவத் தொடங்கியுள்ளது. உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் கொரோனாவில் இருந்து மீண்டிருந்தாலும் அதன் பாதிப்பு அவர்களை விட்டு உடனடியாக சென்றுவிடாது. ஏனெனில் COVID-19 நமது உடல் ஆரோக்கியத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், நமது மன ஆரோக்கியத்தையும் ஆரோக்கியத்தையும் சீர்குலைத்துள்ளது.\nCOVID இன் பல்வேறு அறிகுறிகளை ஆய்வு செய்ய மருத்துவர்கள் மற்றும் மருத்துவ வல்லுநர்கள் அதிக முயற்சிகள் செய்திருந்தாலும், மக்களின் கவலை மற்றும் மன அழுத்த நிலைகளில் தொற்றுநோய்களின் தாக்கங்களை ஆய்வு செய்ய சிறிய அளவிலான ஆராய்ச்சி மட்டுமே நடத்தப்பட்டுள்ளது. கொரோனவால் மனதளவில் ஏற்படும் தாக்கம் என்ன அதனை எப்படி தடுப்பது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகொரோனா வேகமாக பரவும் இந்த காலக்கட்டத்தில் உங்களுக்கு இருமல், சளி அல்லது காய்ச்சல் COVID இன் அறிகுறியா இல்லையா என்று உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும்போது, விஞ்ஞானிகள் 'கொரோனபோபியா' என்று அழைக்கப்படும் ஒரு வார்த்தையை உருவாக்கியுள்ளனர், இது குறிப்பாக COVID- தூண்டப்பட்டவற்றுடன் தொடர்புடைய கவலையாகும்.\nபோபியா என்பது வாழ்க்கை மற்றும் சூழ்நிலைகளின் வெவ்வேறு அம்சங்களுடன் தொடர்புடைய பயத்தின் நிலை. இதேபோல், கொரோனாபோபியா என்பது ஒரு புதிய வகை ஃபோபியா ஆகும், இது குறிப்பாக கொரோனா வைரஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. பல ஆய்வுகளை கவனித்த விஞ்ஞானிகள், கொரோனாபோபியாவை \"COVID-19 ஐ ஏற்படுத்தும் வைரஸைக் கட்டுப்படுத்தும் என்ற அச்சத்தின் அதிகப்படியான தூண்டப்பட்ட பதில், இது உடலியல் அறிகுறிகள் மீது அதிக அக்கறை, தனிப்பட்ட மற்றும் தொழில் இழப்பு குறித்த குறிப்பிடத்தக்க மன அழுத்தம், அதிகரித்த உறுதி மற்றும் பாதுகாப்பு நடத்தைகளைத் தேடுவது, பொது இடங்கள் மற்றும் சூழ்நிலைகளைத் தவிர்ப்பது, அன்றாட வாழ்க்கை செயல்பாட்டில் குறிப்பிடத்தக்க குறைபாட்டை ஏற்படுத்துகிறது. \" என்று கூறியுள்ளனர்.\n2020 டிசம்பரில் ஆசிய ஜர்னல் ஆஃப் சைக்கியாட்ரியில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, COVID-19 இன் ஆபத்திலிருந்து வெளிவரும் பதட்டத்தின் மூன்று முக்கிய குணாதிசயங்களை நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். அதன்படி கொரோனாபோபியாவின் அறிகுறிகள் என்னவெனில்,1. இதயத் துடிப்பு, பசியின்மை மற்றும் தலைச்சுற்றல் ஆகியவற்றிற்கு வழிவகுக்கும் கவலை. 2. தொடர்ச்சியான அச்சத்தையும் கவலையையும் தூண்டும் நிலையான குழபபம். 3. பொதுக்கூட்டங்கள் மற்றும் நிகழ்வுகளில் கலந்து கொள்ள பயம். கவலை மற்றும் தனிமைப்படுத்தலின் மேலும் சிக்கல்களை எளிதாக்கும் ஒரு வகையான சமூக விரோத நடத்தை.\nசமீபத்தில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையின்படி, தூக்கமின்மை, மனச்சோர்வு மற்றும் பதட்டம் போன்ற அறிகுறிகள் ஆண்களை விட பெண்களில் அதிகம் காணப்பட்டன. இதேபோன்ற இறுதி அறிக்கையுடன், பென் சென்டர் ஃபார் சிகிச்சை மற்றும் ஆய்வின் இயக்குனர் டாக்டர் லில்லி பிரவுன் பி.எச்.டி, ஆண்களை விட பெண்கள் கவலைக்கு ஆளாகிறார்கள் என்று நம்புகிறார்கள், குடும்ப உறுப்பினர்கள் நோய்வாய்ப்படுவது அல்லது தங்கள் மூலம் மற்றவர்களுக்கு பரவும் போன்ற கவலைகளால் பாதிக்கப்படுகின்றனர். வைரஸ் காரணமாக இளைஞர்களுக்கு பதட்டம் அதிகரித்து வருவதையும், அண்மைய காலங்களில் தொற்றுநோயைச் சுற்றியுள்ள வகைகளையும் பிரவுன் கண்டறிந்துள்ளார்.\nநோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (சி.டி.சி) கவலை மற்றும் மன அழுத்தத்தை சமாளிக்க பல்வேறு வழிகளை பரிந்துரைத்துள்ளது. இது ஒருவரின் உடல் ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்வதையும் மற்றவர்களுடன் பழகுவதையும் ஊக்குவிக்கிறது. தவிர, அறிவாற்றல் நடத்தை சிகிச்சை (சிபிடி) பதட்டத்தை திறம்பட மற்றும் திறமையாக நடத்துவதை நிரூபித்துள்ளது. தடுப்பூசி கிடைத்ததால் பதட்டம் கொஞ்சம் குறைந்துவிட்டிருக்கலாம், ஆனால் பயமும், பதட்டமும் இன்னும் நம் தலைக்கு மேல் உள்ளன. சுய கட்டுப்பாடு மற்றும் அமைதியான உணர்வைப் பேணுவதன் மூலம் நீங்கள் அதைச் சமாளிக்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமிகவும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாத புதிய கொரோனாவின் அறிகுறிகள்\nஇந்த அறிகுறி இருந்தால் உங்களுக்கே தெரியாமல் உங்களுக்கு ஏற்கனவே கொரோனா வைரஸ் வந்துருச்சுனு அர்த்தமாம்...\n இந்தியாவில் கொரோனா அதிகரிக்க இது தான் முக்கிய காரணமாம்.... உஷாரா இருங்க...\nகொரோனாவின் இரண்டாவது அலை குழந்தைகளுக்கு ஆபத்தானதா யாரெல்லாம் அதிக ஆபத்தில் உள்ளனர் தெரியுமா\nகொரோனா வைரஸ் தடுப்பூசி உங்களை எவ்வளவு நாள் கொரோனாவில் இருந்து பாதுகாக்கும் தெரியுமா\nஉங்களுக்கு இருப்பது கொரோனாவா இல்ல வெறும் அலர்ஜியா-ன்னு எப்படி கண்டறிவது\nஇந்தியாவின் தடுப்பூசி கொரோனா வைரஸின் புதிய வடிவங்களை எதிர்த்து போராடுமா\nமக்களே உஷார்... கொரோனா சர்க்கரை நோயை உண்டாக்குமாம் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்\n'இத' நீங்க செஞ்சத்துக்கு அப்புறம் கண்டிப்பா கையை நல்லா கழுவணுமாம்... இல்லானா பிரச்சனைதானாம்...\nதோலில் இந்த மாதிரி இருந்தா, அது கொரோனாவோட அறிகுறியாம் - உஷாரா இருங்க...\nகொரோனாவால் மக்கள் சந்திக்கும் புதிய ஆரோக்கிய பிரச்சினை... இன்னும் என்னலாம் நடக்கபோகுதோ\nயாருக்கெல்லாம் கொரோனா தடுப்பூசி போட்ட பிறகு பக்கவிளைவுகள் ஏற்படும் தெரியுமா\nRead more about: coronavirus vaccine symptoms treatment cold fever heart கொரோனாவைரஸ் தடுப்பூசி அறிகுறிகள் சிகிச்சை சளி காய்ச்சல் இதயம்\nFeb 24, 2021 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nதினமும் தண்டால் எடுக்கக்கூடாது - ஏன் தொியுமா\nகொரோனாவின் இரண்டாவது அலை குழந்தைக���ுக்கு ஆபத்தானதா யாரெல்லாம் அதிக ஆபத்தில் உள்ளனர் தெரியுமா\nநீங்க ரொம்ப காலம் ஆரோக்கியமா வாழணுமா அப்ப 'இத' உங்க உணவில் சேர்த்துக்கோங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/business/sbi-debit-card-charges-and-details/", "date_download": "2021-04-10T11:57:54Z", "digest": "sha1:MDYKTQYSM2NCBVUF7SXTQFWYWKZEV2M2", "length": 11880, "nlines": 114, "source_domain": "tamil.indianexpress.com", "title": "sbi debit card charges and details - எஸ்பிஐ, எச்டிஎப்சி, ஐசிஐசிஐ டெபிட்கார்டு யூசர்கள் இனி இந்த தவறை மட்டும் செய்யாதீர்கள்!", "raw_content": "\nஎஸ்பிஐ, எச்டிஎப்சி, ஐசிஐசிஐ டெபிட்கார்டு யூசர்கள் இனி இந்த தவறை மட்டும் செய்யாதீர்கள்\nஎஸ்பிஐ, எச்டிஎப்சி, ஐசிஐசிஐ டெபிட்கார்டு யூசர்கள் இனி இந்த தவறை மட்டும் செய்யாதீர்கள்\nநிதியில்லா பரிவர்த்தனைகளுக்கு 8.50 ரூபாயையும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.\nsbi debit card charges : இன்று மக்களின் பாக்கெட்களில் தவிர்க முடியாத ஒரு பொருளாகவும் டெபிட்/ஏடிஎம் கார்டு மாறிவிட்டது. எனவே இந்தியாவின் டாப் வங்கிகளான எஸ்பிஐ, எச்டிஎப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி டெபிட்/ஏடிஎம் கார்டுகளில் இலவச பரிவர்த்தனைகளுக்கு அதிகமான பரிவர்த்தனை செய்யும் போது கட்டணம் எவ்வளவு வசூலிக்கப்படுகிறது என்று இங்குப் பார்ப்போம்.\nபாரத ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்கள் எஸ்பிஐ ஏடிஎம் மையங்களில் டெபிட்/ஏடிஎம் கார்டு பயன்படுத்தும் போது பரிவர்த்தனைகள் இலவசம். இதுவே பிற வங்கி ஏடிஎம் மையங்களில் எஸ்பிஐ வங்கி ஏடிஎம் கார்டுகளைப் பயன்படுத்தினால் முதல் 5 பரிவர்த்தனை மட்டுமே இலவசம்.\nகூடுதலாகப் பரிவர்த்தனை செய்தால் கட்டணம் வசூலிக்கப்படும். நிதி பரிவர்த்தனைகள் என்றால் 17 ரூபாயும், நிதி அல்லா பரிவர்த்தனைகளுக்கு 6 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. சர்வதேச பரிவர்த்தனைகள் என்றால் பேலன்ஸ் சரிபார்க்க மட்டும் 17 ரூபாய் கட்டணம், பணம் எடுத்தால் 169 ரூபாய்க் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.\nஎச்டிஎப்சி ஏடிஎம் மையங்களில் அதன் வாடிக்கையாளர்களுக்குப் பேலன்ஸ் சரிபார்ப்பது மற்றும் பணம் எடுப்பது இலவசம். இதுவே பிற வங்கி ஏடிஎம் மையங்களில் எச்டிஎப்சி ஏடிஎம்/டெபிட் கார்டு பயன்படுத்தி 5-க்கும் மேற்பட்ட பணம் பரிவர்த்தனை செய்தால் 10,000 ரூபாய் வரை 20 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.\nசர்வதேச வாடிக்கையாளர்களுக்குப் பேலன்ஸ் சரிபார்க்க 15 ரூபாயும், பணப் பரி���ர்த்தனைக்கு 110 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஒருவேலை பணப் பரிவர்த்தனை நிராகரிக்கப்பட்டாலும் 25 ரூபாய் + ஜிஎஸ்டி கட்டணமாகச் செலுத்த வேண்டும் எச்டிஎப்சி வங்கி தெரிவித்துள்ளது.\nread more.. மினிமம் பேலன்ஸ் பிரச்சனை: அபராதத் தொகை நினைத்து கவலைப்படாமல் இதை செய்யுங்கள் போதும்\nஎஸ்பிஐ, எச்டிஎப்சி போன்றே ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு அந்த வங்கி ஏடிஎம் மையங்களில் பரிவர்த்தனை செய்ய இலவம், ஆனால் முதல் 5 பரிவர்த்தனைகள் மட்டும் இலவசம். அதன் பின்பு நிதி பரிவர்த்தனைகள் என்றால் 20 ரூபாயும், நிதியில்லா பரிவர்த்தனைகளுக்கு 8.50 ரூபாயையும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.\nமினிமம் பேலன்ஸ் பிரச்சனை: அபராதத் தொகை நினைத்து கவலைப்படாமல் இதை செய்யுங்கள் போதும்\nகாமெடி கதறல்: சிவாங்கிக்கே டஃப் கொடுத்த தங்கதுரை வீடியோ\n12-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் : டாக்டர் ராமதாஸ் அறிக்கை\nIPL 2021 Live Updates: கலக்கப்போவது யாரு குருவா…\nஅரக்கோணம் இரட்டை கொலை : போதை வெறியர்கள்தான் காரணம் – பூவை ஜென்மூர்த்தி\nஇம்யூனிட்டி… இந்த வயதுப் பெண்கள் இதையெல்லாம் தவற விடாதீங்க\nமேற்கு வங்கத்தில் பாஜக வெல்லும் – பிரசாந்த் கிஷோரின் சர்ச்சை ஆடியோ\nஅர்ஜுன் மாமா கண்ணுல படாத மாதிரி எங்கேயாவது போயிடுறேன்- ரோஜா\n‘பெண்ணும் நாடாள்வாள்’ விஜய் டிவியில் செம்ம மாஸாக வரும் ‘வேலம்மாள்’\nTamil News Today Live: “அதிமுகவில் இரட்டை தலைமை தொடரும்” – அமைச்சர் கடம்பூர் ராஜூ\nஐபிஎல் திருவிழா; சென்னை – டெல்லி அணி இன்று பலப்பரீச்சை\n’கன்னித்தன்மை’ சோதனையில் தோல்வி; மணப்பெண்ணுக்கும் சகோதரிக்கும் சேர்த்து விவாகரத்து\nமுதல் அலையை விட வேகமாகப் பரவும் கொரோனா: அச்சுறுத்தும் டாப் 10 மாவட்டங்கள்\nராமர் கோவில் கட்டுவதற்கு முன்பு காசி கோவில் பற்றி கருத்து இல்லை – விஸ்வ ஹிந்து பரிஷத் திட்டவட்டம்\nகுக்கர் இல்லாமல் சில நிமிடங்களில் சாதம்: பேச்சுலர்கள் இதை ட்ரை பண்ணுங்க\nவாட்ஸ்அப்பில் புதிய ஸ்டிக்கர் பேக்குகளை சேர்ப்பது இனி எளிது\nதினமும் ரூ95 எடுத்து வைங்க… மொத்தமாக ரூ14 லட்சம் ரிட்டன் போஸ்ட் ஆபீஸ் செம்ம ஸ்கீம்\nவெறும் 12 ரூபாய் பிரீமியம்; ரூ2 லட்சம் இன்சூரன்ஸ்… துயரத்தில் உதவும் மத்திய அரசு ஸ்கீம்\n2 மடங்கு பணம் கிடைக்கும்… பெஸ்ட் முதலீடு எதுன்னு பாருங்க\nஎந்த இழுபறியு���் இல்லை; குறைந்த வட்டியில் உடனடி கடன் இது மட்டும்தான்\nEPFO News: அவசரத் தேவைக்கு இதுதான் பெஸ்ட்; வட்டி இல்லாமல் கடன் பெறும் சிம்பிள் ஸ்டெப்ஸ்\nSBI Account: அப்பப்போ இப்படி செக் பண்ணுங்க… மொபைலில் மினி ஸ்டேட்மென்ட் ரொம்ப ஈஸி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://traditionaltamilnews.com/?p=2194", "date_download": "2021-04-10T12:24:01Z", "digest": "sha1:DYK7JHDLRRHON6JEFC3V7J7XYFPR7TBM", "length": 13027, "nlines": 103, "source_domain": "traditionaltamilnews.com", "title": "குமரியில் மீனவ கிராமத்தில் செருப்பு தோரணம் கட்டி தொங்க விட்டு ஓட்டு கேட்டு வரும் வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு!!! - Traditional Tamil News", "raw_content": "\nகுமரியில் தொடரும் போலீசாரின் பேஸ்புக் போலி பக்கங்கள் \n200 ஆண்டு காலம் பல்வேறு தரப்பினரின் கல்விக்கு பாத்திரமாக விளங்கிய அச்சகத்தின் நினைவு தபால் தலை வெளியீடு\nகுமரியில் போலீஸ் பாதுகாப்புடன் புறப்பட்டு செல்லும் வாக்குப்பதிவுக்கு தேவையான உபகரணங்கள்\nமருத்துவமனைகளில் ஏற்படும் திடீர் தீ விபத்து பாதுகாப்பு கருந்தரங்கம் குறித்த செய்தி..\nதனக்கு வாக்களிக்க வேண்டும் உங்களின் நண்பர்களிடமும் தமக்கு வாக்களிக்க சொல்ல வேண்டும் உருக்கமாக வாக்கு சேகரிப்பில் இறங்கியுள்ள வேட்பாளர்\nகுமரியில் மீனவ கிராமத்தில் செருப்பு தோரணம் கட்டி தொங்க விட்டு ஓட்டு கேட்டு வரும் வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு\nபன்னாட்டு மாற்று துறைமுக திட்டத்திற்கு கடற்கரை கிராமமக்கள் செருப்பு தோரணம் தொங்க விட்டு வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு –\nஇதனால் கீழ மணக்குடி கடற்கரை கிராமத்தில் தேர்தல் பிச்சாரம் செய்ய வரும் பாஜக வேட்பாளர் முன்னாள் மத்திய இணை அமைச்சர்.பொன். ராதாகிருஷ்ணன், கன்னியாகுமரி அதிமுக வேட்பாளர் .பிரதிநிதி தளவாய் சுந்தரம் ஆகியோர் வாக்கு கேட்டு ஊருக்குள் நுழைய ஊர் மக்கள் தடை தெரிவித்து ஊர் முழுவதும் கருப்பு கொடி கட்டி, செருப்புகளை மாலையாக கட்டி தொங்க விட்டு எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் மற்றும் கட்சியினரிடையே அதிருப்தி ஏற்படுத்தியுள்ளது.\nபன்னாட்டு மாற்று துறைமுக திட்டத்திற்கு கன்னியாகுமரி மாவட்டதிற்கு தொடர்ந்து கடற்கரை கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி துறைமுக கழகம் சில தினங்களுக்கு முன் கன்னியாகுமரியில் பன்னாட்டு மாற்று துறைமுக திட்டத்திற்கு அதிகாரபூர்வமாக பணிகள் ஒப்பந்த விளம்பரம் வெளியிட்டது.இதனால் கடற்கரை கிராமங்களில் மீனவர்கள் மீண்டும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தேர்தலில் போட்டியில் களத்தில் இருக்கும் அதிமுக வேட்பாளர்கள் துறைமுகம் வராது என்றும் மத்திய அமைச்சர் அமிர்ஷா துறைமுகம் வரும் என்றும் துறைமுக அலுவலக குறிப்பில் மாறுதல் அறிவிப்பு இதுவரை வெளியிடாமல் இருப்பது அவர்களுகுள்ளே முரண்பாடான கருத்துகள் நிலவுவதை நாங்கள் எப்படி ஏற்று கொள்ளவது என கேள்வி எழுப்பி உள்ள கீழ மணக்குடி மீனவர்கள் இதனால் எங்கள் கிராமத்திற்குள் தேர்தல் பிச்சாரம் செய்ய வரும் பாஜக முன்னாள் மத்திய இணை அமைச்சர் கன்னியாகுமரி நாடாளுமன்ற வேட்பாளர்பொன். ராதாகிருஷ்ணன், கன்னியாகுமரி அதிமுக வேட்பாளர்.டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் வாக்கு கேட்டு ஊருக்குள் வரகூட்டாது என தெரிவித்து உள்ளனர். இவர்கள் மட்டுமல்ல துறைமுக திட்டத்திற்கு ஆதரவான யாரும் வாக்கு கேட்டு ஊருக்குள் வரகூடாது என தெளிவகாக அறிவித்து உள்ளனர். அதற்கு கண்டனம் தெரிவித்து கீழ மணக்குடி கடற்கரை கிராமம் முழுவதும் கருப்பு கொடி கட்டி, செருப்புகளை மாலையாக தொங்க விட்டு தங்கள் எதிர்ப்பை வெளிபடுத்தி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.\n← விஜய்வசந்த் தீவிர வாக்கு சேகரிப்பு\nமீனவர்களுக்கு என்று தனி வங்கி ஏற்படுத்தி தரப்படும். என்.தளவாய்சுந்தரம்\nசெங்கல் சூளை தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்வி \nஆண்பாவம் திரைக்கதை பாணியில் இரண்டு வயது குழந்தையின் தலையில் மாட்டிய சமையல் பாத்திரம்…\nகடன் தவணையை மிரட்டி வசூலித்து வருவதால் கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்த பெண்கள் கண்ணீர்.\nகுமரிமாவட்டம் சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆவணி திருவிழா\nகன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆவணி திருவிழா நேற்று காலை எளிய முறையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது . குமரி மாவட்டம் சாமி தோப்பில் அய்யா\nகன்னியாகுமரியில் ஊரடங்கு காலத்தில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சாரம் செய்தி வீடியோ….\nகுமரியில் மாலை 7 மணிவரை கடை திறந்து வைக்க அனுமதி கேட்டு மனு…தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை\nநாகர்கோவிலில் வழக்கறிஞர்கள் நீதிமன்றங்கள் இயங்க அனுமதி கேட்டு ஆர்ப்பாட்டம்\nகாங்கிரஸ் கட்சி தனிப்பட்ட அடையாளத்தை இழந்து விட்டது காமராஜருடைய காங்கிரஸ் இப்போது இல்லை பொங்கல் விழாவிற்கு குமரி வந்த நடிகை கஸ்தூரி பேச்சு\nகன்னியாகுமரி மாவட்டம் கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் 1008 பானையில் பெண்கள் பொங்கலிடும் விழா நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக சினிமா நடிகை கஸ்தூரி, நகைச்சுவை நடிகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2020/05/05154547/First-Monday-in-May-This-years-theme-PRIYANKA.vpf", "date_download": "2021-04-10T12:27:50Z", "digest": "sha1:USYQPUVZ2F63UVGAB7W4L4V2DQ4JTGNL", "length": 12583, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "First Monday in May This year’s theme PRIYANKA || மெட் காலா நிகழ்ச்சி: பிரியங்கா சோப்ராவிற்கு மேக்கப் போட்ட சிறுமி", "raw_content": "Sections செய்திகள் சட்டசபை தேர்தல் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nமெட் காலா நிகழ்ச்சி: பிரியங்கா சோப்ராவிற்கு மேக்கப் போட்ட சிறுமி + \"||\" + First Monday in May This year’s theme PRIYANKA\nமெட் காலா நிகழ்ச்சி: பிரியங்கா சோப்ராவிற்கு மேக்கப் போட்ட சிறுமி\nபிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, தனது வீட்டிலேயே மெட் காலா பேஷன் நிகழ்ச்சியை சிறுமியை வைத்து சிம்பிளாக நடத்தியுள்ளார்.\nதமிழில் விஜய் ஜோடியாக தமிழன் படத்தில் அறிமுகமாகி இந்தியில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தவர் பிரியங்கா சோப்ரா. சினிமா துறையில் தற்போது வெற்றிகரமாக வலம் வருகிறார். நடிப்பு தவிர ஆரோக்கியம், கல்வி, பெண்கள் உரிமை போன்ற சமூக விழிப்புணர்வு பிரசார பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.\nஆங்கில டெலிவிஷன் தொடர்களில் நடித்து ஹாலிவுட் ஹாலிவுட் படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார். பிரபல அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனசை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தற்போது கணவருடன் அமெரிக்காவில் குடியேறி இருக்கிறார்.\nஇந்தநிலையில், பேஷன் பிரியையான பிரியங்கா சோப்ரா, மெட் காலா நிகழ்ச்சிக்கும், பேஷன் உடைகளில் கலக்க தொடங்கினார். 2017ம் ஆண்டு, காக்கி கலரில் நீண்ட ஓவர் கோட் போன்ற உடையை அணிந்து நடிகை பிரியங்கா சோப்ரா மெட் காலா நிகழ்ச்சியை அலங்கரித்தார். 2017ம் ஆண்டு பிரியங்கா சோப்ரா மெட் காலாவில் கலந்து கொண்டது இந்தியாவில் மிகப்பெரிய அளவில் ��ேசப்பட்டன. அதனை தொடர்ந்து 2018ம் ஆண்டு நடைபெற்ற மெட் காலா நிகழ்ச்சியில் ரெட் கலர் உடையில் நடிகை பிரியங்கா கலந்து கொண்டு தனது பேஷன் ஆர்வத்தை வெளிக்காட்டினார்.\nமெட் காலாவில் சிறந்த ஃபேஷன் உடை அணிந்து வருபவர்களுக்கு பரிசுகளும், பாராட்டுக்களும் குவியும். அதனை அடைய வேண்டும் என நினைத்த பிரியங்கா சோப்ரா பேய் மாதிரி போன்ற தோற்றத்தை உருவாக்கி மேக்கப் போட்டுக் கொண்டு கடந்த ஆண்டு மெட் காலா நிகழ்ச்சியில் பங்கேற்றார்.\nஇந்தநிலையில், கொரோனா பரவல் காரணமாக மெட் காலா நிகழ்ச்சி இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனால், வீட்டிலேயே தனது உறவுக்கார குட்டிப் பெண் ஸ்கை கிருஷ்ணா என்ற சிறுமி மேக்கப் போட்டு அலங்கரித்து, நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு மணி மகுடத்தையும் சூட்டியுள்ளார். அதன் புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் பிரியங்கா சோப்ரா வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்.\n1. ஆஸ்கர் விருதுக்கு தேர்வான படங்களின் பெயர்களை அறிவிக்கிறார் - பிரியங்கா சோப்ரா\nஆஸ்கர் விருதுக்கு தேர்வான படங்களை அறிவிக்கிறார் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா அறிவிக்கிறார்.\n2. லண்டனில் கொரோனா ஊரடங்கு விதிகளை மீறிய நடிகை பிரியங்கா சோப்ரா போலீசார் எச்சரிக்கை\nபாலிவுட் நட்சத்திரம் பிரியங்கா சோப்ரா லண்டனில் கொரோனா ஊரடங்கு விதிகளை மீறியதால் போலீசார் எச்சரித்து அனுப்பினர்.\n1. ஆசிரியர் தேர்வில் குளறுபடி நடந்ததாக குற்றச்சாட்டு - 9 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை கட்டாய ஓய்வில் அனுப்ப பரிந்துரை\n2. மேற்குவங்காளம்: துப்பாக்கிச்சூடு நடந்த இடத்தை நாளை பார்வையிடுகிறார் மம்தா - பேரணி நடத்தவும் திட்டம்\n3. தமிழகத்தில் நீட் தேர்வை ஏற்க முடியாது-மத்திய சுகாதாரத் துறை அமைச்சருடனான கூட்டத்தில் தமிழக அதிகாரிகள் திட்டவட்டம்\n4. மேற்குவங்காளம்: துப்பாக்கிச்சூடு நடைபெற்ற வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு ஒத்திவைப்பு\n5. 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு அமித்ஷாவே முழு பொறுப்பு: மம்தா பானர்ஜி\n1. நடிகர் யோகிபாபு மீது முடிதிருத்துவோர் சங்கத்தினர் பரபரப்பு புகார்; கமிஷனர் அலுவலகத்தில் மனு\n2. அஜித் படத்தின் தமிழக உரிமை ரூ.60 கோடிக்கு விற்பனை\n3. படத்தில் வில்லன்; நிஜத்தில் ஹீரோ\n4. 200 படங்களை தாண்டிய வில்லன் நடிகர்\n5. ‘பேராளன்’ படத்துக்காக இளையராஜா எழுதி பாடிய பாடல��\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%20Cyclone?page=3", "date_download": "2021-04-10T12:27:40Z", "digest": "sha1:ZQ2RY7MCASWPCIQX3ESFYCZFHE5FY6QN", "length": 4671, "nlines": 122, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Cyclone", "raw_content": "\nகொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nஃபோனி புயல் எச்சரிக்கை - கொல்கத...\nகாற்றழுத்தத் தாழ்வு மண்டலம்: ஒன்...\nஜிம்பாப்வே, மொசாம்பிக், மலாவி ப...\nவங்கக்கடலில் \"பெய்ட்டி\" புயல்: வ...\nஉருவானது ‘பெய்ட்டி’ புயல் - சென்...\nகஜா புயலால் சேதமடைந்த கரும்புகள்...\n“கஜா பாதிப்பால் மிகவும் வருத்தமட...\nகஜா புயல் நிவாரண நிதி - ஒரு மாத ...\nபுயல் தாக்கிய மக்களுக்கு எஸ்.ஆர்...\nவடகாடு கிராம மக்களின் வேதனை.. கண...\nகஜா புயல் சேதங்களை பார்வையிட மத்...\n‘கஜா’ பாதிப்பை ஆய்வு செய்ய நாளை ...\n”பணம் வேண்டாம்; படகுதான் வேண்டும...\nகஜா புயல் நிதி கோரி பிரதமரை நாளை...\n“பொங்கலுக்கு கரும்பு ஏற்றுமதி இல...\nகொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பின்னரும் தொற்று ஏற்படுவது ஏன்\nதாதாசாகேப் பால்கே விருது... ஆண்களால் ஆண்களுக்காக வழங்கப்படும் விருதா\nகுறியீடுகளும் ரெளத்திரமும் - 'கர்ணன்' விரைவு விமர்சனம்\nதடுப்பூசி பற்றாக்குறையாக இருக்கும் நேரத்தில் ஏற்றுமதி செய்வது சரியா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://athavannews.com/tag/%E0%AE%85%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%86%E0%AE%A9%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2021-04-10T12:24:38Z", "digest": "sha1:QFL6Z3IXKW7NEGS5CGNCMYZYUDUGKVX2", "length": 6579, "nlines": 117, "source_domain": "athavannews.com", "title": "அஸ்ட்ராஸெனகா – Athavan News", "raw_content": "\nகனடாவில் 55 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு அஸ்ட்ராஸெனகா தடுப்பூசி போட தடை\nகனடாவில் 55 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு அஸ்ட்ராஸெனகா தடுப்பூசி போட தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக '55 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு அஸ்ட்ராஸெனகா கொரோனா தடுப்பூசி போட வேண்டாம்' என்று கனடா ...\nஅஸ்ட்ராஸெனகா தடுப்பூசிகளை மெக்ஸிகோ- கனடாவுக்கு வழங்க அமெரிக்கா தீர்மானம்\nஅமெரிக்காவில் மிக��யாக தயாரிக்கப்படும் அஸ்ட்ராஸெனகா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிகளை, அண்டைய நாடுகளான மெக்ஸிகோ மற்றும் கனடாவுக்கு பகிர்ந்தளிக்க அமெரிக்க தீர்மானித்துள்ளது. இதன்படி மெக்ஸிகோவுக்கு 25 இலட்சம் தடுப்பூசிகளும், ...\nஇலங்கை சிங்கள பௌத்த நாடல்ல: ஆதிக் குடிகள் தமிழர்களே- ஜனாதிபதியின் கருத்துக் குறித்து சி.வி.\nஇலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து\nயாழில் நாளை முதல் அமுலுக்குவரும் அதிரடி நடவடிக்கை\nமனித குலத்தின் இனப் பெருக்கத்தை மாற்றியமைக்கும் நவீன சுற்றுச்சூழல்- அதிர்ச்சியளித்துள்ள ஆராய்ச்சி\nமியன்மரில் இராணுவ புரட்சி- சிறைபிடிக்கப்பட்டார் ஆங் சான் சூகி\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nகுரேஷியாவில் கொவிட்-19 தொற்றினால் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nசையது முஷ்டாக் அலி: இரண்டாவது முறையாக மகுடம் சூடியது தமிழ் நாடு அணி\nமணிவண்ணனுக்கு பிணை வழங்கியது அரசாங்கமா, நீதிமன்றமா\nகொவிட் தொற்று பரவும் பணியிடங்களை மூடுவதற்கு பிரிட்டிஷ் கொலம்பியா அரசாங்கம் நடவடிக்கை\nகொரோனா தொற்றில் இருந்து மேலும் 184 பேர் குணமடைவு\nமேற்கு வங்கத்தில் வாக்குச்சாவடி அருகில் துப்பாக்கிச் சூடு- நால்வர் உயிரிழப்பு\nமணிவண்ணனுக்கு பிணை வழங்கியது அரசாங்கமா, நீதிமன்றமா\nகொவிட் தொற்று பரவும் பணியிடங்களை மூடுவதற்கு பிரிட்டிஷ் கொலம்பியா அரசாங்கம் நடவடிக்கை\nகொரோனா தொற்றில் இருந்து மேலும் 184 பேர் குணமடைவு\nமேற்கு வங்கத்தில் வாக்குச்சாவடி அருகில் துப்பாக்கிச் சூடு- நால்வர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://canadauthayan.ca/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2021-04-10T11:52:45Z", "digest": "sha1:M5MVNZSBBQXGWLNX67XIRM2J7POJGHFB", "length": 9890, "nlines": 68, "source_domain": "canadauthayan.ca", "title": "ஸ்ரீதேவியின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வர உதவிய இந்தியர் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nதலைமை செயலர், டிஜிபி டில்லிக்கு அவசர பயணம் ஏன் \nஉலகம் செய்தி 20 ஆப்ரிக்க நாடுகளுக்கு தடுப்பு மருந்து சென்று சேரவில்லை\nபெட்ரோல், டீசல் விலை குறித்து மோடி ஏன் பேசுவதில்லை\nநக்சல்களிடம் சிக்கிய சிஆர்பிஎப். வீரர் ���ிடுதலை: குடும்பத்தினர் மகிழ்ச்சி\nஓட்டு எண்ணும் மையங்களில் கண்காணிப்பு: தலைவர்கள் வலியுறுத்தல்\n* சர்வதேச வளர்ச்சியில் இந்தியாவுக்கு பங்கு: டேவிட் மல்பாஸ் * 20 ஆப்ரிக்க நாடுகளுக்கு தடுப்பு மருந்து சென்று சேரவில்லை * கொரோனா தடுப்பு மருந்து: இந்தியாவின் தடுப்பு மருந்து தேவை பூர்த்தியாகுமா * சத்தீஸ்கர் மாவோயிஸ்ட் தாக்குதல்: அவர்கள் தப்பிப் பிழைப்பார்களா * சத்தீஸ்கர் மாவோயிஸ்ட் தாக்குதல்: அவர்கள் தப்பிப் பிழைப்பார்களா\nஸ்ரீதேவியின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வர உதவிய இந்தியர்\nநடிகை ஸ்ரீதேவி கடந்த 24-ம் தேதி துபாய் ஹோட்டலி இறந்தார். அவரது உடலை கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டது. ஸ்ரீதேவியின் உடலை இந்தியாவுக்கு அனுப்ப இந்தியர் ஒருவர் உதவியுள்ளார். அவர் கேரளாவைச் சேர்ந்த அஷ்ரப் ஷெர்ரி தாமரச்சேரி என்று தெரியவந்துள்ளது. 44 வயதாகும் தாமரச்சேரி, துபாயில் இறந்த 4,700 பேரின் உடல்களை அவர்களது சொந்த நாடுகளுக்கு அனுப்பியிருக்கிறார். இதுபோன்று 38 நாடுகளுக்கு அவர் உடல்களை அனுப்பிய விவரம் தெரியவந்துள்ளது.\nஇறந்தவர்களின் உடலை சொந்த நாட்டுக்கு எடுத்துச் செல்ல தெரியாமல் விழிக்கும் மக்களுக்கு உதவுவது குறித்து தாமரச்சேரி கூறியதாவது:\nஇங்கு யார் இறந்தாலும், ஏழை, பணக்காரர். ஆண், பெண் என்ற பேதம் கிடையாது. ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய், ஷார்ஜா, அல்-கசின் என எங்கு இறந்தாலும் சட்ட நடைமுறைகள் ஒன்றுதான். அவர்கள் விபத்திலோ அல்லது ஓட்டல் அறையிலோ இறந்தால், போலீஸார் வந்து சடலத்தை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று பிரேதப் பரிசோதனை நடக்கும். பின்னர் பிணவறையில் உடல் வைக்கப்பட்டு பாதுகாக்கப்படும்.\nநேற்று மட்டும் 5 பேர்களின் உடலை அவர்களது சொந்த நாட்டுக்கு அனுப்பியிருக்கிறேன். இதில் நடிகை ஸ்ரீதேவியின் உடலும் அடக்கம். ஸ்ரீதேவியின் உடலை சொந்த நாட்டுக்கு அனுப்புவதில் போலீஸாரின் நடைமுறைகளால் தாமதம் ஏற்பட்டது. நடைமுறைகளை வேகமாக முடிக்க நான் முயற்சி செய்தேன். இதற்கிடையே எனக்கு நூற்றுக்கணக்கான தொலைபேசி அழைப்புகள் இந்தியாவிலிருந்து வந்தன. பத்திரிகையாளர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் தொலைபேசியில் தொடர்புகொண்டனர். போலீஸாரிடமிருந்து உடலை ஒப்படைக்க சான்றிதழ் கிடைத்ததும் நாங்கள் உடனடியாக பிணவறையைத் தொடர்புகொண்டோம்.\nபின்னர் ஸ்ரீதேவியின் உடலுக்கு எம்பாமிங் செய்யும் பணியை துரிதப்படுத்தினோம். ஸ்ரீதேவியின் உடலுடன் மேலும் 3 பேரின் உடலுக்கு எம்பாமிங் செய்யவேண்டியிருந்தது. பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் விமானம் நிற்கும் இடத்துக்கு ஸ்ரீதேவியின் உடலை அனுப்பினோம். அவரது உடலை ஒப்படைத்த பின்னர்தான் நிம்மதியாக இருந்தது.\nபின்னர் அஜ்மானிலுள்ள எனது வீட்டுக்கு வந்து மனைவி, மகளிடம் இந்த விவரத்தைத் தெரிவித்தேன். இங்குதான் என்னுடைய மெக்கானிக் ஷாப்பை நடத்தி வருகிறேன். ஆனால் எனது வேலையை விட, சடலங்களை அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பும் சேவையை முக்கியமாக செய்கிறேன். இறந்தவர்களின் உறவினர்கள் வழி தெரியாமல் நிற்கும்போது உதவுகிறேன். இதில் மன நிம்மதி கிடைக்கிறது.\nPosted in இந்திய சமூகம்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kollywoodtalkies.com/cine-bits/%E0%AE%90%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%A4%E0%AF%82/", "date_download": "2021-04-10T11:53:19Z", "digest": "sha1:ZVEHASFRE7COMCS4ZX54WTAVDXXDHIV4", "length": 4564, "nlines": 62, "source_domain": "kollywoodtalkies.com", "title": "Kollywood Talkies | தமிழ் சினிமா செய்தி ஐரா படத்திலிருந்து மேகதூதம் வீடியோ பாடல் - Kollywood Talkies ஐரா படத்திலிருந்து மேகதூதம் வீடியோ பாடல் - Kollywood Talkies", "raw_content": "\nஅஜித்தின் வலிமை, சிம்புவின் மாநாடு, மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் கொரோனா பீதியில் படப்பிடிப்புகள் நிறுத்தம்\nநாளை மறுநாள் மாவட்ட செயலாளர்களை சதிக்கிறார் ரஜினிகாந்த்\nடப்பிங் பேச மறுப்பு காமெடி நடிகர் யோகி பாபுவின் மேல் தயாரிப்பாளர் தரப்பில் புகார் \nரியல் மீ மொபைல் போன் விளம்பர தூதராக சல்மாகான் ஒப்பந்தம் \nஐரா படத்திலிருந்து மேகதூதம் வீடியோ பாடல்\nஐரா படத்திலிருந்து மேகதூதம் வீடியோ பாடல்\nசொற்கள் அத்தகைய பெரிய சக்தியைக் கொண்டுள்ளன. அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பது எழுத்தாளர்களின் கையில் உள்ளது.\nகுப்பத்து ராஜா பட வீடியோ பாடல் \nசூப்பர் டீலக்ஸ் படத்தை அப்போது நிராகரித்த முன்னணி நடிகர் \nஆர்.ஆர்.ஆர் படத்திலிருந்து ஆலியா பட் விலகியுள்ளார் \nமீண்டும் மீண்டும் புதைகுழியில் விழும் விஜய் \nகொரோனா பாதுகாப்பு நடவடிக்கை – தியேட்டர்கள் மூடல் எதிரொலி. புதிய படங்கள் ரிலீஸ் தள்ளிவைப்பு\n‘s-3’ ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றம்\nநாளை மறுநாள் மாவட்ட செயலாளர்களை சதிக்கிறார் ரஜினிகாந்த்\nபதிப்புரிமை © 2021 கோலிவுட் டாக்கீஸ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2020/07/13115516/Today-is-the-66th-birthday-Viramuthu-a-poet-who-has.vpf", "date_download": "2021-04-10T12:30:23Z", "digest": "sha1:UKDLHBDXXRV77POZ3TE3VYYN2OFEZRPC", "length": 18714, "nlines": 144, "source_domain": "www.dailythanthi.com", "title": "Today is the 66th birthday: Viramuthu, a poet who has written 7,500 songs || இன்று 66-வது பிறந்த நாள்: 7,500 பாடல்கள் எழுதி சாதனை படைத்த கவிஞர் வைரமுத்து", "raw_content": "Sections செய்திகள் சட்டசபை தேர்தல் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nஇன்று 66-வது பிறந்த நாள்: 7,500 பாடல்கள் எழுதி சாதனை படைத்த கவிஞர் வைரமுத்து\nகவிஞர் வைரமுத்துவுக்கு இன்று 66-வது பிறந்தநாள். இதையொட்டி சமூக வலைத்தளங்களில் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். வைரமுத்து 7 ஆயிரத்து 500 பாடல்கள் எழுதி சாதனை படைத்துள்ளார். 7 தேசிய விருதுகள் பெற்றுள்ளார். அவரது சாதனை தொகுப்பில் இருந்து சில வருமாறு:-\n* பாட்ஷா படத்தில் இடம்பெற்ற ‘எட்டு எட்டா மனுஷ வாழ்வப் பிரிச்சுக்க’ என்ற பாடல் வைரமுத்துவால் 8 நிமிடத்தில் எழுதப்பட்டதாகும். மிகக் குறைந்த நேரத்தில் எழுதப்பட்ட பாடல் இது.\n* சாகித்ய அகாடமி விருது பெற்ற இவரது கள்ளிக்காட்டு இதிகாசம் நாவல் 23 இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கிறது.\n* கவிதை, நாவல், சிறுகதை, திரைப்பாட்டு, கட்டுரை, பயண இலக்கியம், திரை வசனம், மொழி பெயர்ப்பு என்று பல்வேறு இலக்கிய வடிவங்களில் 38 படைப்புகளை வைரமுத்து படைத்திருக்கிறார்.\n* கவிஞர் வைரமுத்துவின் பல கவிதைகள் தமிழ்நாட்டுப் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் பாடங்களாகத் திகழ்கின்றன.\n* வைரமுத்து எழுதிய ‘சின்னச் சின்ன ஆசை’ பாடல் எங்கள் மலையாள மண்ணில் இன்னும் ஒரு தாலாட்டாகவே ஒலித்துக்கொண்டிருக்கிறது. ‘வெண்ணிலவு தொட்டு முத்தமிட ஆசை’ என்ற வரி கற்பனையின் உச்சமாகும் என்று ஞானபீட விருது பெற்ற மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் பாராட்டியிருக்க���றார்.\n* இந்தியாவின் சிறந்த பாடலா சிரியருக்கான தேசிய விருதை 7 முறை பெற்ற இந்தியாவின் ஒரே பாடலாசிரியர் கவிஞர் வைரமுத்து.\n• தமிழ்நாடு அரசின் சிறந்த பாடலாசிரியர் விருதினையும் வைரமுத்து 6 முறை பெற்றிருக்கிறார்.\n* ஒரு தனியார் அமைப்பு, கனடா அரசாங்கத்தோடு இணைந்து, கவிஞர் வைரமுத்துவின் தபால் தலையை டொரண்டோவில் வெளியிட்டுச் சிறப்பித்திருக்கிறது.\n*இவரது இலக்கிய பணிகளுக்காக தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம் கவிஞர் வைரமுத்துவுக்கு கவுரவ டாக்டர் பட்டங்கள் வழங்கியிருக்கின்றன.\n* இந்தியாவின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ மற்றும் பத்மபூஷண் விருதுகள் பெற்ற ஒரே தமிழ்க் கவிஞராகத் திகழும் கவிஞர் வைரமுத்து.\n* சிங்கப்பூர் அரசின் கல்வித் திட்டத்தில் கவிஞர் வைரமுத்துவின் மரங்களைப் பாடுவேன் என்ற கவிதை தமிழ் பாடமாக விளங்குகிறது.\n* புவிவெப்பமாதல் குறித்து இவர் எழுதிய மூன்றாம் உலகப்போர், மலேசியா டான்ஸ்ரீ சோமா அறக்கட்டளையால் உலகத்தமிழில் வெளியான சிறந்த நாவல் என்று தேந்தெடுக்கப்பட்டு 10 ஆயிரம் அமெரிக்க டாலர் பரிசு பெற்றது.\n* கவிஞர் வைரமுத்து எழுதிய தஞ்சாவூரு மண்ணு எடுத்து பாடல் சிங்கப்பூர் அதிபராயிருந்த எஸ்.ஆர்.நாதனுக்கு மிகவும் பிடித்த பாடல். அவர் மறைவின்போது உலகத் தலைவர்கள் எல்லாம் ஒன்றுகூடியிருந்த அரங்கில் அந்தப் பாடலை முழுதும் ஒலிபரப்பி அஞ்சலி செய்தது சிங்கப்பூர் அரசாங்கம்.\n* ஐஸ்வர்யா ராய், சுஷ்மிதா சென், பிரியங்கா சோப்ரா, யுக்தாமுகி ஆகிய 4 உலக அழகிகளுக்குப் பாடல்கள் எழுதியவர். பிரியங்கா சோப்ரா சொந்தக் குரலில் இவரது பாடலைப் பாடி நடித்திருக்கிறார்.\n* கவிதைக்கருகில் பாடலை நகர்த்தும் முயற்சிகளுள் ஒன்றாகக் கருதப்படும் இவரது ‘இளைய நிலா பொழிகிறதே’ என்ற பாடல், தமிழ் மேடைகளில் அதிகம் மேற்கோள் காட்டப்பட்ட பாடலாக விளங்குகிறது.\n* சென்னையிலிருந்து மதுரைக்குப் புறப்பட்ட ரெயிலில் செங்கல்பட்டைச் சேர்வதற்குள் எழுதி முடித்து அடுத்தநாள் ஒலிப்பதிவுக்காக அவசரமாக தன் உதவியாளரிடம் கொடுத்தனுப்பிய பாட்டு, அமரன் படத்தின் சந்திரரே சூரியரே பாட்டு.\n*தமிழ்த் திரைப்பாடல்களில் மிக நீளமான பாடலாக இவர் எழுதிய ‘சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்’ என்ற பாடல் கருதப்படுகிறது.\n* திரைப்பாடலில் அதிகமாக புதிய சொற்களைப் புகுத்திய பெருமைக்குரியவர். பொன்மாலை, அந்திமழை, தாவணி விசிறிகள், தீயின் தாகம், ஆனந்த தாகம், ராஜ மேகங்கள், அமுதகானம், பன்னீர் மேகம், ஒளிமகள், இளஞ்சிரிப்பு, பூக்களின் மாநாடு, ரோஜாத் தீவுகள், பொன் வானம், ஜீவசொந்தம், சேலைப் பூக்கள், ஆசை நதி, பூவுக்குள் பூகம்பம், இதயம் கருகும் ஒரு வாசனை, அழகான ராட்சசி, 50 கே.ஜி. தாஜ்மஹால் என்று சொல்லிக்கொண்டே போகலாம்.\n* தமிழில் வெளியான முதல் முப்பரிமாண படமான மை டியர் குட்டிச்சாத்தன் படத்திற்கு பாடல்கள் எழுதியவர்.\n*இளையராஜா இசையமைப்பில் நிழல்கள் தொடங்கி புன்னகை மன்னன் வரை சுமார் 250 பாடல்கள்களை எழுதியிருக்கிறார்.\n* ரகுமான் இசையமைத்த தமிழ்ப் பாடல்களில் 85 விழுக்காடு பாடல்கள் கவிஞர் வைரமுத்து எழுதியவை.\n* தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், வங்காளம் உள்ளிட்ட 80-க்கும் மேற்பட்ட இந்திய இசையமைப்பாளர்களின் இசைக்கு தமிழ்ப் பாடல்கள் தந்தவர்.\n* நட்பு - ஓடங்கள் - வண்ணக் கனவுகள் - அன்று பெய்த மழையில் - துளசி என ஐந்து படங்களுக்குக் கதை - வசனம் எழுதியிருக்கிறார்.\n1. 100 இசையமைப்பாளர்கள்-100 பாடல்களுடன் உங்கள் இல்லம் தேடி வரும் கவிஞர் வைரமுத்து\n100 பாடல்கள்-இசையமைப்பாளர்கள்-100 பாடல்களுடன் கூட்டுக் குயில்களின் குரல்களாக உலகத்தமிழர்களின் இல்லம்- உள்ளம் தேடி வருவதாக தனது பிரமாண்ட புத்தாண்டு திட்டத்தை கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.\n2. \"வகுப்பறைகள் திறக்காதிருப்பதே உகந்தது\" - கவிஞர் வைரமுத்து\nகொரோனா நம்மை கடந்தொழியும் காலம்வரை வகுப்பறைகள் திறக்காதிருப்பதே உகந்தது என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.\n1. ஆசிரியர் தேர்வில் குளறுபடி நடந்ததாக குற்றச்சாட்டு - 9 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை கட்டாய ஓய்வில் அனுப்ப பரிந்துரை\n2. மேற்குவங்காளம்: துப்பாக்கிச்சூடு நடந்த இடத்தை நாளை பார்வையிடுகிறார் மம்தா - பேரணி நடத்தவும் திட்டம்\n3. தமிழகத்தில் நீட் தேர்வை ஏற்க முடியாது-மத்திய சுகாதாரத் துறை அமைச்சருடனான கூட்டத்தில் தமிழக அதிகாரிகள் திட்டவட்டம்\n4. மேற்குவங்காளம்: துப்பாக்கிச்சூடு நடைபெற்ற வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு ஒத்திவைப்பு\n5. 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு அமித்ஷாவே முழு பொறுப்பு: மம்தா பானர்ஜி\n1. நடிகர் யோகிபாபு மீத�� முடிதிருத்துவோர் சங்கத்தினர் பரபரப்பு புகார்; கமிஷனர் அலுவலகத்தில் மனு\n2. அஜித் படத்தின் தமிழக உரிமை ரூ.60 கோடிக்கு விற்பனை\n3. படத்தில் வில்லன்; நிஜத்தில் ஹீரோ\n4. 200 படங்களை தாண்டிய வில்லன் நடிகர்\n5. ‘பேராளன்’ படத்துக்காக இளையராஜா எழுதி பாடிய பாடல்\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2020/01/07124718/Simple-remedies-for-the-insurmountable-problem.vpf", "date_download": "2021-04-10T11:58:00Z", "digest": "sha1:ZW2YL3IC2ZI5A5GQZXP65WT5UIIGFFBU", "length": 11609, "nlines": 118, "source_domain": "www.dailythanthi.com", "title": "Simple remedies for the insurmountable problem || தீராத பிரச்சினைக்கு எளிய பரிகாரங்கள்", "raw_content": "Sections செய்திகள் சட்டசபை தேர்தல் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதீராத பிரச்சினைக்கு எளிய பரிகாரங்கள்\nபெண்கள் பலரும், துர்க்கை அம்மனுக்கு கண்டிப்பாக விளக்கு ஏற்றியிருப்பார்கள். பிரார்த்தனை செய்ய, திருமணம் நடைபெற என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த வழிபாடு செய்யப்படுகின்றன. துர்க்கை அம்மனை, ராகு காலத்தில் வழிபட வேண்டும்.\nநம்முடைய தீர வேண்டிய, தெய்வத்தின் அருளால் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகளுக்கு, குடும்ப பிரச்சினைகளுக்கு, சொந்த பந்தங்களால் நிகழ்ந்த தீராத பிரச்சினையின் கடுமை குறைய, செவ்வாய்க்கிழமை மாலை 3 மணி முதல் 4.30 மணி வரையான ராகு காலத்தில், துர்க்கை தனித்திருக்கும் ஆலயத்தில், ஒரு எலுமிச்சை பழத்தினை இரண்டாக நறுக்கி சாறு பிழிந்து, விளக்கு போல் திருப்பி, நெய் ஊற்றி, அதன் பின்னரே 5 இழைகள் கொண்ட நூல் திரி போட்டு, அதன் நுனியில் சிறிது கற்பூரம் வைத்து விளக்கு ஏற்ற வேண்டும். அடுத்தவர் ஏற்றிய விளக்கைக் கொண்டு, நம்முடைய விளக்கை ஏற்றக்கூடாது. விளக்கினை ஜோடியாக தான் வைக்க வேண்டும். தீப ஒளி அம்மனை நோக்கியவாறு விளக்கு இருக்க வேண்டும்.\nநோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் பிணி தீர வேண்டுமானால், ஞாயிறு மாலை 4.30 மணி முதல் மாலை 6 மணி வரையான ராகு கால வேளையில், மேற்குறிப்பிட்டவாறு விளக்கு ஏற்ற வேண்டும்.\nநமது குடும்பத்திற்கு வேண்டுதல், பிரார்த்தனை நிறைவேற்றம் முதலான நன்��ையின் பொருட்டான வேண்டுதல்களுக்கு, வெள்ளிக்கிழமை காலை 10.30 மணி முதல் பகல் 12 மணி வரையான ராகு கால வேளையில், எலுமிச்சைப் பழ விளக்கு ஏற்ற வேண்டும்.\nஇந்த பூஜையின் போது, அம்மனுக்கு மல்லிகை பூ அல்லது மஞ்சள் சாமந்தி பூ மட்டுமே வாங்க வேண்டும். அம்மனுக்கு அர்ச்சனை செய்வதாக இருந்தால் சாமி பெயரில் அர்ச்சனை செய்த பின்னரே, விளக்கு ஏற்ற வேண்டும். விளக்கு ஏற்றிய பின்னரே அன்னையை 3 சுற்றுகள் வலம் வந்து நமஸ்கரிக்க வேண்டும். அதன் பின்னர் 20 நிமிடங்கள் அமர்ந்திருக்க வேண்டும்.\nதுர்க்கை பாடல்களை, பாராயணம் செய்தபடியே இருக்க வேண்டும். 21-வது நிமிடம், கோவிலைவிட்டு வெளியேறி விட வேண்டும். வழியில் யாருக்கும் பிச்சையிடக்கூடாது. கஷ்ட நிவர்த்தி பூஜை என்பதால், நவக்கிரகத்தை வலம்வர வேண்டிய அவசியம் இல்லை.\nவீடு திரும்பி, வீட்டில் பூஜை அறையில், ஒரு நெய் தீபம் ஏற்றி, 5 ஊதுபத்தி ஏற்றி, கற்பூரம் ஆராதனை செய்து, நிம்மதியாக ஓய்வு எடுக்கவேண்டும். வீட்டில் ஏற்றிய தீபம் அணையும் வரை, வெளியில் செல்லக்கூடாது. கண்ட கதைகள் பேசி கொண்டிருக்கக்கூடாது. இதுவே முறைப்படி செய்யும் வழிபாட்டு முறையாகும். இவ்வாறு 9 வாரங்கள் செய்து வந்தால், வேண்டியது கிடைக்கும். நினைத்தது நடக்கும்.\nநமது பிரச்சினை தீர, வேண்டுதலுக்காக, ஆலயம் செல்லும்போதும், வரும்போதும் இறை நினைப்பில் செல்ல வேண்டும். கும்பலாக செல்வதை தவிர்க்கவேண்டும். கண்ட கதைகளை ஆலயத்திலும், செல்லும்போதும், வரும்போதும் பேசுதலை தவிர்க்க வேண்டும்.\n1. கொரோனா பரவல் காரணமாக காஷ்மீரில் இன்று முதல் பள்ளிகள் மூடல்\n2. இந்தியாவில் இதுவரை 7.59 கோடி ‘டோஸ்’ தடுப்பூசிகள் போடப்பட்டதாக தகவல்\n3. “உங்கள் கடமை உணர்வுக்கு நன்றி” - ரெயில்வே ஊழியர்களுக்கு மத்திய மந்திரி பியூஷ் கோயல் கடிதம்\n4. ரஷ்ய வெளியுறவு மந்திரி இன்று முதல் 2 நாட்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம்\n5. ராஜஸ்தானில் 1-9 வரையிலான வகுப்புகள் ரத்து; அரசு அறிவிப்பு\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.digit.in/ta/mobile-phones/htc-desire-825-price-39944.html", "date_download": "2021-04-10T12:33:04Z", "digest": "sha1:32A2OIZJHHC2ADLU4QXWWN6A5RZH5A7F", "length": 13786, "nlines": 446, "source_domain": "www.digit.in", "title": "HTC Desire 825 | எச்டிசி Desire 825 இந்தியாவின் விலை , முழு சிறப்பம்சம் - 10th April 2021 | டிஜிட்", "raw_content": "\n15000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n20000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n10000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\nதயாரிப்பு நிறுவனம் : HTC\nபொருளின் பெயர் : HTC Desire 825\nஸ்டோரேஜ் : 16 GB\nரிமூவபிள் ஸ்டோரேஜ் (ஆம் அல்லது இல்லை) : Yes\nரீமூவபிள் ஸ்டோரேஜ் (அதிகபட்சம்) : 2 TB\nஎச்டிசி Desire 825 Smartphone Super LCD Capacitive touchscreen உடன் 720 x 1280 ரெஸொல்யூஷன் பிக்ஸெல் மற்றும் ஒரு அங்குலத்துக்கு 267 பிக்ஸெல் அடர்த்தி கொண்ட 5.5 -inch -அங்குல திரையுடன் கிடைக்கிறது. இந்த ஃபோன் 1.6 GHz Quad கோர் புராசஸரில் செயல்படுகிறது மேலும் இதில் 2 GB உள்ளது. எச்டிசி Desire 825 Android 6.0 OS இல் இயங்குகிறது.\nஃபோனின் பிற சிறப்பம்சங்கள் மற்றும் தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:\nஎச்டிசி Desire 825 Smartphone February 2016 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது.\nஇதன் திரை Corning Gorilla Glass கீறல் பாதுகாப்பு டிஸ்பிளேயால் பாதுகாக்கப்படுகிறது.\nஇந்த ஃபோன் Qualcomm Snapdragon 400 புராசஸரில் இயங்குகிறது.\nஎச்டிசி Desire 825 Smartphone Super LCD Capacitive touchscreen உடன் 720 x 1280 ரெஸொல்யூஷன் பிக்ஸெல் மற்றும் ஒரு அங்குலத்துக்கு 267 பிக்ஸெல் அடர்த்தி கொண்ட 5.5 -inch -அங்குல திரையுடன் கிடைக்கிறது. இந்த ஃபோன் 1.6 GHz Quad கோர் புராசஸரில் செயல்படுகிறது மேலும் இதில் 2 GB உள்ளது. எச்டிசி Desire 825 Android 6.0 OS இல் இயங்குகிறது.\nஃபோனின் பிற சிறப்பம்சங்கள் மற்றும் தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:\nஎச்டிசி Desire 825 Smartphone February 2016 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது.\nஇதன் திரை Corning Gorilla Glass கீறல் பாதுகாப்பு டிஸ்பிளேயால் பாதுகாக்கப்படுகிறது.\nஇந்த ஃபோன் Qualcomm Snapdragon 400 புராசஸரில் இயங்குகிறது.\nஇந்த ஸ்மார்ட்ஃபோன் 2 GB உடன் வருகிறது.\nஇந்த ஃபோனில் 16 GB உள்ளமைவு மெமரியும் உள்ளது.\nஇதனுடைய உள்ளமைவு மெமரியை microSD கார்டு மூலம் 2 TB வரை அதிகரித்துக் கொள்ளமுடியும்.\nஇந்த ஃபோன் 2700 mAh பேட்டரியில் இயங்குகிறது.\nஎச்டிசி Desire 825 இல் உள்ள இணைப்புத் தெரிவுகளாவன: ,GPS,Wifi,HotSpot,Bluetooth,\nமுதன்மை கேமரா 13 MP\nஇந்த ஸ்மார்ட்ஃபோனில் 5 MP செல்ஃபிக்களை எடுக்கக்கூடிய முன்பக்கக் கேமராவும் உள்ளது.\nசேம்சங் கேலக்ஸி A72 5G\nசேம்சங் கேலக்ஸி A72 4G\nமோடோரோலா One 5G Ace\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"}
+{"url": "https://www.toptamilnews.com/mla-venkatesan-press-meet/", "date_download": "2021-04-10T12:23:22Z", "digest": "sha1:QOLN7OMLKFOJ2EAB6FMIKIBSTHRXBOC2", "length": 7338, "nlines": 110, "source_domain": "www.toptamilnews.com", "title": "ஸ்டாலினிடம் சொல்லிட��டுதான் ராஜினாமா- வெங்கடேசன் எம்.எல்.ஏ - TopTamilNews", "raw_content": "\nHome அரசியல் ஸ்டாலினிடம் சொல்லிட்டுதான் ராஜினாமா- வெங்கடேசன் எம்.எல்.ஏ\nஸ்டாலினிடம் சொல்லிட்டுதான் ராஜினாமா- வெங்கடேசன் எம்.எல்.ஏ\nபுதுச்சேரி மாநிலத்தின் தட்டாஞ்சாவடி தொகுதி எம்எல்ஏ வெங்கடேசன் ராஜினாமா செய்ததால் புதுவை அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசின் ஆட்சி தொடர வேண்டுமானால் நாளை பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் உத்தரவிட்டிருக்கும் நிலையில் காங்கிரஸ் வசம் இருந்த 14 எம்எல்ஏக்களில், இன்று ஒரு எம்எல்ஏ ராஜினாமா செய்தார். இதையடுத்து காங்கிரஸ் கூட்டணி கட்சியான திமுக எம்எல்ஏவும் திடீரென ராஜினாமா செய்திருக்கிறார். இதனால் ஆளும் காங்கிரஸ் கட்சி 12 உறுப்பினர்களுடன் பெரும்பான்மையை இழந்து நிற்கிறது.\nஇந்நிலையில் ராஜினாமா செய்தது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வெங்கடேசன் எம்.எல்.ஏ, “புதுச்சேரியில் தற்போது உள்ள அரசால் தொகுதி மக்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லை. அதனால் தான் ராஜினாமா செய்தேன். தொகுதிக்கு எதுவும் செய்ய முடியாத சூழலில் எப்படி மக்களிடம் சென்று வாக்கு கேட்க முடியும். கட்சித் தலைமையிடமும் ஸ்டாலினிடமும் ராஜினாமா பற்றி சொல்லிவிட்டேன். தற்போதும் நான் திமுகவில்தான் உள்ளேன். எம்.எல்.ஏ பதவியை மட்டும்தான் ராஜினாமா செய்துள்ளேன். யாரும் ராஜினாமா செய்யச் சொல்லி அழுத்தாம் கொடுக்க வில்லை.” எனக் கூறினார்.\nநல்ல MLA-வுக்கு எங்க VOTE\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.toptamilnews.com/udhaynithi-stalin-tweet/", "date_download": "2021-04-10T12:21:06Z", "digest": "sha1:SG36SLDACPGA7DD3BXVSYA7ANGQNTGFT", "length": 7388, "nlines": 112, "source_domain": "www.toptamilnews.com", "title": "சாத்தான்குளம் விவகாரம்: சிபிஐ விசாரணை கோரி திமுக வழக்கு தொடரும்- உதயநிதி ஸ்டாலின் - TopTamilNews", "raw_content": "\nHome தமிழகம் சாத்தான்குளம் விவகாரம்: சிபிஐ விசாரணை கோரி திமுக வழக்கு தொடரும்- உதயநிதி ஸ்டாலின்\nசாத்தான்குளம் விவகாரம்: சிபிஐ விசாரணை கோரி திமுக வழக்கு தொடரும்- உதயநிதி ஸ்டாலின்\nதூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் சில நாட்களுக்கு முன்பு தனது செல்போன் கடையை கூடுதலாக 5 நிமிடம் திறந்து வைத்த வியாபாரி ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை கடுமையாக தாக்கிய சாத்தான்குளம் பே��லீஸார், சிறையில் அடைத்தனர். ஆனால் அடுத்த சில மணி நேரத்தில் தந்தை, மகன் இறந்துவிட்டனர். இந்த சம்பவம் சாத்தான்குளம் மட்டுமின்றி இந்திய அளவில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. நடிகர்கள், நடிகைகள், கிரிக்கெட் வீரர்கள் பலர் இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.\nஇந்நிலையில் திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின், “சாத்தான்குளத்தில் தந்தை, மகன் உயிரிழப்புக்கு யார் காரணமாக இருந்தாலும் நடவடிக்கை தேவை. முறையாக விசாரிக்கவில்லை எனில் சிபிஐ விசாரணை கோரி திமுக வழக்கு தொடரும். ‘ஆறப்போடுவோம் அமைதியாகிவிடுவார்கள்’ என நினைக்காதீர்கள். முதலமைச்சர் பழனிசாமி அவர்களே. அந்த குடும்பத்துக்கு ஆறுதல் அளிக்கும் வகையிலும், தவறிழைக்க நினைப்பவர்களை எச்சரிக்கும் வகையிலும் உங்களின் நடவடிக்கைகள் அமையும் என நம்புகிறோம்\nநல்ல MLA-வுக்கு எங்க VOTE\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.timestamilnews.com/home/details/Gujarat-is-planning-to-band-Pubg-1990", "date_download": "2021-04-10T11:40:56Z", "digest": "sha1:H4RLUZBELMUJAQF7LIMYA2E3SV7OKIL7", "length": 7203, "nlines": 75, "source_domain": "www.timestamilnews.com", "title": "இந்தியாவில் பப்ஜி விளையாட தடையா ? அதிரடி நடவடிக்கை எடுத்த அரசு! - Times Tamil News", "raw_content": "\nவேட்பாளர் பட்டியல் வருவதற்கு முன்னரே காங்கிரஸில் கடும் மோதல்... தி.மு.க. வெற்றிக்கும் ஆப்புத்தான்\nபட்டியலை ஸ்டாலின் அம்பலப்படுத்திட்டாருப்பா... ஐபேக் அலறல் நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து ஸ்டாலின் வெளியிட்ட பட்டியல்\nஅணிமாறத் தயாராகும் திமுக எம்.எல்.ஏக்கள்... அதிருப்தியில் உடன்பிறப்புகள்\nபக்குவமில்லாத அரசியல்வாதிகள்... தே.மு.தி.க.வை வெளுத்துக்கட்டிய எடப்பாடி பழனிசாமி\nஎழுவர் விடுதலையில் மோடியின் நயவஞ்சகம்... சீமான் செம டென்ஷன்\nமக்கள் தீர்ப்பு மகத்தான வெற்றி தரும்... முதல்வர் பழனிசாமி உறுதி.\nஅடடே ஆச்சர்யம். கடைசி நேரத்தில் அ.தி.மு.க.வுக்குத் திரும்பிய தினகரன்...\nஉதயநிதிக்கு ஆப்பு ரெடி... கண் சிவக்கும் மோடி\nகாமராஜரை அவமதித்தார் கருணாநிதி... கடைசி நாளில் அடிச்சித் தூக்கிய முத...\nஇரட்டை இலைக்கு வெற்றி நிச்சயம்... ஹாட்ரிக் அடிக்கும் எடப்பாடி பழனிசா...\nஇந்தியாவில் பப்ஜி விளையாட தடையா அதிரடி நடவடிக்கை எடுத்த அரசு\nபப்ஜி விளையாட்டில் குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்கின்றனர்\nஇதன��ல் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் மனதளவில் பெரிதும் பாதிப்பு அடைவதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றனர்.\nமேலும் குழந்தைகளின் மனதில் வன்முறை தூண்டப்படுவதாக ஆய்வில் வெளிவந்துள்ளது. இதனை தடுக்கும் வகையில் குஜராத் அரசு இந்த விளையாட்டுக்கு முற்றிலும் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇந்த விளையாட்டுக்கு பலரும் தடைவிதிக்கக்கோரி கூறப்பட்ட நிலையில் தற்போது குஜராத்தில் தடை விதித்ததற்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.\nஇது குறித்து சூரத் மாவட்ட நிர்வாகம் ‘பப்ஜி விளையாட்டு மார்ச் ௯ முதல் தடை செய்யப்படவுள்ளது. பப்ஜி விளையாட்டை தடை செய்வதற்கான சுற்றறிக்கை முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளது.\nஇந்தியாவில் பப்ஜி விளையாட்டை தடை விதிப்பதில் குஜராத் மாநிலம் முதன்மையாக விளங்குகிறது\nமக்கள் தீர்ப்பு மகத்தான வெற்றி தரும்... முதல்வர் பழனிசாமி உறுதி.\nஅடடே ஆச்சர்யம். கடைசி நேரத்தில் அ.தி.மு.க.வுக்குத் திரும்பிய தினகரன்...\nஉதயநிதிக்கு ஆப்பு ரெடி... கண் சிவக்கும் மோடி\nகாமராஜரை அவமதித்தார் கருணாநிதி... கடைசி நாளில் அடிச்சித் தூக்கிய முத...\nஇரட்டை இலைக்கு வெற்றி நிச்சயம்... ஹாட்ரிக் அடிக்கும் எடப்பாடி பழனிசா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vidhai2virutcham.com/2014/07/12/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2021-04-10T11:37:39Z", "digest": "sha1:2BWIC2L54GAEMBHHHLPKUWERLT3KFVAZ", "length": 32716, "nlines": 211, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "வருமான வரி கணக்குத் தாக்கல் செய்வது எப்படி?… முழுமையான வழிகாட்டி! – விதை2விருட்சம்", "raw_content": "Saturday, April 10அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த சிந்தனை மாத இதழ்\nவருமான வரி கணக்குத் தாக்கல் செய்வது எப்படி\nவருமான வரி கணக்குத் தாக்கல் செய்வது எப்படி\nமாதச் சம்பளக்காரர்கள் முடிந்த 2013-14-ம் நிதியாண்டுக்கான வரு மானவரிக் கணக்கு (இன்கம் டாக் ஸ் ரிட்டர்ன்) விவரத்தை தாக்கல் செய்ய கடைசி நாள் ஜூலை 31, 2014. இதற்கு இன்னும் 25 நாட்கள் தான் இருக்கின்றன. கடைசி வார த்தில் ரிட்டர்ன் தாக்கல் செய்து கொள்ளலாம் என்று இருந்துவிட்டு, அவசரமாக வரிக் கணக்கு தாக்கல் செய்யும் போது\nதவறுகள் ஏற்படக்கூடும். இதை த் தவிர்க்க இப்போதே களமிற ங் கிவிடுங்கள்.\nவருமான வ���ிக் கணக்கை எப்ப டி தாக்கல் செய்ய வேண்டும், எந்த மாதிரியான விஷயங்க ளையெல்லாம் கவனிக்க வே ண்டும் என சென்னையைச் சேர் ந்த ஆடிட்டர் கோபால் கிருஷ் ண ராஜுவிடம் கேட்டோம். அவர் விளக்கமாக எடுத்துச்\n”மாத சம்பளத்தில் பிடிக்கப்படும் பிஎஃப் தொ கை மற்றும் லைஃப் இன்ஷூரன்ஸ் பிரீமியம், வீட்டுக் கடனுக்கான அசல் மற்றும் வட்டி, பிள்ளைகளின் கல்விச் செலவு உள்ளிட்ட வரிச் சலுகைகளைக் கழித்ததுபோக, மீதி உள்ள தொகைக்கு வரி கட்ட வேண்டும். இந்த முதலீ டு, செலவு, வரிச் சலுகை பெற்ற விவரம், வரி கட்டிய விவரத்தை வருமான வரித் துறைக்கு தெரிவிப்பதுதான் வரிக் கணக்கு தாக்கல்’ என் று அடிப்படை விளக்கம் சொன்னவர், யாரெல் லாம் வரிக் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்பதைப் பட்டிய லிட்டுக் காட்டினார்.\nயாரெல்லாம் வரிக் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும்\nநிதியாண்டில் வங்கிச் சேமிப்புக் கணக் கு மூலம் 10,000 ரூபாய்க்குமேல் வட்டி வருமானம் கிடைத்திருந்தால்.\nஒரு நிதியாண்டில் இரண்டு கம்பெனிக ளில் பணிபுரிந்தவர்கள்.\nசம்பளம் தவிர, இதர வருமானம் உள்ளவர்கள்.\nநிதியாண்டில் ஒருவரின் ஆண்டு நிகர வருமானம் (மொத்த வருமானத்தில் வரிச் சலுகைகள் எல்லாம் கழித்தது போக உள்ள தொகை) ரூ.2 லட்சத்தை த் தாண்டும்போது.\n60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக் களின் ஆண்டு நிகர வருமானம் ரூ.2.5 லட்சத்தைத் தாண்டும்போது.\n80 வயதுக்கு மேற்பட்ட மிகவும் மூத்த குடிமக்களின் ஆண்டு நிகர\nவருமானம் ரூ.5 லட்சத்தை த் தாண்டும் போது.\nகூடுதலாக வருமான வரி பிடிக்கப்பட்டு ரீஃபண்ட் பெற வேண்டியிருந்தால்.\nபங்குகள், மியூச்சுவல் யூனி ட்கள், சொத்து விற்றது மூலம் மூலதன ஆதாயம் கிடைத்திருந் தால்.\nமூலதன ஆதாய இழப்பு ஏற்பட்டு, அதனை அடுத்துவரும் ஆ\nண்டு களில் ஈடுகட்ட திட்டமிட்டிருந்தால்…\nமேலே கூறப்பட்டுள்ள நிலையில் இருப்பவர்கள் அனைவருமே அவசிய ம் டாக்ஸ் ரிட்டர்ன் தாக்கல் செய்ய வேண்டும். அடுத்து, வரி தாக்கல் செய் வதற்காக யார், எந்தப் படிவத்தைப் பயன்படுத்த வேண்டும் என்பதைப் பார்ப்போம்.\n‘நம்மில் பெரும்பாலானோருக்கு யார் எந்தப் படிவத்தில் வரிக் கணக் கு தாக்கல் செய்ய வேண்டும் என்கி ற குழப்பம் இருக்கிறது. அதைத் தவி ர்க்கும் விதமாக அதை விரிவாகத் தந்திருக்கிறோம்.\nஒரு வீட்டிலிருந்து வாடகை வரு மானம் வருதல்.\nவரி விலக்கு பெற்ற வருமானம் நிதியாண்டில் 5,000 ரூபாய்க்கு மேல் இருக்கக் கூடாது.\nவெளிநாட்டில் சொத்து இருக்கக் கூடாது.\nஐடிஆர்1-படிவத்தில் முதல் முறையாக வீட்டுக் கடன் வாங்குபவர்களுக்கு, 80இ இ பிரிவின் கீழ் வரிச் சலு கை பெற தனியாக இடம் விடப்பட்டிருக்கிறது.\nவீட்டுக் கடன் ஏப்ரல் 1, 2013 மற்றும் மார்ச் 31, 2014-க்கு இடையில் வாங்கப் பட்டிருக்கிறது எனில், பிரிவு 24-ன்\nகீழ் வழக்கமாகப் பெறும் வட்டிக்கான வரிச் சலுகை 1.5 லட்சம் ரூபாய் போக, கூடுதலாக 80இஇ-ன் கீழ் 1 லட்சம் ரூபா ய் வரிச் சலுகை கிடைக்கும். இதைப் பெற வீட்டின் மதிப்பு 40 லட்சம் ரூபாய்க் குள்ளும், கடன் தொகை ரூ.25 லட்சத்து க்குள்ளும் இருக்க வேண்டும்.\nன்றுக்கு மேற்பட்ட வீடு களிலிருந்து வாடகை வரு மானம்.\nமூலதன இழப்பை அடுத் த ஆண்டுகளுக்குக் கொ ண்டு செல்லு தல்.\nபிசினஸ் வருமானம் இருக்கக் கூடாது.\nபிரிவு 10-ன் கீழ் பெறும் வீட்டு வாடகை படி (ஹெச்ஆர்ஏ), விடு முறை சுற்றுலா படி (எல்டிஏ) போ ன்றவற்றைத் தனித் தனியாகக் குறிப்பிட்டுக் காட்ட வேண்டும். இ தேபோல், பங்கு மற்றும் மியூச்சு வல் ஃபண்ட் யூனிட் விற்பனை, சொத்து விற்பனை மூலமான மூலதன ஆதாயத்தையும் தனித்\nதனியாகக் குறிப்பிட வேண் டும். மேலும், மூலதன ஆதா ய வரி யைத் தவிர்க்க 80இசி -ன்கீழ் முதலீடுசெய்யும் (என் ஹெச்ஏஐ/ஆர்இசி) மூலதன ஆதாய பாண்டுகள் விவரத் தையும் குறிப்பிட வேண்டும்.\nகூட்டு நிறுவனத்தில் பங்கு தாரர் களாக இருப்பவர்கள்.\nசம்பளம், போனஸ், கமி ஷன் / ஊக்கத்தொகை போன்ற வருமானம் உள்ளவர்கள்.\nஒன்றுக்கு மேற்பட்ட வீடுகளிலி ருந்து வாடகை வருதல்.\nமூலதன இழப்பை அடுத்த ஆண் டுகளுக்குக் கொண்டு செல்லு தல்.\nவியாபாரம் அல்லது நிபுண த்துவம் (டாக்டர், வக்கீல், ஆடிட்டர் போன்றவர்கள்) மூலம் வருமானம் வருதல்.\nஐடிஆர் 4 எஸ் (சுகம்)\nஒப்பந்தக்காரர்கள், சரக்குப் போக்குவரத்தில் ஈடுபட்டிரு ப்பவர்கள், குறிப்பாக கணக் கு வழக்கு பராமரிக்காமல் லாபத்தில் 8% வரி கட்டி வரு பவர்கள். இவர்களின் பிசின ஸ் டேர்னோவர் ரூ.1 கோடிக் குள் இருக்க வேண்டும்.\nவரி விலக்கு பெற்ற வருமா னம் நிதியாண்டில் 5,000 ரூ பாய்க்குமேல் இருக்கக்கூ டாது.\nஊக வணிகம் (ஸ்பெக்குலே ஷன்) மூலம் வருமானம் பெற்றிருக்கக் கூடாது.\nஇது வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதை உறுதி செய்யும்\nவருமான வரி அலுவலகத்தில் நேரில் சென்��ு வரிக் கணக்கு தாக்கல் செய்யு ம் போது இந்தப் படிவத்தைப் பூர்த்தி செய்து கொடுக்கவேண்டும். அதில் அலுவலக முத்திரை பதித்துத் தருவா ர்கள்.வரிக் கணக்கு தாக்கலை உரிய காலத்தில் செய்துவிட்டால், உங்களு\nக்கு எந்தப் பிரச்னையும் வராது\nஒருவரின் வரிக்கு உட்பட்ட வருமா னம் 5 லட்சம் ரூபாய்க்குமேல் இருந் தால், அவர் வரிக் கணக்கை எலெக்ட் ரானிக் முறையில்\n(இ-ஃபைலிங்) தாக்கல் செய்ய வேண் டியது கட்டாயம்.\nஇது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல\nPosted in தெரிந்து கொள்ளுங்கள் - Learn more, வரி விதிப்புக்களும் - வரிச்சலுகைகளும், வர்த்தகம், விழிப்புணர்வு\nTagged FILING, Income Tax, IT, கணக்குத் தாக்கல், செய்வது எப்படி... முழுமையான வழிகாட்டி, வருமான வரி, வருமான வரி கணக்குத் தாக்கல் செய்வது எப்படி\nPrev\"தந்தை சொல் மிக்க மந்திரமில்லை\" – சொல்வேந்தர் சுகிசிவம் – அற்புத சொற்பொழிவு – வீடியோ\nNextஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான வழிமுறைகள்\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (163) அழகு குறிப்பு (706) ஆசிரியர் பக்கம் (291) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) பகவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்டத்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) பகவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்டத்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்டவிதிகள் (292) குற்றங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (489) உணவுப் பொருட்களில் உள்ள சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (429) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,808) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) படங்கள் (58) சின்னத்திரை செய்திகள் (2,165) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,915) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) மழலைகளுக்காக (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,454) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புத���யல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,668) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) நமது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) மரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மருத்துவம் – Sexual Medical (18+Years) (1,907) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மருத்துவம் (2,419) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (39) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட சரித்திரங்கள் – வஞ்சிக்கப்பட்ட மாவீரர்கள் (11) மலரும் நினைவுகள் (22) மலர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வரலாறு படைத்தோரின் வரலாறு (23) வரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்தகம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nV2V Admin on ஆண்களின் மார்பகம், பெண்களின் மார்பகம்போல் வளரக் காரணம் என்ன\nஅறத்தலைவன் on திருவள்ளுவர் அருளிய நூல்கள் எத்தனை அவை என்னென்ன நூல்கள் தெரியுமா\nNuzail on ஆண்களின் மார்பகம், பெண்களின் மார்பகம்போல் வளரக் காரணம் என்ன\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nsundar sujay on மரணத்தில் இன்றளவும் விலகாத மர்மங்கள் . . . வள்ளலார் இராமலிங்க சுவாமிகளின்…\nVijay on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nHema on நடராஜரை வீட்டில் வைத்து வழிபடுவது நல்லத���்ல\nVijayalakshmi on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nA.D. கண்டிசன் பட்டா – அப்படின்னா என்னங்க\nசங்கடம் தீர்க்கும் பிரியாணி இலை\nசர்க்கரை நோயாளி சர்க்கரை வள்ளி கிழங்கை சாப்பிடலாமா\nதூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா\nஅந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால்\nசிறுகுடலும் பெருங்குடலும் சுத்தமாக இல்லாவிட்டால்\nகாலம் கடந்த நிதானம் யாருக்கும் பயன்படாது\n தாம்பத்தியத்திற்கு முன் இந்த பழத்தை சாப்பிட வேண்டும்\nபெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா\nரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://canadauthayan.ca/%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2021-04-10T11:10:09Z", "digest": "sha1:TDA4ETYFKXGAAZPZUEY7MISJCDVLI2WJ", "length": 7971, "nlines": 69, "source_domain": "canadauthayan.ca", "title": "உண்ணாவிரதத்தை ஒத்திவைத்த ஜீயர்-துாது அனுப்பினாரா துர்கா? | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nதலைமை செயலர், டிஜிபி டில்லிக்கு அவசர பயணம் ஏன் \nஉலகம் செய்தி 20 ஆப்ரிக்க நாடுகளுக்கு தடுப்பு மருந்து சென்று சேரவில்லை\nபெட்ரோல், டீசல் விலை குறித்து மோடி ஏன் பேசுவதில்லை\nநக்சல்களிடம் சிக்கிய சிஆர்பிஎப். வீரர் விடுதலை: குடும்பத்தினர் மகிழ்ச்சி\nஓட்டு எண்ணும் மையங்களில் கண்காணிப்பு: தலைவர்கள் வலியுறுத்தல்\n* சர்வதேச வளர்ச்சியில் இந்தியாவுக்கு பங்கு: டேவிட் மல்பாஸ் * 20 ஆப்ரிக்க நாடுகளுக்கு தடுப்பு மருந்து சென்று சேரவில்லை * கொரோனா தடுப்பு மருந்து: இந்தியாவின் தடுப்பு மருந்து தேவை பூர்த்தியாகுமா * சத்தீஸ்கர் மாவோயிஸ்ட் தாக்குதல்: அவர்கள் தப்பிப் பிழைப்பார்களா * சத்தீஸ்கர் மாவோயிஸ்ட் தாக்குதல்: அவர்கள் தப்பிப் பிழைப்பார்களா\nஉண்ணாவிரதத்தை ஒத்திவைத்த ஜீயர்-துாது அனுப்பினாரா துர்கா\nதி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலினின் மனைவி துர்கா, ஆண்டாள் பக்தை. ‘ஜீயர் உண்ணாவிரதம் இருப்பது நாட்டிற்கும் நல்லதல்ல; உண்ணாவிரதம் வேண்டாம்’ என வைஷ்ணவ பெரியவர்களிடம், துர்கா அறிவுறுத்தியதாகவும், தொடர்ந்து பே���்சு நடத்திய அவர்கள், இப்பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண்பதாக உறுதி அளித்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்தே, ஜீயரின் உண்ணாவிரதம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.\nவிருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய வைரமுத்து, ஆண்டாளை அவதுாறாக பேசியதாக சர்ச்சை எழுந்தது.\nஇதை கண்டித்து, தமிழகம் முழுவதும் ஆண்டாள் பக்தர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ‘ஆண்டாள் சன்னதிக்கு வந்து மன்னிப்பு கோர வேண்டும்’ என வலியுறுத்தி, ஸ்ரீவில்லிபுத்துார்\nமணவாளமாமுனிகள் சன்னிதியின் சடகோபராமானுஜ ஜீயர்நேற்று முன்தினம் உண்ணாவிரதம் துவக்கினார்.\nஇரண்டாம் நாளான நேற்று காலை, 11:30 மணிக்கு திருக்கோஷ்டியூர் மாதவன், கோவில் தக்கார் ரவிச்சந்திரன் ஆகியோர் பேச்சு நடத்தினர். இதை ஏற்க மறுத்த ஜீயர், ‘ஆண்டாள் சன்னதிக்கு வந்து வைரமுத்து மன்னிப்பு கேட்டால் மட்டுமே கைவிடமுடியும்’ என்றார்.\n‘விரைவில் ஆண்டாள் பக்தர்கள் மனமகிழும் வகையில் நல்ல செய்தி வரும். அதுவரை உண்ணாவிரதத்தை கைவிடவேண்டும்’ என, குழுவினர் வலியுறுத்தினர்.\nஇதையடுத்து, உண்ணாவிரதத்தை தற்காலிகமாகஒத்திவைப்பதாக அறிவித்த ஜீயர், ‘பிப்., 3க்குள் வைரமுத்து மன்னிப்பு கோரவேண்டும்.’இல்லையெனில் பிப்., 5 முதல், மீண்டும் உண்ணாவிரதம் இருப்பேன். அதுவரை\nஅறநெறி போராட்டங்கள் தொடரும்’ என, உண்ணாவிரதத்தை நிறைவு செய்தார்.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.behindframes.com/tag/veppam/", "date_download": "2021-04-10T12:52:50Z", "digest": "sha1:RBEP7FVN3VJSUCJQWY4WJOXMDSF3GVN6", "length": 4556, "nlines": 65, "source_domain": "www.behindframes.com", "title": "Veppam Archives - Behind Frames", "raw_content": "\n8:37 PM கர்ணன் ; விமர்சனம்\n5:19 PM ஆண்களிடம் கல்யாண பயத்தை ஏற்படுத்தி விட்டனர் அஜித்தும் கமலும் – உண்மையை உடைக்கும் குமார் சம்பவம் இயக்குனர்\n8:15 PM என் வீட்டில் இரண்டு திருமணங்கள் நடக்க சுல்தான் தான் காரணம் ; நன்றி விழாவில் நெகிழ்ந்த மயில்சாமி\n11:07 AM மண்டேலா – விமர்சனம்\n8:52 PM சுல்தான் – விமர்சனம்\nஹேப்பி பர்த்டே பிந்து மாதவி…\nபார்ப்பதற்கு சில்க் மாதிரியே இருக்கிறார் என்று திரையுலகினராலும் ர��ிகர்களாலும் செல்லமாக அழைக்கப்படும் கண்ணழகி பிந்துமாதவி. இந்தப்பெண்ணிடம் ஏதோ ஒரு ஈர்ப்பு உள்ளது...\nஆண்களிடம் கல்யாண பயத்தை ஏற்படுத்தி விட்டனர் அஜித்தும் கமலும் – உண்மையை உடைக்கும் குமார் சம்பவம் இயக்குனர்\nஎன் வீட்டில் இரண்டு திருமணங்கள் நடக்க சுல்தான் தான் காரணம் ; நன்றி விழாவில் நெகிழ்ந்த மயில்சாமி\nகர்ணன் வெல்வான்.. வாய்மையே வெல்லும் ; கலைப்புலி தாணு நெகிழ்ச்சி\nசசியின் படத்திற்காக மும்பை சென்று இறங்கிய ஹரிஷ் கல்யாண்\nவரிசை தெரியும்.. அது என்ன வரிசி…\n‘உங்க ஒர்க் எல்லாமே பாசிட்டிவா இருக்கு’ ; டி.எஸ்.கேவை அழைத்து பாராட்டிய தனுஷ்\nஆண்களிடம் கல்யாண பயத்தை ஏற்படுத்தி விட்டனர் அஜித்தும் கமலும் – உண்மையை உடைக்கும் குமார் சம்பவம் இயக்குனர்\nஎன் வீட்டில் இரண்டு திருமணங்கள் நடக்க சுல்தான் தான் காரணம் ; நன்றி விழாவில் நெகிழ்ந்த மயில்சாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.brahminsnet.com/forums/archive/index.php/t-19679.html?s=586738517517f328ffd878b08a3558a6", "date_download": "2021-04-10T11:24:03Z", "digest": "sha1:GZJDHSGFTPE2E6PAOYYB7Q2JFJEROUA2", "length": 10864, "nlines": 48, "source_domain": "www.brahminsnet.com", "title": "Rudratcham [Archive] - Brahminsnet.com - Forum", "raw_content": "\nதாரகாஷன், வித்யுன்மாலி, கமராஷன் என்னும் மூன்று அசுரர்கள் சிவபெருமானை வேண்டி, கடுமையான தவம் புரிந்தனர். தவத்தில் மனம்குளிர்ந்த இறைவன் தங்கம், வெள்ளி மற்றும் இரும்பால் ஆன மூன்று கோபுரங்களைத் தந்தருளினார். இந்தக் கோபுரங்களின் மூலமாகப் பறந்து செல்லும் சக்தியும், பல்வேறு ஆயுதங்களைப் பயன்படுத்தும் ஆற்றலும் அசுரர்களுக்குக் கிட்டியது.\nஇதனால் அசுரர் மூவருக்கும் ஆணவம் தலைக்கேறியது. மூவுலகத்தையும் வென்று தேவர்களையும் துன்பப்படுத்தினர். அசுரர்களின் கொடுமைகளைப் பொறுக்க முடியாமல் தேவர்கள் சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர். சிவபெருமானும் அசுரர்களை அழித்துக் காப்பாற்றுவதாக உறுதி அளித்தார்.\nதேவர்களுக்குச் செய்துகொடுத்த சத்தியத்தைக் காப்பதற்காக, சிவபெருமான் தன்னால் வரம் அருளப்பட்ட அசுரர் மூவரையும் தன் நெற்றிக்கண்ணால் அழித்தார்.\nஅந்நேரத்தில் அவர் மனம் இளகி அவரது கண்ணிலிருந்து கண்ணீர் கொட்டியது. அந்தக் கண்ணீரே 'ருத்திராட்சம்' ஆனது.\nயார் யார் ருத்திராட்சம் அணியலாம்\nஆண், பெண் பேதமின்றி யாரும் அணியலாம். வயது வரம்பும் கிடையாது. ஆனால், ருத்திராட்���ம் அணிந்தால் சில நடைமுறைகளை, பழக்கவழக்கங்களை நாம் பின்பற்ற வேண்டும்.\nகடவுளுக்குப் பூஜை செய்யும்போது அணியலாம். பிறருக்கு கல்வி அளிக்கும்போது அணியலாம். புனித நதிகளில் குளிக்கும்போது, பிதுர் தர்ப்பணம் செய்யும்போது, வீட்டில் நடைபெறும் சுப நிகழ்வுகளின்போது அணியலாம். எந்தவொரு செயலையும் ருத்திராட்சம் அணிந்து செய்யும் போது நமக்கு இறைவனின் அனுகூலம் கிடைப்பதால், நிச்சயம் வெற்றி கிட்டும்.\nருத்திராட்சம் அணியும் முன்பாக பின்பற்றவேண்டிய நடைமுறை:\nஒருவார காலம் பசு நெய் அல்லது நல்லெண்ணெயில் ருத்திராட்சத்தை ஊறவைக்கவேண்டும்.\nபின்னர் நீரால் சுத்தப்படுத்தி, ஈரம் காய்ந்த பின்னர் திருநீறில் ஒருநாள் முழுவதும் வைத்திருக்கவேண்டும்.\nஅடுத்ததாக, பச்சைப் பசும்பாலில் கழுவவேண்டும், பின்பு மீண்டும் நீரால் தூய்மை படுத்தவேண்டும்.\nதூய்மையான ருத்திராட்சத்தை பூஜை செய்து, மந்திரம் ஜபித்து அணியவேண்டும்.\nருத்திராட்சம் அணிவதால், உண்டாகும் பொதுவான நன்மைகள்:\nபுண்ணிய நதிகளில் நீராடிய நன்மை கிட்டும்.\nதீய சக்திகளிலிருந்து நம்மைக் காப்பாற்றும்.\nமோட்சத்தை அருளும் சக்தியை வழங்கும்.\nருத்திராட்சத்தைப் பார்ப்பது மகா புண்ணியம். தொட்டால் கோடி புண்ணியம். அணிந்துகொண்டால் பல கோடி புண்ணியமாகும்.\nநம் உடல் பிணிகளைப் போக்கக் கூடியது.\n108 ருத்திராட்சம் கொண்ட மாலையை அணிந்தால், 'அசுவமேத யாகம்' செய்த புண்ணியம் உண்டாகும். பாவங்களிலிருந்து விடுதலை கிட்டும்.\nஒன்று முதல் பதினான்கு முகங்கள் கொண்ட ருத்திராட்சம் உண்டு. ருத்திராட்சங்களின் முகங்களைப் பொறுத்து நமக்கு கிடைக்கும் நன்மைகளும் மாறுபடும்.\nபெரும்பாலும், இருமுகம், ஐந்துமுகம், 11 முகம், 14 முகமே சிவனடியார்களால் போற்றப்படுகிறது.\nபிறப்பு, இறப்பு போன்ற தீட்டு நாள்களில் ருத்திராட்சம் அணியக் கூடாது.\nருத்திராட்ச மரம் தல விருட்சமாக உள்ள ஆலயங்கள்:\nஎத்தனை பெரிய கோடீஸ்வரர்கள் ஆனாலும், இறுதியில் வருவது ஈஸ்வரனின் திருவடிகளுக்குத்தான். 'ருத்திராட்சம்' எப்போதும் நம்மை இறைவனுக்கு (https://www.vikatan.com/news/spirituality/86697-the-power-and-benefits-of-bael.html\nபஞ்சமுகி: ஐந்து முகம் கொண்ட இந்த ருத்ராட்சத்தை, 14 வயதுக்கு மேல் உள்ள யாவரும் அணியலாம். இந்த ருத்ராட்சத்தை மாலையாக மட்டுமே அணிய வேண்டும். உள்நிலையில் ஆன்மாவைச் சுத��தப்படுத்த இது உதவும்.\nத்விமுகி: இரண்டு முகம் கொண்ட இந்த ருத்ராட்சத்தை திருமணம் ஆனவர்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். திருமண பந்தத்தைப் பலப்படுத்தும். இதை கணவன் மனைவி இருவரும் அணிய வேண்டும்\nஷண்முகி: இது குழந்தைகளுக்கான ருத்ராட்சம். ஆறுமுகம் கொண்ட இந்த ருத்ராட்சத்தை 14 வயதுக்குக் கீழ் இருப்பவர்கள் அணிய வேண்டும். மன வளர்ச்சியையும் உடல் வளர்ச்சியையும் இது அதிகரிக்கும்.\nகௌரிஷங்கர்: இரண்டு ருத்ராட்சங்கள் ஒட்டி இருப்பது போல இருக்கும் இதை 14 வயதுக்கு மேல் இருக்கும் அனைவரும் அணியலாம். இது ஈடா, பிங்களா என்கிற சக்தி நாடிகளைச் சமநிலைக்குக் கொண்டுவருகிறது. உடலில் உள்ள ஏழு சக்கரங்களையும் துரிதப்படுத்துகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%20Cyclone?page=4", "date_download": "2021-04-10T12:24:24Z", "digest": "sha1:OYEZUTI5NHM6N6ESEWOSQ662NZ33IZEK", "length": 4674, "nlines": 122, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Cyclone", "raw_content": "\nகொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n‘கஜா’ புயல் பாதிப்புக்கு நடிகர் ...\nகஜா புயல் பாதிப்பு.. நன்கொடை வழங...\nபுயல் பாதிப்புக்கு 25 லட்சம் நிவ...\n‘முடிந்ததை செய்வோம் உங்களோடு நான...\nசேதங்களை கணக்கெடுக்க அதிகாரிகள் ...\nகஜா புயல் : முதல்வர் தலைமையில் க...\n'முழுவீச்சில் மீட்புப் பணி' : வர...\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை ப...\nகர்ப்பிணி மனைவியை தனியே விட்டுவி...\nகஜா புயலுக்கு உயிரிழந்தோர் எண்ணி...\n‘கஜா’ புயலால் இதுவரை 36 பேர் பலி...\nசொந்த ஊரில் அகதியான மக்கள் : உரு...\nகஜா புயல் பாதிப்பு.. இங்கெல்லாம...\nகொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பின்னரும் தொற்று ஏற்படுவது ஏன்\nதாதாசாகேப் பால்கே விருது... ஆண்களால் ஆண்களுக்காக வழங்கப்படும் விருதா\nகுறியீடுகளும் ரெளத்திரமும் - 'கர்ணன்' விரைவு விமர்சனம்\nதடுப்பூசி பற்றாக்குறையாக இருக்கும் நேரத்தில் ஏற்றுமதி செய்வது சரியா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.tnppgta.com/2020/08/blog-post_73.html", "date_download": "2021-04-10T12:06:23Z", "digest": "sha1:BL4MEJGLIQT5REHMQ3T3KWIREXHHAJAK", "length": 4894, "nlines": 120, "source_domain": "www.tnppgta.com", "title": "இந்திய ரிசர்வ் ��ங்கியில் பணியிடங்கள்", "raw_content": "\nHomeEMPLOYMENT இந்திய ரிசர்வ் வங்கியில் பணியிடங்கள்\nஇந்திய ரிசர்வ் வங்கியில் பணியிடங்கள்\nநிர்வாகம் : இந்திய ரிசர்வ் வங்கி\nபணி மற்றும் காலிப் பணியிட விபரம் :\nமொத்த காலிப் பணியிடம் : 14\nகணினி நிர்வாகி - 09\nவயது:விண்ணப்பதாரர் 25 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.\nவிண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழியாக\nவிண்ணப்பிக்க கடைசி நாள் : 22-08-2020\nகட்டணம் :பொது மற்றும் ஓ.பி.சி. (பி.டபிள்யு.டி-பொது/ஓ.பி.சி.) விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப/அறிவிப்பு கட்டணம் - ரூ.600.மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி-எஸ்.டி. / பி.டபிள்யு.டி-எஸ்.சி.) அறிவிப்பு கட்டணம் - ரூ.100.\nதேர்வு முறை : எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nமேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://opportunities.rbi.org.in/Scripts/bs_viewcontent.aspx\nதேர்தலில் ஈடுபடும் பணியாளர்களுக்கான மதிப்பூதியம்\nகல்லுாரி மாணவர்களுக்கு 'ஆன்லைன்' வகுப்பு தொடரும்\nசென்னை:'கல்லுாரி மாணவர்களுக்கு, ஆன்லைனில் மட்டுமே வகுப்புகள் நடத்தப்படும்' என…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://canadauthayan.ca/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-21-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A/", "date_download": "2021-04-10T11:36:54Z", "digest": "sha1:CL7Q6KVMQJHW73MP24E2XW6OSENNPY2P", "length": 10451, "nlines": 67, "source_domain": "canadauthayan.ca", "title": "டெல்லியில் 21 ஆம் நாள் விவசாயிகள் போராட்டம்: தம்பிதுரை கோரிக்கை மீண்டும் நிராகரிப்பு | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nதலைமை செயலர், டிஜிபி டில்லிக்கு அவசர பயணம் ஏன் \nஉலகம் செய்தி 20 ஆப்ரிக்க நாடுகளுக்கு தடுப்பு மருந்து சென்று சேரவில்லை\nபெட்ரோல், டீசல் விலை குறித்து மோடி ஏன் பேசுவதில்லை\nநக்சல்களிடம் சிக்கிய சிஆர்பிஎப். வீரர் விடுதலை: குடும்பத்தினர் மகிழ்ச்சி\nஓட்டு எண்ணும் மையங்களில் கண்காணிப்பு: தலைவர்கள் வலியுறுத்தல்\n* சர்வதேச வளர்ச்சியில் இந்தியாவுக்கு பங்கு: டேவிட் மல்பாஸ் * 20 ஆப்ரிக்க நாடுகளுக்கு தடுப்பு மருந்து சென்று சேரவில்லை * கொரோனா தடுப்பு மருந்து: இந்தியாவின் தடுப்பு மருந்து தேவை பூர்த்தியாகுமா * சத்தீஸ்கர் மாவோயிஸ்ட் தாக்குதல���: அவர்கள் தப்பிப் பிழைப்பார்களா * சத்தீஸ்கர் மாவோயிஸ்ட் தாக்குதல்: அவர்கள் தப்பிப் பிழைப்பார்களா\nடெல்லியில் 21 ஆம் நாள் விவசாயிகள் போராட்டம்: தம்பிதுரை கோரிக்கை மீண்டும் நிராகரிப்பு\nடெல்லியில் 21 ஆம் நாளாக தமிழக விவசாயிகள் போராட்டம் இன்று தொடர்கிறது. இவர்களிடம் போராட்டத்தை கைவிடுமாறு மக்களவை துணைசபாநாயகர் எம்.தம்பிதுரை மூன்றாவது முறையாக வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.\nதேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தினரால் டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் மார்ச் 13 ஆம் தேதி துவங்கிய போராட்டம் முடிந்தபாடில்லை. இதில், வங்கிக்கடன் ரத்து, கூடுதல் வறட்சி நிவாரணநிதி, நதிகள் இணைப்பு, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல் உட்படப் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அச்சங்கத்தின் தலைவர் பி.அய்யாகண்ணு தலைமையிலான இந்த போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் மற்றும் மாணவர்கள் உட்படப் பலறும் ஆதரவளித்து வருகின்றனர்.\nஇவர்களை இன்று மூன்றாவது முறையாக தமிழக அரசு சார்பில் மக்களவை துணை சபாநாயகர் எம்.தம்பிதுரை சந்தித்தார். தமிழக விவசாயிகள் பிரச்சனைக்கு மத்திய அரசு தான் காரணம் எனக் குற்றம் சாட்டியவர், இதற்காக தமிழக அரசு அவர்களிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் தெரிவித்தார். நதிகள் இணைப்பு அனைத்து விவசாயிகளின் பிரச்சனையை தீர்க்கும் எனவும் தம்பிதுரை கருத்து கூறினார். இதனால், விவசாயிகள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு தமிழகம் திரும்புமாறும் கேட்டுக் கொண்டார். இதற்கு மறுத்த விவசாயிகள் தம் கோரிக்கைகள் நிறைவேறும் வரை டெல்லியில் இருந்து திரும்பப் போவதில்லை என உறுதியாகத் தெரிவித்தனர். இதுபோல், தம்பிதுரை நேரில் வந்து தமிழகவிவசாயிகளிடம் வலியுறுத்துவதும், அதற்கு விவசாயிகள் மறுப்பு தெரிவிப்பதும் மூன்றாவது முறை ஆகும்.\nஇதற்கிடையே, பஞ்சாப் மாநிலத்தில் இருந்து சுமார் 500 விவசாயிகள் ஜந்தர் மந்தர் வந்து தமிழர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். பாரதிய கிசான் யுனியன் சார்பில் அதன் தலைவர் பல்பீர் சிங் ரஜேவால் தலைமையில் வந்திருந்தனர். தமிழக விவசாயிகளுடன் நாள் முழுவதும் அமர்வதற்காக வந்தவர்கள் தங்கள் கழுத்துகளில் கயிற்றை மாட்டி தூக்கிலிட்டுக் கொள்வது போல் போ���ாட்டம் நடத்தினர். இவர்கள், இந்தியிலும் தமிழக விவசாயிகள் தமிழிலும் ஜந்தர் மந்தரில் இருமொழிகளிலும் கோஷங்கள் மாறி, மாறி ஒலித்தனர்.\nஇது குறித்து ‘தி இந்து’விடம் பேசிய அச்சங்கத்தின் தலைவர் அய்யாகண்ணு கூறுகையில், ‘பிரதமர் நரேந்தர மோடி எங்களை அழைத்து பேசி பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வரை இங்கிருந்து நகரப்போவதில்லை. எங்களுக்கு தமிழகத்தின் பல பகுதிகளுடன் அன்றி டெல்லியின் அண்டை மாநில விவசாயிகளிடம் இருந்து ஆதரவு கிடைத்து வருகிறது. எனவே, எவ்வளவு கடுமையான வெயிலும் நம் போராட்டம் தளராது.’ எனத் தெரிவித்தார்\nPosted in இந்திய அரசியல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://canadauthayan.ca/%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-04-10T11:38:53Z", "digest": "sha1:3KPTC3FHHTQUIFD65ACI4EK2VZNU4VCC", "length": 5520, "nlines": 64, "source_domain": "canadauthayan.ca", "title": "வங்கி மோசடி வழக்கில் திருபாய் அம்பானி மருமகன் கைது | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nதலைமை செயலர், டிஜிபி டில்லிக்கு அவசர பயணம் ஏன் \nஉலகம் செய்தி 20 ஆப்ரிக்க நாடுகளுக்கு தடுப்பு மருந்து சென்று சேரவில்லை\nபெட்ரோல், டீசல் விலை குறித்து மோடி ஏன் பேசுவதில்லை\nநக்சல்களிடம் சிக்கிய சிஆர்பிஎப். வீரர் விடுதலை: குடும்பத்தினர் மகிழ்ச்சி\nஓட்டு எண்ணும் மையங்களில் கண்காணிப்பு: தலைவர்கள் வலியுறுத்தல்\n* சர்வதேச வளர்ச்சியில் இந்தியாவுக்கு பங்கு: டேவிட் மல்பாஸ் * 20 ஆப்ரிக்க நாடுகளுக்கு தடுப்பு மருந்து சென்று சேரவில்லை * கொரோனா தடுப்பு மருந்து: இந்தியாவின் தடுப்பு மருந்து தேவை பூர்த்தியாகுமா * சத்தீஸ்கர் மாவோயிஸ்ட் தாக்குதல்: அவர்கள் தப்பிப் பிழைப்பார்களா * சத்தீஸ்கர் மாவோயிஸ்ட் தாக்குதல்: அவர்கள் தப்பிப் பிழைப்பார்களா\nவங்கி மோசடி வழக்கில் திருபாய் அம்பானி மருமகன் கைது\nவங்கி முறைகேடு வழக்கில் திருபாய் அம்பானியின் மருமகன் கைது செய்யப்ப ட்டார்.\nபஞ்சாப் நேஷனல்வங்கியில் ரூ.11 ஆயிரம் கோடி மோசடிசெய்ததாக வைர வியாபாரி நிரவ் மோடி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. நிரவ்மோடி வெளிநாட்டிற்கு தப்பிச் ���ென்றார். மோசடி புகார் குறித்து அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில் நிரவ் மோடி குழுமத்தில் உள்ள ஒரு நிதி நிறுவனத்தை நிர்வகித்து வந்த திருபாய் அம்பானியின் மருமகன் விபுல் அம்பானியை சி.பி.ஐ. இன்று கைது செய்தது.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dhinasari.com/latest-news/200338-the-cruelty-of-killing-the-father-of-brother-and-sister.html", "date_download": "2021-04-10T11:08:01Z", "digest": "sha1:YCOBFDLZYWFNEWZWK2WSRITF547B22MB", "length": 31481, "nlines": 458, "source_domain": "dhinasari.com", "title": "அண்ணனும் தங்கையும் சேர்ந்த தந்தையைக் கொன்ற கொடூரம்! - தினசரி தமிழ்", "raw_content": "\nஏப்ரல் 10, 2021, 4:37 மணி சனிக்கிழமை\n5 நாள் திருவிழா… ஒரே நாளில் முடிந்த சோகம்\nதினசரி ஒரு வேத வாக்கியம்: 38. தர்க்கத்தால் என்ன கிடைக்கும்\nதஞ்சை பெரிய கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்\n40 வினாடிகள்.. 40 ஆண்டுகளாக நினைவிலாடும்: பிரதமருடன் பேசிய இஸ்லாமியர் நெகிழ்ச்சி\nகள்ளக்காதலியைக் கொளுத்தி தானும் தற்கொலை செய்த காதலன் கோயெம்பேடு பஸ் நிலையத்தில் பரபரப்பு\n இப்படி பார்த்ததேயில்லை.. அதிசயிக்கும் விராட் கோலி\nமனைவி மரணத்திற்கு மருத்துவமனையே காரணம்.. வளாகத்தில் தீ வைத்த கணவன்\nதடுப்பூசி போட்டால் பீர், ஐஸ்கிரீம், இலவசம்\nமக்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சுகாதார துறை செயலர் இராதாகிருஷ்ணன்\nதிருப்பதி பெருமாள் வேடம் புனைந்த நித்யானந்தா\nகணவரின் நண்பர் வீட்டுக்கு கணவனுடன் சென்ற மனைவி\nபாலியல் தொழிலில் ஈடுபட்ட 4 பேர் கைது\nவாக்கு எண்ணிக்கை மையங்கள்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு\n40 வினாடிகள்.. 40 ஆண்டுகளாக நினைவிலாடும்: பிரதமருடன் பேசிய இஸ்லாமியர் நெகிழ்ச்சி\n இப்படி பார்த்ததேயில்லை.. அதிசயிக்கும் விராட் கோலி\nமனைவி மரணத்திற்கு மருத்துவமனையே காரணம்.. வளாகத்தில் தீ வைத்த கணவன்\nகத்தியின்றி, பிளேடின்றி முடி வெட்டும் முதியவர்\nவங்கியில் இளம் பெண் மேலாளர் தூக்கிட்டு தற்கொலை\nதடுப்பூசி போட்டால் பீர், ஐஸ்கிரீம், இலவசம்\nஉடலை மறைக்காத ஆடைகளே பாலியல் பலாத்காரத்திற்கு காரணம்.. இம்ரானின் கருத்துக்கு முன்னாள் மனைவியர் கண்டனம்\n74 வயது அ���ைச்சர் 18 வயது பெண்ணோடு திருமணம்\nஸ்மார்ட் மாஸ்க்: ஒரு மாஸ்க்கின் விலை ரூ.22000\nகள்ளக்காதலியைக் கொளுத்தி தானும் தற்கொலை செய்த காதலன் கோயெம்பேடு பஸ் நிலையத்தில் பரபரப்பு\nமக்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சுகாதார துறை செயலர் இராதாகிருஷ்ணன்\n ரூ.200 அபராதம் விதிச்சி… கல்லா கட்டும் மாநகராட்சி\n5 நாள் திருவிழா… ஒரே நாளில் முடிந்த சோகம்\nஇரட்டை ஜடை, குட்டை ஸ்கர்ட், டைட் டீ ஷர்ட்..\nவீட்டுக்காக எதிர்கொள்ளும் சாகசம்: மதில் படத்தில் கே.எஸ்.ரவிகுமார்\nஉயரமான சிவன் கோவிலில் நடனமாடி நடிகை உலக சாதனை\nசெக் மோசடி: சரத்குமார், ராதிகாவிற்கு ஓராண்டு சிறை\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி 2017\nபஞ்சாங்கம் ஏப்.10 – சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nதிருமணம் பற்றி என்ன கூறுகிறது உங்கள் கை..\nபஞ்சாங்கம் ஏப். 9 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் ஏப்.08 வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\n5 நாள் திருவிழா… ஒரே நாளில் முடிந்த சோகம்\nதினசரி ஒரு வேத வாக்கியம்: 38. தர்க்கத்தால் என்ன கிடைக்கும்\nதஞ்சை பெரிய கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்\n40 வினாடிகள்.. 40 ஆண்டுகளாக நினைவிலாடும்: பிரதமருடன் பேசிய இஸ்லாமியர் நெகிழ்ச்சி\nகள்ளக்காதலியைக் கொளுத்தி தானும் தற்கொலை செய்த காதலன் கோயெம்பேடு பஸ் நிலையத்தில் பரபரப்பு\n இப்படி பார்த்ததேயில்லை.. அதிசயிக்கும் விராட் கோலி\nமனைவி மரணத்திற்கு மருத்துவமனையே காரணம்.. வளாகத்தில் தீ வைத்த கணவன்\nதடுப்பூசி போட்டால் பீர், ஐஸ்கிரீம், இலவசம்\nமக்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சுகாதார துறை செயலர் இராதாகிருஷ்ணன்\nதிருப்பதி பெருமாள் வேடம் புனைந்த நித்யானந்தா\nகணவரின் நண்பர் வீட்டுக்கு கணவனுடன் சென்ற மனைவி\nபாலியல் தொழிலில் ஈடுபட்ட 4 பேர் கைது\nவாக்கு எண்ணிக்கை மையங்கள்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு\n40 வினாடிகள்.. 40 ஆண்டுகளாக நினைவிலாடும்: பிரதமருடன் பேசிய இஸ்லாமியர் நெகிழ்ச்சி\n இப்படி பார்த்ததேயில்லை.. அதிசயிக்கும் விராட் கோலி\nமனைவி மரணத்திற்கு மருத்துவமனையே காரணம்.. வளாகத்தில் தீ வைத்த கணவன்\nகத்தியின்றி, பிளேடின்றி முடி வெட்டும் முதியவர்\nவங்கியில் இளம் பெண் மேலாளர் தூக்கிட்டு தற்கொலை\nதடுப்பூசி போட்டால் பீர், ஐஸ்கிரீம், இலவசம்\nஉடலை மறைக்காத ஆடைகளே பாலியல் பலாத்காரத்திற்கு காரணம்.. இம்ரானின் கருத்துக்கு முன்னாள் மனைவியர் கண்டனம்\n74 வயது அமைச்சர் 18 வயது பெண்ணோடு திருமணம்\nஸ்மார்ட் மாஸ்க்: ஒரு மாஸ்க்கின் விலை ரூ.22000\nகள்ளக்காதலியைக் கொளுத்தி தானும் தற்கொலை செய்த காதலன் கோயெம்பேடு பஸ் நிலையத்தில் பரபரப்பு\nமக்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சுகாதார துறை செயலர் இராதாகிருஷ்ணன்\n ரூ.200 அபராதம் விதிச்சி… கல்லா கட்டும் மாநகராட்சி\n5 நாள் திருவிழா… ஒரே நாளில் முடிந்த சோகம்\nஇரட்டை ஜடை, குட்டை ஸ்கர்ட், டைட் டீ ஷர்ட்..\nவீட்டுக்காக எதிர்கொள்ளும் சாகசம்: மதில் படத்தில் கே.எஸ்.ரவிகுமார்\nஉயரமான சிவன் கோவிலில் நடனமாடி நடிகை உலக சாதனை\nசெக் மோசடி: சரத்குமார், ராதிகாவிற்கு ஓராண்டு சிறை\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி 2017\nபஞ்சாங்கம் ஏப்.10 – சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nதிருமணம் பற்றி என்ன கூறுகிறது உங்கள் கை..\nபஞ்சாங்கம் ஏப். 9 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் ஏப்.08 வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\n40 வினாடிகள்.. 40 ஆண்டுகளாக நினைவிலாடும்: பிரதமருடன் பேசிய இஸ்லாமியர் நெகிழ்ச்சி\nகள்ளக்காதலியைக் கொளுத்தி தானும் தற்கொலை செய்த காதலன் கோயெம்பேடு பஸ் நிலையத்தில் பரபரப்பு\n இப்படி பார்த்ததேயில்லை.. அதிசயிக்கும் விராட் கோலி\nமனைவி மரணத்திற்கு மருத்துவமனையே காரணம்.. வளாகத்தில் தீ வைத்த கணவன்\nதடுப்பூசி போட்டால் பீர், ஐஸ்கிரீம், இலவசம்\nஇரட்டை ஜடை, குட்டை ஸ்கர்ட், டைட் டீ ஷர்ட்..\nவீட்டுக்காக எதிர்கொள்ளும் சாகசம்: மதில் படத்தில் கே.எஸ்.ரவிகுமார்\nஉயரமான சிவன் கோவிலில் நடனமாடி நடிகை உலக சாதனை\nசெக் மோசடி: சரத்குமார், ராதிகாவிற்கு ஓராண்டு சிறை\nஅண்ணனும் தங்கையும் சேர்ந்த தந்தையைக் கொன்ற கொடூரம்\nசொத்துக்கு ஆசைப்பட்டு மகனும், தனது காதலனை திருமணம் செய்துக் கொள்ள மகளும் இணைந்து சொந்த தந்தையை கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஉத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் சுனில் குமார் என்பவர் தனது மனைவி ஆஷா தேவி, மகன் அனுஜ் மற்றும் மகள் அல்பனாவுடன் வசித்து வந்தார். இந்நிலையில் சுனில் குமாரின் மகன் அனுஜ் தந்தையின் சொத்தை அடையவும், மகள் அல்பனா தன் காதலனை திருமணம் செய்து கொள்ளவும் விரும்பினர். ஆனால் சுனில்குமார் இதற்கு மறுப��பு தெரிவித்துள்ளார்.\nஇதனை தொடர்ந்து அவர்களின் வழிகளில் தடையாக இருக்கும் அவரை கொலை செய்ய சகோதர-சகோதரி முடிவு செய்தனர். இதனால் கடந்த மார்ச் 26 ம் தேதி இரவு சகோதரனும் சகோதரியும் அவர்களது நண்பர்களுடன் இணைந்து கொடூரமாக அடித்து கொலை செய்தனர்.\nஇதனை தொடர்ந்து தங்கள் மீது சந்தேகம் வரக்கூடாது என தங்களை பாதுகாத்துக் கொள்ள போலீஸில் வழக்குப் பதிவு செய்தனர்.\nஇதனை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தியதில் இறந்த சுனில் குமார் 20 லட்ச ரூபாய்க்கு சொத்தை விற்றுள்ளார் என்றும், அவரது குழந்தைகள் அதை விரும்பவில்லை என்பது தெரியவந்தது. அத்துடன் மகள் காதலுக்கும் அவர் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.\nபோலீஸின் தொடர் விசாரணையில் சொத்துக்கும், காதலுக்கும் தடையாக இருந்த சுனில் குமாரை மகன், மகள், நண்பர்கள் இணைந்து கொலையை செய்தது தெரிய வந்தது.