diff --git "a/data_multi/ta/2021-10_ta_all_0814.json.gz.jsonl" "b/data_multi/ta/2021-10_ta_all_0814.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2021-10_ta_all_0814.json.gz.jsonl" @@ -0,0 +1,422 @@ +{"url": "http://www.deccanabroad.com/australia-won-the-series-beating-sri-lanka-by-229-runs/", "date_download": "2021-03-02T23:03:11Z", "digest": "sha1:XU5OAFMYKJEH5CXG2REWWZPEGHMQCNTE", "length": 10595, "nlines": 86, "source_domain": "www.deccanabroad.com", "title": "Australia won the series , beating Sri Lanka by 229 runs | | Deccan Abroad", "raw_content": "\nஆஸ்திரேலியாவை 229 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை வென்றது இலங்கை\nகால்லே டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி ஆஸ்திரேலியாவை 229 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2-0 என்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. இலங்கையின் திலுருவன் பெரேரா 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.\n25/3 என்ற நிலையில் இன்று களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி தன் 2-வது இன்னிங்சில் 50 ஓவர்களையே தாக்குப் பிடிக்க முடிந்தது. வார்னர் மட்டுமே அதிரடி முறையில் 41 ரன்களை அதிகபட்சமாக எடுக்க ஆஸ்திரேலியா 183 ரன்களுக்குச் சுருண்டு 229 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. வார்ன் – முரளிதரன் கோப்பையை அடுத்த டெஸ்ட் முடிந்தவுடன் இலங்கை கேப்டன் மேத்யூஸ் உயர்த்துவார் என்று எதிர்பார்க்கலாம்.\nதிலுருவன் பெரேரா அரைசதம் எடுத்தும், ஒரே டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முதல் இலங்கை வீரரானார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 25 முறையே அரைசதம், 10 விக்கெட்டுகள் மைல்கல் நடைபெற்றுள்ளது, இதில் பெரேரா 11-வது டெஸ்டில் தனது 50-வது விக்கெட்டைக் கைப்பற்றி அதிவேக 50 விக்கெட்டுகளுக்கான இலங்கை சாதனை ஒன்றையும் படைத்துள்ளார்.\nகடந்த 19 ஆண்டுகளில் டெஸ்ட் போட்டி ஒன்றில் ஆஸ்திரேலிய வீரர் ஒருவர் கூட அரைசதம் எடுக்காமல் இந்த டெஸ்ட் முடிந்துள்ளது. 38 பந்துகள் தங்கள் அணியின் மானத்தைக் காக்க போராடிய பீட்டர் நெவில் கடைசியில் ஹெராத் பந்தை பிளிக் செய்து விட்டு இரண்டு அடிகள் கிரீசுக்கு வெளியே எடுத்து வைத்ததுதான் தாமதம், ஷார்ட் லெக்கில் நின்றிருந்த குசல் மெண்டிஸ் அபாரமாக பந்தை எடுத்து ஸ்டம்பில் அடிக்க ரன் அவுட் ஆனார், இலங்கை வெற்றிக் கொண்டாட்டம் தொடங்கியது.\nடேவிட் வார்னர் 31 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 41 ரன்கள் எடுத்து இன்று முதலில் ஆட்டமிழந்தார். பெரேரா பந்து திரும்பும் என்று எதிர்பார்த்தார் திரும்பவில்லை கால்காப்பில் வாங்கினார், அவுட் என்று தீர்ப்பளிக்கப்பட்டார், ரிவியூ தோல்வியில் முடிந்தது. ஸ்டீவ் ஸ்மித் இன்று அருமையான கவர் டிரைவ், ஆன் டிரைவுடன் இன்று தொடங்கினார், இறங்கி வந்து ஆடினார், ஆனால் 30 ரன்களில் அவர் பெரேரா பந்தில் ���ேட்-பேடு கேட்சில் வெளியேறினார், இம்முறை நடுவர் நாட் அவுட் என்றார், ஆனால் ரிவியூவில் அவுட் என்று தீர்ப்பளிக்கப்பட்டார்.\nமிட்செல் மார்ஷ், இடது கை ரிஸ்ட் ஸ்பின்னர் சந்தகன் பந்தை ஆடாமல் கால்காப்பில் தடுத்தார், கடுமையான முறையீட்டை நடுவர் மறுக்க மீண்டும் ரிவியூ கிங் மேத்யூஸ் முடிவெடுக்க, சந்தகன் பந்து திரும்பி ஸ்டம்பை அடிக்கும் என்று ரீப்ளேயில் தெரிய 18 ரன்களில் மிட்செல் மார்ஷ் அவுட்.\nஆடம் வோஜஸ் 28 ரன்களில் ஸ்பின்னை முறையாக ஆட முடியாமல் ரிவர்ஸ் ஸ்வீப் உத்தியைக் கையாண்டார், ஒரு முறை பெரேரா பந்தை அப்படிச செய்யப்போக பந்தை விட்டார் பவுல்டு ஆகி வெளியேறினார். இது உணவு இடைவேளைக்கு முன்பான நடப்பு.\nஇடைவேளைக்குப் பிறகு சம்பிரதாயம் நிறைவேறியது, மிட்செல் ஸ்டார்க், ஒரு சிக்ஸ் 3 பவுண்டரி அடித்து 26 ரன்களில் ஹெராத் பந்தில் பவுல்டு ஆனார். ஹேசில்வுட் பெரேரா பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இது பெரேராவின் 10-வது விக்கெட்டாகும். அதன் பிறகுதான் பீட்டர் நெவில், மெண்டிஸின் ‘ரிப்ளெக்ஸிற்கு’ ரன் அவுட் ஆனார். இலங்கை முகாமில் கொண்டாட்டம்\nஆட்ட நாயகனாக பெரேரா தேர்ந்தெடுக்கப்பட்டார். இலங்கை ஸ்பின்னர்கள் கிராஸ் சீம் பவுலிங்கையும் மேற்கொண்டனர் இதனால் சில பந்துகள் பிட்ச் ஆகி திரும்பாமல் சறுக்கிக் கொண்டு சென்றன, இத்தகைய பந்துகளையும் திரும்பும் பந்துகளையும் ஆஸி.வீரர்களால் ஒரு போதும் திருப்திகரமாகக் கணிக்க முடியவில்லை. ஸ்மித் ஆட்டம் முடிந்து கூறியபோது, “இத்தகைய பவுலிங்கை எதிர்கொள்வது எங்களுக்கு அன்னியமானது” என்று கூறியதில் உண்மை உள்ளது.\nஇங்கிலாந்தில் வாழும் ஆசிய பணக்காரர்கள் பட்டியலில... more →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eegarai.darkbb.com/t114457-topic", "date_download": "2021-03-02T23:44:07Z", "digest": "sha1:ZMQY7ARHR5XVTUF7R7AO2XN2WE45EJJC", "length": 26823, "nlines": 290, "source_domain": "eegarai.darkbb.com", "title": "\"பாரத் ஜோதி விருது\" கிடைக்கப்பெற்றேன் !", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» தலையில் கூடை சுமந்து சாதாரண வேலையாள் போல தோட்ட தொழிலாளர்களுடன் இணைந்து தேயிலை பறித்த பிரியங்கா காந்தி..\n» அனுமதியின்றி பிரசாரம்: காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி மீது துணை வட்டாட்சியர் விஜயா புகார்\n» நின்னயே ரதி என்று நினைகிறேனடி கண்ணம்மா\n» பல்சுவை - இணையத்தில் ரசித்தவை\n» சிரித்தாலும் அழுதாலும் நிலை ஒன்று தான்..\n» - பொய் சொல்லக்கூடாது காதலி...\n» தமிழகத்தில் ஹேமமாலினி பிரசாரம்; பா.ஜ., திட்டம்\n» 37 வருடங்களுக்கு பின் ‘முந்தானை முடிச்சு’ படம் மீண்டும் தயாராகிறது\n» மகிழ்ச்சியே இளமையின் ரகசியம்\n» எதுக்கும் ஐ ஏ எஸ் தேர்வுக்கு பீஸ் கட்டி வைப்போம்..\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\n» செல்வராகவன் இயக்கியுள்ள 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தை வெளியிட இடைக்கால தடை...\n» வரும் 22ம் தேதிக்குள் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை தர வேண்டும்: கட்சிகளுக்கு சத்ய பிரதா சாகு உத்தரவு\n» நேரு உயிரியல் பூங்கா எங்குள்ளது\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன்\n» கனிந்த சாறு - கவிதை\n» கேர் ஆஃப் காதல் - விமரிசனம்\n» தமிழ்நாட்டில் தாவரங்கள் (379)\n» ஆரோக்கியமான உடல் தான் சிறந்த செல்வம்..\n» சரியானவற்றைச் செய்ய, எந்த நேரமும் சரியான நேரமே\n» லெட்டர்பேடு கட்சிகளுக்கு மானியம்...\n» பொது அறிவு தகவல்கள்\n» பெட்ரோல், டீசல் விலை உயர்வு தர்ம சங்கடம் என்றால் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பதவி விலக வேண்டும்; சிவசேனா வலியுறுத்தல்\n» உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால் என்ன ஆகும் - விளைவைச் சொல்லும் நெகிழ்ச்சிக் கதை\n» பஞ்சாப் முதல்வரின் ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் நியமனம்\n» 7 வாரங்களுக்கு பிறகு உலக அளவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு\n» பதுங்கு குழிகளைச் சுற்றி என்ன வெள்ளை வட்டம்\n» நகை - ஒரு பக்க கதை\n» சொத்து - ஒரு பக்க கதை\n» துரோகம் - ஒரு பக்க கதை\n» மருமகள் - ஒரு பக்க கதை\n» முடிவு - ஒரு பக்க கதை\n» பாஸ்வேர்ட் - ஒரு பக்க கதை\n» நயன்தாராவுக்கு விரைவில் திருமணம்\n» நான் விஜய்க்கு ஜோடியா\n» யோகி பாபு படம் ஓ.டி.டி.யில் ரிலீஸ்\n» புதுவை ஆரோவில் சர்வதேச நகர உதய தினம்; தீ மூட்டி வெளிநாட்டினர் கூட்டு தியானம்\n» ஓட்டின் மகிமையை என்று உணர்வார்களோ..\n» சுரங்க பாதை அமைத்து 400 கிலோ வெள்ளி கொள்ளை\n» துரோகி - ஒரு பக்க கதை\n» கடன் - ஒரு பக்க கதை\n» பெருந்தன்மை - ஒரு பக்க கதை\n» ஒரு பத்து நிமிடங்கள் முன்னதாக......\n» அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு.......\n» ரஜினி முதலமைச்சரானா என்ன பண்ணுவீங்க\n» ஸ்ரீரங்கத்தில் கணக்கூடிய அதிசயம் \n\"பாரத் ஜோதி விருது\" கிடைக்கப்பெற்றேன் \nஈகரை தமிழ் களஞ்சியம் :: மக்கள் அரங்கம் :: நட்பு :: சுற்றுலா மற்றும் அனுபவங்கள்\n\"பாரத் ஜோதி விருது\" கிடைக்கப்பெற்றேன் \nஅன்புள்ள ஈகரை உறவுகள் அனைவருக்கும் என் இனிய வணக்கங்கள். அடிக்கடி இங்கு வர முடியாத நிலையில் உள்ளேன். இன்னும் இரண்டே மாதங்களில் நான் பணியில் இருந்து ஓய்வு பெற உள்ளேன். அதன்பின்பு, நான் முழுமையாக ஈகரையில் இயங்குவேன் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.\nநிற்க, எனக்கு சமீபத்தில் புது தில்லியில் இருந்து \"பாரத் ஜோதி விருது\" கிடைத்துள்ளது என்பது ஒரு மகிழ்வான செய்தியாகும். அங்கு நடந்து முடிந்த ஒரு மாநாட்டில் கலந்துகொண்டு நான் ஆய்வுக்கட்டுரை ஒன்றை வெளியிடுவதாக இருந்தது. அந்த மாநாடு முடிவு விழாவில் எனக்கு இந்த விருது வழங்குவதாகவும் இருந்தது. நான் நாகபுரியில் உள்ள எனது தலைமை அலுவலகத்தில் சில அத்தியாவசியமான வேலைகளை முடித்துக்கொண்டு அங்கிருந்து புது தில்லி சென்று அந்த மாநாட்டில் கலந்துகொள்ள இருந்தேன்.\nஆயினும், நாகபுரியில் எனக்கு உடல்நலக்குறைவு ஏற்ப்பட்டதால், புதுதில்லி செல்லாமலேயே மீண்டும் பெங்களூரு திரும்ப வேண்டியதாயிற்று. எனினும், தில்லியில் உள்ள எனது நண்பர்கள் மூலமாக இவ்விருது எனக்கு வழங்கப்பட்டது. ஈகரை உறவுகளிடம் இதைப் பகிர்ந்துகொள்வதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். 36 வருடங்கள் பணியில் இருந்துவிட்டு ஓய்வு பெற இன்னும் இரண்டே மாதங்கள் உள்ள நிலையில் இவ்விருது கிடைத்துள்ளது மனநிறைவைத் தருவதாக உள்ளது.\nRe: \"பாரத் ஜோதி விருது\" கிடைக்கப்பெற்றேன் \nமனம் நிறைந்த பாராட்டும், வாழத்தும் உங்களுக்கு சமர்ப்பணம்.\nRe: \"பாரத் ஜோதி விருது\" கிடைக்கப்பெற்றேன் \nமனமார்ந்த வாழ்த்துகள் ஐயா ....\nRe: \"பாரத் ஜோதி விருது\" கிடைக்கப்பெற்றேன் \nமனம் நிறைந்த பாராட்டுகள் ஐயா...............\nஎன்னுடைய வாழத்துகளையும் ஏற்றுக் கொள்ளுங்கள்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: \"பாரத் ஜோதி விருது\" கிடைக்கப்பெற்றேன் \nவாழ்த்துகள் Dr சுந்தரராஜ் தயாளன்\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: \"பாரத் ஜோதி விருது\" கிடைக்கப்பெற்றேன் \nRe: \"பாரத் ஜோதி விருது\" கிடைக்கப்பெற்றேன் \n@மாணிக்கம் நடேசன் wrote: மனம் நிறைந்த பாராட்டும், வாழத்தும் உங்களுக்கு சமர்ப்பணம்.\nமேற்கோள் செய்த பதிவு: 1091538\nமிகவும் நன்றி மாணிக்கம் நடேசன் அய்யா\nRe: \"பாரத் ஜோதி விருது\" கிடைக்கப்பெற்றேன் \nRe: \"பாரத் ஜோதி விருது\" கிடைக்கப்பெற்றேன் \nஎங்கள் பாரத ஜோதி என்று தோள் கொட்டுவோம்\nஎங்கள் பாரத ஜோதி என்று தோள் கொட்டுவோம்\nRe: \"பாரத் ஜோதி விருது\" கிடைக்கப்பெற்றேன் \nRe: \"பாரத் ஜோதி விருது\" கிடைக்கப்பெற்றேன் \nRe: \"பாரத் ஜோதி விருது\" கிடைக்கப்பெற்றேன் \n@ராஜா wrote: மனமார்ந்த வாழ்த்துகள் ஐயா ....\nமேற்கோள் செய்த பதிவு: 1091540\nRe: \"பாரத் ஜோதி விருது\" கிடைக்கப்பெற்றேன் \nமனம் நிறைந்த வாழ்த்துகள் அண்ணா\nRe: \"பாரத் ஜோதி விருது\" கிடைக்கப்பெற்றேன் \nஎன்னுடைய வாழத்துகளையும் ஏற்றுக் கொள்ளுங்கள்\nமேற்கோள் செய்த பதிவு: 1091545\nRe: \"பாரத் ஜோதி விருது\" கிடைக்கப்பெற்றேன் \n@T.N.Balasubramanian wrote: வாழ்த்துகள் Dr சுந்தரராஜ் தயாளன்\nமேற்கோள் செய்த பதிவு: 1091576\nமிகவும் நன்றி ரமணியன் அய்யா\nRe: \"பாரத் ஜோதி விருது\" கிடைக்கப்பெற்றேன் \nஈகரை தமிழ் களஞ்சியம் :: மக்கள் அரங்கம் :: நட்பு :: சுற்றுலா மற்றும் அனுபவங்கள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://retrominder.tv/ta/asami-review", "date_download": "2021-03-03T00:15:30Z", "digest": "sha1:XIS2DOAEIAM4ZLI52PJXUKQ7LVE6C6DQ", "length": 32232, "nlines": 107, "source_domain": "retrominder.tv", "title": "Asami ஆய்வு துணை இதழில் - ரகசிய குறிப்புகள்", "raw_content": "\nஎடை இழந்துவிடமுகப்பருவயதானஅழகுமார்பக பெருக்குதல்Chiropodyகூட்டு பாதுகாப்புநோய் தடுக்கமுடிமெல்லிய சருமம்சுருள் சிரைபொறுமைதசைகள் உருவாக்கமூளை திறனை அதிகரிக்கஒட்டுண்ணிகள்நீண்ட ஆணுறுப்பின்பெரோமொநெஸ்சக்திபெண்கள் சக்திமுன் பயிற்சி அதிகரிப்பதாகபுரோஸ்டேட்புகைப்பிடிப்பதை நிறுத்துநன்றாக தூங்ககுறைவான குறட்டைவிடுதல்மன அழுத்தம் குறைப்புடெஸ்டோஸ்டிரோன் அதிகரிப்பதாகவெள்ளை பற்கள்கடவுட் சீரம்\nAsami அனுபவ அறிக்கைகள் - முடி வளர்ச்சியை அழகுபடுத்துவது உண்மையில் ஆய்வுகளில் வெற்றிகரமாக உள்ளதா\nமுடி வளர்ச்சியை அழகுபடுத்தும் போது, Asami அதைச் சுற்றி அரிதாகவே இருக்கிறார் - அதனால் ஏன் பயனர்களின் மதிப்புரைகளைப் படித்தால், காரணம் மிகவும் நேரடியானது: முடி வளர்ச்சியை அதிகரிப்பதில் Asami சிறந்தது என்று தெரிவிக்கப்படுகிறது. இது யதார்த்தத்தை ஒத்திருக்கிறதா பயனர்களின் மதிப்புரைகளைப் படித்தால், காரணம் மிகவும் நேரடியானது: முடி வளர்ச்சியை அதிகரிப்பதில் Asami சிறந்தது என்று தெரிவிக்கப்படுகிறது. இது யதார்த்தத்தை ஒத்திருக்கிறதா தயாரிப்பு வாக்குறுதியளிப்பதை வைத்திருக்கிறதா என்பதை நாங்கள் முன்வைக்கிறோம்.\nAsami பற்றி நீங்கள் என்ன தெரிந்து கொள்ள வேண்டும்\nAsami குறிக்கோள் முடி வளர்ச்சியை மேம்படுத்துவதாகும். நுகர்வோர் குறுகிய மற்றும் நீண்ட கால உற்பத்தியைப் பயன்படுத்துகின்றனர் - இதன் விளைவாக & விளைவு உங்கள் குறிக்கோள்கள் மற்றும் தனிப்பட்ட தாக்கத்தைப் பொறுத்தது. இணையத்தில் தொடர்புடைய வாடிக்கையாளர் அனுபவங்களை நீங்கள் படித்தால், இந்த முறை நிச்சயமாக பயனுள்ளதாக இருக்கும். ஆனால் தயாரிப்பு பற்றி வேறு என்ன தெரிந்து கொள்ள வேண்டும்\nஇந்த வைத்தியம் மூலம் நீங்கள் முற்றிலும் இயற்கையான பொருட்களின் அடிப்படையில் ஒரு பொருளை உற்பத்தி செய்வதை நிரூபித்துள்ளீர்கள், இது தயக்கமின்றி பயன்படுத்தப்படலாம்.\nAsami பின்னால் உள்ள நிறுவனம் ஒரு நல்ல பிம்பத்தைக் கொண்டுள்ளது மற்றும் நீண்ட காலமாக சந்தையில் தயாரிப்புகளை விநியோகித்து வருகிறது - எனவே போதுமான அளவு knwo-how உள்ளது.\nஇந்த தயாரிப்பு இந்த நோக்கத்திற்காக மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது - ஒரு தனித்துவமான விற்பனை முன்மொழிவு, ஏனென்றால் பெரும்பாலான உற்பத்தியாளர்கள் பல சிக்கலான பகுதிகளை குறிவைக்கும் தயாரிப்புகளை விரும்புகிறார்கள், ஏனெனில் இது சந்தைப்படுத்தல் உரையில் மிகவும் ஈர்க்கக்கூடியதாக தோன்றுகிறது.\n✓ Asami -ஐ முயற்சிக்கவும்\nஎனவே, செயலில் உள்ள பொருட்கள் z ஆக இருக்கும். எடுத்துக்காட்டாக, ஊட்டச்சத்து நிரப்புதல் வகையிலிருந்து தயாரிப்புகளின் விஷயத்தில், இது ஒரு டோஸ் தெளிவாக மிகக் குறைவு. ஆகையால், இந்த வகை எய்ட்ஸ் பயனர்கள் அரிதாகவே நேர்மறையான முடிவை அடைவதில் ஆச்சரியமில்லை.\nகூடுதலாக, Asami உற்பத்தி செய்யும் நிறுவனம் ஒரு Asami வழியாக தயாரிப்புகளை விற்கிறது. எனவே இது மிகவும் மலிவானது.\nAsami என்ன பேசுகிறது, அதற்கு எதிராக என்ன\nதினசரி பயன்பாட்டுடன் சிறந்த முடிவுகள்\nஅன்றாட வாழ்க்கையில் பயன்படுத்த எளிதானது\nAsami மிகவும் குறிப்பிடத்தக்கதாக மாற்றும் விஷயங்கள்:\nகுறிப்பாக, தயார���ப்பைப் பயன்படுத்துவதன் மகிழ்ச்சிகரமான நன்மைகள் அற்புதமானவை:\nகேள்விக்குரிய மருத்துவ முறைகளை புறக்கணிக்க முடியும்\nஒரு சிறந்த பொருந்தக்கூடிய தன்மை மற்றும் மிகவும் ஏற்றுக்கொள்ளக்கூடிய பயன்பாடு முற்றிலும் இயற்கையான பொருட்கள் அல்லது பொருட்களுக்கு உத்தரவாதம் அளிக்கிறது\nஉங்களுக்கு மருத்துவரிடமிருந்து மருந்து மருந்து தேவையில்லை, ஏனென்றால் மருந்து மருந்து மற்றும் எளிதான மலிவான இல்லாமல் ஆன்லைனில் வாங்கலாம்\nரகசிய இணைய ஆர்டர் காரணமாக உங்கள் நிலைமை பற்றி யாருக்கும் தெரியாது\nதயாரிப்பதற்கான விளைவுகள் உருவாக்க வேண்டிய பொருட்களின் ஆடம்பரமான தொடர்புகளால் சிறிய ஆச்சரியம் வருகிறது.\nAsami போன்ற முடி வளர்ச்சியை மேம்படுத்துவதில் ஒரு இயற்கை உற்பத்தியை திறம்பட செய்யும் ஒரு விஷயம் என்னவென்றால், இது உடலில் செயல்படும் வழிமுறைகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது.\nஎப்படியிருந்தாலும், முடி வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக மனித உடலில் எல்லாவற்றையும் கொண்டுள்ளது, அதே விஷயங்களை வேலை செய்வதைப் பற்றியது. இதை HerSolution ஒப்பிட்டுப் பார்த்தால் இது சுவாரஸ்யமாக இருக்கலாம்.\nஉற்பத்தியாளரின் அதிகாரப்பூர்வ தகவல் பக்கத்தின்படி, மேலும் விளைவுகள் முன்னிலைப்படுத்தப்படுகின்றன:\nதயாரிப்புடன் விலக்கப்படாத குறிப்பிடப்பட்ட விளைவுகள் இவை. இருப்பினும், அந்த கண்டுபிடிப்புகள் பயனரைப் பொறுத்து இயற்கையாகவே வலுவானதாகவோ அல்லது மென்மையாகவோ இருக்கக்கூடும் என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். ஒரு தனிப்பட்ட ஆதாரம் மட்டுமே நம்பகத்தன்மையைக் கொண்டுவர முடியும்\nஎந்த ஆண்களுக்கும் பெண்களுக்கும் தயாரிப்பு சிறந்தது\nஅதற்கு எளிதில் பதிலளிக்க முடியும். சில வாடிக்கையாளர்களுக்கு Asami பயனுள்ளதாக இருக்காது என்பதை மதிப்பீடுகள் காட்டுகின்றன.\nநிச்சயமாக, முடி வளர்ச்சியை அழகுபடுத்துவதில் சிரமம் உள்ள எவரும் அல்லது எவரும் Asami வாங்குவதன் மூலம் சிறந்த மாற்றங்களைச் செய்ய முடியும்.\nஆனால் நீங்கள் ஒரு மாத்திரையை மட்டுமே எடுத்து உங்கள் பிரச்சினைகளை எந்த நேரத்திலும் மாற்ற முடியும் என்று நீங்கள் சந்தேகிக்கும் வரை, உங்கள் பார்வையை மீண்டும் கருத்தில் கொள்ள வேண்டும். முடி வளர்ச்சியை யாரும் உடனடியாக உணரவில்லை. இதற்கு பல வாரங்கள் அல்���து மாதங்கள் கூட ஆகும்.\nAsami குறுக்குவழியாகக் கருதலாம் என்றாலும், அது ஒருபோதும் முழு பாதையையும் விடாது. எனவே, நீங்கள் இறுதியாக அதிக முடி வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டவுடன், நீங்கள் Asami மட்டும் வாங்கக்கூடாது, ஆனால் அதன் பயன்பாட்டில் நீங்கள் விடாமுயற்சியுடன் இருக்க வேண்டும். விரைவில் பெறப்பட்ட முடிவுகள் உறுதிப்படுத்தப்படும். அதைச் செய்ய நீங்கள் ஏற்கனவே சட்டப்பூர்வ வயதுடையவர் என்று திட்டமிடுங்கள்.\nAsami தயாரிப்பின் பக்க விளைவுகள்\nசிக்கலற்ற இயற்கை பொருட்களின் கலவையின் காரணமாக, Asami ஒரு மருந்து இல்லாமல் கிடைக்கிறது.\nநுகர்வோரின் அனுபவங்களை ஒருவர் பார்த்தால், அவர்களும் விரும்பத்தகாத பக்க விளைவுகளை அனுபவிக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.\nசோதனைகளில் தயாரிப்பு மிகவும் வலுவாக இருப்பதாகத் தோன்றுவதால், வீரியமான வழிமுறைகளுக்கு மதிப்பளிப்பது மிகவும் முக்கியம், இந்த வாடிக்கையாளர் வெற்றிகளுக்கு ஒரு தர்க்கரீதியான விளக்கம்.\nமேலும், நம்பகமான சில்லறை விற்பனையாளர்களிடமிருந்து மட்டுமே நீங்கள் தயாரிப்பை ஆர்டர் செய்கிறீர்கள் என்பதை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் - இந்த நோக்கத்திற்காக, எங்கள் கொள்முதல் ஆலோசனையைப் பின்பற்றுங்கள் - நகல்களை (போலிகள்) தடுக்க.\nபெரும்பாலான மக்கள் விலையுயர்ந்த போலி தயாரிப்புகளுக்கு பணத்தை வீணாக்குகிறார்கள். துரதிர்ஷ்டவசமாக, பெரும்பாலான வலைத்தளங்கள் பயனற்ற மற்றும் அதிக விலை போலிகளை வழங்குகின்றன.\nஒரு கள்ள தயாரிப்பு, முதல் பார்வையில் குறைந்த விலை உங்களை ஈர்க்கக்கூடும் என்றாலும், வழக்கமாக சிறிய விளைவைக் கொண்டிருக்கிறது மற்றும் தீவிர நிகழ்வுகளில், நிச்சயமற்ற விளைவைக் கொண்டிருக்கக்கூடும்.\nஉற்பத்தியைப் பொறுத்தவரை, இது எல்லாவற்றிற்கும் மேலாக தனிப்பட்ட கூறுகள் மற்றும் பெரும்பான்மையான விளைவுகளுக்கு பொருந்தக்கூடியது.\nமுடி மட்டுமல்லாமல், முடி வளர்ச்சியும் பல ஊட்டச்சத்து மருந்துகளில் சேர்க்கப்பட்டுள்ள நன்கு அறியப்பட்ட பொருட்களை மேம்படுத்துகிறது.\nஇந்த அளவு முக்கியமானது, பல தயாரிப்புகள் இங்கே தோல்வியடைகின்றன, ஆனால் Asami.\nமுடி வளர்ச்சியை மேம்படுத்துவதில் முதலில் இது சற்று அபத்தமானது என்று தோன்றுகிறது.ஆனால், இந்த கூறு குறித்த தற்போதைய ஆய்வுகள் குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது, மேலும் நம்பிக்கைக்குரிய முடிவுகளைக் காணலாம்.\nஎனவே Asami பதப்படுத்தப்பட்ட பொருட்கள் குறித்த எனது அபிப்ராயம் என்ன\nலேபிளைப் பற்றி ஒரு நீண்ட பார்வை மற்றும் சில நிமிட ஆராய்ச்சிகளுக்குப் பிறகு, Asami சோதனை ஓட்டத்தில் அற்புதமான முடிவுகளைத் தர Asami என்று நான் மிகவும் சாதகமாக இருந்தேன்.\nAsami குறிவைக்க சிறந்த வழி\nகட்டுரையின் பயன்பாடு எவ்வாறு மேற்கொள்ளப்படும் என்பது குறித்து இன்னும் நிச்சயமற்ற நிலை ஏற்பட்டால், நிச்சயமாக விரக்தியடைய எந்த காரணமும் இல்லை: இது மிகவும் எளிதானது மற்றும் அனைவருக்கும். Princess Mask ஒரு சோதனைக்கு மதிப்புள்ளது.\nதொடர்ந்து சிந்தித்து உட்கொள்வதைப் பற்றிய தவறான படத்தை உருவாக்குவது முன்கூட்டிய முடிவுகளுக்கு மட்டுமே வழிவகுக்கிறது. வேலையின் போக்கில் அல்லது வீட்டிலேயே இந்த நடவடிக்கை குறித்த கட்டுரையைப் பயன்படுத்துவது மிகவும் எளிதானது என்ற தெளிவு அவர்களுக்கு உண்டு.\nமுடி வளர்ச்சியை அழகுபடுத்தும் நோக்கத்திற்காக Asami ஆண்களிடமிருந்து நிறைய சாதகமான முடிவுகள் உள்ளன.\nஎல்லா சூழ்நிலைகளிலும், கட்டுரையில் சிக்கலான தகவல்களையும், கூடுதலாக, இணையத்தில் வேறு இடங்களிலும் காணலாம், இது இந்த பிரிவில் இணைக்கப்பட்டுள்ளது.\nபெரும்பாலும் Asami எப்படியும் முதல் பயன்பாட்டிற்குப் பிறகு தன்னைத் தானே காணக்கூடியதாக ஆக்குகிறது, ஏற்கனவே சில மாதங்களுக்குள், தயாரிப்பாளரின் கூற்றுப்படி, சிறிய முடிவுகளை அடைய முடியும்.\nசோதனையில் Asami பெரும்பாலும் நுகர்வோரால் கடுமையான விளைவுக்கு காரணமாக Asami, இது ஆரம்பத்தில் குறுகிய காலத்திற்கு மட்டுமே நீடிக்கும். நீண்ட கால பயன்பாட்டிற்கு, முடிவுகள் உறுதிப்படுத்தப்படுகின்றன, இதனால் பயன்பாடு முடிந்த பிறகும், முடிவுகள் கடினமானவை.\nநுகர்வோர் தயாரிப்பைப் பற்றி மிகவும் ஆர்வமாக இருப்பதாகத் தெரிகிறது, சிறிது நேரம் கழித்து கூட, பல வாரங்களுக்கு மீண்டும் மீண்டும் அதைப் பயன்படுத்துகிறார்கள்.\nஎனவே, மிக விரைவான முடிவுகளைப் பற்றி பேசினால், வாங்குபவர்களின் கருத்துக்களால் ஒருவர் அதிகம் ஆசைப்படக்கூடாது. பயனரைப் பொறுத்து, தெளிவான வெற்றிகளுக்கு இது மிகவும் மாறுபட்ட நேரத்தை எடுக்கும்.\nAsami போன்ற ஒரு கட்டுரை தனது பணியைச் செய்கிறது என்பதை உறுதியாகக் கூறும் பொருட்டு, சமூக ஊடக அனுபவங்கள் மற்றும் அந்நியர்களின் முடிவுகளில் ஒரு கண் வைத்திருப்பது நல்லது. ஆராய்ச்சி முடிவுகள் அரிதாகவே பயன்படுத்தப்படலாம், ஏனெனில் அவை எப்போதும் பரிந்துரைக்கப்பட்ட ஆற்றல் தீர்வுகளுடன் பிரத்தியேகமாக தயாரிக்கப்படுகின்றன ,\nஅனைத்து நேரடி ஒப்பீடுகள், பாதிக்கப்பட்டவர்களின் முடிவுகள் மற்றும் அறிக்கைகள் ஆகியவற்றின் மூலம், Asami உண்மையில் எவ்வளவு நன்மை பயக்கும் என்பதை என்னால் தீர்மானிக்க முடிந்தது:\nஅருமையான சாதனைகள் காரணமாக, தயாரிப்பு வாங்குவோர் பலர் மகிழ்ச்சியடைகிறார்கள்:\nநிச்சயமாக, இது அரிதாகவே விதைக்கப்பட்ட மதிப்புரைகளை நடத்துகிறது, மேலும் Asami ஒவ்வொரு நபரையும் வித்தியாசமாக பாதிக்கும். எவ்வாறாயினும், கண்டுபிடிப்புகள் கவர்ச்சிகரமானதாகத் தோன்றுகின்றன, இதன் விளைவாக உங்களுக்கும் மிகவும் திருப்திகரமாக இருக்கும் என்று நான் தைரியமாகக் கூறுகிறேன்.\nஎங்கள் தயாரிப்பின் நுகர்வோர் என்ற முறையில் நீங்கள் பின்வருவனவற்றைப் பற்றி தயங்காமல் இருப்பதை நாங்கள் உங்களுக்குத் தெரிவிக்க முடியும்:\nஎங்கள் முடிவு - தீர்வுடன் ஒரு சோதனை ஓட்டம் நிச்சயமாக கட்டாயமாகும்\nஎனவே, நீங்கள் அதிக நேரம் காத்திருந்து தயாரிப்பு இனி கிடைக்காது என்ற ஆபத்தை இயக்கக்கூடாது. துரதிர்ஷ்டவசமாக, இயற்கையிலிருந்து பயனுள்ள பொருட்களைக் கொண்ட நிதிகளின் பகுதியில் அவ்வப்போது நடக்கிறது, அவை விரைவில் மருந்து மூலம் மட்டுமே வாங்கப்படும் அல்லது சந்தையிலிருந்து எடுக்கப்படுகின்றன.\nநம்பகமான விற்பனையாளரிடமிருந்து அத்தகைய பயனுள்ள தயாரிப்பை வாங்குவதற்கான வாய்ப்பு மற்றும் அதே நேரத்தில் போதுமான விலைக்கு பெரும்பாலும் கிடைக்காது.\nபோலி பொருட்கள் ஒரு பரவலான பிரச்சினை. துரதிர்ஷ்டவசமாக, பெரும்பாலான வலைத்தளங்கள் பயனற்ற மற்றும் அதிக விலை போலிகளை வழங்குகின்றன.\nஅசல் வழங்குநரின் இணையதளத்தில், அது இப்போதும் வாங்கலாம். இங்கே நீங்கள் ஒரு பயனற்ற கள்ளத்தைப் பெறுவதற்கான ஆபத்து இல்லை.\nசில மாதங்களுக்கு இந்த சிகிச்சையை செயல்படுத்த தேவையான சுய கட்டுப்பாடு உங்களிடம் இல்லாத வரை, நீங்கள் சிக்கலை நீங்களே காப்பாற்றிக் கொள்வீர்கள். இறுதியில், அது தீர்மானிக்கும் காரணி: முற்றிலும் அல்லது இல்லை. ஆயினும்கூட, உங்கள��� கோரிக்கையுடன், தயாரிப்பின் உதவியுடன் நீடித்த மாற்றங்களை அடைய போதுமான உந்துதலைப் பெற முடியும் என்று நான் சந்தேகிக்கிறேன்.\nபல பயனர்கள் ஆரம்பத்தில் நீங்கள் இல்லாமல் செய்யக்கூடிய விஷயங்களைச் செய்துள்ளனர்:\nஎந்த சந்தேகத்திற்கிடமான ஆன்லைன் கடைகளிலும் சிறப்பு சலுகைகளை ஈர்ப்பதால் நிச்சயமாக ஷாப்பிங்கைத் தவிர்க்கவும்.\nதவறான கட்டுரைகளால் நீங்கள் தவறாக அறிவிக்கப்படுவீர்கள் என்பதற்கான அதிக நிகழ்தகவு உள்ளது, அது முற்றிலும் ஒன்றும் செய்யாது, மோசமான சூழ்நிலையில் சேதப்படுத்தும் வகையில் செயல்படும். அதேபோல், பயனர்கள் பொய்யான வாக்குறுதிகளால் ஈர்க்கப்படுகிறார்கள், அது இறுதியில் விவசாயிகளைப் பிடிப்பதாக மாறும். இதேபோல், Lives ஒரு சோதனை ஓட்டமாக இருக்கலாம்.\nஒரு உண்மையான மற்றும் பயனுள்ள துணை வாங்க, நீங்கள் அசல் விற்பனையாளரின் இணையதளத்தில் மட்டுமே தயாரிப்பு வாங்க வேண்டும்.\nஅங்கு, அசல் கட்டுரைக்கு மிகக் குறைந்த ஏல விலைகள் உள்ளன, நம்பகமான சேவை சலுகை மற்றும் அதற்கு அப்பால் நம்பகமான பொருட்கள் அனுப்பப்படுகின்றன.\nஇந்த வழியில் நீங்கள் பொருத்தமான வழங்குநர்களை தீர்மானிக்கிறீர்கள்:\nபொறுப்பற்ற தேடல் முறைகளை நீங்கள் தவிர்க்க வேண்டும். எங்கள் இணைப்புகளில் ஒன்றை இங்கே நம்புங்கள். இந்த இணைப்புகள் மீண்டும் மீண்டும் சரிபார்க்கப்படுகின்றன. எனவே, நிபந்தனைகள், ஏற்றுமதி மற்றும் கொள்முதல் விலை எப்போதும் சிறந்தவை.\n✓ இப்போது Asami -ஐ முயற்சிக்கவும்\nAsami க்கான மலிவான சலுகையை நாங்கள் கண்டுபிடித்தோம்:\n→ இப்போது சலுகையைக் காட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AF%82%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2021-03-03T01:09:00Z", "digest": "sha1:FTVV5E4UPSKUC6YVCTAKSFIN7QMRYFRZ", "length": 7423, "nlines": 176, "source_domain": "ta.wikipedia.org", "title": "லூயிஸ் டி கமோஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nலூயிஸ் வாஸ் டி கமோஸ்\nலூயிஸ் வாஸ் டி கமோஸ் (Luís Vaz de Camões, உச்சரிப்பு: லூயிஸ் வாஸ் டா கமொயிஷ், 1524 - ஜூன் 10, 1580) போர்த்துக்கல் நாட்டின் பெரும் கவிஞராக மதிக்கப்படுகிறார். இவருடைய பாடல் வரிகளை எழுதுவதில் இவருக்கு உள்ள வல்லமை, ஷேக்ஸ்பியர், ஹோமர், வர்கில், தான்டே ஆகியோருடன் ஒப்பிட்டு நோக்கப்படுகின்றது. இவர் போர்த்துக்கேய மொழியிலும், ஸ்பானிய மொழியிலும் பல இசைப் பாடல்களையும், நாடகங்களையும் எழுதியுள்ளார் எனினும், இவரது இதிகாசமான ஒஸ் லுசியாடாஸ் பெரிதும் புகழ் பெற்றது. இவருடைய மெய்யியல் ஆக்கமான The Parnasum of Luís Vaz தொலைந்துவிட்டது. இதுவும் ஒஸ் லூசியாடாசின் ஒரு பகுதியும் இவர் மொசாம்பிக் நாட்டுக்குச் சென்றிருந்தபோது, இவரது எதிரிகளால் திருடப்பட்டுவிட்டது.[1]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 மார்ச் 2017, 21:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/car-reviews/renault-kiger-compact-suv-first-drive-review-design-features-engine-performance-handling-026620.html?ufrom=tamildrivesparklink1", "date_download": "2021-03-03T00:27:50Z", "digest": "sha1:EH4LNOXZH7I2DPJLAGMZ2BRXJ67463PS", "length": 37786, "nlines": 292, "source_domain": "tamil.drivespark.com", "title": "மிகவும் குறைவான விலையில் போட்டியாளர்களை ஒரு கை பார்க்க வந்திருக்கும் ரெனால்ட் கைகர்... ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ! - Tamil DriveSpark", "raw_content": "\n'மேடே' என கூறினால் கதை முடிந்தது... பைலட்கள் பேசும் ரகசிய வார்த்தைகளின் அர்த்தம்... இதை யாரும் சொல்ல மாட்டாங்க\n6 hrs ago 17 இன்ச் அலாய் சக்கரங்களுடன், கேமிரா கண்களில் மீண்டும் சிக்கிய 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ\n8 hrs ago பிஎஸ்-6 கவாஸாகி நின்ஜா 300 விற்பனைக்கு அறிமுகம்... விலை அதிரடியாக உயர்வு... எவ்ளோனு தெரியுமா\n10 hrs ago ஐரோப்பியர்களுக்கு குறி... ஹூண்டாய் பையான் எஸ்யூவி வெளியீடு... இந்திய சந்தையில் விற்பனைக்கு வருமா\n10 hrs ago ஒரு வழியாக இந்தியாவில் அறிமுகமானது சிஎஃப் மோட்டோ 300என்கே பைக் ஷோரூம் விலை ரூ.2.29 லட்சம்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 03.03.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் வார்த்தைகளை கவனமாக பயன்படுத்தவும்…\nNews ஒரு இடத்தில்கூட வெல்லவிட மாட்டோம்.. 5 மாநில தேர்தலில்.. பாஜகவுக்கு எதிராக களமிறங்கும் விவசாயிகள்\nFinance டெஸ்லா-வை மிஞ்சும் அமெரிக்க நிறுவனம்.. பிட்காயின் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..\nMovies கடைக்குட்டி சிங்கம் டு சில்லுனு ஒரு காதல்.. நடிகை இந்துமதி பேட்டி\nSports கட்டைவிரல் இன்னும் சாரியாகலனு ஜடேஜா யோசிப்பார்.. காயத்துல கூட கிண்டலா..கவாஸ்கர் சுவாரஸ்ய பதில்\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் தேசிய நல்வாழ்வு மற்றும் குடும்பநல நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் ம���ன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமிகவும் குறைவான விலையில் போட்டியாளர்களை ஒரு கை பார்க்க வந்திருக்கும் ரெனால்ட் கைகர்... ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ\nஇந்தியாவில் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்திய சந்தையில் தற்போது மிகவும் பிரபலமான கார் செக்மெண்ட்டாக இது உருவெடுத்துள்ளது. எனவே பல்வேறு முன்னணி நிறுவனங்களும், இந்த செக்மெண்ட்டில் தொடர்ச்சியாக கார்களை அறிமுகம் செய்து வருகின்றன. இந்த வரிசையில் ரெனால்ட் நிறுவனமும் கைகர் மூலம் இறுதியாக காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில் நுழைந்துள்ளது.\nரெனால்ட் கைகர் காம்பேக்ட் எஸ்யூவி கடந்த சில நாட்களுக்கு முன்புதான் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதன் பேஸ் வேரியண்ட்டின் விலை 5.45 லட்ச ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் டாப் மாடலான ஆர்எக்ஸ்இஸட் எக்ஸ்-ட்ரானிக் சிவிடி வேரியண்ட்டின் விலை 9.55 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்தும் எக்ஸ் ஷோரூம் விலையாகும். இந்த காம்பேக்ட் எஸ்யூவிக்கு தற்போது நாடு முழுவதும் முன்பதிவு ஏற்கப்படுகிறது. 11 ஆயிரம் ரூபாய் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம்.\nபெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மிக சவாலான விலையில் விற்பனைக்கு வந்துள்ள ரெனால்ட் கைகர் காம்பேக்ட் எஸ்யூவியை டெஸ்ட் டிரைவ் செய்யும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. பல்வேறு விதங்களில் இந்த கார் எங்களை கவர்ந்தது. எங்களது முழுமையான டெஸ்ட் டிரைவ் அனுபவங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.\nரெனால்ட் கைகர் காம்பேக்ட் எஸ்யூவியின் முன் பகுதியில் முழு எல்இடி ஹெட்லைட்கள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் லோ-பீமுக்காக இரண்டு, ஹை-பீமுக்காக ஒன்று என மூன்று பீம் போடுகளும் இடம்பெற்றுள்ளன. ஹெட்லைட்கள் சிறப்பான வெளிச்சத்தை வழங்கி தங்களது பணியை மிக சிறப்பாக செய்கின்றன. ஹெட்லைட் க்ளஸ்ட்டருக்கு மேலாக பகல் நேர விளக்குகள் வழங்கப்பட்டுள்ளன. அதற்குள் ஹாலோஜன் பல்புகளுடன் டர்ன் இன்டிகேட்டர்கள் இடம்பெற்றுள்ளன.\nஅதே சமயம் ரெனால்ட் கைகர் காரின் முன் பக்க பம்பர் ஸ்போர்ட்டியாக தோற்ற���ளிக்கிறது. க்ரில் மற்றும் அதன் மைய பகுதியில் பெரிதாக வழங்கப்பட்டுள்ள ரெனால்ட் லோகோ ஆகியவற்றில் க்ரோம் பூச்சுக்களை காண முடிகிறது. அதேபோல் இந்த காரின் ஹூட்டில் இடம்பெற்றுள்ள லைன்கள் மற்றும் மடிப்புகள், காருக்கு கூடுதல் கவர்ச்சியை சேர்க்கின்றன. ஒட்டுமொத்தத்தில் ரெனால்ட் கைகர் காம்பேக்ட் எஸ்யூவியின் முன் பகுதி கச்சிதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஅப்படியே பக்கவாட்டு பகுதிக்கு வந்தால், இங்கே மல்டிஸ்போக் ட்யூயல்-டோன் 16 இன்ச் அலாய் வீல்கள்தான் உங்களின் கவனத்தை ஈர்க்கும் முதல் விஷயமாக இருக்கும். இந்த காரில் சியட் செக்யூராடிரைவ் டயர்கள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் முன் பக்க ஃபெண்டரின் பக்கவாட்டில், இருபுறமும் க்ரோம் பூச்சுக்களுடன் ஆர்எக்ஸ்இஸட் பேட்ஜ் இடம்பெற்றுள்ளது.\nபக்கவாட்டு பகுதியை பொறுத்தவரை பெரிய அளவில் பாடி லைன்கள் மற்றும் மடிப்புகள் இல்லை. எனினும் கருப்பு நிற க்ளாடிங், காருக்கு சற்றே பருமனான தோற்றத்தை வழங்குகிறது. டெஸ்ட் டிரைவ் செய்வதற்காக எங்களுக்கு வழங்கப்பட்ட கார் காஸ்பியன் ப்ளூ வண்ணத்தில் பெயிண்ட் செய்யப்பட்டிருந்தது. அதன் மேற்கூரை மற்றும் பில்லர்களுக்கு கருப்பு வண்ணம் வழங்கப்பட்டிருந்தது. அதே சமயம் ரூஃப் ரெயில்கள் மற்றும் பின் பகுதியில் சுறா துடுப்பு ஆன்டெனா ஆகியவற்றையும் ரெனால்ட் கைகர் பெற்றுள்ளது.\nபின் பகுதியை பொறுத்தவரை, 'C' வடிவ டெயில்லைட் யூனிட்கள் உங்களை நிச்சயமாக கவரும். அதே சமயம் மைய பகுதியில் கைகர் பேட்ஜூம், பூட் பகுதியின் இருபுறமும் ரெனால்ட் மற்றும் டர்போ பேட்ஜ்களும் வழங்கப்பட்டுள்ளன.\nஅத்துடன் பின் பக்க லோகோவின் மைய பகுதியில் ரியர்வியூ கேமரா வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் பார்க்கிங் சென்சார்களும் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நெருக்கடியான பகுதிகளிலும் பார்க்கிங் செய்வது எளிமையாக இருக்கும். மேலும் ஸ்பிளிட் ரியர் ஸ்பாய்லரையும் இந்த கார் பெற்றுள்ளது. இது காரின் பின் பகுதியை இன்னும் கவர்ச்சியாக காட்டுகிறது.\nஇனி காரின் உள்ளே செல்வோம். இங்கே தாராளமான இடவசதி கொண்ட கேபின் நம்மை வரவேற்கிறது. இந்த காரின் டேஷ்போர்டு நல்ல தரமான பிளாஸ்டிக் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. டோர் பேனல்கள் தவிர வேறு எங்கும் சாஃப்ட் டச் மெட்டீரியல்கள் பயன்படுத்தப்படவில்லை. டேஷ்போர்டின் மைய பகுதியில், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே வசதிகளுடன் 8 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இந்த டச்ஸ்க்ரீன் பயன்படுத்துவதற்கு நன்றாக உள்ளது.\nஇன்போடெயின்மெண்ட் சிஸ்டத்திற்கு அப்படியே கீழாக க்ளைமேட் கண்ட்ரோல் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு கீழாக உங்கள் செல்போன்களை சார்ஜ் செய்து கொள்வதற்கான வயர்லெஸ் சார்ஜர் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கென பிரத்யேகமாக ஆன்/ஆஃப் ஸ்விட்ச் உள்ளது.\nஅதே சமயம் இந்த காரின் ஸ்டியரிங் வீல் பிடித்து ஓட்டுவதற்கு நன்றாக இருக்கிறது. மேலும் ஸ்டியரிங் வீலில் வழங்கப்பட்டுள்ள கண்ட்ரோல்களை பயன்படுத்துவதும் எளிமையாக உள்ளது. இதன் இடது பக்கம் இன்போடெயின்மெண்ட் சிஸ்டத்திற்கான கண்ட்ரோல்களும், வலது பக்கம் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டருக்கான கண்ட்ரோல்களும் வழங்கப்பட்டுள்ளன.\nஇன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரை பொறுத்தவரை, ரெனால்ட் கைகர் காம்பேக்ட் எஸ்யூவி 7 இன்ச் முழு டிஜிட்டல் க்ளஸ்ட்டரை பெற்றுள்ளது. டிரைவிங் மோடுக்கு ஏற்ப க்ளஸ்ட்டர் தன்னை மாற்றி கொள்ளும் என்பது கூடுதல் சிறப்பம்சம். அதாவது ஈக்கோ மோடில் பச்சை நிறத்திற்கும், நார்மல் மோடில் நீல நிறத்திற்கும், ஸ்போர்ட் மோடில் சிகப்பு நிறத்திற்கும் மாறி கொள்ளும்.\nஇருக்கைகளை பொறுத்தவரை, ஓட்டுனருக்கு மட்டுமே இருக்கையின் உயரத்தை அட்ஜெஸ்ட் செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது. எனினும் முன் பகுதியில் உள்ள இரண்டு இருக்கைகளும் குறை சொல்ல முடியாத அளவிற்கு சௌகரியமாக உள்ளன.\nபின் பகுதி இருக்கைகளும் சௌகரியமாகதான் உள்ளன. ஆனால் கீழ் தொடைக்கு போதிய அளவிற்கு சப்போர்ட் இல்லை. எனினும் ஹெட்ரூம் மற்றும் லெக்ரூம் போதுமான அளவிற்கு உள்ளது. ரெனால்ட் கைகர் காரில், உயரமான 5 பயணிகள் எளிதாக அமர்ந்து பயணம் செய்ய முடியும். மேலும் தரை பரப்பு தட்டையாக உள்ளதால், நடுவில் அமரும் பயணிக்கும் சௌகரியமான பயணம் கிடைக்கும். பின் பகுதியிலும் ஏசி வெண்ட்கள் வழங்கப்பட்டிருப்பதுடன், 12-volt சார்ஜிங் சாக்கெட்டும் கொடுக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன் ரெனால்ட் கைகர் காரில் 405 லிட்டர் பூட் ரூம் இடவசதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அளவுடைய ஒரு காருக்கு இது போதுமானதுதான். இதில், 4 பயணிகளின் லக்கேஜ்களை எளிதாக வைக்க ம��டியும். இன்னும் இட வசதி தேவைப்பட்டால், பின் இருக்கைகளை மடித்து வைத்து கொள்ள முடியும். 60:40 ஸ்பிளிட் வசதியை பின் இருக்கைகள் பெற்றுள்ளன. இதன் மூலம் பூட் ஸ்பேஸை அதிகரித்து கொள்ள முடியும்.\nரெனால்ட் கைகர் காம்பேக்ட் எஸ்யூவி காரில், 1.0 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் மற்றும் டர்போ பெட்ரோல் என இரண்டு இன்ஜின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இதில், நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 72 பிஎச்பி பவரையும், 96 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது ஏஎம்டி கியர் பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.\nமறுபக்கம் டர்போ பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 100 பிஎச்பி பவரையும், 160 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது சிவிடி கியர் பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. நாங்கள் டெஸ்ட் டிரைவ் செய்தது டர்போ பெட்ரோல் மேனுவல் வேரியண்ட் ஆகும். இந்த மாடல் எங்களை வெகுவாக கவர்ந்தது.\nஎனினும் பவர் டெலிவரி சீராக இல்லை. ஆக்ஸலரேட்டரை மெதுவாக கொடுக்கும்போது கார் பூப்போல மென்மையாக செல்கிறது. எனினும் ஆக்ஸலரேட்டரை தரைக்கு மிதித்து வேகம் எடுக்கும்போது, ஆரம்பத்தில் சிறிய பின்னடைவை உணர முடிகிறது. ஆனால் அதன்பின் அனைத்து சக்தியும் திடீரென ஒரே நேரத்தில் வருகிறது. பவர் டெலிவரி சீராக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அதே சமயம் டார்க் ஸ்டீர் குறிப்பிட்ட அளவில் இருப்பதால், ஸ்டியரிங் வீலை கெட்டியாக பிடித்து கொள்வதும் அவசியமாக உள்ளது. இல்லாவிட்டால் கார் ஒரு பக்கமாக செல்லக்கூடும்.\nநாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதை போல் ரெனால்ட் கைகர் காரில், ஈக்கோ, நார்மல் மற்றும் ஸ்போர்ட் என மொத்தம் மூன்று டிரைவிங் மோடுகள் வழங்கப்படுகின்றன. நீங்கள் எந்த மோடில் காரை ஓட்டுகிறீர்களோ அதற்கு ஏற்ப ஸ்டியரிங் சிஸ்டம் மற்றும் த்ராட்டில் ரெஸ்பான்ஸ் மாறுகிறது.\nஈக்கோ மோடில், ஸ்டியரிங் வீல் மிகவும் இலகுவாக உள்ளது. த்ராட்டில் ரெஸ்பான்ஸ் அவ்வளவு சிறப்பாக இல்லை. எனினும் அதிக எரிபொருள் சிக்கனத்தை பெறுவதற்கு இந்த மோடு துணை நிற்கும். அதே சமயம் ஸ்போர்ட் மோடில், ஸ்டியரிங் சிஸ்டம் இறுக்கம் அடைகிறது. எனவே நம்பிக்கையுடன் ஓட்ட முடிகிறது. அத்துடன் த்ராட்ட���ல் ரெஸ்பான்சும் நன்றாக உள்ளதால், காரை உற்சாகமாக செலுத்த முடிகிறது. அதுவே நீங்கள் நகர பகுதிகளில் காரை ஓட்டுகிறீர்கள் என்றால், நாங்கள் உங்களுக்கு நார்மல் மோடை பரிந்துரைப்போம். இந்த மோடில் இரண்டும் சமநிலையில் உள்ளது.\nஅதே சமயம் ரெனால்ட் கைகர் காரில், சிறிய அளவில் பாடி ரோல் உள்ளது. இந்த காரின் க்ரவுண்ட் க்ளியரன்ஸ் 205 மிமீ. இதனை சிறப்பான க்ரவுண்ட் க்ளியரன்ஸ் என கூறலாம். மோசமான சாலைகளிலும் காரை ஓட்டி செல்வதற்கு ஏதுவாக இருக்கும். ஆனால் ரெனால்ட் கைகர் கார் எங்களிடம் சில மணி நேரங்கள் மட்டுமே இருந்ததால், எங்களால் மைலேஜை சரியாக கூற முடியவில்லை.\nமிகவும் சவாலான விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருப்பது ரெனால்ட் கைகர் காரின் மிகப்பெரிய பலம். இந்திய சந்தையில் ஹூண்டாய் வெனியூ, கியா சொனெட், டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி300, மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா, டொயோட்டா அர்பன் க்ரூஸர், ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் மற்றும் நிஸான் மேக்னைட் ஆகிய கார்களுடன் ரெனால்ட் கைகர் போட்டியிடும்.\nரெனால்ட் கைகரின் டிசைன் நன்றாக இருப்பதுடன், ஓட்டுவதற்கும் சிறப்பாக உள்ளது. அத்துடன் தாராளமான இட வசதியும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இன்ஜின் ரீஃபைன்மெண்ட் எதிர்பார்த்த அளவிற்கு இல்லாததும், சன்ரூஃப் வழங்கப்படாததும் சிறிய குறைகளாக தெரிகின்றன. அதேபோல் சாஃப்ட் டச் மெட்டீரியல்கள் அதிகளவில் பயன்படுத்தப்படாததும் ஒரு குறைதான். மற்றபடி குறைவான விலையில் ஒரு காம்பேக்ட் எஸ்யூவி காரை எதிர்பார்ப்பவர்களுக்கு ரெனால்ட் கைகர் சிறந்த தேர்வாக இருக்கும்.\n17 இன்ச் அலாய் சக்கரங்களுடன், கேமிரா கண்களில் மீண்டும் சிக்கிய 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ\nரெனோ ட்ரைபர் டர்போ பெட்ரோல் மாடல் அறிமுகம் தள்ளிப்போகிறது\nபிஎஸ்-6 கவாஸாகி நின்ஜா 300 விற்பனைக்கு அறிமுகம்... விலை அதிரடியாக உயர்வு... எவ்ளோனு தெரியுமா\nரெனால்ட் கைகர் காரின் டெலிவரி மார்ச் 3ல் தொடக்கம்... விலையை கேட்டால் நீங்களும் புக் பண்ணீருவீங்க...\nஐரோப்பியர்களுக்கு குறி... ஹூண்டாய் பையான் எஸ்யூவி வெளியீடு... இந்திய சந்தையில் விற்பனைக்கு வருமா\nநம்ப முடியாத குறைவான விலை... ரெனால்ட் கைகர் கார் எப்படி இருக்கு மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டிய ரிவியூ வீடியோ\nஒரு வழியாக இந்தியாவில் அறிமுகமானது ச���எஃப் மோட்டோ 300என்கே பைக் ஷோரூம் விலை ரூ.2.29 லட்சம்\nசந்தைப் போட்டியை சமாளிக்க புதிய தலைமுறை டஸ்ட்டர் எஸ்யூவி... ரெனோவின் அதிரடி திட்டம்\nஒரே ஒரு நாளில் 100யூனிட் சஃபாரி கார்கள் டெலிவரி; அதுவும் ஒற்றை நகரத்தில்... தலைநகரத்தையே அமர்களப்படுத்திய டாடா\nகுவியும் ரெனால்ட்டின் புதிய கைகர் காருக்கான முன்பதிவு டெலிவிரி எடுக்க 2 மாதம் வரையில் காத்திருக்க வேண்டுமாம்\nபோன மாசம் அதிகம் விற்பனையான கார் மாடல் எது தெரியுமா விற்பனை சரிவால் 4வது இடத்திற்கு தள்ளப்பட்ட ஆல்டோ...\nமிக குறைவான விலையில் விற்பனைக்கு வந்த கைகர் கார்... ஒரே நிறுவனம் சார்பில் 5 ரெனால்ட் ஷோரும்கள் திறப்பு\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nஆழ்கடல் ரகசியம்... எல்லா கப்பல்களின் கீழ் பகுதியிலும் ஏன் சிகப்பு கலர் பெயிண்ட்டை அடிக்கிறாங்க தெரியுமா\nவெறும் ரூ.50,000 மட்டுமே... ஹைதராபாத்தில் டெலிவிரி துவங்கியது ஆட்டம் 1.0 எலக்ட்ரிக் பைக்\nபுதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் லிமோசின் சொகுசு காரின் வீடியோ ரிவியூ... மிஸ் பண்ணிடாதீங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://acapuzhal.com/2020/02/02/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2021-03-02T23:31:01Z", "digest": "sha1:QIGLACY2HNCY4MARA6K6ZGO5X2Z5DODK", "length": 3183, "nlines": 97, "source_domain": "acapuzhal.com", "title": "அடுத்த தலைமுறையை உருவாக்குவோம் | acapuzhal", "raw_content": "\nஎன் விசுவாசத்தை ஆரம்பித்தவர் நீரே...\nNextபிப்ரவாி மாத தீா்க்கதாிசன செய்தி -2020\nகுருத்தோலை ஞாயிறு ஆராதனை | Message By Pastor M.Simon\nபுதுவருட வாக்குத்தத்தம்-2021 Message By Pastor M.Simon\n“மார்ச் மாத வாக்குத்தத்த செய்தி – 2018” | Message By Pastor M Simon\nஉன்னை யாாிடத்திலும் விட்டுக்கொடுக்க மாட்டாா் Message By Pastor M.Simon\nவிசுவாசம் ஒரு உணா்ச்சி | Message By Pastor M.Simon\nஉன் ஜெபத்திற்கு பதில் உண்டு | Message By Pastor M.Simon\nஆசீா்வதிப்பவரை ஆராதிப்போம் | Message By Pastor M.Simon\nacapuzhal on என் விசுவாசத்தை ஆரம்பித்தவர் நீரே\nMaran on என் விசுவாசத்தை ஆரம்பித்தவர் நீரே\nacapuzhal on என் விசுவாசத்தை ஆரம்பித்தவர் நீரே\nReegan on என் விசுவாசத்தை ஆரம்பித்தவர் நீரே\nkumar kumar on கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியம் தந்திடுமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://ariyalur.nic.in/ta/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2021-03-02T22:26:17Z", "digest": "sha1:IQTOL2M3YGME6QRI5BFGO7HQVLRUL2X6", "length": 5275, "nlines": 97, "source_domain": "ariyalur.nic.in", "title": "நிர்வாக அலகுகள் | அரியலூர் மாவட்டம், தமிழ் நாடு அரசு | சிமெண்ட் நிலம் | இந்தியா", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nஅரியலூர் மாவட்டம் ARIYALUR DISTRICT\nமாவட்டம் – ஒரு பார்வை\nவருவாய் (ம) பேரிடர் மேலாண்மை\nபொருள்இயல் மற்றும் புள்ளிஇயல் துறை\nசமூக நலம் (ம) சத்துணவுத்திட்டம்\nஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம்.\nமாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு\nமின்சாரம் : – மின்தடை புகார்களுக்கு (fuse of call), கட்டணமில்லா தொலைபேசி எண். 1912 (ம) 04328 224055\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், அரியலூர்\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் அரியலூர் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது. , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம், தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Mar 02, 2021", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/mansoor-ali-khan-arun-jaitley/", "date_download": "2021-03-02T22:56:12Z", "digest": "sha1:Z6MEZFYXTPZNFRXDKAEFDN73DAJXOCLC", "length": 8296, "nlines": 97, "source_domain": "chennaionline.com", "title": "மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியை விமர்சித்த நடிகர் மன்சூர் அலிகான் – Chennaionline", "raw_content": "\nமத்திய அமைச்சர் அருண் ஜெட்லியை விமர்சித்த நடிகர் மன்சூர் அலிகான்\nஈரோட்டில் முன்னாள் ராணுவ வீரர்கள் பற்றிய குறும்படம் வெளியீட்டு விழா நடந்தது. இதில் நடிகர் மன்சூர் அலிகான் கலந்து கொண்டு குறும்படத்தை வெளியிட்டார்.\nஅப்போது நடிகர் மன்சூர் அலிகான் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:\nஈரோடு என்பது தந்தை பெரியார் பிறந்த பூமி ஆகும். ஈரோட்டுக்கு வந்த போது பெரியாரின் சாதனைகளும் அவரின் அருமை பெருமைகள் என் கண் முன்னே நிற்கிறது. தற்போது பெரியாரை பற்றி தரக்குறைவான விமர்சனங்கள் வருவது மனதுக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது. அதிலும் 95 வயதிலும் அவர் செய்த சாதனைகள் அதிகம்.\nதமிழர்கள் பல துறைகளில் இந்தியா முழுக்க தலை நிமிர்ந்து நிற்கிறார்கள். பெரியார் மட்டும் இல்லாவிட்டால் இந்தியாவில் இவ்வளவு பெரிய விழிப்புணர்வு ஏற்பட்டிருக்காது. தமிழகத்தில் பிறந்த காரணத்தினால்த���ன் அவர் அர்ப்பணிப்புகளை தவறாக சொல்லி வருகின்றனர்.\nபெரியாரின் சிலைகளை அவமதித்து வருவது மிகவும் வருந்தத்தக்க வி‌ஷயம். அரசியல் சித்தாந்தத்தில் ஓட்டுகள் வாங்காமல் முதலமைச்சராக, கவர்னராக, அமைச்சர்களாக உள்ளனர். ராணுவ அமைச்சர்களாகவும் உள்ளனர். தேர்தலில் தோல்வியடைந்த அருண் ஜெட்லி கூட நிதி அமைச்சராக இருப்பது கொடுமை.\nதி.க கட்சியில் உள்ள பல்வேறு தலைவர்கள் அமைச்சர்களாகவும், கவர்னராகவும் உயர் பதவியை அடையாத நிலையில் உள்ளனர். அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. போன்ற திராவிட கட்சிகள் இவர்களை இப்படி புறந்தள்ளியது ஏன்\nபெரியார் கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட அந்தப் பாதையிலிருந்து விலகியதால் தான் தற்போது தவறுகளும் ஏற்பட்டு வருகிறது. பெரியாரின் கொள்கை என்பது ஆயிரம் ஆண்டுகள் மக்களை வழிநடத்தக்கூடிய திறன் உள்ளது.\nஇந்த மண்ணில் அனைத்து வளங்களும் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது. இனியும் இதை வளரவிடக்கூடாது. திருமுருகன் காந்தி போன்றவர்களை கைது செய்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது.\nஆட்சியாளர்கள் அராஜகம் செய்து வருகின்றனர். இதனை ஊழலற்ற ஆட்சி என்கிறார்கள். போராட்டக்காரர்களை ஒடுக்குகின்றனர்.\nகார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தற்போதுள்ள ஆட்சியாளர்கள் கை கூலிகளாக உள்ளனர். இது வெட்கக்கேடான வி‌ஷயம்.\nதமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் நடந்து வருகிறது. இந்த ஆட்சியை இனம் கண்டு தக்க பாடம் வருங்காலத்தில் புகட்ட வேண்டும்.\nஇவ்வாறு நடிகர் மன்சூர் அலிகான் பேசினார்.\n← ரபேல் போர் விமான விவகாரம் – அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கேள்வி எழுப்பிய ப.சிதம்பரம்\nதிருவாரூக்கு வருகை தரும் கவர்னர் பன்வாரிலால் புரோகித்\nபக்தி தான் என்றைக்கும் நம் மத்தியில் ஆதிக்கம் செலுத்தும்\nபொன்.மாணிக்கவேல் பதவி விவகாரம் – உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kvnthirumoolar.com/topics/thirumandhiram/proem/proem-8-history-of-the-guru-abodes/", "date_download": "2021-03-02T22:18:34Z", "digest": "sha1:TCBHGEKYSRGEST6CRGKML3TFGO2BPAW5", "length": 16390, "nlines": 208, "source_domain": "kvnthirumoolar.com", "title": "பாயிரம் – 8. குருமட வரலாறு – திருமூலர் அருளிய திருமந்திரம்", "raw_content": "\nபாயிரம் – 8. குருமட வரலாறு\nபாடல் #101: பாயிரம் – 8. குருமட வரலாறு\nவந்த மடமேழும் மன்னும்சன் மார்க்கத்தின்\nமுந்தி உதிக்கின்ற மூலன் மடவரை\nதந்திரம் ஒன்பது சார்வுமூ வாயிரம்\nசுந்தர ஆகமச் சொல்மொழிந் தானே.\nஇறைவனை அடையும் உண்மையான வழிகளை உயிர்களுக்கு எடுத்துக்கூற இவ்வுலகத்திற்கு வந்த இறைவனை உணர்ந்து இறை நிலையை அடைந்த ஏழு நாதர்களில் முதலில் தோன்றியவனாகிய திருமூலன் எனும் யான் அந்த வழிகள் அனைத்தையும் ஒன்பது தந்திரங்களாகவும் அந்தத் தந்திரங்களைச் சார்ந்த மூவாயிரம் பாடல்களாகவும் இறைவன் வழங்கிய அழகிய ஆகமங்களின் பொருளை அழகான தமிழ்ச் சொற்களில் வழங்கியருளியதே இந்தத் திருமந்திர மாலை எனும் நூலாகும்.\nபாடல் #102: பாயிரம் – 8. குருமட வரலாறு\nகலந்தருள் காலாங்கர் தம்பால் அகோரர்\nநலந்தரு மாளிகைத் தேவர்நா தாந்தர்\nபுலங்கொள் பரமானந் தர்போக தேவர்\nநிலந்திகழ் மூலர் நிராமயத் தோரே.\nதிருவருளும் குருவருளும் கலந்து அருளும் காலாங்கர் (காலாங்கி நாதர்) அனைவரையும் தம்பால் ஈர்க்கவல்ல அகோரர் நன்மைகளைத் தரும் திருமாளிகைத் தேவர் அனைத்திற்கும் தலைவனான நாதனைப் போற்றும் நாதாந்தர் புலன்களை வென்ற பரமானந்தர் மற்றும் போக தேவர் (போகர்) இறைவனை அடையும் வழிகளை வழங்கி மண்ணுலக உயிர்களைத் திகழச்செய்த திருமூலர் ஆகிய நாங்கள் ஏழு பேரும் இறைவனின் அருளால் என்றும் இறவா சூட்சுமநிலை பெற்றவர்கள்.\nபாயிரம் – 0. கடவுள் வணக்கம் (1)\nபாயிரம் – 1. கடவுள் வாழ்த்து (50)\nபாயிரம் – 2. வேதச் சிறப்பு (6)\nபாயிரம் – 3. ஆகமச் சிறப்பு (10)\nபாயிரம் – 4. குரு பாரம்பரியம் (6)\nபாயிரம் – 5. திருமூலர் வரலாறு (22)\nபாயிரம் – 6. அவையடக்கம் (4)\nபாயிரம் – 7. திருமந்திரத் தொகை சிறப்பு (2)\nபாயிரம் – 8. குருமட வரலாறு (2)\nபாயிரம் – 9. மும்மூர்த்திகளின் முறைமை (10)\nமுதலாம் தந்திரம் – 1. உபதேசம் (30)\nமுதலாம் தந்திரம் – 2. யாக்கை நிலையாமை (25)\nமுதலாம் தந்திரம் – 3. செல்வம் நிலையாமை (9)\nமுதலாம் தந்திரம் – 4. இளமை நிலையாமை (10)\nமுதலாம் தந்திரம் – 5. உயிர் நிலையாமை (10)\nமுதலாம் தந்திரம் – 6. கொல்லாமை (2)\nமுதலாம் தந்திரம் – 7. புலால் மறுத்தல் (2)\nமுதலாம் தந்திரம் – 8. பிறர்மனை நயவாமை (3)\nமுதலாம் தந்திரம் – 9. மகளிர் இழிவு (5)\nமுதலாம் தந்திரம் – 10. நல்குரவு (5)\nமுதலாம் தந்திரம் – 11. அக்கினி காரியம் (10)\nமுதலாம் தந்திரம் – 12. அந்தணர் ஒழுக்கம் (14)\nமுதலாம் தந்திரம் – 13. அரசாட்சி முறை (10)\nமுதலாம் தந்திரம் – 14. வானச் சிறப்பு (2)\nமுதலாம் தந்திரம் – 15. தானச் சிறப்பு (1)\nமுதலாம் தந்திரம் – 16. அறஞ்செய்வான் திறம் (9)\nமுதலாம் தந்திரம் – 17. அறஞ்செய்யான் திறம் (10)\nமுதலாம் தந்திரம் – 18. அன்புடைமை (10)\nமுதலாம் தந்திரம் – 19. அன்பு செய்வாரை அறிவன் சிவன் (10)\nமுதலாம் தந்திரம் – 20. கல்வி (10)\nமுதலாம் தந்திரம் – 21. கேள்வி கேட்டமைதல் (10)\nமுதலாம் தந்திரம் – 22. கல்லாமை (10)\nமுதலாம் தந்திரம் – 23. நடுவு நிலைமை (4)\nமுதலாம் தந்திரம் – 24. கள்ளுண்ணாமை (13)\nஇரண்டாம் தந்திரம் – 1. அகத்தியம் (2)\nஇரண்டாம் தந்திரம் – 2. பதிவலியில் வீரட்டம் எட்டு (8)\nஇரண்டாம் தந்திரம் – 3. இலிங்க புராணம் (6)\nஇரண்டாம் தந்திரம் – 4. தக்கன் வேள்வி (9)\nஇரண்டாம் தந்திரம் – 5. பிரளயம் (5)\nஇரண்டாம் தந்திரம் – 6. சக்கரப் பேறு (4)\nஇரண்டாம் தந்திரம் – 7. எலும்பும் கபாலமும் (1)\nஇரண்டாம் தந்திரம் – 8. அடிமுடி தேடல் (9)\nஇரண்டாம் தந்திரம் – 9. சர்வ சிருஷ்டி (30)\nஇரண்டாம் தந்திரம் – 10. திதி (10)\nஇரண்டாம் தந்திரம் – 11. சங்காரம் (10)\nஇரண்டாம் தந்திரம் – 12. திரோபவம் (10)\nஇரண்டாம் தந்திரம் – 13. அநுக்கிரகம் (10)\nஇரண்டாம் தந்திரம் – 14. கர்ப்பக் கிரியை (41)\nஇரண்டாம் தந்திரம் – 15. மூவகைச் சீவ வர்க்கம் (9)\nஇரண்டாம் தந்திரம் – 16. பாத்திரம் (4)\nஇரண்டாம் தந்திரம் – 17. அபாத்திரம் (4)\nஇரண்டாம் தந்திரம் – 18. தீர்த்த உண்மை (6)\nஇரண்டாம் தந்திரம் – 19. திருக்கோயிற் குற்றம் (5)\nஇரண்டாம் தந்திரம் – 20. அதோமுக தரிசனம் (6)\nஇரண்டாம் தந்திரம் – 21. சிவ நிந்தை (4)\nஇரண்டாம் தந்திரம் – 22. குரு நிந்தை (7)\nஇரண்டாம் தந்திரம் – 23. மாகேசுர நிந்தை (2)\nஇரண்டாம் தந்திரம் – 24. பொறையுடைமை (4)\nஇரண்டாம் தந்திரம் – 25. பெரியாரைத் துணைக்கோடல் (6)\nமூன்றாம் தந்திரம் – 1. அட்டாங்க யோகம் (4)\nமூன்றாம் தந்திரம் – 2. இயமம் (2)\nமூன்றாம் தந்திரம் – 3. நியமம் (3)\nமூன்றாம் தந்திரம் – 4. ஆதனம் (6)\nமூன்றாம் தந்திரம் – 5. பிராணாயாமம் (14)\nமூன்றாம் தந்திரம் – 6. பிரத்தியாகாரம் (10)\nமூன்றாம் தந்திரம் – 7. தாரணை (10)\nமூன்றாம் தந்திரம் – 8. தியானம் (20)\nமூன்றாம் தந்திரம் – 9. சமாதி (14)\nமூன்றாம் தந்திரம் – 10. அட்டாங்க யோகப் பேறு (8)\nமூன்றாம் தந்திரம – 11. அட்டமா சித்தி (72)\nமூன்றாம் தந்திரம் – 12. கலை நிலை (12)\nமூன்றாம் தந்திரம் – 13. சரீர சித்தி உபாயம் (16)\nமூன்றாம் தந்திரம் – 14. கால சக்கரம் (30)\nமூன்றாம் தந்திரம் – 15. ஆயுள் பரீட்சை (20)\nமூன்றாம் தந்திரம் – 16. வார சரம் (7)\nமூன்றாம் தந்திரம் – 17. வார சூலம் (2)\nமூன்றாம் தந்திரம் – 18. கேசரி யோகம் (26)\nமூன்றாம் தந்திரம் – 19. பரியாங்க யோகம் (20)\nமூன்றாம் தந்திரம் – 20. அமுரி தாரணை (7)\nமூன்றாம் தந்திரம் – 21. சந்திர யோகம் (33)\nநான்காம் தந்திரம் – 1. அசபை (30)\nநான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (88)\nநான்காம் தந்திரம் – 3. அருச்சனை (12)\nநான்காம் தந்திரம் – 4. நவ குண்டம் (30)\nநான்காம் தந்திரம் – 5. சக்தி பேதம் (30)\nநான்காம் தந்திரம் – 6. வயிரவி மந்திரம் (12)\nதிருமந்திரம் மின் புத்தகங்கள் (3)\nதிருமந்திரம் ஒலி இசை (1)\nஅசுவினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் (82)\nமூல நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் (83)\nதிருமூலர் குரு பூஜை படங்கள் (10)\nதிருமூலர் குரு பூஜை வீடியோக்கள் (4)\nஇந்த இணையத்தளத்தில் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு புதிய பதிவுகளைப் பற்றிய அறிவிப்புகளை பெற்றுக்கொள்ளவும்.\n© 2021 திருமூலர் அருளிய திருமந்திரம்\t- Theme: Patus by FameThemes.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/why-dont-commercial-flights-fly-over-the-pacific-ocean-020490.html", "date_download": "2021-03-03T00:34:06Z", "digest": "sha1:YZ3PTHEGVGXQUSHZ6D4I27KLCJZKFWJD", "length": 23963, "nlines": 275, "source_domain": "tamil.drivespark.com", "title": "பசிபிக் கடல் மீது பறப்பதை தவிர்க்கும் பைலட்கள்... விமானங்கள் சுற்றி செல்லும் மர்மம் என்னனு தெரியுமா? - Tamil DriveSpark", "raw_content": "\n'மேடே' என கூறினால் கதை முடிந்தது... பைலட்கள் பேசும் ரகசிய வார்த்தைகளின் அர்த்தம்... இதை யாரும் சொல்ல மாட்டாங்க\n6 hrs ago 17 இன்ச் அலாய் சக்கரங்களுடன், கேமிரா கண்களில் மீண்டும் சிக்கிய 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ\n9 hrs ago பிஎஸ்-6 கவாஸாகி நின்ஜா 300 விற்பனைக்கு அறிமுகம்... விலை அதிரடியாக உயர்வு... எவ்ளோனு தெரியுமா\n10 hrs ago ஐரோப்பியர்களுக்கு குறி... ஹூண்டாய் பையான் எஸ்யூவி வெளியீடு... இந்திய சந்தையில் விற்பனைக்கு வருமா\n10 hrs ago ஒரு வழியாக இந்தியாவில் அறிமுகமானது சிஎஃப் மோட்டோ 300என்கே பைக் ஷோரூம் விலை ரூ.2.29 லட்சம்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 03.03.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் வார்த்தைகளை கவனமாக பயன்படுத்தவும்…\nNews ஒரு இடத்தில்கூட வெல்லவிட மாட்டோம்.. 5 மாநில தேர்தலில்.. பாஜகவுக்கு எதிராக களமிறங்கும் விவசாயிகள்\nFinance டெஸ்லா-வை மிஞ்சும் அமெரிக்க நிறுவனம்.. பிட்காயின் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..\nMovies கடைக்குட்டி சிங்கம் டு சில்லுனு ஒரு காதல்.. நடிகை இந்துமதி பேட்டி\nSports கட்டைவிரல் இன்னும் சாரியாகலனு ஜடேஜா யோசிப்பார்.. காயத்துல கூட கிண்டலா..கவாஸ்கர் சுவாரஸ்ய பதில்\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் தேசிய நல்வாழ்வு மற்றும் குடும்பநல நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபசிபிக் கடல் மீது பறப்பதை தவிர்க்கும் பைலட்கள்... விமானங்கள் சுற்றி செல்லும் மர்மம் என்னனு தெரியுமா\nபசிபிக் பெருங்கடல் மீது பறப்பதை பைலட்கள் தவிர்த்து விடுகின்றனர். இதுகுறித்து விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.\nஉலகின் பெரும்பாலான விமான நிறுவனங்கள் பசிபிக் பெருங்கடலின் மீது பறப்பதை தவிர்த்து வருகின்றன. அதாவது அமெரிக்காவையும், ஆசியாவையும் இணைக்கும் வழித்தடங்களில் பசிபிக் பெருங்கடலின் மீது பறப்பதை பெரும்பாலான கமர்ஷியல் விமான நிறுவனங்கள் தவிர்த்து விடுகின்றன. அதற்கு பதிலாக நிலப்பரப்புகள் நிறைந்த பாதையில் சுற்றி செல்லும் வழியை தேர்ந்து எடுக்கின்றன.\nகமர்ஷியல் விமானங்கள் பசிபிக் பெருங்கடலின் வழியே நேராக பயணிக்காமல் சுற்றி செல்வது ஏன் என்ற சந்தேகம் உங்களுக்கு தற்போது எழலாம். ஆனால் இப்படி ஒரு விஷயத்தை கேள்விப்பட்ட உடனே உங்கள் மனதில் நீங்களாகவே ஒரு கற்பனையை செய்து கொள்வீர்கள். அதாவது பாதுகாப்பு கருதிதான் பசிபிக் பெருங்கடலின் மீது பறப்பதை கமர்ஷியல் விமானங்கள் தவிர்க்கின்றன என நீங்கள் நினைக்கலாம்.\nநீங்கள் இவ்வாறு நினைப்பது ஏன் என்பதை எங்களால் ஓரளவிற்கு புரிந்து கொள்ள முடிகிறது. ஏனென்றால் இருப்பதிலேயே பசிபிக் பெருங்கடல்தான் மிகப்பெரியது மற்றும் ஆழமானது. எனவே பசிபிக் பெருங்கடல் மீது பறக்கும்போது விமானத்தில் ஏதாவது பிரச்னைகள் ஏற்பட்டால், பைலட்களால் அதனை சமாளிக்க முடியாமல் போய் விடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.\nஅத்துடன் சுற்றிலும் நீரால் சூழப்பட்டிருப்பதால், விமானத்தை பாதுகாப்பாக லேண்ட் செய்வதில் பைலட்கள் மிக கடுமையான பிரச்னைகளை சந்திக்க கூடும். இதுவே நிலப்பரப்பின் வழியாக பயணித்தால், ஏதாவது அவசரம் எனும் பட்சத்தில், விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கி விட முடியும். இதனால் பாதுகாப்பு கருதியே பசிபிக் பெருங்கடலை விமானங்கள் தவிர்க்கின்றன என்பது உங்கள் எண்ணமாக இருக்கும்.\nஇது கொஞ்சம் உண்மைதான். பொது���ாக பயணம் செய்யும் வழித்தடத்தை திட்டமிடும்போது, ஏர்போர்ட்கள் அதிகம் உள்ள வழியைதான் பைலட்கள் தேர்வு செய்வார்கள். இது பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதி. இவ்வாறான வழித்தடத்தை தேர்வு செய்யும்போது, அவசர கால சூழல்களில் விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கி விடலாம்.\nஆனால் பசிபிக் பெருங்கடலின் மீது பறப்பதை பைலட்கள் தவிர்ப்பதற்கு இதுதான் முதன்மையான காரணம் என சொல்லி விட முடியாது. எரிபொருள் மற்றும் நேரத்தை மிச்சப்படுத்த வேண்டும் என்பதற்காகவே பசிபிக் பெருங்கடலின் மீது பயணம் செய்வதை பைலட்கள் தவிர்க்கின்றனர். இதுதான் உண்மையான மற்றும் முதன்மையான காரணம்.\nவெயிட்... வெயிட்... ஒரே குழப்பமாக இருக்கே என நீங்கள் நினைப்பது புரிகிறது. ஆனால் இதுதான் உண்மை. விமான சேவை என்பது தொழிலின் ஒரு பகுதிதான் என்பதை நீங்கள் மறந்து விட வேண்டாம். லாபத்தை அடிப்படையாக கொண்டே தொழில் இயங்குகிறது. எனவேதான் எரிபொருள் மற்றும் நேரத்தை மிச்சப்படுத்தும் வகையில் பைலட்கள் தங்கள் டிரிப்களை திட்டமிடுகின்றனர்.\nஇதன்மூலம் செலவை குறைத்து, லாபத்தை உயர்த்த முடியும். உங்களுக்கு இன்னும் சரியாக புரிந்திருக்காது என நினைக்கிறோம். நேரான வழியில் செல்வதை தவிர்த்து விட்டு, அதற்கு பதிலாக வளைவான பாதையில் சுற்றி சென்றால், எப்படி எரிபொருளையும், நேரத்தையும் மிச்சம் பிடிக்க முடியும் என்ற சந்தேகம் உங்களுக்கு தற்போது எழுந்திருக்கும்.\nஇந்த இடத்தை பொறுத்தவரை, நேரான வழியை விட, வளைவான பாதைதான் குறைவான தூரம் கொண்டது. அதாவது பக்கமாக இருக்கும். நேரான வழியை காட்டிலும் வளைவான பாதை தூரம் குறைவானது என்பதே பசிபிக் பெருங்கடலின் மீது பறப்பதை விமானங்கள் தவிர்ப்பதற்கான முதன்மையான காரணமாக இருக்கிறது.\nஉண்மையில் தட்டையான உலக வரைபடங்கள்தான் (Flat Maps) இந்த விஷயத்தில் சற்று குழப்பத்தை ஏற்படுத்தி விடுகின்றன. ஏனென்றால் பூமி தட்டையானது கிடையாது. மாறாக பூமி கோள வடிவமுடையது. இதன் விளைவாக இரண்டு இடங்களுக்கு இடையே குறுகிய தூரத்தை நேரான வழிகள் வழங்காது. விமான நிறுவனங்கள் வளைவான பாதையை தேர்ந்து எடுக்க இதுவே காரணம்.\nஇதுதவிர ஏற்கனவே குறிப்பிட்டதை போன்று, கடல் மேல் பறப்பதை தவிர்ப்பதில் பாதுகாப்பு காரணங்களும் இருக்கின்றன. பசிபிக் பெருங்கடலின் மீது பறக்கும் நேரத்தை குறைப்பதன் மூலமாக, தேவைப்பட்டால் உடனடியாக எமர்ஜென்ஸி லேண்டிங்கை செய்ய முடியும். ஆனால் இது இரண்டாம் பட்ச காரணம்தான். எரிபொருள் மற்றும் நேரத்தை மிச்சப்படுத்துவதே முதன்மையான காரணம்.\n17 இன்ச் அலாய் சக்கரங்களுடன், கேமிரா கண்களில் மீண்டும் சிக்கிய 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ\nடாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காருக்கு மானியம் கிடையாது... அரவிந்த் கெஜ்ரிவால் அரசு அதிரடி... ஏன் தெரியுமா\nபிஎஸ்-6 கவாஸாகி நின்ஜா 300 விற்பனைக்கு அறிமுகம்... விலை அதிரடியாக உயர்வு... எவ்ளோனு தெரியுமா\nஆடி சொகுசு கார் உரிமையாளருக்கு ரூ.17.5 லட்சம் வழங்க உத்தரவு காப்பீடு நிறுவனத்துக்கு பாடம் கற்பித்த நீதிமன்றம்\nஐரோப்பியர்களுக்கு குறி... ஹூண்டாய் பையான் எஸ்யூவி வெளியீடு... இந்திய சந்தையில் விற்பனைக்கு வருமா\nதந்தையின் பிறந்த நாளில் மகன் கொடுத்த ஆச்சரிய பரிசு... எத்தனை பேருக்கு இப்படி கிடைக்கும் சொல்லுங்க\nஒரு வழியாக இந்தியாவில் அறிமுகமானது சிஎஃப் மோட்டோ 300என்கே பைக் ஷோரூம் விலை ரூ.2.29 லட்சம்\nஆழ்கடல் ரகசியம்... எல்லா கப்பல்களின் கீழ் பகுதியிலும் ஏன் சிகப்பு கலர் பெயிண்ட்டை அடிக்கிறாங்க தெரியுமா\nஒரே ஒரு நாளில் 100யூனிட் சஃபாரி கார்கள் டெலிவரி; அதுவும் ஒற்றை நகரத்தில்... தலைநகரத்தையே அமர்களப்படுத்திய டாடா\nநல்ல வேல கேமிரா இருந்ததால தப்பிச்சாரு... இல்லனா ஐயாயிரத்த தண்டமா மொய் வச்சிருப்பாரு... ஜஸ்ட் மிஸ்\nபோன மாசம் அதிகம் விற்பனையான கார் மாடல் எது தெரியுமா விற்பனை சரிவால் 4வது இடத்திற்கு தள்ளப்பட்ட ஆல்டோ...\n500 ரூபாய் அபராதம் கேட்ட போலீஸ்... பணம் இல்லாததால் கணவர் முன்னிலையில் மனைவி செய்த காரியம்... ஆடிப்போன கர்நாடகா\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #off beat\nஅப்பப்பா... புதிய ஸ்கோடா ஃபேபியா காரின் அந்த 3வது எஞ்சின் ஆப்ஷன் இருக்கே... நம்ம ரோடு தாங்குமா\nஅருமை... ரொம்ப பழைய பல்சர் பைக்கை மின்சார வாகனமாக மாற்றிய இளைஞர்கள்... அட சட்டுனு மாத்திட்டாங்களே...\nபுதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் லிமோசின் சொகுசு காரின் வீடியோ ரிவியூ... மிஸ் பண்ணிடாதீங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2021/top-10-best-selling-two-wheeler-brands-in-india-january-2021-details-026510.html", "date_download": "2021-03-02T22:59:07Z", "digest": "sha1:OT7PIJJPD57RQCQGUPT5R3HZS63OTIJB", "length": 20615, "nlines": 286, "source_domain": "tamil.drivespark.com", "title": "4.6 லட்ச வாகனங்களை ஜனவரியில் விற்றுள்ள ஹீரோ மோட்டோகார்ப்!! டாப் பிராண்ட்கள் இவைதான்! - Tamil DriveSpark", "raw_content": "\n'மேடே' என கூறினால் கதை முடிந்தது... பைலட்கள் பேசும் ரகசிய வார்த்தைகளின் அர்த்தம்... இதை யாரும் சொல்ல மாட்டாங்க\n5 hrs ago 17 இன்ச் அலாய் சக்கரங்களுடன், கேமிரா கண்களில் மீண்டும் சிக்கிய 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ\n7 hrs ago பிஎஸ்-6 கவாஸாகி நின்ஜா 300 விற்பனைக்கு அறிமுகம்... விலை அதிரடியாக உயர்வு... எவ்ளோனு தெரியுமா\n9 hrs ago ஐரோப்பியர்களுக்கு குறி... ஹூண்டாய் பையான் எஸ்யூவி வெளியீடு... இந்திய சந்தையில் விற்பனைக்கு வருமா\n9 hrs ago ஒரு வழியாக இந்தியாவில் அறிமுகமானது சிஎஃப் மோட்டோ 300என்கே பைக் ஷோரூம் விலை ரூ.2.29 லட்சம்\nNews ஒரு இடத்தில்கூட வெல்லவிட மாட்டோம்.. 5 மாநில தேர்தலில்.. பாஜகவுக்கு எதிராக களமிறங்கும் விவசாயிகள்\nFinance டெஸ்லா-வை மிஞ்சும் அமெரிக்க நிறுவனம்.. பிட்காயின் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..\nMovies கடைக்குட்டி சிங்கம் டு சில்லுனு ஒரு காதல்.. நடிகை இந்துமதி பேட்டி\nSports கட்டைவிரல் இன்னும் சாரியாகலனு ஜடேஜா யோசிப்பார்.. காயத்துல கூட கிண்டலா..கவாஸ்கர் சுவாரஸ்ய பதில்\nLifestyle ஆரோக்கியத்திற்காக நீங்க சாப்பிடும் இந்த நட்ஸ் வகை உங்க உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்துமாம்...ஜாக்கிரதை\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் தேசிய நல்வாழ்வு மற்றும் குடும்பநல நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n4.6 லட்ச வாகனங்களை ஜனவரியில் விற்றுள்ள ஹீரோ மோட்டோகார்ப்\nகடந்த 2021 ஜனவரி மாதத்தில் அதிகளவில் இருசக்கர வாகனங்களை இந்தியாவில் விற்பனை செய்த பிராண்ட்கள் குறித்த விபரங்கள் தெரிய வந்துள்ளன. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.\nஇதுகுறித்த வெளியிடப்பட்டுள்ள லிஸ்ட்டின்படி ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் கடந்த ஜனவரியில் அதிக இருசக்கர வாகனங்களை நம் நாட்டு சந்தையில் விற்பனை செய்துள்ளது.\nஇந்த நிறுவனத்தை தொடர்ந்து ஹோண்டா, டிவிஎஸ் நிறுவனங்கள் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் உள்ளன. ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தை பொறுத்தவரையில், இந்த நிறுவனம் 4.67 லட்ச இருசக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது.\nவழக்கம்ப��ல் இந்த வரிசையில் மற்ற பிராண்ட்கள் அனைத்தையும் முந்தி முதலிடத்தை பிடித்து இருந்தாலும் 2020 ஜனவரி உடன் ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை 4.2 சதவீதம் குறைவாகும். ஏனெனில் அந்த மாதத்தில் 4.88 லட்ச இருசக்கர வாகனங்களை இந்த நிறுவனம் விற்பனை செய்திருந்தது.\nஆனால் இரண்டாவது இடத்தில் உள்ள ஹோண்டா மோட்டார்சைக்கிள்ஸ் & ஸ்கூட்டர்ஸ் இந்தியா நிறுவனம் 11.2 சதவீத விற்பனை முன்னேற்றத்துடன் 4.16 லட்ச யூனிட் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இந்த் நிறுவனத்தின் 2020 ஜனவரி மாத விற்பனை எண்ணிக்கை 3.74 லட்சமாகும்.\nஓசூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டுவரும் டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த ஜனவரி மாதத்தில் 2.05 லட்ச இருசக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது. அதுவே இந்த தமிழக இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனம் 2020 ஜனவரியில் 1.63 லட்ச தயாரிப்பு யூனிட்களையே விற்றிருந்தது.\nஇதன் மூலம் இந்த நிறுவனம் 26 சதவீத வளர்ச்சியை விற்பனையில் கண்டுள்ளது. பஜாஜ் ஆட்டோ நிறுவனம் 1.57 லட்ச யூனிட் தயாரிப்புகளின் விற்பனை எண்ணிக்கை உடன் இந்த லிஸ்ட்டில் நான்காவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டு இதே ஜனவரி மாதத்தை காட்டிலும் இந்த எண்ணிக்கை சில நூறுகள் மட்டுமே குறைவாகும்.\nசென்னை சேர்ந்த ராயல் என்பீல்டு நிறுவனம் கடந்த மாதத்தில் விற்பனையில் 5% வளர்ச்சியை கண்டுள்ளது. இந்த பழமை வாய்ந்த மோட்டார்சைக்கிள் பிராண்டின் கடந்த 2021 ஜனவரி மாத விற்பனை எண்ணிக்கை 64,372 ஆகும்.\nஜப்பானை சேர்ந்த சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் முறையே 1.8 சதவீத விற்பனை முன்னேற்றத்துடன் கடந்த மாதத்தில் 57,004 யூனிட் இருசக்கர வாகனங்களையும், யமஹா நிறுவனம் 2020 ஜனவரியை காட்டிலும் சுமார் 53 சதவீத விற்பனை வளர்ச்சியுடன் 55,151 யூனிட்களையும் விற்பனை செய்துள்ளன.\nபியாஜியோ க்ரூப் 6,040 இருசக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இவற்றிற்கு கீழே நிறுவனங்கள் 200க்கும் குறைவான இருசக்கர வாகனங்களையே கடந்த மாதத்தில் விற்பனை செய்துள்ளன. அதிகப்பட்சமாக கவாஸாகி நிறுவனம் 161 யூனிட் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்திருந்தது.\n17 இன்ச் அலாய் சக்கரங்களுடன், கேமிரா கண்களில் மீண்டும் சிக்கிய 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ\n200சிசி-யில் இருந்து 500சிசி-க்குள் அதிகளவில் விற்பனையாகும் பைக் எது தெரியுமா\nபிஎஸ்-6 கவாஸாகி நின்ஜா 300 விற்பனைக்கு அறிம���கம்... விலை அதிரடியாக உயர்வு... எவ்ளோனு தெரியுமா\nதற்போதைக்கு இந்தியாவில் அதிகளவில் விற்பனையாகும் ஸ்கூட்டர் எது தெரியுமா\nஐரோப்பியர்களுக்கு குறி... ஹூண்டாய் பையான் எஸ்யூவி வெளியீடு... இந்திய சந்தையில் விற்பனைக்கு வருமா\nஇந்தியாவில் தொடரும் பென்ஸ் & பிஎம்டபிள்யூ கார்களின் ராஜ்ஜியம் ஒரே மாதத்தில் 7 கார்களை விற்றுள்ள ரோல்ஸ்ராய்ஸ்\nஒரு வழியாக இந்தியாவில் அறிமுகமானது சிஎஃப் மோட்டோ 300என்கே பைக் ஷோரூம் விலை ரூ.2.29 லட்சம்\nபாதுகாப்பானவை என்ற அடையாளத்துடன், ஹேட்ச்பேக் கார்களை விற்றுத்தள்ளும் டாடா\nஒரே ஒரு நாளில் 100யூனிட் சஃபாரி கார்கள் டெலிவரி; அதுவும் ஒற்றை நகரத்தில்... தலைநகரத்தையே அமர்களப்படுத்திய டாடா\nஎம்பிவி கார் விற்பனையில் தொடர்ந்து ஜொலிக்கும் மாருதி கார்கள் எப்போதும் போல் எர்டிகா டாப்\nபோன மாசம் அதிகம் விற்பனையான கார் மாடல் எது தெரியுமா விற்பனை சரிவால் 4வது இடத்திற்கு தள்ளப்பட்ட ஆல்டோ...\nகடந்த பொங்கல் மாதத்தில் அதிக நபர்களால் வாங்கப்பட்ட கார் எது தெரியுமா\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nபெட்ரோல்-டீசல் விலையுயர்வு பற்றிய கவலைய விடுங்க... இந்த கார்கள் சூப்பரா மைலேஜ் தரும்... டாப் 5 மைலேஜ் கார்கள்\nஅப்பப்பா... புதிய ஸ்கோடா ஃபேபியா காரின் அந்த 3வது எஞ்சின் ஆப்ஷன் இருக்கே... நம்ம ரோடு தாங்குமா\nவிற்பனைக்கு வந்திறங்கியது ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் ஸ்பெஷல் எடிசன் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே விற்பனை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/videos/national/ban-for-the-modi-biopic-138251.html", "date_download": "2021-03-02T23:16:38Z", "digest": "sha1:JQY66HO4V7ASO6GLZ7K7FZRHDAZBPP3G", "length": 13687, "nlines": 212, "source_domain": "tamil.news18.com", "title": "மோடியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்திர்கு தடை | ban for the modi biopic– News18 Tamil", "raw_content": "\nமோடியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்திர்கு தடை\nபிரதமர் நரேந்திரமோடியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தை வெளியிட தேர்தல் ஆணையம் தடைவிதித்துள்ளது.\nபிரதமர் நரேந்திரமோடியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தை வெளியிட தேர்தல் ஆணையம் தடைவிதித்துள்ளது.\nதோழியின் கழுத்தை நெரித்து கொலை செய்த நண்பன்: ஆந்திராவில் பரபரப்பு\nகூட்டு பாலியல் என பொய்ப் புகார் தந்த இளம்பெண் தற்கொலை\nகவிழ்க்கப்பட்ட நாராயணசாமி அரசு.. யார் காரணம்\nஃபேஸ்புக்கில் காத��் நாடகமாடி பல பெண்களை ஏமாற்றியவர் கைது...\nTirupati | திருப்பதியில் இன்று ரத சப்தமி விழா...\nஉங்களுக்கு கேள்பிரண்ட் இருக்கா என கேட்ட மாணவிக்கு ராகுல் கூறிய பதில்\nஉன்னாவில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் இரு சிறுமிகள் மீட்பு...\nபுதுச்சேரி குழப்ப அரசியலின் கதை...\nதள்ளாடும் புதுச்சேரி அரசியல்.. குழப்பம் தீர்கிறதா\nதோழியின் கழுத்தை நெரித்து கொலை செய்த நண்பன்: ஆந்திராவில் பரபரப்பு\nகூட்டு பாலியல் என பொய்ப் புகார் தந்த இளம்பெண் தற்கொலை\nகவிழ்க்கப்பட்ட நாராயணசாமி அரசு.. யார் காரணம்\nஃபேஸ்புக்கில் காதல் நாடகமாடி பல பெண்களை ஏமாற்றியவர் கைது...\nTirupati | திருப்பதியில் இன்று ரத சப்தமி விழா...\nஉங்களுக்கு கேள்பிரண்ட் இருக்கா என கேட்ட மாணவிக்கு ராகுல் கூறிய பதில்\nஉன்னாவில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் இரு சிறுமிகள் மீட்பு...\nபுதுச்சேரி குழப்ப அரசியலின் கதை...\nதள்ளாடும் புதுச்சேரி அரசியல்.. குழப்பம் தீர்கிறதா\nபுதுச்சேரி அரசியல் குழப்பத்திற்கு பாஜக காரணமா\n'ராகுல் அண்ணா' ராகுல் காந்தி, கல்லூரி மாணவிகள் கலகல சந்திப்பு\nலடாக் எல்லை பகுதியில் இருந்து வீடியோவை வெளியிட்டது இந்திய ராணுவம்\nகாங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு பெரும்பான்மை உள்ளது - முதல்வர் நாராயணசாமி\nஉத்தரகாண்ட்டில் பனிப்பாறைகள் உடைந்து வெள்ளம்... 26 பேர் உயிரிழப்பு\nகேரளாவில் 6 வயது மகனை நரபலி கொடுத்த கொடூர தாய்...\nநடிகை கங்கனா ரனாவத் தெரிவித்த சர்ச்சை பதிவுகளை நீக்கியது டிவிட்டர்\nFIREWALL Game விளையாடிய சிறுவன் உயிரிழந்த விபரீதம்\nதமிழகத்தில் 1.03 லட்சம் கோடி செலவில் சாலைகள் அமைக்கப்படும்..\nபட்ஜெட்டில் சுகாதாரம் உள்ளிட்ட 6 அம்சங்களுக்கு முக்கியத்துவம்\nமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 13% கொரோனாவிற்கு செலவு செய்யப்பட்டுள்ளது\nBudget 2021 : ரயில்வே துறைக்கு 1.56 கோடி ஒதுக்கீடு\nமுதன் முறையாக பட்ஜெட் டிஜிட்டல் முறையில் தாக்கல்..\nவருமானவரி விலக்கு உச்சவரம்பு அதிகரிக்கப்படுமா\nகாங்கிரசில் இருந்து விலக நாராயணசாமிதான் காரணம் - நமச்சிவாயம்\nநான் தான் சிவம் - கொரோனா பரிசோதனைக்கு ஒத்துழைக்க மறுத்த பேராசிரியர்..\nதலைநகரை திணறடித்த விவசாயிகள் டிராக்டர் பேரணி\nஇறந்த தாய் யானை சுற்றிவந்த குட்டி யானை - கலங்கவைக்கும் வீடியோ\nஇந்தியாவின் இளம் தொல்லுயிரியல் நிபுணர் அஸ்வதாவுடன் சிறப்பு நேர்காணல்\nபல தலைமுறைகளாக குடியிருந்த தமிழ் குடும்பங்கள்: கேரள அரசு நோட்டீஸ்\n18 மாத குழந்தையாக இருக்கும் போதே இசையை வாசிக்க தொடங்கிய லிடியன்\nV. K. Sasikala | சசிகலாவுக்கு கொரோனா இல்லை..\nவேளாண் சட்டங்களை திரும்பப் பெற முடியாது - பியூஸ் கோயல்\nபோதைக்கு முன் பவ்யம்.. போதைக்கு பின் வீச்சரிவாள்.. (சிசிடிவி வீடியோ)\nபுதுவையில் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகும் திமுக\nநடிகை அதிதி ராவின் லேட்டஸ்ட் போட்டோஸ்\nராஷ்மிகா மந்தனாவின் ஸ்டைலிஷ் போட்டோஸ்..\nஅழகிய சிவப்பு ரோஜா நீ\nஉதயநிதிக்கு வாய்ப்பு தருவது ஸ்டாலின் முடிவு - கே.என்.நேரு\nஅரசியலில் இருந்து விலகுகிறேன் - அமித்ஷாவிற்கு சவால் விட்ட நாராயணசாமி\n8 தொகுதியில் வென்றாலே கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்கும் - வைகோ\nஅமித்ஷா, ஜே.பி. நட்டா தமிழகம் வரும் தேதி அறிவிப்பு\nமீண்டும் 'கோலங்கள்’ அபி-பாஸ்கர் காம்போ: புதிய சீரியலில் தேவயானி\nதண்ணீரில் நீச்சல் அடிப்பவருக்கு தரையில் போராட தெரியாதா.. - ராகுலை விமர்சிக்கும் குஷ்பு\n\"உங்கள் பிள்ளைகள் கூட உங்களை மதிக்காது\" : அதிமுக நிர்வாகிகளை எச்சரித்த அமைச்சர் செல்லூர் ராஜூ\nநகைக்கடன் ரத்து குறித்து இதுவரை அரசாணை வெளியாகாதது ஏன் செல்லூர் ராஜூ காட்டமான பதில்\nAditi Rao hydari: நடிகை அதிதி ராவின் லேட்டஸ்ட் போட்டோஸ்\nபோலி ஜோதிடத்தால் விபரீதம்..பெற்ற மகனை எரித்து கொன்ற தந்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://suvanacholai.com/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2021-03-02T22:17:58Z", "digest": "sha1:HEE64DCV77BT4RI2I7C6B2EY5YR66BH6", "length": 2800, "nlines": 48, "source_domain": "suvanacholai.com", "title": "நட்புறவு – சுவனச்சோலை", "raw_content": "\nசுவனச்சோலை தூய வழியில் இஸ்லாம்\nசூபித்துவத் தரீக்காக்கள் – தப்லீக்\nமுஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப்\nவழங்கியவர்: அஷ்ஷைஹ். அலீ அக்பர் உமரீ, அக்ரபியா தஃவா நிலையம், அல்கோபார், சஊதி அரேபியா. நாள்: 25-08-2011 வியாழன் இரவு – ரமளான் முழு இரவு நிகழ்ச்சி இடம்: தம்மாம் இஃப்தார் கேம்ப், சஊதி அரேபியா. [youtube id=FHb9c8tmGGU]\n[ கட்டுரை ] ஆஷூரா நோன்பு\n[கட்டுரை] நபிவழியில் நம் ஹஜ்\n[கட்டுரை] : இரவுத் தொழுகை இழப்புக்கள் அதிகம்\nஅமைதியை நோக்கி …. [ 26 ஜனவரி 2018]\n[3-3] முத்தஆவின்களுக்கான மூன்று செய்திகள் (v)\n[கேள்வி – பதில்] ஜனாஸாவின் சாம்பலை அடக்கம் செய்யலாமா\n[ கேள்வி-பதில் ] தொழுகையில் கையை உயர்த்துவது தொடர்பான சட்டம் என்ன \n[கேள்வி-பதில்] தண்ணீரின் தன்மை பற்றிய சட்டம் என்ன \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2021-03-02T23:35:58Z", "digest": "sha1:HCM3TN5PL46FX5RBTCXC2L5UPEJZOLIX", "length": 16539, "nlines": 118, "source_domain": "thetimestamil.com", "title": "அமெரிக்காவில் சேலை மற்றும் தோட்டியில் இந்திய ஜோடி பனிச்சறுக்கு: வாட்ச் வீடியோ இந்திய ஜோடி சாரி-தோட்டியில் பனியில் இதுபோன்ற ஓட்டத்தை நடத்தியது, இணைய பதிவுகளை 'உடைத்து'", "raw_content": "புதன்கிழமை, மார்ச் 3 2021\nவாரணாசியில் முன்பதிவு செய்யப்பட்ட இடங்களை அறிவித்தல், சரிபார்ப்பு பட்டியல். வாரணாசி கிராம பஞ்சாயத்து சுனாவ் ஆரக்ஷன் பட்டியல் வாரணாசி கிராம பஞ்சாயத்துகளின் இட ஒதுக்கீடு பட்டியலைக் காண்க\nஇந்தியா vs இங்கிலாந்து அஜின்கியா ரஹானே 4 வது டெஸ்டில் கடைசி 2 டெஸ்ட் போட்டியைப் போலவே விக்கெட்டையும் பெறுவார்\nசமூக ஊடகங்களில் தீபிகா படுகோனே தனது ரசிகர்களுடன் தினசரி வழக்கத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்\nபிஎஸ் 5 பிளேயர்கள் யாகுசாவை மேம்படுத்த முடியவில்லை: இலவசமாக ஒரு டிராகன் போல\nஒரு சீனக் கொள்கைக்கு எதிரான அமெரிக்க செனட் மசோதாவை நிறைவேற்றினால் சீனா வெப்பத்தை உணரும்\nup பஞ்சாயத்து தேர்தல் 2021 எந்த இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது மற்றும் முன்பதிவு செய்யப்படவில்லை என்பதை எப்படி அறிவது\nஉலகக் கோப்பையில் பழைய எதிரிகளிடமிருந்து எடுக்கப்பட்ட பழிவாங்கல், சிக்ஸர்களை அடித்த புயல் மழை மிகப்பெரிய சாதனையை முறியடித்தது. 2011 உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிராக ஐயர்லாந்து பேட்ஸ்மேன் கெவின் ஓ பிரையன் சதம்\nஎலோன் மஸ்க்ஸுக்கு தயாராகுங்கள் அதிவேக இணைய நிறுவனம் இந்தியாவில் முன்பதிவு இணைப்பைத் தொடங்குகிறது நிறுவல் செயல்முறையை முடிக்க விலை தெரியும்\n 4 முறை திருமணம் செய்த பாகிஸ்தான் நடிகை பற்றி தெரிந்து கொள்ளுங்கள், இரண்டு முன்னாள் கணவர்கள் இந்தியர்கள்\nஇரட்டை கேமராக்கள் கொண்ட ஆண்ட்ராய்டு தொலைபேசிகளில் கூகிள் AR செயல்திறனை அதிகரிக்கிறது\nHome/World/அமெரிக்காவில் சேலை மற்றும் தோட்டியில் இந்திய ஜோடி பனிச்சறுக்கு: வாட்ச் வீடியோ இந்திய ஜோடி சாரி-தோட்டியில் பனியில் இதுபோன்ற ஓட்டத்தை நடத்தியது, இணைய பதிவுகளை ‘உடைத்து’\nஅமெரிக்காவில் சேலை மற்ற��ம் தோட்டியில் இந்திய ஜோடி பனிச்சறுக்கு: வாட்ச் வீடியோ இந்திய ஜோடி சாரி-தோட்டியில் பனியில் இதுபோன்ற ஓட்டத்தை நடத்தியது, இணைய பதிவுகளை ‘உடைத்து’\nஅமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு ஜோடி பனிக்கு இடையில் உள்ள தோதி மற்றும் சேலையில் தீவிரமாக ஓடியது\nஒரு இந்திய தம்பதியினரின் இந்த வீடியோ அமெரிக்காவின் மினசோட்டாவின் மிகவும் பிரபலமான ஸ்கை கிராமமான வெல்ச்சிலிருந்து வந்தது\nவெல்ச் கிராமத்தில் ஸ்னோ ஒயிட் ஷீட்டின் மத்தியில் இந்திய ஜோடி தோதி மற்றும் புடவையில் பனிச்சறுக்கு\nஅமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு ஜோடி தோதி மற்றும் புடவையில் பனிக்கு இடையில் ஒரு பந்தயத்தை நடத்தியது, அதன் வீடியோ இப்போது மக்களின் தலைவர்களுடன் பேசுகிறது. ஒரு இந்திய தம்பதியரின் இந்த வீடியோ அமெரிக்காவின் மினசோட்டா மாநிலத்தில் மிகவும் பிரபலமான ஸ்கை கிராமமான வெல்ச்சிலிருந்து வந்தது. வெல்ச் கிராமத்தில் ஒரு வெள்ளை தாள் பனிக்கு மத்தியில் ஒரு தோட்டி மற்றும் புடவையில் இந்திய வம்சாவளியான திவ்யா மற்றும் மது ஆகியோரின் இந்த பனிச்சறுக்கு வீடியோ பொதுமக்களை மகிழ்விக்கிறது.\nதிவ்யாவும் மதுவும் இந்த வீடியோ மற்றும் பனிச்சறுக்கு படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளனர். வீடியோவைப் பகிரும்போது, ​​நம்மை குடிபோதையில் பிடிக்க பைத்தியக்காரத்தனமாக ஏதாவது செய்ய வேண்டும் என்று திவ்யா எழுதினார். திவ்யாவும் மதுவும் புடவை மற்றும் தோதி அணிந்த பனிச்சறுக்கு உபகரணங்களை அணிந்திருப்பது வீடியோவில் காணப்படுகிறது. சில விநாடிகள் கழித்து, அவர் பனி மூடிய மலையில் பனிச்சறுக்கு காணப்படுகிறார்.\nதிவ்யா நீல நிற சேலை அணிந்திருக்கிறாள், மது பச்சை நிற சட்டை மற்றும் தோதி அணிந்திருக்கிறாள். அவர் இந்த வீடியோவைப் பகிர்ந்ததிலிருந்து, அவரது வீடியோக்கள் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட முறை பார்க்கப்பட்டுள்ளன. இந்த வீடியோவை சுமார் 13 ஆயிரம் பேர் விரும்பியுள்ளனர். கருத்து தெரிவிப்பதன் மூலம் ஏராளமானோர் இந்த ஜோடியைப் பாராட்டுகிறார்கள். ஒரு பயனர் எழுதினார், ‘எனக்கு இது மிகவும் பிடித்திருந்தது.’ நீங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் உருவாக்கப்பட்டுள்ளதாக மற்றொரு பயனர் எழுதினார்.\n“அமைப்பாளர். தீவிர வலை வக்கீல். ஆய்வாளர். வாழ்நாள் மு��ுவதும் இணைய வெறி. அமெச்சூர் விளையாட்டாளர். ஹார்ட்கோர் உருவாக்கியவர்.”\nREAD தேசிய பாதுகாப்பு அங்கீகாரச் சட்டத்தில் லடாக் எல்.ஐ.சி விரோதப் போக்கை அமெரிக்க காங்கிரஸ் அவதூறாகக் கூறுகிறது: லடாக் மீது சீனாவை அதிர்ச்சிக்குள்ளாக்கிய அமெரிக்க நாடாளுமன்றம், இந்தியா மீதான ஆக்கிரமிப்பைக் காட்ட கடுமையான நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டது\n\"அமைப்பாளர். தீவிர வலை வக்கீல். ஆய்வாளர். வாழ்நாள் முழுவதும் இணைய வெறி. அமெச்சூர் விளையாட்டாளர். ஹார்ட்கோர் உருவாக்கியவர்.\"\nகோவிட் -19 தடுப்பூசி ஆராய்ச்சியில் சீனா நுழைந்ததாக அமெரிக்கா கூறுகிறது: அறிக்கைகள் – உலக செய்தி\nடொனால்ட் டிரம்ப் ஜார்ஜியாவின் மாநில செயலாளருக்கு அமெரிக்க தேர்தல் முடிவை மாற்றுவதற்கான வாக்குகளைத் தேடுமாறு அழுத்தம் கொடுக்கிறார்: டொனால்ட் டிரம்பின் ஆடியோ முடிவுகளை மாற்றத் தள்ளும் வைரஸ், அமெரிக்க அரசியலில் புயல்\n5 ஆண்டுகளாக ஜாக்ரான் ஸ்பெஷலில் நடக்கும் சண்டையை நியூசிலாந்தில் உள்ள மக்கள் விரும்பும் நற்கருணை என்ன என்பதை அறிந்து கொள்ளுங்கள்\nகோவிட் -19: பிரேசில் ஸ்பெயினை முந்தியது மற்றும் மிகவும் பாதிக்கப்பட்ட நான்காவது நாடாக மாறியது – உலக செய்தி\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\n‘நீங்கள் ஒரு அதிசயம்’: அமெரிக்காவில் கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் கோவிட் -19 நோயாளிகளுக்கு வீட்டு பராமரிப்பு ஒரு புதிய முன்னணி – உலக செய்தி\nவாரணாசியில் முன்பதிவு செய்யப்பட்ட இடங்களை அறிவித்தல், சரிபார்ப்பு பட்டியல். வாரணாசி கிராம பஞ்சாயத்து சுனாவ் ஆரக்ஷன் பட்டியல் வாரணாசி கிராம பஞ்சாயத்துகளின் இட ஒதுக்கீடு பட்டியலைக் காண்க\nஇந்தியா vs இங்கிலாந்து அஜின்கியா ரஹானே 4 வது டெஸ்டில் கடைசி 2 டெஸ்ட் போட்டியைப் போலவே விக்கெட்டையும் பெறுவார்\nசமூக ஊடகங்களில் தீபிகா படுகோனே தனது ரசிகர்களுடன் தினசரி வழக்கத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்\nபிஎஸ் 5 பிளேயர்கள் யாகுசாவை மேம்படுத்த முடியவில்லை: இலவசமாக ஒரு டிராகன் போல\nஒரு சீனக் கொள்கைக்கு எதிரான அமெரிக்க செனட் மசோதாவை நிறைவேற்றினால் சீனா வெப்பத்தை உணரும்\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.amarx.in/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2021-03-02T22:36:04Z", "digest": "sha1:NBN7YIWMAE43WBDEILEN7METMZWJZKNA", "length": 41746, "nlines": 184, "source_domain": "www.amarx.in", "title": "ஜனநாயகத்தில் சிறுபான்மையினர் : ஒரு குறிப்பு – அ. மார்க்ஸ்", "raw_content": "\nஜனநாயகத்தில் சிறுபான்மையினர் : ஒரு குறிப்பு\nஜனநாயகத்தில் சிறுபான்மையினர் : ஒரு குறிப்பு\n(இரண்டாண்டுகளுக்கு முன் உலகக் குடியரசு தினத்தை ஒட்டி இலங்கை ‘தினக்குரல்’ இதழுக்கு எழுதிய கட்டுரை. அரசியல் சிறுபான்மை என்பது மாறக்கூடியது. ஆனால் மதம், மொழி,இனம் அடிப்படையிலான சிறுபான்மைகள் பெரும்பான்மைகளாக மாறுவதற்கு வாய்ப்பில்லை. இச்சூழலில் ஜனநாயக அரசமைவில் சிறுபான்மையினரின் உரிமைகள் பற்றி பன்னாட்டுச் சட்டங்கள் என்ன சொல்கின்றன, தத்துவ சிந்தனையாளர்கள் என்ன சொல்கின்றனர் என ஆராய்கிறது இக்கட்டுரை)\nஇன்று உலக குடியாட்சி தினம் (International Democracy Day). மனித குலம் அரசு ஒன்றை உர்வாக்கி அதற்குள் வாழ நேர்ந்த இந்தச் சில ஆயிரம் ஆண்டுகளில் எத்தனையோ வகையான ஆட்சிகளைக் கண்டுள்ளதாயினும் இவற்றுள் ஒப்பீட்டளவில் சிறந்த ஆட்சி முறையாக ஜனநாயகம்தான் உள்ளது. இதிலும் இன்னும் தீர்க்கபடாத பல பிரச்சினைகள் இருக்கின்றன என்கிற போதிலும் இதைக் காட்டிலும் சிறந்த மாற்று நமக்கு ஏதும் தெரியவில்லை.\nபுரட்சிகரமான நோக்கங்களுடனும் உள்ளடக்கங்களுடனும் உருவான சோஷலிச நாடுகள் இறுதியில் மக்களாலேயே தூக்கி எறியப்பட்டன என்றால் அவை பெயரளவிலும் கூட ஜனநாயகத்தை ஏற்காமல் தம்மைப் ‘பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம்’ என அழைத்துக் கொண்டு ஒரு கட்சி ஆட்சி முறையைக் கொண்டு வந்ததுதான் அதற்கு முக்கிய காரணமாக இருந்தது. சர்வாதிகாரம் என்றால் அது பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரமாக் இருந்தால் என்ன, முதளாளி வர்க்கத்தின் சர்வாதிகாரமாக இருந்தால் என்ன. சர்வாதிகாரம் சர்வாதிகாரம் தானே. மக்கள் அரசிலிருந்து அந்நியப்படுவது அதில் தவிர்க்க இயலாததுதானே. இன்று லத்தீன் அமெரிக்க சோஷலிச நாடுகள் பலவும் ‘பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம்’ எனும் கருத்தைத் தூக்கி எரிந்து விட்டு ஒரு கட்சி ஆட்சி முறைக்கும் முடிவு கட்டியுள்ளன.\nஜனநாயகம் என்பது வெறும் ஒரு அரசியல் சார்ந்த விடயம் அல்ல. அது முதன்மையாக ஒரு தத்துவார்த்தச் சிந்தனை. பிளேட���டொ, தூசிடைடிஸ் தொடங்கி, கார்ல் மார்க்ஸ், ஹென்ரி டேவிட் தோரோ, ஜான் ஸ்டூவர்ட் மில், தாமஸ் ஜெஃபர்சன், சோரென் கீர்கேகார்ட், தொமஸ் ஹாப்ஸ், எட்மன்ட் பர்க் எனப் பலரும் ஜனநாயகம் குறித்து ஆழமாகப் பேசியுள்ளனர். வால்ட் விட்மன், எட்கார் ஆலன் போ போன்ற படைப்பளிகளும் இதில் அடக்கம்.\nபெரும்பான்மையின் ஆட்சி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் கையில் ஆட்சி அதிகாரம் கையளிக்கப்படுவது, கருத்தொருமிப்பின் அடிப்படையில் உருவான அரசியல் சட்டத்தின் ஆளுகை (constitutional governance) முதலியவற்றை நாம் ஜனநாயகத்தின் முக்கிய கூறுகள் என்கிறோம்.\nஇவை ஒவ்வொன்றுமே ஆழமான பல தத்துவார்த்தப் பிரச்சினைகளை உள்ளடக்கியுள்ளன. “பெரும்பான்மை” எனும்போது அதன் மறுதலையாகச் (counterpart) “:சிறுபான்மை” ஒன்று இருந்தாக வேண்டும். ஜனநாயகத்தில் அந்தச் சிறுபான்மையின் பங்கு என்ன பெரும்பான்மையின் ஆட்சி என்கிறபோது “பெரும்பான்மை எல்லாவற்றையும் எடுத்துக் கொள்வது” (Majority Takes All) என்கிற பொருள் வந்து விடுகிறது. அப்படி ஆகும்போது அது ஜனநாயகம் என்பதாகவன்றி ஜெஃபர்சன் சொல்வது போல “கும்பல் ஆட்சி” (mob rule) ஆகி விடுகிறது. பெரும்பான்மையின் ஆட்சி என்றால் 51 பேர் 49 பேர்களை ஒடுக்குவதுதானே என்றார் அவர்.\nஆக, ஜனநாயகம் என்பது வெறும் பெரும்பான்மையின் ஆட்சி மட்டுமல்ல. சிறுபான்மையினரும் சேர்ந்ததுதான் ஜனநாயகம். சிறுபான்மையினருக்கு முழுச் சுதந்திரமும் அவர்களின் கருத்துக்களைப் பேசுவதற்கும், பரப்புவதற்கும், அதைப் பெரும்பான்மையாக ஆக்குவதற்குமான முழு வாட்ப்பும் அளிக்கப்பட்டதுதான் ஜனநாயகம்.\nஇங்கொன்றை விளக்குவது முக்கியம். இப்போது நாம் பேசிக் கொண்டிருப்பது அரசியல் சிறுபான்மை குறித்து. இதில் பெரும்பான்மையும் சிறுபான்மையும் மாறி மாறி வருவது சாத்தியம், இலங்கையில் சுதந்திராக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி என்பது போலவும் தமிழகத்தில் தி.மு.க, அ.திமு.க போலவும் அரசியல் ரீதியான பெரும்பான்மை அல்லது சிறுபான்மை என்கிற நிலை தேர்தலுக்குத் தேர்தல் மாறலாம். ஆனால் மொழி, மதம், இனம் ஆகியவற்றின் அடிப்படையிலான பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை என்பன அப்படி மாறக் கூடியவை அல்ல. இந்தியாவில் முஸ்லிம்களும், இலங்கையில் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் இரு இனத்தவரும் இப்படி என்றென்றைக்குமே சிற���பான்மையாக இருக்கக் கூடியவர்கள். இவர்கள் குறித்து மீண்டும் இறுதியில் பேசுவோம்.\nஅதே போலத்தான் கருத்தொருமிப்பின் அடிப்படையில் முடிவுகளை எடுத்தல் என்பதையும் நாம் நுணுக்கமாகப் பகுத்துப் பார்க்க வேண்டியுள்ளது. கருத்தொருமிப்பை எப்போதுமே புனிதமாகக் கருத வேண்டியதில்லை. ஜனநாயகத்தில் கருத்தொருமிப்பைப் போலவே கருத்து வேறுபாடுகளும் முக்கியம். வால்ட் விட்மன் சொல்வது போல ஜனநாயகத்தின் அடிப்படையே ஒவ்வொன்றுக்கும் ஒரு மறுதலை உள்ளது என்பதை ஏற்பதுதான். ஏற்பது என்பதன் பொருள் ஜனநாயகத்தில் அதற்கும் ஒரு இடமுண்டு என்பதுதான். பெரும்பான்மையின் அடிப்படையில் தோற்கடிக்கப்பட்ட கருத்துக்களை எள்ளி நகையாடுவது என்பதோ அதற்கு இடமே இல்லை என மறுப்பதற்கோ ஜனநாயகத்தில் இடமில்லை.\nபிரதிநிதித்துவ ஜனநாயகம் என்பதிலும் பல ஆழமான பிரச்சினைகள் உள்ளன. ஜனநாயகத்தில் குடிமக்கள் எல்லோருமே ஆட்சி பீடத்தில் அமர இயலாது. மக்கள் தமது பிரதிநிதிகள் மூலமாகவே ஆட்சி செய்ய முடியும். பிரதிநிதிகளால் அமைக்கப்படும் இந்த அரசு எப்போதும் ஒன்றை மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும். அரசின் அதிகாரம் மக்களிடமிருந்தே வருகிறது என்பதுதான் அது.. அதிகாரத்தை அரசுக்கு வழங்கும் தனி நபர்கள் எல்லாவற்றிலும் உயர்ந்த நிலையில் இருக்கின்றனர். இதை அரசு அங்கீகரிக்கும்போதே அது ஒரு சிறந்த ஜனநாயகமாக இருக்கும்.\nஅரசுக்கு அனைத்து அதிகாரங்களையும் வழங்கும் இந்தத் தனி நபர்களை அதாவது குடிமக்களை அந்த அதிகாரத்தைத் கையளித்தவர்களாக ஏற்று அணுகுவதற்கான ஒரே பொறியமைவாக உள்ளது அரசியல் சட்டம்தான். அது குடிமக்களுக்கு அனைத்து ஜனநாயக உரிமைகளையும் வழங்குகிறது. அதை நடைமுறைப்படுத்தும் கருவியாக நிர்வாகமும் (Executive), அந்நிலை கெடும்போது அதை வெளிக்கொணர்பவையாக ஊடகங்களும் (media), தட்டிக் கேட்கும் நிறுவனமாக நீதிமன்றமும் (Judiciary) ஜனநாயகத்தில் பாத்திரங்கள் வகிக்கின்றன என்பது கோட்பாடு. ஆனால் நடைமுறை அப்படியாக இருந்ததே இல்லை. ஜனநாயக அரசுகள் “அரசின் காரணங்களுக்காக” (raison de etat) எனச் சொல்லி எந்தக் கணத்திலும் “நெருக்கடி நிலை” (state of exception) அறிவித்து குடிமக்களின் ஜனநாயக உரிமைகளை ரத்து செய்யும் அதிகாரத்தைத் தம் கைவசம் எப்போதும் வைத்துள்ளன. ரோமப் பேரரசிலேயே “இயூஷியம்” என்கிற பெயரில் நெரு��்கடி நிலை அறிவிக்கும் அதிகாரத்தை அரசு தன் கையில் வைத்திருந்தது என்பார் ஜியார்ஜியோ அகம்பன்.\nஆக வழக்கமான அரசியல் சட்டத்தின் மூலம் ஆளுகை சாத்தியமில்லை எனக் கூறி ஜனநாயக உரிமைகள் ரத்து செய்யப்படும்போது ஜனநாயகம் கேலிக் கூத்தாகிறது. இந்நிலையில் நீதிமன்றம் தலையிட்டு உண்மையிலேயே அரசியல் சட்ட ஆளுகை சாத்தியமில்லையா எனச் சொல்ல வேண்டும். அனால் நீதிமன்றங்கள் அப்படிச் சொல்வதில்லை. அரசுக்கு நெருக்கடி நிலை அறிவிக்கும் உரிமை உள்ளது எனக் கூறி அதை நியாப்படுத்துவதையே உலகெங்கிலுமுள்ள ஜனநாயக நாடுகளில் பார்க்கிறோம். இந்த நோக்கில் அரசியல் சட்டம் வழங்கும் ஜனநாயக உரிமைகளை ரத்து செய்யும் கருப்புச் சட்டங்களையும் அரசுகள் உருவாக்கி வைத்துக் கொள்கின்றன. அந்த வகையில் கிட்டத்தட்ட இன்றைய அரசுகள் எல்லாமே ஜனநாயகம் என்கிற நிலையைத் தாண்டி “நெருக்கடி நிலை அரசுகளாகவே” (State of Exceptions) உள்ளன என்பார் ப்ரெஞ்சுச் சிந்தனையாளர் அகம்பன்..\nயாரும் இன்னொருவரைப் பிரதிநிதித்துவம் செய்துவிட இயலாது என நவீன தத்துவச் சிந்தனையாளர்கள் கூறுவர். ஆனால் மக்களை அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பிரதிநிதித்துவம் செய்துவிட இயலும் என்கிற அடிப்படையில்தான் இயங்குகின்றன இன்றைய ஜனநாயக அரசுகள். இந்தியாவில் இதை ஒரு அரசியல் பிரச்சினை ஆக்கினார் டாக்டர் அம்பேத்கர். சட்டமியற்றும் மன்றங்களில் தலித் பிரிவினருக்கு அவர்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப 18 சத ஒதுக்கீட்டை அரசு அளித்தபோது அது போதாது, அந்தப் 18 சத மக்களும் தலித்களால் மட்டுமே தேர்வு செய்யப்பட வேண்டும் (Separate Electorate) என்றார் அவர். எந்தத் தொகுதியிலும் பெரும்பான்மையாக இருந்து தாம் விரும்பிய பிரதிநிதிகளைத் தேர்வு செய்யும் வாய்ப்பு இல்லாதவர்களாக இந்தியாவில் முஸ்லிம்களும் தலித்களும் உள்ளனர். இலங்கையிலும் கூட இப்போது மேற்கொள்ளப்படும் குடியேற்றங்களின் விளைவாக அந்த வாய்ப்பைச் சில பகுதிகளில் இனி முஸ்லிம்களும் தமிழர்களும் இழக்க நேரிடலாம்.\nஇந்தியாவில் தலித்களுக்கும் பழங்குடியினருக்கும் மட்டும் தொகுதி ஒதுக்கீடுகள் உள்ளன. முஸ்லிம்களுக்கு அதுவும் இல்லை. ஆனால் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் அவர்களுக்குத் தனி வாக்காளர் தொகுதியே (Separate Electorate) இருந்தது. தாங்கள் மட்டுமே வாக்களித்துத் தேர்வு செய்யும் பிரதிநிதிகள் மட்டுமே தமக்கு உண்மையாக இருப்பர், தம்மை உண்மையாகப் பிரதிநிதித்துவம் செய்வர் என்றார் அம்பேத்கர். ஏதேனும் ஒரு பெரிய கட்சியில் நின்று எல்லோரும் வாக்களித்து ஒரு தலித்தோ, முஸ்லிமோ தேர்வு செய்யப்படும்போது அவர்கள் தமது மக்களின் உண்மையான் பிரதிநிதிகளாக் இருக்க மாட்டார்கள். அவர்கள் தம்மை வேட்பாளராக நிறுத்திய கட்சிக்கு மட்டுமே உண்மையாக இருப்பர். இன்றைய இந்தியா இதற்கொரு நல்ல எடுத்துக்காட்டு.\nஜனநாயக ஆளுகை எதிர் கொள்கிற இன்னொரு முக்கிய பிரச்சினை இந்தப் இந்தப் “பெரும்பான்மை’ குறித்தது. 50சதத்திற்கும் மேற்பட்ட எண்ணிக்கையை நாம் பெறும்பான்மை என்கிறோம். இது இரண்டு நிலைகளில் நிறுவப்பட வேண்டும். முதலில் ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி பெறுபவர்கள் 50 சத வாக்குகளைப் பெற்றிருக்க வேண்டும். அடுத்து ஆட்சி அமைக்கும் கட்சி 50 சத உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றிருந்தால் மட்டும் போதாது. அந்த 50 சத உறுப்பினர்களும் மொத்தத்தில் 50 சத வாக்குகளையும் பெற்றிருக்க வேண்டும்.\nஇந்தியாவில் நடைமுறையில் உள்ள போட்டியிடுபவர்களில் “அதிக வாக்குகளைப் பெறுவோரை வெற்றி பெற்றவராக அறிவிக்கும் முறையில்” (First Past The Post System) பொதுவாக 30லிருந்து 35 சத வாக்குகளைப் பெற்றவர்கள் வெற்றி பெற்று விடுகின்றனர். எனவே 65 லிருந்து 70 சத வாக்காளர்களின் ஆதரவு அற்ற ஒருவர் வெற்றி பெற்றவராக ஆகிறார். அதே போல 30 சத வாக்குகளை மட்டுமே பெற்ற ஒரு கட்சி நாடாளுமன்றத்தில் 50 சதங்களுக்கு மேற்பட்ட உறுப்பினர்களைப் பெற்று ஆட்சி அமைக்கிறது. எடுத்துக்காட்டாகத் தற்போது இந்தியாவில் ஆட்சி அமைத்துள்ள பா.ஜ.க வாங்கிய வாக்கு வீதம் 31 சதம். ஆனால் அது 52 சத உறுப்பினர்களைப் பெற்று ஆட்சி அமைத்துள்ளது.\nஇது பெரும்பான்மையின் ஆட்சி என்கிற கருத்தாக்கத்தையே கேலிக்குள்ளாக்குகிறது. எனினும் ஜனநாய நாடுகளில் வேறு சில தேர்வு முறைகள் பயன்படுத்தப்பட்டு 50 சத வாக்குகள் பெற்றவர்களே வெற்றி பெற்றவராக அறிவிக்கும் நிலை உள்ளது. அவை ஒரளவு இந்தப் பிரச்சினையில் நியாயம் செய்கின்றன எனலாம். நேபாளம், இலங்கை முதலான நாடுகளில் உள்ள விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை (proportional representation) இந்தியாவில் உள்ள அதிக வாக்குகளைப் பெற்றோரை வெற்றி பெற்றோராக அறிவிக்கும் முறையைக் காட்டிலும் சிறந்தது.