\nஇதனை தொடர்ந்து இந்த கொலையில் தொடர்புடைய இறந்தவரின் மகன் மற்றும் மகள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nஉடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்\nதினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்\nசினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...\n40 வினாடிகள்.. 40 ஆண்டுகளாக நினைவிலாடும்: பிரதமருடன் பேசிய இஸ்லாமியர் நெகிழ்ச்சி\nகள்ளக்காதலியைக் கொளுத்தி தானும் தற்கொலை செய்த காதலன் கோயெம்பேடு பஸ் நிலையத்தில் பரபரப்பு\n இப்படி பார்த்ததேயில்லை.. அதிசயிக்கும் விராட் கோலி\nமனைவி மரணத்திற்கு மருத்துவமனையே காரணம்.. வளாகத்தில் தீ வைத்த கணவன்\nதடுப்பூசி போட்டால் பீர், ஐஸ்கிரீம், இலவசம்\nமக்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சுகாதார துறை செயலர் இராதாகிருஷ்ணன்\n40 வினாடிகள்.. 40 ஆண்டுகளாக நினைவிலாடும்: பிரதமருடன் பேசிய இஸ்லாமியர் நெகிழ்ச்சி\nகள்ளக்காதலியைக் கொளுத்தி தானும் தற்கொலை செய்த காதலன் கோயெம்பேடு பஸ் நிலையத்தில் பரபரப்பு\n இப்படி பார்த்ததேயில்லை.. அதிசயிக்கும் விராட் கோலி\nமனைவி மரணத்திற்கு மருத்துவமனையே காரணம்.. வளாகத்தில் தீ வைத்த கணவன்\n ரூ.200 அபராதம் விதிச்சி… கல்லா கட்டும் மாநகராட்சி\n5 நாள் திருவிழா… ஒரே நாளில் முடிந்த சோகம்\nதினசரி ஒரு வேத வாக்கியம்: 38. தர்க்கத்தால் என்ன கிடைக்கும்\n5 நாள் திருவிழா… ஒரே நாளில் முடிந்த சோகம்\nதினசரி ஒரு வேத வாக்கியம��: 38. தர்க்கத்தால் என்ன கிடைக்கும்\nமக்களாட்சி தழைக்க… தேர்தல் சீர்திருத்தங்கள்\nதோல்வி பயத்தில் திமுக.,வினர் மீது… வருமான வரி சோதனையா\nஅண்ணாதுரை தொடங்கிய அந்த ‘ஒரு படி அரிசி’… இன்று ஆயிரம் ரூபாயில் …\nதமிழ் தினசரி தளத்தின் 7ம் ஆண்டுத் தொடக்கம் 7 பேருக்கு ‘தெய்வத் தமிழர்’ விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://enewz.in/barathi-kannnamma-epiosdes-25-2-2021", "date_download": "2021-04-10T11:06:59Z", "digest": "sha1:TOMAMPXIPIWOLVO37QZQ3BPLRRERW3CO", "length": 14801, "nlines": 192, "source_domain": "enewz.in", "title": "'பாரதி வீட்டுல லட்சுமிக்கு எல்லாத்தையும் கிடைக்க வைப்பேன்'", "raw_content": "\n‘பாரதி வீட்டுல லட்சுமிக்கு எல்லாத்தையும் கிடைக்க வைப்பேன்’ – கண்ணம்மா எடுக்கும் அதிரடி முடிவு\nவிஜய் டிவியில் சித்ராவிற்கு இப்படி ஒரு விருதா\nலாஸ்லியா நீங்க அப்பவே அப்படியா வைரலாகும் பள்ளி வயது புகைப்படம்\nமுகப்பருவே இல்லாத சருமத்தினை பெற வேண்டுமா இத மட்டும் ட்ரை பண்ணி பாருங்க\nபாரதி கண்ணம்மா சீரியலில் சௌந்தர்யா வீட்டில் இருக்கும் கண்ணம்மா வேலை முடிந்து கிளம்பி செல்ல அனுப்ப மனமில்லாமல் கண்கலங்குகிறார் சௌந்தர்யா. தொடர்ந்து லட்சுமியை சமாதானம் செய்ய ஹவுஸ் ஓனர் சுமதி வீட்டிற்கு வருகிறார்.\nவிஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் தொடர்ந்து பாரதி வீட்டில் சமைத்துக் கொண்டிருக்கும் கண்ணம்மா வீட்டிற்கு எப்படியாவது சென்று விட வேண்டும் என்று வேகமாக வேலை செய்கிறார். எல்லா வேலையும் முடிந்ததும் வீட்டிற்கு கிளம்ப தயாராகிறார் கண்ணம்மா.\nENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க\nசௌந்தர்யா அவருக்கு புடவையை தர அதனை வாங்க மறுக்கிறார். ஹேமா வற்புறுத்தலால் அந்த புடவையை வாங்கி கொள்கிறார். சௌந்தர்யா புடவைக்குள் காசை ஒளித்து வைக்கிறார். இது தெரியாமல் வாங்கிக் கொள்கிறார். மேலும் கண்ணம்மாவை அம்மா என்று ஹேமாவை அழைக்க சொல்கிறார்.\nஅதன் பின் கண்ணம்மாவையும், சௌந்தர்யாவையும் இங்கேயே இருக்க சொல்கிறார். ஹேமாவை குழந்தை போல பார்த்துக் கொண்டால் நான் உன்னை பாத்துக்கிறேன் என்று சொல்கிறார். பாரதியும், வெண்பாவும் சிரித்து பேசும் சத்தம் கேட்க கோவமடையும் கண்ணம்மா எந்த உரிமைல என்ன தங்க சொல்றிங்க.\nதமிழக போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம் – பொதுமக்கள் அவதி\nஅதான் உங்களுக்கு புது மருமகள் ���ந்துட்டாள் தானே. அப்பறம் நான் எதுக்கு என்று மனதில் நினைத்துக் கொள்கிறார். கண்ணம்மா வீட்டை விட்டு கிளம்ப அஞ்சலியின் வளைகாப்புக்கு கண்டிப்பாக வர வேண்டும் என்று கூறுகிறார். ஆனால் கண்ணம்மா தன்னால் முடியாது என்று கூறி விடுகிறார்.\nஅடுத்ததாக கண்ணம்மா கிளம்பி போக சௌந்தர்யா கண்கலங்குகிறார். போகும்போது லட்சுமிக்கு கண்ணம்மா செய்த ஸ்வீட்களை எடுத்து கொடுக்கிறார். வேற வழி இல்லாமல் கண்ணம்மாவும் அதனை வாங்கிக் கொள்கிறார். மேலும் அடுத்ததாக வேணுவும், சௌந்தர்யாவும் பேசிக்கொண்டுள்ளனர்.\nஅப்பொழுது கண்ணம்மாவிற்கு ஹேமா பற்றி எந்த சந்தேகமும் வரவில்லையா நம்மள தாத்தா, பாட்டினு கூப்டுறா அப்பறம் அகிலனை சித்தி, சித்தப்பானு கூப்டுறா எந்த சந்தேகமும் அவளுக்கு வரலையா நம்மள தாத்தா, பாட்டினு கூப்டுறா அப்பறம் அகிலனை சித்தி, சித்தப்பானு கூப்டுறா எந்த சந்தேகமும் அவளுக்கு வரலையா என்று கேட்க அப்பொழுது தான் சௌந்தர்யாவிற்கும் தோன்றுகிறது.\nஅடுத்ததாக லட்சுமியை காட்டுகின்றனர். சுமதி அவருக்கு சாப்பாடு எடுத்துக்கொண்டு வர வீட்டில் நடந்தவற்றை தவறாக எடுத்துக்கொண்டாயா என கேட்கிறார். மேலும் இதனை கண்ணம்மாவிடம் சொல்ல வேண்டாம் என்றும் கூறுகிறார். அப்பொழுது வீட்டிற்கு வருகிறார் கண்ணம்மா.\nபாரதி வீட்டில் கொடுத்த ஸ்வீட்டை தருகிறார். அதன் பின் லட்சுமி எப்படி வாழ வேண்டிய பெண். அனால் இப்படி கஷ்டப்படுகிறாள். எப்படியாவது உனக்கு சேர வேண்டியதை வாங்கியே தீருவேன் என்று நினைத்து கொள்கிறார். இதோடு எபிசோடும் முடிவடைகிறது.\n பிரதமரை வரவேற்க வானதி சீனிவாசன் பாடிய பாடல்\nNext articleகமல் நடித்தால் மட்டுமே “பாபநாசம் 2” – நடிகை ஸ்ரீபிரியா பேட்டி\nவிஜய் டிவியில் சித்ராவிற்கு இப்படி ஒரு விருதா\nவிஜய் டிவி வருடா வருடம் வழங்கி வரும் விஜய் டெலிவிஷன் அவார்ட் தற்போது நடந்து வருகிறது. அதற்கான ப்ரோமோவும் வெளியாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் சித்ராவிற்கு கிடைத்த...\nலாஸ்லியா நீங்க அப்பவே அப்படியா வைரலாகும் பள்ளி வயது புகைப்படம்\nமுகப்பருவே இல்லாத சருமத்தினை பெற வேண்டுமா இத மட்டும் ட்ரை பண்ணி பாருங்க\n‘என் கூட சந்தோசமா இருந்துட்டு இப்போ வேற ஒருத்தன் கூட சேர்த்து வச்சு பேசுறியா’ – கதிர் கட்டிய தாலியை தூக்கி எரியும் பூவரசி\nவித்தியாசமான சுவைய��டன் “லெமன் ஃபிஷ்” – வீக்எண்டு ஸ்பெஷல் ரெசிபி\nவிஜய் டிவியில் சித்ராவிற்கு இப்படி ஒரு விருதா\nலாஸ்லியா நீங்க அப்பவே அப்படியா வைரலாகும் பள்ளி வயது புகைப்படம்\n‘என் கூட சந்தோசமா இருந்துட்டு இப்போ வேற ஒருத்தன் கூட சேர்த்து வச்சு பேசுறியா’ – கதிர் கட்டிய தாலியை தூக்கி எரியும் பூவரசி\nஅந்தகன் பட ஷூட்டிங்கில் வனிதா செய்யும் அட்டகாசங்கள் – வைரலாகும் வீடியோ\nஜில்லுனு ஒரு காதல் படத்தில் நடித்த குழந்தையா இது\nஜோடியா விஜய் டிவிக்கு வந்துட்டீங்களா புதிய சீரியலில் களமிறங்கும் “திருமணம்” ஸ்ரேயா\nதளபதி 65யின் ஷூட்டிங் புகைப்படங்கள் – தெறிக்கவிட்ட மாஸ் அப்டேட்\nவிஜய் டிவியில் சித்ராவிற்கு இப்படி ஒரு விருதா\nலாஸ்லியா நீங்க அப்பவே அப்படியா வைரலாகும் பள்ளி வயது புகைப்படம்\nமுகப்பருவே இல்லாத சருமத்தினை பெற வேண்டுமா இத மட்டும் ட்ரை பண்ணி பாருங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://karurexpress.com/sleep-on-stomach/", "date_download": "2021-04-10T11:26:22Z", "digest": "sha1:Q25GU7VCZ3GNEAP4DJ6RT2FHZEQCJ5RK", "length": 20452, "nlines": 184, "source_domain": "karurexpress.com", "title": "வயிற்றை அழுத்திப் படுத்து தூங்குபவரா நீங்கள்? உங்களுக்கான எச்சரிக்கை பதிவு தான் இது... - KARUR EXPRESS", "raw_content": "\nவயிற்றை அழுத்திப் படுத்து தூங்குபவரா நீங்கள் உங்களுக்கான எச்சரிக்கை பதிவு தான் இது…\nMIT கல்வி நிறுவனம் சமீபத்தில் கேமரா மற்றும் சென்சார்கள் இல்லாமல் மனிதனின் தூக்க பழக்கம் மற்றும் அவர்கள் எந்த பொசிஷனில் உறங்குகின்றனர் என்பதை கண்காணிக்கும் ஒரு புதிய சாதனத்தை உருவாக்கியுள்ளனர். கேமராவும் இல்லாமல், சென்சார்களும் இல்லாமல் இது எப்படி சாத்தியமானது என்று தெரிந்துகொளுங்கள்.\nMIT-ஐ சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மனித உடலின் தூக்க தோரணையைப் பதிவு செய்ய இந்த புதிய சாதனத்தை உருவாக்கியுள்ளனர். சுவரில் ஒரு மானிட்டரை போல பொருத்தப்படும் இந்த சாதனம் ரேடியோ சிக்னல்களை பரப்புகிறது. சாதனத்திலிருந்து அனுப்பப்படும் ரேடியோ சிக்கனல்கள் ரெஃப்ளெட் ஆகி மீண்டும் கருவியை வந்தடையும் பொழுது உறங்கும் நபரின் தூக்க தோரணையை இந்த சாதனம் சேமிக்கிறது.தூக்க தோரணையை கண்காணிக்கக் கூடிய இந்த சாதனம் பல சாத்தியமான பயன்பாடுகளைக் கொண்டுள்ளது. இந்த சாதனத்திற்கு பாடி காம்பஸ் என்று ஆராய்ச்சியளர்கள் பெயரிட்டுள்ளனர். மனிதனின் தூக்க பழக்கத்திற்கும், அவர்கள் உறங்கும் விதத்திற்கும் அவர்களின் ஆரோக்கியத்திற்கும் பெரியளவில் சம்பந்தம் உள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.குறிப்பாக, உதாரணத்திற்கு, பார்கின்சன் நோயின் வளர்ச்சியை கண்காணிக்க இது பெரியளவில் உதவும் என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஏனெனில், படுக்கையில் வயிற்று பகுதி அழுத்தி படுக்கும் பழக்கமுடையவர்களுக்கு இந்த கோளாறு ஏற்பட வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் உறங்கும் நபர்களுக்கு epilepsy ஏற்பட்டு திடீர் மரணம் ஏற்படவும் வாய்ப்புகள் அதிகமுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.இதன் மூலம் தனிநபர் உடல்நலத்திற்கு ஏற்றார் போல, பாடி காம்பஸ் அவர்களுக்கு ஏற்ற தூக்க தோரணையை மாற்றம் செய்ய அறிவுரைக்கிறது. அடுத்தகட்டமாக, பாடி காம்பஸ் பயனர்களுக்கு அவர்களின் ஆபத்தான படுக்கை பழக்கத்தை எச்சரிக்கை செய்தி அனுப்பும் என்றும், உறக்கத்தில் உள்ளவர்களை சரியான பொசிஷனில் உறங்க வைக்கும் மெத்தையையும் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசூப்பரான Kitchen Tips இதோ…\nசைக்கோ அறக்கட்டளை சார்பில் கிருஷ்ணராயபுரம் ஒன்றிய அளவிலான விழிப்புணர்வு மற்றும் கலந்துரையாடல் கூட்டம்.\nகரூர் மாவட்ட விஷால் மக்கள் நல இயக்கம் சார்பில் மக்கள் பணியாற்றியவர்களுக்கு சமூக சேவகர் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.\nகரூரில் செங்குந்தர் இளைஞர் பேரவை சார்பில் கொடிகாத்த குமரன் திருப்பூர் குமரனின் 117வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்.\nகரூரில் பனங்காட்டு படை கட்சி சார்பில் காமராஜர் நினைவு தினம் அனுசரிப்பு.\nகரூரில் தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சரின் எம்.ஆர்.வி டிரஸ்ட் இரண்டாம் ஆண்டு பிரம்மாண்ட துவக்க விழா.\nசைக்கோ அறக்கட்டளை சார்பில் கிருஷ்ணராயபுரம் ஒன்றிய அளவிலான விழிப்புணர்வு மற்றும் கலந்துரையாடல் கூட்டம்.\n2 லட்சம் இல்லங்களை தேடிச்சென்று உணவு பொருட்களை சொந்த செலவில் வழங்கிய அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.\nகரூர் அருகே கிராம பகுதிகளில் மரக்கன்றுகளை நட்டு வைத்த அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.\nடாஸ்மாக் கடைகள் திறக்கும் முடிவை கைவிடக்கோரி கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டது.\nபாரதிய ஜனதா அமைப்புசாரா தொழிற்சங்கம் சார்பில் கரூரில் மோடி கிட் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.\nதிருப்பதி கோவில் பிரம்மோற்சவத்தை ஒட்டி ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் வஸ்திரங்கள் சமர்ப்பித்தார்.\nஆண்குழந்தை வேண்டும் என்பதற்காக இப்படியா கர்ப்பிணி பெண்ணுக்கு கணவர் செய்த கொடூரம்..\nமகாராஷ்டிரா மாநிலம் தானே அருகே அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து.\nபழைய கார், பைக்குகளை இனிமே பயன்படுத்த முடியாது. காற்று மாசுபாட்டை தடுக்க மத்திய அரசு புதிய திட்டம்\nசர்வதேச சரக்கு பெட்டக முனையமாக தூத்துக்குடி துறைமுகத்தை மாற்ற வேண்டுமென கனிமொழி எம்.பி கோரிக்கை.\nசர்வதேச திரைப்பட விழா திட்டமிட்டப்படி நடக்கும் என கோவா முதல்வர் தெரிவித்துள்ளார்.\nவிஜய் சேதுபதியின் க/பெ.ரணசிங்கம். பறவைகளா பாடல் வெளியீடு.\nலோகேஷ் கனகராஜ்-ன் அடுத்த பட அப்டேட்.\nஇரண்டாவது இன்னிங்ஸில் ராஜா ராணி ஆல்யா மானசா…\nஅக்டோபர் வரை வெயிட் பண்ண வேண்டாம்… இந்த மாதமே ஆரம்பமாகுது ‘பிக் பாஸ் 4’\nநகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி காலமானார்..\nமாஸ்டர் டிரைலர் விரைவில் வெளியீடு – படக்குழுவினர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதெலுங்கு நடிகர் மகேஷ் பாபு விடுத்த சேலஞ்சை ஏற்று மரக்கன்றை நட்ட தளபதி விஜய்\nபுத்திசாலி பெண் – வைரல் ஹிட்டடித்த 6 லட்சம் காணொளிகளை கடந்த மலையாள ”டிங்கோல்பி” குறும்படம்\nசமீபத்தில் வெளியான ‘டெடி’ படத்தின் டிரைலர். கதைப் பின்னணி குறித்து விளக்கம் அளித்துள்ளார் இயக்குனர் சக்தி செளந்தர்ராஜன்.\nரூ.399 முதல் அனைத்து சலுகைகளுடன் ஜியோ போஸ்ட்பெய்ட் ப்ளஸ் அறிமுகம்\nசெப்.18 முதல் Flipkart-இல் Offer மழை லிஸ்ட் இதோ…\nடிக் டாக்கிற்கு பதிலாக புதிய App-ஐ வெளியிட்டது யூடியூப் \nஅறிமுகமாகிறது Vivo Watch.. வெளியீட்டுத் தேதி இதோ…\nஅமேசான்ல இதெல்லாம் வாங்காதீங்க… தீப்பிடிக்குதாம்\n சரியா மதியம் 12 மணிக்கு ரெட்மி 9 பிரைம்: மலிவு விலையில்…\n2 மணிக்கு ரெடியா இருங்க…OnePlus Nord Sale\nOppo F17 : என்ன விலை இவ்ளோதானா இந்தியாவில் செப்.21 முதல் விற்பனை…\nவோடபோன் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்காக 2 ஜிபி கூடுதல் டேட்டா திட்டங்களில் மாற்றங்களை கொண்டுவந்துள்ளது.\nஅசத்தலான ரேஞ்சில் வெளியாகும் ஹானர் 9 எக்ஸ் ப்ரோ\nவயிற்றை அழுத்திப் படுத்து தூங்குபவரா நீங்கள் உங்களுக்கான எச்சரிக்கை பதிவு தான் இது…\nசூப்பரான Kitchen Tips இதோ…\nகும்பகோணத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற 5 வைணவ திருத்தலங்கள்.\nபுரட்டாசி மாதத்தில் கடைபிடிக்கக்கூடிய விரதத்தின் மகிமைகள்\nசெவ்வாய்க்கிழமை வரும் சஷ்டியன்று கந்தனுக்கு செவ்வரளி சார்த்துங்க…\nவீட்டிலுள்ள ஒவ்வொரு பொருட்களையும் எந்தெந்த திசைகளில் வைக்கனும்னு தெரியுமா\nரகசியங்கள் பல கொண்ட ரங்கமலை மல்லீஸ்வரர் கோவில்.\nகரூர் சிவ வேத ஆகம பாடசாலையில் ஆவணி அவிட்ட விழா\nஸ்படிக மாலையை அணிவதால் உண்டாகும் நன்மைகள்…\nதிருப்பதி கோவில் பிரம்மோற்சவத்தை ஒட்டி ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் வஸ்திரங்கள் சமர்ப்பித்தார்.\nஆண்குழந்தை வேண்டும் என்பதற்காக இப்படியா கர்ப்பிணி பெண்ணுக்கு கணவர் செய்த கொடூரம்..\nமகாராஷ்டிரா மாநிலம் தானே அருகே அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து.\nபழைய கார், பைக்குகளை இனிமே பயன்படுத்த முடியாது. காற்று மாசுபாட்டை தடுக்க மத்திய அரசு புதிய திட்டம்\nசர்வதேச சரக்கு பெட்டக முனையமாக தூத்துக்குடி துறைமுகத்தை மாற்ற வேண்டுமென கனிமொழி எம்.பி கோரிக்கை.\nநாளை முதல் பயணிகள் ரயில்சேவை: இன்று முன்பதிவு செய்யலாம்.\nஜூலை 1 முதல் 15 வரை சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள்’ – மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவிப்பு.\nஇந்தியாவில், 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, ஏப்ரல் மாதத்தில் தங்கத்தின் இறக்குமதி 99 புள்ளிகள் சரிந்துள்ளது.\nசைக்கோ அறக்கட்டளை சார்பில் கிருஷ்ணராயபுரம் ஒன்றிய அளவிலான விழிப்புணர்வு மற்றும் கலந்துரையாடல் கூட்டம்.\nகரூர் மாவட்ட விஷால் மக்கள் நல இயக்கம் சார்பில் மக்கள் பணியாற்றியவர்களுக்கு சமூக சேவகர் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.\nகரூரில் செங்குந்தர் இளைஞர் பேரவை சார்பில் கொடிகாத்த குமரன் திருப்பூர் குமரனின் 117வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்.\nகரூரில் பனங்காட்டு படை கட்சி சார்பில் காமராஜர் நினைவு தினம் அனுசரிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kollywoodtalkies.com/cine-bits/%E0%AE%AE%E0%AF%87-1%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2021-04-10T11:12:16Z", "digest": "sha1:INC5ZTSJ3HJIYT3JW3OEV6G6AEUNLSKL", "length": 6270, "nlines": 62, "source_domain": "kollywoodtalkies.com", "title": "Kollywood Talkies | தமிழ் சினிமா செய்தி மே-1ஆம் தேதி தல அஜித் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச��சி! - Kollywood Talkies மே-1ஆம் தேதி தல அஜித் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி! - Kollywood Talkies", "raw_content": "\nஅஜித்தின் வலிமை, சிம்புவின் மாநாடு, மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் கொரோனா பீதியில் படப்பிடிப்புகள் நிறுத்தம்\nநாளை மறுநாள் மாவட்ட செயலாளர்களை சதிக்கிறார் ரஜினிகாந்த்\nடப்பிங் பேச மறுப்பு காமெடி நடிகர் யோகி பாபுவின் மேல் தயாரிப்பாளர் தரப்பில் புகார் \nரியல் மீ மொபைல் போன் விளம்பர தூதராக சல்மாகான் ஒப்பந்தம் \nமே-1ஆம் தேதி தல அஜித் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி\nமே-1ஆம் தேதி உழைப்பாளர் தினத்தில் தல அஜித் பிறந்தநாளை உலகம் முழுவதும் தல ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடுவார்கள். அதுபோல இந்த வருடமும் மிக சிறப்பாக அஜித்தின் பிறந்தநாளை கொண்டாட திட்டமிட்டிருக்கும் அவர்களுக்கு இன்ப செய்தியாக தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அஜித்தின் பிறந்தநாளான மே-1ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு சன் டிவியில் அஜித்தின் நடிப்பில் இந்த வருட தொடக்கத்தில் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்த விஸ்வாசம் படத்தை திரையிடவுள்ளனர். இந்த தகவலை சன் டிவி நிர்வாகம் வெளியிட்டதில் இருந்து தல ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.\nசொற்கள் அத்தகைய பெரிய சக்தியைக் கொண்டுள்ளன. அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பது எழுத்தாளர்களின் கையில் உள்ளது.\nஉதவியாளருக்காக கண்ணீர் விட்டு அழுத சன்னி லியோன் \nஅர்ஜுனின் சர்வதேச தரத்திலான நடிப்பை கண்டு ரசித்தேன் - விஜய் ஆண்டனி \nஆர்.ஆர்.ஆர் படத்திலிருந்து ஆலியா பட் விலகியுள்ளார் \nமீண்டும் மீண்டும் புதைகுழியில் விழும் விஜய் \nகொரோனா பாதுகாப்பு நடவடிக்கை – தியேட்டர்கள் மூடல் எதிரொலி. புதிய படங்கள் ரிலீஸ் தள்ளிவைப்பு\n‘s-3’ ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றம்\nநாளை மறுநாள் மாவட்ட செயலாளர்களை சதிக்கிறார் ரஜினிகாந்த்\nபதிப்புரிமை © 2021 கோலிவுட் டாக்கீஸ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://blog.selvaraj.us/archives/548?shared=email&msg=fail", "date_download": "2021-04-10T11:15:59Z", "digest": "sha1:EXT2GWGCKMSR7BG4DUZ35YALWQXN7N6K", "length": 20976, "nlines": 97, "source_domain": "blog.selvaraj.us", "title": "இரா. செல்வராசு » Blog Archive » அனைவர்க்குமாம் கல்வியும் வளர்ச்சியும்", "raw_content": "\n« வணிகப்பெயர்த் தமிழாக்கம் – ஒரு கட்டாய்வு (Case analysis)\nவீட்டுக்கடன்–அசல், வட்டி, தவணை »\nஎண்பத்தேழில் அழகப்பர் நுட்பியல் கல்லூரியில் வேதிப்பொறியியல் படிக்க முதல் பட்டியலிலேயே இடம் கிடைத்தது எனக்கு. அறுபது இடங்கள் தான் என்றாலும் குவிந்துவிடும் விண்ணப்பங்களின் காரணமாய் இங்கு இடம் கிடைப்பதில் பெரும்போட்டி இருக்கும். பன்னிரண்டாவது பொதுத்தேர்வும் நுழைவுத்தேர்வுமான மதிப்பெண் புள்ளிகளில் 250க்கு 240க்கும் மேல் பெற்றிருந்தும், திறந்த ஒதுக்கீட்டில் கிடைக்காமல் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் தான் இடம் கிடைத்தது. ஆனாலும், திறந்த ஒதுக்கீட்டில் கிடைக்கப்பெற்றவர்கள் மருத்துவப்படிப்போ, பிற நல்ல கல்லூரிகளோ என்று சென்றுவிட்டதில், அன்று அறுபதுக்கு அஞ்சு பேர் மட்டும்தான் சேர்ந்திருந்தோம்.\nதூத்துக்குடி, நாகர்கோயில், ஈரோடு என்று அன்றுசேர்ந்த அனைவருமே மாவட்டங்களில் இருந்து பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் வந்தவர்கள் தாம். அதன்பிறகு இரண்டாவது பட்டியல், மூன்றாவது பட்டியல் என்று இடவொதுக்கீட்டு மதிப்பெண் புள்ளிகள் கீழே இறங்கிவந்தாலும், முதலில் சேர்ந்த எங்களைப் பிற்படுத்தப்பட்டோர் இடங்களில் தான் சேர்த்திருந்தார்களே தவிர, திறந்த ஒதுக்கீட்டிற்கு மாற்றவில்லை என்பது ஓர் ஏமாற்றுவேலை தான். அந்த அரசியல் எல்லாம் அன்று புரியவில்லை. இன்றும் நுணுகி முழுவிவரத்தை அறிந்தவர் யார்\nஇருந்தாலும், கடும்போட்டிச் சூழலில் மாநகரங்கள் அல்லாத மாவட்டச் சிற்றூர்களில் இருந்தும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் இருந்தும் முதன்மையான இடத்திற்கு வந்து சேரத் தமிழகத்தின் திராவிட இயக்க இட ஒதுக்கீட்டுக் கொள்கைகள் தான் காரணமாக இருந்தன. வளர்ச்சியில் அனைவருக்கும் பங்கு உண்டு, என்று வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுப்பது தான் அதன் அடிப்படைச் சித்தாந்தம். ஆனால், அப்படிப் பயன்பெற்ற சிலரே இன்று இவ்விடவொதுக்கீட்டுக் கொள்கைகளில் ஐயம் கொள்வதும், நிலையற்ற தன்மையில் இருப்பது ஏன் என்பது ஓர் உளவியற் சிக்கல் தான். அசுரபலம் கொண்டோர் ஒன்றிய அரசு இடவொதுக்கீடு இல்லை என்று சொன்னாலும் எம் கொங்குநாட்டுத் தங்கங்கள் காதிலே பூச்சுற்றிக் கொண்டு, ‘எண்ணிக்குங்க’ என்று ஏன் தோப்புக் கரணங்கள் போடுகிறார்களோ, தெரியவில்லை\nகல்லூரிக்கு நான் வந்து சேர்ந்தபோது, நீதிமன்ற அரசுப்பணியில் இருந்த என் தந்தைக்கு மாதம் எழுநூறு உரூவாய் ஊதியம். அடிப்படை ஊதியத்தோடு வீட்டுப்படி, பஞ்சப்படி, இதர எல்லாம் சேர்ந்து, அதில் ஓய்வூதிய வைப்புக்குப் பிடித்தம் போக என்று எல்லாக் கணக்குக்கும் பிறகு வந்த தொகை தான் இவ்வளவு. பள்ளிப்படிப்பை ஆங்கிலவழியிலே தனியார்ப் பள்ளியிலே படிக்க மாமனும் தாத்தனும் உதவியிருந்தார்கள். இல்லையெனினும் அரசுப்பள்ளியிலே சேர்ந்து படிக்க வழிவகை இருந்தது. வழி ஏதாகினும் அதே இலக்கை எட்டியிருக்க இயலும் என்று தான் எண்ணுகிறேன். அதற்கான சமூகக் கட்டமைப்பு ஓரளவிற்கு இருந்தது.\nநல்ல அரசுக்கல்லூரியில் படிக்க இடமின்றிப் போயிருந்தால் சில நூற்றாயிரக் கணக்கில் தனியார் பொறியியல் கல்லூரிகளில் கொட்டிப் படிக்கச் சிக்கலேற்பட்டிருக்கும். (ஏதாவது விசைத்தறிக்கோ, சாயப்பட்டறைக்கோ அனுப்பிவிடலாம்னு தான் இருந்தேன் என்று அம்மா இப்போதும் ஏதோவொருநாள் சொல்வார்கள் 🙂 ). நல்லூழும், தொலைநோக்குச்சிந்தனையிற் கிளைத்த சமூகத்திட்டங்களும் என்னை ஒரு நல்ல அரசுக் கல்லூரியில் சேர்த்து விட்டன.\nஆண்டுக் கட்டணம் எவ்வளவு என்று மறந்து போய் விட்டது. ஏதோ 1200 அல்லது 1800 என்னும் இந்த அளவிற்குள் தான் இருந்ததாக நினைவு. மிகவும் குறைவான கட்டணம் தான். கல்லூரிக்கட்டணம் தவிர, மாதம் 400 உரூவாய் விடுதி/உணவுக் கட்டணம் என்று அனைத்தையும் சேர்த்தாலும் அப்படியொன்றும் பெரிய செலவாக இன்று தோன்றாது. ஆனால், மாதம் எழுநூறு உரூவாய் ஊதியம் மட்டும் கைக்கு கிடைக்கும் ஒருவர் அதில் பாதிக்கும் மேல் செலவு செய்து மகனைப் படிக்க வைக்க முடிந்திருக்குமா அப்போதும் மாமனும் தாத்தனும் உதவினார்கள் என்றாலும், மேலும் மேலும் அவர்களுக்குப் பளுவை ஏற்றாத வகையில், எந்தச் சொந்தமும் இல்லாத அன்றைய அரசு, ஓர் அலுவலர் வழியாக அழைத்துப் பேசியது.\n\"இந்தாப்பா தம்பி, அப்பா அரசு வேலையில இருக்கார்ல நல்ல மதிப்பெண் வாங்கியிருக்கேல்ல அரசு கல்வி உதவித்தொகைத் திட்டம் ஒண்ணு இருக்கு. இதோ, இந்த விண்ணப்பங்களைப் பூர்த்தி செஞ்சு குடு\"\nசும்மா அந்தப் பக்கமாய்த் திரிந்துகொண்டிருந்தவனைத் தானாக வருந்தி அழைத்து உதவித்தொகை என ஆண்டுக்கு ரூ.4000-ஐ அள்ளி வழங்கியது. மாதம் 400 என்றாலும், கிட்டத்தட்ட ஆண்டுமுழுதுக்குமான விடுதி/உணவுக் கட்டணத்துக்கு வழிவகை செய்துவிட்டதன்றோ அதுவு��் எவ்வளவு பெரிய நிம்மதியை, நிறைவைத் தந்திருக்கும் ஒன்று\nஅந்தக் கல்லூரியில் குறைகள் என்று இல்லாமல் இல்லை தான். அரசு, கொள்கைகள், கட்டமைப்பு, என்று பல நூறு நொள்ளை நொட்டை சொல்லலாம். ஆனாலும், அனைவர்க்குமாம் கல்வியும் வளர்ச்சியும் என்று திராவிட இயக்க அரசுகளும், கொள்கைகளும், திட்டங்களும் ஒரு உந்து பலகையாய்ச் செயல்பட்டன என்பதை மறுக்க முடியாது. அதன் உந்துவிசையில் தான் அமெரிக்காவுக்குப் பறந்து ஐந்தாண்டுக் கல்வியும் கற்று, சற்றேறக்குறைய இருபத்தைந்தாண்டுகளாய்ப் நற்பணியிலும் அமர்ந்து இருக்க முடிகிறது.\nசோற்றுக் கூலிக்குக் குக்கிராமப் பண்ணையத்தில் குத்தகைக்கு போன ஒருவரை ஒரு வேலை கொடுத்து ஐநூறு, அறுநூறு, எழுநூறு என்று ஊதியம் தந்து நகரத்திற்கு அனுப்பிய அதே அரசு, அவர் மகனுக்குப் படிக்க இடமும் வாய்ப்பும் ஏற்படுத்திக் கொடுத்து, ஊக்கத் தொகையும் தந்து வளர்த்து ஆளாக்கியிருக்கிறது. அப்படி வளர்ந்தவர்கள் ஏராளம் இருப்பர். அவ்வாறான வளர்ச்சிக் கொள்கைகளுக்கும் சமூக முன்னேற்றப் பார்வைக்கும் பங்கம் உண்டாக்கும் வண்ணம் முரடர்கள் முனையும்போது உறுதியாகத் தட்டிக் கேட்க, தகர்த்து எறிய ஒருவன் அன்றிருந்தான். இன்றில்லை.\nதகுதி, தேர்வு என்று வடிகட்டி நூற்றில் நான்கு பேரை மட்டும் மேலே ஏற விடுவது மேட்டுக்குடி மனப்பான்மை. ‘எல்லோரும் படிங்கடா, வாய்ப்பை நான் ஏற்படுத்தித் தருகிறேன். அதற்குப் பிறகு, தகுதி இருக்கிறவன் பிழைச்சுக்குங்க’, என்று கடவுகளைத் திறந்து விடுவது திராவிடச் சித்தாந்தம், சமத்துவம், சமவாய்ப்பு. இதனாலும் தான் தேசியக் கல்விக் கொள்கையைக் கொள்கையளவிலேயே எதிர்க்க வேண்டியிருக்கிறது. அதிகாரம் மக்களுக்கு அருகிலேயே இருக்கவேண்டும். ஒன்றியம் தான்வைத்தது தான் சட்டம் என்று மாநிலங்களின் மீது திணிப்பது மக்களாட்சிக்குக் குந்தகம் விளைவிப்பது. அனைவர்க்குமான கல்வியும் வாய்ப்பும் வளர்ச்சியும் பேணும் தமிழ்மாநிலக் கல்விக்கொள்கைகளைத் தொடரவைப்போம்.\nதமிழின வளர்ச்சிக்கும் அனைவர்க்குமான வாய்ப்புகளுக்கும் குரல்கொடுத்துச் செயல்பட்டவருமான கலைஞர்.மு.கருணாநிதிக்கு இரண்டாம் ஆண்டு நினைவேந்தல்.\nTags: கருணாநிதி, கலைஞர், கல்விக்கொள்கை, தமிழக அரசு, திராவிட இயக்கம்\nPosted in சமூகம், பொது\n2 Responses to “அனைவர்க்குமாம் ��ல்வியும் வளர்ச்சியும்”\nவணிகப்பெயர்த் தமிழாக்கம் – ஒரு கட்டாய்வு (Case analysis)\nராஜகோபால் அ on குந்தவை\nஇரா. செல்வராசு on வீட்டுக்கடன்–அசல், வட்டி, தவணை\nRAVIKUMAR NEVELI on வீட்டுக்கடன்–அசல், வட்டி, தவணை\nRamasamy Selvaraj on வீட்டுக்கடன்–அசல், வட்டி, தவணை\nஇரா. செல்வராசு on அனைவர்க்குமாம் கல்வியும் வளர்ச்சியும்\nTHIRUGNANAM MURUGESAN on அனைவர்க்குமாம் கல்வியும் வளர்ச்சியும்\nஇரா. செல்வராசு » Blog Archive » வணிகப்பெயர்த் தமிழாக்கம் – ஒரு கட்டாய்வு (Case analysis) on பொரிம்புப்பெயரும் புறப்பெயரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/2017/26774/", "date_download": "2021-04-10T11:56:19Z", "digest": "sha1:WNXVCRMMS5VO7NPTRM5TQZMZPVSTRWIO", "length": 10743, "nlines": 166, "source_domain": "globaltamilnews.net", "title": "ஐ.தே.க உடனான உடன்படிக்கையை ரத்து செய்யுமாறு கோரிக்கை - GTN", "raw_content": "\nஐ.தே.க உடனான உடன்படிக்கையை ரத்து செய்யுமாறு கோரிக்கை\nஐக்கிய தேசியக் கட்சியுடனான உடன்படிக்கையை ரத்து செய்யுமாறு ஒரு தொகுதி சுதந்திரக் கட்சி உறுப்பினர்களினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்தக் தொகுதியில் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nநல்லாட்சி அரசாங்கத்தின் பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் கைச்சாத்திட்டிருந்த புரிந்துணர்வு உடன்படிக்கை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் பூர்த்தியாக உள்ளது. இந்தப் புரிந்துணர்வு உடன்படிக்கையையே நீடிக்கப்படக் கூடாது என சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n2015ம் ஆண்டில் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹாசீம் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க ஆகியோருக்கு இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nTagsஅமைச்சர்கள் உடன்படிக்கை ஐ.தே.க கோரிக்கை பிரதி அமைச்சர்கள் ரத்து\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையில் ஊடகவியலாளர்களுக்கு தொடரும் நெருக்கடி: சட்ட உதவிக்காக கைது செய்யப்பட்ட சம்பவம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை செல்பவா்களுக்கான வழிகாட்டி வெளியீடு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை அரசாங்கம் தவறான சட்டங்களின் ஆயுதக் களஞ்சியத்தில் ஒரு புதிய ஆயுதத்தை சேர்க்கின்றது\nஇலங்கை • ப���ரதான செய்திகள்\nமதம்- இன அடிப்படையில் அரசியல் கட்சிகளை பதிவு செய்யாதிருப்பது தொடர்பில் கவனம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊடகவியலாளர் ஒருவர் கடத்தப்பட்டமை குறித்து உடனடியாக நாட்டு மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.பல்கலை மாணவர்கள் மூவர் உட்பட 09 பேருக்கு கொரோனா\nஐ.தே.க வின் எதிர்ப்பை மீறி அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது\nஅரசியல் சாசனம் குறித்த சுதந்திரக் கட்சியின் பரிந்துரைகள் விரைவில்\nஇலங்கையில் ஊடகவியலாளர்களுக்கு தொடரும் நெருக்கடி: சட்ட உதவிக்காக கைது செய்யப்பட்ட சம்பவம் March 18, 2021\nநெதர்லாந்தின் பொதுத்தேர்தலில் பிரதமர் ருட்டே கூட்டணி வெற்றிதீவிர வலதுசாரிகள் மூன்றாமிடம் March 18, 2021\nஇலங்கை செல்பவா்களுக்கான வழிகாட்டி வெளியீடு March 18, 2021\nஇலங்கை அரசாங்கம் தவறான சட்டங்களின் ஆயுதக் களஞ்சியத்தில் ஒரு புதிய ஆயுதத்தை சேர்க்கின்றது March 18, 2021\nமதம்- இன அடிப்படையில் அரசியல் கட்சிகளை பதிவு செய்யாதிருப்பது தொடர்பில் கவனம்\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%20Cyclone?page=5", "date_download": "2021-04-10T12:18:51Z", "digest": "sha1:Z3SQQLQFEP2BFMW5BRSXXGXRGIPJWQVN", "length": 4653, "nlines": 122, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Cyclone", "raw_content": "\nகொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜ��ட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nமூன்று மாவட்டத்திலுள்ள பள்ளி, கல...\n‘கஜா’ புயலால் 13 ஆயிரம் மின்கம்ப...\nஅதிதீவிர புயல் ‘கஜா’வும் தமிழக அ...\nகேரளாவுக்குச் சென்றது ‘கஜா’ புயல்\n‘கஜா’ புயலால் அதிகரிக்கும் உயிரி...\nகஜா புயல்.. வேளாங்கண்ணியில் பாதி...\nகஜா புயல் பாதிப்பு: களமிறங்கிய ர...\nகஜா புயல்: போர்க்கால அடிப்படையில...\nகரையை கடந்த ‘கஜா’ புயலின் கண் - ...\nகரையை கடக்கத் தொடங்கியது - சூறைக...\n65 கி.மீ தொலைவில் கஜா புயல் - மு...\n95 கிமீ தொலைவில் ‘கஜா’ புயல் - 1...\nதொடங்கியது ‘கஜா’ புயலின் தாக்கம்...\n“வர்தா புயலைப் போல் 120 கிமீ வேக...\nகொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பின்னரும் தொற்று ஏற்படுவது ஏன்\nதாதாசாகேப் பால்கே விருது... ஆண்களால் ஆண்களுக்காக வழங்கப்படும் விருதா\nகுறியீடுகளும் ரெளத்திரமும் - 'கர்ணன்' விரைவு விமர்சனம்\nதடுப்பூசி பற்றாக்குறையாக இருக்கும் நேரத்தில் ஏற்றுமதி செய்வது சரியா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.tnppgta.com/2019/11/attendance-app-ceo.html", "date_download": "2021-04-10T12:02:20Z", "digest": "sha1:RLYPDMSJOGVFYVCIFDAYH6W3GSEQPGTO", "length": 4968, "nlines": 115, "source_domain": "www.tnppgta.com", "title": "Attendance App - வருகை பதிவு எப்போது செய்ய வேண்டும் - CEO அறிவுரைகள்", "raw_content": "\nHomeGENERALAttendance App - வருகை பதிவு எப்போது செய்ய வேண்டும் - CEO அறிவுரைகள்\nAttendance App - வருகை பதிவு எப்போது செய்ய வேண்டும் - CEO அறிவுரைகள்\nவட்டாரக்கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டார / குறு வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் கவனத்திற்கு,\nஇறைவணக்கம் கூட்டத்திற்கு முன்பாக பதிவு செய்தல் தவிர்த்தல்\nEMIS பணிகளின் முன்னேற்றத்தைக் கண்காணிக்க சென்னையில் மாவட்டம் வாரியான குழு பள்ளிக்கல்வித்துறையால் நியமிக்கப்பட்டுள்ளது. அவர்கள் நம் மாவட்ட EMIS பணிகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். அதனடிப்படையில் 22.11.2019 அன்று நமது மாவட்டத்திற்கு உட்பட்ட 4 தொடக்கப் பள்ளிகள் காலை 8 மணிக்கே பதிவு செய்துள்ளனர்.\nஇதனை இணை இயக்குநர் அவர்கள் கண்காணித்து வருகின்றனர். ஆகையால் சம்பந்தப்பட்ட பள்ளியை பார்வையிடும் ஆசிரியர் பயிற்றுனர் இறைவணக்கம் கூட்டத்திற்கு முன்பாக மாணவர்களின் வருகை யின�� பதிவு செய்தல் தவிர்த்தல் வேண்டும் என்ற தகவலினை தெரிவிக்க வேண்டும்.\nஏதேனும் பள்ளிகள் பதிவு செய்தல் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட பள்ளித்தலைமையாசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது.\nதேர்தலில் ஈடுபடும் பணியாளர்களுக்கான மதிப்பூதியம்\nகல்லுாரி மாணவர்களுக்கு 'ஆன்லைன்' வகுப்பு தொடரும்\nசென்னை:'கல்லுாரி மாணவர்களுக்கு, ஆன்லைனில் மட்டுமே வகுப்புகள் நடத்தப்படும்' என…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81)", "date_download": "2021-04-10T11:40:58Z", "digest": "sha1:W5POOYQYZACGS5CWQGREAOUR7CDZQABU", "length": 18983, "nlines": 123, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கிரேக்கம் (நாடு) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகிரேக்கம் (கிரேக்க மொழி:Ελλάδα, அல்லது Ελλάς, முறைப்படி கிரேக்கக் குடியரசு, கிரேக்க மொழியில்: எல்லிநீக்கி டீமொக்ராத்தியா; ஆங்கிலம்: Hellenic Republic (Ελληνική Δημοκρατία,[1] என்னும் நாடு பால்க்கன் மூவலந்தீவுக்குத் தென்புறத்தில் அமைந்துள்ளது. இந்நாட்டுக்கு வடக்கே அல்பேனியாவும், மாசிடோனியாவும், பல்கேரியாவும், கிழக்கே துருக்கியும் அமைந்துள்ளது. ஏஜியன் கடல் கிழக்கிலும் தெற்கிலும் அமைந்துள்ளது. மேற்கே அயோனியன் கடல் உள்ளது. கிழக்கு நடுத்தரைக் கடல் பகுதிகளில் பற்பல சிறு சிறு கிரேக்கத் தீவுகள் அமைந்துள்ளன. கிரேக்கமானது ஐரோப்பா, மேற்கு ஆசியா மற்றும் ஆபிரிக்காவை இணைக்கும் பாதையில் அமைந்துள்ளது.[2][3][4]\nகொடி நாட்டுக் கேடயச் சின்னம்\nநாட்டுப்பண்: Ύμνος εις την Ελευθερίαν (இம்னொஸ் இஸ் தின் எலெஃவ்த்தெரியன் Ímnos is tin Eleftherían) விடுதலைப் பள்ளு\n• குடியரசுத் தலைவர் காரொலோஸ் பப்பூலியாஸ்\n• தலைமை அமைச்சர் கோஸ்ட்டஸ் கரமன்லிஸ்\n• நாடாளுமன்றத் தலைவர் தற்போது எவருமில்லை\n• விடுதலைப்பெற்றது உதுமானியப் பேரரசில் இருந்து 1 ஜனவரி 1822\n• ஒப்புதல் பெறப்பட்டது 3 பெப்ரவரி 1830\n• அரசியலமைப்பு 11 ஜூன் 1975\n• ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்ந்தது) 1 ஜனவரி 1981\n• மொத்தம் 1,31,990 கிமீ2 (97ஆம்)\nமொ.உ.உ (கொஆச) 2007 (IMF) கணக்கெடுப்பு\n• மொத்தம் $305.595 பில்லியன் (36வது)\n• தலைவிகிதம் $27,360 (27வது)\nமொ.உ.உ (பெயரளவு) 2007 IMF கணக்கெடுப்பு\n• மொத்தம் $341.826 பில்லியன் (27வது)\n• தலைவிகிதம் $30,603 (24வது)\nகிழக்கு ஐரோப்பிய நேரம் (ஒ.அ.நே+2)\n• கோடை (ப.சே) கிழக்கு ஐரோப்பிய நேரம் (ஒ.அ.நே+3)\n1. மினோவன் மற்றும் சிக்லாடிக் நாகரிகங்கள்.\n3. 2001: முன்னர் டிராக்மா.\n5. .eu டுமேன் மற்றைய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் பகிரப்பட்டுப் பாவிக்கப்படுகிறது.\nஎத்தன்ஸில் உள்ள எத்தீனா பெண்கடவுளுக்கு எழுப்பிய பார்த்தெனொன் கோயில்\n5 மாசிடோனியா பெயர் சர்ச்சை\nமைசீனியர்கள் உள்ளிட்ட இந்தோ-யூரோ மக்கள் கி.மு.2000 ஆம் ஆண்டளவில் கிரேக்கத்தில் குடியேறினர். கி.மு.1200ஆம் ஆண்டளவில் டோரியர் என்னும் மற்றோர் இந்தோ-யூரோ குழுவினர் கிரேக்கத்தைக் கைப்பற்றியதை அடுத்து, இங்கு இருண்ட யுகம் ஆரம்பமாகியது. இந்த இருண்ட யுகத்தின் இறுதிக் கட்டமாகிய கி.மு.750 ஆம் ஆண்டின் பின்னர் கலை, இலக்கியம், வர்த்தகம், அரசியல், தத்துவம் என பல்வேறு துறைகளில் வியத்தகு வளர்ச்சி அடைந்து வளம் பொருந்திய நாடாக மாறியது.\nகி.மு.431 முதல் கி.மு.403 வரை நடைபெற்ற பாபிலோனேசியன் யுத்தத்தால் நாடு பெரிதும் பலவீனமடைய, மன்னர் இரண்டாம் பிலிப்பும் மகனும் மாசிடோனியாவின் மகா அலெக்சாண்டரினால் கைதுசெய்யப்பட்டதையடுத்து, கிரேக்கம் என்றும் கிரேக்கர்கள் என்ற அடையாளமும் நிலைநாட்டப்பட்டது. கி.மு.2 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பரிசுத்த உரோமானியப் பேரரசால் கைப்பற்றப்பட்டது. பின்னர் 1460 இல் ஒட்டோமன் பேரரசின் கீழ் வந்தது. 1821 இல் கிரேக்க சுதந்திரத்திற்கான யுத்தம் ஆரம்பமானது. 1821 மார்ச் மாதம் 17 ஆம் திகதியில் சுதந்திரப்பிரகடனம் மேற்கொள்ளப்பட்டது.[5] பின்னர் 1827 இல் ஒட்டோமன் பேரரசிடம் இருந்து சுதந்திரத்தைப் பெற்றுக்கொண்டது. இரண்டாம் உலக மகாயுத்தத்தின் போது ஜேர்மனியின் பிடியில் சிக்கியது. 1967 இல் மேற்கொள்ளப்பட்ட இராணுவப் புரட்சியில் மன்னர் கொன்ஸ்தாந்தின் நாட்டைவிட்டு ஓடினார். 1974 இல் மன்னராட்சி முடிவுக்கு வந்து, 1995 இற்குப் பின்னர் குடியரசானது.\nகிரேக்கத்தில் ஆரம்பத்தில் பாரம்பரிய கிரேக்க கலாச்சாரம் நிலவியபோதும், பிற்காலத்தில் பரிசுத்த உரோமானியப் பேரரசின் தாக்கமும் பைசாந்தியப் பேரரசின் செல்வாக்கும் கிரேக்க நாட்டின் கலாச்சாரத்தை நிர்ணயித்தன. பின்னர் கிரேக்கத்தின் கலாச்சாரத்தில் ஒட்டோமன் பேரரசு, வெனீஷியக் குடியரசு, ஜெனோயிஸ் குடியரசு, பிரித்தானியக் குடியரசு என்பன நவீன கிரேக்க நாகரிகத்தில் செல்வாக்குச் செலுத்தின. எனினும், சுதந்திரத்திற்கான கிரேக்க யுத்தமானது அவர்களின�� பன்முக கலாச்சாரத்தைப் பின்தள்ளிப் பாரமரிய கலாச்சாரத்தை மீண்டும் நிலைநிறுத்தியது.\nகிரேக்க நாட்டின் காலநிலையானது, மத்திய தரைக்கடல் காலநிலையைச் சார்ந்ததாகும். மிதமானதும் உலர்ந்ததும் பிரகாசமான சூரியஒளியும் கொண்டதாகக் கோடைகாலம் காணப்படுகின்றது. மாரிகாலம் குளிர் நிறைந்ததாகவும் மெல்டிமி என்ற காற்றின் செல்வாக்கால் சிறிது மழை வீழ்ச்சியும் காணப்படுகின்றது.\nசர்வதேச நாணய நிதியத்திடம் [6] இந்த நாடு வாங்கிய கடனை 2015 ஜூலை மாதம் முதலாம் தேதி அன்று திருப்பிச்செலுத்த முடியவில்லை. இந்த நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளும் பங்கு சந்தையும் உடனடியாக மூடப்பட்டது. அதனால் மேலும் இரண்டு ஆண்டுகள் நீட்டித்துத்தரும்படி கேட்டுக்கொண்டுள்ளது. [7]\nமாசிடோனியா குடியரசு (இளம் சிவப்பு), கிரீஸ் நாட்டின் மாசிடோனியா (கரும் பச்சை நிறம்) பிரதேசங்களின் புவியியலைக் காட்டும் வரைபடம்\nகிரீஸ் நாட்டின் வடக்கில் மாசிடோனியா பிரதேசம் (கரும் பச்சை நிறம்)\nமாசிடோனியா குடியரசு (இளம் சிவப்பு நிறம்)\n1992ல் யூகோஸ்லாவியா உடைந்த பிறகு மாசிடோனியா சுதந்திரம் பெற்றது. பேரரசர் அலெக்சாந்தர் ஆண்ட, கிரீஸ் நாட்டின் வடக்கு பகுதியும் மாசிடோனியா என அழைக்கப்படுவதால், இப்பகுதிக்கும் அண்டை நாடான மாசிடோனியா நாடு உரிமை கோரலாம் என நீண்ட காலமாக கிரீஸ், மாசிடோனியா நாட்டுடன் பிணக்கு கொண்டிருந்தது.[8]. இதனால் மாசிடோனியா, ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக இணைய வாய்ப்பு இல்லாது போயிற்று.\n30 வருட சர்ச்சைக்கு பிறகு, கிரீசின் அண்டை நாடான மாசிடோனியா, வடக்கு மாசிடோனியா என பெயர் மாற்றம் செய்ய இரு நாடுகளும் சூன், 2018ல் ஒப்பந்தம் செய்துள்ளது. [9]\n↑ [1] பிபிசி 01 ஜூலை 2015\n↑ செலுத்த கூடுதல் அவகாசம்: சர்வதேச நிதியத்திடம் கிரீஸ் பேச்சுவார்த்தை தி இந்து தமிழ், ஜூலை 1 2015\n↑ மாசிடோனியா பெயர் சர்ச்சை: வரலாற்று ஒப்பந்தம் கையெழுத்தானது\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 சனவரி 2020, 18:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://trichyvision.com/DMK-Principal-Secretary-KA-Nehru-said-that-the-Chief-Ministers-last-minute-announcements-could-not-be-implemented-orally", "date_download": "2021-04-10T12:11:46Z", "digest": "sha1:GR47RGM3MOPSMAL4SB5WGRO2TACLNDQU", "length": 25368, "nlines": 321, "source_domain": "trichyvision.com", "title": "முதல்வரின் கடைசி நேர அறிவிப்புகள் வாய் வார்த்தைகள் நடைமுறைபடுத்த முடியாது என திமுக முதன்மை செயலாளர் கே.எ.நேரு பேட்டி - trichyvision- News Magazine", "raw_content": "\nகடைசி பந்து வரை விறுவிறுப்பான ஆட்டம்- மும்பையை...\nமாற்று இடத்தை ஏற்றுக்கொண்டு இராணுவ இடத்தை கொடுக்குமாறு...\nபொதுமக்களின் நலன் கருதி முன்னுதாரணமாக செயல்பட்டு...\nரமலான் மாத இரவு நேர தொழுகைக்கு அனுமதி கேட்டு...\nஜோதிடர்களுக்கு நலவாரியம் அமைக்க வேண்டும் - திருச்சியில்...\nமாற்று இடத்தை ஏற்றுக்கொண்டு இராணுவ இடத்தை கொடுக்குமாறு...\nரமலான் மாத இரவு நேர தொழுகைக்கு அனுமதி கேட்டு...\nஜோதிடர்களுக்கு நலவாரியம் அமைக்க வேண்டும் - திருச்சியில்...\nஇலவச பச்சரிசி வழங்குவதற்கான அரசு உத்தரவு வரவில்லை...\nபொதுமக்களின் நலன் கருதி முன்னுதாரணமாக செயல்பட்டு...\nபேத்தியுடன் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட அமைச்சர்...\nகள்ள ஓட்டு போட்ட கல்லூரி மாணவர்கள் நான்கு பேர்...\nதிருச்சியில் கள்ள ஓட்டு - '49 P' சட்டத்தின் மூலம்...\nமுன்னாள் ராணுவ வீரர்கள் ,நாட்டு நலத்திட்ட பணி...\nCARE Business School நடத்தும் தொழில் முனைவோருக்கான...\nதேர்தல் பணியில் ஈடுபடும் அனைவருக்கும் இலவசமாக...\nதிருச்சியில் ஓட்டுக்கு பணம் தரவில்லை என வாக்குச்சாவடி...\nஇலால்குடி வாக்குச்சாவடிகள் மற்றும் வாக்காளர்கள்...\nதுறையூர் - வாக்குச்சாவடிகள் மற்றும் வாக்காளர்கள்...\nமுசிறி வாக்குச்சாவடிகள் மற்றும் வாக்காளர்கள்...\nமண்ணச்சநல்லூர் வாக்குசாவடிகள் மற்றும் வாக்காளர்கள்...\nதேர்தல் திருவிழாவிற்கு திருச்சி காந்தி மார்க்கெட்டில்...\nதிருச்சியின் 87ஆண்டுகளான ராமகிருஷ்ணா டாக்கீஸ்க்கு...\nமத்திய பேருந்து நிலையத்தில் இறந்தவரை நல்லடக்கம்...\nதேசிய பாரா நீச்சல் போட்டியில் தங்கம் வென்ற திருச்சி...\nதிருச்சியின் 87ஆண்டுகளான ராமகிருஷ்ணா டாக்கீஸ்க்கு...\n53ஆண்டுகால ஏக்கம் - திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை...\n\"கோவிட் ஸ்டார்\"களுக்கு திருச்சி VDart நிறுவனத்தின்...\nசமூக வலைதளங்களில் வைரலாக இருக்கும் திருச்சி பிஷப்...\nதேசிய பாரா நீச்சல் போட்டியில் தங்கம் வென்ற திருச்சி...\nதேசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்ற திருச்சி...\nதேசிய தடகள போட்டியில் தங்க மங்கையாக ஜொல���த்த திருச்சியைச்...\nபெண்கள் சக்தியை நினைவுகூறும் பொன்மலை பணிமனை\nவீட்டிலேயே கேக் செய்து அசத்தும் திருச்சி சகோதரிகள்\nதிருச்சி வேலன் மருத்துவமனையில் செவிலியர் மற்றும்...\nதிருச்சி பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் நிறுவனத்தில்...\nதிருச்சி தனியார் நிறுவனத்தில் Data Entry வேலைக்கு...\nதிருச்சி வேலன் மருத்துவமனையில் செவிலியர் மற்றும்...\nதிருச்சி பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் நிறுவனத்தில்...\nதிருச்சி தனியார் நிறுவனத்தில் Data Entry வேலைக்கு...\nதிருச்சி VDart Digital நிறுவனத்தில் ஐடி வேலைகளுக்கான...\nதிருச்சி பாரதியார் சாலையில் உள்ள தனியார் ஐடி...\nதொடரும் உதவிகள் - VDART நிறுவனத்தின் சார்பில்...\nவீட்டிலேயே கேக் செய்து அசத்தும் திருச்சி சகோதரிகள்\nடெலிவரி சேவையில் அசத்தி வரும் நம்ம ஊரு THE FOODIEE...\nபாரம்பரிய உணவு - வீட்டில் செய்து அசத்தும் திருச்சி...\nஇயற்கை உணவே இன்றைய வாழ்க்கையின் மருந்து\nஆட்டிசம் ஒரு நோயல்ல அது ஒரு நிலையே\n30க்கும் மேற்பட்ட கிளைகள் - 1 மில்லியன் வாடிக்கையாளர்கள்...\n2 ரூபாய்க்கு தோசை ,5 ரூபாய்க்கு சாப்பாடு திருச்சியை...\n30க்கும் மேற்பட்ட கிளைகள் - 1 மில்லியன் வாடிக்கையாளர்கள்...\n2 ரூபாய்க்கு தோசை ,5 ரூபாய்க்கு சாப்பாடு திருச்சியை...\n7 பலகாரங்கள் 250 ரூபாயில் – கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்\nஇயற்கை உணவே இன்றைய வாழ்க்கையின் மருந்து\nஆட்டிசம் ஒரு நோயல்ல அது ஒரு நிலையே\nபுற்றுநோயை கண்டறிய 1.40 கோடியில் அதிநவீன நடமாடும்...\nகொரோனாவிடம் சிக்கிய 10 திருச்சி மருத்துவர்கள்\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கான இணையதளம்...\nவாட்ஸ்அப் செயலியின் புதிய அப்டேட்.\nஅதிக மகசூல் பெற ட்ரம் சீடர் முறையில் நேரடி நடவு...\nசட்டமன்ற தேர்தல் வேட்பாளர்களுக்கு கோரிக்கை வைத்த...\nமுதல் தலைமுறை வாக்காளர்கள் எதன் அடிப்படையில்...\nபாதியில் நிற்கும் பாலம் குடிகாரர்களின் கூடாரம்....\nஉறையூர் வெக்காளியம்மன் கோவில் அருகே கிடப்பில்...\nபல மாதமாக சாலையில் வழிந்தோடும் கழிவுநீர் -தூர்நாற்றம்...\nமுதல்வரின் கடைசி நேர அறிவிப்புகள் வாய் வார்த்தைகள் நடைமுறைபடுத்த முடியாது என திமுக முதன்மை செயலாளர் கே.எ.நேரு பேட்டி\nமுதல்வரின் கடைசி நேர அறிவிப்புகள் வாய் வார்த்தைகள் நடைமுறைபடுத்த முடியாது என திமுக முதன்மை செயலாளர் கே.எ.நேரு பேட்டி\nமுதல்வரின் கடைசி நேர அறிவிப்புகள் வாய் வார்த��தைகள் நடைமுறைபடுத்த முடியாது என திமுக முதன்மை செயலாளர் கே.எ.நேரு பேட்டி\nதிருச்சி கலைஞர் அறிவாலயத்தில் திமுக மத்திய வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் திமுக முதன்மைச் செயலாளர் கே. என். நேரு தலைமையில் நடைபெற்றது. அப்போது பேசிய நேரு திமுக தலைவர் ஸ்டாலின் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம் என்று பேசினார்.\nடெல்டா மாவட்டங்களில் உள்ள 46 தொகுதிகளில் 40 தொகுதிகளில் திமுக வெற்றி பெறும் என திமுக தலைவரிடம் நம்பிக்கை தெரிவித்தாக குறிப்பிட்டார்.மற்ற மாவட்டங்களிலும் திமுகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசம் என பேசினார்.\nஒட்டுமொத்தமாக 234 தொகுதிகளுக்கும் திமுகவினர் 7,000 பேர் இதுவரை விருப்ப மனு அளித்துள்ளதாக கே.என்.நேரு தெரிவித்தார்.\nபின்னர் திமுக முதன்மைச் செயலாளர் கே என் நேரு செய்தியாளருக்கு பேட்டியளித்தார்.\nதிமுக மாநாடு தேர்தல் அறிவித்தால் மட்டுமே ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விரைவில் திமுக தலைவருடன் பேசி மாநாடு போல் இல்லாமல் கூட்டம் நடைபெறுவதற்கு திட்டமிடப்படும். இன்று மாலை தோழமை கட்சிகளுடன் கூட்டம் நடைபெற உள்ளது திமுக தலைவர் கலந்து கொள்ள உள்ளார் .இந்த மாநாடு ஒத்திவைக்கப்பட்டது திமுகவுக்கு எவ்வித பின்னடைவையும் ஏற்படுத்தாது .திறந்தவெளி மாநாடு நடத்த திட்டமிட்டிருந்தோம். கடந்த முறையும் இதே இடத்தில் மாநாடு நடத்த திட்டமிட்ட போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. தற்போது தலைவர்களுடைய அறிக்கைகள் தயாரிப்பதில் தாமதமானதால் மட்டுமே மாநாடு தேதி தள்ளிப்போனது.\nதேதி அறிவிக்கப்பட்டதால் மாநாடு ஒத்திவைப்பு ஐபேக் நெருக்கடியால் மாநாடு ஏற்பாடுகள் தாமதமாகவில்லை.\nஐஜேகே திமுக கூட்டணியில் இருந்து சென்றது அவர்களுக்குத் தான் நஷ்டம் இரண்டு மிகப்பெரிய கட்சிகள் ஒன்றாக சேர்ந்து கூட்டணி அமைத்துள்ளன பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பது போல் எங்களுக்கு எந்த நஷ்டமும் இல்லை.\nமுதல்வரின் அறிவிப்புகள் வாய் வார்த்தை அறிவிப்புகள்.\nமுதல்வரின் கடைசி நேர அறிவிப்புகள் அவற்றை நடைமுறைப்படுத்த முடியாது. அதற்கான அரசாணை வெளியிட வேண்டும் பல சிக்கல்கள் உள்ளது. அடுத்து வரும் அரசு உரிய முறையில் விசாரித்து நடவடிக்கை எடுக்கும். விவசாயிகளின் கடன் தள்ளுபடி என்பது அதிமுகவின் கட்சிகளுக்கான கடன் தள்ளுபடி ஒரு விவசாயி கூட இதி���் பலன் அடையவில்லை .மக்கள் நீதி மையத்தின் கூட்டணி பேச்சுவார்த்தை என்பது பற்றி எனக்கு தெரியாது.\n.திருச்சியில் உள்ள 9 தொகுதிகளிலும் திமுக கூட்டணி கட்சி வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.\nகோவிட் தொற்றால் தேர்தல் விதிமுறைகள் கட்டுப்பாடு அதிகமாக உள்ளது. கடந்தமுறை விதிமுறைகள் விதிக்கப்பட்டது அதையும் தாண்டி பணம் எடுத்துச் சென்றார்கள். பணம் கொடுத்தார்கள் .தேர்தல் விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்படும் என்பதை பார்ப்போம் .போக்குவரத்து தொழிலாளர் பிரச்சினையை தொழிலாளர்களை அழைத்துப் பேசி உரிய முறையில் தீர்வு காண வேண்டும்.\nமுன்னதாக நடைபெற்ற செயற்கு குழு கூட்டத்தில் மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி வடக்கு மாவட்ட செயலாளர் தியாகராஜன் எம்எல்ஏக்கள் சௌந்தரபாண்டியன் ஸ்டாலின் குமார் மாநகர செயலாளர் அன்பழகன் முன்னாள் எம்எல்ஏக்கள் அன்பில் பெரியசாமி பரணிகுமார், மாவட்ட ஊராட்சித் தலைவர் தர்மன் ராஜேந்திரன் மாவட்ட துணைச் செயலாளர்கள் முத்துச்செல்வம்குடமுருட்டி சேகர், விஜயா ஜெயராஜ் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆனந்த் சேர்மன் துரைராஜ் பழனியாண்டி கருணைராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்\nவாராந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறாது - திருச்சி மாவட்ட தேர்தல் அதிகாரி...\nதிருச்சி அருகே பாம்பு கடித்து 3 வயது குழந்தை பலி\nமதவெறியை,இனபிரிவினையை தூண்டி ஆட்சிக்கு வர துடிப்பவர்களை...\nதிருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோயில் பங்குனி தேரோட்டம்...\nதொடர்ந்து 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த அதிமுக திருச்சிக்கு...\nஎட்டரை கிராம அஞ்சலகம் துணை அஞ்சலகமாக தரம் உயர்வு\nவாக்கு எண்ணும் மையங்களை நேரில் பார்வையிட்ட திருச்சி மாவட்ட...\nதிருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலும் 159...\nதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் திருவெறும்பூர் தொகுதியில் 5 பிரச்சினைகளுக்கு...\nபெண்களை வைத்து விபசாரம் செய்தவர் குண்டர் தடுப்பு சட்டத்தில்...\nதிருச்சியில் 21 இடங்களில் நிவர் புயல் பாதுகாப்பு மையங்கள்...\nகடலோர மாவட்டங்களுக்கு திருச்சியில் இருந்து 100 சுகாதார...\nதிருச்சி விமான நிலையத்தில் ரூபாய் 46 லட்சம் மதிப்புள்ள...\nதேர்தல் பணியில் ஈடுபடும் அனைவருக்கும் இலவசமாக கொரோனா வைரஸ்...\nதந்தையின் மெழுகு சிலை முன்பு நடந்த திருமணம் - திருச்சியில்...\n15 வர���ட நட்பு - சர்வதேச அளவில் பேட்மிட்டன் போட்டியில் தங்கம்...\nபாரம்பரிய உணவு - வீட்டில் செய்து அசத்தும் திருச்சி மாமியார்...\nநள்ளிரவில் உயிருக்கு போராடிய கன்றீனும் பசுவையும், கன்றையும்...\n100 காலி பணியிடங்கள், 10,500 மாத சம்பளம். திருச்சி GI Retail...\nஅமெரிக்க துணை அதிபர் பதவி ஏற்கும் கமலா ஹாரிஸ் - மன்னார்குடி...\nசாமானியர்களையும் சாதிக்க தூண்டும் திருச்சி NIT மாணவர்கள்\nசிறப்பு குழந்தைகளோடு தீபாவளி கொண்டாட்டம் - அஸ்வின் ஸ்வீட்ஸ்...\nதிருச்சியில் காலை 9 மணி வரை 9.99% வாக்குகள் பதிவு\nதி.மு.க முதன்மை செயலாளர் கே.என்.நேரு\nவீட்டிலேயே கேக் செய்து அசத்தும் திருச்சி சகோதரிகள்\nகாந்தி சந்தை வியாபாரிகளுக்கு கொரோனா தொற்று\nகள்ள ஓட்டு போட்ட கல்லூரி மாணவர்கள் நான்கு பேர் சிக்கிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://traditionaltamilnews.com/?p=814", "date_download": "2021-04-10T11:50:53Z", "digest": "sha1:BXJGGKQWNQ4MDVJZDWSH45H6R4OR35OH", "length": 10856, "nlines": 104, "source_domain": "traditionaltamilnews.com", "title": "அமெரிக்காவில் 30ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வாழ்ந்த மக்கள்.. - Traditional Tamil News", "raw_content": "\nகுமரியில் தொடரும் போலீசாரின் பேஸ்புக் போலி பக்கங்கள் \n200 ஆண்டு காலம் பல்வேறு தரப்பினரின் கல்விக்கு பாத்திரமாக விளங்கிய அச்சகத்தின் நினைவு தபால் தலை வெளியீடு\nகுமரியில் போலீஸ் பாதுகாப்புடன் புறப்பட்டு செல்லும் வாக்குப்பதிவுக்கு தேவையான உபகரணங்கள்\nமருத்துவமனைகளில் ஏற்படும் திடீர் தீ விபத்து பாதுகாப்பு கருந்தரங்கம் குறித்த செய்தி..\nதனக்கு வாக்களிக்க வேண்டும் உங்களின் நண்பர்களிடமும் தமக்கு வாக்களிக்க சொல்ல வேண்டும் உருக்கமாக வாக்கு சேகரிப்பில் இறங்கியுள்ள வேட்பாளர்\nஅமெரிக்காவில் 30ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வாழ்ந்த மக்கள்..\nவட அமெரிக்காவில் 30 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.\nவட அமெரிக்க நாடான மெக்ஸிகோவின் மலைப்பிரதேசத்தில் உள்ள சிக்விஹூயிட் குகைகளில் சிறிய கற்களால் ஆன ஆயுதங்கள் உள்பட 1,930 சுண்ணாம்பு கருவிகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடுத்தனர். இந்தக் கருவிகள் 31,000 முதல் 12,500 ஆண்டுகள் வரை பழமையானது என தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்தப் பகுதியில் வேட்டையில் ஈடுபடும் மக்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்து வந்ததாக கூ��ுகின்றனர்.\nஇதுமட்டுமல்லாமல் வட அமெரிக்காவை சுற்றியுள்ள 42 பகுதிகளில் மேலும் சில சான்றுகள் கிடைத்ததாகவும் கூறுகின்றனர். இவற்றை வைத்து பார்க்கும் போது 30,000 ஆண்டுகளுக்கு முன்பே வட அமெரிக்காவில் மக்கள் வாழ்ந்துள்ளதாக தெரிகிறது. 13,000 ஆண்டுகளுக்கு முன்பு பொதுமக்கள் வட அமெரிக்காவிற்கு வந்ததாக கூறி வந்த நிலையில், தற்போதைய ஆய்வுகள் அதற்கு முரணான முடிவுகளை தெரிவிக்கின்றன.\nமிகக் குறைந்த எண்ணிக்கையிலான மக்களே அந்த காலகட்டத்தில் வட அமெரிக்காவிற்கு வந்திருக்கக் கூடும் என கணித்துள்ளனர். இந்த ஆய்வை மேலும் தீவிரப்படுத்தும் பணியில் ஆராச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.\n← வெளிநாடுகளில் தவித்த 7.88 லட்சம் இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளனர்..\nதற்கொலை செய்து கொண்ட பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் நடித்த கடைசி திரைபடம் நாளை திரைக்கு வரவுள்ளது.. →\nபுகை உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்பது மனித உடலுக்கு மட்டும் தானா \nகொரோனா-அமெரிக்காவிற்கு அடுந்த இடம் இந்தியா,கொரோனா நோயிடமிருந்து நிறைய விஷயங்கள் கற்றுக்கொண்டதாக அமெரிக்க அதிபர்-டிரம்ப் தெரிவித்துள்ளார்..\nகொரோனா பாதிப்பை அரசு குறைத்து காட்டுவதாக செய்தி வெளியிட்ட செய்தித்தாள் நிறுவனம் முடக்கம்\nகுமரிமாவட்டம் சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆவணி திருவிழா\nகன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆவணி திருவிழா நேற்று காலை எளிய முறையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது . குமரி மாவட்டம் சாமி தோப்பில் அய்யா\nகன்னியாகுமரியில் ஊரடங்கு காலத்தில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சாரம் செய்தி வீடியோ….\nகுமரியில் மாலை 7 மணிவரை கடை திறந்து வைக்க அனுமதி கேட்டு மனு…தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை\nநாகர்கோவிலில் வழக்கறிஞர்கள் நீதிமன்றங்கள் இயங்க அனுமதி கேட்டு ஆர்ப்பாட்டம்\nகாங்கிரஸ் கட்சி தனிப்பட்ட அடையாளத்தை இழந்து விட்டது காமராஜருடைய காங்கிரஸ் இப்போது இல்லை பொங்கல் விழாவிற்கு குமரி வந்த நடிகை கஸ்தூரி பேச்சு\nகன்னியாகுமரி மாவட்டம் கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் 1008 பானையில் பெண்கள் பொங்கலிடும் விழா நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக சினிமா நடிகை கஸ்தூரி, நகைச்சுவை நடிகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.mrchenews.com/category/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-04-10T11:18:31Z", "digest": "sha1:TCFSR2GXDJSLVW4EYVBMM3KRQSO45ZUX", "length": 10096, "nlines": 165, "source_domain": "www.mrchenews.com", "title": "அரசியல் – Mr.Che News", "raw_content": "\nஎன்னை வெற்றி பெற செய்யுங்கள்: பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி கொடுப்பேன் – அமைச்சர் விஜயபாஸ்கர் பிரசாரம்\n100 சதவீத வாக்குப்பதிவிற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்\nதமிழக தலைமை தேர்தல் அதிகாரி பதில் – கொரோனா பரவல் அதிகரிப்பு: தேர்தல் ஒத்திவைக்கபடுமா \nவீதி வீதியாக சென்று வேட்பாளருக்கு ஆதரவு திரட்டும் திமுக தலைவர் முக ஸ்டாலின்\nநோட்டா வாக்கு அதிகமாக இருந்தால் தேர்தல் ரத்து செய்யக்கோரி வழக்கு – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nகொளத்தூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் திமுக தலைவர் முக ஸ்டாலின்\nதமிழக சட்டசபை தேர்தல்: 4வது கட்ட அ.ம.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு \nமுதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ 1,500 ஆண்டுக்கு 6 கியாஸ் சிலிண்டர் இலவசம் என அதிரடி அறிவிப்பு \n12-ம் வகுப்பு வரை அனைவருக்கும் இலவச கல்வி; பாமக தேர்தல் அறிக்கை வெளியீடு\nஎடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் ஒரே கட்டமாக நடந்த அ.தி.மு.க. வேட்பாளர் நேர்காணல்\nகாண்டோன்மென்டில் உள்ள திருச்சி யூனியன் கிளப் குத்தகை பணம் தராததால் இடிப்பு\nஅமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்களை கட்டுப்படுத்த பல்வேறு நிர்வாக உத்தரவுகளை அதிபர் ஜோ பைடைன் பிறப்பித்தார்\nஐபிஎல் 2021: சென்னை-டெல்லி அணிகள் இன்று மோதல்…சிஎஸ்கே வெற்றிக் கணக்கை தொடங்குமா\nதடுப்பூசி மையங்கள் வரிசையாக மூடல் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறையால் தத்தளிக்கும் மும்பை\nடெல்லி நாளை மோதல்;சென்னை சூப்பர் கிங்ஸ் ;ஐபிஎல் கிரிக்கெட்\nகாண்டோன்மென்டில் உள்ள திருச்சி யூனியன் கிளப் குத்தகை பணம் தராததால் இடிப்பு\nநாடாளுமன்றத்திற்கென ஒருங்கிணைந்த தொலைக்காட்சி சேனல்: மத்திய அரசு அறிவிப்பு\nதனியார் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட கமல்ஹாசன்\nஓட்டுக்கு பணம்: “வாக்காளர்களிடம் சத்திய பிரமாணம் பெறுவது சாத்தியமில்லாதது” – சென்னை உயர் நீதிமன்றம்\nகொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன்\nகாண்டோன்மென்ட���ல் உள்ள திருச்சி யூனியன் கிளப் குத்தகை பணம் தராததால் இடிப்பு\nஅமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்களை கட்டுப்படுத்த பல்வேறு நிர்வாக உத்தரவுகளை அதிபர் ஜோ பைடைன் பிறப்பித்தார்\nஐபிஎல் 2021: சென்னை-டெல்லி அணிகள் இன்று மோதல்…சிஎஸ்கே வெற்றிக் கணக்கை தொடங்குமா\nதடுப்பூசி மையங்கள் வரிசையாக மூடல் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறையால் தத்தளிக்கும் மும்பை\nடெல்லி நாளை மோதல்;சென்னை சூப்பர் கிங்ஸ் ;ஐபிஎல் கிரிக்கெட்\nவகைகள் Select Category அரசியல் அரியலூர் அறிவிப்புகள் ஆன்மீகம் இன்றைய நாள் ஈரோடு உலகம் கடலூர் கருர் கல்வி கள்ளக்குறிச்சி கன்னியாகுமரி காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கோவை சிவகங்கை சினிமா செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் தமிழ்நாடு தர்மபுரி திண்டுக்கல் திருச்சி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாருர் தேனி நாமக்கல் நீலகிரி பிற மாநிலங்கள் புதுக்கோட்டை பொது மதுரை மருத்துவம் மற்றவை விருதுநகர் விழுப்புரம் விளையாட்டு வேலூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/2017/19755/", "date_download": "2021-04-10T12:24:02Z", "digest": "sha1:KGXD3SCITADTSNYWSVKNCT2CX7OKJGBU", "length": 9917, "nlines": 165, "source_domain": "globaltamilnews.net", "title": "ஐ.எஸ் தீவிரவாதிகள் ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் தாக்குதல் நடத்தியுள்ளனர் - GTN", "raw_content": "\nஐ.எஸ் தீவிரவாதிகள் ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் தாக்குதல் நடத்தியுள்ளனர்\nஐ.எஸ் தீவிரவாதிகள் ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் தாக்குதல் நடத்தியுள்ளதாக பாகிஸ்தான் குற்றம் சுமத்தியுள்ளது. ஐ.எஸ் தீவிரவாதிகளின் இந்த நகர்வானது நாட்டு மக்களை சிரமத்தில் ஆழ்த்தும் என பாகிஸ்தான் குறிப்பிட்டுள்ளது.\nஐ.எஸ் தீவிரவாதிகள் குறித்த பகுதியில் அதிகளவான படையினரை இணைத்துக் கொள்வதாகவும் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஐ.எஸ் தீவிரவாதிகளின் இந்த நடவடிக்கையானது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்பிற்கு சவால் விடுக்கும் வகையில் அமைந்துள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.\nTagsஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதி ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்குதல் பாகிஸ்தான்\nஉலகம் • பிரதான செய்திகள்\nசுகாதார விதிகளை மீறி விருந்து நோர்வே பிரதமரிடம் விசாரணை\nஉலகம் • பிரதான செய்திகள்\n���ிரான்ஸில் அஸ்ரா ஸெனகா ஊசி 55 வயதுக்கு மேல் மட்டுமே அனுமதி\nஉலகம் • பிரதான செய்திகள்\nசலூன்களைத் திறக்க அனுமதி கடைகளின் பட்டியல் அறிவிப்பு\nஉலகம் • பிரதான செய்திகள்\n‘அஸ்ராஸெனகா’ மீதான தடை ஜரோப்பாவில் நீக்கப்படுகிறதுபிரெஞ்சு பிரதமர் ஊசி ஏற்றுகிறார்\nஉலகம் • பிரதான செய்திகள்\nநெதர்லாந்தின் பொதுத்தேர்தலில் பிரதமர் ருட்டே கூட்டணி வெற்றி\nஉலகம் • பிரதான செய்திகள்\nதான்சானிய ஜனாதிபதி கொரோனாவுக்கு பலி\nஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் அமெரிக்க பிரஜைகள் விசா பெறும் நடைமுறை ஏற்படுத்தப்பட வேண்டும்\nஇத்தாலியில் பனிச் சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த மூவர் பனிச் சரிவில் சிக்கி உயிரிழப்பு\nகாணாமல் போனோர் விவகாரத்திற்கு ஒரு மாதத்திற்குள் தீர்வு: March 20, 2021\nஇலங்கை – பங்களாதேஷ் ஆறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து\nசுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்காதவரை அதற்காகப் போராடுவோர் பாதிக்கப்பட்டுக் கொண்டேயிருப்பர்\nசுகாதார விதிகளை மீறி விருந்து நோர்வே பிரதமரிடம் விசாரணை\nஅரவிந்தகுமார் மலையக மக்கள் முன்னணியில் இருந்து நீக்கம்\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/2017/28269/", "date_download": "2021-04-10T12:24:53Z", "digest": "sha1:4AUPETILDVSYBWWKHWEUDF7VPAZR3U6N", "length": 10819, "nlines": 166, "source_domain": "globaltamilnews.net", "title": "மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கி முடியும் வரையில் அரசாங்கத்தின் அனைத்து வாகனக் கொள்வனவு நடவடிக்கைகளும் இடைநிறுத்தம் - GTN", "raw_content": "\nமக்களுக்கு நிவாரணங்கள் வழங்கி முடியும் வரையில் அரசாங்கத்தின் அனைத்து வாகனக் கொள்வனவு நடவடிக்கைகளும் இடைநிறுத்தம்\nமக்களுக்கு நிவாரணங்கள் வழங்கி முடியும் வரையில் வாகனக் கொள்வனவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாது அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் அனைத்து வாகனக் கொள்வனவு நடவடிக்கைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் விசேட சலுகைகள் இடைநிறுத்தப்படும் எனவும் இதனை இடைநிறுத்தி மழை வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.\nஅனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளை மீளவும் அமைத்துக் கொள்ள இருபது லட்சம் ரூபா வரையில் அரசாங்கம் நிதி உதவிகளை வழங்க உள்ளதாகவும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதி வழங்கப்பட்டுள்ளதாகவும் இந்த தொகை ஒரு மில்லியன் வரையில் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் அமரவீர தெரிவித்துள்ளார்.\nTagsஇடைநிறுத்தம் கொள்வனவு நிதி உதவி நிவாரணங்கள் வாகனம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசிறுபான்மையினருக்கு எதிரான புதிய ஒழுங்கு விதிகளுக்கு முன்னணி சட்ட வல்லுநர்கள் கண்டனம்\nஇந்தியா • இலங்கை • பிரதான செய்திகள்\n“ஐநாவில், இலங்கைக்கு இந்தியா ஆதரவளிக்கக் கூடாது”\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் காவல்நிலையத்தில் இடம்பெற்ற 157 ஆவது காவல்துறை வீரர்கள் தினநிகழ்வு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.காவல் நிலைய சார்ஜன்ட் மீது தாக்குதல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபசறை விபத்து சாரதி கைது ஊவாவில் ஒன்றரை வருட காலப் பகுதியில் 30 வாகன விபத்துகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணாமல் போனோர் விவகாரத்திற்கு ஒரு மாதத்திற்குள் தீர்வு:\nஅனர்த்தம் காரணமாக அழிவடைந்த பரீட்சை சான்றிதழ்கள் இலவசமாக வழங்கப்படும் – க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் கால எல்லை நீடிப்பு\nபாதிக்கப்பட்ட மக்களுக்கு பாகிஸ்தான் உதவி\nசிறுபான்மையினருக்கு எதிரான புதிய ��ழுங்கு விதிகளுக்கு முன்னணி சட்ட வல்லுநர்கள் கண்டனம்\n“ஐநாவில், இலங்கைக்கு இந்தியா ஆதரவளிக்கக் கூடாது” March 21, 2021\nயாழ் காவல்நிலையத்தில் இடம்பெற்ற 157 ஆவது காவல்துறை வீரர்கள் தினநிகழ்வு March 21, 2021\nயாழ்.காவல் நிலைய சார்ஜன்ட் மீது தாக்குதல் March 21, 2021\nபசறை விபத்து சாரதி கைது ஊவாவில் ஒன்றரை வருட காலப் பகுதியில் 30 வாகன விபத்துகள் ஊவாவில் ஒன்றரை வருட காலப் பகுதியில் 30 வாகன விபத்துகள்\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.behindframes.com/ezra-official-teaser-2/", "date_download": "2021-04-10T11:13:22Z", "digest": "sha1:YIZXCBYWHCGXSS3AI4RF5BF26A4IJLPA", "length": 3579, "nlines": 48, "source_domain": "www.behindframes.com", "title": "Ezra - Official Teaser 2 - Behind Frames", "raw_content": "\n8:37 PM கர்ணன் ; விமர்சனம்\n5:19 PM ஆண்களிடம் கல்யாண பயத்தை ஏற்படுத்தி விட்டனர் அஜித்தும் கமலும் – உண்மையை உடைக்கும் குமார் சம்பவம் இயக்குனர்\n8:15 PM என் வீட்டில் இரண்டு திருமணங்கள் நடக்க சுல்தான் தான் காரணம் ; நன்றி விழாவில் நெகிழ்ந்த மயில்சாமி\n11:07 AM மண்டேலா – விமர்சனம்\n8:52 PM சுல்தான் – விமர்சனம்\nஆண்களிடம் கல்யாண பயத்தை ஏற்படுத்தி விட்டனர் அஜித்தும் கமலும் – உண்மையை உடைக்கும் குமார் சம்பவம் இயக்குனர்\nஎன் வீட்டில் இரண்டு திருமணங்கள் நடக்க சுல்தான் தான் காரணம் ; நன்றி விழாவில் நெகிழ்ந்த மயில்சாமி\nகர்ணன் வெல்வான்.. வாய்மையே வெல்ல���ம் ; கலைப்புலி தாணு நெகிழ்ச்சி\nசசியின் படத்திற்காக மும்பை சென்று இறங்கிய ஹரிஷ் கல்யாண்\nவரிசை தெரியும்.. அது என்ன வரிசி…\n‘உங்க ஒர்க் எல்லாமே பாசிட்டிவா இருக்கு’ ; டி.எஸ்.கேவை அழைத்து பாராட்டிய தனுஷ்\nஆண்களிடம் கல்யாண பயத்தை ஏற்படுத்தி விட்டனர் அஜித்தும் கமலும் – உண்மையை உடைக்கும் குமார் சம்பவம் இயக்குனர்\nஎன் வீட்டில் இரண்டு திருமணங்கள் நடக்க சுல்தான் தான் காரணம் ; நன்றி விழாவில் நெகிழ்ந்த மயில்சாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.grassfield.org/aggregator/category/actress%20kushboo", "date_download": "2021-04-10T11:18:46Z", "digest": "sha1:EVQLJU2KKEMJ327PNI5WDH6RSMG6GAE7", "length": 7199, "nlines": 77, "source_domain": "www.grassfield.org", "title": "Grassfield blogs aggregator - வலைப் பதிவு திரட்டி ::: Grassfield Blogs Aggregator :::", "raw_content": "\nகதம்பம் - ஆல் பாஸ் - விமர்சனம் - கிண்டில் தரவிறக்கம் - காணொளி (2 Views)\nஇரும்பு தலைவனுக்கு இறுதி மரியாதை (2 Views)\nகுவிகம் இணையவழி அளவளாவல் 06/12/2020 (2 Views)\nகாதல், கத்தரிக்காய், கொத்தமல்லி (2 Views)\nநடிகை குஷ்பூவை தூக்குவதற்கு பயந்த பாண்டியராஜன்..\nநடிகரும், இயக்குநருமான பாண்டியராஜனின் இயக்கத்தில் 1996-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ‘கோபாலா கோபாலா’.\nNews actor pandiarajan actress kushboo gopala gopala movie producer gnanavel slider கோபாலா கோபாலா திரைப்படம் சாய் வித் சித்ரா டூரிங் டாக்கீஸ் தயாரிப்பாளர் ஞானவேல் நடிகர் பாண்டியராஜன் நடிகை குஷ்பூ\nநடிகை குஷ்பூவை தூக்குவதற்கு பயந்த பாண்டியராஜன்..\nநடிகை குஷ்பூவின் சொத்து மதிப்பு எவ்வளவு..\nசென்னை, ஆயிரம் விளக்கு தொகுதியில் பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிடும் பிரபல நடிகையான குஷ்பு நேற்று\nநடிகை குஷ்பூவின் சொத்து மதிப்பு எவ்வளவு..\n‘நாட்டாமை’ படத்தில் குஷ்பூ கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தது லஷ்மியா..\n1994-ம் ஆண்டு சூப்பர்குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரித்து வெளியான திரைப்படம் ‘நாட்டாமை’. இந்தப்\nNews actor sarathkumar actress kushboo actress lakshmi director k.s.ravikumar naattaamai movie இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் நடிகர் சரத்குமார் நடிகை குஷ்பூ நடிகை லஷ்மி நாட்டாமை திரைப்படம்\n‘நாட்டாமை’ படத்தில் குஷ்பூ கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தது லஷ்மியா..\n100 சதவிகித இருக்கைகளுக்கு அனுமதி – கஸ்தூரி – குஷ்பூ திடீர் மோதல்..\nதமிழகத்தில் இருக்கும் சினிமா தியேட்டர்களில் 100 சதவிகித இருக்கைகளுக்கு தமிழக அரசு இன்று அனுமதி அளித்துள்ளது.\nNews actress kasthuri actress kushboo cinema theatres சினிமா தியேட்டர்கள் தமிழக அரசு தமிழ்த் திரையுலகம் நடிகை கஸ்தூரி நடிகை குஷ்பூ\n100 சதவிகித இருக்கைகளுக்கு அனுமதி – கஸ்தூரி – குஷ்பூ திடீர் மோதல்..\nதங்களுடைய காஸ்ட்யூமர் தயாரித்த திரைப்படத்தை வாழ்த்திய சுஹாசினி-குஷ்பூ ஜோடி..\nஸ்ரீசங்கர நாராயணா சாமுண்டேஸ்வரி மூவிஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் வி.சாய்பாபு தயாரித்திருக்கும்\nதங்களுடைய காஸ்ட்யூமர் தயாரித்த திரைப்படத்தை வாழ்த்திய சுஹாசினி-குஷ்பூ ஜோடி..\nஎங்கள் இணையதளத்தை பராமரிப்பதும் மேலும் விரிவாக்கம் செய்வதும் உங்களின் ஆதரவு அடிப்படையிலேயே அமையும்.\nFacebook பக்கத்தை like செய்யலாம்\nTwitter பக்கத்தை follow செய்யலாம்\nஉங்கள் பதிவில் grassfield திரட்டியின் பதாகையைக் காட்டலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.k-tic.com/?cat=32", "date_download": "2021-04-10T11:42:57Z", "digest": "sha1:UWXXBPETPP6JLY72FQS4VKBF55XOOCQM", "length": 10365, "nlines": 64, "source_domain": "www.k-tic.com", "title": "கடந்த நிகழ்ச்சி", "raw_content": "\nதமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துகள்\nகுவைத்திலிருந்து திருச்சிராப்பள்ளிக்கு நேரடி வாராந்திர விமான சேவை வழங்குகிறது இண்டிகோ; தொடர் முயற்சியில் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம்\nஇலண்டன் பல்கலைக் கழக(SOAS)த்தில் தமிழ்த்துறையை நிறுவும் பரப்புரை நிகழ்வில் சங்கத்தின் பொதுச் செயலாளர் சிறப்புரையாற்றினார்\nமா மனிதர் நபிகள் நாயகம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் சுருக்க வரலாற்று வழிகாட்டி\n – மவ்லானா சதீதுத்தீன் பாகவீ சிறப்புரை\nநாம் விரும்பாதவை நடந்தால் எப்படி எதிர் கொள்வது\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) இணைய வழியில் ஏற்பாடு செய்யும் சங்கத்தின் 16ம் ஆண்டு துவக்க தொடர் நிகழ்ச்சி – 6வது நிகழ்ச்சி\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) இணைய வழியில் ஏற்பாடு செய்யும் சங்கத்தின் 16ம் ஆண்டு துவக்க தொடர் நிகழ்ச்சி – 8வது நிகழ்ச்சி\nகுர்ஆன் கூறும் குதூகலமான குடும்ப வாழ்வு | இல்யாஸ் ரியாஜி | K-Tic | நேரலை | சிறப்புரை | குவைத்\nஆசிரியச் சிற்பி விருது பெற்றார் பொதுச் செயலாளர் பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ\nHome / சங்கப்பலகை / கடந்த நிகழ்ச்சி\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சிகளின் தொகுப்பு\nகுவைத்தில் புனித உம்ரா வழியனுப்பு நிகழ்ச்சி\nஇஸ்லாமிய அழைப்பு, எதிர்வரும் நிகழ்ச்சி, கடந்த நிகழ்ச்சி, சங்கப்பலகை, தகவல் பெட்டகம், நிகழ்வுகள், பொதுவானவைகள், மகளிர் பகுதி 0\nகுவைத்தில் புனித உம்ரா வழியனுப்பு நிகழ்ச்சி பெண்கள், குழந்தைகள் உட்பட *50 தமிழ் பயணிகள்* ஒரே பேரூந்தில் புனித உம்ராவை நிறைவேற்ற *கைத்தான் கே-டிக்* பள்ளிவாசலிலிருந்து *புதன்கிழமை (19.02.2020) மாலை 5:00* மணிக்கு *புனித மக்கா* நோக்கி புறப்படுகின்றனர் இன்ஷா அல்லாஹ்…. அமைப்பு, கொள்கை, ஜமாஅத், சமயம், மொழி, நாடு வேறுபாடின்றி குவைத் வாழ் மக்கள் அனைவரும் கலந்து கொண்டு புனித உம்ரா பயணிகளை பிரார்த்தனையுடன் வழியனுப்பி வைக்க அன்புடன் ...\nகுவைத்தில் நாகை சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்ற மாபெரும் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி & பரிசளிப்பு விழா – 1,200க்கும் அதிகமானோர் பங்கேற்பு\nகடந்த நிகழ்ச்சி, சங்கப்பலகை, தகவல் பெட்டகம், நிகழ்வுகள், பொதுவானவைகள் 0\nகுவைத் மனிதநேய ஜனநாயகப் பேரவையின் சமூக நீதி மாநாட்டிற்கு தமிழகத்திலிருந்து சிறப்பு விருந்தினர்களாக வருகை புரிந்த நாகப்பட்டிணம் சட்டமன்ற உறுப்பினரும், மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளருமான ஜனாப் எம். தமீமுன் அன்சாரி எம்.ஏ., அவர்களும், அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் மவ்லவீ கே.எம். முஹம்மது மைதீன் உலவீ அவர்களும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic), 23.12.2016 வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகைக்குப் பிறகு குவைத், ஃகைத்தான், K-Tic தமிழ் ஜும்ஆ ...\n – மவ்லானா சதீதுத்தீன் பாகவீ சிறப்புரை\nநாம் விரும்பாதவை நடந்தால் எப்படி எதிர் கொள்வது\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) இணைய வழியில் ஏற்பாடு செய்யும் சங்கத்தின் 16ம் ஆண்டு துவக்க தொடர் நிகழ்ச்சி – 6வது நிகழ்ச்சி\nகுர்ஆன் கூறும் குதூகலமான குடும்ப வாழ்வு | இல்யாஸ் ரியாஜி | K-Tic | நேரலை | சிறப்புரை | குவைத்\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) இணைய வழியில் ஏற்பாடு செய்யும் சங்கத்தின் 16ம் ஆண்டு துவக்க தொடர் நிகழ்ச்சி – 7வது நிகழ்ச்சி\nபட்டுக்கோட்டை இராஜப்பா மரணம்; குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் இரங்கல்\n(K-Tic)குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கத்தின் இரங்கல் செய்தி\nK-Tic சங்க இணைப் பொதுச் செயலாளரின் தாயார் வஃபாத் – துஆ செய்க…\nதமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துகள்\nகுவைத்திலிருந்து திருச்சிராப்பள்ளிக்கு நேரடி வாராந்திர விமான ��ேவை வழங்குகிறது இண்டிகோ; தொடர் முயற்சியில் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம்\nஇலண்டன் பல்கலைக் கழக(SOAS)த்தில் தமிழ்த்துறையை நிறுவும் பரப்புரை நிகழ்வில் சங்கத்தின் பொதுச் செயலாளர் சிறப்புரையாற்றினார்\nமா மனிதர் நபிகள் நாயகம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் சுருக்க வரலாற்று வழிகாட்டி\n – மவ்லானா சதீதுத்தீன் பாகவீ சிறப்புரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%20Cyclone?page=6", "date_download": "2021-04-10T12:12:38Z", "digest": "sha1:7ZE477PP5XS6MMTOLPTZ74DO7743TVXT", "length": 4642, "nlines": 122, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Cyclone", "raw_content": "\nகொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n‘கஜா’ புயல் காரணமாக 7 மாவட்டங்...\nபுயல் எச்சரிக்கைக் கூண்டுகள் மொத...\n'கஜா' புயலின் நிலை என்ன\nகஜா புயல்.. பல்வேறு பல்கலை.,யில்...\nகஜா புயல் எச்சரிக்கை... பல்வேறு ...\nகஜா புயல் எச்சரிக்கை.. கடலூரில் ...\n‘கஜா’ புயல் எச்சரிக்கை.. தலைமைச்...\nயானை பலம் கொண்ட 'கஜா' புயல்.. ம...\nவங்கக் கடலில் உருவானது டிட்லி பு...\nபாம்பனை மிரட்டும் சூறைக்காற்று -...\nவிளை நிலங்களில் தேங்கும் மழைநீர்...\nலட்சத்தீவிற்கு சென்றும் குமரியை ...\nகுமரிக்கு இனி பாதிப்பு இல்லை: லட...\nஉருவானது ‘ஒகி’ புயல்: பொதுமக்களு...\nகொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பின்னரும் தொற்று ஏற்படுவது ஏன்\nதாதாசாகேப் பால்கே விருது... ஆண்களால் ஆண்களுக்காக வழங்கப்படும் விருதா\nகுறியீடுகளும் ரெளத்திரமும் - 'கர்ணன்' விரைவு விமர்சனம்\nதடுப்பூசி பற்றாக்குறையாக இருக்கும் நேரத்தில் ஏற்றுமதி செய்வது சரியா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%88%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D?page=1", "date_download": "2021-04-10T11:46:58Z", "digest": "sha1:A5SP7PKN3BAYS7IKX6WEDLRPMEPWWLDV", "length": 3128, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ஜில் பைடன்", "raw_content": "\nகொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nகொரோனா தடுப்பூசி போட்டுக�� கொண்ட பின்னரும் தொற்று ஏற்படுவது ஏன்\nதாதாசாகேப் பால்கே விருது... ஆண்களால் ஆண்களுக்காக வழங்கப்படும் விருதா\nகுறியீடுகளும் ரெளத்திரமும் - 'கர்ணன்' விரைவு விமர்சனம்\nதடுப்பூசி பற்றாக்குறையாக இருக்கும் நேரத்தில் ஏற்றுமதி செய்வது சரியா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.unmainews.com/2016/05/blog-post_49.html", "date_download": "2021-04-10T12:08:59Z", "digest": "sha1:7GPRFN45V7CP3AWQTUABDUYT7O7Z7QKR", "length": 5488, "nlines": 64, "source_domain": "www.unmainews.com", "title": "பொதுத்துறை ஊழியர்களுக்கு வாகன அனுமதிப் பத்திரம் ~ Chanakiyan", "raw_content": "\nபொதுத்துறை ஊழியர்களுக்கு வாகன அனுமதிப் பத்திரம்\nபொதுத்துறையில் கடமையாற்றி வரும் நிறைவேற்று அதிகார தரமுடைய அதிகாரிகளுக்கு தீர்வைச் சலுகை அடிப்படையில் வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிப்பத்திரம் வழங்கப்பட உள்ளது. நேற்றைய தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இது குறித்து தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nநிதி அமைச்சினால் இந்த அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்றைய தினம் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.\nஆறு ஆண்டுகள் நிறைவேற்றுத் தரத்தை உடைய அரசாங்க ஊழியர்களுக்கு வரிச் சலுகை அடிப்படையில் வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதியளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது\nபுதிய சாளம்பைக்குளம் கிராமத்தில் மக்களே இல்லாத வீடுகள் நடப்பது என்ன\nஒவ்வொரு தமிழரும் எம் தலைமைகளிடம் கேள்வி கேட்க வேண்டிய சந்தர்ப்பம்\nமுன்னாள் ஈரோஸ் போராளிகள் வவுனியாவில் அணிதிரண்டனர் (படங்கள்)\nஈரோஸ் அமைப்பின் வடக்கு கிழக்கு மற்றும் மலையகத்தில் உள்ள ஆரம்பகால உறுப்பினர்கள் ஒன்றிணைந்து\nகடந்த செப்டம்பர் 22-ம் திகதி காய்ச்சல் மற்றும் உடலில் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக சென்னை அப்பல்லோ\nவவுனியா குளத்தின் அருகேயுள்ள, குடியிருப்பு பிள்ளையார் கோவிலுக்கு அண்மையில் அமைந்துள்ள கலாச்சார மண்டபம்,\nவவுனியா பறண்நட்டகல் அடைக்கல அன்னையின் திருநாள் இன்று\nவவுனியா பறண்நட்டகல் கிராமத்தில் அமைந்துள்ள அடைக்கல அன்னையின் திருநாள் இன்று\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\n'நாங்கள் மிகப் பெரிய தவறை இழைத்தோம். நாங்கள் மிக முக்கியமான பாடங��களைக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://karurexpress.com/actor-vijay/", "date_download": "2021-04-10T11:49:25Z", "digest": "sha1:BHONDKEBM6UFUWU7AOR3EWYIMUOEK5OI", "length": 18730, "nlines": 190, "source_domain": "karurexpress.com", "title": "தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு விடுத்த சேலஞ்சை ஏற்று மரக்கன்றை நட்ட தளபதி விஜய்! - KARUR EXPRESS", "raw_content": "\nதெலுங்கு நடிகர் மகேஷ் பாபு விடுத்த சேலஞ்சை ஏற்று மரக்கன்றை நட்ட தளபதி விஜய்\nதெலுங்கு நடிகர் மகேஷ் பாபு விடுத்த சேலஞ்சை ஏற்று மரக்கன்றை நட்ட தளபதி விஜய்\nநடிகர் மகேஷ் பாபுவின் கிரீன் இந்தியா சேலஞ்சை ஏற்று, நடிகர் விஜய் தனது வீட்டில் மரக்கன்று ஒன்றை நட்டுள்ளார்.\nபிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு தனது 45 வது பிறந்தநாளை வித்தியாசமான முறையில் கொண்டாடி உள்ளார். வீட்டில் மரம் ஒன்றை நட்டு , கிரீன் இந்தியா சேலஞ்சில் தனது பங்களிப்பை உறுதிபடுத்தி உள்ளார். இதனை நடிகர் விஜய் மற்றும் நடிகை சுருதிஹாசனும் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என டுவிட்டர் பக்கத்தில் கேட்டுக்கொண்டுள்ளார். பசுமையான உலகத்தை நோக்கி மேலும் ஒரு படி நகருவோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்நிலையில், நடிகர் விஜய் மகேஷ் பாபுவின் சவாலை ஏற்று தனது வீட்டில் மரக்கன்றுகளை நட்டுள்ளார். தான் மரக்கன்று நடும் புகைப்படங்களை டுவிட்டரில் பதிவிட்டிருக்கும் நடிகர் விஜய் மகேஷ் பாபுவின் டுவிட்டர் பக்கத்தைக் குறிப்பிட்டு, ‘இது உங்களுக்காக மகேஷ் பாபு. பசுமை இந்தியாவுக்கும் நல்ல ஆரோக்கியத்துக்கும். பாதுகாப்பாக இருங்கள்” என்று கூறியுள்ளார்.\nசர்வதேச திரைப்பட விழா திட்டமிட்டப்படி நடக்கும் என கோவா முதல்வர் தெரிவித்துள்ளார்.\nவிஜய் சேதுபதியின் க/பெ.ரணசிங்கம். பறவைகளா பாடல் வெளியீடு.\nலோகேஷ் கனகராஜ்-ன் அடுத்த பட அப்டேட்.\nசைக்கோ அறக்கட்டளை சார்பில் கிருஷ்ணராயபுரம் ஒன்றிய அளவிலான விழிப்புணர்வு மற்றும் கலந்துரையாடல் கூட்டம்.\nகரூர் மாவட்ட விஷால் மக்கள் நல இயக்கம் சார்பில் மக்கள் பணியாற்றியவர்களுக்கு சமூக சேவகர் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.\nகரூரில் செங்குந்தர் இளைஞர் பேரவை சார்பில் கொடிகாத்த குமரன் திருப்பூர் குமரனின் 117வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்.\nகரூரில் பனங்காட்டு படை கட்சி சார்பில் காமராஜர் நினைவு தினம் அனுசரிப்பு.\nகரூரில் தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சரின் எம்.ஆர்.வி டிரஸ்ட் இரண்டாம் ஆண்டு பிரம்மாண்ட துவக்க விழா.\nசைக்கோ அறக்கட்டளை சார்பில் கிருஷ்ணராயபுரம் ஒன்றிய அளவிலான விழிப்புணர்வு மற்றும் கலந்துரையாடல் கூட்டம்.\n2 லட்சம் இல்லங்களை தேடிச்சென்று உணவு பொருட்களை சொந்த செலவில் வழங்கிய அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.\nகரூர் அருகே கிராம பகுதிகளில் மரக்கன்றுகளை நட்டு வைத்த அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.\nடாஸ்மாக் கடைகள் திறக்கும் முடிவை கைவிடக்கோரி கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டது.\nபாரதிய ஜனதா அமைப்புசாரா தொழிற்சங்கம் சார்பில் கரூரில் மோடி கிட் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.\nதிருப்பதி கோவில் பிரம்மோற்சவத்தை ஒட்டி ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் வஸ்திரங்கள் சமர்ப்பித்தார்.\nஆண்குழந்தை வேண்டும் என்பதற்காக இப்படியா கர்ப்பிணி பெண்ணுக்கு கணவர் செய்த கொடூரம்..\nமகாராஷ்டிரா மாநிலம் தானே அருகே அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து.\nபழைய கார், பைக்குகளை இனிமே பயன்படுத்த முடியாது. காற்று மாசுபாட்டை தடுக்க மத்திய அரசு புதிய திட்டம்\nசர்வதேச சரக்கு பெட்டக முனையமாக தூத்துக்குடி துறைமுகத்தை மாற்ற வேண்டுமென கனிமொழி எம்.பி கோரிக்கை.\nசர்வதேச திரைப்பட விழா திட்டமிட்டப்படி நடக்கும் என கோவா முதல்வர் தெரிவித்துள்ளார்.\nவிஜய் சேதுபதியின் க/பெ.ரணசிங்கம். பறவைகளா பாடல் வெளியீடு.\nலோகேஷ் கனகராஜ்-ன் அடுத்த பட அப்டேட்.\nஇரண்டாவது இன்னிங்ஸில் ராஜா ராணி ஆல்யா மானசா…\nஅக்டோபர் வரை வெயிட் பண்ண வேண்டாம்… இந்த மாதமே ஆரம்பமாகுது ‘பிக் பாஸ் 4’\nநகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி காலமானார்..\nமாஸ்டர் டிரைலர் விரைவில் வெளியீடு – படக்குழுவினர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதெலுங்கு நடிகர் மகேஷ் பாபு விடுத்த சேலஞ்சை ஏற்று மரக்கன்றை நட்ட தளபதி விஜய்\nபுத்திசாலி பெண் – வைரல் ஹிட்டடித்த 6 லட்சம் காணொளிகளை கடந்த மலையாள ”டிங்கோல்பி” குறும்படம்\nசமீபத்தில் வெளியான ‘டெடி’ படத்தின் டிரைலர். கதைப் பின்னணி குறித்து விளக்கம் அளித்துள்ளார் இயக்குனர் சக்தி செளந்தர்ராஜன்.\nரூ.399 முதல் அனைத்து சலுகைகளுடன் ஜியோ போஸ்ட்பெய்ட் ப்ளஸ் அறிமுகம்\nசெப்.18 முதல் Flipkart-இல் Offer மழை லிஸ்ட் இதோ…\nடிக் டாக்கிற்கு பதிலாக புதிய App-ஐ வெளியிட��டது யூடியூப் \nஅறிமுகமாகிறது Vivo Watch.. வெளியீட்டுத் தேதி இதோ…\nஅமேசான்ல இதெல்லாம் வாங்காதீங்க… தீப்பிடிக்குதாம்\n சரியா மதியம் 12 மணிக்கு ரெட்மி 9 பிரைம்: மலிவு விலையில்…\n2 மணிக்கு ரெடியா இருங்க…OnePlus Nord Sale\nOppo F17 : என்ன விலை இவ்ளோதானா இந்தியாவில் செப்.21 முதல் விற்பனை…\nவோடபோன் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்காக 2 ஜிபி கூடுதல் டேட்டா திட்டங்களில் மாற்றங்களை கொண்டுவந்துள்ளது.\nஅசத்தலான ரேஞ்சில் வெளியாகும் ஹானர் 9 எக்ஸ் ப்ரோ\nவயிற்றை அழுத்திப் படுத்து தூங்குபவரா நீங்கள் உங்களுக்கான எச்சரிக்கை பதிவு தான் இது…\nசூப்பரான Kitchen Tips இதோ…\nகும்பகோணத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற 5 வைணவ திருத்தலங்கள்.\nபுரட்டாசி மாதத்தில் கடைபிடிக்கக்கூடிய விரதத்தின் மகிமைகள்\nசெவ்வாய்க்கிழமை வரும் சஷ்டியன்று கந்தனுக்கு செவ்வரளி சார்த்துங்க…\nவீட்டிலுள்ள ஒவ்வொரு பொருட்களையும் எந்தெந்த திசைகளில் வைக்கனும்னு தெரியுமா\nரகசியங்கள் பல கொண்ட ரங்கமலை மல்லீஸ்வரர் கோவில்.\nகரூர் சிவ வேத ஆகம பாடசாலையில் ஆவணி அவிட்ட விழா\nஸ்படிக மாலையை அணிவதால் உண்டாகும் நன்மைகள்…\nதிருப்பதி கோவில் பிரம்மோற்சவத்தை ஒட்டி ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் வஸ்திரங்கள் சமர்ப்பித்தார்.\nஆண்குழந்தை வேண்டும் என்பதற்காக இப்படியா கர்ப்பிணி பெண்ணுக்கு கணவர் செய்த கொடூரம்..\nமகாராஷ்டிரா மாநிலம் தானே அருகே அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து.\nபழைய கார், பைக்குகளை இனிமே பயன்படுத்த முடியாது. காற்று மாசுபாட்டை தடுக்க மத்திய அரசு புதிய திட்டம்\nசர்வதேச சரக்கு பெட்டக முனையமாக தூத்துக்குடி துறைமுகத்தை மாற்ற வேண்டுமென கனிமொழி எம்.பி கோரிக்கை.\nநாளை முதல் பயணிகள் ரயில்சேவை: இன்று முன்பதிவு செய்யலாம்.\nஜூலை 1 முதல் 15 வரை சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள்’ – மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவிப்பு.\nஇந்தியாவில், 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, ஏப்ரல் மாதத்தில் தங்கத்தின் இறக்குமதி 99 புள்ளிகள் சரிந்துள்ளது.\nசைக்கோ அறக்கட்டளை சார்பில் கிருஷ்ணராயபுரம் ஒன்றிய அளவிலான விழிப்புணர்வு மற்றும் கலந்துரையாடல் கூட்டம்.\nகரூர் மாவட்ட விஷால் மக்கள் நல இயக்கம் சார்பில் மக்கள் பணியாற்றியவர்களுக்கு சமூக சேவகர் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.\nகரூரில் செங்குந்தர��� இளைஞர் பேரவை சார்பில் கொடிகாத்த குமரன் திருப்பூர் குமரனின் 117வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்.\nகரூரில் பனங்காட்டு படை கட்சி சார்பில் காமராஜர் நினைவு தினம் அனுசரிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1782189", "date_download": "2021-04-10T12:58:27Z", "digest": "sha1:WQTGOCE3YFOXBFVGPIEHHLINF3YJIHR4", "length": 7512, "nlines": 52, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சாந்தி (திரைப்படம்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சாந்தி (திரைப்படம்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n08:32, 7 சனவரி 2015 இல் நிலவும் திருத்தம்\n197 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 6 ஆண்டுகளுக்கு முன்\n11:23, 1 சனவரி 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSelvasivagurunathan m (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (+பகுப்பு:தேவிகா நடித்த திரைப்படங்கள்; +பகுப்பு:சிவாஜி கணேசன் திரைப்படங்கள்; +[[பகுப்பு:விஸ்வ...)\n08:32, 7 சனவரி 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nசக்திகுமார் லெட்சுமணன் (பேச்சு | பங்களிப்புகள்)\n| starring = [[சிவாஜி கணேசன்]]
[[தேவிகா]]
[[எஸ். எஸ். ராஜேந்திரன்]]
[[விஜயகுமாரி]]\n| music = [[விஸ்வநாதன்]]