\nஒரு ஜனநாயக அரசில் மொழி, இன, மதச் சிறுபான்மையினரின் உரிமைகள் எவ்வாறு காக்ககப்படும் பெரும்பான்மையின் அடிப்படையில் அதிகரம் பெறுகிற அரசமைவில் எந்நாளும் பெரும்பான்மையாக ஆக இயலாதவர்களின் உரிமைகள் குறித்துச் சர்வதேசச் சட்டங்கள் என்ன சொல்கின்றன\nஜனநாயகத்தில் பெரும்பான்மை என ஒன்றிருந்தால் சிறுபான்மையும் இருக்கும்; கருத்து ஒற்றுமை என்பதைப் போலவே கருத்து வேறுபாடும் முக்கியமானது என்றோம். சிறுபான்மையினர் நலனுக்கும், அவர்களின் உரிமைகளுக்கும் ஜனநாயகத்தில் எப்போதும் உத்தரவாதமும் பாதுகாப்பும் உண்டு. இது அரசியல் சிறுபான்மைக்கு மட்டுமின்றி மொழி, மத, இனச் சிறுபான்மைக்கும் முழுமையாகப் பொருந்தும். ஜனநாயக அறத்தின் அடிப்படையில் மட்டுமின்றி சர்வதேச நெறிமுறைகளின் அடிப்படையிலும் இதுவே உண்மை.\nடாக்கியவெலி சொல்வது போல பெரும்பான்மை ஒன்றே “உச்ச அதிகாரத்தின் உத்தரவாதமாக இருக்க முடியாது. அது கொடுங்கோன்மைக்கே வழி வகுக்கும்.” மொழி, மத, இனச் சிறுபான்மையினரின் உரிமைகள் அவர்கள் சிறுபான்மையராக இருக்கிற காரணத்திற்காகவே மறுக்கப்படுவதற்கு ஜனநாயகத்தில் இடமில்லை.அப்படி நடக்கும்போது ஜனநாயகம் பாசிசத்தின் எல்லைக்குள் நுழைகிறது.\nஇரண்டாம் உலகப் போருக்குப் பின் உருவான இனப்படுகொலைத் தடுப்பு மற்றும் தண்டனை குறித்த உடன்பாடு (The Convention on the Prevention and Punishment of the Crime of Genocide, in 1948), ஐ.நா. அவையின் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான பன்னாட்டு உடன்பாடு ( International Covenant on Civil and Political Rights, 1966) ஆகியன சிறுபான்மை மக்களின் அடிப்படை உரிமைகளை தேசிய அரசுகள் புறக்கணிக்கலாகாது என்பதை வற்புறுத்துகின்றன. சிறுபான்மையினர் தம் மொழி, பண்பாடு, மதம் ஆகியவற்றைக் கடைபிடிப்பது, பரப்புவது முதலியவற்றிற்கு முழுச் சுதந்திரமும் அளிக்கப்பட வேண்டும் என்பவற்றை இவை வலியுறுத்துகின்றன.\n20ம் நூற்றாண்டில், குறிப்பாக இரண்டாம் உலகப் போருக்குப் பின் ‘கூட்டணி நாடுகள்’ (allied powers) பல்வேறு சிறிய நாடுகளுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்களில் சிறுபான்மையினர் உரிமைகள் விரிவாக பேசப்பட்டன. முதன் முதலில் போலந்துடன் போடப்பட்ட “வெர்சைல்ஸ் சிறிய ஒப்பந்தத்தில்” (Little Treaty of Versailles) இது தொடங்கி வைக்கப்பட்டது. அப்போதிருந்த உலக நாடுகள் அவை (League of Nations), “பெரும்பான்மையிடமிருந்து வேறுபட்டமொழி, மதம் ,இனம் சார்ந்த மக்கள் சிறுபான்மையினராகக் கருதப்படுவர்” என வரையறுக்கப்பட்டது. அவர்களுக்குச் சம உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்பதும், அவர்களின் உயிரும் உரிமைகளும் பாதுக்காக்கப்பட வேண்டும் என்பதும் போலந்து ஒப்பந்ததில் வலியுறுத்தப்பட்டன. இவை மீறப்படும்போது பாதிக்கப்பட்ட சிறுபான்மையர் உலக நாடுகளின் அவையிடம் புகாரளிக்கலாம். அது அவற்றை விசாரிக்கும் எனவும் கூறப்பட்டது.\nபின் தொடர்ச்சியாகப் பல்வேறு ஒப்பந்தங்களிலும் சிறுபான்மையினர் குறித்த வரயறை விரிவாக்கப்பட்டதோடு அவர்களின் கலாச்சார, பண்பாட்டு, கல்வி உரிமைகள் வற்புறுத்தப்பட்டன. அவற்றைப் பாதுகாக்கும் கடமையும் அரசுக்குச் சுட்டிக்காட்டப்பட்டது. முன் குறிப்பிட்ட ஐ.நா ஒப்பந்தங்கள் இதில் முக்கிய பங்கு வகித்தன.\nசிவில் மற்றும் அர்சியல் உரிமைகள் குறித்த ஒப்பந்தத்தின் 27ம் பிரிவுக்கு எஃப். கார்டோ போடியாகோ அளித்த விளக்கத்தில் சிறுபான்மையோர் பெரும்பான்மையோரைக் காட்டிலும் எண்ணிக்கையில் குறைந்து இருக்க வேண்டும் என்றொரு நிபந்தனை இருந்தது. அதுவும் கூடப் கூடப் பின்னர் கைவிடப்பட்டது. முந்தைய கிழக்கு பாகிஸ்தானில் இருந்த வங்காளியர் எண்ணிக்கையில் 54 சதமாக இருந்த போதிலும் அவர்கள் பிற வேறுபடுத்தல்களின் அடிப்படையில் சிறுபான்மையராகக் கருதப்படுவது சுட்டிக்காட்டப்பட்டு இந்த நிபந்தனை கைவிடப்பட்டது.\n1995 ல் உருவாக்கப்பட்ட தேசியச் சிறுபான்மையினரைப் பாதுகாப்பதற்கான உடன்பாடு (Framework Convention for the Protection of National Minorities) சிறுபான்மையினர் தம் அடையாளங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்கு உள்ள உரிமைகள், இவற்றுக்குரிய அரசு கடப்படுகள், அந்தக் கடப்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்குரிய சட்டங்கள் மற்றும் அதை நிறைவேற்றுவதற்கான கருவிகள் ஆகியன குறித்து மிகத் துல்லியமான வரையறைகளை உருவாக்கியது. சமூகங்களுக்கிடையே பரஸ்பர சகிப்புத் தன்மையை வளர்த்தல், கலாச்சார உரையாடல்களை உருவாக்குதல் ஆகியவற்றில் அரசு நிறுவனங்கள் முக்கிய பொறுப்பேற்க வேண்டும் என்பதும் இந்த உடன்பாட்டில் வற்புறுத்தப்பட்டது. சமூகங்களுக்கிடையே பரஸ்பர மரியாதை, புரிதல், கூட்டுச் செயல்பாடுகள் ஆகியவற்றை உருவாக்குவதிலும் அரசுக்குள்ள பொறுப்பை அது சுட்டிக்காட்டியது.\nஇதற்கான சட்டங்களை உருவாக்குதல் என்பதோடு அரசின் கடமைகள் முடிந்துவிடவில்லை, அதற்குரிய கொள்கைகளை உருவாக்குதல், மக்கள் மத்தியில் பிரச்சாரங்கள் மேற்கொள்ளுதல் ஆகியனவும் அரசின் கடமைகள் எனவும் அந்த உடன்பாடு வற்புறுத்தியது\nஆக, மொழி, மதம், இன அடிப்படையிலான சிறுபான்மையினரின் 1. உயிர், உடமை, உரிமைகள் பாதுகாக்கப்படுதல் 2. அவர்கள் தம் பண்பாடு, மொழி மற்றும் மத நம்பிக்கைகளைப் பேணுதல் மற்றும் பரப்புதல், 3. சமூகங்களுக்கிடையே பரஸ்பர நட்பு, மரியாதை ஆகியவை காக்கப்படுதல், 4. இவற்றை உறுதி செய்வதற்கான சட்டங்களை இயற்றுதல் 5. இச் சட்டங்களை நிறைவேற்றுவதற்கான கருவிகளை அமைத்தல் ஆகியவற்றை சர்வதேச ஒப்பந்தங்கள் இன்றைய அரசுகளின் கடப்பாடுகளாக்குகின்றன..\nஇவை மீறப்படும்போது பாதிக்கப்படும் சிறுபான்மையினர் சர்வதேச அமைப்புகளில் புகாரளிக்கவும். சர்வதேச அமைப்புகள் தலையிட்டு நீதியை நிலை நாட்டுவதற்கும் இதன் மூலம் அனுமதி அளிக்கப்படுகிறது.\nஇவற்றை ஏற்று சாத்தியப் படுத்துபவைகளே உண்மையான பொருளில் ஜனநாயக அரசுகளாக இருக்க முடியும்.\nPosted in கட்டுரைகள்Tagged அ.மார்க்ஸ், சிறுபான்மை, ஜனநாயகத்தில் சிறுபான்மையினர், ஜனநாயகம்\nமணிமேகலையின் தர்க்கம் பௌத்தத்தில் எந்தப் பிரிவு\nபுனே முஸ்லிம்கள் மீதான தாக்குதல் : வீழ்ந்த முதல் விக்கெட்\nஎழுத்தாளன், விமர்சகன், மனித உரிமை செயல்பாட்டாளன் மேலும் அறிய\nஅமெரிக்கத் தேர்தல் : ட்ரம்பின் வீழ்ச்சியும் ஜோ பைடனின் வெற்றியும்\nஅமெரிக்கத் தேர்தல்: ட்ரம்பின் வீழ்ச்சியும் ஜோ பைடனின் வெற்றியும்\nஇஸ்லாமோ ஃபோபியா : அறிஞர்களுடன் ஒரு உரையாடல்\nஅண்ணா பல்கலைக் கழகம் இரண்டாகப் பிரிக்கப்படுவதை அனுமதியோம்\nஇஸ்லாமோ ஃபோபியா : அறிஞர்களுடன் ஒரு உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lalpetexpress.com/2021/01/blog-post_30.html", "date_download": "2021-03-02T22:35:28Z", "digest": "sha1:FKJFQEEX2FMPVQS6AGXXTYS2YLZIIQXF", "length": 3928, "nlines": 52, "source_domain": "www.lalpetexpress.com", "title": "லால்பேட்டை சுகாதார மையம் நடத்தும் இலவசமருத்துவ முகாம் - Lalpet Express", "raw_content": "\nலால்பேட்டை சுகாதார மையம் நடத்தும் இலவசமருத்துவ முகாம்\nஜன. 30, 2021 நிர்வாகி\nலால்பேட்டை சுகாதார மையம் நடத்தும்\nஇடம்: LALPET HEALTHCARE CENTRE, ஸ்கூல் தெரு, லால்பேட்டை.\nநேரம் காலை 8:00 மனி முதல் மாலை 05.00 மணி வரை\nஇருதயம் மற்றும் இரத்த அழுத்த சிறப்பு மருத்துவர், சர்க்கரை மருத்துவர், குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர், எலும்பு முரிவு, எலும்பு அடர்த்தி கண்டறியும் சிரப்பு ஸ்கேன் மற்றும் எலும்பு வலிமை கண்டரிதல் சிறப்பு முகாம், மகளிர் சிறப்பு மருத்துவர் மற்றும் பொது மருத்துவ மருத்துவர்கள் பங்கேற்கிறார்கள்,\nபொதுமக்கள் இந்த சிறப்பு முகாமை தவறாமல் கலந்து கொண்டு பயன்படுத்த கேட்டுக் கெள்ளப்பட்டுகிறார்கள்.\nமுன்பதிவிற்கு 04144268006 அல்லது நேரில்முன்பதிவு செய்யவும்.\n24--2021 முதல் 28-2-2021 வரை லால்பேட்டை மஸ்ஜித்களின் தொழுகை நேரம்\nலால்பேட்டையில் அம்மா மினி கிளினிக் திறப்பு விழா\nமத்ரசதுள் பஹத் தஜகியதுல் பனாத் பெண்கள் ஷரியத் கல்லூரி பரிசளிப்பு விழா\nலால்பேட்டை மேலத்தெரு மிஸ்பாஹ் பேகம் மறைவு\nலால்பேட்டை சிங்கார வீதி சிட்டிசன் பைல் (எ) பைஜீா்ரஹ்மான் மறைவு\nதமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/sushma-swaraj-meets-with-russian-deputy-prime-minister/", "date_download": "2021-03-02T23:19:14Z", "digest": "sha1:AKH5LG6ZAUWM3EOVHZP55GUII6ADNHWJ", "length": 13031, "nlines": 135, "source_domain": "www.patrikai.com", "title": "ரஷ்ய துணை பிரதமருடன் சுஸ்மா சுவராஜ் சந்திப்பு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nரஷ்ய துணை பிரதமருடன் சுஸ்மா சுவராஜ் சந்திப்பு\nஇந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் 2 நாள் அரசு முறை பயணமாக ரஷ்யா சென்றுள்ளார். பஅங்கு ரஷ்ய துணை பிரதமர் யூரி போரிசோவை மாஸ்கோவில் சந்தித்து பேசினார்.\nஇது குறித்து வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் ராவீஷ் குமார் டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில்,‘‘ ரஷ்யா&-இந்தியா இடையிலான தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார கூட்டுறவு ஆணையத்தின் மாநாடு மாஸ்கோவில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் ரஷ்ய துணை பிரதமர் யூரி போரிசோவ் மற்றும் சுஷ்மா சுவராஜ் இருவரும் பங்கேற்றனர்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.\nஅப்போது சுஷ்மா சுவராஜ் பேசுகையில்,‘‘ இந்தியாவில் 2017-ம் ஆண்டு வரை ரஷ்யா 1,800 கோடி டாலர் முதலீடு செய்துள்ளது. அதேபோல் ரஷ்யாவில் இந்தியா 1,300 க��டி டாலர் முதலீடு செய்துள்ளது. 2 நாடுகளும் இணைந்து 2025-ம் ஆண்டிற்குள் 3,000 கோடி டாலர் முதலீட்டுக்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால், இப்போதே அந்த இலக்கு எட்டப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது’’ என்றார். .\nபின்னர் துணை பிரதமர் யூரி போரிசோவுடனாவுடன் சுஷ்மா ஆலோசனை மேற்கொண்டார்.\nஅமெரிக்காவை அலற வைத்த மும்பை கால்சென்டர் 70 பேர் கைது அரச குலத்துக்கு அடுத்த வாரிசு வருகிறது…. பாகிஸ்தானில் ஐஎஸ்ஐஎஸ் செயல்பாடு அதிகரிப்பு….ஆய்வு அறிக்கையில் தகவல்\nPrevious வாட்ஸ் ஆப் குழு உறுப்பினர்கள் தகவல் பதிவிடுவதை நிறுத்த அட்மின்களுக்கு அதிகாரம்….புதிய வசதி அறிமுகம்\nNext மனித உரிமை ஆர்வலர்கள் கைது……இந்திய ஒப்பந்தங்களை ரத்து செய்ய ஐரோப்பியா எம்.பி.க்கள் போர்க்கொடி\n2021ம் ஆண்டு நோபல் பரிசுக்கு டிரம்ப், கிரேட்டா துன்பர்க் உள்ளிட்ட 329 பெயர்கள் பரிந்துரை…\nஉலக நாடுகளில் 7 வாரங்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு மீண்டும் உயர்வு: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை\n22000 கோடி ரூபாய் செலவில் நாசா செவ்வாய்க்கு அனுப்பிய ரோவர் விண்கலத்தை லண்டனில் இருந்து ஆட்டுவிக்கும் இந்தியர்\nகொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 7,863, கேரளாவில் 2,938 பேர் பாதிப்பு\nமும்பை இன்று மகாராஷ்டிராவில் 7,863. மற்றும் கேரளா மாநிலத்தில் 2,938 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 7,863…\nஇன்று ஆந்திராவில் 106 பேர், டில்லியில் 271 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரா மாநிலத்தில் 106 பேர், மற்றும் டில்லியில் 271 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. ஆந்திரா மாநிலத்தில்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் – 02/03/2021\nசென்னை தமிழகத்தில் இன்றைய (02/03/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 462 பேருக்குப் பாதிப்பு…\nதமிழகத்தில் சிகிச்சையில் உள்ள கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 4000 க்கும் குறைவு\nசென்னை தமிழகத்தில் இன்று 462 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,52,478 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 3,997…\nஉடல் நோய்த் தடுப்பூசி உடனடியாக, ஊழல் நோய்த் தடுப்பூசி அடுத்த மாதம் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட கமல் டிவிட்…\nசென்ன : மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொ��்டார். இதையடுத்து, உடல் நோய்த்…\nநேற்று ஒரே நாளில் கொரோனா தடுப்பூசிக்கு 29 லட்சம் பேர் முன்பதிவு\nடில்லி நேற்று ஒரே நாளில் 29 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். உலக அளவில் கொரோனா …\nஜிம்பாப்வே vs ஆப்கானிஸ்தான் டெஸ்ட் – ஆதிக்கம் செலுத்தும் ஜிம்பாப்வே\nதடுப்பூசி சான்றிதழில் மோடி படம் – தேர்தல் கமிஷன் கதவை தட்டவுள்ள திரிணாமுல் காங்கிரஸ்\nகொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 7,863, கேரளாவில் 2,938 பேர் பாதிப்பு\n2 ஆண்டுகளுக்கு முன்னரே கர்நாடகத்தில் தேர்தலுக்கு தயாராகும் காங்கிரஸ் – பாதயாத்திரை அறிவிப்பு\n4வது டெஸ்ட் போட்டிக்கான ஆடுகளம் எப்படி இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.isittrueresearchit.com/2015/08/intro.html", "date_download": "2021-03-02T23:07:09Z", "digest": "sha1:OFGWBX7MHHR54KNK6PTFI7S35FPJGMZZ", "length": 7002, "nlines": 71, "source_domain": "www.isittrueresearchit.com", "title": "[இலுமினாட்டி-1] அந்த சிலர் - இலுமிணாட்டிகள் - உண்மையோ ? ஆராய்க! இலுமினாட்டி- Illuminati In Tamil", "raw_content": "\nஉங்கள் அரசு உங்களை கொல்ல துடிக்கிறது\nHome illuminati இலுமினாட்டி [இலுமினாட்டி-1] அந்த சிலர் - இலுமிணாட்டிகள்\n[இலுமினாட்டி-1] அந்த சிலர் - இலுமிணாட்டிகள்\nஇலுமிணாட்டிகள் illuminaties என்பதற்கு முக்திஅடைந்தவர்கள் என்பது பொருள்.\nஇலுமினாட்டி என்ற சொல் நான் சொல்ல வரும் அரச குடும்பம் முழுவதையும் குறிக்காது; இருப்பினும் ஆங்கில ஆய்வாளர்கள் இவர்களை இலுமினாட்டி என அழைப்பதால் இந்த பெயரே அதிகமாக அறியப்படுவதாலும், நானும் இதே பெயரை இந்த அரச குடும்பத்திற்கு பயன்படுத்துகிறேன்.\nAdam weishaupt என்னும் வெளியேறிய இயேசு சபை துறவியால் நவீன இலுமிணாட்டி இரகசிய குழு மே,1,1776 ல் தோற்றுவிக்கப்பட்டது. இது புதிய உலக சட்டத்தை The new world order செயல்படுத்த உருவாக்கப்பட்டது. இவர்கள் 1776ல் 13 பேர் . இந்த உலகை 13 துறைகளாக பிரித்து கட்டுப்படுத்த முயல்கிறார்கள். இவர்களின் வரலாற்றில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த 13 பேரின் குடும்ப வாரிசுகள் இன்றும் உலகை ஆள்கிறார்கள். இவர்கள் பற்றிய திடுக்கிடும் உண்மைகள் காத்திருக்கின்றன. உலக மக்களின் ஒரே எதிரி இவர்கள் தான்.\nஇவ்வாறு எல்லாம் சொல்லப்படினும் எனது ஆய்வு படி இலுமினாட்டி என்பது இவர்கள் பிற்காலத்தில் ஏற்படுத்திய ஒரு அமைப்பு மட்டுமே. அரச குடும்ப உறுப்பினர் சிலர் இதில் உறுப்பினராக இருந்தனர்; இந்த 13 என்ற எண்ணிக்கை ஒரு காரணத்திற்காக குறிப்பிடுகிறது.\nகாலபோக்கில் இவர்களோடு மேலும் மூன்று குடும்பங்கள் இணைந்தன.அவை\n எண்ணிக்கை கூட சரியாக 13 வரவில்லை. நாம் பேசவரும் இந்த அரச குடும்பம் ஒரே குடும்பமும் அதன் சந்ததிகளுமே . இவர்கள் வேறு யாருடனும் கலப்பு செய்யாமல் தங்கள் பெண்களை பாதுகாப்பதன் வழியக தங்கள் இனத்தை தூய்மையாக வைத்துள்ளனர். இவர்கள் பல ஆயிரம் ஆண்டுகளாக உலகை ஆள முயலுகின்றனர்\nஇவர்கள் தான் பழங்குடிகளை காடுகளில் இருந்து இழுத்துவத்து பெரும் நகரங்களை கட்டியவர்கள்; கடல் வணிகத்தின் வழியாக உலகை ஆண்டவர்கள் ;\nஇவர்களை பற்றி தொடர்ந்து பார்க்கலாம்..............\n[ஞானமார்க்கம் 1] ஞானமார்க்கம் முன்னுரை (Gnosticism in tamil)\nஇரத்த பலி : பழங்குடி தற்சார்பு வாழ்வியல்\nஈஸ்டர் : இயேசு உயிர்ப்பு என்னும் சூரிய வழிபாடு\n[மருத்துவம் 1]நோய் என்றால் என்ன\nசாத்தானிய அவை : அதிர்ச்சி அளிக்ககூடிய 10 விடயங்கள் (10 surprise things about satanic church)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/review/2015/10/08131849/MSG2-The-Messenger-Review.vpf", "date_download": "2021-03-02T23:07:19Z", "digest": "sha1:B72QQJ7CXWEB3CELGV4YIAMIDACWZ6C6", "length": 15953, "nlines": 200, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "MSG2 The Messenger Review || எம்.எஸ்.ஜி 2 - தி மெசேஞ்சர்", "raw_content": "\nசென்னை 01-03-2021 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nபதிவு: அக்டோபர் 08, 2015 13:18 IST\nநடிகர் குர்மீத் ராம் ரஹீம் சிங்\nஇயக்குனர் குர்மீத் ராம் ரஹீம் சிங்\nஇசை குர்மீத் ராம் ரஹீம் சிங்\nவட இந்தியாவில் பிரபல சாமியாரான குர்மித் ராம் ரஹீம் சிங் என்பவர் எழுதி, இயக்கி, நடித்திருக்கும் ஆக்ஷன் திரைப்படம் எம் எஸ் ஜி 2 - தி மெசேஞ்சர். குர்மித் ராம் ரஹீம் சிங் மற்றும் அர்பித் ரங்கா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இப்படம் பார்வையாளர்களின் பொறுமையை சோதிக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது.\nஇப்படம் இதே ஆண்டு வெளியான எம்.எஸ்.ஜி. - தி மெசேஞ்சர் என்னும் படத்தின் இரண்டாம் பாகமாகும். எம்.எஸ்.ஜி. படத்தின் முதல் பாகமே எதிர்மறையான விமர்சனங்களை பெற்ற நிலையில், இப்போது இப்படத்தின் இரண்டாம் பாகமும் வெளியாகியுள்ளது ஆச்சர்யத்துக்குரியது.\nகுர்மித் ராம் ரஹீம் சிங் சமூகத்தில் நடைபெறும் அநீதிகளை எதிர்த்து போராடுகிறார். ஒரு கட்டத்தில் கொடூரமான காட்டு வாசிகளின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றி அவர்களை சக மனிதர்களை போ�� மாற்ற முற்படுகிறார். இந்த முயற்சியின்போது குர்மித் ராம் சந்தித்த சிக்கல்கள் என்னென்ன இந்த முயற்சியில் அவர் வெற்றி பெற்றாரா இந்த முயற்சியில் அவர் வெற்றி பெற்றாரா\nஇந்த படத்தின் நோக்கமே குர்மித் ராம் ரஹீம் சிங் எனும் தனி மனிதனின் புகழை பரப்புவதுதான். ஆன்மீக குருவான அவரின் நடிப்பு, வசன உச்சரிப்பு மற்றும் நடனம் பார்வையாளர்களுக்கு கோபத்தை உண்டாக்கும் வகையில் உள்ளது.\nநடிகர், பாடகர், எழுத்தாளர், இயக்குனர், நடன இயக்குனர், இசையமைப்பாளர், ஸ்டண்ட் மாஸ்டர், கலை இயக்குனர் என பன்முக அவதாரம் எடுத்திருக்கும் குர்மித் ராம் ரஹீம் சிங் ஒரு வேலையைகூட சரியாக செய்யவில்லை என்பது தான் உண்மை.\nபடத்தில் ரசிக்கும்படியாக இருப்பது ஒரு சில கிராபிக்ஸ் காட்சிகள் மட்டுமே, அதுவும் குர்மித் ராம் ரஹீம் சிங் யானையை தூக்கி வீசுவது, காற்றில் வெகுதூரம் பறப்பது, சிங்கங்களோடு நடப்பது போன்ற காட்சிகளுக்கு பயன்பட்டிருப்பது வருத்தமே.\nஇதுதவிர படத்தின் இசை மற்றும் ஒளிப்பதிவு பற்றி குறிப்பிட்டு சொல்லும் அளவிற்கு ஒன்றுமில்லை.\nமொத்தத்தில் எம்.எஸ்.ஜி. 2 - தி மெசேஞ்சர் - அபாயம்.\nகவர்ச்சி அழகியிடம் ஏமாறும் நண்பர்கள் - திருட்டு அழகி விமர்சனம்\nவிஜே சித்ராவின் கடைசி திரைப்படம் - கால்ஸ் விமர்சனம்\nதாதாவிடம் அடியாட்களாக இருப்பவர்களின் நிலைமை - வேட்டை நாய் விமர்சனம்\nஉழைக்கும் மக்களின் வலியை பேசும் படம் - சங்கத்தலைவன் விமர்சனம்\nபள்ளிப்பருவ காதலர்கள் ஒன்று சேர்ந்தார்களா - பழகிய நாட்கள் விமர்சனம்\nஆர்யா என்னை ஏமாற்றி விட்டார்... இளம் பெண் புகார் ஆண்ட்ரியாவிற்காக திண்டுக்கல் சென்ற விஜய் சேதுபதி உள்ளாடைகளை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் பிக்பாஸ் ரேஷ்மா வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனம் ஆடிய பிரபல நடிகை.... குவியும் லைக்குகள் விவாகரத்துக்கு பின் சந்தித்த பிரச்சினைகள் என்ன - மனம் திறந்த அமலாபால் 20 வருடத்திற்கு பிறகு சூர்யாவுடன் இணையும் பிரபல நடிகர்\nகுர்மீத் ராம் ரஹீம் சிங்\nஎம்.எஸ்.ஜி - 2 படத்தின் டிரைலர்\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://mykollywood.com/amp/movie/movie-review/cherans-rajavukku-check-questions-mysskins-psycho/", "date_download": "2021-03-03T00:19:09Z", "digest": "sha1:L46LNM5UN2IARBUKSK6TVXUATSVHQVYS", "length": 4082, "nlines": 55, "source_domain": "mykollywood.com", "title": "Cheran’s ‘Rajavukku Check’ questions Mysskin’s ‘Psycho’ – www.mykollywood.com Cheran's 'Rajavukku Check' questions Mysskin's 'Psycho' - www.mykollywood.com", "raw_content": "\nNow, Sai Rajkumar has come out with a series of posts on Mysskin’s ‘Pyscho’ and other things. “ஒரு படம் குற்றவாளியை பாதிக்கப்பட்டவரே சகோதரனாக – மகனாக பார்க்க வலியுறுத்துகிறது. ஒரு படம் குற்றவாளியை சட்டப்படி இல்லாவிட்டாலும் தர்மப்படியாவது தண்டிக்கவேண்டும் என்று வலியுறுத்துகிறது. #Rajavukkucheck\nஇதில் எது சரி .. எனக்கு புரியவில்லை.. உங்களுக்கு \nIn another tweet, he said, “ஒரு பெரிய கோட்டை சின்ன கோடாக மாற்ற அதன் அருகில் அதைவிட பெரிய கோடு போடவேண்டும் , ஆனால் அப்படி செய்யாமல் அந்த பெரிய கோட்டை பலத்தால் அழித்து சிரியதாக்கி சின்ன கோட்டை பெரிய கோடாக காட்டுவது சரியா புரிந்தால் பதில் சொல்லவும் @directorcheran sir.”\nHe further said, “#Rajavukkucheck இந்தப்படம் பொள்ளாச்சி சம்பவத்தை inspiration ஆக வைத்து எடுக்கப்பட்ட படம் அல்ல , படம் முடிந்து பல மாதம் கழித்து தான் அந்த சம்பவமே நடந்தது. ஹைதெராபாத் என்கவுன்டர் பற்றிய படமும் அல்ல , ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட பின் தான் அந்த சம்பவம் நடந்தது.”\nSai Rajkumar added: “#Rajavukkucheck படம் பார்க்க நினைக்கும் மக்களுக்கு, இந்தப்படம் பார்க்கலாமா வேண்டாமா என்பதை படம் பார்த்தவரிடம் மட்டும் கேட்டு முடிவு செய்யுங்கள் , விமர்சனங்களை மட்டும் வைத்து முடிவு செய்யாதீர்கள், ஏனென்றால் இங்கு எல்லா விமர்சனங்களும் நியாயமானவை அல்ல… ” The director’s posts have created a debate in film industry.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF_(%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE)", "date_download": "2021-03-03T01:00:49Z", "digest": "sha1:DMY2SZTXIND3OXO65W356TTWQN66NYDI", "length": 5539, "nlines": 79, "source_domain": "ta.wikipedia.org", "title": "தேசிய முன்னணி (இந்தியா) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதேசிய முன்னணி (National Front) இந்திய அரசியல் கட்சிகளான வட இந்தியாவின் ஜனதா தளம், ஆந்திராவின் தெலுங்கு தேசம், அசாம் கன பரிசத், தமிழ்நாட்டின் திமுக ஆகிய கட்சிகளின் கூட்டணி அமைப்பாக நடுவண் அரசில் (1989-1991) பங்குபெற்ற கூட்டணி ஆகும். இக்கூட்டணியின் தலைவராக என். டி. ராமராவ் பொறுப்பேற்றிருந்தார் ஆனால் அவர் பிரதமர் பதவி ஏற்க விரும்பவில்லை. கூட்டணியினரால் தேர்வு செய்யப்பட்ட பிரதமர் வி. பி. சிங் இந்தியப் பிரதமராக பொறுப்பேற்றார். இக்கூட்டணிக்கு வெளியில் இருந்து ஆதரவளித்த கட்சிகளாக பாரதிய ஜனதா கட்சியும், இடது முன்னணி கட்சிகளும் இருந்தனர்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 சனவரி 2021, 10:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2021/vehicle-scrapping-policy-incentives-to-be-announced-soon-top-government-official-026342.html", "date_download": "2021-03-03T00:08:56Z", "digest": "sha1:R3APJ3COK35XNW7LQYDBLCHJB7UP4B3P", "length": 21147, "nlines": 274, "source_domain": "tamil.drivespark.com", "title": "பழைய வாகனங்களை அழிக்கும் திட்டம்... இன்னும் இரண்டே வாரங்கள்தான்... வெளியாகிறது அதிரடி அறிவிப்பு - Tamil DriveSpark", "raw_content": "\n'மேடே' என கூறினால் கதை முடிந்தது... பைலட்கள் பேசும் ரகசிய வார்த்தைகளின் அர்த்தம்... இதை யாரும் சொல்ல மாட்டாங்க\n6 hrs ago 17 இன்ச் அலாய் சக்கரங்களுடன், கேமிரா கண்களில் மீண்டும் சிக்கிய 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ\n8 hrs ago பிஎஸ்-6 கவாஸாகி நின்ஜா 300 விற்பனைக்கு அறிமுகம்... விலை அதிரடியாக உயர்வு... எவ்ளோனு தெரியுமா\n10 hrs ago ஐரோப்பியர்களுக்கு குறி... ஹூண்டாய் பையான் எஸ்யூவி வெளியீடு... இந்திய சந்தையில் விற்பனைக்கு வருமா\n10 hrs ago ஒரு வழியாக இந்தியாவில் அறிமுகமானது சிஎஃப் மோட்டோ 300என்கே பைக் ஷோரூம் விலை ரூ.2.29 லட்சம்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 03.03.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் வார்த்தைகளை கவனமாக பயன்படுத்தவும்…\nNews ஒரு இடத்தில்கூட வெல்லவிட மாட்டோம்.. 5 மாநில தேர்தலில்.. பாஜகவுக்கு எதிராக களமிறங்கும் விவசாயிகள்\nFinance டெஸ்லா-வை மிஞ்சும் அமெரிக்க நிறுவனம்.. பிட்காயின் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..\nMovies கடைக்குட்டி சிங்கம் டு சில்லுனு ஒரு காதல்.. நடிகை இந்துமதி பேட்டி\nSports கட்டைவிரல் இன்னும் சாரியாகலனு ஜடேஜா யோசிப்பார்.. காயத்துல கூட கிண்டலா..கவாஸ்கர் சுவாரஸ்ய பதில்\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் தேசிய நல்வாழ்வு மற்றும் குடும்பநல நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபழைய வாகனங்களை அழிக்கும் திட்டம்... இன்னும் இரண்டே வாரங்கள்தான்... வெளியாகிறது அதிரடி அறிவிப்பு\nபழைய வாகனங்களை அழிக்கும் திட்டத்தின் கீழ், சலுகைகள் விரைவில் அறிவிக்கப்படவுள்ளன. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.\nபழைய வாகன அழிப்பு கொள்கையின் கீழ் (Vehicle Scrapping Policy), என்னென்ன சலுகைகள் மற்றும் எவ்வளவு ஊக்க தொகை வழங்கப்படும் என்பதை இறுதி செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களில் இந்த விபரங்கள் வெளியிடப்படலாம் எனவும், அரசின் உயர் அதிகாரி ஒருவர் தற்போது தெரிவித்துள்ளார்.\nசமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், பழைய வாகன அழிப்பு கொள்கை அறிவிக்கப்பட்டது. இதனை இறுதி செய்யும் பணிகளில் போக்குவரத்து துறை அமைச்சகம் ஈடுபட்டு வருகிறது. இதன் விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகத்தின் செயலாளர் கிரிதர் அரமனே தெரிவித்துள்ளார்.\nபுது டெல்லியில் நேற்று (பிப்ரவரி 5) பத்திரிக்கையாளர்களை சந்தித்தபோது, கிரிதர் அரமனே இதனை கூறினார். பழைய வாகன அழிப்பு கொள்கையின் கீழான சலுகைகளை இறுதி செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறியிருந்தாலும், என்னென்ன சலுகைகள் என்பதை பற்றிய விபரங்கள் எதையும் கிரிதர் அரமனே வெளியிடவில்லை.\nஇதுதவிர தனிநபர் பயன்பாட்டு வாகனங்களின் பதிவை புதுப்பிப்பதற்கான கட்டணம் மற்றும் வர்த்தக வாகனங்களுக்கு எஃப்சி (FC - Fitness Certification) பெறுவதற்கான கட்டணம் ஆகியவற்றை உயர்த்துவதற்கும் அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. பழைய வாகனங்கள் சாலையில் இயக்கப்படுவதை தவிர்க்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக கூறப்படுகிறது.\nபழைய வாகனங்கள் சுற்றுச்சூழல் மிக கடுமையாக பாதிக்கப்படுவதால், அவற்றின் பயன்பாட்டை குறைப்பதற்காக இந்த அதிரடி நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு ���ருகிறது. இதுதவிர சாலை பாதுகாப்பு என்ற மற்றொரு நோக்கமும், பழைய வாகன அழிப்பு கொள்கையில் இருப்பதாக கிரிதர் அரமனே கூறியுள்ளார்.\nஅதாவது பழைய வாகனங்களில் ஏர்பேக்குகள் மற்றும் சீட் பெல்ட்கள் போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் இருக்காது என்பதால், கிரிதர் அரமனே இவ்வாறு கூறியுள்ளார். ஆனால் தற்போது விற்பனை செய்யப்படும் புதிய வாகனங்களில் ஏர்பேக், சீட் பெல்ட்கள் போன்ற பல்வேறு பாதுகாப்பு உபகரணங்கள் இடம்பெறுவதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nபழைய வாகன அழிப்பு கொள்கையின் மூலம் சுற்றுச்சூழல் மேம்படும் மற்றும் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறையும் என்பதுடன், புதிய வாகனங்களின் விற்பனையும் உயரும். எனவே ஆட்டோமொபைல் துறையினருக்கு, பழைய வாகன அழிப்பு கொள்கை மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்தியாவில் தற்போது பல்வேறு நகரங்கள் காற்று மாசுபாடு பிரச்னையால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. எனவே பழைய வாகன அழிப்பு கொள்கையுடன், பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு பதிலாக, சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டையும் மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.\n17 இன்ச் அலாய் சக்கரங்களுடன், கேமிரா கண்களில் மீண்டும் சிக்கிய 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ\nடாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காருக்கு மானியம் கிடையாது... அரவிந்த் கெஜ்ரிவால் அரசு அதிரடி... ஏன் தெரியுமா\nபிஎஸ்-6 கவாஸாகி நின்ஜா 300 விற்பனைக்கு அறிமுகம்... விலை அதிரடியாக உயர்வு... எவ்ளோனு தெரியுமா\nஆடி சொகுசு கார் உரிமையாளருக்கு ரூ.17.5 லட்சம் வழங்க உத்தரவு காப்பீடு நிறுவனத்துக்கு பாடம் கற்பித்த நீதிமன்றம்\nஐரோப்பியர்களுக்கு குறி... ஹூண்டாய் பையான் எஸ்யூவி வெளியீடு... இந்திய சந்தையில் விற்பனைக்கு வருமா\nதந்தையின் பிறந்த நாளில் மகன் கொடுத்த ஆச்சரிய பரிசு... எத்தனை பேருக்கு இப்படி கிடைக்கும் சொல்லுங்க\nஒரு வழியாக இந்தியாவில் அறிமுகமானது சிஎஃப் மோட்டோ 300என்கே பைக் ஷோரூம் விலை ரூ.2.29 லட்சம்\nஆழ்கடல் ரகசியம்... எல்லா கப்பல்களின் கீழ் பகுதியிலும் ஏன் சிகப்பு கலர் பெயிண்ட்டை அடிக்கிறாங்க தெரியுமா\nஒரே ஒரு நாளில் 100யூனிட் சஃபாரி கார்கள் டெலிவரி; அதுவும் ஒற்றை நகரத்தில்... தலைநகரத்தையே அமர்கள��்படுத்திய டாடா\nநல்ல வேல கேமிரா இருந்ததால தப்பிச்சாரு... இல்லனா ஐயாயிரத்த தண்டமா மொய் வச்சிருப்பாரு... ஜஸ்ட் மிஸ்\nபோன மாசம் அதிகம் விற்பனையான கார் மாடல் எது தெரியுமா விற்பனை சரிவால் 4வது இடத்திற்கு தள்ளப்பட்ட ஆல்டோ...\n500 ரூபாய் அபராதம் கேட்ட போலீஸ்... பணம் இல்லாததால் கணவர் முன்னிலையில் மனைவி செய்த காரியம்... ஆடிப்போன கர்நாடகா\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #off beat\nதுவண்டு போன நிஸானை தூக்கி நிறுத்திய மேக்னைட்... விற்பனையில் கலக்கல்\nஅப்பப்பா... புதிய ஸ்கோடா ஃபேபியா காரின் அந்த 3வது எஞ்சின் ஆப்ஷன் இருக்கே... நம்ம ரோடு தாங்குமா\nஅருமை... ரொம்ப பழைய பல்சர் பைக்கை மின்சார வாகனமாக மாற்றிய இளைஞர்கள்... அட சட்டுனு மாத்திட்டாங்களே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/disclose-the-details-of-the-individuals-who-go-abroad-with-modi-says-central-information-commission/", "date_download": "2021-03-02T23:57:49Z", "digest": "sha1:WMJB2MWM3IPAVGXUDCNU25RXFI2WNSDA", "length": 12405, "nlines": 133, "source_domain": "www.patrikai.com", "title": "மோடியுடன் வெளிநாடு செல்லும் தனி நபர்கள் விபரங்களை வெளியிட வேண்டும்….தகவல் ஆணையம் உத்தரவு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nமோடியுடன் வெளிநாடு செல்லும் தனி நபர்கள் விபரங்களை வெளியிட வேண்டும்….தகவல் ஆணையம் உத்தரவு\nபிரதமர் மோடியுடன் வெளிநாடுகளுக்கு செல்லும் தனி நபர்களின் விபரங்களை அளிக்க தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது\nபிரதமர் மோடி அரசு முறை பயணமாக வெளிநாடுகளுக்கு செல்லும் போது பாதுகாப்பு அதிகாரிகள் மற்ற அதிகாரிகள் தவிர, தனி நபர்கள் குறித்த விபரங்களை வழங்க வேண்டும் என சுபாஷ் அகர்வால் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மத்திய வெளியுறவு அமைச்சகத்திடம் மனு அளித்திருந்தார்.\nஇந்த தகவல்களை அளிக்க வெளியுறவு அமைச்சகம் மறுப்பு தெரிவித்தது. இதையடுத்து மத்திய தலைமை தகவல் ஆணையரிடம் மேல்முறையீடு செய்யப்பட்டுது. பிரதமருடன் விமானத்தில் பயணிக்கும் தனி நபர்கள் குறித்த வழங்க தலைமை தகவல் ஆணையர் மாத்தூர் வெளியுறவு அமைச்சகத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.\nகாஷ்மீர்: ராணுவ முகாம் மீது மீண்டும் பயங்கரவாதிகள் தாக்குதல் ஒரு வீரர் பலி எதிர்க்கட்சிகளின் கூச்சல் குழப்பத்திற்கு இடையே பட்ஜெட் தாக்கல் டாட்டா நானோ கார் தயாரிப்பை கைவிட டாட்டா முடிவு\nPrevious கேரளா எலி காய்ச்சல் பலி எண்ணிக்கை 66ஆக உயர்வு\nNext காஷ்மீர்: ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத இயக்கத்தில் இணைந்த எம்பிஏ பட்டதாரி\nதடுப்பூசி சான்றிதழில் மோடி படம் – தேர்தல் கமிஷன் கதவை தட்டவுள்ள திரிணாமுல் காங்கிரஸ்\nகொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 7,863, கேரளாவில் 2,938 பேர் பாதிப்பு\n2 ஆண்டுகளுக்கு முன்னரே கர்நாடகத்தில் தேர்தலுக்கு தயாராகும் காங்கிரஸ் – பாதயாத்திரை அறிவிப்பு\nகொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 7,863, கேரளாவில் 2,938 பேர் பாதிப்பு\nமும்பை இன்று மகாராஷ்டிராவில் 7,863. மற்றும் கேரளா மாநிலத்தில் 2,938 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 7,863…\nஇன்று ஆந்திராவில் 106 பேர், டில்லியில் 271 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரா மாநிலத்தில் 106 பேர், மற்றும் டில்லியில் 271 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. ஆந்திரா மாநிலத்தில்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் – 02/03/2021\nசென்னை தமிழகத்தில் இன்றைய (02/03/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 462 பேருக்குப் பாதிப்பு…\nதமிழகத்தில் சிகிச்சையில் உள்ள கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 4000 க்கும் குறைவு\nசென்னை தமிழகத்தில் இன்று 462 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,52,478 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 3,997…\nஉடல் நோய்த் தடுப்பூசி உடனடியாக, ஊழல் நோய்த் தடுப்பூசி அடுத்த மாதம் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட கமல் டிவிட்…\nசென்ன : மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். இதையடுத்து, உடல் நோய்த்…\nநேற்று ஒரே நாளில் கொரோனா தடுப்பூசிக்கு 29 லட்சம் பேர் முன்பதிவு\nடில்லி நேற்று ஒரே நாளில் 29 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். உலக அளவில் கொரோனா …\nஜிம்பாப்வே vs ஆப்கானிஸ்தான் டெஸ்ட் – ஆதிக்கம் செலுத்தும் ஜிம்பாப்வே\nதடுப்பூசி சான்றிதழில் மோடி படம் – தேர்தல் கமிஷன் கதவை தட்டவுள்ள திரிணாமுல் காங்கிரஸ்\nகொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 7,863, கேரளாவில் 2,938 பேர் பாதிப்பு\n2 ஆண்டுகளுக்கு முன்னரே கர்நாடகத்தில் தேர்தலுக்கு தயாராகும் காங்கிரஸ் – பாதயாத்திரை அறிவிப்பு\n4வது டெஸ்ட் போட்டிக்கான ஆடுகளம் எப்படி இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/Andhimazhai-Magazine-October-2017", "date_download": "2021-03-02T22:58:43Z", "digest": "sha1:VIFAMCMFLZ7ZS7RZ7OXFFHHFKVZYZHKF", "length": 8766, "nlines": 160, "source_domain": "chennaipatrika.com", "title": "அந்திமழை மாத இதழ் – அக்டோபர்’ 2017 - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nகொரோனாவால் வேலையிழந்த நடுத்தர மக்களுக்கு நிவாரண...\nகொரோனா வைரஸ் தொற்றின் 3வது அலையை எதிர்கொண்டுள்ளது...\nபிரான்ஸ் : நாடு தழுவிய ஊரடங்கை மக்கள் முறையாக...\nஎதிர்க்கட்சியில் இருக்கலாம் ஆனால் எதிரிகள் கிடையாது:...\nநாங்கள் எப்போது அப்படி சொன்னோம்\nஇந்தியாவின் திறமை மீது உலகமே நம்பிக்கை கொண்டுள்ளது...\nபொது இடங்களில் புகை பிடித்தால் ரூ.2,000 அபராதம்...\nமத்திய அமைச்சர் சஞ்சீவ் பால்யன் பறவைக் காய்ச்சல்...\nகாமராஜர் காலத்தில் தமிழகம், இந்தியாவிற்கே வழிகாட்டியாக...\nதமிழக அரசு ரத்து செய்த அரியர் தேர்வு பிப்.16ம்...\nசமயபுரம் கோயில் யானை தாக்கியதில் பேச்சை இழந்த...\nசெங்கல்பட்டு மகளிர் காவல் நிலைய பெண் காவலர் சஸ்பெண்ட்\nகிரிக்கெட் வீரர் நடராஜன் பழனியில் மொட்டை போட்டு...\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய...\nகாயம் காரணமாக ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ ஐ.பி.எல்....\nகருப்பு பட்டை அணிந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ்...\nமும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ்...\nஅந்திமழை மாத இதழ் – அக்டோபர்’ 2017\nஅந்திமழை மாத இதழ் – அக்டோபர்’ 2017\nதீபாவளி சிறப்பிதழ் – கூடுதல் பக்கங்களுடன்\nமகிழ்ச்சி மட்டும் – அந்திமழை இளங்கோவன்\nரஞ்சன் – சுஜாதா ஏன் அப்படி செய்தார்\nமனுஷ்யபுத்திரன் – சொற்களில் அடுப்பில் எரியும் தூக்கம்\nஅராத்து – முத்தம் கொடுப்பதற்கு மட்டும் வாயை திறந்தால் போதும்\nராவ் – தொண்டுதான் ஓய்வு\nகட்டுரைகள் - ஜெ.தீபலட்சுமி, காவ்யா ஸ்ரீநாத், ச.ப்ரியதர்ஷ்னி\nடாக்டர்.நாராயண ரெட்டி – அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே\nஅனுபவம் – ஆர்.டி.ராஜசேகர், சீனு ராமசாமி, சண்முகம், வரதன், தாட்சாயணி\nநேர்காணல் – இசையமைப்���ாளர் அரோல் கொரோலி, நடிகர் எம்.எஸ்.பாஸ்கர், காவேரி குழும தலைவர் இளங்கோவன்\nசிறுகதை – தீபா நாகராணி\nவிருந்தினர் பக்கம் – வன்னி அரசு\nகாமிரா கண்கள் – ரீகன் ராஜ்\nகேசினி இனி இல்லை - முத்துமாறன்\nஎன் சமையலறையில் – புவனேஸ்வரி\nஅயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுக்கு பாதுகாப்பு...\nஅயோத்தி வழக்கின் முக்கியத்துவத்தை கருதி, கடந்த சனிக்கிழமையில் இருந்து, மேற்கண்ட...\nஉள்ளாட்சித் தேர்தல் -ஆணையம் பதில் அளிக்க உத்தரவு\nதேர்தல் அறிவிப்பை வெளியிடும் முன் தொகுதி மற்றும் வார்டு மறுவரையரை இட ஒதுக்கீடு உள்ளிட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/raokainakaiyaa-akataikala-caenara-patakau-kavailanatatau-14-paera-palai", "date_download": "2021-03-03T00:17:30Z", "digest": "sha1:IER3HVVNLGEBF5EUYFCME4TOHOP5GMMG", "length": 7716, "nlines": 44, "source_domain": "sankathi24.com", "title": "ரோகிங்கியா அகதிகள் சென்ற படகு கவிழ்ந்தது- 14 பேர் பலி! | Sankathi24", "raw_content": "\nரோகிங்கியா அகதிகள் சென்ற படகு கவிழ்ந்தது- 14 பேர் பலி\nசெவ்வாய் பெப்ரவரி 11, 2020\nவங்கதேசத்தில் ரோகிங்கியா அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கடலில் கவிழ்ந்ததில், 14 அகதிகள் உயிரிழந்தனர். 70 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.\nமியான்மரில் கடந்த 2017ம் ஆண்டு ராணுவத்தின் தீவிரமான ஒடுக்குமுறை நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட ரோகிங்கியா மக்கள் உயிருக்குப் பயந்து வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றனர். 7 லட்சத்துக்கும் அதிகமான ரோகிங்கியாக்கள் இவ்வாறு வெளியேறினர். குறிப்பாக வங்கதேசத்திற்கு சாரைசாரையாக சென்று அகதிகளாக தஞ்சம் அடைந்தனர். அவர்கள் ஏராளமான முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.\nபின்னர் அவர்களை மியான்மருக்கு அனுப்புவதற்கான பணிகளை வங்கதேச அரசு மேற்கொண்டது. ஆனால், அந்த முயற்சி தோல்வி அடைந்தது. அதேசமயம், வங்கதேசத்தில் உள்ள முகாம்களில் இருந்து அகதிகள் சிறந்த வாய்ப்புகளை பெறுவதற்காக மலேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளுக்கு வெளியேற முயற்சித்து வருகிறார்கள். இதற்காக அவர்கள் உயிரைப் பணயம் வைத்து ஆபத்தான கடல் பயணம் மேற்கொள்கின்றனர்.\nஇந்நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை வங்கதேசத்தின் காக்ஸ் பஜார் முகாமில் இருந்து ரோகிங்கியா அகதிகளை ஏற்றிச் சென்ற படகு, செயின்ட் மார்ட்டின் தீவு அருகே கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது. இதுபற்றி தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் அங்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.\nஇந்த விபத்தில் 14 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்திருப்பதாகவும், 70 பேர் உயிருடன் மீட்கப்பட்டிருப்பதாகவும் வங்கதேச அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிலர் கடலில் மூழ்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அவர்களை தேடும் பணி நடைபெறுகிறது.\nமுன்னாள் பிரான்ஸ் ஜனாதிபதிக்கு சிறைத்தண்டனை\nதிங்கள் மார்ச் 01, 2021\nமுன்னாள் பிரான்ஸ் ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசி ஊழல் குற்றவாளி என நிரூபிக்கப்ப\nகொரோனா பரவல்- மீண்டும் ஊரடங்கை அறிவித்தது நியூசிலாந்து அரசு\nதிங்கள் மார்ச் 01, 2021\nகொரோனா பரவல் காரணமாக நியூசிலாந்து நாட்டின் பெரிய நகரான ஆக்லாந்தில் நேற்று பெப\nரோஹிங்கியா அகதிகளை ஏற்றுக்கொள்ள வேண்டிய பொறுப்பு எங்களுக்கில்லை: இந்தியாவுக்கு வங்கதேசம் பதில்\nதிங்கள் மார்ச் 01, 2021\nஅந்தமான் கடல் பகுதியில் மீட்கப்பட்ட 90 ரோஹிங்கியா அகதிகளை வங்கதேசம் ஏற்றுக்கொ\nஆஸ்திரேலியா: குடும்ப விசா வழங்குவதில் தொடரும் தாமதம், விசாரிக்கும் செனட் சபை\nதிங்கள் மார்ச் 01, 2021\nஆஸ்திரேலியாவின் குடும்ப மீள் ஒன்றிணைவு மற்றும் இணையர் விசா வழங்கும் முறையில்\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபிரான்சில் பாராளுமன்றம் முன்பாக இடம்பெற்ற தமிழ் மக்களின் பேரெழுச்சிப் போராட்டம்\nசெவ்வாய் மார்ச் 02, 2021\nஐ.நா முன்றலில் தொடரும் உணவுத்தவிர்ப்பு போராட்டம்\nதிங்கள் மார்ச் 01, 2021\nயேர்மனி பொண் நகரில் அபிவிருத்தி அமைச்சுக்கு முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டம்\nதிங்கள் மார்ச் 01, 2021\nயேர்மனி Karlsruhe நகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட ஒன்றுகூடல்\nதிங்கள் மார்ச் 01, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alaikal.com/2019/06/24/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-03-02T23:05:37Z", "digest": "sha1:LJNMNN6DSQCEK3V2BLSVNE345RJFREL7", "length": 15461, "nlines": 109, "source_domain": "www.alaikal.com", "title": "அலைகள் வாராந்த பழமொழிகள் 24.06.2019 | Alaikal", "raw_content": "\nபிள்ளைகளை அடித்து வளர்ப்பது சரியா \nஒன்றரை லட்சம் ஆண்டுகளுக்கு பிறகு உயிர்ப்பிக்கும் குகைம��ிதன்\n இரட்சிப்பின் வசனம். வாரம் 21. 9\n'த்ரிஷ்யம் 3' கதைக்காகக் குவிந்த மெயில்கள்..\nயோகி பாபு படம் ஓ.டி.டி.யில் ரிலீஸ்\nஅலைகள் வாராந்த பழமொழிகள் 24.06.2019\nஅலைகள் வாராந்த பழமொழிகள் 24.06.2019\n01. எதைச் செய்தாலும் அதற்கு சரியான வயதில்தான் இருக்கின்றோம் என்று நினையுங்கள். இப்படி எண்ணுவோர் தொகை உலகில் மிகமிக குறைவாகவே இருக்கிறது. இது ஒரு கவலை தரும் விடயமாகும்.\n02. எனக்கு மிகவும் வயதாகிவிட்டது என்ற சாக்குப் போக்கு ஆயிரக்கணக்கான மக்களுக்கு உண்மையாக வரக்கூடிய வாய்ப்புக்களை எல்லாம் பறித்து சென்றுவிட்டது. மேலும் தங்கள் வயது பொருத்தமானதல்ல என்று நினைப்பதால் பெரும்பாலானவர்கள் முயற்சிப்பது கூட இல்லை.\n03. ஒரு செயலை செய்யாது விடுவதற்கு வயது ஒரு சாக்குப்போக்காக இருப்பது பல இடங்களில் சிறிய சிறிய நோய்கள் போல பரவியுள்ளது.\n04. உங்களுக்கு எவ்வளவு வயதாகியுள்ளதாக நினைக்கிறீர்களோ அதுதான் உங்களுக்கான உண்மையான வயதாகும்.\n05. வாய்ப்புக்கள் நிறைந்த ஆண்டுகள் நமக்கு உயிருள்ளவரை இருக்கிறது. வாழ்க்கை முடிந்து போனதென நினைத்து மரண அறிவித்தலை பார்த்து, நமக்கு எப்போ மரணம் என்று கலங்கி, உலகிற்கு பாரமாக இருக்க வேண்டாம்.\n06. வயது குறித்த மனப்பாங்குதான் பல விடயங்களை செய்ய எமக்கு பெரும் தடையாக இருக்கிறது.\n07. வயதை காரணம் காட்டி ஒரு செயலை செய்யாதிருப்பதை நீங்கள் தவிர்த்தால் இளமையாக இருப்பதை உணர்வீர்கள்.\n08. முதுமை என்பது தோல்விக்கு வித்திடுகின்ற ஒரு நோய். மனிதனை முன்னேறவிடாதபடி தடுக்கும் ஒரு சமுதாயப் பெரு நோய்.\n09. பாராட்ட எனக்கு வயது போதாது என்று பலர் முக நூல்களில் எழுதுவதை காண்பீர்கள். இது வயதாகிவிட்டதென எதையும் செய்யாமல் இருக்கும் நோயை விட பல மடங்கு பெரிய நோயாகும்.\n10. வயலில் வேலை செய்யும் ஒரு சிறுவன் பெரியவர்கள் செய்வதைவிட அதிகம் செய்கிறான். இங்கு அவனுக்கு வயது ஒரு பிரச்சனையல்ல. எப்போதுமே செயல்தான் முக்கியமல்லாமல் வயது என்பது முக்கியமல்ல.\n11. உங்களைவிட வயதில் கூடியவர்கள் உங்களுக்குக் கீழே வேலை செய்கிறார்களே என்று யோசிக்காதீர்கள். வயது அங்கு முக்கியமல்ல பணிதான் முக்கியமாகும்.\n12. ஒரு பணிக்கு உடற் பலம், வயது என்பது முக்கியமல்ல உங்களுக்கு எவ்வளவு தெரிந்திருக்கிறது என்பதுதான் முக்கியம்.\n13. திறமைக்கும் வயதுக்கும் எந்தத் தொடர்பு���் கிடையாது. உங்களால் ஒரு பணியை திறமையாக செய்ய முடியுமென்பதை உணர்ந்தால், உங்கள் நிறுவனத்தால் அவ்வளவு உயர்ந்த பணிகளை உங்களுக்கு வழங்குவார்கள்.\n14. நான் இப்போதிருக்கும் வயதைவிட இளமையாக இருக்கிறேன் என்று எண்ணுங்கள் புதிய தொடுவானங்களை தொடுவீர்கள். எப்போதும் உற்சாகத்தையும் இளமையையும் உணருங்கள்.\n15. உங்கள் மனம் எதிர்மறையாக எண்ணி காலம் கடந்துவிட்டதாக கருதினால், அது போலவே காலமும் கடந்துவிடும் பின்னர் சுடுகாடுதான் உங்களை வரவேற்கும். உங்களை வரவேற்க உலகில் வேறு யாருமே இருக்கமாட்டார்கள்.\n16. நான் இப்போதுதான் தொடக்கப்போகிறேன் என்னுடை சிறந்த வருடங்கள் இனித்தான் வரப்போகின்றன என்று சிந்தியுங்கள். வெற்றிகரமான மக்கள் இப்படித்தான் சிந்திக்கின்றனர்.\n17. எனது சிறந்த வருடங்கள் இனித்தான் வரவுள்ளன என்று சிந்தியுங்கள்.\n18. இந்த உலகில் எதுவுமே தற்செயலானது அல்ல. ஒரு சாலை விபத்து, இடியுடன் கூடிய மழை என்று எத்தனையோ நடக்கின்றன. அவை எதுவுமே தற்செயலானவை அல்ல.\n19. வெற்றிக்கு அதிர்~;டமோ துரதிரு~;டமோ காரணமல்ல. உழைப்பே வெற்றிக்கான அடிப்படையாகும். இங்கு யாருமே பதவிகளுக்கு குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவதில்லை.\n20. வாடிக்கையாளருக்கு எது பிடிக்கும் என்று கண்விழித்து தேடியவருக்கு வெற்றி கிடைத்தது அது கடவுள் அருள் அல்ல.\n21. தன் வேலையை கவனமாக திட்டமிட்டு செய்வது அதிர்டமல்ல. இதை ஓர் அதிர்டமென நீங்கள் நினைத்தால் அதற்கு நாம் செய்ய எதுவும் இல்லை.\n22. வர்த்தகம், நிர்வாகம், விற்பனை, சட்டம், பொறியியல், நடிப்பு போன்ற ஒவ்வொரு வேலையிலும் உயர்ந்த நிலையை அடைந்தவர்கள் நேர்மறையான எண்ணங்களாலும், கடின உழைப்பாலுமே உயர் நிலை பெற்றார்கள். அதிர்டத்தால் அல்ல.\n23. வெற்றியாளன் தோல்வியில் இருந்து பாடம் படிக்கிறான்.. தோல்வியாளன் தனக்கு வரும் தோல்வியில் இருந்து பாடம் படிக்க தவறிவிடுகிறான்.\n24. வெற்றியை உருவாக்கிக் கொடுக்கின்ற வெற்றி கொள்கைகளை கற்றுத் தேர்ந்து கொள்ளுங்கள்.\n25. நல்ல விடயங்களை உங்களிடம் கொண்டுவந்து சேர்க்கும் விதத்தில் அதிர்~;டம் வடிவமைக்கப்படவில்லை. உங்களை வெற்றியாளராக ஆக்கக் டிய பண்பு நலன்களை வளர்த்துக் கொள்வதில் கவனம் செலுத்துங்கள்.\nசிறிலங்கா அரசியல் வாதிகளில் 90 வீதம் அயோக்கியர்கள் ஜனாதிபதி \nமீண்டும் சவுதி வ��மான நிலையம் தாக்குதல் \nசீனாவுக்கும் ரஸ்யாவுக்கும் புதிய அமெரிக்க அதிபர் எச்சரிக்கை ஏறுகிறது சூடு \n2021 ல் காலடி வைக்கும் போது தவறாது சிந்திக்க வேண்டிய 21 விடயங்கள்\nஉலகம் டென்மார்க் பழமொழி பிரபலம்\nஅலைகள் வாராந்த பழமொழிகள் 01.01.2021\nசர்வாதிகாரிகளுக்கு எதிராக போர்க்குரல் கொடுக்கும் நான்கு உலக பெண்கள் \nடொனால்ட் ரம்ப் முழக்கம் மறுபடியும் அதிபர் தேர்தலில் போட்டி \nமனித உரிமைகள் கவுண்சிலில் இந்திய பிரதிநிதி பேசியது என்ன உலகம்\n54 லட்சம் பேருக்கு பிரிட்டன் வர இலவச வீசா நாடே புலம் பெயர்கிறது\nமியன்மார் இராணுவம் பின்வாங்க தயார் புதிய சர்வதேச அரசியல் மாற்றம்\nசவுதியில் 78 பேரை அமெரிக்கா கறுப்பு பட்டியலில் போட்டது இளவரசர் நிலை \nசீனா துருக்கி நாடு கடத்தும் ஒப்பந்தம் செய்தன 50 000 முஸ்லீம்களுக்கு ஆபத்து \nபிள்ளைகளை அடித்து வளர்ப்பது சரியா \nஒன்றரை லட்சம் ஆண்டுகளுக்கு பிறகு உயிர்ப்பிக்கும் குகைமனிதன்\n இரட்சிப்பின் வசனம். வாரம் 21. 9\nஒன்றரை லட்சம் ஆண்டுகளுக்கு பிறகு உயிர்ப்பிக்கும் குகைமனிதன்\n இரட்சிப்பின் வசனம். வாரம் 21. 9\n9 மாத குழந்தையை கொடூரமாக தாக்கிய 24 வயது தாய் கைது\nஐநாவில் தமிழ் தரப்பினர் பின்னடைவை நோக்கியுள்ளனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/arts/cinema_books/maruthakasi_songs/maruthakasi_songs_92.html", "date_download": "2021-03-02T22:43:33Z", "digest": "sha1:CHJKME6YKH3F6GWHQGFYFOIKCBQ75BF6", "length": 14927, "nlines": 202, "source_domain": "www.tamilsurangam.in", "title": "பக்கம் - 92 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை - ராதை, இன்பம், அல்லி", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nபுதன், மார்ச் 03, 2021\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய ���ூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nதமிழ் நடிகர்கள் தமிழ் நடிகையர்கள்\nதமிழ்க் கவிஞர்கள்\t இசைக் கருவிகள்\nதமிழ்த் திரைப்படங்கள்| திரைக்கதை மற்றும் வசனம்| தமிழகத் திரையரங்குகள்| திரைப்படச் செய்திகள்| திரையிசைப் பாடல்கள்\nமுதன்மை பக்கம் » கலையுலகம் » சினிமா புத்தகங்கள் » மருதகாசி பாடல்கள் » பக்கம் - 92\nமருதகாசி பாடல்கள் - பக்கம் - 92\nராதை : சந்திரனைக் காணாமல் அல்லி முகம் மலருமா\nசிந்தையிலே கொண்ட சஞ்சலம் தீருமா\nநெஞ்சில் இன்பம் வளருமா-எந்நாளுமே ⁠(சந்)\nசந் : சந்தேக மேகம் சூழ்ந்திடும் போதிலே\nசந்திரன் முகத்தையே அல்லி பார்க்க முடியுமா\nராதை: என்னை இவ்விதம் வதைப்பதும் நியாயமா\nஏழை என் மீது இன்னும் சந்தேகமா\nசந் : உன் மனக் கண்களை மூடிய மேகமே\nதன்னால் விலகிப் போனதா என் தங்கமே\nராதை: சந்திரன் ஒளியை உண்டு வாழும்\nசந் : அன்பெனும் சிறகை விரித்தே பறந்து\nஆனந்த உலகைக் காண்போம் நாமே\nராதை: இன்பம் உண்டு என்றுமினி துன்பமேயில்லை\nசந் : இனி இங்கு நீ வேறு நான் வேறில்லை\nஇருவரும்: சந்திரனைக் காணாமல் அல்லி முகம் மலருமா\n���ிந்தையிலே கொண்ட சஞ்சலம் தீருமா\nநெஞ்சில் இன்பம் வளருமா-எந்நாளுமே (சந்)\nஇசை : K. V. மகாதேவன்\nபாடியவர்கள்: T. M. செளந்தரராஜன், P. சுசிலா\nபக்கம் - 92 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை - ராதை, இன்பம், அல்லி\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nதமிழ் நடிகர்கள் தமிழ் நடிகையர்கள் தமிழ் இசையமைப்பாளர்கள் தமிழ்க் கவிஞர்கள் இசைக் கருவிகள்\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬\n௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩\n௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰\n௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭\n௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nanbarkal/Ashok4794.html", "date_download": "2021-03-02T22:42:19Z", "digest": "sha1:4ZKTHIKGXGMI66S32PPH5WI3WPI2CFAU", "length": 20015, "nlines": 301, "source_domain": "eluthu.com", "title": "Ashok4794 - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nபிறந்த தேதி : 04-Jul-1994\nசேர்ந்த நாள் : 07-Dec-2011\nAshok4794 - படைப்பு (public) அளித்துள்ளார்\nஇவன்குடி மறந்து மொழியையும் தவிர்த்து\nஉன்குடி ஏற்று பற்றுடன் இருப்பினும் உங்களில் ஒருவனாய் ஏற்கும் மட்டும்\nபொருட்படுத்தவில்லை யாம் - மாறாய்\nபேதம் கருதி பிரிவினை கண்டு\nதலையிட வருகிற படையினை அறிவீர்\nAshok4794 - படைப்பு (public) அளித்துள்ளார்\nஅறவினை என்னும் மரபினை கொண்டு\nதவத்தினை வென்று ஊழ்வினை தொட்டு\nபிறவினை இன்றி புகழினை தொட்ட\nபிறந்தது நட்பு பெயர்இடம் அறியா\nதிரிபற்ற அன்புஈகை புரிதல் நிறைய\nநவதின தாண்டி கடைவரும் தசமியில்\nஅ-தி-சயம் ஆகி அர்த்தமும் ஆனீர்\nஈரெட்டும் கொண்டு ஈண்டு வாழீர்\nசுற்றும் புவியில் எத்திசை புகினும்\nAshok4794 - படைப்பு (public) அளித்துள்ளார்\nகையடக்க இயந்திரத்தை மட்டுமே கண்டு\nAshok4794 - படைப்பு (public) அளித்துள்ளார்\nகொடியன், அரக்கன், வீரன், கம்பீரன்\nஅப்பாவின் அடிகளை தாளாமல் கதறினான்\nகலங்கியதோ தந்தவனின் (தந்தையின்) மனம்\nஅதுவே பெற்றவனுக்கும் அடி பெற்றவனுக்கும் உள்ள பந்தம்\nஅவ்வடிகளால் எத்தனை முறை அடி மாறாமலும்\nஅடிபடாமலும் அடிபணியாமலும் நடக்க உதவியது\nஎன்பது வருடங்கள் மட்டுமே கூறும்\nதன் தாயின் அன்பையும் அரவணைப்பும்\nஅவள் உயிரையும் விட்டுத்தரும் அத்தனையும் பெற்று\nஅவள் மனம் நோக பேசும் மகனைப் பா��்த்துள்ளோம்\nஅந்த வார்த்தையை விட்டதன் வலியை\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nஒரு ஆணின் வாழ்க்கையில் கண்ணீரின் அர்த்தங்களை வார்த்தைகளால் சொல்கிறது இக்கவிதை.., மனம் உள்ள யாவருக்கும் உணர்வுகள் ஒற்றுமை தான் ஆனால் பலர் காலத்தின் மாற்றத்தால் மறுக்கின்றனர் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 04-Oct-2017 9:36 am\nAshok4794 - Ashok4794 அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nஉச்சியில் உதிரும் தர்க்கத்தை உதறிவிட்டு\nஎழுதிய சட்டம் எதிராய் இருப்பினும்\nஎழுத்துக்களை திரிக்க அர்த்தத்திற்கு வக்கில்லை\nவார்த்தையில் விளையாட சட்டம் ஒன்றும் கவிதை இல்லை\nநியாயம் உணர எழுதிய சட்டம்\nகேள்விகளோ ஆனால் சட்டத்தை நோக்கி\nஅன்று அரசன் கொடுத்த நீதியை ஏற்றுக்கொள்ள\nசாசனமும் இல்லை சட்டமும் இல்லை\nஉரிமைகள் பிறந்தது தான் தவறோ\nஎந்த தவறில் குற்றமில்லை என்று\nமனிதனுக்கு இன்னொரு முகம் (தலை)\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nமார்கழி நிலவைப் போல தர்மங்கள் மண்ணில் உதிக்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 28-Aug-2017 1:51 am\nAshok4794 - Ashok4794 அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nகுப்பைத்தொட்டிகள் சுத்தமாக இருப்பது நம் ஊரில் மட்டுமே\nஹா ஹா... மிக மிக அருமை தோழரே... சுருங்க சொன்னாலும் மிக பெரிய செய்தி... வாழ்த்துக்கள் தொடாருங்கள்...\t12-Apr-2015 1:18 pm\nAshok4794 - Ashok4794 அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nகண்டுபிடித்து கொடுங்கள் என் பிள்ளையை\nபிறக்கப்போகும் அந்த சிசுவின் ராசி நட்சத்திரம் எனக்கு தெரியாது\nதோள்நிறம் என்னவோ பாலினம் என்னவோ எனக்கு தெரியாது\nஉடல் எடையும் உயரமும் உள்ளிருக்கும் திறமைகளும் எனக்கு தெரியாது\nவிருதுகளை வெள்ளுமோ விண்வெளிக்கு செல்லுமோ எனக்கு தெரியாது\nதெரிந்ததெல்லாம் இரண்டே இரண்டு மட்டுமே\nஎத்iர்காலத்தைக்கூட பிறந்த நேரத்தை கொண்டு சொல்கிறார்கள்\nஆனால் பிறக்குமுன்பே அதன் அடையாளங்களை நான் சொல்கிறேன்\nஎதைக்கொண்டு என் உறிமையும், திறமையும், கிடைக்கவிருந்த வாய்ப்புகளும் எழுத பட்டதோ\nஎனக்கு தெரிந்ததெல்லாம் அந்த குழந்தையின் சாதியும் மதமும் மட்டுமே\nசீராகச் சென்று நச்சென்று முடிகிறது கவி 01-Mar-2015 11:49 pm\nநல்ல சிந்தனை ..இன்னும் கொஞ்சம் கவித்துவம் கூட்டுங்கள் . முடியும் உங்களால் . தொடருங்கள் ...\t01-Mar-2015 7:46 pm\nமுனோபர் உசேன் அளித்த படைப்பில் (public) sankaran ayya மற்றும் 2 உறுப்பினர்கள் ���ருத்து அளித்துள்ளனர்\nஇரவோ, பகலோ, வரும் சிற்றுந்து,\nஇவைகளை நான் எதிர்ப் பார்த்தால்தான் என் பிள்ளைகளுக்கு நண்பகல்-விருந்து\"..\n\"உடம்பில் எத்தனை மூட்டைகளையும் அடுக்குங்கள்\nஎன் பிள்ளையின் பசியை மட்டும் அடைத்தால்-போதும் \"\n\"என் இரு கைகளும் சிவந்துப்-போகும்,\nஎன் மனமோ அதை மறந்துப்-போகும்\nஎன் பிள்ளையின் பசியை உணர்ந்து\".\n\"என் முதுகெலும்பு என்னிடம் சொல்லும்\nபின்பு உன் பிள்ளையின் பச\nசில இடங்களில் ஒற்றுப் பிழைகள் உள்ளன சரி செய்யவும் உணர்ச்சிகள் மிக ஆழமாக உள்ளன உணர்ச்சிகள் மிக ஆழமாக உள்ளன \nகவிஞர் இரா இரவி :\nநன்று .பாராட்டுகள் 06-Jul-2016 4:44 pm\nநல்ல வரிகள் அதில் சில வலிகள் உண்மையை உவமையை பாடியதற்கு நன்றி ....... உங்கள் முயற்சி தொடரட்டும் வாழ்க வளர்க ....\t20-Aug-2015 12:50 am\nAshok4794 - Ashok4794 அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nகண்டுபிடித்து கொடுங்கள் என் பிள்ளையை\nபிறக்கப்போகும் அந்த சிசுவின் ராசி நட்சத்திரம் எனக்கு தெரியாது\nதோள்நிறம் என்னவோ பாலினம் என்னவோ எனக்கு தெரியாது\nஉடல் எடையும் உயரமும் உள்ளிருக்கும் திறமைகளும் எனக்கு தெரியாது\nவிருதுகளை வெள்ளுமோ விண்வெளிக்கு செல்லுமோ எனக்கு தெரியாது\nதெரிந்ததெல்லாம் இரண்டே இரண்டு மட்டுமே\nஎத்iர்காலத்தைக்கூட பிறந்த நேரத்தை கொண்டு சொல்கிறார்கள்\nஆனால் பிறக்குமுன்பே அதன் அடையாளங்களை நான் சொல்கிறேன்\nஎதைக்கொண்டு என் உறிமையும், திறமையும், கிடைக்கவிருந்த வாய்ப்புகளும் எழுத பட்டதோ\nஎனக்கு தெரிந்ததெல்லாம் அந்த குழந்தையின் சாதியும் மதமும் மட்டுமே\nசீராகச் சென்று நச்சென்று முடிகிறது கவி 01-Mar-2015 11:49 pm\nநல்ல சிந்தனை ..இன்னும் கொஞ்சம் கவித்துவம் கூட்டுங்கள் . முடியும் உங்களால் . தொடருங்கள் ...\t01-Mar-2015 7:46 pm\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://itctamil.com/2020/11/10/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-460-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4/", "date_download": "2021-03-02T22:49:36Z", "digest": "sha1:KWM4IEPFSZ6VUPX4DXXWK6JWM5IYMMKO", "length": 5791, "nlines": 67, "source_domain": "itctamil.com", "title": "சிறிலங்காவில் 460 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா- மக்களே அவதானம் - ITCTAMIL NEWS", "raw_content": "\nHome முக்கிய செய்திகள் சிறிலங்காவில் 460 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா- மக்களே அவதானம்\nசிறிலங்காவில் 460 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா- மக்களே அவதானம்\nநாட்டில் இதுவரை 460 பொலிஸ் அதிகாரிகள் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில், 260 பொலிஸ் அதிகாரிகள் மேல் மாகாணத் தில் உள்ள பொலிஸ் நிலையங்களிலிருந்து பதிவாகியுள் ளனர். இவர்களில் 6 பொலிஸ் அதிகாரிகள் ஏற்கெனவே குணமடைந்துள்ளதுடன் 250 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்க படுகிறது.\nஅத்துடன் 355 பொலிஸ் அதிகாரிகள் தனிமைப்படுத்தலுக் காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதுவரை சுயதனி மைப்படுத்தப்பட்ட பொலிஸ் அதிகாரிகளின் மொத்த எண்ணிக்கை 1484 ஆகவும் உயர்ந்துள்ளது.\nபொரளை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி உட் பட 40 பொலிஸ் அதிகாரிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள னர்.\nஇந்நிலையில், கொழும்பு நகர பகுதிகளில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகும் பொலிஸ் அதிகாரிகள் தொடர் பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காகச் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் மூவர் பொலிஸ்மா அதிபரால் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது\nகுறித்த பொலிஸ் அதி காரிகள் தங்களின் கடமைகளை இன்று முதல் மேற் கொள்வார்கள் எனவும் செய்திகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது\nNext articleகொரோனவை கட்டுப்படுத்த அரசாங்கத்திடம் முறையான திட்டம் இல்லை – மைத்ரி குணரட்ன\nஎறிகணை தாக்குதலிற்கு உள்ளான மருத்துவமனைகளின் மருத்துவர்களின் இறுதி அழுகுரலை நாங்கள் செவிமடுத்திருக்கின்றோம்- நவநீதம் பிள்ளை\nகோட்டாபயவுக்கு தேவையென்றால் மகிந்தவிடம் கேட்பார் \nஇலங்கை பாராளுமன்றத்தில் அளும் கட்சி உறுப்பினர்களுக்கு சாட்டையடி கொடுத்த கஜேந்திரகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jiffikart.com/hai-madhan-4", "date_download": "2021-03-03T00:06:40Z", "digest": "sha1:J4TWW5YMSES6EDDQZDLVGK656UKWTZPU", "length": 22240, "nlines": 471, "source_domain": "jiffikart.com", "title": "ஹாய் மதன்-4", "raw_content": "\n' என்ற கேள்விக்கு பதில் கிடைக்க வேண்டுமென்றால் தனி ஆராய்ச்சியே மேற்கொள்ள வேண்டும் குழந்தை, மழலை மொழியில் பேசத் துவங்கியதுமே கேள்வி கேட்க ஆரம்பித்து விடுகிறது. அது வளர வளர சந்தேகங்கள் அதிக��ாகின்றன. அவை கேள்வியாக உருபெறுகின்றன. ஒரு கேள்விக்கான விடை கிடைத்தவுடன் அடுத்த கேள்வி பிறந்து விடுகிறது. இது ஒரு சங்கிலித் தொடர் குழந்தை, மழலை மொழியில் பேசத் துவங்கியதுமே கேள்வி கேட்க ஆரம்பித்து விடுகிறது. அது வளர வளர சந்தேகங்கள் அதிகமாகின்றன. அவை கேள்வியாக உருபெறுகின்றன. ஒரு கேள்விக்கான விடை கிடைத்தவுடன் அடுத்த கேள்வி பிறந்து விடுகிறது. இது ஒரு சங்கிலித் தொடர் கேள்வி கேட்பதற்கு வயது வரம்பு கிடையாது. சப்ஜெக்ட் தடை கிடையாது. யார் வேண்டுமானாலும் எதைப் பற்றி வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம்; துணைக் கேள்வி கேட்கலாம். கிடைக்கும் பதில்களுக்கு அகக் கண்களைத் திறந்து விடும் வலிமை உண்டு கேள்வி கேட்பதற்கு வயது வரம்பு கிடையாது. சப்ஜெக்ட் தடை கிடையாது. யார் வேண்டுமானாலும் எதைப் பற்றி வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம்; துணைக் கேள்வி கேட்கலாம். கிடைக்கும் பதில்களுக்கு அகக் கண்களைத் திறந்து விடும் வலிமை உண்டு விகடனில் 'ஹாய் மதன்' பகுதி ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இன்று வரை வாசகர்கள் சளைக்காமல் கேள்வி கேட்டு வருகிறார்கள். சலிக்காமல், சுவை குறையாமல் அவற்றுக்கு பதில் சொல்லி வருகிறார் மதன் விகடனில் 'ஹாய் மதன்' பகுதி ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இன்று வரை வாசகர்கள் சளைக்காமல் கேள்வி கேட்டு வருகிறார்கள். சலிக்காமல், சுவை குறையாமல் அவற்றுக்கு பதில் சொல்லி வருகிறார் மதன் இப்போது உங்கள் கரங்களில் தவழ்கிறது 'ஹாய்மதன்'தொகுப்பின் நான்காம் பாகம். இது 2004, நவம்பர் முதல் 2005, அக்டோபர் வரை விகடனில் வெளியான பதில்களின் தொகுப்பு. ஏற்கெனவே வெளியான மூன்று பாகங்கள் போலவே இதிலும் பல்வேறு துறை சம்பந்தமான மதனின் துல்லியமான, அறிவுபூர்வமான பதில்கள் இடம் பெற்றிருப்பதைப் பார்க்கலாம். 'ஹாய் மதன் தொகுப்புகள் எங்களுக்கு ஒரு டிக்ஷனரி மாதிரி பயன்பட்டு வருகின்றன... எது குறித்து சந்தேகம் எழுந்தாலும் நாங்கள் 'ரெஃபர்' செய்வது மதனின் பதில்களைத்தான்...' என்று நிறைய வாசகர்கள் எங்களுக்குக் கடிதம் எழுதுவது உண்டு. விகடன் பிரசுரமாக 'ஹாய் மதன்' தொகுப்புகளை நாங்கள் தொடர்ந்து வெளியிடுவதற்கு ஊக்கமளிப்பது இது மாதிரியான கடிதங்கள்தான்\n' என்ற கேள்விக்கு பதில் கிடைக்க வேண்டுமென்றால் தனி ஆராய்ச்சியே மேற்கொள்ள வேண்டும் குழந்தை, மழலை ���ொழியில் பேசத் துவங்கியதுமே கேள்வி கேட்க ஆரம்பித்து விடுகிறது. அது வளர வளர சந்தேகங்கள் அதிகமாகின்றன. அவை கேள்வியாக உருபெறுகின்றன. ஒரு கேள்விக்கான விடை கிடைத்தவுடன் அடுத்த கேள்வி பிறந்து விடுகிறது. இது ஒரு சங்கிலித் தொடர் குழந்தை, மழலை மொழியில் பேசத் துவங்கியதுமே கேள்வி கேட்க ஆரம்பித்து விடுகிறது. அது வளர வளர சந்தேகங்கள் அதிகமாகின்றன. அவை கேள்வியாக உருபெறுகின்றன. ஒரு கேள்விக்கான விடை கிடைத்தவுடன் அடுத்த கேள்வி பிறந்து விடுகிறது. இது ஒரு சங்கிலித் தொடர் கேள்வி கேட்பதற்கு வயது வரம்பு கிடையாது. சப்ஜெக்ட் தடை கிடையாது. யார் வேண்டுமானாலும் எதைப் பற்றி வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம்; துணைக் கேள்வி கேட்கலாம். கிடைக்கும் பதில்களுக்கு அகக் கண்களைத் திறந்து விடும் வலிமை உண்டு கேள்வி கேட்பதற்கு வயது வரம்பு கிடையாது. சப்ஜெக்ட் தடை கிடையாது. யார் வேண்டுமானாலும் எதைப் பற்றி வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம்; துணைக் கேள்வி கேட்கலாம். கிடைக்கும் பதில்களுக்கு அகக் கண்களைத் திறந்து விடும் வலிமை உண்டு விகடனில் 'ஹாய் மதன்' பகுதி ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இன்று வரை வாசகர்கள் சளைக்காமல் கேள்வி கேட்டு வருகிறார்கள். சலிக்காமல், சுவை குறையாமல் அவற்றுக்கு பதில் சொல்லி வருகிறார் மதன் விகடனில் 'ஹாய் மதன்' பகுதி ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இன்று வரை வாசகர்கள் சளைக்காமல் கேள்வி கேட்டு வருகிறார்கள். சலிக்காமல், சுவை குறையாமல் அவற்றுக்கு பதில் சொல்லி வருகிறார் மதன் இப்போது உங்கள் கரங்களில் தவழ்கிறது 'ஹாய்மதன்'தொகுப்பின் நான்காம் பாகம். இது 2004, நவம்பர் முதல் 2005, அக்டோபர் வரை விகடனில் வெளியான பதில்களின் தொகுப்பு. ஏற்கெனவே வெளியான மூன்று பாகங்கள் போலவே இதிலும் பல்வேறு துறை சம்பந்தமான மதனின் துல்லியமான, அறிவுபூர்வமான பதில்கள் இடம் பெற்றிருப்பதைப் பார்க்கலாம். 'ஹாய் மதன் தொகுப்புகள் எங்களுக்கு ஒரு டிக்ஷனரி மாதிரி பயன்பட்டு வருகின்றன... எது குறித்து சந்தேகம் எழுந்தாலும் நாங்கள் 'ரெஃபர்' செய்வது மதனின் பதில்களைத்தான்...' என்று நிறைய வாசகர்கள் எங்களுக்குக் கடிதம் எழுதுவது உண்டு. விகடன் பிரசுரமாக 'ஹாய் மதன்' தொகுப்புகளை நாங்கள் தொடர்ந்து வெளியிடுவதற்கு ஊக்கமளிப்பது இது மாதிரியான கடிதங்கள்தான்\nManadhil Uruthi Vendum -மனதில் உறுதி வேண்டும்\nஇலக்கியம் மூலம் இந்திய இணைப்பு- Ilakiyam Moolam Indhiya Inaipu\nதேவாரத் திருத்தலங்கள்- Devaara Thiruthalangal\nகண்ணதாசன் மாத இலக்கிய இதழ் ,வைகாசி மே :1973\nகண்ணதாசன் மாத இலக்கிய இதழ் ,ஆணி-ஜூன் 24 :1973\n' என்ற கேள்விக்கு பதில் கிடைக்க வேண்டுமென்றால் தனி ஆராய்ச்சியே மேற்கொள்ள வேண்டும் குழந்தை, மழலை மொழியில் பேசத் துவங்கியதுமே கேள்வி கேட்க ஆரம்பித்து விடுகிறது. அது வளர வளர சந்தேகங்கள் அதிகமாகின்றன. அவை கேள்வியாக உருபெறுகின்றன. ஒரு கேள்விக்கான விடை கிடைத்தவுடன் அடுத்த கேள்வி பிறந்து விடுகிறது. இது ஒரு சங்கிலித் தொடர் குழந்தை, மழலை மொழியில் பேசத் துவங்கியதுமே கேள்வி கேட்க ஆரம்பித்து விடுகிறது. அது வளர வளர சந்தேகங்கள் அதிகமாகின்றன. அவை கேள்வியாக உருபெறுகின்றன. ஒரு கேள்விக்கான விடை கிடைத்தவுடன் அடுத்த கேள்வி பிறந்து விடுகிறது. இது ஒரு சங்கிலித் தொடர் கேள்வி கேட்பதற்கு வயது வரம்பு கிடையாது. சப்ஜெக்ட் தடை கிடையாது. யார் வேண்டுமானாலும் எதைப் பற்றி வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம்; துணைக் கேள்வி கேட்கலாம். கிடைக்கும் பதில்களுக்கு அகக் கண்களைத் திறந்து விடும் வலிமை உண்டு கேள்வி கேட்பதற்கு வயது வரம்பு கிடையாது. சப்ஜெக்ட் தடை கிடையாது. யார் வேண்டுமானாலும் எதைப் பற்றி வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம்; துணைக் கேள்வி கேட்கலாம். கிடைக்கும் பதில்களுக்கு அகக் கண்களைத் திறந்து விடும் வலிமை உண்டு விகடனில் 'ஹாய் மதன்' பகுதி ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இன்று வரை வாசகர்கள் சளைக்காமல் கேள்வி கேட்டு வருகிறார்கள். சலிக்காமல், சுவை குறையாமல் அவற்றுக்கு பதில் சொல்லி வருகிறார் மதன் விகடனில் 'ஹாய் மதன்' பகுதி ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இன்று வரை வாசகர்கள் சளைக்காமல் கேள்வி கேட்டு வருகிறார்கள். சலிக்காமல், சுவை குறையாமல் அவற்றுக்கு பதில் சொல்லி வருகிறார் மதன் இப்போது உங்கள் கரங்களில் தவழ்கிறது 'ஹாய்மதன்'தொகுப்பின் நான்காம் பாகம். இது 2004, நவம்பர் முதல் 2005, அக்டோபர் வரை விகடனில் வெளியான பதில்களின் தொகுப்பு. ஏற்கெனவே வெளியான மூன்று பாகங்கள் போலவே இதிலும் பல்வேறு துறை சம்பந்தமான மதனின் துல்லியமான, அறிவுபூர்வமான பதில்கள் இடம் பெற்றிருப்பதைப் பார்க்கலாம். 'ஹாய் மதன் தொகுப்புகள் எங்களுக்கு ஒரு டிக்ஷனரி மாதிரி பயன்ப��்டு வருகின்றன... எது குறித்து சந்தேகம் எழுந்தாலும் நாங்கள் 'ரெஃபர்' செய்வது மதனின் பதில்களைத்தான்...' என்று நிறைய வாசகர்கள் எங்களுக்குக் கடிதம் எழுதுவது உண்டு. விகடன் பிரசுரமாக 'ஹாய் மதன்' தொகுப்புகளை நாங்கள் தொடர்ந்து வெளியிடுவதற்கு ஊக்கமளிப்பது இது மாதிரியான கடிதங்கள்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/2021/02/15/venues-of-amma-project-camp-in-trichy-tomorrow-19-02-2021/", "date_download": "2021-03-02T23:59:31Z", "digest": "sha1:GPXBZATUAKHYCI7B2FH7E2TK5S6XNBVF", "length": 7338, "nlines": 113, "source_domain": "ntrichy.com", "title": "திருச்சியில் நாளை (19.02.2021) அம்மா திட்ட முகாம் நடைபெறும் இடங்கள்: – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\nதிருச்சியில் நாளை (19.02.2021) அம்மா திட்ட முகாம் நடைபெறும் இடங்கள்:\nதிருச்சியில் நாளை (19.02.2021) அம்மா திட்ட முகாம் நடைபெறும் இடங்கள்:\nதிருச்சியில் நாளை (19.02.2021) அம்மா திட்ட முகாம் நடைபெறும் இடங்கள்:\n“அம்மா” திட்டத்தின்படி கிராமங்களில் வாழும் கடைகோடி மக்களுக்கும் அதிகமான அரசு சேவைகளை உறுதிப்படுத்தும் வகையில் வாரம்தோறும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெற்று வருகிறது. திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் வருகின்ற 19.2.2021 அன்று பின்வரும் கிராமங்களில் இம்முகாம் நடைபெற உள்ளது.\n1 திருச்சிராப்பள்ளி (கிழக்கு) கே.சாத்தனூர் (தெற்கு)\n2 திருச்சிராப்பள்ளி (மேற்கு) பிராட்டியூர்(மேற்கு)\n5 மணப்பாறை வையமலை பாளையம்\n11 தொட்டியம் சீலைப்பிள்ளையார் புதூர்\nமேற்குறிப்பிட்ட கிராமங்களில் வட்டாட்சியர் முதலான வருவாய்த்துறை அலுவலர்கள் முகாமிட்டு\nபொதுமக்களின் கோரிக்கைகளை பெற்று உடனடியாக தீர்வு காணப்படும் எனவே, பொதுமக்கள் இத்திட்டத்தினை நல்லமுறையில் பயன்படுத்திக்கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சு.சிவராசு,இ.ஆ.ப. கேட்டுக்கொண்டுள்ளார்.\nதிருச்சியில் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 319 மனுக்கள்:\nஉலக அளவில் வணிகம்: திருச்சிக்கு பெருமை சேர்க்கும் தொழிலதிபர் இனிகோ இருதயராஜ் :\nமார்ச் 15,16 வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்\nதிருச்சி அருகே லாட்டரி சீட்டு விற்ற 5 பேர் கைது\nதிருமண மண்டபம், விடுதிகளுக்கு கட்டுப்பாடுகள்: திருச்சி மாவட்ட ஆட்சியர்\nஉலக அளவில் வணிகம்: திருச்சிக்கு பெருமை சேர்க்கும் தொழிலதிபர்…\nமார்ச் 15,16 வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்\nதிருச்சி அருகே லாட்டரி சீட்டு விற்ற 5 பேர் கைது\nதிருமண மண்டபம், விடுதிகளுக்கு கட்டுப்பாடுகள்: திருச்சி…\nஉலக அளவில் வணிகம்: திருச்சிக்கு பெருமை சேர்க்கும் தொழிலதிபர்…\nமார்ச் 15,16 வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்\nதிருச்சி அருகே லாட்டரி சீட்டு விற்ற 5 பேர் கைது\nஉலக அளவில் வணிகம்: திருச்சிக்கு பெருமை சேர்க்கும் தொழிலதிபர்…\nமார்ச் 15,16 வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்\nதிருச்சி அருகே லாட்டரி சீட்டு விற்ற 5 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ponniyinselvan-mkp.blogspot.com/2011/07/", "date_download": "2021-03-02T23:40:09Z", "digest": "sha1:EFKVLLKR4OZH4L4HKQYR6F3FN5GKJDM6", "length": 72944, "nlines": 210, "source_domain": "ponniyinselvan-mkp.blogspot.com", "title": "பொன்னியின் செல்வன்: July 2011", "raw_content": "\nஒரு சில படங்களைப் பார்க்கும்போது இது நல்ல படமா இல்லை நாதாரிப் படமா என்கிற மாதிரியான குழப்பம் மனதுக்குள் வந்து சேரும். வெப்பம் அதுமாதிரியான படம். இயக்குனராக எனக்குப் பிடிக்காத, ஆனால் ஒரு தயாரிப்பாளராக என்னை ஆச்சரியப்படுத்தும், கவுதம் வாசுதேவ மேனனின் படம். கதை கிட்டத்தட்ட ஆரண்ய காண்டம் படத்தின் கதையை ஒத்து வருகிறது. இதைப் பார்த்த பிறகு ஆரண்ய காண்டமும் இதுவும் ஏதாவதொரு படத்திலிருந்து பொதுவாக சுடப்பட்ட கதையோ என சந்தேகம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை. என்றாலும் எங்கே ஆரண்ய காண்டம் ஜெயித்ததோ - திரைக்கதை - அங்கே வெப்பம் காலை வாருகிறது.\nகுப்பத்தில் வசிக்கும் பாலாஜியும் கார்த்திக்கும் அண்ணன் தம்பிகள். கதை பாலாஜியின் பார்வையில் விரிகிறது. விஷ்ணு கார்த்தியின் உயிர் நண்பன். சின்ன வயதில் இருந்தே இவர்களை வளர்த்துவரும் பெரியவரின் மகள் ரேவதிக்கும் கார்த்திக்கும் காதல். கார்த்தியின் அப்பா ஜோதி அந்த குப்பத்தின் பிரபலமான மாமா. தன் அம்மா சாகக் காரணமானவன் என்பதால் கார்த்தியை ஜோதியிடம் இருந்து விலக்கியே வைக்க வேண்டும் என்பதில் பாலாஜி வெகு கவனமாக இருக்கிறான்.\nஜோதியிடம் இருந்து விபச்சாரத் தொழில் செய்யும் விஜியை விஷ்ணு காதலிக்கிறான். அவளை அங்கிருந்து மீட்டெடுக்க போதைப்பொருள் கடத்த சம்மதிக்கிறான். அவனுடைய துணைக்கு கார்த்தியும் சேர்ந்து கொள்கிறான். ஆனால் சரக்கைக் கொண்டு போகும் வழியில் தங்களைக் கொலை செய்ய ஜோதி திட்டம் போட்டிருப்பது இருவருக்கும் தெரிய வருகிறது. என்ன செய்வதென்று தெரியாத சூழலில் விஷ்ணு திடீரெனக் கொல்லப்பட கொலைப்பழி கார்த்தி மீது விழுகிறது. யார் உண்மையான கொலையாளி, அவர்கள் கடத்திப்போன சரக்கு என்ன ஆனது, ஜோதியை சகோதரர்கள் பழிவாங்கினார்களா என்பதுதான் வெப்பம்.\nகார்த்தியாக அறிமுகம் ஆகியிருப்பது நானி. தேடிப்பிடித்து ஒரு டோங்கிரியைக் கொண்டு வந்திருக்கிறார்கள். அந்தப் பேருக்காகாவது கலக்கி இருக்க வேண்டாமா.. (ஹி ஹி ஹி..). எல்லா சீனிலும் இறுக்கமாகச் சுற்றி வருவதைத் தவிர மனிதர் வேறெதுவும் செய்யவில்லை. விஷ்ணுவாக வரும் கார்த்திக் குமார்தான் கலக்கல். {நிஜப்பேர் அப்படி..:-))))} எப்போதும் தியாகம் செய்யும் நண்பன், அமெரிக்க ரிட்டர்ன் இளிச்சவாய் மாப்பிள்ளை என்று நடிப்பவர் இந்தப்படத்தில் கலக்கி இருக்கிறார். காதலிக்கும் பெண்ணுக்காக எதையும் செய்யத் தயாராகும் இடம், கேலியும் கிண்டலும் கலந்த பேச்சு, குப்பத்துக்காரனின் மொழி என்று எல்லாமே கச்சிதம்.\nவிஜியாக வரும் பிந்து மாதவி செம கட்டை. காதலிப்பவன் கண்முன்னே கஸ்டமர் வந்து போக தான் அனுபவிக்கும் சங்கடத்தை அழகாக வெளிப்படுத்துகிறார். அரையடி ஆழாக்கு உயரத்திலிருக்கும் நித்யா மேனன் எதிலும் சேர்த்தி இல்லை. மந்த்ராவுக்கு தூரத்து உறவு போல. முதல் காட்சியில் இவர் கடலுக்குள் போவதற்கு ஒரு விளக்கம் தருகிறார்கள் பாருங்கள்.. அடேங்கப்பா.. பாலாஜியாக வருபவர் யாரெனத் தெரியவில்லை. கவுதம் குரல் கொடுத்திருக்கிறார் போல. வில்லன் ஜோதியாக வரும் ஆஜானுபாகுவான மனிதர் நன்றாக நடித்திருக்கிறார். உடம்பு அத்தனையும் விஷம் என்பதைக் கண்களில் காட்டுகிறார்.\nஇயக்குனர் மணிரத்னத்தின் ரசிகையாய் இருந்திருக்க வேண்டும். பேசும் வசனம் ஒரு கருமமும் புரிவதில்லை. அதோடு கவுதமின் பாதிப்பு படபடவென வந்து விழும் நிமிஷத்துக்கு ரெண்டு கெட்ட வார்த்தைகளில் தெரிகிறது. கதை ஒரு குப்பத்தில் நிகழ்கிறது. ஆனால் விஷ்ணு தவிர்த்து யாருமே அந்தப்பகுதியோடு பொருந்த முடியவில்லை. அதிலும் கனவுப்பாட்டு வந்துவிட்டால் எல்லாரும் அல்ட்ரா மாடர்னாக இலக்கியத் தமிழில் பாட்டுப் பாடுகிறார்கள். கொடுமைடா சாமி.\nநா.முத்துகுமாரின் பாடல்கள் - ஜோஷ்வா ஸ்ரீதர் இசை. பாட்டைக் கேட்டுத்தான் படத்துக்குப் போக வேண்டுமெனத் தீர்மானித்ததே. ஆனால் ஒரு பாட்டு கூட பார்க்க விளங்கவில்லை. அத்தோடு பின்னணி இசை பயங்கர இரைச்சல் நமக்கு ஒரே எரிச்சல். ஒளிப்பதிவு ஓம்பிரகாஷ். ஒரு மாதிரியான பச்சை ஃப்ளோரசண்ட் நிறத்தை தொடர்ச்சியாகப் பயன்படுத்தி இருக்கிறார். படத்தின் கிரிம் மூடுக்கு அது நன்றாக சூட் ஆகிரது. பாடல்களில் டாப் ஆங்கிள்களில் வரும் அபார்ட்மெண்ட் காட்சிகள் ரொம்பவே அழகு. ஆண்டனியின் எடிட்டிங்தான் படத்துக்கு பெரிய பிளஸ். முதல் பாதி துண்டு துண்டாக இருக்கும் விஷயங்களுக்கு இரண்டாம் பாதியில் விடை தெரிய வரும் இடங்கள்தான் படத்தில் பார்ப்பது மாதிரியான விஷயம். இதுவும் இல்லையென்றால் படம் அரே ஓ சாம்பாதான்.\nசுவாரசியமான சின்ன சின்னக் கதைகளைக் கோர்த்து அழகாக வந்திருக்க வேண்டிய படம். ஆனால் திரைக்கதையில் சொதப்பி இருக்கிறார் இயக்குனர் அஞ்சனா. முதல் பாதியைக் கொஞ்சம் இறுக்கிப் பிடித்துக் கதை சொல்லியிருந்தால் இரண்டாம் பாதியில் சஸ்பென்ஸை உடைக்கும்போது பிரமாதமாக வந்திருக்கும். ஆனால் முதல் பாதி சீக்கிரம் இண்டெர்வெல் விடுங்கப்பா எனக் கதற வைப்பதால், இத்தனைக்கும் முதல் பாதி ஐம்பது நிமிஷம்தான், சரிப்பட்டு வரவில்லை. பெண் இயக்குனர்கள் என்றாலே ஜாலி கோலியாக படம் எடுக்காமல் ஒரு துணிச்சலான குப்பத்து சப்ஜெக்ட் - போதைப்போருள் என எடுத்தவரை ஓகே. என்றாலும் மொத்தமாக ஒருத் திரைப்படம் என வரும்போது.. பெட்டர் லக் ஃபார் தி நெக்ஸ்ட் மூவி அஞ்சனா.\nஇது என்ன ஊர் - சிங்கப்பூர் (5)\nநண்பர் அப்பாவி முரு என்கிற முருகேசன் சின்னாளப்பட்டியைச் சேர்ந்தவரு. பிரியத்துக்குரிய ரம்யாக்கா மூலமாக எனக்குப் பழக்கம். முதல் முறை மதுரை காளவாசலில் இருக்கும் ஜெயராம் பேக்கரியில்தான் பார்த்துக்கிட்டோம். பிரியமான, எளிமையான மனுஷன். நானும் ஸ்ரீயும் ஒருமணி நேரம் மொக்கை போட்டு அப்புறமா அனுப்பி வச்சோம். அதுக்கப்புறமும் மனுஷன் நம்ம பக்கம் தலை வச்சு கூட படுக்க மாட்டார்னுதான் நினச்சேன். ஆனா விதி யார விட்டது இரண்டாவது முறை நான் அவரப் பார்த்தது அவருக்கு ஆயுள் தண்டனை விதிச்சப்ப, அவரோட கல்யாணத்துல. ஒரு மனிதன் கடைசியாக சிரிச்சதுக்கு நாமளும் சாட்சியா இருந்ததில சின்ன சந்தோசம்.\nசமீபமாக அவர் சென்னை வந்துட்டார்னு நான் நினச்சுக்கிட்டு இருந்ததால சிங்கை பயணத்தப்ப எனக்கு அவர் ஞாபகமே இல்லை. ஆனால் சிங்கை குழும மடலில் நான் வர்றது தெரிஞ்சவுடனே போன் செஞ்சு செல்லச் சண்டை போட்டாரு. நீ வாய்யா பார்த்துக்���லாம்னு சொன்னவரோடத்தான் புதன்கிழமை நான் சிங்கை ஜூவுக்குப் போறதுன்னு முடிவாச்சு. புதன் காலை சாவகாசமாக பஸ்ஸைப் பிடித்து முரு சொன்ன வாயில நுழையாத ஏதோ ஒரு ஸ்டேஷனுக்கு கிளம்புனேன். மனுசர் பாதிவழியிலேயே பஸ்ஸில ஏறிட்டார்.\nமுதலில் கொஞ்ச நேரத்துக்கு ஆளை அடையாளமே தெரியல. வீட்டு சாப்பாடு கல்யாண பூரிப்புனு மனுஷன் நல்லா சதை போட்டிருக்கார். ஊர்க்கதையெல்லாம் பேசிக்கிட்டு குறிப்பிட்ட இண்டர்சேஞ்சுக்கு வந்து சேர்ந்தோம். அங்கிருந்த வங்கில சின்னதொரு வேலையை முடிக்க முரு போக நான் அங்கிருந்த ஷாப்பிங் மால்களில் சுத்திக்கிட்டு இருந்தேன். இருப்பதிலேயே டிவி தான் ரொம்பவே சல்லிசு. 42” டிவி எல்லாம் வெறும் முப்பதாயிரம் ரூபாய்க்குத் தர்றாய்ங்க. இருக்கப்பட்டவர்கள் பட்டாசு கிளப்பலாம். நாம எங்கிட்டு\nபப்பரப்பே என்று கடைகளையும் அங்கிருந்த அரையாடை மஞ்சள் மைனாக்களையும் சாவகாசமா பராக்கு பார்த்துக்கிட்டு இருந்தப்ப முரு வேலை முடிச்சு வந்தாரு. நண்பா இங்க இருக்குற ஹோட்டல்ல ஹக்கியான் - மீ அப்படின்னு ஒரு ஐட்டம் செமையா இருக்கும் வாங்க சாப்பிட்டுட்டு போவோம்னு இழுத்துட்டுப் போனார். ஏற்கனவே சீன உணவைப் பார்த்து டர்ராகிக் கிடந்தாலும் நண்பர் கூப்பிடும்போது மறுக்க முடியாதுன்னு போயாச்சு.\nசூடா ரெண்டு பிளேட் வாங்கிட்டு வந்தார் மனுஷன். ஏதோ தொன்னைல வழிய வழிய கொடுத்த நூடுல்ஸ். ஆக்டோபஸ்ஸும் எறாலும் போட்டதாம். அதென்னமோ சீனாக்காரன் எல்லாம் நூடுல்ஸ தண்ணிவாக்குலதான் சாப்பிடுறாய்ங்க. நமக்கு அது ஆக மாட்டேங்குது. பரிதாபமா வேடிக்கை பார்க்கிறேன். தலைவன் பாட்டுக்கு சாப்ஸ்டிக் எடுத்து பட்டையக் கிளப்பிக்கிட்டு இருக்கார். மெதுவா எடுத்து வாயில போடுறேன். முடியல. எறா பச்சையா கெடக்கு. நூடுல்ஸ் ஒழுகுது. ங்கொய்யால.. பாண்டியா ஆசைக்கு வாங்கிட்டு இது உனக்குத் தேவையா கொஞ்ச நேரத்துல அவரா நம்ம மூஞ்சி கொடுத்த எஃபெக்ட பார்த்துட்டு பிடிக்கலைன்னா வச்சிருங்கன்னு சொன்னாரு. அதுதாண்டா சான்சுன்னு எஸ்கேப்.\nஅங்க இருந்து கிளம்பி ஜூ. மொத்தம் மூணு விஷயம் - ஜூ, காட்டுக்குள்ள ராத்திரி சஃபாரி, பறவைகள் சரணாலயம். நேரமின்மை காரண்மா நாம் ஜூ மட்டும் பாக்குறதுன்னு உள்ள போயிட்டோம். இதுவரைக்கும் பொட்டக்காடுல அங்கனங்கன மிருகங்கள் நடமாடிக்கிட்டு இருக்குற ஜூவைத்தான் பார்த்து இருக்கேன். ஆனா சிங்கை ஜூ சான்சே இல்லை. சரணாலயமே ஏதோ மழைக்காடுகள் மாதிரித்தான் இருக்கு. அடர்காட்டுக்குள்ள நடந்து போற மாதிரியான உணர்வைக் கொண்டு வந்திடுறாங்க. நாங்க போன அன்னைக்கு மழையும் சேந்துக்க எடமே செமையா இருந்துச்சு. மத்தியானம் கேஎஃப்சியோட சாப்பாடு.\nகண்ணாடிக்கு அந்தப்பக்கம் ரொம்ப நெருக்கத்துல போற மெகா சைஸ் முதலைகள், கிட்டக்க வந்து உருமுற சிறுத்தைகள் - சிங்கங்கள், நானூறு வருஷம் வாழுற ஆமைங்க, கொமோடோ டிராகன், வெள்ளைப்புலிகள், கங்காரு, மேலே வலையால் கூரை போடப்பட்ட பறவைகள் கூண்டு (ஜுராசிக் பார்க் எஃபெக்ட்), சிலந்தி மாதிரியான குட்டி இன்செக்ட்ஸ், வித விதமா நம்ம சொந்தக்காரங்க என எக்கச்சக்கமான மிருகங்கள். வழக்கம்போல பயத்தின் காரணமா பாம்புப் பண்ணைக்கு மட்டும் நான் போகலை. முருவுக்கு அதைச் சொல்லி என்னைக் கிண்டல் பண்ணினதுல அப்படியோரு குஷி.\nமக்களைக் கவரக்கூடிய விதமா மூணு முக்கியமான ஷோ இருக்கு. “மழைக்காடுகள் திரும்பித் தாக்குகின்றன”ன்னு ஒரு நிகழ்ச்சி. காட்டை அழிக்குற மனுஷனோட பேராசைய மிருகங்கள் எதிர்த்து போராடுறதா கான்சப்ட். ராடண்ட்ஸ், குரங்குகள், பறவைகள்னு பட்டாசா இருந்தது. நாய்கள், கிளிகள் வச்சு குழந்தைகளுக்காகவே ஒரு நிகழ்ச்சி. அப்புறம் கடைசி நிகழ்ச்சிதான் எல்லாத்துலையும் டாப். சீல்களை வச்சு பண்றாங்க. அருமையா பழக்கப்படுத்துன கடல் சிங்கங்கள். நகைச்சுவையாவும் அதே நேரம் யோசிக்கிற மாதிரியான நல்ல நிகழ்ச்சிகள்.\nசாயங்காலம் ஜூவுல இருந்து வெளியேறி முருவோட வீடு. கொஞ்ச நேரம் அங்க இருந்து நண்பர்களோட பேசிட்டு இருந்தேன். நம்ம ஊருல இருந்து காராச்சேவ வாங்கிட்டுப் போயி டப்பால போட்டுத் திங்கிற அளவுக்கு பயபுள்ளைங்க சாப்பாட்டுக்கு காஞ்சு கிடக்குதுங்க. ஒரு நல்ல டீ சாப்பிட்டுட்டு முருகிட்ட இருந்து விடைபெற்று அவரோட நண்பர் கூட காரேறி ஜம்முன்னு ஸ்டேஷனுக்கு வந்து எறங்கியாச்சு. வழில மலேஷியா எல்லைய வேற சுத்திக் காமிச்சாரு அந்த நல்ல மனுஷன். அவருக்கிட்டயும் சொல்லிக்கிட்டு அங்கயிருந்து கெளம்பி நேரா சைனாடவுன். அங்கன நண்பர் ரோஸ்விக் நம்மகூட சேர்ந்துக்கிட்டாரு.\nக்யூட்டா சின்ன சின்ன கீ-செயின் எல்லாம் பொறுக்கிட்டு வந்தப்ப மழை வந்துருச்சு. அந்த ஏரியாவுல எக்கச்சக்கமான ���சாஜ் பார்லர். வாழ்க்கைல நல்லவனா இருந்து என்னத்த சாதிச்சோம் பேசாம உள்ள நுழைஞ்சிடுவோமான்னு சின்ன நப்பாசை. ஹ்ம்ம்.. அதுக்கெல்லாம் துப்பு வேணும். நமக்கு அது துளி கூட கிடயாது. வேறென்ன. பெருமூச்சுதான். வர்ற வழியில சிங்கப்பூரோட சகல கில்மாக்களும் நடக்குற கிளார்க் குவே பகுதிய எட்டக்க நின்னு வெறிக்க வெறிக்க வேடிக்கை பார்த்துட்டுக் கெளம்பி வீட்டுக்கு வந்து சேர்ந்தோம். ரைட்டு.. வெற்றிகரமா மூணு நாள் முடிஞ்சது.\nஇது என்ன ஊர் - சிங்கப்பூர்(4)\n28 - 06 - 11 - செவ்வாய்க்கிழமை - சிங்கைல என்னோட இரண்டாவது நாள். மத்தியானம் என்னோட கட்டுரைய சப்மிட் பண்ண வேண்டி இருந்ததால சாயங்காலம் நாலு மணி வரைக்கும் கான்ஃபரன்ஸ் நடந்த சன்டெக் வளாகத்துலயே பொழுது போச்சு. அதுல பெரிசா சொல்றதுக்கு எதுவும் இல்லாத சூழ்நிலைல சிங்கப்பூர் என்கிற நகரம் பத்தியும் குறிப்பா அந்த ஊர் பெண்கள் பத்தியும் (ஹி ஹி) நான் என்ன ஃபீல் பண்றேங்கிற கில்மாதான் இந்தப்பதிவு பூராவும். அதனால எஸ்ஸாகிறவங்கோ இப்பவே ஜூட் விட்டுக்கோங்க சாமிகளா...\nமிகத் துல்லியமாக திட்டமிடப்பட்டு கட்டப்பட்டுள்ள நகரம் சிங்கப்பூர். எழுபது சதத்துக்கும் மேலாக சீன மக்களும் மற்ற நாட்டினரான மலாய், ஃபிலிப்பானோ, தாய், இந்தியன் எல்லாம் ஓரளவு சொல்லிக் கொள்ளும்படியாகவும் இருக்கிறார்கள். பார்ப்பவரை ஆச்சரியம் கொள்ளச்செய்யும் விண்ணைத் தொடும் கட்டிடங்கள், அனைத்து பகுதிகளையும் பிரச்சினையின்றி இணைக்கும் பேருந்து / ரயில் போக்குவரத்து, தடையில்லா மின்சாரம், ரொம்பவே கறாரான ஆனால் நியாயமான சட்டங்கள், மக்களுக்கிருக்கும் சுதந்திரம், கேளிக்கை வசதிகள் என ஊரைப் பொறுத்தவரை எல்லாமே அம்சம். தங்களுடைய பொருளாதாரத்தின் மிகப்பெரிய அடிப்படை ஆதாரவளம் சுற்றுலாவே என்பதைத் தெள்ளதெளிவாக அரசு தெரிந்து வைத்திருப்பதால் வெளிநாட்டு மக்களுக்கு ரத்தினக்கம்பள வரவேற்பு கிடைக்கிறது.\nஇங்கே இருக்கும் கட்டிட வல்லுன்ர்கள் எல்லாருமே மிகுந்த அழகுணர்ச்சியோடு கூடிய மனிதர்களாக இருப்பார்கள் போலும். ராஃபிள்ஸில் ஒரு டவரை அண்ணாந்து பார்க்கிறேன் பேர்வழி எனக் கழுத்து வலியே வந்துவிட்டதென்றால் பார்த்துக் கொள்ளுங்கள். கட்டிடங்களை பெரிது பெரிதாக கட்டினாலும் அவையனத்தையும் வெகு அழகாகக் கட்டிமுடித்து பார்ப்போர் மூக்கில் விரலை வைக்கும்படியாக அசர அடிக்கிறார்கள். குறிப்பாக நான் பார்த்தவற்றிலேயே டிபிஎஸ் பாங்கின் கட்டிடம்தான் பட்டாசு. மெட்டல் ப்ளாக் கலரில் ஒரு தெருவையே அடைத்துக் கொண்டிருக்கும் அந்த ஒரு கட்டடம் போதும். கிளாஸ். நம்மூரைப்போல வீட்டைக் கட்டிவிட்டு தண்ணி, எலெக்ட்ரிக் கனெக்‌ஷன் கேட்கும் பிசினஸ் எல்லாம் கிடையவே கிடையாது. முதலிலேயே அதை எல்லாம் முடித்துவிட்டுத்தான் கட்டிடம் கட்டவே ஆரம்பிக்கிறார்கள்.\nஊரில் ஷாப்பிங் மால்களுக்கு அடுத்தபடியாக நிறைய காணப்படுவது ஹோட்டல்கள். பார்க்கும் பக்கமெல்லாம் வாத்தும் கோழியும் உரித்து தொங்க விடப்பட்ட கடைகள். எண்ணெய், செய்முறை சார்ந்து ஹோட்டல்கலுக்கு தரவரிசை வழங்கப்பட்டு அதை கடைகளில் ஒட்டியும் வைத்திருக்கிறார்கள். இதைப் பெண்களின் சுதந்திரத்திற்காக திட்டமிட்டு செய்ததாகச் சொல்கிறார்கள். ஊரெங்கும் கடைகளிருக்க பெண்கள் வீட்டுக்குள் அடைபட்டு இல்லாமல் நிம்மதியாக வேலைக்கு செல்ல்வேண்டும் என இதை திட்டமிட்டு அரசாங்கம் செய்ததாம். எளிதில் செரிக்கக்கூடிய திரவ உணவை, ஒரே உணவாக இல்லாமல் எல்லாவற்றிலும் கொஞ்சம் கொஞ்சமென, நாய் வாயை வைத்ததைப் போல எடுத்துப் போட்டு சாப்பிடுகிறார்கள்.\nசிங்கப்பூரை ஃபைன் நகரம் என்றே சொல்கிறார்கள். தவறு செய்பவர்களுக்கு ரொம்பக் கடுமையான தண்டனைகள். அதே நேரம் பொதுமக்களுக்கு தாங்கள் விரும்பியதை பிரச்சினையின்றி செய்ய எல்லாவிதமான சுதந்திரமும் உண்டு. ஊரில் அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் யார் வேண்டுமானாலும் தம் போடலாம். நான் பார்க்க 12 / 13 வயது ஜாரிகளின் கும்பல் ஒன்று மொத்தமாக வெண்குழல் ஊதுவத்தியை புகைத்தபடி கடந்து போனது வயித்தெரிச்சல். அதே போல கட்டியணைத்து கிஸ்ஸடிக்கவும் இந்த ஊர் மக்கள் யோசிக்கவே மாட்டேன் என்கிறார்கள். மூடாகுதா ரைட்டு உடனே அடிச்சிடு பக்கத்துல இருப்பவன் பார்ப்பான் என்ன நினைப்பான் ஒரு கவலையும் கிடையாது. மக்கா.. வாழ்கிறார்கள்.\nஇதைச்சொல்லும் அதே நேரத்தில் மக்கள் எல்லாரும் பொறுப்புடையவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதையும் சொல்லியாக வேண்டும். சாலையில் யாரும் குப்பை போடுவதில்லை. சிகரெட்டுகள் புகைத்தாலும் அதை ஒழுங்காக கொண்டு போய் குப்பையில் போடுகிறார்கள். சாலையின்மீது எந்த வாகனமும் வராவிட்டாலும் கூட ச���க்னலுக்காக காத்து இருக்கிறார்கள். பஸ்ஸில் முன்னால் ஏறி பின்னால்தான் இறங்குகிறார்கள். போக்குவரத்து வண்டிகளில் பெரியவர்களுக்கு எனத் தனி மரியாதையே இருக்கிறது. ரயில் நிலையங்களில் எல்லாரும் வரிசையிலேயே போகிறார்கள். பெரும்பாலும் திருட்டு எங்கும் கிடையாது.\nபெண்கள் - ஆகா.. இப்போதுதான் ஒரு குரூப்பே நிமிர்ந்து உட்கார்கிறது சாமிகளா. மஞ்சள் நிற மைனாக்கள். ரொம்ப ரொம்ப சுதந்திரமான பெண்கள்.அதுவும் ஆடை விஷயத்தில் கேட்கவே வேண்டாம். உள்ளாடைகளே ஆடைகளென அரியதொரு தத்துவம் கொண்ட மக்கள். ஒரு பனியன் சற்றே பெரிய ஷார்ட்ஸ்.. எல்லாம் முடிஞ்சு போச்சு. அதையே விதம்விதமாக டிசைன் செய்து அணிகிறார்கள். அலங்காரங்களில் பெரிதும் ஆர்வம் கொண்டவர்களாக இருக்கிறார்கள் - குறிப்பாக சிகையலங்காரம். தங்கள் முகத்துக்கு எம்மாதிரியான ஸ்டைல் பொருந்தும் எனப் பார்த்துப் பார்த்து செய்து கொள்கிறார்கள். அடுத்த முக்கியத்துவம் காலணிக்கு. பெரும்பாலும் குட்டையான பெண்கள் என்பதால் பெரிய ஹீல்ஸ் வைத்த செருப்புகளாய்த் தேடி அணிகிறார்கள். வாழைத் தண்டு கால்களைப் பார்த்து பெருமூச்சு விட்டே ஒரு வாரம் ஓடிப்போனது என் சொந்தக்கதை சோகக்கதை.\nஆண்கள் முக்கால்வாசி முள்ளம்பன்றி மண்டையர்களாகவே திரிகிறார்கள். தலையில் பான் பராக் துப்பிய மாதிரியே கலரிங் செய்து கொள்கிறார்கள். டி ஷர்ட் - ஜீன்ஸ் - அவ்வளவே. ஊரில் ஆண் பெண் என பேதமில்லாமல் எல்லோரும் கையில் ஒரு ஐஃபோன் வைத்திருக்கிறார்கள். கையைப் பிடித்த கரகரப்பு என எப்போதும் அதை நோண்டியபடியே இருக்கிறார்கள். ஒரு மணி நேரப் பயணத்தில்கூட பக்கத்தில் இருப்பவரிடம் பேசுவதை விட ஃபோனை நோண்டுவதே மக்களுக்குப் பெரிதாக இருக்கிறது. ஒரு மாதிரியான மெக்கானிக்கல் வாழ்க்கைக்குப் பழகிவிட்ட சூழல். வெளிப்படையாகச் சொன்னால் பெரிதளாவில் மேற்கத்தைய கலாச்சாரத்தின் தாக்கம் ஊரின் மீது இருக்கிறது. எனவேதான் சிங்கப்பூர் என்பது சுற்றிப்பார்ப்பதற்க்கான நகரமின்றி வாழ்வதற்கான நகரமாக எனக்குத் தட்டுப்படவில்லை.\nசாயங்காலம் கான்ஃபரன்ஸ் முடிச்சுட்டு நேரா தியேட்டர். ட்ரஷர் இன் அப்படின்னு ஒரு சைனாக்காரன் படம். உள்ளே வெறும் ரெண்டே பேரு. ஆனா டாண்ணு சொன்ன நேரத்துக்கு படம் போட்டு முடிச்சு அனுப்புனானுங்க. அப்புறமேட்டுக்கு ம���ல் பூரா சுத்தி ஆவ்னு வாயைப் பொளந்ததுதான் மிச்சம். விலை ஒவ்வொண்ணும் யானை விலை. ஒரு லிட்டர் தண்ணி எழுபது ரூபான்னா பார்த்துக்கிடுங்க. சும்மா வேடிக்கை பார்க்க, ஃபிகர்களைப் பார்க்க.. இப்படியே பொழுது போச்சு. சிட்டி ஹாலுக்கு நடுவுல அதிர்ஷ்டத்தின் நீரூற்றுன்னு ஒண்ணு வச்சிருந்தாய்ங்க. கைய நனைச்சு வேண்டினா நினைச்சது நடக்குமாம். வெளிநாட்டுலயும் இப்படி அஜால் குஜால் சமாச்சராங்களான்னு சிரிச்சுக்கிடே கைய நனைச்சுட்டு வந்தேன்.\nவெளில வந்து நமக்கும் நண்பர் ரோஸ்விக்குக்கும் ஒரு சிக்கன் முர்தபா வாங்கிட்டு வீட்டுக்கு வந்தா தலைவர் வெற்றிக்கதிரவன் வந்திருந்தார். நல்லா வாசிக்குற மனுஷன். தனக்காக மட்டுமே எழுதுறேன்னு சொல்ற ஆளு. ரொம்ப ஜாலியா பேசிக்கிட்டு இருந்தாரு. அவரோட மொக்கை போட்டதுல நேரம் போனதே தெரியல. அப்படி இப்படின்னு ரெண்டு நாளு ஷாப்பிங் மால், கான்ஃபரன்ஸுன்னு சுத்தியாச்சு. அடுத்த நாள்ள இருந்துதான் உண்மையான சுத்தலை ஆரம்பிக்கணும்.\nஇது என்ன ஊர் - சிங்கப்பூர்(3)\nவாழ்க்கையில மொதத் தடவையா ஃப்ளைட்டுல போறேன். மொத ரோல நடுசீட்டு. ஜன்னலோரம் கிடைக்கலைன்னு ரொம்பவே வருத்தம். ஆனா பக்கத்துல உக்கார்ந்து இருந்த நேபாள்கார கூர்க்கா பொண்ணு மாதிரி இருந்த கிளாமர் சப்ப மூக்கியப் பார்த்தவுடனே வருத்தம் எல்லாம் போயே போச்சு. இட்ஸ் கான். அந்நியமா இருந்தாலும் அம்சமான புள்ள. சரின்னு செட்டிலாயாச்சு. ராத்திரி எப்படியும் உக்கார்ந்துக்கிட்டே தூங்க முடியாது. நாலு மணி நேரம் பயணம். என்ன பண்ணலாம்னு யோசிச்ச நேரத்துல தூங்குறேன்னுட்டு அந்த கூர்க்கா பயபுள்ள நம்ம தோள்ல சாயுது. அப்புறமென்ன.. அவள வெறிக்க வெறிக்க வேடிக்கை பார்த்துக்கிட்டே போயிச் சேர வேண்டியதுதான்.\nசொன்ன நேரத்துக்கு வண்டி கெளம்பிருச்சு. உள்ளூர் பஸ் ரேஞ்சுக்கே பேசுறேனோ யோவ்.. டைகர் ஃப்ளைட்டு அப்படித்தான்யா இருந்துச்சு. ரன்வேல ஒரு அஞ்சு நிமிஷமா கட்ட வண்டி போற மாதிரியே உருட்டிக்கிட்டு இருந்தாய்ங்க. டேய் என்னாங்கடா இது இதான் பறக்குறதா விட்டா இப்படியே சிங்கப்பூருக்கே போய்ச் சேர்ந்துருவாய்ங்க போலயேன்னு நினைச்சுக்கிட்டு இருக்கும்போது பேய் பிடிச்ச மாதிரி திடீர்னு வண்டியோட வேகம் கூடுது. நாலு செகண்ட்ல அப்படியே குப்புன்னு ஏதோ ஒண்ணு அடிவயத்தக் கவ்வ பறக்க ஆர���்பிச்சாச்சு. ஹை.. நான் பறக்குறேன். நல்லாத்தான் இருந்தாலும் வண்டியை அப்படி இப்படி லைட்டா ஆட்டும்போது மட்டும் அல்லையப் பிடிக்குது. என்னன்னாலும் வீட்டுக்கு ஒத்தப்பையன் பாருங்க.. பயம் இருக்கும்ல.\nபறக்க ஆரம்பிச்சு நானும் ரொம்ப நேரமா தேடிக்கிட்டு இருக்கேன் ஆனா ஒண்ணு கூட கண்ணுல தட்டுப்படல. பொறுக்க மாட்டாம இன்னொரு பக்கத்துல இருந்தவர்கிட்ட கேட்டுட்டேன். “ஏங்க.. இந்த ஏர் ஹோஸ்டஸ் எல்லாம் வந்து குடிக்க ஏதும் தர மாட்டாங்களா” மனுசன் ஏற இறங்கப் பார்த்துட்டு சொன்னார். “தம்பி, இது பட்ஜெட்டு ஏர்லைன்ஸ். மொத விஷயம்.. இதுல எந்த ஃபிகரும் ஏர் ஹோஸ்டஸா வர மாட்டா எல்லாம் ஹோஸ்டந்தான். ரெண்டாவது.. உனக்கு ஒரு வாய்த்தண்ணி வேணும்னாலும் விலைக்கு வாங்கித்தான் குடிக்கணும். ரைட்டா” மனுசன் ஏற இறங்கப் பார்த்துட்டு சொன்னார். “தம்பி, இது பட்ஜெட்டு ஏர்லைன்ஸ். மொத விஷயம்.. இதுல எந்த ஃபிகரும் ஏர் ஹோஸ்டஸா வர மாட்டா எல்லாம் ஹோஸ்டந்தான். ரெண்டாவது.. உனக்கு ஒரு வாய்த்தண்ணி வேணும்னாலும் விலைக்கு வாங்கித்தான் குடிக்கணும். ரைட்டா” அதுக்குப்பொறவு அங்க பேச என்ன இருக்கு. மொத்தமா ப்யூஸ் போயிருச்சு. நானுண்டு நம்ம நேபாள் ஃபிகரோட ஹீட்டருண்டுன்னு பொழுது ஓடிப்போனதுல நாலு மணி நேரம் போனதே தெரியல.\nபளபளான்னு வானம் விடியுற நேரம் காலை ஏழு மணிக்கு வெற்றிகரமாக தனது முதல் விமானப்பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்ட பாண்டியன் சிங்கை விமான நிலையத்தில் தரையிறங்கினார். (வரலாற்றுக் குறிப்புய்யா) இமிக்ரேஷன் முடிஞ்சு வெளில வந்தப்ப ஒரு உருவம் நின்னு கையாட்டி காமிச்சுகிட்டு நமக்காக காத்து இருந்தது. அந்த மனுஷனப் பத்திக் கொஞ்சம் பேசிட்டு நம்ம பயணத்தத் தொடருவோம்.\nரோஸ்விக் - காளையார்கோயிலைச் சேர்ந்த மனுஷன். கலகலப்பான ஒரு ஆளுன்னு சொல்றத விட கலாட்டாவான ஆளுன்னு சொல்லலாம். இருக்குற இடத்த தன்னோட கிண்டல் பேச்சாலையும் உற்சாகத்தாலையும் நிறைக்குற மனுஷன். மதுரைல நம்ம சீனா அய்யா வீட்டுலதான் மொதத் தடவையா சந்திச்சேன். தடதடன்னு வாய் மூடாம ஒளட்டுர என்னாலயே அவர் பேச்சுக்கு ஈடுகொடுக்க முடியலைன்னா பார்த்துக்கோங்க. சிரிக்க சிரிக்க பேசிட்டு இருந்தாரு. எஸ்ராவோட “தேசாந்திரி”ய வாங்கிக் கொடுத்து அனுப்பி வச்சோம். அதுதான் அவரோட நடந்திருந்த ஒரே சந்திப்பு. ��னா நான் சிங்கை வர்றேன்னு சொன்னவுடனே எல்லாம் நாம பார்த்துக்கலாம், மூணு நாள் உங்க கூட இருந்து நானே சுத்திக் காமிக்குறேன்னு சொல்லிட்டாரு. நான்னு இல்லை, நம்ம மக்கள் யாரு போனாலும் அம்சமா கவனிக்கக் கூடிய ஆளு - அதுதான் ரோஸ்விக்.\nவணக்கம் நண்பா எப்படி இருக்கீங்க எல்லாம் முடிஞ்சு ஏர்போர்ட்லயே ஒரு டீயப் போட்டோம். நீங்க ரூம் போட்டிருக்கிற இடம் ரொம்பத் தூரம் அங்கெல்லாம் போக வேண்டாம்னு சொல்லி தன்னோட வீட்டுலையே தங்கச் சொல்லிட்டாரு. கையில ஒரு பஸ் கார்டு, சிம்கார்டும் வந்துருச்சு. பஸ் கார்டு நம்ம ஊரு ஏடிஎம் கார்டு மாதிரி இருக்கு. ஊருக்குள்ள எங்க சுத்துறதுன்னாலும் அதுக்கு அந்த ஒரே கார்டுல வேலை முடிஞ்சு போகுது. மொத வேலையா நான் யுனிவர்சிடில போய் ரெஜிஸ்டர் பண்ணிட்டு வரணும் சொன்னேன். நீங்க போக வேண்டிய வழிய மேப் போட்டுத் தர்றேன்னு சொல்லி எழுதித் தந்துட்டு ரோஸ்விக் வேலைக்குக் கிளம்பிட்டாரு.\nடிரைன் ஸ்டேஷன் ஃபுல்லா ஏசி, டிரைனுக்கு உள்ளயும் ஏசி, ஏசியோ ஏசி. டிரைன் உள்ளே ஏறினா அப்படியே நெஞ்ச அடைக்குது. அவ்ளோ சுத்தமா, அவ்ளோ அழகா ட்ரைய்ன வச்சுக்க முடியுமா என்ன கம்பின்னு வச்சா ஒருத்தர் வேணும்னா பிடிச்சுக்கிட்டு நிக்கலாம்னு கம்பிய மூணா வகுந்து வச்சு.. எல்லாத்தையும் பக்காவா பிளான் பண்ணி கட்டி இருக்குற ஒரு நகரத்துக்குள்ள நான் நுழைஞ்சு இருக்கேன். ஜன்னல் வழியா பராக்கு பார்த்துக்கிட்டே வர்றேன். எல்லாம் மெகா சைஸ் கட்டிடங்கள், அடுக்கு மாடி குடியிருப்புகள். நான் போகவேண்டிய சிட்டிஹால் நிலையத்துல இறங்கிக்கிட்டேன். மொத தடவை ஊருக்குள்ள வர்றோம், வழி தெரியுமான்னு ஒரு பயம் இருந்தது. ஆனால் எறங்குனவுடனே எல்லாம் காணாமப் போச்சு. பத்தடிக்கு ஒரு போர்டு, எந்த வழில போகணும்.. எப்படிப் போகணும்னு. வழி நெடுக எஸ்கலேட்டர்கள். ஏதோ சினிமாக்கள்ல மட்டுமே பார்த்த விஷயங்களுக்கு நடுவுல நானும் நடந்துக்கிட்டு இருக்கேன்.\nநேராப் போய் ரிஜிஸ்டர் பண்ணிட்டு மறுபடியும் டிரையினைப் பிடிச்சு பாசிர் ரிஸ்னு ஒரு ஏரியாவுக்கு வந்தாச்சு. அங்க இருந்த பஸ்ஸப் பிடிச்சு ரோஸ்விக் வீடு. நடுவுல குழலி, கோவியார், பிரியமுடன் பிரபு ஆகிய மக்கள்கிட்ட வந்தாச்சுன்னு அட்டெண்டன்ஸ் போட்டாச்சு. குளிச்சு முடிச்சு கிளம்பினப்போ நல்ல பசி. காலைல தோசை சோறு எல்லாம் ��ங்க கிடைக்கும்னு சொல்ல வந்த ரோஸ்விக் கிட்ட நான் சொன்னது, “எப்பவுமே அதைத்தான நண்பா சாப்பிடுறோம்.. அதனால ஒரு வாரம் சைனீஸ்தான்..”\nபாசிர் ரிஸ் ஸ்டேஷன்ல இருந்த ஒரு சைனாக்காரன் கடைக்கு முன்னாடி நிக்குறேன். வாத்து கோழின்னு எல்லாம் முண்டமாத் தொங்குது. அங்க இருந்த ஏதோ ஒரு நூடுல்ஸ் படத்தக் காமிச்சு குடுறான்னு சொல்றேன். அவன் திரும்பி பார்த்து “ஸ்பைசி”ன்னான். ஆமாண்டான்னு சொல்லிட்டேன். கொஞ்ச நேரத்துல சட்டியத் தூக்கிக் கொடுத்தான். உள்ள பார்த்தா நூடுல்ஸ் ஏதோ பிரவுன் கலர் மசாலால மொதக்குது. கூடவே கொஞ்சம் சிக்கன் துண்டுங்க. சாப்பிடலாம்னு ஃபோர்க்ல நூடுல்ச எடுத்தா கால் கிலோமீட்டர் நீளத்துக்கு வருது. அத எப்படி பிச்சித் திங்கன்னும் தெரியல. பக்கத்துல இருந்த டப்ஸா மண்டையன்லாம் என்னைப் பார்த்து சிரிச்சுக்கிட்டே சாப்பிடுறாய்ங்க. சாப்பாட்டுல ஒரு மாதிரியான வாடை அடிக்கங்காட்டி ஒழுங்கா சாப்பிடவும் முடியல. ஒரு வழியா ஒப்பேத்திட்டு கான்ஃபரன்ஸ் ஹாலுக்குப் போயிட்டேன். அன்னைக்கு மத்தியானமும் சாப்பாடு இதே லட்சணம்தான். அப்படியொரு கேவலமான பிரியாணிய அன்னைக்குத்தான் சாப்பிட்டேன். ஆனா கூட இருந்தவங்க எல்லாம் காணாததக் கண்ட மாதிரி அடிச்சுக்கிட்டு சாவுறானுங்க.\nகான்ஃபரன்ஸ், சிட்டி ஹால் மால்னு சுத்திட்டு சாயங்காலமா வீட்டுக்கு வந்தேன். எட்டு மணி போல நண்பர் ரோஸ்விக் வந்து சேர்ந்தார்.\n“என்ன தலைவரே சாப்பிடப் போகலாமா\n“கண்டிப்பா நண்பா.. இங்க நம்ம ஊரு சாப்பாடு எங்க கிடைக்கும்\nஇது என்ன ஊர் - சிங்கப்பூர் (2)\nஇந்த வருடத்தின் ஜனவரி மாதத்தின் ஒரு சுபயோக தினத்தில் அந்த மின்னஞ்சல் எனக்கு வந்தது.\n“ஜூன் மாத இறுதியில் சிங்கையில் நடக்க இருக்கும் ICMAT சர்வதேச கருத்தரங்கில் கலந்து கொள்ள உங்கள் ஆய்வுக்கட்டுரை தெரிவு செய்யப்பட்டுள்ளது..”\nஅடப்பாவிகளா.. நான் எழுதுனதையும் ம்ம்மமமதிச்சு ஒருத்தன் செலக்ட் பண்ணி இருக்கான்னா அவன் எம்புட்டு நல்லவனா இருப்பான் உங்க ஊரா எங்க ஊரா.. சிங்கப்பூராச்சே.. கண்டிப்பா போறோம்னு முடிவு பண்ணியாச்சு.\nபொதுவாகவே பிரயாணம் என்பது தனக்குள் பல புது அனுபவங்களைப் பொதிந்து வைத்திருக்கக் கூடியது. புதிய மனிதர்களின் சந்திப்பு அகவையமாக ஒரு மனிதனுக்குள் பல மாற்றங்களைக் கொண்டு வரக்கூடும். வெளிநாட்டுப் பயண���் நமக்கு புதியதொரு கலாச்சாரத்தையும் வாழ்வின் புது கோணங்களையும்..