[[ராமமூர்த்தி]]\n'''சாந்தி''' [[1965]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [[பீம்சிங்]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[சிவாஜி கணேசன்]], [[தேவிகா]], மற்றும்[[எஸ். பலரும்எஸ். நடித்திருந்தனர்ராஜேந்திரன்]], [[விஜயகுமாரி]] ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த, இத்திரைப்படம் ஏ.பீம்சிங் இயக்கத்தில் ஏ.எல்.எஸ். தயாரிப்பில் உருவான திரைப்படமாகும்.\nசிவாஜிகணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன், தேவிகா, விஜயகுமாரி நடிக்க, ஏ.பீம்சிங் இயக்கத்தில் 1965-ல் ஏ.எல்.எஸ். தயாரித்த படம் 'சாந்தி.' இதில் சிவாஜியும், எஸ்.எஸ்.ராஜேந்திரனும் உயிர் நண்பர்கள். எஸ்.எஸ்.ராஜேந்திரன் வேட்டைக்கு செல்லும்போது இறந்துவிடுவார்.▼\n== கதைச் சுருக்கம் ==\n▲சிவாஜிகணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன், தேவிகா, விஜயகுமாரி நடிக்க, ஏ.பீம்சிங் இயக்கத்தில் 1965-ல் ஏ.எல்.எஸ். தயாரித்த படம் 'சாந்தி.' இதில் சிவாஜியும், எஸ்.எஸ்.ராஜேந்திரனும் உயிர் நண்பர்கள். எஸ்.எஸ்.ராஜேந்திரன் வேட்டைக்கு செல்லும்போது இறந்துவிடுவார்.\nஎஸ்.எஸ்.ஆர். மனைவி விஜயகுமாரிக்கு கண் தெரியாது. கணவன் இறந்த செய்தி தெரிந்தால் அதிர்ச்சி தாங்காமல் விஜயகுமாரி இறந்து விடுவார் என்பதால், சிவாஜி கணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன்போல் நடிக்க நேரிடுகிறது. கடைசியில் விஜயகுமாரிக்கு கண் பார்வை திரும்பும். சிவாஜிகணேசனை துரோகி என்று நினைப்பார். ஆனால் அவர் உத்தமர் என்பதை பிறகு உணர்ந்து கொள்வார்.\nகதையின் மையக்கருத்தை ஏற்க முடியாது என்று கூறி, படத்துக்கு அனுமதி அளிக்க தணிக்கைக் குழு மறுத்தது. படத்தை காமராஜருக்கு போட்டுக் காட்டினார், ஏ.எல்.எஸ். படம் முழுவதையும் பார்த்த காமராஜர், 'படம் நன்றாகதானே இருக்கிறது இதற்கு ஏன் அனுமதி மறுக்கிறார்கள் இதற்கு ஏன் அனுமதி மறுக்கிறார்கள்' என்று வியப்புடன் கூறினார். மறு தணிக்கையில், படத்துக்கு அனுமதி கிடைத்தது. படம் 100 நாட்கள் ஓடி வெற்றி பெற்றது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B2%E0%AE%BF_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-04-10T12:23:09Z", "digest": "sha1:KW3QMOXJTJ7OQALCW3NKPJX7SOXOIAZM", "length": 8215, "nlines": 121, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜபல் அலி துறைமுகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(ஜெபல் அலி துறைமுகம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஜபல் அலி துறைமுகம் Jebel Ali Port\nஜபல் அலி துறைமுகத் தோற்றம்\nஆண்டுக்கான சரக்குப் பெட்டக கொள்ளளவு\n13.6 மில்லியன் டி.இ.யு (2013)\nஜபல் அலி துறைமுகம் (அரபு: جبل علي) (\"மினா ஜபல் அலி\" அரபு மொழியில், ஜபல் அலி, ஐக்கிய அரபு எமிரேட்டில் உள்ள ஜபல் அலி என்ற இடத்தில் அமைந்துள்ள ஒரு ஆழமான துறைமுகமாகும், இது ஜபல் அலி உலகின் ஒன்பதாவது மிகப்பெரிய பரபரப்பான துறைமுகமாகும், இத்துறைமுகமானது மத்திய கிழக்கில் மிகப்பெரிய பரபரப்பான துறைமுகத்தில் ஒன்றாக உள்ளது. [1].\nஜபல் அலி துறைமுகம் 1970 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் கட்டுமானப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டு 1979 ல் முழுமையான பயன்பாட்டிற்கு வந்தது.\nதுறைமுக ஊழியர்கள் தங்குவதற்காக ஜெபல் அலி கிராமம் என்ற பகுதி உருவாக்கப்பட்டது. உருவாக்கப்பட்டபோது அதன் மக்கள் தொகை 300 பேர்.\nஇத்துறைமுகமானது 134 சதுர கிலோமீட்டர் (52 சதுர மைல்) பரப்பளவில் அமைந்துள்ளது.\nஉலகின் 120 நாடுகளைச் சேந்ந்த ஏறத்தாழ 5,000 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இத்துறைமுக நகரத்தில் உள்ளன\n67 பெ��்த்ஸ் (கப்பல்கள் நிருத்தும் நடைமேடை) மற்றும் 134.68 சதுர கிலோமீட்டர் (52.00 சதுர மைல்) பரப்பளவில் அமைந்துள்ளது.\nஜபல் அலி துறைமுகம் மனிதனால் உருவாக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய துறைமுகமும் மத்திய கிழக்கில் மிகப்பெரிய துறைமுகமுமாகும்.[2].\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 சூன் 2019, 20:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/chennai/tambaram-railway-police-registers-case-against-300-pmk-cadres-404684.html", "date_download": "2021-04-10T12:20:32Z", "digest": "sha1:WJEXXKHNGOOZLZBYXYWETIPG46XUCTGP", "length": 15278, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரயில் மீது கல்வீசி தாக்குதல்.. பாமகவினர் 300 பேர் மீது தாம்பரம் ரயில்வே போலீஸ் வழக்குப் பதிவு | Tambaram Railway Police registers case against 300 PMK cadres - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஐபிஎல் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு அதிமுக சசிகலா\nஓ.பன்னீர் செல்வம் மாமியார் மறைவு.. உத்தமபாளையம் சென்று அஞ்சலி செலுத்திய எடப்பாடி பழனிச்சாமி\nதமிழகத்தில்.. 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு \"திறனறி தேர்வு\" புத்தகங்களை தேடி ஓடும் மாணவர்கள்\nநள்ளிரவில் கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் பற்றி எரிந்த 2 பேர்,. பகீர் சிசிடிவி.. காரணம் தெரியுமா\nயாரு \"அந்த ஆள்\".. குத்துதா.. குடையுதா.. வயிறு எரியுதா.. 18 இடங்கள்.. ராமதாஸ் நறுக்கென கேட்பது யாரை\n10 ரூபாய் டாக்டர் கோபாலனுக்கு இறுதி சடங்குகளை செய்யும் வண்ணாரப்பேட்டை மக்கள்.. கலங்கிய வடசென்னை\nகட்டுக் கட்டாக கொட்டி கிடக்கிறது புதையல்.. சத்தியமங்கலம் காட்டின் ரகசியம்.. பரபரக்கும் வீரப்பன் மகள்\nதமிழகத்திற்கு நல்ல செய்தி.. அடுத்த நான்கு நாளைக்கு இங்கெல்லாம் சூப்பர் மழைக்கு வாய்ப்பு\nதமிழகத்தில் உருமாறிய கொரோனா பரவல்...முகக்கவசம் அணிவதை தவிர வேறு வழியில்லை - டாக்டர் ராதாகிருஷ்ணன்\nஎன்ன நடந்தது என எனக்கு தெரியவில்லை.. பின்னோக்கி ஓடியதை போல் உணர்ந்தேன்.. டிவில்லியர்ஸ்\nசென்னை ஈசிஆரில் உள்ள பிரபல நட்சத்திர விடுதிக்கு எதிராக பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு\n\"அவங்கள தூக்கிடலாம்\".. ஸ்டிராங் நம்பிக்கையில் தினகரன்.. தெற்கை அள்ளுமா அமமுக\n9 ஐ.ஏ.எஸ்.,அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு.. தலைமை செயலாளருக்கு தகவல் ஆணையம் திடீர் பரிந்துரை ஏன்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nதீவிரமாக கனவு காணுங்கள்.. அது தீரும் வரை உறுதியோடு இருங்கள்\nகொரோனா வராத இடமா பார்த்து வேலைக்கு சேர்ந்துட்டேண்ணே.. எங்கடா.. வைரலாகும் மீம்ஸ்\nஓ.பன்னீர் செல்வம் மாமியார் மறைவு.. உத்தமபாளையம் சென்று அஞ்சலி செலுத்திய எடப்பாடி பழனிச்சாமி\nதமிழகத்தில்.. 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு \"திறனறி தேர்வு\" புத்தகங்களை தேடி ஓடும் மாணவர்கள்\nயாராக இருந்தாலும்..'இது' இருந்தால் மட்டுமே வான்கடே மைதானத்தில் அனுமதி..திடீர் கிடிக்குப்பிடி உத்தரவு\nநள்ளிரவில் கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் பற்றி எரிந்த 2 பேர்,. பகீர் சிசிடிவி.. காரணம் தெரியுமா\nMovies இன்ஃப்ளுயன்ஸர் ஸ்கேம்.. ஏமாற்றிய பிரபல டிவி நடிகைகள்\nSports என்ன மனுஷன்யா.. படுத்த படுக்கையாக இருக்கும் போதும்.. டெல்லிக்கு மெசேஜ் அனுப்பிய ஸ்ரேயாஸ்.. உருக்கம்\nFinance தங்கம் விலை தொடர் உயர்வு.. காத்திருந்து வாங்குவது நல்லது..\nAutomobiles ஆர்டிஓ படிவங்கள்... பார்ம் 28, பார்ம் 35 என்றால் என்ன தெரியுமா இந்த விஷயத்தை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க\nLifestyle கார்ன் மெத்தி மலாய் கிரேவி\nEducation ரூ.68 ஆயிரம் ஊதியத்தில் மத்திய NPCIL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரயில் மீது கல்வீசி தாக்குதல்.. பாமகவினர் 300 பேர் மீது தாம்பரம் ரயில்வே போலீஸ் வழக்குப் பதிவு\nசென்னை: ரயில் மறியல் போராட்டத்தின் போது வண்டலூர் இரணியம்மன் கோயில் அருகே ரயில் மீது கற்களை வீசி தாக்கியதாக பாமகவினர் 300 பேர் மீது தாம்பரம் ரயில்நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.\n20% இடஒதுக்கீடு போராட்டம்: சென்னையில் மின்சார ரயில் மீது பாமகவினர் சரமாரி கல்வீசி தாக்குதல்- வீடியோ\nகல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு கேட்டு பாமகவினர் சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய���் அருகே இன்று போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர்.\n'பாமகவை தடை செய்யுங்கள்..' 'இடப்பங்கீடு அவசியம்..' டுவிட்டரில் மாறி மாறி டிரெண்ட்\nஇந்த நிலையில் சென்னை நோக்கி வந்த ஆயிரக்கணக்கான பாமகவினரை போலீஸார் வழிமறித்து கைது செய்தனர். இதனை கண்டித்து பாமக தொண்டர்கள் ரயில் மறியல் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.\n2 மணி நேரத்திற்கும் மேலாக நடத்தப்பட்ட இந்த போராட்டத்தால் முக்கிய சாலைகளில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் வண்டலூர் இரணியம்மன் கோயில் அருகே ரயில் மீது பாமகவினர் கல்வீசி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. மேலும் பேரிகாடுகளையும் உடைத்ததாக புகார் எழுந்துள்ளது.\nஇதையடுத்து தாம்பரம் ரயில் நிலைய அதிகாரி அன்பழகன் ரயில் மீது கற்களை வீசியதாக 300 பேர் மீது புகார் அளித்தார். அதன் பேரில் ரயில் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/photogallery/bollywood/from-actress-nagma-love-affair-to-fight-with-greg-chappell-top-10-controversies-of-sourav-ganguly/photoshow/76850204.cms", "date_download": "2021-04-10T12:31:17Z", "digest": "sha1:IPJAWH7LTRBGTTHJMV55OJCTJ5BEXPDW", "length": 12845, "nlines": 83, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஇளவரசர் பகட்டு முதல் கிரேக் சாப்பலுடனான மோதல் வரை, கங்குலியின் டாப் 10 சர்ச்சைகள்\nகுளிர்பானம் எடுத்து செல்ல மறுத்தார்\n1991-92ம் ஆண்டு இந்திய அணி ஆஸ்திரேலியா சுற்று பயணம் மேற்கொண்ட போது கங்குலி அணியில் இடம்பெற்றிருந்த இளம் வீரர். அணியில் கங்குலி இடம் பெற்றிருந்த ஆரம்பகாலக்கட்டம் அது. அச்சமயம்,விளையாடும் 11 பேர் கொண்ட அணியில் இடம்பெறாத பெஞ்சில் அமர்ந்திருக்கும் வீரர்கள் மைதானத்திற்கு குளிர்பானம் எடுத்து செல்லும் வேலை செய்வார்கள். அப்படி கங்குலியிடம் ஒருமுறை இந்த வேலை அளிக்கப்பட்ட போது, கங்குலி மறுப்பு தெரிவித்தார் என்ற சர்சசை வெடித்திருந்தது. இதற்கு பின் கங்குலி மீண்டும் 1996ம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போதுதான் அணியில் இடம்பிடித்தார் என்றும் கூறப்பட்டது. இந்த சர்ச்சை குறித்து கங்குலி ஒருமுறை பேட்டியில் கூறும் போது, இந்த செய்தி யார் உருவாக்கியது என்று தெரியவில்லை. அப்படி ஒரு நிகழ்வு நடக்கவே இல்லை என்று மறுப்பு தெரிவித்திருந்தார்.all image credit:souravganguly\n2000ம் ஆண்டு கங்குலி லாங்கஷர் (Lancashire) எனும் கவுண்டி அணிக்காக விளையாடினார். அந்த போட்டியின் போது கங்குலி இளவரசரை போல நடந்து கொண்டார் என்றும். தனது கிரிக்கெட் கிட் பேகினை மற்ற வீரர்களை தூக்கி வர கூறினார்கள் என்றும் சர்ச்சைகள் வெடித்தன. மேலும், கங்குலி ஒருமுறை அரைச்சதம் அடித்த போது, பிற அணி வீரர்கள் உற்சாகம் அல்லது கைதட்டி ஊக்கமளிக்க கூட இல்லை என்றும் கூறப்பட்டது. ஆன்ரூவ் ஃபிளிண்டாஃப் இதுக்குறித்து தனது புத்தகத்தில் எழுதிய போது, அப்போட்டியின் போது, 10 வீரர்கள் மற்றும் கங்குலி தனியே விளையாடியது போல தான் இருந்தது என குறிப்பிட்டிருந்தார். மேலும், கங்குலியை அணியில் வைத்திருந்தது, இளவரசர் சார்லஸை வைத்திருந்தது போல இருந்தது என்றும் எழுதி இருந்தார்.\n2001ம் ஆண்டில் இருந்து சில ஆண்டுகள் இந்த சர்ச்சை கதை ஓடிக்கொண்டிருந்தது. கங்குலியும், நடிகை நக்மாவும் காதலித்து வந்தனர் என்று செய்திகள் வெளியாகி வந்தது. ஆனால், கங்குலியின் மனைவி டோனா ராய் கங்குலி, இந்த செய்திகள் எல்லாம் சில்லியாக இருக்கிறது. நான் ஒருபோதும் கங்குலியை சந்தேகப்பட மாட்டேன் என்று கங்குலுக்கு ஆதரவு அளித்திருந்தார். கங்குலியின் தந்தை சந்திதாஸ் அவர்களும், அப்போது வெளியான சில படங்கள் ஆல்ட்டர் செய்யப்பட்டவை என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால், நக்மா தரப்பில் இந்த உறவு குறித்து, எதிர்மறை பதில் ஏதும் வரவில்லை. மாறாக ஒருமுறை அவர் பேட்டியில் கூறிய செய்து, ஏதோ ஒன்று இருக்கிறது என்பது போன்ற பிம்பத்தை தான் உண்டாக்கி இருந்தது.\n2001ம் ஆண்டு இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது சவுரவ் கங்குலி இளம் கேப்டனாக இருந்தார். அந்த தொடரில் ஒரு போட்டியின் போது கங்குலி வேண்டும் என்றே டாஸ் போடும் போது நேரத்திற்கு வராமல் தாமதம் செய்து, ஸ்டீவ் வாகினை காக்க செய்தார் என்றும் கூறப்பட்டது. மேலும், அந்த தொடரின் ஒவ்வொரு போட்டியிலும் கங்குலி இப்படி தாமதித்தார், இதனால் ஸ்டீவ் எரிச்சல் அடைந்தார் எனவும் செய்திகளில் தகவல்கள் வெளியாகின. ஆனால், கங்குலி இதுகுறித்து விளக்கம் அளித்த போது, ஒரே ஒருமுறை தான் தாமதம் ஏற்��ட்டது. அதுவும், டெஸ்ட் போட்டியின் போது அணி கேப்டன் பிளேஸர் அணிந்து செல்ல வேண்டிய அவசியம் இருந்தது. பிளேஸர் தேடுவதற்காக ஏற்பட்டதால் மட்டுமே அந்த தாமதம் உண்டானது என்று கூறி இருந்தார்.\n2001ம் ஆண்டு தென்னாப்பிரிக்கா உடன் போர்ட் எலிசபெத் மைதானத்தில் டெஸ்ட் போட்டி நடக்கவிருந்தது. அந்த போட்டியின் போது கங்குலி மட்டுமின்றி ஒட்டுமொத்த அணியும் சர்ச்சையில் சிக்கியது. போட்டி நடுவர் சச்சின் பந்தை சேதப்படுத்தினர் என்ற குற்றச்சாட்டும் முன்வைத்திருந்தார். மேலும், கங்குலிக்கு ஒரு ஆட்டம் தடை விதிக்கப்பட்டது. சேவாக், ஹர்பஜன், ஷிப் சுந்தர் தாஸ், தீப் தாஸ்குப்தா போன்ற வீரர்கள் அளவுக்கு மீறி ஆட்டத்தின் போது விக்கெட் கேட்டு அப்பீல் செய்து கொண்டிருந்தார் என சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த போட்டியின் போது இந்திய அணியினர் மற்றும் நிர்வாகம், ரசிகர்கள் என பலருக்கும் சோதனையாக அமைந்திருந்தது.\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nரகசிய திருமணம் செய்து ருத்ர தாண்டவம் ஆடிய தாதா கங்குலியின் காதல் கதை\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://traditionaltamilnews.com/?p=419", "date_download": "2021-04-10T11:14:32Z", "digest": "sha1:HZF77QEZ7L3UQ32B3U5KZVJWRTUH5NTX", "length": 9662, "nlines": 102, "source_domain": "traditionaltamilnews.com", "title": "மூலிமை பிரியாணி தயார் செய்யும் அமைச்சர்கள் - Traditional Tamil News", "raw_content": "\nகுமரியில் தொடரும் போலீசாரின் பேஸ்புக் போலி பக்கங்கள் \n200 ஆண்டு காலம் பல்வேறு தரப்பினரின் கல்விக்கு பாத்திரமாக விளங்கிய அச்சகத்தின் நினைவு தபால் தலை வெளியீடு\nகுமரியில் போலீஸ் பாதுகாப்புடன் புறப்பட்டு செல்லும் வாக்குப்பதிவுக்கு தேவையான உபகரணங்கள்\nமருத்துவமனைகளில் ஏற்படும் திடீர் தீ விபத்து பாதுகாப்பு கருந்தரங்கம் குறித்த செய்தி..\nதனக்கு வாக்களிக்க வேண்டும் உங்களின் நண்பர்களிடமும் தமக்கு வாக்களிக்க சொல்ல வேண்டும் உருக்கமாக வாக்கு சேகரிப்பில் இறங்கியுள்ள வேட்பாளர்\nமூலிமை பிரியாணி தயார் செய்யும் அமைச்சர்கள்\nகொரோனா நோயாளிகளுக்கு மூலிகை பிரியாணி சமையல் செய்த அமைச்சர்கள்\nகுமரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் திரு D. ஜாண்தங்கம் அவர்கள் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அனைத்து நோயாளிகளுக்கு சிக்கன் பிரியாணி மற்றும் ���ுட்டை மதிய உணவு அவரது சொந்த செலவில் வழங்கினார் . இந்நிகழ்ச்சியை தமிழ்நாடு டெல்லி சிறப்பு பிரதிநிதி மாண்புமிகு N.தளவாய்சுந்தரம் அவர்களும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மாண்புமிகு C.விஜயபாஸ்கர் அவர்களும், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மாண்புமிகு கடம்பூர்ராஜு அவர்களும் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் திருS.A அசோகன் அவர்களும். தோவாளை ஒன்றிய செயலாளர் திரு S. #கிருஷ்ணகுமார் அவர்களும் தொடங்கி வைத்தனர்..சமையல் நடந்த இடத்திற்கு நேரடியாக சென்ற அமைச்சர்கள் உணவு சமைக்கும் ஆரோக்கிய முறை பார்வையிட்டு நோயாளிகளுக்கு மூலிகை பிரியாணியை வழங்கினர்….\n← ஊரடங்கால் ஆடி அமாவாசை தர்பண நிகழ்ச்சிக்கு குமரியில் தடை….\nகருப்பர் கூட்டம் சுரேந்திரன் மீது மூன்று பிரிவின் கீழ் புதுச்சேரி போலீசார் வழக்கு பதிவு →\nகாசி வழக்கில் சிபிசிஐடி போலீசார் நாகர்கோவிலை சேர்ந்த ஒருவரை கைது செய்துள்ளனர்..\nவரலாற்றில் முதல்முறையாக குமரிகடற்கரை கலை இழந்துள்ளது…\nநாகர்கோவில் காசி வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவு…\nகுமரிமாவட்டம் சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆவணி திருவிழா\nகன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆவணி திருவிழா நேற்று காலை எளிய முறையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது . குமரி மாவட்டம் சாமி தோப்பில் அய்யா\nகன்னியாகுமரியில் ஊரடங்கு காலத்தில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சாரம் செய்தி வீடியோ….\nகுமரியில் மாலை 7 மணிவரை கடை திறந்து வைக்க அனுமதி கேட்டு மனு…தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை\nநாகர்கோவிலில் வழக்கறிஞர்கள் நீதிமன்றங்கள் இயங்க அனுமதி கேட்டு ஆர்ப்பாட்டம்\nகாங்கிரஸ் கட்சி தனிப்பட்ட அடையாளத்தை இழந்து விட்டது காமராஜருடைய காங்கிரஸ் இப்போது இல்லை பொங்கல் விழாவிற்கு குமரி வந்த நடிகை கஸ்தூரி பேச்சு\nகன்னியாகுமரி மாவட்டம் கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் 1008 பானையில் பெண்கள் பொங்கலிடும் விழா நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக சினிமா நடிகை கஸ்தூரி, நகைச்சுவை நடிகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilhindu.com/tag/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2021-04-10T11:29:41Z", "digest": "sha1:4VF7FOL53UERKNZAKJBJ5MZIIW4TRZ6B", "length": 29619, "nlines": 158, "source_domain": "www.tamilhindu.com", "title": "மதிமுக Archives | தமிழ்ஹிந்து", "raw_content": "\nசேக்கிழான் March 24, 2019\t4 Comments அதிமுகஇஜகஎடப்பாடி பழனிசாமிஎன்.ஆர்.காங்கிரஸ்ஓ.பன்னீர்செல்வம்கருணாநிதிகாங்கிரஸ் கட்சிகொதேகசிபிஎம்சிபிஐஜெயலலிதாதமாகாதிமுகதேசிய ஜனநாயகக் கூட்டணிதேமுதிகநரேந்திர மோடிபா.ஜ.க.பா.ம.க.புதிய தமிழகம்புதிய நீதிக் கட்சிமதிமுகமுஸ்லிம் லீக்விடுதலைச் சிறுத்தைகள்\nதமிழக தேர்தல் களத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கே சாதகமான நிலை நிலவுகிறது. வெல்ல வேண்டிய அணியும், வெல்ல வாய்ப்பு அதிகமுள்ள அணியும் தேசிய ஜனநாயகக் கூட்டணியாகவே இருப்பது மகிழ்ச்சியே. எனினும், வெற்றி பெறும் வேட்பாளர்களின் வாக்கு வித்தியாசத்தை பெருமளவில் மாற்றிக் காட்டுவதே, கடந்த ஐந்தாண்டு கால பாஜக ஆட்சிக்கு தமிழகம் அளிக்கும் நன்றிக்கடனாக இருக்கும்.\nView More நாடும் நமதே\nஅதிமுக- பாஜக கூட்டணி அமையுமா\nசேக்கிழான் January 27, 2019\t6 Comments அதிமுகஅமித் ஷாஎடப்பாடி பழனிசாமிகமல்ஹாசன்கம்யூனிஸ்ட் கட்சிகூட்டணிஜெயலலிதாதமாகாதம்பிதுரைதிருமாவளவன்தேமுதிகநரேந்திர மோடிபா.ஜ.க.புதிய தமிழகம்மதிமுகமு.க.ஸ்டாலின்ரஜினிகாந்த்ராகுல் காந்திலோக்சபை தேர்தல்வி.சி.க.\nகாங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்திருந்தால் அதிமுக அரசு இந்நேரம் வீட்டுக்கு அனுப்பப்பட்டிருக்கும் என்பதை அனைவரும் அறிவர். இப்போதே, ‘மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், அதையடுத்து தமிழகத்தில் செயல்படாத அதிமுக அரசு வீட்டுக்கு அனுப்பப்படும்’ என்று திமுக தலைவர்கள் பேசி வருகின்றனர். எனவே, அதிமுகவுக்கு ராஜதந்திரத்துடன் யோசிக்க வேண்டிய தருணம் இது.\nView More அதிமுக- பாஜக கூட்டணி அமையுமா\nபாஜகவும் கூட்டணிகளும்: அடல்ஜியின் அனுபவம் வழிகாட்டட்டும்\nசேக்கிழான் August 24, 2018\t10 Comments அடல் பிகாரி வாஜ்பாய்அதிமுகஅத்வானிஎடப்பாடி பழனிசாமிஜார்ஜ் பெர்னாண்டஸ்ஜெ.ஜெயலலிதாதிமுகதேசிய ஜனநாயகக் கூட்டணிபா.ஜ.கபா.ம.க.மதிமுகமு.க.ஸ்டாலின்மு.கருணாநிதிமுரசொலி மாறன்மோடி\n1999-இல் அதிமுகவாலும், 2004-இல் திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளாலும் வஞ்சிக்கப்பட்டவர் வாஜ்பாய். அதனை மறக்க முடியவில்லை. அதனால்தானோ, இன்று நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு அதீத வலிமையுடன் கூட்டணிக் கட்சிகளைச் சாராமல் செயல்படும் வகையில் மக்கள் வாக்களித்திருக்கின்றனர்… இன்று பாஜகவுடன் நெருக்கம் காட்ட அனைத்துக் கட்சிகளும் திரைமறைவு பேரம் நடத்துகின்றன. மத்திய அரசின் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளால் கதிகலங்கியுள்ள பல கட்சிகள் பாஜகவுடன் தோழமை பூண்டு தப்பிக்க விழைகின்றன. இந்த நேரத்தில்தான் பாஜக சாதுரியமாகவும், தெளிவாகவும் முடிவெடுக்க வேண்டும். தனது முதுகில் குத்திய கட்சிகளை பாஜக மன்னிப்பதை அக்கட்சியின் தொண்டர்கள் ஏற்க மாட்டார்கள்.\nஅடல் பிகாரி வாஜ்பாய் என்ற இமயம் தேசிய அரசியலிலிருந்து விலகக் காரணமான நாசகார சக்திகளுடன் எந்த இணக்கமும் பாஜக வைத்துக் கொள்ளக் கூடாது என்பதே, சரித்திர நினைவு உள்ளவர்களின் கருத்து…\nView More பாஜகவும் கூட்டணிகளும்: அடல்ஜியின் அனுபவம் வழிகாட்டட்டும்\nமீண்டும் அம்மா: மீளாத தமிழக அரசியல்\nசேக்கிழான் May 25, 2016\t19 Comments அடல் பிகாரி வாஜ்பாய்அதிமுகஉப்பேந்திர குஷ்வாஹாஊழல்ஓட்டுக்குப் பணம்கருணாநிதிகாங்கிரஸ், பாஜக, நரேந்திர மோடி, ராம் விலாஸ் பஸ்வான், ஜிதன்ராம் மாஞ்சி, உப்பேந்திர குஷ்வாஹா, நிதிஷ்குமார், லாலு பிரசாத் யாதவ், ராப்ரி தேவி, சோனியா, ராகுல், ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ், அடல் பிகாரி வாஜ்பாய்,சட்டசபை தேர்தல்சிபிஎம்சிபிஐசோனியாஜார்ஜ் ஃபெர்னாண்டஸ்ஜிதன்ராம் மாஞ்சிஜெயலலிதாதமாகாதமிழகம்திமுகதேமுதிகதேர்தல் முடிவுகள்நரேந்திர மோடிநிதிஷ்குமார்பா.ஜ.கபா.ஜ.க.பா.ம.க.மதிமுகமதுவிலக்குமுஸ்லிம் லீக்ராகுல்ராப்ரி தேவிராம் விலாஸ் பஸ்வான்லாலு பிரசாத் யாதவ்விடுதலைச்சிறுத்தைகள்\nதமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் அம்மாவுக்கு மீண்டும் அரியணையைத் தந்துவிட்டன. ஆளுங்கட்சி மீதான அதிருப்தி அலையை மீறி, மீண்டும் வெற்றி பெற்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா ஆறாவது முறையாக முதல்வராகி இருக்கிறார். அதேசமயம், மாற்று…\nView More மீண்டும் அம்மா: மீளாத தமிழக அரசியல்\nஅரசியல் சமூகம் தேசிய பிரச்சினைகள்\nதமிழக தேர்தல் 2016: ஒரு வேண்டுகோள் – 3 (தீயசக்தி ம.ந.கூ)\nச.திருமலை May 10, 2016\t4 Comments அதிமுகஇடதுசாரிகள்ஊழல் பெருச்சாளிகள்கம்யூனிஸ்டுகள்கம்யூனிஸ்ட் கட்சிகருணாநிதிசட்டசபைசட்டசபை தேர்தல்ஜெயலலிதாதமிழக அரசியல்தமிழக அரசுதமிழக சட்டமன்ற தேர்தல்தமிழக பாஜகதமிழகத் தேர்தல்தமிழிசை சௌந்தரராஜன்தமிழ்நாடுதா.பாண்டியன்திமுகதிருமாவளவன்தேசத் துரோகிகள்தேசவிரோத பேச்சுக்கள்தேமுதிகதொல். திருமாவளவன��பொன்.ராதாகிருஷ்ணன்ம.ந.கூமக்கள் நலக்கூட்டணிமதிமுகமார்க்சிஸ்ட்வானதி சீனிவாசன்விஜயகாந்த்விஜய்காந்த்விடுதலை சிறுத்தைகள்வைகோஹெச்.ராஜா\nஅதே ஊழல்கள், அதே ரவுடித்தனங்கள், அதே கொலை கொள்ளைகள், அதே செயல்பாட்டின்மை, அறிவின்மை, திறமையின்மை அதே மக்கள் விரோதப் போக்குகள் அதே ஜாதீய வெறித்தனங்கள் நிறைந்த ஒரு கூட்டணி. ம.ந.கூ என்ற அமைப்பில் இந்தியாவின் அனைத்து விதமான தேசத் துரோகிகளும் ஒன்று கூடியிருக்கிறார்கள். மக்களை பிச்சைக்காரர்களாக ஏழைகளாக வைத்திருப்பதன் மூலமாக மட்டுமே தங்களது அரசியல் அதிகாரத்தைத் தொடர முடியும் என்று நம்பும் நச்சுக் கிருமிகள், நாசகார ஏஜெண்டுகளான மார்க்சிஸ்டுகள் இந்தக் கூட்டணியில் இருப்பதினால் மட்டுமே கூட இது கண்டிப்பாக எதிர்க்கப் பட வேண்டும். இவர்களை ஆதரித்தால் ஒட்டு மொத்த இந்தியாவின் ஒற்றுமைக்கே அதன் இருப்புக்கே உலை வைத்து விடுவார்கள்… கூட்டணியின் தலைவர் விஜயகாந்த். அவர் நல்ல மனிதராக இருக்கலாம். அவரைத்தான் இவர்கள் முதல்வர் வேட்பாளராக அறிவித்திருக்கிறார்கள். ஆனால் இவர் ஜெயலலிதாவை விடவும் மோசமான உடல் மற்றும் மன நிலை உடையவராக இருக்கிறார். குணா என்னும் சினிமாவில் புத்தி ஸ்வாதீனமில்லாத மகன் பெயரில் இருக்கும் சொத்துக்களை விற்று மோசடி செய்ய முயலும் அவனது அம்மாவின் கும்பலைப் போன்றது இந்தக் கூட்டணி….\nView More தமிழக தேர்தல் 2016: ஒரு வேண்டுகோள் – 3 (தீயசக்தி ம.ந.கூ)\nபோலி கோஷத்தின் பொல்லாத பின்னணி\nசேக்கிழான் October 11, 2015\t40 Comments அதிமுகஅன்புமணிஎம்.ஜி.ராமசந்திரன்கம்யூனிஸ்ட் கட்சிகள்கருணாநிதிசட்டசபை தேர்தல்சுகாதாரம்ஜாதி அரசியல்ஜெயலலிதாதமிழகம்தாய்மொழிக் கல்விதினமணிதினமலர்திமுகதேமுதிகதொழில்வளம்நரேந்திர மோடிபா.ஜ.க.பா.ம.க.மதிமுகமதுவிலக்குமன்மோகன் சிங்மருத்துவக் கல்லூரி ஊழல்ராமதாஸ்வாஜ்பாய்விஜயகாந்த்வைகோ\n‘ஆசை இருக்கிறது தாசில் செய்ய அதிர்ஷ்டம் இருக்கிறது கழுதை மேய்க்க’ என்ற பழமொழியைக் கேட்டிருப்பீர்கள். இது யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ, தமிழகத்தை ஆளும் கனவுடன் வலம் வந்துகொண்டிருக்கும் பாமகவுக்கு நிச்சயமாகப் பொருந்தும். பாமகவினர்…\nView More போலி கோஷத்தின் பொல்லாத பின்னணி\nகுழப்ப நிலையில் தமிழக அரசியல்\nசேக்கிழான் January 16, 2015\t12 Comments 2-ஜிஅதிமுகஅன்புமணிஅமித் ஷாஆ.ராசாவை��ும் கனிமொழிஇந்திய கம்யூனிஸ்ட் கட்சிஇளங்கோவன்ஓ.பன்னீர்செல்வம்கருணாநிதிகாங்கிரஸ், பாஜக, நரேந்திர மோடி, ராம் விலாஸ் பஸ்வான், ஜிதன்ராம் மாஞ்சி, உப்பேந்திர குஷ்வாஹா, நிதிஷ்குமார், லாலு பிரசாத் யாதவ், ராப்ரி தேவி, சோனியா, ராகுல், ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ், அடல் பிகாரி வாஜ்பாய்,கிருஷ்ணசாமிஜெயலலிதாதமிழகம்திமுகதிருமாவளவன்தேமுதிகபா.ஜ.க.பா.ம.க.மதிமுகமார்க்சிஸ்ட் கட்சிராமதாஸ்வாசன்விஜயகாந்த்வைகோ\nதமிழக அரசியல் இதுவரை காணாத குழப்ப நிலையில் தத்தளிக்கிறது. ஆளும் அதிமுகவும் முக்கிய எதிர்க்கட்சியான திமுகவும் திசைகாட்டி இல்லாத கப்பல் போலத் தள்ளாடுகின்றன. பிரதான எதிர்க்கட்சியான தேமுதிக, மாநிலத்தில் ஓரளவு செல்வாக்கு உள்ள பாமக,…\nView More குழப்ப நிலையில் தமிழக அரசியல்\nஇலக்கின்றித் தவிக்கும் தமிழக தே.ஜ.கூட்டணி\nசேக்கிழான் June 13, 2014\t9 Comments அதிமுகஜெயலலிதாதினமணிதிமுகதேசிய ஜனநாயகக் கூட்டணிதேமுதிகநரேந்திர மோடிபா.ஜ.க.பா.ம.க.மக்களவைத் தேர்தல்மதிமுகராமதாஸ்விஜயகாந்த்வைகோ\nமிகுந்த எதிர்பார்ப்புடன் தமிழகத்தில் அமைக்கப்பட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்பார்த்த வெற்றியை ஈட்டாமல் போனது தமிழகத்தின் துரதிர்ஷ்டமே. ஆளும் கட்சியான அதிமுகவின் அசுரத்தனமான வெற்றியால் தமிழக தே.ஜ. கூட்டணி நிலைகுலைந்திருப்பது, கூட்டணித்…\nView More இலக்கின்றித் தவிக்கும் தமிழக தே.ஜ.கூட்டணி\nபாஜக சாதிக்க இயலாத மாநிலங்கள்- ஒரு மதிப்பீடு\nசேக்கிழான் May 25, 2014\t26 Comments அதிமுகஅன்புமணிஆந்திரப் பிரதேசம்இடதுசாரிகள்ஒடிசாகாங்கிரஸ், பாஜக, நரேந்திர மோடி, ராம் விலாஸ் பஸ்வான், ஜிதன்ராம் மாஞ்சி, உப்பேந்திர குஷ்வாஹா, நிதிஷ்குமார், லாலு பிரசாத் யாதவ், ராப்ரி தேவி, சோனியா, ராகுல், ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ், அடல் பிகாரி வாஜ்பாய்,கேரளாசீமாந்திராஜெயலலிதாதமிழகம்திமுகதிரிணாமூல காங்கிரஸ்தெலங்கானாதெலங்கானா ராஷ்டிர சமிதிதெலுங்கு தேசம்தேமுதிகநரேந்திர மோடிநவீன் பட்நாயக்பா.ஜ.க.பா.ம.க.பிஜு ஜனதாதளம்பொன்.ராதாகிருஷ்ணன்மதிமுகமம்தா பானர்ஜிமேற்கு வங்கம்விஜயகாந்த்\nபாரதப் பிரதமராக மோடியை ஏகோபித்த ஆதரவுடன் இந்தியா தேர்ந்தெடுத்துவிட்டது. இதுவரை காணாத வகையில் பாஜக மட்டுமே தனித்து 282 இடங்களில் வென்றதுடன், மொத்தத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 336 இடங்களில் வென்றுள்ளது. அதேசமயம், தமிழகம்,…\nView More பாஜக சாதிக்க இயலாத மாநிலங்கள்- ஒரு மதிப்பீடு\nமாற்றம் கொண்டுவரும் மாற்று அணி\nசேக்கிழான் March 23, 2014\t5 Comments அதிமுகஅன்புமணிஆர்.வி.எஸ்.மாரிமுத்துஇந்திய ஜனநாயகக் கட்சிஈ.ஆர்.ஈஸ்வரன்எஸ்.குருமூர்த்திகொங்குநாடு மக்கள் தேசிய கட்சிதமிழருவி மணியன்திமுகதேசிய ஜனநாயகக் கூட்டணிதேமுதிகதேர்தல் 2014நரேந்திர மோடிபச்சமுத்துபா.ஜ.க.பா.ம.க.பேரா. ப.கனகசபாபதிபொன்.ராதாகிருஷ்ணன்மக்களவை தேர்தல்-2014மதிமுகராஜ்நாத் சிங்ராமதாஸ்விஜயகாந்த்வைகோ\n“பாஜக கூட்டணி காலத்தின் கட்டாயம் சார். பொன்.ராதாகிருஷ்ணன் தனது தலைமையை நிரூபித்திருக்கிறார். இந்தக் கூட்டணி குறைந்தபட்சம் 10 முதல் 15 தொகுதிகளில் வென்றே தீரும்” என்றும் கூறினார் அந்த நடத்துனர். இந்த வார்த்தைகளில் ஒரு சதவிகிதம் கூட கலப்பில்லை. மிகத் தெளிவான, ஊரகப் பகுதி மனிதர் ஒருவரின் வாக்குமூலமாக இதை உணர முடிந்தது. அதன்பிறகு, எங்கள் பேச்சு, தொகுதிப் பங்கீடுகள், வேட்பாளர்கள் தேர்வு குறித்தெல்லாம் சென்றது. நடத்துனரின் அரசியல் அறிவு அதில் பளிச்சிட்டபடியே இருந்தது…. வெற்றி- தோல்விகள் அனைவருக்கும் பொதுவானவை. ஆனால், மகத்தான மாற்றங்களுக்கு முயற்சிப்பதே ஒரு பெரும் சாகசம். அந்த சாகசத்தில் தமிழக பாஜக வெற்றி பெற்றிருக்கிறது. தமிழகத்தில் உருவாகியுள்ள இந்தக் கூட்டணி தேசிய அளவிலும் பாஜக-வுக்கு மிகுந்த தெம்பூட்டுவதாக அமைந்துள்ளது….\nView More மாற்றம் கொண்டுவரும் மாற்று அணி\nஅஞ்சலி: சேக்கிழார் அடிப்பொடி தி.ந.ராமச்சந்திரன்\nதேர்தல் 2021: திமுகவிற்கு முற்றுப்புள்ளி வைப்போம் விளம்பரம்\nமமதாவின் மமதைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது பாஜக\n2021 தேர்தலில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் தேவையா\nசைவ சமய நம்பிக்கை உறுதிமொழி\nபுனித சிலுவையின் நாசி கொலைக்களம்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (91)\nஇந்து மத விளக்கங்கள் (261)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://canadauthayan.ca/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2021-04-10T11:44:04Z", "digest": "sha1:5GY6BKISQZ2J34T4QC6YPUCL2HCGRZ3X", "length": 7448, "nlines": 78, "source_domain": "canadauthayan.ca", "title": "அமரர். வள்ளிநாயகி இராமலிங்கம் (குறமகள்) | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nதலைமை செயலர், டிஜிபி டில்லிக்கு அவசர பயணம் ஏன் \nஉலகம் செய்தி 20 ஆப��ரிக்க நாடுகளுக்கு தடுப்பு மருந்து சென்று சேரவில்லை\nபெட்ரோல், டீசல் விலை குறித்து மோடி ஏன் பேசுவதில்லை\nநக்சல்களிடம் சிக்கிய சிஆர்பிஎப். வீரர் விடுதலை: குடும்பத்தினர் மகிழ்ச்சி\nஓட்டு எண்ணும் மையங்களில் கண்காணிப்பு: தலைவர்கள் வலியுறுத்தல்\n* சர்வதேச வளர்ச்சியில் இந்தியாவுக்கு பங்கு: டேவிட் மல்பாஸ் * 20 ஆப்ரிக்க நாடுகளுக்கு தடுப்பு மருந்து சென்று சேரவில்லை * கொரோனா தடுப்பு மருந்து: இந்தியாவின் தடுப்பு மருந்து தேவை பூர்த்தியாகுமா * சத்தீஸ்கர் மாவோயிஸ்ட் தாக்குதல்: அவர்கள் தப்பிப் பிழைப்பார்களா * சத்தீஸ்கர் மாவோயிஸ்ட் தாக்குதல்: அவர்கள் தப்பிப் பிழைப்பார்களா\nஅமரர். வள்ளிநாயகி இராமலிங்கம் (குறமகள்)\nகாங்கேசந்துறையை பிறப்பிடமாகவும், கனடாவை வதிப்பிடமாகவும், கோப்பாய் ஆசிரிய பயிற்சிக்கல்லூரியின் இளைப்பாறிய விரிவுரையாளருமான திருமதி. வள்ளிநாயகி இராமலிங்கம் (குறமகள்) அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.\nபெற்றோருக்கு தலைமகளாய் பிறந்த அவர்தம் புகழை உங்கள் தமிழ் புலமை, பேச்சாற்றல் மற்றும் எழுத்தாற்றலால் உயர்த்தி பெருமைப் படுத்தினீர்கள். கணவனுக்கு அன்பு மனைவியாய், சேவகியாய், உற்ற தோழியாய் வாழ்ந்து இல்லறத்தை நல்லறமாக்கினீர்கள். பெற்ற பிள்ளைகளுக்கு பாசமிகு தாயாய் நல்லதொரு ஆசானாய் இருந்து நல்வழிப் படுத்தினீர்கள். உங்களிடம் கல்வி கற்ற மாணவர்களுக்கு ஒரு சேவை மனப்பான்மை மிகுந்த ஆசிரியராய் நல்லதொரு வழிகாட்டியாய் அவர்தம் முன்னேற்றத்துக்காய் பாடுபட்டிர்கள். வாழ்நாளில் இறுதிவரை நீங்கள் தமிழ்மொழி மேல் கொண்டிடுத்த பற்றுதல் காரணமாக கதை, கவிதை, கட்டுரை, பேச்சு, நாடகம், வானொலி, தொலைக்காட்சி என உங்களது படைப்புக்களை உங்கள் நினைவாக இவ்வுலகில் விட்டுச் சென்றுள்ளீர்கள். மரணம் உங்களை எங்களிடமிருந்து பிரித்து விட்டாலும், எங்கள் மனங்களில் இருந்து உங்கள் நிவைவுதனை பறித்திட முடியாது.\nநிலையில்லா இவ்வுலகை விட்டு நீள்துயில் கொண்ட உங்களின் ஆத்மா சாந்தியடைய என்றும் இறைவனை பிராத்திக்கிறோம்.\nஎன்றும் உங்கள் பிரிவால் வாடும் குடும்பத்தினர், உற்றார், உறவினர், நண்பர்கள்.\nPosted in மரண அறிவித்தல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ���ண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://canadauthayan.ca/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-04-10T12:03:48Z", "digest": "sha1:LHU3UESQRO26BK5BJ5LRWOIMSAMGMEOP", "length": 7594, "nlines": 68, "source_domain": "canadauthayan.ca", "title": "'கவண்' வசூல், காட்சிகள் அதிகரிப்பு: தயாரிப்பாளர் மகிழ்ச்சி | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nதலைமை செயலர், டிஜிபி டில்லிக்கு அவசர பயணம் ஏன் \nஉலகம் செய்தி 20 ஆப்ரிக்க நாடுகளுக்கு தடுப்பு மருந்து சென்று சேரவில்லை\nபெட்ரோல், டீசல் விலை குறித்து மோடி ஏன் பேசுவதில்லை\nநக்சல்களிடம் சிக்கிய சிஆர்பிஎப். வீரர் விடுதலை: குடும்பத்தினர் மகிழ்ச்சி\nஓட்டு எண்ணும் மையங்களில் கண்காணிப்பு: தலைவர்கள் வலியுறுத்தல்\n* சர்வதேச வளர்ச்சியில் இந்தியாவுக்கு பங்கு: டேவிட் மல்பாஸ் * 20 ஆப்ரிக்க நாடுகளுக்கு தடுப்பு மருந்து சென்று சேரவில்லை * கொரோனா தடுப்பு மருந்து: இந்தியாவின் தடுப்பு மருந்து தேவை பூர்த்தியாகுமா * சத்தீஸ்கர் மாவோயிஸ்ட் தாக்குதல்: அவர்கள் தப்பிப் பிழைப்பார்களா * சத்தீஸ்கர் மாவோயிஸ்ட் தாக்குதல்: அவர்கள் தப்பிப் பிழைப்பார்களா\n‘கவண்’ வசூல், காட்சிகள் அதிகரிப்பு: தயாரிப்பாளர் மகிழ்ச்சி\n‘கவண்’ படத்தின் வசூல் மற்றும் காட்சிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளார்கள்.\nகே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி, மடோனா செபஸ்டின், டி.ராஜேந்தர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகிவுள்ள படம் ‘கவண்’. அபிநந்தன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு ‘ஹிப் ஹாப்’ தமிழா இசையமைத்துள்ளார்.\nமார்ச் 31-ம் தேதி வெளியான இப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும், இப்படத்தை தயாரித்துள்ள ஏ.ஜி.எஸ் நிறுவனம், தாங்களே நேரடியாக விநியோகம் செய்துள்ளது. தணிக்கையில் ‘யு’ சான்றிதழ், வரிச்சலுகை என அனைத்துமே ‘கவண்’ படத்துக்கு சாதகமாக அமைந்துள்ளது.\nஇப்படம் வெளியான முதல் நாளில் 3.1 கோடி வசூல் செய்திருப்பதாகவும், இரண்டாவது நாளில் பல்வேறு திரையரங்குகளில் காட்சிகள் அதிகரிக்கப்பட்டு இருப்பதாக ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் அர்ச்சனா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nமேலும், இப்படம் முதல் வாரத்தில் சுமார் 10 கோடி ���ூபாய் வசூல் செய்திருக்கும் எனவும், மொத்தமாக தமிழக திரையரங்கிலிருந்து மொத்தமாக தயாரிப்பாளருக்கு 30 கோடி ரூபாய் அளவுக்கு ஷேராக வரும் என்று முன்னணி விநியோகஸ்தர்கள் தெரிவித்தார்கள்.\nஇப்படத்தை நேரடியாக ஏ.ஜி.எஸ் நிறுவனம் விநியோகம் செய்திருப்பதால் மட்டுமே, இந்தளவுக்கு பணம் வசூல் இருப்பதாகவும் குறிப்பிட்டார்கள்.\nவிஜய் சேதுபதி படங்களில் அதிக வசூலைக் குவித்த படம் என்ற சாதனையை ‘கவண்’ எட்டும் என தெரிகிறது.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.allaiyoor.com/archives/48394", "date_download": "2021-04-10T12:11:09Z", "digest": "sha1:BRS7BHMEUDA3LSXOH64J7EN7MIYPQSVG", "length": 7261, "nlines": 53, "source_domain": "www.allaiyoor.com", "title": "கிளிநொச்சியில் கனரக வாகனங்கள் விபத்திற்குள்ளானதில் சிறுமி உட்பட மூவர் வைத்தியசாலையில் அனுமதி-படங்கள் இணைப்பு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nகிளிநொச்சியில் கனரக வாகனங்கள் விபத்திற்குள்ளானதில் சிறுமி உட்பட மூவர் வைத்தியசாலையில் அனுமதி-படங்கள் இணைப்பு\nகிளிநொச்சி வைத்தியசாலைக்கு முன்னால் உள்ள பஸ் தரிப்பிடத்தில் இன்று (27.12.2018 )வியாழக்கிழமை பிற்பகல் ஒன்று முப்பது மணிக்கு இடம்பெற்ற விபத்தில் இரண்டு டிப்பர் சாரதிகளும் வீதியில் சென்றுகொண்டிருந்த சிறுமி ஒருவரும் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்\nகுறித்த விபத்து தொடர்பில் தெரிய வருவதாவது\nயாழிலிருந்து வவுனியா நோக்கி பயணித்துக் கொண்டிருந்த தனியார் பஸ் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு முன்னாள் உள்ள தரிப்பிடத்தில் பயணிகளை இறக்குவதற்கு நிறுத்திய போது அதனை முந்திச் செல்ல முற்ப்பட்ட கிளிநொச்சியில் இருந்து வவுனியா நோக்கி சென்றுகொண்டிருந்த டிப்பர் வாகனமும் வவுனியாவில் இருந்து கிளிநொச்சி நோக்கி னெ்றுகொண்டிருந்த டிப்பர் வாகனமும் நேருக்கு நெர் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது\nஇதில் இரண்டு டிப்பர் சாரதிகளும் வீதியில் சென்றுகொண்டிருந்த சிறுமி ஒருவரும் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்\nவவுனியாவிலிருந்து கிரவலுடன் சென்றுகொண்டிருந்த டிப்பர் தடம்புரண்டுள்ளதுடன் வவுனியா நோக்கி சென்றுகொண்டிருந்த டிப்பரின் பெட்டி உடைந்துள்ளது தரிப்பிடத்தில் நின்ற தனியார் பஸ்ஸும் சேதமடைந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்\nவிபத்து அதிவேகத்தினால் இடம்பெற்றுள்ளதுடன் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சிப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்\nPrevious: மண்டைதீவு திருவெண்காடு சித்தி விநாயகப்பெருமானின் ஆருத்ரா தரிசனம் ( 23.12.2018 ) படங்கள்,விபரங்கள் இணைப்பு\nNext: அல்லைப்பிட்டி சிந்தாமணிப்பிள்ளையாருக்கு பெப்ரவரி மாதம் கும்பாபிஷேகம் -விபரங்கள் படங்கள் இணைப்பு\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\nஅமரர் செல்லத்துரை பராசக்தி .வேலணை\nவேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி பராசக்தி செல்லத்துரை அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு-வீடியோ-நிழற்படங்கள் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilwin.lk/10053/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2021-04-10T12:27:51Z", "digest": "sha1:EWEF73FCN3XPF7XYHDNJQPQX3OWYTLZ6", "length": 7074, "nlines": 84, "source_domain": "www.tamilwin.lk", "title": "பாடசாலைகளில் டெங்கு பரவினால் பிரதானிகளே பொறுப்பு - Tamilwin.LK Sri Lanka பாடசாலைகளில் டெங்கு பரவினால் பிரதானிகளே பொறுப்பு - Tamilwin.LK Sri Lanka", "raw_content": "\nபாடசாலைகளில் டெங்கு பரவினால் பிரதானிகளே பொறுப்பு\nபாடசாலை சுற்றாடலில் டெங்கு நுளம்புகள் பெருகுவதற்கான பொறுப்பை பாடசாலை பிரதானிகளே ஏற்கவேண்டுமென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.\nடெங்கு பெருகும் விதத்தில் பாடசாலை சுற்றாடலை வைத்திருக்கும் போது அதற்காக அறவிடப்படும் அபராதத் தொகையினை செலுத்தும் பொறுப்பும் பாடசாலை பிரதானிகளுடையதென கல்வி அமைச்சின் செயலாளர் சுற்றுநிருபம் வெளியிட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.\nதேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தின் கீழ் பாடசாலைகளை டெங்கு வலயமற்றதாக மாற்றும் நடவடிக்கையை வெற்றிகரமாக மாற்றியமைக்க வலய கல்வி பணிப்பாளர்கள், தொகுதி கல்வி பணிப்பாளர்கள், அதிபர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், ஆச���ரியர்கள் மற்றும் ஏனைய அதிகாரிகளினது ஒத்துழைப்பு அவசியமென குறித்த சுற்றுநிருபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசாபாநாயகரை பாலாயி ஆக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள்\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nரணிலுடன் நிற்பவர்கள் வேனும் எனில் பாராளுமன்றத்துக்கு பாதுகாவலரா இருங்கள்\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nமகிந்தா பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சந்திப்பு\nகோட்டாபய மற்றும் ரணில் சந்திப்பு\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nஅமைச்சின் செயலாளர்கள் நேற்று சத்தியப்பிரமாணம்\nபிரபாகரனை அழிக்குமாறு தமிழகம் வலியுறுத்தியது – அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை கிறிக்கேட் அணிக்கும் வந்த சோதனை\nஇலங்கை அணி வெற்றி வகை சுடியது\nபிரதமர் இன்று இந்திய விஜயம்\nகர்பினித்தாய்க்கு நடந்த கொடூரம் இந்தியாவில் சம்பவம்\nபாலாலியினை தொடர்ந்து இன்னும் சில விமான நிலையங்கள் வடக்கில்\nமகிந்தாவின் இந்தியாவின் விஜயம் தொடர்பில்\nஉலகிற்கே எச்சரிக்கை விடுத்த ஐ.நா\nமார்பகப் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு – மேலாடையின்றி பாட்டுப் பாடினார் செரீனா\nசுவிஸ்ஸில் நடந்த வேடிக்கையான விடையம்\nஇரசாயன ஆயுதங்களை தயார்செய்கின்றது சிரிய இராணுவம்- அமெரிக்கா\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nஅகில தனஞ்சய அடுத்த போட்டியில் இல்லை\nஇலங்கைக் கிரிக்கேட் அணியின் சோகம் தொடருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilwin.lk/10349/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2021-04-10T12:04:30Z", "digest": "sha1:L7R4VDPHH5R5TSSKJXXRVLN65BYQHBF4", "length": 7876, "nlines": 85, "source_domain": "www.tamilwin.lk", "title": "பிரதமருக்கு எதிராக நேர்த்திக்கடன் - Tamilwin.LK Sri Lanka பிரதமருக்கு எதிராக நேர்த்திக்கடன் - Tamilwin.LK Sri Lanka", "raw_content": "\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக எதிர்வரும் மார்ச் மாதம் 2ஆம் திகதி நேர்த்திக்கடன் செலுத்தவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் புத்தளம் மாவட்ட உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.\nஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் ஆன��டுவ தொகுதி அமைப்பாளர் இராஜாங்க அமைச்சர் பாலித்த ரங்கே பண்டாரவுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக இந்த நேர்த்திக்கடன் நிறைவேற்றப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, புத்தளத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் கலந்து கொண்டு உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் பாலித்த ரங்கே பண்டார, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்று கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.\nஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்தில் மாற்றத்தை ஏற்படுத்தாதவரையில், எந்த முன்னேற்றத்தையும் கொண்டுவர முடியாது. இதன் அடிப்படையில் விரைவில் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவர நேரும் என்றும், அவ்வாறு கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஐக்கிய தேசிய கட்சியின் பலரும் ஆதரவளிக்க தயாராக இருப்பதாகவும் பாலித்த ரங்கே பண்டார மேலும் தெரிவித்துள்ளார்.\nசாபாநாயகரை பாலாயி ஆக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள்\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nரணிலுடன் நிற்பவர்கள் வேனும் எனில் பாராளுமன்றத்துக்கு பாதுகாவலரா இருங்கள்\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nமகிந்தா பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சந்திப்பு\nகோட்டாபய மற்றும் ரணில் சந்திப்பு\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nஅமைச்சின் செயலாளர்கள் நேற்று சத்தியப்பிரமாணம்\nபிரபாகரனை அழிக்குமாறு தமிழகம் வலியுறுத்தியது – அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை கிறிக்கேட் அணிக்கும் வந்த சோதனை\nஇலங்கை அணி வெற்றி வகை சுடியது\nபிரதமர் இன்று இந்திய விஜயம்\nகர்பினித்தாய்க்கு நடந்த கொடூரம் இந்தியாவில் சம்பவம்\nபாலாலியினை தொடர்ந்து இன்னும் சில விமான நிலையங்கள் வடக்கில்\nமகிந்தாவின் இந்தியாவின் விஜயம் தொடர்பில்\nஉலகிற்கே எச்சரிக்கை விடுத்த ஐ.நா\nமார்பகப் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு – மேலாடையின்றி பாட்டுப் பாடினார் செரீனா\nசுவிஸ்ஸில் நடந்த வேடிக்கையான விடையம்\nஇரசாயன ஆயுதங்களை தயார்செய்கின்றது சிரிய இராணுவம்- அமெரிக்���ா\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nஅகில தனஞ்சய அடுத்த போட்டியில் இல்லை\nஇலங்கைக் கிரிக்கேட் அணியின் சோகம் தொடருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilwin.lk/11494/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2021-04-10T12:11:42Z", "digest": "sha1:34FVPFKDNMUR6OU7ICXMXLJ2VFNS3OJU", "length": 6253, "nlines": 83, "source_domain": "www.tamilwin.lk", "title": "அப்துல் பட்டா சிசி மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு - Tamilwin.LK Sri Lanka அப்துல் பட்டா சிசி மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு - Tamilwin.LK Sri Lanka", "raw_content": "\nஅப்துல் பட்டா சிசி மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு\nஎகிப்து நாட்டின் ஜனாதிபதியாக அப்துல் பட்டா அல் சிசி மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.\nகடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் வாக்கெண்ணும் பணிகள் நேற்று இடம்பெற்ற நிலையில், இதில் 97 வீத வாக்குகளைப் பெற்று அப்துல் சிசி மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கும் அதேவேளை, எதிர்வரும் 2022ஆம் ஆண்டு வரை பதவியில் நீடிப்பாரென எதிர்பார்க்கப்படுகின்றது.\nசாபாநாயகரை பாலாயி ஆக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள்\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nரணிலுடன் நிற்பவர்கள் வேனும் எனில் பாராளுமன்றத்துக்கு பாதுகாவலரா இருங்கள்\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nமகிந்தா பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சந்திப்பு\nகோட்டாபய மற்றும் ரணில் சந்திப்பு\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nஅமைச்சின் செயலாளர்கள் நேற்று சத்தியப்பிரமாணம்\nபிரபாகரனை அழிக்குமாறு தமிழகம் வலியுறுத்தியது – அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை கிறிக்கேட் அணிக்கும் வந்த சோதனை\nஇலங்கை அணி வெற்றி வகை சுடியது\nபிரதமர் இன்று இந்திய விஜயம்\nகர்பினித்தாய்க்கு நடந்த கொடூரம் இந்தியாவில் சம்பவம்\nபாலாலியினை தொடர்ந்து இன்னும் சில விமான நிலையங்கள் வடக்கில்\nமகிந்தாவின் இந்தியாவின் விஜயம் தொடர்பில்\nஉலகிற்கே எச்சரிக்கை விடுத்த ஐ.நா\nமார்பகப் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு – மேலாடையின்றி பாட���டுப் பாடினார் செரீனா\nசுவிஸ்ஸில் நடந்த வேடிக்கையான விடையம்\nஇரசாயன ஆயுதங்களை தயார்செய்கின்றது சிரிய இராணுவம்- அமெரிக்கா\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nஅகில தனஞ்சய அடுத்த போட்டியில் இல்லை\nஇலங்கைக் கிரிக்கேட் அணியின் சோகம் தொடருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.unmainews.com/2016/03/blog-post_433.html", "date_download": "2021-04-10T12:05:52Z", "digest": "sha1:JWO25XXJLDQXA474HVE4FFO7FBNNVI2H", "length": 8697, "nlines": 67, "source_domain": "www.unmainews.com", "title": "பாடசாலை மாணவர்களை பேருந்தில் ஏற்றிச் செல்வதில்லை என முறைப்பாடு ~ Chanakiyan", "raw_content": "\nபாடசாலை மாணவர்களை பேருந்தில் ஏற்றிச் செல்வதில்லை என முறைப்பாடு\nபாடசாலை மாணவர்கள் பேருந்தினை மறித்தும் அவர்களை பேருந்தில் ஏற்றாது செல்வதாக யாழ்.சாலைக்கு மாணவர்கள் தொடர்ச்சியாக முறைப்பாடு செய்து வருகின்றனர். எனவே அவர்களை உதாசீனம் செய்யாமல் பேருந்தில் ஏற்றிச் செல்லவேண்டும் என யாழ். சாலை முகாமையாளர் செ.குலபாலசெல்வம் சகல பேருந்துக் குழுவினருக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,\nமாணவர்கள் எமது நாட்டின் எதிர்காலம். அவர்களது கல்வி மீது நமது அரசாங்கம் அக்கறை கொண்டு அவர்களுக்கு போக்குவரத்தின் மொத்த பெறுமதி தொகையில் பத்து வீதத்தினை அவர்களிடம் அறவிட்டு அவர்களுக்கு பருவகாலச் சீட்டு வழங்கி 90 வீதத்தினை அரசாங்கம் செலுத்துகின்றது.\nஅத்துடன் ஒவ்வொரு பெற்றோரும் தமது பிள்ளைகளின் கல்வி கற்று நல்ல நிலைக்கு வரவேண்டுமென்ற எதிர்பார்ப்பில் தமது சொந்த சுகதுக்கங்களை ஒதுக்கி பிள்ளைகளின் கல்வியினை மட்டும் கருத்திற்கொண்டு நேரத்துக்குள் பிள்ளைகளை பாடசாலை செல்வதற்கு தயார்படுத்தி பெற்றோர் பேருந்திற்காக காத்திருக்கும் வேளையில் எமது பேருந்து குழுவினர்கள் பாடசாலை சீருடையில் நிற்கும் பிள்ளையினை பேருந்தில் ஏற்றாது செல்லும் தருணத்தில் அப்பிள்ளையினதும் பெற்றோரினதும் மனக் குமுறலை சற்று அவ்வாறு சிந்தித்து பாருங்கள்.\nஎனவே யாழ்.சாலையில் கடமையாற்றும் அனைத்து பேருந்து குழுவினர்களும் பாடசாலை செல்லும் மாணவர்கள் பாடசாலை சீருடையில் பேரு��்தினை மறிக்கும் போது அவர்களை ஏற்றிச் செல்லுதல்வேண்டும் இது தொடர்பாக இனிவருங்காலங்களில் எந்தவித அறிவுறுத்தல்களும் வழங்கப்படமாட்டாது.\nஎமது வீதிப் பரிசோதனை அணியினர் இவ்வாறான முறைப்பாடுகளை சமர்ப்பிக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட பேருந்து குழுவினர்களுக்கு எதிராக சபை விதிமுறைப்படி கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.\nபுதிய சாளம்பைக்குளம் கிராமத்தில் மக்களே இல்லாத வீடுகள் நடப்பது என்ன\nஒவ்வொரு தமிழரும் எம் தலைமைகளிடம் கேள்வி கேட்க வேண்டிய சந்தர்ப்பம்\nமுன்னாள் ஈரோஸ் போராளிகள் வவுனியாவில் அணிதிரண்டனர் (படங்கள்)\nஈரோஸ் அமைப்பின் வடக்கு கிழக்கு மற்றும் மலையகத்தில் உள்ள ஆரம்பகால உறுப்பினர்கள் ஒன்றிணைந்து\nகடந்த செப்டம்பர் 22-ம் திகதி காய்ச்சல் மற்றும் உடலில் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக சென்னை அப்பல்லோ\nவவுனியா குளத்தின் அருகேயுள்ள, குடியிருப்பு பிள்ளையார் கோவிலுக்கு அண்மையில் அமைந்துள்ள கலாச்சார மண்டபம்,\nவவுனியா பறண்நட்டகல் அடைக்கல அன்னையின் திருநாள் இன்று\nவவுனியா பறண்நட்டகல் கிராமத்தில் அமைந்துள்ள அடைக்கல அன்னையின் திருநாள் இன்று\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\n'நாங்கள் மிகப் பெரிய தவறை இழைத்தோம். நாங்கள் மிக முக்கியமான பாடங்களைக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.unmainews.com/2016/06/blog-post_27.html", "date_download": "2021-04-10T11:54:25Z", "digest": "sha1:Q6GNUVU4LPZZEAPZBBFG6AQFKQDPWSAG", "length": 5480, "nlines": 64, "source_domain": "www.unmainews.com", "title": "போக்குவரத்து நெரிசல் கட்டணம்; இறுதித்தீர்மானம் அமைச்சரிடம் ~ Chanakiyan", "raw_content": "\nபோக்குவரத்து நெரிசல் கட்டணம்; இறுதித்தீர்மானம் அமைச்சரிடம்\nபோக்குவரத்து நெரிசலினால் வீணடிக்கப்படும் எரிபொருளின் செலவை பயணிகள் கட்டணத்திலிருந்து அறவிடுவது தொடர்பிலான இறுதி தீர்மானத்தை போக்குவரத்து அமைச்சர் முடிவு செய்வாரென தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் எம்.பி.ஏ. ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார்.\nஎரிபொருளின் செலவை பயணிகள் கட்டணத்திலிருந்து அறவிடுவது தொடர்பிலான வேண்டுகோளை தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் ஆணைக்குழுவுக்கு முன்வைத்துள்ளது.\nபோக்குவரத்துத் துறை அமைச்சரிடம் இந்த விடயம் தொடர்பிலான அறிக்கையை கையளித்ததன் பின்னர் கட்டணங்கள் தொடர்பிலான இறுதித்தீர்மானம் எட்டப்படும் என்றார்.\nபுதிய சாளம்பைக்குளம் கிராமத்தில் மக்களே இல்லாத வீடுகள் நடப்பது என்ன\nஒவ்வொரு தமிழரும் எம் தலைமைகளிடம் கேள்வி கேட்க வேண்டிய சந்தர்ப்பம்\nமுன்னாள் ஈரோஸ் போராளிகள் வவுனியாவில் அணிதிரண்டனர் (படங்கள்)\nஈரோஸ் அமைப்பின் வடக்கு கிழக்கு மற்றும் மலையகத்தில் உள்ள ஆரம்பகால உறுப்பினர்கள் ஒன்றிணைந்து\nகடந்த செப்டம்பர் 22-ம் திகதி காய்ச்சல் மற்றும் உடலில் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக சென்னை அப்பல்லோ\nவவுனியா குளத்தின் அருகேயுள்ள, குடியிருப்பு பிள்ளையார் கோவிலுக்கு அண்மையில் அமைந்துள்ள கலாச்சார மண்டபம்,\nவவுனியா பறண்நட்டகல் அடைக்கல அன்னையின் திருநாள் இன்று\nவவுனியா பறண்நட்டகல் கிராமத்தில் அமைந்துள்ள அடைக்கல அன்னையின் திருநாள் இன்று\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\n'நாங்கள் மிகப் பெரிய தவறை இழைத்தோம். நாங்கள் மிக முக்கியமான பாடங்களைக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://canadauthayan.ca/why-humans-get-kidney-stones-and-gorillas-rarely/", "date_download": "2021-04-10T11:06:13Z", "digest": "sha1:AKLDDY25EFF2ZFBELJSNC2TMDH7WK7RY", "length": 8116, "nlines": 74, "source_domain": "canadauthayan.ca", "title": "Why Humans Get Kidney Stones and Gorillas Rarely | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nதலைமை செயலர், டிஜிபி டில்லிக்கு அவசர பயணம் ஏன் \nஉலகம் செய்தி 20 ஆப்ரிக்க நாடுகளுக்கு தடுப்பு மருந்து சென்று சேரவில்லை\nபெட்ரோல், டீசல் விலை குறித்து மோடி ஏன் பேசுவதில்லை\nநக்சல்களிடம் சிக்கிய சிஆர்பிஎப். வீரர் விடுதலை: குடும்பத்தினர் மகிழ்ச்சி\nஓட்டு எண்ணும் மையங்களில் கண்காணிப்பு: தலைவர்கள் வலியுறுத்தல்\n* சர்வதேச வளர்ச்சியில் இந்தியாவுக்கு பங்கு: டேவிட் மல்பாஸ் * 20 ஆப்ரிக்க நாடுகளுக்கு தடுப்பு மருந்து சென்று சேரவில்லை * கொரோனா தடுப்பு மருந்து: இந்தியாவின் தடுப்பு மருந்து தேவை பூர்த்தியாகுமா * சத்தீஸ்கர் மாவோயிஸ்ட் தாக்குதல்: அவர்கள் தப்பிப் பிழைப்பார்களா * சத்தீஸ்கர் மாவோயிஸ்ட் தாக்குதல்: அவர்கள் தப்பிப் பிழைப்பார்களா\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"}
+{"url": "https://karurexpress.com/purattasi-viratham/", "date_download": "2021-04-10T11:53:07Z", "digest": "sha1:RPPA5UNMTYNTN5WRIZ2OBCGX53SH64D7", "length": 22258, "nlines": 199, "source_domain": "karurexpress.com", "title": "புரட்டாசி மாதத்தில் கடைபிடிக்கக்கூடிய விரதத்தின் மகிமைகள்! - KARUR EXPRESS", "raw_content": "\nபுரட்டாசி மாதத்தில் கடைபிடிக்கக்கூடிய விரதத்தின் மகிமைகள்\nSep 24, 2020 புரட்டாசி மாதம், புரட்டாசி விரதம்\nபுரட்டாசி மாதம் பல்வேறு சிறப்புகள் கொண்டது. புரட்டாசி மாதம் முழுவதும் பெருமாளுக்கு விரதம் இருந்து வழிபட்டு அவரது திருக்கோயில்களுக்குச் சென்று தரிசனம் பெறுவதால் சகல நலன்களும் கைகூடும்.\nபுரட்டாசி மாதம் என்றாலே அனைத்துப் பெருமாள் கோயில்களிலும் திருவிழாக் கோலம் தான். அதிலும், திருமலையில் புரட்டாசி மாதத்தில் திருமலைவாசனின் பிரம்மோற்ஸவம், கருடசேவை என திருவிழாக்கள் களைக்கட்டும்.\nபுரட்டாசி மாதம் பல்வேறு சிறப்புகள் கொண்டது. இந்த மாதத்தில் பெருமாளுக்கு மட்டுமன்று அம்பாளுக்கு உகந்த நவராத்திரி, சிவனருளைப் பெற்றுத் தரும் கேதாரி கௌரி விரதம் எனத் தெய்வங்களின் அருளாசியும், பித்ருக்களின் அருளாசியும் ஒருங்கிணைந்து கிடைப்பது மிகுந்த சிறப்பாகும்.\nஇந்த மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு விரதம் இருந்து வழிபட்டு அவரது திருக்கோயில்களுக்குச் சென்று தரிசனம் பெறுவதால் சகல நலன்களும் கைகூடும்.\nஸித்தி விநாயக விரதம் – இது புரட்டாசி மாத வளர்பிறை சதுர்த்தியில் விநாயகரைக் குறித்துச் செய்யப்படும் விரதமாகும். இந்த விரதத்தை உள்ள சுத்தியோடு கடைப்பிடித்தால் காரிய ஸித்தி உண்டாகும்.\nதுர்வாஷ்டமி விரதம் – புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமியில் சிவனையும், விநாயகரையும் வழிபட வேண்டிய விரதமாகும். இந்த விரதத்தை மேற்கொள்ள குடும்பம் செழிக்கும்.\nமகாலட்சுமி விரதம் – புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமி முதல் பதினாறு நாள்கள் லட்சுமி தேவியைப் பிரார்த்தித்துச் செய்யப்படும் விரதமாகும். திருமகளை தொடர்ந்து 16 நாள்கள் வழிபட நம் வறுமைகள் நீங்கும், வாழ்க்கை வளம் பெறும்.\nஅமுக்தாபரண விரதம் – புரட்டாசி வளர்பிறை சப்தமியில், உமா-மகேஸ்வரரை பூஜை செய்து 12 முடிச்சுகள் கொண்ட கயிற்றை(சரடை) வலக்கையில் கட்டிக் கொள்வார்கள். இந்த விரதத்தால் சந்ததி செழிக்கும்.\nஜேஷ்டா விரதம் – புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமியன்று ம���தேவியை நோக்கிச் செய்யப்படும் விரதமாகும்.\nசஷ்டி-லலிதா விரதம் – புரட்டாவி மாத வளர்பிறை சஷ்டியில் பரமேஸ்வரியைக் குறித்துக் கடைப்பிடிக்கப்படும் விரதம் இது. இந்த விரதத்தை அனுஷ்டித்தால் சர்வ மங்கலங்களையும் அருளும்.\nகபிலா சஷ்டி விரதம் – புரட்டாசி மாதத் தேய்பிறை சஷ்டியில், சூரியனை பூஜை செய்து பழுப்பு வண்ணம் கொண்ட பசுமாட்டை ஆபரணங்களால் அலங்கரித்து பூஜிக்கும் விரதமாகும். இதை மேற்கொள்வதால் சகல சித்திகள் கிடைக்கும்.\nமகாளயபட்சம் – புரட்டாசி பௌர்ணமியைத் தொடர்ந்து வரும் தேய்பிறை பதினைந்து நாள்களும் மாஹாளயபக்ஷம் ஆகும். இந்தக் காலத்தில் மூதாதையர்களுக்கு திதி கொடுப்பது சிறப்பாகும்.\nகும்பகோணத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற 5 வைணவ திருத்தலங்கள்.\nசெவ்வாய்க்கிழமை வரும் சஷ்டியன்று கந்தனுக்கு செவ்வரளி சார்த்துங்க…\nவீட்டிலுள்ள ஒவ்வொரு பொருட்களையும் எந்தெந்த திசைகளில் வைக்கனும்னு தெரியுமா\nசைக்கோ அறக்கட்டளை சார்பில் கிருஷ்ணராயபுரம் ஒன்றிய அளவிலான விழிப்புணர்வு மற்றும் கலந்துரையாடல் கூட்டம்.\nகரூர் மாவட்ட விஷால் மக்கள் நல இயக்கம் சார்பில் மக்கள் பணியாற்றியவர்களுக்கு சமூக சேவகர் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.\nகரூரில் செங்குந்தர் இளைஞர் பேரவை சார்பில் கொடிகாத்த குமரன் திருப்பூர் குமரனின் 117வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்.\nகரூரில் பனங்காட்டு படை கட்சி சார்பில் காமராஜர் நினைவு தினம் அனுசரிப்பு.\nகரூரில் தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சரின் எம்.ஆர்.வி டிரஸ்ட் இரண்டாம் ஆண்டு பிரம்மாண்ட துவக்க விழா.\nசைக்கோ அறக்கட்டளை சார்பில் கிருஷ்ணராயபுரம் ஒன்றிய அளவிலான விழிப்புணர்வு மற்றும் கலந்துரையாடல் கூட்டம்.\n2 லட்சம் இல்லங்களை தேடிச்சென்று உணவு பொருட்களை சொந்த செலவில் வழங்கிய அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.\nகரூர் அருகே கிராம பகுதிகளில் மரக்கன்றுகளை நட்டு வைத்த அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.\nடாஸ்மாக் கடைகள் திறக்கும் முடிவை கைவிடக்கோரி கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டது.\nபாரதிய ஜனதா அமைப்புசாரா தொழிற்சங்கம் சார்பில் கரூரில் மோடி கிட் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.\nதிருப்பதி கோவில் பிரம்மோற்சவத்தை ஒட்டி ஆந்திர முதல்வர��� ஜெகன்மோகன் வஸ்திரங்கள் சமர்ப்பித்தார்.\nஆண்குழந்தை வேண்டும் என்பதற்காக இப்படியா கர்ப்பிணி பெண்ணுக்கு கணவர் செய்த கொடூரம்..\nமகாராஷ்டிரா மாநிலம் தானே அருகே அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து.\nபழைய கார், பைக்குகளை இனிமே பயன்படுத்த முடியாது. காற்று மாசுபாட்டை தடுக்க மத்திய அரசு புதிய திட்டம்\nசர்வதேச சரக்கு பெட்டக முனையமாக தூத்துக்குடி துறைமுகத்தை மாற்ற வேண்டுமென கனிமொழி எம்.பி கோரிக்கை.\nசர்வதேச திரைப்பட விழா திட்டமிட்டப்படி நடக்கும் என கோவா முதல்வர் தெரிவித்துள்ளார்.\nவிஜய் சேதுபதியின் க/பெ.ரணசிங்கம். பறவைகளா பாடல் வெளியீடு.\nலோகேஷ் கனகராஜ்-ன் அடுத்த பட அப்டேட்.\nஇரண்டாவது இன்னிங்ஸில் ராஜா ராணி ஆல்யா மானசா…\nஅக்டோபர் வரை வெயிட் பண்ண வேண்டாம்… இந்த மாதமே ஆரம்பமாகுது ‘பிக் பாஸ் 4’\nநகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி காலமானார்..\nமாஸ்டர் டிரைலர் விரைவில் வெளியீடு – படக்குழுவினர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதெலுங்கு நடிகர் மகேஷ் பாபு விடுத்த சேலஞ்சை ஏற்று மரக்கன்றை நட்ட தளபதி விஜய்\nபுத்திசாலி பெண் – வைரல் ஹிட்டடித்த 6 லட்சம் காணொளிகளை கடந்த மலையாள ”டிங்கோல்பி” குறும்படம்\nசமீபத்தில் வெளியான ‘டெடி’ படத்தின் டிரைலர். கதைப் பின்னணி குறித்து விளக்கம் அளித்துள்ளார் இயக்குனர் சக்தி செளந்தர்ராஜன்.\nரூ.399 முதல் அனைத்து சலுகைகளுடன் ஜியோ போஸ்ட்பெய்ட் ப்ளஸ் அறிமுகம்\nசெப்.18 முதல் Flipkart-இல் Offer மழை லிஸ்ட் இதோ…\nடிக் டாக்கிற்கு பதிலாக புதிய App-ஐ வெளியிட்டது யூடியூப் \nஅறிமுகமாகிறது Vivo Watch.. வெளியீட்டுத் தேதி இதோ…\nஅமேசான்ல இதெல்லாம் வாங்காதீங்க… தீப்பிடிக்குதாம்\n சரியா மதியம் 12 மணிக்கு ரெட்மி 9 பிரைம்: மலிவு விலையில்…\n2 மணிக்கு ரெடியா இருங்க…OnePlus Nord Sale\nOppo F17 : என்ன விலை இவ்ளோதானா இந்தியாவில் செப்.21 முதல் விற்பனை…\nவோடபோன் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்காக 2 ஜிபி கூடுதல் டேட்டா திட்டங்களில் மாற்றங்களை கொண்டுவந்துள்ளது.\nஅசத்தலான ரேஞ்சில் வெளியாகும் ஹானர் 9 எக்ஸ் ப்ரோ\nவயிற்றை அழுத்திப் படுத்து தூங்குபவரா நீங்கள் உங்களுக்கான எச்சரிக்கை பதிவு தான் இது…\nசூப்பரான Kitchen Tips இதோ…\nகும்பகோணத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற 5 வைணவ திருத்தலங்கள்.\nபுரட்டாசி மாதத்தில் கடைபிடிக்கக்கூடிய விரதத்தின் மகிமைகள்\nசெவ்வாய்க்கிழமை வரும் சஷ்டியன்று கந்தனுக்கு செவ்வரளி சார்த்துங்க…\nவீட்டிலுள்ள ஒவ்வொரு பொருட்களையும் எந்தெந்த திசைகளில் வைக்கனும்னு தெரியுமா\nரகசியங்கள் பல கொண்ட ரங்கமலை மல்லீஸ்வரர் கோவில்.\nகரூர் சிவ வேத ஆகம பாடசாலையில் ஆவணி அவிட்ட விழா\nஸ்படிக மாலையை அணிவதால் உண்டாகும் நன்மைகள்…\nதிருப்பதி கோவில் பிரம்மோற்சவத்தை ஒட்டி ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் வஸ்திரங்கள் சமர்ப்பித்தார்.\nஆண்குழந்தை வேண்டும் என்பதற்காக இப்படியா கர்ப்பிணி பெண்ணுக்கு கணவர் செய்த கொடூரம்..\nமகாராஷ்டிரா மாநிலம் தானே அருகே அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து.\nபழைய கார், பைக்குகளை இனிமே பயன்படுத்த முடியாது. காற்று மாசுபாட்டை தடுக்க மத்திய அரசு புதிய திட்டம்\nசர்வதேச சரக்கு பெட்டக முனையமாக தூத்துக்குடி துறைமுகத்தை மாற்ற வேண்டுமென கனிமொழி எம்.பி கோரிக்கை.\nநாளை முதல் பயணிகள் ரயில்சேவை: இன்று முன்பதிவு செய்யலாம்.\nஜூலை 1 முதல் 15 வரை சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள்’ – மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவிப்பு.\nஇந்தியாவில், 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, ஏப்ரல் மாதத்தில் தங்கத்தின் இறக்குமதி 99 புள்ளிகள் சரிந்துள்ளது.\nசைக்கோ அறக்கட்டளை சார்பில் கிருஷ்ணராயபுரம் ஒன்றிய அளவிலான விழிப்புணர்வு மற்றும் கலந்துரையாடல் கூட்டம்.\nகரூர் மாவட்ட விஷால் மக்கள் நல இயக்கம் சார்பில் மக்கள் பணியாற்றியவர்களுக்கு சமூக சேவகர் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.\nகரூரில் செங்குந்தர் இளைஞர் பேரவை சார்பில் கொடிகாத்த குமரன் திருப்பூர் குமரனின் 117வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்.\nகரூரில் பனங்காட்டு படை கட்சி சார்பில் காமராஜர் நினைவு தினம் அனுசரிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1252232", "date_download": "2021-04-10T12:11:26Z", "digest": "sha1:EPVBBAF7SQOIXAIZUOB3L6Y7LF5QMGU3", "length": 3737, "nlines": 63, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பகுப்பு:வார்ப்புருக்கள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பகுப்பு:வார்ப்புருக்கள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n11:03, 5 நவம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்\n44 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n06:17, 23 அக்டோபர் 2012 இல் நிலவும் திர���த்தம் (தொகு)\nMerlIwBot (பேச்சு | பங்களிப்புகள்)\n11:03, 5 நவம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nArthurBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2524327", "date_download": "2021-04-10T12:45:51Z", "digest": "sha1:QDY7TAK6UPFIHIADBSFVTOOPL3A7XBLO", "length": 2925, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஜார்ஜ் சுதர்சன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஜார்ஜ் சுதர்சன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n11:39, 15 மே 2018 இல் நிலவும் திருத்தம்\n62 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 2 ஆண்டுகளுக்கு முன்\n11:24, 15 மே 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nRsmn (பேச்சு | பங்களிப்புகள்)\n11:39, 15 மே 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nRsmn (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/2010/10/13/rajapakshe-commonwealth-games-ceremony-nedumaran.html", "date_download": "2021-04-10T12:42:20Z", "digest": "sha1:WEU5DT3JXKWCYAPLNE2J6TCO6FVXHIUV", "length": 21876, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "போர்க்குற்றவாளி ராஜபக்சே காமன்வெல்த் போட்டியை நிறைவு செய்வதா? - பழ.நெடுமாறன் | Pazha Nedumaran condemns to invite Rajapaksa for CWG closing ceremony | 'போர்க்குற்றவாளி ராஜபக்சே காமன்வெல்த் போட்டியை நிறைவு செய்வதா?' - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஐபிஎல் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு அதிமுக சசிகலா\nஐ.நா.மனித உரிமைகள் ஆணையம்: இலங்கைக்கு எதிராக நாளை தீர்மானம்- இந்தியா ஆதரிக்க பழ. நெடுமாறன் அப்பீல்\nதமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறனுக்கு கொரோனா\nஅதெப்படி மு.க.ஸ்டாலின் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்கலாம் பழ. நெடுமாறன் திடீர் கண்டனம்\nஇலங்கை தமிழரின் பூர்வீகம் இந்தியா.. இந்திய குடியுரிமை வழங்க மறுப்பது ஏன்\nவாடகை வீட்டை காலி செய்த நல்லக்கண்ணு... அரசுக்கு பழநெடுமாறன் கோரிக்கை\nஇந்திய இறையாண்மைக்கு எதிரான கருத்துக்கள்.. நெடுமாறன் புத்தகத்தை அழிக்க ஹைகோர்ட் உத்தரவு\nசென்னை ஐ.ஐ.டி.,யில் சமஸ்கிருதத்தில் இறை வணக்கம் : பழ.நெடுமாறன், திருமுருகன் காந்தி கண்டனம்\nகதிராமங்கலத்தில் தவறு செய்த போலீசாரை காப்பாற்றுகிறார் முதல்வர்.. பழ. நெடுமாறன் குற்றச்சாட்டு\nகதிராமங்கலம் பிரச்சனை.. வரும் 9-ந் தேதிக்குள் தீர்வு காணாவிட்டால்.. பழ. நெடுமாறன் எச்சரிக்கை\nஹைகோர்ட் உத்தரவை மீறி மணல் கொள்ளை நடக்கிறது... பழ.நெடுமாறன் கண்டனம்- வீடியோ\nதமிழ்நாடு உருவான 60-ம் ஆண்டை சிறப்பாகக் கொண்டாட வேண்டும்: பழ.நெடுமாறன்\nஜெயலலிதா உடல் நிலை.. அப்பல்லோவுக்குச் சென்று விசாரித்தார் பழ.நெடுமாறன்\n9 ஐ.ஏ.எஸ்.,அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு தர பரிந்துரை\nதமிழகத்திற்கு நீட் தேர்வு வேண்டாம்...மத்திய அரசிடம் தமிழக அரசு திட்டவட்டம்\nபாங்க் ஆப் பரோடாவில் நல்ல பதவிகளுக்கு ஆட்கள் தேர்வு.. 511 காலிப்பணியிடங்கள்\nகொரோனா 2-வது அலை.. போராட்டத்தை கைவிட்டு வீடு திரும்புங்கள்.. விவசாயிகளுக்கு, மத்திய அரசு வேண்டுகோள்\nதீவிரமாக கனவு காணுங்கள்.. அது தீரும் வரை உறுதியோடு இருங்கள்\nகொரோனா வராத இடமா பார்த்து வேலைக்கு சேர்ந்துட்டேண்ணே.. எங்கடா.. வைரலாகும் மீம்ஸ்\nஓ.பன்னீர் செல்வம் மாமியார் மறைவு.. உத்தமபாளையம் சென்று அஞ்சலி செலுத்திய எடப்பாடி பழனிச்சாமி\nMovies இன்ஃப்ளுயன்ஸர் ஸ்கேம்.. ஏமாற்றிய பிரபல டிவி நடிகைகள்\nAutomobiles சென்னையில் வாகனத்தின் உரிமையை மாற்றுவது எப்படி இந்தளவுக்கு தெளிவா ஆர்டிஓ ஸ்டாஃப் கூட சொல்ல மாட்டாங்க...\nSports என்ன மனுஷன்யா.. படுத்த படுக்கையாக இருக்கும் போதும்.. டெல்லிக்கு மெசேஜ் அனுப்பிய ஸ்ரேயாஸ்.. உருக்கம்\nFinance தங்கம் விலை தொடர் உயர்வு.. காத்திருந்து வாங்குவது நல்லது..\nLifestyle கார்ன் மெத்தி மலாய் கிரேவி\nEducation ரூ.68 ஆயிரம் ஊதியத்தில் மத்திய NPCIL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபழ நெடுமாறன் ராஜபக்சே போர்க்குற்றவாளி வன்னிப் போர் காமன்வெல்த் போட்டி commonwealth games rajapaksa war crimes pazha nedumaran\nபோர்க்குற்றவாளி ராஜபக்சே காமன்வெல்த் போட்டியை நிறைவு செய்வதா\nசென்னை: வன்னிப் போரில் பெருமளவு மனித உரிமை மீறல்களைச் செய்து, உலகநாடுகளால் போர்க்குற்றவாளி எனக் கண்டிக்கப்பட்ட இலங்கை அதிபர் ராசபக்சேவை காமன்வெல்த் நிறைவு விழாவிற்குச் சிறப்பு விருந்தினராக அழைத்த இந்திய அரசின் செயலை தமிழர்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள், என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:\nஅக்டோபர் 14ஆம் தேதி நடைபெறவிருக்கும் காமல்வெல்த் விளையாட்டுப் போட்டியின் நிறைவு விழாவிற்குச் சிறப்பு அழைப்பாளராக ராசபக்சேயை இந்திய அரசு அழைத்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.\nபிரிட்டன் உள்பட காமன்வெல்த் அமைப்பைச் சேர்ந்த பல நாடுகளாலும் மற்றும் அமெரிக்க ஐரோப்பிய ஒன்றியம் போன்ற நாடுகளாலும் மனித உரிமைகளை அப்பட்டமாக மீறியவர் எனப் பகிரங்கமாகக் கண்டிக்கப்பட்டவர் இராசபக்சே.\nடெல்லி உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி இராசேந்திர சச்சார் உட்பட பத்திற்கும் மேற்பட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களை உள்ளடக்கிய டப்ளின் மக்கள் தீர்ப்பாயம் இராசபக்சே ஒரு போர்க் குற்றவாளி எனத் தீர்ப்பளித்திருக்கிறது.\nஇலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்களையும் மனித உரிமை மீறல்களையும் குறித்து விசாரிப்பதற்காக ஐ.நா. பொதுச்செயலர் பான் கீ மூன் அமைத்த விசாரணைக் குழுவை தனது நாட்டிற்குள் அனுமதிக்க மறுத்து உலக நாடுகளின் அமைப்பையே அவமதித்தவர்.\nஇத்தகைய ஒருவரை காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் இறுதி விழாவை முடித்துவைக்க இந்திய அரசு அழைத்திருப்பது தமிழக மக்களின் வெந்த உள்ளங்களில் வேலைச் செருகுவது போன்ற வேதனையைத் தந்துள்ளது.\nஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டத் தமிழர்களை ஈவு இரக்கமில்லாமல் படுகொலை செய்தவர் மட்டுமல்ல. முள்வேலி முகாம்களில் இன்னமும் 30,000க்கும் மேற்பட்டத் தமிழர்களை அடைத்து வைத்துச் சித்ரவதை செய்வதாக அண்மையில் தமிழக முதலமைச்சர் கருணாநிதியே காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் எழுத்துப் பூர்வமான புகார் அளித்திருக்கிறார்.\nதமிழர்களின் உணர்வுகளை கொஞ்சமும் பொருட்படுத்தாமல் சர்வதேச நாடுகளால் மனித உரிமை மீறல்களைச் செய்த போர்க்குற்றவாளி எனக் கண்டிக்கப்பட்ட ஒருவரை காமன்வெல்த் நிறைவு விழாவிற்குச் சிறப்பு விருந்தினராக அழைத்த இந்திய அரசின் செயலை தமிழர்களும், மனித நேயம் படைத்தவர்களும் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என்று அந்த அறிக்கையில் பழ. நெடுமாறன் கூறியுள்ளார்.\nதமிழக எம்.பிக்கள் புறக்கணிக்க திருமா. கோரிக்கை\nகாமன்வெல்த் போட்டி நிறைவு விழாவில் ராஜபக்சே கலந்து கொள்ள இந்தியா அழைப்பு விடுத்துள்ளதால் தமிழகத்தை சேர்ந்த அனைத்து எம்.பி.க்களும் போட்டியில் கலந்து கொள்வதை புறக்கணிக்க வேண்டும் என்று திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nடெல்லியில் நடைபெற்றுக் கொண்டிருக்கிற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராக ராஜபக்சேவை இந்திய அரசு அழைத்திருப்பதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது.\nஈழத் தமிழர்களை ஈவு இரக்கமின்றி லட்சக்கணக்கில் கொன்று குவித்த ராஜபக்சேவை புதுடெல்லிக்கு அழைத்துச் சிறப்பிக்க விரும்பும் இந்திய அரசின் அணுகுமுறையானது சுமார் பத்து கோடிக்கும் மேலான ஒட்டுமொத்தத் தமிழினத்தையும் கேவலப்படுத்துவதாக அமைந்துள்ளது.\nஒரு போர்க் குற்றவாளிக்கு சிவப்புக் கம்பளம் விரிப்பது அத்தகைய போர்க் குற்றத்தில் இந்திய அரசின் பங்களிப்பு எத்தகையது என்பதை உறுதிப்படுத்துவதாக உள்ளது. இந்திய அரசின் இந்தப் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் மிக வன்மையாகக் கண்டிக்கிறது.\nராஜபக்சேவை அழைக்கும் இந்த முடிவை இந்திய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும் தமிழினத்தின் சார்பில் வற்புறுத்துகிறோம். நாடாளுமன்ற உறுப்பினர் என்கிற முறையில் நிறைவு விழாவில் பங்கேற்பதற்கு எனக்கும் அழைப்பு வந்துள்ளது. ஆனால் இந்திய அரசின் தமிழின விரோதப் போக்கைக் கண்டிக்கும் வகையில் அவ்விழாவை நான் புறக்கணிக்கிறேன்.\nதமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் தமிழின ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் அவ்விழாவைப் புறக்கணிக்க வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/international/indian-origin-israeli-soldier-killed-gaza-offensive-207061.html", "date_download": "2021-04-10T11:11:22Z", "digest": "sha1:3URBBHGCB4IDLLHTBTDZELNPRDBBKVUT", "length": 17338, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஹமாஸ் தாக்குதலில் இந்தியாவில் பிறந்த இஸ்ரேல் வ��ரர் பலி | Indian-Origin Israeli Soldier Killed in Gaza Offensive - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஐபிஎல் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு அதிமுக சசிகலா\nஇஸ்ரேல் நோக்கி வந்த 12 ஏவுகணைகள்.. பதிலுக்கு போர் ஜெட்களை அனுப்பிய நெதன்யாகு.. பற்றி எரியும் காஸா\nஅப்பாடா.. எதிர்பார்த்த மாதிரியே தலையிட்ட அந்த நாடு.. 2 நாளில் தணிந்தது இஸ்ரேல் போர் பதற்றம்\nஇஸ்ரேல் போர் பதற்றம்.. மாறி மாறி பறக்கும் ஏவுகணை, ராக்கெட்டுகள்.. அனைவர் கண்களும் அந்த ஒரு நாடு மீது\nபழிக்கு பழி.. பிஸியான சாலையில் நடந்த ராக்கெட் தாக்குதல்.. அதிர்ச்சி தரும் இஸ்ரேல் போர் வீடியோ\nஇஸ்ரேல் உடன் நிற்கும் இந்தியா.. இணையத்தில் புது வைரல்.. சர்ஜிக்கல் ஸ்டிரைக்கிற்கு ஆதரவா\nமொசாட்டிற்கு வந்த எச்சரிக்கை.. காஸாவை தாக்கிய 200 இஸ்ரேல் ராக்கெட்டுகள்.. பற்றி எரியும் பாலஸ்தீனம்\nஅவர்தான் முக்கிய புள்ளி.. இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பயங்கரம்.. காஸாவின் போராளி குழு தலைவர் கொலை\nஇஸ்ரேல் மீது 300 ராக்கெட்டுகளை ஏவிய போராளி குழு.. மீண்டும் ரத்த பூமியாகும் காஸா.. பகீர் வீடியோ\nகாஸா: அமெரிக்க தூதரக திறப்புக்கு முன்னர் வெடித்த மோதல்கள் - 55 பேர் பலி\nகாஸா பெண் புகைப்படத்தை காட்டி ஐ.நாவில் அசிங்கப்பட்ட பாகிஸ்தான்\nஇஸ்ரேல் விமானங்கள் சரமாரி தாக்குதல்...... காஸா பகுதியில் போர் பதற்றம்\n\"புலிக்குட்டிகள்\" விளையாட சிங்கக் குட்டிகளை வாங்கித் தந்த காஸா தாத்தா...\n9 ஐ.ஏ.எஸ்.,அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு தர பரிந்துரை\nயாராக இருந்தாலும்..'இது' இருந்தால் மட்டுமே வான்கடே மைதானத்தில் அனுமதி..திடீர் கிடிக்குப்பிடி உத்தரவு\nநள்ளிரவில் கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் பற்றி எரிந்த 2 பேர்,. பகீர் சிசிடிவி.. காரணம் தெரியுமா\nமேற்கு வங்கத்தில் வாக்குச் சாவடியில் நாங்கள் துப்பாக்கி சூடு நடத்தவில்லை.. சிஆர்பிஎஃப் விளக்கம்\nயாரு \"அந்த ஆள்\".. குத்துதா.. குடையுதா.. வயிறு எரியுதா.. 18 இடங்கள்.. ராமதாஸ் நறுக்கென கேட்பது யாரை\nராகு காலம், எமகண்டம்.. குளிகை காலத்தில் என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது\nமன உறுதி, விடாமுயற்சி... 104 வயதில் இரு முறை கொரோனாவை.. வென்ற கொலம்பியா மூதாட்டி\nAutomobiles ஆர்டிஓ படிவங்கள்... பார்ம் 28, பார்ம் 35 என்றால் என்ன தெரியுமா இந்த விஷயத்தை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க\nMovies விலகிய மாராப்புடன் தொப்புளைக் காட்டி உசுப்பேத்தும் நடிகை.. பாவப்பட்ட சிங்கிள்ஸ்\nSports இது நம்ம லிஸ்டலயே இல்லையே முதல் போட்டிக்கு ரிஷப் பண்ட் ஐடியா.. தோனியே எதிர்பார்த்திருக்க மாட்டார்\nLifestyle கார்ன் மெத்தி மலாய் கிரேவி\nFinance 50 கோடி லிங்க்டுஇன் வாடிக்கையாளர்களின் தனிநபர் தகவல் திருட்டு..\nEducation ரூ.68 ஆயிரம் ஊதியத்தில் மத்திய NPCIL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\ngaza israel killed காஸா ஹமாஸ் இஸ்ரேல் தாக்குதல் இந்தியா ராணுவ வீரர் பலி\nஹமாஸ் தாக்குதலில் இந்தியாவில் பிறந்த இஸ்ரேல் வீரர் பலி\nஜெருசேலம்: ஹமாஸ் அமைப்பினர் நடத்திய அதிரடி ராக்கெட் தாக்குதலில் இன்று இஸ்ரேல் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். அவர் இந்தியாவில் பிறந்த இஸ்ரேலியர் ஆவார்.\nஇவரையும் சேர்த்து இதுவரை ஹமாஸ் தாக்குதலில் 43 இஸ்ரேல் ராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேல் போர்நிறுத்தத்தை நீட்டிப்பதாக அறிவித்த பின்னர் ஹமாஸ் தாக்குதல் தீவிரமடைந்துள்ளது. சரமாரியான ராக்கெட் தாக்குதலில் ஹமாஸ் இயக்கத்தினர் ஈடுபட்டுள்ளனர்.\nஇன்று மட்டும் ஐந்து ராக்கெட்கள் வீசித் தாக்குதல் நடத்தினர் ஹமாஸ். இதில் இரண்டு ராக்கெட்களை இஸ்ரேலிய ஏவுகணைகள் தாக்கி அழித்து விட்டன. மற்றவை யாருமில்லாத பகுதிகளில் போய் விழுந்தன.\nஹமாஸ் தொடர்ந்து தாக்குவதைத் தொடர்ந்து இஸ்ரேலும் தற்போது பதில் தாக்குதலில் ஈடுபடத் தொடங்கியுள்ளது.\nகாஸா மீது கடற்படை, ராணுவம் மற்றும் விமானப்படை மூலம் தாக்குதல் நடத்தப்படும் என்று இஸ்ரேல் பாதுகாப்புத் துறை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் போர் மேலும் உக்கிரமடையும் என்று தெரிகிறது.\nதற்போது காஸா முனையிலிருந்து இஸ்ரேல் பகுதிக்குள் ஹமாஸ் அமைப்பினர் ராக்கெட்களை சரமாரியாக வீசித் தாக்குகின்றனர்.\nஇந்தத் தாக்குதலில் இன்று பராக் ரஃபேல் டிகோர்க்கர் என்ற 27 வயது இஸ்ரேலிய வீரர் கொல்லப்பட்டார். இவர் இந்தியாவில் பிறந்த இஸ்ரேலியர் ஆவார். ���வருடன் பொதுமக்கள் தரப்பில் 3 பேரும் கொல்லப்பட்டனர். கான் யவேன் என்ற இடத்தில் இந்தத் தாக்குதல் நடந்தது.\nஹமாஸ் தாக்குதலில் இதுவரை 43 இஸ்ரேலிய ராணுவத்தினர் உள்பட 43 இஸ்ரேலியர்கள் உயிரிழந்துள்ளனர். அதேசமயம் இஸ்ரேல் தாக்குதலில் 1000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் 80 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் அப்பாவி பொதுமக்கள், குழந்தைகள், பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nநிரந்தரப் போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்கா, ஐநா. உள்ளிட்டவை கூடிப் பேசியும் சுமூக உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால் போர் மீண்டும் உக்கிரமடைந்துள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nஇந்திய தம்பதி பலி.. பால்கனியில் அழுது கொண்டிருந்த 4 வயது மகள்\nசென்னையில் வேகமாக பரவி வரும் கொரோனா.. 10 மடங்கு அதிகரிப்பு.. தமிழக அரசு எச்சரிக்கை\n\"லிஸ்ட் \" ரெடியாகுதாமே.. இன்னும் ரிசல்ட்டே வரலையே.. அதுக்குள்ளயா.. பரபரப்பை கிளப்பும் யூகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://surendhar.in/%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2021-04-10T11:54:58Z", "digest": "sha1:YZWSPO632SCKLNNIOP32FGONI3LBHUZU", "length": 2827, "nlines": 48, "source_domain": "surendhar.in", "title": "லினக்ஸ்.காமில் எனது பேட்டி – சுரேந்தர்", "raw_content": "\nஉறங்கி விழிப்பது போலும் பிறப்பு\nஇந்த எளியவனின் கருத்து linux.com இன் இன்றய சிறப்புக் கட்டுரையில் (May 15, 2014) வெளிவந்திருக்கிறது.\nLinux.com இன் சிறப்புக் கட்டுரையில் எனது கருத்து.\nஎனது கருத்து பதினைந்தாவது பக்கத்தில்\nகின்டிலில் தமிழ் எழுத்துருவை மெருகேற்றுங்கள்\nஏறு தழுவல் தடை – ஒளிந்திருக்கும் அரசியல்\nsuren on கின்டிலில் தமிழ் எழுத்துருவை மெருகேற்றுங்கள்\nprabu on கின்டிலில் தமிழ் எழுத்துருவை மெருகேற்றுங்கள்\nஜுபைர் on வெண்பா விளையாட்டு\nsuren on கின்டிலில் தமிழ் எழுத்துருவை மெருகேற்றுங்கள்\nGopu on கின்டிலில் தமிழ் எழுத்துருவை மெருகேற்றுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://traditionaltamilnews.com/?p=2199", "date_download": "2021-04-10T11:57:12Z", "digest": "sha1:NDQEQX3ISWEGBYSO6KBKPFAU7QU7U66V", "length": 10562, "nlines": 103, "source_domain": "traditionaltamilnews.com", "title": "மீனவர்களுக்கு என்று தனி வங்கி ஏற்படுத்தி தரப்படும். என்.தளவாய்சுந்தரம்!!! - Traditional Tamil News", "raw_content": "\nகுமரியில் தொடரும் போலீசாரின் பேஸ்புக் போலி பக்கங்கள் \n200 ஆண்டு காலம் பல்வேறு தரப்பினரின் கல்விக்கு பாத்திரமாக விளங்கிய அச்சகத்தின் நினைவு தபால் தலை வெளியீடு\nகுமரியில் போலீஸ் பாதுகாப்புடன் புறப்பட்டு செல்லும் வாக்குப்பதிவுக்கு தேவையான உபகரணங்கள்\nமருத்துவமனைகளில் ஏற்படும் திடீர் தீ விபத்து பாதுகாப்பு கருந்தரங்கம் குறித்த செய்தி..\nதனக்கு வாக்களிக்க வேண்டும் உங்களின் நண்பர்களிடமும் தமக்கு வாக்களிக்க சொல்ல வேண்டும் உருக்கமாக வாக்கு சேகரிப்பில் இறங்கியுள்ள வேட்பாளர்\nமீனவர்களுக்கு என்று தனி வங்கி ஏற்படுத்தி தரப்படும். என்.தளவாய்சுந்தரம்\nகுமரி முதல் கம்போடியா வரை இருக்கும் எனது சொத்துக்கு திமுக தலைவர்.ஸ்டாலின் தான் பங்குதாரர் என கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர்.தளவாய் சுந்தரம் நக்கல் பேச்சு..\nபன்னாட்டு சரக்கு பெட்டக துறைமுகம் வருவதற்கு மீனவ மக்களிடம் எதிர்ப்பு இருந்து வரும் வேளையில் கன்னியாகுமரி கீழமணக்குடி கடற்கரை பகுதியில் துறைமுகம் அமைப்பதற்கு முன்னதாக ஆதரவு தெரிவித்த அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் கன்னியாகுமரி மாவட்ட மீனவ கிராமத்திற்கு வாக்கு கேட்டு வருவதை எதிர்க்கும் நிலையில் இன்று கன்னியாகுமரி , சங்குதுறை ,பள்ளம்,\nஅன்னைநகர் உள்ளிட்ட கடற்கரை கிராமங்களில் அதிமுக வேட்பாளர்.தளவாய்சுந்தரம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார்.ஆனால் அங்கு அவருக்கு ஆதரத்தி எடுத்து ஆதரவு தெரிவித்துள்ளனர். பின்னர் மீனவ மக்களிடம் தான் வெற்றி பெற்று வந்தால் துறைமுகம் வரவே வராது என்றும் ஆணித்தனமாக தெரிவித்து யாரும் பொய் பிரச்சாங்களை நம்ப வேண்டாம் என வாக்கு சேகரித்தார்.அங்கு கூடியிருந்தவர்களிடம் கலந்துரையாடிய தளவாய்சுந்தரம் மீனவர்களுக்கு என்று தனி வங்கி ஏற்படுத்தி தருவதாகவும் வாக்குறுதி அளித்தார்..\n← குமரியில் மீனவ கிராமத்தில் செருப்பு தோரணம் கட்டி தொங்க விட்டு ஓட்டு கேட்டு வரும் வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு\nநாகர்கோவில் பொதுமக்களுக்கு இலவசமாக ஊட்டச்சத்து உணவு பொருட்கள் வழங்கிய சமூக ஆர்வலர்கள்….\nகுமரியில் மனைவியை பற்றி முகநூலில் பதிவு செய்து பரபரப்பை ஏற்படுத்திய கணவன்.மேலும் தனது மகனையும் தன்னிடம் ஒப்படைக்க கேட்டு போலீசில் புகார்.\n18/8/2020 நேற்றைய முக்கிய செய்திகள் சிலவற்றை காண்போம்\nகுமரிமாவட்டம் சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆவணி திருவிழா\nகன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆவணி திருவிழா நேற்று காலை எளிய முறையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது . குமரி மாவட்டம் சாமி தோப்பில் அய்யா\nகன்னியாகுமரியில் ஊரடங்கு காலத்தில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சாரம் செய்தி வீடியோ….\nகுமரியில் மாலை 7 மணிவரை கடை திறந்து வைக்க அனுமதி கேட்டு மனு…தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை\nநாகர்கோவிலில் வழக்கறிஞர்கள் நீதிமன்றங்கள் இயங்க அனுமதி கேட்டு ஆர்ப்பாட்டம்\nகாங்கிரஸ் கட்சி தனிப்பட்ட அடையாளத்தை இழந்து விட்டது காமராஜருடைய காங்கிரஸ் இப்போது இல்லை பொங்கல் விழாவிற்கு குமரி வந்த நடிகை கஸ்தூரி பேச்சு\nகன்னியாகுமரி மாவட்டம் கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் 1008 பானையில் பெண்கள் பொங்கலிடும் விழா நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக சினிமா நடிகை கஸ்தூரி, நகைச்சுவை நடிகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://trichyvision.com/halfstanding-bridge-is-the-tent-of-the-drunkards-Watch-out-for-the-police", "date_download": "2021-04-10T12:40:55Z", "digest": "sha1:2BUIPXTP2OIFCKAUDXS747SYAOPMBSRH", "length": 21392, "nlines": 313, "source_domain": "trichyvision.com", "title": "பாதியில் நிற்கும் பாலம் குடிகாரர்களின் கூடாரம். கவனிக்குமா காவல்துறை? - trichyvision- News Magazine", "raw_content": "\nகடைசி பந்து வரை விறுவிறுப்பான ஆட்டம்- மும்பையை...\nமாற்று இடத்தை ஏற்றுக்கொண்டு இராணுவ இடத்தை கொடுக்குமாறு...\nபொதுமக்களின் நலன் கருதி முன்னுதாரணமாக செயல்பட்டு...\nரமலான் மாத இரவு நேர தொழுகைக்கு அனுமதி கேட்டு...\nஜோதிடர்களுக்கு நலவாரியம் அமைக்க வேண்டும் - திருச்சியில்...\nமாற்று இடத்தை ஏற்றுக்கொண்டு இராணுவ இடத்தை கொடுக்குமாறு...\nரமலான் மாத இரவு நேர தொழுகைக்கு அனுமதி கேட்டு...\nஜோதிடர்களுக்கு நலவாரியம் அமைக்க வேண்டும் - திருச்சியில்...\nஇலவச பச்சரிசி வழங்குவதற்கான அரசு உத்தரவு வரவில்லை...\nபொதுமக்களின் நலன் கருதி முன்னுதாரணமாக செயல்பட்டு...\nபேத்தியுடன் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட அமைச்சர்...\nகள்ள ஓட்டு போட்ட கல்லூரி மாணவர்கள் நான்கு பேர்...\nதிருச்சியில் கள்ள ஓட்டு - '49 P' சட்டத்தின் மூலம்...\nமுன்னாள் ராணுவ வீரர்கள் ,நாட்டு நலத்திட்ட பணி...\nCARE Business School நடத்தும் தொழில் முனைவோருக்கான...\nதேர்தல் பணியில் ஈடுபடும் அனைவருக்கும் இலவசமாக...\nதி���ுச்சியில் ஓட்டுக்கு பணம் தரவில்லை என வாக்குச்சாவடி...\nஇலால்குடி வாக்குச்சாவடிகள் மற்றும் வாக்காளர்கள்...\nதுறையூர் - வாக்குச்சாவடிகள் மற்றும் வாக்காளர்கள்...\nமுசிறி வாக்குச்சாவடிகள் மற்றும் வாக்காளர்கள்...\nமண்ணச்சநல்லூர் வாக்குசாவடிகள் மற்றும் வாக்காளர்கள்...\nதேர்தல் திருவிழாவிற்கு திருச்சி காந்தி மார்க்கெட்டில்...\nதிருச்சியின் 87ஆண்டுகளான ராமகிருஷ்ணா டாக்கீஸ்க்கு...\nமத்திய பேருந்து நிலையத்தில் இறந்தவரை நல்லடக்கம்...\nதேசிய பாரா நீச்சல் போட்டியில் தங்கம் வென்ற திருச்சி...\nதிருச்சியின் 87ஆண்டுகளான ராமகிருஷ்ணா டாக்கீஸ்க்கு...\n53ஆண்டுகால ஏக்கம் - திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை...\n\"கோவிட் ஸ்டார்\"களுக்கு திருச்சி VDart நிறுவனத்தின்...\nசமூக வலைதளங்களில் வைரலாக இருக்கும் திருச்சி பிஷப்...\nதேசிய பாரா நீச்சல் போட்டியில் தங்கம் வென்ற திருச்சி...\nதேசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்ற திருச்சி...\nதேசிய தடகள போட்டியில் தங்க மங்கையாக ஜொலித்த திருச்சியைச்...\nபெண்கள் சக்தியை நினைவுகூறும் பொன்மலை பணிமனை\nவீட்டிலேயே கேக் செய்து அசத்தும் திருச்சி சகோதரிகள்\nதிருச்சி வேலன் மருத்துவமனையில் செவிலியர் மற்றும்...\nதிருச்சி பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் நிறுவனத்தில்...\nதிருச்சி தனியார் நிறுவனத்தில் Data Entry வேலைக்கு...\nதிருச்சி வேலன் மருத்துவமனையில் செவிலியர் மற்றும்...\nதிருச்சி பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் நிறுவனத்தில்...\nதிருச்சி தனியார் நிறுவனத்தில் Data Entry வேலைக்கு...\nதிருச்சி VDart Digital நிறுவனத்தில் ஐடி வேலைகளுக்கான...\nதிருச்சி பாரதியார் சாலையில் உள்ள தனியார் ஐடி...\nதொடரும் உதவிகள் - VDART நிறுவனத்தின் சார்பில்...\nவீட்டிலேயே கேக் செய்து அசத்தும் திருச்சி சகோதரிகள்\nடெலிவரி சேவையில் அசத்தி வரும் நம்ம ஊரு THE FOODIEE...\nபாரம்பரிய உணவு - வீட்டில் செய்து அசத்தும் திருச்சி...\nஇயற்கை உணவே இன்றைய வாழ்க்கையின் மருந்து\nஆட்டிசம் ஒரு நோயல்ல அது ஒரு நிலையே\n30க்கும் மேற்பட்ட கிளைகள் - 1 மில்லியன் வாடிக்கையாளர்கள்...\n2 ரூபாய்க்கு தோசை ,5 ரூபாய்க்கு சாப்பாடு திருச்சியை...\n30க்கும் மேற்பட்ட கிளைகள் - 1 மில்லியன் வாடிக்கையாளர்கள்...\n2 ரூபாய்க்கு தோசை ,5 ரூபாய்க்கு சாப்பாடு திருச்சியை...\n7 பலகாரங்கள் 250 ரூபாயில் – கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்\nஇயற்கை உணவே இன்றைய வாழ்க்கையின் மருந்து\nஆட்டிசம் ஒரு நோயல்ல அது ஒரு நிலையே\nபுற்றுநோயை கண்டறிய 1.40 கோடியில் அதிநவீன நடமாடும்...\nகொரோனாவிடம் சிக்கிய 10 திருச்சி மருத்துவர்கள்\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கான இணையதளம்...\nவாட்ஸ்அப் செயலியின் புதிய அப்டேட்.\nஅதிக மகசூல் பெற ட்ரம் சீடர் முறையில் நேரடி நடவு...\nசட்டமன்ற தேர்தல் வேட்பாளர்களுக்கு கோரிக்கை வைத்த...\nமுதல் தலைமுறை வாக்காளர்கள் எதன் அடிப்படையில்...\nபாதியில் நிற்கும் பாலம் குடிகாரர்களின் கூடாரம்....\nஉறையூர் வெக்காளியம்மன் கோவில் அருகே கிடப்பில்...\nபல மாதமாக சாலையில் வழிந்தோடும் கழிவுநீர் -தூர்நாற்றம்...\nபாதியில் நிற்கும் பாலம் குடிகாரர்களின் கூடாரம். கவனிக்குமா காவல்துறை\nபாதியில் நிற்கும் பாலம் குடிகாரர்களின் கூடாரம். கவனிக்குமா காவல்துறை\nதிருச்சி ஜங்ஷன் ரயில்வே மேம்பாலம் கட்ட திட்டமிடப்பட்டு ரூபாய் 80 கோடி மதிப்பில் கருமண்டபம், மத்திய பேருந்து நிலையம், மன்னார்புரம், செல்லும் பகுதி, விராலிமலை, கல்லுக்குழி ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் பாலத்தின் கட்டுமானப்பணி 7 ஆண்டுகளுக்கு முன்பு துவக்கப்பட்டது. இந்த பாலத்தில் மன்னார்புரம் செல்லும் பகுதி நீங்கலாக மற்ற பகுதிகளில் பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.\nமன்னார்புரம் செல்லும் பகுதியில் ராணுவத்துக்கு சொந்தமான இடத்தில் நிலம் கிடைக்காததால் பாலப்பணி நினைவு பெறாமல் பாதியிலேயே நிற்கிறது.\nஇந்நிலையில் பாதியில் நிற்கும் பாலத்தில் பொதுமக்கள் நடைபயிற்சி செய்வதற்கு பயன்படுத்தி வருகின்றனர். இந்த பாலத்தின் தொடக்கத்தில் இருந்து மத்தியில் வரை மட்டுமே மின்விளக்குகள் எரிகிறது. ஆனால் பாலத்தின் மத்தியிலிருந்து முடிவு பெரும் பகுதியில் வரை மின் விளக்குகள் எரியாமல் இருட்டாக இருக்கிறது. இதை பயன்படுத்தி சிலர் மது அருந்துவதும், புகை பிடிப்பதற்கும் மற்றும் சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர்.\nஇதுமட்டுமின்றி மது அருந்தி விட்டு காலி பாட்டில்களை உடைத்து படுவதால் நடைப்பயிற்சிக்கு வருபவர்கள் பெரும் சிரமத்திற்கும், அச்சத்துடனே நடைபயிற்சி மேற்கொள்கின்றனர். பாதியில் நிற்கும் பாலப்பகுதிக்கு செல்லக்கூடாது என தடுப்புகள் ஏற்படுத்தியிருந்தாலும், தடுப்புகளை உடைத்து எறிந்து அத்துமீறி பொதுமக்கள் செல்கின்றனர். மன்னார்புரம் செல்லும் இந்த மேம்பாலம் பாதியில் நிற்பதால் குற்றச்செயல்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. உடனடியாக காவல்துறை இதை கண்காணித்து சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.\nதிருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய\nவாக்காளர் அட்டையை காட்டினால் 16 சதவீதம் சலுகை வழங்கிய சமர் கார் ஸ்பா - 100% வாக்கு...\nதிமுக, அதிமுக போஸ்டர்களில் சர்ச்சை ஏற்படுத்திய ஒரே பெண்ணிண் புகைப்படம்\nதிருச்சி குவளை வாய்க்காலின் குறுக்கே பாலம் கட்டுவது எப்போது\nதீபாவளி பண்டிகை வருவதையொட்டி கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக...\nஉறையூர் வெக்காளியம்மன் கோவில் அருகே கிடப்பில் கிடக்கும்...\nபல மாதமாக சாலையில் வழிந்தோடும் கழிவுநீர் -தூர்நாற்றம் பொதுமக்கள்...