\nஅடக் கெரகமே என்னதான்டா சொல்ல வர்றன்னு கேக்குறவங்களுக்கு.. உள்ளூர்லயே நாயா சுத்துறவனுக்கு வெளிநாட்டுக்குப் பரதேசம் போக கசக்கவா போகுது.. வுடு ஜூட்.\nசிங்கை பதிவர் நண்பர்கள் பத்தி தருமி அய்யா சொல்லியிருந்தாலும், நண்பர் ரோஸ்விக் நமக்கு நல்லாத் தெரிஞ்சவர்னாலும், அப்பாவி முருன்னு ஒரு ஜீவன் அங்க இருக்குறதையே நான் மறந்து போனதாலயும்.. பெரிய அறிவாளி மாதிரி இங்க இருந்தே யுனிவர்சிடி ஹாஸ்டல்லயே ரூம் புக் பண்ணியாச்சு.\nஊருக்குப் போறதுக்கு மூணு நாள் முன்னாடிதான் தருமி மூலமா சிங்கை நண்பர்களைத் தொடர்பு கொண்டேன். எங்க போகலாம், எவ்ளோ செலவாகும்னு எல்லாம் கோவி அண்ணன் மெயில் பண்ணி இருந்தார். குழலியும் ஜெகதீசனும் நேர்ல வந்து பாக்குறதா சொன்னாங்க.\nஅன்னைக்கு சாயங்காலமே ரோஸ்விக் கிட்ட இருந்து போன். “ஏந்தலைவரே நாங்க இருக்கும்போது ஏன் வெட்டியா ரூம் புக் பண்ணினீங்க”ன்னு செல்லச் சண்டை. அப்புறம் ஏர்போர்ட்ல தானே வந்து பிக்கப் பண்ணிக்கிறேன்னு சொல்லிட்டாரு.\nஅவரு போன வச்ச கொஞ்ச நேரத்துல அப்பாவி முரு. போன்லயே செம மாட்டு. “ஏன்யா எங்கள உங்களுக்குத் தெரியாதா.. நாங்க எல்லாம் இருக்கோம்ல.. வந்து சேருய்யா..” பாசக்காரப் பயபுள்ளைங்க. எங்கம்மாவுக்கு இதப் பார்த்து ஒரே குஷி. வெளிநாடு போய் ஒண்ணுந்தெரியாத தம்புள்ள() என்ன பண்ணுமோன்னு பயந்துக்கிட்டு இருந்தவங்களுக்கு கொஞ்சம் நிம்மதி. ரைட்டு.. பையனப் பார்த்துக்க அங்கன ஆளிருக்குன்னு சின்னதா சந்தோசம்.\nநண்பர் ரோஸ்விக்கின் அலுவலக மாடியில்\nஜூன் 26 - ஞாயிறு சாயங்காலம் மதுரைல இருந்து திருச்சிக்கு கார்ல கிளம்பியாச்சு. போற வழில போற தெரிஞ்ச பக்கிக்கு எல்லாம் போனப் போட்டு ஒரே சலம்பல். “அப்புறம் மாப்ள.. நல்லா இருக்கியா பேசி நாளாச்சுல.. ஆமாடா... இல்ல இல்ல.. கார்ல போயிட்டுருக்கேன். இன்னைக்கு நைட்டு சிங்கப்பூர் ஃப்ளைட்டு. அட ஆமாடா.. ஒரு கான்ஃபரன்சு.. அப்படியே ஜாலியா ஊர் சுத்திட்டு வரலாம்னு..”\nவெறிக்க வெறிக்க பார்த்துக்கிட்டே இருந்த டாக்ஸி டிரைவர் கொஞ்ச நேரம் கழிச்சு என்னைக் கேட்டேபுட்டாரு.\n“தம்பி மொதத் தடவையா வெளிநாடு போறீங்களோ..”\nதிருச்சி விமான நிலையம். டைகர் ஏர்வேஸில் புக் செய்திருந்தேன். வெறும் ஹேண்ட் லக்கேஜ் மட்���ும்தான். ஏழு கிலோ தான் கொண்டு போக முடியும்னு சொல்லிட்டாங்க. நான் கொண்டு போன பேக் பத்து கிலோ இருந்துச்சு. அப்புறம் பெரிய வருத்தத்தோட கொஞ்சம் டிரஸ், படிக்க வச்சிருந்த விஷ்ணுபுரம் எல்லாத்தையும் எடுத்து வீட்டுல கொடுத்து விட்டுட்டு மக்களுக்கு ஒரு பெரிய டாட்டா காட்டிட்டு உள்ள போயாச்சு.\nகஸ்டம்ஸ் செக்கிங் முடிச்சு ஃபிளைட்டுக்கு வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கேன். நண்பர்கள் சொன்னதெல்லாம் ஞாபகம் வருது. “மாப்ள.. மொத தடவை ஃபிளைட்டு.. லட்டு லட்டா பொண்ணுங்க ஏர் ஹோஸ்டசா வருவாளுங்க. வேணும்கிற மட்டும் சரக்கு எல்லாம் கிடைக்கும். ஹ்ம்ம்.. உனக்கும் அதுக்கும் ஆகவே ஆகாது. சொல்லி என்ன பிரயோசனம்.. உனக்குப் போயி இதெல்லாம் நடக்குது பாரு.. என்னமோ தொலை.. என்சாய் பண்ணிட்டு வாடா..”\nலைட்டா வாயத் தொடச்சுக்கிட்டு பஸ்ல ஏறி எக்கச்சக்கமான கனவுகளோட ஃபிளைட்டுக்குப் போறேன். அங்கே ஸ்டெப்சுக்குப் பக்கத்துல நாலு மஞ்ச மாக்கானுங்க வெளிர்மஞ்சள் சட்டை போட்டுக்கிட்டு ”வெல்கம் ஆன் போர்ட் டூ டைகர் ஏர்வேஸ் சார்”னு சொன்னப்பவே எனக்கு மண்டைக்குள்ள மணி அடிச்சது.\nஇது என்ன ஊர் - சிங்கப்பூர்..\nநம் மூதாதைகளின் கூட்டத்தோடு (சிங்கை ஜூ)\nஹக்கியான் மீ - ஆக்டோபஸ் + இறால் + நூடுல்ஸ்... அவ்வ்வ்வ்..\nயுனிவர்சல் ஸ்டுடியோ - செந்தோசா\nஆத்தா பழிவாங்குறா - ஒரு டெர்ரர் பயணம்\nதுரியன் கட்டிடத்துக்கு முன்பாக ஜம்பிங் ஜாக்\nமேர்லியான் சிங்கமும் தமிழ்நாட்டு தங்கமும் (ஹி ஹி.. ஒரு வெளம்பரம்..)\nகண்ணா இது சும்மா டிரைலர்தான்மா.. மெயின் பிக்சர் இனிமேல் வரும்..\nஉள்ளூர்ல சுத்துனாலே நாலு கட்டுரை வரும்.. இதுல சிங்கப்பூர் போயிட்டு சும்மா விடமுடியுமா\nசோ.. பிரயாணக் கட்டுரைகள் ஆரம்பம்..:-)))\nஎவனோ ஒருவன். உங்களில் ஒருவன். நான் யார் என்ற கேள்வியை வெகு நாட்களாய் கேட்டு கொண்டு இருப்பவன்.\nவலசை - 3 ஆன்லைனில் வாங்க\nஎன்னை நம்பும் நல்ல உள்ளங்கள்..\nஇது என்ன ஊர் - சிங்கப்பூர் (5)\nஇது என்ன ஊர் - சிங்கப்பூர்(4)\nஇது என்ன ஊர் - சிங்கப்பூர்(3)\nஇது என்ன ஊர் - சிங்கப்பூர் (2)\nஇது என்ன ஊர் - சிங்கப்பூர்..\nஇசை - பாடல்கள் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85/", "date_download": "2021-03-02T23:54:13Z", "digest": "sha1:JAGMN4AROBN3WGBPPZ6VGMUQFT7VHRD4", "length": 23417, "nlines": 128, "source_domain": "thetimestamil.com", "title": "ஹார்டிக் பாண்ட்யா மகன் அகஸ்தியாவுடன் புகைப்படத்தைப் பகிர்ந்து கொள்கிறார், என் பாய் முதல் விமானம் என்கிறார் - ஹார்டிக் தனது மகன் அகஸ்தியாவுடன் தனது முதல் விமான பயணத்தை எழுதினார்", "raw_content": "புதன்கிழமை, மார்ச் 3 2021\nவாரணாசியில் முன்பதிவு செய்யப்பட்ட இடங்களை அறிவித்தல், சரிபார்ப்பு பட்டியல். வாரணாசி கிராம பஞ்சாயத்து சுனாவ் ஆரக்ஷன் பட்டியல் வாரணாசி கிராம பஞ்சாயத்துகளின் இட ஒதுக்கீடு பட்டியலைக் காண்க\nஇந்தியா vs இங்கிலாந்து அஜின்கியா ரஹானே 4 வது டெஸ்டில் கடைசி 2 டெஸ்ட் போட்டியைப் போலவே விக்கெட்டையும் பெறுவார்\nசமூக ஊடகங்களில் தீபிகா படுகோனே தனது ரசிகர்களுடன் தினசரி வழக்கத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்\nபிஎஸ் 5 பிளேயர்கள் யாகுசாவை மேம்படுத்த முடியவில்லை: இலவசமாக ஒரு டிராகன் போல\nஒரு சீனக் கொள்கைக்கு எதிரான அமெரிக்க செனட் மசோதாவை நிறைவேற்றினால் சீனா வெப்பத்தை உணரும்\nup பஞ்சாயத்து தேர்தல் 2021 எந்த இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது மற்றும் முன்பதிவு செய்யப்படவில்லை என்பதை எப்படி அறிவது\nஉலகக் கோப்பையில் பழைய எதிரிகளிடமிருந்து எடுக்கப்பட்ட பழிவாங்கல், சிக்ஸர்களை அடித்த புயல் மழை மிகப்பெரிய சாதனையை முறியடித்தது. 2011 உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிராக ஐயர்லாந்து பேட்ஸ்மேன் கெவின் ஓ பிரையன் சதம்\nஎலோன் மஸ்க்ஸுக்கு தயாராகுங்கள் அதிவேக இணைய நிறுவனம் இந்தியாவில் முன்பதிவு இணைப்பைத் தொடங்குகிறது நிறுவல் செயல்முறையை முடிக்க விலை தெரியும்\n 4 முறை திருமணம் செய்த பாகிஸ்தான் நடிகை பற்றி தெரிந்து கொள்ளுங்கள், இரண்டு முன்னாள் கணவர்கள் இந்தியர்கள்\nஇரட்டை கேமராக்கள் கொண்ட ஆண்ட்ராய்டு தொலைபேசிகளில் கூகிள் AR செயல்திறனை அதிகரிக்கிறது\nHome/Top News/ஹார்டிக் பாண்ட்யா மகன் அகஸ்தியாவுடன் புகைப்படத்தைப் பகிர்ந்து கொள்கிறார், என் பாய் முதல் விமானம் என்கிறார் – ஹார்டிக் தனது மகன் அகஸ்தியாவுடன் தனது முதல் விமான பயணத்தை எழுதினார்\nஹார்டிக் பாண்ட்யா மகன் அகஸ்தியாவுடன் புகைப்படத்தைப் பகிர்ந்து கொள்கிறார், என் பாய் முதல் விமானம் என்கிறார் – ஹார்டிக் தனது மகன் அகஸ்தியாவுடன் தனது முதல் விமான பயணத்தை எழுதினார்\nஅமர் உஜாலா இ-பேப்பரைப் படியுங்கள்\n* வெறும் 9 299 வரையறுக்கப்பட்ட கால சலுகைக்க��ன வருடாந்திர சந்தா. சீக்கிரம்\nடீம் இந்தியாவின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹார்டிக் பாண்ட்யா நீண்ட காலத்திற்குப் பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டுக்குத் திரும்புகிறார். பிப்ரவரி 5 ஆம் தேதி தொடங்கி இங்கிலாந்துக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளுக்கு அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கிடையில், பாண்ட்யா தனது மகன் அகஸ்தியாவுடன் ஒரு படத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார், ‘என் மகனின் முதல் விமான பயணம்’ என்ற தலைப்பில் அவர் எழுதியுள்ளார். பாண்ட்யா தனது கடைசி டெஸ்டை இங்கிலாந்துக்கு எதிராக 2018 ஆம் ஆண்டில் விளையாடினார் என்பதை எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.\nஉண்மையில், ஹார்டிக் பாண்டியாவின் தந்தை சமீபத்தில் காலமானார். தந்தையின் மரணத்திற்குப் பிறகு, ஹார்டிக்கின் மூத்த சகோதரர் கிருனல் பாண்ட்யாவும் சையத் முஷ்டாக் அலி டிராபியை நடுவில் விட்டுவிட்டு வீடு திரும்பினார். இப்போது ஹார்டிக் பாண்ட்யா இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளார். இருப்பினும், அவர் விளையாடும் லெவன் போட்டியில் வாய்ப்பு கிடைத்தால் அதைப் பார்க்க வேண்டும்.\nகுறிப்பிடத்தக்க வகையில், ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில், பாண்ட்யா ஒருநாள் மற்றும் டி 20 தொடர்களில் விளையாடி வீடு திரும்பினார். அந்த நேரத்தில், சுமார் நான்கு மாதங்களுக்குப் பிறகு, அவர் தனது மகனைச் சந்தித்தார், அவர் சமூக ஊடகங்கள் மூலம் தகவல்களைக் கொடுத்தார். அந்த படத்தில், பாண்ட்யா தனது மகனுக்கு உணவளிப்பதைக் காண முடிந்தது.\nதந்தையான பிறகு பாண்டியாவின் அட்டவணை மிகவும் பிஸியாக இருந்தது என்பதை நான் உங்களுக்கு சொல்கிறேன். ஜூலை 30 அன்று அவர் தந்தையானார். இதன் பின்னர், அவர் இரண்டு மாதங்கள் ஐ.பி.எல். இதன் பின்னர், பாண்ட்யா ஆஸ்திரேலியாவுக்குச் சென்றுவிட்டார், அங்கு அவர் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி 20 தொடர்களில் ஒரே எண்ணிக்கையிலான போட்டிகளில் பங்கேற்றார்.\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி 20 தொடர்களில் பாண்ட்யா அற்புதமாக செயல்பட்டார். கங்காருவுக்கு எதிரான டி 20 தொடர் வெற்றியில் பாண்ட்யா முக்கிய பங்கு வகித்தார். மூன்று போட்டிகள் கொண்ட டி 20 தொடரில் மொத்தம் 78 (16, 42 * மற்றும் 20) ரன்கள் ��டுத்தார். அதே நேரத்தில், ஒருநாள் தொடரில், ஹார்டிக்கின் பேட் மூலம் மொத்தம் 210 ரன்கள் எடுத்தது. பின்னர் அவர் டெஸ்ட் அணியில் சேர்க்கப்படாததால் இந்தியா திரும்பினார்.\nREAD கோவிட் நெருக்கடி தற்காலிக பிரேக், அது மேம்படும்: பிரகாஷ் ஜவடேகர் - இந்திய செய்தி\nடீம் இந்தியாவின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹார்டிக் பாண்ட்யா நீண்ட காலத்திற்குப் பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டுக்குத் திரும்புகிறார். பிப்ரவரி 5 ஆம் தேதி தொடங்கி இங்கிலாந்துக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளுக்கு அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கிடையில், பாண்ட்யா தனது மகன் அகஸ்தியாவுடன் ஒரு படத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார், ‘என் மகனின் முதல் விமான பயணம்’ என்ற தலைப்பில் அவர் எழுதியுள்ளார். பாண்ட்யா தனது கடைசி டெஸ்டை இங்கிலாந்துக்கு எதிராக 2018 ஆம் ஆண்டில் விளையாடினார் என்பதை எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.\nஎன் பையனின் முதல் விமானம் pic.twitter.com/RMX9dMIyoe\n– ஹார்டிக் பாண்ட்யா (@ ஹார்டிக்பாண்ட்யா 7) ஜனவரி 28, 2021\nஉண்மையில், ஹார்டிக் பாண்டியாவின் தந்தை சமீபத்தில் காலமானார். தந்தையின் மரணத்திற்குப் பிறகு, ஹார்டிக்கின் மூத்த சகோதரர் கிருனல் பாண்ட்யாவும் சையத் முஷ்டாக் அலி டிராபியை நடுவில் விட்டுவிட்டு வீடு திரும்பினார். இப்போது ஹார்டிக் பாண்ட்யா இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளார். இருப்பினும், அவர் விளையாடும் லெவன் போட்டியில் வாய்ப்பு கிடைத்தால் அதைப் பார்க்க வேண்டும்.\nகுறிப்பிடத்தக்க வகையில், ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில், பாண்ட்யா ஒருநாள் மற்றும் டி 20 தொடர்களில் விளையாடி வீடு திரும்பினார். அந்த நேரத்தில், சுமார் நான்கு மாதங்களுக்குப் பிறகு, அவர் தனது மகனைச் சந்தித்தார், அவர் சமூக ஊடகங்கள் மூலம் தகவல்களைக் கொடுத்தார். அந்த படத்தில், பாண்ட்யா தனது மகனுக்கு உணவளிப்பதைக் காண முடிந்தது.\nதந்தையான பிறகு பாண்டியாவின் அட்டவணை மிகவும் பிஸியாக இருந்தது என்பதை நான் உங்களுக்கு சொல்கிறேன். ஜூலை 30 அன்று அவர் தந்தையானார். இதன் பின்னர், அவர் இரண்டு மாதங்கள் ஐ.பி.எல். இதன் பின்னர், பாண்ட்யா ஆஸ்திரேலியாவுக்குச் சென்றுவிட்டார், அங்கு அவர் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி 20 தொடர்களில் ஒரே எண்ணிக்கையிலான போட்டிகளில் பங்கேற்றார்.\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி 20 தொடர்களில் பாண்ட்யா அற்புதமாக செயல்பட்டார். கங்காருவுக்கு எதிரான டி 20 தொடர் வெற்றியில் பாண்ட்யா முக்கிய பங்கு வகித்தார். மூன்று போட்டிகள் கொண்ட டி 20 தொடரில் மொத்தம் 78 (16, 42 * மற்றும் 20) ரன்கள் எடுத்தார். அதே நேரத்தில், ஒருநாள் தொடரில், ஹார்டிக்கின் பேட் மூலம் மொத்தம் 210 ரன்கள் எடுத்தது. பின்னர் அவர் டெஸ்ட் அணியில் சேர்க்கப்படாததால் இந்தியா திரும்பினார்.\nREAD கோவிட் -19 புதுப்பிப்பு: பூட்டுதல் நீட்டிப்பு - வணிகச் செய்திகளில் இந்தியா 40 ஆண்டுகளில் முதல் சுருக்கத்தைக் காணலாம்\n“வலை நிபுணர். பாப் கலாச்சாரம். சிந்தனையாளர், உணவுப்பொருள்.”\n\"வலை நிபுணர். பாப் கலாச்சாரம். சிந்தனையாளர், உணவுப்பொருள்.\"\nகிராமப்புறங்களில் வசிக்கும் முதியவர்கள் சிறந்த மன நலனைக் கொண்டுள்ளனர். இங்கே ஏன் – அதிக வாழ்க்கை முறை\nபெண்கள் தொங்கும் வீட்டில் ஷப்னம் தொங்குதல் மதுரா சிறை பவன் ஜல்லத் நிர்பயா வழக்கு ராம்பூர் சிறை dlnh – news18 hindi\nகொரோனா வைரஸ் வெடிப்பு இந்தியா வழக்குகள் நேரடி புதுப்பிப்புகள்; மகாராஷ்டிரா புனே மத்தியப் பிரதேசம் இந்தூர் ராஜஸ்தான் உத்தரபிரதேசம் பஞ்சாப் பஞ்சாப் நாவல் கொரோனா (கோவிட் 19) டெத் டோல் இந்தியா இன்று மும்பை டெல்லி கொரோனா வைரஸ் செய்தி | 24 மணி நேரத்தில் 18 ஆயிரம் பேர் மட்டுமே கண்டறியப்பட்டனர், இது கடந்த 6 மாதங்களில் மிகக் குறைவானது, சிகிச்சையில் உள்ள 15 ஆயிரம் நோயாளிகள் குறைக்கப்பட்டனர்.\n4 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் இங்கிலாந்துக்கு எதிராக மூன்று சதம் அடித்த டீம் இந்தியாவின் பேட்ஸ்மேன் உங்களுக்கு நினைவிருக்கிறதா\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nகோவிட் -19 வெடிப்பு: உலகிற்கு அதன் இரண்டாவது மில்லியன் – உலக செய்திகளைப் பெற 13 நாட்கள் பிடித்தன\nவாரணாசியில் முன்பதிவு செய்யப்பட்ட இடங்களை அறிவித்தல், சரிபார்ப்பு பட்டியல். வாரணாசி கிராம பஞ்சாயத்து சுனாவ் ஆரக்ஷன் பட்டியல் வாரணாசி கிராம பஞ்சாயத்துகளின் இட ஒதுக்கீடு பட்டியலைக் காண்க\nஇந்தியா vs இங்கிலாந்து அஜின்கியா ரஹானே 4 வது டெஸ்டில் கடைசி 2 டெஸ்ட் போட்டியைப் போலவே வ���க்கெட்டையும் பெறுவார்\nசமூக ஊடகங்களில் தீபிகா படுகோனே தனது ரசிகர்களுடன் தினசரி வழக்கத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்\nபிஎஸ் 5 பிளேயர்கள் யாகுசாவை மேம்படுத்த முடியவில்லை: இலவசமாக ஒரு டிராகன் போல\nஒரு சீனக் கொள்கைக்கு எதிரான அமெரிக்க செனட் மசோதாவை நிறைவேற்றினால் சீனா வெப்பத்தை உணரும்\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thirukkural.io/kural/813", "date_download": "2021-03-02T23:56:58Z", "digest": "sha1:GRZZOTBLQSXG24VNZ6KQSBQAYRYSWIZB", "length": 3145, "nlines": 30, "source_domain": "thirukkural.io", "title": "Kural 813 | திருக்குறள்", "raw_content": "\nஉறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது\nகிடைக்கும்‌ பயனை அளந்து பார்க்கும்‌ நண்பரும்‌, அன்பைக்‌ கொள்ளாமல்‌ பெறுகின்ற பொருளைக்‌ கொள்ளும்‌ விலைமகளிரும்‌, கள்வரும்‌ ஒரு நிகரானவர்‌.\nஉறுவது சீர் தூக்கும் நட்பும் - நட்பு அளவு பாராது அதனால் வரும் பயனளவு பார்க்கும் நட்டாரும்; பெறுவது கொள்வாரும் - கொடுப்பாரைக் கொள்ளாது விலையைக் கொள்ளும், பொது மகளிரும்; கள்வரும் - பிறர்கேடு நோக்காது அவர் சோர்வு நோக்கும் கள்வரும்; நேர் - தம்முள் ஒப்பர்.\n(நட்பு-ஆகுபெயர். பொருளையே குறித்து வஞ்சித்து ஒழுகலின் கணிகையர் கள்வர் என்றிவரோடு ஒப்பர் என்பதாயிற்று. இவை இரண்டு பாட்டானும் தமக்கு உறுவது பார்ப்பார் நட்பின் தீமை கூறப்பட்டது.)\n(இதன் பொருள்) நட்டோர்க்கும் தமக்கும் வரும் நன்மை தீமைகளை யொக்கப் பார்த்துத் தமக்கு நன்மையாகுமதனைச் சீர்தூக்கும் நட்டோரும், பெற்றது கொள்ளும் கணிகையரும், கள்வருமென்று கூறப்பட்டவர் தம்முள் ஒப்பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2019/04/blog-post_14.html", "date_download": "2021-03-02T23:36:43Z", "digest": "sha1:YW7U3MKXN2J6FVCISE3SCFTDETPMKOII", "length": 13793, "nlines": 163, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: தொடுகை", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nஇன்றைய அத்தியாயம் படித்தவுடன், இதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டுமென தோன்றியது.\nஎன் அப்பா B.S.N.L. இல் SDE. அவரைப் பிடிக்கும். ஆனால், பயம். அவருக்கு ஒரு P.A. போல , வரும்தொலைபேசி அழைப்புகளை குறிப்பு எடுப்பது, அவர் பைல்களை பத்திரமாக வைப்பது, பார்க்கர்பேனாவிற்கு மை ஊற்ற���வது, கல்லூரிக்கு பணம் கேட்பது , புத்தகம் தேவையானால் தெரிவிப்பது இவ்வளவுதான் எனக்கும் அவருக்குமான உரையாடல். அவர் பேசுவதும் பெரும்பாலும் படிப்பு பற்றிய திட்டு, அல்லதுகாபி தா , சாப்பாடு எடுத்து வை அவ்வளவு தான். அவருக்கு என்னை பிடிக்குமா , பிடிக்காதா என்று எனக்குதெரியாது. சொன்னதில்லை. கொஞ்சம் எதிர்த்து பேசுவேன் என்பதால் பிடிக்காது என தான்நினைக்கிறேன்.\nஆனால் எனக்கு அவரை பற்றி , அவர் வேலையைப் பற்றி ஒரு பெருமிதம் இருந்தது. ஒரு நாளும் அவரிடம்சொன்னதில்லை. என் கண்களுக்கு அவர் அழகன். அவர் விரல்கள் குண்டு குண்டாக , உள்ளங்கை பஞ்சுபோல மென்மையாக இருக்கும். அவர் கரம் பற்றி நடக்க வேண்டும் என்பது என் நெடுநாள் கனவு. அவரிடம்சொன்னதில்லை. நேரில் பார்க்கையில் பேச பயமாக இருக்கும்.\nஒரு நாள், வீசிங் என ராத்திரி மருத்துவ மனையில் அட்மிட் செய்தார்கள் . நானும் தங்கையும் காலையில்காபி எடுத்து கொண்டு சென்று பார்த்தோம். ஆனால் எப்படி இருக்குது அப்பா, எங்களுக்கு பயமாஇருந்துச்சு னு ஒண்ணுமே சொல்லலை . அப்படி அவரிடம் பேசி பழக்கம் இல்லை . அவரை டிஸ்சார்ஜ்செய்தார்கள். நல்லா தான் இருந்தார். இரவு எங்கள் குடும்ப மருத்துவரிடம் தனியாக சென்றார். சிறிதுநேரத்தில் மாரடைப்பில் மரணம் அடைந்தார் என தகவல் வந்தது. அப்பாவுக்கு 45. வயது. எனக்கு 19. 15,8, என அடுத்து இரு தங்கைகள். எங்கள் உலகம் தலைகீழாக மாறியது.\nஅப்பா உடலை கொண்டு வந்து ஹாலில் வைத்தார்கள். முதல்முறையாக அப்பாவுக்கு பக்கத்தில் நான். மெதுவாக விரல்களை பிடித்து கொண்டேன். என்ன மென்மை. எத்தனை நாள் ஆசை மெதுவாககன்னத்தை தொட்டு பார்த்தேன். இன்னும் எவ்வளவு நேரம் மெதுவாககன்னத்தை தொட்டு பார்த்தேன். இன்னும் எவ்வளவு நேரம் இப்போ அப்பா என்ன சொல்வாரோ என பயம்இல்லை. அவரால் தான் எதுவும் சொல்ல முடியாதே. ஆனால் உங்களை பிடிக்கும் அப்பா என ஏன்சொல்லவில்லை இப்போ அப்பா என்ன சொல்வாரோ என பயம்இல்லை. அவரால் தான் எதுவும் சொல்ல முடியாதே. ஆனால் உங்களை பிடிக்கும் அப்பா என ஏன்சொல்லவில்லை எது தடுத்தது நம் பிள்ளைகளுக்கு நம் மீது அக்கறை இல்லைஎன நினைத்திருப்பாரோ அந்த கவலையில் உயிர் பிறிந்ததா \nஅப்பா உடலை எடுத்தார்கள். ஆம்புலன்ஸ் ல் நானும் தங்கைகளும். அம்மா வீட்டில். மெதுவாக அப்பாநெற்றியில் முத்தமிட்டு சொன்னேன் அப்பா I லவ் யு .\nஇருபது வருடங்கள் ஓடி விட்டன. ஆனால் அப்பாவிற்கு என்னை பிடிக்குமா , என்றாவது என்னை நினைத்துபெருமைப் பட்டு இருக்கிறாரா கேள்விகள் என்னை இன்னும் துரத்துகிறது.\nஇன்று கர்ணனைப் படிக்கையில் , நான் என் அப்பாவை தான் பார்த்தேன். ஆனால் என் நிலை துரியனைவிட மோசம் அல்லவா\nஇது என்னுடைய அனுபவமும் கூட,. நானும் அப்பாவைத் தொட்டது அரிது. உண்மையில் தொடவேண்டும் என்னும் விருப்பம் இன்னும் உள்ளது - அவர் இறந்து முப்பதாண்டுகள் கடந்தும்கூட\nசென்றகாலங்களில் மனிதர்கள் தொடுவதை மிக கவனமாகத் தவிர்த்தார்கள். அது உள்ளத்தை வெளிக்காட்டிவிடும் என்னும் அச்சம். ஆண்கள் பெண்களை தொடுவது மிக அரிது\nசென்ற ஆண்டு ஒரு குடும்பச்சடங்குக்குச் சென்றிருந்தேன். ஒரு வயதான அக்காவை சாதாரணமாக தொட்டேன். அதுவரை இயல்பாகப் பேசிக்கொண்டிருந்தவர் அழத் தொடங்கினார். அவரை பிறர் தொடுவது மிக அரிதாக ஆகிவிட்டிருந்தது. தொடுகை நெகிழச்செய்தது. அத்தனை அக்காக்களையும் அத்தைகளையும் சித்திகளையும் தொட்டு அணைத்துப்பேசினேன். பெரும்பாலானவர்கள் கண்ணீர்விட்டுவிட்டனர்.\nதொடுகை, ஆத்மார்த்தமான தொடுகை, நம்மில் மிகக்குறைவு. நம் பண்பாட்டு எச்சரிக்கைகள் அத்தகையவை\nஆனால் அது அன்பின்மையின் அடையாளம் அல்ல. பலசமயம் மிதமிஞ்சிய அன்பை தனது பலவீனமாக ஆண்கள் நினைப்பார்கள். ஆகவே அதை கடுமையால் விலக்கத்தால் மறைத்துக்கொள்வார்கள். என் அண்ணா அப்படித்தான். என்னிடம் ஒரு நல்ல சொல் சொன்னதே இல்லை. ஆனால் அவர் என்னை மிக விரும்புபவரென தெரியும்\nஉங்கள் அப்பாவும் அப்படித்தான். தொடாமல் அவர் தவிர்த்ததே அன்பு- அவர் அதை பலவீனமாக எண்ணி கூச்சம் கொண்டிருக்கலாம் - வெளியே தெரியக்கூடாது என்பதனால்தான்\nதொடவே முடியாத ஓர் ஆணை குந்தி ஏன் விரும்பினாள் என்பது ஆச்சரியமானதுதான்\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2590489&Print=1", "date_download": "2021-03-02T23:06:46Z", "digest": "sha1:GIHTNPUKQJ4X4OBSQPCYZPLNIQN6APLD", "length": 14943, "nlines": 204, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "கனமழை நீடிப்பதால் இருளில் மூழ்கிய நீலகிரி அவலாஞ்சியில் அதிகபட்ச மழை; எமரால்டில் நிலச்சரிவு | நீலகிரி செய்திகள் | Dinamalar\nதினமலர் முதல் பக்கம் நீலகிரி மாவட்டம் முக்கிய செய்திகள் ���ெய்தி\nகனமழை நீடிப்பதால் இருளில் மூழ்கிய நீலகிரி அவலாஞ்சியில் அதிகபட்ச மழை; எமரால்டில் நிலச்சரிவு\nஊட்டி:நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில், 581 மி.மீ., மழை பதிவாகி உள்ளது; எமரால்டு சத்தியா நகரில் நிலச்சரிவு ஏற்பட்டதால், மக்கள் வெளியேற, உத்தரவிடப்பட்டுள்ளது.மூன்றாம் நாளாக தொடரும் கனமழையால், பல இடங்களில் மரம் விழுந்து, மாவட்டம் முழுவதும் மின்தடை தொடர்கிறது.\nஅவலாஞ்சியில் அதிகபட்சமாக, 581 மி.மீ., பதிவாகி உள்ளது. அவலாஞ்சி, எமரால்டு, குந்தா, ஊட்டி, பைக்காரா, கூடலுார், பந்தலுார் உட்பட மாவட்டத்தின் பல பகுதிகளிலும், மரங்கள், மின் கம்பங்கள் மீது விழுந்தன.கூடலுார்- சிங்காரா உயர் மின் அழுத்த பாதையில் உள்ள 'டவர்' விழுந்து பாதிப்பு ஏற்பட்டதால், கூடலுார், பந்தலுார் பகுதி மின்வினியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பல இடங்கள் மூன்றாவது நாளாக இருளில் மூழ்கியுள்ளன.தீயணைப்பு துறை நீலகிரி மாவட்ட அலுவலர் இமானுவேல் கூறுகையில்,'' மாவட்டத்தில் இதுவரை, காற்றில், விழுந்த, 200 மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. விழும் நிலையில் உள்ள மரங்களை அகற்றும் பணி நடந்து வருகிறது. 300 பேர் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்,'' என்றார்.\nஎமரால்டு சத்தியா நகரில், நள்ளிரவில் நிலச்சரிவு ஏற்பட்டதால், மக்கள் அச்சமடைந்தனர். அவர்களை உடனடியாக வெளியேற வருவாய் துறையினர் உத்தரவிட்டுள்ளனர்.ஊட்டியில் ஏற்பட்ட மின் தடையால் நகராட்சி பகுதி, வெலிங்டன் ராணுவ மையத்திற்கு குடிநீர் வினியோகிப்பதில் மூன்றாம் நாளாக சிக்கல் ஏற்பட்டுள்ளது. மக்கள் மழைநீரை குடிநீராக பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.முகாம்களில் 1000 பேர்கூடலுார் பகுதியில் வீடுகளில் மழை வெள்ளம் சூழ்ந்ததால், இரண்டாவது மைல், புளியம்பாறை பகுதிகளில் பாதிக்கப்பட்ட, 10 குடும்பங்களை சேர்ந்த, 26 பேரை வருவாய் துறையினர் மீட்டு, அருகே உள்ள பள்ளிகளில் தங்க வைத்தனர்.\nகாலம்புழா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, புறமனவயல் பழங்குடியினர் கிராமத்தை தண்ணீர் சூழந்தது.வெளியே வர முடியாமல் தவித்த பழங்குடி மக்களை தீயணைப்புத் துறையினர் மீட்டனர். பொன்னானி ஆற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டதால், மக்கள் ஆற்றின் கரைக்கு செல்ல கூடாது என, அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.மாவட்டத்தில், கூடலுார், பந்தலுார், எமரால்டு, குந்தாபாலம் பகுதிகளில் உள்ள, 13 நிவாரண முகாம்களில், 1000 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\nஅணை நீர் வெளியேற்றம்குந்தா மின் வட்ட மேற்பார்வை பொறியாளர் ரவி கூறுகையில்,'' அவலாஞ்சியில் கடந்த மூன்று நாட்களில், அதிகபட்ச மழை பதிவாகி உள்ளது. இதனால், அவலாஞ்சி மின் நிலையத்தின் மேல்புறம், 2018ம் ஆண்டு போல மண் சரிவு ஏற்படாத வகையில், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nமழையின் காரணமாக, குந்தா்அணையில் இருந்து, விநாடிக்கு, இன்று (நேற்று) காலை நிலவரப்படி, 400 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டுருகிறது,'' என்றார்.\nகலெக்டர் இன்சென்ட் திவ்யா கூறுகையில், ''வரும், 9ம் தேதி வரை மழை தொடரும் என்பதால், மக்கள் தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம். கூடலுார், ஊட்டி, எமரால்டு, அவலாஞ்சி, குந்தா பகுதிகளில், பேரிடர் சிறப்பு குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. ''மரங்கள் அதிகம் உள்ள பகுதிகளில் மக்கள் இரவில் தங்க வேண்டாம். முகாம்களுக்கு வர வேண்டும்,'' என்றார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் நீலகிரி மாவட்ட செய்திகள் :\n1. கோடநாடு வழக்கு இருவரிடம் விசாரணை\n» நீலகிரி மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/vetrikodi/news/600035-free-high-speed-wifi-service-for-all-government-colleges-and-universities-uttarakhand.html", "date_download": "2021-03-02T23:45:18Z", "digest": "sha1:TLK2D4GC5MFUC6ENHDE2AEA434CANTFM", "length": 16828, "nlines": 290, "source_domain": "www.hindutamil.in", "title": "அனைத்து அரசுக் கல்லூரி, பல்கலைக்கழகங்களுக்கும் இலவச அதிவேக வைஃபை சேவை- உத்தராகண்டில் அதிரடி | Free high speed wifi service for all government colleges and universities- Uttarakhand - hindutamil.in", "raw_content": "புதன், மார்ச் 03 2021\nஅனைத்து அரசுக் கல்லூரி, பல்கலைக்கழகங்களுக்கும் இலவச அதிவேக வைஃபை சேவை- உத்தராகண்டில் அதிரடி\nஉத்தராகண்டில் அனைத்து அரசுக் கல்லூரி, பல்கலைக்கழகங்களுக்கு இலவச அதிவேக வைஃபை சேவையை அம்மாநில முதல்வர் த்ரிவேந்திர சிங் ராவத் தொடங்கி வைத்தார்.\nஇதுதொடர்பாக நேற்று (நவ.8) நடைபெற்ற விழாவில் உத்தராகண்ட் முதல்வர் த்ரிவேந்திர சிங் ராவத்தின் சொந்தத் தொகுதியான டொய்வாலாவில் உள்ள அரசு முதுகலைக் கல்லூரியில் இலவச அதிவேக வைஃ��ை சேவை முதன்முதலாகத் தொடங்கப்பட்டது.\nஅதைத் தொடர்ந்து விழாவில் பேசிய முதல்வர், ''நாட்டிலேயே முதல்முறையாக உத்தராகண்ட் மாநிலத்தில் இலவச வைஃபை வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி மாநிலத்தில் உள்ள அனைத்து அரசுக் கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழகங்களுக்கு இலவச மற்றும் அதிவேகமான வைஃபை சேவையை அளிக்கும் திட்டத்தைத் தொடங்கி உள்ளோம்.\nமாணவர்களின் கல்விக்காகக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்படும் இணையத் தொடர்பு, அவர்களின் வளர்ச்சியில் முக்கியப் பங்கை வகிக்கும். இந்த நடவடிக்கை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் டிஜிட்டல் இந்தியா முன்னெடுப்பை நோக்கிய பயணம் ஆகும். நவீனத்தையும் பழைமையையும் இணைக்கும் பகுதியின் ஓர் அங்கமாகவும் இது செயல்படும்'' என்று முதல்வர் த்ரிவேந்திர சிங் ராவத் தெரிவித்தார்.\n- நவ.12-ல் இறுதி முடிவு: அமைச்சர் அன்பழகன் தகவல்\n‘அரியர் மாணவர்கள், பட்டப்படிப்பு முடித்தவர்கள் இறுதி மதிப்பெண் சான்றிதழைச் சமர்ப்பித்தால் மட்டுமே சேர்க்கை ஆணை’\nஇறுதி செமஸ்டர் தேர்வை எழுதாத மாணவர்களுக்கு மறுதேர்வு: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு\nதடுப்பூசி பொருளாதாரம் குறித்த படிப்புகள்: ஜான்ஸ் ஹாப்கின்ஸ், ஐஐஎச்எம்ஆர் பல்கலையுடன் இணைந்து ஆன்லைனில் வழங்குகிறது\nHigh speed wifiUttarakhandGovernment collegesUniversitiesஅரசுக் கல்லூரிபல்கலைக்கழகம்அதிவேக வைஃபைவைஃபை சேவைஉத்தராகண்ட்\n- நவ.12-ல் இறுதி முடிவு: அமைச்சர் அன்பழகன் தகவல்\n‘அரியர் மாணவர்கள், பட்டப்படிப்பு முடித்தவர்கள் இறுதி மதிப்பெண் சான்றிதழைச் சமர்ப்பித்தால் மட்டுமே சேர்க்கை...\nஇறுதி செமஸ்டர் தேர்வை எழுதாத மாணவர்களுக்கு மறுதேர்வு: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு\nமோடியைவிட பெரிய எதிரிகளையெல்லாம் மக்கள் தோற்கடித்துள்ளார்கள்: ராகுல்...\nசக்கர நாற்காலி சர்ச்சை: உடன்பிறப்புகளின் புரிதல் இவ்வளவுதானா\nபிரதமர் மோடி என்றுமே தனது சுயத்தை மறைத்ததில்லை:...\nபெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவருவது வரவேற்கக்கூடியது:...\nபாஜகவில் ரவுடிகள் யாரும் இல்லை: ஸ்டாலினுக்கு எல்.முருகன்...\nஎண்ணிக்கை முக்கியமல்ல; கேட்கும் தொகுதியை ஒதுக்குங்கள்: ஓபிஎஸ்-இபிஎஸ்ஸிடம்...\n''நீங்கள் அப்பெண்ணைத் திருமணம் செய்து கொள்வீர்களா\nஜெர்மன் கொலோன் பல்கலைக்கழக தமிழாய்வு நிறு���னம் மூடப்படும் அபாயம்: அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை\nஜெர்மனி பல்கலைக்கழகத்தில் 58 ஆண்டுகள் பழமையான தமிழ்க்கல்வி நிறுவனத்தை மார்ச் 31-ல் மூட...\nமத்திய பல்கலைக்கழக இடஒதுக்கீடு விவகாரத்தில் அரசியல் கட்சிகள் எங்களை கண்டுகொள்ளவில்லை: தேர்தலில் பிரதிபலிக்கும்...\nஐசிஎஸ்இ 10, 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு\n11 மாதங்களுக்கு பிறகு புதுவை அரசுப் பள்ளிகளில் மீண்டும் மதிய உணவு; தமிழிசை...\nபொதுத் தேர்வுகள் விவகாரத்தில் தமிழகத்தைப் பின்பற்றுக; தேர்தலுக்காகவே அறிவிப்புகள்- புதுச்சேரி முன்னாள் கல்வி...\nபுதுக்கோட்டை அருகே அரசு தொடக்கப் பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை திறப்பு\nபிரதமர் மோடியைப் புகழ்ந்ததன் எதிரொலி; குலாம் நபி ஆசாத்தின் உருவ பொம்மை எரிப்பு:...\nகாங்கிரஸால் தண்டிக்கப்படுவது வேதனையாக இருக்கிறது: குலாம் நபி ஆசாத்துக்காக வேதனைப்படும் பாஜக\nஐசிசியின் மாதாந்திர சிறந்த வீரர்: அஸ்வின், ஜோ ரூட், மேயர்ஸ் பெயர்கள் பரிந்துரை\nமோசமான பணமதிப்பு நீக்க முடிவால் வேலையின்மை அதிகரித்துள்ளது: மத்திய அரசு மீது மன்மோகன்...\nதனியார் தொலைக்காட்சி செய்தியாளர் படுகொலை; கண்டும் காணாமல் இருப்பது ஜனநாயகத்தின் மீது விழும்...\nவேலை இழந்த தொழிலாளர்களுக்கு நிவாரணம் அளிக்கும் இஎஸ்ஐசி-யின் அடல் பீமித் வியாகிதி கல்யாண்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewsking.com/2019/07/blog-post_582.html", "date_download": "2021-03-02T23:58:20Z", "digest": "sha1:FUTADER6TDQHH6IEA2TAOCTYRQ7I7YWI", "length": 10968, "nlines": 137, "source_domain": "www.tamilnewsking.com", "title": "ஆயுதப் பயிற்சி பெற்றதாக கூறப்படும் மற்றுமொருவர் கைது - Tamil News King | Sri Lankan Tamil News | Latest Breaking News", "raw_content": "\nHome News Slider Srilanka News ஆயுதப் பயிற்சி பெற்றதாக கூறப்படும் மற்றுமொருவர் கைது\nஆயுதப் பயிற்சி பெற்றதாக கூறப்படும் மற்றுமொருவர் கைது\nகடந்த ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியான ஸஹ்ரான் ஹாசிமிடம் நுவரெலிய முகாம் ஒன்றில் ஆயுதப் பயிற்சி பெற்றதாக கூறப்படும் மற்றுமொருவர் மஹரகம பிரதேசத்தில் வைத்து பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.\nகடற்படை புலனாய்வுப் பிரிவினரின் ஒத்துழைப்புடன் சந���தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.\n20 வயதுடைய தாஜுதீன் அஹமட் என்பவரே இவ்வாறு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nநுவரெலியாவில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியானதுடன் மேலும் 61 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதன்போது இளைஞர் ஒருவரும் கர்ப்பி...\nநவீன யுகத்திலும் பாரம்பரிய கலாச்சார முறைப்படி ஊர் மந்தையில் திருமணம் நடத்தப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒர...\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nஜப்பானில் கடல் உயிரினம் மீது படகு மோதியதில் 80 பேர் காயம் அடைந்துள்ள நிலையில் அவரில் சிலர் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். ஜப்பானில...\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nHuawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனத்தை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது ஹுவாய் நிறுவனம். Huawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனம் கருப்ப...\nபெண்ணை கடத்த முயற்சித்தவருக்கு முறையான கவனிப்பு\nபெண் ஒருவரைக் கடத்த முயற்சித்த நபரை ஊர் மக்கள் மடக்கிப் பிடித்து, முறையாகக் கவனித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் யாழ்ப்ப...\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிர்கட்சி தலைவருக்கான விசேட சலுகைகளை பெற்றுக்கொடுக்க இடமளிக்க முடியாது. இவ்வாறு நாடாள...\nமுல்லைத்தீவு விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nமோட்டார் சைக்கிள்கள் இரண்டு மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் முல்லைத்தீவு கொக்குளாய் வீதி செம்மலைப் பகுதியில் நேற்று ந...\nமக்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி...\nதற்போது அமுல்படுத்தப்படும் நாளாந்த மின்சார தடை இன்று நள்ளிரவின் பின்னர் நிறைவுறுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்...\nசிங்கம் வளர்த்ததால் வந்த வினை\nதான் வளர்த்த சிங்கத்தாலேயே இளைஞ���் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். செக் குடியரசில் 33 வயதாகும் இளைஞரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். ...\nகொக்குவில் குண்டு தாக்குதலில் பற்றி எரிந்த வீடு\nயாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கு பகுதியிலுள்ள வீடொன்றிற்கு மோட்டார் சைக்கிளில் வந்த கும்பலொன்று வீட்டின் மீதும் வீட்டில் நிறுத்திவைக்க...\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nபெண்ணை கடத்த முயற்சித்தவருக்கு முறையான கவனிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewsking.com/2019/07/blog-post_63.html", "date_download": "2021-03-02T23:26:04Z", "digest": "sha1:GEKSGM7KEUKAP2CGD747TFEW6NHQFBQH", "length": 12924, "nlines": 140, "source_domain": "www.tamilnewsking.com", "title": "பலாலி விமான சேவைக்கு கட்டணம் குறைப்பு - Tamil News King | Sri Lankan Tamil News | Latest Breaking News", "raw_content": "\nHome News Slider Srilanka News பலாலி விமான சேவைக்கு கட்டணம் குறைப்பு\nபலாலி விமான சேவைக்கு கட்டணம் குறைப்பு\nயாழ்ப்பாணத்திலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ள விமானப் போக்குவரத்துக்கான கட்டணத்தை குறைந்த செலவில் மேற்கொள்வதற்கு தாம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார்.\nநிதியமைச்சினூடாக குறிப்பிட்டதொகை நிதிப் பங்களிப்புடன் இந்த நடவடிக்கையை மேற்கொள்வதற்கு தாம் தயாராகவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டிருந்த அவர்,\n“2015க்கு பின்னர் வடக்கில் அதிகளவான அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்பதில் எமது அரசாங்கம் ஆர்வமாக இருந்துவருகிறது. துறைமுக அமைச்சராக இருந்தபோது காங்கேசந்துறை துறைமுகத்தின் மேம்பாடு குறித்து கூடிய கவன செலுத்தினேன். அதற்கு ஒரு நல்ல வாய்ப்பும் கிடைத்தது.\nமேலும் எமது பிரதமர் இந்திய அரசுடன் கிழமைக்கு ஒரு தடவையேனும் சந்தித்து நாட்டின் அபிவிருத்தித் திடங்கள் குறித்து கலந்துரையாடல்கள் மேற்கொண்டுவருகிறார்.\nஅதன் ஒரு வெளிப்பாடே இந்த விமான நிலையத் தரமுயர்வு. இந்த விமான நிலையத்தின் மூலம் இந்தியாவுக்கு மிகக் குறுகிய நேரத்தில் பயனம் செய்வதற்கான வழி கிடைத்துள்ளது. இந்தியாவிடமிருந்து ஒருதொகை புகையிரதங்களைக் கொள்வனவு செய்கிறோம்.\nஅத���ல் ஒன்றை வடக்குக்கு வழங்கியிருந்தோம். இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் வேண்டுகோளுக்கிணங்க இந்த விமானப் போக்குவரத்துக்கான கட்டணக் குறைப்பு தொடர்பில் நான் கவனமெடுப்பேன். நிதியமைச்சினூடாக இதற்கான ஒரு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nநுவரெலியாவில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியானதுடன் மேலும் 61 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதன்போது இளைஞர் ஒருவரும் கர்ப்பி...\nநவீன யுகத்திலும் பாரம்பரிய கலாச்சார முறைப்படி ஊர் மந்தையில் திருமணம் நடத்தப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒர...\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nஜப்பானில் கடல் உயிரினம் மீது படகு மோதியதில் 80 பேர் காயம் அடைந்துள்ள நிலையில் அவரில் சிலர் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். ஜப்பானில...\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nHuawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனத்தை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது ஹுவாய் நிறுவனம். Huawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனம் கருப்ப...\nபெண்ணை கடத்த முயற்சித்தவருக்கு முறையான கவனிப்பு\nபெண் ஒருவரைக் கடத்த முயற்சித்த நபரை ஊர் மக்கள் மடக்கிப் பிடித்து, முறையாகக் கவனித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் யாழ்ப்ப...\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிர்கட்சி தலைவருக்கான விசேட சலுகைகளை பெற்றுக்கொடுக்க இடமளிக்க முடியாது. இவ்வாறு நாடாள...\nமுல்லைத்தீவு விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nமோட்டார் சைக்கிள்கள் இரண்டு மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் முல்லைத்தீவு கொக்குளாய் வீதி செம்மலைப் பகுதியில் நேற்று ந...\nமக்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி...\nதற்போது அமுல்படுத்தப்படும் நாளாந்த மின்சார தடை இன்று நள்ளிரவின் பின்னர் நிறைவுறுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற��...\nசிங்கம் வளர்த்ததால் வந்த வினை\nதான் வளர்த்த சிங்கத்தாலேயே இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். செக் குடியரசில் 33 வயதாகும் இளைஞரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். ...\nகொக்குவில் குண்டு தாக்குதலில் பற்றி எரிந்த வீடு\nயாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கு பகுதியிலுள்ள வீடொன்றிற்கு மோட்டார் சைக்கிளில் வந்த கும்பலொன்று வீட்டின் மீதும் வீட்டில் நிறுத்திவைக்க...\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nபெண்ணை கடத்த முயற்சித்தவருக்கு முறையான கவனிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://meelparvai.net/?p=26452", "date_download": "2021-03-02T23:05:06Z", "digest": "sha1:GRSGEEA6R57C4X3LX2DY45PXGO54AEP7", "length": 34391, "nlines": 167, "source_domain": "meelparvai.net", "title": "மூன்றில் இரண்டுக்கு எதிராக வாக்களியுங்கள் - Meelparvai Website", "raw_content": "\nAllஉலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்பிராந்திய செய்திகள்\nஒரு நாட்டில் இடம்பெறும் பயங்கரவாத் தாக்குதல்களுக்கு அந்த நாட்டின் தலைவர் பொறுப்பாவார்.\nஆணைக்குழுவின் அறிக்கையின் அனைத்துப் பகுதிகளையும் பாராளுமன்றத்திற்கு முன்வைக்கவும் – எதிர்க்கட்சி\nஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப விண்ணப்பங்களை கோருங்கள் – ஜனாதிபதி\nவாகன இறக்குமதித் தடை தொடர்பாக மீள்பரிசீலினை செய்யப்படும் –\nதமிழகத்தின் இளம் விஞ்ஞானி மாஷா நஸீம்\nகூட்டுக் குர்பான். சமூகத்தைக் காட்டும் கண்ணாடி\nபாடசாலை மாணவர்களின் தலைமைத்துவப் பண்புகள்\nபிரான்ஸை போலவே நெதர்லாந்திலும் நெருக்குதலை எதிர்கொள்ளும் முஸ்லிம்கள்\nமியன்மார்: என்ன நடக்கிறது அங்கே\nநீதியான நாட்டினை கட்டியெழுப்புவதற்கான எமது பங்களிப்பு\nயாப்பின் மூலம் வழங்கப்பட்ட அடிப்படை உரிமைகள் பாதுகாப்பட வேண்டும்\nமுன்னுரிமை வழங்கப்பட வேண்டிய பொருளாதாரப் பிரச்சினை\nபிரஜைகளின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பது அரசின் கடமையாகும்.\nபொருளாதாரம்: கயிற்றில் நடக்கும் மனிதனுக்கு ஒப்பான அரசாங்கம்\nதற்போதைய முஸ்லிம்களுக்கு எது முதன்மையானது தேர்தல் அரசியலா\nநவமணியை சமூகம் நடத்திச் செல்ல வேண்டும்\nகறுப்பு ஒக்டோபர்: ஒக்டோபர் 28ஆம் திகதி வந்தாலே மனசு கனக்கிறது\nஎமது பிரச்சினைகளைப் புரிந்து கொள்வதற்கு ���ாம் அதிக முதலீடுகளை செய்ய வேண்டியுள்ளது.\nமுஸ்லிம் சமூகம் பொறுப்புணர்வுடனும் நிதானமாகவும் நடந்து கொள்ள வேண்டும்\nமுஸ்லிம்களின் ஜனாஸா எரிப்பு விவகாரமாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தொடரான செயற்பாடுகளும் முயற்சிகளும்\nஜனாஸாக்கள் பலவந்தமாக தகனம் செய்யப்படுவது தொடர்பாக தேசிய ஷுரா சபையின் வேண்டுகோள்\nதேவையுடையோருக்கு உதவி செய்து அல்லாஹ்வின் ரஹ்மத்தைப் பெற்றுக் கொள்வோம்\nஇரண்டாவது அலை பரவாமலிருக்க முஸ்லிம்கள் ஒத்துழைக்க வேண்டும் – உலமா சபை\nHome Features மூன்றில் இரண்டுக்கு எதிராக வாக்களியுங்கள்\nமூன்றில் இரண்டுக்கு எதிராக வாக்களியுங்கள்\nஅரசுக்கு மூன்றிலிரண்டு கிடைத்தால் நாட்டுக்கு மீண்டெழ முடியாத அளவுக்கு பாரிய அழிவொன்று ஏற்படும். இரண்டு காரணங்களுக்காக நான் இதனைச் சொல்கிறேன். ஒன்று எமது அரசியல் வரலாறு. இரண்டாவது இந்த அரசாங்கத்தில் இருக்கும் நிலையான விஷேட கருத்துப் போக்குகளும் குணாம்சங்களும்.\nஇலங்கையில் முதலாவது மூன்றிலிரண்டு பலம் 1970 இல் ஸ்ரீமாவோ அம்மையாரின் அரசாங்கத்துக்குக் கிடைத்தது. இரண்டாவது 1977 இல் ஜேஆருக்குக் கிடைத்தது. இரண்டுமே இரத்தக் களரியில் தான் முடிவடைந்தது. 70 இன் ஸ்ரீமாவோ அரசாங்கம் மூன்றிலிரண்டுடன் அதிகாரத்துக்கு வந்தபோதும் ஐதேக அதிகாரத்தைக் கைவிடாமலிருந்ததை முன்னிறுத்தி ஜேவிபி ஆயுதரீதியாகப் பலம் பெற்றது. ஜேவிபி 70 இன் கூட்டரசாங்கத்தை ஆதரித்தது. இந்த நிலையில் தம்மை அதிகாரத்தில் நிலைநிறுத்திய இளைஞர் அணியுடன் ஐக்கிய மக்கள் முன்னணி பேச்சுவார்த்தை நடத்தியிருக்க முடியும். ஆனால் மூன்றிலிரண்டு பெரும்பான்மை தந்த அகங்காரத்தினால் அவர்கள் அப்படிச் செய்யவில்லை. மூன்றிலிரண்டு கிடைத்தால் இந்த அகங்காரம் வரும். இதனால் அவர்களை அழிக்க முடிவெடுத்தார்கள். இது தெற்கின் நிலை.\nவடக்கில் 1970 தேர்தலில் தனியான அரசாங்கம் கேட்ட ஒரே வேட்பாளரும் தோல்வியடைந்தார். பெடரல் கட்சி சமஷ்டியை வேண்டியது. அவர்கள் வெற்றி பெற்றார்கள். ஆனால் 1976 ஆகும் போது பெடரல் கட்சி வட்டுக்கோட்டை மாநாட்டில் தனிராஜ்ஜியக் கோட்பாட்டைத் தழுவிக் கொண்டது. 1977 இல் தமிழ்க்கட்சிகள் அனைத்தும் இணைந்து தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியை உருவாக்கின. அவர்களது கோஷம் ஒன்றுதான். சுயாதீன சுயாதிக்க தமிழ் ஈழம் ��ேண்டும். 1977 இல் வட மாகாணம் முழுவதும் கிழக்கின் சில பகுதிகளிலும் இந்தக் கோஷம் வெற்றியடைந்தது.\nஇந்த மாற்றத்துக்கு தாக்கம் செலுத்தும் வகையில் ஐக்கிய முன்னணி அரசாங்கம் அரசியல் யாப்பொன்றைக் கொண்டு வந்தது. தமிழர் ஐக்கிய முன்னணித் தலைவர் செல்வநாயகம் ஆறு அம்சக் கோரிக்கை ஒன்றை முன்வைத்தமையே பிரச்சினையானது. அது தீவிரமயமாதல். பிரிவினைவாதம் அங்கு இருக்கவில்லை. அரசாங்கம் அதனை ஏறிட்டும் பார்க்கவில்லை. காரணம், அவர்களுக்கு மூன்றில் இரண்டு இருந்தது. அவர்களது கோரிக்கையை புறந்தள்ளிவிட்டு சிங்களம் மட்டும் சட்டத்தைக் கொண்டு வந்தது. பௌத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்கி சோல்பரி யாப்பில் சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பை உடைத்தெறிந்து ஏகாதிபத்தியவாத யாப்பைக் கொண்டு வந்தது. இதற்கெதிராக கறுப்புக் கொடி தூக்கிய தமிழ் இளைஞர்களை பல வருடங்களுக்கு சிறையிலடைத்தது. 1972 அரசியல் யாப்பின் குழந்தையாகவே புலிகள் அமைப்பு அந்த வருடத்தில் பிறந்தது.\n77 வரையான பொருளாதாரக் கொள்கையினால் மக்கள் அரைப்பட்டினியிலேயே வாழ்ந்தார்கள். ஐக்கிய முன்னணியின் இந்தப் பொருளாதாரக் கொள்கையினால் தான் ஜேஆருக்கு ஆறில் ஐந்து பெரும்பான்மை கிடைத்தது. இதனால் தான் பொருளாதாரத்தில் மாற்றத்தைக் கொண்டுவர முடிந்தது. இதே பெரும்பான்மைப் பலத்தை வைத்து காலத்தை ஓட்ட அரசாங்கம் எண்ணியதால் பிரிவினைவாதமும் தெற்கின் முதலாவது கிளர்ச்சியும் இந்தக் காலப்பிரிவில் தோன்றியது.\n77க்குப் பின்னர் வந்த அரசாங்கம் அப்பட்டமான பொய்யொன்றை அடிப்படையாக வைத்து ஜேவிபியை தடை செய்தது. 1983 முற்பகுதியில் நடத்தப்பட வேண்டிய பாராளுமன்றத் தேர்தலை நடத்தாமல் வன்முறையும் ஏமாற்றும் நிறைந்த சர்வஜன வாக்கெடுப்பு 1982 இறுதியில் நடத்தப்பட்டது. திருமதி பண்டாரநாயக்கவின் பிரஜா உரிமையைப் பறித்து எதிர்க்கட்சி பலவீனப்படுத்தப்பட்டது. விஜயகுமாரதுங்க சிறையிலடைக்கப்பட்டார். பொதுத் தேர்தல் நடக்காததால் ஐதேக அறிமுகப்படுத்திய பொருளாதாரக் கொள்கை ஏற்படுத்திய ஏற்றத்தாழ்வுகள் வெளிப்படுத்தப்படுவதற்கான ஜனநாயக வெளியொன்று கிடைக்கவில்லை. இந்த வேளையில் சிரில் மத்தியூ போன்றவர்கள் இந்த எதிர்ப்பை இனவாதமாகத் திசை திருப்பி விட்டார்கள். இதனால் 83 ஜூலைக் கலவரம் உருவா��து. இந்த வேளையில் தான் இந்தியாவின் ரோ உளவுச் சேவை பிரிவினைவாதிகளுக்குப் பயிற்சி கொடுக்க ஆரம்பித்தது.\nபின்னர் தெற்கின் கிளர்ச்சி வெடித்தது. இதற்கிடையில் இந்தியாவின் அமைதி காக்கும் படை வந்திறங்கியது. இவை அனைத்துமே ஆறில் ஐந்து பெரும்பான்மை வழங்கிய திமிரினாலேயே நடந்தது. இந்தத் தொடரில் 70 இலிருந்து மூன்றிலிரண்டு பெரும்பான்மை இரத்தக் களரியையே கொண்டு வந்திருக்கிறது. வடக்கிலும் கிளர்ச்சி. தெற்கிலும் கிளர்ச்சி. வெளிநாட்டுப் படைகளின் வரவு.\nஒரே விடயத்தை மீண்டும் மீண்டும் செய்து வெவ்வேறான விளைவுகளை எதிர்பார்ப்பதுவே பைத்தியத்துக்கான வரைவிலக்கணம் என ஐன்ஸ்டீன் கூறுகிறார். இரண்டு முறை மூன்றிலிரண்டு பெரும்பான்மையைக் கொடுத்து நடந்தவைகளைக் கண்டிருக்கிறோம். மூன்றாவது முறையும் அதையே செய்தால் அப்படி நடக்காது என்று சொல்பவர்கள் பைத்தியக்காரர்கள் மாத்திரம் தான். அடுத்தது எந்தக் கட்சியும் அப்படிக் கேட்பதும் இல்லை. இதற்கு முன்னரான இரு தடவைகளிலும் என்ன நடந்தது என்பது இந்த அரசாங்கத்துக்கும் தெரியும். இறுதியில் அரசாங்கம் நடத்தியவர்களுக்கும் கூட எந்த நன்மையும் விளையவில்லை. திருமதி பண்டாரநாயக்கவுக்கு மீண்டும் எப்போதுமே அதிகாரத்துக்கு வர முடியாத நிலை ஏற்பட்டது. 17 வருடங்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எதிர்க்கட்சியாக இருந்தது. மூன்றிலிரண்டு அதிகாரம் இருந்த வேளையிலான திமிரே அதற்குக் காரணம். ஐதேகவுக்கும் இந்த நிலை ஏற்பட்டிருக்கும், பிரேமதாசவின் ஜனரஞ்சகம் இல்லாதிருந்தால். ஐதேகவும் அதிகாரத்தை இழந்த பின்னர் 20 வருடங்கள் தூரமாகி இருக்க வேண்டி வந்தது. தமது நன்மைக்காக வேண்டிச் சிந்தித்தாலும் சுயபுத்தியுடன் எந்தக் கட்சிதான் மூன்றில் இரண்டு கேட்க முடியும் \nஅரசாங்கம் சொல்வது போல 19 ஐ இல்லாமல் செய்வதற்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை கேட்பதற்கு தர்க்க ரீதியான நியாயங்கள் எதுவுமில்லை. 19 இல் திருத்தம் வேண்டுமென்றால் 13 இல் திருத்தம் கொண்டு வந்தது போல செய்து கொள்ளலாம். 19 ஐக் கொண்டு வந்ததும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அல்ல. 2015 இன் மூன்றிலிரண்டு பெரும்பான்மையில்லாத அரசாங்கம் மஹிந்த தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியே 19 க்கான பலத்தைப் பெற்றுக் கொண்டது. இந்த வகையில் முக்கியமான திருத்தங���களுக்காக பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக் கொள்ள முடியும்.\nஅடுத்ததாக 19 ஐ இல்லாமல் செய்ய வேண்டுமென்றால் அதற்கு அப்போது மஹிந்த தரப்பு ஆதரவு வழங்கியது ஏன் மஹிந்தவின் ஆதரவுடன் தானே அனைவரும் 19 க்கு ஆதரவளித்தார்கள். கடும் இனவாதியான சரத் வீரசேகர மட்டும் தான் இதற்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை. தினேஷ் குணவர்தன, வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ச அனைவரும் 19க்கு சும்மா கை தூக்கவில்லை. இது தொடர்பில் ஆராய்ந்து படித்து திருத்தங்களைக் கொண்டுவந்து தான் அவர்கள் இதற்கு ஆதரவளித்துக் கை தூக்கினார்கள். இது இவ்வளவு மோசமானதென்றால் ஏன் கைதூக்க வேண்டும் மஹிந்தவின் ஆதரவுடன் தானே அனைவரும் 19 க்கு ஆதரவளித்தார்கள். கடும் இனவாதியான சரத் வீரசேகர மட்டும் தான் இதற்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை. தினேஷ் குணவர்தன, வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ச அனைவரும் 19க்கு சும்மா கை தூக்கவில்லை. இது தொடர்பில் ஆராய்ந்து படித்து திருத்தங்களைக் கொண்டுவந்து தான் அவர்கள் இதற்கு ஆதரவளித்துக் கை தூக்கினார்கள். இது இவ்வளவு மோசமானதென்றால் ஏன் கைதூக்க வேண்டும் அன்று அது தவறல்ல என்றிருந்தால் இன்று எப்படித் தவறானதாக முடியும் அன்று அது தவறல்ல என்றிருந்தால் இன்று எப்படித் தவறானதாக முடியும் இந்தக் கேள்வியை யாராவது கேட்க வேண்டும்.\nதேர்தல் முறையில் மாற்றமொன்றைக் கொண்டுவருவதற்காகத் தான் ஆதரவளித்ததாகச் சொல்வதாக இருந்தால் எஞ்சியுள்ள இந்தப் பகுதியை அவர்களால் கொண்டு வர முடியும் தானே. அதற்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை தேவையில்லையே. கலந்தாலோசித்து 19 ஐக் கொண்டு வந்தது போல கொண்டு வர முடியும்.\n2015 இன் பின்னர் மஹிந்த ராஜபக்ஷவை அதிகாரத்தில் இருத்துவதற்கு நான் முன்னின்று முயற்சித்தேன். 19 இன் காரணமாக மஹிந்தவுக்கு மீண்டும் ஜனாதிபதியாக முடியாத நிலை அப்போது இருந்தது. ஆனாலும் இந்தத் திருத்தத்தினால் பிரதமர் பதவி பலப்படுத்தப்பட்டது. நாங்கள் மஹிந்தவை பிரதமராக்கும் வேலைத்திட்டமொன்றையே முன்னெடுத்துச் சென்றோம். இந்தவகையில் மஹிந்த தற்பொழுது பிரதமர் பதவியில் அமர்த்தப்பட்டுள்ளார். இனி எதற்கு 19 ஐச் சுரண்டி அந்த அதிகாரத்தை இல்லாமலாக்கிக் கொள்ள வேண்டும் மஹிந்தவை பியூனாக வேலை செய்ய வைக்கும் அதிகாரம் கொண்ட பிரதமராக���ாக்கவா முயற்சி எடுக்கப்படுகிறது மஹிந்தவை பியூனாக வேலை செய்ய வைக்கும் அதிகாரம் கொண்ட பிரதமராகவாக்கவா முயற்சி எடுக்கப்படுகிறது 19 ஐச் சுரண்டி பலம் வாய்ந்த பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவை கொண்டு வருவதாக ஏன் சொல்லப்படுகிறது 19 ஐச் சுரண்டி பலம் வாய்ந்த பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவை கொண்டு வருவதாக ஏன் சொல்லப்படுகிறது \nதற்போதைய அரசாங்கத்தின் பலம், அதிகாரம் அனைத்தையும் இனவாத, சர்வாதிகாரக் குழுக்களே கைப்பற்றியிருக்கின்றன. அவர்களது வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதி முறையை நிறைவேற்றதிகாரமுள்ளதாக மாற்ற வேண்டும். ஜேஆர் உருவாக்கியதையும் விட பலம் வாய்ந்த ஜனாதிபதி முறை வேண்டும். ஜேஆரின் ஜனாதிபதி முறையில் குறைந்த பட்சம் இரண்டு தடவைகளே ஜனாதிபதியாக முடியும் என்றாவது இருந்தது. மேலும் பலவந்தமாகவேனும் 1987 இல் 13 ஆவது திருத்தத்தைக் கொண்டு வந்தார். அதன் மூலம் ஏதோ ஒரு அளவில் அதிகாரத்தைப் பரவலாக்கினார். தற்போது 13 ஐயும் சுரண்டி அதிகாரத்தை மையத்திலேயே குவிப்பதற்கே முயற்சி எடுக்கப்படுகிறது. அதன் பின்னர் இலங்கையில் எப்போதுமே இருந்திராதவொரு சர்வாதிகாரமே நாட்டில் நிலவப் போகிறது. அதற்கு இராணுவ முகமொன்றும் இருப்பதை இப்பொழுது எம்மால் அறிந்து கொள்ள முடிகிறது.\nமுன்னாள் மற்றும் இந்நாள் இராணுவ அதிகாரிகள், புலனாய்வுப் பிரிவினர், பொலிஸ் அதிகாரிகளை உள்ளடக்கிய தம்முடையதேயான பிரதமர் தலைமையிலான அமைச்சரவையையும் புறந்தள்ளிச் செயலாற்ற முடியுமான ஏராளமான செயலணிகள் உருவாக்கப்பட்டுள்ளன. உத்தியோகபூர்வ அதிகார பீடங்களிலும் எந்த அறிவும் அனுபவமும் நிபுணத்துவமும் இல்லாத இராணுவ அதிகாரிகள் அல்லது ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இது தான் புதிய அதிகாரக் கட்டமைப்பின் எலும்புக் கூடு. இதற்குத் தசை போர்த்தி இரத்தம் பாய்ச்ச வேண்டும். இதற்காகத் தான் அரசியலமைப்பில் மாற்றம் செய்யப்படப் போகிறது. எங்களது கண்முன்னால் தெரியும் புதிய விலங்கின் எலும்புக் கூட்டுக்கான யாப்பொன்றை உருவாக்குவதற்குத் தான் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கேட்கப்படுகிறது. அப்படிக் கொடுத்தால் நாடு பாரிய அழிவையே சந்திக்கும்.\nமூன்றிலிரண்டு கிடைத்தால் மக்களில் அது என்ன பாதிப்பைச் செலுத்தும் என்பதைப் பொறுத்தவரையில் பொருளாதாரம் இதை நிலையில் பேணப்படும், எந்தப் பயமும் சந்தேகமுமின்றி சம்பளம் உட்பட அனைத்திலும் வெட்டுக்கள் விழும். இவை அனைத்தையும் கண்முன்னால் வைத்துக் கொண்டே மூன்றிலிரண்டு பெரும்பான்மைக்காக விடுக்கப்படும் வேண்டுகோளுக்கு மக்கள் எதிராக நிற்க வேண்டும். இதனை எதிர்த்து அனைவரும் வாக்களிக்க வேண்டும். அழிவுக்கு அப்பால் இந்தப் பயணத்துக்குக் கடிவாளமிட முடியுமான இறுதிச் சந்தர்ப்பம் இதுவாகும்.\nதரிந்து உடுவரகெதர அனித்தாவுக்கு எடுத்த பேட்டியிலிருந்து\nPrevious articleவாக்களிப்பில் ஆர்வத்தை அதிகரித்தல்\nNext articleரிஷாதை அடுத்து ரியாஜுக்கு அழைப்பாணை மைத்திரி, ரணிலுக்கு தொடர்ந்தும் சலுகை\nஉயிர்த்த ஞாயிறு சம்பவத்தை தொடர்ந்து முஸ்லிம்களை துன்புறுத்தியமைக்கு மைத்திரி முஸ்லிம் சமூகத்திடம் மன்னிப்புக் கோரி உரிய நட்டஈட்டையும் வழங்க வேண்டும்\nகடந்த பாராளுமன்ற கண்காணிப்பு குழுவின் பரிந்துரைகளை நடைமுறைக்கு கொண்டுவருவதன் மூலம் தீவிரவாதத்தை முடிவுக்கு கொண்டு வர முடியாது\nஒரே நாடு ஒரே சட்டம் – காழி நீதிமன்றத்தால் முஸ்லிம்களுக்கு விசேட சலுகை கிடைக்கின்றதா\nகிழக்கு கொள்கலன் முனையம்: இலங்கையால் இந்தியாவுக்கு ஏற்பட்ட அதிருப்தி – சீனா காரணமா\nபாடசாலை மாணவர்களின் தலைமைத்துவப் பண்புகள்\nபிரான்ஸை போலவே நெதர்லாந்திலும் நெருக்குதலை எதிர்கொள்ளும் முஸ்லிம்கள்\nஒரு நாட்டில் இடம்பெறும் பயங்கரவாத் தாக்குதல்களுக்கு அந்த நாட்டின் தலைவர் பொறுப்பாவார்.\nஆணைக்குழுவின் அறிக்கையின் அனைத்துப் பகுதிகளையும் பாராளுமன்றத்திற்கு முன்வைக்கவும் – எதிர்க்கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pungudutivu1000.blogspot.com/", "date_download": "2021-03-02T23:06:10Z", "digest": "sha1:VT66HHNTJM2QB4ANQ7CKSIDOTODACMN6", "length": 10943, "nlines": 75, "source_domain": "pungudutivu1000.blogspot.com", "title": "Pungudutivu Documents", "raw_content": "\nதிங்கள், 28 அக்டோபர், 2013\nபண்டைய கலையின் புகழ் மணக்கும் புங்குடுதீவு\nஉலக இயற்கை மனிதனுக்கு காலம் காலமாக பல பாடங்களைக் கற்றுக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது. இயற்கையின் எந்தப் பொருளையும் பண்படுத்தப் பண்படுத்த அதன் தரம் உயரும் என்பது அதில் ஒன்றாகும். அதில் என்ன வியப்பு என்றால் மனிதனை இன்றும் இயற்கையே பண்படுத்திக் கொண்டிருக்கிறது. இயற்கையின் பண்படுத்தலின் போது மனிதன் கற்றுக் கொண்டதே மொழியாகும். மொழியைக் கற்றுக்கொண்ட போதே, மனிதன் படிப்படியாக கலைகளை வேறுபடுத்திக் கற்கவும் தொடங்கினான். பேச்சு மொழி பிறக்க முன் மனிதன் பேசிய மொழி, சைகைமொழியாகும். அந்த சைகைமொழியே நடிப்புக் கலைக்கு வழிவகுத்தது. உணவுக்காக, உறவுக்காக அவன் இட்ட கூக்குரல் மொழியாகவும், இசையாகவும் மாறியது. ஆதிமனிதன் ஏழுப்பிய ஓசை, இசை, அசைவு மூன்றும் சேர்ந்தே மொழியானது. அதனால் அவன் பேசிய மொழியில் சொற்கள், இசை, நடிப்பு என்ற முக்கூறுகள் பிறந்தன.\nஇடுகையிட்டது www.pungudutivuswiss.com நேரம் பிற்பகல் 4:38 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஉலகவரலாறும் இலக்கியங்களும் தென்கடலால் ஏற்பட்ட அழிவுகளைச் சொல்கின்றன. கதிர்காமத்தின் நாட்டுப்பாடலான இதுவும் தென்கடலின் சீற்றத்தை “தென்கடல்தான் அடங்கிடுமா” என்று அங்கு வாழ்ந்த தமிழ்மக்களின் நெஞ்சத்து ஏக்கத்துடன் எடுத்துச் சொல்கிறது.\nஇடுகையிட்டது www.pungudutivuswiss.com நேரம் பிற்பகல் 4:35 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஆசைக்கவிதைகள் - 48 மயிலாடு குளமும் கண்டேன்\nஇடுகையிட்டது www.pungudutivuswiss.com நேரம் பிற்பகல் 4:34 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபொலநறுவையில் வாழ்ந்த காதலன் ஒருவன், திருமணத்தின் பின் காதலியுடன் மகிழ்ந்து வசதியாக வாழ்வதற்காக பொருள்தேட இன்னொரு நாட்டிற்குச் சென்றான். அவன் வருவதாகச் சொன்ன நாளும் வந்தது. ஆனால் அவன் வரவில்லை. அவனது வரவை நாளும் நாளும் எதிர்பார்த்திருந்த காதலி, தனது மனத்துடிப்பைத் தோழிக்குச் சொல்கிறாள்.\nஇடுகையிட்டது www.pungudutivuswiss.com நேரம் பிற்பகல் 4:32 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநாட்டுப்பாடல் (வள்ளியூர்) /பண்டிதர் மு ஆறுமுகன்\nஅந்நாளில் வள்ளியூரில் வாழ்ந்த இளைஞன் ஒருவன், முதல் நாளே பாத்திகட்டி நீர் இறைத்து நாற்று நடுவதற்காக வயலைப் பக்குவப்படுத்தி வைத்திருந்தான். அடுத்த நாள் காலையில் அவன் வண்டியில் போவதைக்கண்ட அவனது மாமன் மகள் ‘பாத்தியில் அவன் கட்டிவைத்த நீரெல்லாம் உடைத்துக் கொண்டு ஓடிவிட்டது என்றும், மீண்டும் அவன் நீர் இறைப்பதற்கு தான் உதவலாமா [கை கொடுக்கலாமா] எனக்கேட்கிறாள்.\nஇடுகையிட்டது www.pungudutivuswiss.com நேரம் பிற்பகல் 4:29 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் ப��ிர்\nபுயலடித்துச் சென்ற வள்ளம்/ பண்டிதர் மு ஆறுமுகன்\nஎழுதியவர் - பண்டிதர் மு ஆறுமுகன்\n[தினகரன் ஞாயிறுவாரமலர், கொழும்பு; 11/02/1951]\nஅது ஆயிரத்துத் தொளாயிரத்து இரண்டாம் ஆண்டு இருபதாந்தேதி அடித்தது.\nஇடுகையிட்டது www.pungudutivuswiss.com நேரம் பிற்பகல் 4:26 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஆசைக்கவிதைகள் - 68/தமிழரசி ஆறுமுகனார்\nஇலங்கையின் வரலாற்றில் இடம்பிடித்த தீவுகளில் புங்குடுதீவும் ஒன்று. அந்தச் சின்னஞ்சிறிய தீவும் தனக்கென கலைப் பண்பாட்டு வரலாற்றை வைத்திருக்கிறது. ஒவ்வொரு ஊரின் நாட்டுப்பாடல்களும் தத்தமது ஊர்களின் பண்பாட்டை வரலாற்றை எடுத்துச் சொல்லும். நாம் அவற்றை உணராது காலங்காலமாக நாட்டுப்பாடல்களைப் புறக்கணித்து வருகிறோம். அது ஒரு வரலாற்றுப் புறக்கணிப்பு என்பதை எப்போது நாம் உணரப்போகிறோம்\nஇடுகையிட்டது www.pungudutivuswiss.com நேரம் பிற்பகல் 4:17 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nபண்டைய கலையின் புகழ் மணக்கும் புங்குடுதீவுஉலக இயற்...\nஆசைக்கவிதைகள் - 48 மயிலாடு குளமும் கண்டேன்\nநாட்டுப்பாடல் (வள்ளியூர்) /பண்டிதர் மு ஆறுமுகன்\nபுயலடித்துச் சென்ற வள்ளம்/ பண்டிதர் மு ஆறுமுகன்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/93592/100-year-old-famous-Citroen-car-Company-Launched-C5-Aircross-SUV-in-India", "date_download": "2021-03-02T23:44:38Z", "digest": "sha1:L5OGQUJTFYVWG7JZJ6SDLYHDDPSP7KRY", "length": 7872, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இந்திய சந்தையில் அறிமுகமானது CITROEN கார்! | 100 year old famous Citroen car Company Launched C5 Aircross SUV in India | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nஇந்திய சந்தையில் அறிமுகமானது CITROEN கார்\nநூற்றாண்டு பெருமையும், பாரம்பரியமும் கொண்ட பிரெஞ்சு கார் நிறுவனமான Stellantis ஆட்டோ நிறுவனத்தின் Citroën கார் இந்திய சந்தையில் அறிமுகமாகியுள்ளது.\nஇந்தியாவில் சி.கே பிர்லா குழுமத்துடன் இணைந்து இந்த காரை அறிமுகம் செய்கிறது அந்நிறுவனம். Citroën C5 Aircross SUV கார் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த கார்கள் தமிழகத்தில் உள்ள உற்பத்தி கூடத்தில் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இந்த கார் டீசலில் இயங்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதாம்.\nஎலெக்ட்ரிக் கார்களையும் இந்தியாவில் அறிமுகம் செய்ய Citroën நிறுவனம் திட்டமிட்டு வருகிறதாம். அதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிகிறது.\nகடந்த 1934 முதல் இந்த கார் நிறுவனம் இயங்கி வருகிறது. ‘உலகம் முழுவதுக்குமான மக்களின் பேவரைட் கார் இப்போது இந்தியாவில்’ என Citroën தனது தயாரிப்பை சந்தைப்படுத்தி வருகிறது.\n”பேச்சுலர் படத்தில் சர்ச்சைக்குரிய எந்த விஷயங்களும் இல்லை” - இயக்குநர் பேட்டி\n‘20 கிலோ கிரீஸ் மற்றும் 5 லிட்டர் எண்ணெய்’ - வழுக்கு மரப்போட்டியில் வென்ற இளைஞர் குழு\n இதோ இந்த எண்ணிற்கு வாட்ஸ் அப்பில் புகார் அளிக்கலாம்\nதிமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தது - கே.எஸ்.அழகிரி\nபாஜகவுக்கு கன்னியாக்குமரி மக்களவைத் தொகுதி : அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு நிறைவு\nகலங்க வைக்கும் தேவாவின் கணீர் குரல் - மண்வாசம் வீசும் கர்ணனின் ’பண்டாரத்தி புராணம்’ பாடல்\nவன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு\nஅதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன\nஅதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்\nவன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா\nவாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n”பேச்சுலர் படத்தில் சர்ச்சைக்குரிய எந்த விஷயங்களும் இல்லை” - இயக்குநர் பேட்டி\n‘20 கிலோ கிரீஸ் மற்றும் 5 லிட்டர் எண்ணெய்’ - வழுக்கு மரப்போட்டியில் வென்ற இளைஞர் குழு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/38141/", "date_download": "2021-03-02T22:35:25Z", "digest": "sha1:7XU5WTLFQ7552KYQ37EWNZPY66RLQA64", "length": 16478, "nlines": 250, "source_domain": "www.tnpolice.news", "title": "திருநெல்வேலியில் காவல் நிலையம் முன்பு வெடிகுண்டு வீச்சு, போலீசார் குவிப்பு – POLICE NEWS +", "raw_content": "\nஇராணிப்பேட்டை பகுதிகளில் கொடி அணிவகுப்பு ஊர்வலம்\nதடுப்பூசி போட்டுக் கொண்ட இராணிப்பேட்டை மாவட்ட எஸ்.பி\nசரியான நேரத்தில் குருதி தானம் அளித்த பெரம்பலூர் மாவட்ட காவலர்\nசட்டவிரோதமாக மதுபான பாட்டில்கள் விற்பனை செய்த 50 நபர்கள் கைது\nதடுப்பூசி போட்டுக் கொண்ட தேனி மாவட்ட காவல்துறையினர்\nமதுரையில் முக்கிய கிரைம்ஸ் 01/03/2021\nகொள்ளை போன 20 சவரன் நகை மீட்பு காவல்துறையினர் அதிரடி.\n25 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்த கோயம்பேடு காவல்துறையினர்\nதிருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தமிழக முதல்வரின் சமூக சேவைக்கான பதக்கம்\nகிக் பாக்ஸிங் சாம்பியன் பட்டம் வென்ற பழனி தாலுகா சார்பு ஆய்வாளர்\nகஞ்சா விற்பனை, எண்ணூர் காவல் குழுவினரால் கைது\nதிருநெல்வேலியில் காவல் நிலையம் முன்பு வெடிகுண்டு வீச்சு, போலீசார் குவிப்பு\nதிருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூரில் உள்ள காவல் நிலையத்தில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.\nதேவேந்திர குல வேளாளர் எழுச்சி இயக்கத்தின் தலைவர் கண்ணபிரான் இவர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளது இவர் ஒரு வழக்கில் நிபந்தனை ஜாமின் பெற்று கண்டிஷன் பெயில் கையெழுத்திடுவதற்கு தச்சநல்லூர் காவல் நிலையம் வரும்போது மர்ம நபர்கள் அவர் மீது வெடிகுண்டு வீச முற்பட்டுள்ளனர். அதிர்ஷ்டவசமாக யார் மீதும் காயம் படவில்லை என்று தெரியவருகிறது. சம்பவ இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். காவல் நிலையம் முன்பு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசட்டவிரோத செயல்களில் ஈடுபட்டால், கடும் நடவடிக்கை : தமிழ்நாடு காவல்துறை\n494 சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டால், கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என, தமிழ்நாடு காவல்துறை எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், சில குறிப்பிட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், அரசியல் நோக்கங்களுக்காக, […]\nபொதுமக்களுக்கு ஒர் அன்பான வேண்டுகோள்- தமிழக காவல்துறை\nஇராமநாதபுரம் மாவட்டத்தில் குண்டர் சட்டத்தில் இருவர் கைது\nசென்னை துறைமுகத்திற்குள் சிங்கம் வந்துவிட்டதாக, வாட்ஸ் ஆப் வாயிலாக பரப்பப்படும் செய்தி, வதந்தி காவல் துறையினர் விளக்கம்\nரயில்வே அதிகாரிக்கு இரண்டு ஆண்டு சிறை, மதுரை சிபிஐ நீதிமன்றம் உத்தரவு\nஅனைவருக்கும் தினந்தோறும் உண்ண உணவளிக்கும் திண்டு��்கல் மாவட்ட போலீசார்.\nபொன்னேரி டிஎஸ்பி கல்பனா தத் தலைமையில் சிறுவர்களுக்கான பாய்ஸ் கிளப் துவக்க விழா\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,066)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,751)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,198)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,917)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,844)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,844)\nஇராணிப்பேட்டை பகுதிகளில் கொடி அணிவகுப்பு ஊர்வலம்\nதடுப்பூசி போட்டுக் கொண்ட இராணிப்பேட்டை மாவட்ட எஸ்.பி\nசரியான நேரத்தில் குருதி தானம் அளித்த பெரம்பலூர் மாவட்ட காவலர்\nசட்டவிரோதமாக மதுபான பாட்டில்கள் விற்பனை செய்த 50 நபர்கள் கைது\nதடுப்பூசி போட்டுக் கொண்ட தேனி மாவட்ட காவல்துறையினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/guru-peyarchi-2020-benefits", "date_download": "2021-03-02T23:22:51Z", "digest": "sha1:5KYAKMI2JUEMEDP6EPF5X45ZBTR4WZOX", "length": 5390, "nlines": 71, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதிருவோண நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான் தரும் பலன்கள் (23 ஜனவரி 2021)\nசனிப் பெயர்ச்சி 2020 : எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகள்\nஏழரை சனிக்கான அறிகுறி எப்படி இருக்கும் எளிய பரிகாரங்களை தெரிந்து கொள்ளுங்கள்\nதனுசு சனி பெயர்ச்சி 2020: பாத சனி பலனை அனுபவிக்க உள்ள தனுசு ராசி\nமீன ராசி சனிப்பெயர்ச்சி பலன் : லாப சனி எப்படிப்பட்ட பலன்களைத் தரும்\nகுரு பெயர்ச்சி 2020 - 21 அதிர்ஷ்டத்தையும், ராஜ யோகத்தைப் பெறப்போகும் ராசிகள்\nகன்னி ராசிக்கு பஞ்சம சனிப் பெயர்ச்சி பலன்கள் 2020 எப்படி இருக்கும்\nசிம்ம ராசி சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-2023 : முயன்றால் சிகரத்தைத் தொடலாம்\nமகர ராசி சனிப் பெயர்ச்சி 2020 பலன்கள் : ஜென்ம ராசிக்கான பலன்கள் எப்படி இருக்கும்\nசெவ்வாய் கிரக பெயர்ச்சி டிசம்பர் 24: மேஷ ராசியில் அமர்ந்து செவ்வாய் கொடுக்கும் அதிர்ஷ்ட பலன்கள்\nதுலாம் ராசி சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020 - 2023: அர்த்தாஷ்டம சனி என்ன செய்யும்\nவிருச்சிக ராசி சனிப் பெயர்ச்சி பலன்கள் 2020 - சகாய சனி எப்படிப்பட்ட பலன்களைத் தரும்\nகுரு பெயர்ச்சி 2020 சுருக்கமான பலன்கள்\nஅர்த்தாஷ்டம சனி என்றால் என்ன- கிரக அமைப்பு மற்றும் பலன்கள் எப்படி இருக்கும் \nSani Peyarchi Palangal 2020: அஷ்டம சனி பலன் பெறப்போகும் மிதுன ராசிக்கான சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asiriyarmalar.com/2020/10/blog-post_64.html", "date_download": "2021-03-02T23:05:16Z", "digest": "sha1:2BUJ336RL5ACBMAVQK6CATMY2PDYIU6I", "length": 13428, "nlines": 138, "source_domain": "www.asiriyarmalar.com", "title": "மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த சலுகைகளுக்கு மத்திய அரசு ஊழியர்கள் கடும் எதிர்ப்பு - Asiriyar Malar", "raw_content": "\nHome News மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த சலுகைகளுக்கு மத்திய அரசு ஊழியர்கள் கடும் எதிர்ப்பு\nமத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த சலுகைகளுக்கு மத்திய அரசு ஊழியர்கள் கடும் எதிர்ப்பு\nமத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் (தமிழ்நாடு) பொதுச்செயலாளர் வி.துரைபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nமத்திய அரசு ஊழியர்களுக்கான மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனின் சமீபத்திய அறிவிப்புகள் லட்சக்கணக்கான ஊழியர்களை கோபத்திலும், ஏமாற்றத்திலும் ஆழ்த்தியுள்ளது. இந்த அறிவிப்புகளை மத்திய அரசு ஊழியர்கள் ஏற்கனவே அவர் அறிவித்த வெற்று அறிவிப்பான சாமானிய மக்களுக்கு பயன்தராத ரூ.20 லட்சம் கோடி தொகுப்பு நிதியாகத்தான் பார்க்கிறார்கள்.மத்திய அரசு ஊழியர்களின் ரூ.37 ஆயிரத்து 530 கோடி அகவிலைப்படியை பறித்துக்கொண்டதினால் சேமித்த தொகையை திரும்ப வழங்கி நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதை விட்டுவிட்டு, மாதந்தோறும் ஊழியர்கள் குறைந்தபட்சம் ரூ.1,260 முதல் ரூ.4 ஆயிரம் வரையும், ஓய்வூதியதாரர்கள் ரூ.630 முதல் ரூ.3 ஆயிரத்து 500 வரை இழந்துகொண்டிருக்கும் நிலையில், வழக்கமாக அறிவிக்கப்படும் பண்டிகை கால போனஸ் தொகையையும் இன்னும் வழங்காமலும், அடிப்படை ஊதியத்தை பண்டிகைக்கால முன்பணமாக வழங்கக்கோரும் எங்களது நீண்டகால கோரிக்கையையும் மறுத்துவிட்டு, வெறும் ரூ.4 ஆயிரம் கோடி கடன் அறிவிப்பை வெளியிட்டிருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சு���து போல் உள்ளது. பஞ்சபடி கேட்ட அரசு ஊழியர்களுக்கு பஞ்சு மிட்டாய் வழங்குகிறார்.\nஎப்படி மாநில அரசுகளுக்கு வழங்கவேண்டிய அவர்களுடைய ஜி.எஸ்.டி. பங்குதொகையை தராமல் கடன் வாங்கிக்கொள்ள சொன்னார்களோ, அதன் தொடர்ச்சியாக, மத்திய அரசு ஊழியர்களுக்கான நிர்மலா சீதாராமனின் இத்தகைய கடன் அறிவிப்புகள், வெகுவிரைவில் மாத ஊதியத்திற்கு பதிலாக கடன் வழங்க உள்ளோம் என்ற வருங்கால அறிவிப்பிற்கு முன்னோடியாக உள்ளதோ என எண்ண தோன்றுகிறது. மேலும், அரசு ஊழியர்களின் இன்றைய நிலைமை தெரியாமல் ரூ.2 லட்சத்து 94 ஆயிரத்து 15 செலவழித்து ரூ.1 லட்சத்து 34 ஆயிரத்து 15 ரூபாய் சேமிக்க சொல்லும் நிர்மலா சீதாராமனின் பயணகால சலுகை அறிவிப்பானது, நாட்டின் பொருளாதார சூழ்நிலையும் இந்திய மக்களின் இன்றைய வாழ்க்கை தரமும் தெரியாமல் கார்ப்பரேட்டுகளுக்கான உலகத்தில் நீங்கள் வாழ்ந்துகொண்டிருப்பது தெளிவாக தெரிகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு எள்ளளவும் உதவாத நிர்மலா சீதாராமனின் இந்த அறிவிப்புகளை மத்திய அரசு ஊழியர் மகாசம்மேளனம் வன்மையாக கண்டிக்கிறது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.\nஅரசு ஊழியர் ஓய்வு வயது 60 ஆக உயர்வு: யார் யாருக்கு பொருந்தும்\n27-02-2021முதல் 02-03-2021 வரை நடைபெற உள்ள Toy Fair ல் online ல் பங்கேற்க எவ்வாறு பதிவு செய்வது\nM.Phil., உயர் கல்வி பயில முன் அனுமதி கோரி, அனுமதி வழங்காமல் விடுபட்ட விண்ணப்பங்களுக்கு ஆணை வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு\nஆசிரியர்கள் விடுப்பு எடுக்க தடை\nஉயிர்க்கொல்லி ஆகும் சுத்திகரிக்கப்பட்ட உணவு\nதேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் , ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி\nதேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் , ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி - கலெக்டர் தகவல்\n3:நாட்கள் பயிற்சியில் கலந்து கொள்ள ஆசிரியர்களை பரிந்துரை செய்து அனுப்பக் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு\nபணியிடைப் பயிற்சி - பெங்களூர் The National Institute of Mental Health and Neuro Sciences (NIMHANS) என்ற பயிற்சி நிறுவனத்தால் நடத்தப்படவுள்...\nஊதியக் குறை தீர் குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்துதல் - தனி ஊதியத்தில் (Personal Pay) கோரப்பட்ட ஐயங்களுக்கு தெளிவுரை வழங்கி அரசுக் கடிதம் வெளியீடு\nதேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்கள் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்\nஅரசு ஊழியர் ஓய்வு வயது 60 ஆக உயர்வு: யார் யாருக்கு பொருந்தும்\n27-02-2021முதல் 02-03-2021 வரை நடைபெற உள்ள Toy Fair ல் online ல் பங்கேற்க எவ்வாறு பதிவு செய்வது\nM.Phil., உயர் கல்வி பயில முன் அனுமதி கோரி, அனுமதி வழங்காமல் விடுபட்ட விண்ணப்பங்களுக்கு ஆணை வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு\nஆசிரியர்கள் விடுப்பு எடுக்க தடை\nஉயிர்க்கொல்லி ஆகும் சுத்திகரிக்கப்பட்ட உணவு\nதேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் , ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி\nதேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் , ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி - கலெக்டர் தகவல்\n3:நாட்கள் பயிற்சியில் கலந்து கொள்ள ஆசிரியர்களை பரிந்துரை செய்து அனுப்பக் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு\nபணியிடைப் பயிற்சி - பெங்களூர் The National Institute of Mental Health and Neuro Sciences (NIMHANS) என்ற பயிற்சி நிறுவனத்தால் நடத்தப்படவுள்...\nஊதியக் குறை தீர் குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்துதல் - தனி ஊதியத்தில் (Personal Pay) கோரப்பட்ட ஐயங்களுக்கு தெளிவுரை வழங்கி அரசுக் கடிதம் வெளியீடு\nதேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்கள் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2021/02/3600-hiv.html", "date_download": "2021-03-02T22:39:49Z", "digest": "sha1:TIG5ROJ2RUPJEHJ5KHDHFL4ZCFRDZKZL", "length": 5104, "nlines": 118, "source_domain": "www.ceylon24.com", "title": "இலங்கையில் 3600 பேருக்கு HIV | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nஇலங்கையில் 3600 பேருக்கு HIV\nஇலங்கையில் தற்போது 3600-க்கும் மேற்பட்டோர் HIV தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய பாலியல் நோய் எய்ட்ஸ் தடுப்பு வேலைத்திட்டம் தெரிவித்துள்ளது.\nஅவர்களில் 1600-க்கும் மேற்பட்டோர் தமக்கு HIV தொற்று ஏற்பட்டுள்ளமை தொடர்பில் அறியாதிருந்ததாக தேசிய பாலியல் நோய் எய்ட்ஸ் தடுப்பு வேலைத்திட்டத்தின் பணிப்பாளர் டொக்டர் ரசாஞ்சலி ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.\nநாடளாவிய ரீதியில் 44 சிகிச்சை நிலையங்கள் காணப்படும் நிலையில், அவற்றில் சுமார் 2000 பேர் வரை சிகிச்சைகளை பெற்றுக்கொள்வதாக அவர் கூறியுள்ளார்.\nஇந்த நிலையில், ஏனையோர் சிகிச்சை நிலையங்களுக்கு வருகை தருவதில்லை எனவும் அவர்கள் தமக்கு HIV தொற்று இருப்பது குறித்து அறியாமல் உள்ளதாகவும் தேசிய பாலியல் நோய் எய்ட்ஸ் தடுப்பு வேலைத்திட்டத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.\nதொற்றுக்குள்ளானோர் தமது ஆரோக்கிய வாழ்க்கையை கருத்திற்கொண்டு சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள முன்வர வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்\nஇயற்கை அனர்த்தத்தில் பாதுகாப்பு பெறுவது எங்கனம்\nஇலவசக் கல்வியின் தந்தை C.W.W.கன்னங்கர\nஉதவிக் கல்விப் பணிப்பாளர் அல்ஹாஜ் . S.A.C.M. கலீல் மறைவு\nCOVID தொற்றால் மரணிப்பவர்களை நல்லடக்கம் செய்யலாம்\nமூத்த ஊடகவியலாளர் சிவப்பிரகாசம் காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/katkkaamalayea-keatkum-movie-audio-launch-pics/", "date_download": "2021-03-02T23:46:08Z", "digest": "sha1:RADXBCWVLNYMXAQ3FAC3RH6JPSYO67YO", "length": 6001, "nlines": 155, "source_domain": "newtamilcinema.in", "title": "Katkkaamalayea Keatkum Movie Audio Launch pics - New Tamil Cinema", "raw_content": "\nஇந்தியன் 2 க்கு என்ன தலைப்பு கமல் முடிவுக்கு ஷங்கர் ஆஹா\nதனுஷ் பேச்சுக்கு இவ்வளவுதான் மதிப்பா\nகுஷ்புவுக்கு முக்கியத்துவம் பாஜக மீது அதிருப்தியா\nவிஜய் 65ல் நடிக்க மறுத்த கதாநாயகி\nதனுஷ் பேச்சுக்கு இவ்வளவுதான் மதிப்பா\nகுஷ்புவுக்கு முக்கியத்துவம் பாஜக மீது அதிருப்தியா\nவிஜய் 65ல் நடிக்க மறுத்த கதாநாயகி\nசூரரைப் போற்று திரைப்படத்தை நீங்கள் கண்டிப்பாகப் பார்க்க…\nஇன்னொரு சசிகலா ஆகிறாரா எஸ்.ஏ.சி\nநான் நல்ல நடிகன் இல்லை\nதிருட்டு மாங்கா அடிக்க வந்த டிக்-டாக் பாய்ஸ்\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nஏ 1 / விமர்சனம்\nதனுஷ் பேச்சுக்கு இவ்வளவுதான் மதிப்பா\nகுஷ்புவுக்கு முக்கியத்துவம் பாஜக மீது அதிருப்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2019/08/10/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D-3/", "date_download": "2021-03-02T23:52:00Z", "digest": "sha1:WUZJIAAWPFXY6L6EI7TKTFCVXM34XIJD", "length": 4760, "nlines": 43, "source_domain": "plotenews.com", "title": "ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட கரு ஜயசூரிய தயார்-ரஞ்சித் டி சொய்சா- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nஜனாதிபதி தேர்தலில் போட்டியிட கரு ஜயசூரிய தயார்-ரஞ்சித் டி சொய்சா-\nநடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு, சபாநாயகர் கருஜயசூரிய தயாராக இருப்பதாக, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டி சொய்சா தெரிவித்துள்ளார்.\nஇம்முறை நடைபெறவுள்ள தேர்தலில், சர்வதேசத்தாலும் அனைத்து மக்களாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தலைவரையே தெரிவுசெய்யவேண்டும் என அவர் தெரிவித்தார். இதனால் ஐக்கிய மக்கள் சுதந்தரக் கூட்டமைப்பின் ஆதரவாளர்களை பொதுஜன பெரமுனவுடன் இணையுமாறு அழைப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\n« இலங்கை இராணுவ பயிற்சியில் ரஷ்யா பங்கேற்பு- ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பினார்- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/93970/China-Releases-Galwan-Clash-Video-Shows-Confrontation-With-Indian-Troops", "date_download": "2021-03-02T23:53:58Z", "digest": "sha1:A72EYFFYATN5M2GAU6D7YUM2HUTMIXGT", "length": 10957, "nlines": 111, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கல்வான் பள்ளத்தாக்கு: இந்தியாவை குற்றஞ்சாட்டி சீனா வெளியிட்ட வீடியோ! | China Releases Galwan Clash Video Shows Confrontation With Indian Troops | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nகல்வான் பள்ளத்தாக்கு: இந்தியாவை குற்றஞ்சாட்டி சீனா வெளியிட்ட வீடியோ\nகடந்தாண்டு கல்வான் பள்ளத்தாக்கில் நிகழ்ந்த மோதலில் இந்தியா அத்துமீறியதாக கூறி வீடியோவை வெளியிட்டுள்ளது சீனா.\nகடந்த ஆண்டு ஜூன் மாதம் 15 ஆம் தேதி லடாக் எல்லையில் இந்தியாவுக்கு உட்பட்ட கல்வான் பகுதியில் சீனப் படையினர் அத்துமீறி நுழைந்தனர். அவர்களை இந்திய வீரரர்கள் தடுத்து நிறுத்தினர். அப்போது இருதரப்புக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.இதில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்து அதிகாரபூர்வமாக தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.\nஇந்நிலையில், கல்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற மோதலில், சீன தரப்பில் 5 முன்கள அதிகாரிகள், 4 வீரர்கள் உயிரிழந்ததாக சீன ராணுவம் முதல்முறையாக கடந்த சில நாள்களுக்கு முன்பு ஒப்புக் கொண்டது. இதனையடுத்து சீன அரசு ஊடகத்தை சேர்ந்த ஷென் ஷிவெய் வீடியோ ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.\nஅதில் \"சீன எல்லைக்குள் இந்திய ராணுவத்தினர் எப்படி ஊடுருவுகிறார்கள் என்று பாருங்கள். இரு தரப்பு ராணுவத்தினரும் நடுங்கும் குளிரையும் பொருட்படுத்தாமல் நதியைக் கடந்து பாறைகளுடன் கூடிய கரையை அடைகின்றனர். அங்கே இருதரப்பினரும் தள்ளுமுள்ளுவில் ஈடுபடுகின்றனர். வாக்குவாதங்களும் நடக்கின்றன. இரவு நெருங்க, ராணுவ வீரர்கள் டார்ச் விளக்குகள், தடுப்புகளுடன் மலை உச்சியில் நிற்கின்றனர். இருதரப்பினரும் வசைபாடியபடி கோஷமிடுகின்றனர்\" எனப் பதிவிட்டுள்ளார்.\nஇந்த வீடியோ குற்றச்சாட்டு குறித்து இந்தியா இதுவரை விளக்கம் அளிக்கவில்லை. இதற்கிடையே இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகள் இடையே தளபதிகள் மட்டத்திலான 10-ஆவது சுற்று பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகிறது. மோல்டோ என்ற இடத்தில் நடைபெறும் பேச்சுவார்த்தையில், பாங்கங் ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு கரை பகுதிகளில் இருந்து படைகளை இரு தரப்பினரும் திரும்ப பெறுவது, மோதல் ஏற்படும் வகையிலான பிற பகுதிகளில் இருந்து படைகளை வாபஸ் பெறுவது போன்றவை குறித்து ஆலோசனை நடத்த இருப்பதாக இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.\nமாஸ்க்கை மறந்ததால் பதறியடித்து எழுந்த ஜெர்மனி அதிபர் அங்கெலா மெர்க்கெல் - வைரல் வீடியோ\nஆஸ்திரேலிய ஓபன்: இறுதிப் போட்டியில் ஒசாகா - பிராடி இன்று மோதல்\n இதோ இந்த எண்ணிற்கு வாட்ஸ் அப்பில் புகார் அளிக்கலாம்\nதிமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தது - கே.எஸ்.அழகிரி\nபாஜகவுக்கு கன்னியாக்குமரி மக்களவைத் தொகுதி : அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு நிறைவு\nகலங்க வைக்கும் தேவாவின் கணீர் குரல் - மண்வாசம் வீசும் கர்ணனின் ’பண்டாரத்தி புராணம்’ பாடல்\nவன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு\nஅதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன\nஅதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்\nவன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா\nவாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமாஸ்க்கை மறந்ததால் பதறியடித்து எழுந்த ஜெர்மனி அதிபர் அங்கெலா மெர்க்கெல் - வைரல் வீடியோ\nஆஸ்திரேலிய ஓபன்: இறுதிப் போட்டியில் ஒசாகா - பிராடி இன்று மோதல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2017/08/28122015/1104842/Adraa-Raja-Adidaa-Movie-Review.vpf", "date_download": "2021-03-02T23:45:18Z", "digest": "sha1:QCT6HMIE5EDVEAZDEJBALRHGIXVPDEDP", "length": 12346, "nlines": 95, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Adraa Raja Adidaa Movie Review || அட்ரா ராஜா அடிடா", "raw_content": "\nதமிழக பட்ஜெட் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇசை கண்ணன் வ கே\nபோக்குவரத்து காவலரான நாயகன் ராஜியா கிருஷ்ணா தொப்பை நிறைந்த போலீசாக வருகிறார். அரசு ஊழியராக இருந்து கொண்டு, ஆங்காங்கே வண்டிகளை நிறுத்தி வசூல் வேட்டைகளிலும் ஈடுபடும் இவருக்கு மனைவியாக ஹேமலதாவும், ஒரு மகனும் இருக்கின்றனர். சம்பளத்தை தவிர்த்து அவர் வசூலிக்கும் கிம்பளங்கள் அவரது மனைவிக்கு பிடிக்கவில்லை.\nஇதுபோன்ற தவறான வழிகளில் சம்பாதிக்க வேண்டாம் என்று ஹேமலதா பலமுறை கூறியும் ராஜியா வசூல் வேட்டையை நிறுத்தவில்லை. ராஜியா தனது மனைவி, மகன் மீது மிகுந்த பாசம் கொண்டிருப்பதால் ஹேமலதா அதனை பொறுத்துக் கொண்டு வாழ்ந்து வருகிறார்.\nஇதுஒருபுறம் இருக்க காவல்துறையில் உயர் பொறுப்பில் இருக்கும் அதிகாரியை தனது கையில் போட்டுக் கொள்ளும் பெண் ஒருவர், அந்த அதிகாரியின் பெயரை சொல்லி சில இடங்களில் ஏமாற்றி பணம் சம்பாதிக்கிறார். இந்நிலையில், போக்குவரத்தை தனது ஸ்டைலில் நடனமாடி சரிசெய்யும் ராஜியாவை பார்க்கும் அ��்த பெண்ணுக்கு அவரை பிடித்து போக இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்படுகிறது.\nஇந்நிலையில், அந்த வழியாக செல்லும் ஒரு இளைஞனை மடக்கிப் பிடிக்கும் ராஜியா அவனிடம் காசை கறக்க நினைத்து வண்டிக்குரிய ஆவணங்களை சமர்பிக்க கூற, தனது அப்பா மருத்துவமனையில் உயிருக்கு போராடுவதாகவும், அவரை காப்பாற்ற மருந்து வாங்க அவசரமாக வந்ததால் ஆவணங்களை எடுத்துவரவில்லை என்று கூறுகிறார். அவனது பேச்சை கேட்காமல் அந்த இளைஞனை அனுப்ப மறுப்பதால், அந்த இளைஞனின் தந்தை இறந்துவிடுகிறார்.\nஇதையடுத்து ராஜியாவை தான் பழிவாங்கியே தீருவேன் என்று அந்த இளைஞன் கூறி செல்கிறார். இந்நிலையில், ராஜியா பணிநீக்கம் செய்யப்படுவதாக அவரது வீட்டுக்கு தபால் வர, இதுகுறித்து ஹேமலதா, ராஜியாவிடம் கூறும் போது அவரது போன் உடைந்து விடுகிறது. இதனால் மனவேதனையில் மது அருந்தும் ராஜியாவின் மகனுக்கு உடல்நிலை சரியில்லாமல், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்துவிடுகிறான்.\nமகனை இழந்த துக்கத்தில், ராஜியாவால் தான் தனது மகன் இறந்ததாகக் கூறி ஹேமலதா கணவனை விட்டுப் பிரிகிறாள். மகனையும் இழந்து, மனைவியையும் பிரிந்த துக்கத்தில் தனது தவறை ராஜியா உணர்ந்தாரா மீண்டும் மனைவியுடன் இணைந்தாரா அனைவரையும் ஏமாற்றிய அந்த பெண் ராஜியாவையும் ஏமாற்றினாரா அதன் பின்னணியில் என்ன நடந்தது அதன் பின்னணியில் என்ன நடந்தது\nராஜியா கிருஷ்ணா ஒரு போலீஸ் அதிகாரியாக காட்சிக்கு தேவையான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார். குறிப்பாக அவர் செய்யும் காமெடியும் ரசிக்கும் படி இருக்கிறது. ஹேமலதா ஒரு குடும்பபாங்கான பெண்ணாக சிறப்பாக நடித்திருக்கிறார். மற்றபடி ஸ்ரீவாசன், கோவை பானு, சண்முக வேலு கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.\nபடத்தை இயக்கி தானே நடித்திருக்கும் ராஜியா கிருஷ்ணா, தனது பதவியின் மூலம் மற்றவர்களை மிரட்டி பணம் பறிக்கக் கூடாது. இதனால் மற்றவற்கள் பாதிக்கப்படுவது போல, அவர்கள் படும் வேதனைகள் தனது குடும்பத்தையும் பாதிக்கும் என்பதை சொல்ல முயற்சித்திருக்கிறார். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்ற பழமொழியை நினைவுபடுத்தும்படி இந்த படத்தை இயக்கி இருக்கிறார். நேர்மையான வழியில் வாழ்வதே நல்லது என்பதை படத்தின் மூ���ம் தெரியப்படுத்துகிறார்.\nவி.கே.கண்ணன் இசையில் பாடல்கள் சுமார் ரகம் தான். வேதாசெல்வம் ஒளிப்பதிவில் பட்ஜெட்டுக்கு ஏற்றாற்போல் காட்சிகள் பார்க்கும்படி கொடுத்திருப்பது சிறப்பு.\nமொத்தத்தில் `அட்ரா ராஜா அடிடா' அதிகாரம்.\nஅதிமுக - தேமுதிக இடையே இன்று மாலை மீண்டும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.608 குறைந்தது\nதிமுக வேட்பாளர்கள் நேர்காணல் தொடங்கியது\nசிறுவனை காப்பாற்ற போராடும் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி - தி மார்க்ஸ்மேன் விமர்சனம்\nகவர்ச்சி அழகியிடம் ஏமாறும் நண்பர்கள் - திருட்டு அழகி விமர்சனம்\nவிஜே சித்ராவின் கடைசி திரைப்படம் - கால்ஸ் விமர்சனம்\nதாதாவிடம் அடியாட்களாக இருப்பவர்களின் நிலைமை - வேட்டை நாய் விமர்சனம்\nஉழைக்கும் மக்களின் வலியை பேசும் படம் - சங்கத்தலைவன் விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2019/03/18121352/1232807/Gilli-Bambaram-Goli-Movie-Review-in-Tamil.vpf", "date_download": "2021-03-02T22:49:32Z", "digest": "sha1:DNVUFRFR4V3LFXUUXKE5VMCVSZTEKWYR", "length": 11052, "nlines": 95, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Gilli Bambaram Goli Movie Review in Tamil || விளையாட்டை வைத்து எதிரியுடன் மோதும் - கில்லி பம்பரம் கோலி விமர்சனம்", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவெவ்வேறு கிராமத்தில் இருக்கும் நரேஷ், பிரசாத் கார்த்திக், தமிழ் ஆகியோர், கில்லி, பம்பரம், கோலி விளையாடுவதில் சிறந்தவர்களாக இருக்கிறார்கள். குடும்ப கஷ்டம் காரணமாக இவர்கள் மலேசியாவிற்கு வேலைக்காக செல்கிறார்கள். இதேபோல், நாயகி தீப்தி ஷெட்டியும் குடும்ப கஷ்டம் காரணமாக மலேசியாவிற்கு செல்கிறார்.\nமூன்று பேரும் டூரிஸ்ட் கைடு, சூப்பர் மார்க்கெட், ஓட்டல் ஆகிய வேலைகளை செய்து வருகிறார்கள். அதே ஓட்டலில் கஞ்சா கருப்பு வேலை செய்து வருகிறார். மேலும் அங்கு நாயகியும் வேலைக்கு சேருகிறார்.\nஒரு கட்டத்தில் இவர்கள் நான்கு பேரும் நண்பர்களாகுகிறார்கள். அதே ஊரில் அடியாட்களை வைத்து கட்ட பஞ்சாயத்து செய்து தாதாவாக இருக்கும் சந்தோஷ் குமாருக்கும் நண்பர்களில் ஒருவரான டூரிஸ்ட் கைடு வேலை செய்பவருக்கும் பிரச்சனை ஏற்படுகிறது. இந்த பிரச்சனையில் நண்பர்கள் நான்கு பேரும் சிக்கிக் கொள்கிறார்கள்.\nமேலும் நாயகி தீப்தியை அடைய நினைக்கிறார் சந்தோஷ் குமார். இந்த பிரச்சனை காரணமாக நண்பர்கள் நான்கு பேருக்கும் வேலை பறிபோகிறது. பின்னர் தலைவாசல் விஜய்யிடம் வேலைக்கு சேருகிறார்கள். ஒரு கட்டத்தில் நாயகனை ஒன்று கூடி எதிர்க்கிறார்கள்.\nநரேஷ், பிரசாத் கார்த்திக், தமிழ் ஆகியோரின் திறமைகளான கில்லி, பம்பரம், கோலி விளையாடி வென்றால்தான் அவர்களை கொலை செய்யும் சூழ்நிலை தாதா சந்தோஷ் குமாருக்கு வருகிறது. இறுதியில் சந்தோஷ் குமார் விளையாடி வென்றாரா இல்லையா\nநாயகர்களாக நடித்திருக்கும் நரேஷ், பிரசாத் கார்த்திக், தமிழ் ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். நாயகியாக நடித்திருக்கும் தீப்தி ஷெட்டி, வில்லனுக்கு பயப்படுவதும், பின்னர் அவருக்கு சவால் விடுவதும் என தன்னுடைய திறமையை நிரூபித்திருக்கிறார். முதலில் வில்லத்தனத்தில் மிரட்டும் சந்தோஷ்குமார், இறுதியில் காமெடியால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.\nஓட்டலில் வேலை செய்பவராக வரும் கஞ்சா கருப்பு, கார் கேரேஜ் நடத்தும் தலைவாசல் விஜய் ஆகியோரின் அனுபவ நடிப்பு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.\nவித்தியாசமான கதைக்களத்துடன் படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் மனோஹரன். டெக்னாலஜி வளர்ச்சியால் தற்போதுள்ள இளைஞர்கள் மொபைல் போனில் கேம் விளையாடி நேரத்தை கழித்து வருகிறார்கள். இதனால் நண்பர்களோடு இணைந்து விளையாடும் பழைய விளையாட்டுகளை மறந்துவிட்டோம். களத்தில் இறங்கி விளையாடுவதே சிறந்தது என்பதை சொல்லி இருக்கிறார் இயக்குனர். ஆங்காங்கே சில காட்சிகளில் தோய்வு ஏற்பட்டாலும் படம் பார்ப்பதற்கு சிறப்பாக உள்ளது.\nபிரசாத்தின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். நாக கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. மேலும் மலேசியாவை அழகாக படம்பிடித்திருக்கிறார்.\nமொத்தத்தில் ‘கில்லி பம்பரம் கோலி’ சிறந்த விளையாட்டு.\nஅதிமுக - தேமுதிக இடையே இன்று மாலை மீண்டும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.608 குறைந்தது\nதிமுக வேட்பாளர்கள் நேர்காணல் தொடங்கியது\nசிறுவனை காப்பாற்ற போராடும் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி - தி மார்க்ஸ்மேன் விமர்சனம்\nகவர்ச்சி அழகியிடம் ஏமாறும் நண்பர்கள் - திருட்டு அழகி விமர்சனம்\nவிஜே சித்ராவின் கடைசி திரைப்படம் - கால்ஸ் விமர்சனம்\nதாதாவிடம் அடியாட்களாக இருப்பவர்களின் நிலைமை - வேட்டை நாய் விமர்சனம்\nஉழைக்கும் மக்களின் வலியை பேசும் படம் - சங்கத்தலைவன் விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ponniyinselvan-mkp.blogspot.com/2013/07/", "date_download": "2021-03-02T22:51:48Z", "digest": "sha1:WQELKCDOUN3GK4Q5S3DLYDAUUI24KP5I", "length": 22981, "nlines": 130, "source_domain": "ponniyinselvan-mkp.blogspot.com", "title": "பொன்னியின் செல்வன்: July 2013", "raw_content": "\n“பட்டத்து யானை – போலச் செய்தலின் துயரம்”னு தான் ஆரம்பிக்கலாம்னு இருந்தேன். ஆனா சாரி, இந்தப்படம் அதுக்கெல்லாம் வொர்த் இல்லை. கொஞ்ச நாள் முன்னாடி – வேட்டைக்காரன் வெளியான சமயம் – ஆனந்த விகடன்ல விஜய் ரசிகர்கள் கடிதம் எழுதின மாதிரி ஒரு மேட்டர் பண்ணியிருந்தாங்க. போஸ்டர்ல இருக்க கதாநாயகியோட முகமும், பாட்டும் வேற வேறயா இருக்குறத வச்சுத்தான் தலைவா உங்க படங்களுக்கு நடுவுல இருக்க வித்தியாசங்களைக் கண்டுபிடிக்க முடியுதுன்னு எழுதி இருப்பாங்க. அது விஷாலோட பட்டத்து யானைக்கும் பொருந்தும். நாம நடிச்ச படத்தோட கதைலயே மறுபடியும் நடிக்கிறோமேன்னு சின்ன குற்றவுணர்ச்சி கூட இவங்களுக்கு எல்லாம் வராதா\nமலைக்கோட்டை – பட்டத்து யானை\nவிக்ரம் – விஷால் – விளங்கிரும் (இதுல இன்னொரு வி-யும் வரும்.... அதான் ஊருக்கே தெரியுமே)\nவெடி, சமர்னு ரெண்டு பிளாக்பஸ்டருக்குப் பிறகு இந்தப்படமாவது ஓடாதான்னு விஷால் ஏங்கிப் போயிருக்காரு. சாரி பாஸ், பாண்டியநாடு எதையாவது மாத்துதான்னு பார்ப்போம். வெளிறிப் போன வெள்ள காக்கா (அல்லது) வேக வைக்காத கருவாடு மாதிரி இருக்காங்க ஐஸ்வர்யா அர்ஜுன். அவங்களுக்கு ரெண்டு பாட்டு + நாலு சீன் = கேமிராமேன் இஸ் வெரி பாவம். படம் முழுக்க வந்தும் சந்தானத்தால யாரையும் சிரிக்க வைக்க முடியலைன்னா அவர் கேரக்டர் எவ்வளவு மொக்கைன்னு பார்த்துக்கோங்க. கலர் ஜெராக்ஸ் போட்ட காட்ஸில்லா, காடையை வறுத்து கல்லாவுல உட்கார வச்சது எவண்டான்னு டிரைலர் காமெடியைப் பார்த்து ஏமாந்து படத்துக்கு போன நமக்கு இதுவும் வேணும் இன்னும் வேணும். விஷால் கிட்ட அடி வாங்கிச் சாகுறதுக்கு ஒரு சீரியஸ் வில்லன், சில பல காமெடி வில்லன்கள்னு பலர் வந்து போறாங்க.. வந்து… போறாங்க.. அவ்வள��ே. எப்பவும் போல ரெண்டு சீனே வந்தாலும் மயில்சாமி பட்டாசு.\nஇண்டெர்வல் ப்ளாக்ல வருது பாருங்க ஒரு ட்விஸ்டு.. யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டோம். வில்லன் காண்டாகிக் கத்துறாரு.. “ஆஃப்டர் ஆல் ஒரு சமையக்காரன் நீ.. என்ன அடிச்சிட்டியா..” ஒடனே விஷால் அடிக்கிறாரு பாருங்க ரிபீட்டு.. “ஆமாண்டா.. நா சமையக்காரன் தான்.. ஆனா நா சமையல் கத்துகிட்டது எங்க தெரியுமா.. மதுர ஜெயில்லடா..” எனக்கோ ஒரே பயம். “நான் சாணக்கியன் இல்ல.. சத்திரியண்டா...” ஹோ ஹோ ஹோன்னு பேக்கிரவுண்டு முசீக் போட்டு மீனாட்சி அம்மன் கோயிலைக் காட்டிருவாய்ங்களோன்னு. நல்ல வேளை தப்பிச்சோம்டா சாமி. இப்படித்தான் போகும்னு தெரிஞ்சாலும் ஃபிளாஷ்பேக்குல வர்ற குழந்தையோட கதை – அந்தப் பத்து நிமிஷம் மட்டும்தான் கொஞ்சமாவது படத்தோட டிராவல் பண்ண முடிஞ்சது.\nஹாரிஸ் ஜெயராஜுக்கு ஒரு அருள் மாதிரி தமனுக்கு இந்தப்படம். ஒரு பாட்டு கூட வெளங்கலை. என்னவொரு என்னவொரு அழகியடா பாட்டு மட்டும் பரவாயில்லை ரகம். ஆனா அதையும் இதுக்கு முன்னாடி எங்கயோ கேட்ட மாதிரியே இருக்கு. படமே சரியில்லைன்னு ஆன பிறகு ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, எடிட்டிங் பத்தியெல்லாம் தனித்தனியா பேசி என்ன ஆகப்போவுது விடுங்க.. பூபதிபாண்டியனோட காதல் சொல்ல வந்தேன் கான்செப்ட் மோசம்னாலும் படம் பார்க்க நல்லா இருந்தது. ஆனா திரைக்கதை சொதப்பினதால பட்டத்து யானைல சுத்தமா உட்காரவே முடியலை. டைரக்டர் சார்.. முடிக்கிறதுக்கு முன்னாடி ஒரே ஒரு டவுட்டு.. இந்தப்படத்துக்கு எதுக்கு சார் பட்டத்து யானைன்னு பேர் வச்சீங்க\nஆப்பிரிக்காவில் தீவிரவாதிகளிடம் மாட்டிக் கொண்ட மனிதொருவர் ஒரு மாத வாழ்வா சாவா போராட்டத்திற்குப் பின்பு அவர்களிடமிருந்து மீண்டு வந்த செய்தினை அடிப்படையாகக் கொண்டு தனது மரியானை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் பரத்பாலா. ஒரு சாதாரணன் தான் வேலை பார்க்கச் சென்ற இடத்தில் மரணத்தின் பிடியில் சிக்கி மீளுவதை இயல்பாகக் காட்ட வேண்டிய கதை இது. ஆனால் கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணைகளைக் கண்டு உள்ளம் உவக்கும் தமிழனுக்கு இது மட்டும் போதுமா என்ன ஆக நாயகனுக்கு ஒரு முன்கதை அவசியமாகிறது. சாதாரணன் எனும் பதம் மறைந்து அங்கே ஒரு சாகச நாயகனுக்கான தேவை வலுக்கட்டாயமாக உருவாக்கப்படுகிறது.\nகடல்புறத்தில் தனுஷ் அறிமுகமாகும் காட்சியில் யாராலும் எளிதில் பிடிக்க முடியாத சுறா மீனை ஆழ்கடலில் அனாயாசமாகச் சென்று பிடித்து வருகிறார். மீனவர் ஒருவர் பின்னணியில் கத்தியபடியே ஓடுகிறார். “இருபது வருஷத்துக்கு முன்னாடி அவங்க அப்பனால முடியாததை மரியான் செஞ்சுபுட்டாண்டா..” இந்த இடத்திலேயெ தனுஷ் ஒரு சராசரி மீனவன் அல்ல என்பது சொல்லப்பட்டு விடுகிறது. பின்பாக இதை மேலும் வலுவாக்கும் வண்ணம் இன்னொரு காட்சியும் இருக்கிறது.\nபடகில் மீன் பிடிக்கச் செல்லும்போது தனுஷிடம் நாயகியின் தந்தை என்பதாகச் சொல்லப்படும் சலீம்குமார் தீக்குச்சி இருக்கிறதா எனக் கேட்கிறார். தன்னிடம் இல்லாத தீப்பெட்டிக்காக அருகிலிருக்கும் படகுக்கு கடலில் குதித்து நீந்தி செல்லும் தனுஷ் தன் வாயில் அந்தப் பெட்டியினை அதக்கியபடி மீண்டும் படகுக்கு வருகிறார். இப்போதும் பின்னணியில் ஒரு குரல் ஒலிக்கிறது. “இவன் அடங்க மாட்டானே\nமீனவ கிராமத்திலேயே மிகுந்த அழகுடையவளான நாயகி தன்னைத் துரத்தினாலும் அவளிடமிருந்து விலகிச் செல்வதும் அவள் நன்மைக்காகவே தான் அவளை வெறுப்பதாகவும் தனுஷ் சொல்கிறார். முதல் பாதி முழுக்க இப்படியான காட்சிகளால் தனுஷின் மரியானை எல்லாரையும் முந்திச் செல்லும் சாகச நாயகனாக நிறுவிட இயக்குனர் முயன்றிருக்கிறார். இதற்கான தேவை என்ன ஏன் நாம் எப்போதும் தலைமைப் பண்புகள் நிறைந்தவர்கள் மட்டுமே நாயகனாக இருக்க முடியும் என நம்புகிறோம் ஏன் நாம் எப்போதும் தலைமைப் பண்புகள் நிறைந்தவர்கள் மட்டுமே நாயகனாக இருக்க முடியும் என நம்புகிறோம் இவை ஏதும் இல்லாமல் சாதாரண மனிதனால் தன் சாவோடு போராடி வெல்ல முடியாதா எனும் கேள்விகள் இங்கே தொக்கி நிற்கின்றன.\nபூ படத்தின் மாரி இப்போது பனிமலராக மாறி மரியானில் மறுபிரவேசம் செய்திருக்கிறார். உயிர்ப்பாய் நடித்திருந்தாலும் எத்தனை தூரம் பனியால் ஒரு ஏழை மீனவப்பெண் பாத்திரத்துக்கு நியாயம் செய்ய முடிந்திருக்கிறது மார்புப்பிளவுகள் காட்டும் பாவாடை சட்டை, மையப்பிய த்ரெட்டிங் செய்யப்பட்ட விழிகள் என யாவும் அவளை அச்சூழலுக்கு ஒரு அந்நியளாகவே உணர்த்துகின்றன. “நீ உயிரோட வந்திட்ட.. அது போதும்..” என உருகும் காட்சி மட்டும் இப்போதும் கண்ணுக்குள். கதாபாத்திரங்களை அவற்றுக்கான நியாயத்துக்குத் தகுந்தாற்போல நடிகர்களைத் தேர்வு செய்ய இயக்குனர் தவறி இருப்பதற்கான அத்தாட்சிகள் சலீம் குமாரும், உமா ரியாசும்.