\nசட்டமன்ற தேர்தல் வேட்பாளர்களுக்கு கோரிக்கை வைத்த திருச்சி...\nதிருச்சி காட்டூர் பாலாஜி நகர் மக்களின் துயர நிலை\nதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் திருவெறும்பூர் தொகுதியில் 5 பிரச்சினைகளுக்கு...\nபெண்களை வைத்து விபசாரம் செய்தவர் குண்டர் தடுப்பு சட்டத்தில்...\nதிருச்சியில் 21 இடங்களில் நிவர் புயல் பாதுகாப்பு மையங்கள்...\nகடலோர மாவட்டங்களுக்கு திருச்சியில் இருந்து 100 சுகாதார...\nதிருச்சி விமான நிலையத்தில் ரூபாய் 46 லட்சம் மதிப்புள்ள...\nதேர்தல் பணியில் ஈடுபடும் அனைவருக்கும் இலவசமாக கொரோனா வைரஸ்...\nதந்தையின் மெழுகு சிலை முன்பு நடந்த திருமணம் - திருச்சியில்...\n15 வருட நட்பு - சர்வதேச அளவில் பேட்மிட்டன் போட்டியில் தங்கம்...\nபாரம்பரிய உணவு - வீட்டில் செய்து அசத்தும் திருச்சி மாமியார்...\nநள்ளிரவில் உயிருக்கு போராடிய கன்றீனும் பசுவையும், கன்றையும்...\n100 காலி பணியிடங்கள், 10,500 மாத சம்பளம். திருச்சி GI Retail...\nஅமெரிக்க துணை அதிபர் பதவி ஏற்கும் கமலா ஹாரிஸ் - மன்னார்குடி...\nசாமானியர்களையும் சாதிக்க தூண்டும் திருச்சி NIT மாணவர்கள்\nசிறப்பு குழந்தைகளோடு தீபாவளி கொண்டாட்டம் - அஸ்வின் ஸ்வீட்ஸ்...\nதிருச்சியில் காலை 9 மணி வரை 9.99% வாக்குகள் பதிவு\nதி.மு.க முதன்மை செயலாளர் கே.என்.நேரு\nவீட்டிலேயே கேக் செய்து அசத்தும் திருச்சி சகோதரிகள்\nகாந்தி சந்தை வியாபாரிகளுக்கு கொரோனா தொற்று\nகள்ள ஓட்டு போட்ட கல்லூரி மாணவர்கள் நான்கு பேர் சிக்கிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.christking.in/2020/10/maritha-yaesu-uyirthuvittar.html", "date_download": "2021-04-10T11:11:40Z", "digest": "sha1:46IDAPIWO5SWWMLHGEVILL5GVLDCIE7V", "length": 3656, "nlines": 120, "source_domain": "www.christking.in", "title": "Maritha Yaesu Uyirthuvittar - Christking - Lyrics", "raw_content": "\nமரித்த இயேசு உயிர்த்து விட்டார் அல்லேலூயா\nமன்னன் இயேசு ஜீவிக்கிறார் அல்லேலூயா\nமரணம் அவரைத் தடுத்து நிறுத்த முடியவில்லையே\nயூத சிங்கம் கிறிஸ்து ராஜா வெற்றி பெற்றாரே\nசோர்ந்து போன மகனே நீ துள்ளி பாடிடு\nஅஞ்சாதே முதலும் முடிவும் இயேசுதானே\nநாவினாலே அறிக்கை செய்து மீட்படைவோம்\nநாள்தோறும் புது பெலனால் நிரம்பிடுவோம்\nகண்ணீரோடு மரியாள் போல அவரைத் தேடுவோம்\nகர்த்தர் இயேசு நமக்கும் இன்று காட்சி தருவார்\nகனிவோடு பெயர் சொல்லி அழைத்திடுவார்\nகலக்கமின்றி காலமெல்லாம் சாட்சி பகர்வோம்\nஎம்மாவூர் சீடரோடு நடந்து சென்றார்\nஇறைவார்த்தை போதித்து ஆறுதல் தந்தார்\nஅப்பம் பிட்டு கண்களையே திறந்து வைத்தார்\nஅந்த இயேசு நம்மோடு நடக்கின்றார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://www.tractorjunction.com/ta/same-deutz-fahr-tractor/3040-e/", "date_download": "2021-04-10T12:30:35Z", "digest": "sha1:3UZR2QSMDVYDNMXLJZDP3QKKUOBBSI4H", "length": 30403, "nlines": 279, "source_domain": "www.tractorjunction.com", "title": "அதே டியூட்ஸ் ஃபஹ்ர் 3040 E ట్రాక్టర్ లక్షణాలు ధర మైలేజ్ | அதே டியூட்ஸ் ஃபஹ்ர் ట్రాక్టర్ ధర", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nஅதே டியூட்ஸ் ஃபஹ்ர் டிராக்டர்கள்\nஅதே டியூட்ஸ் ஃபஹ்ர் 3040 E\n4.0 (2 விமர்சனங்கள்) ரேட் திஸ் டிராக்டர் ஒப்பிடுக\nசாலை விலையில் கிடைக்கும் கடனைப் பயன்படுத்துங்கள்\nபிராண்ட் அதே டியூட்ஸ் ஃபஹ்ர் டிராக்டர்கள்\nசாலை விலையில் கிடைக்கும் கடனைப் பயன்படுத்துங்கள்\nசமீபத்தியதைப் பெறுங்கள் அதே டியூட்ஸ் ஃபஹ்ர் 3040 E சாலை விலையில் Apr 10, 2021.\nஅதே டியூட்ஸ் ஃபஹ்ர் 3040 E இயந்திரம்\nபகுப்புகள் HP 40 HP\nதிறன் சி.சி. 2500 CC\nஎஞ்சின் மதிப்பிடப்பட்ட ஆர்.பி.எம் 2000\nஅதே டியூட்ஸ் ஃபஹ்ர் 3040 E பரவும் முறை\nமுன்னோக்கி வேகம் 31.96 kmph\nஅதே டியூட்ஸ் ஃபஹ்ர் 3040 E பிரேக்குகள்\nஅதே டியூட்ஸ் ஃபஹ்ர் 3040 E ஸ்டீயரிங்\nஅதே டியூட்ஸ் ஃபஹ்ர் 3040 E சக்தியை அணைத்துவிடு\nஅதே டியூட்ஸ் ஃபஹ்ர் 3040 E எரிபொருள் தொட்டி\nஅதே டியூட்ஸ் ஃபஹ்ர் 3040 E டிராக்டரின் பரிமாணங்கள் மற்றும் எடை\nமொத்த எடை 1620 KG\nசக்கர அடிப்படை 1800 MM\nஒட்டுமொத்த நீளம் 3220 MM\nஒட்டுமொத்த அகலம் 1600 MM\nதரை அனுமதி 400 MM\nஅதே டியூட்ஸ் ஃபஹ்ர் 3040 E ஹைட்ராலிக்ஸ்\nதூக்கும் திறன் 1250 Kg\nஅதே டியூட்ஸ் ஃபஹ்ர் 3040 E வீல்ஸ் டயர்கள்\nவீல் டிரைவ் 2 WD\nமுன்புறம் 6.00 X 16\nஅதே டியூட்ஸ் ஃபஹ்ர் 3040 E மற்றவர்கள் தகவல்\nஅதே டியூட்ஸ் ஃபஹ்ர் 3040 E விமர்சனங்கள்\nஎல்லா மதிப்புரைகளையும் காண்க ஒரு விமர்சனம் எழுத\nவாங்க திட்டமிடுதல் அதே டியூட்ஸ் ஃபஹ்ர் 3040 E\nஉங்கள் இருப்பிடத்தை ஒரு வியாபாரி கண்டுபிடிக்கவும்\nஒப்பிடுக அதே டியூட்ஸ் ஃபஹ்ர் 3040 E\nஜான் டீரெ 5045 D வி.எஸ் அதே டியூட்ஸ் ஃபஹ்ர் 3040 E\nஇந்தோ பண்ணை 3040 DI வி.எஸ் அதே டியூட்ஸ் ஃபஹ்ர் 3040 E\nமஹிந்திரா 415 DI SP Plus வி.எஸ் அதே டியூட்ஸ் ஃபஹ்ர் 3040 E\nஒத்த அதே டியூட்ஸ் ஃபஹ்ர் 3040 E\nமாஸ்ஸி பெர்குசன் 1035 DI தோஸ்த்\nமஹிந்திரா 275 DI எக்ஸ்பி பிளஸ்\nமஹிந்திரா யுவோ 275 DI\nசோனாலிகா மிமீ 35 DI\nமஹிந்திரா YUVO 585 MAT\nபார்ம் ட்ராக் சாம்பியன் 39\nஇதே போன்ற பயன்படுத்திய டிராக்டர்கள்\nமஹிந்திரா யுவோ 475 DI\nமாஸ்ஸி பெர்குசன் 1035 DI\nசோனாலிகா எம்.எம்+ 39 DI\nசோனாலிகா மிமீ 35 DI\nபயன்படுத்திய அனைத்து டிராக்டர்களையும் காண்க\nதகவல் மற்றும் அம்சங்கள் அவை பகிரப்பட்ட தேதியில் உள்ளன அதே டியூட்ஸ் ஃபஹ்ர் அல்லது புட்னி அறிக்கை மற்றும் தற்போதைய அம்சங்கள் மற்றும் மாறுபாடுகளுக்கு வாடிக்கையாளர் அருகிலுள்ள அதே டியூட்ஸ் ஃபஹ்ர் டீலரைப் பார்வையிட வேண்டும். மேலே காட்டப்படும் விலைகள் Ex. ஷோரூம் விலை. எல்லா விலைகளும் உங்கள் வாங்கும் நிலை மற்றும் இருப்பிடத்திற்கு ஏற்ப மாறுபடும் என்பதைக் குறிக்கிறது. சரியான விலைக்கு தயவுசெய்து சாலை விலை கோரிக்கையை அனுப்பவும் அல்லது அருகிலுள்ள அதே டியூ���்ஸ் ஃபஹ்ர் டிராக்டர் டீலரைப் பார்வையிடவும்.\nTractorjunction.com இலிருந்து விரைவான விவரங்களைப் பெற படிவத்தை நிரப்பவும்\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n© 2021 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://blog.selvaraj.us/archives/218", "date_download": "2021-04-10T11:37:14Z", "digest": "sha1:TQ4CO64YR4QG2BPTLR3GOQD5S26YL5IE", "length": 44658, "nlines": 169, "source_domain": "blog.selvaraj.us", "title": "இரா. செல்வராசு » Blog Archive » இன��க்காதது", "raw_content": "\nஎன் அம்மாவிடமும் அப்பாவிடமும் இருக்கிறது. அப்பச்சியிடமும் அம்மாயியிடமும் இருந்தது. நான் சிறுவனாய் இருந்த போதே இறந்து போன அப்பத்தாவிடமும், தான் சிறுவனாய் இருந்த போது இறந்து போன தன் தந்தை, என் தாத்தனிடமும் கூட இருந்திருக்கும், யார் கண்டது குடும்ப வரலாற்றில் அதற்கு முன்னர் வேர் பிடித்துச் சென்று பார்க்கத் தரவுகள் இல்லை.\nவழி வழியாய் என் மூதாதையருக்குக் கிடைத்த தலைமுறைச் சீதனம் – அது எனக்கும் கிடைத்திருக்கக் கூடிய அலுக்கம் ஓரிரு முறை இருந்த போதும் இன்னும் கிட்டவில்லை. ஒவ்வொரு வருடமும் கணக்குப் பார்க்கும் போது எனக்கும் ஒரு நாள் கிடைக்கும் வாய்ப்பு இருப்பதாய் ஆரூடம் சொல்கிறார்கள். ஆனால், எப்போது வரும் அந்நாள் என்று ஏங்கி இருக்கும் ஒன்றல்ல இது. எதுவரை தள்ளிப் போட முடியும்; எப்படியும் பெறாமல் இருக்க முடியுமா என்பதற்காக அதி முயற்சிகள் மேற்கொள்ள வைக்கிற இந்தச் சொத்திற்குச் “சர்க்கரை” என்றொரு செல்லப் பெயர் கூட உண்டு. “நீரிழிவு” (Diabetes) என்பது இதன் பெயர்.\nசர்க்கரை நோயில் இரண்டு வகை உண்டு. (இதை நோய் என்பதை விட ஒருவித உடல்நிலை என்றும் கூறலாம்). இரண்டு வகையும் ‘இன்சுலின்’ என்னும் ஒரு சுரப்பியைச் சம்பந்தப்பட்டதே. நாம் உட்கொள்ளும் உணவில் இருக்கும் சர்க்கரையை (குளுக்கோஸ்) உடைத்து உடலின் ‘செல்’களுக்குச் சக்தியாக மாற்றித் தரும் வேலையைச் செய்வது இந்த இன்சுலின் என்னும் சுரப்பி தான். எல்லோருக்கும் உடலில் இயற்கையாகவே உற்பத்தியாகும் இன்சுலின் சிலருடைய உடம்பில் உற்பத்தியாகாமல் நின்றுபோவது முதல் வகை. சிலருக்கு மட்டுமே இது காரணமாய் இருக்கும்.\nபரவலாக, எண்பது சதவீதத்தினருக்கு மேலாக அமைவது இரண்டாவது வகைச் சர்க்கரை நோயே. உடலில் போதுமான இன்சுலின் உற்பத்தியாகாததாலோ, உண்டான இன்சுலின் வீரியமின்றிச் சரியாக வேலை செய்யாததாலோ இது ஏற்படலாம். இதன் காரணமாக இரத்தத்தின் சர்க்கரை அளவு குறையாமல் அதிக அளவிலேயே இருக்குமென்பதால், உடலுக்குப் போதுமான சக்தி கிடைக்காத அயர்வு உண்டாவதோடு, கண்கள், நரம்புகள், சிறுநீரகம், இதயம் போன்ற உடலின் பிற பகுதிகள் பழுதுபடும் சாத்தியங்களும் அதிகம்.\nசரியான உணவுப் பழக்கம், உடற்பயிற்சி மூலமும் இரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும். ���ின்னாளில் இன்சுலின் ஊசி தேவைப்படலாம் என்றாலும் ஆரம்பக் கட்டத்தில் மாத்திரைகள் மட்டுமே கூடப் போதும்.\n“சிந்தாமணில போயி இந்த மாத்திர வாங்கீட்டு வாப்பா. அங்க தான் வெல கொறவா இருக்கும்” என்னும் வேண்டுகோளை ஏற்றுக் குருமூர்த்தி டாக்டர் எழுதிக் கொடுத்த சீட்டை எடுத்துக் கொண்டு ‘கடவீதி’யில் இருக்கும் சிறப்பு அங்காடிக்குச் செல்வேன். அரசுசார் நிறுவனம் என்பதால் அங்கு விற்பனை வரி இருக்காது. சில சமயம் சிந்தாமணியில் பற்றாக்குறை என்றால் அடுத்த தெருவின் ‘காவேரி மெடிக்கல்ஸ்’ பாய் கண்டிப்பாக வைத்திருப்பார்.\nவீட்டில் மங்கியதொரு ‘மஞ்சப்பை’யில் (துணிக்கடைப் பை) மாத்திரைகளைச் சீட்டோடு சுருட்டி வைத்திருப்பார்கள். சில சமயம் அரை மாத்திரை உட்கொள்ள வேண்டுமென்று உடைக்க முற்பட்டு முடியாமல் கத்தியில் வெட்டிய கதையும் உண்டு. உடைக்க அவசியமில்லாத ‘பவரு கொறைவான’ மாத்திரை வாங்கலாம் தான். ஆனால், செலவு அதிகம்.\nகொஞ்ச நாட்களில், மாத்திரை தீரும்போது சீட்டுக்குப் பதிலாக ஓட்டை ஓட்டையாய் இருக்கும் பழைய மாத்திரை அட்டையைக் காட்டி, “இந்தாப்பா, இந்த ரெண்டுலயும் ரெண்டுரெண்டு அட்டை வாங்கீட்டு வந்திரு” என்பார்கள்.\nஒருமுறை வந்துவிட்டால் எக்காலத்துக்கும் துணையிருக்கும் இந்தச் சர்க்கரை நோய் அதற்குள் நன்கு பழக்கமாகி இருக்கும். அடுத்த முறை என்ன மாத்திரை, எவ்வளவு வேண்டும், எவ்வளவு விலை என்று பைசாக் கணக்கு வரையில் அத்துப்படியாகி இருக்கும். மருத்துவரைக் கூட மாதா மாதம் பார்க்காமல் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பார்த்தாலே போதும் என்று இருந்துவிடுவார்கள்.\nமாத்திரை வாங்கிவர நாளடைவில் பழைய அட்டை கூட வேண்டி இருக்கவில்லை எனக்கு.\n“ஏனுங்காத்தா, மாத்திரை தீந்து போயிருச்சா சரி இருங்க, இன்னிக்கு சாய்ந்திரம் வாங்கிட்டு வந்துர்றேன்” என்று செல்வேன்.\nகண்ணாடித் தடுப்பின் பின் இருப்பவரைப் பார்த்து, “(அ)ண்ணா, டிபிஐ-ல ரெண்டு அட்டை, டயோனில்-ல ரெண்டு அட்டை கொடுங்க” என்று கேட்டு வாங்குமளவு எனக்கே அந்த மாத்திரைகளோடு நெருக்கமான உறவு ஏற்பட்டிருக்கும்.\nஅந்தக் காலத்தில் சர்க்கரை நோய் இருந்த பலரும் வாங்கியது இந்த இரு மாத்திரைகளாகத் தான் இருக்கும். ஒரு சிலர் இனிப்புச் சாப்பிட ஆசைப்படும்போது, “அது என்ன கண்ணு. இந்த இனிப்பு சாப்பிடலாம்னு தோணறப்ப ஒரு டயோனில் எச்சாத் தின்னாப் போதும்” என்று சாதாரணமாகக் கூறக் கேட்டதுண்டு.\nஅளவாகச் சாப்பிட வேண்டும் என்னும் கட்டாயம் உருவாகும்போது தான் நிறையச் சாப்பிட உந்துதல் வரும் போலும்.\n“கபகபன்னு பசிக்குதுடா. வெள்ளரிக்கா வாங்கியாந்தியா” சில நேரங்களில் வயதான ஆத்தாவுக்குப் பசியெடுத்த பதற்றம் தெரியும். ஏதோ அயர்வால் உடனிருப்போருக்கு கவனித்துக் கொள்ளப் பொறுமையில்லாத சில நேரங்களில், “அது என்ன அப்படியொரு பசியோ” சில நேரங்களில் வயதான ஆத்தாவுக்குப் பசியெடுத்த பதற்றம் தெரியும். ஏதோ அயர்வால் உடனிருப்போருக்கு கவனித்துக் கொள்ளப் பொறுமையில்லாத சில நேரங்களில், “அது என்ன அப்படியொரு பசியோ” என்று பொறுமையற்ற பதில்கள் தெறிப்பதும் அன்றாட வாழ்வில் இயல்பாகத் தொடரும்.\n“இந்தாங்காத்தா. சீவீருக்குது. சாப்புடுங்க”. பல் இல்லாத ஆத்தா பொக்கை வாயில் குதக்கிச் சாப்பிடுவார்கள். பசியடங்கிய தெளிவு முகத்தில் தெரிய, தன் இயலாமையை நொந்து கொள்வார்கள்.\n“அதென்னமோ தெரீல. பசின்னு வந்துட்டா இப்போல்லாம் கொல எறியுற மாதிரி இருக்கு”.\nஇரத்தத்தில் சர்க்கரை மிகவும் குறைந்த நிலை, தலைச்சுற்றலும், பதற்றமும், கிறுகிறுப்பும், மயக்கமும் கொண்டு வந்துவிடும். சரியான நிலையில் இரத்த்ததின் சர்க்கரை அளவை வைத்துக் கொள்வது சவாலான ஒன்றாக இருக்கும்.\n‘சர்க்கரை’ உள்ளவர்கள் நேரா நேரத்திற்குச் சாப்பிடும் உணவொழுங்கு கொண்டிருப்பது மிகவும் முக்கியம். இல்லாவிட்டால் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகியும் சிலசமயம் குறைவாகியும் எதிர்வினைகளை உருவாக்கிச் சிரமம் தரும். நிலத்தடியில் விளையும் கிழங்கு வகைகளைத் தவிர்க்க வேண்டும். காய்கறிகளையும் தானிய வகைகளையும் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். சர்க்கரையோ இனிப்போ மிகவும் அளவாகவோ மிகவும் குறைவாகவோ சேர்க்கலாம்.\nதுளிச் சர்க்கரை கூடக் கூடாது என்று அதை விடமென்னும் அளவிற்கு ஒதுக்க வேண்டியதில்லை. சில சமயம் உடலில் சர்க்கரை அளவு குறைந்த நிலையில் மயக்கம் கிறுகிறுப்பு உண்டாகும்போது ஒரு தேக்கரண்டி சர்க்கரை சரிநிலைக்குக் கொண்டு வரவும் பயன்படும்.\n“சக்கர போடாம டீ குடிக்க வேண்டியது தான சொன்னா உங்கப்பா கேக்குரதேயில்ல” என்று என் அம்மா இன்றும் குற்றம் சாட்டிக் கொண்டிருப்பார்கள்.\n“ஏங்கப்பா, போடாமத் தான் குடியுங்களேங்ப்பா”, பன்னிரு வருடங்களுக்கு முன்னால் ஒருமுறை கடிதம் எழுதிய போது, ‘சொல்வது எளிது தான் நம்மால் செய்யமுடியுமா’ என்று முயன்று பார்த்தேன். முதல் சில நாட்கள் வெகு சிரமமாய் இருந்த போதும் பிறகு பழகிக் கொண்டு பல மாதங்கள் சர்க்கரை சேர்க்காது இருந்தேன். நமக்கும் அவசியம் ஏற்பட்டால் விட்டுவிடலாம் என்ற தெம்பில் பிற்காலத்தில் அளவு மட்டும் குறைத்துக் கொண்டேன்.\nதிருமணமான புதிதிலோ, அமெரிக்காவிலிருந்து ஊருக்கு விடுப்பிற்குச் சென்றபோதோ, ‘எட்டிப்பார்க்க’ச் சென்றுவந்த கிராமப்புறச் சொந்தங்களின் வீட்டில், ‘கொஞ்சமாச் சக்கர போடுங்க’ என்று சொல்வதில் பயனிருக்காது என்று நினைத்தேன். அதனால் ஒட்டுமொத்தமாக,\n“நான் காப்பி டீ எல்லாம் குடிக்கறதில்லீங்க”, என்பேன்.\n“அப்டீங்களா, போன்விட்டா, ஆர்லிக்ஸ் இருக்குதுங்க. அது குடிப்பீங்கல்ல\nவிருந்தோம்பலுக்குப் பெயர் பெற்ற கொங்கு நாட்டில் ஒருவர் வீட்டில் ‘தலைகாட்டிவிட்டு’ ஒன்றும் பருகாமல் உண்ணாமல் கிளம்பி விடமுடியுமா\n“சரிங்க… சக்கரை கொஞ்சம் கம்மியாப் போடுங்க”, என்று நான் அவசரமாய்ச் சேர்த்த பிற்பாதியைக் காதில் வாங்கிக் கொண்டார்களா என்று தெரியாது.\nமுதல் வாய்க்கே திகட்டுவதை உணர்ந்து நாவைச் சுழற்றிச் சப்பிக்கொண்டு நிதானித்துக் கொண்டிருக்கையில், “எப்பூம் போடறதுல பாதிச் சக்கர தான் போட்டிருக்கன். அதுவே போதுமுங்களா”, என்று அப்பாவித்தனமாகக் கேட்டு அதிர வைப்பார்கள். பாதியே இப்படியென்றால்…\nகிராமம் நகரம் என்று பாகுபாடின்றி நாட்டில் சர்க்கரையும் இனிப்பும் ஆரோக்கியமற்ற உணவுகளும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. சரியான உணவுப் பழக்கம் இன்றி அதிகரித்த எடை கொண்டவர்களுக்கும், புகை, மது பழக்கம் இருப்பவர்களுக்கும் சர்க்கரை நோய் வருவதற்கான இக்கு (risk) அதிகம். இவற்றோடு உடற்பயிற்சி ஏதும் செய்யாத சடத்துவ வாழ்க்கை முறையும் முக்கிய காரணம். மரபியல் அடிப்படையில் வழிவழியாய்க் குடும்பத்தில் வருவதற்கும் வாய்ப்புக்கள் உண்டு.\nமுன்பெல்லாம் நாற்பது நாற்பத்தியைந்து வயதுக்கு மேல் வந்து கொண்டிருந்த சர்க்கரை நோய், உலகெங்கும் இப்போதெல்லாம் ஒரு பத்து வருடங்கள் முன்னுக்கு வந்து முப்பது முப்பத்தியைந்து வயதிருப்போருக்கே வர ஆரம்பித்திருக்��ிறது.\nஇந்தியாவில் மூன்றரைக் கோடிப் பேருக்குச் சர்க்கரை வியாதி இருக்கிறது தெரியவந்திருக்கிறது. அடுத்த சில ஆண்டுகளில் அது ஏழரைக் கோடிக்கும் மேலாகிவிடும் அபாயம் இருக்கிறது என்கிறார்கள். இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் இருப்பது அதுபோல் இரண்டு மடங்காவது இருக்கும் என்றும் அனுமானிக்கிறார்கள். கோக்கும் பெப்ஸியும், விரைவு உணவகங்களும் வந்துவிட்ட இந்நாளில், கணிப்பொறி முன்னமர்ந்து வேலை செய்வது போன்ற சடத்துவ வாழ்க்கையும் அதிக அபாயத்தை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறது.\nசர்க்கரை நோய் வந்த பின்னும் உடற்பயிற்சி, நடைப்பயிற்சி இவற்றைத் தொடர்ந்து ஊக்கமாகக் கைப்பிடித்தால் பிரச்சினையின்றிப் பல காலம் இருக்க முடியும். தன் வயதான காலத்திலும் என் தாத்தா ஒரு பெரிய குடையை எடுத்துக் கொண்டு தினமும் இரண்டு வேளையும் ஒரு மணி நேரத்துக்கும் மேல் நடைக்குக் கிளம்பிவிடுவார். நடப்பதற்கு உதவியாகத் தடியொன்று வேண்டிய காலகட்டத்திலும் சற்று வெட்கி தடிக்குப் பதிலாகக் குடையை ஊன்றிக் கொண்டு சென்று விடுவார்.\nஉடற்பயிற்சியும், உணவுக்கட்டுப்பாடும், டயோனில், டிபிஐ மாத்திரைகளும் சமாளிக்க முடியாத ஒரு காலகட்டத்தில் தினசரி இன்சுலின் ஊசி போட வேண்டிய நிலையும் ஏற்பட்டிருக்கிறது. மாத்திரை கரைந்து இரத்தத்தில் கலந்து வேலை செய்வதை விட நேரடியாக இரத்தத்தில் கலக்கும் வண்ணம் போடப்படும் இன்சுலின் ஊசி பலனுள்ளதாக இருக்கும். அதற்கும் கேட்காமல் இரத்தச்சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும் போது தான் சற்றுத் தீவிரமான பிரச்சினைகள் ஆரம்பமாகும். பிற உடற்பாகங்கள் பாதிப்படையும்.\nதனக்குத் தானே ஊசி போட்டுக் கொள்ள வேண்டிய நிலை சிரமமானது என்றாலும், சர்க்கரை நோயிருக்கும் பலரும் இதைப் பழகிக் கொள்கிறார்கள். அண்மையில் மூக்கில் நுகரும் இன்சுலின் மருந்து (Exubera) குறித்த கண்டுபிடிப்பு ஒன்று பற்றிச் செய்தி படித்திருக்கிறேன். பரவலான பயன்பாட்டிற்கு வரச் சற்று காலமாகலாம்.\nவயதாகும் போது ஏற்படும் உடல் தளர்ச்சியாலும், எலும்புத் தேய்மானங்களாலும் அதிக நடைபயில்வதும் பிரச்சினையாக இருக்கலாம். சில வருடங்களுக்கு முன்னால், “முட்டி வலின்னு பாலசுப்ரமணி டாக்டர் சைக்கிலு ஓட்ட வேண்டாம்னுட்டாரு. ஒரு மொப்பட் வண்டி வாங்கணும்” என்றார் அப்பா. பல காலமாய் ���ிதிவண்டி ஓட்டி முட்டி தேய்ந்திருக்க வேண்டும்.\nடிவியெஸ் வண்டியில் சென்று இரண்டொரு முறை விழுந்தெழுந்தாலும் தினசரி மிதிவலியில் இருந்து நிவாரணம் கிடைத்திருக்கும். இருந்தும் உடற்பயிற்சிக்கு கொஞ்சம் நடக்க வேண்டும் என்ற போது காய்ந்து போயிருந்த குதியங்கால் வலி எடுத்தது அவருக்கு. மருத்துவர் பரிந்துரைத்ததால் ‘ஷூ’ ஒன்று வாங்கிக் கொண்டார். ஆனாலும், மாத்திரை மருத்துவமனை மருத்துவர் என்று பலதும் மாற்றிப் பார்த்தும் சர்க்கரை அளவு அதிகமாகவே இருந்து வந்தது. உடல்நிலை தவிர்த்த மன அழுத்தங்கள் கூடக் காரணமாய் இருந்திருக்கலாம். சென்ற பயணத்தின் போது அதுகுறித்தும் சிறிது கவனிக்க முடிந்தது கொஞ்சம் ஆறுதலான ஒன்று.\nதொலைபேசியில் பேசும்போது ‘சக்கரை அளவு எப்படி இருக்குது’ என்பது தவறாமல் இடம்பெறும் ஒரு கேள்வியாகிப் போனது.\n“இந்த எட்டுக்குப் பரவால்லப்பா. எரநூறு பாயிண்டு தான் இருக்கு”\nஇருநூறு (mg/dL) என்பதே ஒரு அதிகமான அளவு தான் என்றாலும், பலகாலமாய் முன்னூறு நானூறு என்றே இருந்து சோர்ந்திருந்தவருக்கு இது பெரும் முன்னேற்றம் தான்.\n“பரவால்லீங்கப்பா. அப்படியே வச்சுக்கப் பாருங்க. ஷூ போட்டுக்கிட்டு நடக்கப் போய்ட்டிருக்கீங்களா\n“இல்ல… முன்னால கொஞ்சம் இறுக்கமா இருக்குது… சுண்டுவிரல் வலிக்குதுண்ணு போடறதில்ல” என்று சிரிப்பார்.\nஎன்ன காரணமாய் இருந்தாலும், முன்பை விடக் குறைந்த அளவில் இருப்பது ஒரு ஆறுதலான விஷயம். தொடரட்டும்.\nநான் கூடக் கொஞ்சம் எழுந்து நடக்கச் செல்லவேண்டும்.\nசம்பந்தப் பட்ட நியுயார்க் டைம்ஸ் கட்டுரை ஒன்று:\nPosted in பொது, வாழ்க்கை\nஒன்று கட்டுரையைப் போட்டிருக்கவேண்டும்; அல்லது, அந்தப்பட்சணப்படங்களைப் போட்டிருக்கவேண்டும். இரண்டையும் சேர்த்துப்போட்டதற்கு உங்களுக்கு மரணதண்டனை கொடுக்கலாமா இல்லையா என வலைப்பதிவர்களே தீர்மானிப்பார்கள்\nதேவையான பதிவு. இன்சுலின் அல்லாமல் குளுக்ககான் பாதிப்பு இருந்தாலும், இன்சுலின் வீரியம் இல்லாத புரதமாயிருந்து அதில் இருந்து வீரியம் உள்ள இன்சுலின் புரதம் உற்பத்தி ஆகாமலும் இருப்பது கூட காரணமாகலாம். இவை வாரிசுகளுக்கு வருவது குறைவே.\nஇன்னும் ஒருவகை கணையத்தில் உள்ள செல்களின் குறையால் குறைவு சர்க்கரையும் பெரும்பாலான சமயங்களில் சரியான சர்க்கரையுமாகி பதிப்���ை ஏற்படுத்தும் ஒன்று. இப்போதெல்லாம் இதைப்பற்றி மேலும் அலசுவது வழக்கமாகி போய்விட்டது. கோமாவரை ஆபத்து விளையக்கூடிய சாதாரணமான நோயில் ஒன்று. இது தொடர்பான என் பழைய பதிவொன்று.\nமிகவும் பயனுள்ள பதிவு. மிகவும் அழகாக, விளக்கமாகச் சொல்லியுள்ளீர்கள். நன்றி.\nநன்றிங்க செல்வராஜ். நீரிழிவு பத்தி எழுதனும்னு நினைச்சிருக்கற நேரத்தில உங்களோட பதிவு.\nஎங்க வீட்ல ஒரு சின்னப் பொண்ணுக்கு (11 வயது) முதல் வகை நீரிழிவு நோய்ன்னு கண்டு பிடிச்சிருக்காங்க. அவளுக்கு சொல்றதுக்காக அங்க இங்கன்னு கொஞ்சம் படிச்சிக்கிட்டு இருக்கேன். எப்பவும் இருக்கற சோம்பேறித்தனத்தில முழுசா பண்ணாம இருக்கேன்.\nசின்னப் பிள்ளைங்களுக்கு சொல்ற மாதிரியான பக்கங்கள் எதுவும் உங்ககிட்ட இருக்கா..\nநல்ல பதிவு செல்வராஜ். தகவல்களும், உரையாடலுமாக வித்தியாசமாகச் செய்திருக்கிறீர்கள். நம்மூரில் இப்போ 40 கடந்த பலருக்கும் சர்க்கரை இருக்கிறது.\n///இரண்டையும் சேர்த்துப்போட்டதற்கு உங்களுக்கு மரணதண்டனை கொடுக்கலாமா இல்லையா என வலைப்பதிவர்களே தீர்மானிப்பார்கள் ////\nஅவ்வப்போது இப்படி எழுதிக்கொண்டிருக்கவாவது தலைகாட்டுங்கள் பெயரிலி. நாங்கள் சிரித்துக் கிடப்போமே\nஅண்ணாத்த, பெயரிலி சொன்னமாதிரி, உமக்கு (அவ்ளோ பெரிய தண்டன வேணா..), கொல்கத்தால குடுக்கற மாதிரி, ஒரு நாளு முழுக்க, இனிப்பு பண்டங்களே உணவா கொடுக்கனுமய்யா… எவ்வளவு பெரு வவுத்தெரிசல கொட்டிக்கிட்டுருப்ப அந்த படங்கள போட்டு…\nஎவ்விஷயமாயினும், செல்வராஜ் எழுத்து பாணியே தனிதான். எழுதுமய்யா, நிறைய எழுதும், அலுவலக பணி, குடும்பக் கடமை பாதிக்காமல்.\nஒவ்வொரு முறை வருடாந்திர பரிசோதனையின்போதும் படபடக்கும், வந்தே…விட்டதோயென்று…இன்றில்லையென்றால், நாளை, நாளையில்லையென்றால், மற்றொரு நாள் என பயமுறுத்திக் கொண்டிருப்பதென்னமோ உண்மை.\nபெயரிலி, கிருஷ்ணமூர்த்தி, அவசரத் தேடலில் சிக்கிய படங்கள் சுவையூட்டுபவையாகத் தான் இருந்தன 🙂 பரவாயில்லை, சாப்பிட்டுவிட்டுக் கொஞ்சம் உடற்பயிற்சி செய்ய எண்ணிக் (:-)) கொள்ளலாம். (முதலில் எண்ணம் அப்புறமாகச் செயல்\nபத்மா, உங்களின் பதிவையும் பார்த்தேன். பயனுள்ளது. முனியாண்டிக்குக் கிடைத்தால் சுட்டிகளைக் கொடுங்கள். முதல்வகை பற்றி அதிகம் நான் பார்த்ததில்லை, முனியாண்டி. Diabetes என்று தேடினால் எக்கச்சக்கம் வருவது உண்மை. அதை வடிகட்டித் தனியே வைத்துக் கொள்ள வேண்டும். நீங்களும் எழுதுங்கள்.\nவெற்றி, செல்வநாயகி, நன்றி. வெறும் தகவல்பூர்வமாக எழுதுவதை விட இப்படி எழுதிப் பார்ப்போம் என்று தோன்றியது. நியூயார்க் டைம்ஸ் கட்டுரை படித்ததில் இருந்து எழுத வேண்டும் என்று எண்ணியிருந்தேன்.\nஅப்படியே என்னைப் பார்ப்பது போல உணர்ந்தேன்.\nடையோனில் எடுக்கும் வகை இல்லை நான்.\nஸ்விட்சர்லாண்ட் போயும் சாக்கலேட் சாப்பிட முடியாமல் தடுத்த இந்த நோயை என்னசொல்ல. போனால் போகிறது என்ற பக்குவத்திற்கு வந்துவிட்டேன்.\nஆனால் பசி வேளை உடம்பு பறப்பதென்னமோ நிஜம்.\n“முதல் வாய்க்கே திகட்டுவதை உணர்ந்து நாவைச் சுழற்றிச் சப்பிக்கொண்டு நிதானித்துக் கொண்டிருக்கையில், “எப்பூம் போடறதுல பாதிச் சக்கர தான் போட்டிருக்கன். அதுவே போதுமுங்களா”, என்று அப்பாவித்தனமாகக் கேட்டு அதிர வைப்பார்கள். பாதியே இப்படியென்றால்… ”\n//சில சமயம் அரை மாத்திரை உட்கொள்ள வேண்டுமென்று உடைக்க முற்பட்டு முடியாமல் கத்தியில் வெட்டிய கதையும் உண்டு. உடைக்க அவசியமில்லாத ‘பவரு கொறைவான’ மாத்திரை வாங்கலாம் தான். ஆனால், செலவு அதிகம்.//\nஒரு டோஸுக்கு(தமிழில் என்ன வார்த்தை) இரண்டு மாத்திரைகளை வைத்த வெளிநாட்டுக்காரன் நிறைய மாத்திரைகளை உடைத்திருப்பானோ\nவணிகப்பெயர்த் தமிழாக்கம் – ஒரு கட்டாய்வு (Case analysis)\nராஜகோபால் அ on குந்தவை\nஇரா. செல்வராசு on வீட்டுக்கடன்–அசல், வட்டி, தவணை\nRAVIKUMAR NEVELI on வீட்டுக்கடன்–அசல், வட்டி, தவணை\nRamasamy Selvaraj on வீட்டுக்கடன்–அசல், வட்டி, தவணை\nஇரா. செல்வராசு on அனைவர்க்குமாம் கல்வியும் வளர்ச்சியும்\nTHIRUGNANAM MURUGESAN on அனைவர்க்குமாம் கல்வியும் வளர்ச்சியும்\nஇரா. செல்வராசு » Blog Archive » வணிகப்பெயர்த் தமிழாக்கம் – ஒரு கட்டாய்வு (Case analysis) on பொரிம்புப்பெயரும் புறப்பெயரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamil.webdunia.com/sports-news-in-tamil/he-is-the-one-who-carved-the-indian-team-cumulative-compliments-121011900090_1.html", "date_download": "2021-04-10T11:28:05Z", "digest": "sha1:6EDLKQXNFUZ7NQOUKO3TEIAXQIHTHNYZ", "length": 13010, "nlines": 176, "source_domain": "tamil.webdunia.com", "title": "இந்திய அணியைச் செதுக்கியவர் இவர்தான் ! குவியும் பாராட்டுகள் ! | Webdunia Tamil", "raw_content": "சனி, 10 ஏப்ரல் 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதகவல் தொழில்நுட்பம்பிபிசி தமிழ்வணிகம்பட்ஜெட் 2021வேலை வழிகாட்டிசட்டசபை தேர்தல் - 2021தமிழகம்தே���சியம்உலகம்அறிவோம்நாடும் நடப்பும்சுற்றுச்சூழல்\nசினிமா செய்திபேட்டிகள்கிசுகிசுவிமர்சனம்முன்னோட்டம்உலக சினிமாஹாலிவுட்பாலிவுட்கட்டுரைகள்மறக்க முடியுமாட்ரெய்லர்படத்தொகுப்பு\nராசி பலன்எண் ஜோதிடம்சிறப்பு பலன்கள்டாரட்கேள்வி - பதில்பரிகாரங்கள்கட்டுரைகள்பூர்வீக ஞானம்ஆலோசனைவாஸ்து\nஇந்திய அணியைச் செதுக்கியவர் இவர்தான் \nடெஸ்ட் போட்டிக்கு ஏற்றவாறு வீரர்களைப் பழக்கிய பயிற்சியாளர் டிராவிட்டுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.\nஇன்று பிரிஸ்பேனில் நடந்து முடிந்த பரபரப்பான டெஸ்ட் போட்டியில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைப் பெற்ற இந்திய அணி பார்டர் கவாஸ்கர் கோப்பையை இரண்டாவது முறையாக வென்றுள்ளது. மேலும் 32 ஆண்டுகளாக பிரிஸ்பென் காபா மைதானத்தில் தோல்வி அடையாத ஆஸ்திரேலியாவை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. இந்த வெற்றிக்கு இந்திய அணியின் இளம் வீரர்களான ரிஷப் பண்ட், சுப்மன் கில்,உள்ளிட்டோர் மிக முக்கியமானக் காரணமாக அமைந்தனர்.\nமூன்றாவது மற்றும் நான்காவது டெஸ்ட் போட்டிகளின் நான்காவது இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடி மேட்ச் வின்னராக ஜொலித்தார் ரிஷப் பண்ட்.\nஇந்நிலையில் ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை\nவென்ற இந்திய அணிக்கு முக.ஸ்டாலின்,\nமுதல்வர் பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்தி வருகின்றனர்.\nதற்போது பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி இந்திய வீரர்களுக்கு 5 கோடி வரை ஊக்கத்தொகை வழங்குவதாக அறிவித்துள்ளார்.\nதற்போது பார் – கவாஸ்கர் கோப்பையை வென்ற இந்திய வீரர்களை இந்தியர்கள் கொண்டாடி வருகின்றனர். எனவே டிவிட்டரில்ப் Brisbane Test: India steal a win: Records broken என்ற ஹேஸ்டேக் உருவாக்கி ட்ரெண்டிங் செய்து வருகின்றனர்.\nமேலும், டெஸ்ட் போட்டிக்கு ஏற்றவாறு வீரர்களைப் பழக்கிய பயிற்சியாளர் டிராவிட்டுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.\nஇந்திய அணியின் முன்னாள் வீரரும் ஜெண்டில்மேன் என்று அனைவராலும் அழைக்கப்படும் ராகுல் டிராவிட்டின் பொறுமையும் அனுபவமும் இந்திய வீரர்களுக்கு புதிய அனுபவமாக இருந்திருக்கும் எனப் பலரும் கூறி வருகின்றனர்.\nஇந்தியர்களை சாதாரணமாக எண்ணாதீர்கள்- ஆஸ்..பயிற்சியாளர் அட்வைஸ்\nஇந்தியர்களை குறைத்து மதிப்பிட மாட்டோம்: தோற்ற பின் பாடம் கற்ற ஆஸி.\nஇந்த தொடர் என் கனவுத்தொடர் – ரிஷப் பண்ட் உருக்கம்\nயாருமே அந்த தோல்விக்குப் பின் நம்மை நம்பவில்லை – வெற்றிக்கு பிறகு கேப்டன் கோலி பதிவு\nகடந்த மாதம் இதே நாளில் இந்திய அணியின் நிலை என்ன தெரியுமா\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://video.sltj.lk/archives/video/20-01-2017-sammandhurai-podhu-kootam-ameen-irshad", "date_download": "2021-04-10T12:33:58Z", "digest": "sha1:34UNDMJ4QSFL5UC3AW7IQ75YHP77CSRV", "length": 8075, "nlines": 184, "source_domain": "video.sltj.lk", "title": "நாங்கள் சொல்வது என்ன? – சம்மான்துறை", "raw_content": "\nதொலைக் கேள்விகளும் துரித பதில்களும்\nCategory அமீன் இர்ஸாட் சமுதாயப் பிரச்சினைகள் பொதுக்கூட்டங்கள்\nசீதனமும், சமுதாய சீரழிவுகளும் – மாபோலை\nதவ்ஹீத் ஜமாஅத் ஓர் அறிமுகம்\nசமுதாயம் ஒன்றுபட என்ன வழி\nவரதட்சனை ஓர் வன் கொடுமை – (Eravur 28-08-2015)\nகுழந்தைகளுக்கு நல்லதை மட்டும் விதைப்போம் – சாய்ந்தமருது\nநரகத்தில் கருகவைக்கும் நவீன பித்அத்துகள் – காத்தான்குடி\nஇணைவைப்பை அழிப்பதே தவ்ஹீதின் இலட்சியம் – காத்தான்குடி\nஇறைவனால் சபிக்கப்பட்ட மீலாதும், மவ்லீதும்\nவஹியை மட்டும் பின்பற்றுவோம் – மாபோல\nதடைகளைத் தாண்டி தவ்ஹீத் ஜமாஅத் – மாபோல\nஷிர்க்கிற்கான ஆதாரங்களுக்கு வரிக்குகரி பதில் – சாய்ந்தமருது\nசிதனத்தினால் சீரழியும் சமுதாயம் – கின்னியா\nதவ்ஹீத் போர்வையும் தடம் புரளும் தருணங்களும் – கஹடேவிட\nதொலைக் கேள்விகளும் துரித பதில்களும் – EP 03\nCORONAவுக்கு மருந்து குர்ஆனில் இருக்கும் முடியா \nCORONA – அச்சமற்று வாழ இஸ்லாம் கூறும் வழிகாட்டல்\nஅணுகளில் தடம் மாறிய யூனூஸ் தப்ரீஸ்\nஉறக்கத்தின் போது கடைபிடிக்க வேண்டியதும்,தவிர்க்க வேண்டியதும்.\nதொலைக் கேள்விகளும் துரித பதில்களும் -EP- 2\nதவாப் செய்ய தடுக்கப்படுவது மறுமையின் அடையாளமா \nஇறை இல்லங்களும் இறைவனின் உபசரிப்புக்களும்\nதூங்கமுன் ஓதவேண்டிய துஆக்களும் சிறப்புகளும்\nதொலைக் கேள்விகளும் துரித பதில்களும் | EPISODE 01 | 01.03.2020\nமாபெரும் சூழ்ச்சியும் அல்லாஹ்வின் வல்லமையும்\nஇறுதி நபியின் இறுதி நாட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D?page=5", "date_download": "2021-04-10T12:15:01Z", "digest": "sha1:UDVVRNPQBIW2IREUV7CFCKIENHPGSBHA", "length": 4698, "nlines": 127, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | நெல்", "raw_content": "\nகொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n‘அழகிய நெல்லை’ - வண்ண ஓவியங்களால...\nதொழில் முனைவோராக மாறிய நரிக்குறவ...\nநெல்லை : குலைதள்ளிய ஒரு அடி உயர ...\nமணல் கடத்தலுக்கு உதவியாக நெல்லைய...\nநெல்லை: மணல் கடத்தலுக்கு உடந்தை;...\nநெல்லை: தவறான சிகிச்சையால் பிறந்...\nநெல்லை: நீட் தேர்வு எழுதவந்த பெண...\nநெல்லை: மது அருந்த வீட்டிற்கு அழ...\nகடலூர்: நெல் கொள்முதல் செய்ய லஞ்...\nவீடுகளின் கதவுகளில் குறியீடுகளை ...\nநெல்லை: ஆற்றின் சுழலில் குடும்பத...\nநெல்லையில் 103 கொரோனா மரணங்கள் ம...\nநெல்லை மாவட்டத்தில் 103 கொரோனா ம...\nகொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பின்னரும் தொற்று ஏற்படுவது ஏன்\nதாதாசாகேப் பால்கே விருது... ஆண்களால் ஆண்களுக்காக வழங்கப்படும் விருதா\nகுறியீடுகளும் ரெளத்திரமும் - 'கர்ணன்' விரைவு விமர்சனம்\nதடுப்பூசி பற்றாக்குறையாக இருக்கும் நேரத்தில் ஏற்றுமதி செய்வது சரியா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.tamilwin.lk/10975/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2021-04-10T11:29:25Z", "digest": "sha1:RY5X3WNVD4MC4XHS77PZWLNIWYTW3U5V", "length": 7010, "nlines": 84, "source_domain": "www.tamilwin.lk", "title": "சிங்கள, தமிழ், முஸ்லிம் பாடசாலைகள் இல்லாமல் செய்யப்பட வேண்டும் - Tamilwin.LK Sri Lanka சிங்கள, தமிழ், முஸ்லிம் பாடசாலைகள் இல்லாமல் செய்யப்பட வேண்டும் - Tamilwin.LK Sri Lanka", "raw_content": "\nசிங்கள, தமிழ், முஸ்லிம் பாடசாலைகள் இல்லாமல் செய்யப்பட வேண்டும்\nசிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் பாடசாலைகளை இல்லாமல் செய்ய வேண்டுமென அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.\nமல்வத்து மஹநாயக தேரரை நேற்று சந்தித்த போதே இவ்வாறு அவர் தெரிவித்துள்ளதுடன், ஆரம்பகாலங்களில் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் என பாடசாலைகள் பிரிக்கப்படாமல் இருந்ததால் நாட்டிலுள்ள மக்களுக்கு இடையில் ஒற்றுமை காணப்பட்டதாக சுட்டிக்காட்டியுள்ளார்.\nதீவிரவாத அமைப்புகள் உலகில் உள்ள முஸ்லிம்களின் ம���தில் பயங்கரவாதத்தை விதைத்து முஸ்லிம்களின் மனதை சிதைக்க முயன்ற போதிலும், எமது நாட்டிற்குள் அவ்வாறன செயற்பாடுகளை மேற்கொள்ள இலங்கையிலுள்ள முஸ்லிம் மக்கள் ஒருபோதும் வழிவிடப்போவதில்லை எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.\nசாபாநாயகரை பாலாயி ஆக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள்\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nரணிலுடன் நிற்பவர்கள் வேனும் எனில் பாராளுமன்றத்துக்கு பாதுகாவலரா இருங்கள்\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nமகிந்தா பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சந்திப்பு\nகோட்டாபய மற்றும் ரணில் சந்திப்பு\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nஅமைச்சின் செயலாளர்கள் நேற்று சத்தியப்பிரமாணம்\nபிரபாகரனை அழிக்குமாறு தமிழகம் வலியுறுத்தியது – அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை கிறிக்கேட் அணிக்கும் வந்த சோதனை\nஇலங்கை அணி வெற்றி வகை சுடியது\nபிரதமர் இன்று இந்திய விஜயம்\nகர்பினித்தாய்க்கு நடந்த கொடூரம் இந்தியாவில் சம்பவம்\nபாலாலியினை தொடர்ந்து இன்னும் சில விமான நிலையங்கள் வடக்கில்\nமகிந்தாவின் இந்தியாவின் விஜயம் தொடர்பில்\nஉலகிற்கே எச்சரிக்கை விடுத்த ஐ.நா\nமார்பகப் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு – மேலாடையின்றி பாட்டுப் பாடினார் செரீனா\nசுவிஸ்ஸில் நடந்த வேடிக்கையான விடையம்\nஇரசாயன ஆயுதங்களை தயார்செய்கின்றது சிரிய இராணுவம்- அமெரிக்கா\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nஅகில தனஞ்சய அடுத்த போட்டியில் இல்லை\nஇலங்கைக் கிரிக்கேட் அணியின் சோகம் தொடருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.unmainews.com/2016/05/blog-post_25.html", "date_download": "2021-04-10T12:13:56Z", "digest": "sha1:YYCTAMH4HIHTUCFIKG6J2I4S7F5EHBQY", "length": 5616, "nlines": 63, "source_domain": "www.unmainews.com", "title": "ஆண்டான்குளத்தில் பாரிய விபத்து ,ஒருவர் பலி, மூவர் அவசர சிகிச்சைப்பிரிவில்.[படங்கள்] ~ Chanakiyan", "raw_content": "\nஆண்டான்குளத்தில் பாரிய விபத்து ,ஒருவர் பலி, மூவர் அவசர சிகிச்சைப்பிரிவில்.[படங்கள்]\nமன்னார் மாவட்டம் ஆண்டான்குளம் பகுதியில் சிற்றூர்தி [வான் ] ஒன்றும் உந்துருளி [மோட்டார் சைக்கிள்] ஒன்றும் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானதுடன் படுகாயமடைந்த மூன்று இளைஞர்கள் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமத்திக்கப் பட்டுள்ளதாக அறியப்படுகின்றது.\nவிபத்தின் இறந்தவர் மன்னார் ,மடுப் பிரதேசத்தின் பெரிய பண்டி விரிச்சானை சேர்ந்த 34 வயதுடைய த. கோபாலகிஷ்ணன் [கோபி]எனவும் படுகாயம் அடைந்தவர் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பாலேந்திரன் [குட்டிக்கண்ணன் ] எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக . எமது அடம்பன் பிராந்திய செய்தியாளரூடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nபுதிய சாளம்பைக்குளம் கிராமத்தில் மக்களே இல்லாத வீடுகள் நடப்பது என்ன\nஒவ்வொரு தமிழரும் எம் தலைமைகளிடம் கேள்வி கேட்க வேண்டிய சந்தர்ப்பம்\nமுன்னாள் ஈரோஸ் போராளிகள் வவுனியாவில் அணிதிரண்டனர் (படங்கள்)\nஈரோஸ் அமைப்பின் வடக்கு கிழக்கு மற்றும் மலையகத்தில் உள்ள ஆரம்பகால உறுப்பினர்கள் ஒன்றிணைந்து\nகடந்த செப்டம்பர் 22-ம் திகதி காய்ச்சல் மற்றும் உடலில் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக சென்னை அப்பல்லோ\nவவுனியா குளத்தின் அருகேயுள்ள, குடியிருப்பு பிள்ளையார் கோவிலுக்கு அண்மையில் அமைந்துள்ள கலாச்சார மண்டபம்,\nவவுனியா பறண்நட்டகல் அடைக்கல அன்னையின் திருநாள் இன்று\nவவுனியா பறண்நட்டகல் கிராமத்தில் அமைந்துள்ள அடைக்கல அன்னையின் திருநாள் இன்று\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\n'நாங்கள் மிகப் பெரிய தவறை இழைத்தோம். நாங்கள் மிக முக்கியமான பாடங்களைக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://bharatavani.in/dictionary-surf/?did=206&letter=%E0%AE%A4&language=English&page=64", "date_download": "2021-04-10T12:33:22Z", "digest": "sha1:Z35XUYYNUS3LHXZ7JPWXZC7MZYZPCPNT", "length": 13603, "nlines": 379, "source_domain": "bharatavani.in", "title": "Dictionary | भारतवाणी - Part 64", "raw_content": "\nஅ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ க ங ச ஜ ஞ ட ண த ந ன ப ம ய ர ற ல ள ழ வ ஶ ஷ ஸ ஹ\nமுகமது நபி அதன்படி சொன்னார்\nவானத்தில் வைர நட்சத்திரங்கள் நிறைந்துள்ளன\nவளிமண்டலத்தில் மின்னுகின்ற நட்சத்திரங்கள் தோன்றியது\nஅந்திப்பொழுதில் சின்ன வெளவால் பறக்கின்றன\nஇறுதியாக அவன் யானையை தோற்கடித்தான்\nவெளவால் பறக்கும் போது இப்போது நள்ளிரவாகி இருந்தது\nதோற்ற குழந்தைகளை ஜெயிக்க வைத்தார்கள்\nஅவனுடைய தோற்றத்தைப் பார்த்தால் பாவம் என்று தோன்றும்\nஅவர் அவனுக்குப் புத்தகத்தைக் கொடுத்தார்\nயாரும் எங்��ேயும் தோற்றுப்போவதுமில்லை வெற்றியடைவதுமில்லை\nகாண்டாமிருகத்தின் தோல் மிகவும் கடினமானது\nவிலங்குகளின் தோலைக்கொண்டு செருப்பு உருவாக்குகிறார்கள்\nவணக்கம் தாமஸ் உள்ளே வாருங்கள்\nதோல் மிகவும் கெட்டியாக இருக்கிறது\nஇன்று நாம் திருவனந்தபுரம் அடைவோம்\nதோலை சுத்தமாக பாதுகாக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"}
+{"url": "https://dialforbooks.in/product/9788184935042_/?add-to-cart=132", "date_download": "2021-04-10T11:12:21Z", "digest": "sha1:GHST3MR3UUFWHYU6ZV6NF76JTVCYV2QY", "length": 6902, "nlines": 113, "source_domain": "dialforbooks.in", "title": "மாற்றம் என்றொரு மந்திரம் – Dial for Books", "raw_content": "\nHome / அரசியல் / மாற்றம் என்றொரு மந்திரம்\nஇந்த நூல் இரண்டு பாகங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. முதல் பாகத்தில் பராக் ஒபாமா அமெரிக்க அதிபரானதும் என்னென்ன திட்டங்களையெல்லாம் அமல்படுத்துவார் என்பது விவரிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது பாகத்தில் பராக் ஒபாமா அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட போது ஆற்றிய பேருரைகள் இடம்பெற்றுள்ளன.இந்த நூலில் எட்டு ஆண்டுகள் அதிகாரத்தில் இருந்த ஜார்ஜ் புஷ்ஷின் அரசு செய்த தவறுகளை விரிவாகப் பட்டியலிட்டிருக்-கிறார். அந்தத் தவறுகளையெல்லாம் களைவது எப்படி அமெரிக்காவை உலகின் தலைமைப்பீடத்தில் மீண்டும் அமர்த்துவது எப்படி அமெரிக்காவை உலகின் தலைமைப்பீடத்தில் மீண்டும் அமர்த்துவது எப்படி என்பது தொடர்பான தன்னுடைய நடைமுறை சாத்தியமான திட்டங்களையும் தெளிவாக முன்வைத்-திருக்கிறார். ஒபாமா பயன்படுத்தும் நுட்பமான, ஆழமான வார்த்தைகள் அவருடைய மொழி ஆளுமையையும் தேச பக்தியையும் மிக அழகாக இந்த நூலில் எடுத்துக்காட்டுகின்றன. அமெரிக்காவின் தவறுகளைச் சொல்லும்போது பிழையான அமெரிக்க அரசியல் தலைவர்களின் தவறாகவே அதை முன்வைக்கிறார். அது மக்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்துகிறது. மாற்றத்தைச் சாதிக்கும் வலிமையை அவர்களுக்குத் தருகிறது. அதோடு நம்மைப் பிரிக்கும் அம்சங்களை விட ஒன்று சேர்க்கும் அம்சங்களுக்கே அதிக முக்கியத்துவம் தரவேண்டும். வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் ஒன்றாக, ஒரு தேசமாகவே இருக்க வேண்டும் என்ற விஷயத்தை அழுத்தமாக முன்வைக்கிறார். பல அம்சங்களில் அமெரிக்காவோடு ஒற்றுமை கொண்ட நாடு நம் இந்தியா. அமெரிக்கா போல் உலகில் தலை சிறந்த நாடாக ஆக வேண்டும் என்ற கனவும் நமக்கு இருக்கிறது. இந்த நூலில் ஒபாமா சொல்லியிருப்பவை அமெரிக்காவின் வெற்றிக்கான காரணத்தை நமக்குப் புரியவைக்கும். அதோடு நமக்கும் வெற்றிக்கான ஒரு வழியைக் காட்டும்.\nISI – நிழல் அரசின் நிஜ முகம்\nமினி மேக்ஸ் ₹ 40.00\nஆர். முத்துக்குமார், ச.ந. கண்ணன், மருதன், முகில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/delhi/opposition-party-leaders-to-meet-president-kovind-over-farm-bills-today-405315.html", "date_download": "2021-04-10T11:52:00Z", "digest": "sha1:L5PNNIPGDYWNXOET6D5PHLRLTGW2VZZ3", "length": 15224, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "விவசாயிகள் போராட்டம்.. எதிர்க்கட்சி தலைவர்களுடன் ஜனாதிபதியை இன்று சந்திக்கிறார் ராகுல் காந்தி | Opposition party leaders to meet President Kovind over farm bills today - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஐபிஎல் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு அதிமுக சசிகலா\nமுக்கிய நெடுஞ்சாலைகளை முடக்கிய விவசாயிகள்... அடுத்த கட்டத்திற்கு செல்லும் விவசாயிகள் போராட்டம்\nகொரோனா பரவல்.. நாட்டில் நிலைமை கையை மீறி செல்ல.. மோடி அரசின் தவறான நிர்வாகமே காரணம்.. சோனியா ஆவேசம்\nதிடீர் வேகம்... பல மடங்கு அதிகரித்த கொரோனா பாதிப்பு... உயரும் உயிரிழப்புகள்... பீதியில் உலக நாடுகள்\nடாக்டர்களை குறிவைக்கும் கொரோனா.. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் 35 டாக்டர்களுக்கு பாஸிடிவ்\nதடுப்பூசி தட்டுப்பாடு.. மோடிக்கு, ராகுல்காந்தி கடிதம்.. தடுப்பூசி ஸ்டாக் இருக்கு.. அமித்ஷா விளக்கம்\nகடும் குளிர், வெயிலை கடந்தாச்சு.. டெல்லியில் போராடும் விவசாயிகளை அச்சுறுத்தும் கொரோனா\nமக்களே குட் நியூஸ்.. இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் குறைவுதான்.. ஆறுதல் கொடுக்கும் மத்திய அரசு\nவன்னியர் உள்ஒதுக்கீடு.. இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு.. தமிழக அரசுக்கு நோட்டீஸ்\nஒரே மருத்துவமனையில் 37 டாக்டர்களுக்கு கொரோனா.. தடுப்பூசி போட்டவர்களுக்கும் பாஸிட்டிவ்\nராஜதந்திரம்.. மிகப்பெரிய பிரச்சனையை சமாளித்த இந்தியா.. சீனாவுடன் இன்று 11வது சுற்று பேச்சு\n10 பேரில் ஒருவர் மரணம்.. மெஸ்கோவில் கொடூரம்.. பிரேசிலில் 4190 பேர் மரணம்.. இந்தியாவில் புதிய உச்சம்\nஅதிகரித்து வரும் கொரோனா...மாநிலங்களிடம் மோடி அறிவுறுத்தி��� 5 விஷயங்கள் இது தான்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nஓ.பன்னீர் செல்வம் மாமியார் மறைவு.. உத்தமபாளையம் சென்று அஞ்சலி செலுத்திய எடப்பாடி பழனிச்சாமி\nதமிழகத்தில்.. 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு \"திறனறி தேர்வு\" புத்தகங்களை தேடி ஓடும் மாணவர்கள்\nயாராக இருந்தாலும்..'இது' இருந்தால் மட்டுமே வான்கடே மைதானத்தில் அனுமதி..திடீர் கிடிக்குப்பிடி உத்தரவு\nநள்ளிரவில் கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் பற்றி எரிந்த 2 பேர்,. பகீர் சிசிடிவி.. காரணம் தெரியுமா\nமேற்கு வங்கத்தில் வாக்குச் சாவடியில் நாங்கள் துப்பாக்கி சூடு நடத்தவில்லை.. சிஆர்பிஎஃப் விளக்கம்\nயாரு \"அந்த ஆள்\".. குத்துதா.. குடையுதா.. வயிறு எரியுதா.. 18 இடங்கள்.. ராமதாஸ் நறுக்கென கேட்பது யாரை\nMovies குடும்பத்துடன் தம்பியின் படத்தை கண்டு மகிழ்ந்த சிரஞ்சீவி\nSports ஒரு வாரமா யோசிக்கிறோnம்.... இன்னும் சிஎஸ்லே பத்தி கண்டுபிடிக்க முடியல...உண்மையைகூறிய பாண்டிங்\nAutomobiles ஆர்டிஓ படிவங்கள்... பார்ம் 28, பார்ம் 35 என்றால் என்ன தெரியுமா இந்த விஷயத்தை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க\nLifestyle கார்ன் மெத்தி மலாய் கிரேவி\nFinance 50 கோடி லிங்க்டுஇன் வாடிக்கையாளர்களின் தனிநபர் தகவல் திருட்டு..\nEducation ரூ.68 ஆயிரம் ஊதியத்தில் மத்திய NPCIL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nfarmers protest farmers rahul gandhi விவசாயிகள் போராட்டம் விவசாயிகள் ராகுல் காந்தி குடியரசு தலைவர்\nவிவசாயிகள் போராட்டம்.. எதிர்க்கட்சி தலைவர்களுடன் ஜனாதிபதியை இன்று சந்திக்கிறார் ராகுல் காந்தி\nடெல்லி: புதிய விவசாய சட்டங்களை எதிர்த்து, விவசாயிகள் நடத்தி வரும் போராட்டங்கள் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர்கள், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திக்க உள்ளனர்.\nஇந்த குழுவில் காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி, என்.சி.பி. தலைவர் சரத் பவார், சிபிஐ (எம்) சீதாராம் யெச்சூரி, இ.கம்யூ சார்பில் டி ராஜா, திமுகவைச் சேர்ந்த டி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் இடம் பெறுவார்கள்.\nமாலை 5 மணிக்கு ஜனாதிபதி ராாம்நாத் கோவிந்தை சந்திக்கும் முன்பாக எதிர்க்கட்சித் தலைவர்கள் தங்களுக��குள் ஒரு ஆலோசனைக் கூட்டம் நடத்த வாய்ப்புள்ளது.\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் நடிகை சித்ரா தற்கொலை.. ஹோட்டல் அறையில் தூக்கு\n\"நாங்கள் ஜனாதிபதியைச் சந்தித்து எங்கள் கோரிக்கையை வைக்கும் முன்னர், நாங்கள் ஐந்து பேரும் சந்திக்க உள்ளோம். நாங்கள் அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களிடமும் பேசினோம், எங்கள் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க உள்ளோம். கொரோனா நிலைமை காரணமாக நாங்கள் ஐந்து பேர் மட்டும் குடியரசு தலைவரை சந்திக்க உள்ளோம்\" என்று சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.\nவிவசாய பிரதிநிதிகள் நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் நடத்திய பேச்சுவார்த்தை, தோல்வியில் முடிந்தது. இன்று 14வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/170-lakes-fulfill-in-kanchipuram-district/articleshow/61515680.cms", "date_download": "2021-04-10T12:08:06Z", "digest": "sha1:TPM23FX5A3JWZ72UOTCDUCHMNZCHTXQQ", "length": 11688, "nlines": 123, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Kanchipuram: காஞ்சிபுரம் மாவட்டத்தில் 170 ஏாிகள் நிரம்பின - பொதுப்பணித்துறை அதிகாாி தகவல் - 170 lakes fulfill in kanchipuram district | Samayam Tamil\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் 170 ஏாிகள் நிரம்பின - பொதுப்பணித்துறை அதிகாாி தகவல்\nபருவமழையால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 170 ஏாிகள் நிரம்பியுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாாி முத்தையா தொிவித்துள்ளாா்.\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் 170 ஏாிகள் நிரம்பின - பொதுப்பணித்துறை அதிகாாி தகவல்\nபருவமழையால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 170 ஏாிகள் நிரம்பியுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாாி முத்தையா தொிவித்துள்ளாா்.\nசென்னை மற்றும் காஞ்சிபுரம் பகுதிகளில் பருவமழை சீராக பெய்த நிலையில் நீாிநிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. காஞ்சிபுரம் மாவட்டத்தின் பழமையான ஏாியாக கருதப்படுவது மதுராந்தகம் ஏாி. காஞ்சிபுரம் மாவட்டத்தின் பாசன பகுதிகள், குடிநீா்த் தேவை என பொதுமக்களின் பயன்பாட்டுக்கு மதுராந்தகம் ஏரி பயன்படுத்தப்படுகிறது.\nமதுராந்தகம் ஏாியின் மொத்த கொள்ளளவான 23.20 அடியில் தற்போது 21 அடிக்கு ந���ா் நிரம்பியுள்ளது. ஏாி முழுவதுமாக நிரம்பிவரும் நிலையில் அப்பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும் படி மாவட்ட நிா்வாகம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது. ஏரியில் இருந்து திறந்துவிடப்படும் வெள்ள நீா் கிளியாற்றில் செல்லும் நிலையில் அதனை பொதுமக்கள் யாரும் வேடிக்கைப் பாா்க்கவோ, செல்பி எடுக்கவோ வேண்டாம் என்று மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.\nமேலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 202 ஏாிகள் நிரம்பியுள்ளதாக பொதுப்பணித்து அதிகாாிகள் தொிவித்துள்ளனா். மாவட்டத்தில் மொத்தம் உள்ள ஏாிகளில் 202 ஏாிகள் 75 சதவிகிதமும், 208 ஏாிகள் 50 சதவிகிதமும் நிரம்பியுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.\nஇருப்பினும் ஏாிகள் அனைத்தும் பாதுகாப்பாக உள்ளதால் மக்கள் யாரும் அச்சம் கொள்ள வேண்டாம் என்றும். ஏாிகளின் மதகுகள் திறந்துவிடப்படும் பட்சத்தில் மக்கள் அனைவருக்கும் உாிய தகவல்கள் அளிக்கப்பட்ட பின்பே எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என்று தொிவிக்கப்பட்டுள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nவண்ண பூரணி வனச்சுற்றுலா திட்டம் தொடக்கம்.\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nசெய்திகள்எடப்பாடிக்கு கிடைத்த ரிப்போர்ட்: முடிவு இப்படித் தான் இருக்குமாம்\nதமிழ்நாடுஅடேயப்பா 5 நாள்களுக்கு மழை: எத்தனை மாவட்டங்களுக்கு தெரியுமா\nசினிமா செய்திகள்திருமணமான 2வது வாரத்தில் தற்கொலைக்கு முயன்ற பிக் பாஸ் பிரபலம்\nசெய்திகள்இரவு 10 மணிக்கு நடந்த மீட்டிங்; முதல்வரை பதறவைத்த விஷயம்\nசினிமா செய்திகள்அற்புதமான படம் மிஸ் பண்ணிடாதீங்க: பிரபல நடிகரின் 'கர்ணன்' திரைப்பட விமர்சனம்\nசெய்திகள்தோனியுடன் அந்த ஒரு நிமிடம்…அதுவே போதும்: ரிஷப் பந்த் நெகிழ்ச்சி\nதமிழ்நாடுதமிழ்நாட்டிற்கு வர இ-பாஸ் எப்படி விண்ணப்பிப்பது இதோ செம ஈஸி வழி\nவணிகச் செய்திகள்வாட்ஸ் ஆப்பில் சிலிண்டர் புக் பண்ணலாம்... ஈசி வழி இதோ...\nடெக் நியூஸ்Redmi Note 10 சீரிஸ் வாங்க போறீங்களா\nஆரோக்கியம்முலாம்பழத்தில் மட்டும் 12 வகை இருக்கு... எது சாப்பிட்டா என்ன நன்மை கிடைக்கும்...\nடிரெண்டிங்99��து வயதில் மறைந்த இளவரசர் பிலிப்ஸ் பற்றிய சுவாரஸ்ய உண்மைகள்\nமாத ராசி பலன்சித்திரை மாத ராசி பலன் 2021 : இந்த 6 ராசிக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது, வருவாய் அதிகரிக்கும்\nதின ராசி பலன் இன்றைய ராசிபலன் (10 ஏப்ரல் 2021) : Daily Horoscope, April 10\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-04-10T11:58:55Z", "digest": "sha1:2ISFECBV3LOFM64UTLGVDUJCBKOC2VAV", "length": 5402, "nlines": 74, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "தேசிய-பேரிடர்-மீட்பு-குழுவினர்: Latest தேசிய-பேரிடர்-மீட்பு-குழுவினர் News & Updates, தேசிய-பேரிடர்-மீட்பு-குழுவினர் Photos&Images, தேசிய-பேரிடர்-மீட்பு-குழுவினர் Videos | Samayam Tamil\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nரெட் அலர்ட்... தூத்துக்குடி விரைந்த மீட்பு குழுவினர்\nநிவர் புயல்: தயார் நிலையில் மீட்பு படையினர் - மத்திய அரசு ஆலோசனை\nஉத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கு: 3 பேரின் சடலங்கள் மீட்பு\nபெருவெள்ளம் டூ பனிப்பாறை வெடிப்பு; பேரழிவில் இருந்து பாடம் கற்காதது ஏன்\nதுண்டானது நெல்லை, எப்படி மீட்பு நடக்கப்போகிறது: கலெக்டர் விளக்கம்\nபெருவெள்ளத்தில் பிறந்த உயிர்; தத்தளிக்கும் மீட்பு படகில் நிகழ்ந்த ஆச்சரியம்\nவெள்ளநீரில் அருகருகே தத்தளித்த ரயில்கள்; பீதியில் பயணிகள் - மும்பையில் பரபரப்பு\nபுரேவி புயலின் தற்போதைய வேகம்... அமைச்சரின் முக்கிய தகவல்\nபுரேவி புயல்: முதல்வரிடம் விசாரித்த அமித் ஷா\nபுரேவி புயல் எச்சரிக்கை; அனைவருக்கும் விடுமுறை அறிவிப்பு\nஇந்தப் பகுதி மக்களே உஷார்; இன்று கரையை கடக்கப் போகிறது அம்பன் புயல்\nபுரேவி புயலை எதிர்கொள்ள தயாராகிறதா தமிழகம்\nதென் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்... தூத்துக்குடியில் மீட்புப்படை\nஅடேங்கப்பா, வெறும் 10 நாளில் இப்படியா முரட்டுத்தனமா போட்டுத் தாக்கிய மழை\nசிஏ தேர்வுகள் தள்ளிவைப்பு: ICAI அறிவிப்பு\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2021-04-10T12:14:30Z", "digest": "sha1:GZGM4HLFOTLMF3ENSQEMVWDVDIU627QV", "length": 12061, "nlines": 727, "source_domain": "ta.wikipedia.org", "title": "பெப்ரவரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n<< பெப்ரவரி 2021 >>\nஞா தி செ பு வி வெ ச\nபெப்பிரவரி அல்லது பிப்பிரவரி அல்லது பெப்புருவரி என்பது கிரெகொரியின் நாட்காட்டியின் இரண்டாவது மாதமாகும். இதுதான் வருடத்தின் சிறிய மாதம் ஆகும். இம்மாதமானது நெட்டாண்டுகளில் மட்டும் 29 நாட்களை பெற்றிருக்கும். பிற வருடங்களில் 28 நாட்களைக் கொண்டிருக்கும். உரோமானிய கடவுள் பிப்பிரசிடமிருந்து இம்மாதம் தனது பெயரை பெற்றுள்ளது.\nபிப்பிரவரி என்பது \"சுத்தப்படுத்தல்\" என்னும் இலத்தீன் மொழிச் சொல்லில் இருந்து பிறந்ததாகும். புராதன ரோமானியர்கள் பிப்பிரவரி மாதம் 15 ஆம் தேதி 'பெப்பிரா' எனும் சுத்தப்படுத்தும் செயலைச் செய்வதற்காகச் சூட்டப்பட்டது என்றும் கூறுவர்.\n13ம் நூற்றாண்டில் வாழ்ந்த சாக்குரொபாசுகோ (Sacrobosco) என்பவரின் கண்டுபிடிப்பின் படி கிமு45 - கிமு8 காலப்பகுதியில் பெப்பிரவரி மாதத்தில் சாதாரண ஆண்டில் 29 நாட்களூம் இலீப்பு ஆண்டுகளில் 30 நாட்களும் இருந்ததாக சிலர் நம்பினார்கள். ஆனால் இது ஏற்றுக்கொள்ளப்படவில்லை.\nசுவீடன், பின்லாந்து நாடுகளின் நாட்காட்டிகளில் 1712ம் ஆண்டில் பெப்பிரவரி 30 என்ற நாள் சேர்க்கப்பட்டுள்ளது.\nஐக்கிய அமெரிக்கா, கனடா: கறுப்பு சரித்திர மாதம்\nவேலன்டைன் நாள் (பெப்ரவரி 14)\nஅனைத்துலக தாய்மொழி நாள் (பெப்ரவரி 21)\nசனவரி | பிப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\nஇன்று: ஏப்ரல் 9, 2021\nதொடர்புடைய நாட்கள்: சனவரி 0 · பெப்ரவரி 30 · பெப்ரவரி 31 · மார்ச் 0\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 மார்ச் 2021, 14:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/140869-inspiring-story-of-real-life-working-women", "date_download": "2021-04-10T12:22:48Z", "digest": "sha1:NRCFWJKKUR27JJZHYRYHCGWVVOL7JQOO", "length": 8707, "nlines": 208, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 29 May 2018 - பேசி சம்பாதிச்சுதான் பிள்ளைகளை ஆளாக்கினேன்! | Inspiring story of real life working women - Aval Vikatan - Vikatan", "raw_content": "\nநினைவுகள் மலர்ந்தன - ஸ்ரீ போஸ்ட்\nபட்டு நூல் நகைகள் கையைக் கடிக்காத பட்ஜெட் கண்ணைக் கவரும் எழில்\nவேலைக்குச் செல்லும் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களும் தீர்வுகளும்\nபேசி சம்பாதிச்சுதான் பிள்ளைகளை ஆளாக்கினேன்\nபெரியாரும் அம்பேத்கரும் அற்புதமான விஷயங்களைக் கற்றுக்கொடுத்தாங்க\n25 வருடங்களாக ஒருநாள்கூட லீவு எடுத்ததில்லை\nதென்னிந்தியாவின் முதல் பெண் சினிமாத் தயாரிப்பாளர்; இயக்குநர்; பேசும் படத்தின் முதல் நடிகை\nஅலுவல் மேஜை அழகாக வரவேற்க வேண்டுமா\nகுடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் பெண்களுக்குத் தரும் அனுகூலங்கள் - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி\nஅரசாங்கத்துக்கு ஒரு கோரிக்கை வைக்கிறோம் - பாடகி ஸ்வாகதா - நடிகை மாயா\nநல்லதை நினைத்தால் நல்லதே நடக்கும்\nநாப்கின் முதல் கப் வரை... வெளிப்படையாகப் பேசுவோம்\n‘மேடம் என்கூட நடிக்கமாட்டாங்க’னு ரஜினி கிண்டல் பண்ணுவார்\nஎல்லாப் பெண்களும் மல்டி டாஸ்க்கிங் பண்றாங்க\nநயன்தாரா - குயின் ஆஃப் கோலிவுட்\nஇவள் பேரழகி - காயத்ரி\nயாரை வேண்டுமானாலும் தேர்ந்தெடுங்க. ஆனா... - ரோகிணி\nபுதிய பறவை - நினைவோவியம்\nகோடைக்கு இதமான 30 வகை குளுகுளு ரெசிப்பிகள் - 32 பக்க இணைப்பு\nபேசி சம்பாதிச்சுதான் பிள்ளைகளை ஆளாக்கினேன்\nபேசி சம்பாதிச்சுதான் பிள்ளைகளை ஆளாக்கினேன்\nடப்பிங் கலைஞர் சுப்புலட்சுமி சிவராமன் உழைக்கும் பெண்களின் உண்மைக் கதைகள் சாஹா படங்கள் : க.பாலாஜி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=12554", "date_download": "2021-04-10T11:31:55Z", "digest": "sha1:ZWKPQFZA36GX66JFGUQXM7Q7H4JCRCSA", "length": 6487, "nlines": 26, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - பொது - தெரியுமா?: சாகித்ய அகாதமி விருது", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | சாதனையாளர் | சமயம் | சிறுகதை | அஞ்சலி\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | கவிதைப்பந்தல் | சிறப்புப் பார்வை | மேலோர் வாழ்வில் | முன்னோடி\n: இமையத்திற்கு இயல் விருது - 2018\n: தைப்பூசப் பாதயாத்திரை - 2019\n: சாகித்ய அகாதமி விருது\nஇவ்வாண்டுக்கான சாகித்ய அகாதமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தனது 'சஞ்சாரம்' நாவலுக்காக இவ்விருதைப் பெறுகிறார் எஸ். ராமகிருஷ்ணன். 1966ல் பிறந்த ராமகிருஷ்ணன், விருதுநகர் மாவட்டத்தின் மல்லாங்கிணற்றைப் பூர்வீகமாகக் கொண்டவர். இளவயதிலிருந்தே வாசிப்பில் மிகத் தீவிரமாக இருந்த எஸ்.ரா. அக உந்துதலால் எழுத ஆரம்பித்தார். 'பழைய தண்டவாளம்' என்ற முதல் சிறுகதை கணையாழியில் வெளியாகி இவரை ஒரு நல்ல படைப்பாளியாக அடையாளம் காட்டியது. அதுமுதல் சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள், விமர்சனங்கள். திரைப்பட உரையாடல் என்று தொடர்ந்து பயணப்பட்டுக் கொண்டிருக்கிறார். ஆனந்த விகடனில் இவர் எழுதிய துணையெழுத்து, கதாவிலாசம், தேசாந்திரி போன்ற தொடர்கள் மூலம் வெகுஜன வாசகர்களையும் இலக்கியத்தின் பக்கம் ஈர்த்தவர். 'உப பாண்டவம்', 'நெடுங்குருதி', 'உறுபசி', 'யாமம்', 'துயில்', 'இடக்கை' போன்றவை இவரது முக்கியமான நாவல்கள். 'பதினெட்டாம் நூற்றாண்டின் மழை', 'அப்போதும் கடல் பார்த்துக்கொண்டிருந்தது', 'நகுலன் வீட்டில் யாருமில்லை', 'புத்தனாவது சுலபம்', 'வெளியில் ஒருவன்', 'தாவரங்களின் உரையாடல்', 'பால்ய நதி', 'காந்தியோடு பேசுவேன்' போன்றவை முக்கியமான சிறுகதைத் தொகுதிகள். 'விழித்திருப்பவனின் இரவு', 'இலைகளை வியக்கும் மரம்', 'நம் காலத்து நாவல்கள்', 'காற்றில் யாரோ நடக்கிறார்கள்', 'வாசகபர்வம்', 'சிறிது வெளிச்சம்', 'கூழாங்கற்கள் பாடுகின்றன', 'எனதருமை டால்ஸ்டாய்', 'ரயிலேறிய கிராமம்', 'இலக்கற்ற பயணி', 'அயல் சினிமா', 'உலக சினிமா', 'பேசத்தெரிந்த நிழல்கள்', 'பறவைக் கோணம்' போன்றவை நல்ல வரவேற்பைப் பெற்றக் கட்டுரைத் தொகுதிகளாகும். இவரது சிறார் கதைகளைப் போலவே, சொற்பொழிவுகளுக்கும் உரைவீச்சுகளுக்கும் மிகுந்த வரவேற்பு இருக்கிறது.\nசாகித்ய அகாதமி விருது ஒரு லட்சம் பரிசுத்தொகையும் நினைவுக் கேடயமும் கொண்டது.\n: இமையத்திற்கு இயல் விருது - 2018\n: தைப்பூசப் பாதயாத்திரை - 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tnppgta.com/2020/05/18052020.html", "date_download": "2021-04-10T12:23:37Z", "digest": "sha1:FJDBP4KZRPQ64WAMGTZSP6MS5IXD42WQ", "length": 9801, "nlines": 117, "source_domain": "www.tnppgta.com", "title": "பத்தாம் வகுப்பு தேர்வு தள்ளி வைப்பது குறித்து அதிகாரிகளுடன், (18.05.2020) பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை.", "raw_content": "\nHomeGENERAL பத்தாம் வகுப்பு தேர்வு தள்ளி வைப்பது குறித்து அதிகாரிகளுடன், (18.05.2020) பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை.\nபத்தாம் வகுப்பு தேர்வு தள்ளி வைப்பது குறித்து அதிகாரிகளுடன், (18.05.2020) பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை.\nபத்தாம் வகுப்பு தேர்வு தள்ளி வைப்பது குறித்து அதிகாரிகளுடன், (18.05.2020) பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்த உள்ளார்.\nகரோனா வைரஸ் பரவல் காரண மாக தமிழகத்தில் ஒத்திவைக்கப் பட்ட 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 1 முதல் 12-ம் தேதி நடைபெற உள்ளது.\nஇந்நிலையில் நோய்த்தொற்றின் தீவிரம் குறையாததால் பொதுத் தேர்வை ஒத்திவைக்க பல்வேறு தரப்பிலும் கோரிக்கைகள் வைக்கப்பட்டன. அதேநேரம், முறையான பாதுகாப்பு அம்சங்களுடன் தேர்வை நடத்த அரசு தீவிரம் காட்டிவருகிறது.\nஇதற்கிடையே பெரும்பாலான பள்ளிகளில் தற்காலிக மருத்துவ முகாம்கள், காய்கறி கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது அவற்றை மாவட்ட நிர்வாகம் இட மாற்றம் செய்த பின்னரே, பள்ளி களை தூய்மைப்படுத்தி தேர்வு மையங்களாக மாற்ற முடியும். அந்தந்த பள்ளிகளிலேயே தேர்வு மையங்கள் அமைப்பதால் விடைத் தாள், வினாத்தாள் இடமாற்றம் உள் ளிட்ட முக்கிய பணிகளை செய்து முடிக்க குறைந்த காலஅவகாசமே உள்ளது. இவற்றை முறையாக மேற்கொள்ளாதபட்சத்தில் நோய் பரவலுக்கு வழிவகுத்துவிடும்.\nமேலும், வெளிமாவட்டங்களில் இருந்துவரும் மாணவர்களில் நோய் தொற்று அறிகுறி உள்ளவர் களை மட்டும் தனிமைப்படுத்தி சோதனை செய்ய உத்தரவிட்டுள் ளனர். அவ்வாறு தனிமைப்படுத்தப் படும் மாணவர்களை தேர்வெழுத அனுமதிக்கலாமா, தேர்வின் இடையே ஒருவருக்கு தொற்று ஏற்பட்டால் என்ன செய்வது என் பன போன்ற கேள்விகளுக்கு தெளி வான வழிகாட்டுதல் இல்லை.\nஇதேபோல், பொதுபோக்கு வரத்து இல்லாததால் வெளிமாவட் டங்களில் இருந்து வரும் மாணவர் கள் சொந்த செலவில் பயணம் செய்ய வேண்டிய நிலையுள்ளது. இவை ஏழை மாணவர்களுக்கு கூடு தல் சுமையாகியுள்ளதாக ஆசிரியர் கள், கல்வியாளர்கள் தரப்பில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.\nஇதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை உயர் அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘‘தற்போதைய அசாதாரண சூழலில் பொதுத்தேர்வை நடத்து வது சவாலான காரியம்தான். எனி னும், மாணவர்கள் நலன்கருதி தேர்வை நடத்த வேண்டிய அவசி யம் உள்ளது. 4-ம் கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் உள்ளதால் மாணவர்கள், ஆசிரியர்கள் தேர்வு மையத்துக்கு எளிதாக வரமுடியும்.\nமேலும், வெளிமாவட்டங்களில் குறைந்த அளவிலான மாணவர் களே தங்கி உள்ளனர். அவர்களை மே 25-க்குள் இருப்பிடத்துக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. இந்த வாய்ப்பை விட்டால் பொதுத்தேர்வை ஆகஸ்ட் மாதத்தில்தான் நடத்த முடியும். அதனால் பல விமர்சனங்களுக்கு மத்தியிலும் முறையான பாதுகாப்பு வசதிகளுடன் தேர்வை நடத்த அரசு தீவிரம் காட்டுகிறது. எனவே, மாணவர்கள் பயமின்றி தேர்வுக்கு தயாராகலாம். மேலும், ஏதேனும் உதவி தேவைப்பட்டால் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களை தொடர்பு கொள்ளலாம்’’ என்றனர்.\nஇதற்கிடையே பொதுத்தேர்வு குறித்த ஆலோசனைக் கூட்டம் பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் இன்று (மே 18) நடைபெற உள்ளது. இதன்முடிவில் தேர்வு தொடர்பான முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என கூறப்படுகிறது.\nதேர்தலில் ஈடுபடும் பணியாளர்களுக்கான மதிப்பூதியம்\nகல்லுாரி மாணவர்களுக்கு 'ஆன்லைன்' வகுப்பு தொடரும்\nசென்னை:'கல்லுாரி மாணவர்களுக்கு, ஆன்லைனில் மட்டுமே வகுப்புகள் நடத்தப்படும்' என…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://eswarayagurudevar.com/archives/19561", "date_download": "2021-04-10T12:17:14Z", "digest": "sha1:MRZTXLINGVYQNB6DGTM6H7BKVIV3PH3M", "length": 12650, "nlines": 130, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nகோபம் ஆத்திரம் வேதனை பயம் போன்ற உணர்வுகள் உடலின் இயக்கத்தை நலியச் செய்து நோய் உருவாக எப்படிக் காரணமாகிறது…\nகோபம் ஆத்திரம் வேதனை பயம் போன்ற உணர்வுகள் உடலின் இயக்கத்தை நலியச் செய்து நோய் உருவாக எப்படிக் காரணமாகிறது…\nஉதாரணமாக ஒரு பல்பிற்கு (ELECTRICAL BULB) அது எரிதற்குத் தகுந்தவாறு கரண்ட் இருந்தால்தான் அந்த பல்ப் சுடராக… வெளிச்சமாக இருக்கும்.\nஅது போல் சாதாரண மனிதனின் எண்ண அலைகளை எடுத்துக் கொள்வதற்கு நாம் இப்பொழுது எடுக்கும் மூச்சலைகளே போதுமானது.\nஅது போதுமானதாக இருந்தாலும் ஒரு மனிதனுக்குக் கோபமோ அல்லது பயமோ வந்து விட்டால் நம் உடலிலே காந்த சக்தி (POWER) குறையத் தொடங்கும்.\nகாந்த சக்தி கம்மியாக இருக்கும்போது…\n1.ஒருவர் தவறு செய்கிறார்… என்ற அந்த வேகமான உணர்வுகளை நாம் இழுக்கப்படும் பொழுது\n2.அதைச் சரியான முறையில் இயக்க முடியாத நிலைகளில் நம் உடல் அனைத்துமே நடுங்கும்.\nஒரு மோட்டாருக்குக் காந்த சக்தி (HORSE POWER) கம்மியாக இருக்கும் போது லோட் (LOAD) அதிகமாகி விட்டால் அதற்கு மேல் அந்த மோட்டார் சூடாகிவிடும்.\nஇதைப் போலத்தான் மனிதர்கள் நமக்குள் இருக்கக்கூடிய நிலைகளும்.\nநம் உடலில் அடிக்கடி கோபம் சலிப்பு பயம் போன்ற உணர்வுகளைச் சுவாசிக்க நேர்ந்தால் நம் உடலில் காந்தத்தை உற்பத்தி செய்யும் சக்திகள் குறைகின்றது.\n1.முன் பகுதி ஏதோ கோபமாக பேசி இருப்போம் ஆத்திரமாகப் பேசி இருப்போம்.\n2.அதைப் போன்ற உணர்வின் சத்துகளை அதிகமாகச் சுவாசித்து\n3.நம் உடல்களில் சேர்க்கப்படும்போது பல வியாதிகளுக்கும் அது காரணம் ஆகின்றது.\n4.அதே சமயம் நம் உடலில் இருக்கக்கூடிய காந்த சக்தியும் தேய்வாகின்றது.\n5.அவ்வாறு தேய்ந்து விட்டால் நாம் எடுக்கும் எந்த ஒரு எண்ணத்தையும் அது சீராக இயக்கவிடாது.\nஒரு சங்கடமான நிலைகள் ஒருவர் சொல்கின்றார் என்றால் அதை நாம் காதுக் கொடுத்துக் கவனித்துக் கொண்டிருந்தால் போதும்\nஅந்த உணர்வை இழுத்து அதைக் கிரகிக்க கூடிய தன்மை இல்லாதபடி வெறுப்பு ஆத்திரம் இதைப் போன்ற உணர்வுகள் தான் நமக்குள் தோன்றும்.\nஆக அதைத் தாங்கும் நிலை நம் உடலில் இல்லாது போகின்றது. காரணம்… நம் உடலில் காந்தப்பவர் உற்பத்தி செய்யும் திறன் கம்மியாவதால் தான்.\nஆனால் உயிரின் துடிப்போ அது எப்போதும் ஒரே சீராகத்தான் துடித்துக் கொண்டிருக்கும்.\nபூமி நிலைகள் விண்ணிலே ஓடும் போது அது சூரியனுடைய எந்த ஈர்ப்பில் இருக்கின்றதோ ஒரே சீராக… ஒரே ஓட்டமாகத் தான் ஓடிக் கொண்டிருக்கும்.\nஅப்படி ஓடினாலும் நமது பூமிக்குள் எந்த அளவுக்குக் காந்த சக்திகள் இருக்கின்றதோ\n1.அதற்குத் தகுந்தவாறுதான் விண்ணிலே ஓடும் போது இதனுடைய சுழற்ச்சியின் தன்மை இருக்கும்…\n2.அதற்குத் தகுந்தவாறு தான் காந்தத்தை உற்பத்தி செய்யும்.\nசந்திரனிலே காந்தப் பவர் கம்மியாக இருப்பதனாலே பூமியின் ஈர்ப்பு ஓட்டத்திற்குள் இதனுடைய சம பங்கு கொண்டு பூமியைச் சுழன்று வருகிறது.\nஆனால் சந்திரனுக்குக் காந்தப் பவர் அதிகமாகி விட்டால் அந்தக் காந்தத்தின் சக்தி கொண்டு வந்தால் பூமியின் ஈர்ப்பை விட்டு விலகி சூரியனின் ஈர்ப்பு வட்டத்திற்குச் சென்றுவிடும். (சொல்வது அர்த்தமாகிறதல்லவா…\nசூரியனுடைய க��ந்தப் பவர் அதிகம். அந்த சூரியனுடைய காந்தம் அதிகமாக ஈர்க்கப்படும்போது சந்திரன் அதனுடைய சுழல் வட்டத்திற்குத் தனித்துப் பிரிந்து சென்றுவிடும்.\nசந்திரனில் அந்தக் காந்தப் புலன் குறைவாக இருப்பதால் தான் பூமியின் காந்த வட்டத்திற்குள் அது எடுத்து இதிலிருந்து பிரியாது இதற்குள் பகிர்ந்த நிலைகள் கொண்டு நம் பூமியைச் சுழன்று கொண்டு வருகின்றது.\nஇதை எல்லாம் தெரிந்து கொண்ட நிலைகள் கொண்டு\n1.வாழ்க்கையில் பயமோ ஆத்திரமோ சங்கடமோ கோபமோ வந்தால்\n2.அது வளர்ந்து விடாதபடி தடுக்கும் எண்ணம் கொண்டு\n3.மகரிஷிகள் அருள் சக்தியை நமக்குள் வலிமையாக்கிக் கொள்ள வேண்டும்.\n4.இதனால் நம் எண்ணங்களும் தூய்மை அடைகிறது\n5.நோய் உருவாகாதபடி தடுத்துக் கொள்ளவும் முடிகின்றது\nகமண்டலத்துடன் இருக்கும் அகஸ்தியனைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nஉடலை விட்டு உயிர் வெளியே செல்வதன் முகாந்திரம் என்ன…\nஉலக வாழ்க்கையின் ஓட்டத்தில் சிக்கிக் கொண்டால் ஞானத்தின் மகசூலைப் பெற முடியாது – ஈஸ்வரபட்டர்\nவிண்ணின் ஆற்றலைப் பெற வேண்டும் என்றால் அது எது…\nசித்தன் போக்கு சிவன் போக்கு… \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/vairamuthu-reactiontngovt-explanation-to-volunteers-help-in-lockdown.html", "date_download": "2021-04-10T12:19:17Z", "digest": "sha1:X5RHZ7SSNSBEQNGOSG4PL5WBN6FIVBPR", "length": 9847, "nlines": 48, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Vairamuthu reaction,TNGovt explanation to volunteers help in lockdown | Tamil Nadu News", "raw_content": "\n“அரசு மட்டும்தான் அருள் செய்ய வேண்டுமென்றால்..”- வைரமுத்து ட்வீட்.. “உதவி செய்றத தடுக்கும் நோக்கம் இல்லை”- தமிழக அரசு மறுவிளக்கம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nதன்னார்வலர்கள் கொரோனா நிவாரண உதவிகளை செய்வதற்கு தமிழக அரசு கட்டுப்பாடு விதித்தது குறித்து கவிஞர் வைரமுத்து ட்வீட் செய்துள்ளார்.\nதமிழகத்தில் கொரோனா பரவாமல் தடுக்கும் விதமாக தன்னார்வலர்கள், உணவு தேவைப்படுவோர்க்கு உணவு வழங்குவதற்கு தமிழக அரசு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இதனை அடுத்து பலரும் இதுகுறித்த கருத்துக்களை தெரிவித்தனர். இதனிடையே கவிப்பேரரசு வைரமுத்து தனது ட்விட்டரில், “அரசு மட்டும்தான் அருள் செய்ய வேண்டுமென்றால், அறமென்பதெதற்காக.. ஆணிவேர் மட்டும்தான் நீர் வழங்கவேண்டும் என்றால் பக்கவேர்கள் எதற்காக.. ஆணிவேர் மட்டும்தான் நீர் வழங்கவே��்டும் என்றால் பக்கவேர்கள் எதற்காக\nஇதனிடையே, தன்னார்வலர்கள் கொரோனா சூழலில் நிவாரணம் மற்றும் உணவுப் பொருட்கள் வழங்குவதற்கு கட்டுப்பாடுகளை விதித்ததாக கூறியிருந்த தமிழக அரசு, மீண்டும் விளக்கமளித்து, அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, “சுனாமி, வெள்ளம், பல்வேறு வகையான புயல் வேளைகள் தன்னார்வலர்கள் செய்த தொண்டுகளை அரசு மனமுவந்து பாராட்டவே செய்தது. ஆனால் சமூக சேவை செய்யும் தன்னார்வலர்களுக்கும் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதால், தன்னார்வ சேவைகளை ஒருங்கிணைத்து மக்களிடம் கொண்டு சேர்க்க மாநகர, மாவட்ட, நகர, அதிகாரிகள் மற்றும் பேருராட்சி மற்றும் ஊராட்சி தலைவர்கள் உள்ளிட்டோருன் இணைந்து செயல்படுமாறுதான் கேட்டுக்கொள்கிறோம். தவிர இதற்கென தமிழ்நாடு அரசு கட்டமைத்திருக்கும் stopcorona.tn.gov.in தளத்தில் தன்னார்வலர்கள் தங்களை பதிந்துகொண்டு அரசு அதிகாரிகளின் வழிகாட்டுலடன் இணைந்து இந்த சேவைகளில் ஈடுபடலாம். அரசின் நோக்கம் உதவி செய்வதை தடுப்பதல்ல், நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதுதான்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\n‘புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 4 வயது சிறுமிக்காக’ ... முன்னாள் காவலர் செய்த நெகிழ்ச்சி காரியம்\n'மாஸ்க் அணிவதை டிக்டாக்கில் கிண்டல் செய்தவருக்கு கொரோனா...' 'வைரஸ் போகணும்னா கடவுள்கிட்ட கேளுங்க..' நம்ம எல்லாரையும் அவர் காப்பாத்துவார்...\n‘ஊரடங்கை’ மீறி 10 வெளிநாட்டினர் பார்த்த வேலை.. வேறலெவல் ‘பனிஷ்மென்ட்’ கொடுத்த போலீசார்..\n\"இதெல்லாம் ட்ரம்ப்புக்கு முன்னாடியே தெரியும்\"... பூதாகரமாகும் கொரோனா அரசியல்\"... பூதாகரமாகும் கொரோனா அரசியல்... உச்சகட்ட பரபரப்பில் அமெரிக்கா\n‘24 மணிநேரமும் பம்பரமாய் சுழன்று வேலை’.. அசதியில் குப்பை வண்டியிலேயே தூங்கிய ‘தூய்மை பணிப்பெண்’.. நெஞ்சை நொறுக்கிய போட்டோ..\nகொரோனா 'நோயாளிகளுடன்'... மணிக்கணக்காக சாலையில் 'காத்திருக்கும்' ஆம்புலன்ஸ்கள்... 'அந்த' நாட்டுக்கே இப்டி ஒரு நெலமையா\n'கொரோனா'வுக்கு எதிரான போரில்... 'வெற்றிமுனையில்' இருக்கிறோம்... 'இதை' மட்டும் செய்யுங்க\nகொரோனா 'உயிரிழப்பு' சதவிகிதத்தில்... மஹாராஷ்டிரா,'தமிழ்நாடை' பின்னுக்குத்தள்ளி... 'முதலிடம்' பிடித்த மாநிலம்\nஊரடங்கு விஷயத்தில் 'இந்த' முறையைத்தான்... 'மத்திய அரசு' பின்பற்ற உள்ளதா\nகொரோனாவால் 'இயற்கையில்' ஏற்பட்டுள்ள... மிகப்பெரும் மாற்றம்... 'புகைப்படம்' வெளியிட்ட நாசா\nஉலகமே தேடி ஓடும் 'வெண்ட்டிலேட்டர்களை' பார்த்து... 'அச்சம்' கொள்ளும் 'நியூயார்க்' மருத்துவர்கள்... 'புதிய' சிக்கலால் 'திணறல்'...\n'ஆயிரக்கணக்கில்' பாதிக்கப்பட்டுள்ள 'மருத்துவ' பணியாளர்கள்... 'அச்சம்' தரும் எண்ணிக்கையால்... உலக சுகாதார நிறுவனம் 'கவலை'...\n'இந்தியா'வுக்கு 100 மதிப்பெண்கள் வழங்கிய... 'ஆக்ஸ்போர்டு' பல்கலைக்கழகம்... 'எதற்காக' தெரியுமா\n”.. கேள்வி கேட்ட போலீஸாரின் கையை துண்டித்த கும்பல்.. நடுங்கவைக்கும் சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.christking.in/2020/09/kaathulla-povachchi.html", "date_download": "2021-04-10T11:06:32Z", "digest": "sha1:YVZSMKNTRVZZTUUWX3O3CGUCMXXVGDAJ", "length": 4428, "nlines": 164, "source_domain": "www.christking.in", "title": "Kaathulla Povachchi - காதுல்ல பூவச்சி - Christking - Lyrics", "raw_content": "\nசட்டத்த மீறவச்சி – 2\nஅமைதியை இழக்கவச்சி – 2\nபொய்யப்பன் சைத்தானே – 2\nஐயோ அந்த வேதாளம் பலே\n2. காது கேட்கல கடவுளின் எச்சரிப்ப -2\nநல்லது தெரியல கெட்டது தெரியல-2\nமயங்கிப் போனேனே – 2\nதேவகோபம் மோசமடி – 2\nமீட்புக்கு வழிவகுக்கும் – 2\nசாபத்தின் விஷம் முறிக்கும் – 2\nபாவத்த வெறுக்க வைக்கும் – 2 நீதியின் சூரியன் உதிக்கும் நம்மேலே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"}
+{"url": "https://www.timestamilnews.com/home/details/Different-shapes-of-Lord-Ganesa-and-the-benefits-of-praying-them-9870", "date_download": "2021-04-10T12:28:13Z", "digest": "sha1:DOULDHQIBEQ4OWH5RDKPK2D74MBCFWAF", "length": 9542, "nlines": 121, "source_domain": "www.timestamilnews.com", "title": "51 விநாயகர் வடிவங்களும் அந்த வடிவங்களை வணங்குவதால் நாம்அடையும் பலன்களும்! - Times Tamil News", "raw_content": "\nவேட்பாளர் பட்டியல் வருவதற்கு முன்னரே காங்கிரஸில் கடும் மோதல்... தி.மு.க. வெற்றிக்கும் ஆப்புத்தான்\nபட்டியலை ஸ்டாலின் அம்பலப்படுத்திட்டாருப்பா... ஐபேக் அலறல் நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து ஸ்டாலின் வெளியிட்ட பட்டியல்\nஅணிமாறத் தயாராகும் திமுக எம்.எல்.ஏக்கள்... அதிருப்தியில் உடன்பிறப்புகள்\nபக்குவமில்லாத அரசியல்வாதிகள்... தே.மு.தி.க.வை வெளுத்துக்கட்டிய எடப்பாடி பழனிசாமி\nஎழுவர் விடுதலையில் மோடியின் நயவஞ்சகம்... சீமான் செம டென்ஷன்\nமக்கள் தீர்ப்பு மகத்தான வெற்றி தரும்... முதல்வர் பழனிசாமி உறுதி.\nஅடடே ஆச்சர்யம். கடைசி நேரத்தில் அ.தி.மு.க.வுக்குத் திரும்பிய தினகரன்...\nஉதயநிதிக்கு ஆப்பு ரெடி... கண் சிவக்கும் மோடி\nகாமராஜரை அவமதித்தார் கருணாநிதி... கடைசி நாளில் அடிச்சித் தூக்கிய முத...\n��ரட்டை இலைக்கு வெற்றி நிச்சயம்... ஹாட்ரிக் அடிக்கும் எடப்பாடி பழனிசா...\n51 விநாயகர் வடிவங்களும் அந்த வடிவங்களை வணங்குவதால் நாம்அடையும் பலன்களும்\nவிநாயகருக்கு பல வடிவங்கள் உள்ளன. விநாயகர் சதுர்த்தியன்று பல இடங்களில் அவரை வெவ்வேறு வடிவங்களில் வைத்து வழிபடுவர்\nஒவ்வொரு வடிவத்துக்கும் ஒவ்வொரு பலன் இருக்கிறது.\n1. ஏகாக்ஷர கணபதி: பரிபூரண சித்தி.\n2. மகா.கணபதி: கணபதி அருள் கிடைக்கும்\n3. த்ரைலோக்ய. மோஹன கணபதி: ஸர்வ ரக்ஷாப்ரதம்.\n4. லக்ஷ்மி கணபதி: தன அபிவிருத்தி\n5. ருணஹர கணபதி: கடன் நிவர்த்தி.\n6. மகா வித்யா கணபதி: தேவ அனுக்ரகம்.\n7. ஹரித்ரா கணபதி: உலக வசியம்.\n8. வக்ரதுண்ட கணபதி: அதிர்ஷ்ட லாபம்.\n9. நிதி கணபதி: நிதி ப்ராப்தி.\n10. புஷ்ப கணபதி: தானிய விருத்தி.\n11. பால கணபதி: மகிழ்ச்சி, மன நிறைவு.\n12. சக்தி கணபதி: சர்வ காரியசித்தி.\n13. சர்வ சக்தி கணபதி: சர்வ ரக்ஷாப்ரதம்.\n14. க்ஷிப்ர ப்ரஸாத கணபதி: துரித பலன்.\n15. குக்ஷி கணபதி: ரோக நிவர்த்தி.\n16. ஸ்ரீ சந்தான லட்சுமி கணபதி: மக்கட்செல்வம்.\n17. ஸ்ரீ ஸ்வர்ண கணபதி: ஸ்வர்ண பிராப்தி.\n18. ஹேரம்ப கணபதி: மனச்சாந்தி.\n19. விஜய கணபதி: வெற்றி.\n20. அர்க கணபதி: தோஷ நிவர்த்தி.\n21. ச்வேதார்க்க கணபதி: மாலா மந்திரம்.\n22. உச்சிஷ்ட கணபதி: திரிகால தரிசனம்.\n23. போக கணபதி: சகலலோக ப்ராப்தி.\n24. விரிவிரி கணபதி: விசால புத்தி.\n26. சங்கடஹர கணபதி: சங்கட நிவர்த்தி.\n27. கணேசாங்க நிவாரணி: லட்சுமி மந்திர சித்தி.\n28. விக்னராஜ கணபதி: ராஜயோகம்.\n29. குமார கணபதி: மாலா மந்திரம்.\n30. ராஜ கணபதி: மாலா மந்திரம்.\n31. ப்ரயோக கணபதி: மாலா மந்திரம்.\n32. தருண கணபதி: தியானயோக ப்ராப்தி.\n33. துர்கா கணபதி: துக்க நிவாரணம்.\n34. யோக கணபதி: தியானம்.\n35. நிருத்த கணபதி: கலா பிவிருத்தி.\n36. ஆபத்சகாய கணபதி: ஆபத்துகள் நீங்குதல்.\n37. புத்தி கணபதி: வித்யா ப்ராப்தி.\n38. நவநீத கணபதி: மனோவசியம்.\n39. மோதக கணபதி: சம்பூர்ண பலன்.\n40. மேதா கணபதி: மேதா பிவிருத்தி.\n41. மோஹன கணபதி: ரக்ஷாப்ரதம்.\n42. குரு கணபதி: குருவருள்.\n43. வாமன கணபதி: விஷ்ணு பக்தி.\n44. சிவாவதார கணபதி: சிவபக்தி.\n45. துர்வாக கணபதி: தாப நிவர்த்தி.\n46. ரக்த கணபதி: வசிய விருத்தி.\n47. அபிஷ்டவரத கணபதி: நினைத்ததை அடைதல்.\n48. ப்ரம்மண கணபதி: ப்ரம்ம ஞானம்.\n50. மகா கணபதி: ப்ரணவமூலம்.\n51. வித்யா கணபதி: ஸ்ரீ வித்தை\nமக்கள் தீர்ப்பு மகத்தான வெற்றி தரும்... முதல்வர் பழனிசாமி உறுதி.\nஅடடே ஆச்சர்யம். கடைசி நேரத���தில் அ.தி.மு.க.வுக்குத் திரும்பிய தினகரன்...\nஉதயநிதிக்கு ஆப்பு ரெடி... கண் சிவக்கும் மோடி\nகாமராஜரை அவமதித்தார் கருணாநிதி... கடைசி நாளில் அடிச்சித் தூக்கிய முத...\nஇரட்டை இலைக்கு வெற்றி நிச்சயம்... ஹாட்ரிக் அடிக்கும் எடப்பாடி பழனிசா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.timestamilnews.com/home/details/Kanchipuram-suicide-for-not-able-to-meet-pregnant-wife-22394", "date_download": "2021-04-10T11:53:30Z", "digest": "sha1:4255AU7OXR4P7EXFN7HJG6CYUXLROCB6", "length": 9839, "nlines": 74, "source_domain": "www.timestamilnews.com", "title": "அவளுக்கு முதல் பிரசவம்! கூட இருக்க ஆசைப்பட்டேன்! ஆனால் இ பாஸ்? மனைவி மீதான ஏக்கத்தில் இளம் கணவன் எடுத்த பகீர் முடிவு! - Times Tamil News", "raw_content": "\nவேட்பாளர் பட்டியல் வருவதற்கு முன்னரே காங்கிரஸில் கடும் மோதல்... தி.மு.க. வெற்றிக்கும் ஆப்புத்தான்\nபட்டியலை ஸ்டாலின் அம்பலப்படுத்திட்டாருப்பா... ஐபேக் அலறல் நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து ஸ்டாலின் வெளியிட்ட பட்டியல்\nஅணிமாறத் தயாராகும் திமுக எம்.எல்.ஏக்கள்... அதிருப்தியில் உடன்பிறப்புகள்\nபக்குவமில்லாத அரசியல்வாதிகள்... தே.மு.தி.க.வை வெளுத்துக்கட்டிய எடப்பாடி பழனிசாமி\nஎழுவர் விடுதலையில் மோடியின் நயவஞ்சகம்... சீமான் செம டென்ஷன்\nமக்கள் தீர்ப்பு மகத்தான வெற்றி தரும்... முதல்வர் பழனிசாமி உறுதி.\nஅடடே ஆச்சர்யம். கடைசி நேரத்தில் அ.தி.மு.க.வுக்குத் திரும்பிய தினகரன்...\nஉதயநிதிக்கு ஆப்பு ரெடி... கண் சிவக்கும் மோடி\nகாமராஜரை அவமதித்தார் கருணாநிதி... கடைசி நாளில் அடிச்சித் தூக்கிய முத...\nஇரட்டை இலைக்கு வெற்றி நிச்சயம்... ஹாட்ரிக் அடிக்கும் எடப்பாடி பழனிசா...\n மனைவி மீதான ஏக்கத்தில் இளம் கணவன் எடுத்த பகீர் முடிவு\nகுழந்தை பிறக்கும் நேரத்தில் மனைவியுடன் நேரம் செலவிட முடியாத விரக்தியில் கணவர் தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவம் காஞ்சிபுரத்தில் நடைபெற்றுள்ளது. இதற்கு இபாஸ் கிடைக்காததுதான் என கூறப்படுகிறது.\nகாஞ்சிபுரம் மாகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த விக்னேஸ்வரன் கடந்த ஆண்டு சென்னையை சேர்ந்த ரோஜா என்பவரை திருமணம் கல்யாணம் செய்து கொண்டு வாழ்க்கை நடத்தி வந்தார். இந்நிலையில் மனைவி கர்ப்பமானதை அடுத்து பிரசவத்திற்காக அவரது தாய் வீடு இருக்கும் சென்னைக்கு அனுப்பி வைத்துள்ளார். இதற்கிடையே குழந்தை விரைவில் பிறந்துவிடும் என மருத்துவர்கள் சொன்னதை அடுத்து இந்த சந்தோஷம��ன விஷயத்தை கணவரிடம் தெரிவித்துள்ளார் ரோஜா.\nமேலும் பிரசவத்தின்போது கணவர் அருகில் இருக்க வேண்டும் என ஆசைப்பட்ட ரோஜா கணவரை சென்னைக்கு அழைத்துள்ளார். தற்போது கொரோனா காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால் விக்னேஸ்வரன் சென்னைக்கு வரமுடியவில்லை. பலமுறை இபாஸ் பெற விண்ணப்பித்தபோதும் அது கிடைக்கவில்லை என தெரிகிறது. இதனால் ஏமாற்றம் அடைந்த விக்னேஸ்வரன் விரக்தியில் இருந்துள்ளார். இதற்கிடையே நேற்று இரவு மனமுடைந்த விக்னேஸ்வரன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nஇவரை பார்க்க நண்பர் ஒருவர் வீட்டிற்கு வந்தபோதுதான் விக்னேஸ்வரன் தூக்கில் தொங்கியது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து சிவகாஞ்சி போலீசுக்கு அளித்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விக்னேஸ்வரனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த இக்கட்டான சூழலில் அரசாங்கம் அறிவுரையை ஏற்று சிறிது நாட்கள் வீட்டிலேயே விக்னேஸ்வரன் இருந்திருந்தால் அடுத்த மாதம் குழந்தையை பார்த்து சந்தோஷப்பட்டிருப்பார்.\nகுழந்தையும் தந்தையை பார்த்து சந்தோஷத்தில் சிரித்திருக்கும். இவர் எடுத்த அவசர முடிவால் கணவனை பெண் இழந்துள்ளார். தந்தையை குழந்தை இழந்துள்ளது.\nமக்கள் தீர்ப்பு மகத்தான வெற்றி தரும்... முதல்வர் பழனிசாமி உறுதி.\nஅடடே ஆச்சர்யம். கடைசி நேரத்தில் அ.தி.மு.க.வுக்குத் திரும்பிய தினகரன்...\nஉதயநிதிக்கு ஆப்பு ரெடி... கண் சிவக்கும் மோடி\nகாமராஜரை அவமதித்தார் கருணாநிதி... கடைசி நாளில் அடிச்சித் தூக்கிய முத...\nஇரட்டை இலைக்கு வெற்றி நிச்சயம்... ஹாட்ரிக் அடிக்கும் எடப்பாடி பழனிசா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-35/41140-2020-11-17-08-40-02", "date_download": "2021-04-10T11:41:56Z", "digest": "sha1:HPNKLWHWDTMV2JT3ALTPFBRVAL62IGFV", "length": 31326, "nlines": 257, "source_domain": "keetru.com", "title": "விவாகரத்து", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nவிருதுநகரில் உண்மைச் சுயமரியாதை திருமணம்\n வீடு முதல் காடு வரை மகளிர்க்கு மாளாத் துயரம் ஏன்\nகண்ணனூர் செவ்வாய் தரும சமாஜத்தின் எட்டாவது ஆண்டுவிழா\nஈரோடு மகாநாடு - I\nஅரக்கோணம் ��ாதி வெறி இரட்டைப் படுகொலை குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்க\nதா.பா. எனும் பன்முக ஆளுமை\nமாயவரம் - சீயாழி மிராசுதாரர்கள் மகாநாடு\nஅதிகரித்து வரும் Xenophobia எனும் இனவெறி நோய்\nஅய்ந்தாம் விசை ஒன்றை கண்டுபிடிப்பதை நோக்கி நெருங்கி விட்டோமா\nஅருணா இன் வியன்னா - நூல் அறிமுகம்\nஉலகத் தாய்மொழி நாள் - தமிழகம் கற்க மறந்த பாடம்\nசெங்களப் பேருழவர் தோழர் தா.பா சாய்ந்தார்\nவெளியிடப்பட்டது: 18 நவம்பர் 2020\nசமீபத்தில் சென்னையில் நடந்த ஸ்திரீகள் மகாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை வாசகர்கள் அறிந்திருக்கலாம். அவைகளில் முக்கியமாக இரண்டு தீர்மானங்கள் மாத்திரம் அதிகமான விவாதத்திற்குக் காரணமாயிருந்தன.\n“ஆண்களைப் போலவே பெண்களுக்கும் சரிசமானமான ஒழுக்க முறைகள் ஏற்படுத்த வேண்டும்” என்பது ஒன்று. “கலியாணமானப் பெண்கள் தகுந்த காரணமிருப்பின் தங்களுக்கிஷ்டமான போது தங்கள் விவாகத்தை ரத்து செய்து கொள்ளலாம்” என்பது இரண்டு.\nஇந்த இரண்டு தீர்மானங்களும் பெரிய படித்த மனிதர்கள் என்பவர்களையும் பெண்கள் விடுதலைக்காகப் பாடுபடுகிறவர்கள் என்பவர்களையும் சரியான பரீட்சை பார்த்துவிட்டது என்றே சொல்வோம். நமது தென்னிந்தியாவிலுள்ள பத்திரிகைகள் எல்லாம் ஒன்றுவிடாமல் “விவாகரத்து” தீர்மானத்தை கண்டித்துவிட்டன.\nஇத்தீர்மானம் சம்பந்தமாக பத்திரிகைகளில் நடந்த வாக்குவாதங்களும், மறுப்புகளும், கண்டனங்களும் அவைகளுக்கு எழுதப்பட்ட பதில்களும் நமது வாசகர்கள் நன்கு அறிந்திருப்பார்கள். வயது சென்ற ஸ்திரீகள் என்று சொல்லக்கூடியவர்களில் சிலர் தீர்மானத்தின் உண்மையை உணராமல் இதை எதிர்த்த விஷயம் நமக்கு மிகவும் ஆச்சரியமாகவே இருக்கிறது.\nஸ்திரீகள் மகாநாடு நடைபெற்ற அன்றைய தினமே, இவ்விதமான தீர்மானங்கள் கொண்டு வருவது தனக்கு இஷ்டமில்லையென்று சொல்லி, அக்கி ராசனர் ஸ்ரீமதி சீனிவாசய்யங்கார் அவர்கள் தன்னுடைய அக்கிராசனப் பதவியை ராஜிநாமா செய்துவிட்டார்கள்.\nபிறகு வேறு ஒருவருடைய அக்கிராசனத்தில் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டு மேற்சொன்ன தீர்மானங்களும் இன்னும் இதர தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. பிறகு இது சம்பந்தமாக பிரபல ஸ்திரீகள் சிலருக்குள் அபிப்பிராய பேதம் ஏற்பட்டு பத்திரிகைகள் மூலியமாக இரு சாரார்களுடைய அபிப்பிராயங்களையும் வெள���யிட்டு வந்தார்கள்.\nஇன்னும் அத்தீர்மானங்களின் சம்பந்தமான அபிப்பிராயங்கள் பத்திரிகைகளில் வெளிவந்து கொண்டே இருக்கின்றன. ஆதலால்தான் இந்த முக்கியமான விஷயத்தைப் பற்றி நமது அபிப்பிராயத்தையும் வெளியிட விரும்புகிறோம்.\nமேலும் சென்னை மாகாணத்தின் முதலாவது சுயமரியாதை மகாநாட்டில் நிறைவேற்றப்பட்ட மேற்கண்ட இதே இரண்டு தீர்மானங் களுக்கு இப்போதிருக்கும் எதிர்ப்புக்களைவிட பலமான எதிர்ப்புகள் தோன்றியதும் வாசகர்களுக்கு ஞாபகமிருக்கலாம்.\nஅந்த சந்தர்ப்பத்தில் இதைவிட “வேகமானதும்” “புரட்சியானதும்” என்று பிறரால் அநாவசியமாக தூற்றப்பட்ட சில இதர தீர்மானங்களைப் பற்றி நாம் எழுத வேண்டியதாயிருந்ததால், ஸ்திரீகளைப் பற்றி மேற்கண்ட இரண்டு தீர்மானங்களைப் பற்றி அதிகமாக விவரித்து எழுத அவகாசமில்லாது போயிற்று. ஆகையால் இந்த சந்தர்ப்பத்திலாவது இது சம்பந்தமாக நமது கருத்தை விளக்கிவிட வேண்டு மென்று எண்ணுகிறோம்.\nமுதலாவதாக, ஆண், பெண், இருபாலாருக்கும் சமமான ஒழுக்க முறைகள் இருக்க வேண்டுமென்பது, இது விஷயமாக அபிப்பிராய பேதமே இருக்காது என்று எதிர்பார்த்தோம். ஆனால், இதில்கூட படித்தவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களும் கூட மாறுபாடான அபிப்பிராயத்தைக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிந்தவுடன் நமக்கு, பெரிய அதிசயமாகவே இருந்தது.\nஉதாரணமாக பார்ப்பனரல்லாதாருக்காக உழைக்கும் “ஜஸ்டிஸ்” பத்திரிகையில் ஆண், பெண்ணுக்கு சமமான சட்டம் இருக்க வேண்டு மென்று சென்னை ஸ்திரீகள் மகாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைக் கண்டித்துத் தலையங்கம் எழுதியிருந்ததைப் பார்த்ததும் திடுக்கிட்டுப் போனோம் ஏழை மக்களுக்காகவும், நியாயத்திற்காகவும், சகோதரத்துவத்திற்காகவும், சமத்துவத்திற்காகவும் உழைப்பதாகச் சொல்லும் “ஜஸ்டிஸ்” பத்திரி கையானது சாஸ்திரங்களை உதாரணமாகக் காட்டி இத்தீர்மானத்தை கண்டித்த தானது நாம் என்றும் எதிர்பாராததும், ஏமாற்றமுமான விஷயமேயாகும்.\nபகுத்தறிவுக்கு ஏற்றதான காரணங்களைச் சொல்லாமல் “ஜஸ்டிஸ்” பத்திரிகையானது, “பொதுவாகவே பெண்கள் இயக்கம் சரிவர நடத்தப்படுவ தில்லை”என்ற பெரும் குற்றத்தைச் சுமத்துகிறது. இந்த அபிப்பிராயம் உண்மையா இல்லையா என்பதைப் பற்றி நமக்கு அதிகக் கவலையில்லை. ஆனால், நமக்கு வேண்டியதெல்ல���ம் இது மாதிரி விஷயங்களில் பெண் பாலருடைய முடிவான அபிப்பிராயம் என்னவென்பதே.\nஏனெனில், பெண்கள் சம்பந்தமான விஷயங்களைப் பற்றி ஆண்கள் முடிவு செய்வதை விட பெண்களது அபிப்பிராயத்தையே பின்பற்றுவதுதான் முறையான வழியாகும். இன்று நமது நாட்டிலும் பிற நாடுகளிலும் பெண்கள் நிலைமை சற்று தாழ்மை யாகவே இருப்பதற்குக் காரணம் அவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கும் விதிகள் சட்டதிட்டங்களெல்லாம் பெண்மக்கள் படித்திராத காலத்தில் ஆண் மக்களால் ஏற்படுத்தப்பட்டதால் தான்.\nபார்ப்பனரல்லாதார் படிக்காத காலத் தில் எப்படி நம்மைப் பற்றி தூஷித்து நம்மை ‘அடிமைகள்’ என்பது புராணம் முதலானவைகள் எழுதி வைத்தார்களோ அதே மாதிரியாகத்தான் ஆண் மக்களும் தங்களுக்கு ஏற்றவாறு பாரபட்சமான சட்ட திட்டங்களை ஏற்படுத்தினார்கள்.\nஉதாரணமாக புருஷன் இறந்தால் மனைவி உடன்கட்டை ஏற வேண்டுமென்ற கட்டாயத்திற்கு பெண்கள் சம்மதித்திருப்பார்களா என்று யோசித்துப் பாருங்கள். அப்படி சம்மதித்திருந்தாலும் அதே மாதிரி மனைவி இறந்த புருஷனையும் உடன்கட்டை ஏற்ற வேண்டு மென்றாவது கேட்டிருக்க மாட்டார்களா என்பதும் சற்று யோசித்துப் பார்க்க வேண்டிய விஷயமாகும்.\nஆகவே, இம்மாதிரியாக பலவழிகளிலும் பெண் மக்களை அடிமைப்படுத்தி வைத்திருப்பதற்கு ஆண்களுடைய சுயநலமே காரணம் என்பது “ஜஸ்டிஸ்” போன்ற பத்திரிகைகளுக்கு இன்னும் இவை தெரியாமலா இருக்கிறது என்பது நமக்கு ஆச்சரியமாக இருக்கிறது.\nஆண்களைப் போலவே பெண்களுக்கும் சொத்துரிமை, ஒழுக்கம் முதலிய விஷயங்களில் சமமான சட்டங்கள் இருத்தலே அவசியம் என்பதை “ஜஸ்டிஸ்” போன்ற பத்திரிகைகள் மறைத்தாலும் அல்லது எதிர்த்தாலும் நமது நாட்டுப் பெண்கள் ஆயிரக் கணக்காய்ப் படிக்க ஆரம்பித்து விட்ட இக்காலத்தில் ஆண் மக்களது சுயநல அபிப்பிராயங்களுக்கு எவ்வித செல்வாக்கும் மதிப்பும் இருக்காது என்பது நமக்கு நன்றாக தெரியும்.\nஆகவே இந்த அடிப்படையான முக்கிய கொள்கையிலேயே நமது சகோதரப் பத்திரிகையின் அபிப்பிரா யத்துக்கு நாம் மாறுபட வேண்டியிருக்கும் என்று எதிர்ப்பார்க்கவே இல்லை.\nஇரண்டாவதாக உள்ள “விவாகரத்து” விஷயந்தான் சற்று கூர்ந்து கவனிக்கவேண்டிய விஷயமாகும். இது சம்பந்தமாக செங்கற்பட்டு சுய மரியாதை மகாநாட்டிலும் சென்னை ஸ்திரீகள் மகாநாட்டிலும் நிறைவேற்றப் பட்ட தீர்மானமானது பொறுப்பற்றவர்களால் செய்யப்பட்டதல்லவென்பது வாசகர்களுக்குத் தெரியும்.\nஆண் மக்களே நூற்றுக்கு 95க்கு மேல் கூடி யிருந்த செங்கற்பட்டு மகாநாடும், பெண்மக்களே நூற்றுக்கு நூறு கூடியிருந்த சென்னை ஸ்திரீகள் மகாநாடும் ஒரே தீர்மானத்தை நிறைவேற்றியிருக் கின்றனவென்றால் இதில் ஏதாவது தவறு இருப்பதற்கு மார்க்கமிருக்கிறதா என்று கேட்கின்றோம்.\nஇதைப் பற்றி ஆராய்வதற்கு முன்பு இது சம்பந்தமாக அநேக தப்ப பிப்பிராயம் கொண்டுள்ளார்கள் என்பதை விளக்க வேண்டியது அவசியமா கின்றது. “விவாகரத்து” சட்டமானால் உடனே எல்லாப் பெண்களும் தங்கள் கணவர்களை விட்டு ஓடிப்போவார்கள் என்றும், “கற்புநிலை” அடியோடு கெட்டுப் போகுமென்றும் பலர் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.\nபாதுகாப்பிற்கும், அவசியத்திற்கும் ஒரு சட்டம் செய்தால் ஜனங்கள் எல்லோரும் அதே வேலையாயிருப்பார்களென்பதே நியதியல்ல. அவசியமான சந்தர்ப்பங்களில் மாத்திரம்தான் ஜனங்கள் அதனைக் கையாளுவார்கள்.\nஏனெனில், அதனால் ஏற்படக்கூடிய கஷ்டநஷ்டங்களுக்கு தாங்களே பாத்தியப்பட்டவர் கள் என்பது அநுபவத்தினால் மக்களுக்கு நாளடைவில் விளங்கிவிடும். ஆகவே “விவாகரத்து” அனுமதிக்கப்படுமானால் ஏதோ ஆபத்து வந்துவிடு மென்று சிலர் நினைத்துக் கொண்டிருப்பது அவர்களது சுயநலத்தினால் ஏற்படக்கூடிய பயம் என்றுதான் சொல்லுவோம்.\n“விவாகரத்து” சட்டமாவது பெண்கள் சமூகத்திற்கு ஒரு இன்றியமையாத பாதுகாப்புக்கருவி என்பது நமது முடிவான அபிப்பிராயம். புருஷனுக்கும் மனைவிக்கும் பரஸ்பர அன்பும் சமமான வாழ்க்கையும் ஏற்படவேண்டுமானால் இருவருக்கும் தனித்தனியாக உரிமையிருந்தால்தான் முடியும். இப்போதிருக்கும் “இந்திய” சமூகத்திலுள்ள மண வாழ்க்கையானது பல வழிகளிலும் பெண் மக்களுக்கு பாதகமான முறையிலேயே நடைபெற்று வருகிறது.\nஒரு புருஷன் தனக்குத் தேவையில்லாதபோது தனது மனைவி அளித்திருக்கும் நமது சட்டமானது, பெண்களுக்கு அதே உரிமையைக் கொடுக்காமலிருப்பது வருந்தத்தக்க விஷயமாகும். இந்த உரிமை மனிதனுக்கு இருப்பதால், எல்லாப் புருஷர்களும், இதே வேலையாகவா இருக்கிறார்கள் என்று தான் கேட்கிறோம்.\nஆகவே, இதே உரிமையை பெண் மக்களுக்கும் அளிக்கவேண்டியது நியாயமும் சமமும் ஆகும் என்பதை இன்னும் ஏன் ஆண்மக்களில் சிலர் அறியவில்லை என்பதுதான் நமக்கு விளங்கவில்லை.\nஇந்த விவாகரத்துத் தீர்மானத்தை வைதீகப் பத்திரிகைகள் தான் கண்டித்தனவென்றால், நமது “ஜனநாயக”த் தினசரியான “ஜஸ்டிஸ்” பத்திரிகையும் கண்டித்ததுதான் நமக்கு விளங்கவில்லை.\nஎது எப்படியாயினும், இந்தத் தீர்மானத்தின் அவ சியத்தை நமது சுயமரியாதை இயக்கத்து அன்பர்கள் நன்கு அறிவார்களாகையால், இம்மாதிரி சமத்துவமான நோக்கமுடைய விஷயங்களில் எவ்வளவு எதிர்ப்பு இருந்தாலும், அதற்காக நாமோ அல்லது நமது இயக்கத்தைச் சேர்ந்தவர்களோ எங்கள் கடமையினின்றும் பின்வாங்க மாட்டோம் என்பதை மாத்திரம் உறுதி கூறுகிறோம்.\nகடைசியாக “ஜஸ்டிஸ்” பத்திரிகைக்கு ஒன்று கூற விரும்புகிறோம். பொது மக்களின் உணர்ச்சிக்காக ஏற்படுத்தப்பட்ட அப்பத்திரிகையானது இனியாகிலும் மக்களின் அபிப்பிராயத்தை ஒட்டி சீர்த்திருத்தத்தில் முன்னணியில் நின்று தனது பழைய குருட்டு நம்பிக்கைகள் ஏதேனும் மிஞ்சி இருக்குமானால் அவைகளை உடனே ஒழித்து சமூகத் தொண்டையே பிரதானமாகக் கொண்டு வேலை செய்யும் என்று எதிர்பார்க் கிறோம். மற்றொரு சந்தர்ப்பத்தில் இதுசம்பந்தமாக இன்னும் விவரமாக எழுதுவோம்.\n(குடி அரசு - தலையங்கம் - 29.12.1929)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/k.balakrishnan?page=1", "date_download": "2021-04-10T11:33:14Z", "digest": "sha1:PLQJN52UZIK3LGNMZIOUQG3BEPNOUNUZ", "length": 3209, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | k.balakrishnan", "raw_content": "\nகொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n7.5% உள்ஒதுக்கீடு அரசாணை: கே.பால...\nகொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பின்னரும் தொற்று ஏற்படுவது ஏன்\nதாதாசாகேப் பால்கே விருது... ஆண்களால் ஆண்களுக்காக வழங்கப்படும் விருதா\nகுறியீடுகளும் ரெளத்திரம��ம் - 'கர்ணன்' விரைவு விமர்சனம்\nதடுப்பூசி பற்றாக்குறையாக இருக்கும் நேரத்தில் ஏற்றுமதி செய்வது சரியா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://athavannews.com/2021/1194848", "date_download": "2021-04-10T11:13:54Z", "digest": "sha1:SOH5CN4EMXE7SNNFN3P5OJQX4VQWQPNG", "length": 9804, "nlines": 152, "source_domain": "athavannews.com", "title": "பிரான்ஸிடம் 36 ரபேல் போர் விமானங்களை வாங்கும் இந்தோனேஷியா! – Athavan News", "raw_content": "\nபிரான்ஸிடம் 36 ரபேல் போர் விமானங்களை வாங்கும் இந்தோனேஷியா\nஇந்தோனேஷியா, பிரான்சுடன் 36 ரபேல் போர் விமானங்களிற்கான ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளது.\nகடந்த 2020 டிசம்பர் மாதத்தில் கைச்சாத்திடப்பட இருந்த இந்த ஒப்பந்தம் தற்போது முழுமை பெற்றுள்ளது.\nஇந்த ஒப்பந்தம், இந்தப் போர்விமானங்களைக் கட்டமைக்கும் னுயளளயரடவ நிறுவனத்திற்கு மட்டுமல்லாது, அவர்களுடன் இணைந்து பணியாற்றும் 500 சிறுநிறுவனங்களிற்கும் இலாபகரமானது என பிரான்சின் இராணுவ அமைச்சர் தெரிவித்துள்ளார்.\nஏற்கனவே பிரான்சிற்கும் இந்தோனேசியாவிற்குமான இராணுவ ஆயுத ஒப்ந்தங்கள் உள்ளன. 2010ஆம் ஆண்டிலிருந்து 2019ஆம் ஆண்டிற்குள் மட்டும் 1.6 பில்லியன் யூரோக்கள் பெறுமதியான ஆயுதங்கள் பிரான்ஸினால் இந்தோனேசியாவிற்கு விற்கப்பட்டமை குறிப்படத்தக்கது.\nமுன்னதாக கிழக்கு மத்தியதரைக் கடலில் துருக்கிய சவால்களை எதிர்கொள்வதற்கான வளர்ந்து வரும் ஆயுதத் திட்டத்தின் ஒரு பகுதியாக கிரேக்கம் மற்றும் பிரான்ஸ் 2.5 பில்லியன் யூரோக்கள் (3 பில்லியன் டொலர்கள்- 18 ரபேல் விமானங்கள்) போர் விமான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டமை குறிப்பிடத்தக்கது.\nTags: இந்தோனேஷியாகிரேக்கம்பிரான்சின் இராணுவ அமைச்சர்பிரான்ஸ்\nஹங்கேரியில் கொவிட்-19 தொற்றினால் மொத்தமாக ஏழு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nபிரான்ஸில் 10 மில்லியன் பேருக்கு கொவிட்-19 தடுப்பூசி\n60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே அஸ்ட்ராஸெனெகா கொவிட்-19 தடுப்பூசி: போர்த்துல் திட்டம்\nஹங்கேரி: ஏழு இலட்சத்தை நெருங்கும் கொவிட்-19 பாதிப்பு\nஅஸ்ட்ராஸெனெகா தடுப்பூசியால் அரிதான அளவு பக்க விளைவுகளே ஏற்படும்: ஐரோப்பிய மருந்துகள் நிறுவனம்\nஐரோப்பாவினை தொடர்ந்தும் அச்சுறுத்தும் கொரோனா\n82 நாடுகளில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவியுள்ளது - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை\nஇலங்கை சிங்கள பௌத்த நாடல்ல: ஆதிக் குடிகள் தமிழர்களே- ஜனாதிபதியின் கருத்துக் குறித்து சி.வி.\nஇலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து\nயாழில் நாளை முதல் அமுலுக்குவரும் அதிரடி நடவடிக்கை\nமனித குலத்தின் இனப் பெருக்கத்தை மாற்றியமைக்கும் நவீன சுற்றுச்சூழல்- அதிர்ச்சியளித்துள்ள ஆராய்ச்சி\nமியன்மரில் இராணுவ புரட்சி- சிறைபிடிக்கப்பட்டார் ஆங் சான் சூகி\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nகுரேஷியாவில் கொவிட்-19 தொற்றினால் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nசையது முஷ்டாக் அலி: இரண்டாவது முறையாக மகுடம் சூடியது தமிழ் நாடு அணி\nகொவிட் தொற்று பரவும் பணியிடங்களை மூடுவதற்கு பிரிட்டிஷ் கொலம்பியா அரசாங்கம் நடவடிக்கை\nகொரோனா தொற்றில் இருந்து மேலும் 184 பேர் குணமடைவு\nமேற்கு வங்கத்தில் வாக்குச்சாவடி அருகில் துப்பாக்கிச் சூடு- நால்வர் உயிரிழப்பு\nமாற்றுத்திறனாளிகள் காப்பகம் மாவட்டம் தோறும் அமைக்கப்பட வேண்டும்\nகொவிட் தொற்று பரவும் பணியிடங்களை மூடுவதற்கு பிரிட்டிஷ் கொலம்பியா அரசாங்கம் நடவடிக்கை\nகொரோனா தொற்றில் இருந்து மேலும் 184 பேர் குணமடைவு\nமேற்கு வங்கத்தில் வாக்குச்சாவடி அருகில் துப்பாக்கிச் சூடு- நால்வர் உயிரிழப்பு\nமாற்றுத்திறனாளிகள் காப்பகம் மாவட்டம் தோறும் அமைக்கப்பட வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://chennaivision.com/tamil-movies/sangathalaivan-movie-audio-trailer-launch-news-stills/", "date_download": "2021-04-10T11:30:23Z", "digest": "sha1:F5H2JRT62AZQZVFN5J5EET57ET7MJ7MF", "length": 15731, "nlines": 69, "source_domain": "chennaivision.com", "title": "Sangathalaivan Movie Audio & Trailer Launch News / Stills - Chennaivision", "raw_content": "\nRIAZ K AHMED மணிமாறன் இயக்கத்தில் வெற்றிமாறன் வழங்கும் படம் சங்கத்தலைவன். இப்படத்தை உதயகுமார் தயாரித்துள்ளார். சமுத்திரக்கனி கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்களாக சுப்ரமணியம் சிவா,GV பிரகாஷ் , பவான் ஆகியோர் கலந்துகொண்டனர் .\nவிழாவில் இசையமைப்பாளர் ராபர்ட் சற்குணம் பேசியதாவது ,\n“நான் முதல் நன்றி ஜீவிக்கு சாருக்கு தான் சொல்லணும். அடுத்து வெற்றி சாருக்கு பெரிய நன்றி. சிறு வயதில் இருந்தே அ��ரது படங்களைப் பார்த்தே வளர்ந்திருக்கிறேன் . இந்தப்படத்தைப் பற்றி சொல்வதை விட இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் வரியைச் சொன்னால் சரியாக இருக்கும். உரிமையை விட உயிரா பெரிது” அனைவருக்கும் நன்றி” என்றார்\n“சங்கத்தலைவன் எனக்கு முக்கியமான படம். என் ஆக்டிங்கிற்கு நான் பிள்ளயார் சுழி போட்ட படம் இதுதான். வேல்ராஜ் சார் என்னை இயக்குநர் மணிமாறன் சார் கிட்ட அறிமுகப்படுத்தினார் . மணிமாறன் சார் கதை சொன்னார். எனக்கு லீட் ரோல் கொடுத்தாங்க. ரொம்ப சந்தோசமா இருக்கு. கிராமத்துப் பெண்களுக்கு கலர் இருக்காது என்பார்கள். ஆனால் கருணாஸ் சார் சொன்னார், கிராமத்துப் பெண்கள் உங்களை விடவும் கலராக இருப்பார்கள் என்று . இந்தப்பத்தின் தயாரிப்பாளர் இயக்குநர் என அனைவரும் பெண்களுக்கு மதிப்பு கொடுப்பவர்கள். இவர்களோடு இணைந்ததை நான் பெரிய அதிர்ஷ்டமாக கருதுகிறேன்” என்றார்.\n“நான்கு வருடம் ஆகுது. சினிமா நிகழ்வில் பேசி. நேற்று இரவு இந்தியன்2 படப்பிடிப்பில் உயிர் இழந்தவர்களுக்கு ஆழ்ந்த அனுபாதபங்கள். வெற்றிமாறன் ,மணிமாறன் இருவரும் அந்தக் காலத்தில் இருந்தே நல்ல நண்பர்கள். கதை டிஸ்கசன் போது இருவரும் அடித்துக் கொள்வார்கள். அந்தளவிற்கு ஆக்கப்பூர்வமான கதை விவாதம் செய்வார்கள். நான் பார்க்கும் உண்மையான மிகச்சில மனிதர்களில் வெற்றிமாறன் ஒருவன். சட்டமன்றத்தில் நிறையபேர் நல்ல நடிகர்கள் இருக்கிறார்கள். அவர்கள் நம்மை விட நல்லா நடிக்கிறார்கள். அதனால் நாம் சினிமாவிற்கே வந்து விடுவோம் என்ற முடிவுக்கு வந்தேன். நான் வெற்றிமாறனிடம் நடிக்கப் போகிறேன் என்றதும் அவர் மறுத்தார். பின் இந்தக்கதைக்கு நீங்க சரியா இருக்க மாட்டீங்க என்றார். பிறகு ஒரு கேடக்டரை உருவாக்கி இருக்கிறார்கள். சமுத்திரக்கனி நடிக்க சம்மதிக்கா விட்டால் இந்தப்படம் உருவாகி இருக்காது.\nஇன்று சட்டமன்றக் கூட்டத்தொடர் இருக்கு. இருந்தாலும் ரொம்ப நாளைக்கு பிறகு படம் நடிப்பதால் இன்று வந்தேன். நிகழ்ச்சித் தொகுப்பாளனி ரம்யா மிகச்சிறப்பாக நடித்துள்ளார். அறம் படத்தில் நடித்த நடிகை மிகச்சிறந்த நடிகை. மணிமாறன் சொன்னதை சொன்ன நேரத்தில் சரியாக எடுத்துள்ளார். என்னப்.பாடகனாக அடையாளப்படுத்தியவன் உதயா. இந்தப்படத்தின் வியாபாரத்தை வெற்றமாறன் ஆல்ரெடி முடித்துள்ளார். நாளைக்கு எனது பிறந்தநாள். நான் 50 வயதுவரை வாழ்ந்ததே பெருசு தான். என் நண்பர்கள் வெற்றிமாறன், மணிமாறன், உதயகுமார் ஆகியோருடன் பணியாற்றியது மகிழ்ச்சி. எனக்குப் பிறந்தநாள் பரிசு இந்த சங்கத்தலைவன் படம் தான்” என்றார்.\n“இறைவனுக்கு நன்றி. வெற்றிமாறனுக்கு நன்றி. விசாரணை படம் பண்ணும் போது திடீர்னு போன் பண்ணி கூப்பிட்டார். இதைப் பண்ணுங்க என்றார். அதேபோல் தான் இந்தப்படமும். வெற்றி என்னை அழைத்து குதி என்றால் குதித்து விடுவேன். நான் வியக்கக் கூடிய நண்பர்கள் மணிமாறனும் வெற்றிமாறனும் தான். பாரதி சார் எழுதிய தறியுடன் படைப்பு நல்ல படைப்பு. அதை அப்படியே ராவாக படைக்க வேண்டும் என்று இந்தப்படத்தை மணிமாறன் இயக்கியுள்ளார். கருணாஸ் எத்தனையோ படங்களில் நடித்துள்ளார். இந்தப்படத்தில் அவர் கதாபாத்திரம் வேறமாதிரி இருக்கும். தயாரிப்பாளர் உதய் சாரை இன்று தான் பார்க்கிறேன். அவருக்கு நன்றி. இசை அமைபாளர் ராபர்ட் பெரிதாக ஜெயிக்க வேண்டும். கைத்தறி சத்தத்தோடு தான் நான் வளர்ந்தேன். அது சார்ந்த படைப்பில் நான் முழுமையாக இருப்பது மகிழ்ச்சி.” என்றார்.\n“வெற்றிமாறன் சாரிடம் பாரதிராஜா சார் ஒரு புக் கொடுத்தார். வெற்றிமாறன் படித்துட்டு என்கிட்ட கொடுத்தார். நானும் படித்தேன். அந்த நேரத்தில் கருணாஸ் படம் நடிப்பதைப் பற்றிப் பேசினார். நான் இந்த நாவலை கருணாஸிடம் சொன்னேன். பின் சமுத்திரக்கனி சாரிடம் சொன்னேன். அவருக்கும் கதை பிடித்திருந்தது. அப்படித்தான் படம் ஸ்டார்ட் ஆச்சு. இந்தப்படத்தில் எனக்கு நல்ல டீம் வாய்த்தது. கருணாஸ் வைத்து படம் எடுத்தால் ரிஸ்க் என்றார்கள். சுப்பிரமணிய சிவா சார் போராட்டம் சினிமாவில் தான் ஜெயிக்கும் என்றார். அது போலியான போராட்டம். ஆனால் நிஜமான போராட்டம் தோற்காது” என்றார்.\n“இந்தப்படம் நண்பர்களின் கூட்டணி. நானும் மணிமாறனும் ஸ்கூல் டேய்ஸ்ல இருந்தே பிரண்ட்ஸ். கருணாஸும் உதய்யும் சிறு வயதில் இருந்தே பிரண்ட்ஸ். செல்வம் மகன் ராபர்ட்டை லயலாவில் அவரைச் சேர்த்துவிட்டோம். ராபர்ட்டை ரெண்டு ட்யூனைப் போடச் சொன்னேன். பிடித்திருந்தது. அதனால் இவரை இசை அமைக்கச் சம்மதித்தேன். வெறும் நட்பால் மட்டுமே ஒருவருக்கு வாய்ப்பு கொடுக்க முடியாது. இப்போ ஒரு படத்தை பொஸிசன் பண்றதே கஷ்டமா இருக்கு. அந்த வகையில் பொறுமையாக இருந்த உதயாவிற்கு நன்றி சொல்லிக்கிறேன். இப்படி ஒருகதையில் சமுத்திரக்கனி நடித்தால் தான் சரியாக இருக்கும் என்று அவரை அப்ரோச் பண்ணோம். சீனிவாசன் ஒளிப்பதிவு சிறப்பாக இருந்தது . பாரதிநாதன் நாவல் தான் இப்படம். அவருக்கும் நன்றி. எல்ல நிலைகளிலும் எல்லா சூழல்களிலும் இந்தப்படம் நன்றாக வந்ததிற்கு காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றி” என்றார்.\nஎழுத்தாளர் பாரதிநாதன் பேசியதாவது ,\n“விசைத்தறி தொழிலார்களை பற்றி இதுவரைக்கும் இலக்கியத்தில் ஒரு சிறு குறிப்பு கூட கிடையாது .விசைத்தறி தொழிலார்களின் பின்னணியில் உள்ள வாழ்க்கை , சூழல் எல்லாவற்றையும் புத்தமாக தறியுடன் நாவல் புத்தகத்தில் பதிவு செய்துள்ளேன் . அந்த சூழ்நிலையில் வாழ்ந்தவன் நான் . விசைத்தறி தொழிலுக்காக போராட்டங்கள் செய்தேன் வழக்குகளை சந்தித்தேன் , சிறைக்கு சென்றேன் . இது போன்ற விஷயங்களை படமாக எடுத்ததை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன் . இயக்குனருக்கு நன்றி , நம்பிக்கையோடு படம் தயாரித்த தயாரிப்பாளருக்கு நன்றி” . இவ்வாறு பேசினார் .\nதேசிய விருது பெற்று தந்த அசுரன் பட இயக்குனர் வெற்றி மாறன் அவர்களுக்கு நன்றி சொல்லும் விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dhinasari.com/life-style/197687-karadaiyaan-nonbu.html", "date_download": "2021-04-10T12:16:15Z", "digest": "sha1:WBTA7CACIRRNC6C3OIIPVEKDOOZ53UEJ", "length": 37442, "nlines": 474, "source_domain": "dhinasari.com", "title": "கார் அடையா நோன்பு ... காரடையான் நோன்பு! - தினசரி தமிழ்", "raw_content": "\nஏப்ரல் 10, 2021, 5:46 மணி சனிக்கிழமை\n5 நாள் திருவிழா… ஒரே நாளில் முடிந்த சோகம்\nதினசரி ஒரு வேத வாக்கியம்: 38. தர்க்கத்தால் என்ன கிடைக்கும்\nதஞ்சை பெரிய கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்\nசாலை விபத்தில் மரணித்த காதலன் விரக்தியில் கல்லூரி மாணவி தற்கொலை\nகொரோனா: கணவன் இறந்த பீதியில் மனைவி கிணற்றில் விழுந்து தற்கொலை\n40 வினாடிகள்.. 40 ஆண்டுகளாக நினைவிலாடும்: பிரதமருடன் பேசிய இஸ்லாமியர் நெகிழ்ச்சி\nகள்ளக்காதலியைக் கொளுத்தி தானும் தற்கொலை செய்த காதலன் கோயெம்பேடு பஸ் நிலையத்தில் பரபரப்பு\n இப்படி பார்த்ததேயில்லை.. அதிசயிக்கும் விராட் கோலி\nசாலை விபத்தில் மரணித்த காதலன் விரக்தியில் கல்லூரி மாணவி தற்கொலை\nகொரோனா: கணவன் இறந்த பீதியில் மனைவி கிணற்றில் விழுந்து தற்கொலை\nமக்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சுகாதார துறை செயலர் இராதாகிருஷ்ணன்\nதிருப்பதி பெருமாள் வேடம் புனைந்த நித்யானந்தா\nகணவரின் நண்பர் வீட்டுக்கு கணவனுடன் சென்ற மனைவி\n40 வினாடிகள்.. 40 ஆண்டுகளாக நினைவிலாடும்: பிரதமருடன் பேசிய இஸ்லாமியர் நெகிழ்ச்சி\n இப்படி பார்த்ததேயில்லை.. அதிசயிக்கும் விராட் கோலி\nமனைவி மரணத்திற்கு மருத்துவமனையே காரணம்.. வளாகத்தில் தீ வைத்த கணவன்\nகத்தியின்றி, பிளேடின்றி முடி வெட்டும் முதியவர்\nவங்கியில் இளம் பெண் மேலாளர் தூக்கிட்டு தற்கொலை\nதடுப்பூசி போட்டால் பீர், ஐஸ்கிரீம், இலவசம்\nஉடலை மறைக்காத ஆடைகளே பாலியல் பலாத்காரத்திற்கு காரணம்.. இம்ரானின் கருத்துக்கு முன்னாள் மனைவியர் கண்டனம்\n74 வயது அமைச்சர் 18 வயது பெண்ணோடு திருமணம்\nஸ்மார்ட் மாஸ்க்: ஒரு மாஸ்க்கின் விலை ரூ.22000\nகள்ளக்காதலியைக் கொளுத்தி தானும் தற்கொலை செய்த காதலன் கோயெம்பேடு பஸ் நிலையத்தில் பரபரப்பு\nமக்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சுகாதார துறை செயலர் இராதாகிருஷ்ணன்\n ரூ.200 அபராதம் விதிச்சி… கல்லா கட்டும் மாநகராட்சி\n5 நாள் திருவிழா… ஒரே நாளில் முடிந்த சோகம்\nஇரட்டை ஜடை, குட்டை ஸ்கர்ட், டைட் டீ ஷர்ட்..\nவீட்டுக்காக எதிர்கொள்ளும் சாகசம்: மதில் படத்தில் கே.எஸ்.ரவிகுமார்\nஉயரமான சிவன் கோவிலில் நடனமாடி நடிகை உலக சாதனை\nசெக் மோசடி: சரத்குமார், ராதிகாவிற்கு ஓராண்டு சிறை\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி 2017\nபஞ்சாங்கம் ஏப்.10 – சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nதிருமணம் பற்றி என்ன கூறுகிறது உங்கள் கை..\nபஞ்சாங்கம் ஏப். 9 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் ஏப்.08 வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\n5 நாள் திருவிழா… ஒரே நாளில் முடிந்த சோகம்\nதினசரி ஒரு வேத வாக்கியம்: 38. தர்க்கத்தால் என்ன கிடைக்கும்\nதஞ்சை பெரிய கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்\nசாலை விபத்தில் மரணித்த காதலன் விரக்தியில் கல்லூரி மாணவி தற்கொலை\nகொரோனா: கணவன் இறந்த பீதியில் மனைவி கிணற்றில் விழுந்து தற்கொலை\n40 வினாடிகள்.. 40 ஆண்டுகளாக நினைவிலாடும்: பிரதமருடன் பேசிய இஸ்லாமியர் நெகிழ்ச்சி\nகள்ளக்காதலியைக் கொளுத்தி தானும் தற்கொலை செய்த காதலன் கோயெம்பேடு பஸ் நிலையத்தில் பரபரப்பு\n இப்படி பார்த்ததேயில்லை.. அதிசயிக்கும் விராட் கோலி\nசாலை விபத்தில் மரணித்த காதலன் விரக்திய���ல் கல்லூரி மாணவி தற்கொலை\nகொரோனா: கணவன் இறந்த பீதியில் மனைவி கிணற்றில் விழுந்து தற்கொலை\nமக்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சுகாதார துறை செயலர் இராதாகிருஷ்ணன்\nதிருப்பதி பெருமாள் வேடம் புனைந்த நித்யானந்தா\nகணவரின் நண்பர் வீட்டுக்கு கணவனுடன் சென்ற மனைவி\n40 வினாடிகள்.. 40 ஆண்டுகளாக நினைவிலாடும்: பிரதமருடன் பேசிய இஸ்லாமியர் நெகிழ்ச்சி\n இப்படி பார்த்ததேயில்லை.. அதிசயிக்கும் விராட் கோலி\nமனைவி மரணத்திற்கு மருத்துவமனையே காரணம்.. வளாகத்தில் தீ வைத்த கணவன்\nகத்தியின்றி, பிளேடின்றி முடி வெட்டும் முதியவர்\nவங்கியில் இளம் பெண் மேலாளர் தூக்கிட்டு தற்கொலை\nதடுப்பூசி போட்டால் பீர், ஐஸ்கிரீம், இலவசம்\nஉடலை மறைக்காத ஆடைகளே பாலியல் பலாத்காரத்திற்கு காரணம்.. இம்ரானின் கருத்துக்கு முன்னாள் மனைவியர் கண்டனம்\n74 வயது அமைச்சர் 18 வயது பெண்ணோடு திருமணம்\nஸ்மார்ட் மாஸ்க்: ஒரு மாஸ்க்கின் விலை ரூ.22000\nகள்ளக்காதலியைக் கொளுத்தி தானும் தற்கொலை செய்த காதலன் கோயெம்பேடு பஸ் நிலையத்தில் பரபரப்பு\nமக்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சுகாதார துறை செயலர் இராதாகிருஷ்ணன்\n ரூ.200 அபராதம் விதிச்சி… கல்லா கட்டும் மாநகராட்சி\n5 நாள் திருவிழா… ஒரே நாளில் முடிந்த சோகம்\nஇரட்டை ஜடை, குட்டை ஸ்கர்ட், டைட் டீ ஷர்ட்..\nவீட்டுக்காக எதிர்கொள்ளும் சாகசம்: மதில் படத்தில் கே.எஸ்.ரவிகுமார்\nஉயரமான சிவன் கோவிலில் நடனமாடி நடிகை உலக சாதனை\nசெக் மோசடி: சரத்குமார், ராதிகாவிற்கு ஓராண்டு சிறை\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி 2017\nபஞ்சாங்கம் ஏப்.10 – சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nதிருமணம் பற்றி என்ன கூறுகிறது உங்கள் கை..\nபஞ்சாங்கம் ஏப். 9 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் ஏப்.08 வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nசாலை விபத்தில் மரணித்த காதலன் விரக்தியில் கல்லூரி மாணவி தற்கொலை\nகொரோனா: கணவன் இறந்த பீதியில் மனைவி கிணற்றில் விழுந்து தற்கொலை\n40 வினாடிகள்.. 40 ஆண்டுகளாக நினைவிலாடும்: பிரதமருடன் பேசிய இஸ்லாமியர் நெகிழ்ச்சி\nகள்ளக்காதலியைக் கொளுத்தி தானும் தற்கொலை செய்த காதலன் கோயெம்பேடு பஸ் நிலையத்தில் பரபரப்பு\n இப்படி பார்த்ததேயில்லை.. அதிசயிக்கும் விராட் கோலி\nஇரட்டை ஜடை, குட்டை ஸ்கர்ட், டைட் டீ ஷர்ட்..\nவீட்டுக்காக எதிர்கொள்ளும் சாகசம்: மதில் படத்தில் கே.எஸ்.ரவிகுமார்\nஉயரமான சிவன் கோவிலில் நடனமாடி நடிகை உலக சாதனை\nசெக் மோசடி: சரத்குமார், ராதிகாவிற்கு ஓராண்டு சிறை\nகார் அடையா நோன்பு … காரடையான் நோன்பு\nமாசியும் பங்குனியும் கூடும் வேளையில் நோற்கப்படுவது காரடையான் நோன்பு. மாசி மாத கடைசி நாள் இரவு ஆரம்பித்து பங்குனி முதல் நாள்\nகாரடையான் நோன்பு : விரத முறைகள்\nமாசியும் பங்குனியும் கூடும் வேளையில் நோற்கப்படுவது காரடையான் நோன்பு. மாசி மாத கடைசி நாள் இரவு ஆரம்பித்து பங்குனி முதல் நாள் காலையில் முடிப்பர். இந்த நோன்பை காமாட்சி நோன்பு, கவுரி நோன்பு, சாவித்திரி விரதம் என்றும் சொல்வார்கள்.\nசுமங்கலிப் பெண்கள் தங்கள் கணவரின் ஆயுள் விருத்திக் காக காரடையான் நோன்பு அனுஷ்டிக்க வேண்டும். கார்காலத்தில் விளையும் நெல்லைக் குத்தி, பச்சரிசி மாவுடன் இனிப்பு கலந்து தயாரிப்பதே காரடை ஆகும்.\nமந்திர தேசத்து மன்னன் அஸ்வபதியின் மகள் சாவித்திரி, வீரத்தில் சிறந்தவள். இவள் ஒருநாள் வேட்டைக்குச் செல்லும்போது, தியானத்தில் இருந்த சாளுவதேசத்து இளவரசன் சத்தியவானைப் பார்த்தாள். அவனது தந்தை ஒரு போரில் நாட்டை இழந்து விட்டார். அதனால், காட்டில் மகனுடன் வசித்தார்.\nபார்வையற்ற பெற்றோரை சத்தியவான், அன்புடன் கவனித்துக் கொண்டான். அவனையே திருமணம் செய்வதென்று முடிவு செய்தாள் சாவித்திரி.\nமந்திர தேசத்திற்கு வந்த நாரதர், சாவித்திரியின் தந்தையிடம் இன்னும் ஓராண்டு காலத்தில் சத்தியவான் இறந்து விடுவான் என்றும், அதனால் சாவித்திரியை அவனுக்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டாம் என்றும் எச்சரித்தார். ஆனால், சாவித்திரி விடாப்பிடியாக சத்தியவானையே திருமணம் செய்து கொண்டாள்.\nகணவனையும், பார்வையற்ற மாமனார், மாமியாரையும் அவள் அன்புடன் கவனித்துக் கொண்டாள்.\nஅரண்மனைவாசியான அவள் காட்டில் பல சிரமங்களை அனுபவித்தாலும், பொறுமையுடன் ஏற்றுக் கொண்டாள். சத்தியவானின் ஆயுள் முடியும் நாள் வந்தது. அன்று அவள் கணவனைப் பிரியவே இல்லை. அவர்கள் காட்டில் பழம் பறித்துக் கொண்டிருந்தனர். திடீரென சத்தியவான், மயங்கி விழுந்து இறந்தான். அவனது உயிரை எமதர்மராஜா, எடுத்துச் சென்றார்.\nசாவித்திரி எமனைப் பின்தொடர்ந்தாள். தலை சிறந்த கற்புக்கரசி என்பதாலும், கணவன் இறப்பான் எ��்று தெரிந்தும், தைரியத்துடன் அவனை திருமணம் செய்து கொண்டதாலும், பார்வையற்ற முதியவர்களுக்கு தளராத சேவை செய்தவள் என்பதாலும் அவளுக்குக் காட்சி தந்த எமதர்மர், அவளை திரும்பிப் போகச் சொன்னார்.\nஅவரிடம், நான் என் கணவருடன் வாழ விரும்புகிறேன். நான் பதிவிரதை என்பது உண்மையானால், அவரது உயிரைத் திருப்பித்தர வேண்டும், எனக் கேட்டாள்.\nஇறப்புக்குப் பிறகு யாருக்கும் வாழ்வு கிடையாது என மறுத்த எமதர்மர், அதற்குப் பதிலாக வேறு எந்த வரம் கேட்டாலும் தருவதாகக் கூறினார்.\nசாவித்திரி சமயோசிதமாக,என் மாமனார், மாமியாருக்கு மீண்டும் பார்வை வேண்டும். ஆண் வாரிசு இல்லாத என் தந்தைக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டும். எனக்கு நூறு குழந்தைகள் வேண்டும், என்றாள். சற்றும் யோசிக்காத எமதர்மன் அந்த வரங்களைக் கொடுத்து விட்டார்.\nஎனக்கு நூறு குழந்தைகள் பிறக்க வேண்டுமென்றால், என் கணவன் உயிருடன் இருந்தாக வேண்டுமே அவரது உயிரை திரும்பக் கொடுங்கள், என யாசித்தாள் சாவித்திரி. எமதர்மராஜா அவளது அறிவின் திறனை வியந்து, சத்தியவானை அங்கேயே விட்டுச் சென்றார்.\nமாசியும், பங்குனியும் இணையும் சமயத்தில் காரடையான் நோன்பு நோற்பது வழக்கம். மாங்கல்ய பாக்கியத்திற்காக பெண்கள் அனுஷ்டிக்கும் விரதம் காரடையான் நோன்பாகும். மாசி மாதம் முடிந்து, பங்குனி மாதம் துவங்கும் வேளையில் இந்த விரதம் அனுஷ்டிக்கப்படும்.\nவிரதம் இருக்கும் நாளில் பெண்கள் அதிகாலையில் நீராடி, பூஜையறையை சுத்தம் செய்ய வேண்டும். ஒரு கலசத்தின் மேல் தேங்காய், மாவிலை வைக்க வேண்டும்.\nகலசத்திற்கு சந்தனம், குங்குமம், மஞ்சள் பூசி, அதன் மேல் மஞ்சள் கயிறை கட்ட வேண்டும். அருகில் இஷ்ட அம்பாள் படம் வைத்து, அவளை காமாட்சியாக அல்லது சாவித்திரியாகக் கருதி வழிபட வேண்டும்.\nஅம்மனுக்கு கார் அரிசியும் காராமணியும் கலந்து செய்த அடையும், உருகாத வெண்ணெயும் நிவேதனம் செய்வார்கள். நோன்புச் சரட்டில் மலரைக் கட்டி பூஜையில் வைத்து கழுத்தில் கட்டிக் கொள்வார்கள்.\nமாசிக்கயிறு பாசி படியும் என்று, பங்குனி முதல் நாளில் புதிய மங்கலச் சரடை மாற்றிக் கொள்வது விசேஷமானதாகக் கருதப்படுகிறது. காரடையான் விரதம் இருக்கும் பெண்கள் தீர்க்க சுமங்கலிகளாக இருப்பர்.\nஉடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆ���்.,பில் பார்க்கலாம்\nதினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்\nசினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...\n ரூ.200 அபராதம் விதிச்சி… கல்லா கட்டும் மாநகராட்சி\nதினசரி செய்திகள் - 10/04/2021 1:08 மணி\n5 நாள் திருவிழா… ஒரே நாளில் முடிந்த சோகம்\nரவிச்சந்திரன், மதுரை - 10/04/2021 11:30 காலை\nதினசரி ஒரு வேத வாக்கியம்: 38. தர்க்கத்தால் என்ன கிடைக்கும்\nராஜி ரகுநாதன் - 10/04/2021 9:13 காலை\nதாகம் தீர்க்கும் தர்பூசணியில் அல்வா\nதிருமணம் பற்றி என்ன கூறுகிறது உங்கள் கை..\nசாலை விபத்தில் மரணித்த காதலன் விரக்தியில் கல்லூரி மாணவி தற்கொலை\nகொரோனா: கணவன் இறந்த பீதியில் மனைவி கிணற்றில் விழுந்து தற்கொலை\n40 வினாடிகள்.. 40 ஆண்டுகளாக நினைவிலாடும்: பிரதமருடன் பேசிய இஸ்லாமியர் நெகிழ்ச்சி\nகள்ளக்காதலியைக் கொளுத்தி தானும் தற்கொலை செய்த காதலன் கோயெம்பேடு பஸ் நிலையத்தில் பரபரப்பு\n ரூ.200 அபராதம் விதிச்சி… கல்லா கட்டும் மாநகராட்சி\n5 நாள் திருவிழா… ஒரே நாளில் முடிந்த சோகம்\nதினசரி ஒரு வேத வாக்கியம்: 38. தர்க்கத்தால் என்ன கிடைக்கும்\n5 நாள் திருவிழா… ஒரே நாளில் முடிந்த சோகம்\nதினசரி ஒரு வேத வாக்கியம்: 38. தர்க்கத்தால் என்ன கிடைக்கும்\nமக்களாட்சி தழைக்க… தேர்தல் சீர்திருத்தங்கள்\nதோல்வி பயத்தில் திமுக.,வினர் மீது… வருமான வரி சோதனையா\nஅண்ணாதுரை தொடங்கிய அந்த ‘ஒரு படி அரிசி’… இன்று ஆயிரம் ரூபாயில் …\nதமிழ் தினசரி தளத்தின் 7ம் ஆண்டுத் தொடக்கம் 7 பேருக்கு ‘தெய்வத் தமிழர்’ விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kollywoodtalkies.com/cine-bits/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-25-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2021-04-10T12:31:18Z", "digest": "sha1:5QLYKD54T5ZCMTLA6FNC5O62QZOC67OO", "length": 6092, "nlines": 62, "source_domain": "kollywoodtalkies.com", "title": "Kollywood Talkies | தமிழ் சினிமா செய்தி தனது 25 வது படத்துக்கு கவுதம் மேனனை தேடிச்சென்று வாய்ப்புக் கேட்ட அருண் விஜய் ! - Kollywood Talkies தனது 25 வது படத்துக்கு கவுதம் மேனனை தேடிச்சென்று வாய்ப்புக் கேட்ட அருண் விஜய் ! - Kollywood Talkies", "raw_content": "\nஅஜித்தின் வலிமை, சிம்புவின் மாநாடு, மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் கொரோனா பீதியில் படப்பிடிப்புகள் நிறுத்தம்\nநாளை மறுநாள் மாவட்ட செயலாளர்களை சதிக்கிறார் ரஜினிகாந்த்\nடப்பிங் பேச மறுப்பு காமெடி நடிகர் யோகி பாபுவின் மேல் தயாரிப்பாளர் தரப்பில் புகார் \nரியல் மீ மொபைல் ��ோன் விளம்பர தூதராக சல்மாகான் ஒப்பந்தம் \nதனது 25 வது படத்துக்கு கவுதம் மேனனை தேடிச்சென்று வாய்ப்புக் கேட்ட அருண் விஜய் \nமுறை மாப்பிள்ளை’படத்தில் அறிமுகமான அருண் விஜய் இன்று வரை தமிழ் சினிமாவில் சொல்லிக்கொள்ளும் ஒரு இடத்தைப்பிடிக்கவில்லை. கடைசியாக வெளியாகி வெற்றி பெற்ற மகிழ் திருமேனியின் ‘தடம்’ போன்ற வெகு சில படங்களே அவரை தமிழ் சினிமாவில் தக்கவைத்துள்ளன. என்னை அறிந்தால்’ படத்தில் முக்கிய வில்லன் வேடம் கொடுத்த கவுதம் மேனனைத் தேடிப்போய் தனது 25 வது படத்தை இயக்கித் தரும்படி வாய்ப்புக் கேட்டாராம் அருண் விஜய். அதற்கு கவுதம் கிரீன் சிக்னல் காட்டியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nசொற்கள் அத்தகைய பெரிய சக்தியைக் கொண்டுள்ளன. அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பது எழுத்தாளர்களின் கையில் உள்ளது.\nதமிழில் வலுவாக கால் பதிக்க இந்த படம் காரணமாக இருக்கும் - இனியா \nரஜினிக்கு வில்லன் ஆகும் ஏமி ஜாக்சனின் முன்னாள் காதலர்\nஆர்.ஆர்.ஆர் படத்திலிருந்து ஆலியா பட் விலகியுள்ளார் \nமீண்டும் மீண்டும் புதைகுழியில் விழும் விஜய் \nகொரோனா பாதுகாப்பு நடவடிக்கை – தியேட்டர்கள் மூடல் எதிரொலி. புதிய படங்கள் ரிலீஸ் தள்ளிவைப்பு\n‘s-3’ ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றம்\nநாளை மறுநாள் மாவட்ட செயலாளர்களை சதிக்கிறார் ரஜினிகாந்த்\nபதிப்புரிமை © 2021 கோலிவுட் டாக்கீஸ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilhindu.com/tag/%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-04-10T12:24:20Z", "digest": "sha1:TU2FRZ4IRC2KGRHEJ7YGY7KCWMZ2N4O2", "length": 10625, "nlines": 115, "source_domain": "www.tamilhindu.com", "title": "ஆறுகள் Archives | தமிழ்ஹிந்து", "raw_content": "\nபுதிய தேசிய நீர்க்கொள்கை – ஒரு பார்வை\nவீர. ராஜமாணிக்கம் March 13, 2012\t14 Comments National Water PolicyNWP 2012ஆறுகள்ஏழைகள்குடிநீர் தட்டுப்பாடுகுடிநீர் வசதியின்மைசூழலியல்தண்ணீர்தேசிய நீர்க்கொள்கைநதிநிலவரிநீர் மாசுநீர் மேலாண்மைநீர்ப்பாசனம்பொருளாதாரம்மணல் கொள்ளைவிவசாயம்விவசாயிகள்\nகுடிதண்ணீரோ, ஆற்று நீரோ, நிலத்தடி நீரோ, அதை ஒரு வரி விதிப்புக்குள்ளாகும் பொருளாக மட்டுமே பார்க்க வேண்டும் என்கிறது மத்திய அரசு… நீரை “வீணாக்கும்” விவசாயிக்கு அதிக வரியும், குறைவான நீரை உபயோகிக்கும் டாஸ்மாக் தரகருக்கும் சேல்ஸ்மேனுக்கும் குறைவான வரியும் ��ிதிக்கப்பட வேண்டும் – இது காங்கிரஸ் நியாயம்… ஐ. நா வில், குடிக்கும் தண்ணீரை மானுடத்தின் அடிப்படை உரிமையாக்க கூடாது என்று தீர்மானம் கொண்டு வந்தன அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள். அவற்றுக்கு இணையாக, நதிகளைத் தாயாகவும் கடவுளாகவும் வழிபடும் பாரதப் பண்பாட்டில் வந்த நீங்கள் செயல்படலாமா மன் மோகன் சிங் அவர்களே\nView More புதிய தேசிய நீர்க்கொள்கை – ஒரு பார்வை\nஆன்மிகம் இலக்கியம் சைவம் தொடர்\nதலபுராணம் என்னும் கருவூலம் – 7 [நிறைவுப் பகுதி]\nமுனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி September 23, 2010\t6 Comments ஆறுகள்கச்சியப்பமுனிவர்குளங்கள்சிறுகோயில்கள்சுந்தரமூர்த்தி நாயனார்சேக்கிழார்சைவசித்தாந்தக் கொள்கைசோழமன்னன்தமிழர்தலபுராணங்கள்திருச்சிற்றம்பலம்திருப்பேரூர்திருமஞ்சனம்திருமுறைதிருவானைக்காதிருவாரூர்திருவிழாக்கள்தில்லைவாழந்தணர்கள்தீர்த்தம்நம்பியாரூரர்பதினெண் புராணங்கள்புராணம்பெரியபுராணம்பேரூர்மரபுவழிச் செய்திமுதலமைச்சர்\nசோழமன்னனும் அரசியும் புனலாடிக் கரையேறியபோது அரசியின் மார்பில் மாலை இல்லாததைக் கண்டான். “இறைவனே உனக்குச் சாற்ற நினைத்த முத்துமாலையைக் காவிரிவெள்ளத்தில் இழக்கும் தீவினையை உடையவன் ஆயினேன். இந்த ஆரத்துக்கு நிகரான வேறு ஆரமெவ் வுலகினு மில்லையே உனக்குச் சாற்ற நினைத்த முத்துமாலையைக் காவிரிவெள்ளத்தில் இழக்கும் தீவினையை உடையவன் ஆயினேன். இந்த ஆரத்துக்கு நிகரான வேறு ஆரமெவ் வுலகினு மில்லையே. என்னுடைய பிழையைத் தீர்த்தாண்டருள் புரிவையேல், அந்த ஆரத்தை நின் திருமேனியில் நீயே பெற்று அணிந்தருள வேண்டும். என்னுடைய பிழையைத் தீர்த்தாண்டருள் புரிவையேல், அந்த ஆரத்தை நின் திருமேனியில் நீயே பெற்று அணிந்தருள வேண்டும்” என்று இறைவனிடம் முறையிட்டான். முத்தாரம் சொன்னவாறு இறைவன் திருமேனியை அடைந்தது.\nView More தலபுராணம் என்னும் கருவூலம் – 7 [நிறைவுப் பகுதி]\nஅஞ்சலி: சேக்கிழார் அடிப்பொடி தி.ந.ராமச்சந்திரன்\nதேர்தல் 2021: திமுகவிற்கு முற்றுப்புள்ளி வைப்போம் விளம்பரம்\nமமதாவின் மமதைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது பாஜக\n2021 தேர்தலில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் தேவையா\nசைவ சமய நம்பிக்கை உறுதிமொழி\nபுனித சிலுவையின் நாசி கொலைக்களம்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (91)\nஇந்து மத விளக்கங்கள் (261)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/topics/indian-national-flag", "date_download": "2021-04-10T11:23:31Z", "digest": "sha1:7DLA25PGEB7EZWIKYGCOKTKB6ADXCFSX", "length": 6326, "nlines": 176, "source_domain": "www.vikatan.com", "title": "indian national flag", "raw_content": "\n`12 மணி நேரமாகக் கிழிந்த நிலையில் பறந்த தேசியக் கொடி’ - மதுரை ரயில் நிலைய சர்ச்சை\n`தூய்மைப் பணியாளரை கொடியேற்றச் செய்த குன்னூர் நகராட்சி' - பார்வதி பாட்டியால் நெகிழ்ந்த நீலகிரி\n`இன்று தேசியக் கொடி, நாளை மரம்..’ - ஸ்டார்ட்-அப்பின் அடடே முயற்சி\nதேசியக்கொடி அவமதிப்புச் சட்டத்தின் கீழ் தேனியில் ஒருவர் கைது\nபெருமிதம்: தேசியக்கொடிதான் எங்களுக்கு சாப்பாடு போடுது\n30 நாடுகளின் கொடிகளைச் சொல்லி உலக சாதனை படைத்த இரண்டரை வயது சிறுமி\nநான் கடவுள் அல்ல - பாரத மாதா\n70 ஆண்டுகளில் இல்லாமல் இந்த குடியரசு தின அணிவகுப்பில் புதுமை என்ன\nமுதன்முறையாக சுதந்திர தினத்தில் கொடியேற்றப்போகும் கவர்னர் பன்வாரிலால் புரோஹித்\n‘சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் பிளாஸ்டிக் கொடிகள் வேண்டாம்’ - மத்திய அரசு வேண்டுகோள்\nகோட்டையில் தேசியக்கொடி ஏற்றும் உரிமையைப் பெற்றுத் தந்தவர் கருணாநிதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nimirvu.org/2017/07/blog-post.html", "date_download": "2021-04-10T11:27:43Z", "digest": "sha1:AQMJ2VI6NOOU3SCLZVJ6OANP7HWSD6XE", "length": 23392, "nlines": 65, "source_domain": "www.nimirvu.org", "title": "சமூகத்தின் வளர்ச்சியில் சனசமூகநிலையங்களின் வகிபாகம் - நிமிர்வு", "raw_content": "\nஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்\nHome / சமூகம் / சமூகத்தின் வளர்ச்சியில் சனசமூகநிலையங்களின் வகிபாகம்\nசமூகத்தின் வளர்ச்சியில் சனசமூகநிலையங்களின் வகிபாகம்\nசனசமூக நிலையங்கள் என்பது சமூக முன்னேற்றத்திற்கான ஒரு செயற்பாட்டு மையமாகும். ஒவ்வோர் ஊரிலும் சமூகத்தின் மையமாகவும் சமூகத்தில் உள்ள பல்வேறுபட்டவர்களையும் ஒருங்கிணைக்கும் நிலையமாக இவை வளர்ச்சியடைந்துள்ளமை சிறப்பானதாகும்.\nஒரு சனசமூக நிலையத்தை எடுத்துக் கொண்டால் நூலகம், பத்திரிகைப் பிரிவு, கலை, கலாச்சார செயற்பாடுகள், பொருளாதார அபிவிருத்தி, விளையாட்டு அபிவிருத்தி, ஆய்வரங்குகள், கருத்தரங்குகள் என்பவற்றை இலகுவாக செய்யக் கூடிய மையமாகவும் விளங்கி வருகின்றமை முக்கியமானதாகும். இதனூடாக கிராமம், நகரம், மாவட்டம் மட்டுமல்ல நாட்டின் வளர்ச்சியும் தங்கியுள்ளது.\nஉலக நடப்புக்கள் அனைத்தையும் அற��ந்து கொள்ள பத்திரிகைகள், நூல்கள் என்பன உதவுகின்றன. அவை அனைத்தும் கிடைக்கும் இடமாக சனசமூக நிலையங்கள் திகழ்கின்றன. வாசிப்பு ஆற்றலை விருத்தி செய்யவும் இவை உதவுகின்றன. தகவல் தொழில்நுட்பத்துறையிலும் தொலைத்தொடர்புத்துறையிலும் ஏற்பட்ட வளர்ச்சிக்கு முன்னர், உலக வலைத்தொடர்பும், தகவற்தொலைபேசிகளும் கண்டுபிடிக்கப்பட முன்னர், 80 களிலும் 90 களிலும் சனசமூக நிலையங்கள் நமது கிராமங்களின் முக்கிய தாபனங்களாக இருந்தன.\nகிராம, நகர மட்டத்திலும் பல சனசமூக நிலையங்கள் தோற்றம் பெற்றன. அவை பல செயற்திட்டங்களை செய்தன. பாமரன் முதல் கல்வியாளர்கள் வரை சனசமூக நிலையங்களில் அனைவரின் பங்களிப்பும் இருந்தன. ஊரின் அனைத்து நடவடிக்கைகளும் சனசமூக நிலையங்களினூடாகவே முன்னெடுக்கப்பட்டு வந்தன. கோயில்களுக்கு அடுத்ததாக மக்கள் பெருமளவு கூடிய இடங்களாக இருந்தன.\nசனசமூக நிலைய நூலகங்களில் அன்றைய தினசரிகள் உடனுக்குடன் கிடைத்தன. மாதாந்த சஞ்சிகைகளும் வாராந்த வெளியீடுகளும் கூடக் கிடைத்தன. சிலர் காலையிலும் பலர் மாலையிலும் செய்திகளை வாசித்து தமது அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும் விடயங்களைப் பற்றி தெளிவாக அறிந்திருந்தனர். அவற்றைப் பற்றிக் கூடிக்கதைக்கவும் சனசமூகநிலையங்களைப் பயன்படுத்தினர். தமிழரின் ஆயுதப் போராட்ட ஆரம்ப காலகட்டங்களில் இயக்கங்களின் பிரச்சார வேலைகளுக்கும் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளிலும் சனசமூகநிலையங்கள் பெரும் பங்காற்றின.\nஇன்று சனசமூக நிலையங்களின் செயற்பாட்டுத் தன்மைகள் குறைந்தவண்ணம் உள்ளன. சனசமூக நிலையங்களுக்குச் செல்பவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டு போகின்றது. முன்னைய காலங்களில் செய்திகளை அறிவதற்காக மக்கள் சனசமூக நிலையங்களை நாடிச்சென்றனர். இன்று தொழிநுட்பவளர்ச்சியால் தாம் இருந்த இடத்தில் இருந்தே உடனுக்குடன் செய்திகளை இணையத்தில் பார்க்கின்றனர். சனசமூக நிலையங்களுக்குச் செல்பவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணமே. இன்று வயதானவர்கள் தான் சனசமூக நிலையங்களுக்கு செல்வதனை காணக்கூடியதாக உள்ளது.\nசெயற்பாட்டுத் தளத்தில் பல தடைகளை எதிர்கொண்டாலும் எல்லாவற்றையும் மீறி சில சனசமூக நிலையங்கள் மக்களுக்கு அளப்பரிய சேவைகளை ஆற்றிவருகின்றன. குறிப்பாக சனசமூக நிலையங்களின் ��ீழ் எத்தனையோ முன்பள்ளிகள் இயங்குகின்றன. அவற்றில் சில முன்பள்ளிகளில் மாணவர்களுக்கு இலவசமாக சீருடை, மதிய உணவு, பசுப்பால் என்பவையெல்லாம் வழங்கப்படுகின்றன. அவற்றுக்கு எந்தவிதமான கட்டணங்களும் அறவிடப்படுவதில்லை. இவற்றுக்கான செலவினை சனசமூக நிலையங்களே வழங்குகின்றன என்பது பாராட்டப்பட வேண்டிய விடயமாகும்.\nஅத்தோடு இலவச மருத்துவமுகாம்கள், இரத்ததான நிகழ்வுகள், கல்விக் கௌரவிப்புக்கள் என பல விடயங்களை சில சனசமூக நிலையங்கள் இன்றும் நடத்தி கலை கலாசார அம்சங்களை விருத்தி செய்கின்றன. சில சனசமூக நிலயங்களில் தையல், கணனி, ஆங்கிலமொழி என்பன இலவசமாக கற்பிக்கப்பிடுகின்றன. சில சனசமூக நிலையங்கள் இவ்வாறான செயற்பாடுகளால் வளர்ச்சி அடைந்து வருகின்றன. ஆனால் சில சனசமூக நிலையங்கள் செயற்பட முடியாமல் குறிப்பாக ஊர்மக்களின் ஒத்துழைப்புக்கள் சரிவரக்கிடைக்காமையினால் மூடப்பட்டு வருகின்றன.\nசனசமூக நிலையம் ஒன்று ஒழுங்காக இயங்க வேண்டுமாயின் அந்த ஊர் மக்கள் அனைவரினதும் ஒத்துழைப்பும் கிடைக்க வேண்டும். தற்போதைய இளைஞர்கள் சிலர் சனசமூக நிலையங்களை அரட்டை அடிக்கப் பயன்படுத்தும் நிலையும் உள்ளது. சனசமூக நிலையங்களையும் நூல் நிலையங்களையும் எமது சமூகம் சிறந்த முறையில் பயன்படுத்துமாக இருந்தால் நல்லதொரு பலனை அறுவடை செய்யலாம்.\nஊரின் ஒவ்வொரு சனசமூக நிலையமும், நூல் நிலையமும் வாசகர் வட்டங்களை உருவாக்குவதன் ஊடாக இளைஞர்களுக்கிடையே ஆரோக்கியமான வாசிப்பு பழக்கத்தையும் ,விவாததிறமையையும் வளர்த்துக் கொள்ளமுடியும். சுpல சனசமூக நிலையங்கள் சமூகதொண்டுகளை செய்து வருகின்றன. அதாவது பொது இடங்களை சுத்தம் செய்தல், மரங்களை நாட்டி இயற்கையை பாதுகாத்தல், இரத்ததானம் செய்தல், ஆலயத்திருவிழாக் காலங்களில் வேண்டிய தொண்டுகளை செய்தல், அன்னதானநிகழ்வுகள், தண்ணீர்பந்தல் போடுதல் என சமயத் தொண்டுகளும் ஆற்றிவருகின்றன. ஒரு ஊரின் முன்னேற்றத்திற்கு அங்குள்ள சனசமூக நிலையமே பெரும் பங்காற்றுகின்றது. வறிய மாணவர்கள் கல்வி கற்பதற்கு சில சனசமூக நிலையங்கள் ஏதாவதொருவகையில் உதவி செய்து அவர்களின் கல்விச் செயற்பாட்டிற்கு ஊக்கமளிக்கின்றன.\nசுயதொழில் ஊக்குவிப்பிற்கான சிறுதொகைப் பணத்தை கடனாக வழங்கி சில சனசமூக நிலையங்கள் தமது ஊரினை முன்னேற்றுக��ன்றனர். எமது பிரதேசங்களில் சனசமூக நிலையங்களின் வளர்ச்சிக்கு புலம்பெயர் உறவுகளின் பங்களிப்பு மிக முக்கியமானதாகும். பல சனசமூக நிலையங்களை நிர்வகிப்பதற்கு புலம்பெயர் மக்கள் தாங்கள் வசிக்கும் நாடுகளில் சங்கங்கள்,அமைப்புக்களை வைத்திருக்கிறார்கள். பல ஊர்களில் சனசமூக நிலையங்கள் முன் மாதிரிகளாக விளங்குகின்றன. ஊர்களின் அடையாளங்களாகவும் உள்ளன. சனசமூக நிலையங்களை வளர்ப்பது எங்கள் ஒவ்வொருவரினதும் கடமையாகும்.\nகல்வியலாளர்கள், முதியவர்கள் எல்லாம் இன்றைய சமூகத்தினரிடம் வாசிப்புத் தன்மை குறைவடைந்து விட்டதாக கவலையடைகின்றனர். இன்று தமிழ் மாணவர்கள் பெரும்பான்மையினரின் கல்வி நிலையினை எடுத்துப் பார்த்தால் மற்றைய இடங்களைவிட பின்தங்கியே உள்ளது. அவர்களிடம் தேடல் என்ற தன்மை இல்லாமல் போய்விட்டது. கல்வி என்பது பாடப்புத்தகத்துடன் நின்று விடுவதல்ல. தேடித் தேடி அறிவார்ந்த விடயங்களை தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு நாம் நூல்கள் பத்திரிகைகளை வாசிக்க வேண்டும். இதற்கு சனசமூக நிலைய நூலகங்கள் நல்லதொரு வளமாகும். எனவே சனசமூக நிலையங்களுக்கு மீண்டும் இளைஞர்களைக் கவரந்திழுக்க வேண்டிய தேவை உள்ளது.\nதகவல் தொழில்நுட்பவளர்ச்சியின் பயனாக வீட்டுக்கு வீடு கணனிகள் வந்துவிட்டன. தொலைக்காட்சிகளும் மலிந்துவிட்டன. எல்லார் கைகளிலும் கைபேசிகளும் வந்துவிட்டன. இதனால் பொழுதுபோக்குக்கும் செய்தித் தேடலுக்கும் சனசமூக நிலையங்களுக்குப் போக வேண்டிய தேவை இளைஞர் மத்தியில் குறைந்து கொண்டு போகிறது. மேலைநாடுகளில் இதனைக் கண்டுணர்ந்த சனசமூக நிலையங்கள் தமது வழமையான சேவைகளை விடுத்து வேறு சேவைகளை வழங்கத் தொடங்கியுள்ளனர். அவர்கள் இளைஞர்களைக் கவருவதற்காக உள்ளக விளையாட்டு அரங்குகளை அமைத்துள்ளனர். அங்குநீச்சல் தடாகம், பட்மின்டன் திடல் (பூப்பந்தாட்டம்), ,கரம் விளையாட்டுமேசைகள், சதுரங்கமேசைகள் போன்றவற்றை நிறுவியுள்ளனர். இலவச கணனி பயன்பாட்டை வழங்குகின்றனர். வாரமொரு முறை இலவச திரைப்படங்களை காண்பிக்கின்றனர். ஆண் பெண்களுக்கிடையே கருத்துப் பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் விருந்துபசாரங்களையும் நடனங்களையும் நடத்துகின்றனர். கவிதை மேடைகள், கலந்துரையாடல்கள், அரங்காற்றுகைகள் என்பவற்றுக்கு களம் அமைத்துக் கொடுக்கின்றனர���. இவற்றினூடாக ஒரு ஆரோக்கியமான, சமாதானமான, செயற்திறன் கூடிய ஒரு இளைய சமூகத்தை உருவாக்க முயற்சிக்கின்றனர்.\nஇவற்றைப் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் மூலம் எமது சனசமூக நிலையங்களையும் தற்போதைய தகவல் பரிமாற்ற யுகத்திற்கு பொருத்தமான மையங்களாக மாற்றமுடியும்.\nநிமிர்வு ஆடி 2017 இதழ்-\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.\n3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்\nநிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.\nநிமிர்வு மாசி - பங்குனி 2021 இதழ்\nவகுப்பறை மேம்பாடும், வகுப்பறை முகாமைத்துவமும்\nபல்வேறு வகையான பரந்து பட்ட திறன்கள் மற்றும் நுட்பங்களை ஆசிரியர்கள் கையாள்வதன் மூலம், வகுப்பறையை சுமுகமான முறையிலும், மாணவர்களின் தே...\nயானையைக் காப்பாற்றிய வீடு அண்மையில் நடந்த கொழும்பு அரசியல் குழப்பத்தின் போது ரணிலுக்கு வரையறை இன்றி முண்டுகொடுத்து ரணிலை காப்பாற்றிய த...\nகார்த்திகை என்றதும் இயற்கையாகவே மனித மனங்கள் குளிரத் தொடங்கி விடும். கார்த்திகை பூக்கத் தொடங்கி விடும். அதே போன்று தமிழ்த் தேசிய மனங்க...\nதமிழ் மக்கள் ஒரு சமூகமாக மேலெழுவது எப்படி\nதமிழ் மக்கள் ஒரு சமூகமாக மேலெழுவது எப்படி எனும் கேள்விக்குப் பதிலளித்தார் சமூக, பொருளாதார ஆய்வாளரும் ஆலோசகருமான செல்வின். உண்மையான அபிவிர...\nசாட்சியங்கள் அற்ற இனவழிப்பு போரின் பெரிய சாட்சி இராயப்பு யோசப் ஆண்டகை\nநினைவுகளை பகிர்ந்து கொள்கிறார்கள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் தமிழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/National%20Girl%20Child%20Da?page=1", "date_download": "2021-04-10T11:18:27Z", "digest": "sha1:SUSOUXZ2Z25M4PLM4NTILGUZNE6UENE4", "length": 3227, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | National Girl Child Da", "raw_content": "\nகொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nகண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்...\nகண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்...\nகொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பின்னரும் தொற்று ஏற்படுவது ஏன்\nதாதாசாகேப் பால்கே விருது... ஆண்களால் ஆண்களுக்காக வழங்கப்படும் விருதா\nகுறியீடுகளும் ரெளத்திரமும் - 'கர்ணன்' விரைவு விமர்சனம்\nதடுப்பூசி பற்றாக்குறையாக இருக்கும் நேரத்தில் ஏற்றுமதி செய்வது சரியா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/videos/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D?page=2", "date_download": "2021-04-10T11:30:28Z", "digest": "sha1:BM6QYCMZYXPUARN7X5QYDW6I3AEXF4W5", "length": 4375, "nlines": 126, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | முதலமைச்சர்", "raw_content": "\nகொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nகொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பின்னரும் தொற்று ஏற்படுவது ஏன்\nதாதாசாகேப் பால்கே விருது... ஆண்களால் ஆண்களுக்காக வழங்கப்படும் விருதா\nகுறியீடுகளும் ரெளத்திரமும் - 'கர்ணன்' விரைவு விமர்சனம்\nதடுப்பூசி பற்றாக்குறையாக இருக்கும் நேரத்தில் ஏற்றுமதி செய்வது சரியா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.tamilwin.lk/11547/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%A4-%E0%AE%A4/", "date_download": "2021-04-10T11:35:00Z", "digest": "sha1:63YM75LVXC4DR775CXXZJSZEOKLZROUW", "length": 7996, "nlines": 86, "source_domain": "www.tamilwin.lk", "title": "சாவகச்சேரி பிரதேச சபை த.தே.கூ வசம் - Tamilwin.LK Sri Lanka சாவகச்சேரி பிரதேச சபை த.தே.கூ வசம் - Tamilwin.LK Sri Lanka", "raw_content": "\nசாவகச்சேரி பிரதேச சபை த.தே.கூ வசம்\nயாழ். சாவகச்சேரி பிரதேச சபையினை தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது\n31 உறுப்பினர்களை கொண்ட சாவகச்சேரி பிரதேச சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 13 ஆசனங்களையும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 6 ஆசனங்களையும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட���சி 4 ஆசனங்களையும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 3 ஆசனங்களையும், ஐக்கிய தேசிய கட்சி 2 ஆசனங்களையும், தமிழர் விடுதலை கூட்டணி 2 ஆசனங்களையும், சுயேட்சைக்குழு ஒரு ஆசனத்தையும் பெற்றுள்ளன.\nதவிசாளரை தெரிவு செய்வதற்கான முதலாவது அமர்வு வடமாகாண உள்ளூராட்சி ஆணையளர் பற்றிக் நிரஞ்சன் தலைமையில் இன்று காலை இடம்பெற்ற போது, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சார்பில் க.வாமதேவன் பிரேரிக்கப்பட்டதுடன், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் க.சதீஸ்வரன் தவிசாளர் வேட்பாளராக பிரேரிக்கப்பட்டார்.\nபகிரங்கமாக இடம்பெற்ற தவிசாளருக்கான வாக்கெடுப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பினால் பிரேரிக்கப்பட்ட க.வாமதேவன் 23 வாக்குகளை பெற்று தவிசாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதுடன், அவரை எதிர்த்து போட்டியிட்ட அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் உறுப்பினர் 6 வாக்குகளை பெற்றார்.\nஇதனைத்தொடர்ந்து இடம்பெற்ற உபதவிசாளர் தெரிவன்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் செல்வரத்னம் மயூரன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nசாபாநாயகரை பாலாயி ஆக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள்\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nரணிலுடன் நிற்பவர்கள் வேனும் எனில் பாராளுமன்றத்துக்கு பாதுகாவலரா இருங்கள்\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nமகிந்தா பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சந்திப்பு\nகோட்டாபய மற்றும் ரணில் சந்திப்பு\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nஅமைச்சின் செயலாளர்கள் நேற்று சத்தியப்பிரமாணம்\nபிரபாகரனை அழிக்குமாறு தமிழகம் வலியுறுத்தியது – அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை கிறிக்கேட் அணிக்கும் வந்த சோதனை\nஇலங்கை அணி வெற்றி வகை சுடியது\nபிரதமர் இன்று இந்திய விஜயம்\nகர்பினித்தாய்க்கு நடந்த கொடூரம் இந்தியாவில் சம்பவம்\nபாலாலியினை தொடர்ந்து இன்னும் சில விமான நிலையங்கள் வடக்கில்\nமகிந்தாவின் இந்தியாவின் விஜயம் தொடர்பில்\nஉலகிற்கே எச்சரிக்கை விடுத்த ஐ.நா\nமார்பகப் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு – மேலாடையின்றி பாட்டுப் பாடினார் செரீனா\nசுவிஸ்ஸில் நடந்த வேடிக்கையான விடையம்\n��ரசாயன ஆயுதங்களை தயார்செய்கின்றது சிரிய இராணுவம்- அமெரிக்கா\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nஅகில தனஞ்சய அடுத்த போட்டியில் இல்லை\nஇலங்கைக் கிரிக்கேட் அணியின் சோகம் தொடருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://nakkheeran.in/360-news/illakiyam/world-record-holder-publishing-40-tamil-books-simultaneously", "date_download": "2021-04-10T12:28:49Z", "digest": "sha1:ZO6NWPOVM7O3HVUDOHHEVJT2UZGUK36P", "length": 19388, "nlines": 178, "source_domain": "nakkheeran.in", "title": "ஒரே நேரத்தில் 40 நூல்களை வெளியிட்டு உலக சாதனை படைத்த தமிழ் எழுத்தாளர்! | nakkheeran", "raw_content": "\nஒரே நேரத்தில் 40 நூல்களை வெளியிட்டு உலக சாதனை படைத்த தமிழ் எழுத்தாளர்\nஒரே நேரத்தில் தான் எழுதிய 40 நூல்களை வெளியிட்டு, உலக சாதனை நூலான ’யூனிவர்சல் அச்சீவ்மெண்ட் புக் ஆஃப் ரெக்கார்ட்’ஸில் இடம்பிடித்திருப்பவர் முனைவர் மரியதெரசா. இவர் ரங்கசாமி கல்வியியல் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். தமிழ், ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் பட்டம் பெற்ற மும்மொழிப் புலமை கொண்டவர். அண்மையில் அவரது புலமையைப் பாராட்டி தமிழக அரசு ‘தமிழ் மாமணி’ விருதை வழங்கியிருக்கிறது. அவரை நாம் சந்தித்தபோது...\nஎனக்கு இரு சகோதரிகளும் ஒரு சகோதரனும் உள்ளார்கள். என் தாயின் பெயர் பிளான்ஷேத் அம்மையார். தந்தையின் பெயர் ரொபேர் சேழான். எனது தாயார் சிறந்த கவிஞர். அவரது மறைவுக்குப் பிறகு அவரது படைப்புகளை எனது சகோதரன் ‘காரைமகள் கவிதைகள்’ எனும் தலைப்பில் தொகுத்திருக்கிறார். காரைமைந்தன் எனும் புனைபெயரில் எனது சகோதரனும் கவிஞராக வலம்வருபவர்.\nஉங்கள் நூல்களை யாராவது ஆய்வு செய்திருக்கிறார்களா\nஎனது கவிதை நூல்களை இதுவரை பதினெட்டு மாணவர்கள் பி.எச்.டி. மற்றும் எம்.பில் படிப்பிற்கான ஆய்வு நூலாக ஏற்றுக்கொண்டு பட்டம் பெற்றுள்ளனர். இது எனது எழுத்துக்கும், எனக்கும் கிடைத்த பெருமையாக நினைக்கிறேன். எனது கவிதைகள், 2017 நவம்பரி 16இல் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற நான்காம் உலகப் பொருளாதார மாநாட்டில், வேந்தன் டா.விஸ்வநாதன் அவர்களால் எனது 10 நூல்கள் வெளியிடப்பட்டதையும் எனது அங்கீகாரமாகக் கருதுகிறேன்.\nஉங்கள் கவிதைகள் இளைஞர்களிடமும் மாணவர்களிடமும் போய்ச் சேர்ந்திருக்கிறதா\nபொள்ளாச்சி என்.ஜி.எம். கல்லூரி இளங்கலைப் பாடத்திட்டத்தில் எனது ஹைக்கூ இடம்பெற்றுள்ளது. கேரளாவில் பனிரெண்டாம் வகுப்பு தமிழ் மேனிலை ஆசிரியர் பனுவலில் எனது கவிதை இடம்பெற்றுள்ளது. இவற்றின் மூலம் மாணவர்களிடம் என் எழுத்துக்கள் சேர்ந்துகொண்டிருக்கின்றன.\nநீங்கள் வெளியிட்ட முதல் நூல் எது\nநான் 1998 இல் ’நிழல் தேடும் மரங்கள்’ எனும் தலைப்பில் புதுக்கவிதை நூலினை வெளியிட்டேன். அந்த நேரத்தில் எழுத்துலகில் பலர் பல நூல்களை ஒரே மேடையில் வெளியிட்டுக்கொண்டிருந்தார்கள். அதைப் பார்த்து எனக்கும் ஒரு ஆசை வந்தது. அதைத் தொடர்ந்து எனது 40 நூல்களை ஒரே மேடையில் வெளியிட்டு சாதனை படைத்தேன். அந்த சாதனையை 100 நூல்களை வெளியிட்டு நானே முறியடிக்கப் போகிறேன் என்பது இரட்டிப்பு மகிழ்ச்சி.\nமுதலில் 50 நூல்களை வெளியிடத் திட்டமிட்டிருந்தேன். இந்த கொரோனா காலம் எனக்குக் கொடுத்த அவகாசத்தைப் பயன்படுத்தி, நூலின் எண்ணிக்கையை 100 ஆக மாற்றிக்கொண்டேன் அதற்காகக் கடுமையாக உழைத்தேன். இந்த நூறு நூல்களையும் வடிவமைத்து பதிப்பித்து வருகிறார் மலர்க்கண்ணன் பதிப்பகத்தின் பதிப்பாசிரியர் கவிஞர் மணிஎழிலன்.\nநீங்கள் பெற்ற விருதுகள் பற்றி\nகவியருவி, கவிமதி, தமிழருவி, கவிக்குயில், எழுத்து வித்தகர் என கிட்டத்தட்ட நூற்றி முப்பத்தி இரண்டு விருதுகளைப் பெற்றுள்ளேன். இவற்றை என் எழுத்துக்கும், உழைப்புக்கும் கிடைத்த அங்கீகாரமாகக் கருதுகிறேன். சமீபத்தில் எனது எழுத்துப்பணியைப் பாராட்டி தமிழ் வளர்ச்சித்துறையினரால் 2020ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் ‘தமிழ்ச்செம்மல்’ விருதைப் பெற்றிருக்கிறேன். அனைவரது பாராட்டும், வாழ்த்துகளும் கிடைக்கும் போதெல்லாம் நெகிழ்வாக உணர்கிறேன்.\nஇலக்கியத்தின் பல தளத்திலும் எப்படி பயணிக்கிறீர்கள்\nஎல்லாவற்றிற்கும் ஆர்வம்தான் காரணம். நான் மரபு, புதுக்கவிதை, சிறுகதைகள், சிறுவர் இலக்கியம், ஹைக்கூ, லிமரைக்கூ, மோனைக்கூ, எதுகைக்கூ, ஆன்மீகம், மூன்றியோ, நாவல், மொழியாக்கம், சென்ரியு, முரண்கூ, போதனைக்கூ, பழமொன்ரியு, ஹைபுன் என கால்பதித்த தளங்கள் ஏராளம். இவற்றில் பெரும்பாலான வகையில் பெண் கவிஞர்களில் நான் மட்டுமே நூல் வெளியிட்டுள்ளேன்.\nதமிழ் இலக்கியத்தில் மோனைக்கூ, எதுகைக்கூ, மூன்றியோ, முரண்கூ, போதனைக்கூ போன்றவைகள் முதன்முதலில் நூல் வடிவமாக பெற்றது எனது எழுத்துக்களில்தான்.\nமேலும், ஒரு வரி கவிதைகளில் ‘மனம் நடுவிழா’என்ற நூலும், இருவரியில் குறள்கூ நூலாக ‘நாட்டிய நடவுகள்’ என்ற நூலும், மூன்று வரிகளில் ஹைக்கூ, முரண்கூ, சென்ரியு, போதனைக்கூ, எதுகைக்கூ, மோனைக் கூவில் சில நூல்களும், நான்கு வரிகளில் தன்முனைக் கவிதை நூலும், ஐந்து வரிகளில் குறும்பா நூலும், அறுசீர் விருத்தத்தில் ‘எழுத்துப் பல்லக்கு’ நூலும், எழுசீர் விருத்தத்தில் ‘மொட்டு விட்ட தென்றல்’ நூலும், எண் சீர் விருத்தத்தில் ‘புல்லாங்குழலில் புகுந்த காற்று’, ‘சொற்சுகம்’ போன்ற நூலும், மேலும் ஒரு பொருளுக்கு ஒன்பது வகைமைகளில் கவிதை யாத்து ‘ஒன்பது வாசல்’ என்ற நூலும் எழுதி வெளியிட்டுள்ளேன்.\nசமுதாய அநீதிகளைக் கண்டு மனம் கொதித்துப்போகிறேன். துப்பாக்கி ஏந்தி சமூக விரோதிகளைச் சுட்டு வீழ்த்த இயலாது.\nஅதனால் என் எழுதுகோலை ஆயுதமாக்குகிறேன். ‘துளிர் விடும் நேரம்’ எனும் தலைப்பில் வர இருக்கும் நூல் முழுக்க முழுக்க இளைய சமுதாயத்திற்கு எழுச்சி ஊட்டுவதாக அமைந்துள்ளது.\nநான் இளைய சமுதாயத்தை நம்பியிருக்கிறேன். இந்நேர்காணல் மூலம் கரம் கூப்பி ஒரு விண்ணப்பம் வைக்கிறேன். நாளைய சமுதாயத்தில் மனிதர்கள் வாழட்டும்; சாதிகள் ஒழியட்டும். ஊழல்கள் வேரறுக்கப்படட்டும். எல்லோரும் இன்புற்றிருக்க வழி செய்யுங்கள். அன்பால் மனிதனை ஆளுங்கள். மனிதநேயம் எங்கும் ஒளிரட்டும்.\nநான் ஏன் கதை சொல்லியானேன்\nசோலை சுந்தரபெருமாளுக்கு அஞ்சலி: விழி மூடிய எழுத்துப் போராளி\nஎழுத்தாளர் இளவேனில் மறைவு- நக்கீரன் ஆசிரியர் அஞ்சலி\n''என்னுடைய தமிழுணர்வுக்கு காரணமானவரை இழந்துவிட்டேன்'' - தொ.பரமசிவன் மறைவுக்கு சீமான் கண்ணீர் அஞ்சலி\nநான் ஏன் கதை சொல்லியானேன்\n\"மரணத்தைப் பற்றி இளம் வயதில் சிந்திக்க வேண்டியதில்லையே...\" - யுகபாரதியின் அணிந்துரை\nகொரியா வாழ் தமிழரின் கவிதை நூல் வெளியீட்டு விழா\nகலப்பைப் புரட்சி - விவசாயிகளுக்கான அறக்குரல்\n\"2010ஆம் ஆண்டு எனக்கு கஷ்டமான காலம்\" - மனம் திறக்கும் ஏ.ஆர் ரஹ்மான்\nகமிஷனரிடம் யோகிபாபு மீது முடிதிருத்தும் தொழிலாளர்கள் புகார்\nதந்தையை நெஞ்சிலேயே மிதித்துக் கொன்ற மகன்\n24X7 செய்திகள் 21 hrs\n - வைரலாகும் 'தளபதி 65' புகைப்படம்\n''நான்தான் அமைச்சர்'' - மே 2ஆம் தேதி வரை காத்திருக்க முடியாத வேட்பாளா்கள்\nபோயஸ் கார்டன் வீட்டில் 2 மணி நேரம் சசிகலா ஆலோசனை - விரைவில் அரசியல் எண்ட்ரி\n சசிகலா பதிலளிக்க அவகாசம் அளித்து நீதிமன்றம் உத்தரவு\nபோயஸ் கார்டன் வீட்டில் 2 மணி நேரம் சசிகலா ஆலோசனை - விரைவில் அரசியல் எண்ட்ரி\nஎடப்பாடி பழனிசாமியுடன் அமைச்சர்கள் சந்திப்பு.. வாக்கு சதவீதமா\nதேர்தலில் எம்.ஜி.ஆரின் அதிமுக சந்தித்த படுதோல்வி.. | ஆட்சி மாற்றம்.. அரசியல் மாற்றம் | #4\nஉங்கள் தொகுதியில் யாருக்கு வெற்றி - நக்கீரன் மெகா சர்வே ரிசல்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://nallurpeer.wordpress.com/2011/08/31/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F/", "date_download": "2021-04-10T12:23:48Z", "digest": "sha1:PL57YFX5675GTPIFV4JOAD3Q37KSLHEF", "length": 16840, "nlines": 182, "source_domain": "nallurpeer.wordpress.com", "title": "காயிதேமில்லத் திடலில் நடைபெற்ற பெருநாள் தொழுகை | நல்லூர் பீர்", "raw_content": "\nதொப்பி, ஸ்கார்ப், டர்பன் அணிய முஸ்லீம், சீக்கியர்களுக்கு நியூயார்க் அனுமதி\nகுஜராத் கலவரத்தில் நரபலி மோடியின் பங்கு — உரிய விசாரணை தேவை– ராஜூ ராமச்சந்திரன்\nநரபலி மோடி நுழைய இங்கிலாந்திலும் தடை\nசிங்கள இனவாதத்தின் அடுத்த இலக்கு முஸ்லிம்களா\nசவூதி: இருநாள் வார விடுமுறை கட்டாயம்\nஒபாமாவை பிடித்து கொடுத்தால் 10 மில்லியன் பவுண்ட் : பிரிட்டிஷ் எம்.பி\nஅமெரிக்கா திடீர் பல்டி: ஈரான் அணுசக்தித் திட்டங்களுக்கு ஆதரவு அளிக்கத் தயார்\nஅமெரிக்காவின் “டைம்” இதழின் டாப் 100 மனிதர்கள்\nஅமெரிக்காவின் கொடுங்கரங்களில் சிக்கித் தவிக்கும் முஸ்லிம் பெண்மணி\nமாணவர்களின் நலன் கருதி ஐ.பி.எல் போட்டிகளைத் தடை செய்ய கோரிக்கை\nஇஸ்ரேலிய குடியேற்றங்கள் – சர்வதேச விசாரணைக்கு ஐ.நா உத்தரவு: ஜெனீவாவில் தீர்மானம்\nநரபலி மோடியை கைது செய்ய கோரி அமெரிக்காவில் மிகப் பெரும் பேரணி\nஇஸ்லாத்தை ஏற்ற நடிகை பூஜா மாலாவை நோகடிக்கும் கும்பல்\nவிபச்சாரத்தின் மறு பெயர் “காதல்”.\nஅந்த மாணவனின் கையில் யார் கத்தியைக் கொடுத்தது\nகாயிதேமில்லத் திடலில் நடைபெற்ற பெருநாள் தொழுகை\nஷவ்வால் பிறை காணப்பட்டதைத் தொடர்ந்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கடையநல்லூரில் 3 இடங்களில் திடலில் தொழுவதற்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இதில் காலை 6 மணி அளவில் கடையநல்லூரைச் சார்ந்த ஆயிரக்கணக்கான இஸ்லாமியப் பெருமக்கள் ஆண்களும், பெண்களும், சிறுவர்களும் குளித்துவிட்டு. புத்தாடைகள் அணிந்து தொழுகைத் திடலை நோக்கி வரத்துவங்கினர். இவர்களுக்கு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டர்கள் பேரீத்தம்பழம் மற்றும் இனிப்புகள் கொடுத்து வரவேற்றனர்.\nகாயிதே மில்லத் ஈத்கா திடலில் சரியாக 6.30 மணி அளவில் மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் பக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் நோன்பு பெருநாள் தொழுகை நடத்தினார். அதைத் தொடர்ந்து மக்களுக்கு ஆற்றிய உரையில்- இஸ்லாம் என்பது சாந்தியையும் அமைதியையும் போதிக்கக் கூடிய மார்க்கம் கடந்த ஒரு மாத காலம் உண்டு, பருகி, மனைவியோடு உறவு கொண்டு இன்புற்றிருக்க வேண்டிய முஸ்லிம்கள் பகல் முழுக்க இவைகளையெல்லாம் விலக்கிக் கொண்டனர். யார் பார்த்தாலும் பார்க்காவிட்டாலும் படைத்த ஏகப் பரம்பொருhகிய அல்லாஹ் பார்க்கிறான் என்ற எண்ணம்தான். இது உலக மக்கள் அனைவருடைய உள்ளத்திலும் ஏற்பட்டு விட்டால் லஞ்சம், ஊழல், மோசடி, தீவிரவாதம் போன்ற அநியாயங்கள். அக்கிரமங்கள். அக்கிரமங்கள் ஏற்பட வாயப்பில்லை. இஸ்லாம் ஒருபோதும் தீவிரவாதத்தை ஆதரிக்கவில்லை. ஒரு உயிரை\nவாழவைத்தவன் உலகமக்கள் அனைவரையும் வாழவைத்தவன் போன்றாவான். நியாயமின்றி அநியாயமாக ஒரு உயிரை கொலை செய்பவன் உலகமக்கள் அனைவரையும் கொலைசெய்தவனாவன் என்று திருக்குர்ஆன் தீவிரவாதத்திற்கு எதிராக உரக்க குரல் கொடுக்கின்றது. நோன்புப் பெருநாளில் கூட இஸ்லாமியர்கள் ஏழைகளின் பசிப் பணியைப் போக்குவதற்காக ஈகையுடன் நோன்புப் பெருநாள் தர்மத்தை நிறைவேற்றுகின்றனர். இத்தகைய ஈகைப் பண்பை ஏற்படுத்துவதுதான் இஸ்லாம் என்று அவர் தன்னுடைய பெருநாள் பேருரையில் எடுத்துரைத்தார்.\nகடையநல்லூர் முழுவதிலும் இருந்து இஸ்லாமியப் பெருமக்கள் ஆர்வமுடன் பெரும் திரளாகக் கலந்து கொண்டு ஒருவருக் கொருவர் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் டவுண் கிளை நிர்வாகிகள் சிறப்பாகச் செய்திருந்தனர்.\nமேலும் 2 இடங்களில் திடல் தொழுகை\nகடையநல்லூர் ரஹ்மானியாபுரம் 3 வது தெரு மர்யம் பள்ளிவாசல் வளாகத்தில் இஸ்லாமிக் கல்லூரி பேராசிரியர் மௌலவி அப்துந் நாஸிர் அவர்களும் மேலும் மக்காநகர் பள்ளிவாசல் சார்பில் மௌலவி பஷீர் அஹமது MISC அவர்களும் பெருநாள் தொழுகையும் அதைத் தொடர்ந்து மக்களுக்கு குத்பா பேருரையும் நிகழ்த்தினார்கள். அனைவரும் தங்களது உரைகளில் இஸ்லாம் கூறும் ஈகை ��ற்றி எடுத்துரைத்தனர். இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மஸ்ஜித் மர்யம், மக்கா நகர் பள்ளிவாசல் நிர்வாகிகள் சிறப்பாகச் செய்திருந்தனர்.\nதொழுகைக்கு முன்பாக கடையநல்லூர் நகரில் ஆயிரக்கணக்கான ஏழைஎளிய மக்களை கண்டரிந்து வீடு தேடி தலா 5கிலோ அரிசி வீதம் பித்ரா எனும் பெருநாள் தர்மம் வழங்கப்பட்டது.\nகூடுதல் காவல்துறை துணை கண்காணிப்பாளர் சொக்கலிங்கம் அவர்களின் மேற்பார்வையில் கடையநல்லூர் நகரக் காவல்துறை ஆய்வாளர் ஜெயராமன் தலைமையில் பெருநாள் தொழுகை நிகழ்ச்சிக்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டிருந்தது.\nஎல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரித்தாக்குகிறோம்…\nFiled under: பொதுவானவை | Tagged: காயிதேமில்லத்-திடலில்-நட |\n« கடையநல்லூர் காயிதே மில்லத் திடலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில்பெருநாள் தொழுகை சவூதி வாழ் இந்தியர்களின் கவனத்திற்கு… »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« ஜூலை செப் »\nஉங்கள் கரண்ட் பில்லை பார்க்க\nதமிழ் நாடு வக்ப் வாரியம்\nவிமான சேவை குறித்த தகவல்கள்\nவித விதமான போடோக்கள் பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://puthiyamugam.com/home/virumandi-movie-release-in-online/", "date_download": "2021-04-10T12:15:45Z", "digest": "sha1:SP4OKY2QA6HDHSDZIXGMDLXF24XP4EP7", "length": 5564, "nlines": 99, "source_domain": "puthiyamugam.com", "title": "இணையத்தில் வெளியாகும் விருமாண்டி - Puthiyamugam", "raw_content": "\nHome > முகப்பு > இணையத்தில் வெளியாகும் விருமாண்டி\nகமல்ஹாசன் நடித்து 2004 ஜனவரியில் திரைக்கு வந்த படம் விருமாண்டி. இதில் நாயகியாக அபிராமி மற்றும் பசுபதி, நெப்போலியன் ஆகியோரும் நடித்து இருந்தனர்.\nபடத்துக்கு முதலில் வேறு பெயர் வைத்து எதிர்ப்பு காரணமாக விருமாண்டி என்று மாற்றினர். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது.\nவசூலும் குவித்தது. படத்தின் கதை தொடர்பாக விமர்சனங்களும் கிளம்பின. தென்கொரியாவில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் விருமாண்டி திரையிடப்பட்டு சிறந்த ஆசிய படத்துக்கான விருதையும் பெற்றது.\nதெலுங்கிலும் விருமாண்டி படம் போதுராஜூ என்ற பெயரில் வெளியானது. 17 வருடங்களுக்கு பிறகு விருமாண்டி படம் வருகிற 14-ந்தேதி ஓ.டி.டி தளத்தில் வெளியாக இருப்பதாக அறிவித்த�� உள்ளனர்.\nஇது கமல்ஹாசன் ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. இதையொட்டி படத்தின் டிரைலரை தற்போது வெளியிட்டு உள்ளனர்.\n1971ல், 1972ல் நடந்த அனைவரும் அறிய வேண்டிய அரசியல் வரலாறு\nபொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தவிர பிற மாணவர்களுக்கு ஆல் பாஸ்\nதமிழ் கடவுளும் தமிழ் மந்திரமும் – இரா. இராஜாராம் கவிதைகள்\nகொரியாவாழ் தமிழரின் கவிதை நூல் வெளியீட்டு விழா\nப்ளூ சட்டை மாறனை புலம்பவிட்ட சென்சார்\nசினிமாவுக்கு குட்பை சொல்கிறாரா வைகைப் புயல்\nஉதயநிதி ஸ்டாலின் ஊர் சுற்ற வேண்டும்\nஉர விலை உயர்வுக்கு ஸ்டாலின் கண்டனம்\nonline on மழையில் நனைந்து முளைவிட்ட நெல் மூட்டைகள்: சோகத்தில் விவசாயிகள்\ndizi on ரஜினிகாந்த் பாஜக பினாமியா மாநில தலைவர் முருகன் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/compare/audi-s5-sportback-and-land-rover-defender.htm", "date_download": "2021-04-10T11:09:00Z", "digest": "sha1:YJB32A7A353VTOV32VEW5BEN2GAS2UBE", "length": 31971, "nlines": 685, "source_domain": "tamil.cardekho.com", "title": "லேண்டு ரோவர் டிபென்டர் vs ஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக் ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஒப்பீடு கார்கள்டிபென்டர் போட்டியாக எஸ்5 ஸ்போர்ட்பேக்\nலேண்டு ரோவர் டிபென்டர் ஒப்பீடு போட்டியாக ஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக்\nஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக் 3.0எல் tfsi quattro\nலேண்டு ரோவர் டிபென்டர் 3.0 110 ஹெச்எஸ்இ\nலேண்டு ரோவர் டிபென்டர் போட்டியாக ஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக்\nநீங்கள் வாங்க வேண்டுமா ஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக் அல்லது லேண்டு ரோவர் டிபென்டர் நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. ஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக் லேண்டு ரோவர் டிபென்டர் மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 79.06 லட்சம் லட்சத்திற்கு 3.0எல் tfsi quattro (பெட்ரோல்) மற்றும் ரூபாய் 73.98 லட்சம் லட்சத்திற்கு 90 (பெட்ரோல்). எஸ்5 ஸ்போர்ட்பேக் வில் 2994 cc (பெட்ரோல் top model) engine, ஆனால் டிபென்டர் ல் 1997 cc (பெட்ரோல் top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த எஸ்5 ஸ்போர்ட்பேக் வின் மைலேஜ் - (பெட்ரோல் top model) மற்றும் இந்த டிபென்டர் ன் மைலேஜ் 14.01 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model).\n3.0 எல் வி6 tfsi பெட்ரோல் என்ஜின்\n2.0 litre p300 ப��ட்ரோல் என்ஜின்\nவேகமாக கட்டணம் வசூலித்தல் No No\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nலேசான கலப்பின No No\nகிளெச் வகை No No\nமைலேஜ் (சிட்டி) No No\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட்\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nதரையில் அனுமதி வழங்கப்படாதது ((மிமீ))\nபவர் ஸ்டீயரிங் Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes Yes\nபவர் பூட் Yes Yes\nசக்தி மடிப்பு 3 வது வரிசை இருக்கை No No\nகாற்று தர கட்டுப்பாட்டு Yes\nதொலைநிலை காலநிலை கட்டுப்பாடு (ஏ/சி)\nரிமோட் ட்ரங் ஓப்பனர் Yes No\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் No No\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes\nட்ரங் லைட் Yes Yes\nரிமோட் ஹார்ன் & லைட் கண்ட்ரோல்\nவெனிட்டி மிரர் Yes Yes\nபின்பக்க படிப்பு லெம்ப் Yes Yes\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes Yes\nசரிசெய்யக்கூடிய ஹெட்ரெஸ்ட் Yes Yes\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்புற ஏசி செல்வழிகள் Yes Yes\nசீட் தொடை ஆதரவு Yes Yes\nசெயலில் சத்தம் ரத்து Yes No\nக்ரூஸ் கன்ட்ரோல் Yes Yes\nநேவிகேஷன் சிஸ்டம் Yes Yes\nஎனது கார் இருப்பிடத்தைக் கண்டறியவும் Yes No\nமடக்க கூடிய பின்பக்க சீட்\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes Yes\nகிளெவ் பாக்ஸ் கூலிங் Yes Yes\nவாய்ஸ் கன்ட்ரோல் Yes Yes\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர் Yes No\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் Yes Yes\nடெயில்கேட் ஆஜர் Yes Yes\nஹேண்ட்ஸ் ஃப்ரீ டெயில்கேட் Yes\nஏர் கன்டீஸ்னர் Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes\nகீலெஸ் என்ட்ரி Yes Yes\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes Yes\nleather ஸ்டீயரிங் சக்கர Yes Yes\nகிளெவ் அறை Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை Yes No\nசிகரெட் லைட்டர் No Yes\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் No\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு Yes Yes\nகிடைக்கப்பெறும் நிறங்கள் பனிப்பாறை வெள்ளை உலோகம்daytona கிரே pearlescentடேங்கோ சிவப்பு உலோகம்quantum கிரேடர்போ ப்ளூmyth கருப்பு உலோகம்district பசுமை metallicஐபிஸ் வைட்navarra நீல உலோகம்+4 More tasman ப்ளூeiger சாம்பல்pangea பசுமைசாண்டோரினி பிளாக்புஜி வெள்ளைசிந்து வெள்ளி+1 More\nஇவிடே எஸ்யூவிஆல் எஸ்யூவி கார்கள்\nமுன்பக்க பேக் லைட்க்ள் Yes Yes\nபின்பக்க பேக் லைட்கள் No No\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி Yes Yes\nமழை உணரும் வைப்பர் No Yes\nபின்பக்க விண்டோ வைப்பர் No Yes\nபின்பக்க விண்டோ வாஷர் No No\nபின்பக்க விண்டோ டிபோக்கர் No Yes\nவீல் கவர்கள் No No\nஅலாய் வீல்கள் Yes Yes\nபவர் ஆண்டினா No No\nடின்டேடு கிளாஸ் No No\nபின்பக்க ஸ்பாயிலர் Yes No\nசன் ரூப் Yes No\nமூன் ரூப் Yes No\nபக்கவாட்டு ஸ்டேப்பர் No Yes\nஒருங்கிணைந்த ஆண்டினா Yes Yes\nஇரட்டை டோன் உடல் நிறம் No\nபுகை ஹெட்லெம்ப்கள் No Yes\nஹீடேடு விங் மிரர் Yes Yes\nஎல்.ஈ.டி டி.ஆர்.எல் Yes Yes\nஎல்.ஈ.டி ஹெட்லைட்கள் Yes Yes\nஎல்.ஈ.டி மூடுபனி விளக்குகள் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes\nபிரேக் அசிஸ்ட் Yes Yes\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes\nஆன்டி தேப்ட் அலாரம் Yes Yes\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes Yes\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes\nday night பின்புற கண்ணாடி No Yes\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes\nடோர் அஜர் வார்னிங் Yes Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nடயர் அழுத்த மானிட்டர் Yes Yes\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு Yes No\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes\ncentrally mounted எரிபொருள் தொட்டி Yes\nஎன்ஜின் சோதனை வார்னிங் Yes Yes\nஆட்டோமெட்டிக் headlamps Yes Yes\nகிளெச் லாக் No Yes\nபின்பக்க கேமரா Yes Yes\nஆன்டி பின்ச் பவர் விண்டோஸ்\nவேக எச்சரிக்கை Yes Yes\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் Yes\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் Yes\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் Yes Yes\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி Yes\nசிடி பிளேயர் No No\nசிடி சார்ஜர் No No\nடிவிடி பிளேயர் No No\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் Yes No\nபேச்சாளர்கள் முன் Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes No\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ Yes Yes\nயுஎஸ்பி மற்றும் துணை உள்ளீடு Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes\nதொடு திரை Yes Yes\nஆண்ட்ராய்டு ஆட்டோ Yes Yes\nஅறிமுக தேதி No No\nஉத்தரவாதத்தை time No No\nஉத்தரவாதத்தை distance No No\nVideos of ஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக் மற்றும் லேண்டு ரோவர் டிபென்டர்\nஒத்த கார்களுடன் எஸ்5 ஸ்போர்ட்பேக் ஒப்பீடு\nபிஎன்டபில்யூ எக்ஸ்3 எம் போட்டியாக ஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக்\nஆடி க்யூ8 போட்டியாக ஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக்\nபிஎன்டபில்யூ 7 சீரிஸ் போட்டியாக ஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக்\nமெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிடி 4-door கூப்\nமெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிடி 4-door கூப் போட்டியாக ஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக்\nஜாகுவார் எப் டைப் போட்டியாக ஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக்\nஒப்பீடு any two கார்கள்\nஒத்த கார்களுடன் டிபென்டர் ஒப்பீடு\nஜீப் வாங்குலர் போட்டியாக லேண்டு ரோவர் டிபென்டர்\nலேண்டு ரோவர் டிஸ்கவரி போட்டியாக லேண்டு ரோவர் டிபென்டர்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் போட்டியாக லேண்டு ரோவர் டிபென்டர்\nபிஎன்டபில்யூ எக்ஸ்4 போட்டியாக லேண்டு ரோவர் டிபென்டர்\nபிஎன்டபில்யூ 5 சீரிஸ் போட்டியாக லேண்டு ரோவர் டிபென்டர்\nஒப்பீடு any two கார்கள்\nரெசெர்ச் மோர் ஒன எஸ்5 ஸ்போர்ட்பேக் மற்றும் டிபென்டர்\nலேண்ட் ரோவர் டிஃபன்டர் இந்தியாவில் 2020 ஆம் ஆண்டுக்கான முன்பதிவுகளைத் தொடங்கி இருக்கிறது\nஅடுத்த தலைமுறை டிஃபென்டர் இந்தியாவில் 3-கதவு மற்றும் 5-கதவு உடல் பாணிகளில் வழங்கப்படுகிறது...\nலேண்ட் ரோவரின் கடைசி டிஃபெண்டர் கார் வெளியிடப்பட்டது\nமூன்று ஆண்டுகளுக்கு முன்பே, ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் தனது டிஃபெண்டர் மாடலின் தயாரிப்பை நிறுத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/chennai/thanthi-tv-opinion-poll-predicts-the-winners-in-star-constituencies-416592.html", "date_download": "2021-04-10T12:21:04Z", "digest": "sha1:CMITNU5AINSB7EWSZRMY4DEYAAE65HXK", "length": 18035, "nlines": 220, "source_domain": "tamil.oneindia.com", "title": "சீமானின் திருவெற்றியூரில் யாருக்கு வாய்ப்பு? மநீம பத்மபிரியா வெற்றிபெறுவாரா? தந்திடிவி பரபர கணிப்பு | Thanthi Tv opinion poll predicts the winners in star constituencies - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஐபிஎல் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு அதிமுக சசிகலா\nபேஸ்புக் திடீர் டவுன்.. இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் சேவையும் அப்பப்போ \"கட்..\" என்ன காரணம்\nபிளஸ் 2 செய்முறை தேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு 23 வழிகாட்டு நெறிமுறைகள் - அரசு வெளியீடு\nதமிழகத்தின் சில பகுதிகளில் இடியுடன் 5 நாட்களுக்கு மழை.. பல இடங்களில் வெயில் வறுக்கும்- வானிலை மையம்\nசென்னைவாசிகளே கவலையைவிடுங்க.. நாளை முதல் கூடுதலாக 400 பஸ்கள் இயக்கம்.. எங்கெல்லாம் தெரியுமா\nகுட்நியூஸ்.. தமிழகத்தில் உலுக்கும் கொரோனா செகண்ட் வேவ்.. எப்போது கட்டுக்குள் வரு��்\nபாரத் உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் டிஜிட்டல் நூலகம் திறந்து வைத்த பப்புவாநியூகினியா அமைச்சர்\nகொரோனா கட்டுப்பாடுகள் பலனில்லை எனில் இரவு நேர ஊரடங்கு: தமிழக அரசு எச்சரிக்கை\n\"சாதி\".. பானைக்கே ஓட்டு..ஊருக்கே தெரியும் யார் ரவுடிகள் என்று.. வீடியோ போட்டு கொந்தளித்த திருமா\nகாலையிலேயே.. அடுத்தடுத்த விமானத்தில் டெல்லிக்கு பறந்த தலைமை செயலாளர், டி.ஜி.பி.. பரபர பின்னணி\nஅடி தூள் ஸ்டாலின்.. \"புது அரசு\" அமையும்வரை.. சட்டம் ஒழுங்கை காக்கணும்.. போலீஸுக்கு ஸ்டிராங் கோரிக்கை\nஅரக்கோணம் இரட்டை கொலை.. எந்த கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் கடும் நடவடிக்கை தேவை- சீமான் அறிக்கை\nபகீர்.. வேளச்சேரியில் பைக்கில் கடத்திய விவிபேட் மிஷினில் 15 ஓட்டுகள்- திடுக் அறிவிப்பு\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nபேஸ்புக் திடீர் டவுன்.. இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் சேவையும் அப்பப்போ \"கட்..\" என்ன காரணம்\nபிளஸ் 2 செய்முறை தேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு 23 வழிகாட்டு நெறிமுறைகள் - அரசு வெளியீடு\nடாக்டர்களை குறிவைக்கும் கொரோனா.. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் 35 டாக்டர்களுக்கு பாஸிடிவ்\nடோக்கியோ ஒலிம்பிக் 2021: நான்கு தமிழக விளையாட்டு வீரர்கள் தேர்வு\nஇங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் பிலிப் காலமானார் - பக்கிங்காம் அரண்மனை அறிவிப்பு\nதடுப்பூசி தட்டுப்பாடு.. மோடிக்கு, ராகுல்காந்தி கடிதம்.. தடுப்பூசி ஸ்டாக் இருக்கு.. அமித்ஷா விளக்கம்\nAutomobiles டி-மேக்ஸ் வி-கிராஸ் பிக்அப் ட்ரக்கில் புதிய வேரியண்ட்டை கொண்டுவரும் இசுஸு\nSports ஐபிஎல் 2021 Live Page Updates: சென்னையில் இன்று முதல் போட்டி.. பெங்களூர் மும்பை அணிகள் மோதல்\nMovies வேற மாறி வெறித்தனம்.. ஜார்ஜியாவில் ஆரம்பமானது தளபதி 65 ஷூட்டிங்.. மெர்சல் பண்ணும் விஜய்\nLifestyle புதிதாக திருமணம் ஆனவர்கள் சந்திக்கும் மோசமான பாலியல் பிரச்சினைகள் என்னென்ன தெரியுமா\nFinance ரீடைல் பணவீக்கம் 4 மாத உயர்வை தொடலாம்.. பெட்ரோல் விலை உயர்வின் எதிரொலி..\nEducation வேலை, வேலை, வேலை ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசீமானின் திருவெற்றியூரி��் யாருக்கு வாய்ப்பு மநீம பத்மபிரியா வெற்றிபெறுவாரா\nசென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் 10 முக்கியமான தொகுதிகளில் நிலவரம் என்ன என்று தந்தி டிவி கணிப்பு வெளியிட்டுள்ளது.முக்கியமாக சில ஸ்டார் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளின் களநிலவரங்கள் குறித்த கருத்து கணிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. முக்கியமான நாம் தமிழர் சீமான் போட்டியிடும் திருவெற்றியூர் தொகுதி நிலவரமும் இதில் வெளியிடப்பட்டுள்ளது.\nதமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடக்க உள்ளது. கடைசி கட்ட பிரச்சாரங்கள் மிகவும் தீவிரமாக நடந்து கொண்டு இருக்கிறது.\nஇந்த நிலையில் தமிழக சட்டசபை தேர்தல் குறித்து தந்தி டிவி கருத்து கணிப்பு வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் முக்கியமான 10 தொகுதிகள் குறித்து தந்தி டிவி சர்வே முடிவுகளை வெளியிட்டுள்ளது.\nதந்தி டிவி கருத்து கணிப்பின்படி\nசெங்கல்பட்டு - திமுக+ 44-50%, அதிமுக+ 40-46%, அமமுக +3-6%, நாம் தமிழர் 2-5%, மநீம+ 4-7% - தந்தி டிவி சர்வே\nபல்லாவரம் - திமுக+ 39-45%, அதிமுக+ 37-43%, அமமுக +2-5%, நாம் தமிழர் 5-8%, மநீம 7-13%.\nகும்மிடிப்பூண்டி - திமுக+ 46-52%, அதிமுக+ 41-47%, அமமுக +2-5%, நாம் தமிழர் 3-6%, மநீம 1-4%.\nகும்மிடிப்பூண்டி - அதிமுக+ 43-49%, திமுக+ 41-47%, அமமுக +3-6%, நாம் தமிழர் 4-7%, மநீம 2-5% - தந்தி டிவி சர்வே\nதிருவள்ளூர் - அதிமுக+ 44-50%, திமுக+ 42-48%, அமமுக +3-6%, நாம் தமிழர் 4-7%,.\nதிருத்தணி - அதிமுக+ 44-50%, திமுக+ 42-48%, அமமுக +3-6%, நாம் தமிழர் 3-6%, மநீம 1-4%.\nகும்மிடிப்பூண்டி - அதிமுக+ 43-49%, திமுக+ 41-47%, அமமுக +3-6%, நாம் தமிழர் 4-7%, மநீம 2-5% - தந்தி டிவி சர்வே\nதிருவள்ளூர் - அதிமுக+ 44-50%, திமுக+ 42-48%, அமமுக +3-6%, நாம் தமிழர் 4-7%,.\nதிருத்தணி - அதிமுக+ 44-50%, திமுக+ 42-48%, அமமுக +3-6%, நாம் தமிழர் 3-6%, மநீம 1-4%.\nஅம்பத்தூர் - திமுக+ 39-45%, அதிமுக + 35-41%, அமமுக +9-12%, நாம் தமிழர் 4-7%, மநீம 6-9% - தந்தி டிவி சர்வே\nமதுரவாயல் - திமுக+ 41-47%, அதிமுக + 40-46%, அமமுக +2-5%, நாம் தமிழர் 3-6%, மநீம 4-10%.\nஇதில் மதுரவாயல் தொகுதியில் பத்மபிரியா மக்கள் நீதி மையம் சார்பாக போட்டியிடுகிறார்.\nஆவடி - அதிமுக+ 41-47%, திமுக+ 40-46%, அமமுக +2-5%, நாம் தமிழர் 4-7%, மநீம 6-9% - தந்தி டிவி சர்வே\nஆவடி தொகுதியில் அதிமுக அமைச்சர் பாண்டியராஜன் போட்டியிடுகிறார். இவருக்கு கொஞ்சம் வெற்றிவாய்ப்பு உள்ளது.\nமாதவரம்- திமுக+ 43-49%, அதிமுக + 39-45%, அமமுக +3-6%, நாம் தமிழர் 4-7%, மநீம 4-7% - தந்தி டிவி சர்வே\nஎழும்பூர் - திமுக+ 45-51%, அதிமுக + 39-45%, அமமுக +1-4%, நாம் தமிழர் 3-6%, ���நீம 5-8% - தந்தி டிவி சர்வே\nதிருவெற்றியூர் - திமுக+ 37-43%, அதிமுக + 35-41 %, அமமுக +3-4%, நாம் தமிழர் (சீமான்) 9-15%, மநீம 6-9% . இங்கு திமுகவிற்கு வெற்றிவாய்ப்பு உள்ளது. ஆனால் சீமான் அதிக வாக்குகள் வெல்ல வாய்ப்புள்ளது என்று நாம் தமிழர் கணித்துள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/washington/indian-american-raja-chari-in-nasa-s-manned-moon-mission-405525.html", "date_download": "2021-04-10T12:40:07Z", "digest": "sha1:QDLTNDBMFMH2Z7JZDYBJWYYTZAXQFVKT", "length": 16214, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "சபாஷ்... நிலவுக்கு பறக்க உள்ள இந்தியர்... நாசா அறிவிப்பு! | Indian-American Raja Chari in NASA's manned Moon mission - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஐபிஎல் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு அதிமுக சசிகலா\nஇந்திய தம்பதி பலி.. பால்கனியில் அழுது கொண்டிருந்த 4 வயது மகள்\nஅமெரிக்கா அட்டூழியம் லட்சத்தீவு அருகே அத்துமீறி நுழைந்த போர்க்கப்பல் இந்திய உரிமைக்கு பகிரங்க சவால்\nஅமெரிக்காவில் 18 வயதான அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி : ஜோ பைடன் அறிவிப்பு\nசெம ஷாக்... இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு பரவிய.. மரபணு மாறிய கொரோனா.. ஏன் ஆபத்தானது\nரொம்ப மோசம்.. அமெரிக்க நாடாளுமன்றம் மீது தொடரும் தாக்குதல்.. அடுத்து என்ன\nமனித குல வரலாற்றில்... மாபெரும் சாதனை... செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய நாசா ஹெலிகாப்டர்\nகொரோனா கோரத்தாண்டவம்.. ஒரு நாள் பாதிப்பில் இந்தியா முதலிடம், பிரேசிலில் பலி எண்ணிக்கை கிடுகிடு\nஅமெரிக்க நாடாளுமன்றத்தில் திடீர் தாக்குதல்.. மீண்டும் லாக்டவுன்.. அதிபர் பைடன் எங்கே\nஉலகளவில் தினசரி கொரோனா பாதிப்பில் முதல் இடம் பிடித்த இந்தியா.. ஒரே நாளில் 89,019 பேருக்கு தொற்று\nகொரோனா தினசரி பாதிப்பில் அமெரிக்காவை விஞ்சிய இந்தியா.. ஒரே நாளில் 81,441 பேருக்கு பாதிப்பு\nகொரோனாவை சமாளிக்க முடியலடா சாமி.. பிரான்சில் 3-வது முறையாக நாடு தழுவிய லாக்டவுன் அமல்\nபிரேசிலில் மோசமாகும் நிலைமை.. ஒரே நாளில் 89,200 பேருக்கு பாதிப்பு; 4,000-ஐ நெருங்கிய உயிரிழப்பு\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் வாஷிங்டன் செய்தி\nதமிழகத்திற்கு நீட் தேர்வு வேண்டாம்...மத்திய அரசிடம் தமிழக அரசு திட்டவட்டம்\nபாங்க் ஆப் பரோடாவில் நல்ல பதவிகளுக்கு ஆட்கள் தேர்வு.. 511 காலிப்பணியிடங்கள்\nகொரோனா 2-வது அலை.. போராட்டத்தை கைவிட்டு வீடு திரும்புங்கள்.. விவசாயிகளுக்கு, மத்திய அரசு வேண்டுகோள்\nதீவிரமாக கனவு காணுங்கள்.. அது தீரும் வரை உறுதியோடு இருங்கள்\nகொரோனா வராத இடமா பார்த்து வேலைக்கு சேர்ந்துட்டேண்ணே.. எங்கடா.. வைரலாகும் மீம்ஸ்\nஓ.பன்னீர் செல்வம் மாமியார் மறைவு.. உத்தமபாளையம் சென்று அஞ்சலி செலுத்திய எடப்பாடி பழனிச்சாமி\nMovies இன்ஃப்ளுயன்ஸர் ஸ்கேம்.. ஏமாற்றிய பிரபல டிவி நடிகைகள்\nAutomobiles சென்னையில் வாகனத்தின் உரிமையை மாற்றுவது எப்படி இந்தளவுக்கு தெளிவா ஆர்டிஓ ஸ்டாஃப் கூட சொல்ல மாட்டாங்க...\nSports என்ன மனுஷன்யா.. படுத்த படுக்கையாக இருக்கும் போதும்.. டெல்லிக்கு மெசேஜ் அனுப்பிய ஸ்ரேயாஸ்.. உருக்கம்\nFinance தங்கம் விலை தொடர் உயர்வு.. காத்திருந்து வாங்குவது நல்லது..\nLifestyle கார்ன் மெத்தி மலாய் கிரேவி\nEducation ரூ.68 ஆயிரம் ஊதியத்தில் மத்திய NPCIL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nwashington nasa mike pence வாஷிங்டன் நாசா மைக் பென்ஸ்\nசபாஷ்... நிலவுக்கு பறக்க உள்ள இந்தியர்... நாசா அறிவிப்பு\nவாஷிங்டன்: அமெரிக்காவில் 'ஆர்டெமிஸ்' என்ற திட்டத்தின் கீழ் நிலவுக்கு செல்லும் 18 பேரின் பெயர்களை அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான, 'நாசா' அறிவித்து உள்ளது.\nஇந்த பட்டியலில் இந்திய வம்வாசவளி ராஜா ஜான் வர்புதூர் சாரி என்பவரின் பெயரும் இடம் பெற்றுள்ளது. வருகிற 2024 ம் ஆண்டு இந்த திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது.\nவிண்வெளி துறையில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வரும் அமெரிக்கா, 1969ல் நிலவில் வீரர்களை இறக்கி முதல் சாதனையை நிகழ்த்தியது தற்போது, இரண்டாவது முறையாக, நிலவுக்கு வீரர்களை அனுப்பும் முயற்சியில் அந்த நாடு ஈடுபட்டுள்ளது.அமெரிக்காவின், அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான, 'நாசா' 'ஆர்டெமிஸ்' திட்டத்தின் கீழ் இந்த திட்டம் நிறைவேற்றபட உள்ளது. அந்த வகையில் நிலவுக்கு செல்லும் 18 வீரர்களின் பெயர்களை நாசா அறிவித்துள்ளது. இந்த 18 பேருக்கும் நாசா முறைப்படியான பயிற்சி அ���ிக்கும். அதன் பிறகு இவர்கள் நிலவுக்கு செல்வார்கள்.\nஇதற்காக ஒன்பது ஆண் மற்றும் ஒன்பது பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களை துணை அதிபர் மைக் பென்ஸ், புளோரிடாவில் உள்ள, கென்னடி விண்வெளி நிலையத்தில் அறிமுகப்படுத்தி வைத்தார். இந்த 18 பேரில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ராஜா ஜான் வர்புதூர் சாரி(43 ) என்பவர் பெயரும் இடம் பெற்றுள்ளது. அவரும் நிலவுக்கு செல்ல உள்ளார். அமெரிக்க விமானப்படை அகாடமி, எம்ஐடி மற்றும் யு.எஸ். நேவல் டெஸ்ட் பைலட் பள்ளியின் பட்டதாரியான ராஜா சாரி, இந்த பட்டியலில் உள்ள ஒரே இந்திய-அமெரிக்கர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.\nஇவர் கடந்த 2017 -ல் விண்வெளி வீரர் பயிற்சிக்காக நாசாவால் தேர்வு செய்யப்பட்டார். அதன் பின்பு விண்வெளி வீரருக்கான ஆரம்பகட்ட பயிற்சியை முடித்த பின்னர், சாரி தற்போது நிலவுக்கு செல்ல தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த ஆர்டெமிஸ்' திட்டத்தை, வருகிற 2024ல் நிறைவேற்ற, அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.ஆனால் அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு உள்ளதால் இத்திட்டம் நிறைவேற்றப்படுவதில் சிக்கல் வரும் என தெரிகிறது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamizharlink.com/category/nri-info/", "date_download": "2021-04-10T11:33:39Z", "digest": "sha1:LDREXOEHL45CP3IUBLASBKYSM7AH3MCQ", "length": 7159, "nlines": 66, "source_domain": "tamizharlink.com", "title": "NRI தகவல்கள்", "raw_content": "\n15 வயது இளம் பெண் உட்பட 92 பேர் போதை மருந்து நடவடிக்கைகளுக்காக கைது செய்யப்பட்டனர் \nஇளம் பருவத்தினருக்கு கோவிட்-19 தடுப்பூசியை பயன்படுத்த, அமெரிக்காவின் அவசர ஒப்புதலை பைசர் – பயோஎன்டெக் கோரியுள்ளது\nநோன்பு கடைபிடிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தங்குமிடங்களிலேயே தொழுகைகள் அனுமதிக்கப்படவுள்ளன\nதுணை பிரதமர் ஹெங் ஸ்வீ கீட் 4 ஜி அணியின் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுகிறார்\nபோபர்ஸ் வெளியிட்ட இந்தியாவின் செல்வந்தர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி மீண்டும் முதலிடம் பிடித்தார் \nகடந்த 18 மாதங்களில் 6500 ஓட்டுநர்கள், குறிப்பிட்ட 5 சாலைகளில் வேகமாக வாகனங்களை ஓட்டியதற்காக பிடிபட்டனர்\nசிங்கப்பூரில் வேலையின்மை விகிதம் தொடர்ந்து நான்காவது மாதமாக குறைந்து வருகிறது\nகட்டுமானத்துறையில் பணியாற்றும் உள்ளூர் ஊழியர்களுக்கும் தற்காலிக செவிலியர்களுக்கும் தடுப்பூசி போட முன்னுரிமை \nவெளிநாட்டு ஊழியர்களின் மருத்துவ சிகச்சைக்கு பொது நிதி பயன்படுத்துவது பற்றி பாராளுமன்றத்தில் விளக்கம்\nசிங்கப்பூர் – சந்தோசா, கேபிள் கார் சாவாரிக்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அழைத்து செல்லப்பட்டனர் \nNRI தகவல்கள் இந்திய செய்திகள்\nசிங்கப்பூர் உள்ளிட்ட 13 நாடுகளுடன் விமான போக்குவரத்தை தொடங்க இந்திய விமான போக்குவரத்து அமைச்சகம் பேசி வருகிறது: அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி\nஇந்தியாவில் சர்வதேச விமான சேவையை தொடங்க 13 நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி நேற்று, செவ்வாய்க்கிழமை ஆகஸ்ட் 18 அன்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இதில் ஆஸ்திரேலியா, இத்தாலி, ஜப்பான், நியூசிலாந்து, நைஜீரியா, … Read More\nயாரெல்லாம் NRI என்று அழைக்கப்படுகிறார்கள் NRI வரி செலுத்த வேண்டுமா \nஇந்திய வெளியுறவுத்துறை தகவல் படி 2.8 கோடி இந்தியர்கள் வெளிநாடுகளில் கல்வி, தொழில், மற்றும் வேலை போன்ற காரணங்களுக்காக குடியேறி வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறு மற்ற நாடுகளில் வசிக்கும் இந்தியர்களை NRI அல்லது வெளிநாடு வாழ் இந்தியர்கள் என அழைக்கிறோம். வெளிநாட்டில் … Read More\n15 வயது இளம் பெண் உட்பட 92 பேர் போதை மருந்து நடவடிக்கைகளுக்காக கைது செய்யப்பட்டனர் \nஇளம் பருவத்தினருக்கு கோவிட்-19 தடுப்பூசியை பயன்படுத்த, அமெரிக்காவின் அவசர ஒப்புதலை பைசர் – பயோஎன்டெக் கோரியுள்ளது\nநோன்பு கடைபிடிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தங்குமிடங்களிலேயே தொழுகைகள் அனுமதிக்கப்படவுள்ளன\nதுணை பிரதமர் ஹெங் ஸ்வீ கீட் 4 ஜி அணியின் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுகிறார்\nபோபர்ஸ் வெளியிட்ட இந்தியாவின் செல்வந்தர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி மீண்டும் முதலிடம் பிடித்தார் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.model-paper.in/tn-plus-2-model-paper-tn-12th-blueprint-tn-hsc-important-question/", "date_download": "2021-04-10T11:37:51Z", "digest": "sha1:UXFZJGYDPLDOYSGAZVHST3NBAIC5V5I5", "length": 13395, "nlines": 202, "source_domain": "www.model-paper.in", "title": "TN Plus 2 Model Paper 2021, TN 12th Blueprint 2021 TN HSC Important Question 2021", "raw_content": "\nதமிழ் 1 தாள் 2 தாள்\nCOMPUTER SCIENCE கனிணி அறிவியல்\nTAMIL 1 PAPER தமிழ் முதல் தாள்\nTAMIL 2 PAPER இரண்டாம் தாள்\nSOCIAL SCIENCE சமூக அறிவியல்\n12 ஆம் வகுப்பு வினாத்தாள்கள்\nதமிழ் 1 தாள் 2 தாள்\nCOMPUTER SCIENCE கனிணி அறிவியல்\nவினாத்தாள் SEP/ OCT 2015\nTAMIL 1 PAPER தமிழ் முத��் தாள்\nTAMIL 2 PAPER இரண்டாம் தாள்\nSOCIAL SCIENCE சமூக அறிவியல்\n12 ஆம் வகுப்பு வினாத்தாள்கள்\nதமிழ் 1 தாள் 2 தாள்\nCOMPUTER SCIENCE கனிணி அறிவியல்\n10 ஆம் வகுப்பு வினாத்தாள், விடைக்குறிப்பு\nTAMIL 1 PAPER தமிழ் முதல் தாள்\nTAMIL 2 PAPER இரண்டாம் தாள்\nSOCIAL SCIENCE சமூக அறிவியல்\nTAMIL 1 PAPER தமிழ் முதல் தாள் தமிழ் முதல் தாள்\nTAMIL 2 PAPER ஆங்கிலம் இரண்டாம் தாள் ஆங்கிலம் இரண்டாம் தாள்\nSOCIAL SCIENCE சமூக அறிவியல் சமூக அறிவியல்\n12 ஆம் வகுப்பு வினாத்தாள்கள்\nமற்றும் விடைக்குறிப்புகள்MARCH 2015 Public Examination\nதமிழ் 1 தாள் 2 தாள் 1 தாள் 2 தாள்\nBIOLOGY உயிரியல் தாவர விலங் BOT Zoo\nதமிழ் 1 தாள் 2 தாள்\nCOMPUTER SCIENCE கனிணி அறிவியல்\nTN பிளஸ் டூ (+2) மாதிரி கேள்வி 2021\nஇயற்பியல் மாதிரி கேள்வி காகித 1\nஇயற்பியல் மாதிரி கேள்வி தாள் 2\nஇயற்பியல் மாதிரி கேள்வி தாள் 3\nகணினி அறிவியல் மாதிரி கேள்வி காகித\nகணினி அறிவியல் மாதிரி கேள்வி காகித\nகணினி அறிவியல் மாதிரி கேள்வி காகித\nவேதியியல் மாதிரி கேள்வி காகித 1\nவேதியியல் மாதிரி கேள்வி தாள்\nவேதியியல் மாதிரி கேள்வி காகித 3\nகணிதம் மாதிரி கேள்வி காகித 1\nகணிதம் மாதிரி கேள்வி தாள் 2\nகணிதம் மாதிரி கேள்வி தாள் 3\nதமிழ்நாடு பிளஸ் ஒன் / பிளஸ் டூ 2021 பழைய மாதிரி மாதிரி கேள்விகள் பேப்பர்கள் பதிவிறக்கம்\nTN 11 வது HSC ஆங்கில முதல் காகித\nதமிழ்நாடு 11 வது ஹெச்பி தமிழ் கட்டுரை\nதமிழ்நாடு 11 வது உயர்நிலை கணிதவியல்\nதமிழ்நாடு 11 வது வகுப்பு HSC இயற்பியல்\nதமிழ்நாடு 11 வது HSC வேதியியல்\nTN 11 வது HSC கணினி அறிவியல்\nதமிழ்நாடு பிளஸ் டூ / 12 வது வகுப்பு 2021 பழைய மாதிரி மாதிரி கேள்விகள் பேப்பர்கள் பதிவிறக்கம்\nதமிழ்நாடு 12 கணக்குப்பதிவியல் காகித 1\nதமிழ்நாடு 12 கணக்குப்பதிவியல் 2\nதமிழ்நாடு 12 கணக்குப்பதிவியல் காகித 3\nதமிழ்நாடு 12 கணக்குப்பதிவியல் காகித 4\nதமிழ்நாடு 12 கணக்குப்பதிவியல் காகித 5\nதமிழ்நாடு 12 கணக்குப்பதிவியல் 6\nதமிழ்நாடு 12 கணக்குப்பதிவியல் காகித 7\nதமிழ்நாடு 12 கணக்குப்பதிவியல் காகித 8\nதமிழ்நாடு 12 கணக்குப்பதிவியல் கடிதம் 9\nTNDGE பிளஸ் ஒன் & amp; பிளஸ் டூ மாடல் கேள்விகள் பேப்பர்கள் பதிவிறக்கம்\nTN HS (பிளஸ் 2) கேள்விகள் படிவங்கள் பதிவிறக்கம்\nTN +1 / +2 மாதிரி படிவங்கள் & amp; மாடல் பேப்பர்கள் பதிவிறக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