\nசர்வதேச அளவில் இயங்கும் மனிதர்களை ஒரு பிராந்தியத்துக்கான் படத்தில் வேலை பார்த்திட அழைத்து வரும்போது அவர்களால் இங்குள்ள தேவைகளைப் பூர்த்தி செய்ய இயலாமல் போகும் என்பதை நிரூபிக்கிறது கோனிக்ஸின் ஒளிப்பதிவு. கடலோர கிராமம் எனும் நிலம் சார்ந்த எந்த அடிப்படை தகவல்களும் இல்லாமல் பெரும்பாலும் கிளிஷே எனச் சொல்லப்படும் காட்சிகளாகவே முதல் பாதி முழுக்க அமைந்திருக்கிறது.\nஅவருக்கான உண்மையான களத்தை இரண்டாம் பாதியில் வரக்கூடிய பாலைவனக் காட்சிகள் மட்டுமே தரவியலும். அங்கும் இயக்குனரின் குழப்பமே மேலோங்கி நிற்க அங்கும் ஒளிப்பதிவு வெகு சாதாரணமாகவே அமைந்து விடுகிறது. இடைவேளையின் போது நீண்ட பாறையின் மீது நின்றபடி கத்திக்கொண்டிருக்கும் பார்வதியை தனுஷ் திரும்பிப் பார்க்காமல் போவதை லாங் ஷாட்டில் எடுத்திருப்பார். இறுதியில் தனுஷ் திரும்பி வரும்போது பார்வதி அதே பாறையில் காத்திருக்கு தனுஷ் மெதுவாக நடந்து வருவதை மீண்டும் காட்டும் லாங் ஷாட் ஒன்று மட்டுமே உணர்வுகளைச் சரியாய் வெளிப்படுத்துவதாக இருந்தது.\nரஹ்மானின் இசை நன்றாக இருக்கிறது என்றபோதும் பாடல்கள்படமாகப் பார்க்கும்போது அயர்ச்சி தரக் காரணம் அவை இடம்பெறும் தருணங்கள் மட்டுமே. பெரிதும் எதிர்பார்த்த கடல் ராசாவும் ஏமாற்றம் தருகிறது. பின்னணி இசையில் பெரும்பாலும் தனது பாடல்களின் ஹம்மிங்கைப் பயன்படுத்துவது ரஹ்மானின் வழக்கம். அது சில நேரங்களில் அற்புதமாக அமைந்து விடும், கண்டுகொண்டேன் இறுதிக் காட்சியைப் போல. பல நேரங்களில் அது எதிர்மாறான விளைவை ஏற்படுத்தவும் கூடும் என்பதற்கு மரியான் எடுத்துக்காட்டு.\nகுட்டி ரேவதி - ஜோ டி குருஸ் - வாழை இலை வெட்டுறதுக்கு என்னத்துக்குடே அருவா\nபல விளம்பரப் படங்கள் இயக்கியிருந்தாலும் திரைப்படம் என வரும்போது இன்னும் அதிகமாக சிரத்தை எடுத்துக் கொண்டிருக்கலாம் பரத்பாலா. கடற்படையினர் சுட்ட உடல்கள் மிகச்சரியாக அவர்கள் கிராமத்தைத் தேடி வந்து மிதப்பது, படத்தின் ஆரம்பத்தில் வரும் ஆப்பிரிக்க இடை பின்னர் தீவிரவாதிகளின் கூடாரத்திலும் இசைப்பது முதலான லாஜிக் இடறல்கள் தொடங்கி வெகு மெல்லமாக குழப்பங்களோடு நடைபோடும் திரைக்கதை, நாய���ியின் செருப்பை உரசும் அந்தர கால வில்லன் உலாவும் முதல் பாதி எனப் பல இடங்களில் சருக்கி இருக்கிறார் இயக்குனர். “3” படத்தைத் தொடர்ந்து மீண்டும் ஒரு முறை தனுஷின் அற்புதமான நடிப்பு வீணாகி இருக்கிறது.\nபடம் முடியும்போது “இன்னும் கொஞ்ச நேரம் இருந்தாத்தான் என்ன” என்கிற பாடல் ஒலிக்க ஆரம்பிக்கிறது. ஆனால் உங்க படம் அதுக்குத் தோதா இல்லையே இயக்குனர் சார்....\nஎவனோ ஒருவன். உங்களில் ஒருவன். நான் யார் என்ற கேள்வியை வெகு நாட்களாய் கேட்டு கொண்டு இருப்பவன்.\nவலசை - 3 ஆன்லைனில் வாங்க\nஎன்னை நம்பும் நல்ல உள்ளங்கள்..\nஇசை - பாடல்கள் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-03-03T01:14:16Z", "digest": "sha1:F4VTPEW47RB2IA2GC4J2S2FMU5WIPZT2", "length": 11771, "nlines": 243, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:நாடு வாரியாக திரைப்படங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nTop · 0-9 · அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ச ட த ந ப ம ய ர ல வ ஹ ஸ ஜ\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 47 துணைப்பகுப்புகளில் பின்வரும் 47 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► நாடு வாரியாக திரைப்படத் தொடர்கள்‎ (2 பகு)\n► நாடு வாரியாக நிழற்படமனை திரைப்படங்கள்‎ (1 பகு)\n► நாடுகளில் படமாக்கப்பட்ட இடம் வாரியாக திரைப்படங்கள்‎ (1 பகு)\n► வகை வாரியாகவும் நாடு வாரியாகவும் திரைப்படங்கள்‎ (6 பகு)\n► நாடு வாரியாக அஅஈதி தொடர்பான திரைப்படங்கள்‎ (1 பகு)\n► நாடு வாரியாக அதிரடி சாகசத் திரைப்படங்கள்‎ (1 பகு)\n► நாடு வாரியாக அதிரடித் திரைப்படங்கள்‎ (4 பகு)\n► நாடு வாரியாக அறிபுனைத் திரைப்படங்கள்‎ (3 பகு)\n► நாடு வாரியாக கண்காணிப்பாளர் திரைப்படங்கள்‎ (1 பகு)\n► நாடு வாரியாக கற்பனை திரைப்படங்கள்‎ (1 பகு)\n► நாடு வாரியாக கறுப்புவெள்ளைத் திரைப்படங்கள்‎ (2 பகு)\n► நாடு வாரியாக காதல் திரைப்படங்கள்‎ (4 பகு)\n► நாடு வாரியாக குற்றவியல் திரைப்படங்கள்‎ (2 பகு)\n► நாடு வாரியாக சாகச திரைப்படங்கள்‎ (4 பகு)\n► நாடு வாரியாக சுதந்திரத் திரைப்படங்கள்‎ (2 பகு)\n► நாடு வாரியாக தற்காப்பு கலைத் திரைப்படங்கள்‎ (1 பகு)\n► நாடு வாரியாக நண்பர்கள் பற்றிய திரைப்படங்கள்‎ (1 பகு)\n► நாடு வாரியாக நாடகத் திரைப்படங்கள்‎ (8 பகு)\n► நாடு வாரியாக பரபரப்பூட்டும் திரைப்படங்கள்‎ (3 பகு)\n► நாடு வாரியாக பேய்த் திரைப்படங்கள்‎ (1 பகு)\n► நாடு வாரியாக போர் திரைப்படங்கள்‎ (2 பகு)\n► நாடு வாரியாக மர்மத் திரைப்படங்கள்‎ (1 பகு)\n► நாடு வாரியாக மீநாயகன் திரைப்படங்கள்‎ (1 பகு)\n► நாடு வாரியாக முப்பரிமாணத் திரைப்படங்கள்‎ (1 பகு)\n► நாடு வாரியாக வரலாற்றுத் திரைப்படங்கள்‎ (2 பகு)\n► நாடுகள் வாரியாக சட்டம் பற்றிய திரைப்படங்கள்‎ (2 பகு)\n► நாடுகள் வாரியாக நகைச்சுவைத் திரைப்படங்கள்‎ (4 பகு)\n► நாடு வாரியாக திகில் திரைப்படங்கள்‎ (4 பகு)\n► நாடு வாரியாக பழிவாங்குதல் குறித்தான திரைப்படங்கள்‎ (2 பகு)\n► அமெரிக்கத் திரைப்படங்கள்‎ (6 பகு, 587 பக்.)\n► ஆப்கானித்தான் திரைப்படங்கள்‎ (1 பக்.)\n► இசுரேலியத் திரைப்படங்கள்‎ (2 பக்.)\n► இத்தாலி திரைப்படங்கள்‎ (5 பக்.)\n► இத்தாலியத் திரைப்படங்கள்‎ (3 பக்.)\n► இந்தியத் திரைப்படங்கள்‎ (13 பகு, 215 பக்.)\n► இலங்கைத் திரைப்படங்கள்‎ (5 பகு, 4 பக்.)\n► ஈரானியத் திரைப்படங்கள்‎ (30 பக்.)\n► உருசியத் திரைப்படங்கள்‎ (1 பகு, 2 பக்.)\n► கனேடியத் திரைப்படங்கள்‎ (1 பகு, 3 பக்.)\n► கொரியத் திரைப்படங்கள்‎ (2 பக்.)\n► சப்பானிய திரைப்படங்கள்‎ (14 பக்.)\n► சீனத் திரைப்படங்கள்‎ (1 பகு, 7 பக்.)\n► செருமானியத் திரைப்படங்கள்‎ (37 பக்.)\n► தமிழீழத் திரைப்படங்கள்‎ (3 பக்.)\n► தென் கொரியத் திரைப்படங்கள்‎ (1 பகு, 21 பக்.)\n► பிரித்தானிய திரைப்படங்கள்‎ (1 பகு, 106 பக்.)\n► லித்துவேனியத் திரைப்படங்கள்‎ (1 பக்.)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 மார்ச் 2020, 17:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF", "date_download": "2021-03-02T23:01:59Z", "digest": "sha1:76QPHPJJU4CHUHOBYP72S47DMUOR5PCZ", "length": 5398, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: திருக்காட்டுப்பள்ளி | Virakesari.lk", "raw_content": "\nகொரோனாவால் 7 மரணங்கள் பதிவு\nமன்னாரில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 271 ஆக அதிகரிப்பு\nநாடளாவிய ரீதியில் 140 போதைப்பொருள் சுற்றிவளைப்புகள்: பொலிஸ் பேச்சாளர்\nயாழில் அனைத்து வகை இரத்தத்திற்கும் தட்டுப்பாடு: குருதி கொடையாளர்கள் முன்வரவேண்டும்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பாராளுமன்ற தெரிவுக்குழுவின் பரிந்துரைகளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவேண்டும்\nகொரோனாவால் 7 மரணங்கள் பதிவு\nகண்டியின் சில பகுதிகள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிப்பு\nநைஜீரியாவில் கடத்தல்காரர்களால் கடத்தப்பட்ட சுமார் 300 மாணவிகள் விடுவிப்பு\nகுமுறத் தொடங்கியுள்ள இந்தோனேசியாவின் மவுண்ட் சினாபுங் எரிமலை\nக.பொ.த. உயர்தர மற்றும் சாதாரணதர பரீட்சை திகதியில் மாற்றம் மேற்கொள்ள நடவடிக்கை\nபயங்கர தீ விபத்து: 60 குடிசைகள் சேதம்\nதஞ்சை மாவட்டம் கண்டியூர் அருகே உள்ள திருக்காட்டுப்பள்ளியில் உள்ள ஒரு குடிசை வீட்டில் இன்று திடீரென தீப்பிடித்தது. அப்போத...\nமன்னாரில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 271 ஆக அதிகரிப்பு\nநாடளாவிய ரீதியில் 140 போதைப்பொருள் சுற்றிவளைப்புகள்: பொலிஸ் பேச்சாளர்\nயாழில் அனைத்து வகை இரத்தத்திற்கும் தட்டுப்பாடு: குருதி கொடையாளர்கள் முன்வரவேண்டும்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பாராளுமன்ற தெரிவுக்குழுவின் பரிந்துரைகளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவேண்டும்\nகொவிட் சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்ய தீர்மானம்: மேலும் 6 இடங்கள் தொடர்பில் அரசாங்கம் அவதானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://meelparvai.net/?p=26850", "date_download": "2021-03-02T22:42:50Z", "digest": "sha1:AMK53ANNOF5VKRB73GPVXARSUZPHLPOT", "length": 12697, "nlines": 153, "source_domain": "meelparvai.net", "title": "சட்டவிரோத மது விற்பனையாளர்களின் சொத்துக்கள் அரசுடைமையாக்கப்படும் - Meelparvai Website", "raw_content": "\nAllஉலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்பிராந்திய செய்திகள்\nஒரு நாட்டில் இடம்பெறும் பயங்கரவாத் தாக்குதல்களுக்கு அந்த நாட்டின் தலைவர் பொறுப்பாவார்.\nஆணைக்குழுவின் அறிக்கையின் அனைத்துப் பகுதிகளையும் பாராளுமன்றத்திற்கு முன்வைக்கவும் – எதிர்க்கட்சி\nஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப விண்ணப்பங்களை கோருங்கள் – ஜனாதிபதி\nவாகன இறக்குமதித் தடை தொடர்பாக மீள்பரிசீலினை செய்யப்படும் –\nதமிழகத்தின் இளம் விஞ்ஞானி மாஷா நஸீம்\nகூட்டுக் குர்பான். சமூகத்தைக் காட்டும் கண்ணாடி\nபாடசாலை மாணவர்களின் தலைமைத்துவப் பண்புகள்\nபிரான்ஸை போலவே நெதர்லாந்திலும் நெருக்குதலை எதிர்கொள்ளும் முஸ்லிம்கள்\nமியன்மார்: என்ன நடக்கிறது அங்கே\nநீதியான நாட்டினை கட்டியெழுப்பு��தற்கான எமது பங்களிப்பு\nயாப்பின் மூலம் வழங்கப்பட்ட அடிப்படை உரிமைகள் பாதுகாப்பட வேண்டும்\nமுன்னுரிமை வழங்கப்பட வேண்டிய பொருளாதாரப் பிரச்சினை\nபிரஜைகளின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பது அரசின் கடமையாகும்.\nபொருளாதாரம்: கயிற்றில் நடக்கும் மனிதனுக்கு ஒப்பான அரசாங்கம்\nதற்போதைய முஸ்லிம்களுக்கு எது முதன்மையானது தேர்தல் அரசியலா\nநவமணியை சமூகம் நடத்திச் செல்ல வேண்டும்\nகறுப்பு ஒக்டோபர்: ஒக்டோபர் 28ஆம் திகதி வந்தாலே மனசு கனக்கிறது\nஎமது பிரச்சினைகளைப் புரிந்து கொள்வதற்கு நாம் அதிக முதலீடுகளை செய்ய வேண்டியுள்ளது.\nமுஸ்லிம் சமூகம் பொறுப்புணர்வுடனும் நிதானமாகவும் நடந்து கொள்ள வேண்டும்\nமுஸ்லிம்களின் ஜனாஸா எரிப்பு விவகாரமாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தொடரான செயற்பாடுகளும் முயற்சிகளும்\nஜனாஸாக்கள் பலவந்தமாக தகனம் செய்யப்படுவது தொடர்பாக தேசிய ஷுரா சபையின் வேண்டுகோள்\nதேவையுடையோருக்கு உதவி செய்து அல்லாஹ்வின் ரஹ்மத்தைப் பெற்றுக் கொள்வோம்\nஇரண்டாவது அலை பரவாமலிருக்க முஸ்லிம்கள் ஒத்துழைக்க வேண்டும் – உலமா சபை\nHome செய்திகள் உள்நாட்டு செய்திகள் சட்டவிரோத மது விற்பனையாளர்களின் சொத்துக்கள் அரசுடைமையாக்கப்படும்\nசட்டவிரோத மது விற்பனையாளர்களின் சொத்துக்கள் அரசுடைமையாக்கப்படும்\nசட்டவிரோத மதுபான விற்பனையினால் பாரிய அளவு நிதி திரட்டியுள்ள மதுபான வியாபாரிகளின் சொத்துக்கள் அரசுடைமையாக்கப்படவுள்ளன.\nதிட்டமிட்ட குற்றச் செயல்களுக்கூடாகத் திரட்டிய சொத்துக்களையும் போதைப் பொருள் வியாபாரிகளின் சொத்துக்களையும் வங்கிக் கணக்குகளையும் அரசுடைமையாக்கியது போல சட்டவிரோத மதுபான விற்பனையினால் திரட்டிய சொத்துக்களும் அரசுடைமையாக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட சகல தரப்புகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.\nகடந்த இருவாரங்களில் மட்டும் போதைப் பொருள் வர்த்தகத்தில் 220 கோடி ரூபா பணம் பரிமாறப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பிலான விசாரணைகளும் தேடுதல்களும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.\nPrevious articleமாத்தளையில் 1600 ஏக்கர் தனியார் காணி சுவீகரிப்பு\nNext articleபாராளுமன்ற முதல் அமர்வில் ஜனாதிபதியின் கொ��்கைப் பிரகடனம்\nஒரு நாட்டில் இடம்பெறும் பயங்கரவாத் தாக்குதல்களுக்கு அந்த நாட்டின் தலைவர் பொறுப்பாவார்.\nஆணைக்குழுவின் அறிக்கையின் அனைத்துப் பகுதிகளையும் பாராளுமன்றத்திற்கு முன்வைக்கவும் – எதிர்க்கட்சி\nஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப விண்ணப்பங்களை கோருங்கள் – ஜனாதிபதி\nவாகன இறக்குமதித் தடை தொடர்பாக மீள்பரிசீலினை செய்யப்படும் –\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புபட்ட அனைவருக்கும் மரண தண்டனை\nபாடசாலை மாணவர்களின் தலைமைத்துவப் பண்புகள்\nபிரான்ஸை போலவே நெதர்லாந்திலும் நெருக்குதலை எதிர்கொள்ளும் முஸ்லிம்கள்\nஒரு நாட்டில் இடம்பெறும் பயங்கரவாத் தாக்குதல்களுக்கு அந்த நாட்டின் தலைவர் பொறுப்பாவார்.\nஆணைக்குழுவின் அறிக்கையின் அனைத்துப் பகுதிகளையும் பாராளுமன்றத்திற்கு முன்வைக்கவும் – எதிர்க்கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.deccanabroad.com/tag/i-am-not-less-than-any-actor-i-am-ready-to-act/", "date_download": "2021-03-02T23:48:02Z", "digest": "sha1:7MYB2ACBYLCHNM6BOKM6XJYMDAOLHNWQ", "length": 2869, "nlines": 54, "source_domain": "www.deccanabroad.com", "title": "I Am Not Less Than Any Actor: I Am Ready To Act | | Deccan Abroad", "raw_content": "\nநான் எந்த நடிகனுக்கும் குறைந்தவன் அல்ல; இப்போதும் படத்தில் நடிக்கத் தயார் – லல்லு பிரசாத் அறிவிப்பு. பிரபல இந்திப்பட இயக்குனர் இர்பான் கானின் புதிய படமான ‘மடாரி’ படத்தின் அறிமுகவிழா பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்றபிறகு பீகார் மாநில முன்னாள் மந்திரி லல்லு பிரசாத் யாதவ் இயக்குனர் இர்பானை சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த லல்லு, என்னைப் பார்த்தால் மற்ற நடிகர்களை விட குறைந்தவனாக தெரிகிறதா எனது வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் […]\nஇங்கிலாந்தில் வாழும் ஆசிய பணக்காரர்கள் பட்டியலில... more →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2018/05/17140059/1163752/Bhaskar-oru-Rascal-Movie--Review.vpf", "date_download": "2021-03-02T23:30:25Z", "digest": "sha1:JD5JMZBVXLPSF4PESB7DO34PU6EW74C2", "length": 12681, "nlines": 92, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Bhaskar oru Rascal Movie Review || பாஸ்கர் ஒரு ராஸ்கல்", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவசதியான வீட்டைச் சேர்ந்தவர் அரவிந்த்சாமி. அவரது அப்பா நாசர், மகன் மாஸ்டர் ராகவ். அரவிந்த்சாமியின் மனைவி மறைவுக்குப் பிறகு அரவிந்த்சாமி தனது மகனை பாசமாக வளர்த்து வருகிறார். அதி���ம் படிக்காத அரவிந்த்சாமி எந்த ஒரு வேலையிலும் பொறுமையில்லாமல், வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என்பதற்கு ஏற்றாற்போல் அடிதடியுடன் பட்டையை கிளப்புவார். ஆனால், மாஸ்டர் ராகவ், எங்கு, எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அப்பாவுக்கே புத்திமதி சொல்லும் மகனாக இருக்கிறார்.\nஇந்த நிலையில், பள்ளி விடுமுறையின் போது கராத்தே வகுப்புகளுக்கு செல்கிறார் ராகவ். அந்த வகுப்புகளுக்கு அவரது நெருங்கிய தோழியான பேபி நைனிகாவும் வருகிறார். நைனிகாவின் அம்மா அமலாபால். கணவனை இழந்த அமலாபால் எந்த ஒரு விஷயத்தையும் பார்த்து பார்த்து பயந்து செய்யக்கூடியவர்.\nதனக்கு அப்பா இல்லையே என்ற ஏக்கத்தில் இருக்கும் நைனிகா, ஒருநாள் கராத்தே வகுப்பில் நடக்கும் பிரச்சனையின் போது அரவிந்த்சாமியின் அடிதடியை பார்த்து வியக்கிறாள். மேலும் எதிலும் தைரியமாக இருக்கும் அரவிந்த்சாமியை அப்பாவாக அழைக்க ஆரம்பிக்கிறாள். அதேபோல எந்த ஒரு விஷயத்தையும் பொறுமையுடன் செய்வதால் அமலாபாலை ராகவ்வுக்கு பிடிக்கிறது. அவரை அம்மா என்றே அழைக்கிறான்.\nஇந்த நிலையில், மாஸ்டர் ராகவ்வும், நைனிகாவும் சேர்ந்து, அரவிந்த்சாமியையும், அமலாபாலையும் சேர்த்து வைக்க திட்டம் போடுகின்றனர். பின்னர் அரவிந்த்சாமி போனில் இருந்து அமலாபாலுக்கும், அமலாபால் போனில் இருந்து அரவிந்த்சாமிக்கும் அவர்களே மாற்றி மாற்றி மெசேஜ் அனுப்புகின்றனர்.\nமெசேஜை பார்த்து குழப்பமடையும் அரவிந்த்சாமி, அமலாபால் இடையே காதல் வருகிறது. கடைசியில் இருவரும் இணைந்தார்களா அவர்கள் குழந்தைகளின் ஆசை நிறைவேறியதா அவர்கள் குழந்தைகளின் ஆசை நிறைவேறியதா அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பது தான் படத்தின் மீதிக்கதை.\nஅரவிந்த்சாமியின் கதாபாத்திரம் ரசிக்கும்படியாக வந்திருக்கிறது. எந்த பிரச்சனை வந்தாலும் பயப்படாமல், அடி தூள் கிளப்பும் கதாபாத்திரத்தில் அரவிந்த்சாமி மிரட்டியிருக்கிறார். இதுஒருபுறம் இருக்க, தனது மகனிடம், அவன் சொல்வதைக் கேட்கும் வெகுளியான கதபாத்திரத்திலும் ரசிக்க வைக்கிறார். அமலாபாலை விட அரவிந்த்சாமிக்கும், மாஸ்டர் ராகவ்வுக்கும் நல்ல கெமிஸ்ட்ரி இருக்கிறது என்று சொல்லலாம்.\nஅமலாபால், அவருக்கு கொடுத்த கதாபாத்திரத்தை மெருகேற்றியிருக்கிறார். எதையும் பயந்து செய்யும் சுபாவத்திலும், பாடலில் கவர்ச்சியாகவும் வந்து கவர்கிறார். மாஸ்டர் ராகவ், பேபி நைனிகா இருவருமே கலக்கியிருக்கிறார்கள். இருவரின் கதபாத்திரமும் ரசிக்க வைப்பதுடன் படத்திற்கு வலு சேர்த்திருக்கிறது.\nநாசர், விஜயக்குமார் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர். சூரி, ரோபோ சங்கர் காமெடியில் கலக்கியிருக்கிறார்கள். சித்திக், ரமேஷ் கண்ணா, அஃப்தாப் ஷிவ்தாசனி, ரியாஸ் கான் என மற்ற கதாபாத்திரங்களும் படத்திற்கு வலு சேர்த்திருக்கின்றனர்.\nஅப்பா மகன், அம்மா மகள் இந்த நான்கு பேருக்கும் இடையே நடக்கும் பாசப் போராட்டத்தை மையமாக வைத்து வழக்கமான கதையில் அடிதடியுடன், கலகலப்பாக படத்தை உருவாக்கியிருக்கியிருக்கிறார் சித்திக். காமெடி, ஆக்‌ஷன், பாசம் என அனைத்தையும் கலந்த கலவையாக கொடுத்திருப்பதால் படம் ரசிக்கும்படியாக இருக்கிறது. அனைவரையும் சிறப்பாக வேலை வாங்கியிருக்கிறார்.\nஅம்ரேஷ் கணேஷ் இசையில் பாடல்கள் ரசிக்கும்படியாக வந்திருக்கிறது. பின்னணி இசையில், குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டியிருக்கிறார். விஜய் உலகநாதன் ஒளிப்பதிவில் காட்சிகள் கண்ணுக்கு விருந்தளிக்கும்படியாக வந்திருக்கிறது.\nமொத்தத்தில் `பாஸ்கர் ஒரு ராஸ்கல்' சிரிக்க வைக்கிறான். #BhaskarOruRascal #ArvindSwami #AmalaPaul\nஅதிமுக - தேமுதிக இடையே இன்று மாலை மீண்டும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.608 குறைந்தது\nதிமுக வேட்பாளர்கள் நேர்காணல் தொடங்கியது\nசிறுவனை காப்பாற்ற போராடும் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி - தி மார்க்ஸ்மேன் விமர்சனம்\nகவர்ச்சி அழகியிடம் ஏமாறும் நண்பர்கள் - திருட்டு அழகி விமர்சனம்\nவிஜே சித்ராவின் கடைசி திரைப்படம் - கால்ஸ் விமர்சனம்\nதாதாவிடம் அடியாட்களாக இருப்பவர்களின் நிலைமை - வேட்டை நாய் விமர்சனம்\nஉழைக்கும் மக்களின் வலியை பேசும் படம் - சங்கத்தலைவன் விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2021/bmw-320d-sport-discontinued-removed-from-official-website-details-026319.html", "date_download": "2021-03-03T00:26:13Z", "digest": "sha1:7SOCDNC6JPHXNSWFET2MBODNBIUSCH6L", "length": 19702, "nlines": 273, "source_domain": "tamil.drivespark.com", "title": "இந்த பிஎம்டபிள்யூ காரை இனி வாங்க முடியாது!! வெப்சைட்டில் இருந்து பெயர் நீக்கம்! - Tamil DriveSpark", "raw_content": "\n'மேடே' என கூறினால் கதை முடிந்தது... பைலட்கள் பேசும் ரகசிய வார்த்தைகளின் அர்த்தம்... இதை யாரும் சொல்ல மாட்டாங்க\n6 hrs ago 17 இன்ச் அலாய் சக்கரங்களுடன், கேமிரா கண்களில் மீண்டும் சிக்கிய 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ\n8 hrs ago பிஎஸ்-6 கவாஸாகி நின்ஜா 300 விற்பனைக்கு அறிமுகம்... விலை அதிரடியாக உயர்வு... எவ்ளோனு தெரியுமா\n10 hrs ago ஐரோப்பியர்களுக்கு குறி... ஹூண்டாய் பையான் எஸ்யூவி வெளியீடு... இந்திய சந்தையில் விற்பனைக்கு வருமா\n10 hrs ago ஒரு வழியாக இந்தியாவில் அறிமுகமானது சிஎஃப் மோட்டோ 300என்கே பைக் ஷோரூம் விலை ரூ.2.29 லட்சம்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 03.03.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் வார்த்தைகளை கவனமாக பயன்படுத்தவும்…\nNews ஒரு இடத்தில்கூட வெல்லவிட மாட்டோம்.. 5 மாநில தேர்தலில்.. பாஜகவுக்கு எதிராக களமிறங்கும் விவசாயிகள்\nFinance டெஸ்லா-வை மிஞ்சும் அமெரிக்க நிறுவனம்.. பிட்காயின் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..\nMovies கடைக்குட்டி சிங்கம் டு சில்லுனு ஒரு காதல்.. நடிகை இந்துமதி பேட்டி\nSports கட்டைவிரல் இன்னும் சாரியாகலனு ஜடேஜா யோசிப்பார்.. காயத்துல கூட கிண்டலா..கவாஸ்கர் சுவாரஸ்ய பதில்\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் தேசிய நல்வாழ்வு மற்றும் குடும்பநல நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்த பிஎம்டபிள்யூ காரை இனி வாங்க முடியாது வெப்சைட்டில் இருந்து பெயர் நீக்கம்\n320டி ஸ்போர்ட் செடான் காரின் பெயரை பிஎம்டபிள்யூ நிறுவனம் அதன் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளது. இது பற்றிய கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.\nபிஎம்டபிள்யூ நிறுவனம் கடந்த மாதத்தில் க்ரான் லிமௌசைன் செடான் காரை அறிமுகப்படுத்தியது. அதனை தொடர்ந்து தற்போது 320டி ஸ்போர்ட் கார் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தில் இருந்து கழட்டி விடப்பட்டுள்ளது.\nஇதனால் வாடிக்கையாளர் 3-சீரிஸ் செடான் காரை 320டி லக்சரி லைன் ட்ரிம்மில் மட்டுமே வாங்க முடியும். இதன் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.47.9 லட்சமாக உள்ளது. இருப்பினும் 330ஐ பெட்ரோல் வேரியண்ட் தொடர்ந்து ஸ்போர்ட் மற்றும் எம் ஸ்போர்ட் ட்ரிம்களில் கிடைக்கும்.\nபிஎம்டபிள்���ூ 3-சீரிஸ் வரிசையில் லக்சரி ட்ரிம்மிற்கு கீழே நிலைநிறுத்தப்பட்டு வந்த 320டி ஸ்போர்ட் காரின் விற்பனை இதேபோல் கடந்த 2020 மார்ச் மாதத்திலும் நிறுத்தப்பட்டது. அதன்பின் இந்த கார் மீண்டும் ஆகஸ்ட் மாதத்தில் ரூ.42.10 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது.\nதற்போதைக்கு தனியாக இருக்கும் 320டி லக்சரி ட்ரிம்மில் 2.0 லிட்டர் டர்போ டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. அதிகப்பட்சமாக 188 பிஎச்பி மற்றும் 400 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த பெட்ரோல் என்ஜின் உடன் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் இணைக்கப்படுகிறது.\nஇந்த ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் என்ஜினின் ஆற்றலை காரின் பின்சக்கரங்களுக்கு வழங்கும். இந்த லக்சரி ட்ரிம்மின் வெளிப்புறத்தில் எல்இடி ஹெட்லைட்ஸ் மற்றும் ஃபாக் விளக்குகள், 17 இன்ச்சில் அலாய் சக்கரங்கள் மற்றும் L-வடிவில் பிளவுப்பட்ட எல்இடி டெயில்லேம்ப்கள் வழங்கப்படுகின்றன.\nஉட்புறத்தில் இந்த கார் 8.8 இன்ச்சில் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், முழு-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், 3-நிலை க்ளைமேட் கண்ட்ரோல், ஆட்டோ ப்ரேக் & ரிவர்ஸில் வருவதற்கு உதவி வசதிகளுடன் பின்பக்கத்தை பார்ப்பதற்கு கேமிரா உள்ளிட்டவற்றை பெறுகிறது.\nஇவை மட்டுமின்றி மழை வருவதை உணர்ந்து செயல்படும் வைபர்கள், காரை சுற்றிலும் விளக்குகள், எலக்ட்ரிக் இருக்கைகள், டிபிஎம்எஸ் மற்றும் ட்ரைவிங் மோட்கள் போன்றவற்றையும் பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்த காரில் வழங்குகிறது.\n3-சீரிஸ் வரிசையில் புதியதாக கடந்த மாதத்தில் இணைந்த க்ரான் லிமௌசைன் ஆனது லக்சரி செடான் கார் பிரிவில் பிஎம்டபிள்யூவின் வலிமையை அதிகரிக்கும் நோக்கில் இணைக்கப்பட்டுள்ளது. நீளமான சலூனான இந்த காரில் மூன்றாவது இருக்கை வரிசை நன்கு பெரியதாகவே வழங்கப்பட்டுள்ளது.\n17 இன்ச் அலாய் சக்கரங்களுடன், கேமிரா கண்களில் மீண்டும் சிக்கிய 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ\nபுதிய பிஎம்டபிள்யூ ஆர் நைன்டி மற்றும் ஆர் நைன்டி ஸ்க்ராம்ப்ளர் பைக்குகள் அறிமுகம்\nபிஎஸ்-6 கவாஸாகி நின்ஜா 300 விற்பனைக்கு அறிமுகம்... விலை அதிரடியாக உயர்வு... எவ்ளோனு தெரியுமா\nபிஎம்டபிள்யூ எக்ஸ்3 எக்ஸ்ட்ரைவ்30ஐ ஸ்போர்ட் எக்ஸ் கார் இந்தியாவில் அறிமுகம் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.56.50 லட்சம்\nஐரோப்பியர்களுக்கு குறி... ஹூண்டாய் ��ையான் எஸ்யூவி வெளியீடு... இந்திய சந்தையில் விற்பனைக்கு வருமா\nமார்ச்சில் விற்பனைக்கு வரும் புதிய பிஎம்டபிள்யூ கார் இதுதான் தொழிற்நுட்ப அம்சங்கள் ரொம்ப அதிகம்...\nஒரு வழியாக இந்தியாவில் அறிமுகமானது சிஎஃப் மோட்டோ 300என்கே பைக் ஷோரூம் விலை ரூ.2.29 லட்சம்\nபிஎம்டபிள்யூ எம்5 கார் ஸ்டாக்கில் இல்லையா காரின் பெயர் இணைய பக்கத்தில் இருந்து நீக்கம்\nஒரே ஒரு நாளில் 100யூனிட் சஃபாரி கார்கள் டெலிவரி; அதுவும் ஒற்றை நகரத்தில்... தலைநகரத்தையே அமர்களப்படுத்திய டாடா\nஆற்றல்மிக்க பிஎம்டபிள்யூ ‘எம்’ கார் விற்பனைக்கு தயார்\nபோன மாசம் அதிகம் விற்பனையான கார் மாடல் எது தெரியுமா விற்பனை சரிவால் 4வது இடத்திற்கு தள்ளப்பட்ட ஆல்டோ...\nபட்ஜெட் விலையில் அட்டகாசமான சொகுசு கார்... பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் க்ரான் கூபே ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nதுவண்டு போன நிஸானை தூக்கி நிறுத்திய மேக்னைட்... விற்பனையில் கலக்கல்\nவெறும் ரூ.50,000 மட்டுமே... ஹைதராபாத்தில் டெலிவிரி துவங்கியது ஆட்டம் 1.0 எலக்ட்ரிக் பைக்\nஅருமை... ரொம்ப பழைய பல்சர் பைக்கை மின்சார வாகனமாக மாற்றிய இளைஞர்கள்... அட சட்டுனு மாத்திட்டாங்களே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2021/bajaj-planning-to-launch-pulsar-180-naked-roadster-bike-soon-026428.html", "date_download": "2021-03-02T23:25:44Z", "digest": "sha1:2T6KBKTDK25Q57N4KFYQP7B6NXOWNQDM", "length": 21249, "nlines": 271, "source_domain": "tamil.drivespark.com", "title": "விரைவில் பல்சர் 180 நேக்கட் ரோட்ஸ்டர் பைக்கை களமிறக்குகிறது பஜாஜ்... என்ன ஸ்டைலில் எதிர்பார்க்கலாம்... வாங்க பாக்கலாம்!! - Tamil DriveSpark", "raw_content": "\n'மேடே' என கூறினால் கதை முடிந்தது... பைலட்கள் பேசும் ரகசிய வார்த்தைகளின் அர்த்தம்... இதை யாரும் சொல்ல மாட்டாங்க\n5 hrs ago 17 இன்ச் அலாய் சக்கரங்களுடன், கேமிரா கண்களில் மீண்டும் சிக்கிய 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ\n7 hrs ago பிஎஸ்-6 கவாஸாகி நின்ஜா 300 விற்பனைக்கு அறிமுகம்... விலை அதிரடியாக உயர்வு... எவ்ளோனு தெரியுமா\n9 hrs ago ஐரோப்பியர்களுக்கு குறி... ஹூண்டாய் பையான் எஸ்யூவி வெளியீடு... இந்திய சந்தையில் விற்பனைக்கு வருமா\n9 hrs ago ஒரு வழியாக இந்தியாவில் அறிமுகமானது சிஎஃப் மோட்டோ 300என்கே பைக் ஷோரூம் விலை ரூ.2.29 லட்சம்\nNews ஒரு இடத்தில்கூட வெல்லவிட மாட்டோம்.. 5 மாநில தேர்தலில்.. பாஜகவுக்கு எதிராக களமிறங்கும் விவசாயிகள்\nFinance டெஸ��லா-வை மிஞ்சும் அமெரிக்க நிறுவனம்.. பிட்காயின் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..\nMovies கடைக்குட்டி சிங்கம் டு சில்லுனு ஒரு காதல்.. நடிகை இந்துமதி பேட்டி\nSports கட்டைவிரல் இன்னும் சாரியாகலனு ஜடேஜா யோசிப்பார்.. காயத்துல கூட கிண்டலா..கவாஸ்கர் சுவாரஸ்ய பதில்\nLifestyle ஆரோக்கியத்திற்காக நீங்க சாப்பிடும் இந்த நட்ஸ் வகை உங்க உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்துமாம்...ஜாக்கிரதை\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் தேசிய நல்வாழ்வு மற்றும் குடும்பநல நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிரைவில் பல்சர் 180 நேக்கட் ரோட்ஸ்டர் பைக்கை களமிறக்குகிறது பஜாஜ்... என்ன ஸ்டைலில் எதிர்பார்க்கலாம்\nபஜாஜ் நிறுவனம் விரைவில் பல்சர் 180 நேக்கட் ரோட்ஸ்டர் பைக்கை விற்பனைக்குக் களமிறக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nநாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் பஜாஜ் ஆட்டோ நிறுவனம், அதன் பல்சர் விரைவில் புதிய மாடல் ஒன்றை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த புதிய பைக் 180 வரிசையில் நேக்கட் ரோட்ஸ்டர் ரக மாடலாக விற்பனைக்கு வர இருக்கின்றது. இப்பைக்கின் அறிமுகம் வெகு விரைவில் அரங்கேற இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇப்பைக், 150 சிசி முதல் 200 சிசி வரையிலான திறனுடன் விற்பனையில் இருக்கும் பைக்குகளுக்குப் போட்டியாக விற்பனைக்குக் களமிறக்கப்பட இருக்கின்றது. அந்தவகையில், ஹோண்டா ஹார்னட் 2.0, டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160, சுசுகி ஜிக்ஸர் 155 ஆகிய பைக்குகளுக்கு இது போட்டியாக அமைய இருக்கின்றது.\nஇந்த பிரிவில் ஏற்கனவே டஃப் காம்படிசன் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் புதிய பைக்கை கவர்ச்சியானது மட்டுமின்றி அடக்கமான விலையிலும் விற்பனைக்குக் களமிறக்க நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது. அந்தவகையில், இப்பைக் ரூ. 1.5 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஆனால், இந்த விலை மற்றும் துள்ளியமான அறிமுகம் பற்றிய தகவலை நிறுவனம் வெளியிடவில்லை. விரைவில் பைக் பற்றிய அனைத்து தகவல்களையும் பஜாஜ் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது ஓர் நேக்கட் ரோட்ஸ்டர் ரக பைக் என்பதால் தற்போது விற்பனையில் இருக்கும் பல்சர் 125 மற்றும் பல்சர் 150 ஆகிய மாடல்களுக்கு அடுத்த உயர்நிலை இடத்தில் அது அமர இருக்கின்றது.\nஎன்னதான் இது உயர்நிலை இடத்தில் அமர்ந்தாலும் இப்பைக்கில் இடம்பெற்றிருக்கும் சில கூறுகள் சிறிய தம்பிகளான பல்சர் 125 மற்றும் பல்சர் 150 ஆகியவற்றிடம் இருந்தே இது பெற்றிருக்கின்றது. அந்தவகையில், டிஆர்எல்களுடன் கூடிய ஹாலோஜன் மின் விளக்கு, பிகினி ஃபேரிங் ஸ்டைல், டின்டட் விஷர், மஸ்குலர் ப்யூவல் டேங்க், எஞ்ஜின் கவுல், ஸ்பிளிட் ஸ்டைல் இருக்கைகள், ஸ்போர்ட்டி பில்லியன் கிராப் ரெயில்கள் ஆகியவை இப்பைக்கில் இடம்பெற்றிருக்கின்றன.\nஇதேபோன்று சில தனித்துவமான அம்சங்களையும் இப்பைக் பெற்றிருக்கின்றது. இதன்படி பார்த்தால் பைக்கின் அழுகிற்காக செய்யப்பட்டிருக்கும் வேலைகள் தனித்துவமானதாக காட்சியளிக்கின்றது. தொடர்ந்து, முன்பக்க வீலுக்கு டெலிஸ்கோபிக் ஃபோர்க்கும், பின்பக்கத்தில் கேஸ் சார்ஜட் ஸ்பிரிங் சஸ்பென்ஷன் பின்பக்கத்திலும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.\nசிறப்பான பிரேக்கிங் வசதிக்காக சிங்கிள் டிஸ்க் இரு வீல்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, ஏபிஎஸ் வசதியும் இப்பைக்கில் இடம் பெற்றிருக்கின்றது. எஞ்ஜினைப் பொருத்தவரையில் இப்பைக்கில் 180எஃப் நியான் பைக்கில் இடம் பெற்றிருக்கும் அதே பெட்ரோல் மோட்டாரே இடம்பெற இருக்கின்றது.\nஇது ஓர் 178.6 சிசி திறன் கொண்ட சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு எஞ்ஜின் ஆகும். இது அதிகபட்சமாக 16.6 பிஎச்பி மற்றும் 14.52 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. இத்தகைய சிறப்பு வசதிகள் கொண்ட நேக்கட் ரோட்ஸ்டர் ஸ்டைலிலான 180 பைக்கையே பல்சர் மிக விரைவில் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.\n17 இன்ச் அலாய் சக்கரங்களுடன், கேமிரா கண்களில் மீண்டும் சிக்கிய 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ\nஎதிர்பார்த்திராத மிக மிக குறைந்த விலையில் பிளாட்டினா 100 பைக் அறிமுகம்... எலெக்ட்ரிக் ஸ்டார்ட் வசதியுடன்...\nபிஎஸ்-6 கவாஸாகி நின்ஜா 300 விற்பனைக்கு அறிமுகம்... விலை அதிரடியாக உயர்வு... எவ்ளோனு தெரியுமா\nபிரியாவிடை பெற்று சென்றது பல்சர் 180எஃப் பைக் மீண்டும் பல்சர் 180-இன் வருகையினால் பஜாஜ் அதிரடி நடவடிக்கை\nஐரோப்பியர்களுக்கு குறி... ஹூண்டாய் பையான் எஸ்யூவி வெளியீடு... இந்திய சந்தையில் விற்பனைக்கு வருமா\nஆஹா, பிளாட்டினா 110 பைக்கில் இப்படி ஒரு அம்சமா... வழு வழுப்பான சாலையில்கூட பயமில்லாமல் போகலாம்\nஒரு வழியாக இந்தியாவில் அறிமுகமானது சிஎஃப் மோட்டோ 300என்கே பைக் ஷோரூம் விலை ரூ.2.29 லட்சம்\nபல்சர் பைக்குகளின் பெயர்களை அப்டேட் செய்தது பஜாஜ்\nஒரே ஒரு நாளில் 100யூனிட் சஃபாரி கார்கள் டெலிவரி; அதுவும் ஒற்றை நகரத்தில்... தலைநகரத்தையே அமர்களப்படுத்திய டாடா\nபஜாஜ் பல்சர் 250 பைக்கின் அதே எஞ்சினுடன் வருகிறது விலை குறைவான புதிய ட்ரையம்ஃப் பைக்\nபோன மாசம் அதிகம் விற்பனையான கார் மாடல் எது தெரியுமா விற்பனை சரிவால் 4வது இடத்திற்கு தள்ளப்பட்ட ஆல்டோ...\nபஜாஜ் பல்சர் என்எஸ்200 பைக்குகளை வாங்கியது போதும்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nபெட்ரோல்-டீசல் விலையுயர்வு பற்றிய கவலைய விடுங்க... இந்த கார்கள் சூப்பரா மைலேஜ் தரும்... டாப் 5 மைலேஜ் கார்கள்\nவெறும் ரூ.50,000 மட்டுமே... ஹைதராபாத்தில் டெலிவிரி துவங்கியது ஆட்டம் 1.0 எலக்ட்ரிக் பைக்\nஅருமை... ரொம்ப பழைய பல்சர் பைக்கை மின்சார வாகனமாக மாற்றிய இளைஞர்கள்... அட சட்டுனு மாத்திட்டாங்களே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2021/indian-rider-harith-noah-finishes-20th-in-the-2021-dakar-rally-026006.html?utm_medium=Desktop&utm_source=DS-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-03-03T00:16:15Z", "digest": "sha1:SYCF3JMCNRFLHSADYURVXLEOTQNG2PXR", "length": 21053, "nlines": 273, "source_domain": "tamil.drivespark.com", "title": "டக்கார் ராலியில் இளம் இந்திய பைக் பந்தய வீரர் ஹரீத் நோவா அசத்தல்! - Tamil DriveSpark", "raw_content": "\n'மேடே' என கூறினால் கதை முடிந்தது... பைலட்கள் பேசும் ரகசிய வார்த்தைகளின் அர்த்தம்... இதை யாரும் சொல்ல மாட்டாங்க\n6 hrs ago 17 இன்ச் அலாய் சக்கரங்களுடன், கேமிரா கண்களில் மீண்டும் சிக்கிய 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ\n8 hrs ago பிஎஸ்-6 கவாஸாகி நின்ஜா 300 விற்பனைக்கு அறிமுகம்... விலை அதிரடியாக உயர்வு... எவ்ளோனு தெரியுமா\n10 hrs ago ஐரோப்பியர்களுக்கு குறி... ஹூண்டாய் பையான் எஸ்யூவி வெளியீடு... இந்திய சந்தையில் விற்பனைக்கு வருமா\n10 hrs ago ஒரு வழியாக இந்தியாவில் அறிமுகமானது சிஎஃப் மோட்டோ 300என்கே பைக் ஷோரூம் விலை ரூ.2.29 லட்சம்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 03.03.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் வார்த்தைகளை கவனமாக பயன்படுத்தவும்…\nNews ஒரு இடத்தில்கூட வெல்லவிட மாட்டோம்.. 5 மாநில தேர்தலில்.. பாஜகவுக்��ு எதிராக களமிறங்கும் விவசாயிகள்\nFinance டெஸ்லா-வை மிஞ்சும் அமெரிக்க நிறுவனம்.. பிட்காயின் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..\nMovies கடைக்குட்டி சிங்கம் டு சில்லுனு ஒரு காதல்.. நடிகை இந்துமதி பேட்டி\nSports கட்டைவிரல் இன்னும் சாரியாகலனு ஜடேஜா யோசிப்பார்.. காயத்துல கூட கிண்டலா..கவாஸ்கர் சுவாரஸ்ய பதில்\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் தேசிய நல்வாழ்வு மற்றும் குடும்பநல நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடக்கார் ராலியில் இளம் இந்திய பைக் பந்தய வீரர் ஹரீத் நோவா அசத்தல்\nகடந்த இரண்டு வாரங்களாக சவூதி அரேபியாவில் நடந்து வந்த டக்கார் ராலி இன்று நிறைவு பெற்றுள்ளது. விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில் பைக் பிரிவில் இளம் இந்திய வீரர் ஹரீத் நோவா சிறப்பாக நிறைவு செய்ததுடன், தர வரிசை பட்டியலிலும் முக்கிய இடத்தை பிடித்து அசத்தி இருக்கிறார்.\nஇன்று டக்கார் ராலியின் 12வது மற்றும் கடைசி ஸ்டேஜ் பந்தயம் நடந்தது. இதில், ஹரீத் நோவா 19வது இடத்தை பிடித்து வியக்க வைத்தார். மேலும், டக்கார் ராலியில் முதல் 20 இடங்களுக்குள் வந்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் ஹரீத் நோவா பெற்றிருக்கிறார்.\nமேலும், ஒட்டுமொத்த பைக் பிரிவில் 20வது இடத்தை பிடித்திருப்பதும் குறிப்பிடத்தக்க விஷயமாக இருக்கிறது. டிவிஎஸ் அணி ஸ்பான்சர் செய்த ஷெர்கோ அணி சார்பில் ஹரீத் நோவா பங்கேற்றார்.\nஅதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவின் முன்னணி ராலி பைக் பந்தய வீரர்கள் சி.எஸ்.சந்தோஷ் விபத்தில் காயமடைந்து விலகிய நிலையில், ஹரீத் நோவா சிறப்பான இடத்தை பிடித்து நாட்டிற்கு பெருமை தேடி தந்துள்ளார். உலகின் மிகவும் கடினமானது, சவால் நிறைந்ததுமாக கருதப்படும் டக்கார் ராலியில் குறிப்பிடத்தக்க இடத்தை ஹரீத் நோவா பெற்றிருப்பது இந்திய மோட்டார் பந்தய ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nதனிநபர் பைக் பிரிவில் கலந்து கொண்ட மற்றொரு இந்திய வீரர் ஆசிஷ் ராவ்ரேன் விபத்தில் சிக்கி இரண்டு நாட்கள் மருத்துவமனையில் இருந்த அவர், மீண்டும் டக்கார் ராலியில் பங்கேற்றார். அவர் எக்ஸ்பீரியன்ஸ் பிரிவில் கலந்து கொண்டு நிறைவு செய்தார்.\nஇந்த நிலையில், டக்கார் ராலியின் பைக் பிரிவில் மான்ஸ்ட்டர் எனெர்ஜி ஹோண்டா அணி வீரர் கெவின் பெனவிட்ஸ் முதலிடத்தை பிடித்து சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். அர்ஜென்டினாவை சேர்ந்த கெவின் 5வது முறையாக டக்கார் ராலியில் பங்கேற்ற நிலையில், அவர் முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி உள்ளார்.\nஅதே அணியை சேர்ந்த மற்றொரு வீரர் ரிக் பிராபெக் இரண்டாவது இடத்தை பிடித்தார். இந்த ஆண்டு டக்கார் ராலி பைக் பந்தய பிரிவில் பெரும்பான்மையான ஸ்டேஜ்களில் ஹோண்டா அணி வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர். மூன்றாவது இடத்தை கேடிஎம் ஃபேக்டரி டீம் வீரர் சாம் சுந்தர்லேண்ட் பிடித்தார்.\nஇந்தியாவின் ஹீரோ மோட்டார்ஸ்போர்ட்ஸ் அணி வீரர்களும் பைக் பிரிவில் முதல் 15 இடங்களுக்குள் வந்து அசத்தி உள்ளனர். டக்கார் ராலியை வெற்றிகரமாக நிறைவு செய்த பெருமையையும் ஹீரோ மோட்டார்ஸ்போர்ட்ஸ் அணி பெற்றுள்ளது. ஹீரோ மோட்டார்ஸ்போர்ட்ஸ் அணி வீரர்கள் ஜாக்கியம் ரோட்ரிக்கஸ் 11வது இடத்தையும், செபாஸ்டியன் பஹ்லர் 14வது இடத்தையும் பிடித்தனர்.\nடக்கார் ராலியில் துயர சம்பவமும் நிகழ்ந்தது. டக்கார் ராலியின் 7வது ஸ்டேஜ் பந்தயத்தின்போது விபத்தில் சிக்கி படுகாயமைடந்த பிரான்ஸ் நாட்டு வீரர் பியரி செர்பின் இன்று மரணமடைந்தார். கடந்த 5 நாட்களாக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், விமானம் மூலமாக சவூதி அரேபியாவிலிருந்து பிரான்ஸ் நாட்டுக்கு அழைத்து செல்லப்பட்டார். அப்போது அவர் மரணமடைந்ததாகவும், அவருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாகவும் டக்கார் ராலி அமைப்பு செய்தி வெளியிட்டுள்ளது.\n17 இன்ச் அலாய் சக்கரங்களுடன், கேமிரா கண்களில் மீண்டும் சிக்கிய 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ\nடயர் கிழிந்தாலும் ஸிப் கேபிள்களை போட்டு ஓட்டும் அதிசயம்... ஆச்சர்யப்படுத்தும் டக்கார் ராலி பைக்குளின் டயர்கள்\nபிஎஸ்-6 கவாஸாகி நின்ஜா 300 விற்பனைக்கு அறிமுகம்... விலை அதிரடியாக உயர்வு... எவ்ளோனு தெரியுமா\nடக்கார் ராலியில் ஆறாவது ஸ்டேஜ் நிறைவு... இந்திய வீரர் ஹரீத் நோவா முன்னேற்றம்\nஐரோப்பியர்களுக்கு குறி... ஹூண்டாய் பையான் எஸ்யூவி வெளியீடு... இந்திய சந்தையில் விற்பனைக்கு வருமா\nடக்கார் ராலியில் மற்றொரு இந்திய வீரர் விபத்தில் சிக்கியதால் அதிர்ச்சி\nஒரு வழியாக இந்தியாவில் அறிமுகமானது சிஎஃப் மோட்டோ 300என்கே பைக் ஷோரூம் விலை ரூ.2.29 லட்சம்\nசி.எஸ்.சந்தோஷுக்கு ரியாத் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை... பூரண நலம்பெற ரசிகர்கள் பிரார்த்தனை\nஒரே ஒரு நாளில் 100யூனிட் சஃபாரி கார்கள் டெலிவரி; அதுவும் ஒற்றை நகரத்தில்... தலைநகரத்தையே அமர்களப்படுத்திய டாடா\nடக்கார் ராலியில் அதிர்ச்சி சம்பவம்... விபத்தில் சிக்கிய இந்திய வீரர் சி.எஸ்.சந்தோஷ்... தலையில் காயம் என தகவல்\nபோன மாசம் அதிகம் விற்பனையான கார் மாடல் எது தெரியுமா விற்பனை சரிவால் 4வது இடத்திற்கு தள்ளப்பட்ட ஆல்டோ...\nடக்கார் ராலியின் 3வது ஸ்டேஜ் முடிவுகள்... முன்னேற்றப் பாதையில் இந்திய வீரர்கள் \nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #டக்கார் ராலி #மோட்டார்ஸ்போர்ட்ஸ் #dakar rally\nதுவண்டு போன நிஸானை தூக்கி நிறுத்திய மேக்னைட்... விற்பனையில் கலக்கல்\nஅப்பப்பா... புதிய ஸ்கோடா ஃபேபியா காரின் அந்த 3வது எஞ்சின் ஆப்ஷன் இருக்கே... நம்ம ரோடு தாங்குமா\nஅருமை... ரொம்ப பழைய பல்சர் பைக்கை மின்சார வாகனமாக மாற்றிய இளைஞர்கள்... அட சட்டுனு மாத்திட்டாங்களே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/tamilnadu/page-3/", "date_download": "2021-03-02T22:25:41Z", "digest": "sha1:YJOJX3CD3TSCA7OQK57W23RB6IGTI2S6", "length": 7110, "nlines": 132, "source_domain": "tamil.news18.com", "title": "Tamilnadu | Photos, News, Videos in Tamil - News18 தமிழ்நாடு", "raw_content": "\nஅரசு ஐஏஎஸ்பயிற்சி மையத்தில் போலியான சான்றிதழ்… இளைஞர் சிக்கியது எப்படி\nதமிழகத்தில் இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு\nதமிழகத்தில் பள்ளிகள் இன்று திறப்பு\nசசிகலாவினால் எந்த வித தாக்கமும் ஏற்படாது- ஜெயகுமார்\nதன் கடைசி ஆசை என்ன- உருக்கமாகப் பேசிய துரைமுருகன்\nவீடில்லா ஏழைகளுக்கு இலவச வீடு - முதலமைச்சர்\nஇபிஎஸ் மீண்டும் முதல்வராவார்; அமைச்சர் விஜயபாஸ்கரிடம் கூறிய கிளிஜோசியர\nஅள்ளித்தரும் ஜல்லிக்கட்டு.. அரசுப்பணி நனவாகுமா\nபாஜக வளர்ச்சியைப் பொறுக்க முடியாமல் திமுக சதி செய்கிறது: இப்ராஹிம்\nஇலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 9 பேர் கைது\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை எப்படி உருவாகிறது\n5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nகடந்த 100 ஆண்டுகளில் இல்லாத கனமழை சென்னையில் கொட்டி தீர்த்தது\nதமிழகத்தில் மேலும் 3 பேருக்கு உருமாறிய கொர���னா\nநடிகை அதிதி ராவின் லேட்டஸ்ட் போட்டோஸ்\nராஷ்மிகா மந்தனாவின் ஸ்டைலிஷ் போட்டோஸ்..\nஅழகிய சிவப்பு ரோஜா நீ\nஉதயநிதிக்கு வாய்ப்பு தருவது ஸ்டாலின் முடிவு - கே.என்.நேரு\nஅரசியலில் இருந்து விலகுகிறேன் - அமித்ஷாவிற்கு சவால் விட்ட நாராயணசாமி\n8 தொகுதியில் வென்றாலே கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்கும் - வைகோ\nஅமித்ஷா, ஜே.பி. நட்டா தமிழகம் வரும் தேதி அறிவிப்பு\nமீண்டும் 'கோலங்கள்’ அபி-பாஸ்கர் காம்போ: புதிய சீரியலில் தேவயானி\nதண்ணீரில் நீச்சல் அடிப்பவருக்கு தரையில் போராட தெரியாதா.. - ராகுலை விமர்சிக்கும் குஷ்பு\n\"உங்கள் பிள்ளைகள் கூட உங்களை மதிக்காது\" : அதிமுக நிர்வாகிகளை எச்சரித்த அமைச்சர் செல்லூர் ராஜூ\nநகைக்கடன் ரத்து குறித்து இதுவரை அரசாணை வெளியாகாதது ஏன் செல்லூர் ராஜூ காட்டமான பதில்\nAditi Rao hydari: நடிகை அதிதி ராவின் லேட்டஸ்ட் போட்டோஸ்\nபோலி ஜோதிடத்தால் விபரீதம்..பெற்ற மகனை எரித்து கொன்ற தந்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asiriyarmalar.com/2020/09/7_4.html", "date_download": "2021-03-02T23:13:27Z", "digest": "sha1:ZB4USS5BCEGTZ32GCBWQ4NNPMXYEEUNU", "length": 8753, "nlines": 134, "source_domain": "www.asiriyarmalar.com", "title": "தமிழகத்தில் தேசிய கல்விக்கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக 7 பேர் கொண்ட குழு அமைப்பு - Asiriyar Malar", "raw_content": "\nHome News தமிழகத்தில் தேசிய கல்விக்கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக 7 பேர் கொண்ட குழு அமைப்பு\nதமிழகத்தில் தேசிய கல்விக்கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக 7 பேர் கொண்ட குழு அமைப்பு\nசென்னை: தமிழகத்தில் தேசிய கல்விக்கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக உயர்கல்வித்துறையில் அமல்படுத்துவது தொடர்பாக குழு ஆராயும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅரசு ஊழியர் ஓய்வு வயது 60 ஆக உயர்வு: யார் யாருக்கு பொருந்தும்\n27-02-2021முதல் 02-03-2021 வரை நடைபெற உள்ள Toy Fair ல் online ல் பங்கேற்க எவ்வாறு பதிவு செய்வது\nM.Phil., உயர் கல்வி பயில முன் அனுமதி கோரி, அனுமதி வழங்காமல் விடுபட்ட விண்ணப்பங்களுக்கு ஆணை வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு\nஆசிரியர்கள் விடுப்பு எடுக்க தடை\nஉயிர்க்கொல்லி ஆகும் சுத்திகரிக்கப்பட்ட உணவு\nதேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் , ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி\nதேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் , ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி - கலெக்டர் தகவல்\n3:நாட்கள் பயிற்சியில் கலந்து கொள்ள ஆசிரியர்களை பரிந்துரை செய்து அனுப்பக் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு\nபணியிடைப் பயிற்சி - பெங்களூர் The National Institute of Mental Health and Neuro Sciences (NIMHANS) என்ற பயிற்சி நிறுவனத்தால் நடத்தப்படவுள்...\nஊதியக் குறை தீர் குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்துதல் - தனி ஊதியத்தில் (Personal Pay) கோரப்பட்ட ஐயங்களுக்கு தெளிவுரை வழங்கி அரசுக் கடிதம் வெளியீடு\nதேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்கள் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்\nஅரசு ஊழியர் ஓய்வு வயது 60 ஆக உயர்வு: யார் யாருக்கு பொருந்தும்\n27-02-2021முதல் 02-03-2021 வரை நடைபெற உள்ள Toy Fair ல் online ல் பங்கேற்க எவ்வாறு பதிவு செய்வது\nM.Phil., உயர் கல்வி பயில முன் அனுமதி கோரி, அனுமதி வழங்காமல் விடுபட்ட விண்ணப்பங்களுக்கு ஆணை வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு\nஆசிரியர்கள் விடுப்பு எடுக்க தடை\nஉயிர்க்கொல்லி ஆகும் சுத்திகரிக்கப்பட்ட உணவு\nதேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் , ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி\nதேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் , ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி - கலெக்டர் தகவல்\n3:நாட்கள் பயிற்சியில் கலந்து கொள்ள ஆசிரியர்களை பரிந்துரை செய்து அனுப்பக் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு\nபணியிடைப் பயிற்சி - பெங்களூர் The National Institute of Mental Health and Neuro Sciences (NIMHANS) என்ற பயிற்சி நிறுவனத்தால் நடத்தப்படவுள்...\nஊதியக் குறை தீர் குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்துதல் - தனி ஊதியத்தில் (Personal Pay) கோரப்பட்ட ஐயங்களுக்கு தெளிவுரை வழங்கி அரசுக் கடிதம் வெளியீடு\nதேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்கள் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylonnews.media/2020/06/13_29.html", "date_download": "2021-03-02T22:49:26Z", "digest": "sha1:S7CQ4W4Z647CC7BMLIANW5UG22IYMZLW", "length": 4025, "nlines": 45, "source_domain": "www.ceylonnews.media", "title": "சிரமதானத்துக்கென அழைத்து 13 வயது மாணவியைத் துஷ்பிரயோகம் செய்த அதிபர்!", "raw_content": "\nசிரமதானத்துக்கென அழைத்து 13 வயது மாணவியைத் துஷ்பிரயோகம் செய்த அதிபர்\nகொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் மீள ஆரம்பிக்க உள்ள நிலையில் பாடசாலை சிரமதானத்திற்கென அழைத்து 13 வயது மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nநுவரெலியா மாவட்டம் ராகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தோட்டப் பாடசாலையொன்றில் கல்விகற்கும் தரம் 7ம் வகுப்பைச் சேர்ந்த மாணவிகள் சிரமதானப்பணிக்காக பாடசாலைக்கு, அதிபரினால் அழைக்கப்பட்டிருந்தனர்.\nசிரமதானப் பணி நிறைவுற்ற நிலையில் ஒரு மாணவி மட்டும் அதிபரினால் தடுத்து வைக்கப்பட்டு, பின் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.\nஅதன்பின்னர் அயலவர்களின் உதவியுடன் பொலீசாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து அங்கு விரைந்த பொலிஸார், மாணவி மீட்டுள்ளனர்.\nமாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய அதிபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த மாணவி சிகிச்சைகளுக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.