+{"url": "https://www.thepapare.com/what-happened-to-the-sri-lankan-team-in-the-asian-games-tamil/", "date_download": "2021-04-10T11:10:32Z", "digest": "sha1:R6WSCBYQKMRMB5DI2JNOFRBAKQ2RGDXJ", "length": 8373, "nlines": 252, "source_domain": "www.thepapare.com", "title": "ஆசிய விளையாட்டில் தோல்விகள், ஏமாற்றங்களுடன் நாடு திரும்பிய இலங்கை", "raw_content": "\nHome Tamil ஆசிய விளையாட்டில் தோல்விகள், ஏமாற்றங்களுடன் நாடு திரும்பிய இலங்கை\nஆசிய விளையாட்டில் தோல்விகள், ஏமாற்றங்களுடன் நாடு திரும்பிய இலங்கை\nஆசிய கண்டத்தில் நடத்தப்படும் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான உலகின் மினி ஒலிம்பிக் என அழைக்கப்படுகின்ற 18ஆவது ஆசிய விளையாட்டு விழா இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகார்த்தாவிலுள்ள கலேரா பங் கர்னோ மைதானத்தில் பிரமாண்டமான தொடக்க விழாவுடன் கடந்த 18ஆம் திகதி ஆரம்பமாகியது. ஆசிய நாடுகளுக்கு இடையே ஒற்றுமை மற்றும் தோழமையை ஏற்படுத்தும் வகையில் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்த விளையாட்டு போட்டிகள் ஆசியாவின் பலம் என்ற தொனிப்பொருளில் இரண்டாவது தடவையாகவும்…\nஆசிய கண்டத்தில் நடத்தப்படும் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான உலகின் மினி ஒலிம்பிக் என அழைக்கப்படுகின்ற 18ஆவது ஆசிய விளையாட்டு விழா இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகார்த்தாவிலுள்ள கலேரா பங் கர்னோ மைதானத்தில் பிரமாண்டமான தொடக்க விழாவுடன் கடந்த 18ஆம் திகதி ஆரம்பமாகியது. ஆசிய நாடுகளுக்கு இடையே ஒற்றுமை மற்றும் தோழமையை ஏற்படுத்தும் வகையில் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்த விளையாட்டு போட்டிகள் ஆசியாவின் பலம் என்ற தொனிப்பொருளில் இரண்டாவது தடவையாகவும்…\nஆசிய விளையாட்டு விழாவில் மெத்யூ – கைல் சகோதரர்களுக்கு தோல்வி\nஇலங்கை மகளிர் கபடி அணிக்கு அடுத்தடுத்த வெற்றிகள்\nஆசிய விளையாட்டு விழாவில் இலங்கை கரப்பந்தாட்ட அணிக்கு முதல் வெற்றி\nVideo – இலங்கை அணியின் திட்டம் என்ன\nVideo – MBAPPE ஐ கட்டுப்படுத்த தடுமாறும் எதிரணிகள் \nசர்ச்சையை ஏற்படுத்தியுள்ள பக்ஹர் ஷமானின் ஆட்டமிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"}
+{"url": "http://www.grassfield.org/aggregator/article/Balaj+Arts/Balaj+Arts+9345211057/free+hand+drawing+demo+how+to+start+a+face/63750", "date_download": "2021-04-10T12:16:50Z", "digest": "sha1:XV4WGBYIE5F7AKF3D5J55OV7T5AVBPUZ", "length": 2845, "nlines": 58, "source_domain": "www.grassfield.org", "title": "Grassfield blogs aggregator - வலைப் பதிவு திரட்டி ::: Grassfield Blogs Aggregator :::", "raw_content": "\nஇரும்பு தலைவனுக்கு இறுதி மரியாதை (2 Views)\nகுவிகம் இணையவழி அளவளாவல் 06/12/2020 (2 Views)\nகாதல், கத்தரிக்காய், கொத்தமல்லி (2 Views)\nநிலம் (78) – லோன் வாங்கியதற்கு சிபிஐயினால் மோசடி வழக்கு (2 Views)\nஎங்கள் இணையதளத்தை ��ராமரிப்பதும் மேலும் விரிவாக்கம் செய்வதும் உங்களின் ஆதரவு அடிப்படையிலேயே அமையும்.\nFacebook பக்கத்தை like செய்யலாம்\nTwitter பக்கத்தை follow செய்யலாம்\nஉங்கள் பதிவில் grassfield திரட்டியின் பதாகையைக் காட்டலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"}
+{"url": "http://www.keetru.com/index.php/2016-10-05-08-08-14/nimirvom-nov18/36339-2018-12-21-06-38-36", "date_download": "2021-04-10T12:05:34Z", "digest": "sha1:A7ENGODAGR3XJ7TIVMYG6WZ3FRKFS2QM", "length": 52041, "nlines": 276, "source_domain": "www.keetru.com", "title": "ஆரியர்களே பூர்வீகக் குடிகள் என்ற வரலாற்றுப் புரட்டுகள் தகர்கின்றன", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nநிமிர்வோம் - நவம்பர் 2018\nதந்தை பெரியாரின் 138ஆம் பிறந்த நாள் சிந்தனை\nதமிழக கோயில்களை கையகப்படுத்த ஆர்எஸ்எஸ் - பாஜக திட்டம்\n2015 - கயவர்களையும், காவிகளையும் எதிர்கொண்ட கருஞ்சட்டைகளின் வருடம்\nஎங்கள் இன மக்களிடம் நாங்கள் பகுத்தறிவு பரப்புவதை தடுக்க, நீயாரடா\nஇஸ்லாமிய வெறுப்புகளுடன் புதிய இந்தியா...\nஇந்தியாவின் நலனை விரும்பும் அந்த ஆறு பேருக்கு நன்றி\nஇடஒதுக்கீடு - வரலாற்று உண்மைகள்\nஅரக்கோணம் ஜாதி வெறி இரட்டைப் படுகொலை குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்க\nதா.பா. எனும் பன்முக ஆளுமை\nமாயவரம் - சீயாழி மிராசுதாரர்கள் மகாநாடு\nஅதிகரித்து வரும் Xenophobia எனும் இனவெறி நோய்\nஅய்ந்தாம் விசை ஒன்றை கண்டுபிடிப்பதை நோக்கி நெருங்கி விட்டோமா\nஅருணா இன் வியன்னா - நூல் அறிமுகம்\nஉலகத் தாய்மொழி நாள் - தமிழகம் கற்க மறந்த பாடம்\nசெங்களப் பேருழவர் தோழர் தா.பா சாய்ந்தார்\nபிரிவு: நிமிர்வோம் - நவம்பர் 2018\nவெளியிடப்பட்டது: 21 டிசம்பர் 2018\nஆரியர்களே பூர்வீகக் குடிகள் என்ற வரலாற்றுப் புரட்டுகள் தகர்கின்றன\nதிராவிட நாகரிகத்தை உறுதி செய்கிறது, ராகிகடி ஆய்வு\nஅரியானாவில் ராகிகடி என்ற இடத்தில் 4500 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த மிகப் பழமையான மனித எலும்புக் கூடு அறிவியல் சோதனைக்கு (டி.என்.ஏ.) உள்ளாக்கப்பட்டது. அப்பகுதியில் வாழ்ந்த சிந்துவெளி நாகரிக மக்கள் திராவிடர்களே என்றும், ஆரிய மரபணு வழி வந்தவர்கள் அல்ல என்றும் அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டுவிட்டது.\nஆரியர்கள் வந்தேறிகள் அல்ல; அவர்கள் பூர்வீகக் குடிகள் என்ற இந்துத்துவா வரலாற்றுப் புரட்டுக்கு சரியான அறிவியல் மறுப்பாக வெளிவந்திருக்கும் இந்த ஆய்வை கடந்த 3 ஆண்டு காலமாக வெளியிடாமலேயே ஆய்வாளர்கள் தயக்கம் காட்டி வந்தனர்.\n‘இந்தியா டுடே’ 2018 செப்.10இல் வெளிவந்த ஆங்கிலப் பதிப்பு ‘சங்கடம் தரும் உண்மை’ “An Inconvenient Truth” என்ற தலைப்பில் விரிவான கட்டுரை வெளியிட்டுள்ளது. அதன் சுருக்கமான தமிழ் வடிவம்:\nபுனேவின் டெக்கான் கல்லூரியின் துணை வேந்தரான டாக்டர் வசந்த் ஷிண்டே ஒரு அகழ்வாராய்ச்சியாளர். இவரும் இவரது அணியினரும் ஹரியானாவின் ராகிகடி என்ற இடத்தில் அகழ்வாராய்ச்சியை 2015ல் மேற் கொண்டனர். அந்த ஆய்வின் முடிவுகள் பெரும் தயக்கத்திற்குப் பிறகு இப்போது வெளியாகி யிருக்கின்றன. இந்த முடிவை இந்துத்துவ வாதிகள் எப்படி எதிர்கொள்வார்களோ என்ற அச்சம்தான் தயக்கத்திற்குக் காரணம்.\nராகிகடியில் இந்த அணி அகழ்வாராய்ச்சியை மேற்கொண்டபோது, 4,500 ஆண்டுகள் பழமையான எலும்புக்கூடு ஒன்று கிடைத்தது. அந்த எலும்புக்கூட்டின் மண்டை ஓட்டில் உள்ள Petrous bone என்ற காதுகளைப் பாதுகாக்கும் பகுதியை பிரித்தெடுத்து, அதிலிருந்து அந்த எலும்புக்கூட்டின் மரபணு ஆராயப்பட்டது. அந்த ஆராய்ச்சியின் முடிவுகள் சில கேள்விகளுக்குப் பதில் அளித்திருக்கின்றன.\nகேள்வி: ஹரப்பா நாகரீகத்தைச் சேர்ந்த வர்கள்தான் சமஸ்கிருத மொழியையும் வேதகால இந்து மதத்தையும் உருவாக்கினார்களா \nகேள்வி: அவர்களது மரபணு, ஆரியர் -திராவிடர் என்ற பிரிவில் யாரோடு பொருந்துகிறது \nகேள்வி: தற்போதைய காலத்தில் இவை தென்னிந்தியர்களுடன் அதிகம் பொருந்துகின்றனவா, அல்லது வட இந்தியர்களுடனா\nஎல்லாமே இந்துத்துவாவாதிகளுக்கு மிகச் சிக்கலான கேள்வி, பதில்கள். இந்த ஆய்வின் முடிவுகள் விரைவில் ‘சயின்ஸ்’ இதழில் பதிப்பிக்கப்படவிருக்கின்றன.\n2015லேயே ஆய்வு முடிந்துவிட்டது என்றாலும் விவகாரம் அரசியல் ரீதியாக உணர்ச்சிகளைத் தூண்டக்கூடியது என்பதால் ஷிண்டே முடிவுகளைப் பதிப்பிக்கத் தயங்கினார். ஹரப்பா தொடர்பான எந்த ஆய்வு முடிவானாலும் தற்போதை மத்திய அரசின் இந்துத்துவக் கருத்தை எதிர்க்க வேண்டி யிருக்கும். அதாவது, வேத காலமும் அப்போதைய இந்து மதமும்தான் இந்திய நாகரீகத்தின் துவக்கம் என்பதைத்தான் தற்போதைய அரசு வலியுறுத்த விரும்புகிறது.\nஆனால், ஹரப்பா நாகரீகம் தொடர்பான ஆய்வில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு இது சிக்க லானது. 1924ல் சிந்துச் சமவெளி நாகரீகத்தின் சிதைவுகளை காலனீய அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தபோதே, அது வேத காலத்திற்கு முந்தைய நாகரீகம் என்பது தெளிவாகி விட்டது. அந்த நாகரீகம் வடமேற்குப் பகுதியிலிருந்து வந்த ஆரியர்களால் அழிக்கப் பட்டது என்ற கருதுகோளை அவர்கள் முன் வைத்தனர். பின் வந்த ஆராய்ச்சியாளர்கள் ஆரியர்களின் ஆக்கிரமிப்பு என்ற கருத்தை ஏற்கவில்லை. ஆனால், சிந்துச் சமவெளி நாகரீகம் வேதகாலத்திற்கு முந்தையது என்ற கருத்தை ஏற்றனர்.\nஇந்துத்துவ தேசியவாதிகளைப் பொறுத்த வரை இந்த ஆரிய ஆக்கிரமிப்பு கருத்தாக்கம் பெரும் எரிச்சலையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியது. ஆனால், தென்னிந்தியர்களைப் பொறுத்தவரை சிந்துச் சமவெளி நாகரீகம் திராவிட நாகரீகம் எனக் கருதினர்.\nஉண்மையில் சிந்துச் சமவெளி யில் வசித்தவர்கள் யார் என்பது மர்மமாகவே இருந்தது. ராக்கிகடியில் கிடைத்திருக்கும் 4500 ஆண்டு பழமையான இந்த எலும்புக்கூடு இதில் சில கேள்விகளுக்குப் பதிலளிக்கிறது. இந்த எலும்புக்கூட்டுக்கு ஐ4411 எனப் பெயரிடப்பட் டிருக்கிறது. ராகிகடிதான் இந்தியாவின் மிகப் பெரிய ஹரப்பா-சிந்துச்சமவெளி நாகரீக பகுதி என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானின் சிந்து பகுதியில் 1920களில் அகழ்வாய்வு செய்யப்பட்ட மொஹெஞ்ஜோ - தாரோவைவிட மிகப் பெரிய ஆகழ்வாய்வுத் தளம் இது.\n1960களில் இருந்தே இங்கே ஆய்வு மேற் கொள்ளப்பட்டுவருகிறது. கிறிஸ்து பிறப்பதற்கு 7000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இங்கு ஒரு நகர்ப்புற நாகரீகம் இருந்திருக்கிறது என்பது பல முறை நிரூபிக்கப்பட்டுவிட்டது.\nஇன்றைக்கு 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தப் பகுதியில் உயர்வான ஒரு ஹரப்பா நாகரீகம் இருந்திருக்கிறது என்பதற்குப் போதுமான சான்றுகள் கிடைத்திருக்கின்றன. 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக மிகப் பெரிய நகரமாக இருந்து, பிறகு மர்மமான முறையில் வீழ்ந்த இந்த நகரம்தான் இந்தியாவின் முதல் நகர்ப்புற நாகரீகமாக இருக்கக்கூடும்.\nஇந்துத்துவவாதிகள் இந்திய வரலாற்றை மாற்றி எழுதுவதில் மிகத் தீவிரமாக இருக்கும் இந்தக் காலத்தில், அறிவியல் அதற்கு எதிர்த் திசையில் சென்றுகொண்டிருக்கிறது. அதாவது, ராகிகடி எலும்புக்கூட்டின் மரபணுவில் மரபணுக் குறியீடு R1a1 இல்லை. இந்த R1a1 குறியீடுதான் ஆரிய மரபணுக் குறியீடு என குறிக்கப்படுகிறது. இந்த மரபணுவானது 4000 ஆண்��ுகளுக்கு முன்பாக கருங்கடலுக்கும் காஸ்பியன் கடலுக்கும் இடைப்பட்ட ஸ்டெப்பி புல்வெளி பகுதியிலிருந்து இந்தியாவுக்கு வந்த மக்களிடம் இருக்கும் மரபணுக் குறியீடு இதுதான். இந்த மரபணுக் குறியீடு வட இந்தியர் களிடமும் வடக்கு ஐரோப்பியர்களிடமும் வலுவாகக் காணப்படுகிறது.\nசிந்துச்சமவெளிப் பகுதியில் கிடைத்த ஒரே எலும்புக்கூட்டில் செய்யப்பட்ட இந்த ஆய்வில், R1a1 என்ற ஆரிய மரபணு குறியீடு இல்லை என்பதை வைத்து சில முடிவுகளை எட்டலாம். அதாவது சிந்துச் சமவெளி நாகரீகம் என்பது வேத கால நாகரீகத்திற்கு முந்தையது. தொடக்கக் கால சமஸ்கிருதத்தைப் பேசியவர் களின் மரபணுவிலிருந்து மாறுபட்டது. இந்த தொடக்கக் கால சமஸ்கிருதத்தைப் பேசியவர் களின் மரபணு குறியீடுகள் தற்போதைய வட இந்தியர் களிடம் பொதுவாகக் காணப்படுகின்றன.\nஅந்த காலகட்டத்தில், மத்திய ஆசியாவி லிருந்து பெரும் எண்ணிக்கையில் வந்தவர்கள், தெற்காசியாவின் மரபணு சித்திரத்தை மாற்றி அமைத்தார்கள் என்றாலும் பழங்கால ராகிகடி யில் வசித்தவர்கள், இந்த மத்திய ஆசியாவைச் சேர்ந்தவர்களோடு எந்தத் தொடர்பும் இன்றி இருந்திருக்கிறார்கள். அதாவது சிந்துவெளி மக்களின் மூதாதையர்களுக்கும் இந்த மத்திய ஆசிய (ஆரிய மரபணு கொண்ட) மனிதர் களுக்கும் எந்த தொடர்பும் இல்லை.\nஇஸ்லாமிய, ஐரோப்பிய நாட்டவர்கள் இங்கே வந்து ஆதிக்கம் செலுத்தினார்கள், நம் கலாச்சாரத்தை அழித்தார்கள் என்று அரசியல் முழக்கங்களை எழுப்புகிறவர்கள் இங்கே உண்டு. ஆனால், அவர்களது மரபணுப் பதிவுகளைவிட, ஸ்டெப்பி புல்வெளிக்காரர்களின் மரபணுப் பதிவு நம்மிடம் அதிகம் உள்ளது.\nசரி, இந்த 4500 ஆண்டு பழமையான I 4411 என்பவர் யார் “இந்த மனிதருக்கும் தென்னிந்தி யாவின் பழங்குடியின மக்களுக்கும் கூடுதல் தொடர்பிருக்கிறது” என்கிறார் மரபணு ஆராய்ச்சியாளர் ராய். அதாவது, தற்போதைய நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் இருளர்களின் மரபணுவோடு இது கூடுதலாக ஒத்துப் போகிறது. இந்த மனிதர்கள் ஆரம்பகால திராவிட மொழியைப் பேசியிருக்கக்கூடும்\nஇந்த ஆய்வு முடிவுகள் வேறு சில அதிர வைக்கும் உண்மைகளையும் சொல்கின்றன. அவை என்ன\nசிந்துச் சமவெளி வரலாற்றை மாற்றி எழுத இந்துத்துவ சக்திகள் செய்த முயற்சி - இந்த ஆய்வுகளில் இன்னொரு விஷயமும் தெரிய வந்திருக்கிறது. அதாவது, இந்தியாவில் ஏற்கனவே வசித்தவர்களின் மரபணுக்களுடன் இந்தியத் துணைக் கண்டத்திற்கு வெளியில் இருந்து வந்தவர்களின் மரபணுக்களின் கலப்பும் ஏற்பட்டிருக்கிறது. வெளியிலிருந்து வந்த இவர்கள் இரானிய விவசாயிகள் என்று அழைக்கப்படுகிறார்கள்.\nஇதற்கு முன்பாக பழங்கால மரபணுக்கள் பரிசோதனை செய்யப்பட்டபோதும் இது உறுதிப்படுத்தப்பட்டது. இந்த காலகட்டத்தில் விவசாயத்தில் புதிய யுத்திகள் அறிமுகப் படுத்தப்பட்டன. அவை மேற்காசியாவுடன் ஏற்பட்ட தொடர்பாலேயே சாத்தியமாயின என்ற முந்தைய கருத்தாக்கத்திற்கும் இது வலுச் சேர்க்கிறது.\nசிந்துச் சமவெளி நாகரீகம் முடிவுக்கு வரும் காலகட்டத்தில், யுரேசிய ஸ்டெப்பி புல்வெளிப் பகுதிகளிலிருந்து பெரும் தொகையான மக்கள் திரள் இந்தியாவில் குடியேறியது என்ற முந்தைய ஆய்வு முடிவை அஸ்திவாரமாக வைத்தே ராகிகடி ஆய்வு கட்டியெழுப்பப்பட்டிருக்கிறது. ஸ்டெப்பி புல்வெளிகளிலிருந்து தெற்காசியாவுக்கு மட்டுமல்ல வட ஐரோப்பாவுக்கும் மக்கள் புலம் பெயர்ந்திருக்கிறார்கள். இவ்வகையான மக்கள் தொகை கலப்பே ஐரோப்பிய மொழிகளுக்கும் வட இந்திய மொழிகளுக்கும் இடையிலான உறவை விளக்கப் போதுமானது.\nஹரப்பாவில் நிலவிவந்த திராவிட நாகரீகம் முடிவை எட்டிய காலத்தில் ஸ்டெப்பி புல்வெளியிலிருந்து வேதகால மக்கள் குதிரை களில் வந்தேறினர் என பள்ளிக்கூடங்களில் படித்தவர்களுக்கு சமீபத்திய ஆய்வு முடிவு ஆச்சரியமளிக்காது.\nராகிகடி ஆய்வுகள் முடிந்த பிறகு, அந்த ஆய்வில் என்ன கிடைத்திருக்கிறது என்பதை அறிந்துகொள்ள பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. இதையொட்டி வழக்கம்போல பொய்க் கதைகளும் பரப்பப்பட்டன. இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இந்த ஆய்வின் மரபணு ஆராய்ச்சியில் பங்கேற்ற ராய் என்பவரைப் பேட்டியெடுத்ததாகவும் அவர், ராகிகடி மரபணுவுக்கும் வடஇந்திய பிராமணர்களின் மரபணுவுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறியதாகவும் ஒரு இந்தி நாளிதழ் பொய்யாக திரித்து செய்தி வெளியிட்டது. ஆக, இந்தோ - யுரேப்பியன் மொழிக் குடும்பம் என்பது இந்தியாவிலிருந்து தோன்றியது என்றது அந்த நாளிதழ். ஆனால், அப்படி ஆய்வில் ஏதும் இல்லை. அது ஒரு பொய்ச் செய்தி.\nராகிகடியிலிருந்து கிடைத்த ஜீன்களில் R1a1 - அதாவது ஆரிய மரபணு இல்லை என்பதுதான் இந்த ஒட்டுமொத்த ஆய்வும் சுட்ட��க்காட்டும் ஒரு விஷயம். ஆனால், இந்துத்துவ வரலாற்றைப் பொறுத்தவரை, ஆரிய ஆக்கிரமிப்பு என்பது இல்லவேயில்லை, அதாவது ஆரியர்கள் வெளியிலிருந்து வர வில்லை என்று கூறப்படும் நிலையில் இந்த முடிவு அவர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியளிக்கக் கூடியது.\nஇந்துத்துவவாதிகள் சமீப காலமாக, சிந்துச் சமவெளி நாகரீகம் என்பது வேதகால நாகரீகம் என்று நிறுவும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். 2014ல் பா.ஜ.க. அரசு பெரும்பான்மையுடன் பதவியேற்ற பிறகு, இந்த இந்துத்துவ வரலாற்று முயற்சிகளுக்கு ஆதரவும் பணமும் தாராளமாக வாரி வழங்கப்படுகிறது.\nமத்திய கலாச்சாரத் துறை அமைச்சரான மகேஷ் சர்மா இந்திய வரலாற்றைத் திருத்தி எழுதும் முயற்சியில் மிகத் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார். 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரலாற்றுக் கமிட்டிக் கூட்டம் ஒன்றை ஆர்க்கியாலஜிகல் சர்வே ஆஃப் இந்தியாவின் இயக்குனர் ஜெனரல் அலுவலகத்தில் கூட்டினார். இந்தக் கமிட்டியின் தலைவர் கே.என். தீக்ஷித். அன்று நடத்தப்பட்ட கூட்டத்தின் நோக்கம், இந்தியாவின் பழங்கால வரலாற்றின் சில பகுதிகளைத் திருத்தி எழுதுவதற்கு ஏதுவாக ஒரு அறிக்கையை அளிக்கச் சொல்வது தான்.\nஅந்தக் கூட்டத்தின் குறிப்புகளில் பின்வரும் வாக்கியங்கள் இடம் பெற்றிருக் கின்றன: “அகழாய்வு முடிவுகள், மரபணு ஆய்வுகள் போன்றவற்றைப் பயன்படுத்தி தற்கால இந்துக்கள் என்பவர்கள், பல\nஆயிரம் வருடங் களுக்கு முன்பாக இந்தியாவில் வாழ்ந்தவர் களிலிருந்து வந்தவர்கள் என்று நிரூபிக்க வேண்டும். பழங்கால இந்து கதைகள் உண்மை யானவை, அவை வெறும் தொன்மங்கள் அல்ல என்று கூற வேண்டும்”.\nஆனால், உண்மையான அறிவியல் ஆராய்ச்சி இதற்கு எதிரான திசையிலேயே ஆய்வுகளை எடுத்துச் சென்றது.\nஇந்த ஆய்வு முடிவுகளை வெளியிடுவது என்பது, அவ்வளவு எளிதான காரியமாக இல்லை.\nஹார்வர்டில் மக்கள் தொகை மரபணு ஆய்வாளரான டேவிட் ரெய்க் Who We Are and How We Got Here என்ற புத்தகத்தை எழுதியிருக் கிறார். அதில் இந்தியாவின் வட மேற்குப் பகுதியிலிருந்து யுரேசியர்கள் குடியேறி னார்கள் என்பதைச் சொல்வதே எவ்வளவு சிக்கலான காரியமாக இருந்தது என்று வியக்கிறார்.\nபிறகு ஒரு வழியாக, ‘மூடு மந்திரமாக’ சில வார்த்தைகளைப் பயன்படுத்தி இந்தப் பிரச்சனை தீர்க்கப்பட்டதாம். அதாவது தென்னிந்தியர் களைக் குறிக்க ‘Ancestral South Indian’ (ASI) என்ற வார்த்தையும் வட இந்தியர்களைக் குறிக்க ‘Ancestral North Indian’ (ANI) வார்த்தையும் பயன் படுத்தப்பட்டது. பிறகு ஏஎன்ஐயிடம், இந்தியத் துணைக் கண்டத்திற்கு வெளியிலிருந்து வந்தவர்களின் மரபணுக்கள் இடம் பெற்றிருக்கின்றன என்று குறிப்பிடப்பட்டது. ஏஎன்ஐ என்பதற்குப் பதிலாக பழங்கால வட இந்தியர்கள் என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருந்தால் அவ்வளவுதான். நிலைமை மோசமாக இருந்திருக்கும்.\nஇதே பிரச்சனை தற்போதைய ஆய்வுக்கும் வந்தது. ரெய்க், அவரது அணியினர், ராகிகடியில் ஆய்வுசெய்தவர்கள் இணைந்து The Genomic Formation of South and Central Asia இதழில் ஒரு ஆய்வுக் கட்டுரையை பதிப்பித்தனர். இந்தக் கட்டுரையில் தெற்காசியாவிற்கு வெளியிலிருந்து புலம் பெயர்ந்து மக்கள் வந்தார்கள் என்ற வாக்கியம் வரக்கூடாது என ராகிகடியின் ஆய்வாளர் களில் ஒருவரான ஷிண்டே ரெய்க்கிடம் கூறினார். அதற்கு பதிலாக, இந்த இரு மக்கள் தொகைக்கும் (வட இந்தியர் - யுரேசியர்) இடையில் கலப்பு இருந்தது என்று வேண்டுமானால் கூறலாம் என்றார்.\nஆனால், இந்த ஆய்வு முடிவு ஏன் இவ்வளவு தாமதமாக வெளியிடப்பட்டது என்பது மர்மமாகவே இருக்கிறது. தாங்கள் சேகரித்த ஒரு மாதிரி மாசுபட்டதால் இந்தத் தாமதம் என அதிகாரபூர்வமாக காரணம் சொல்லப்படுகிறது. ஆனால், அரசியல் ரீதியாக அசௌகர்யமான உண்மைகளை இந்த ஆய்வு முடிவு சொல்லும் என்பதாலேயே தாமதம் ஆனதாக ஆய்வுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஆனால், ஹார்வர்ட் அணியினர் பொறுமையிழந்து தங்கள் முன்னோட்ட அறிக்கையை வெளியிட்டு விட்டனர். இதற்குப் பிறகு, ஷிண்டே தன் ஆய்வின் முடிவுகளை சற்று அடக்கிவாசிக்க ஆரம்பித்தார். ராகிகடியில் இருந்தவர்கள் உள்ளூர் காரர்களைப் போலத் தான் இருந்திருப் பார்கள். தென்னிந்திய பழங்குடியின மக்களோடு சற்று தொடர்பிருந் திருக்கும் என்று அடக்கிப் பேச ஆரம்பித்தார்.\nஆனால், ஷிண்டே மட்டுமே இந்த முடிவுக்கு வர முடியுமா\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nஇந்தப் புதிருக்கா�� விளக்கத்தை சைவசித்தாந்தத்த ின் அடிப்படையில் சிந்தித்தோமானால ் தமிழர்கள் கல்தோன்றி மண்தோன்றாக் காலத்து முன் தோன்றிய மூத்த குடிமக்கள் அடுத்ததாக பபிலோனிய நாகரீகத்தை எடுக்கலாம் இதற்கு அடுத்த நிலையில் தான் ஐரோப்பிய நாகரீகத்தை கொள்ள வேண்டும் எனவே ஐரோப்பியர்கள் அதாவது ஆரியர்கள் என்றும் போராளிகளாகவே இருந்துள்ள இருக்கிறார்கள் இனிமேலும் அப்படித்தான் நிகழும் சைவசித்தாந்த கோட்பாட்டின்படி கோட்பாட்டின் பெயர் வடிவம் மாறலாம் ஆனால் தத்துவம் அப்படியேதான் இருக்கும் அதாவது முதலாளிகள் அல்லது மூத்த குடிமக்கள் இரண்டாம் நிலை குடிமக்களை உருவாக்குவார்கள ் அடுத்த கடைநிலையில் உள்ள மக்கள் இவர்களை எதிர்த்து போராடி முன்னிலை வருவதற்கு முயற்சிப்பார்கள ் அதைத்தான் சைவசித்தாந்தம் சுழற்சி கோட்பாடு விளக்குகிறது நாங்கள் நடேசனின் பின்னால் உள்ள சக்கரத்தை சிந்திப்போமானால ் உடுக்கை ஆரம்பத்தையும் முடி நிலை நிற்பதையும் நெருப்பு அறிவையும் முயலகன் அதாவது ஊன்றிய திருவடி அடக்குமுறையை தூக்கிய திருவடி அதற்கெதிரான போராட்டத்தை குறைக்கிறது இப்போது அந்த சுழற்சி விளங்கும் என்று நினைக்கின்றேன் அதாவது ஊன்றிய திருவடி இலிருந்து தூக்கிய திருவடி மீண்டும் உயர்வு நிலையை அடைவது உயர்வு நிலையில் உள்ளவர்கள் தானே அடைவது இப்படி இது காலம் காலமாக நடந்துகொண்டேதான ் இருக்கும் நாங்கள் வரலாற்றுக் கண்கொண்டு இதை உற்று நோக்குவோமானால் தமிழர்கள் பரத கண்டத்தில் பிறந்து வாழ்ந்த அதற்கடுத்த நிலையில் தற்போது காணப்படும் பாலைவனப் பகுதியில் பாபிலோனியர்கள் வாழ்ந்த ஏற்கும் அடுத்த நிலையில் ஐரோப்பியர்கள் வாழ்ந்தார்கள் அவர்கள் விளிம்புநிலை மக்கள் ஏனெனில் அந்தக் காலத்தில் அதற்கு அங்கால் உலகம் இருக்கவில்லை அல்லது அங்காலே அதலபாதாளம் தான் இருந்தது எனவே ஐரோப்பிய கண்டம் இந்திய துணை கண்டத்தின் நோக்கியே அவர்களது இடப்பெயர்வு இருந்தது இது வரலாற்று தொல்லியல் ஆய்வுகளின்படி நிரூபிக்கப்பட்ட ுள்ளது எனவே மேற்குறிப்பிட்ட ுள்ள கட்டுரை ஒன்றும் புதிய செய்தியை சொல்லவில்லை நாமே நம்மை தாழ்த்திக்கொண்ட ு பிறரை உயர்த்திக்கொண்ட ு எம்மை நாமே அறியாமல் வாழ்ந்து வருகிறோம் இப்போது நாங்கள் அந்த சுழற்சியை நோக்குவோம் வரலாற்று முற்பகுதியி���் தமிழர்கள் முதல் நிலையிலும் பாபிலோனியர்கள் இரண்டாவது நிலையிலும் ஐரோப்பியர்கள் மூன்றாவது நிலையிலும் நாகரீகத்தின் அடிப்படையில் காணப்பட்ட ஆகவே ஆரியர்கள் இயல்பிலேயே போராட்ட குணம் உள்ளவர்கள்தான் காணப்படுவர் இது இயற்கை இதில் ஒன்றும் புதிய பொருள் இல்லை வரலாற்றின் இடைக்காலப் பகுதியில் ஆரியர்களின் இந்தியா நோக்கிய பயணப் பாதையில் தற்போதைய பாலைவனப் பகுதியில் வாழும் மக்களால் இடையூறு ஏற்பட்டது அத்தோடு அந்த காலப்பகுதியில் ஐரோப்பியாவில் கொள்ளைநோய் ஏற்பட்டு மிகப்பெரிய உயிர் அழிவு ஏற்பட்டபொழுது அவர்களுக்கு போராடுவதைத் தவிர தெரிவு இருக்கவில்லை எனவே போராடியே ஆகவேண்டிய கட்டாயம் எனவே அவர்கள் இந்திய துணைக்கண்டத்தை நோக்கி இடம்பெயர ஆரம்பித்தார்கள் இடையிலே பாலைவனப் பகுதியில் இடையூறு காணப்பட்டதால் சுழற்சி ஏற்படுகிறது அடக்குமுறைக்கு எதிரான மக்களின் போராட்டம் ஏற்படுகிறது அதன் பயனாக அந்தக் காலத்தில் அறியப்படாத ஆனாலும் ஏற்கனவே உள்ள புதிய கண்டுபிடிப்பு அல்ல அங்கேயும் மக்கள் வாழ்ந்து கொண்டேதான் இருக்கிறார் அந்த ஆபிரிக்க அமெரிக்கா அவுஸ்திரேலிய கண்டங்கள் ஐரோப்பியர்களால் கண்டறியப்படுகிற து இது நிகழ்ந்தது அந்த நிலப்பகுதியை கண்டுபிடிப்பதற் காக அல்ல இந்தியா நோக்கிய பயணப் பாதையில் இடையிலே தற்செயலாக கண்டறியப்பட்டது தான் இப்படி கடைநிலையில் உள்ள மக்கள் போராடி முன்னிலைப் படுகிறார்கள் முதல் நிலையில் இருந்த தமிழர்களோ அவர்களிடம் அகப்பட்டு அடிமைப்பட்டு கீழ்நிலைக்கு போகிறார்கள் இப்போது சைவசித்தாந்தம் விளங்கும் என்று நினைக்கிறேன் ஆனால் அந்த மாற்றம் அப்படியே நின்றுவிடவில்லை மீண்டும் சுழற்சி ஏற்படுகிறது ஒரு சாதாரண சிறு தீவாக இருந்த பிரித்தானியா பிரித்தானிய பேரரசு உருவாக்கியது இப்பொழுது அந்த நிலை இல்லை ஆனால் இந்தியத் துணைக்கண்டம் முதலாவது வல்லரசுக் கனவு நகர்ந்துகொண்டு இருக்கிறது இங்கே இந்திய துணை கண்டம் என்பது தமிழர்களின் வரலாற்று பூமி இது தமிழர்களின் சொத்து எனவே இந்திய துணை கண்டம் உலகில் முதல் நிலை அடையுமானால் அது தமிழர்களுக்கு கிடைத்த வெற்றியாகத்தான் கணக்கில் கொள்ள வேண்டும் அடுத்தது தமிழர்களுக்கு தற்போது உள்ள சவால் தமிழகத்தை தமிழர்கள் வாழ்வது மட்டுமல்ல இந்தியாவின் ஆட்சிப் பொறுப்பையும் தமிழர்கள் கையகப்படுத்த வேண்டும் வெறுமனே மந்திரிகளிடம் ஆட்சிப் பொறுப்பை கொடுத்து விட்டு கையேந்தும் நிலையில் நிற்கக்கூடாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilfox.com/2021/04/08/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2021-04-10T11:28:15Z", "digest": "sha1:ZABEB6RTDKLN3DB67JLHN4J2GYQNMKHL", "length": 6154, "nlines": 69, "source_domain": "www.tamilfox.com", "title": "மதுபோதையில் திருநங்கைகள் கிண்டல்.. 5 இளைஞர்களால் ஒருவர் படுகொலை.! – Tamil Fox – Tamil News – Tamil Video News – Android Tamil news", "raw_content": "\nமதுபோதையில் திருநங்கைகள் கிண்டல்.. 5 இளைஞர்களால் ஒருவர் படுகொலை.\nதிருநங்கையை கிண்டல் செய்த நபரை 5 பேர் கொண்ட கும்பல் கொடூரமாக கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.\nமயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள ஆற்றங்கரை பகுதியை சேர்ந்தவர் ஐயப்பன். ஐயப்பன் மதுபோதையில் அப்பகுதியை சேர்ந்த திருநங்கைகளை ஆபாசமாக பேசி கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது.\nஇந்த நிலையில், இந்த விஷயத்தை அதே பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலரிடம் திருநங்கைகள் கூறியுள்ளனர். மேலும், ஐயப்பனை கண்டிக்குமாறும் கோரிக்கை வைத்துள்ளனர். இதனையடுத்து, திருநங்கைகளுக்கு ஆதரவாக ஐயப்பனை 5 பேர் கொண்ட இளைஞர்கள் கண்டிக்க சென்றுள்ளனர்.\nஇதன்போது, இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் தகராறு அடிதடியாக மாறியது. இந்த நிலையில், 5 இளைஞர்களும் ஐயப்பனை சரமாரியாக தாக்கியதில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், 5 பேர் கொண்ட கும்பலை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nபொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.\nஸ்கூட்டரில் பறந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள்… விசாரணைக்கு ஆஜராகும் படி 4 பேருக்கு போலீசார் சம்மன்…\nஒலிம்பிக் சாம்பியனை வீழ்த்தியது இந்தியா\nஉத்தர பிரதேசத்தில் கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக மூதாட்டிகளுக்கு ரேபீஸ் தடுப்பூசி போட்ட அதிர்ச்சி சம்பவம்\nஉரிய ஒப்புதல் இன்றி தண்ணீர் எடுக்க தனியார் லாரிகளை அனுமதிக்க முடியாது: உயர் நீதிமன்றம் உ��்தரவு\nமத்தியப் பாதுகாப்புப் படைக்கு எதிராக மக்களை மம்தா பானர்ஜி தூண்டி விடுகிறார்: பிரதமர் மோடி குற்றச்சாட்டு\nஜெர்மனியில் கரோனா 3-ம் அலை ஆபத்து: ஊரடங்கு ஏப்ரல் 18-ம் தேதி வரை நீட்டிப்பு\nதமிழகத்துக்குள்ளும் இ பாஸ் அவசியமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=12557", "date_download": "2021-04-10T11:20:54Z", "digest": "sha1:3PJSJEE3FKPAKURV7KIYURMA5EXKB7PA", "length": 5808, "nlines": 23, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சின்னக்கதை - வாலால் கடிக்க வந்திருக்கலாமே!", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | சாதனையாளர் | சமயம் | சிறுகதை | அஞ்சலி\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | கவிதைப்பந்தல் | சிறப்புப் பார்வை | மேலோர் வாழ்வில் | முன்னோடி\nஒரு விவசாயியிடம் கடூரமான நாய் ஒன்று இருந்தது. அவர் வீட்டுக்கு வந்த ஒருவர் மீது அந்த நாய் பல்லைக் காட்டி உறுமிக்கொண்டு கடிக்கப் பாய்ந்தது. சரியான நேரத்தில் அவர் கீழே கிடந்த முள்கம்பை எடுத்து அதன் தலையில் ஒரு அடி வைத்தார். வலியில் ஊளையிட்டபடி நாய் பின்வாங்கியது. நாயின் குரலைக் கேட்ட எஜமான் வந்து பார்த்தார். தன் வீட்டுக்கு வந்தவர் அதன் தலையில் புண் ஏற்படுத்தியதைப் பார்த்து விவசாயி கோபம் அடைந்தார். அவரை அரசவை நீதிமன்றத்துக்கு இழுத்தார்.\n\"நாய் மிகவும் சாதுவானது என்று விவசாயி கூறுகிறாரே, நீ ஏன் அதை அடித்தாய்\" என்று அரசர் கேட்டார். \"அது கடிக்க வாயைத் திறந்துகொண்டு என்மீது பாய்ந்தது\" என்றார் வந்தவர். \"அதற்காக முள்கம்பால் அடிக்க வேண்டியதில்லையே, மழமழப்பான குச்சியைப் பயன்படுத்தி இருக்கலாமே\" என்று வாதிட்டார் விவசாயி. \"உயிரைக் காப்பாற்றிக்கொள்ளப் போராடும்போது எவருக்கும் எதைக்கொண்டு அடிப்பதென்று யோசிக்க நேரம் கிடையாது. எது கையில் கிடைக்கிறதோ அதைத்தான் பயன்படுத்துவார்\" என்று கூறியதோடு வந்தவர் நிற்கவில்லை. \"நாய் என்னைத் தன் வாலால் கடிக்க வந்திருக்கலாம்; அதை விட்டுவிட்டுப் ��ல்லால் கடிக்க வந்தது. அதனால் நானும் அதுபோலவே கூர்மையான ஒன்றால் பதிலடி தரவேண்டி வந்தது\" என்று ஒரு போடு போட்டார்.\nஇந்தப் பதிலின் உண்மையைப் புரிந்துகொண்ட அரசர் அவரை விடுவித்தார். விவசாயி தனக்குப் பிரியமான நாய் என்பதால் இந்த உபாயங்களைச் செய்து பார்த்தார். அதற்கேற்ற பதிலுபாயத்தை வந்தவரும் கடைப்பிடிக்க வேண்டியதாயிற்று. நேர்மையான வழியை விவசாயி கடைப்பிடித்திருந்தால் இந்தத் தொந்தரவு ஏற்பட்டிருக்காது.\nநன்றி: சனாதன சாரதி, ஜூலை 2017.\nபகவான் ஸ்ரீ சத்திய சாயிபாபா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilonline.com/thendral/print.aspx?aid=13032", "date_download": "2021-04-10T12:20:45Z", "digest": "sha1:FFEHBYADINF23V6VYCZIBRQN344UP44U", "length": 20822, "nlines": 14, "source_domain": "www.tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Tamil Magazine in USA", "raw_content": "\nபள்ளி ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூகசேவகர் எனப் பல திறக்குகளில் முத்திரை பதித்தவர் ஆர்.எஸ். ஜேக்கப். தூத்துக்குடியை அடுத்த ராஜாவின்கோவில் கிராமத்தில், நவம்பர் 19, 1926 அன்று, சந்தோஷம் நாடார், பொன்னம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 11 பேர். தந்தை விவசாயி, பருத்தி வணிகமும் செய்தார். வணிகத்தின் பொருட்டு ஒவ்வொரு முறை வெளியூர் சென்று திரும்பும்போதும் தின்பண்டங்களோடு கூடவே நல்ல நூல்களையும் வாங்கிவருவார். தன் குழந்தைகளை வாசிக்க ஊக்குவித்தார். உள்ளூர் மிஷன் பள்ளியில் ஐந்தாம் வகுப்புவரை பயின்றார் ஜேக்கப். தந்தை வாங்கிக்கொடுத்த நூல்களோடு நூலகத்துக்குச் சென்று வாசிப்பதையும் வழக்கமாகக் கொண்டார். அருகிலுள்ள புதியம்புத்தூர் கிராமத்தில் உயர்நிலைக்கல்வி தொடர்ந்தது. எட்டாம் வகுப்பு படிக்கும்போது தாய் காலமானார். அது இவரது வாழ்வின் மிகப்பெரிய சோகமானது. பள்ளிப்படிப்பு தடைப்பட்டது. சகோதரிகளின் அரவணைப்பில் வளர்ந்தார். கற்கும் ஆர்வம் அதிகரிக்கவே திருநெல்வேலியில் அரசு போதனாமுறை பயிற்சிப் பள்ளியில் சேர்ந்து ஈராண்டுகள் பயின்றார். தொடர்ந்து சிறுவர் ஊழியராகப் பணிபுரிந்து கொண்டே திருநெல்வேலி சைவசித்தாந்தக் கழகத்தில் சேர்ந்து பயின்று தமிழில் வித்வான் பட்டம் பெற்றார்.\nபடிப்பை முடித்தவுடன் நைனாபுரம் கிராமத்தில் ஆசிரியப் பணி கிடைத்தது. \"சமுதாயத்தைத் தனது நற்பணியால் முன்னேற்ற வேண்டும்\" என்று கனவ���கண்ட ஜேக்கபுக்கு, அப்பொறுப்பு மகிழ்வைத் தந்தது. அந்தக் கனவுகளுடன் அக்கிராமத்திற்குச் சென்றார். அங்கு அவருக்கு மிகப்பெரிய ஏமாற்றம் காத்துக் கொண்டிருந்தது. கிராமமே பணம்படைத்த பண்ணையார் ஒருவரின் ஆதிக்கத்துக்கு உட்பட்டிருந்தது. மாணவர்கள் கல்வி பயில்வதை முற்றிலுமாகத் தடை செய்த பண்ணையார், மாணவர்களையும், பெற்றோரையும் தன் பண்ணையில் வேலையாட்களாகக் கொத்தடிமைபோல் நடத்திவந்தார். அது கண்டு பொறுக்காத ஜேக்கப் பண்ணையாரை எதிர்த்தார். பண்ணையார் அதனை விரும்பவில்லை. மிகவும் செல்வாக்குப் படைத்திருந்த அவர் தனது அரசியல் தொடர்புகள் மூலம் ஜேக்கபுக்குப் பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தினார். அதையெல்லாம் சமாளித்துப் பணிகளைத் தொடர்ந்தார் ஜேக்கப்.\nநூலகத்துக்குச் சென்று வாசிப்பதும் குறிப்புகள் எடுப்பதும் ஜேக்கபின் வழக்கம். வாசிப்பும் வாழ்க்கை அனுபங்களும் எழுதத் தூண்டின. இவர் எழுதிய முதல் சிறுகதையான 'பாஞ்சைப்புலிகள்', 1947ல் 'தினசரி மடல்' என்ற வார இதழில் வெளியானது. 'ஆர்.எஸ். கோபு' என்ற பெயரில் எழுதியிருந்தார். அதற்குக் கிடைத்த வரவேற்பு தொடர்ந்து எழுதக் காரணமானது. பல நாள், வார, மாத இதழ்களில் கதை, கட்டுரைகள் எழுதினார். தமிழ் மணி, சிற்பி, தாமரை, ஜனசக்தி, பிரசண்ட விகடன், நிருபம், சுடரொளி போன்ற இதழ்களில் இவரது சிறுகதைகள் வெளியாகின. முதல் சிறுகதைத் தொகுப்பு 'மோசம்போன மோதிரம்' 1949ல் வெளியானது. இரண்டாவது தொகுப்பு 'கிறிஸ்தவர்களும் ஜாதியும்' 1952ல் வெளியானது. தொடர்ந்து 'நூறு த்ருஷ்டாந்தக் கதைகள்', 'நூறு ஜீவனுள்ள கதைகள்', 'நூறு அருளுரைக் கதைகள்' எனப் பல தொகுப்புகள் வெளியாகின.\nஇந்நிலையில் நெல்லையில் நிகழ்ந்த ரயில் கவிழ்ப்புச் சம்பவத்தால் கம்யூனிஸ்ட் இயக்கம் தடை செய்யப்பட்டது. பொதுவுடைமைச் சித்தாந்தத்தில் ஈடுபாடு கொண்டிருந்தவர் ஜேக்கப். இயக்கம் சார்ந்த பலர் அவரது நண்பர்களாக இருந்தனர். தடை செய்யப்பட்டிருந்த அவ்வியக்கத்தினர் ரகசியக்கூட்டம் நடத்த பள்ளி வளாகத்தைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதித்தார் ஜேக்கப். நாளடைவில் அவரும் சதி வழக்கில் உடந்தை என்று குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். அதற்கு ஆதாரமாக ஜேக்கப் எழுதியிருந்த நாட்குறிப்பையும் காவல்துறையினர் கைப்பற்றினர். ஜேக்கப் சிறையில் அடைக்கப்பட்டார��. பாளையங்கோட்டை கொக்கிரகுளம், மதுரை சிறைச்சாலைகளில் கடும் சித்திரவதைகளுக்கு ஆட்பட்டார். பிரபல வழக்கறிஞர் என்.டி. வானமாமலை சதி வழக்கில் கைது செய்யப் பட்டவர்களுக்காக வாதாடினார்.\nவழக்கை மிகக் கூர்மையாக விசாரித்து வந்த நீதிபதி வி சுப்ரமணிய நாடார், தீர்ப்பு வழங்கும் முன் கோடை விடுமுறைக்காகக் கொடைக்கானல் செல்லும்போது ஜேக்கப் எழுதிய டைரிகள் அனைத்தையும் உடன் எடுத்துச் சென்றார். கிடைத்த நேரத்தில் ஜேக்கபின் டைரிக் குறிப்புகளை வாசித்தார். ஜேக்கப் அதில், கிராமத்தில் மக்கள் கொத்தடிமைகளாக இருந்ததையும், ஒடுக்கப்பட்ட சமூகத்துக் குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்கத் தான் எடுத்த முயற்சிகளையும், தீண்டாமைக் கொடுமைகளை எதிர்த்துப் போராடியதையும், இம்முயற்சிகளுக்குப் பண்ணையார் எதிராக இருந்ததையும், அதையும் மீறித் தான் அவர்களைப் பள்ளியில் சேர்த்துப் போதித்ததையும் பற்றி விரிவாக எழுதி இருந்தார். இறுதியில் இம்மாதிரியான பணிகளைச் செய்ய உதவிய கர்த்தருக்கு நன்றி என்றும் குறிப்பிட்டிருந்தார். இதைப் படித்ததும் மனம் நெகிழ்ந்தார் நீதிபதி. ஜேக்கப் தீவிரவாதியோ, குற்றவாளியோ, சதிகாரரோ அல்ல; இயேசுவின் வழி நின்று வறியவர்களுக்காக மனமிரங்கி உதவிய 'ஏழை பங்காளன்' என்பதாக உணர்ந்தார். விடுமுறை முடிந்து பணிக்குத் திரும்பியதும் ஜேக்கப் குற்றவாளியல்ல என்று அவரை விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.\n1952ல் சிறையிலிருந்து வெளிவந்தார் ஜேக்கப். நெல்லை சதி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 95 பேரில் இருவர் மட்டுமே தற்போது உள்ளனர். ஒருவர் ஆர். நல்லகண்ணு. மற்றொருவர் ஆர்.எஸ். ஜேக்கப். சிறைவாசத்தால் அரசு ஆசிரியர் பணியை ஜேக்கப் இழந்தார். உள்ளத்தை இறைப்பணியில் செலுத்தி அந்த மன அழுத்ததிலிருந்து மீண்டார். சிலகாலம் கிறிஸ்தவ இறையியல் தொண்டராகப் பணியாற்றியவர், பின் மீண்டும் பள்ளி ஆசிரியர் வேலை கிடைத்துப் பணியைத் தொடர்ந்தார். 1956ல், வயலட் மேரி பிளாரன்சுடன் திருமணம் நிகழ்ந்தது. மனைவியும் ஆசிரியப் பணியாற்றினார்.\nசதி வழக்கில் கைது செய்யப்படும்வரை உள்ள சம்பவங்களை, 'வாத்தியார்' நாவலிலும், சிறை சித்திரவதைகளைப் பற்றி 'மரண வாயிலில்' என்ற நாவலிலும் எழுதி இருக்கிறார். இவரது சிறுகதைளும் குறிப்பிடத் தக்கனவே. 'ஒலிக்கவில்லை', 'சொல்லும் செயலும���', 'பட்டுப் பாவாடை', 'வரவேற்கப்படாத விருந்தாளி', 'யானை மெழுகுவர்த்தி' போன்றவை வரவேற்பையும் விமர்சனத்தையும் ஒருங்கே பெற்ற சிறுகதைகளாகும். 'அக்கா வீட்டிற்குப் போனேன்', 'பட்டணப் பிரவேசம்', 'கிறுக்கன்' போன்ற சிறுகதைகள் பரவலாகப் பாராட்டப்பட்டவை ஆகும்.\nஎளிய மாந்தர்களே ஜேக்கப்பின் கதை மாந்தராக உலவுகின்றனர். தமது மதத்தின் தத்துவங்களை, நம்பிக்கைகளைத் தனது படைப்புகளில் முன்வைத்தவர் என்றும் ஜேக்கபை மதிப்பிடலாம். இவரது படைப்புகளில் கிறிஸ்தவத்தின் தாக்கம் மேலோங்கி இருப்பது பற்றிய கேள்விக்கு, \"எழுத்தாளன் சமூகத்தைப் பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடி. அவன் வாழும் சமூகச் சூழலுக்கேற்ப உருவாகிறான். நான் பழகும் இடமும் மக்களும் பெரும்பாலும் கிறிஸ்தவச் சூழல்களே. அவர்கள் யாவரும் சமூகப் பிரஜைகள்தானே. அவர்களின் கலாச்சாரங்களையும் உணர்வுகளையும் பிரதிபலிப்பதும் சமூகச் சிறுகதைகள் தானே\" என்று பதில் கேள்வி எழுப்புகிறார் ஜேக்கப். கிறிஸ்தவ மதம் சார்பான சீர்திருத்தங்களையும் தன் படைப்பில் முன்வைத்திருக்கிறார். அதை விமர்சிக்கவும் தயங்கவில்லை. போலி சாட்சிகளை, போலிப் பிரசிங்கிகளைப் பற்றித் தன் கதைகளில் எழுதிச் சிந்திக்க வைத்திருக்கிறார்.\nகதீட்ரல், தூய யோவான் பள்ளிகளில் பணியாற்றிய ஜேக்கப், 1985ல் பணி ஓய்வு பெற்றார். அதன்பின் முழுக்க இறையியல் பணியாளராகவும், எழுத்தாளராகவும், இதழாளராகவும் பணிகளைத் தொடர்ந்தார். தமிழில் 18ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்தே வெளிவரும் கிறிஸ்தவ சமய இதழான 'நற்போதகம்' இதழின் ஆசிரியராக பன்னிரண்டு ஆண்டுகள் பணியாற்றிய பெருமை இவருக்கு உண்டு. சிறுவர் சுடரொளி, பாலியர் நேசன், மனைமலர் போன்ற இதழ்களின் ஆசிரியராகவும் பணிபுரிந்திருக்கிறார்.\n'நகைமொழிக் கதைகள் நானூறு' (நான்கு பாகங்கள்), 'ஆர்.எஸ். ஜேக்கப் சிறுகதைகள்' (பல பாகங்கள்), 'ஒரு வாத்தியாரின் டைரி', 'படைப்பாளியின் டைரி', 'சின்ன சின்ன கதைகள் பெரிய பெரிய உண்மைகள்', 'மணமும் குணமும்', 'பக்தியூட்டும் பல்சுவைக் கதைகள்', 'சான்றோரின் வாழ்வில் ஒரு நாள் நடந்த கதைகள்', 'அருமையான பிரசங்க ஆதாரக் கதைகள்', 'நெல்லைச் சரிதைக் கதைகள்', 'கரிசல்காட்டுக் கதைகள்', 'ஆர்வமூட்டும் அருட் கதைகள்', 'உயரிய உண்மைக் கதைகள்', 'உயிரூட்டும் உண்மைக் கதைகள்', 'சாட்சிக்கு ஒரு சாட்டை', 'சுவையான செய்திக் கதைகள் ஐநுாறு', 'உங்கள் குழந்தைகளுக்கு நல்ல நல்ல கதைகள்', 'இளம் தம்பதிகளுக்கு இனிக்கும் செய்திகள்', 'திருச்சபைத் தொண்டர்கள்', 'நெல்லை அப்போஸ்தலம் ரேனியஸ்' போன்றவை இவரது குறிப்பிடத்தகுந்த படைப்புகளில் சிலவாகும். இவரது படைப்புகளை ஆராய்ச்சி செய்து பலர் எம்.ஃபில், முனைவர் பட்டங்களைப் பெற்றுள்ளனர்.\nஜேக்கப், சிறந்த சொற்பொழிவாளரும் கூட. கேட்பவரைக் கட்டிப்போடும் பேச்சாற்றல் மிக்கவர். இலக்கிய வட்டத்தின் சார்பாக, 'இலக்கியச் செல்வர்', உலகக் கிறிஸ்தவத் தமிழர் பேரவை வழங்கிய 'அருட்கலைஞர்', கிறிஸ்துவக் கலைக்கழகம் வழங்கிய 'இலக்கியத் தென்றல்' உள்ளிட்ட பல சிறப்புப் பட்டங்களும் பதக்கங்களும் பெற்றவர். எழுபதாண்டுக்கும் மேலாக இலக்கிய உலகில் இயங்கி வரும் ஜேக்கப் தமிழ் இலக்கிய உலகின் மிகமூத்த படைப்பாளியாக மதிக்கத் தக்கவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://enewz.in/minister-speech-about-amaravathi-river", "date_download": "2021-04-10T11:26:54Z", "digest": "sha1:WMAQSQ7REBTXJ6CBDQUKK4JB6EP5E56D", "length": 12911, "nlines": 189, "source_domain": "enewz.in", "title": "அமராவதி ஆற்றில் நுரை வருவதற்கு மக்கள் தான் காரணம் - அமைச்சர் பேட்டி!!", "raw_content": "\nஅமராவதி ஆற்றில் நுரை வருவதற்கு மக்கள் தான் காரணம் – அமைச்சர் பேட்டி\nவிஜய் டிவியில் சித்ராவிற்கு இப்படி ஒரு விருதா\nலாஸ்லியா நீங்க அப்பவே அப்படியா வைரலாகும் பள்ளி வயது புகைப்படம்\nமுகப்பருவே இல்லாத சருமத்தினை பெற வேண்டுமா இத மட்டும் ட்ரை பண்ணி பாருங்க\nஅமராவதி ஆற்றில் நுரை வருவதற்கு மக்கள் சோப்பு போட்டு குளிப்பதால் தான் என சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்துள்ளார். அமராவதி ஆற்றை சுற்றி சாயப்பட்டறைகள் இல்லை எனவும் கூறினார்.\nகரூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி ஆற்றில் புயல் காரணமாக ஆற்றில் நீரின் வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஆற்றில் தண்ணீர் மட்டுமல்ல நுரையும் சேர்ந்து வருகிறது. அது பற்றி தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திரு.கே.சி.கருப்பணன் அவர்களிடம் கேட்ட போது அவர் அளித்த பதில்கள் நகைச்சுவையாகவும், கோபத்தை தூண்டும் வகையிலும் இருந்தது.\nTelegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க\nஅது குறித்து அவர் கூறுகையில்,” ஆற்றில் மக்கள் சோப்பு போட்டு குளிக்கும் நீர் கலந்ததாலேயே ஆற்றில் நுரை ஏற்பட்டுள்ளது, சாயக்கழிவுகளால�� நுரை ஏற்படவில்லை. மேலும் அமராவதி ஆற்றை சுற்றி சாயப்பட்டறைகள் இல்லை எனவும் தெரிவித்தார்”.\nநொய்யல் ஆற்றில் சாயக்கழிவுகளால் ஆற்றில் நுரை வெள்ளமாக சென்ற போது மக்கள் சோப்பு போட்டு குளிப்பதால் தான் நுரை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த இவர் தற்போது கரூர் அமராவதி ஆற்றங்கரையோரத்தில் சாயப்பட்டறைகளே இல்லை என்றும் கூறியுள்ளார்.\nபோலீஸ் வலையில் ஹேமந்த், தீவிர விசாரணை – சித்ரா தற்கொலையில் அடுத்தடுத்து வெளியாகும் மர்மங்கள்\nஅமராவதி ஆற்றில் மக்கள் சோப்பு போட்டு குளிப்பதால் தான் அந்த ஆற்றில் நுரை ஏற்பட்டுள்ளது எனவும், சாயக்கழிவுகளால் நுரை ஏற்படவில்லை எனும் அமைச்சர் கருப்பணனின் இந்த கருத்து பெரும் நகைப்பை ஏற்படுத்தியதோடு அல்லாமல், பலரும் இக்கருத்துக்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அமைச்சர்களின் இந்த பொறுப்பற்ற பேச்சுகளால் அமைச்சர்கள் மீது உள்ள நம்பிக்கை குறைகிறது என விவசாயிகள் வேதனைபடுகிறார்கள். அமராவதி ஆற்றங்கரையோரத்தில் சாயப்பட்டறைகளே இல்லை என்று சுற்றுசூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறியிருப்பது வருத்தத்தை அளிக்கிறது.\nPrevious articleஉள்ளாடை தெரிய முன்னழகை தூக்கி காட்டிய யாஷிகா ஆனந்த் – சொக்கிப்போன ரசிகர்கள்\nNext articleஅரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ் – சம்பளம் உயரப் போகுது\nவிஜய் டிவியில் சித்ராவிற்கு இப்படி ஒரு விருதா\nவிஜய் டிவி வருடா வருடம் வழங்கி வரும் விஜய் டெலிவிஷன் அவார்ட் தற்போது நடந்து வருகிறது. அதற்கான ப்ரோமோவும் வெளியாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் சித்ராவிற்கு கிடைத்த...\nலாஸ்லியா நீங்க அப்பவே அப்படியா வைரலாகும் பள்ளி வயது புகைப்படம்\nமுகப்பருவே இல்லாத சருமத்தினை பெற வேண்டுமா இத மட்டும் ட்ரை பண்ணி பாருங்க\n‘என் கூட சந்தோசமா இருந்துட்டு இப்போ வேற ஒருத்தன் கூட சேர்த்து வச்சு பேசுறியா’ – கதிர் கட்டிய தாலியை தூக்கி எரியும் பூவரசி\nவித்தியாசமான சுவையுடன் “லெமன் ஃபிஷ்” – வீக்எண்டு ஸ்பெஷல் ரெசிபி\nதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நடிகர் கார்த்திக் – இதுதான் காரணமா\nராதிகா, சரத்குமாரின் மோசடி வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு – வெளியான அதிகாரபூர்வ தகவல்\nசெல்பி எடுக்க வந்த ரசிகரின் போனை பிடுங்கிய “தல” அஜித் – இணையத்தில் வைரலாகும் செய்தி\nபெட்ரோல் & டீசல் விலை உயர்���ை கண்டித்து “தளபதி” செஞ்ச காரியத்த பாருங்க – இணையத்தில் வைரல்\nபாண்டியன் ஸ்டோர்ஸ் பிளாஷ் பேக் சீனில் இணைந்த சன் டிவி பிரபலம் – வைரலாகும் புகைப்படம்\nயம்மியான “சிக்கன் நெய் ரோஸ்ட்” – செஞ்சு தான் பாருங்களேன்\nகுத்தாட்டம் போடும் பிக் பாஸ் பிரபலம் – வைரலாகும் வீடியோ\nவிஜய் டிவியில் சித்ராவிற்கு இப்படி ஒரு விருதா\nலாஸ்லியா நீங்க அப்பவே அப்படியா வைரலாகும் பள்ளி வயது புகைப்படம்\nமுகப்பருவே இல்லாத சருமத்தினை பெற வேண்டுமா இத மட்டும் ட்ரை பண்ணி பாருங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://enewz.in/sakithya-academy-awardee-writer-died", "date_download": "2021-04-10T11:22:37Z", "digest": "sha1:OCFELQ26QVQJ2AAG7XTZK7NNB7TFZT6W", "length": 10727, "nlines": 194, "source_domain": "enewz.in", "title": "சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சா.கந்தசாமி மறைவு!!", "raw_content": "\nசாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சா.கந்தசாமி மறைவு\nவிஜய் டிவியில் சித்ராவிற்கு இப்படி ஒரு விருதா\nலாஸ்லியா நீங்க அப்பவே அப்படியா வைரலாகும் பள்ளி வயது புகைப்படம்\nமுகப்பருவே இல்லாத சருமத்தினை பெற வேண்டுமா இத மட்டும் ட்ரை பண்ணி பாருங்க\nகந்தசாமி (80) உடல் நலம் குன்றியதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nநாகை மாவட்டம் மயிலாடுதுறையில் 1940 இல் பிறந்தவர் கந்தசாமி. இவர் 1968 இல் எழுதிய சாயாவனம் என்ற நாவல் அவருக்கான தனி அடையாளத்தை எழுத்தாளர்கள் மத்தியில் ஏற்படுத்தியது.\nENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்\nமேலும் இந்த நாவல் தேசிய புத்தக அறக்கட்டளை நவீன இந்திய இலக்கியங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டது. 1998 ஆம் ஆண்டு எழுத்தாளர் கந்தசாமி ‘விசாரணை கமிஷன்’ என்ற நாவலுக்காக சாகித்ய அகாதமி விருதை பெற்றார்.\nதனி அடையாளமென்று மெய்வெளியில் இயங்கிய கலைஞன் அல்லனோ\nசதை அழிவுறும்; அவர் கதை அழிவுறாது.\nஅவரின் மறைவிற்கு கலைத் துறையினர் மற்றும் எழுத்தாளர் சங்கத்தினர் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.\nPrevious articleதேசிய போர் நினைவகத்தில் பொறிக்கப்பட உள்ள இந்திய வீரர்களின் பெயர்கள்\nNext articleஅதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை – சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை..\nவிஜய் டிவியில் சித்ராவிற்கு இப்படி ஒரு விருதா\nவிஜய் டிவி வருடா வருடம் வழங்கி வரும் விஜய் டெலிவ��ஷன் அவார்ட் தற்போது நடந்து வருகிறது. அதற்கான ப்ரோமோவும் வெளியாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் சித்ராவிற்கு கிடைத்த...\nலாஸ்லியா நீங்க அப்பவே அப்படியா வைரலாகும் பள்ளி வயது புகைப்படம்\nமுகப்பருவே இல்லாத சருமத்தினை பெற வேண்டுமா இத மட்டும் ட்ரை பண்ணி பாருங்க\n‘என் கூட சந்தோசமா இருந்துட்டு இப்போ வேற ஒருத்தன் கூட சேர்த்து வச்சு பேசுறியா’ – கதிர் கட்டிய தாலியை தூக்கி எரியும் பூவரசி\nவித்தியாசமான சுவையுடன் “லெமன் ஃபிஷ்” – வீக்எண்டு ஸ்பெஷல் ரெசிபி\nஇனி ரீசார்ஜ் வாட்ஸ்அப் மூலமாகவே செய்துகொள்ளலாம் – மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்\nATM இயந்திரங்களில் இனி பணம் எடுக்க தடை – பஞ்சாப் நேஷனல் வங்கி அறிவிப்பு\nபோன்விட்டா, மேகி போன்ற எப்எம்சிஜி தயாரிப்புகளின் விலை உயர வாய்ப்பு – அச்சத்தில் மக்கள்\nகோழிக்கறி, முட்டை உண்பதால் பறவைக் காய்ச்சல் பரவுமா\nடேஸ்டியான “பன்னீர் பட்டர் மசாலா” – ட்ரை பண்ணி தான் பாருங்களேன்\nகர்ணன் படத்தை நேரடியாகவே கலாய்த்த விவேக் – வைரலாகும் ட்விட்டர்\nகடற்கரையில் பின் போஸில் ரசிகர்களை மயக்கும் யாஷிகா ஆனந்த் – சொக்கிப்போன ரசிகர்கள்\nவிஜய் டிவியில் சித்ராவிற்கு இப்படி ஒரு விருதா\nலாஸ்லியா நீங்க அப்பவே அப்படியா வைரலாகும் பள்ளி வயது புகைப்படம்\nமுகப்பருவே இல்லாத சருமத்தினை பெற வேண்டுமா இத மட்டும் ட்ரை பண்ணி பாருங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://eswarayagurudevar.com/archives/26296", "date_download": "2021-04-10T12:27:52Z", "digest": "sha1:MTDIVN5DXSZ6M2VFXMOSHN2FQOS3GE52", "length": 14430, "nlines": 133, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nபெரும்பகுதியான தெய்வங்களின் காலடியிலே அசுரனைப் போட்டுக் காட்டியதன் உட்பொருள் என்ன…\nபெரும்பகுதியான தெய்வங்களின் காலடியிலே அசுரனைப் போட்டுக் காட்டியதன் உட்பொருள் என்ன…\nஒரு வேதனைப்படும் மனிதனின் உணர்வை நுகர்ந்தால் நம் உடலுக்குள் அந்த உணர்வின் தன்மை படரப்பட்டு நல்ல அணுக்களை வீழ்த்தி விடுகிறது.\nஇதைப் போன்ற நிலையில் இருந்தெல்லாம் நாம் விடுபட வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…\n“ஆதி மூலம் என்ற உயிர் தான்…” மிருக நிலையிலிருந்து தீமைகளை நீக்கிட வேண்டும் நீக்கிட வேண்டும் என்ற எண்ணத்தை வலு சேர்த்துச் சேர்த்து பரிணாம வளர்ச்சியாக இன்று நம்மை மனிதனாக உருவாக்கியது\nநம் உயிரை ஈசனாகவும் நாம் சேர்த்துக் கொண்ட உணர்வின் தன்மை உடலாக சிவமாகவும் இந்த உடலுக்குள் சேர்த்துக் கொண்ட அந்த உணர்வு வினைக்கு நாயகனாகவும் இயங்குகிறது என்றும் தெளிவாகக் கூறியுள்ளனர் ஞானிகள்.\nஉடல் சிவம் என்றாலும் அதிலே நாம் சேர்த்துக் கொண்ட பல கோடி வினைகளுக்கொப்ப நாயகனாக இந்த மனித உடலை உருவாக்கியது…\n1.இந்த கணங்களை எல்லாம் உருவாக்கியது உயிர் என்று அந்த உயிரை எண்ணி\n2.இந்த கணங்களுக்கெல்லாம் ஈசா… “கணேசா…” என்று உயிரை வணங்கும்படி செய்கின்றனர்.\nதீமைகளை நீக்கிக் கணங்களுக்கு அதிபதியாக நம் உடல் நஞ்சை மலமாக மாற்றி நல்ல உணர்வை உடலாக மாற்றுகின்றது. கணங்களுக்கு அதிபதி “கணபதி…”\n1.நல்ல உணர்வின் தன்மை நமக்குள் சேர்க்கப்படும் பொழுது\n2.அது தீமையை அடக்கி ஆட்சி புரியும் சக்தி பெற்றது என்ற நிலையை உணர்த்துவதற்காக\n என்று விநாயகர் கையிலே கொடுக்கப்பட்டுள்ளது.\nஉடல் வலு பெற்றுப் பெற்றுத் தான் மிருக நிலையிலிருந்து மனிதனாக வந்தோம் என்று யானையின் சிரசை மனித உடலில் பொருத்திக் காட்டுகின்றனர். ஆனாலும் எண்ணத்தின் வலுக் கொண்டவன் தான் மனிதன்\nபல கோடி உடல்களிலே புலிக்கும் வலு அதிகம்… மானுக்கும் வலு அதிகம்… புழுவிற்கும் வலு அதிகம்… ஒரு எறும்புக்கும் வலு அதிகம்… ஏனென்றால் விஷத்தின் தன்மை அந்த உடலிலே அதிகமாக இருப்பதால் தான் தன் சக்திக்கு மீறிய எடை உள்ள பொருளைத் தூக்கிக் கொண்டு செல்கிறது ஒரு எறும்பு. ஏனென்றால்\n1.விஷத்தின் தன்மை எதற்குள் அதிகம் இருக்கின்றதோ\n2.அதிலே வலுவின் தன்மையும் அதிகம் இருக்கின்றது.\nஇப்படி உருவான இந்த நிலை தான் நாம் பல கோடிச் சரீரங்களில் நஞ்சை நீக்கி இந்த மனித உடல் பெற்ற நிலை. இருந்தாலும் மனிதனாக ஆன பின் நஞ்சை நீக்கும் அருள் சக்தி பெற்ற நாம்\n1.தீமை என்று தெரிந்து கொண்ட பின்\n2.தீமையை நீக்கிய அருள் ஞானிகளின் உணர்வை நம் உடலுக்குள் சேர்க்க வேண்டும்.\nதுருவ நட்சத்திரம் மனிதாக இருந்து (அகஸ்தியன்) எப்படிப் பேரொளியாக மாறியதோ அந்த உணர்வை நாம் நுகர்ந்து நுகர்ந்து அதனின் உணர்வை நம் உடலில் பெருக்கினால் அதன் உணர்வின் தன்மை கொண்டு இருளை நீக்கி துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் பிறவி இல்லா நிலைகள் அடைவோம்.\nஇந்தப் பிறவி இல்லா நிலை அடைவதற்குத்தான் விநாயகரை வடமேற்காக வைத்��ு வடகிழக்காக நம்மை வணங்கும்படிச் செய்தார்கள். வடகிழக்காகத் தான் துருவ நட்சத்திரம் இருக்கின்றது. விநாயகருக்குப் பின்னாடி வேப்ப மரமும் அரச மரமும் வைத்தார்கள்.\nமனிதனின் வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் வரும் கசந்த உணர்வைக் காட்ட வேப்ப மரத்தைக் காட்டினார்கள். அதே சமயத்தில்\n1.இருளை அகற்றிடும் உணர்வின் தன்மையாக (துருவ நட்சத்திரம்)\n2.இந்தப் பிரபஞ்சத்தில் நஞ்சினை வென்று ஒளியாக மாற்றும் திறன் பெற்றதை அரசு என்றும்\n3.அரச மரத்தை வைத்துக் காட்டினார்கள்.\nபரிணாம வளர்ச்சியில் ஒவ்வொரு உணர்வும் எதனின் நிலை கொண்டு செயல்படுகின்றதோ அதைத்தான் அங்கே வைத்துக் காட்டுகின்றார்கள்.\nபுராணத்தில் காட்டியபடி பார்த்தோம் என்றால் முருகனுக்கும் அசுரனுக்கும் போர் நடந்தது என்று சொல்வார்கள். போர் நடக்கும் பொழுது கடைசியில் அசுரனை முருகன் கொல்கிறான்.\nஅந்தத் தருணத்தில் அசுரன் முருகனிடம் சொல்கிறான்…\n2.உன் காலடியிலே இருக்கின்றேன் என்று வரம் கேட்கிறான்.\nஆகையினால் அந்த அசுரனைப் பாம்பாகச் சபித்துத் தன் காலடியிலே முருகன் வைத்துக் கொண்டான் என்று இப்படிக் கதைகளைச் சொல்கிறார்கள்.\n1.விஷம் என்ற நிலைகளை அடக்கும் சக்தி பெற்றதை உணர்த்தாதபடி\n2.இப்படிப்பட்ட காரணங்களை இடையிலே இணைத்து விட்டார்கள்.\nமயில் விஷத்தை உணவாக உட்கொண்டாலும் நஞ்சை அது அடக்கி ஆட்சி புரிகிறது என்று உணர்த்துவதற்காக மயிலின் காலடியில் விஷப் பாம்பைப் போட்டுக் காட்டினார்கள் ஞானிகள்.\n1.மனிதன் தன் ஆறாவது அறிவால் நஞ்சை அடக்கி\n2.மகிழ்ச்சியாக இருக்கச் செய்யும் அருள் உணர்வை நாம் தெரிந்து உணர்ந்து\n3.அதன் வழியின் நம் வாழ்க்கையை வழி நடத்திச் செல்வதற்கு இவ்வாறு காட்டினார்கள்.\nகமண்டலத்துடன் இருக்கும் அகஸ்தியனைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nஉடலை விட்டு உயிர் வெளியே செல்வதன் முகாந்திரம் என்ன…\nஉலக வாழ்க்கையின் ஓட்டத்தில் சிக்கிக் கொண்டால் ஞானத்தின் மகசூலைப் பெற முடியாது – ஈஸ்வரபட்டர்\nவிண்ணின் ஆற்றலைப் பெற வேண்டும் என்றால் அது எது…\nசித்தன் போக்கு சிவன் போக்கு… \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kollywoodtalkies.com/cine-bits/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F/", "date_download": "2021-04-10T11:14:11Z", "digest": "sha1:MG36P2URFKRUGE3Z54K3OJDD7JMDWK4Y", "length": 4833, "nlines": 62, "source_domain": "kollywoodtalkies.com", "title": "Kollywood Talkies | தமிழ் சினிமா செய்தி ஜிவி பிரகாஷ், யோகிபாபு நடிப்பில் வாட்ச்மேன் படத்தின் ட்ரைலர்! - Kollywood Talkies ஜிவி பிரகாஷ், யோகிபாபு நடிப்பில் வாட்ச்மேன் படத்தின் ட்ரைலர்! - Kollywood Talkies", "raw_content": "\nஅஜித்தின் வலிமை, சிம்புவின் மாநாடு, மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் கொரோனா பீதியில் படப்பிடிப்புகள் நிறுத்தம்\nநாளை மறுநாள் மாவட்ட செயலாளர்களை சதிக்கிறார் ரஜினிகாந்த்\nடப்பிங் பேச மறுப்பு காமெடி நடிகர் யோகி பாபுவின் மேல் தயாரிப்பாளர் தரப்பில் புகார் \nரியல் மீ மொபைல் போன் விளம்பர தூதராக சல்மாகான் ஒப்பந்தம் \nஜிவி பிரகாஷ், யோகிபாபு நடிப்பில் வாட்ச்மேன் படத்தின் ட்ரைலர்\nஜிவி பிரகாஷ், யோகிபாபு நடிப்பில் வாட்ச்மேன் படத்தின் ட்ரைலர்\nசொற்கள் அத்தகைய பெரிய சக்தியைக் கொண்டுள்ளன. அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பது எழுத்தாளர்களின் கையில் உள்ளது.\nவிக்ராந்துக்கு திரைக்கதை எழுதும் விஜய் சேதுபதி\nநயன்தாரா இரண்டு வேடங்களில் மிரட்டும் ஐரா படத்தின் ட்ரைலர்\nஆர்.ஆர்.ஆர் படத்திலிருந்து ஆலியா பட் விலகியுள்ளார் \nமீண்டும் மீண்டும் புதைகுழியில் விழும் விஜய் \nகொரோனா பாதுகாப்பு நடவடிக்கை – தியேட்டர்கள் மூடல் எதிரொலி. புதிய படங்கள் ரிலீஸ் தள்ளிவைப்பு\n‘s-3’ ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றம்\nநாளை மறுநாள் மாவட்ட செயலாளர்களை சதிக்கிறார் ரஜினிகாந்த்\nபதிப்புரிமை © 2021 கோலிவுட் டாக்கீஸ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/upcomingcars/march", "date_download": "2021-04-10T11:41:38Z", "digest": "sha1:TPUUR3B72B3VGJSA5DCBS55IESE5UA4D", "length": 8735, "nlines": 192, "source_domain": "tamil.cardekho.com", "title": "6 Upcoming cars in மார்ச், Expected Price & Launch Date", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇப்போத வாங்குங்கள் அல்லது உங்கள் சரியான காருக்காக காத்திருக்கிறீர்களா\nஅடுத்து வருவது சார்ஸ் இன் மார்ச்\nஜீப் 7-சீட்டர் எஸ்யூவி Rs. 30.00 லட்சம்* மார்ச் 15, 2022\nஹஎவஎல் ஹெச்9 Rs. 25.00 லட்சம்* மார்ச் 15, 2022\nஆடி இ-ட்ரான் ஜிடி Rs. 2.00 சிஆர்* மார்ச் 15, 2022\nக்யா கார்னிவல் 2022 Rs. 26.00 லட்சம்* மார்ச் 15, 2022\nஹோண்டா ஹெச்ஆர்-வி Rs. 14.00 லட்சம்* மார்ச் 24, 2022\nஅடுத்து வருவது சார்ஸ் இன் 2022 இல் மார்ச்\nமார்ச் 15, 2022 இல் அறிமுகம் எதிர்பார்க்கப்படுகிறது\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புண��்த்துக\nமார்ச் 15, 2022 இல் அறிமுகம் எதிர்பார்க்கப்படுகிறது\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nமார்ச் 15, 2022 இல் அறிமுகம் எதிர்பார்க்கப்படுகிறது\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nமார்ச் 15, 2022 இல் அறிமுகம் எதிர்பார்க்கப்படுகிறது\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nமார்ச் 24, 2022 இல் அறிமுகம் எதிர்பார்க்கப்படுகிறது\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nமார்ச் 31, 2022 இல் அறிமுகம் எதிர்பார்க்கப்படுகிறது\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஅடுத்து வருவது cars by budget\nகார்கள் below 5 லட்சம்கார்கள் below 10 லட்சம்10 லட்சம் - 15 லட்சம்15 லட்சம் - 20 லட்சம்20 லட்சம் - 35 லட்சம்35 லட்சம் - 50 லட்சம்50 லட்சம் - 1 கோடி1 கோடிக்கு மேல்\nமெர்சிடீஸ் ஏ கிளாஸ் limousine\nஎல்லா latest cars ஐயும் காண்க\nஎல்லா latest cars ஐயும் காண்க\nபிராண்டு வாரியாக அடுத்துவர உள்ள கார்கள்\nமெர்சிடீஸ் ஏ கிளாஸ் limousine\nஎல்லா latest cars ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-04-10T12:56:43Z", "digest": "sha1:FXKKJOZX5IIXPY3KBCZY4D4SPL4LHIUI", "length": 3539, "nlines": 33, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தாமரைக்குளம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதாமரைக்குளம் (ஆங்கிலம்:Thamaraikulam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.[1] இவ்வூர் குளந்தை நகர் என்று அழைக்கப்படும் இது பெரியகுளம் அருகில் அமைந்துள்ளது.\n2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 3,143 வீடுகளும், 12,372 மக்கள்தொகையும் கொண்டது. [2] 15 வார்டுகள் இப்பேரூராட்சியானது பெரியகுளம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தேனி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.\nதமிழ்நாடு தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 மார்ச் 2019, 08:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.christking.in/2020/09/kalappaiyin-mael-kaivaiththitaen.html", "date_download": "2021-04-10T11:32:18Z", "digest": "sha1:UKMIGLUTKDVQ7W74FP4UF7DUSN7RY5CI", "length": 5245, "nlines": 154, "source_domain": "www.christking.in", "title": "Kalappaiyin Mael Kaivaiththitaen - கலப்பையின் மேல் கைவைத்திட்டேன் - Christking - Lyrics", "raw_content": "\nKalappaiyin Mael Kaivaiththitaen - கலப்பையின் மேல் கைவைத்திட்டேன்\nமுன் வைத்த காலை பின் வைக்கமாட்டேன்\nஇயேசு முன் செல்கிறார் (2)\nஅல்லேலூயா அல்லேலூயா அல்லே-லூயா அல்லேலூயா (4)\nநான் என் சொல்வேன் நான் என் சொல்வேன் (2)\nஇயேசு இயேசு இயேசு போதுமே (2)\nஅல்லேலூயா அல்லேலூயா அல்லே-லூயா அல்லேலூயா (4)\n2. துன்பங்கள் துயரங்கள் வருமைகள் வியாதிகள்\nதுங்கவர் இயேசு துணையாய் இருக்க\nநான் என் சொல்வேன் நான் என் சொல்வேன் (2)\nஇயேசு இயேசு இயேசு போதுமே (2)\nஅல்லேலூயா அல்லேலூயா அல்லே-லூயா அல்லேலூயா (4)\n3. சத்தியம் சொல்லி சாத்தானை வென்று\nகிராமங்கள் தோறும் கிறிஸ்துவின் தேவ\nநான் என் சொல்வேன் நான் என் சொல்வேன் (2)\nஇயேசு இயேசு இயேசு போதுமே (2)\nஅல்லேலூயா அல்லேலூயா அல்லே-லூயா அல்லேலூயா (4)\n4. இதுவரை என்னை நடத்தின தேவன்\nநான் என் சொல்வேன் நான் என் சொல்வேன் (2)\nஇயேசு இயேசு இயேசு போதுமே (2)\nஅல்லேலூயா அல்லேலூயா அல்லே-லூயா அல்லேலூயா (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://www.naamtamilar.org/2020/02/%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-199/", "date_download": "2021-04-10T11:09:58Z", "digest": "sha1:H67CMTMW4VAZIRSAUWFQ4KSYT4LBTV43", "length": 23498, "nlines": 540, "source_domain": "www.naamtamilar.org", "title": "உறுப்பினர் சேர்க்கை முகாம்/தருமபுரி சட்டமன்ற தொகுதி", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஇணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்/தருமபுரி சட்டமன்ற தொகுதி\n24-11-2018 தருமபுரி சட்டமன்ற தொகுதியில் உள்ள குமாரசாமி பேட்டை பகுதியில் காலை 9.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.\nமுந்தைய செய்திபனை விதைகள் நடும் விழா- தருமபுரி சட்டமன்ற தொகுதி\nஅடுத்த செய்திஉறுப்பினர் சேர்க்கை முகாம்/தருமபுரி சட்டமன்ற தொகுதி\nதிருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி – தேர்தல் பரப்புரை\nநத்தம் சட்டமன்றத் தொகுதி -துண்டறிக்கை தேர்த���் பிரச்சாரம்\nநன்னிலம் சட்டமன்றத் தொகுதி – கொடியேற்றும் விழா\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nகதவு எண்.8, மருத்துவமனை சாலை,\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் \n© 2021 ஆக்கமும் பேணலும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு\nஒட்டப்பிடாரம் இடைத்தேர்தல் வேட்பாளரை ஆதரித்து சீமான் பரப்புரை | இன்றையப் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் – நான்காம் நாள் (07-05-2019 திருப்பரங்குன்றம்)\nதலைமை அறிவிப்பு: திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.timestamilnews.com/home/details/dog-owner-killed-neighbor-man-by-axe-in-kashipur-3309", "date_download": "2021-04-10T12:17:11Z", "digest": "sha1:DMMZU3F47F5P7FAO67TX46I3EP4VZK3W", "length": 7538, "nlines": 73, "source_domain": "www.timestamilnews.com", "title": "நாய்க்குட்டியை தாக்கிய பக்கத்து வீட்டுக்காரரை கோடாரியால் வெட்டிக் கொன்ற கொடூரம்! - Times Tamil News", "raw_content": "\nவேட்பாளர் பட்டியல் வருவதற்கு முன்னரே காங்கிரஸில் கடும் மோதல்... தி.மு.க. வெற்றிக்கும் ஆப்புத்தான்\nபட்டியலை ஸ்டாலின் அம்பலப்படுத்திட்டாருப்பா... ஐபேக் அலறல் நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து ஸ்டாலின் வெளியிட்ட பட்டியல்\nஅணிமாறத் தயாராகும் திமுக எம்.எல்.ஏக்கள்... அதிருப்தியில் உடன்பிறப்புகள்\nபக்குவமில்லாத அரசியல்வாதிகள்... தே.மு.தி.க.வை வெளுத்துக்கட்டிய எடப்பாடி பழனிசாமி\nஎழுவர் விடுதலையில் மோடியின் நயவஞ்சகம்... சீமான் செம டென்ஷன்\nமக்கள் தீர்ப்பு மகத்தான வெற்றி தரும்... முதல்வர் பழனிசாமி உறுதி.\nஅடடே ஆச்சர்யம். கடைசி நேரத்தில் அ.தி.மு.க.வுக்குத் திரும்பிய தினகரன்...\nஉதயநிதிக்கு ஆப்பு ரெடி... கண் சிவக்கும் மோடி\nகாமராஜரை அவமதித்தார் கருணாநிதி... கடைசி நாளில் அடிச்சித் தூக்கிய முத...\nஇரட்டை இலைக்கு வெற்றி நிச்சயம்... ஹாட்ரிக் அடிக்கும் எடப்பாடி பழனிசா...\nநாய்க்குட்டியை தாக்கிய பக்கத்து வீட்டுக்காரரை கோடாரியால் வெட்டிக் கொன்ற கொடூரம்\nசெல்ல நாயைத் தாக்கியதாகக் கூறி ஒருவரை பக்கத்து வீட்டுக் காரர் தாக்கியதில் அவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.\nகாஸிப்பூர் நகரைச் சேர்ந்தவர் மகாஜன் இவரிடமும் இவரது மனைவியிடமும் பக்கத்து வீட்டுக் காரரான பிபாய் லால் என்பவர் தனது நாயைத் தாக்கி விட்டதாகக் கூறி கடந்த சனிக்கிழமை சண்டையிட்டதாகக் கூறப்படுகிறது.\nஇந்நிலையில் பிபாய் லாலின் மகன் சுரேஷ், மகாஜனை சந்தித்து மிரட்டியதாகவும் அப்போது வாக்குவாதம் முற்றியதையடுத்து மகாஜனை சுரேஷ் கோடரியால் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால் படுகாயம் அடைந்த மகாஜன் காஸிப்பூரில் உள்ள லால் பகதூ சாஸ்திரி மருத்துவமனைக்கும் அங்கிருந்து மேல் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டு குருதேஜ்பகதூர் மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டார்.\nஆனால் சிகிச்சை பலனின்றி பகதூர் உயிரிழந்தார். இந்நிலையில் மகாஜனின் மனைவி கிருஷ்ணாவதி அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சுரேஷை கைது செய்துள்ளனர். அவனிடம் இருந்து கோடரியும் கைப்பற்றப்பட்டுள்ளது.\nமக்கள் தீர்ப்பு மகத்தான வெற்றி தரும்... முதல்வர் பழனிசாமி உறுதி.\nஅடடே ஆச்சர்யம். கடைசி நேரத்தில் அ.தி.மு.க.வுக்குத் திரும்பிய தினகரன்...\nஉதயநிதிக்கு ஆப்பு ரெடி... கண் சிவக்கும் மோடி\nகாமராஜரை அவமதித்தார் கருணாநிதி... கடைசி நாளில் அடிச்சித் தூக்கிய முத...\nஇரட்டை இலைக்கு வெற்றி நிச்சயம்... ஹாட்ரிக் அடிக்கும் எடப்பாடி பழனிசா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tractorjunction.com/ta/massey-ferguson-tractor/5118/", "date_download": "2021-04-10T12:24:34Z", "digest": "sha1:6DK7MCR3Q6JPLWAHHXTO6Z3ABW2I62NZ", "length": 30254, "nlines": 277, "source_domain": "www.tractorjunction.com", "title": "மாஸ்ஸி பெர்குசன் 5118 ట్రాక్టర్ లక్షణాలు ధర మైలేజ్ | மாஸ்ஸி பெர்குசன் ట్రాక్టర్ ధర", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிரா��்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\n3.5 (18 விமர்சனங்கள்) ரேட் திஸ் டிராக்டர் ஒப்பிடுக\nசாலை விலையில் கிடைக்கும் கடனைப் பயன்படுத்துங்கள்\nபிராண்ட் மாஸ்ஸி பெர்குசன் டிராக்டர்கள்\nசாலை விலையில் கிடைக்கும் கடனைப் பயன்படுத்துங்கள்\nசமீபத்தியதைப் பெறுங்கள் மாஸ்ஸி பெர்குசன் 5118 சாலை விலையில் Apr 10, 2021.\nமாஸ்ஸி பெர்குசன் 5118 இயந்திரம்\nபகுப்புகள் HP 18 HP\nதிறன் சி.சி. 825 CC\nஎஞ்சின் மதிப்பிடப்பட்ட ஆர்.பி.எம் 2400\nகாற்று வடிகட்டி Oil Bath Filter\nமாஸ்ஸி பெர்குசன் 5118 பரவும் முறை\nமின்கலம் 12 V 75 Ah\nமுன்னோக்கி வேகம் 21.68 kmph\nமாஸ்ஸி பெர்குசன் 5118 பிரேக்குகள்\nமாஸ்ஸி பெர்குசன் 5118 ஸ்டீயரிங்\nமாஸ்ஸி பெர்குசன் 5118 சக்தியை அணைத்துவிடு\nமாஸ்ஸி பெர்குசன் 5118 எரிபொருள் தொட்டி\nமாஸ்ஸி பெர்குசன் 5118 டிராக்டரின் பரிமாணங்கள் மற்றும் எடை\nமொத்த எடை 790 KG\nசக்கர அடிப்படை 1436 MM\nஒட்டுமொத்த நீளம் 2595 MM\nஒட்டுமொத்த அகலம் 950 MM\nமாஸ்ஸி பெர்குசன் 5118 ஹைட்ராலிக்ஸ்\nதூக்கும் திறன் 550 kgf\nமாஸ்ஸி பெர்குசன் 5118 வீல்ஸ் டயர்கள்\nவீல் டிரைவ் 2 WD\nமுன்புறம் 4.75 X 14\nபின்புறம் 8.00 X 18\nமாஸ்ஸி பெர்குசன் 5118 மற்றவர்கள் தகவல்\nமாஸ்ஸி பெர்குசன் 5118 விமர்சனங்கள்\nஎல்லா மதிப்புரைகளையும் காண்க ஒரு விமர்சனம் எழுத\nவாங்க திட்டமிடுதல் மாஸ்ஸி பெர்குசன் 5118\nஉங்கள் இருப்பிடத்தை ஒரு வியாபாரி கண்டுபிடிக்கவும்\nஒப்பிடுக மாஸ்ஸி பெர்குசன் 5118\nகுபோடா நியோஸ்டார் A211N 4WD வி.எஸ் மாஸ்ஸி பெர்குசன் 5118\nஸ்வராஜ் 717 வி.எஸ் மாஸ்ஸி பெர்குசன் 5118\nபார்ம் ட்ராக் Atom 22 வி.எஸ் மாஸ்ஸி பெர்குசன் 5118\nஒத்த மாஸ்ஸி பெர்குசன் 5118\nVst ஷக்தி MT 171 DI - சாம்ராட்\nபார்ம் ட்ராக் Atom 22\nஇதே போன்ற பயன்படுத்திய டிராக்டர்கள்\nமாஸ்ஸி பெர்குசன் 1035 DI\nமாஸ்ஸி பெர்குசன் 1035 DI மஹா சக்தி\nமாஸ்ஸி பெர்குசன் 245 DI மஹா சக்தி\nமாஸ்ஸி பெர்குசன் 241 DI மஹா ஷக்தி\nமாஸ்ஸி பெர்குசன் 241 DI மஹா ஷக்தி\nமாஸ்ஸி பெர்குசன் 241 DI மஹா ஷக்தி\nமாஸ்ஸி பெர்குசன் 1035 DI\nமாஸ்ஸி பெர்குசன் 1035 DI\nபயன்படுத்திய அனைத்து டிராக்டர்களையும் காண்க\nதகவல் மற்றும் அம்சங்கள் அவை பகிரப்பட்ட தேதியில் உள்ளன மாஸ்ஸி பெர்குசன் அல்லது புட்னி அறிக்கை மற்றும் தற்போதைய அம்சங்கள் மற்றும் மாறுபாடுகளுக்கு வாடிக்கையாளர் அருகிலுள்ள மாஸ்ஸி பெர்குசன் டீலரைப் பார்வையிட வே���்டும். மேலே காட்டப்படும் விலைகள் Ex. ஷோரூம் விலை. எல்லா விலைகளும் உங்கள் வாங்கும் நிலை மற்றும் இருப்பிடத்திற்கு ஏற்ப மாறுபடும் என்பதைக் குறிக்கிறது. சரியான விலைக்கு தயவுசெய்து சாலை விலை கோரிக்கையை அனுப்பவும் அல்லது அருகிலுள்ள மாஸ்ஸி பெர்குசன் டிராக்டர் டீலரைப் பார்வையிடவும்.\nTractorjunction.com இலிருந்து விரைவான விவரங்களைப் பெற படிவத்தை நிரப்பவும்\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n© 2021 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா ���ிரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.tsinfa.com/ta/what-is-metal-lathe-machine-used-for/", "date_download": "2021-04-10T11:18:25Z", "digest": "sha1:ZN4VFQEHHQG4HBVIUJMDZ2EWA2SOY3H6", "length": 26121, "nlines": 169, "source_domain": "www.tsinfa.com", "title": "மெட்டல் லேத் இயந்திரம் என்றால் என்ன? பயன்பாடு, வரையறை, செயல்பாடுகள், பாகங்கள், வரைபடம்", "raw_content": "மெட்டல் லேத் இயந்திரம் என்றால் என்ன பயன்பாடு, வரையறை, செயல்பாடுகள், பாகங்கள், வரைபடம்\nஇயந்திர உற்பத்தியில் லேத் மெஷின் மிகவும் பரவலாக பயன்படுத்தப்படும் இயந்திர கருவியாகும். லேத் இயந்திரம் மொத்த இயந்திர கருவிகளின் எண்ணிக்கையில் சுமார் 20% - 35% ஆகும். இது முக்கியமாக பல்வேறு ரோட்டரி மேற்பரப்புகள் (உள் மற்றும் வெளிப்புற சிலிண்டர்கள், கூம்பு மேற்பரப்புகள், வடிவ ரோட்டரி மேற்பரப்புகள் போன்றவை) மற்றும் ரோட்டரி உடல்களின் இறுதி மேற்பரப்புகளை செயலாக்குகிறது. சில லேத்ஸ்கள் திரிக்கப்பட்ட மேற்பரப்புகளையும் செயலாக்கலாம்.\nலேத்தில் பயன்படுத்தப்படும் கருவிகள் முக்கியமாக லேத் கருவிகள். பயிற்சிகள், மறுபெயரிடல் பயிற்சிகள், டம்ப்ளிங் கத்திகள், அத்துடன் குழாய் மற்றும் தட்டு பற்கள் போன்ற திரிக்கப்பட்ட கருவிகள் போன்ற துளைகளை செயலாக்கவும் அவை பயன்படுத்தப்படலாம்.\nகிடைமட்டஉலோக லேத்பரந்த அளவிலான தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது. இது உள் மற்றும் வெளிப்புற சிலிண்டர், கூம்பு, வளைய பள்ளம், சுழலும் மேற்பரப்பு, இறுதி விமானம் மற்றும் பல்வேறு நூல்கள் போன்ற பல வகையான மேற்பரப்புகளை செயலாக்க முடியும். இது துளையிடலாம், பெரிதாக்கலாம், துளைகளை ஒப்பிடலாம் மற்றும் நர்ல் செய்யலாம். ஒரு கிடைமட்ட லேத் செயலாக்கக்கூடிய பொதுவான மேற்பரப்பு படத்தில் காட்டப்பட்டுள்ளது.\nமுக்கிய இயக்கம்என்ஜின் லேத்என்பது சுழலின் சுழற்சி இயக்கம், மற்றும் ஊட்ட இயக்கம் என்பது கருவியின் நேரியல் இயக்கம் ஆகும். எம் / ஆர் இல், ஒரு சுழல் கருவியின் இயக்கத்தால் ஊட்டம் பொதுவாக வெளிப்படுத்தப்படுகிறது. நூல்களைத் திருப்பும்போது, ஒரே ஒரு கூட்டு முக்கிய இயக்கம் மட்டுமே உள்ளது, அதாவது திருகு இயக்கம், இது சுழல் சுழற்சி இயக்கம் மற்றும் கருவி இயக்கமாக சிதைக்கப்படலாம். நீங்கள் வேகமாக நூல் செயலாக்கத்தை விரும்பினால், அல்லது உங்களிடம் அதிக எண்ணிக்கையிலான பணியிடங்கள் இருந்தால், பின்னர் பெருமளவில் உற்பத்தி செய்யப்பட வேண்டும்சி.என்.சி பைப் த்ரெடிங் லேத்ஒரு நல்ல தேர்வு. கூடுதலாக, லேத் மீது தேவையான சில துணை இயக்கங்கள் உள்ளன. எடுத்துக்காட்டாக, கம்பளியை தேவையான அளவுக்கு செயலாக்க, லேத் வெட்டு இயக்கத்தையும் கொண்டிருக்க வேண்டும் (வெட்டு இயக்கம் பொதுவாக தீவன இயக்கத்தின் திசைக்கு செங்குத்தாக இருக்கும், மேலும் தொழிலாளி கருவி வைத்திருப்பவரை கிடைமட்ட லேத்தில் கையால் நகர்த்துவார்) . சில லேத்கள் கருவி வைத்திருப்பவரின் விரைவான நீளமான மற்றும் பக்கவாட்டு இயக்கத்தையும் கொண்டுள்ளன.\nகிடைமட்ட லேத்தின் முக்கிய அளவுரு படுக்கையில் உள்ள பணிப்பகுதியின் அதிகபட்ச சுழற்சி விட்டம் ஆகும், மற்றும் இரண்டாவது பணிப்பகுதியின் அதிகபட்ச நீளம் ஆகும். இந்த இரண்டு அளவுருக்கள் லேத் மூலம் வடிவமைக்கப்பட்ட பணிப்பகுதியின் அதிகபட்ச வரம்பு அளவைக் குறிக்கின்றன, மேலும் இயந்திர கருவியின் அளவையும் பிரதிபலிக்கின்றன, ஏனென்றால் முக்கிய அளவுருக்கள் லேத் உடலின் வழிகாட்டி ரெயிலிலிருந்து சுழல் அச்சின் உயரத்தை தீர்மானிக்கிறது, மற்றும் இரண்டாவது முக்கிய அளவுருக்கள் லேத் படுக்கையின் நீளத்தை தீர்மானிக்கின்றன.\nகிடைமட்ட லேத் முக்கியமாக பல்வேறு வகையான அச்சு, ஸ்லீவ் மற்றும் வட்டு பகுதிகளை செயலாக்குகிறது. அதன் வடிவம் படத்தில் காட்டப்பட்டுள்ளது, மேலும் அதன் பிரதான குழு மூன்று பகுதிகளைக் கொண்டது.\nகூறுகளில் சுழல் பெட்டி, கருவி வைத்திருப்பவர், டெயில்ஸ்டாக், தீவன பெட்டி, ஸ்லைடு பெட்டி மற்றும் படுக்கை போன்றவை அடங்கும்.\n5 வலது படுக்கை கால்கள்\n11 தொங்கும் சக்கர வழிமுறை\nஹெட்ஸ்டாக் படுக்கையின் இடது முனையில் சரி செய்யப்பட்டுள்ளது, மேலும் பிரதான தண்டு மற்றும் மாறி வேக பரிமாற்றப் பொறிமுறையானது உள்ளே நிறுவப்பட்டுள்ளன, மேலும் பணிப்பகுதி சக் வழியாக சுழலின் முன் முனைக்கு ஒட்டப்படுகிறது. ஹெட்ஸ்டாக்கின் செயல்பாடு, பிரதான தண்டுக்கு ஆதரவளிப்பதும், மாறக்கூடிய வேக பரிமாற்ற பொறிமுறையின் வழியாக சக்தியை பிரதான தண்டுக்கு அனுப்புவதும் ஆகும், இதனால் பிரதான தண்டு பணித்தொகுப்பை ஒரு குறிப்பிட்ட வேகத்தில் சுழற்றுவதற்கு இயக்கத்தை இயக்குகிறது.\nகருவி வைத்திருப்பவர் படுக்கையின் கருவி வைத்திருப்பவர் ரயிலில் பொருத்தப்பட்டிருக்கிறார், மேலும் வழிகாட்டி ரெயிலுடன் நீளமாக நகர்த்த முடியும். கருவி வைத்திருப்பவர் கூறு கருவி வைத்திருப்பவர்களின் பல அடுக்குகளைக் கொண்டுள்ளது. அதன் செயல்பாடு, நீளமான, பக்கவாட்டு அல்லது சாய்ந்த தீவன இயக்கத்திற்கான திருப்புமுனை கருவியைக் கட்டுப்படுத்துவதாகும்.\nடெயில்ஸ்டாக் படுக்கையின் கருவி வைத்திருப்பவர் ரெயிலில் பொருத்தப்பட்டிருக்கிறது, மேலும் ரெயிலுடன் நீளமாக சரிசெய்யப்படலாம். அதன் செயல்பாடு மேல் முனையுடன் நீண்ட பணிப்பகுதியை ஆதரிப்பது, அல்லது துளை எந்திரக் கருவியை ஒரு துரப்பணம் பிட் அல்லது துளை எந்திரத்திற்கான ஒரு டம்ப்ளிங் கத்தி போன்றவற்றை நிறுவுவதாகும். வால்ஸ்டாக் மீது பிட் நிறுவவும், லேத் ஒரு ரேடியல் துளையிடும் இயந்திரமாக செயல்பட பணிப்பகுதியை துளைக்கலாம்இங்கே.\nபடுக்கை இடது மற்றும் வலது கால் கால்கள் மற்றும் செயல்பாடுகளில் முக்கிய கூறுகளை ஆதரிப்பதற்கும் செயல்பாட்டின் போது துல்லியமான உறவினர் நிலை அல்லது பாதையை பராமரிப்பதற்கும் பொருத்தப்பட்டுள்ளது.\nகருவி வைத்திருப்பவரை நீளமான திசையில் நகர்த்துவதற்கு கருவி வைத்திருப்பவரின் அடிப்பகுதியில் ஸ்லைடு பெட்டி சரி செய்யப்பட்டது. ஒளிப் பட்டை வழியாக ஊட்டப் பெட்டியைக் கடந்து செல்வதே இதன் பங்கு.\n(அல்லது முன்னணி திருகு) இருந்து இயக்கம் கருவி வைத்திருப்பவருக்கு அனுப்பப்படுகிறது, இது கருவி வைத்திருப்பவர் நீளமான தீவனம், பக்கவாட்டு ஊட்டம், விரைவான இயக்கம் அல்லது த்ரெட்டிங் ஆகியவற்றை அடைய அனுமதிக்கிறது. ஜாய்ஸ்டிக் பல்வேறு ஜாய்ஸ்டிக்ஸ் அல்லது பொத்தான்களுடன் பொருத்தப்பட்டுள்ளது.\nதீவன பெட்டி படுக்கையின் இடது முன் பக்கமாக சரி செய்யப்பட்டுள்ளது, மேலும் மோட்டார் ஊட்டத்தின் ஊட்டத்தை மாற்றுவதற்கான ஒரு பொறிமுறையை மாற்றும் பொறிமுறையையோ அல்லது எந்திர நூலின் ஈயத்தையோ கொண்டுள்ளது.\n1. வாகனம் ஓட்டுவதற்கு முன் ஆய்வு\n1.1 இயந்திர கிரீஸ் வரைபடத்தை பொருத்தமான கிரீஸ் மூலம் நிரப்பவும்.\n1.2 ஒவ்வொரு துறையின் மின் வசதிகளையும் சரிபார்க்கவும், கைப்பிடி, பரிமாற்ற பாகங்கள், பாதுகாப்பு மற்றும் வரம்பு சாதனங்கள் முழுமையானவை மற்றும் நம்பகமானவை.\n1.3 ஒவ்வொரு கியரும் பூஜ்ஜிய நிலையில் இருக்க வேண்டும், மற்றும் பெல்ட் இறுக்கமாக இருக்க வேண்டும்.\n1.4 படுக்கையின் மேற்பரப்புக்கு சேதம் ஏற்படாமல் இருக்க உலோக பொருட்களை நேரடியாக சேமிக்க படுக்கை மேற்பரப்பு அனுமதிக்கப்படவில்லை.\n1.5 பதப்படுத்தப்பட வேண்டிய பணியிடம், சேற்று மணல் இல்லை, மண் மணல் வண்டியில் விழுவதைத் தடுக்கிறது, வழிகாட்டி ரெயிலை அரைக்கும்.\n1.6 பணியிடத்தை அடைப்பதற்கு முன்பு, பணியிடத்தை ஏற்றுவதற்கு முன்பு எல்லாம் இயல்பானது என்பதை உறுதிப்படுத்த வெற்று லேத் சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட வேண்டும்.\n2.1 பணிப்பகுதி நன்றாக இருக்கும்போது, முதலில் மசகு எண்ணெய் பம்பைத் தொடங்குங்கள், இதனால் எண்ணெய் அழுத்தம் துவங்குவதற்கு முன் இயந்திர கருவியின் தேவைகளை அடைய முடியும்.\n2.2 பரிமாற்ற கேரியரை சரிசெய்யும்போது, சக்கரம் சரிசெய்யப்படும்போது, மின்சாரம் துண்டிக்கப்பட வேண்டும். சரிசெய்தலுக்குப் பிறகு, அனைத்து போல்ட்களும் இறுக்கப்பட வேண்டும், குறடு சரியான நேரத்தில் அகற்றப்பட வேண்டும், மேலும் சோதனை நடவடிக்கைக்கு பணிப்பகுதியை கழற்ற வேண்டும்.\n2.3 பணிப்பகுதியை ஏற்றி இறக்கிய உடனேயே, சக் குறடு மற்றும் பணிப்பக்கத்தின் மிதக்கும் குறடு அகற்றவும்.\n2.4 இயந்திர கருவியின் டெயில்ஸ்டாக் மற்றும் க்ராங்க் கைப்பிடி செயலாக்க தேவைகளுக்கு ஏற்ப பொருத்தமான நிலைக்கு சரிசெய்யப்பட வேண்டும், மேலும் இறுக்கமாக அல்லது இறுக்கமாக இருக்க வேண்டும்.\n2.5 பணிக்கருவி, கருவி மற்றும் அங்கமாகி பாதுகாப்பாக ஏற்றப்பட வேண்டும். மிதக்கும் விசை கருவி இயந்திரத்தைத் தொடங்க கத்தி பகுதியை பணிப்பக்கத்தில் நீட்ட வேண்டும்.\n2.6 சென்டர் ஃபிரேம் அல்லது கருவி வைத்திருப்பவரைப் பயன்படுத்தும் போது, மையத்தை சரிசெய்து நன்கு உயவூட்டி ஆதரிக்க வேண்டும்.\n2.7 நீண்ட பொருட்களை செயலாக்கும்போது, சுழல் பின்னால் நீட்டப்பட்ட பகுதி மிக நீளமாக இருக்கக்கூடாது. இது மிக நீளமாக இருந்தால், ஏற்றுதல் சட்டகம் நிறுவப்பட்டு ஆபத்து குறி தொங்கவிடப்பட வேண்டும்.\n2.8 உணவளிக்கும் போது, மோதலைத் தவிர்க்க கத்தி வேலைக்கு நெருக்கமாக இருக்க வேண்டும்; வண்டியின் வேகம் சமமாக இருக்க வேண்டும். ஒரு கருவியை மாற்றும்போது, கருவி பணியிடத்திலிருந்து பொருத்தமான தூரத்தில் இருக்க வேண்டும்.\n2.9 வெட்டும் கருவி கட்டப்பட வேண்டும், மற்றும் திருப்���ு கருவியின் நீளம் பொதுவாக கத்தியின் தடிமன் 2.5 மடங்குக்கு மேல் இருக்காது.\n2.1.0 விசித்திரமான பகுதிகளை எந்திரம் செய்யும் போது, சக்கின் ஈர்ப்பு மையத்தை சமநிலைப்படுத்த பொருத்தமான எதிர் எடை இருப்பது அவசியம் மற்றும் வாகனத்தின் வேகம் பொருத்தமானதாக இருக்க வேண்டும்.\n2.1.1. அட்டை உருகிக்கு வெளியே பணிப்பக்கத்திற்கு அப்பால் இருந்தால், பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.\n2.1.2 கருவி அமைப்பின் சரிசெய்தல் மெதுவாக இருக்க வேண்டும். கருவி முனை பணியிட செயலாக்க நிலையிலிருந்து 40-60 மி.மீ தொலைவில் இருக்கும்போது, நேரடி ஊட்டத்திற்கு பதிலாக கையேடு அல்லது பணி ஊட்டத்தைப் பயன்படுத்த வேண்டும்.\n2.1.3 பணியிடத்தை ஒரு கோப்பால் க ing ரவிக்கும் போது, கருவி வைத்திருப்பவர் பாதுகாப்பான நிலைக்குத் திரும்பப் பெறப்பட வேண்டும். ஆபரேட்டர் வலது கையை முன்னால் மற்றும் இடது கையை பின்புறமாக எதிர்கொள்ள வேண்டும். மேற்பரப்பில் முக்கிய பள்ளம் கொண்ட பணிப்பகுதி ஒரு கோப்புடன் செயலாக்க அனுமதிக்கப்படவில்லை.\n2.1.4 பணிப்பக்கத்தின் வெளிப்புற வட்டம் சிராய்ப்பு துணியால் மெருகூட்டப்படும்போது, மேலேயுள்ள கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தோரணையின் படி ஆபரேட்டர் சிராய்ப்பு துணியின் இரு முனைகளையும் ஒளிரச் செய்வார். உட்புற துளைக்கு மெருகூட்ட சிராய்ப்பு துணியைப் பிடிக்க விரலைப் பயன்படுத்த வேண்டாம்.\n2.1.5 கருவி தானாக நகர்த்தப்படும்போது, சிறிய கருவி வைத்திருப்பவர் தளத்தை சக் அடிப்பதைத் தடுக்க அடித்தளத்துடன் பறிக்கும்படி சரிசெய்யப்பட வேண்டும்.\n2.1.6 பெரிய அல்லது கனமான பணியிடங்கள் அல்லது பொருட்களை வெட்டும்போது, போதுமான எந்திர கொடுப்பனவு விடப்பட வேண்டும்.\n3.1 சக்தியை அணைத்து, பணியிடத்தை அகற்றவும்.\n3.2 ஒவ்வொரு கைப்பிடியும் பூஜ்ஜிய நிலைக்குத் தட்டப்பட்டு, கருவிகள் சுத்தம் செய்யப்பட்டு சுத்தம் செய்யப்படுகின்றன.\n3.3 ஒவ்வொரு பாதுகாப்பு சாதனத்தின் நிலையையும் சரிபார்க்கவும்.\nஇந்த புலத்தை காலியாக விடவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nimirvu.org/2019/03/blog-post_29.html", "date_download": "2021-04-10T12:01:45Z", "digest": "sha1:SHFJKDSBOUFWMKIN2H7CWFIGM5IBRO72", "length": 18160, "nlines": 62, "source_domain": "www.nimirvu.org", "title": "தனிமனித அபிவிருத்தியே சமூக அபிவிருத்தி - நிமிர்வு", "raw_content": "\nஆக்கங்களை எமக்கு அனுப்பி வ��யுங்கள்\nHome / சமூகம் / தனிமனித அபிவிருத்தியே சமூக அபிவிருத்தி\nதனிமனித அபிவிருத்தியே சமூக அபிவிருத்தி\nஇன்றைய நவீன சூழலில் சமூகத்தின் அசைவியக்கத்தைத் தூண்டும் முக்கிய காரணிகளில் தனிமனிதர்களது செயற்பாடும் ஒன்றாகும். தனிமனிதனும் சமூகமும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாக நின்று அரசியல், சமூக, பொருளாதார ,கலாச்சார மாற்றங்களைத் தூண்டும் நிகழ்வுகள் வரவேற்கத்தக்கது. தனிமனிதர்களின் நடத்தை, செயற்படும் விதம், வெளிப்படுத்தும் திறமை என்பவை சமூக அபிவிருத்தியை ஏற்படுத்த முடியும். தனி மனிதனின் விருத்தியும், முன்னேற்றமும் மாற்றமும், கொள்கைகளும், அறிவியலும் பிரதிபலிக்கும் இடம் சமூகம் ஆகும். எனவே தான் மனிதர்கள் தனித்து வாழ்வதை விட்டு சமூகத்தில் நிலைத்து வாழ தலைப்பட்டுள்ளனர்.\nகாலம் செல்ல செல்ல தனிமனிதனின் தேவைகளும் அதிகரிக்கத் தொடங்கின. இதனால் பல்வேறு தொழில்களைத் தேடி சமூக நிறுவனங்களை நாடினான். அவை தனிமனிதனுக்கு உயர் அந்தஸ்தை வழங்கின. மேலும், என்ற கிரேக்க தத்துவ அறிஞர் அரிஸ்டோட்டில் “மனிதன் ஒரு சமூக பிராணி” என எடுத்து கூறினார். தனிமனிதர்களின் அபிவிருத்தியே சமூக அபிவிருத்தி ஆகும்.\nமனிதனானவன் தனது வாழ்வில் அடைந்த முன்னேற்றங்களுக்கும், அறிவியல் சார் பரிமாண வளர்ச்சிக்கும் பிரதான காரணம் கல்வி ஆகும். அந்த வகையில் கல்வி என்பது அறிவை மட்டும் அல்லாமல் மாணவர்கள் மற்றவர்களோடு சேர்ந்து வாழ்வதைப் பற்றி கற்க உதவுகின்றது. வீட்டிற்கும் நாட்டிற்கும் உதவுகின்ற விழுமியங்களை கற்க உதவுகின்றது. சவால்களை எதிர்கொள்ளும் தன்மையை வளர்க்க உதவுகின்றது. மனிதன் அவற்றை சமூகத்தில் பயன்படுத்த எத்தனிக்கும் போது அது சமூக வளர்ச்சியாக உருமாறுகின்றது.\nஅடுத்து தனிமனிதனது தேவை என்பது மிகப்பெரியது. அதனை நிறைவேற்ற மனிதன் பல்வேறு வளங்களைப் பயன்படுத்த வேண்டியுள்ளது. ஒரு தனிமனித தேவையை போன்றே ஒரு நாட்டினதும், பிரதேசத்தினதும் தேவையும் மிக பெரியது. எனவே இதனை தனிமனிதன் நிறைவேற்றும் போது நாட்டின் தேவையும் நிறைவேற்றப்படுகின்றது.\nமேலும் ஒரு தனியாள் வருமானம் அதிகரிக்கும் போது அது ஒரு நாட்டின் தேசிய வருமானத்திலும் செல்வாக்கு செலுத்தும். தனிமனிதனின் வருமானத்தை ஆதாரமாகக் கொண்டு தான் ஒரு நாடு “பொருளாதார வளர்ச்சியட��ந்த நாடு” என்ற பெயர் பெறுகின்றது. உலக பொருளாதாரம் நாடுகளுக்கிடையில் போட்டி மிக்கதாகவும் நாடுகளிடையே பல வகையிலும் இணைப்புற்றதாகவும் காணப்படுகின்றது. இவ்வாறான இன்றைய காலகட்டத்தில் தொழிலாளர்கள் தொழிற் பயிற்சி மிக்கவர்களாக இருப்பதன் மூலமே ஒரு நாடு பொருளாதாரத்தில் வெற்றி காண முடியும். இதனால் தொழிலாளர்களின் உழைக்கும் சக்தி அதிகரிப்பதோடு அவர்களது வாழ்க்கைத்தரம் உயர்கிறது. மேலும், வேலை வாய்ப்புக்களை பெற்றுக் கொள்ளவும் வாய்ப்பாக அமைகின்றது.\nஒரு தனியாள் சமூகத்தோடு இணைந்து வாழ்வதற்கு தேவையான சமூக, சமய, கலாச்சார, பண்பாடுகள், ஒழுக்க கோவைகள் மற்றும் சமூக விழுமியங்கள் போன்ற விடயங்களைக் கற்று தானும் ஒரு அங்கத்தவனாக வாழ்வதற்கு முயலும் செயன்முறையே “சமூகமயமாக்கல்” எனப்படும்.\nஎனவே ஒரு தனிமனிதனை சமூகமயமாக்குவதில் சமூக நிறுவனங்களான பாடசாலை, குடும்பம், ஊடகம்,சகபாடிகள், கல்வி நிலையங்கள், ஆலயங்கள் என்பன அளப்பரிய பணியை செய்கின்றன. எனவே ஒவ்வொரு தனிமனிதனின் வாழ்வு சமூகமயப்படுத்தும் போது தான் ஆரோக்கியமான சமூகம் உருவாகின்றது. தனிமனிதனின் நற்பழக்கங்கள், நடத்தை கோலங்கள், சடங்கு சம்பிரதாயங்கள் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் தன்மைகள், சமூகத்தோடு இணைந்து வாழும் நடைமுறைகள், சிந்திக்கும்ஆற்றல் என்பவை சமூக அபிவிருத்தியைத் தீர்மானிக்கின்றன. எனவே சிறந்த சமூகத்தை நாட்டில் உருவாக்க வேண்டுமாயின் சமூக நிறுவனங்களின் பங்களிப்பு காத்திரமாக அமைய வேண்டியுள்ளது.\nஒரு சமூகம் அரசியல், பொருளாதாரம், கலை கலாச்சாரம், குடிப்பரம்பல், பௌதீகவியல், உற்பத்தி, வர்த்தகம், நுகர்வு, என்பனவற்றில் கால மாற்றத்திற்கு ஏற்ப புதிய திட்டங்களை வகுத்து செயற்படும் போது வளர்சியை தொடுகின்றது. இன்றைய காலத்தில் தொழிநுட்பம் சமூக அபிவிருத்தியில் பெரும் பங்கெடுக்கின்றது. அதாவது நிலாவை பார்த்து உணவுண்ட மனிதன் இன்று நிலாவுக்கே சென்று கண்டுபிடிப்புக்களை மேற்கொள்ளும் அளவிற்கு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உள்ளான். மற்றும் மருத்துவ துறையில் நோய்ச்சிகிச்சை, சந்திரசிகிச்சை, என்பவற்றில் புதிய தொழில்நுட்பங்களின் பயன்பாடு நாட்டின் அபிவிருத்திக்கு பெரும் பங்காற்றுகின்றது.\nஅடுத்து ஒரு தனிமனிதன் தனிப்பட்ட முயற்சியால் பொருளாதா��, அரசியல், கல்வியியல், சட்டத்துறையில் அடையப்படும் வெற்றி, அறிவு பெருமை என்பன ஏதோ ஒரு வகையில் ஒரு சமூகத்தின் விருத்தியை வெளிப்படுத்துகின்றன. அந்த வகையில் சில எடுத்துக்காட்டுக்களை நோக்குவோம். பாகிஸ்தானைச் சேர்ந்த மாலாலா என்ற முஸ்லிம் மாணவி பெண்கல்விக்காகப் போராடி பல வெற்றிகளை அடைந்துள்ளார். டாக்டர் அப்துல்கலாம், இந்தியாவின் ஜனாதிபதியாகவும், உலகின் விஞ்ஞானியாகவும், மற்றவர்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாளராகவும் திகழ்ந்தார். இவர்கள் ஒவ்வொரு தனிநபர் முயற்சியும் சமூகத்தில் வளர்ச்சியாக மாறும் என்பதற்கு உதாரணமாக இருக்கிறார்கள்.\nஎனவே தனிமனிதனது செயற்பாடு ஒரு சமூகத்திலும் ஒரு சமூகத்தின் செயற்பாடு ஒரு தனிமனிதனிலும் எந்தளவு செல்வாக்கு செலுத்தியுள்ளது என்பதை எம்மால் ஊகித்து பார்க்க முடிகின்றது. எனவே ஒரு தனிமனிதனால் எய்தப்படுகின்ற வெற்றிகள் மற்றும் மாற்றங்கள், அபிவிருத்தி செயற்பாடுகள் அனைத்தும் நிச்சயம் சமூகத்தின் மீது தாக்கம் செலுத்தும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.\nகல்வி பிள்ளை நலத்துறை (சிறப்பு கற்கை), கிழக்குப்பல்கலைக்கழகம்.\nநிமிர்வு பங்குனி 2019 இதழ்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.\n3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்\nநிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.\nநிமிர்வு மாசி - பங்குனி 2021 இதழ்\nவகுப்பறை மேம்பாடும், வகுப்பறை முகாமைத்துவமும்\nபல்வேறு வகையான பரந்து பட்ட திறன்கள் மற்றும் நுட்பங்களை ஆசிரியர்கள் கையாள்வதன் மூலம், வகுப்பறையை சுமுகமான முறையிலும், மாணவர்களின் தே...\nயானையைக் காப்பாற்றிய வீடு அண்மையில் நடந்த கொழும்பு அரசியல் குழப்பத்தின் போது ரணிலுக்கு வரையறை இன்றி முண்டுகொடுத்து ரணிலை காப்பாற்றிய த...\nகார்த்த��கை என்றதும் இயற்கையாகவே மனித மனங்கள் குளிரத் தொடங்கி விடும். கார்த்திகை பூக்கத் தொடங்கி விடும். அதே போன்று தமிழ்த் தேசிய மனங்க...\nதமிழ் மக்கள் ஒரு சமூகமாக மேலெழுவது எப்படி\nதமிழ் மக்கள் ஒரு சமூகமாக மேலெழுவது எப்படி எனும் கேள்விக்குப் பதிலளித்தார் சமூக, பொருளாதார ஆய்வாளரும் ஆலோசகருமான செல்வின். உண்மையான அபிவிர...\nசாட்சியங்கள் அற்ற இனவழிப்பு போரின் பெரிய சாட்சி இராயப்பு யோசப் ஆண்டகை\nநினைவுகளை பகிர்ந்து கொள்கிறார்கள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் தமிழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%20Menaka?page=1", "date_download": "2021-04-10T11:42:33Z", "digest": "sha1:ZD6A2OOVTAREVGBICTDFJTRK7HC2AVVC", "length": 3429, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Menaka", "raw_content": "\nகொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nகேரள யானை விவகாரத்தில் அவதூறு பே...\nசானிடரி நாப்கினுக்கு வரி விலக்கு...\nமேனகா காந்தி மனுத் தாக்கல் செய்ய...\nகொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பின்னரும் தொற்று ஏற்படுவது ஏன்\nதாதாசாகேப் பால்கே விருது... ஆண்களால் ஆண்களுக்காக வழங்கப்படும் விருதா\nகுறியீடுகளும் ரெளத்திரமும் - 'கர்ணன்' விரைவு விமர்சனம்\nதடுப்பூசி பற்றாக்குறையாக இருக்கும் நேரத்தில் ஏற்றுமதி செய்வது சரியா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=12558", "date_download": "2021-04-10T12:23:47Z", "digest": "sha1:HGSYTIKS4ZI5KK6SJMVSEPM3W5D2GNCU", "length": 4224, "nlines": 65, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - கவிதைப்பந்தல் - ஒரு பறவையை வரைவது", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | சாதனையாளர் | சமயம் | சிறுகதை | அஞ்சலி\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | கவிதைப்பந்தல் | சிறப்புப் பார்வை | மேலோர் வாழ்வில் | முன்னோடி\n- சுந்தர்ஜி ப்ரகாஷ் | ஜனவரி 2019 |\nபிறக்க இருக்கிற சில குஞ்சுகளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://aroo.space/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-04-10T11:32:49Z", "digest": "sha1:KMGNS7BX3ZZWLRB5T3T52XQSY46PWO3T", "length": 2880, "nlines": 41, "source_domain": "aroo.space", "title": "சிறார் இலக்கியம் Archives | அரூ", "raw_content": "\nஅறிவிப்பு: அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி 2021\nசிறார் இலக்கியமும் விளையாட்டுகளும்: இனியனுடன் ஓர் உரையாடல்\nசிறார் இலக்கியம், அதில் அரசியல் சரிநிலை, குறிப்பிடத்தகுந்த முன்னெடுப்புகள், குழந்தைகளுக்கான விளையாட்டுகள், குழந்தை வளர்ப்பு என இனியனுடன் நீள்கிறது இவ்வுரையாடல்.\nஇதழ் வெளியாகும்போது மின்னஞ்சல் பெற\nஅரூவில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகள் படைப்பாளருடையவையே, அரூவின் கருத்துகள் அல்ல.\nஅரூவில் வெளியாகும் ஓவியங்களும் புகைப்படங்களும் அரூவிற்கென்றே படைப்பாளர்களிடம் பெறப்பட்டவை. உரிய அனுமதியின்றி வேறெங்கும் பயன்படுத்தலாகாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dialforbooks.in/product/9788183687270_/?add-to-cart=256", "date_download": "2021-04-10T12:16:38Z", "digest": "sha1:45UU52AAXUBPBHMIUV2JT24UXT6T3WWM", "length": 4880, "nlines": 113, "source_domain": "dialforbooks.in", "title": "விஸ்வேஸ்வரய்யா – Dial for Books", "raw_content": "\nHome / வாழ்க்கை வரலாறு / விஸ்வேஸ்வரய்யா\nஎல்லாமே கற்றுக்கொண்டாகவேண்டும். எல்லாவற்றிலும் ஜொலிக்கவேண்டும். புத்தம் புதிதாகச் சிந்தித்துக்கொண்டே இருக்க வேண்டும். அத்தனைத் துறையிலும் உச்சத்தில் மட்டுமே இருக்கவேண்டும். இந்தியாவின் பெருமைக்குரிய பொறியியல் வல்லுநர் விஸ்வேஸ்வரய்யாவின் கனவு இது. நான் மேற்கொள்ளும் அத்தனை முயற்சிகளும் சுதந்தர இந்தியாவின் எதிர்காலத்துக்காக. மலைக்க வைக்கும் வேகத்தில் கட்டுமானப் பணிகளை ஆரம்பித்தார் விஸ்வேஸ்வரய்யா.தானியங்கி மதகைக் கண்டுபிடித்தார். அணை கட்டுமானம் மேற்கொண்டார். வேளாண்மையில் புதுமை, பாதாளச் சாக்கடைத் திட்டம், வெள்ளத் தடுப்புத் திட்டம், சாலைகள் அமைத்தல், பராமரிப்புப் பணிகள் அடுக்கடுக்காகப் பல சாதனைகள்.எப்படிக் கனவு காணவேண்டும் அதை எப்படி நிறைவேற்றவேண்டும் விஸ்வேஸ்வரய்யாவின் வாழ்க்கை நமக்குச் சொல்லித்தரும் முக்கிய���் பாடங்கள் இவை.\nஃபத்வா முதல் பத்மா வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://puthiyamugam.com/puthiya-mugam-t-v/a-raja-speech-in-dmk-general-council/", "date_download": "2021-04-10T11:17:55Z", "digest": "sha1:JVZQK56OFQCNPJTMTRF4RYK4DT36WBYB", "length": 4157, "nlines": 99, "source_domain": "puthiyamugam.com", "title": "பொதுக்குழுவை சிலிர்க்கவிட்ட ஆ.ராசா - A.RAJA SPEECH IN DMK GENERAL COUNCIL - Puthiyamugam", "raw_content": "\nHome > புதிய முகம் டி.வி > பொதுக்குழுவை சிலிர்க்கவிட்ட ஆ.ராசா – A.RAJA SPEECH IN DMK GENERAL COUNCIL\nபொதுக்குழுவை சிலிர்க்கவிட்ட ஆ.ராசா – A.RAJA SPEECH IN DMK GENERAL COUNCIL\nமனைவியை அடித்துத் துவைக்கும் ம.பி. போலிஸ் அதிகாரி\nஆணையிடுங்கள் காத்திருக்கிறோம் – தங்கம் தென்னரசு பேச்சு\nசீமான் அயோக்கியர் என்று சொல்ல பல காரணங்கள் உள்ளன..\nதம்பிகளின் தல வரலாறு . பாகம் 2.\nதம்பிகளின் தல வரலாறு. பாகம் # 1\nதமிழ் கடவுளும் தமிழ் மந்திரமும் – இரா. இராஜாராம் கவிதைகள்\nகொரியாவாழ் தமிழரின் கவிதை நூல் வெளியீட்டு விழா\nப்ளூ சட்டை மாறனை புலம்பவிட்ட சென்சார்\nசினிமாவுக்கு குட்பை சொல்கிறாரா வைகைப் புயல்\nஉர விலை உயர்வுக்கு ஸ்டாலின் கண்டனம்\nவெள்ளிக் கோளில் சோவியத் விண்கலம் (அக்டோபர் 18, 1967) – History of space exploration\nonline on மழையில் நனைந்து முளைவிட்ட நெல் மூட்டைகள்: சோகத்தில் விவசாயிகள்\ndizi on ரஜினிகாந்த் பாஜக பினாமியா மாநில தலைவர் முருகன் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/india/modi-xi-summit-in-chennai-mahabalipuram-official-confirmation-on-xi-chennai-visit-china-mahabalipuram-announcement/", "date_download": "2021-04-10T12:21:58Z", "digest": "sha1:ADQHLWLPRV26LGS6ENSS3LRFRZAUT4TK", "length": 15098, "nlines": 116, "source_domain": "tamil.indianexpress.com", "title": "modi - xi mahabalipuram visit , no official confirmation on China Xi Chennai Visit , China president in mahabalipuram announcement ,china interference in kashmir : உறுதி செய்யப்படாத சீன அதிபரின் மாமல்லபுரம் விசிட்", "raw_content": "\nஜின்பிங்-மோடி சந்திப்பு : உறுதி செய்யாத சீனா, அறிவிப்பு எப்போது\nஜின்பிங்-மோடி சந்திப்பு : உறுதி செய்யாத சீனா, அறிவிப்பு எப்போது\nசீன அதிபர் வருகைக்கு இன்னும் சில நாட்களே இருந்தாலும், பெய்ஜிங் தரப்பிலிருந்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படாமாலே உள்ளன\nமாமல்லபுரத்தில் நடக்கவிருக்கும் உச்சிமாநாட்டிற்காக சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் இந்தியா வருகைக்கு இன்னும் சில நாட்களே இருந்தாலும், அது குறித்து பெய்ஜிங் தரப்பிலிருந்து இன்னும் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படாமல் உள்ளது. இரு தலைவர்களும் வரும் அக்டோபர் 11-12 தேதிகளில் சந்திப்பார்கள் ��ன்ற நோக்கத்தில் மாமல்லபுரத்தில் பயங்கர ஏற்பாடுகளைச் செய்து வருகிறது தமிழக அரசு.\nஇதுபோன்று,அரசுமுறைப் பயணத்தை தாமதமாக அறிவிப்பது ஒன்றும் புதிதில்லை என்பதை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும். உதாரணமாக , 2018 ஆம் ஆண்டில், மோடிக்கும் ஷிக்கும் இடையிலான ஏப்ரல் 27 மற்றும் 28 வுஹான் உச்சிமாநாட்டின் அறிவிப்பை, ஏப்ரல் 22 ஆம் தேதி தான் அப்போதைய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அதிகாரப் பூர்வமாக அறிவித்தார்.\nஎனவே, சீன அதிபர் வருகை தொடர்பான அறிவிப்பு அடுத்த 24 முதல் 48 மணிநேரங்களில் வெளியடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பு உறுதிப்படுத்தப்பட்டவுடன் ஒருவருக்கொருவர் அடுத்தக்கட்ட நடவடிக்கையை ஒருங்கிணைந்து செயல்படுவார்கள் என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஜி ஜின்பிங் தனது இந்திய பயணத்திற்குப் பிறகு காத்மாண்டுவை பார்வையிடலாம் என்று நேபாள ஊடகங்களில் தற்போதே செய்திகள் வலம்வந்து கொண்டிருக்கின்றன. மேலும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் செவ்வாய்க்கிழமை ( அக்டோபர் 8) முதல் சீனாவுக்கு சுற்றுப்பயணம் செய்ய உள்ளார் தகவலும் பெய்ஜிங்கிலிருந்து வருகிறது. எனவே, அதிகாரப் பூர்வமான தகவல் வரும்வரை பொருத்திருக்கவேண்டும்.\nஇருந்தாலும், கடந்த சனிக்கிழமையன்று காஷ்மீர் குறித்து பாகிஸ்தானுக்கான சீனத் தூதர் ,கூறிய கருத்துக்கள் இந்தியாவிற்கு சற்று தயக்கத்தை ஏற்படுத்தியது என்றே சொல்ல வேண்டும். யாவ் ஜிங் கூறுகையில், “காஷ்மீர் பிரச்சினையைத் தீர்ப்பதில் சீனா பாகிஸ்தானுக்கு ஆதரவாக நிற்கும் , காஷ்மீர் மக்களின் அடிப்படை உரிமைகள்யும், நீதியையும் நிலை நாட்ட சீனா பணியாற்றும்” என்றும் தெரிவித்திருந்தார். இதற்கு , இந்தியா தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது. “காஷ்மீர் விவகாரம் இந்தியாவுக்கும்- பாகிஸ்தானுக்கும் உள்ள இருநாட்டு பிரச்சனையில் சீனா கலந்து கொள்ளாமல் ஒதுங்கும் பழக்கத்தை மீறக் கூடாது” என்றும் தெரிவித்துள்ளது.\nடெல்லியின் எதிர்ப்பு குறித்து பெய்ஜிங்கில் இருந்து உத்தியோகபூர்வ பதில் எதுவும் கிடைக்கவில்லை என்றாலும், ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிக்கையில் சீன வட்டாரங்கள் சிலர் தெரிவிக்கையில் , “சீனாவின் நிலைப்பாடு என்றுமே சீரானது , அது எப்போதும் பிராந்தியத்தில் அமைதியை மட்டு���் விரும்புகிறது” என்று தெரிவித்துள்ளன.\nமுன்னதாக, ஐ.நா பொதுச் சபையில், மோடியும் பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கானும் பேசிய அதே நாளில் சீன மாநில கவுன்சிலரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யி, காஷ்மீர் பிரச்சனயை எழுப்பியது குறிப்பிடத்தக்கது\nஇந்தியா வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், சீனா அதிபர் வருகையை குறித்து பத்திரிக்கையாளர்களிடம் “நீங்கள் கொஞ்சம் பொறுமையாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்” என்பதோடு தனது பதிலையும் முடித்திருக்கின்றார்.\nஎனவே, இரு நாடுகளுக்கும் அடுத்த 48 மணி நேரங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே கருதப்படுகிறது.\nபோராட்டத்தில் ஈடுபட்ட 47 ஆயிரம் நபர்கள் வேலையில் இருந்து நீக்கப்படுவார்கள்… கே.சி.ஆர் அதிரடி\nநீண்டகாலத்திற்கு நிரந்தர வருமானம்… போஸ்ட் ஆபீஸ் ஸ்கீம்களை அடிச்சுக்க முடியுமா\nகாமெடி கதறல்: சிவாங்கிக்கே டஃப் கொடுத்த தங்கதுரை வீடியோ\n12-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் : டாக்டர் ராமதாஸ் அறிக்கை\nIPL 2021 Live Updates: கலக்கப்போவது யாரு குருவா…\nஅரக்கோணம் இரட்டை கொலை : போதை வெறியர்கள்தான் காரணம் – பூவை ஜெகன்மூர்த்தி\nஇம்யூனிட்டி… இந்த வயதுப் பெண்கள் இதையெல்லாம் தவற விடாதீங்க\nமேற்கு வங்கத்தில் பாஜக வெல்லும் – பிரசாந்த் கிஷோரின் சர்ச்சை ஆடியோ\nஅர்ஜுன் மாமா கண்ணுல படாத மாதிரி எங்கேயாவது போயிடுறேன்- ரோஜா\n‘பெண்ணும் நாடாள்வாள்’ விஜய் டிவியில் செம்ம மாஸாக வரும் ‘வேலம்மாள்’\nTamil News Today Live: “அதிமுகவில் இரட்டை தலைமை தொடரும்” – அமைச்சர் கடம்பூர் ராஜூ\nஐபிஎல் திருவிழா; சென்னை – டெல்லி அணி இன்று பலப்பரீச்சை\n’கன்னித்தன்மை’ சோதனையில் தோல்வி; மணப்பெண்ணுக்கும் சகோதரிக்கும் சேர்த்து விவாகரத்து\nமுதல் அலையை விட வேகமாகப் பரவும் கொரோனா: அச்சுறுத்தும் டாப் 10 மாவட்டங்கள்\nராமர் கோவில் கட்டுவதற்கு முன்பு காசி கோவில் பற்றி கருத்து இல்லை – விஸ்வ ஹிந்து பரிஷத் திட்டவட்டம்\nகுக்கர் இல்லாமல் சில நிமிடங்களில் சாதம்: பேச்சுலர்கள் இதை ட்ரை பண்ணுங்க\nகாசி விஸ்வநாதர் கோவில் Vs ஞானவாபி மசூதி : சர்ச்சைக்குரிய பகுதியை ஆராய தொல்லியல் துறைக்கு உத்தரவு\nஜான்சன் அண்ட் ஜான்சனின் ஒற்றை-ஷாட் தடுப்பூசி சோதனை விரைவில் இந்தியாவில் ஆரம்பம்\nஅதிக தடுப்பூசிகளை கோரும் மாநில அரசுகள��; அரசியல் செய்கின்றனர் என மத்திய அரசு குற்றச்சாட்டு\nமத்திய அரசின் பிடிவாதத்தால் நாடு பேரழிவை சந்திக்கும் – ப.சிதம்பரம் எச்சரிக்கை\nகொரோனா தடுப்பூசி; அடுத்த 4 வாரம் மிக முக்கியம்: மத்திய அரசு\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா; குடியரசுத் தலைவர் அறிவிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/art-culture/essays/2010/0927-tirupati-temple-income.html", "date_download": "2021-04-10T11:44:51Z", "digest": "sha1:CFLOK36DH2OONISUNB2HEV632MIUFZZL", "length": 16584, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "திருப்பதி கோவில் ஒரு நாள் உண்டியல் வருமானம் ரூ.1.69 கோடி: அலைமோதும் பக்தர்கள் கூட்டம் | Tirupati temple's one day hundi income is Rs. 1 crore 69 lakhs | திருமலை.. ஒரு நாள் உண்டி வசூல் ரூ 1.60 கோடி - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஐபிஎல் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு அதிமுக சசிகலா\nபாவங்கள் போக்கும் ரதசப்தமி 2021- சூரியனை விரதமிருந்து வணங்கினால் தோஷங்கள் நீங்கும் #Rathasaptami\nதிருப்பதி மலையின்.. \\\"2,830\\\"வது படிக்கட்டில்.. இருட்டில் நடந்த அந்த சம்பவம்.. அலறிய பக்தர்கள்\nஏழு மலை கடந்து ஒலிக்கும் மதநல்லிணக்கம்...திருப்பதி கோவிலுக்கு 3 டன் காய்கறி வழங்கிய இஸ்லாமியர்கள்\n\\\"என்னை ஒருத்தரும் மதிக்கிறது இல்லை\\\".. கண்ணீர் விட்டு அழுத ரோஜா.. தேவஸ்தானம் மீது குற்றச்சாட்டு\nகருவே தரிக்காமல் குழந்தை பெற்றதாக பெண் நாடகம்.. திருப்பதி மருத்துவமனையில் கலாட்டா செய்ததால் பரபரப்பு\nஅது பாட்டுக்கு போகுது.. பெருமாளை கும்பிட வந்த பக்தர்கள் அலறி அடித்து ஓட்டம்.. திருப்பதியில்..\nஏழுமலையானை தரிசிக்க...வெளிமாநில பக்தர்களுக்கு...இன்று நள்ளிரவு முதல்... இலவச டிக்கெட் விநியோகம்\nபெட்ரூம் காட்சி.. மனைவியையே விபச்சாரியாக்கி.. திருப்பதி தேவஸ்தான ஊழியரின் அட்டூழியம்\nதிருப்பதி கோயிலில் சிலுவையா.. உறைந்து போன பக்தர்கள்.. சிக்கிய நபரை தூக்கி உள்ளே வைத்த போலீஸ்\nதிருப்பதியில் வைகுண்ட ஏகாதசி : வெளியூர் பக்தர்களுக்கு இலவச தரிசன டிக்கெட் கிடையாது\nதிருப்பதி வைகுண்ட ஏகாதசி - ஆன்லைனில் தரிசன டிக்கெட் முன்பதிவு செய்ய போட்டா போட்டி\nமார்கழியில் ஆண்டாள் திருப்பாவை பாடி திருப்பதி ஏழு��லையானை துயில் எழுப்பும் ஜீயர்கள்\n9 ஐ.ஏ.எஸ்.,அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு தர பரிந்துரை\nஓ.பன்னீர் செல்வம் மாமியார் மறைவு.. உத்தமபாளையம் சென்று அஞ்சலி செலுத்திய எடப்பாடி பழனிச்சாமி\nதமிழகத்தில்.. 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு \"திறனறி தேர்வு\" புத்தகங்களை தேடி ஓடும் மாணவர்கள்\nயாராக இருந்தாலும்..'இது' இருந்தால் மட்டுமே வான்கடே மைதானத்தில் அனுமதி..திடீர் கிடிக்குப்பிடி உத்தரவு\nநள்ளிரவில் கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் பற்றி எரிந்த 2 பேர்,. பகீர் சிசிடிவி.. காரணம் தெரியுமா\nமேற்கு வங்கத்தில் வாக்குச் சாவடியில் நாங்கள் துப்பாக்கி சூடு நடத்தவில்லை.. சிஆர்பிஎஃப் விளக்கம்\nயாரு \"அந்த ஆள்\".. குத்துதா.. குடையுதா.. வயிறு எரியுதா.. 18 இடங்கள்.. ராமதாஸ் நறுக்கென கேட்பது யாரை\nSports ஒரு வாரமா யோசிக்கிறோnம்.... இன்னும் சிஎஸ்லே பத்தி கண்டுபிடிக்க முடியல...உண்மையைகூறிய பாண்டிங்\nMovies ஓரக்கண்ணால சும்மா ஓரங்கட்டுரா... என்னா லுக்குடா இது சாமி\nAutomobiles ஆர்டிஓ படிவங்கள்... பார்ம் 28, பார்ம் 35 என்றால் என்ன தெரியுமா இந்த விஷயத்தை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க\nLifestyle கார்ன் மெத்தி மலாய் கிரேவி\nFinance 50 கோடி லிங்க்டுஇன் வாடிக்கையாளர்களின் தனிநபர் தகவல் திருட்டு..\nEducation ரூ.68 ஆயிரம் ஊதியத்தில் மத்திய NPCIL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் devotees\nதிருப்பதி கோவில் ஒரு நாள் உண்டியல் வருமானம் ரூ.1.69 கோடி: அலைமோதும் பக்தர்கள் கூட்டம்\nதிருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் புரட்டாசி மாதத்தை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதனால் 15 மணி நேரம் காத்திருந்து தான் சாமியை தரிசிக்க வேண்டியுள்ளது.\nபுரட்டாசி மாதம் என்பதால் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இந்தியா முழுவதும் இருந்து சாமியை தரிசிக்க வந்த வண்ணம் உள்ளனர். தற்போது பள்ளிகளுக்கு காலாண்டுத் தேர்வு விடுமுறை என்பதால் பிள்ளை குட்டிகளுடன் தமிழக மக்கள் திரளாக வருகின்றனர்.\nஇதனால் கடந்த 2 வார காலமாக கோவிலுக்கு பக்தர்கள் அதிக அளவில் வருகின்றனர். திருப்பதியில் உள்ள அனைத்து ஹோட்டல்களும் நிரம்பிவிட்டன. இதையடுத்து மக்கள் பூங்காக்களிலும், சாலை ஓரங்களிலும் தூங்குகின்றனர்.\nமேலும், பக்தர்களை வைகுண்டம் 2-வது கியு காம்ப்ளக்சில் தங்க வைத்து இலவச தரிசனத்திற்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். எனினும், கூட்ட மிகுதியால் சுமார் 3 கி. மீ. தூரத்திற்கு வரிசை நிற்கிறது. இதனால் குறைந்தது 15 மணி நேரம் காத்திருந்தால் தான் சாமியை இலவசமாக தரிசிக்க முடிகிறது. சீக்கிரம் தரிசனம் செய்பவர்கள் குறைந்தது 3 மணி நேரமாவது காத்திருக்க வேண்டியுள்ளது.\nதரிசனம் இப்படியென்று இலவசமாக முடி செலுத்தச் செல்வோர் 3 மணி நேரம் காத்திருந்தால் தான் முடி காணிக்கை அளிக்க முடிகிறது. கூட்டம் அதிகமாக இருப்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்து.\nகூட்டத்திற்கு ஏற்றவாறு உண்டியலும் வேகமாக நிரம்புகிறது. கடந்த சனிக்கிழமை மட்டும் உண்டியல் வருமானம் ரூ.1 கோடியே 69 லட்சத்தை தொட்டது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் devotees\nமிதுன ராசி பிலவ வருட தமிழ் புத்தாண்டு பலன் : சந்தோஷமும் நிம்மதியும் நிறைந்த ஆண்டு\nகொரோனா தடுப்பூசிக்கு பதில்.. வெறிநாய் கடிக்கு போடப்படும் ரேபிஸ் தடுப்பூசி... உபியில் பரபரப்பு\nரூ.3 கோடி இன்சூரன்ஸ் தொகைக்காக.. காரில் இருந்த கணவரை உயிருடன் எரித்த மனைவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/india/infant-girl-found-abandoned-garbage-bin-205282.html", "date_download": "2021-04-10T11:12:39Z", "digest": "sha1:OBQ3UP3I3THN5PEZTNZG37Y42CIT6L2S", "length": 14007, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "குப்பையில் கிடந்த ‘கோமேதகம்’... வெடிகுண்டு என அஞ்சிய மக்களால் டெல்லியில் பதட்டம் | Infant girl found abandoned in garbage bin - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஐபிஎல் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு அதிமுக சசிகலா\nமுக்கிய நெடுஞ்சாலைகளை முடக்கிய விவசாயிகள்... அடுத்த கட்டத்திற்கு செல்லும் விவசாயிகள் போராட்டம்\nஉச்சமடையும் கொரோனா... காங்கிரஸ் முதல்வர்களுடன்.. சோனியா காந்தி இன்று அவசர ஆலோசனை\nதிடீர் வேகம்... பல மடங்கு அதிகரித்த கொரோனா பாதிப்பு... உயரும் உயிரிழப்புகள்... பீதியில் உலக நாடுகள்\nடாக்டர்களை குறிவைக்கும் கொரோனா.. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் 35 டாக்டர்களுக்கு பாஸிடிவ்\nதடுப்பூசி தட்டுப்பாடு.. மோடிக்கு, ராகுல்காந்தி கடிதம்.. தடுப்பூசி ஸ்டாக் இருக்கு.. அமித்ஷா விளக்கம்\nகடும் குளிர், வெயிலை கடந்தாச்சு.. டெல்லியில் போராடும் விவசாயிகளை அச்சுறுத்தும் கொரோனா\nமக்களே குட் நியூஸ்.. இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் குறைவுதான்.. ஆறுதல் கொடுக்கும் மத்திய அரசு\nவன்னியர் உள்ஒதுக்கீடு.. இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு.. தமிழக அரசுக்கு நோட்டீஸ்\nஒரே மருத்துவமனையில் 37 டாக்டர்களுக்கு கொரோனா.. தடுப்பூசி போட்டவர்களுக்கும் பாஸிட்டிவ்\nராஜதந்திரம்.. மிகப்பெரிய பிரச்சனையை சமாளித்த இந்தியா.. சீனாவுடன் இன்று 11வது சுற்று பேச்சு\n10 பேரில் ஒருவர் மரணம்.. மெஸ்கோவில் கொடூரம்.. பிரேசிலில் 4190 பேர் மரணம்.. இந்தியாவில் புதிய உச்சம்\nஅதிகரித்து வரும் கொரோனா...மாநிலங்களிடம் மோடி அறிவுறுத்திய 5 விஷயங்கள் இது தான்\n9 ஐ.ஏ.எஸ்.,அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு தர பரிந்துரை\nயாராக இருந்தாலும்..'இது' இருந்தால் மட்டுமே வான்கடே மைதானத்தில் அனுமதி..திடீர் கிடிக்குப்பிடி உத்தரவு\nநள்ளிரவில் கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் பற்றி எரிந்த 2 பேர்,. பகீர் சிசிடிவி.. காரணம் தெரியுமா\nமேற்கு வங்கத்தில் வாக்குச் சாவடியில் நாங்கள் துப்பாக்கி சூடு நடத்தவில்லை.. சிஆர்பிஎஃப் விளக்கம்\nயாரு \"அந்த ஆள்\".. குத்துதா.. குடையுதா.. வயிறு எரியுதா.. 18 இடங்கள்.. ராமதாஸ் நறுக்கென கேட்பது யாரை\nராகு காலம், எமகண்டம்.. குளிகை காலத்தில் என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது\nமன உறுதி, விடாமுயற்சி... 104 வயதில் இரு முறை கொரோனாவை.. வென்ற கொலம்பியா மூதாட்டி\nAutomobiles ஆர்டிஓ படிவங்கள்... பார்ம் 28, பார்ம் 35 என்றால் என்ன தெரியுமா இந்த விஷயத்தை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க\nMovies விலகிய மாராப்புடன் தொப்புளைக் காட்டி உசுப்பேத்தும் நடிகை.. பாவப்பட்ட சிங்கிள்ஸ்\nSports இது நம்ம லிஸ்டலயே இல்லையே முதல் போட்டிக்கு ரிஷப் பண்ட் ஐடியா.. தோனியே எதிர்பார்த்திருக்க மாட்டார்\nLifestyle கார்ன் மெத்தி மலாய் கிரேவி\nFinance 50 கோடி லிங்க்டுஇன் வாடிக்கையாளர்களின் தனிநபர் தகவல் திருட்டு..\nEducation ரூ.68 ஆயிரம் ஊதியத்தில் மத்திய NPCIL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வே��ை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\ndelhi டெல்லி பெண் குழந்தை குப்பைத் தொட்டி வெடிகுண்டு போலீஸ்\nகுப்பையில் கிடந்த ‘கோமேதகம்’... வெடிகுண்டு என அஞ்சிய மக்களால் டெல்லியில் பதட்டம்\nடெல்லி: டெல்லியில் குப்பைத் தொட்டியில் கிடந்த மர்ம பையில் இருந்து பிறந்து சில நாட்களே ஆன பெண் குழந்தை ஒன்று மீட்கப் பட்டுள்ளது.\nடெல்லியின் ஜெயிட்பூர் பகுதியில் உள்ள குப்பைத் தொட்டியில் சந்தேகத்துக்கிடமாக மர்மப் பை ஒன்று கிடப்பதாக அப்பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் அளித்தனர். வெடிகுண்டு நிபுணர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அந்த இடத்தை சோதனையிட்ட போது பையினுள் இருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டது.\nபையில் வெடிகுண்டு இல்லை என்பதை உறுதி செய்த போலீசார், பைக்குள் இருந்த பெண் குழந்தையை பத்திரமாக மீட்டனர். உடனடியாக, சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அக்குழந்தையை போலீசார் கொண்டு சென்றனர்.\nபிறந்து சில நாட்களே ஆன அக்குழந்தையை யார் குப்பைத் தொட்டியில் வீசிச் சென்றனர் என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tsinfa.com/ta/how-to-use-a-metal-lathe/", "date_download": "2021-04-10T11:44:23Z", "digest": "sha1:NVRAS4ED4Y7SXARSXUYG5KLZKIA4SIZD", "length": 29883, "nlines": 189, "source_domain": "www.tsinfa.com", "title": "ஒரு மெட்டல் லேத்தை எவ்வாறு பயன்படுத்துவது: இடைவெளி படுக்கை இயந்திர செயல்பாடுகள் - TSINFA", "raw_content": "ஒரு உலோக லேத்தை எவ்வாறு பயன்படுத்துவது: இடைவெளி படுக்கை லேத் இயந்திர செயல்பாடுகள்\nலேத் இயந்திரத்தின் கைப்பிடி செயல்பாட்டு அறிமுகம்\nஉலகளாவிய இயக்க நிலைஉலோக லேத்:\n1 முக்கிய மோட்டார் “அவசர நிறுத்த” பொத்தான்.\n2 சுழல் மாற்றும் கைப்பிடி. உயர், நடுத்தர மற்றும் குறைந்த வேக சுழல்களுக்கு மூன்று செயலில் உள்ள நிலைகள் மற்றும் இயக்ககத்திலிருந்து இயக்ககத்தை வெளியேற்ற இரண்டு பூஜ்ஜிய நிலைகள் உள்ளன.\n3 திரிக்கப்பட்ட குமிழ். \"வலது கை\" மற்றும் \"இடது கை\" ஆகிய இரண்டு நிலைகள் உள்ளன. சுழல் முன்னோக்கி சுழலும் போது, கைப்பிடி “வலது கை” நிலையில் இருக்க வேண்டும். சுழல் தலைகீழாக மாறும்போது, கைப்பிடி “இடது கை” நிலையில் இருக்க வேண்டும், இல்லையெனில் எந்த ஊட்டமும் இல்லை, மற்றும் நூல் இந்த தடைக்கு உட்பட்டது அல்ல.\nசுருதி விரிவாக்க கைப்பிடி. “ஜே (அடிப்படை சுருதி)” மற்றும் “கே (விரிவாக்கப்பட்ட சுருதி)” ஆகிய இரண்டு நிலைகள் உள்ளன.\n5 சுழல் மாற்றும் கைப்பிடி. எட்டு நிலைகள், 2 மற்றும் 5 கைப்பிடிகள், 22 சுழல் வேகம் கிடைக்கிறது.\nகூலிங் பம்ப் மோட்டார் சுவிட்ச்.\n7 நூல் வகை மாற்றம் கைப்பிடி. மெட்ரிக் (டி) ஏகாதிபத்திய (அ) மாடுலஸ் (மீ) விட்டம் பிரிவு (ப) நான்கு பிட் உயரம் உள்ளன.\n8 (ஏ) மற்றும் 9 (பி) ஆகியவை ஊட்ட பெட்டியின் அடிப்படை தொகுப்பு கையாளுதல்கள். சுருதி அல்லது ஊட்டத்தின் சுருதி விகிதத்தை மாற்றவும், மேலும் 8 மற்றும் 9 கைப்பிடிகளை ஒன்றாகப் பயன்படுத்தவும்.\n10 இரட்டை கைப்பிடி. மொத்த சுருதி பெருக்கப்படுகிறது மற்றும் தீவனம் எட்டு நிலைகளில் இரட்டிப்பாகிறது.\n11, 14 சுழல் ஜாய்ஸ்டிக். சுழற்சியை மாற்றியமைக்க சுழல் இயக்கவும் மற்றும் சுழல் சுழற்சியை நிறுத்தவும்.\n12 ஸ்லைடு பெட்டி டயல்.\n13 திறப்பு மற்றும் நிறைவு நட்டு கைப்பிடி. த்ரெடிங்கிற்கு பயன்படுத்தவும்.\n15 டெயில்ஸ்டாக் ஹேண்ட்வீல். மொபைல் டெயில்ஸ்டாக் பயன்படுத்தப்படுகிறது.\nடெயில்ஸ்டாக் விரைவான கிளாம்பிங் கைப்பிடி. டெயில்ஸ்டாக் கொட்டை கட்டு. டெயில்ஸ்டாக் ஒரு பெரிய சுமைக்கு உட்படுத்தப்படும்போது, வெட்டும்போது பொதுவாகப் பயன்படுத்தப்படுவதில்லை.\nகருவி வைத்திருப்பவரின் நீளமான மற்றும் கிடைமட்ட ஊட்ட கைப்பிடி. கருவி வைத்திருப்பவரின் நீளமான மற்றும் பக்கவாட்டு ஊட்ட திசைகள் மற்றும் முன்னோக்கி மற்றும் தலைகீழ் ஊட்ட இயக்கங்கள் அனைத்தும் கைப்பிடியால் உணரப்படுகின்றன, அதே திசையில் விரைவான இயக்கம் கைப்பிடியின் பொத்தான்களால் கட்டுப்படுத்தப்படுகிறது.\n18 சிறிய கருவி வைத்திருப்பவர் கைப்பிடி.\n19 முக்கிய மோட்டார் “அவசர நிறுத்த” பொத்தான்.\n21 முக்கிய மோட்டார் “தொடக்க” பொத்தான்.\n22 சதுர கருவி வைத்திருப்பவர் அட்டவணைப்படுத்தல் மற்றும் கிளம்பிங் கைப்பிடி.\n23 கருவி வைத்திருப்பவர் கைப்பிடி (நடுத்தர ஸ்லைடு கைப்பிடி). கையேடு பக்கவாட்டு இயக்கம் (ஆயிரம் கைப்பிடிகளால் சுழற்றப்பட்டு நீட்டிக்கப்பட்டுள்ளது, காயத்தைத் தடுக்க இயந்திரத்தை இயக்கும்போது ��வனமாக இருங்கள்).\n24 ஸ்லைடு பெட்டி நீளமான ஹேண்ட்வீல்: கருவி வைத்திருப்பவரை செங்குத்தாக நகர்த்தும்போது இந்த ஹேண்ட்வீலைப் பயன்படுத்தவும்.\nமூன்று தாடை சுய மையப்படுத்தும் சக் ஒரு பொதுவான கருவியாகும்என்ஜின் லேத், மற்றும் அதன் அமைப்பு மற்றும் வடிவம் படம் காட்டப்பட்டுள்ளது.\nபெக் பினியன் 2 இன் சதுர துளைக்குள் சக் குறடு செருகப்படும்போது, பெரிய பெவல் கியர் 3 சுழலும். பெரிய பெவல் கியர் 3 பின்புறத்தில் ஒரு தட்டையான நூலைக் கொண்டுள்ளது, மற்றும் தட்டையான நூல் நகம் 4 இன் இறுதி முகத்துடன் திரிக்கப்பட்டிருக்கும், இதனால் மூன்று நகங்களையும் ஒரே நேரத்தில் மையவிலக்கு அல்லது மையவிலக்கு இயக்கத்திற்கு நகர்த்த முடியும். பொதுவாக பயன்படுத்தப்படும் மெட்ரிக் சுய மையப்படுத்தும் சக்குகள் 150, 200, 250 இல் கிடைக்கின்றன.\nமெட்டல் லேத்தின் தொடக்க மற்றும் நிறுத்த\n1. லத்தே படுக்கை சரியான நிலையில் இருக்கிறதா என்று பாருங்கள். அதாவது, சுழல் மாற்றும் கைப்பிடி 2 நடுநிலை நிலையில் இருக்க வேண்டும் (0 நிலை), சுழல் இயக்க கைப்பிடிகள் 11, 14 நிறுத்த நிலையில் இருக்க வேண்டும், திறப்பு மற்றும் நிறைவு நட்டு கைப்பிடி “ஆன்” நிலையில் இருக்க வேண்டும், மற்றும் பிரதான மோட்டார் “அவசர நிறுத்த” பொத்தான்கள் 1 மற்றும் 20 ஆகியவை “திறந்த” நிலையில் உள்ளன (பொத்தான் பாப் அப்). பிழையை உறுதிசெய்த பிறகு, படத்தில் காட்டப்பட்டுள்ளபடி, உலர் லேத்தின் பின்னால் உள்ள முக்கிய சக்தி சுவிட்சை மூடு.\nலேட் பவர் மெயின் சுவிட்ச்\n2. மோட்டாரைத் தொடங்க சேணையில் பச்சை தொடக்க பொத்தானை 21 ஐ அழுத்தவும்.\n3. தேர்ந்தெடுக்கப்பட்ட வேக கியருக்கு சுழல் மாற்றும் கைப்பிடியை 2 சுழற்றுங்கள், சுழல் முன்னோக்கி சுழற்சியை உணர சுழல் கட்டுப்பாட்டு கைப்பிடியை 11 அல்லது 14 மேல்நோக்கி உயர்த்தவும்; கட்டுப்பாட்டு கைப்பிடியின் நடுப்பகுதி சுழல் நிறுத்தத்தை உணர நடுவில் உள்ளது; சுழல் தலைகீழ் திருப்பத்தை உணர கட்டுப்பாட்டு கைப்பிடி கீழ்நோக்கி உள்ளது.\n4. பணியிடத்தை ஏற்றும்போது மற்றும் இறக்கும் போது, கருவியை மாற்றும்போது, பணியிடத்தின் அளவை அளவிடுவதோடு, வேகத்தை மாற்றும்போது, பிரதான மோட்டார் “அவசர நிறுத்த” பொத்தானை அழுத்தவும் அல்லது 20 முதல் நிறுத்தத்தை அழுத்தவும்.\n5. அவசர காலங்களில், லேத்தின் சுழலை நிறுத்த பிரதான மோட்டரின் “அவசர நிறுத்த” பொத்தானை 20 ஐ அழுத்தவும்.\n6. லேத் நீண்ட நேரம் நிறுத்தப்படும் போது, லேத் பவர் மெயின் சுவிட்ச் அணைக்கப்பட வேண்டும்.\nசுழல் பெட்டி மாற்றும் செயல்பாடு\nசுழல் வேகத்தை 11, 1400 r / min வரை சரிசெய்ய சுழல் மாற்றும் கையாளுதல்கள் 2, 5 ஐப் பயன்படுத்தலாம்.\n1. எதிர்-கடிகார திசையில் திருப்பு ஸ்லைடு பெட்டியின் நீளமான ஹேண்ட்வீல் 24 the ஸ்லைடு பெட்டியை நீளமான ஹேண்ட்வீல் கடிகார திசையில் திருப்பவும் 24 the மற்றும் சேணத்தை வலதுபுறமாக நகர்த்தவும். லேத் டயலில் உள்ள ஒவ்வொரு கட்டமும் 1 மி.மீ.\nஒரு நீளமான ஊட்டத்தை 150 மி.மீ.க்கு இயக்கவும், பின்னர் 130 மி.மீ.\nஆபரேஷன் பி 20 மிமீ நீளமாகவும் 186 மிமீ நீளமாகவும் திரும்பவும்.\n2. கருவி வைத்திருப்பவரை கடிகார திசையில் திருப்புங்கள் (நடுத்தர ஸ்லைடு கைப்பிடி) 23 tool கருவி வைத்திருப்பவர் ஆபரேட்டரிடமிருந்து விலகிச் செல்கிறார் (அதாவது, கருவிக்கு பக்கவாட்டில்); இல்லையெனில், இது பக்கவாட்டாக பின்வாங்கப்படுகிறது.\nநடுத்தர ஸ்கேட்போர்டு அளவிலான உடற்பயிற்சியில், மெதுவான வேகத்தில் செல்ல வேண்டியது அவசியம், இரு கைகளும் மாறி மாறி சுதந்திரமாக நகர வேண்டும், பின்வாங்குவதற்கான மற்றும் பின்வாங்குவதற்கான திசையை வேறுபடுத்துகிறது, மேலும் எதிர்வினை நெகிழ்வானது மற்றும் இயக்கம் துல்லியமானது.\nதட்டில் உள்ள தட்டு 0. 05 மி.மீ.\nசெயல்பாடு ஒரு ஸ்லைடு அளவை பூஜ்ஜிய நிலைக்கு சரிசெய்து கிடைமட்ட திசையில் 2 மீ மீ.\nசெயல்பாடு b ஸ்லைடு அளவை 25 ஆகவும், கிடைமட்ட வருவாயை 1 மிமீ ஆகவும் சரிசெய்யவும்.\n3. சிறிய ஸ்லைடரை முன்னோக்கி நகர்த்த சிறிய ஸ்லைடர் கைப்பிடியை கடிகார திசையில் திருப்புங்கள்; கருவி வைத்திருப்பவரை பின்புறமாக நகர்த்த சிறிய ஸ்லைடர் கைப்பிடியை எதிரெதிர் திசையில் திருப்புங்கள்.\nசிறிய ஸ்கேட்போர்டு அளவிலான பயிற்சிகளுக்கு மெதுவான மற்றும் கூட இயக்கம் தேவைப்படுகிறது, இரு கைகளும் மாறி மாறி நகர வேண்டும்.\nசிறிய ஸ்கேட்போர்டு டயலில் உள்ள ஒவ்வொரு கட்டமும் 0. 05 மிமீ, மற்றும் வாரம் 100 கட்டங்கள்.\nமுகம் அளவிற்கும் கலங்களின் எண்ணிக்கைக்கும் இடையிலான கடித தொடர்பு.\nஆபரேஷன் ஒரு சிறிய ஸ்லைடு அளவை பூஜ்ஜிய நிலைக்கு சரிசெய்து 3 மி.மீ.\nசெயல்பாடு b சிறிய ஸ்லைடை 42 அளவிலும், நீளமான திசையை 12. 5 மிமீ வரையிலும் சரிசெய்யவும்.\nசெங்���ுத்து மற்றும் கிடைமட்ட ஊட்டங்களின்படி, தீவன பெட்டியில் ஹேண்ட்வீல் மற்றும் கைப்பிடியின் நிலையை தீர்மானித்து சரிசெய்யவும். எடுத்துக்காட்டாக, நீளமான ஊட்டம் 0. 307 மிமீ / ஆர் எனத் தேர்ந்தெடுக்கப்பட்டால், நூல் வகை மாற்ற கைப்பிடியை 7 மெட்ரிக் (டி), ஊட்ட பெட்டி அல்லது கைப்பிடி 8 (ஏ), 9 (பி) 1 க்கு சரிசெய்யவும் , இரட்டை கைப்பிடிகள் 10 முதல் III வரை.\nஎந்திர நூலின் சுருதி படி, ஊட்ட பெட்டியின் பெயர்ப்பலகை சரிபார்க்கவும்.\nகருவி வைத்திருப்பவரின் நீளமான மற்றும் கிடைமட்ட ஊட்டக் கைப்பிடியை நகர்த்தவும் 18 இதனால் அதன் திசை நீளமான தீவன திசையுடன் ஒத்துப்போகிறது; கைப்பிடியின் மேற்புறத்தில் வேகமாக முன்னோக்கி பொத்தானை அழுத்தினால், சேணத்தை நீளமாக நகர்த்தலாம்.\nகைப்பிடி 18 இன்ஃபெட் நிலைக்கு இழுக்கப்படும்போது, கருவி வைத்திருப்பவரை விரைவாகவும் பக்கவாட்டாகவும் நகர்த்த மேலே உள்ள வேகமான முன்னோக்கி பொத்தானை அழுத்தவும்.\nசதுர கருவி வைத்திருப்பவர் அட்டவணைப்படுத்தல் மற்றும் கிளம்பிங் கைப்பிடியை எதிரெதிர் திசையில் திருப்பு 22 turn திருப்பு கருவியின் நிலையை மாற்ற கருவி வைத்திருப்பவரை எதிரெதிர் திசையில் சுழற்றலாம்; கைப்பிடி 22 கடிகார திசையில் திரும்பும்போது, கருவி வைத்திருப்பவர் பூட்டப்படுவார்.\nபடத்தில் காட்டப்பட்டுள்ளபடி, டெயில்ஸ்டாக் ஸ்லீவ் ஃபிக்ஸிங் ஹேண்டில் 25 ஐ கடிகார திசையில் சரிசெய்யலாம். டெயில்ஸ்டாக் ஸ்லீவ் ஃபிக்ஸிங் கைப்பிடியை 25 எதிரெதிர் திசையில் இழுத்து வால்ஸ்டாக் விடுவிக்கவும்\nடெயில்ஸ்டாக் ஸ்லீவ் முன்கூட்டியே மற்றும் பின்வாங்கல் செயல்பாடு\nடெயில்ஸ்டாக் ஸ்லீவ் ஒட்டிக்கொள்ள டெயில்ஸ்டாக் ஹேண்ட்வீலை கடிகார திசையில் திருப்பவும் 15; டெயில்ஸ்டாக் ஹேண்ட்வீலை எதிரெதிர் திசையில் திருப்புங்கள், மற்றும் டெயில்ஸ்டாக் ஸ்லீவ் பின்வாங்குகிறது.\nடெயில்ஸ்டாக் விரைவான கிளாம்பிங் கைப்பிடியை 16 பின்னோக்கி இழுக்கவும் (ஆபரேட்டரிடமிருந்து விலகி), டெயில்ஸ்டாக் தளர்த்தவும், டெயிலாக்ஸை நீளமாக படுக்கையுடன் படுக்கைக்கு நகர்த்தவும், பின்னர் வால் முன்னோக்கி நகர்த்தவும் (ஆபரேட்டருக்கு அருகில்) இருக்கை வேகமாக கைப்பிடியை 16 க்கு பிடிக்கிறது விரைவாக டெயிலாக்ஸை படுக்கைக்கு பாதுகாக்கவும்.\nசுய மையப்படுத்தும் சக் அகற்றும் ��டிகள்\n1 சுய மையப்படுத்தும் சக் கூறுகளை அகற்றுவதற்கான படிகள் மற்றும் முறைகள்\n(1) மூன்று செட் திருகுகளை அவிழ்த்து 6 சிறிய பெவல் கியர்களை வெளியே எடுக்கவும்.\n(2) மூன்று கட்டும் திருகுகளை தளர்த்தவும் 7 தூசி கவர் 5 மற்றும் பெரிய பெவல் கியர் 3 ஐ தட்டையான நூல்களால் அகற்றவும்.\n2. மூன்று தாடைகளை ஏற்றும் முறை\nசக் நிறுவப்பட்டதும், சுழற்றுவதற்காக சக் குறடுவின் சதுரம் பெவல் கியரின் சதுர துளைக்குள் செருகப்பட்டு, பெரிய பெவல் கியரின் பிளானர் நூல் சுழற்றப்படுகிறது. வீட்டுவசதி ஸ்லாட்டை அணுக தட்டையான நூலின் திருகு திரும்பும்போது, நம்பர் 1 தாடை வீட்டு ஸ்லாட்டில் ஏற்றப்படுகிறது. மீதமுள்ள இரண்டு தாடைகள் எண் 2 மற்றும் எண் 3 வரிசையில் ஏற்றப்படுகின்றன, மேலும் ஏற்றும் முறை முன்பு போலவே உள்ளது.\nசுழல் மீது 3 சக் ஏற்றுதல் மற்றும் இறக்குதல் பயிற்சிகள்\n(1) சக்கை நிறுவும் போது, முதலில் இணைப்பு பகுதியை சுத்தம் செய்து, சக் நிறுவலின் துல்லியத்தை உறுதிப்படுத்த எரிபொருள் நிரப்பவும்.\n(2) சக் சுழல் மீது திருகப்பட்ட பிறகு, சக் ஃபிளேன்ஜின் விமானம் மற்றும் சுழல் விமானம் இறுக்கமாக இணைக்கப்பட வேண்டும்.\n(3) சக்கை இறக்கும் போது, ஆபரேட்டரின் எதிர் பக்கத்திலும், வழிகாட்டி ரெயிலின் மேற்பரப்பிலும் உள்ள நகங்களுக்கு இடையில் ஒரு குறிப்பிட்ட உயரமான கடினத் தொகுதி அல்லது மென்மையான தங்கத்தை வைக்கவும், பின்னர் நகங்களை அருகிலுள்ள கிடைமட்ட நிலைக்குத் திருப்பி, மோதலை மெதுவாக மாற்றவும் . சக் தளர்வாக இருக்கும்போது, நீங்கள் உடனடியாக காரை நிறுத்திவிட்டு, பின்னர் உங்கள் கைகளைப் பயன்படுத்தி சக்கைக் குறைக்க வேண்டும்.\n(1) சுழல் மீது சலிப்புத் தகட்டை ஏற்றும்போது மற்றும் இறக்கும் போது, ஒரு இரும்பு கம்பியை சுழல் துளைக்குள் செருகவும், படுக்கை மேற்பரப்பில் சேதம் ஏற்படாமல் தடுக்க படுக்கைக் காவலரைத் திணிக்கவும்.\n(2) மூன்று நகங்களை நிறுவும் போது, எதிரெதிர் திசையில் சென்று தட்டையான நூலின் திருகு திரும்புவதைத் தடுக்கவும்.\n(3) சக்கை ஏற்றும்போது, ஆபத்தைத் தடுக்க வாகனம் ஓட்ட வேண்டாம்.\nடயலின் வெற்று பயணத்தை அகற்றுவதற்கான முறை\nசேணம், நடுத்தர ஸ்லைடு மற்றும் சிறிய ஸ்லைடு கைப்பிடியைத் திருப்பும்போது, குறிப்பாக ரோட்டரி கைப்பிடி இன்னும் சில முறை சுழலும் போது, க��ப்பிடி வெறுமனே திரும்பி வந்தால், டயல் சுழன்று கொண்டிருப்பதைக் காணலாம், மேலும் வைத்திருப்பவர் ஒத்திசைக்கப்படுவதில்லை. நகரும், இது உள் முன்னணி திருகுக்கும் நட்டுக்கும் இடையிலான இடைவெளி காரணமாகும், இதன் விளைவாக செயலற்ற பக்கவாதம் ஏற்படுகிறது.\nடயல் இன்னும் சில முறை சுழற்றப்பட்டால், அதை எதிர் திசையில் திருப்பி, பின்னர் காட்டப்பட்டுள்ளபடி தேவையான அளவுக்கு மாற்ற வேண்டும்.\nஇந்த புலத்தை காலியாக விடவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vidhai2virutcham.com/2014/12/05/%E0%AE%8E%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%B2/", "date_download": "2021-04-10T11:52:30Z", "digest": "sha1:V6DOUAY5AQ3TNV66AWVM7ZZSETBVDWOH", "length": 33081, "nlines": 167, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "எய்ட்ஸ் நோயாளிகளுக்கு நல்ல மருந்து- அன்றே அகத்தியர் கண்டறிந்த அதிசய, அபூர்வ மூலிகை – விதை2விருட்சம்", "raw_content": "Saturday, April 10அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த சிந்தனை மாத இதழ்\nஎய்ட்ஸ் நோயாளிகளுக்கு நல்ல மருந்து- அன்றே அகத்தியர் கண்டறிந்த அதிசய, அபூர்வ மூலிகை\nஎய்ட்ஸ் நோயாளிகளுக்கு நல்ல மருந்து- அன்றே அகத்தியர் மாமுனி கண்டறிந்த\nஅதிசயம் – அபூர்வ மூலிகை\nதலவிருட்சங்கள் தரும் பலன்கள் – வஞ்சிக்கொடி\nதமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் உள்ள சிவன் கோயில்களிலும், விஷ்ணு கோயில்களிலும் தல விருட்சங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. குறிப் பாக தமிழகத்தில் மிகவும் பழமை வாய்ந்த புராணக் கால கோயில்கள் அனைத்திலும் பல்வேறு வகையா ன மரங்கள் தலவிருட்சங்களாக பக்தர்களால் வணங் கப்படுகின்றன. இவை வெறும் மரங்களல்ல; கொடிய நோய்களை குணமாக்கக்கூடிய மருத்துவ குணங்கள் நிறைந்தவை. இதனாலேயே இந்த மரங்கள் தெய்வீக தன்மை கொண்டிருக்கின்றன.\nபெண்களை அதிகமாக தாக்கக்கூடியது மார்பக புற்று நோய். இந்த நோயில் இருந்து பெண்களை காப்பாற்று ம் அரிய வகை மூலிகை செடிதான் சீந்தில் கொடி என் று அழைக்கப்படும் வஞ்சிக் கொடியாகும். சித்த வைத் தியத்தில் வஞ்சிக் கொடி முக்கியத்துவம் பெற்றுள்ளது . சீந்தில் கொடிக்கு, வஞ்சி மரம், ஆகாச வல்லி, அமிர்த வல்லி, சோமவல்லி, சாகா மூலி என்று பல பெயர்கள் உண்டு. பெயரைக் கேட்டாலேயே நடுநடுங்க வைக்கு ம் எய்ட்ஸ் மற்றும் வெட்டை, மேகம் போன்ற கொடிய நோய்களை குணமாக்கும் மருந்��ு வஞ்சிக் கொடியில் உள்ளது.\nஉடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்குவதற்கு வஞ்சிக் கொடியை சாப்பிட கொடுப்பதும் அந்த கால வழக்கமாகும். வஞ்சிக்கொடி சர்க்கரை நோயாளிகளு க்கும், எய்ட்ஸ் நோயாளிகளுக்கும் நல்ல மருந்து என் று அகத்திய முனிவர் அன்றே எழுதி வைத்திருக்கிறார் . இன்றைய விஞ்ஞான மருத்துவ ஆராய்ச்சியிலும் மே ற்கண்ட மருத்துவ ஆற்றல் உண்மையென்று உணரப் பட்டுள்ளது. மார்பக புற்றுநோயால் ஏற்படும் அடைப் பின் காரணமாக உருவாகும் மஞ்சள் காமாலை, காச நோய்களில் இருந்து நோயாளிகளை பாதுகாக்கக் கூடி ய மருந்து சீந்தில் கொடியில் உள்ளது என்று நிரூபிக் கப்பட்டுள்ளது.\nசீந்தில் கொடியிலிருந்து தயாரிக்கப்படும் மருந்து, சிறு நீரக செயல் இழப்பு, ஆண்மைத்தன்மை குன்றுதல், கல்லீரல் கோளாறு ஆகிய நோய்களுக்கு கொடுக்கப் படுகிறது. சிறு உபாதைகளான மலச்சிக்கல், வயிற்றுக் கோளாறுகள், நாள்பட்டகாய்ச்சல் மற்றும் சீதபேதியை குணமாக்கும். வெட்டை நோயை விரட்டும். இந்திரிய ம் தானாக வெளியேறுவதை தடுக்கும். இந்த கொடி கச ப்புச் சுவை கொண்டது. ஏதாவது ஒரு மரத்தைப் பற்றிக் கொண்டு ஒட்டுண்ணியாகப் படரக்கூடியது. ஆலமரத் தைப் போலவே இதன் பிரதான கிளைகளிலிருந்தும் மெல்லிய கிளைகள் விழுதுகள் போலத் தொங்குகி ன்றன.\nதண்டுப் பகுதியில் ஆங்காங்கே வெண்மை வண்ணத் தில் சில முண்டுகள் தெரிகின்றன. வெற்றிலையைப் போன்ற தோற்றம் கொண்டவை இதன் இலைகள். சீந்தில் கொடியின் அனைத்துப் பாகங்களும் கசக்கும். வேதத்தில், ‘தன்வந்திரி மகரிஷியின் இரண்டு கைக ளாக சீந்தில் கொடி உள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது. உயிர் காக்கும் மூலிகைச் செடிகளில் சீந்தில் கொடி முதன்மையான இடத்தில் உள்ளது. இதை மெய்ப்பிக்கு ம் வகையில் ராமாயண சம்பவம் ஒன்றைக் குறிப்பிட லாம். “ராமனுக்கும், ராவணனுக்கும் கடும் போர் நடந் து கொண்டிருக்கிறது.\nராமர் தனது படையில், சுக்ரீவன் தலைமையிலான குரங்குகளைப் பெருமளவில் பயன்படுத்தினார். இரு தரப்பிலும் உயிர் பலிகள் ஏற்பட்டன. தமது படையில் இறந்துபோன குரங்குகளை மீண்டும் உயிர்ப்பிக்கச் செய்ய வேண்டும் என்று ராமன் விரும்பினான். அவன் விருப்பத்தை நிறைவேற்ற தேவேந்திரன் அங்கே வந் து அமுதத் துளிகளை பூமியில் தெளித்தான். மண்ணி ல் அந்த அமுத நீர் பட்ட இடங்களிலெல்லாம் சீந்தில் கொடி முளைத்து வளர்ந்தது. அந்த சீந்தில் கொடியின் காற்று பட்டதும் இறந்து கிடந்த குரங்குகள் எல்லாம் மீண்டும் உயிர் பெற்று எழுந்தன. இதைக்கண்டு ராமன் மகிழ்ச்சி அடைந்தான்.\nஇதனால்தான் சீந்தில் கொடியை சாகா மூலிகை என் றும் சித்தர்கள் அழைத்தார்கள். மரணத்தை வெல்லக் கூடிய மூலிகைகளில் சீந்தில் கொடியும் ஒன்று. சீந்தில் கொடி என்கிற வஞ்சிக் கொடியை, திருக்கரு வூரில் உள்ள பசுபதீஸ்வரர் கோயிலில் தல விருட்சமா கத் திகழ்கிறது. இந்த ஒரு கோயிலில் மட்டும் தான் வஞ்சிக் கொடி தலவிருட்சமாக இருப்பதாக அறிய முடிகிறது. கோயில் பிராகாரத்தில் வன்னி மரத்தில் வஞ்சிக்கொடி படர்ந்திருப்பதை காணலாம். வஞ்சிக் கொடி பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பரிகாரத் தலவிருட்சமாக வணங்கப்படுகிறது.\nஇந்த வஞ்சிக்கொடியை உட்கொண்டு கடுவெளி சித்தர் பல ஆண்டுகளாக உயிர் வாழ்ந்து, பல அதிசயங்களை நிகழ்த்தியிருக்கிறார். குலோத்துங்க சோழன் ஆட்சி காலத்தில் கடும் பஞ்சத்தில் இருந்து மக்களைக் காத் தவர் இந்த கடுவெளி சித்தர். திருக்கருவூரில்தான் பிர ம்மன் தனது படைப்புத் தொழிலைத் தொடங்கினான் என்று கோயில் தலப்புராணத்தில் கூறப்பட்டுள்ளது. இத்தலத்தைப்பற்றி திருஞான சம்பந்தர்,\nஅண்டனார் அருள் ஈயும் அன்பரே”\n“தேவர் திங்களும் பாம்புஞ் சென்னியில்\nமேவர் மும்மதி வெய்த வில்லியர்\nதிருக்கருவூர் திருத்தலம் பல்வேறு சிறப்புகளைக் கொ ண்டது. பலருக்கு முக்தியளித்த தலம். கருவூர் சித்தர் ஜீவசமாதியடைந்து அருவமாக இறைவனுக்கு பூஜை செய்து வருவதாக இன்றளவும் பக்தர்களால் நம்பப்ப டுகிறது. படைப்புத் தொழிலில் ஈடுபட்டு இருந்த பிரம் மன் ஒருமுறை சற்று கண் அயர்ந்தநேரம் பார்த்து காமதேனு பசு இறைவனை வணங்கி, தானும் சிருஷ்டி ரகசியத்தைத் தெரிந்துகொள்ள வேண்டி தவம் இருந்த தலம். இதனால்தான் திருக்கருவூருக்கு கருவூர், கற்ப புரி என்றும் இறைவனை பசுபதீஸ்வரர் என்றும் அழை க்கிறார்கள்.\nதேவர்கள், சுக்கிரன், முசுகுந்த சோழ மன்னன், பிரம்ம ன், திக்குப்பாலர்கள் இறைவனை பூஜித்த தலம்தான் திருக்கருவூர். விபண்டன் என்ற வேடனுக்கும் எறிபத்த நாயனாருக்கும், புகழ்ச் சோழ நாயனாருக்கும் இறைவ னால் முக்தி அளிக்கப்பட்ட தலமாகும். கருவூர் திருச்சி யில் இருந்து கோவை செல்லும் சாலையிலும், ��யில் மார்க்கத்திலும் உள்ளது. திருச்சியில் இருந்து 45 மைல் தொலைவில் உள்ளது. சாகா மூலிகையான வஞ்சிக் கொடியை தலவிருட்சமாகக் கொண்டிருக்கும் கருவூர் பசுபதீஸ்வரர் கோயிலுக்குச் சென்று இறைவனை வழி பட்டு பேரருள் பெறுவோம்.\nPosted in ஆன்மிகம், தெரிந்து கொள்ளுங்கள் - Learn more, மருத்துவம்\nTagged seenthil plant, அஞ்சி ஓடும் நோய்கள், கண்டு, வஞ்சிக்கொடி, வஞ்சிக்கொடி கண்டு அஞ்சி ஓடும் நோய்கள்\nPrev10 & 12ஆம் வகுப்புக்களுக்கான பொதுத் தேர்வு கால அட்டவணை\nNextடாடா போல்ட் கார் – முன்னோட்டப் பார்வை\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (163) அழகு குறிப்பு (706) ஆசிரியர் பக்கம் (291) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) பகவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்டத்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) பகவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்டத்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய (54) உடலுறவு (1) உ���ை உடுத்துதல் (61) உரத்த சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்டவிதிகள் (292) குற்றங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (489) உணவுப் பொருட்களில் உள்ள சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (429) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,808) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) படங்கள் (58) சின்னத்திரை செய்திகள் (2,165) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,915) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) மழலைகளுக்காக (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,454) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,668) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகள���ம் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) நமது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) மரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மருத்துவம் – Sexual Medical (18+Years) (1,907) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மருத்துவம் (2,419) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (39) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட சரித்திரங்கள் – வஞ்சிக்கப்பட்ட மாவீரர்கள் (11) மலரும் நினைவுகள் (22) மலர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வரலாறு படைத்தோரின் வரலாறு (23) வரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்தகம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nV2V Admin on ஆண்களின் மார்பகம், பெண்களின் மார்பகம்போல் வளரக் காரணம் என்ன\nஅறத்தலைவன் on திருவள்ளுவர் அருளிய நூல்கள் எத்தனை அவை என்னென்ன நூல்கள் தெரியுமா\nNuzail on ஆண்களின் மார்பகம், பெண்களின் மார்பகம்போல் வளரக் காரணம் என்ன\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nsundar sujay on மரணத்தில் இன்றளவும் விலகாத மர்மங்கள் . . . வள்ளலார் இராமலிங்க சுவாமிகளின்…\nVijay on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nHema on நடராஜரை வீட்டில் வைத்து வழிபடுவது நல்லதல்ல\nVijayalakshmi on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nA.D. கண்டிசன் பட்டா – அப்படின்னா என்னங்க\nசங்கடம் தீர்க்கும் பிரியாணி இலை\nசர்க்கரை நோயாளி சர்க்கரை வள்ளி கிழங்கை சாப்பிடலாமா\nதூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா\nஅந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால்\nசிறுகுடலும் பெருங்குடலும் சுத்தமாக இல்லாவிட்டால்\nகாலம் கடந்த நிதானம் யாருக்கும் பயன்படாது\n தாம்பத்தியத்திற்கு முன் இந்த பழத்தை சாப்பிட வேண்டும்\nபெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா\nரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://photogallery.bu.ac.th/index.php?/tags/976-25611119_k_%E0%B8%87%E0%B8%B2%E0%B8%99%E0%B8%AA%E0%B8%96%E0%B8%B2%E0%B8%9B%E0%B8%99%E0%B8%B2%E0%B8%AA%E0%B8%A1%E0%B8%B2%E0%B8%84%E0%B8%A1%E0%B8%AA%E0%B8%96%E0%B8%B2%E0%B8%9A%E0%B8%B1%E0%B8%99%E0%B8%AD%E0%B8%B8%E0%B8%94%E0%B8%A1%E0%B8%A8%E0%B8%B6%E0%B8%81%E0%B8%A9%E0%B8%B2%E0%B9%80%E0%B8%AD%E0%B8%81%E0%B8%8A%E0%B8%99%E0%B8%AF_%E0%B8%AA%E0%B8%AA%E0%B8%AD%E0%B8%97&lang=ta_IN", "date_download": "2021-04-10T11:22:52Z", "digest": "sha1:V2HOMI7VUORM3LMZQN4KWQW6VD5KWN55", "length": 5132, "nlines": 110, "source_domain": "photogallery.bu.ac.th", "title": "குறிச்சொல் 25611119_K_งานสถาปนาสมาคมสถาบันอุดมศึกษาเอกชนฯ (สสอท.) | BU Photo Gallery", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nமுதல் | முந்தைய | 1 2 | அடுத்து | இறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "http://www.keetru.com/index.php/2015-10-31-05-39-28/2015-10-31-03-33-43", "date_download": "2021-04-10T11:13:43Z", "digest": "sha1:QCRLKXAGVAEXU7LLO2AMIPADQGA3YFO2", "length": 9492, "nlines": 222, "source_domain": "www.keetru.com", "title": "இரஷ்யா", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nஅரக்கோணம் ஜாதி வெறி இரட்டைப் படுகொலை குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்க\nதா.பா. எனும் பன்முக ஆளுமை\nமாயவரம் - சீயாழி மிராசுதாரர்கள் மகாநாடு\nஅதிகரித்து வரும் Xenophobia எனும் இனவெறி நோய்\nஅய்ந்தாம் விசை ஒன்றை கண்டுபிடிப்பதை நோக்கி நெருங்கி விட்டோமா\nஅருணா இன் வியன்னா - நூல் அறிமுகம்\nஉலகத் தாய்மொழி நாள் - தமிழகம் கற்க மறந்த பாடம்\nசெங்களப் பேருழவர் தோழர் தா.பா சாய்ந்தார்\n‘இந்து’ - ‘பிராமணன்’ - ‘கம்யூனிஸ்டு’\nஅதோ அவர்கள் வாக்குக் கேட்டு வருகிறார்கள்\nஅலெக்ஸி டால்ஸ்டாயின் சித்திர நடை எழுத்து\nஇந்தியா ஆக்கிரமிக���கப்படும் ஆபத்தில் இருக்கவில்லையா\nஇந்தியா ஆக்கிரமிக்கப்படும் ஆபத்தில் இருக்கவில்லையா\nஇந்தியாவின் வெளியுறவுக் கொள்கை அமைதியாக இருப்பது மட்டும்தானா\nஉலக நாடுகள் ஈழ விடுதலை போராட்டத்தை கைவிட்டது ஏன்\nஉலகை திரும்பிச் செல்லவியலாத இடத்துக்கு அழைத்துச் சென்ற ஸ்லெட்ஜ் வண்டி\nஉழைக்கும் மக்களின் பொன்னுலகிற்கான வழி\nஎண்ணெய் விலை மற்றும் பங்கு சந்தை சரிவு: காரணம் என்ன\nகம்யூனிஸ்ட் வீராங்கனை ரோசா லுக்ஸம்பர்க்\nகம்யூனிஸ்ட்டு நாடான கியூபா - ஏகாதிபத்திய நாடான அமெரிக்கா இடையே உறவு வருமா\nகாரல் மார்க்சு 200வது பிறந்த ஆண்டு - சில குறிப்புகள்\nகாஷ்மீரை எதிரி கைப்பற்றினால் நேராக பிரதமர் இல்லத்திற்கே வர முடியும்\nகாஷ்மீரை எதிரி கைப்பற்றினால் நேராக பிரதமர் இல்லத்திற்கே வர முடியும்\nகீதையைத் தடை செய்ததில் என்ன குற்றம்\nபக்கம் 1 / 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nimirvu.org/2018/05/blog-post.html", "date_download": "2021-04-10T11:50:16Z", "digest": "sha1:WDI6VQOIAAS5I4BHANOQTIBPRC27QDSH", "length": 13642, "nlines": 56, "source_domain": "www.nimirvu.org", "title": "இந்தியத்துக்கு எதிராக திரண்டு எழும் தமிழ்த் தேசியம் - நிமிர்வு", "raw_content": "\nஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்\nHome / SLIDESHOW / அரசியல் / சமூகம் / இந்தியத்துக்கு எதிராக திரண்டு எழும் தமிழ்த் தேசியம்\nஇந்தியத்துக்கு எதிராக திரண்டு எழும் தமிழ்த் தேசியம்\nகாவேரி நதி நீர்ப் பங்கீடு தொடர்பாக தமிழ் நாட்டில் மீண்டும் கொந்தளிப்புக்கள் தொடங்கியுள்ளன. காவேரி நடுவண் மையம் அமைக்கப்படும் வரை மத்திய அரசுக்கு நெடுஞ்சாலை வரி கொடுக்க மாட்டோம் என வேல்முருகன் தலைமையிலான தமிழக வாழ்வுரிமைக் கட்சி போராட்டத்தைத் தொடங்கியது. இது வரை காலமும் கறுப்புக்கொடி காட்டல், சாலை மறியல் உண்ணாவிரதம், ஊர்வலம் என தமது எதிர்ப்புக்களைக் காட்டிய மக்கள் மத்திய அரசின் பொருளாதார வருவாய்களை இலக்கு வைக்கத் தொடங்கியுள்ளார்கள். இதனையடுத்து மக்கள் மீது பொலிசாரை ஏவிவிட்டு தடியடி நடத்தப்பட்டது. ஆனால் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மக்கள் இந்த தடியடிகளுக்கு எதிர்த்தாக்குதல் நடத்தியுள்ளார்கள்.\nஅதனையடுத்து ஓர் அணியில் திரண்ட தமிழ்த் தேசிய ஆர்வலர்கள் இந்தியன் பிரிமியர் லீக் எனும் நிறுவனத்தால் சென்னையில் நடக்கவிருந்த கிரிக்கட் போட்டிக்கு எதிர்ப்பைத் தெரிவித்த��ர். இவ்வெதிர்ப்பின் உக்கிரம் தாங்காமல் இப்போட்டித்தொடர் வேறு மாநிலங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது. கிரிக்கெட் கவர்ச்சியில் இதுவரை மூழ்கியிருந்த தமிழ் இளைஞர்களில் பெரும்பாலானவர்கள் அந்தக் கவர்ச்சியையும் மீறி தமிழ்த் தேசியத்துக்கு குரல் கொடுத்துள்ளமை இங்கு குறிப்பிடப் படவேண்டியது.\nதமிழ்நாட்டில் இன்று திராவிடக் கட்சிகளின் செல்வாக்கு பெருமளவில் வீழ்ச்சியடைந்து வருகிறது. எம். ஜீ. ஆர், ஜெயலலிதாஇ கருணாநிதி போன்ற கவர்ச்சிகரமான அரசியல் தலைவர்கள் திராவிட இயக்கத்தில் இல்லாமல் போய்க் கொண்டு இருக்கிறார்கள். அதேவேளை தமிழ் தேசியத்தை முன்னிறுத்தும் நாம் தமிழர் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மே 17 இயக்கம் உள்ளிட்ட அரசியல் கட்சிகளுக்கும் மக்கள் இயக்கங்களுக்கும் மக்கள் மத்தியில் ஆதரவு வளர்ந்து வருகிறது.\nமெரினா கடற்கரையில் தமிழ் இளைஞர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக 2017 தை மாதம் நடத்திய மாபெரும் போராட்டம் இதற்கு ஊக்கியாக அமைந்தது. அதுவரை பரந்து பட்ட தமிழ் மக்கள் மத்திய அரசுமீதும் திராவிடக் கட்சிகளின் மீதும் வைத்திருந்த அபிமானம் சிறிதளவுக்கு மட்டுமே ஆட்டம் கண்டிருந்தது. ஆனால் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் பின்னர் இந்த மாயைகளின் உடைவு விரைவு படுத்தப்பட்டுள்ளது.\nமத்திய அரசுக்கும் இந்தியத்தைத் தூக்கிப் பிடிக்கும் ஆளும் வர்க்கத்துக்கும் இவை பெரும் கவலையைக் கொடுத்துள்ளன. இதன் வெளிப்பாடே வரும் ஆனால் வராது என்றிருந்த ரஜனிக்காந்தின் கட்சியின் தோற்றம். அது எதிர்பார்த்த அளவுக்கு இந்தியத்தைத் தாங்கிப் பிடிக்கவில்லை. அதனையடுத்து திராவிடத்தின் பெரியாரை முன்னிறுத்தி கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் எனும் பித்தலாட்டம் தொடக்கி வைக்கப்பட்டுள்ளது. இவை இரண்டுமே தமக்கென ஒரு புரட்சிகரமான கொள்கையை முன் வைத்து ஆரம்பிக்கப் பட்டவையல்ல. திராவிடக் கட்சிகளின் வீழ்ச்சியை அடுத்து உருவாகப் போகும் வெற்றிடத்தை நிரப்ப இந்தியத்தால் உருவாக்கப்பட்ட கட்சிகளே இவை.\nஆனால் திராவிடத்தினதும் இந்தியத்தினதும் ஏமாற்றுக்களை தமிழ் மக்கள் புரிந்து கொள்ளத் தொடங்கி விட்டார்கள். இது ஈழத்தமிழர்களுக்கு ஒரு நற்செய்தி. ஈழத்தமிழர்கள், தமிழ்நாட்டுத் தமிழர்கள் மட்டுமல்ல உலகெங்கும் வாழும் தமிழர்கள் எல்லோரும் ஒரு முகப்பட்டு போராடினால் மட்டுமே சர்வதேச மற்றும் பிராந்திய வல்லரசுகள் தமிழ் தேசத்தின் நலன்களை தமது சுயநலன்களுக்காகப் பலியிடுவதைத் தடுக்க முடியும். அதன் மூலமே எமது இனத்தின் பொருளாதார, அரசியல், சமூக விடுதலையை அடைவது சாத்தியமாகும்.\nநிமிர்வு சித்திரை 2018 இதழ்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.\n3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்\nநிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.\nநிமிர்வு மாசி - பங்குனி 2021 இதழ்\nவகுப்பறை மேம்பாடும், வகுப்பறை முகாமைத்துவமும்\nபல்வேறு வகையான பரந்து பட்ட திறன்கள் மற்றும் நுட்பங்களை ஆசிரியர்கள் கையாள்வதன் மூலம், வகுப்பறையை சுமுகமான முறையிலும், மாணவர்களின் தே...\nயானையைக் காப்பாற்றிய வீடு அண்மையில் நடந்த கொழும்பு அரசியல் குழப்பத்தின் போது ரணிலுக்கு வரையறை இன்றி முண்டுகொடுத்து ரணிலை காப்பாற்றிய த...\nகார்த்திகை என்றதும் இயற்கையாகவே மனித மனங்கள் குளிரத் தொடங்கி விடும். கார்த்திகை பூக்கத் தொடங்கி விடும். அதே போன்று தமிழ்த் தேசிய மனங்க...\nதமிழ் மக்கள் ஒரு சமூகமாக மேலெழுவது எப்படி\nதமிழ் மக்கள் ஒரு சமூகமாக மேலெழுவது எப்படி எனும் கேள்விக்குப் பதிலளித்தார் சமூக, பொருளாதார ஆய்வாளரும் ஆலோசகருமான செல்வின். உண்மையான அபிவிர...\nசாட்சியங்கள் அற்ற இனவழிப்பு போரின் பெரிய சாட்சி இராயப்பு யோசப் ஆண்டகை\nநினைவுகளை பகிர்ந்து கொள்கிறார்கள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் தமிழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dhinasari.com/latest-news/193898-has-your-aadhaar-card-been-misused-simple-way-to-learn.html", "date_download": "2021-04-10T11:08:39Z", "digest": "sha1:XTMK3IHWOSPZAOCRLF64ODQ3NBAAWSV7", "length": 32095, "nlines": 459, "source_domain": "dhinasari.com", "title": "உங்கள் ��தார் அட்டை தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதா? அறிந்து கொள்ள எளிய வழி! - தினசரி தமிழ்", "raw_content": "\nஏப்ரல் 10, 2021, 4:38 மணி சனிக்கிழமை\n5 நாள் திருவிழா… ஒரே நாளில் முடிந்த சோகம்\nதினசரி ஒரு வேத வாக்கியம்: 38. தர்க்கத்தால் என்ன கிடைக்கும்\nதஞ்சை பெரிய கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்\n40 வினாடிகள்.. 40 ஆண்டுகளாக நினைவிலாடும்: பிரதமருடன் பேசிய இஸ்லாமியர் நெகிழ்ச்சி\nகள்ளக்காதலியைக் கொளுத்தி தானும் தற்கொலை செய்த காதலன் கோயெம்பேடு பஸ் நிலையத்தில் பரபரப்பு\n இப்படி பார்த்ததேயில்லை.. அதிசயிக்கும் விராட் கோலி\nமனைவி மரணத்திற்கு மருத்துவமனையே காரணம்.. வளாகத்தில் தீ வைத்த கணவன்\nதடுப்பூசி போட்டால் பீர், ஐஸ்கிரீம், இலவசம்\nமக்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சுகாதார துறை செயலர் இராதாகிருஷ்ணன்\nதிருப்பதி பெருமாள் வேடம் புனைந்த நித்யானந்தா\nகணவரின் நண்பர் வீட்டுக்கு கணவனுடன் சென்ற மனைவி\nபாலியல் தொழிலில் ஈடுபட்ட 4 பேர் கைது\nவாக்கு எண்ணிக்கை மையங்கள்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு\n40 வினாடிகள்.. 40 ஆண்டுகளாக நினைவிலாடும்: பிரதமருடன் பேசிய இஸ்லாமியர் நெகிழ்ச்சி\n இப்படி பார்த்ததேயில்லை.. அதிசயிக்கும் விராட் கோலி\nமனைவி மரணத்திற்கு மருத்துவமனையே காரணம்.. வளாகத்தில் தீ வைத்த கணவன்\nகத்தியின்றி, பிளேடின்றி முடி வெட்டும் முதியவர்\nவங்கியில் இளம் பெண் மேலாளர் தூக்கிட்டு தற்கொலை\nதடுப்பூசி போட்டால் பீர், ஐஸ்கிரீம், இலவசம்\nஉடலை மறைக்காத ஆடைகளே பாலியல் பலாத்காரத்திற்கு காரணம்.. இம்ரானின் கருத்துக்கு முன்னாள் மனைவியர் கண்டனம்\n74 வயது அமைச்சர் 18 வயது பெண்ணோடு திருமணம்\nஸ்மார்ட் மாஸ்க்: ஒரு மாஸ்க்கின் விலை ரூ.22000\nகள்ளக்காதலியைக் கொளுத்தி தானும் தற்கொலை செய்த காதலன் கோயெம்பேடு பஸ் நிலையத்தில் பரபரப்பு\nமக்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சுகாதார துறை செயலர் இராதாகிருஷ்ணன்\n ரூ.200 அபராதம் விதிச்சி… கல்லா கட்டும் மாநகராட்சி\n5 நாள் திருவிழா… ஒரே நாளில் முடிந்த சோகம்\nஇரட்டை ஜடை, குட்டை ஸ்கர்ட், டைட் டீ ஷர்ட்..\nவீட்டுக்காக எதிர்கொள்ளும் சாகசம்: மதில் படத்தில் கே.எஸ்.ரவிகுமார்\nஉயரமான சிவன் கோவிலில் நடனமாடி நடிகை உலக சாதனை\nசெக் மோசடி: சரத்குமார், ராதிகாவிற்கு ஓராண்டு சிறை\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி 2017\nபஞ்சாங்கம் ஏப்.10 – சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nதிருமணம் பற்றி என்ன கூறுகிறது உங்கள் கை..\nபஞ்சாங்கம் ஏப். 9 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் ஏப்.08 வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\n5 நாள் திருவிழா… ஒரே நாளில் முடிந்த சோகம்\nதினசரி ஒரு வேத வாக்கியம்: 38. தர்க்கத்தால் என்ன கிடைக்கும்\nதஞ்சை பெரிய கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்\n40 வினாடிகள்.. 40 ஆண்டுகளாக நினைவிலாடும்: பிரதமருடன் பேசிய இஸ்லாமியர் நெகிழ்ச்சி\nகள்ளக்காதலியைக் கொளுத்தி தானும் தற்கொலை செய்த காதலன் கோயெம்பேடு பஸ் நிலையத்தில் பரபரப்பு\n இப்படி பார்த்ததேயில்லை.. அதிசயிக்கும் விராட் கோலி\nமனைவி மரணத்திற்கு மருத்துவமனையே காரணம்.. வளாகத்தில் தீ வைத்த கணவன்\nதடுப்பூசி போட்டால் பீர், ஐஸ்கிரீம், இலவசம்\nமக்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சுகாதார துறை செயலர் இராதாகிருஷ்ணன்\nதிருப்பதி பெருமாள் வேடம் புனைந்த நித்யானந்தா\nகணவரின் நண்பர் வீட்டுக்கு கணவனுடன் சென்ற மனைவி\nபாலியல் தொழிலில் ஈடுபட்ட 4 பேர் கைது\nவாக்கு எண்ணிக்கை மையங்கள்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு\n40 வினாடிகள்.. 40 ஆண்டுகளாக நினைவிலாடும்: பிரதமருடன் பேசிய இஸ்லாமியர் நெகிழ்ச்சி\n இப்படி பார்த்ததேயில்லை.. அதிசயிக்கும் விராட் கோலி\nமனைவி மரணத்திற்கு மருத்துவமனையே காரணம்.. வளாகத்தில் தீ வைத்த கணவன்\nகத்தியின்றி, பிளேடின்றி முடி வெட்டும் முதியவர்\nவங்கியில் இளம் பெண் மேலாளர் தூக்கிட்டு தற்கொலை\nதடுப்பூசி போட்டால் பீர், ஐஸ்கிரீம், இலவசம்\nஉடலை மறைக்காத ஆடைகளே பாலியல் பலாத்காரத்திற்கு காரணம்.. இம்ரானின் கருத்துக்கு முன்னாள் மனைவியர் கண்டனம்\n74 வயது அமைச்சர் 18 வயது பெண்ணோடு திருமணம்\nஸ்மார்ட் மாஸ்க்: ஒரு மாஸ்க்கின் விலை ரூ.22000\nகள்ளக்காதலியைக் கொளுத்தி தானும் தற்கொலை செய்த காதலன் கோயெம்பேடு பஸ் நிலையத்தில் பரபரப்பு\nமக்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சுகாதார துறை செயலர் இராதாகிருஷ்ணன்\n ரூ.200 அபராதம் விதிச்சி… கல்லா கட்டும் மாநகராட்சி\n5 நாள் திருவிழா… ஒரே நாளில் முடிந்த சோகம்\nஇரட்டை ஜடை, குட்டை ஸ்கர்ட், டைட் டீ ஷர்ட்..\nவீட்டுக்காக எதிர்கொள்ளும் சாகசம்: மதில் படத்தில் கே.எஸ்.ரவிகுமார்\nஉயரமான சிவன் கோவிலில் நடனமாடி நடிகை உலக சாதனை\nசெக் மோசடி: சரத்குமார், ராதிகாவிற்கு ஓராண்டு சிறை\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி 2017\nபஞ்சாங்கம் ஏப்.10 – சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nதிருமணம் பற்றி என்ன கூறுகிறது உங்கள் கை..\nபஞ்சாங்கம் ஏப். 9 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் ஏப்.08 வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\n40 வினாடிகள்.. 40 ஆண்டுகளாக நினைவிலாடும்: பிரதமருடன் பேசிய இஸ்லாமியர் நெகிழ்ச்சி\nகள்ளக்காதலியைக் கொளுத்தி தானும் தற்கொலை செய்த காதலன் கோயெம்பேடு பஸ் நிலையத்தில் பரபரப்பு\n இப்படி பார்த்ததேயில்லை.. அதிசயிக்கும் விராட் கோலி\nமனைவி மரணத்திற்கு மருத்துவமனையே காரணம்.. வளாகத்தில் தீ வைத்த கணவன்\nதடுப்பூசி போட்டால் பீர், ஐஸ்கிரீம், இலவசம்\nஇரட்டை ஜடை, குட்டை ஸ்கர்ட், டைட் டீ ஷர்ட்..\nவீட்டுக்காக எதிர்கொள்ளும் சாகசம்: மதில் படத்தில் கே.எஸ்.ரவிகுமார்\nஉயரமான சிவன் கோவிலில் நடனமாடி நடிகை உலக சாதனை\nசெக் மோசடி: சரத்குமார், ராதிகாவிற்கு ஓராண்டு சிறை\nஉங்கள் ஆதார் அட்டை தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதா அறிந்து கொள்ள எளிய வழி\nஅண்மையில், ஆதார் தொடர்பான தரவு எதுவும் திருடப்படவில்லை என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) தெளிவுபடுத்தியது. இன்று, ஒவ்வொரு சிறிய மற்றும் பெரிய வேலைகளிலும் ஆதார் அட்டை தேவைப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில், பணம் சம்பந்தப்பட்ட வேலைகளுக்கு அவர்களின் ஆதார் எத்தனை முறை பயன்படுத்தப்பட்டுள்ளது என்ற கேள்வி மக்களின் மனதில் அடிக்கடி இருக்கிறது. UIDAI இன் ஆதார் அங்கீகார வரலாறு சேவையின் மூலம், ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் தங்கள் அட்டையின் பயன்பாடு எப்போது நடந்தது என்பதை அறிய முடியும். தளத்தில், கடந்த 6 மாதங்களாக உங்கள் ஆதார் அட்டையின் கணக்குகளை பெறலாம்.\nUIDAI இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் Aadhar Authentication History விருப்பத்தின் மூலம், உங்கள் ஆதார் அட்டையின் கடைசி 6 மாதங்களின் வரலாற்றை வீட்டில் இருந்தபடி காணலாம்.\nஇதற்காக, முதலில் நீங்கள் UIDAI uidai.gov.in இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் சென்று ‘My Aadhar’ விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.\nபிறகு, ஆதார் (Aadhaar Card) சேவை பிரிவு திறக்கும், Aadhar Authentication History’ விருப்பத்தை கிளிக் செய்த பிறகு, உங்கள் ஆதார் எண்ணையும் கொடுக்கப்பட்ட கேப்ட்சா படத்தையும் நிரப்புகிறீர்கள். உங்கள் மொபைல் எண்ணுக்கு ஒரு செய்���ியாக OTP வரும்.\nOTP ஐ நிரப்பிய பிறகு உங்களுக்கு 2 விருப்பங்கள் இருக்கும். முதலில் ‘Authentication Type’ கொண்டிருக்கும், அதில் பயோமெட்ரிக் போன்ற விவரங்கள் காணப்படுகின்றன. அதே நேரத்தில், இரண்டாவது விருப்பம் ‘Data range’ இருக்கும். இதன் கீழ், ஒரு குறிப்பிட்ட தேதிக்கும் மற்றொரு நிலையான தேதிக்கும் இடையில் தகவல் கிடைக்கிறது.\nஎனவே இறுதியில், நீங்கள் உங்கள் நிலையான கால அளவை நிரப்பலாம் மற்றும் உங்கள் ஆதார் பயன்பாடு தொடர்பான அனைத்து தகவல்களையும் பெறலாம்.\nஉடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்\nதினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்\nசினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...\n40 வினாடிகள்.. 40 ஆண்டுகளாக நினைவிலாடும்: பிரதமருடன் பேசிய இஸ்லாமியர் நெகிழ்ச்சி\nகள்ளக்காதலியைக் கொளுத்தி தானும் தற்கொலை செய்த காதலன் கோயெம்பேடு பஸ் நிலையத்தில் பரபரப்பு\n இப்படி பார்த்ததேயில்லை.. அதிசயிக்கும் விராட் கோலி\nமனைவி மரணத்திற்கு மருத்துவமனையே காரணம்.. வளாகத்தில் தீ வைத்த கணவன்\nதடுப்பூசி போட்டால் பீர், ஐஸ்கிரீம், இலவசம்\nமக்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சுகாதார துறை செயலர் இராதாகிருஷ்ணன்\n40 வினாடிகள்.. 40 ஆண்டுகளாக நினைவிலாடும்: பிரதமருடன் பேசிய இஸ்லாமியர் நெகிழ்ச்சி\nகள்ளக்காதலியைக் கொளுத்தி தானும் தற்கொலை செய்த காதலன் கோயெம்பேடு பஸ் நிலையத்தில் பரபரப்பு\n இப்படி பார்த்ததேயில்லை.. அதிசயிக்கும் விராட் கோலி\nமனைவி மரணத்திற்கு மருத்துவமனையே காரணம்.. வளாகத்தில் தீ வைத்த கணவன்\n ரூ.200 அபராதம் விதிச்சி… கல்லா கட்டும் மாநகராட்சி\n5 நாள் திருவிழா… ஒரே நாளில் முடிந்த சோகம்\nதினசரி ஒரு வேத வாக்கியம்: 38. தர்க்கத்தால் என்ன கிடைக்கும்\n5 நாள் திருவிழா… ஒரே நாளில் முடிந்த சோகம்\nதினசரி ஒரு வேத வாக்கியம்: 38. தர்க்கத்தால் என்ன கிடைக்கும்\nமக்களாட்சி தழைக்க… தேர்தல் சீர்திருத்தங்கள்\nதோல்வி பயத்தில் திமுக.,வினர் மீது… வருமான வரி சோதனையா\nஅண்ணாதுரை தொடங்கிய அந்த ‘ஒரு படி அரிசி’… இன்று ஆயிரம் ரூபாயில் …\nதமிழ் தினசரி தளத்தின் 7ம் ஆண்டுத் தொடக்கம் 7 பேருக்கு ‘தெய்வத் தமிழர்’ விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Courses&id=3853&mor=UG", "date_download": "2021-04-10T12:06:25Z", "digest": "sha1:P3LDVFORPHTHLXRNXOB2VDTMFPMWVRLP", "length": 9854, "nlines": 159, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nவழக்கறிஞர் ஆக எழுதுங்கள் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nஅல் ஹபீப் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி\nடிப்ளமோ | இளநிலை | முதுநிலை | ஆராய்ச்சி\nபுல்பிரைட் நேரு இன்டர்நேஷனல் எஜுகேஷன் அட்மின்ஸ்டிரேட்டர்ஸ் செமினார்\nபுல்பிரைட் நேரு அகடமிக் அண்ட் புராபஷனல் எக்சலன்ஸ் பெலோஷிப்\nபெண்களுக்கு பொருத்தமான துறை என நீங்கள் கருதும் துறைகள் பற்றிய தகவல்களைத் தரலாமா\nஆஸ்திரேலியாவில் கல்வி பயில விரும்புகிறேன். ஆனால் சமீப காலமாக அங்கு நடக்கும் இனவெறித் தாக்குதல்களால் என் வீட்டில் என்னை அங்கு அனுப்ப மறுக்கிறார்கள். ஆஸ்திரேலிய படிப்பு நல்ல படிப்பு தானா\nபிளஸ் 2 முடித்துள்ள நான் பாலிடெக்னிக்கில் படிக்க முடியுமா\nபிளஸ் 1ல் மாணவர்கள் குரூப்பை தேர்வு செய்யும் போது ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு என்ன\nபயோமெடிக்கல் இன்ஜினியரிங் படிப்புகள் பற்றிக் கூறவும்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://nakkheeran.in/taxonomy/term/165", "date_download": "2021-04-10T11:07:21Z", "digest": "sha1:WBSCSRFAMH3YRGJQ6BCVV6MKELCYY4YC", "length": 5744, "nlines": 157, "source_domain": "nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | ttv dinakaran", "raw_content": "\nஅமமுக பிரமுகரின் கார் மீது தாக்குதல் - டிடிவி தினகரன் கடும் கண்டனம்\n''தமிழகத்தில் பெரிய அளவில் மாற்றம் வரும்''-டி.டி.வி.தினகரன்\nசசிகலாவின் திடீர் கோவில்பட்டி பயணம், விறுவிறுப்படைந்த அமமுகவினர்..\n'அமைதிப்படை' ஓ.பி.ஸ்... 'தகரம்' தங்க தமிழ்ச்செல்வன்... - போடியில் டி.டி.வி.தினகரன் பேச்சு\n“கடனில் தள்ளாடுவதற்கு, இந்த ஆட்சியாளர்கள் தான் காரணம்” - டிடிவி தினகரன்\nஅமமுக வேட்பாளருக்கு நெஞ்சுவலி; பதட்டத்தில் டி.டி.வி\n\"எடப்பாடி பழனிசாமிக்கு தோல்வி பயம் வந்துவிட்டது\" - டிடிவி.தினகரன் பேச்சு\n'வேலூர் தொகுதி வேட்பாளர் மாற்றம்' - டிடிவி.தினகரன் அறிவிப்பு\n''சசிகலாவின் மானசீக ஆதரவு எங்களுக்குத்தான்'' - டிடிவி.தினகரன் பேட்டி\nடிடிவி.தினகரன் - விஜயகாந்த் சந்திப்பு (படங்கள்)\nநடிகர் ராஜேஷ் எழுதும் அதிசயங்கள் ஆயிரம் பிரம்மிப்பூட்டும் தொடர்\n - முனைவர் இரா. இராஜேஸ்வரன்\nசித்தர்கள் அருளிய வாசி யோகம் 45 - சித்தர்தாசன் சுந்தர்ஜி\nவால்மீகி மகரிஷி அருளிய ஸ���ரீமத் இராமாயாயண உத்தரண்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://trichyvision.com/Massive-Private-Sector-Employment-Camp-to-be-held-in-Trichy", "date_download": "2021-04-10T12:37:42Z", "digest": "sha1:2WVEDWZRP4DPEJANZNJOVQCRXLNNYTZU", "length": 19030, "nlines": 313, "source_domain": "trichyvision.com", "title": "திருச்சியில் நடைபெற இருந்த மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் - தற்காலிகமாக நிறுத்தம்!! - trichyvision- News Magazine", "raw_content": "\nகடைசி பந்து வரை விறுவிறுப்பான ஆட்டம்- மும்பையை...\nமாற்று இடத்தை ஏற்றுக்கொண்டு இராணுவ இடத்தை கொடுக்குமாறு...\nபொதுமக்களின் நலன் கருதி முன்னுதாரணமாக செயல்பட்டு...\nரமலான் மாத இரவு நேர தொழுகைக்கு அனுமதி கேட்டு...\nஜோதிடர்களுக்கு நலவாரியம் அமைக்க வேண்டும் - திருச்சியில்...\nமாற்று இடத்தை ஏற்றுக்கொண்டு இராணுவ இடத்தை கொடுக்குமாறு...\nரமலான் மாத இரவு நேர தொழுகைக்கு அனுமதி கேட்டு...\nஜோதிடர்களுக்கு நலவாரியம் அமைக்க வேண்டும் - திருச்சியில்...\nஇலவச பச்சரிசி வழங்குவதற்கான அரசு உத்தரவு வரவில்லை...\nபொதுமக்களின் நலன் கருதி முன்னுதாரணமாக செயல்பட்டு...\nபேத்தியுடன் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட அமைச்சர்...\nகள்ள ஓட்டு போட்ட கல்லூரி மாணவர்கள் நான்கு பேர்...\nதிருச்சியில் கள்ள ஓட்டு - '49 P' சட்டத்தின் மூலம்...\nமுன்னாள் ராணுவ வீரர்கள் ,நாட்டு நலத்திட்ட பணி...\nCARE Business School நடத்தும் தொழில் முனைவோருக்கான...\nதேர்தல் பணியில் ஈடுபடும் அனைவருக்கும் இலவசமாக...\nதிருச்சியில் ஓட்டுக்கு பணம் தரவில்லை என வாக்குச்சாவடி...\nஇலால்குடி வாக்குச்சாவடிகள் மற்றும் வாக்காளர்கள்...\nதுறையூர் - வாக்குச்சாவடிகள் மற்றும் வாக்காளர்கள்...\nமுசிறி வாக்குச்சாவடிகள் மற்றும் வாக்காளர்கள்...\nமண்ணச்சநல்லூர் வாக்குசாவடிகள் மற்றும் வாக்காளர்கள்...\nதேர்தல் திருவிழாவிற்கு திருச்சி காந்தி மார்க்கெட்டில்...\nதிருச்சியின் 87ஆண்டுகளான ராமகிருஷ்ணா டாக்கீஸ்க்கு...\nமத்திய பேருந்து நிலையத்தில் இறந்தவரை நல்லடக்கம்...\nதேசிய பாரா நீச்சல் போட்டியில் தங்கம் வென்ற திருச்சி...\nதிருச்சியின் 87ஆண்டுகளான ராமகிருஷ்ணா டாக்கீஸ்க்கு...\n53ஆண்டுகால ஏக்கம் - திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை...\n\"கோவிட் ஸ்டார்\"களுக்கு திருச்சி VDart நிறுவனத்தின்...\nசமூக வலைதளங்களில் வைரலாக இருக்கும் திருச்சி பிஷப்...\nதேசிய பாரா நீச்சல் போட்டியில் தங்கம் வென்ற திருச்சி...\nதேசிய தடகளப் போட்டியில் தங��கம் வென்ற திருச்சி...\nதேசிய தடகள போட்டியில் தங்க மங்கையாக ஜொலித்த திருச்சியைச்...\nபெண்கள் சக்தியை நினைவுகூறும் பொன்மலை பணிமனை\nவீட்டிலேயே கேக் செய்து அசத்தும் திருச்சி சகோதரிகள்\nதிருச்சி வேலன் மருத்துவமனையில் செவிலியர் மற்றும்...\nதிருச்சி பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் நிறுவனத்தில்...\nதிருச்சி தனியார் நிறுவனத்தில் Data Entry வேலைக்கு...\nதிருச்சி வேலன் மருத்துவமனையில் செவிலியர் மற்றும்...\nதிருச்சி பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் நிறுவனத்தில்...\nதிருச்சி தனியார் நிறுவனத்தில் Data Entry வேலைக்கு...\nதிருச்சி VDart Digital நிறுவனத்தில் ஐடி வேலைகளுக்கான...\nதிருச்சி பாரதியார் சாலையில் உள்ள தனியார் ஐடி...\nதொடரும் உதவிகள் - VDART நிறுவனத்தின் சார்பில்...\nவீட்டிலேயே கேக் செய்து அசத்தும் திருச்சி சகோதரிகள்\nடெலிவரி சேவையில் அசத்தி வரும் நம்ம ஊரு THE FOODIEE...\nபாரம்பரிய உணவு - வீட்டில் செய்து அசத்தும் திருச்சி...\nஇயற்கை உணவே இன்றைய வாழ்க்கையின் மருந்து\nஆட்டிசம் ஒரு நோயல்ல அது ஒரு நிலையே\n30க்கும் மேற்பட்ட கிளைகள் - 1 மில்லியன் வாடிக்கையாளர்கள்...\n2 ரூபாய்க்கு தோசை ,5 ரூபாய்க்கு சாப்பாடு திருச்சியை...\n30க்கும் மேற்பட்ட கிளைகள் - 1 மில்லியன் வாடிக்கையாளர்கள்...\n2 ரூபாய்க்கு தோசை ,5 ரூபாய்க்கு சாப்பாடு திருச்சியை...\n7 பலகாரங்கள் 250 ரூபாயில் – கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்\nஇயற்கை உணவே இன்றைய வாழ்க்கையின் மருந்து\nஆட்டிசம் ஒரு நோயல்ல அது ஒரு நிலையே\nபுற்றுநோயை கண்டறிய 1.40 கோடியில் அதிநவீன நடமாடும்...\nகொரோனாவிடம் சிக்கிய 10 திருச்சி மருத்துவர்கள்\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கான இணையதளம்...\nவாட்ஸ்அப் செயலியின் புதிய அப்டேட்.\nஅதிக மகசூல் பெற ட்ரம் சீடர் முறையில் நேரடி நடவு...\nசட்டமன்ற தேர்தல் வேட்பாளர்களுக்கு கோரிக்கை வைத்த...\nமுதல் தலைமுறை வாக்காளர்கள் எதன் அடிப்படையில்...\nபாதியில் நிற்கும் பாலம் குடிகாரர்களின் கூடாரம்....\nஉறையூர் வெக்காளியம்மன் கோவில் அருகே கிடப்பில்...\nபல மாதமாக சாலையில் வழிந்தோடும் கழிவுநீர் -தூர்நாற்றம்...\nதிருச்சியில் நடைபெற இருந்த மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் - தற்காலிகமாக நிறுத்தம்\nதிருச்சியில் நடைபெற இருந்த மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் - தற்காலிகமாக நிறுத்தம்\nதமிழக சட்டப்பேரவை தேர்தல் தேதி த��ிழக அரசால் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, திருச்சி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்பபு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் மற்றும் ஜமால் முகமது கல்லூரியுடன் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 28.02.2021 ஞாயிற்றுக்கிழமையன்று திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் நடைபெறவிருந்த தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என திருச்சிராப்பள்ளி மாவட்ட தேர்தல் அதிகாரி சு.சிவராசு தெரிவித்துள்ளார்.\nதிருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய\nகாலையில் திருமணம் - மாலையில் மாரடைப்பால் உயிரிழந்த மணமகன் - திருச்சி அருகே சோகம்\nவாராந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறாது - திருச்சி மாவட்ட தேர்தல் அதிகாரி...\nதைப்பூசம் கொண்டாட்டம் - களைகட்டிய திருச்சி வயலூர் முருகன்...\nடெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக திருச்சியில் திமுகவினர்...\nதிருச்சி அருகே முதல்வர் வருகைக்கு ஏற்பாடு - ஒன்றுடன் ஒன்று...\nதிருச்சி என்ஐடியில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி\nதிருச்சி அருகே டயர் கடையில் 2.50 இலட்சம் மதிப்புள்ள டயர்கள்...\nசாஸ்த்ரா பல்கலைக்கழகம் சார்பாக விவசாயிகளுக்கு பாரம்பரிய...\nதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் திருவெறும்பூர் தொகுதியில் 5 பிரச்சினைகளுக்கு...\nபெண்களை வைத்து விபசாரம் செய்தவர் குண்டர் தடுப்பு சட்டத்தில்...\nதிருச்சியில் 21 இடங்களில் நிவர் புயல் பாதுகாப்பு மையங்கள்...\nகடலோர மாவட்டங்களுக்கு திருச்சியில் இருந்து 100 சுகாதார...\nதிருச்சி விமான நிலையத்தில் ரூபாய் 46 லட்சம் மதிப்புள்ள...\nதேர்தல் பணியில் ஈடுபடும் அனைவருக்கும் இலவசமாக கொரோனா வைரஸ்...\nதந்தையின் மெழுகு சிலை முன்பு நடந்த திருமணம் - திருச்சியில்...\n15 வருட நட்பு - சர்வதேச அளவில் பேட்மிட்டன் போட்டியில் தங்கம்...\nபாரம்பரிய உணவு - வீட்டில் செய்து அசத்தும் திருச்சி மாமியார்...\nநள்ளிரவில் உயிருக்கு போராடிய கன்றீனும் பசுவையும், கன்றையும்...\n100 காலி பணியிடங்கள், 10,500 மாத சம்பளம். திருச்சி GI Retail...\nஅமெரிக்க துணை அதிபர் பதவி ஏற்கும் கமலா ஹாரிஸ் - மன்னார்குடி...\nசாமானியர்களையும் சாதிக்க தூண்டும் திருச்சி NIT மாணவர்கள்\nசிறப்பு குழந்தைகளோடு தீபாவளி கொண்டாட்டம் - அஸ்வின் ஸ்வீட்ஸ்...\nதிர��ச்சியில் காலை 9 மணி வரை 9.99% வாக்குகள் பதிவு\nதி.மு.க முதன்மை செயலாளர் கே.என்.நேரு\nவீட்டிலேயே கேக் செய்து அசத்தும் திருச்சி சகோதரிகள்\nகாந்தி சந்தை வியாபாரிகளுக்கு கொரோனா தொற்று\nகள்ள ஓட்டு போட்ட கல்லூரி மாணவர்கள் நான்கு பேர் சிக்கிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.mrchenews.com/", "date_download": "2021-04-10T11:27:18Z", "digest": "sha1:VVRHJFTEFE7W7DTP5CGUKMOVNFMNJ3E4", "length": 25462, "nlines": 298, "source_domain": "www.mrchenews.com", "title": "Mr.Che News – Tamil News Portal", "raw_content": "\nகாண்டோன்மென்டில் உள்ள திருச்சி யூனியன் கிளப் குத்தகை பணம் தராததால் இடிப்பு அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்களை கட்டுப்படுத்த பல்வேறு நிர்வாக உத்தரவுகளை அதிபர் ஜோ பைடைன் பிறப்பித்தார் அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்களை கட்டுப்படுத்த பல்வேறு நிர்வாக உத்தரவுகளை அதிபர் ஜோ பைடைன் பிறப்பித்தார் ஐபிஎல் 2021: சென்னை-டெல்லி அணிகள் இன்று மோதல்…சிஎஸ்கே வெற்றிக் கணக்கை தொடங்குமா ஐபிஎல் 2021: சென்னை-டெல்லி அணிகள் இன்று மோதல்…சிஎஸ்கே வெற்றிக் கணக்கை தொடங்குமா தடுப்பூசி மையங்கள் வரிசையாக மூடல் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறையால் தத்தளிக்கும் மும்பை தடுப்பூசி மையங்கள் வரிசையாக மூடல் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறையால் தத்தளிக்கும் மும்பை டெல்லி நாளை மோதல்;சென்னை சூப்பர் கிங்ஸ் ;ஐபிஎல் கிரிக்கெட்\nகாண்டோன்மென்டில் உள்ள திருச்சி யூனியன் கிளப் குத்தகை பணம் தராததால் இடிப்பு\nஅமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்களை கட்டுப்படுத்த பல்வேறு நிர்வாக உத்தரவுகளை அதிபர் ஜோ பைடைன் பிறப்பித்தார்\nஐபிஎல் 2021: சென்னை-டெல்லி அணிகள் இன்று மோதல்…சிஎஸ்கே வெற்றிக் கணக்கை தொடங்குமா\nதடுப்பூசி மையங்கள் வரிசையாக மூடல் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறையால் தத்தளிக்கும் மும்பை\nடெல்லி நாளை மோதல்;சென்னை சூப்பர் கிங்ஸ் ;ஐபிஎல் கிரிக்கெட்\nஎன்னை வெற்றி பெற செய்யுங்கள்: பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி கொடுப்பேன் – அமைச்சர் விஜயபாஸ்கர் பிரசாரம்\n100 சதவீத வாக்குப்பதிவிற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்\nகாண்டோன்மென்டில் உள்ள திருச்சி யூனியன் கிளப் குத்தகை பணம் தராததால் இடிப்பு\nஅமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்களை கட்டுப்படுத்த பல்வேறு நிர்வாக உத்தரவுகளை அதிபர் ஜோ பைடைன் பிறப்பித்தார்\nஐபிஎல் 2021: சென்னை-டெல்லி அணிகள் இன்று மோதல்…சிஎஸ்கே வெற்றிக் கணக்கை தொடங்குமா\nதடுப்பூசி மையங்கள் வரிசையாக மூடல் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறையால் தத்தளிக்கும் மும்பை\nடெல்லி நாளை மோதல்;சென்னை சூப்பர் கிங்ஸ் ;ஐபிஎல் கிரிக்கெட்\nதமிழகம் முழுவதும் காய்ச்சல் முகாம்களை நடத்த தமிழக அரசு உத்தரவு \nவானிலை மையம் தகவல் ; தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயில்… மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களை ஒட்டியுள்ள மாவட்டங்களில் நாளை மழை பெய்ய வாய்ப்பு \nராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும், “ஓட்டுக்கு யாரும் பணம் வாங்கக் கூடாது என்று தீர்மானம்” \nராமநாதபுரம் மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளிலும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு\nகாண்டோன்மென்டில் உள்ள திருச்சி யூனியன் கிளப் குத்தகை பணம் தராததால் இடிப்பு\nகொன்னையூர் முத்து மாரியம்மன் கோவில் உண்டியல் திறப்பு\nசுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தொண்டர்கள் மற்றும் நிர்வாகி பலரும் வாழ்த்து தெரிவித்தனர்\n12-ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு நடைபெறுமா – பள்ளிக்கல்வித்துறை அவசர ஆலோசனை \nதமிழகத்தில் வரும் 10ஆம் தேதி முதல் திருவிழா, மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை\nஐபிஎல் 2021: சென்னை-டெல்லி அணிகள் இன்று மோதல்…சிஎஸ்கே வெற்றிக் கணக்கை தொடங்குமா\nதமிழகம் முழுவதும் காய்ச்சல் முகாம்களை நடத்த தமிழக அரசு உத்தரவு \nஉலக சுகாதார தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் \nகொரோனா தடுப்பூசி யாருக்கு தேவையோ அவர்களுக்கு மட்டுமே போடப்படும் -சுகாதார அமைச்சகம் விளக்கம்\nதனியார் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட கமல்ஹாசன்\nநாடு முழுவதும் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ள நிலையில் முதல் நாளில் மட்டும் 1.25 லட்சம் பேர் ஊசி போட்டுக்கொண்டுள்ளனர்.மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரப்படி முதல்...\nடெல்லி நாளை மோதல்;சென்னை சூப்பர் கிங்ஸ் ;ஐபிஎல் கிரிக்கெட்\nமும்பை: ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நாளை மும்பையில் நடக்கும் 2-வது லீக் ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரிஷப்பண்ட் தலைமையிலான டெல்லி க��ப்பிட்டல்ஸ் அணியும் மோதுகின்றன. ஐபிஎல் கிரிக்கெட்: சென்னை சூப்பர்...\nஒலிம்பிக் திட்டத்தில் சானியா மிர்சா சேர்ப்பு\nஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்ல வாய்ப்புள்ள வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்து அவர்களது பயிற்சி உள்ளிட்ட செலவுகளுக்கு மத்திய விளையாட்டு அமைச்சகம் உதவி அளித்து வருகிறது. கடைசியாக 2017-ம் ஆண்டு இந்த திட்டத்தில் இடம்...\nசர்வதேச பேட்மிண்டன் போட்டிகள் ரத்து\nபுதுடெல்லி, ரஷிய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஜூலை 20-ந் தேதி முதல் 25-ந் தேதி வரையும், இந்தோனேஷிய மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி அக்டோபர் 5-ந் தேதி முதல் 10-ந் தேதி வரையும்...\nடோக்கியோ ஒலிம்பிக் போட்டி: இந்திய துப்பாக்கி சுடுதல் அணிக்கு தமிழக வீராங்கனை இளவேனில் தேர்வு \nஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 23-ந்தேதி முதல் ஆகஸ்டு 8-ந்தேதி வரை நடக்கிறது. இ்ந்த போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய துப்பாக்கி சுடுதல் அணியை தேர்வு செய்து, தேசிய துப்பாக்கி...\nஐபிஎல் 2021- பெங்களுரூ அணி வீரர் தேவ்தத் படிக்கலுக்கு கொரோனா தொற்று \nபெங்களூரு, 14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி வரும் 9 ஆம் தேதி தொடங்குகிறது. சென்னையில் நடக்கும் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன. போட்டி நடைபெற இன்னும் சில...\nபுதுச்சேரியில் மதுபானங்களுக்கான கொரோனா வரியை ஆளுநர் தமிழிசை நீக்கினார் \nபுதுச்சேரி: புதுச்சேரியில் மதுபானங்களுக்கான கொரோனா வரியை 11 மாதங்களுக்குப் பிறகு புதுச்சேரி ஆளுநர் தமிழிசை நீக்கி உத்தரவிட்டுள்ளார். இதனால் தமிழகத்துக்கு இணையாக இருந்த விலை இன்று முதல் குறைந்தது. தமிழகத்தை விட பெரிய அளவில்...\nதமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக புதிய கட்டுப்பாடுகள் \nரிசர்வ் வங்கி ஆளுநர் தகவல் ; ரெப்போ வட்டி விகிதத்தில் இந்த ஆண்டு மாற்றமில்லை \nபுதுடெல்லி, இந்தியாவில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனாவின் 2வது அலை காரணமாக, மாநில அரசுகள் விதித்த கட்டுப்பாடுகளால் உள்நாட்டு வளர்ச்சியில் நிச்சயமற்ற சூழ்நிலை நிலவி வருகிறது. இந்நிலையில் இந்த நிதிஆண்டின் பொருளாதார வளர்ச்சி எப்படி இருக்கும்...\nகொரோனா பாதிப்பு அதிகரிப்பு: உயர்மட்ட அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை \nபுதுடெல்லி, நாடு முழுவதும் கடந்த ச���ல வாரங்களாக கொரோனா தொற்று பரவல் உச்சத்தில் உள்ளது. குறிப்பாக கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா பாதிப்பு 93 ஆயிரத்தை தாண்டி பதிவானது. மராட்டியம், பஞ்சாப்,...\nஇந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: இன்று புதிதாக 68,020 பேருக்கு கொரோனா தொற்று உறுதி \nபுதுடெல்லி, இந்தியாவில் கொரோனாவின் கொடூரம் சமீப காலமாக குறைந்து வந்தது . ஆனால் தற்போது கடந்த சில தினங்களாக புதிதாக தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24...\nபெருந்தொற்று பரவல் வேகம் எடுக்கிறது: 24 மணி நேரத்தில் 39 ஆயிரம் பேருக்கு கொரோனா\nபுதுடெல்லி,இந்தியாவில் கட்டுப்பாட்டுக்குள் வந்த கொரோனா வைரஸ் பெருந்தொற்று, மீண்டும் வேகம் எடுக்கிறது. 10 ஆயிரத்துக்குள் இருந்து வந்த தினசரி பாதிப்பு இப்போது மெல்ல மெல்ல உயர்ந்து வேகம் பிடித்து வருகிறது. இன்று காலை 8...\nகாண்டோன்மென்டில் உள்ள திருச்சி யூனியன் கிளப் குத்தகை பணம் தராததால் இடிப்பு\nஅமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்களை கட்டுப்படுத்த பல்வேறு நிர்வாக உத்தரவுகளை அதிபர் ஜோ பைடைன் பிறப்பித்தார்\nஐபிஎல் 2021: சென்னை-டெல்லி அணிகள் இன்று மோதல்…சிஎஸ்கே வெற்றிக் கணக்கை தொடங்குமா\nதடுப்பூசி மையங்கள் வரிசையாக மூடல் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறையால் தத்தளிக்கும் மும்பை\nடெல்லி நாளை மோதல்;சென்னை சூப்பர் கிங்ஸ் ;ஐபிஎல் கிரிக்கெட்\nகாண்டோன்மென்டில் உள்ள திருச்சி யூனியன் கிளப் குத்தகை பணம் தராததால் இடிப்பு\nநாடாளுமன்றத்திற்கென ஒருங்கிணைந்த தொலைக்காட்சி சேனல்: மத்திய அரசு அறிவிப்பு\nதனியார் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட கமல்ஹாசன்\nஓட்டுக்கு பணம்: “வாக்காளர்களிடம் சத்திய பிரமாணம் பெறுவது சாத்தியமில்லாதது” – சென்னை உயர் நீதிமன்றம்\nகொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன்\nபாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு\nகின்னஸ் உலக சாதனைக்காக தவம் நிகழ்ச்சி‘யூ-டியூப்’ மூலம் நடத்தப்படுகிறது\n14ந் -தேதி பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை திறப்பு \nமக்கள் அதிகமாக கூடுவதை கட்டுப்படுத்த மகா சிவராத்திரி விழா ‘ஆன்லைன்’ மூலம் நடக்கிறது; ஈஷா யோகா மையம் அறிவிப்பு\nவகைகள் Select Category அரசியல் ���ரியலூர் அறிவிப்புகள் ஆன்மீகம் இன்றைய நாள் ஈரோடு உலகம் கடலூர் கருர் கல்வி கள்ளக்குறிச்சி கன்னியாகுமரி காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கோவை சிவகங்கை சினிமா செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் தமிழ்நாடு தர்மபுரி திண்டுக்கல் திருச்சி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாருர் தேனி நாமக்கல் நீலகிரி பிற மாநிலங்கள் புதுக்கோட்டை பொது மதுரை மருத்துவம் மற்றவை விருதுநகர் விழுப்புரம் விளையாட்டு வேலூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.naamtamilar.org/2011/01/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1-%E0%AE%AE%E0%AE%95/", "date_download": "2021-04-10T12:21:04Z", "digest": "sha1:IY72GDELE5I7PMA3MJFOIOZABIFSCS5W", "length": 28818, "nlines": 547, "source_domain": "www.naamtamilar.org", "title": "அமிதாப் பச்சன் என்கிற மகத்தான மனிதர் – சீமான்", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஇணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஅமிதாப் பச்சன் என்கிற மகத்தான மனிதர் – சீமான்\nஅமிதாப் பச்சன் என்கிற மகத்தான மனிதர்\nசர்வதேச இந்தியத் திரைப்பட விழாவின் கௌரவத் தூதுவர் பொறுப்பிலிருந்து, இந்தியாவின் பெருமிதமாகவே கருதப்படும் மூத்த நடிகர் அமிதாப் பச்சன் அவர்கள் நீக்கப்பட்டுள்ளார். சென்ற ஆண்டு கொழும்பில் நடத்தப்பட்ட சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவில் பங்கேற்க முடியாது என்று அவர் அறிவித்ததே இதற்குக் காரணம் என்பதால், அந்த உயர்ந்த மனிதரை நாம் தமிழர் கட்சி வாழ்த்தி வணங்குகிறது.\nஒரு லட்சம் தமிழ்ச் சொந்தங்களை இனப்படுகொலை செய்த சிங்கள அரசின் தயவில் அந்த விழா நடந்தது. அதில் கலந்துகொள்ள வேண்டாம் – என்று மும்பை நகர நாம் தமிழர் கட்சி செயல்வீரர்கள் அமிதாப் பச்சனின் வீட்டுக்குப் போய் முறையிட்டனர். சிங்கள அரசின் இனவெறி அமிதாபின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது. அடுத்தகணமே, கொழும்பில் நடந்த அந்த விழாவில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று பொறுப்புடன் அறிவித்தார் அமிதாப். அமிதாபே அப்படி அறிவித்துவிட, பல நடிகர்கள் அவரைப் பின்பற்றி கொழும்பு விழாவில் கலந்துகொள்ளப் போவதில்லை என்று அறிவிக்க நேர்ந்தது. திரைப்பட நட்சத்திரங்களைக் காட்டி, தன் கைகளில் இருந்த ரத்தக் கறையை மறைக்க முயன்ற ராஜபட்சேவின் முகத்தில் கரிபூசப்பட்டது. பல கோடி ரூபாய் நஷ்டத்தில் ஒரு துக்கவிழா போல் நடந்து முடிந்தது, கொழும்பில் நடந்த அந்த விழா.\nதமிழ் மக்களின் உணர்வுகளை எடுத்துச் சொன்னவுடன் அதைப் புரிந்துகொண்டு, ‘இலங்கைக்குப் போகமாட்டேன்’ – என்று ஆண்மையோடு அறிவித்ததன் மூலம், தான் ஒரு உண்மையான கதாநாயகன் என்பதை நிரூபித்தார் அமிதாப். தமிழரல்ல என்றாலும், பாதிக்கப்பட்டவர்களின் குரலுக்கு மதிப்பளித்ததன் மூலம், தான் உண்மையான மனிதர் என்பதையும் நிரூபித்தார்.\nசில நட்சத்திரங்களைப் போல், சமூக அக்கறை இருப்பதாகக் காட்டிக் கொண்டு இரட்டை வேடம் போடாமல், துணிவாக முடிவெடுத்ததன் விளைவாகத்தான், ஆண்டுதோறும் நடக்கும் அந்த விழாவின் கௌரவப் பொறுப்பிலிருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார். அவரை நீக்கியதன் மூலம் மதிப்பிழந்து போனது அந்த விழா தானே தவிர, அமிதாப் என்கிற மகத்தான மனிதரல்ல.\nசினிமா நட்சத்திரங்களை வைத்து காட்சி நடத்தும் ஒரு குட்டி அமைப்பு, அமிதாபைத் தூக்கியெறியலாம். ஆனால் உலகெங்கும் வாழும் சுமார் 10 கோடி தமிழர்கள், அவரைத் தங்கள் இதயத்தில் ஏந்தியிருக்கிறார்கள்.\nமுந்தைய செய்திராஜபட்சேவை அடித்து விரட்டும் புலம்பெயர் சொந்தங்களுக்கு நன்றி.. நன்றி\nஅடுத்த செய்திதமிழக தமிழர்களின் உதவியைத்தான் ஈழத் தமிழர்கள் எதிர்பார்க்கிறார்கள்- வழக்கறிஞர் கயல்விழி\nஅரக்கோணத்தில் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு இருவரைப் பச்சைப்படுகொலை செய்திட்ட சாதிவெறிக்கும்பலை உடனடியாகக் கடும் சட்டத்தின் கீழ் கைது செய்க\nவாணியம்பாடி தொகுதி வேட்பாளர் மீதான வழக்கு குறித்த தகவல்\nஇராதாகிருஷ்ணன் நகர் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nகதவு எண்.8, மருத்துவமனை சாலை,\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் \n© 2021 ஆக்கமும் பேணலும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு\nமத்திய அரசின் இடைக��கால நிவாரணம் அதிகரிக்கப்பட வேண்டும்: நாம் தமிழர் கட்சி கோரிக்கை\nஅம்பத்தூர் தொகுதி-84ஆவது வட்டத்தில் செங்கொடி வீரவணக்க நாள் கடைபிடிக்கபட்டது …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilhindu.com/2016/08/%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8/", "date_download": "2021-04-10T11:52:50Z", "digest": "sha1:SJTLOKAKAOM47VYDSMEXQIFMRKAJZ2QE", "length": 25043, "nlines": 154, "source_domain": "www.tamilhindu.com", "title": "பீடிகை கண்டு பிறப்புணர்ந்த காதை -- மணிமேகலை 10 | தமிழ்ஹிந்து", "raw_content": "\nபீடிகை கண்டு பிறப்புணர்ந்த காதை — மணிமேகலை 10\nசத்தியப்பிரியன் August 8, 2016\t2 Comments காயாங்கரை ஆறுபத்மபீடம்பிரம்மதருமன்மணிமேகலைமணிமேகலையின் முற்பிறப்பு\nபத்மபீடத்தைக் கண்டதும் மணிமேகலை தன்னையறியாமல் தனது காந்தள்மலர்போன்ற கரங்களைத் தலைக்குமேலாகக் குவித்து வணங்கினாள். நெஞ்சம் உருகி அவள் சிந்திய கண்ணீர் மார்பில் விழுந்து அவளுடைய முலைகளை நனைத்தது. ஒருவிதப் பரவசநிலையுடன் மெல்ல அடியெடுத்து அந்தப் பீடத்தை மூன்றுமுறை சுற்றிவந்தாள். மின்னல்கொடி மேகத்திலிருந்து தரையில் வீழ்ந்ததுபோல தரையில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து மணிமேகலை அந்தப் பீடத்தை வணங்கினாள். அப்போது புத்தமதநெறியில் ஒழுகிய பிரம்மதருமன் என்ற அருந்தவ முனிவன் ஒருவன் அவளுடைய முற்பிறவியில் கூறியது நினைவில் எழுந்தது. தன் எதிரில் அந்த அருந்தவ முனிவன் நிற்பதுபோன்ற தோற்றம் அவள் சிந்தையில் எழுந்தது.\n உறுதியான மெய்ப்பொருளை உணர்ந்தவனே. அவந்திநாட்டு மன்னனிடம், காயங்கரை ஆற்றங்கரையில் நீ கூறிய அத்தனையும் சொன்னவண்ணமே நடந்ததைத் தெளிவாக அறிந்துகொண்டேன். அந்த மன்னன் உன்னிடம் அறநெறிகளைக் கேட்டசமயம் நீ கூறியது எனக்கு நினைவில் உள்ளது. ‘நாவல்மரங்கள் உயர்ந்து வளர்ந்துள்ள இந்த ஜம்புத்தீவில் அன்றைய தினத்திலிருந்து ஏழாவது நாளில் பெரிய நிலநடுக்கம் ஒன்று ஏற்படும். பெரிய பூமியை ஆளும் அரசனே இந்தப் பூமியில் வசிக்கும் மக்கள் நடுங்கும்படியான மிகப்பெரிய பூகம்பமாக அது இருக்கும். அப்போது இந்த இடமும், இதனைச் சுற்றி நானூறு யோசனை தூரம்வரையுள்ள இடங்களும், அந்தப் பெரிய நிலநடுக்கத்தால் மண்ணில் புதையுண்டு போகும்,’ என்று கூறினீர். அதனைச் செவியுற்ற அரசனும், மக்களையெல்லாம் தத்தம் ஆடு, மாடுகளைக் காப்பாற்றி, அந்த நகரத��தை விட்டு நீங்கும்படி முரசறிவித்துச் செய்திசொன்னான். அரசனும் தனது கடல்போன்ற சேனையுடன் இடவயம் என்ற அந்த நகரத்தை விட்டு விலகி வடதிசையில் உள்ள அவந்தி தேசத்தைநோக்கிப் புலம்பெயர்ந்தான். அவ்வாறு பெரும் சேனையுடன் பயணம் மேற்கொள்ளும்போது காயங்கரை என்ற பெரிய ஆற்றின் கரையில் ஒரு பூவனத்தில் தனது சேனையுடன் இளைப்பாறினான். அவர்கள் அங்கிருந்து பாதுகாப்பான இடத்திற்கு வந்த நேரம் — அண்ணலே, நீ கூறியவண்ணமே அந்த நகரம் ஒரு பெரிய நிலநடுக்கத்தில் இந்தப் பூமிக்குள் புதைந்துபோனது. இதனைக் கேள்விப்பட்ட மன்னரும், அவனுடைய மக்களும் மிக்க அதிசயித்து, உன்னை மனதாரத் துதித்து, உனது அருட்பாதங்களில் விழுந்து வணங்கினர். நீ அவர்களுக்கு அருளுரை வழங்கினாய் இந்தப் பூமியில் வசிக்கும் மக்கள் நடுங்கும்படியான மிகப்பெரிய பூகம்பமாக அது இருக்கும். அப்போது இந்த இடமும், இதனைச் சுற்றி நானூறு யோசனை தூரம்வரையுள்ள இடங்களும், அந்தப் பெரிய நிலநடுக்கத்தால் மண்ணில் புதையுண்டு போகும்,’ என்று கூறினீர். அதனைச் செவியுற்ற அரசனும், மக்களையெல்லாம் தத்தம் ஆடு, மாடுகளைக் காப்பாற்றி, அந்த நகரத்தை விட்டு நீங்கும்படி முரசறிவித்துச் செய்திசொன்னான். அரசனும் தனது கடல்போன்ற சேனையுடன் இடவயம் என்ற அந்த நகரத்தை விட்டு விலகி வடதிசையில் உள்ள அவந்தி தேசத்தைநோக்கிப் புலம்பெயர்ந்தான். அவ்வாறு பெரும் சேனையுடன் பயணம் மேற்கொள்ளும்போது காயங்கரை என்ற பெரிய ஆற்றின் கரையில் ஒரு பூவனத்தில் தனது சேனையுடன் இளைப்பாறினான். அவர்கள் அங்கிருந்து பாதுகாப்பான இடத்திற்கு வந்த நேரம் — அண்ணலே, நீ கூறியவண்ணமே அந்த நகரம் ஒரு பெரிய நிலநடுக்கத்தில் இந்தப் பூமிக்குள் புதைந்துபோனது. இதனைக் கேள்விப்பட்ட மன்னரும், அவனுடைய மக்களும் மிக்க அதிசயித்து, உன்னை மனதாரத் துதித்து, உனது அருட்பாதங்களில் விழுந்து வணங்கினர். நீ அவர்களுக்கு அருளுரை வழங்கினாய்\nஅவளுக்கே வியப்பாக இருந்தது. ஏதோ ஒரு மானிடத் திறனுக்கு அப்பாற்பட்ட ஒன்று தன்னைப் பேசவைப்பதாக உணர்ந்தாள்.\n அசோதரம் என்னும் பட்டிணம் ஒன்று உண்டு. எப்போதும் கடல் அலைகளின் பேரரவம் அந்த நகரில் ஒலித்துக்கொண்டிருக்கும். அந்த நகரத்தை இரவிவர்மன் என்ற மன்னன் ஆட்சிபுரிந்துவந்தான். அவனுக்கு அமுதபதி என்ற ஒரு மனைவி. கொள்ளை அழகு அவள். செம்பஞ்சுக் குழம்பு பூசப்பட்ட மென்மையான பாதங்களை உடையவள். அவளுடைய மணிவயிற்றில் இலக்குமி என்ற பெயருடன் நான் மகளாகப் பிறந்தேன். அதே சமயம் அத்திபதி என்றொரு அரசன் இருந்தான். அவன் சித்திபுரம் என்ற நாட்டையாண்டு வந்த சீதரன் என்னும் அரசனின் மகள் நீலபதியை திருமணம் புரிந்துகொண்டான். அவர்கள் இருவருக்கும் இராகுலன் என்ற பெயரில் ஒரு புதல்வன் பிறந்து வலிமையுடன் வளர்ந்துவந்தான். இலக்குமிக்கு மணப்பருவம் எய்தியவுடன், சித்திபுர மன்னன்மகன் இராகுலனை மணமகனாக மணம்பேசினர். காலைக்கதிரின் ஒளிக்கீற்றுபோல மின்னும் இராகுலனை முந்தைய பிறவியில் இலக்குமியாகப் பிறந்த நான் மணம்புரிந்து அவனுடைய நாட்டை அடைந்தேன். எங்கள் இல்லறவாழ்வு இனிதாகப் போய்க்கொண்டிருந்த வேளையில் ஒருநாள் உன்னைக் கண்டு வாழையடிவாழையாகத் தொழப்பட்டு வணங்கப்படும் உங்கள் திருவடிகளில் பணிந்தோம். அப்போது நீங்கள் சொன்னது நினைவில் இருக்கிறதா, பெருமானே” என்று கேட்டாள் மணிமேகலை.\nஅன்று அவர் சொன்னது நினைவில் எழுந்தது.\n“ ‘இன்னும் பதினாறு நாட்கள்தான் உன் கணவன் உயிருடன் இருப்பான். அவன் காலம் வரும்போது திட்டிவிடம் என்ற கொடிய நஞ்சுடைய பாம்பினால் தீண்டப்பட்டு உயிர்துறப்பான். உடனே நீயும் அவனுடன் உடன்கட்டை ஏறி தீயில் உயிரை விடுவாய். பழவினையின் காரணமாக நடைபெற இருக்கும் செயல்கள் எதுவும் உனக்கு இந்த ஊரில் இல்லாததால், காவேரமன்னனின் மகளாகப் பிறந்த காவேரிநதி கன்னி நதியாகக் கடலில் கலக்கும் காவேரிப்பட்டிணம், புகார் என்று பெயர்களுள்ள ஊரில் பிறப்பாய்,’ என்று கூறினீர்களே, நினைவிருக்கிறதா\n“ ‘அப்போது உனக்கு ஒரு பெரிய இடர் நேரிடும். அந்தத் துயரை நீக்கும்பொருட்டு உன்னுடைய குலதெய்வமான மணிமேகலா தெய்வம், உன்னைத் தொலைவில் உள்ள தீவு ஒன்றில் கொண்டுவைத்து உன்னுடைய துன்பத்தைத் தீர்க்கும்,’ என்று என்னிடம் கூறினீர்கள். நினைவிருக்கிறதா\n“ ‘நாகநாட்டு மன்னர்கள் இருவரும் அங்கு வந்த புத்தபிரானின் அறிவுரைகளைக் கேட்டுச் சினம் ஒழிந்த அந்நாளில் முற்பிறப்பு இரகசியங்களைக் கூறும் பத்மபீடம் தோன்றும்.’ என்றீர்கள். அந்த புத்தபீடத்தின்முன் வந்து நிற்கும்போது, என்னுடைய முந்தைய பிறவி குறித்த இரகசியம் எனக்கு வெளிப்படும்,’ என்றீர்கள். இப்போது எனக்க��� முற்பிறவி முழுவதும் தெளிவாகத் தெரிந்துவிட்டது.” என்றவள் சிறிது நேரம் அமைதியுடன் இருந்தாள்.\nஅதேநேரம், அந்த பிரும்மதருமன் என்ற முனிவன் காயங்கரை ஆற்றின் அருகில் கூறிய வேறு ஒன்றும் நினைவில் மின்னி மறைந்தது.\n“என்னுடைய மறுபிறவி குறித்துத் தெளிவாகக் கூறிய உங்களிடம், ‘திட்டிவிடம் என்ற பாம்பு தீண்டி இறந்த என் முந்தைய பிறவியின் கணவன் இராகுலன் என்னுடைய மறுபிறப்பில் எவராகப் பிறப்பார்,’ என்று கேட்டேன். அதற்கு நீங்கள் கூறியது நினைவில் இருக்கிறதா அதற்கு நீங்கள், ‘இந்தத் தீவினில் ஒரு பெரிய தெய்வம் தோன்றி, உன்னுடைய கணவன் இராகுலன் உன்னுடைய மறுபிறவியில் எவராகப் பிறந்துள்ளார் என்று கூறும்,’ என்றீர்களே, அந்தத் தெய்வம் எப்போது தோன்றும் அதற்கு நீங்கள், ‘இந்தத் தீவினில் ஒரு பெரிய தெய்வம் தோன்றி, உன்னுடைய கணவன் இராகுலன் உன்னுடைய மறுபிறவியில் எவராகப் பிறந்துள்ளார் என்று கூறும்,’ என்றீர்களே, அந்தத் தெய்வம் எப்போது தோன்றும்\nமணிமேகலையின் உடல் சிலிர்த்தது. இதென்ன இப்படி ஒரு நினைவு முற்பிறவியில் இராகுலன் என்ற அரசகுமாரன் தன் கணவனாக அமையப்பெற்று கொடிய நாகம் தீண்டி இறந்து விட்டான், அவன் மனைவியாகிய தானும் அவனுடன் தீயில் வீழ்ந்து மாய்ந்து. மணிமேகலை என்ற பெயருடன் காவிரி பூம்பட்டிணத்தில் பிறந்திருக்கிறோம் என்றால், இராகுலனும் மறுபிறவி எடுத்திருக்க வேண்டுமே, அவன் யாராக இருக்கும் என்ற ஐயம் அவளுக்கு எழுந்தது.\nஅப்படி ஒருவன் இந்த நகரத்தில் பிறந்திருந்தால் அவனிடம் தனது இப்போதையத் துயரைச் சொல்லி உதயகுமாரணிடமிருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்று நினைத்துக்கொண்டாள். அப்படி ஒரு தெய்வம் தோன்றி தனது இன்னலுக்கு ஒரு விடிவு பிறக்காதா என்று ஏங்கிய மணிமேகலையின் கண்களில் நீர் வழிந்தது.\nபின்குறிப்பு: நாவலந்தீவில் [இந்தியாவில்] இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன்பு நிகழ்ந்த, நிலநடுக்கம் குறித்த தகவலை இந்தக் காதை கூறுகிறது. புத்தமதத்தின் மறுபிறவித் தத்துவத்தை அடிக்கோடிட்டுச் சொல்லவேண்டும் என்ற சீத்தலை சாத்தனாரின் ஆர்வம் சற்று மேலோங்கித் தெரிந்தாலும், கதை மணிமேகலை என்ற பெண்ணை மையப்படுத்தி அமைந்திருப்பதால், அவளுடைய முந்தையபிறப்பில் அவளுடைய கணவன் இப்போது யாராகப் பிறந்திருக்கிறான் என்பதைக் கூறும்போது, ��ெண்களின் பருவத்தில் ஏற்படும் உடல் மாற்றங்களின் போக்கிற்கு அந்தப் பெண்கள் காரணமாக மாட்டார்கள் என்ற மிகப்பெரிய மனிதாபிமானப் போர்வையைப் போர்த்தும் அந்த இலாவகம் போற்றுதற்குரியது.\nவிழா அறை காதை (மணிமேகலை - 2)\nபாத்திரம்பெற்ற காதை - மணிமேகலை 12\nசிறைவிடு காதை - மணிமேகலை 24\nஊர் அலர் உரைத்த காதை - [மணிமேகலை 3]\nமலர்வனம் புக்க காதை -- [மணிமேகலை - 4]\nபளிக்கறை புக்க காதை - [மணிமேகலை - 5]\n2 Replies to “பீடிகை கண்டு பிறப்புணர்ந்த காதை — மணிமேகலை 10”\nஅருமையாக செல்கிறது தொடர். கதை நேரில் காண்பது போல் விரிகின்றது. ஸ்ரீ சத்தியப்பிரியன் அவர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் உரித்தாகுக. மணிமேகலையின் இந்தப்பகுதி அடியேன் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் படித்ததாக ஒரு நினைவு.அடுத்தபகுதியை விரைவில் எதிர்பார்க்க்கின்றேன்.\nPrevious Previous post: மணிபல்லவத்துத் துயருற்ற காதை [மணிமேகலை -9]\nNext Next post: இசையை ரசிக்கலாம் வாருங்கள் – புத்தக அறிமுகம்\nஅஞ்சலி: சேக்கிழார் அடிப்பொடி தி.ந.ராமச்சந்திரன்\nதேர்தல் 2021: திமுகவிற்கு முற்றுப்புள்ளி வைப்போம் விளம்பரம்\nமமதாவின் மமதைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது பாஜக\n2021 தேர்தலில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் தேவையா\nசைவ சமய நம்பிக்கை உறுதிமொழி\nபுனித சிலுவையின் நாசி கொலைக்களம்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (91)\nஇந்து மத விளக்கங்கள் (261)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.deccanabroad.com/two-weight-lifters-will-get-berth-for-olympics/", "date_download": "2021-04-10T11:38:11Z", "digest": "sha1:YFOWH27253MCOGJMEUBPJODVLLJRJVVB", "length": 7572, "nlines": 88, "source_domain": "www.deccanabroad.com", "title": "Two weight lifters will get berth for Olympics. | | Deccan Abroad", "raw_content": "\nஉஸ்பெகிஸ்தானில் நடந்த சீனியர் பளுதூக்குதல் போட்டியில் தேர்வு. கோட்டா முறையில் இருவருக்கு ஒலிம்பிக்சில் இடம்.\nஆசிய சீனியர் பளுதூக்குதல் போட்டியில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணி சிறப்பாக செயல்பட்டதால் ஒலிம்பிக் போட்டிக்கு இந்தியா சார்பில் ஒரு வீரர் மற்றும் வீராங்கனை பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.\nஉலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி பிரேசில் நாட்டில் உள்ள ரியோடிஜெனீரோவில் ஆகஸ்டு 5-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை நடக்கிறது.\nஇந்த போட்டிக்கான தகுதி சுற்றான ஆசிய சீனியர் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி உஸ்பெகிஸ்தானில் நடந்தது. இந்த போட்டியில��� இந்திய பெண்கள் அணி 100 புள்ளிகளுடன் 3-வது இடத்தை பிடித்தது. கிளாஸ்கோவில் நடந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை பூனம் யாதவ் (63 கிலோ உடல் எடைப்பிரிவு) 6-வது இடத்தையும், சாய்ஹோம் மிராபாய் சானு (48 கிலோ), தசனா சானு (58 கிலோ) ஆகியோர் தலா 7-வது இடத்தையும் பிடித்தனர். 2014-ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற சஞ்ஜிதா சானு 9-வது இடம் பெற்றார். இந்திய ஆண்கள் அணி 129 புள்ளிகளுடன் 6-வது இடத்தை தனதாக்கியது.\nஇந்த சிறப்பான செயல்பாட்டின் மூலம் பளுதூக்குதல் போட்டியில் இந்தியா சார்பில் 2 பேர் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் தகுதியை பெற்றுள்ளனர். இது குறித்து இந்திய பளுதூக்குதல் பெடரேஷன் துணைத்தலைவர் சக்தேவ் யாதவ் அளித்த பேட்டியில் கூறியதாவது:-\nரியோடிஜெனீரோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் பளுதூக்குதல் போட்டியில் கலந்து கொள்ள 2 பேருக்கு இட ஒதுக்கீடு (கோட்டா) மூலம் வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. இதில் ஒரு வீரர், ஒரு வீராங்கனை பங்கேற்க முடியும். இந்த இட ஒதுக்கீடுக்கான வீரர்-வீராங்கனையை தேர்வு செய்ய நாங்கள் தகுதி தேர்வு நடத்த இருக்கிறோம்.\nஆசிய போட்டியில் வீரர்- வீராங்கனைகள் பங்கேற்று விட்டு தற்போது தான் நாடு திரும்பி இருக்கிறார்கள். அவர்களுக்கு போதிய கால அவகாசம் அளிக்கப்பட்டு தகுதி சுற்று பந்தயம் நடத்தப்படும். தகுதி சுற்று நடைபெறும் தேதி மற்றும் இடம் பின்னர் அறிவிக்கப்படும். அனைத்து எடைப்பிரிவினருக்கும் நடத்தப்படும் இந்த தகுதி தேர்வில் தேசிய பயிற்சி முகாமில் இருக்கும் வீரர்- வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்க தகுதி படைத்தவர்கள்.\nஇங்கிலாந்தில் வாழும் ஆசிய பணக்காரர்கள் பட்டியலில... more →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=13649", "date_download": "2021-04-10T11:41:56Z", "digest": "sha1:SIFRPTLOIFJYM7GVQCAIIQZNQNOU6RQ3", "length": 8162, "nlines": 26, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சின்னக்கதை - குணநலனுக்கு ஆதாரம் உணவு", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் ��ேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | சமயம் | மேலோர் வாழ்வில் | ஹரிமொழி | அஞ்சலி | சிறுகதை\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | முன்னோடி | பொது\nஉணவு தயாரிக்கிற, பரிமாறுகிற நபர்களிடமிருந்து மிக நுண்மையான தாக்கம் உணவுக்குள் செல்கிறது, உண்பவர் அதனை உள்வாங்கிக் கொள்கிறார். குணநலனுக்கு ஆதாரம் உணவுதான். உடலின் நிலைமை மனநிலையைப் பாதிக்கிறது. எண்பது வருடங்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சி ஒன்றை உங்களுக்குச் சொல்கிறேன்.\nஹம்சராஜ் என்ற பெயரில் பத்ரிநாத்தில் பெரிய யோகி ஒருவர் இருந்தார். அவர் எப்போதும் நாம சங்கீர்த்தனத்தில் முழுகியிருப்பார். அவருக்கு, மிக விசுவாசமான, சிரத்தையுடைய சீடன் ஒருவன் இருந்தான். அவனுக்குச் சில நாட்களாகவே ஒரு கனவு வந்து அவனுடைய மன அமைதியைக் குலைத்துக் கொண்டிருந்தது. அதில் அழகிய பதினாறு வயதுப் பெண் ஒருத்தி தோன்றி, \"என்னை யாரும் காப்பாற்ற மாட்டீர்களா\" என்று பரிதாபமாகக் கேட்டாள். இந்த வினோதமான கனவு அவனை ஆச்சரியப்படுத்தியது. அந்தத் துயரம் நிரம்பிய உருவத்தையும் பரிதாபமான கதறலையும் அவனால் மறக்கமுடியவில்லை. அவன் தான் படும் பாட்டைக் குருவிடம் கூறினான்.\nஹம்சராஜ் நிஜமாகவே ஒரு ஹம்சம்தான், தேவலோகத்துப் பறவைதான். அன்னப் பறவையால் பாலையும் நீரையும் பிரித்துண்ண முடியும், இல்லையா ஹம்சராஜ் தமது விவேகத்தால் நிலைமையை ஆராய்ந்து, அந்தக் கொடுமையான கனவின் காரணத்தைக் கண்டறிந்தார்.\n\"முதல் நாள் நீ என்ன செய்தாய்\", \"எங்கே போனாய்\" என்பது போன்ற கேள்விகளால் சிஷ்யனைத் துளைத்தார். தனது நண்பனோடு அவன் ஒரு விருந்துக்குப் போய் அங்கே சில பூரி, சப்பாத்திகளைத் தின்றது தெரியவந்தது. அந்த விருந்தை ஒரு ஏழை பிராமணர் தயாரித்திருந்தார். ஹம்சராஜ் தமது சீடனை அனுப்பி, அந்த ஏழை பிராமணர் ஏன், எப்படி அந்த விருந்தை பத்ரிநாத்தின் சன்யாசிகளுக்கு வழங்கினார் என அறிந்து வரச் சொன்னார். அந்தக் கனவு வந்தவேளை நான் இப்படி வீணான வேலைகளுக்கு, தேவையற்ற விஷயங்களைத் தெரிந்துவரப் போகவேண்டியிருக்கிறது என்று நொந்துகொண்டே சிஷ்யன் போனான். இதற்கும் தனது ஆத்மசாதனைக்கும் என்ன தொடர்பு என்று அவனுக்குப் புரியவில்லை.\nஇருந்தாலும் அவன் போய், அந்த வ���ருந்து எதற்காக வழங்கப்பட்டது, எந்தப் பணத்தால் செய்யப்பட்டது என்பதை விசாரித்தான். ஒரு பிராமணர் தனது மகளை அறுபது வயது வட்டிக்கடைக்காரர் ஒருவருக்குத் திருமணம் செய்துவைத்து, அதற்குப் பதிலாகப் பெற்ற பத்தாயிரம் ரூபாயில் அந்த விருந்தை நடத்தினார் என்பது தெரியவந்தது. இப்போது சன்யாசிகளை நோக்கி அந்தக் கைவிடப்பட்ட யுவதி தனக்குக் கருணை காட்டும்படி வேண்டுகிறாள்.\nஅப்படியொரு மிக அத்தியாவசியப் பொருளான உணவை ஏற்பதற்கு முன்னர், அது எங்கிருந்து வந்தது, அதைக் கொடுப்பதற்கான காரணம் என்ன, அதைக் கொடுப்பவரின் மனக்கிளர்ச்சிகள் போன்றவற்றை ஆராய வேண்டுமென்பதைத் தமது சீடர்களுக்கு ஹம்சராஜ் நிரூபித்தார்.\nநன்றி: சனாதன சாரதி, மே 2020\nபகவான் ஸ்ரீ சத்திய சாயிபாபா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.unmainews.com/2016/05/blog-post_73.html", "date_download": "2021-04-10T11:41:25Z", "digest": "sha1:KRYV7U45JJ32C23D5GKCDZY7GREW3AZU", "length": 6728, "nlines": 66, "source_domain": "www.unmainews.com", "title": "வவுனியாவில் வைத்தியசாலையில் வைத்தியர் இன்றி முதியவர் உயிரிழப்பு ~ Chanakiyan", "raw_content": "\nவவுனியாவில் வைத்தியசாலையில் வைத்தியர் இன்றி முதியவர் உயிரிழப்பு\nவவுனியா சிதம்பரபுரம் பிரதேச வைத்தியசாலையில் வியாழக்கிழமை அதிகாலை அனுமதிக்கப்பட்ட முதியவர் ஒருவர் அங்கு வைத்தியர் கடமையில் இல்லாமையினால் உயிரிழந்துள்ளதாக வவுனியா நகர திடீர் மரண விசாரணை அதிகாரி சிவநாதன் கிஷோர் தெரிவித்துள்ளார்.\nஇச்சம்பவம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,\nவவுனியா சிதம்பரபுரம் கற்குளம் பகுதியில் வசித்து வந்த 64வயதுடைய செல்லத்துரை சந்திரலிங்கம் என்பவர் செஞ்சுவலி காரணமாக சிதம்பரபரம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் அவ் வைத்தியசாலையில் வைத்தியர் கடமையில் இல்லாமையினால் நோயாளியை அங்கு கடமையில் இருந்த தாதியர் ஒருவர் சிகிச்சை அளித்து கையொப்பம் இடப்படாத படிவம் ஒன்றினூடாக வவுனியா பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.\nவவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் நோயாளர் மரண அடைந்துள்ளதாக மரண விசாரணையில் நோயாளியின் மகன் சாட்சியமளிக்கையளில் தெரிவித்ததாக திடீர் மரண விசாரணை அதிகாரி மேலும் தெரிவித்தார்.\nஇவ்வாறான சம்பவங்கள் சிதம்பரபுரம் பிரதேச வைத்தியசாலையில் முன்னரும் இடம்பெற்���ுள்ளதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்தனர்.\nபுதிய சாளம்பைக்குளம் கிராமத்தில் மக்களே இல்லாத வீடுகள் நடப்பது என்ன\nஒவ்வொரு தமிழரும் எம் தலைமைகளிடம் கேள்வி கேட்க வேண்டிய சந்தர்ப்பம்\nமுன்னாள் ஈரோஸ் போராளிகள் வவுனியாவில் அணிதிரண்டனர் (படங்கள்)\nஈரோஸ் அமைப்பின் வடக்கு கிழக்கு மற்றும் மலையகத்தில் உள்ள ஆரம்பகால உறுப்பினர்கள் ஒன்றிணைந்து\nகடந்த செப்டம்பர் 22-ம் திகதி காய்ச்சல் மற்றும் உடலில் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக சென்னை அப்பல்லோ\nவவுனியா குளத்தின் அருகேயுள்ள, குடியிருப்பு பிள்ளையார் கோவிலுக்கு அண்மையில் அமைந்துள்ள கலாச்சார மண்டபம்,\nவவுனியா பறண்நட்டகல் அடைக்கல அன்னையின் திருநாள் இன்று\nவவுனியா பறண்நட்டகல் கிராமத்தில் அமைந்துள்ள அடைக்கல அன்னையின் திருநாள் இன்று\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\n'நாங்கள் மிகப் பெரிய தவறை இழைத்தோம். நாங்கள் மிக முக்கியமான பாடங்களைக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ctr24.com/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4/", "date_download": "2021-04-10T11:48:00Z", "digest": "sha1:S24ABJC4YG2XOGGNH4VXMKKX7WTUUCND", "length": 11230, "nlines": 154, "source_domain": "ctr24.com", "title": "ஆப்கானிஸ்தானில் உச்சநீதிமன்றம் அருகே இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். - CTR24 ஆப்கானிஸ்தானில் உச்சநீதிமன்றம் அருகே இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். - CTR24", "raw_content": "\nமணிவண்ணன் பிணையில் விடுதலை (வீடியோ இணைப்பு)\nசிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் கவலை…\nமணிவண்ணனின் கைது தொடர்பில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி\nசாதகமான முடிவை எடுத்திருக்கிறார் ஜனாதிபதி\nபாடசாலை வளாகத்திற்குள் புகுந்து கும்பலொன்று அட்டகாசம்\nஉயிர்த்த ஞாயிறன்று தாக்குதலூக்கான இழப்பீட்டு வழக்குகள் நீர்கொழும்பு நீதிமன்றத்தில்\nசினோபார்ம் தடுப்பூசிக்கு தடை கோரி உயர் நீதிமன்றத்தில் மனு\nதகவல் திணைக்களத்தின் பணிப்பாளரானார் மொஹான்\nமக்கள் பிரதிநிதிகளுக்கு பாதுகாப்பு இல்லை – விஜய்\nயாழ்.மேயர் கைதுக்கு கனடிய மேயர்கள் கண்டனம்\nஆப்கானிஸ்தானில் உச்சநீதிமன்றம் அருகே இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் 19 பேர் உயிரிழ��்துள்ளனர்.\nஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உச்சநீதிமன்றம் அருகே இன்று மாலை இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் இதில் 19 பேர் உயிரிழந்துள்ளதுடன் 41பேர் காயமடைந்துள்ளனர்.\nஉச்ச நீதிமன்ற வளாகத்தில், வாகனங்கள் நிற்கும் இடத்தில் நீதிமன்ற ஊழியர்கள் வேலை முடிந்து வீடு செல்ல தயாரா நின்ற வேளை குண்டுகளை உடலில் கட்டி எடுத்து வந்துள்ள தீவிரவாதி அக்குண்டுகளை வெடிக்க வைத்துள்ளார்.\nகுண்டுவெடிப்பு மேற்கொள்ளப்பட்ட நீதிமன்றம் அமெரிக்க தூதரகம் மற்றும் சர்வதேச விமான நிலையம் போன்ற முக்கிய நிலையங்கள் அமைந்துள்ள வீதியில் அமைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டள்ளது.\nஇந்த தாக்குதலுக்கு எந்த ஒரு தீவிரவாத இயக்கமும் இதுவரை பொறுப்பு ஏற்கவில்லை\nPrevious Postபன்னீர் செல்வத்தின் பின்னணியில் திமுக: சசிகலா குற்றச்சாட்டு Next Postகேப்பாபுலவு மக்களுடன் கைகோர்த்த சிங்கள மக்கள்..\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது\nமணிவண்ணன் பிணையில் விடுதலை (வீடியோ இணைப்பு)\nசிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் கவலை…\nமணிவண்ணனின் கைது தொடர்பில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி\nஞாயிறு இரவு 9.00 முதல் 10.00 வரை\nதினமும் இரவு 8.00 முதல் 8.30 வரை\nதினமும் காலை 7.00 முதல் 7.30 வரை\nதினமும் இரவு 7.00 முதல் 8.00 வரை\nபுதன் மதியம் 1.00 முதல் 2.00 வரை\nவெள்ளி இரவு 9.00 முதல் 11.00 வரை\nதினமும் இரவு 10.00 முதல் 11.00 வரை\nதினமும் மாலை 4.00 முதல் 5.00 வரை\nதிங்கள் - வெள்ளி காலை 9.00 முதல் 10.00 வரை\nசெவ்வாய் மற்றும் வியாழன் காலை 10.30 முதல் 11.30 வரை\nதிரு முருகேசு கந்தசாமி-ஓய்வுபெற்ற தபால் உத்தியோகத்தர்\nயாழ். சுன்னாகம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு\nமரணஅறிவித்தல் திருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு அவர்களின் மரண...\nமணிவண்ணன் பிணையில் விடுதலை (வீடியோ இணைப்பு)\nசிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் கவலை…\nமணிவண்ணனின் கைது தொடர்பில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி\nசாதகமான முடிவை எடுத்திருக்கிறார் ஜனாதிபதி\nபாடசாலை வளாகத்திற்குள் புகுந்து கும்பலொன்று அட்டகாசம்\nஉயிர்த்த ஞாயிறன்று தாக்குதலூக்கான இழப்பீட்டு வழக்குகள் நீர்கொழும்பு நீதிமன்றத்தில்\nசினோபார்ம் தடுப்பூசிக்கு தடை கோரி உயர் நீதிமன்றத்தில் மனு\nதகவல் திணைக்களத்தின் பணிப்பாளரானார் மொஹான்\nமக்கள் பிரதிநிதிகளுக்கு பாதுகாப்பு இல்லை – விஜய்\nயாழ்.மேயர் கைதுக்கு கனடிய மேயர்கள் கண்டனம்\nஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்தார் ரூடோ\nபுலம்பெயர் பண்ணைத் தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி\nகடந்த 24 மணித்தியாலத்தில் 7,982 பேர் பாதிப்பு\nதமிழகத்திலும் இரவு நேர ஊரடங்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://karurexpress.com/10-2/", "date_download": "2021-04-10T12:09:29Z", "digest": "sha1:THJWH33IALT2UBVLJDUHNQHNATUEWDCI", "length": 20238, "nlines": 193, "source_domain": "karurexpress.com", "title": "பாரதிய ஜனதா அமைப்புசாரா தொழிற்சங்கம் சார்பில் கரூரில் மோடி கிட் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. - KARUR EXPRESS", "raw_content": "\nபாரதிய ஜனதா அமைப்புசாரா தொழிற்சங்கம் சார்பில் கரூரில் மோடி கிட் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.\nMay 7, 2020 பாரதிய ஜனதா அமைப்புசாரா தொழிற்சங்கம், மோடி கிட்\nபாரதிய ஜனதா அமைப்புசாரா தொழிற்சங்கம் சார்பில் கரூரில் மோடி கிட் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.\nஉலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் வாழ்வாதாரம் இழந்து வாடும் ஏழை எளிய அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் பொருட்டு பாரதபிரதமர், நரேந்திர மோடி அவர்களின் ஆணையின்படி,\nதொழிற்சங்க மாநில செயலாளர் மதுக்குமார் கரூரில் அமைப்பு சாரா தொழிலாளர்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று வழங்கப்படும் நிவாரணப் பொருட்கள் அடங்கிய வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.\nகரூர் மாவட்ட தொழிற்சங்க தலைவர் அசோக்குமார் முன்னிலையில்,\nஅமைப்புசாரா தொழிற்சங்கத்தின் மாவட்ட பொதுச்செயலாளர் காவேரி மோகன்ராஜ் ஏற்பாட்டில், கரூரில் 200க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கொரோனா நிவாரணமாக 11 பொருட்கள்\nஅடங்கிய மோடி கிட் ராயனூர், செல்லாண்டிபாளையம், காந்திகிராமம் ஆகிய பகுதிகளில் வழங்கப்பட்டது.\nஇதில் தொழிற்சங்கத்தின் கரூர் மாவட்ட செயலாளர் ரமேஷ், பனைமரத் தொழிலாளர் பிரிவு கரூர் மாவட்ட அமைப்பாளர் செந்தில்குமார், சலவைத் தொழிலாளர் பிரிவு கரூர் மாவட்ட அமைப்பாளர் பூமிநாதன், தாந்தோணி ஒன்றிய தொழிற்சங்க செயலாளர் ரமேஷ், நலவாரிய அமைப்பாளர் முருகன், கிருஷ்ணராயபுரம் ஒன்றிய தொழிற்சங்க செயலாளர் பிரபாகரன், கரூர் நகர துணைத் தலைவர் சிவகுமார், செல்லாண்டிபாளையம் கௌதம், தெற்கு காந்திகிராமம் தொ��ிற்சங்க நிர்வாகிகள் ரவிச்சந்திரன், காளிமுத்து, குமார், பிரகாஷ், தன்னார்வலர்கள் தேவராஜ், சபரீஸ்வரன், சேதுபதி ஆகியோர் கலந்துகொண்டு தொழிலாளர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று நிவாரண பொருட்களை வழங்கினர்.\nஎஸ்பிபி மறைவிற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல்.\nதமிழகத்தின் 18 மாவட்டங்களில் அடுத்தடுத்த நாட்களில் மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்.\nஅக்டோபர் 1 முதல் 10,11,12ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வர தமிழக அரசு அனுமதி.\nசைக்கோ அறக்கட்டளை சார்பில் கிருஷ்ணராயபுரம் ஒன்றிய அளவிலான விழிப்புணர்வு மற்றும் கலந்துரையாடல் கூட்டம்.\nகரூர் மாவட்ட விஷால் மக்கள் நல இயக்கம் சார்பில் மக்கள் பணியாற்றியவர்களுக்கு சமூக சேவகர் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.\nகரூரில் செங்குந்தர் இளைஞர் பேரவை சார்பில் கொடிகாத்த குமரன் திருப்பூர் குமரனின் 117வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்.\nகரூரில் பனங்காட்டு படை கட்சி சார்பில் காமராஜர் நினைவு தினம் அனுசரிப்பு.\nகரூரில் தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சரின் எம்.ஆர்.வி டிரஸ்ட் இரண்டாம் ஆண்டு பிரம்மாண்ட துவக்க விழா.\nசைக்கோ அறக்கட்டளை சார்பில் கிருஷ்ணராயபுரம் ஒன்றிய அளவிலான விழிப்புணர்வு மற்றும் கலந்துரையாடல் கூட்டம்.\n2 லட்சம் இல்லங்களை தேடிச்சென்று உணவு பொருட்களை சொந்த செலவில் வழங்கிய அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.\nகரூர் அருகே கிராம பகுதிகளில் மரக்கன்றுகளை நட்டு வைத்த அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.\nடாஸ்மாக் கடைகள் திறக்கும் முடிவை கைவிடக்கோரி கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டது.\nபாரதிய ஜனதா அமைப்புசாரா தொழிற்சங்கம் சார்பில் கரூரில் மோடி கிட் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.\nதிருப்பதி கோவில் பிரம்மோற்சவத்தை ஒட்டி ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் வஸ்திரங்கள் சமர்ப்பித்தார்.\nஆண்குழந்தை வேண்டும் என்பதற்காக இப்படியா கர்ப்பிணி பெண்ணுக்கு கணவர் செய்த கொடூரம்..\nமகாராஷ்டிரா மாநிலம் தானே அருகே அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து.\nபழைய கார், பைக்குகளை இனிமே பயன்படுத்த முடியாது. காற்று மாசுபாட்டை தடுக்க மத்திய அரசு புதிய திட்டம்\nசர்வதேச சரக்கு பெட்டக முனையமாக தூத்துக்குடி துறைமுகத்தை மாற்ற வேண்டுமென கனி��ொழி எம்.பி கோரிக்கை.\nசர்வதேச திரைப்பட விழா திட்டமிட்டப்படி நடக்கும் என கோவா முதல்வர் தெரிவித்துள்ளார்.\nவிஜய் சேதுபதியின் க/பெ.ரணசிங்கம். பறவைகளா பாடல் வெளியீடு.\nலோகேஷ் கனகராஜ்-ன் அடுத்த பட அப்டேட்.\nஇரண்டாவது இன்னிங்ஸில் ராஜா ராணி ஆல்யா மானசா…\nஅக்டோபர் வரை வெயிட் பண்ண வேண்டாம்… இந்த மாதமே ஆரம்பமாகுது ‘பிக் பாஸ் 4’\nநகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி காலமானார்..\nமாஸ்டர் டிரைலர் விரைவில் வெளியீடு – படக்குழுவினர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதெலுங்கு நடிகர் மகேஷ் பாபு விடுத்த சேலஞ்சை ஏற்று மரக்கன்றை நட்ட தளபதி விஜய்\nபுத்திசாலி பெண் – வைரல் ஹிட்டடித்த 6 லட்சம் காணொளிகளை கடந்த மலையாள ”டிங்கோல்பி” குறும்படம்\nசமீபத்தில் வெளியான ‘டெடி’ படத்தின் டிரைலர். கதைப் பின்னணி குறித்து விளக்கம் அளித்துள்ளார் இயக்குனர் சக்தி செளந்தர்ராஜன்.\nரூ.399 முதல் அனைத்து சலுகைகளுடன் ஜியோ போஸ்ட்பெய்ட் ப்ளஸ் அறிமுகம்\nசெப்.18 முதல் Flipkart-இல் Offer மழை லிஸ்ட் இதோ…\nடிக் டாக்கிற்கு பதிலாக புதிய App-ஐ வெளியிட்டது யூடியூப் \nஅறிமுகமாகிறது Vivo Watch.. வெளியீட்டுத் தேதி இதோ…\nஅமேசான்ல இதெல்லாம் வாங்காதீங்க… தீப்பிடிக்குதாம்\n சரியா மதியம் 12 மணிக்கு ரெட்மி 9 பிரைம்: மலிவு விலையில்…\n2 மணிக்கு ரெடியா இருங்க…OnePlus Nord Sale\nOppo F17 : என்ன விலை இவ்ளோதானா இந்தியாவில் செப்.21 முதல் விற்பனை…\nவோடபோன் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்காக 2 ஜிபி கூடுதல் டேட்டா திட்டங்களில் மாற்றங்களை கொண்டுவந்துள்ளது.\nஅசத்தலான ரேஞ்சில் வெளியாகும் ஹானர் 9 எக்ஸ் ப்ரோ\nவயிற்றை அழுத்திப் படுத்து தூங்குபவரா நீங்கள் உங்களுக்கான எச்சரிக்கை பதிவு தான் இது…\nசூப்பரான Kitchen Tips இதோ…\nகும்பகோணத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற 5 வைணவ திருத்தலங்கள்.\nபுரட்டாசி மாதத்தில் கடைபிடிக்கக்கூடிய விரதத்தின் மகிமைகள்\nசெவ்வாய்க்கிழமை வரும் சஷ்டியன்று கந்தனுக்கு செவ்வரளி சார்த்துங்க…\nவீட்டிலுள்ள ஒவ்வொரு பொருட்களையும் எந்தெந்த திசைகளில் வைக்கனும்னு தெரியுமா\nரகசியங்கள் பல கொண்ட ரங்கமலை மல்லீஸ்வரர் கோவில்.\nகரூர் சிவ வேத ஆகம பாடசாலையில் ஆவணி அவிட்ட விழா\nஸ்படிக மாலையை அணிவதால் உண்டாகும் நன்மைகள்…\nதிருப்பதி கோவில் பிரம்மோற்சவத்தை ஒட்டி ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் வஸ்திரங்கள் சமர்ப்பித்தார்.\nஆண்குழந்தை வேண்டும் என்பதற்காக இப்படியா கர்ப்பிணி பெண்ணுக்கு கணவர் செய்த கொடூரம்..\nமகாராஷ்டிரா மாநிலம் தானே அருகே அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து.\nபழைய கார், பைக்குகளை இனிமே பயன்படுத்த முடியாது. காற்று மாசுபாட்டை தடுக்க மத்திய அரசு புதிய திட்டம்\nசர்வதேச சரக்கு பெட்டக முனையமாக தூத்துக்குடி துறைமுகத்தை மாற்ற வேண்டுமென கனிமொழி எம்.பி கோரிக்கை.\nநாளை முதல் பயணிகள் ரயில்சேவை: இன்று முன்பதிவு செய்யலாம்.\nஜூலை 1 முதல் 15 வரை சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள்’ – மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவிப்பு.\nஇந்தியாவில், 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, ஏப்ரல் மாதத்தில் தங்கத்தின் இறக்குமதி 99 புள்ளிகள் சரிந்துள்ளது.\nசைக்கோ அறக்கட்டளை சார்பில் கிருஷ்ணராயபுரம் ஒன்றிய அளவிலான விழிப்புணர்வு மற்றும் கலந்துரையாடல் கூட்டம்.\nகரூர் மாவட்ட விஷால் மக்கள் நல இயக்கம் சார்பில் மக்கள் பணியாற்றியவர்களுக்கு சமூக சேவகர் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.\nகரூரில் செங்குந்தர் இளைஞர் பேரவை சார்பில் கொடிகாத்த குமரன் திருப்பூர் குமரனின் 117வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்.\nகரூரில் பனங்காட்டு படை கட்சி சார்பில் காமராஜர் நினைவு தினம் அனுசரிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/yana-travel-guide-places-to-visit-things-to-do-and-how-to-003402.html", "date_download": "2021-04-10T11:49:07Z", "digest": "sha1:JVCTKKUKVCYAOP5GSD6VX7FBMRPHYPJB", "length": 18049, "nlines": 164, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது | Yana Travel guide - Places to Visit, things to do and how to reach - Tamil Nativeplanet", "raw_content": "\n»யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nயானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n626 days ago வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n632 days ago அட்டகாசமான வானிலை.... குளுகுளு மக்கள்... சென்னையில் ஒரு பைக் ரைடு...\n633 days ago கலெஸர் வனவிலங்கு சரணாலயம் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n633 days ago யமுனா நகர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nNews கொரோனா இரண்டாவது அலை வீரியம்... தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலாகுமா - முதல்வர் பழனிச்சா���ி சொல்வதென்ன\nSports டிராவிட்டிற்கு இவ்வளவு கோபமா... கார் கண்ணாடிகள் அடித்து உடைப்பு... ஐபிஎல்-க்கு நடுவே ஷாக்கான கோலி\nMovies கர்ணன் எல்லோர் மனத்தையும் வெல்வான்…பா ரஞ்சித் ட்விட் \nFinance ரேஷன் கார்டில் புதிய நபர்களின் பெயரை ஆன்லைனில் சேர்ப்பது எப்படி.. முழு விவரம் இதோ..\nAutomobiles இந்திய மாணவர் வடிமைத்த பைக்கிற்கு உயிர் கொடுத்த பிஎம்டபிள்யூ... உலகின் முதல் மின்சார அட்வென்சர் ரக பைக்...\nLifestyle புதிதாக திருமணம் ஆனவர்கள் சந்திக்கும் மோசமான பாலியல் பிரச்சினைகள் என்னென்ன தெரியுமா\nEducation வேலை, வேலை, வேலை ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nயானாவின் அசாதாரணமான பாறை வடிவங்களுக்காகவே இங்கு இயற்கை காதலர்களும், சாகசப் பிரியர்களும் படை எடுத்து வருவது போல் வருவர். இந்த கவின் கொஞ்சும் கிராமம் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சஹயாத்ரி மலைப் பகுதிகளில் அமைந்திருக்கிறது.\nயானாவில் உள்ள குன்றுகளில் பைரவேஸ்வரா ஷிக்கராவும் , மோகினி ஷிக்கராவும் மிகவும் பிரபலமான குன்றுகள். ஒருமுறை அசுரர்களின் அரசன் பஸ்மாசுரன் என்பவன் கடும் தவம் இருந்து சிவபெருமானிடம் வரம் ஒன்றை பெற்றான். அதாவது பஸ்மாசுரன் யார் தலையிலாவது கையை வைத்தால் அவர்கள் நொடிப்பொழுதில் சாம்பலாகிவிடுவார்கள் என்பதே அவன் வாங்கிய வரம். ஆனால் அந்தக் கொடிய அரக்கன் அந்த வரத்தை சிவபெருமானிடமே சோதித்து பார்க்க எண்ணி, அவரை துரத்திக்கொண்டு ஓடினான்.\nஅவனிடமிருந்து தப்பித்து ஓடிய சிவபெருமான் தஞ்சமடைந்த இடம் தான் பைரவேஸ்வரா ஷிக்கரா என்ற குன்று. அப்போது சிவனை காப்பாற்றுவதற்காக மோகினி என்ற அழகிய இளம் மங்கையாக உருவெடுத்து வந்தார் விஷ்ணு பகவான். மோகினியின் அழகில் மயங்கிய பஸ்மாசுரன் அவளை நடனப் போட்டிக்கு அழைத்தான். அந்த சமயத்தில் மோகினியாய் நடனமாடிக் கொண்டிருந்த விஷ்ணு பகவான் தன்னுடைய தலையில் கையை வைத்து ஆடுவதுபோல் சாதுர்யமாக ஒரு அபிநயம் பிடித்தார்.\nஇதைக் கண்டு தன்னிலை மறந்த அசுரன் தன் தலையில் மறதியாக கையை வைக்க கணப் பொழுதில் சாம்பாலகிப் போனான் . இந்த அசுரனை அழிப்பதற்காக விஷ்ணு பகவான் மோகினியாக உருமாறிய இடம் தான் மோகினி ஷிக்கரா என்று சொல்லப்படுகிறது. இதெல்லாம் நமக்கு புராணம் ���ூறும் செய்திகள்.\nபைரவேஸ்வரா ஷிக்கராவின் அடிவாரத்தில் அமைந்திருக்கும் பைரவேஸ்வரா கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோயிலில் பத்து நாட்கள் நடக்கும் மகாசிவராத்திரி திருவிழாவுக்கு நாடு முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கில் புனித யாத்ரிகர்களும், பயணிகளும் கூட்டம் கூட்டமாக வருவர். அப்போது நடன நிகழ்ச்சிகள், யக்ஷகானா போன்ற நாட்டுபுற கலை நிகழ்சிகள் ஆகியவை வெகு விமரிசையாக நடத்தப்படும்.\nயானாவுக்கு வரும் பயணிகள் அவசியம் செல்ல வேண்டிய இடம் விபூதி அருவி. இதை சூழ்ந்து காணப்படும் பசுமையான காடுகளும், மூங்கில் தோட்டங்களும், காட்டுப் பூக்களும் இதனுடைய அழகுக்கு அழகு சேர்ப்பதாய் உள்ளது. இதன் சுற்றுவட்டாரத்தில் காணப்படும் சுண்ணாம்புக் கற்களின் காரணமாகவே இதற்கு விபூதி அருவி என பெயர் வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த அருவிக்கு செல்லும் வழி குறுகியதாக காணப்படுவதால் பயணிகள் நடந்து தான் அருவியை அடைய முடியும். அப்படி நீங்கள் நடந்து செல்கையில், பாதையின் வலப்புறத்தில் இருக்கும் விவசாய நிலங்களும், இடப்புறம் காணப்படும் பசுமையான காடுகளும் பயணக் களைப்பில்லாமல் உங்களை அருவிக்கு அழைத்துச் செல்லும்.\nயானா வரும் சுற்றுலா பயணிகள் அதன் குகைகளை கண்டிப்பாக மறக்க மாட்டார்கள். இந்த 3 மீட்டர் ஆழமுள்ள குகைகள், ஆண்டின் எல்லா பருவங்களிலும் பசுமையாகவே காட்சியளிக்கும் கர்நாடகாவின் சஹயாத்ரி மலைப் பகுதிகளில் அமைத்திருக்கிறது. இதன் தனித்துவமான கருஞ்சுண்ணாம்பு பாறைகளில் ஏறிச் செல்லும் அனுபவத்தை சாகசப் பிரியர்கள் வெகுவாக விரும்புவார்கள். இக்குகைகளின் வாயிலில் இருக்கும் சிவலிங்கம் கங்கோத்பவா என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.\nஇங்கு உள்ள தொன்மையான கொயிலுக்காகவும், பாறை வடிவங்களுக்காகவும், நீர்வீழ்ச்சிகளுக்காகவுமே யானாவின் குகைகள் பயணிகளிடையே பிரத்தியேகமாக அறியப்படுகிறது. மேலும், துர்காவின் அவதாரமாக கருதப்படும் சந்திகா தேவியின் வெங்கல சிலை ஒன்றையும் பயணிகள் இங்கு காணலாம். யானாவின் பாறைகளை கடந்து செல்லும் தண்ணீரிலிருந்து சந்திஹோல் என்ற சிறிய நதி உருவாகி, அது பின்பு உப்பினப்பட்டனத்தில் ஓடும் ஆஹனாசினி ஆற்றுடன் கலக்கிறது.\nகலெஸர் வனவிலங்கு சரணாலயம் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற���றும் எப்படி அடைவது\nயமுனா நகர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடால்லி பள்ளத்தாக்கு சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜிரோ சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசம்பவத் - ஈர்க்கும் இடங்கள், எப்படி அடைவது மற்றும் என்னென்ன செய்வது\n1,01,011 கிமீ நீளம் கொண்ட சாலையின் இந்த சிறப்பம்சங்கள் பற்றி தெரியுமா\nபன்ஸ்வாரா சுற்றுலா வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்படி அடைவது\nஅஹமத்நகர் பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\n மீனாட்சி அம்மன் கோவிலுக்கு இப்படியும் ஒரு பெருமை\n அற்புதங்களை கூறும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.anbuthil.com/2015/04/google-website.html", "date_download": "2021-04-10T12:04:56Z", "digest": "sha1:4GDDHPSCJ65WJ3URLLUNZEW26ZU2KFS4", "length": 3399, "nlines": 43, "source_domain": "www.anbuthil.com", "title": "கணினி பற்றிய அடிப்படை அறிவை பெற்றோருக்கு வழங்க", "raw_content": "\nகணினி பற்றிய அடிப்படை அறிவை பெற்றோருக்கு வழங்க\nஇன்றைய உலகில் கணினி மிக முக்கியமான சாதனமாக மாறிவிட்டது. இதனை பல்லாயிரக் கணக்கான மக்கள் உலகம் முழுவதுமாக உபயோகப்படுத்துகிறார்கள். எனவே இப்படிப் பட்ட பயன் தரும் கருவியைப் பயன்படுத்துவதற்கு உங்கள் பெற்றோர்களுக்கும் சொல்லிக் கொடுத்தால் எவளவு நன்றாக இருக்கும். இதற்காகவே Google ஓர் புதிய தளத்தை நிறுவியுள்ளது அதன் பெயர் \"Teach Parents Teach\" என்பதாகும்.\nஇதன் மூலம் கணினி பற்றிய அடிப்படை அறிவுகளை உங்கள் பெற்றோருக்கு புகட்டலாம். இதில் \"Video Tutorials\" ம் உண்டு. இதனை பார்வையிட்டு உங்கள் பெற்றோர்கள் பயன் பெறலாம். இதோ இது தான் அந்த இணையதள முகவரி www.teachparentstech.org\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்���ும் மேற்பட்ட காலியிடங்கள்\nமத்திய ரயில்வே துறையில் அப்ரண்டிஸ் பணிக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட …\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.christking.in/2020/12/onrum-illadha-revprabhu-isaac.html", "date_download": "2021-04-10T11:51:03Z", "digest": "sha1:BFKDHYCQQCFIEHAKFGPGRFNWN2MC4ORE", "length": 2956, "nlines": 108, "source_domain": "www.christking.in", "title": "Onrum Illadha - ஒன்றும் இல்லாத | Rev.Prabhu Isaac - Christking - Lyrics", "raw_content": "\nஒன்றும் இல்லாத வேளையில் எல்லாம்\nஎன் தேவைகள் எல்லாம் பூர்த்தி செய்யதிடும்\n1.வெள்ளம் போல எதிரி வந்த போதும்\nவெற்றி கொடியை ஏற்றிய நிசியே\nகொள்ளை நோய்கள் அழிக்க வந்த போதும்\nஎன்னை சுகமாய் காத்த ராஃப்பா நீரே\nநான் கடந்து வந்த பாதைகள் எல்லாம்\nஎன்னை நடத்தி வந்த ரூவா நீரே-2-நன்மைகளின்\n2.நான் கண்ணீர் சிந்தும் நேரங்களெல்லாம்\nஎன் கண்ணீர் துடைத்த எல்ரோயி நீரே\nநான் ஆறுதலற்று தவித்த வேளையில்\nஎன்னை ஆற்றி தேற்றிய ஷாலோம் நீரே\nநான் கைவிடப்பட்டு தனித்து நிற்கையில்\nஎன் கரத்தை பிடித்த ஷம்மா நீரே-2-நன்மைகளின்\nஒன்றும் இல்லாத வேளையில் எல்லாம்\nஉங்கள் தேவைகள் எல்லாம் பூர்த்தி செய்யதிடும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/literature/agriculture/110710-", "date_download": "2021-04-10T11:46:27Z", "digest": "sha1:M2YRGOTKYR6YQPNNNXNQCRZIKVRX6DMY", "length": 9473, "nlines": 226, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 10 October 2015 - 'ஒரு நாள் விவசாயி!' | One day farmer - Pasumai Vikatan - Vikatan", "raw_content": "\nஒரு ஏக்கர்... ரூ 2,70,000 வருமானம்... நட்டமில்லா விவசாயத்துக்கு கைகொடுக்கும் நாடன் வாழை\nஇயற்கைப் பீர்க்கன்...1 ஏக்கர்... 130 நாள்... ரூ1,60,000\nபசுமை விகடன் வேளாண் கண்காட்சிப் பேச்சாளர்கள்...\n“இயற்கை விவசாயப் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும்’’\nமரத்தடி மாநாடு: ஐவர் குழு ரத்து...\n‘‘ஆறே மாதத்தில் நிலத்தை வளமாக்கலாம்..\n‘விவசாயம் நலிவடைந்தால் குற்றச்செயல்கள் அதிகரிக்கும்..\n49 - ஓ விவசாயிகளுக்காக ஓர் அசத்தல் சினிமா\nவீட்டுக்குள் விவசாயம் - 16\nகார்ப்பரேட் கோடரி - 5\nமண்புழு மன்னாரு: கண்பார்வைக்கு அவரை...நீரிழிவுக்கு பரங்கி\nபேரணைகள் வேண்டாம்... குளங்களே போதும்\nகூவம் நதி உயிரோடுதான் இருக்கிறது...\nநீங்கள் கேட்டவை: முறிந்த மா மரம், காய்க்குமா..\n பருவம் - 2 - மா சாகுபடி, ஆண்டுக்கு ரூ 20 லட்சம் - நேரடி விற்பனையில் நிறைவ��ன வருமானம்\n பருவம் - 2 - பண்ணைக்குட்டை இருந்தால் தண்ணீர்ப் பஞ்சம் வராது\n பருவம் - 2 - அசத்தலான இயற்கைப் பண்ணை\n பருவம் 2 - பண்ணையை நோக்கி பயனுள்ள பயணம்\n பருவம் 2 - பண்ணையை நோக்கி பயனுள்ள பயணம்\n பருவம்-2 - அசத்தும் கீரை சாகுபடி\nநம்மாழ்வார் சொல்லிய மதிப்புக்கூட்டும் மந்திரம் - ஒரு நாள் விவசாயி - ஒரு நாள் விவசாயி\n - ஒரு நாள் விவசாயி\n“இயற்கை விளைபொருட்களுக்கு தரம் முக்கியம்” - ஒரு நாள் விவசாயி” - ஒரு நாள் விவசாயி\nமேட்டுப்பாத்தி... குறைந்த பரப்பில் அதிக மகசூல் - ஒருநாள் விவசாயி பருவம் - 2\nஒரு நாள் விவசாயி - 1\nபண்ணையை நோக்கி பயனுள்ள பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/89945/NEW-ZEALAND-SKIPPER-KANE-WILLIAMSON-OVERTAKES-INDIAN-SKIPPER-VIRAT-KOHLI-AND-AUSTRALIAN-BATSMAN-STEVE-SMITH-IN-ICC-TEST-RANKINGS-FOR-BATTING", "date_download": "2021-04-10T11:08:05Z", "digest": "sha1:IOY2Q5LVAWBZACETH3SL2IGE4X3MVF5L", "length": 8259, "nlines": 109, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஐசிசி டெஸ்ட் தவரிசை : கோலி, ஸ்மித்தை முந்திய கேன் வில்லியம்சன்! | NEW ZEALAND SKIPPER KANE WILLIAMSON OVERTAKES INDIAN SKIPPER VIRAT KOHLI AND AUSTRALIAN BATSMAN STEVE SMITH IN ICC TEST RANKINGS FOR BATTING | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nகொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nஐசிசி டெஸ்ட் தவரிசை : கோலி, ஸ்மித்தை முந்திய கேன் வில்லியம்சன்\nநியூசிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான பேட்டிங் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார். இதை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்துள்ளது. இந்தியாவின் கோலி மற்றும் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித்தை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்துள்ளார் வில்லியம்சன்.\nபாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சதம் விளாசியதன் மூலம் 890 புள்ளிகள் பெற்று உலகின் முதல் நிலை பேட்ஸ்மேனாக புரோமோட் ஆகியுள்ளார் வில்லியம்சன். அதே நேரத்தில் ஸ்மித் இந்தியாவுக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளில் 4 இன்னிங்ஸ் விளையாடி மொத்தம் 10 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளார். கேப்டன் கோலியும் இந்தியா திரும்பி விட்டதால் வில்லியம்சன் புள்ளிகளில் முன்னேறி முதலிடம் பிடித்துள்ளார்.\nஅண்மையில் வெளியான கடந்த பத்து ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட்டின் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் ஒருநாள் வீரருக்கான விருதை கோலியும், சிறந்த டெஸ்ட் வீரருக்கான விருதை ஸ்மித்தும் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.\nமே 4-ல் சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடக்கம்: முழு அட்டவணை\nசென்னையில் சவரனுக்கு 112 ரூபாய் உயர்ந்த தங்கத்தின் விலை\nமேற்கு வங்க தேர்தல் 'கணிப்பு' - பாஜக கசியவிட்ட ஆடியோவுக்கு பிரசாந்த் கிஷோர் விளக்கம்\n\"நான் 100% தெலுங்கானாவின் மகள்\" - தனிக் கட்சியை உறுதி செய்த ஜெகனின் தங்கை ஷர்மிளா\n“தமிழகத்தில் நீட் தேர்வை கைவிடுங்கள்” - மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தல்\nPT Web Explainer: ஸ்மார்ட்போன் சந்தையில் எல்.ஜி நிறுவனம் தோற்றுப்போனது ஏன்\nமகாராஷ்டிரா: காங்கிரஸ் எம்.எல்.ஏ. கொரோனாவுக்கு உயிரிழப்பு\nகொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பின்னரும் தொற்று ஏற்படுவது ஏன்\nதாதாசாகேப் பால்கே விருது... ஆண்களால் ஆண்களுக்காக வழங்கப்படும் விருதா\nகுறியீடுகளும் ரெளத்திரமும் - 'கர்ணன்' விரைவு விமர்சனம்\nதடுப்பூசி பற்றாக்குறையாக இருக்கும் நேரத்தில் ஏற்றுமதி செய்வது சரியா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமே 4-ல் சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடக்கம்: முழு அட்டவணை\nசென்னையில் சவரனுக்கு 112 ரூபாய் உயர்ந்த தங்கத்தின் விலை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://canadauthayan.ca/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1/", "date_download": "2021-04-10T11:25:19Z", "digest": "sha1:IZLEBTZHEDXF4RCRKRD7XR7WYNZXOTGF", "length": 11370, "nlines": 73, "source_domain": "canadauthayan.ca", "title": "ஜெயலலிதா மரணம் : ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nதலைமை செயலர், டிஜிபி டில்லிக்கு அவசர பயணம் ஏன் \nஉலகம் செய்தி 20 ஆப்ரிக்க நாடுகளுக்கு தடுப்பு மருந்து சென்று சேரவில்லை\nபெட்ரோல், டீசல் விலை குறித்து மோடி ஏன் பேசுவதில்லை\nநக்சல்களிடம் சிக்கிய சிஆர்பிஎப். வீரர் விடுதலை: குடும்பத்தினர் மகிழ்ச்சி\nஓட்டு எண்ணும் மையங்களில் கண்காணிப்பு: தலைவர்கள் வலியுறுத்தல்\n* சர்வதேச வளர்ச்சியில் இந்தியாவுக்கு பங்கு: டேவிட் மல்பாஸ் * 20 ஆப்ரிக்க நாடுகளுக்கு தடுப்பு மருந்து சென்று சேரவில்லை * கொரோனா தடுப்பு மருந்து: இந்தியாவின் தடுப்பு மருந்து தேவை பூர்த்தியாகுமா * சத்தீஸ்கர் மாவோயிஸ்ட் தாக்குத��்: அவர்கள் தப்பிப் பிழைப்பார்களா * சத்தீஸ்கர் மாவோயிஸ்ட் தாக்குதல்: அவர்கள் தப்பிப் பிழைப்பார்களா\nஜெயலலிதா மரணம் : ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன்\nமுதல் – அமைச்சராக இருந்த ஜெயலலிதாவுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ந்தேதி திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை ஆயிரம்விளக்கில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் டிசம்பர் மாதம் 5-ந்தேதி உயிரிழந்தார்.\nஅப்பல்லோ ஆஸ்பத்திரியில் 72 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா எப்படியும் உயிர் பிழைத்து திரும்பி விடுவார் என்றே அ.தி.மு.க.வினரும் தமிழக மக்களும் எதிர்பார்த்து காத்திருந்தனர். அதற்கு ஏற்ற வகையிலேயே ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றிய செய்திகள் வெளிவந்தன.\nஅவர் இட்லி சாப்பிட்ட தாகவும், தன்னை சந்தித்து உடல்நிலை பற்றி விசாரித்த முக்கிய பிரமுகர்களை பார்த்து கை அசைத்ததாகவும் அவ்வப்போது சாதகமான தகவல்களே வெளியாகி கொண்டிருந்தன.\nஇதன் காரணமாக அ.தி.மு.க. தொண்டர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் காணப்பட்டனர். தினமும் அப்பல்லோ ஆஸ்பத்திரி முன்பு காத்துக்கிடந்த அ.தி.மு.க.வினரை உற்சாகப்படுத்தும் வகையில் கட்சி நிர்வாகிகளும் அமைச்சர்களும் அவ்வப்போது பேட்டியும் அளித்தனர். அப்போது அவர்கள் அனைவரும் அம்மாவின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதையெல்லாம் பொய்யாக்கும் விதத்தில் ஜெயலலிதாவின் உயிர் திடீரென பிரிந்தது. இது அ.தி.மு.க.வினரை மட்டுமின்றி அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.\nஇதைத் தொடர்ந்து ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. ஜெயலலிதா மரணம் அடைந்தபோது முதல்-அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி வெளியில் வந்ததும், இந்த பிரச்சினையை பூதாகரமாக கிளப்பினார்.\nஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருக்கிறது என்கிற குற்றச்சாட்டை முதலில் கூறியவர். இதனை மையமாக வைத்தே தனி அணியாக ஆதரவாளர்களை திரட்டினார். ஜெயலலிதா மரணத்தில் நீதி கிடைக்கும் வரை தர்மயுத்தம் தொடரும் என்றும் அறிவித்தார்.\nஇந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பி.எஸ்.சும் கடந்த மாதம் கை கோர்த்தனர்.\nமுதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்தார். ஆனால் விசாரணை இன்னும் தொடங்கவில்லை.\nஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக மர்மம் நீடித்து வரும் நிலையில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்த கருத்துக்கள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.\nஆஸ்பத்திரியில் இருந்த போது, ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார் என்று கூறியது எல்லாம் பொய். அவரை யாரும் பார்க்கக்கூட அனுமதிக்கப்படவில்லை. மக்களிடம் பொய் சொன்னதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம் என்று அவர் பொது மேடையில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஇதனையடுத்து ஜெயலலிதா மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.\nதற்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை கமிஷன் அமைத்து அரசு ஆணை பிறபிக்கபட்டு உள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுக சாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கபட்டு உள்ளது.\nPosted in இந்திய அரசியல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kollywoodtalkies.com/cine-bits/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88/", "date_download": "2021-04-10T11:15:25Z", "digest": "sha1:UYODXDGMZDS666UKDHYGWH4TX3VUTTDL", "length": 5863, "nlines": 62, "source_domain": "kollywoodtalkies.com", "title": "Kollywood Talkies | தமிழ் சினிமா செய்தி சரத்குமார்-சசிகுமார் இணையும் புதிய படம் - Kollywood Talkies சரத்குமார்-சசிகுமார் இணையும் புதிய படம் - Kollywood Talkies", "raw_content": "\nஅஜித்தின் வலிமை, சிம்புவின் மாநாடு, மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் கொரோனா பீதியில் படப்பிடிப்புகள் நிறுத்தம்\nநாளை மறுநாள் மாவட்ட செயலாளர்களை சதிக்கிறார் ரஜினிகாந்த்\nடப்பிங் பேச மறுப்பு காமெடி நடிகர் யோகி பாபுவின் மேல் தயாரிப்பாளர் தரப்பில் புகார் \nரியல் மீ மொபைல் போன் விளம்பர தூதராக சல்மாகான் ஒப்பந்தம் \nசரத்குமார்-சசிகுமார் இணையும் புதிய படம்\nசசிகுமார் மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை வைத்து இருக்கிறார். காரணம், அவருடைய படங்கள் எப்போதும் குடும்பம் ம���்றும் உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகின்றன. அவருடன் சரத்குமார், டைரக்டர் பாரதிராஜா ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் இணைந்து நடிக்கிறார்கள். இந்த படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. சசிகுமார் கதாநாயகனாக நடிக்கிறார். ‘சலீம்’ படத்தை இயக்கிய நிர்மல்குமார் டைரக்டு செய்கிறார். பி.கே.ராம்மோகன் தயாரிக்கிறார். முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறுகிறது, தொடர்ந்து மும்பை, தேனி ஆகிய இடங்களில் படம் வளர இருக்கிறது.\nசொற்கள் அத்தகைய பெரிய சக்தியைக் கொண்டுள்ளன. அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பது எழுத்தாளர்களின் கையில் உள்ளது.\nதமிழுக்கு வரும் சாய்குமார் மகன் ஆதி \nமீண்டும் தரணீதரனுடன் இணையும் சிபிராஜ் \nஆர்.ஆர்.ஆர் படத்திலிருந்து ஆலியா பட் விலகியுள்ளார் \nமீண்டும் மீண்டும் புதைகுழியில் விழும் விஜய் \nகொரோனா பாதுகாப்பு நடவடிக்கை – தியேட்டர்கள் மூடல் எதிரொலி. புதிய படங்கள் ரிலீஸ் தள்ளிவைப்பு\n‘s-3’ ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றம்\nநாளை மறுநாள் மாவட்ட செயலாளர்களை சதிக்கிறார் ரஜினிகாந்த்\nபதிப்புரிமை © 2021 கோலிவுட் டாக்கீஸ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/business/state-bank-of-india-mutual-fund-interest-sbi-mutual-fund-interest/", "date_download": "2021-04-10T12:09:45Z", "digest": "sha1:WFOZHYSMZF7CBAU5G2EJY43MTL5M5CVJ", "length": 10832, "nlines": 132, "source_domain": "tamil.indianexpress.com", "title": "state bank of india mutual fund interest sbi mutual fund interest - ஆயிரத்தை லட்சமாக்க ஒரு வழி... எஸ்பிஐ -யின் மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் சேருங்கள்.", "raw_content": "\nஆயிரத்தை லட்சமாக்க ஒரு வழி… எஸ்பிஐ -யின் மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் சேருங்கள்.\nஆயிரத்தை லட்சமாக்க ஒரு வழி… எஸ்பிஐ -யின் மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் சேருங்கள்.\nமற்ற வங்கிகளை விட 2 மடங்கு வட்டி தரும் திட்டம்.\nstate bank of india mutual fund interest: பங்குச்சந்தையில் நேரடியாக முதலீடு செய்ய முடியாதவர்கள், அதிகளவில் மியூச்சுவல் பண்டுகள் மீது முதலீடு செய்து வருகிறார்கள். மேலும் மியூச்சுவல் ஃபண்ட் மீதான முதலீட்டை ஈர்க்கும் வகையில் தற்போது எஸ்ஐபி பெரிய அளவிலான தாக்கத்தை மக்கள் மத்தியில் உருவாக்கியுள்ளது.\nஇந்நிலையில் மியூச்சுவல் ஃபண்ட் துறையில் பெரிய அளவில் பிரபலம் அடையாத துறைசார்ந்த மியூச்சுவல் பண்ட்கள் உள்ளது. இதன் மீதான முதலீ���்டில் அதிக லாபமும் கிடைக்கும். ஆன்லைன் மூலமாக முதலீட்டாளர்கள் எஸ்ஐபி தவணையினைச் செலுத்தலாம் என்ற போதே மியூச்சுவல் பண்டு எளிமையாக்கப்பட்டு விட்டது.\nமியூச்சுவல் பண்டில் புதிதாக முதலீடு செய்ய விரும்புபவர்கள் அல்லது நீண்ட காலமாகவே முதலீடு செய்பவர்கள் என அனைவரும் யூபிஐ மூலமாக மொத்தமாக அல்லது எஸ்ஐபி தவணையாகப் பணத்தினைச் செலுத்தலாம்.\nஇனி மொபைல் எண், வங்கி எண் எதற்கும் ஆதார் அவசியமில்லை\nடாப் 5 துறை சார்ந்த மியூச்சுவல் பண்டுகளின் பட்டியல் உங்களுக்காக. கூட அது தரும் வட்டி விகிதம்.\n1. DSPBR நேச்சுரல் ரெசோர்சஸ் மற்றும் நியூ என்ர்ஜி ஃபண்ட்\n3 வருடத்தில்: 25.77 சதவீதம்\n5 வருடத்தில்: 22.53 சதவீதம்\n2. : எல் அண்ட் டி இன்பராஸ்டக்சர் ஃபண்ட்\n3 வருடத்தில்: 22.24 சதவீதம்\n5 வருடத்தில்: 22.96 சதவீதம்\n3. ஐடிஎப்சி இன்பராஸ்டக்சர் ஃபண்ட்\n3 வருடத்தில்: 20.02 சதவீதம்\n5 வருடத்தில்: 16.77 சதவீதம்\n4. இன்வெஸ்கோ இந்தியா இன்பராஸ்டக்சர் ஃபண்ட்\n3 வருடத்தில்: 12.54 சதவீதம்\n5 வருடத்தில்: 19.65 சதவீதம்\n5. ரிலையன்ஸ் டிவெர் பவர் செக்டார் ஃபண்ட்\n3 வருடத்தில்: 15.81 சதவீதம்\n5 வருடத்தில்: 14.59 சதவீதம்\nபிக்சட் டெபாசிட் திட்டம்- வட்டி அதிகம் பெறும் வங்கி எது தெரியுமா\nநீண்டகாலத்திற்கு நிரந்தர வருமானம்… போஸ்ட் ஆபீஸ் ஸ்கீம்களை அடிச்சுக்க முடியுமா\nகாமெடி கதறல்: சிவாங்கிக்கே டஃப் கொடுத்த தங்கதுரை வீடியோ\n12-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் : டாக்டர் ராமதாஸ் அறிக்கை\nIPL 2021 Live Updates: கலக்கப்போவது யாரு குருவா…\nஅரக்கோணம் இரட்டை கொலை : போதை வெறியர்கள்தான் காரணம் – பூவை ஜென்மூர்த்தி\nஇம்யூனிட்டி… இந்த வயதுப் பெண்கள் இதையெல்லாம் தவற விடாதீங்க\nமேற்கு வங்கத்தில் பாஜக வெல்லும் – பிரசாந்த் கிஷோரின் சர்ச்சை ஆடியோ\nஅர்ஜுன் மாமா கண்ணுல படாத மாதிரி எங்கேயாவது போயிடுறேன்- ரோஜா\n‘பெண்ணும் நாடாள்வாள்’ விஜய் டிவியில் செம்ம மாஸாக வரும் ‘வேலம்மாள்’\nTamil News Today Live: “அதிமுகவில் இரட்டை தலைமை தொடரும்” – அமைச்சர் கடம்பூர் ராஜூ\nஐபிஎல் திருவிழா; சென்னை – டெல்லி அணி இன்று பலப்பரீச்சை\n’கன்னித்தன்மை’ சோதனையில் தோல்வி; மணப்பெண்ணுக்கும் சகோதரிக்கும் சேர்த்து விவாகரத்து\nமுதல் அலையை விட வேகமாகப் பரவும் கொரோனா: அச்சுறுத்தும் டாப் 10 மாவட்டங்கள்\nராமர் கோவில் கட்டுவதற்கு முன்பு காசி கோவில் பற்றி கருத்து இல்லை – விஸ்வ ஹிந்து பரிஷத் திட்டவட்டம்\nகுக்கர் இல்லாமல் சில நிமிடங்களில் சாதம்: பேச்சுலர்கள் இதை ட்ரை பண்ணுங்க\nதினமும் ரூ95 எடுத்து வைங்க… மொத்தமாக ரூ14 லட்சம் ரிட்டன் போஸ்ட் ஆபீஸ் செம்ம ஸ்கீம்\nவெறும் 12 ரூபாய் பிரீமியம்; ரூ2 லட்சம் இன்சூரன்ஸ்… துயரத்தில் உதவும் மத்திய அரசு ஸ்கீம்\n2 மடங்கு பணம் கிடைக்கும்… பெஸ்ட் முதலீடு எதுன்னு பாருங்க\nஎந்த இழுபறியும் இல்லை; குறைந்த வட்டியில் உடனடி கடன் இது மட்டும்தான்\nEPFO News: அவசரத் தேவைக்கு இதுதான் பெஸ்ட்; வட்டி இல்லாமல் கடன் பெறும் சிம்பிள் ஸ்டெப்ஸ்\nSBI Account: அப்பப்போ இப்படி செக் பண்ணுங்க… மொபைலில் மினி ஸ்டேட்மென்ட் ரொம்ப ஈஸி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/entertainment/tamil-cinema-udhayanidhi-stalin-bhumika-chawla/", "date_download": "2021-04-10T11:19:11Z", "digest": "sha1:JKIZUFJSQDJXUN6JPZHRLYA4VNJMZ4ZE", "length": 9414, "nlines": 112, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Bhumika's Re entry in Udhayanidhi's Kannai Nambathey - உதயநிதி படத்தில் தமிழுக்கு ரீ எண்ட்ரியாகும் பூமிகா!", "raw_content": "\nஉதயநிதி படத்தில் தமிழுக்கு ரீ எண்ட்ரியாகும் பூமிகா\nஉதயநிதி படத்தில் தமிழுக்கு ரீ எண்ட்ரியாகும் பூமிகா\n‘கண்ணை நம்பாதே’ என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் பூமிகா.\nநடிகர் விஜய் நடித்த ‘பத்ரி’ திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழில் அறிமுகமானவர் பூமிகா சாவ்லா.\nஅதன் பிறகு அவர் நடித்த ‘ரோஜா கூட்டம்’ படமும் சூப்பர் ஹிட்டானது. ’ஜில்லுனு ஒரு காதல்’ படத்தில் முதல் பாதியில் பவ்யமாகவும், இரண்டாம் பாதியில் அதிரடியாகவும் வித்தியாசம் காட்டியிருப்பார்.\nநிறைய தெலுங்குப் படங்களிலும் நடித்திருக்கும் இவர் திருமணத்திற்குப் பிறகு, தனக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார். சமீபத்தில் சமந்தா நடித்திருந்த ‘யூ டர்ன்’ படத்தில் நடித்திருந்த பூமிகா, தற்போது தமிழுக்கும் ரீ எண்ட்ரியாகிறார்.\nஇயக்குநர் மு.மாறனின் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ‘கண்ணை நம்பாதே’ என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் பூமிகா.\nஏற்கனவே படபிடிப்பில் கலந்துக் கொண்டு தன்னுடைய போர்ஷனுக்கான ஷூட்டிங்கை 10 நாட்கள் முடித்து விட்டாராம். ’கண்ணை நம்பாதே’ படக் குழுவினரும் 50 சதவீத படபிடிப்பை நிறைவு செய்து விட்டார்களாம்.\nதவிர, நயன்தாரா நடித்திருக்��ும் ‘கொலையுதிர் காலம்’ படத்திலும் பூமிகா நடித்திருப்பது குறிப்பிடத் தக்கது.\nஅஜித் சாருடன் வேலை செய்யும் அடுத்தப் படமும் குவாலிட்டியாக இருக்கும் – ஹெச்.வினோத்\n12-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் : டாக்டர் ராமதாஸ் அறிக்கை\nIPL 2021 Live Updates: கலக்கப்போவது யாரு குருவா…\nஅரக்கோணம் இரட்டை கொலை : போதை வெறியர்கள்தான் காரணம் – பூவை ஜென்மூர்த்தி\nஇம்யூனிட்டி… இந்த வயதுப் பெண்கள் இதையெல்லாம் தவற விடாதீங்க\nமேற்கு வங்கத்தில் பாஜக வெல்லும் – பிரசாந்த் கிஷோரின் சர்ச்சை ஆடியோ\nஅர்ஜுன் மாமா கண்ணுல படாத மாதிரி எங்கேயாவது போயிடுறேன்- ரோஜா\n‘பெண்ணும் நாடாள்வாள்’ விஜய் டிவியில் செம்ம மாஸாக வரும் ‘வேலம்மாள்’\nTamil News Today Live: தமிழகத்திற்கு நீட் தேர்வில் விலக்கு தேவை- தமிழக அரசு திட்டவட்டம்\nஐபிஎல் திருவிழா; சென்னை – டெல்லி அணி இன்று பலப்பரீச்சை\n’கன்னித்தன்மை’ சோதனையில் தோல்வி; மணப்பெண்ணுக்கும் சகோதரிக்கும் சேர்த்து விவாகரத்து\nமுதல் அலையை விட வேகமாகப் பரவும் கொரோனா: அச்சுறுத்தும் டாப் 10 மாவட்டங்கள்\nராமர் கோவில் கட்டுவதற்கு முன்பு காசி கோவில் பற்றி கருத்து இல்லை – விஸ்வ ஹிந்து பரிஷத் திட்டவட்டம்\nகுக்கர் இல்லாமல் சில நிமிடங்களில் சாதம்: பேச்சுலர்கள் இதை ட்ரை பண்ணுங்க\nவாட்ஸ்அப்பில் புதிய ஸ்டிக்கர் பேக்குகளை சேர்ப்பது இனி எளிது\nதினமும் ரூ95 எடுத்து வைங்க… மொத்தமாக ரூ14 லட்சம் ரிட்டன் போஸ்ட் ஆபீஸ் செம்ம ஸ்கீம்\nஅசுரன் வரிசையில் கர்ணன்; தனுஷ் சினிமா கெரியரில் மேலும் ஒரு மைல்கல்\nகர்ணன் ஆன்லைனில் லீக்: முழுப்படத்தையும் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\nபுரட்சிகர வேடத்தில் ஸ்டாலின் நடித்த திரைப்படம்: இது எத்தனை பேருக்கு தெரியும்\n‘நீ என்னை மிஸ் பண்ணுவியா’ அஸ்வினை ஃபீல் பண்ண வைத்த சிவாங்கி\nசேனல் இவருடையதுதான்.. ஆனால் ஹிட் கொடுத்தது புகழ்.. பிரியங்கா யூடியூப் சக்ஸஸ் ஸ்டோரி\nஎழவே முடியாத அளவுக்கு கண்ணம்மாவுக்கு விழப்போகும் அடி..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/topics/p-chidambaram-on-bihar-election/2", "date_download": "2021-04-10T11:03:24Z", "digest": "sha1:6NVELLHVEJNPLLGL33HMHCG73VCGLVZD", "length": 5508, "nlines": 73, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதேர்தல் நேரத்தில் பாஜக இப்படியொரு அறிவிப்பை வெளியிடலமா\nபுத்திசாலி அரசுகள் ரகசியம் காக்கும்; பாஜக அரசு செய்தது துரோகம் - ப.சிதம்பரம் கடும் தாக்கு\nபுத்திசாலி அரசுகள் ரகசியம் காக்கும்; பாஜக அரசு செய்தது துரோகம் - ப.சிதம்பரம் கடும் தாக்கு\nமத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் ஸ்டாலின் முதல்வராவாா் – ப.சிதம்பரம்\nமத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் ஸ்டாலின் முதல்வராவாா் – ப.சிதம்பரம்\nRahul Gandhi: நீட் ரத்து, ஆண்டுக்கு ரூ.72000, 10 லட்சம் வேலை வாய்ப்பு - காங்கிரஸ் தோ்தல் அறிக்கை\nRahul Gandhi: நீட் ரத்து, ஆண்டுக்கு ரூ.72000, 10 லட்சம் வேலை வாய்ப்பு - காங்கிரஸ் தோ்தல் அறிக்கை\n அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பஞ்ச் பிரச்சாரம்\n அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பஞ்ச் பிரச்சாரம்\n அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பஞ்ச் பிரச்சாரம்\nTN Congress MP Candidates 2019: தமிழக காங்கிரஸ் கட்சி வேட்பாளா் பட்டியல் வெளியீடு\nTN Congress MP Candidates 2019: தமிழக காங்கிரஸ் கட்சி வேட்பாளா் பட்டியல் வெளியீடு\nTN Congress MP Candidates 2019: தமிழக காங்கிரஸ் கட்சி வேட்பாளா் பட்டியல் வெளியீடு\nஅதிமுக - பாமக கூட்டணி ஊழல் கூட்டணி: ப.சிதம்பரம் கிண்டல்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.webdunia.com/search?cx=015955889424990834868:i52wen7tp3i&cof=FORID:9&ie=UTF-8&sa=search&siteurl=//tamil.webdunia.com&q=%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2021-04-10T12:22:08Z", "digest": "sha1:V2HFH2MLBOJMX2ALF7KCPNE7D7WGRRLW", "length": 8115, "nlines": 141, "source_domain": "tamil.webdunia.com", "title": "Search", "raw_content": "சனி, 10 ஏப்ரல் 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதகவல் தொழில்நுட்பம்பிபிசி தமிழ்வணிகம்பட்ஜெட் 2021வேலை வழிகாட்டிசட்டசபை தேர்தல் - 2021தமிழகம்தேசியம்உலகம்அறிவோம்நாடும் நடப்பும்சுற்றுச்சூழல்\nசினிமா செய்திபேட்டிகள்கிசுகிசுவிமர்சனம்முன்னோட்டம்உலக சினிமாஹாலிவுட்பாலிவுட்கட்டுரைகள்மறக்க முடியுமாட்ரெய்லர்படத்தொகுப்பு\nராசி பலன்எண் ஜோதிடம்சிறப்பு பலன்கள்டாரட்கேள்வி - பதில்பரிகாரங்கள்கட்டுரைகள்பூர்வீக ஞானம்ஆலோசனைவாஸ்து\nமே 3 ஆம் தேதி முதல் பிளஸ் 2 தேர்வு......தமிழகப் பள்ளிக் ...\n12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயம் மே 3 ஆம் தேதி முதல் பொதுத��தேர்வு நடத்த தமிழகப் ...\n8,9,10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு... தமிழக ...\nதமிழகத்தில் 8,9,10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்த தமிழகப் பள்ளிக் கல்வித்துறை ...\nஇளவரசர் ஃபிலிப்: ஓர் அசாதாரண மனிதரின் தனிச்சிறந்த வாழ்க்கை\nதன்னைத் தெரிந்திருந்த, தன்னைப் பற்றி விளக்கும் திறன் கொண்ட அனைவரையும் விட நீண்ட காலம் ...\nமுன்னாள் காதலியைப் புகைப்படம் காட்டி மிரட்டிய மாணவர்… ...\nதிருநெல்வேலி மாவட்டத்தில் முன்னாள் காதலனை கூலிப்படையினரை அனுப்பி மிரட்டல் விடுத்துள்ளார் ...\nமுகக்கவசம் அணியாத சென்னைவாசிகள் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nசென்னையில் 70 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் தற்போது முகக்கவசம் அணிவதில்லை என்ற ...\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.naamtamilar.org/2019/12/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2021-04-10T11:33:15Z", "digest": "sha1:XFP7ZIBWMJMADJVP2LCYQBZQCCHOEWBG", "length": 58677, "nlines": 605, "source_domain": "www.naamtamilar.org", "title": "குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிரான திரிபுரா மக்கள் முன்னணி போராட்டத்தில் நாம் தமிழர் கட்சி", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஇணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிரான திரிபுரா மக்கள் முன்னணி போராட்டத்தில் நாம் தமிழர் கட்சி\n*குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிரான திரிபுரா மக்கள் முன்னணி போராட்டத்தில் நாம் தமிழர் கட்சி*\nடிசம்பர் 10 2019 ஆம் தேதி திரிபுராவின் அகர்தலா நகரில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக திரிபுராவின் அகர்தலா நகரில் பல்லாயிரக்கணக்கில் திரிபுரா மண்ணின் பூர்வகுடிகள், பல்வேறு தேசிய இனத்தலைவர்கள், திரிபுரா மக்கள் முன்னணி தலைவர் அம்மா. பட்டால் கன்யா ஜமாத்தியா அவர்கள் தலைமையில் திரண்டனர் . இந்த மாபெரும் பேரணி மற்றும் பொதுக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஜீவா டானிங் , கல்யாணசுந்தரம் , பால் நியூமன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.\nஅதில் சிறப்புரையாற்றிய திரு. ஜீவா டானிங் அவர்கள்,\nஎனது அன்பிற்குரிய திரிபுரா மண்ணின் மக்களுக்கும், மண்ணின் உரிமைகளை காக்க போராடும் திரிபுரா தேசியவாதிகளுக்கும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் மற்றும் தமிழ் தேசியவாதிகளின் வாழ்த்துக்களை கொண்டு வந்துள்ளேன் . நான் திரு. சீமான் அவர்களை தலைமை ஒருங்கிணைப்பாளராக கொண்ட நாம் தமிழர் கட்சியைச் சார்ந்தவன். எங்களது கொடியில் புலி இடம்பெற்றுள்ளது.\nதனது மண்ணை ஊடுருவிகளிடமிருந்து காப்பதே புலியின் தலையை குணமாகும். திரிபுரா மற்றும் தமிழ் மண்ணை காக்க இழந்த உரிமைகளை மீட்க நாம் அனைவரும் புலிகளாக மாற வேண்டும்.\nநாம் தமிழர் கட்சி இந்தியாவில் வாழும் அனைத்து தேசிய இனங்களையும் ஒன்றிணைத்து அதனதன் தேசிய இன உரிமைகளுக்காகப் இணைந்து போராடுவதை தலையாய கொள்கைகளுள் ஒன்றாக கொண்டுள்ளது.\nஅதனடிப்படையில் திரிபுரா மக்களின் உரிமைக்காக திரிபுரா மக்கள் முன்னணி யோடு மண்ணின் உரிமைகளை காக்க மீட்க சேர்ந்து போராடுவதில் பெருமை கொள்கிறது .\nபாஜக ஆரிய மதவெறி அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத் திருத்த மசோதா திரிபுரா மற்றும் வடகிழக்கு மாகாணங்களில் கொஞ்சமாவது மீதி இருக்கும் சமூக பொருளாதார கலாச்சார அரசியல் உரிமைகளையும் பறித்து விடும்.\nபூர்வகுடி உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் சபை ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. குடியுரிமைச்சட்டத்திருத்த மசோதா, ஐக்கிய நாடுகள் சபையின் பூர்வகுடிகள் ஒப்பந்தத்திற்கு மட்டுமல்லாது இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கே எதிரானது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை நாம் அனைவரும் பாஜக அரசிடம் இருந்து அவசர கால அடிப்படையில் காப்பாற்ற வேண்டும்.\nதமிழ் எனது தேசிய மொழி. நான் தென்னிந்தியன் இல்லை . மதராசி இல்லை . நான் தமிழன். நான் தமிழர் நாட்டை சார்ந்தவர். அதேபோல நீங்கள் “கோக் பரோக்” மொழியை தாய்மொழியாகக் கொண்ட திரிபுரா மண்ணை சார்ந்தவர்கள்.\nஒரு மொழி, ஒரு மதம், ஒரு நாடு என்கிற பாஜக உள்ளிட்ட தேசிய கட்சிகளின் ஆரிய இந்து வெறிக் கொள்கையை நாம் தகர்த்தெறிய வேண்டும். பாம்புடன் எவ்வாறு பேச்சுவார்த்தை நடத்த முடியாதோ அதேபோல இந்த ஆரிய இந்து வெறியர்���ளிடமும் பேச்சுவார்த்தை நடத்த முடியாது.\nஇந்தியாவின் கூட்டாட்சி தத்துவம் மற்றும் தேசிய இனங்களின் அடிப்படை சுயநிர்ணய உரிமை மீது கட்டமைக்கப்பட்ட அவசரநிலையை ஆளும் பாஜக ஆரிய இந்து மதவெறி அரசு திணித்துள்ளது.\nஇந்திய அரசின் மனித குலத்திற்கு எதிரான திட்டங்களை நாம் புரிந்துகொள்ளவேண்டும். பெருமுதலாளிகளோடு சேர்ந்து மண்ணின் வளங்களைச் சூறையாட அது பேய் போல கூக்குரலிடுவது. திரிபுரா மண்ணின் எண்ணெய் வளங்களை சூறையாடுகிறது. அதுதான் தமிழ்நாட்டின் காவிரி டெல்டாவிலும் மீத்தேன் திட்டம் வழியாக நடக்கிறது.\nஅந்தந்த மண்ணின் மக்கள் தான் அந்தந்த மண்ணை ஆள வேண்டும் . அதுதான் நாம் தமிழர் கட்சியின் தலையாய கொள்கை. திரிபுரா மண்ணின் மக்களே திரிபுரா மண்ணை ஆளும் போது மட்டுமே தன் சொந்த மண்ணின் மீது அக்கறை இருக்கும் .\nதனது அடையாளத்தை ஒரு இனம் இழக்குமானால் தனது நிலத்தையும் இழக்கும். அப்போது மனித குலத்திற்கு எதிராக இதுபோன்ற திட்டங்களை மத்திய அரசு எளிதாக செயல்படுத்தும். சொந்த மண்ணின் மக்கள் அகதிகளாக மாற்றப்படுவர்.\nஅன்பிற்கினிய திரிபுரா தேசிய இன மக்களே . நாம் ஒருபோதும் சரணடையக்கூடாது. இந்திய ஒன்றியம் ஒவ்வொரு தேசிய இனங்களின் மண். இது திரிபுரா மண். இந்திய ஒன்றியம் ஒற்றுமையாக இருக்கவேண்டுமெனில் ஒவ்வொரு தேசிய இனங்களின் சமூக,அரசியல்,கலாச்சார, பொருளாதார உரிமைகளை மத்திய அரசு பாதுகாக்க வேண்டும் . அப்படி இல்லையெனில் இந்திய ஒன்றியத்தின் நலனுக்காக அதில் வாழும் பல்வேறு தேசிய இனங்களின் நலனுக்காக மத்திய அரசுக்கு கசப்பான வழியில் அனைத்து தேசிய இனங்களும் சேர்ந்து உணர்த்தும் நிலை ஏற்படும்.\nதிரிபுரா மண்ணின் உரிமைகளுக்காகப் போராடும் திரிபுரா மக்கள் முன்னணியோடும் அதன் தலைவர் அம்மா பட்டால் கன்யா ஜமாத்தியா அவர்களோடும் நாம் தமிழர் கட்சி மற்றும் அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் எப்போதும் ஆதரவாக நிற்பார்கள்.\nநம்மை நாமே ஆளுவோம். அதுவே சுயராஜ்யம். தேசிய இனங்களின் ஒற்றுமைக்காக நாம் அனைவரும் அதிகபட்ச ஒற்றுமையுடன் சேர்ந்து செயலாற்றுவோம். வெகு விரைவில் இந்திய ஒன்றியத்தின் அனைத்து தேசிய இனங்களும் வீறு கொண்டெழும். அதில் ஆரிய இனவெறி அரசாங்கங்கள் தடமற்று போகும், என உரையாற்றினார்.\nபேராசிரியர். கல்யாண சுந்தரம் அவர்கள் உரை :\nபெரும் பாரம்பரியத்திற்கும் வரலாற்றுப் பெருமைக்குமுரிய திரிபுரா பூர்வகுடி மக்களே.\nதிரிபுரா மக்கள் முன்னணியின் தலைவர்களே. பல்வேறு தேசிய இனங்களின் பிரதிநிதிகளே. வணக்கம்.\nநான் பல்வேறு வரலாற்று பெருமைகளுக்கு சொந்தமான தமிழ் தேசிய இனத்தின் மகன். நான் நாம் தமிழர் கட்சியின் பிரதிநிதியாக உங்கள் முன்னால் நிற்கிறேன்.\nபுரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களுடைய பாடல் ஒன்றை இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.\nஎங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே, இங்கு பிறப்பினும் அயலான் அயலானே இதுதான் எங்கள் அரசியல் கொள்கை நிலைப்பாடு. அதன் அடிப்படையில் அந்தந்த தேசிய இனத்தின் பூர்வகுடி மக்களான மண்ணின் மைந்தர்கள் தான் அந்தந்த தேசிய இனத்தை ஆளவேண்டும். அந்தந்த மண்ணில் அவர்கள் சுயநிர்ணய உரிமையோடு வாழ வேண்டும். இதுதான் எங்கள் கொள்கை நிலைப்பாடு. நம் வீட்டில் நாம் மட்டும் தான் வாழ உரிமை உண்டு . அதே போல எங்கள் நாட்டையும் நாங்கள் மட்டுமே ஆள உரிமை உண்டு .\nநான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது திரிபுராவின் முன்னாள் முதலமைச்சர் மாணிக் சர்க்கார் வீடு , நிலமற்ற எளிய மனிதர்\nஎன கேள்விப்பட்டதுண்டு. நான் உங்களை எல்லாம் சந்தித்த பிறகு தான் அவரே இந்த நிலத்துக்கு சொந்தக்காரர் இல்லை என உணர்கிறேன். பன்னெடுங்காலமாக பூர்வகுடி மக்களிடமிருந்து எடுக்கப்பட்ட அதிகாரத்திருட்டின் ஒரு மையமாகவே அவரும் இருந்துள்ளார் என இப்போது உணர்கிறேன்.\nகடந்த 50 ஆண்டுகளாக தமிழ்நாட்டை தமிழர்களே ஆளாததால் ஏற்பட்ட பாதிப்புகளை அறிந்த எனக்கு உங்களின் வலிகளை உணர முடிகிறது.\nதிரிபுரா மண்ணை ஆளும் உரிமை திரிபுரா பூர்வகுடி மக்களுக்கே உண்டு. அதுதான் நேர்மை. அதுதான் தர்மம். அதுதான் உண்மையான ஜனநாயகம். அதே கொள்கை நிலைப்பாட்டோடு உங்களுடன் நான் நிற்கிறேன்.\nஇந்திய ஒன்றியத்தின் அரசியலமைப்புச் சட்டத்தை காப்பாற்றும் கடமை நம் அனைவருக்கும் உண்டு. வேற்றுமையில் ஒற்றுமைதான் இந்திய ஒன்றியத்தின் பெருமை . இந்திய ஒன்றியத்தின் ஆன்மாவே அதில் வாழும் பல்வேறு தேசிய இனங்களின் வேற்றுமைகளை காப்பதில் தான் உள்ளது. ஆனால் ஆளும் பாஜக அரசு இன்று ஒற்றுமை என்கிற பெயரில் இந்தியாவில் வாழும் பல்வேறு கலாச்சாரங்களையும், மொழிகளையும் திட்டமிட்டு அழிக்கிறது .\nஒரு மொழ���, ஒரு கலாச்சாரம், ஒரு நாடு , ஒரு மதம் என்கிற முழக்கங்களை தற்பொழுது அதிகமாக கேட்கிறோம். இந்த முழக்கங்கள் இந்தியாவின் அடிப்படை அரசியலமைப்புக்கு எதிரானது. இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரான இவ்வகையான செயல்பாடுகளை நாம் ஒற்றுமையுடன் வெல்ல வேண்டும்.\nநம் இனம் , மொழி , வரலாறு மற்றும் இயற்கை வளங்களை பாதுகாக்க அனைவரும் சகோதரத்துவமாக ஒன்றிணைய வேண்டும் . சொந்த மண்ணிலேயே உரிமைகளை இழந்து நிற்கும் திரிபுரா மக்களுக்கு நாம் தமிழர் கட்சி எப்போதும் உறுதுணையாக இருக்கும்.\nஅகர்தலா உள்ளிட்ட திரிபுரா மாநிலத்தின் சட்ட விரோதமான குடியேற்றங்கள் உடனே தடுத்து நிறுத்தப்பட்டு பூர்வகுடி மக்களின் கையில் அதிகாரம் கொடுக்கப்படவேண்டும்.\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை பாஜக அரசாங்கம் நிறைவேற்றியுள்ளது . இது இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்திற்கும் மனிதத்தன்மைக்கும் எதிரானது . மத அடிப்படையிலான குடியுரிமை என்பது இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரிவு 14, 15 க்கு எதிரானது . குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதா இந்திய ஒன்றியத்தின் பெருநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஒரே மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தாது . ஒவ்வொரு மாநிலத்திலும் தனித்தனி விளைவுகளை ஏற்படுத்தும். இந்தியாவில் வாழும் ஈழத்தமிழர்களைப் பற்றி இந்திய குடியுரிமை சட்டத்தில் ஆளும் பாஜக அரசாங்கம் ஏன் மௌனம் சாதிக்கிறது.\nஇதுபோன்ற சட்டங்களை அமல்படுத்தும் முன்னதாக இந்திய அரசாங்கம் இந்தியாவில் வாழும் பல்வேறு வகையான தேசிய இனங்களிடம் பல்வேறு கட்டங்களில் கலந்துரையாடி முடிவுகள் எடுக்க வேண்டும். அதைச்செய்யாமல் உடனடியாக குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை அமல்படுத்தினால் கடும் ஜனநாயகப் போராட்டங்களை இந்திய அரசு சந்திக்க நேரிடும் . தன்னுடைய அண்டை நாடுகளுடன் உறவை பேணிக்காக்க தன் சொந்த நாட்டு மக்களின் உரிமைகளை பறிப்பது என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது.\nஅன்புக்குரிய திரிபுரா மக்களே நாம் தமிழர் கட்சியின் சார்பாகவும் அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சார்பாகவும் உங்கள் போராட்டம் வெற்றிபெற வாழ்த்துகிறோம்.\nஇந்தியாவின் அனைத்து தேசிய இனங்களும் ஒற்றுமையுடன் இணைந்து அதனதன் சுயநிர்ணய உரிமையை பேணிக்காக்க வேண்டும். அனைவரும் ஒன்றிணைவோம்.\nமுனை���ர். பால் நியூமன் அவர்கள் பேசும் போது,\nஇந்த உலகம் 71-வது ஐநா மனித உரிமைகள் தினத்தை கொண்டாடுகின்ற வேளையில், திரிபுராவின் பூர்வகுடி மக்கள் தங்கள் உரிமைகளுக்காகவும், வாழ்வாதாரத்திற்காகவும் தங்கள் தாய் நிலத்திலேயே போராட வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.\nநான் “National Geographic” மற்றும் “Discovery Channel” விரும்பிப் பார்ப்பேன். ஒரு விலங்கு கூட மற்ற இனத்தினை தங்களுடைய எல்லைக்குள் அனுமதிப்பதில்லை.\n70 ஆண்டுகளுக்கு முன்னால் உங்கள் முன்னோர் ஒரு வரலாற்றுப் பிழையினை செய்துள்ளனர், அது என்னவென்றால், இந்தியாவுடனான இணைப்பு ஒப்பந்தத்தில் வெளியாட்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்ற உத்தரவாதம் இல்லாமல் கையெழுத்து போட்டது தான். இந்த 70 ஆண்டுகளுக்குள் திரிபுரா பூர்வகுடிகளின் மக்கள் தொகை 93 சதவீதத்திலிருந்து 19 சதவீதமாக குறைந்துள்ளது. இது இந்திய ஆளும் வர்க்கத்தின் திட்டமிட்ட சதி என்பது தெளிவாக தெரிகிறது.\nஇந்தியா என்ற நாடு 562 சமஸ்தானங்களை, வேற்றுமையில் ஒற்றுமை என்ற கோட்பாட்டின் அடிப்படையில் இணைத்து உருவாக்கப்பட்டது. பல தேசங்களின் தேசம்தான் இந்தியா. நான் தமிழ் தேசத்தை சார்ந்தவன், நீங்கள் திரிபுரா தேசத்தைச் சார்ந்தவர்கள், நாம் அனைவருக்கும் அவரவர் தேசத்தின் கலாச்சாரம், பொருளாதாரம் மற்றும் அரசியல் அதிகாரம் ஆகியவற்றை கட்டமைத்துக் கொள்ள உரிமை உள்ளது.\nஇந்த திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம், பங்களாதேஷ் இந்துக்களை அனுமதிப்பதன் மூலம், திரிபுராவின் பூர்வகுடி மக்கள் தொகையினை மேலும் குறைந்து உரிமைகளில் இருந்து ஓரங்கட்டப்பட வழிவகை செய்யும்.\nஇந்த சட்ட மசோதா, இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அப்பட்டமான விதி மீறல். அரசியலமைப்பு சட்டத்தின் ஐந்து அடிப்படை விதிகளே மீறப்பட்டுள்ளது.\nசட்டவிரோதமாக புலம்பெயர்ந்த இந்துக்களை அங்கீகரிப்பதன் மூலம், இந்த நாட்டின் இறையாண்மையும் பூர்வகுடிகளின் இறையாண்மையும் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது. இது நாட்டின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ளது.\nஒரு சமுதாயத்தினை குறி வைப்பதன் மூலம், இந்திய குடிமக்கள் அனைவரும் சமம் என்ற கருத்தினை உடைக்கிறது. இந்த விடயத்தில் பூர்வகுடி மக்களுக்கு சேர வேண்டிய\nநலத்திட்டங்கள் அனைத்தையும் சட்டவிரோத பங்களாதேஷ் இந்துக்களுடன் பகிர்ந்து கொள்ள வேண��டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் பூர்வகுடிகள் தங்களின் வளங்களை அனுபவிக்கும் உரிமை பறிக்கப்பட்டுள்ளது.\nஇந்திய அரசியலமைப்பின் ஆன்மாவே மதச்சார்பின்மை தான். குடியுரிமை சட்டத்\nதிருத்த மசோதாவானது மதத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது வாக்கு வங்கி அரசியலுக்காக சில மதங்களை இணைப்பதும், சில மதங்களை விலக்குவதும் அனைத்து மதங்களும் சமம் என்ற அடிப்படை விதியை மீறுகிறது. ஒரே நாடு, ஒரே மொழி மற்றும் இந்து மத திணிப்பின் மூலம் பாஜகவின் இந்து மத அடிப்படைவாத முகம் வெளிப்பட்டுள்ளது.\nஇந்த அரசின் பெரும்பான்மைவாத நடவடிக்கைகளால் ஜனநாயகத்தின் அடிப்படைக் கொள்கையே வீழ்த்தப்பட்டுள்ளது. இந்த மண்ணில் அனைத்து மதத்தினரும் ஒற்றுமையுடன் வாழும் நியாயமான ஜனநாயக உரிமை மிதிக்கப்பட்டுள்ளது.\nமக்கள் வீதிக்கு வந்து போராட வேண்டிய அளவுக்கு சட்டவிதிகள் மீறப்பட்டுள்ளன. சட்டத்திற்குப் புறம்பான வெளிநாட்டினரை குடியேற்றுவதன் மூலம் பூர்வகுடிகளின் அரசியல் அமைப்பு உரிமைகள் நசுக்கப்பட்டுள்ளன.\nநீர் வளம், நில வளம், காட்டு வளம் ஆகிய மூன்றும்தான் பூர்வகுடி மக்களின் அடிப்படை ஆதாரங்கள். பல்லாண்டு காலமாக, பாஜக முதல் காங்கிரஸ் வரை உள்ள தேசிய கட்சிகள், சட்டவிரோத பங்களாதேஷ் இந்துக்களை குடியமர அனுமதித்ததால், அனைத்து அடிப்படை ஆதாரங்களும் பறிக்கப்பட்டுள்ளது. மேலும் உள்ளூர் மக்களின் நீர்நிலைகளும் மாசு படுத்தப் பட்டுள்ளது. அவர்கள் பூர்வகுடி மக்களின் நிலங்களையும் அந்நியர் குடியேற்றத்திற்காக பறித்துள்ளனர. மேலும் பூர்வகுடிகளின் முக்கிய ஆதாரமான காடுகளையும் அந்நியர்கள் அபகரித்துக் கொண்டு உள்ளூர் வாசிகளை ஆபத்தான சூழ்நிலைக்கு தள்ளியுள்ளனர்.\nஇந்தியா ஐநா மன்றத்தின் பூர்வகுடி மக்கள் உரிமைகள், ICCPR மற்றும் ICESCR ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு உள்ளது. இந்த ஒப்பந்தங்களும் மீறப்பட்டுள்ளது.\nஎதிர்காலத்தில், இந்த சட்டம் அமல்படுத்தப்பட்ட பின்பு, உலகமயம் தாராளமயம் என்ற பெயரில் உங்கள் வளங்கள் கொள்ளையடிக்கப்படும்.\nஅகதிகள் முகாமில் வாடும் ஈழத்தமிழ் இந்துக்களையும், மலேசியாவில் தாக்கப்பட்ட தமிழ் இந்துக்களையும் இந்த சட்டத்தில் புறக்கணித்திருப்பதின் மூலம் ஆளும் அரசின் கொடிய எண்ணம் வெளிப்பட்டிருக்கிறது. கடந்த 50 ஆண்டுகளாக, தமிழ் மக்கள் தேசிய கட்சிகளுக்கு வாக்களிப்பதில்லை, தமிழர்கள் தங்களுக்கு வாக்கு வங்கியாக மாற மாட்டார்கள் என்று தெரிந்தே தமிழர்களை புறக்கணித்துள்ளனர்.\nவிலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை மற்றும் பொருளாதார சீர்கேடுகளை சரி செய்வதை விடுத்து, இந்த அரசு, பெரும்பான்மை மக்களை மட்டும் மகிழ்வித்து, பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாண்டு, அவர்களின் தோல்வி முகத்தினை மறைக்க முயலுகின்றனர். சிறிது காலத்திற்கு முன்னர் காஷ்மீரிகளை குறிவைத்து நடவடிக்கை எடுத்தார்கள். தற்போது எல்லையோர மாநிலங்கள், குறிப்பாக நீண்டகாலமாக புறக்கணிக்கப்பட்ட வடகிழக்கு மாநிலங்களை குறி வைத்துள்ளனர்.\nபூர்வகுடி மக்களை மிதித்து, சில குறிப்பிட்ட பணக்கார வகுப்பின் மக்களுக்கு உதவுவதுதான் தேசிய கட்சிகளின் நீண்ட கால திட்டமாக உள்ளது. நம் உரிமைகளை பாதுகாக்க, அதிகாரப்பகிர்வு மற்றும் மண் சார்ந்த அரசியல் கட்சிகள் தான் ஒரே தீர்வு. ஆதலால், அம்மா. பட்டால் கன்யாவை ஆதரித்து, வலு சேர்த்து, நீதி கிடைக்கும் வரை போராட்டத்தை தொடரும்படி வேண்டி கேட்டுக்கொள்கிறேன். நமக்கு இந்த சமுதாயத்திலிருந்து இன்னும் நிறைய பட்டால் கன்யா போன்ற தலைவர்கள் தேவைப்படுகின்றனர் . அவரோடு கைகோர்த்து உங்களுடைய புனித கனவு நிறைவேறும் வரை தொடர்ந்து போராடுங்கள்.\nஎன்றும் உங்களுடன் தமிழினம் நிற்கும் என சிறப்புரை ஆற்றினார்.\nமுந்தைய செய்திதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம்\nஅடுத்த செய்திநாம் தமிழர் ஆஸ்ட்ரேலியா – மெல்போர்ன் பொறுப்பாளர்கள்-2019\nகாஞ்சிபுரம் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை\nதிருப்பெரும்புதூர் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை\nபூந்தமல்லி தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nகதவு எண்.8, மருத்துவமனை சாலை,\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் \n© 2021 ஆக்கமும் பேணலும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு\nநாம் தமிழர் கட்சி கொள்கை விளக்க சுவரொட்டி ��ட்டுதல் – திருப்பத்தூர்\nபள்ளிகளுக்கு உடைகள் வழங்குதல்-குளச்சல் தொகுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.timestamilnews.com/home/details/worlds-first-woman-war-jet-pilot-raped-by-her-superior-officer-in-airforc-1960", "date_download": "2021-04-10T12:25:20Z", "digest": "sha1:5FVVIM7EDYEGECV4DCDP4E6D6LGF2SVW", "length": 8736, "nlines": 74, "source_domain": "www.timestamilnews.com", "title": "விமானப்படையில் பயங்கரம்! உயர் அதிகாரியால் கதற கதற கற்பழிக்கப்பட்ட உலகின் முதல் பெண் போர் விமானி! - Times Tamil News", "raw_content": "\nவேட்பாளர் பட்டியல் வருவதற்கு முன்னரே காங்கிரஸில் கடும் மோதல்... தி.மு.க. வெற்றிக்கும் ஆப்புத்தான்\nபட்டியலை ஸ்டாலின் அம்பலப்படுத்திட்டாருப்பா... ஐபேக் அலறல் நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து ஸ்டாலின் வெளியிட்ட பட்டியல்\nஅணிமாறத் தயாராகும் திமுக எம்.எல்.ஏக்கள்... அதிருப்தியில் உடன்பிறப்புகள்\nபக்குவமில்லாத அரசியல்வாதிகள்... தே.மு.தி.க.வை வெளுத்துக்கட்டிய எடப்பாடி பழனிசாமி\nஎழுவர் விடுதலையில் மோடியின் நயவஞ்சகம்... சீமான் செம டென்ஷன்\nமக்கள் தீர்ப்பு மகத்தான வெற்றி தரும்... முதல்வர் பழனிசாமி உறுதி.\nஅடடே ஆச்சர்யம். கடைசி நேரத்தில் அ.தி.மு.க.வுக்குத் திரும்பிய தினகரன்...\nஉதயநிதிக்கு ஆப்பு ரெடி... கண் சிவக்கும் மோடி\nகாமராஜரை அவமதித்தார் கருணாநிதி... கடைசி நாளில் அடிச்சித் தூக்கிய முத...\nஇரட்டை இலைக்கு வெற்றி நிச்சயம்... ஹாட்ரிக் அடிக்கும் எடப்பாடி பழனிசா...\n உயர் அதிகாரியால் கதற கதற கற்பழிக்கப்பட்ட உலகின் முதல் பெண் போர் விமானி\nசெனட் உறுப்பினரும் முன்னால் விமானப்படை வீராங்கனையுமான மார்த்தா மெக்சாலி தான் மேலதிகாரியால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.\nமார்த்தா மெக் சாலி அமெரிக்க போர் விமானத்தின் முதல் பெண் விமானி என்ற பெருமையைப் பெற்றவர். தற்போதைய குடியரசுக் கட்சி உறுப்பினரான அவர் ராணுவத்தின் பாலியல் தாக்குதல் தொடர்பான அமெரிக்க செனட் விசாரணையில் பங்கேற்று பல்வேறு தகவல்களை தெரிவித்தார்.\nதான் மேலதிகாரியால் பாலியல் பலாத்கார செய்யப்பட்டபோது அவமானமாக உணர்ந்தாலும் வெளியில் சொல்லவில்லை என்ற அவர், இந்த அமைப்பில் அதனை வெளியில் சொன்னால் அதற்கு பலன் இருக்கும் என தோன்றாததால் கூறவில்லை என்று தெரிவித்தார். மேலும் அப்போது தன்னை பலகீனமானவளாக உணர வில்ல்லை என்றும் அதிகாரமற்றவளாக உணர்ந்ததாகவும் அவர் கூறினா���்.\nமேலும் பல பெண்கள் பாலியல் பலாத்காரங்களைல் பொறுத்துக்கொண்டு பணியாற்றிக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். இதே போன்று ராணுவத்தில் லெஃப்டினன் கலொனலாக இருந்து ஓய்வு பெற்றவும் ஈராக் போரில் கால்களை இழந்தவருமான டாம்மி டக்வொர்த் என்பவர் தற்போது ஜனநாயகக் கட்சி உறுப்பினராக உள்ளார் .\nராணுவம் பாலியல் அத்துமீறல்களைக் கட்டுப்படுத்துவதில் முழுமையாகத் தோல்வி அடைந்து விட்டதாக அவர் தெரிவித்தார். 2 ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்கக் கடற்படையினர் தொடர்புடைய நிர்வாணப் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியானதைத் தொடர்ந்து அமெரிக்க ராணுவத்தில் உள்ள பாலியல் அத்துமீறல்கள் தொடர்பான பல்வேறு தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்தன.\nமக்கள் தீர்ப்பு மகத்தான வெற்றி தரும்... முதல்வர் பழனிசாமி உறுதி.\nஅடடே ஆச்சர்யம். கடைசி நேரத்தில் அ.தி.மு.க.வுக்குத் திரும்பிய தினகரன்...\nஉதயநிதிக்கு ஆப்பு ரெடி... கண் சிவக்கும் மோடி\nகாமராஜரை அவமதித்தார் கருணாநிதி... கடைசி நாளில் அடிச்சித் தூக்கிய முத...\nஇரட்டை இலைக்கு வெற்றி நிச்சயம்... ஹாட்ரிக் அடிக்கும் எடப்பாடி பழனிசா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038056869.3/wet/CC-MAIN-20210410105831-20210410135831-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}