\nமுஸ்லிம்,தமிழர்களை எங்களிடம் கையேந்த வைப்போம்\n மஹிந்த விடுத்துள்ள உடனடி அறிவிப்பு\nதமிழருக்கு ஒரு அடி நிலம் கூட இல்லை என்ற ஞானசாரரின் இனவாத கருத்துக்கு கொடுக்கப்பட்ட பதிலடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylonnews.media/2020/06/blog-post_976.html", "date_download": "2021-03-02T23:32:33Z", "digest": "sha1:23624DADFKDXP5J4QYPRWFWDMMU6LXAV", "length": 3199, "nlines": 43, "source_domain": "www.ceylonnews.media", "title": "ஸ்ரீலங்காவில் இரண்டு நாட்களின் பின்னர் ஒருவருக்கு கொரோனா", "raw_content": "\nஸ்ரீலங்காவில் இரண்டு நாட்களின் பின்னர் ஒருவருக்கு கொரோனா\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான ஒருவர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.\nஇன்று அடையாளம் காணப்பட்டவர் மாலைதீவிலிருந்து வந்தவராவார்.\nஇன்று (22) தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக, அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,950 இலிருந்து 1,951 ஆக அதிகரித்துள்ளதோடு, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,498 இலிருந்து 1,526 ஆக அதிகரித்துள்ளது.\nநேற்று (21) மற்றும் நேற்றுமுன்தினம் (20) எவரும் அடையாளம் காணப்படவில்லை என்பதோடு, இறுதியாக கடந்த ஏப்ரல் 16ஆம் திகதி (65 நாட்களுக்கு முன்னர்) இவ்வாறு கொரோனா தொற்றிய எவரும் அடையாளம் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nமுஸ்லிம்,தமிழர்களை எங்களிடம் கையேந்த வைப்போம்\n மஹிந்த விடுத்துள்ள உடனடி அறிவிப்பு\nதமிழருக்கு ஒரு ���டி நிலம் கூட இல்லை என்ற ஞானசாரரின் இனவாத கருத்துக்கு கொடுக்கப்பட்ட பதிலடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ourokhome.com/ta/company-profile/faqs/", "date_download": "2021-03-02T23:16:49Z", "digest": "sha1:IME6F7KYNKPQBC3BMKSGPEZ5YNC2EDTN", "length": 7982, "nlines": 173, "source_domain": "www.ourokhome.com", "title": "அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் - சங்கிழதோ Ourok Houseware கோ, லிமிடெட்", "raw_content": "\nஏன் எங்களை தேர்வு செய்தாய்\nமுதலில், நாங்கள் வேகம் கவனம். எந்த விசாரணைகள் அல்லது கேள்விகள் 24 மணி நேரத்தில் பதில்.\nஇரண்டாவதாக, நாம் அர்ப்பணிப்பு மற்றும் தரமான மதிக்கின்றோம். நாம் சிறந்த பொருட்கள் பல facories முதலீடு செய்திருக்கின்றனர்.\nமூன்றாவதாக, நாம் ஆராய்ச்சி மற்றும் விற்பனை கவனம் செலுத்துவதால், தயாரிப்பு கூட்டு தொழிற்சாலைகளில் எடுக்கப்பட்டது. உங்கள் கருத்துக்கள் எங்களுக்கு மூலம் உண்மையில் ஒரு மாற்ற முடியும்.\nஎங்கள் விலை அளவு மற்றும் உங்கள் தேவைகளை பொறுத்து அளிக்கப்படுகிறது. மேலும் விவரங்களைக் எங்களுடன் தொடர்பு பிறகு நீங்கள் ஒரு மேம்படுத்தப்பட்டது விலை பட்டியலில் அனுப்பும்.\nசராசரி முன்னணி நேரம் என்ன\nமாதிரிக்கு: கட்டணம் பெற்ற பிறகு 7 வேலை நாட்களுக்குள். மொத்தமாக ஆர்டர் பொறுத்தவரை: 35 நேரத்திற்குள் பணம் பெற்ற பிறகு நாட்கள் வேலை.\nஅது என் லோகோ அச்சிட சரியா\nஆமாம், நீங்கள் தொகுப்புகளை தனிப்பட்ட இருக்க முடியும் can.You, நாம் வெறும் சரியான ஏஐ வடிவம் கலைப்படைப்புகள் வேண்டும்.\nஎப்படி ஒரு ஆர்டர் தொடர\nமுதலாவதாக எங்களுக்கு பேக்கிங் உங்கள் தேவைகள் தெரியப்படுத்துங்கள்.\nஇரண்டாவதாக நாம் உங்கள் தேவைகளை அல்லது எங்கள் பரிந்துரைகளில் படி மேற்கோள்.\nமூன்றாவதாக வாடிக்கையாளர் முறையான ஆர்டர் மாதிரிகள் மற்றும் இடங்களில் வைப்பு உறுதிப்படுத்துகிறது.\nநான்காவதாக நாம் தயாரிப்பு ஏற்பாடு.\nஎப்படி நீங்கள் எங்கள் வணிக நீண்ட கால மற்றும் நல்ல உறவை செய்வது\n1. நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு எந்தப் பயனையும் உறுதி நல்ல தரமான மற்றும் போட்டி விலை வைத்து;\n2. நாம் நம் நண்பர் ஒவ்வொரு வாடிக்கையாளரையும் மதிக்க நாம் உண்மையாக வணிக, அவர்களுடன் நண்பர்கள் செய்ய, அவர்கள் எங்கிருந்து எந்த விஷயம்.\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்த��விட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nமுகவரியைத்: No.2-10, டியான்ஷன் சாலை, Xinbei மாவட்டம், சங்கிழதோ, ஜியாங்சு, சீனா\nஇங்கே உங்கள் செய்தியை எழுதவும் மற்றும் எங்களுக்கு அனுப்பும்போது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduthalai.page/2021/02/blog-post_6.html", "date_download": "2021-03-03T00:02:53Z", "digest": "sha1:6ZDL4YEQ7K3M4CAIVHUBUCMZZN5UZN36", "length": 6788, "nlines": 37, "source_domain": "www.viduthalai.page", "title": "ஒற்றைப் பத்தி : ‘அறிவு நாணயம்'", "raw_content": "\nALL அரசியல் அறிவியல் ஆசிரியர் அறிக்கை இந்தியா உலகம் ஒற்றைப் பத்தி கரோனா கழகம் தமிழகம் தலையங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி\nஒற்றைப் பத்தி : ‘அறிவு நாணயம்'\nவீராதி வீரர் என்றும், சூராதி சூரர் என்றும், எதையும் ,எவரையும் விமர்சிக்கும் எழுத்தர் என்றும் தன் முதுகைத் தானே தட்டிக் கொள்ளும் திருவாளர் சாமிநாதன் குருமூர்த்தி 'துக்ளக்' ஆண்டு விழாவில் (எல்லோருக்கும் அனுமதி கிடையாது. கை தட்டும் - ஜால்ராக்களுக்கு மட்டுமே அனுமதி - தஞ்சையில் வெட்ட வெளி மைதானத்தில் ஆண்டு விழா நடத்தி பட்ட அவமானம் போதாதா) பேசியவை வாராவாரம் துக்ளக்கில்' வந்து கொண்டுள்ளன. இவ்வாரம் (10.2.2021, பக்கம் 11) வெளிவந்துள்ள பேச்சில் இடம் பெற்றிருப்பது என்ன\n\"நீதிபதிகளாக வரவிரும்பி விண்ணப்பம் போடுபவர்களில் பலர், அரசியல்வாதிகளின் தயவையும் சிபாரிசையும் நாடி வருகிறர்கள்\" (கை தட்டல்) என்று குருமூர்த்திவாள் பேசியதாக வெளிவந்துள்ளது.\nஅப்படியென்றால் இந்தப் பேச்சுக்காகத்தான் மன்னிப்பு வாங்கினாரா உண்மையில் அவர் பேசியது என்ன\n\"உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகளாக இருப்பவர்கள் ஆட்சியிலிருக்கும் கட்சிக்காரர்களின் கால்களைப் பிடித்து அந்த வாய்ப்பைப் பெற்றவர்களே\" என்று தானே பேசினார்.\nஅந்தப் பேச்சு பிரச்சினையான நிலையில் 'ஆம், நான் தான் அப்படிப் பேசினேன்' என்று அறிவு நாணயத்தோடு (மற்றவர்களைப் பார்த்து 'ஆண்மை'யிருக்கிறதா என்று கேட்டவராயிற்றே) ஒப்புக் கொள்ளும் திராணியில்லாமல் மன்னிப்புக் கேட்ட மானமற்றதுகள் - வீராதி வீரர்கள் போல பேசலாமா, எழுதலாமா\nஏற்கெனவே வாய் கொழுப்பில் பேசிவிட்டு பின் மன்னிப்புக் கேட்டு ஜகா வாங்கிய ராஜாக்கள் உண்டு.\nபேசியது ஒன்று - 'துக்ளக்'கில் வெளிவந்தது வேறு ஒன்று. இதுதான் 'துக்ள���்'கின் நேர்மைக்கு அடையாளமா\nஇதில் குறிப்பிடத்தக்கது என்ன வென்றால் 'அவர் பகிரங்க மன்னிப்புக் கேட்டதைக் கூட துக்ளக்கில்' வெளியிடும் யோக்கியதை இல்லை என்பது தான்\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கில், ஆசனத்தில் அமர்ந்திருந்த இரு பார்ப்பன நீதிபதிகளைப் பார்த்து 'பார்ப்பான் நீதிபதியாய் வாழும் நாடு கடும் புலி வாழும் காடு' என்று சொன்ன தந்தை பெரியார் எங்கே - இந்தத் தர்ப்பைகள் எங்கே\nசனாதன சக்திகள் பின்னங்கால் பிடரியில் இடிபட, ஓட்டம் பிடிக்க பெரியார் எனும் அறிவுப் போராயுதம் தேவை\nகரோனா தடுப்பூசி போட்டு வழிகாட்டும் தமிழர் தலைவருக்கு நன்றி தெரிவித்துள்ள யுனிசெஃப் சிறப்பு அலுவலர்\nசென்னை புத்தகக் காட்சியில் இயக்க நூல்கள் வெளியீடு\n\"உ.பி.யில் பெரியார் பிறந்திருந்தால் இந்தியாவிலேயே பெரிய மாற்றம் நிகழ்ந்திருக்கும்\nசென்னை புத்தகக் காட்சியில் பிப்.28இல் தந்தை பெரியார் குறித்த ஆங்கிலப் புத்தகம் வெளியீட்டு விழா\nஉலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/india/gautam-gambhir-donates-rs-1-crore-for-construction-of-ram-temple-in-ayodhi-210121/", "date_download": "2021-03-02T23:46:56Z", "digest": "sha1:HWXZBAKYLS6JEHT7BD6SMFUUXQPREQH7", "length": 14284, "nlines": 186, "source_domain": "www.updatenews360.com", "title": "அயோத்தியில் உருவாகும் பிரம்மாண்ட ‘ராமர் கோவில்’: கவுதம் காம்பீர் ரூ.1 கோடி நன்கொடை..!! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nஅயோத்தியில் உருவாகும் பிரம்மாண்ட ‘ராமர் கோவில்’: கவுதம் காம்பீர் ரூ.1 கோடி நன்கொடை..\nஅயோத்தியில் உருவாகும் பிரம்மாண்ட ‘ராமர் கோவில்’: கவுதம் காம்பீர் ரூ.1 கோடி நன்கொடை..\nபுதுடெல்லி: அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு பா.ஜ.க. எம்.பி., கவுதம் காம்பீர் ரூ.1 கோடி நன்கொடை வழங்கியுள்ளார்.\nஉத்தர பிரதேசத்தின் அயோத்தியில் பகவான் ராமர் கோவில் கட்டப்படுகிறது. இதற்கு நாடு முழுவதும் ஐந்து லட்சத்து 25 ஆயிரம் கிராமங்களில் இருந்து நிதி திரட்டப்படும் என விஷ்வ ஹிந்து பரிஷத் ஏற்கனவே அறிவித்துள்ளது.\nநிதி திரட்டுவது தொடர்பாக பிரசாரத்தை ஆர்எஸ்எஸ் அ���ைப்பு துவக்கியுள்ளது. டெல்லி மாநில பாஜ.க.வும் நிதி திரட்டுவதற்கான பணிகளில் மும்முரமாக இறங்கியுள்ளது. இதற்காக ரூ.10, 100,1,000 மதிப்புள்ள கூப்பன்களை தயாரித்து வீடுகளில் வழங்கி நிதி திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் பாஜ.க எம்.பி., கவுதம் காம்பீர் தனது பங்களிப்பாக ரூ.1 கோடி நன்கொடை வழங்கியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, சிறப்பான ராமர் கோவில் கட்டப்படுவது என்பது அனைத்து இந்தியர்களின் கனவு. நீண்ட காலமாக நிலவி வந்த பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளது. இது ஒற்றுமைக்கும் அமைதிக்கும் வழி ஏற்படுத்தி கொடுத்துள்ளது. நான் மற்றும் எனது குடும்பத்தினர் சார்பாக சிறிய தொகை பங்களிப்பாக வழங்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.\nTags: அயோத்தி ராமர் கோவில், பாஜக எம்.பி.கவுதம் காம்பீர், புதுடெல்லி, ரூ.1 கோடி நன்கொடை\nPrevious கோவிஷீல்டு தடுப்பூசி தயாரிக்கும் ‘சீரம்’ நிறுவனத்தில் தீ விபத்து: தடுப்பூசி வெளியாவதில் பாதிப்பு இல்லை..\nNext ஈராக் தலைநகரில் இரட்டை தற்கொலை குண்டுவெடிப்பு..\nஆன்மீக அறிவைப் பெற மதம் ஒரு தடையல்ல.. பகவத் கீதை பயிலும் இஸ்லாமிய சிறுமி..\nபடித்ததோ எட்டாம் வகுப்பு தான்.. ஆனால் வாழையை வைத்து பலரின் வாழ்க்கையையே மாற்றிய மதுரை விவசாயி..\nஹேக் செய்யப்பட்ட முதல்வரின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கம்..\n தாண்டவ் வெப் சீரீஸ் சர்ச்சையில் சரண்டரான அமேசான் பிரைம்..\nதனியார் துறை வேலைவாய்ப்பில் மாநில மக்களுக்கு 75% இட ஒதுக்கீடு..\nதமிழகம் மற்றும் புதுச்சேரி தேர்தல் பணிக்குழுவை நியமித்தது காங்கிரஸ்..\nவிதி மீறி வீட்டிலேயே கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட கர்நாடக அமைச்சர்.. அறிக்கை கேட்ட மத்திய அரசு..\nசுதீஷுக்காக தொடர்ந்து அடம்பிடிக்கும் தேமுதிக : இறங்கி வர மறுக்கும் அதிமுக… பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன..\nபயங்கரவாதிகளுக்கு அரசு நிதியில் இருந்து பென்ஷன்.. ஐநாவில் பாகிஸ்தானின் முகத்திரையை கிழித்தது இந்தியா..\nஆன்மீக அறிவைப் பெற மதம் ஒரு தடையல்ல.. பகவத் கீதை பயிலும் இஸ்லாமிய சிறுமி..\nQuick Shareஆன்மீக அறிவை அடைவதற்கு மதம் தடையல்ல. மத்திய பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தைச் சேர்ந்த முஷரிப் கான் இதற்கு ஒரு…\nபடித்ததோ எட்டாம் வகுப்பு தான்.. ஆனால் வாழையை வைத்து பலரின் வாழ்க்கையையே மாற்றிய மதுரை விவசாயி..\nQuick Shareபி.எம்.முருகேசன் வாழை இலைகளில் இருந்து கயிறு தயாரிக்கும் யோசனையை முன்வைத்தபோது, அது பலராலும் கேலி செய்யப்பட்டது. இருப்பினும், 12…\n தாண்டவ் வெப் சீரீஸ் சர்ச்சையில் சரண்டரான அமேசான் பிரைம்..\nQuick Shareவீடியோ ஸ்ட்ரீமிங் தளமான அமேசான் பிரைம் வீடியோ இன்று தனது தாண்டவ் வெப் சீரீஸுக்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியது. மேலும்…\nதமிழகம் மற்றும் புதுச்சேரி தேர்தல் பணிக்குழுவை நியமித்தது காங்கிரஸ்..\nQuick Shareதமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலுக்கான பணிக்குழுவை காங்கிரஸ் நியமனம் செய்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு ஒரே கட்டமாக…\nசுதீஷுக்காக தொடர்ந்து அடம்பிடிக்கும் தேமுதிக : இறங்கி வர மறுக்கும் அதிமுக… பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன..\nQuick Shareசென்னை : சட்டப்பேரவை தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுகவுடன் தேமுதிக மீண்டும் நடத்திய பேச்சுவார்த்தையில் இழுபறி நிலவி…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aftclr.fr/", "date_download": "2021-03-02T23:06:15Z", "digest": "sha1:A46BZBKXROCCSBXY3QGMGLR7FSW4DIZQ", "length": 43220, "nlines": 336, "source_domain": "www.aftclr.fr", "title": "Association des Franco-Tamouls de Choisy-le-Roi – தமிழை வளர்க்க தமிழில் பேசுவோம்", "raw_content": "தமிழை வளர்க்க தமிழில் பேசுவோம்\nதமிழ்மொழிப் பொதுத்தேர்வு 2021 – அரையாண்டுத் தேர்விற்கான பாட அலகுகள்\nகல்வியாண்டு 2020-2021 இற்கான அரையாண்டுத் தேர்வினை மார்ச் மாதம் 27ஆம் நாள் நடாத்தத் திட்டமிட்டுள்ளோம். காலச்சூழலால் அந்நாளில் இத்தேர்வினை நடாத்தமுடியாமல்போயின், அதற்கான மாற்றுவழிகள் பற்றி முடிவெடுக்கப்பட்டு அறிவிக்கப்படும்.\nஅரையாண்டுத் தேர்விற்கான பாட அலகுகள் விபரம்\nவளர்தமிழ் 1 – அலகு 07 வரை\nவளர்தமிழ் 2 – அலகு 07 வரை\nவளர்தமிழ் 3 – அலகு 07 வரை\nவளர்தமிழ் 4 – அலகு 07 வரை\nவளர்தமிழ் 5 – அலகு 06 வரை\nவளர்தமிழ் 6 – அலகு 06 வரை\nவளர்தமிழ் 7 – அலகு 07 வரை\nவளர்தமிழ் 8 – அலகு 05 வரை\nவளர்தமிழ் 9 – அலகு 05 வரை\nவளர்தமிழ் 10 – அலகு 05 வரை\nவளர்தமிழ் 11 – அலகு 03 வரை\nவளர்தமிழ் 12 – அலகு 04 வரை\nதற்போது, அனேகமான தமிழ்ச்சோலைகளில் தொலைக்கல்வி முறையிலான வகுப்புகளையே நடாத்தக்கூடியதாகவுள்ளது. வளர்தமிழ் 1 தொடக்கம் வளர்தமிழ் 12 வரையான வகுப்புகளுக்கான அரையாண்டுத் தேர்வுக்குரிய பாட அலகுகளுக்கான தொலைக்கல்விக் கற்பித்தலுக்கான காட்சிப்படுத்தல் குறிப்புகள் எம்மால் ஏற்கனவே தங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன என்பதை நினைவூட்டுகிறோம். தற்போதைய அசாதாரண சூழ்நிலையிலும் மனந்தளராது, ஆசிரியர் மாணவர்களை ஒருங்கிணைத்து, வகுப்புகளைத் திட்டமிட்டு நடாத்தி, அரையாண்டுத் தேர்விற்கு மாணவர்களை அணியஞ்செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். தேர்வு தொடர்பான மேலதிக தகவல்கள் பின்னர் அறியத்தரப்படும்.\nதமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் – பிரான்சு\nபிரான்சில் ஏற்பட்டுள்ள கொவிட் – 19 நோய் காரணமாக, எமது பாடசாலையின் கல்விகள் அனைத்தும் சனிக்கிழமைகளில் இணையவழி (zoom மற்றும் skype) ஊடாக நடைபெறுகின்றன என்பதை அறியத்தருகின்றோம்.\nமேலதிக தொடர்புகளுக்கு பாடசாலை நிர்வாகி ஆ.செல்லா 07.66.75.65.05\nகடந்த கால அரையாண்டுத்தேர்வு வினாத்தாள்கள்\nவளர்தமிழ் 1 வளர்தமிழ் 1 வளர்தமிழ் 1 வளர்தமிழ் 1 வளர்தமிழ் 1\nவளர்தமிழ் 2 வளர்தமிழ் 2 வளர்தமிழ் 2 வளர்தமிழ் 2 வளர்தமிழ் 2\nவளர்தமிழ் 3 வளர்தமிழ் 3 வளர்தமிழ் 3 வளர்தமிழ் 3 வளர்தமிழ் 3\nவளர்தமிழ் 4 வளர்தமிழ் 4 வளர்தமிழ் 4 வளர்தமிழ் 4 வளர்தமிழ் 4\nவளர்தமிழ் 5 வளர்தமிழ் 5 வளர்தமிழ் 5 வளர்தமிழ் 5 வளர்தமிழ் 5\nவளர்தமிழ் 6 வளர்தமிழ் 6 வளர்தமிழ் 6 வளர்தமிழ் 6 வளர்தமிழ் 6\nவளர்தமிழ் 7 வளர்தமிழ் 7 வளர்தமிழ் 7 வளர்தமிழ் 7 வளர்தமிழ் 7\nவளர்தமிழ் 8 வளர்தமிழ் 8 வளர்தமிழ் 8 வளர்தமிழ் 8 வளர்தமிழ் 8\nவளர்தமிழ் 9 வளர்தமிழ் 9 வளர்தமிழ் 9 வளர்தமிழ் 9 வளர்தமிழ் 9\nவளர்தமிழ் 10 வளர்தமிழ் 10 வளர்தமிழ் 10 வளர்தமிழ் 10 வளர்தமிழ் 10\nவளர்தமிழ் 11 வளர்தமிழ் 11 வளர்தமிழ் 11 வளர்தமிழ் 11 வளர்தமிழ் 11\nவளர்தமிழ் 12 வளர்தமிழ் 12 வளர்தமிழ் 12 வளர்தமிழ் 12 வளர்தமிழ் 12\nதமிழர் கல்வி மேம்பாட்டு பேரவை\nபுலன்மொழி வளத்தேர்வு – கேட்டல் பயிற்சி\nவளர் தமிழ் 1 – 01 வளர் தமிழ் 1 – 02\nவளர் தமிழ் 2 – 01 வளர் தமிழ் 2 – 02\nவளர் தமிழ் 3 – 01 வளர் தமிழ் 3 – 02\nவளர் தமிழ் 4 – 01 வளர் தமிழ் 4 – 02\nவளர் தமிழ் 5 – 01 வளர் தமிழ் 5 – 02\nவளர் தமிழ் 6 – 01 வளர் தமிழ் 6 – 02\nவளர் தமிழ் 7 – 01 வளர் தமிழ் 7 – 02\nவளர் தமிழ் 8 – 01 வளர் தமிழ் 8 – 02\nவளர் தமிழ் 9 – 01 வளர் தமிழ் 9 – 02\nவளர் தமிழ் 10 – 01 வளர் தமிழ் 10 – 02\nபாலர் நிலை வளர் தமிழ் 1 வளர் தமிழ் 2 வளர் தமிழ் 3\nபாடம் 1 பாடம் 1 பாடம் 1 பாடம் 1\nபாடம் 2 பாடம் 2 பாடம் 2 பாடம் 2\nபாடம் 3 பாடம் 3 பாடம் 3 பாடம் 3\nபாடம் 4 பா��ம் 4 பாடம் 4 பாடம் 4\nபாடம் 5 பாடம் 5 பாடம் 5 பாடம் 5\nபாடம் 6 பாடம் 6 பாடம் 6 பாடம் 6\nபாடம் 7 பாடம் 7 பாடம் 7 பாடம் 7\nபாடம் 8 பாடம் 8 பாடம் 8 பாடம் 8\nபாடம் 9 பாடம் 9 பாடம் 9 பாடம் 9\nபாடம் 10 பாடம் 10 பாடம் 10 பாடம் 10\nபாடம் 11 பாடம் 11 பாடம் 11 பாடம் 11\nபாடம் 12 பாடம் 12 பாடம் 12 பாடம் 12\nபாடம் 13 பாடம் 13 பாடம் 13\nபாடம் 14 பாடம் 14 பாடம் 14\nதமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தின் அறிக்கை\nகோவிட்-19 இன் தாக்கத்தால் தற்போது தமிழ்ச்சோலைகளை திறந்து வகுப்புகளை நடாத்த முடியாத இக்கட்டான நிலையில் இருக்கின்றோம்.\nஆயினும், எம் மாணவச் செல்வங்களுக்கு எவ்வழியிலேனும் எம் தாய்மொழியைத் தொடர்ந்து கற்பிக்க வேண்டியது எம் மீதான வரலாற்றுப் பொறுப்பாகும்.\nஎனவே, அனைத்து ஆசிரியர்கள், மாணவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி தொலைக்கல்வி முறையிலான கற்பித்தலைத் தொடர ஆவன செய்யுமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம்.\nவளர்தமிழ் 1 முதல் 11 வரையான தமிழ்மொழிப் பொதுத்தேர்வு-2020 இனை இரத்துச்செய்து, தேர்விற்கு விண்ணப்பித்த மாணவர்கள் அனைவரும் சித்தியடைந்ததாக அறிவித்திருந்தோம்.\nஆயினும், எமது கல்வி முறையின் தரத்தினைப் பேணும் வகையில் இனிவருங்காலங்களில் தேர்வு மூலமாகவே மாணவர்களின் வகுப்பேற்றம் தீர்மானிக்கப்படும். இதற்கமைய மாணவர்களைத் தேர்விற்கு அணியமாக்குவது எம் அனைவரதும் கூட்டுப்பொறுப்பாகும்.\nகோவிட்-19 பேரிடராக உலகை அச்சுறுத்தும் சூழ்நிலையின் தாக்கத்தையும் அதனால் ஏற்படக்கூடிய பாதகமான விளைவுகளையும் கருத்திற்கொண்டு அனைவரும் அவதானமாகவும் நிதானமாகவும் செயற்படவேண்டிய காலகட்டமிது.\nஇந்த நோயின் தாக்கம் பிரான்சு மண்ணில் பலத்த அவலங்களை ஏற்படுத்திவருகின்றது.\nஇதிலிருந்து மீள்வதற்கு, பிரான்சு அரசால் அறிவிக்கப்படும் சுகாதார நடைமுறைகளையும் விதிமுறைகளையும் சட்டதிட்டங்களையும் அனைவரும் ஒன்றிணைந்து பின்பற்றுதல் அவசியமானது.\nஇந்நோய்ப் பரவல் தடுப்பு முறையில் நாம் ஒவ்வொருவரும் காட்டும் சிறு அலட்சியமும் சமூகத்தில் பெரு விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.\nநிலைமையின் தீவிரத்தையுணர்ந்து, எம்மை நாமே தற்காத்துக்கொள்ளும் வகையில் பொறுப்புணர்வுடன்\nசெயற்படுமாறு அனைத்துத் தமிழ்ச்சங்கங்களினதும் உறுப்பினர்கள், தமிழ்ச்சோலை நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் உட்பட அனைத்துத�� தமிழ் மக்களையும் அன்புரிமையுடன் வேண்டிநிற்கின்றோம்.\nபொதுமுடக்கத்தால் மனந்தளர்ந்திடாது உடல், உள ஆரோக்கியத்தில் அக்கறைசெலுத்தி இந்தப்பேரிடரில் இருந்து எமைக் காத்துக்கொள்வோம்.\n நெருக்கடிகள் எம்மினத்திற்குப் புதியவையல்ல. எதிரியின் குண்டுவீச்சு விமானங்களின் இரைச்சல்களுக்கு மத்தியிலும் கல்விக்கூடங்களில் பதுங்கு குழி அமைத்து, கல்வியைத் தொடர்ந்து சாதனைகள் பல படைத்தது எம்மினம். இந்தப் பேரிடரில் இருந்தும் நாம் மீண்டெழுவோம்; அரசின் பொதுமுடக்கச் சட்டத்தை மதித்து வீ ட்டில் இருக்கும் வேளையிலும் திட்டமிட்டு நேரத்தைப் பயன்படுத்தி எம் சிறார்களின் கல்வி முன்னேற்றத்திற்காய் உழைப்போம்; இக்கட்டான சூழ்நிலையிலும் சிந்தித்துச் செயலாற்றி எம்மிருப்பையும் உயிர்ப்பையும் நிலைநிறுத்துவோம்.\nதமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் – பிரான்சு\nபாடசாலை பாட நேரங்கள் தொடர்பான அறிவித்தல்\nபாடசாலை மண்டபங்கள் இடம் மாற்றப்பட்டுள்ளதால் வகுப்பு நேரங்களும் மாற்றப்பட்டுள்ளது.\nஅனைவரும் மண்டப முகவரியையும் வகுப்பு நேரத்தையும் கவனத்தில் கொள்ளவும்.\nபரத நாட்டியம் – 14h00 – 18h00\nதமிழ் மழலையர் நிலை : 9h00 – 11h00\nதமிழ் பாலர் நிலை : 9h00 – 11h00\nதமிழ் வளர் நிலை 1 : 9h00 – 11h00\n( விளையாட்டு பழகும் மைதானத்திற்கு அருகாமையில் உள்ள மண்டபம் )\n( யானை Parc அருகாமையில் உள்ள மண்டபம்)\nதொடர்புகளுக்கு பாடசாலை நிர்வாகி : 07.66.75.65.05\nதமிழ்மொழிப் பொதுத்தேர்வு 2020 தொடர்பான முக்கிய அறிவித்தல்\nபிரான்சில் மீண்டும் கோவிட்-19 நோயின் தாக்கம் அதிகரித்து வரும் நிலைமையைக் கருத்திற்கொண்டு, வளர்தமிழ் 1 முதல் வளர்தமிழ் 11 வரைக்குமான தமிழ்மொழிப் பொதுத்தேர்வு – 2020 இரத்துச்செய்யப்படுகின்றது.\nஇத்தேர்விற்குத் விண்ணப்பித்த மாணவர்கள் அனைவரும்\nஎதிர்வரும் கல்வியாண்டில் வகுப்பேற்றம் செய்ய அனுமதிக்கப்படுவர்.\nபெற்றோர் விரும்பின் பிள்ளை மீண்டும் அதே வகுப்பிலேயே கல்விகற்க அனுமதி வழங்கப்படும்.\nதேர்வு தொடர்பாகப் பெறப்பட்ட கட்டணங்கள் முழுமையாக மீளளிக்கப்படும்.\nதமிழ்ச்சோலைகள் தாங்கள் செலுத்திய தேர்வுக்கட்டணத்தை\nஎம்மிடம் மீளப்பெற்று மாணவர்களிடம் மீள ஒப்படைக்கலாம்\nதமிழ்மொழிப் பொதுத்தேர்வு – 2021 இற்கான முற்பணமாக எம்மிடமிருக்க அனுமதிக்கலாம்.\nஇது தொடர்பாக முடிவெடுக்கும் உரிமை அந்தந்தத் தமிழ்ச்சோலை நிர்வாகிகளுக்குரியது.\nஎமது பணியகத்தில் அதற்கான பற்றுச்சீட்டினை ஒப்படைத்து மீளப்பெற்றுக்கொள்ளலாம்.\nஅதனைத் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 2021 இற்குப் பிரதியிடலாம்.\nஅத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் வேளையில் பணம்செலுத்துவதற்குப் பதிலாக,\nஇவ்வாண்டு தேர்வுக்கு விண்ணப்பித்தமைக்கான பற்றுச்சீட்டினை இணைக்கலாம்.\nஇது தொடர்பாக முடிவெடுக்கும் உரிமை அந்தந்த மாணவர்களின் பெற்றோர்களுக்குரியது.\nபற்றுச்சீட்டினைத் தவறவிட்டவர்கள் எம்முடன் தொடர்பு கொள்ளவும்.\nதேர்வுக் கட்டணத்தை மீளப்பெற எமது பணியகத்திற்கு வரமுன்\nஎம்முடன் தொடர்பு கொண்டு முன்னனுமதி பெற்றுக்கொள்ளுதல் சிறந்தது.\nவழமைக்கு மாறான சூழ்நிலையால் தேர்வினை இரத்துச் செய்யவேண்டி நேரிட்டமை தொடர்பாக மனம் வருந்துகிறோம்.\nஎம் வாழ்வும் வளமுமான தமிழ்மொழியை எம் அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் மகத்தான பணியைத் தளர்வின்றித் தொடருமாறு\nவளர்தமிழ் 12 மாணவர்களின் நலன்கருதி,\nஅவர்களுக்கான புலன்மொழிவளத் தேர்வும் எழுத்துத்தேர்வும் வழமைபோல் நடைபெறும்.\nஇது தொடர்பான மேலதிக விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.\n2020ம் ஆண்டு வைகாசி மாத பயிற்சிகள்\nமழலையர் நிலை மழலையர் நிலை மழலையர் நிலை மழலையர் நிலை மழலையர் நிலை\nபாலர் நிலை பாலர் நிலை பாலர் நிலை பாலர் நிலை பாலர் நிலை\nவளர்தமிழ் 1 வளர்தமிழ் 1 வளர்தமிழ் 1 வளர்தமிழ் 1 வளர்தமிழ் 1\nவளர்தமிழ் 2 வளர்தமிழ் 2 வளர்தமிழ் 2 வளர்தமிழ் 2 வளர்தமிழ் 2\nவளர்தமிழ் 3 வளர்தமிழ் 3 வளர்தமிழ் 3 வளர்தமிழ் 3 வளர்தமிழ் 3\nவளர்தமிழ் 4 வளர்தமிழ் 4 வளர்தமிழ் 4 வளர்தமிழ் 4 வளர்தமிழ் 4\nவளர்தமிழ் 5 வளர்தமிழ் 5 வளர்தமிழ் 5 வளர்தமிழ் 5 வளர்தமிழ் 5\nவளர்தமிழ் 6 வளர்தமிழ் 6 வளர்தமிழ் 6 வளர்தமிழ் 6 வளர்தமிழ் 6\nவளர்தமிழ் 7 வளர்தமிழ் 7 வளர்தமிழ் 7 வளர்தமிழ் 7 வளர்தமிழ் 7\nவளர்தமிழ் 8 வளர்தமிழ் 8 வளர்தமிழ் 8 வளர்தமிழ் 8 வளர்தமிழ் 8\nவளர்தமிழ் 9 வளர்தமிழ் 9 வளர்தமிழ் 9 வளர்தமிழ் 9 வளர்தமிழ் 9\nவளர்தமிழ் 10 வளர்தமிழ் 10 வளர்தமிழ் 10 வளர்தமிழ் 10 வளர்தமிழ் 10\nவளர்தமிழ் 11 வளர்தமிழ் 11 வளர்தமிழ் 11 வளர்தமிழ் 11 வளர்தமிழ் 11\n2020ம் ஆண்டு சித்திரை மாத பயிற்சிகள்\nமழலையர் நிலை மழலையர் நிலை\nவளர்தமிழ் 1 வளர்தமிழ் 1 வளர்தமிழ் 1 வளர்தமிழ் 1\nவளர்தமிழ் 2 வளர்தமிழ் 2 வளர்தமிழ் 2\nவளர்தமிழ் 3 வ���ர்தமிழ் 3 வளர்தமிழ் 3 வளர்தமிழ் 3\nவளர்தமிழ் 4 வளர்தமிழ் 4 வளர்தமிழ் 4 வளர்தமிழ் 4\nவளர்தமிழ் 5 வளர்தமிழ் 5 வளர்தமிழ் 5 வளர்தமிழ் 5\nவளர்தமிழ் 6 வளர்தமிழ் 6 வளர்தமிழ் 6 வளர்தமிழ் 6\nவளர்தமிழ் 7 வளர்தமிழ் 7 வளர்தமிழ் 7 வளர்தமிழ் 7\nவளர்தமிழ் 8 வளர்தமிழ் 8 வளர்தமிழ் 8\nவளர்தமிழ் 9 வளர்தமிழ் 9 வளர்தமிழ் 9 வளர்தமிழ் 9\nவளர்தமிழ் 10 வளர்தமிழ் 10 வளர்தமிழ் 10 வளர்தமிழ் 10\nவளர்தமிழ் 11 வளர்தமிழ் 11 வளர்தமிழ் 11 வளர்தமிழ் 11\nபிரான்ஸின் அனைத்து வகுப்புகளுக்கும் அனைத்துப் பாடங்களுக்குமான பாடநூல்களின் மின்பதிப்புகளை (E-BOOKS)\nபிரான்ஸ் அரசின் வழிகாட்டலில், பிரான்ஸின் பிரபல பாடநூல் வெளியீட்டு நிறுவனங்களான Bordas, le Robert, Nathan, Retz, CLE International, Syros ஆகியன இணைந்து,\nBiblio Manuels எனும் இணையத் தளம் ஒன்றினை உருவாக்கி , அனைத்து வகுப்புகளுக்கும் அனைத்துப் பாடங்களுக்குமான பாடநூல்களின் மின்பதிப்புகளை (E-BOOKS) இலவசமாக வெளியிட்டுள்ளன.\nஇது உள்ளிருப்புக் காலத்தில், வீட்டில் இருந்தவாறே கற்க விரும்பும் மாணவர்களுக்கும், பெற்றோர்கள், ஆசிரியர்களுக்கும் மிகவும் பயனளிக்கும்.\nCP முதல் Terminale வரையிலான 450 இற்கு மேற்பட்ட நூல்கள் இந்தத் தளத்தில் உள்ளன.\nஅதைவிட, பிரெஞ்சு மொழி கற்க விரும்பும் ஏனையவர்களுக்கான A1.1, A1, A2, B1, B2 போன்ற நூல்களும் உள்ளன.\nஇணைப்பைச் சொடுக்குவதன் மூலம் உங்களுக்குத் தேவையான நூலை அல்லது நூல்களைப் பெற்றுப் பயனடையலாம்.\nஆனால் Copy, Print, Save செய்ய முடியாது.\nCollège, Lycée மாணவர்கள் தங்கள் ENT ஊடாகவும் இத்தளத்திற்குச் செல்ல முடியும்.\nஎமது பாடசாலையில் இருந்து வன்னிமயில் 2020 போட்டிகளில் பங்குபற்றிய அனைத்து மாணவிகளுக்கும் எமது மனமார்ந்த பாராட்டுகள்\nகுழுநடனப் போட்டியில் கலந்து தமது ஆற்றுகையை வெளிப்படுத்தி 3ம் இடத்தை பெற்ற மாணவிகள்\nமிசெல் சில்வா ஆன் நிசா\nதனிநடனப் போட்டியில் கலந்து தமது ஆற்றுகையை வெளிப்படுத்திய மாணவிகள்\nதனிநடனப் போட்டியில் கலந்து தமது ஆற்றுகையை வெளிப்படுத்தி வெற்றி பெற்ற மாணவிகள்\nஅதி அதி மேற்பிரிவு – பாஸ்கரன் பிரசாந்தி – 1ம் இடம்\nமேற்பிரிவு – சசிக்குமார் அஷ்சிக்கா – 3ம் இடம்\nகீழ் பிரிவு – சிவநாதன் யானுயா – 2ம் இடம்\nகீழ் பிரிவு – சதாசிவம் ரமேஸ் அபிநயா – 3ம் இடம்\n1 – தமிழ்ச்சோலைக்கு வெளியே பிள்ளைகளின் பாதுகாப்பிற்கு பெற்றோர் / பாதுகாவலரே முழுப்பொறுப்புடையவர்கள்.\n2 – வகுப்பறையையும் பள்ளிக்குரிய தளபாடங்கள் மற்றும் உபகரணங்களையும் கவனமாகப் பாவிக்க வேண்டும்.\n3 – வகுப்பறையையும் அதன் சுற்றுப்புறத்தையும் துப்பரவாகப் பேணுவது மாணவர்களின் கடமையாகும்.\n4 – வகுப்பு முடிந்து போகும் போது பள்ளி உபகரணங்கள் உரிய இடத்தில் வைக்கப்பட வேண்டும்.\n5 – வகுப்பு முடியும் நேரத்தில் பிள்ளைகளை பள்ளியிலிருந்து அழைத்துச் செல்வது பெற்றோர் / பாதுகாவலரின் பொறுப்பு.\n6 – பிள்ளைகள் அன்புடனும் பண்புடனும் விட்டுக்கொடுப்புடனும் ஒருவருக்கொருவர் நடந்து கொள்வது அவசியமாகும்.\n7 – எந்தவொரு மாணவரும் வகுப்பு நேரத்தில் சகமாணவர்களுடன் பகிடிவதை போன்ற வன்செயல்களில் ஈடுபட்டால் ஒரு முன்னெச்சரிக்கையின் பின் அவர்கள் பள்ளியிலிருந்து நீக்கப்படுவர்.\n8 – வகுப்பறையில் கைத்தொலைபேசி பாவிப்பது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது.\nகடந்த கால அரையாண்டுத்தேர்வு வினாத்தாள்கள்\nவளர்தமிழ் 1 வளர்தமிழ் 1 வளர்தமிழ் 1 வளர்தமிழ் 1 வளர்தமிழ் 1\nவளர்தமிழ் 2 வளர்தமிழ் 2 வளர்தமிழ் 2 வளர்தமிழ் 2 வளர்தமிழ் 2\nவளர்தமிழ் 3 வளர்தமிழ் 3 வளர்தமிழ் 3 வளர்தமிழ் 3 வளர்தமிழ் 3\nவளர்தமிழ் 4 வளர்தமிழ் 4 வளர்தமிழ் 4 வளர்தமிழ் 4 வளர்தமிழ் 4\nவளர்தமிழ் 5 வளர்தமிழ் 5 வளர்தமிழ் 5 வளர்தமிழ் 5 வளர்தமிழ் 5\nவளர்தமிழ் 6 வளர்தமிழ் 6 வளர்தமிழ் 6 வளர்தமிழ் 6 வளர்தமிழ் 6\nவளர்தமிழ் 7 வளர்தமிழ் 7 வளர்தமிழ் 7 வளர்தமிழ் 7 வளர்தமிழ் 7\nவளர்தமிழ் 8 வளர்தமிழ் 8 வளர்தமிழ் 8 வளர்தமிழ் 8 வளர்தமிழ் 8\nவளர்தமிழ் 9 வளர்தமிழ் 9 வளர்தமிழ் 9 வளர்தமிழ் 9 வளர்தமிழ் 9\nவளர்தமிழ் 10 வளர்தமிழ் 10 வளர்தமிழ் 10 வளர்தமிழ் 10 வளர்தமிழ் 10\nவளர்தமிழ் 11 வளர்தமிழ் 11 வளர்தமிழ் 11 வளர்தமிழ் 11 வளர்தமிழ் 11\nவளர்தமிழ் 12 வளர்தமிழ் 12 வளர்தமிழ் 12 வளர்தமிழ் 12 வளர்தமிழ் 12\nதமிழர் கல்வி மேம்பாட்டு பேரவை\nகடந்த கால பொதுத்தேர்வு வினாத்தாள்கள்\nவளர்தமிழ் 1 வளர்தமிழ் 1 வளர்தமிழ் 1 வளர்தமிழ் 1 வளர்தமிழ் 1\nவளர்தமிழ் 2 வளர்தமிழ் 2 வளர்தமிழ் 2 வளர்தமிழ் 2 வளர்தமிழ் 2\nவளர்தமிழ் 3 வளர்தமிழ் 3 வளர்தமிழ் 3 வளர்தமிழ் 3 வளர்தமிழ் 3\nவளர்தமிழ் 4 வளர்தமிழ் 4 வளர்தமிழ் 4 வளர்தமிழ் 4 வளர்தமிழ் 4\nவளர்தமிழ் 5 வளர்தமிழ் 5 வளர்தமிழ் 5 வளர்தமிழ் 5 வளர்தமிழ் 5\nவளர்தமிழ் 6 வளர்தமிழ் 6 வளர்தமிழ் 6 வளர்தமிழ் 6 வளர்தமிழ் 6\nவளர்தமிழ் 7 வளர்தமிழ் 7 வளர்தமிழ் 7 வளர்தமிழ் 7 வளர்தம���ழ் 7\nவளர்தமிழ் 8 வளர்தமிழ் 8 வளர்தமிழ் 8 வளர்தமிழ் 8 வளர்தமிழ் 8\nவளர்தமிழ் 9 வளர்தமிழ் 9 வளர்தமிழ் 9 வளர்தமிழ் 9 வளர்தமிழ் 9\nவளர்தமிழ் 10 வளர்தமிழ் 10 வளர்தமிழ் 10\nவளர்தமிழ் 11 வளர்தமிழ் 11 வளர்தமிழ் 11\nவளர்தமிழ் 12 வளர்தமிழ் 12 வளர்தமிழ் 12\nதமிழ்சோலை பிரான்சு – 2014 தேர்வு வினாத்தாள்கள்\nதமிழ்சோலை பிரான்சு – 2013 தேர்வு வினாத்தாள்கள்\nதமிழ்சோலை பிரான்சு – 2012 தேர்வு வினாத்தாள்கள்\nதமிழர் கல்வி மேம்பாட்டு பேரவை\nதிருக்குறள் திறன் 2019 – இறுதிப் போட்டி முடிவுகள்\nஇறுதிப் போட்டியில் பங்குபற்றிய இரு மாணவர்களுக்கும் எமது மனமார்ந்த பாராட்டுக்கள்\nகீழ்ப்பிரிவு குணரத்தினம் மதுஷங்கா 2ம் இடம்\nமேற்பிரிவு – ஆ மகேந்திரன் சுதர்சிகா 3ம் இடம்\nதிருக்குறள் திறன் 2019 – திணைக்கள மட்டப்போட்டி முடிவுகள்\nஇப்போட்டியில் பங்குபற்றிய அனைத்து மாணவர்களுக்கும் எமது மனமார்ந்த பாராட்டுக்கள்\nஅதிபாலர் பிரிவு சிவநாதன் யானுஜா 2ம் இடம்\nகீழ்ப்பிரிவு குணரத்தினம் மதுஷங்கா 1ம் இடம்\nநடுவண்பிரிவு – அ நன்னியசிங்கம் நமிசா 2ம் இடம்\nநடுவண்பிரிவு – ஆ உதயநாதன் சதுர்த்திகன் 2ம் இடம்\nமேற்பிரிவு – ஆ மகேந்திரன் சுதர்சிகா 1ம் இடம்\nதமிழ் இணையக் கல்விக் கழகத்தினூடாக BA பட்டப் படிப்பு\niPhone கைபேசிகளில் தமிழில் டைப் செய்வது எப்படி\nandroid கைபேசிகளில் தமிழில் டைப் செய்வது எப்படி\neKalappai உபயோகித்து தமிழில் டைப் செய்வது எப்படி\nகூகிள் தமிழ் இன்புட் உபயோகம் செய்து தமிழில் டைப் செய்வது எப்படி\nபரதநாட்டியம் 14h00 – 18h00\n( விளையாட்டு பழகும் மைதானத்திற்கு அருகாமையில் உள்ள மண்டபம் )\n( விளையாட்டு பழகும் மைதானத்திற்கு அருகாமையில் உள்ள மண்டபம் )\nதமிழ் மழலையர் நிலை : 9h00 – 11h00\nதமிழ் பாலர் நிலை : 9h00 – 11h00\nதமிழ் வளர் நிலை 1 : 9h00 – 11h00\n( யானை Parc அருகாமையில் உள்ள மண்டபம்)\nதமிழர் கல்வி மேம்பாட்டு பேரவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/94055/Karunanidhi--Rajinikanth--Dhoni--Vijay-version-goes-viral-Kandaa-Vara-Sollunga", "date_download": "2021-03-02T23:15:05Z", "digest": "sha1:OCYI6A6URXHSVFILGYRH2UR4VC3DQTV5", "length": 9900, "nlines": 112, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கருணாநிதி, ரஜினிகாந்த், தோனி, விஜய் வெர்ஷனில் வைரலாகும் ''கண்டா வரச்சொல்லுங்க..'' | Karunanidhi, Rajinikanth, Dhoni, Vijay version goes viral Kandaa Vara Sollunga | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nகருணாநிதி, ரஜினிகாந்த், தோனி, விஜய் வெர்ஷனில் வைரலாகும் ''கண்டா வரச்சொல்லுங்க..''\nகர்ணன் திரைப்படத்தின் ''கண்டா வரச்சொல்லுங்க'' எனும் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.\nஇயக்குநர் மாரி செல்வராஜ், நடிகர் தனுஷ், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு கூட்டணியில் ‘கர்ணன்’ திரைப்படம் உருவாகியுள்ளது. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் திரைப்படத்திற்கு பாடல் மற்றும் பின்னணி இசையினை அமைத்துள்ளார். ‘கர்ணன்’ படம் வரும் ஏப்ரல் 9-ம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், படத்தின் முதல் பாடல் கடந்த 18-ம் தேதி அன்று வெளியானது. ‘கண்டா வரச்சொல்லுங்க’ என்று தொடங்கும் பாடல், கிராமிய மணத்துடன் பின்னணியில் தப்பு, தாரை முழங்க, கிடக்குழி மாரியம்மாள் உடன் சந்தோஷ் நாராயணன் பாடியுள்ளார்.\nஇயக்குநர் மாரி செல்வராஜ் வரிகளில் உருவாகியுள்ள இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது. பாடல் வரிகள் ஒவ்வொன்றும் உணர்வுப்பூர்வமாக உள்ளதாக பல்வேறு தரப்பினரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.\nபொதுவாக ஒரு பாடல் வெளியானால் அதனைக் கொண்டு மற்ற வெர்ஷன்களை உருவாக்குவது நெட்டிசன்களின் வழக்கம். அந்த வகையில் ‘கண்டா வரச்சொல்லுங்க’ பாடலை மையமாக வைத்து மறைந்த திமுக தலைவர் கருணாநிதி, இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி, நடிகர் ரஜினிகாந்த், நடிகர் விஜய் உள்ளிட்டவர்களின் வெர்ஷன்கள் இணையத்தில் உலா வருகின்றன. அவை மாஸாகவும் கச்சிதமாகவும் அமைந்துள்ளன. இப்போதைக்கு யூடியூப்பில் இருக்கும் கண்டா வரச்சொல்லுங்க’ வெர்ஷன்களின் முக்கியமான சிலவற்றை இங்கே கொடுத்திருக்கிறோம்.\nகேரளா: பள்ளி சென்று வீடு திரும்பிய 12-ஆம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கொடூரம்\nடிஜிட்டல் முறையில் நடைபெறும் 2021 கேம் டெவலெப்பர்ஸ் மாநாடு\nRelated Tags : கண்டா வரச்சொல்லுங்க, கருணாநிதி, ரஜினிகாந்த், தோனி, விஜய், கர்ணன், இயக்குநர் மாரி செல்வராஜ் நடிகர் தனுஷ் , கிடக்குழி மாரியம்மாள் , Kandaa Vara Sollunga, Karnan,\n இதோ இந்த எண்ணிற்கு வாட்ஸ் அப்பில் புகார் அளிக்கலாம்\nதிமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக முடி��்தது - கே.எஸ்.அழகிரி\nபாஜகவுக்கு கன்னியாக்குமரி மக்களவைத் தொகுதி : அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு நிறைவு\nகலங்க வைக்கும் தேவாவின் கணீர் குரல் - மண்வாசம் வீசும் கர்ணனின் ’பண்டாரத்தி புராணம்’ பாடல்\nவன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு\nஅதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன\nஅதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்\nவன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா\nவாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகேரளா: பள்ளி சென்று வீடு திரும்பிய 12-ஆம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கொடூரம்\nடிஜிட்டல் முறையில் நடைபெறும் 2021 கேம் டெவலெப்பர்ஸ் மாநாடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/726", "date_download": "2021-03-02T23:42:19Z", "digest": "sha1:LCZ53CKUZZKCO4V6BWN4V7SNTWUFQLIP", "length": 5885, "nlines": 60, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "சிரிப்பு யோகாவால் கிடைக்கும் பலன்கள் | Thinappuyalnews", "raw_content": "\nசிரிப்பு யோகாவால் கிடைக்கும் பலன்கள்\nசிரிக்கும் போது கிடைக்கும் நல்ல பலன்களை சிரிப்பு யோகா மூலம் எளிதில் பெற முடியும். மிகுந்த மன அழுத்தத்துடன் கவலையான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றீர்களா உங்கள் வாழ்வில் மிகுந்த மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் எதிர்பார்க்கின்றீர்களா\nகவலை வேண்டாம். சிரிப்பு யோகாவை பயிற்சி செய்து அதன் நன்மைகளை அனுபவியுங்கள். இதனால் மன ஆரோக்கியமும், உடல் ஆரோக்கியமும் நிறைவாக கிடைக்கும். தனிப்பட்ட வாழ்வாக இருந்தாலும், வேலையாக இருந்தாலும் அல்லது மற்ற பொது வாழ்வாக இருந்தாலும், அவையெல்லாம் உங்கள் மன நிலையை பொறுத்து தான் அமைகின்றன.\nஅந்த வகையில் சிரிப்பு யோகா உங்கள் மன நிலையை ஒருசில நிமிடத்தில் மாற்ற வல்லது. சிரிக்கும் போது மூளையில் உள்ள திசுக்கள் என்டோர்பீன் என்ற சுரப்பியை வெளியிடுகின்றன. இது உங்கள் மனநிலையை மகிழ்சியாக மாற்றும் அதுமட்டுமில்லாமல் நாள் முழுதும் வழக்கமாக சிரிப்பதை விட அதிகமாக சிரிக்கவும் செய்வீர்கள்.\nசிரிப்பு யோகா இதயத்திற்கு பயிற்சி அளித்து அதி��� அளவு ஆக்சிஜனை உடலுக்கும் மூளைக்கும் கொண்டு செல்ல உதவுகிறது. இதனால் ஒருவர் மிகுந்த உற்சாகத்துடனும் ஆரோக்கியத்துடனும் இருக்க முடியும். சிரிப்பு யோகா என்ற ஒரு பயிற்சி மூலம் உடல், மனம் மற்றும் உணர்ச்சி தொடர்பான அனைத்து மன அழுத்தங்களையும் மாற்றி அமைக்க முடியும்.\nசிரிப்பு யோகா மூலம் நமது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கின்றது. அதுமட்டுமல்லாமல் சர்க்கரை நோய், மூட்டு வலி, இதய நோய், முதுகு வலி, அழுத்தம், கவலை, ஆஸ்துமா, தலைவலி, மாதவிடாய் கோளாறுகள், புற்றுநோய் ஆகிய பற்பல நோய்களை குணமாக்கவும் முன்னேற்றத்தை தரவும் முடிகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2021-03-03T00:58:47Z", "digest": "sha1:SC7E3VWXUDRKDQFNYUE7AXCDLS7HWPUU", "length": 8113, "nlines": 245, "source_domain": "ta.wikipedia.org", "title": "சின்சினாட்டி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுறிக்கோளுரை: Juncta Juvant (இலத்தீன்: ஒன்றியத்தில் பலம்)\nமார்க் எல். மாலரி (D)\nசின்சினாட்டி (Cincinnati) ஐக்கிய அமெரிக்காவின் ஒகையோ மாநிலத்தின் ஒரு பிரதான நகரமாகும்.\nநகரம் தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nபிரொக்டர் & கேம்பிள் நிறுவனத்தின் தலைமையகம் இங்கு உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 பெப்ரவரி 2018, 05:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/technology/top-5-apps-which-is-help-you-to-do-your-daily-works-srs-ghta-410587.html", "date_download": "2021-03-03T00:12:44Z", "digest": "sha1:D663LRFWI262D3AATDU3G4QIVEFH4FOE", "length": 13127, "nlines": 118, "source_domain": "tamil.news18.com", "title": "உங்களுடைய தினசரி நாளை பக்காவாக பிளான் செய்திட உதவும் மொபைல் ஆப்ஸ்கள்...– News18 Tamil", "raw_content": "\nஉங்களுடைய தினசரி நாளை பக்காவாக பிளான் செய்திட உதவும் மொபைல் ஆப்ஸ்கள்...\nஉங்கள் மொபைலில் இந்த ஆப்ஸை டவுன்லோடு செய்து வைத்து கொண்டால் அதன் மூலம் இணையத்தில் இருக்கும் படங்கள் மற்றும் பக்கங்களை சேமித்து வைத்து கொள்ள முடியும். மேலும் ஆடியோ ஃபைல்களை சேமிக்கவும் இந்த ஆப்ஸ் உதவும்.\nகொரோனா காலகட்டத்தில��� பலரும் வீட்டில் முடங்கியுள்ளனர். என்னதான் மக்கள் ஒர்க் ப்ரம் ஹோமில் இருந்தாலும் மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் பாடங்களை கவனித்தாலும் பெரும்பான்மையான நேரம் வீட்டில் சும்மாதான் இருக்கிறார்கள். மேலும் நாட்களை வீணாக கழித்து வருகின்றனர். அந்த வகையில் பின்வரும் மொபைல் ஆப்ஸ்கள் உங்கள் நாளை சூப்பராக மாற்றும். சரி வாருங்கள் ஆப்ஸ்களின் அம்சங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.\nஉங்கள் மொபைலில் இந்த ஆப்ஸை டவுன்லோடு செய்து வைத்து கொண்டால் அதன் மூலம் இணையத்தில் இருக்கும் படங்கள் மற்றும் பக்கங்களை சேமித்து வைத்து கொள்ள முடியும். மேலும் ஆடியோ ஃபைல்களை சேமிக்கவும் இந்த ஆப்ஸ் உதவும். தேவையான போது இந்த ஆப்ஸில் சேமித்து வைத்ததை உபயோகப்படுத்தவும் முடியும்.\nஇந்த ஆப்ஸ் உங்கள் தினசரி பணிகளை நினைவூட்டுகிறது. பணிகளைச் செய்ய இது ஒரு காலெண்டர் மற்றும் கடிகாரத்தைக் கொண்டுள்ளது. உங்கள் மீட்டிங்ஸ்கள், நிகழ்வுகள், நினைவூட்டல்கள், அலாரங்களை பயன்படுத்த எளிதானதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது உங்கள் எல்லா செயல்பாடுகளுக்கும் தினசரி நினைவூட்டலை வழங்கும் ஆப்ஸாகும். டெய்லி செய்யவேண்டிய பணிகளைச் செய்ய நீங்கள் மறந்துவிட்டால், உங்களுக்கு இந்த ஆப்ஸ் தேவை. இது உங்கள் நினைவூட்டல்களை நிர்வகிக்கித்து நேரம் வரும்போது உங்களுக்குத் தெரிவிக்கும். ரொம்ப சூப்பர்ல...\nநீங்கள் ஜிமெயில் பயன்படுத்துபவராக இருந்தால் இந்த ஆப்ஸ் உங்களுக்கு கண்டிப்பாக பயனளிக்கும். உங்களுக்கு வரும் ஒவ்வொரு மெயிலையும் தரம் பிரித்து உங்களுக்கு வகைப்படுத்தி காண்பிக்கும் என்பதால் எதை படிக்கலாம், எதை தவிர்க்கலாம் என்பதை நீங்கள் எளிதில் உணர்ந்து கொள்ளலாம். மேலும் ஒரு குறிப்பிட்ட மெயிலை பிறகு படிக்கலாம் என்று நீங்கள் முடிவு செய்தால் அதை ரிமைண்டரில் போட்டு வைத்தால் உங்களுக்கு சரியான நேரத்தில் இந்த ஆப்ஸ் ஞாபகப்படுத்தும். இந்த ஆப்ஸ் உங்களிடம் இருந்தால் ஜிமெயில் மொத்தமும் இருப்பது போலத்தான்.\nஇப்போது இந்த ஆப்ஸ் Apple எக்கோஸிஸ்டம் அமைப்புடன் வரையறுக்கப்பட்டுள்ளது. தற்போது ஆப்பிள் சாதனங்களில் மட்டும் அருமையாக வேலைசெய்கிறது. மீட்டிங்ஸ்களைத் திட்டமிட, மீட்டிங்ஸ்களை ஒழுங்கமைக்க, என்பன போன்ற பல பிளான்களுக்கு இந்த ஆப்ஸ் உதவி செய்கின்றது. மேலும் இது வீடியோ கான்பிரன்ஸ் கால்களுக்கான இணைப்புகளைக் கூட சப்போர்ட் செய்கிறது. நீங்கள் எங்காவது வெளியே போக போகிறீர்கள் என்றால் அதற்கு உங்கள் இடத்தில் உள்ள வானிலை அறிக்கைகளையும் இது தொகுத்து வழங்குகிறது.\nஅனைத்து தளங்களிலும் பரவலாகக் கிடைக்கும் ஒரு அருமையான ஆப்ஸ் தான் இந்த Any.do, ஆப்ஸ் மூலமாக கேலன்டர், ரிமைன்டர், லிஸ்ட் மற்றும் நோட்ஸ் ஆகியவற்றை கையாள முடியும். உங்கள் தினசரி வேலைகளை சரியாக தொகுத்து உங்களுக்கு எப்போதெல்லாம் நினைவூட்ட வேண்டுமோ அப்போதெல்லாம் சரியான நேரத்தில் துல்லியமாக நினைவூட்டிடும் இந்த ஆப்ஸ்.\nஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் என்பது எந்த அளவுக்கு ஒவ்வொரு நபருக்கும் தேவை என்பது குறித்து விவரிக்க தேவையில்லை. நம் வாழ்வில் ஒவ்வொரு விஷயத்திற்கும் தற்போது ஆண்ட்ராய்டு ஆப்ஸ்களின் தேவைகள் அதிகமாகியுள்ளன. அந்த வகையில் மேற்சொன்ன ஆப்ஸ்கள் பல வழிகளில் மக்களுக்கு பலனளிக்கும்.\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்\nநடிகை அதிதி ராவின் லேட்டஸ்ட் போட்டோஸ்\nராஷ்மிகா மந்தனாவின் ஸ்டைலிஷ் போட்டோஸ்..\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்\nராகுல் காந்தியை விமர்சித்த குஷ்பு\n\"உங்கள் பிள்ளைகள் கூட உங்களை மதிக்காது\" : செல்லூர் ராஜூ\nநகைக்கடன் ரத்து குறித்து இதுவரை அரசாணை வெளியாகாதது ஏன்\nநடிகை அதிதி ராவின் லேட்டஸ்ட் போட்டோஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=188077&cat=32", "date_download": "2021-03-02T23:25:09Z", "digest": "sha1:L3F63PDAPIKAENOSKASU4KSZEPVD5W4P", "length": 14903, "nlines": 354, "source_domain": "www.dinamalar.com", "title": "8 தலைமுறைகளாக பாரம்பரியத்தை காக்கும் குடும்பம் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ 8 தலைமுறைகளாக பாரம்பரியத்தை காக்கும் குடும்பம்\n8 தலைமுறைகளாக பாரம்பரியத்தை காக்கும் குடும்பம்\nபொது செப்டம்பர் 18,2020 | 15:50 IST\nதமிழ் பேரறிஞர், நாவலர், பண்டிதர் ந.மு.வேங்கடசாமி நாட்டார். கல்லூரியில் சென்று பயிலாமல் தாமே பயின்ற தமிழ் பேராசான். கரந்தை தமிழ்ச்சங்கம் நிறுவிய கரந்தை புலவர் கல்லூரியின் முதல் முதல்வராக ஊதியம் எதுவும் பெறாமல் பணியாற்றியவர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\nBrowser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\nவீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nமின் கட்டமைப்பை சீர்குலைக்கும் மால்வேர்\nதோட்ட தொழிலாளர் வாக்குகளை வளைக்க வியூகம்\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் சினிமா வீடியோ டிரைலர் விளையாட்டு செய்திச்சுருக்கம் 'கோக்குமாக்கு' கோவாலு சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி சினிமா பிரபலங்கள் நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\nமின் கட்டமைப்பை சீர்குலைக்கும் மால்வேர்\n5 Hours ago சினிமா வீடியோ\nபுதுச்சேரியில் பா.ஜ., ஆட்சி நமச்சிவாயம் 1\nகூட்டணி கட்சிகளுக்கு திமுக அட்வைஸ்\nபோன் லோன் பரிதாபங்கள் | சைபர் களம் | Crime News | Dinamalar\n7 Hours ago சிறப்பு தொகுப்புகள்\nஅறிவாலயத்தில் நடந்த பேச்சில் இழுபறி\nதோட்ட தொழிலாளர் வாக்குகளை வளைக்க வியூகம் 1\nதிமுகவுடன் பேச காத்திருக்கிறேன் என்கிறார்\nபழமையான பொருட்கள் கண்டுபிடிப்பு 1\nமதிய உணவை சாப்பிட்டு பார்த்தார்\nஏப்ரல் 6 தேர்தல், யாருக்கு சாதகம் \nகொரோனா தடுப்பூசி போட்ட கமல் ட்வீட்\nவிஜயபிரபாகரன் திடீர் ஆவேசம் 1\n16 Hours ago செய்திச்சுருக்கம்\nதிமுக மாசெ பஞ்ச் டயலாக்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gopalappattinam.com/2020/05/8.html", "date_download": "2021-03-02T23:46:40Z", "digest": "sha1:RAB24WUHSBSTQAJLXILBO44WUU6U3Q6D", "length": 13391, "nlines": 213, "source_domain": "www.gopalappattinam.com", "title": "புதுக்கோட்டையில் 8 வயது சிறுமிக்கு கொரோனா தொற்று உறுதி.!", "raw_content": "\nHomeமாவட்ட செய்திகள்புதுக்கோட்டையில் 8 வயது சிறுமிக்கு கொரோனா தொற்று உறுதி.\nபுதுக்கோட்டையில் 8 வயது சிறுமிக்கு கொரோனா தொற்று உறுதி.\nபுதுக்கோட்டை நகரில் மொ்க்கண்டைல் வங்கி நகை மதிப்பீட்டாளரின் 8 வயது மகளுக்கும் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.\nபுதுக்கோட்டை நகரில் கீழராஜவீதியில் உள்ள தமிழ்நாடு மொ்க்கண்டைல் வங்கிக் கிளையின் நகை மதிப்பீட்டாளா், அவரது மனைவி ஆகிய இருவருக்கும் அண்மையில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.\nஇதன் தொடா்ச்சியாக வங்கிக் கிளை மூடப்பட்டது. வங்கிப் பணியாளா்களும் நகை மதிப்ப��ட்டாளரின் குடும்பத்தினரும் பரிசோதனைக்குள்படுத்தப்பட்டனா்.\nஇந்நிலையில், நகை மதிப்பீட்டாளரின் மகளும், 8 வயதுச் சிறுமியுமான அவருக்கு கொரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை பரிசோதனை முடிவில் உறுதியானது. இதன்மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தின் கொரோனா தொற்றாளா்களின் எண்ணிக்கை 20 ஆக உயா்ந்துள்ளது. இவா்களில் 7 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மீதமுள்ள 13 பேருக்கும் புதுக்கோட்டையிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nகோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்.. மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..\nகொரோனா வைரஸ் மாவட்ட செய்திகள்\nகோபாலப்பட்டினம் செய்தி மற்றும் சுற்று வட்டார பகுதி செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Like & Joint & Subscribe பண்ணுங்க Facebook Twitter Instagram Youtube\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நிலவரம்01-03-2021 19:30:00\nGPM மக்கள் மேடை 20\nGPM மீடியா எதிரொலி 3\nGPM ஷாஹின் பாக் 6\nஉள்ளாட்சி தேர்தல் 2019 60\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்ங்கள் 23\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் 86\nசட்டபேரைத் தேர்தல் 2021 9\nசிறப்பு கிராமசபை கூட்டம்_2020 1\nதேர்தல் ஆணையம் அறிவிப்புகள் 30\nபாபர் மசூதி வழக்கு 7\nமத்திய அரசு அறிவிப்புகள் 13\nமனிதநேய மக்கள் கட்சி 2\nவெளியூர் மரண அறிவித்தல் 24\nஜம்மியத் உலமா ஹிந்த் 1\nஉலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் கோபாலப்பட்டிணம் மக்களுக்கு நமது ஊரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக கோபாலப்பட்டிணம் மக்கள் அனைவரின் ஒத்துழைப்போடு செயல்படும் வண்ணம் இந்த தளத்தினை (GPM Media - www.gopalappattinam.com) என்ற இணையதளத்தை நாம் துவங்கி இருக்கின்றோம்.\nஅறந்தாங்கி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த உதயம் J.அபுதாஹீர் விருப்ப மனு தாக்கல்.\n9 முதல் 11ம் வகுப்பு மாணவர்கள் நாளை (பிப்ரவரி 26) முதல் பள்ளிகளுக்கு வர வேண்டாம்\nஜெகதாப்பட்டினம் மீனவர் வலையில் சிக்கிய 20 கிலோ எடை கொண்ட வஞ்சரம் மீன்.\nநாட்டாணிபுரசக்குடி ஊராட்சியின் மாதாந்திர ஊராட்சி மன்ற கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்த வார்ட��� உறுப்பினர்கள்.\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் விவரம் வெளியீடு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/sc-ordered-kerala-govt-to-give-rs-50-lakhs-compensation-to-ex-isro-scientist/", "date_download": "2021-03-02T23:46:16Z", "digest": "sha1:AA3EXJE47LWJ5E5UDRI346BRANXSDMDO", "length": 13394, "nlines": 135, "source_domain": "www.patrikai.com", "title": "ராக்கெட் விஞ்ஞானிக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு : உச்சநீதிமன்றம் உத்தரவு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nராக்கெட் விஞ்ஞானிக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு : உச்சநீதிமன்றம் உத்தரவு\nஇஸ்ரோ முன்னாள் ராக்கெட் விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்க கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஇஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தில் ராக்கெட் விஞ்ஞானியாக பணி புரிந்தவர் நம்பி நாராயணன். இவர் மீது கடந்த 1994 ஆம் ஆண்டு கேரள மாநில காவல்துறையினரால் ஒரு வழக்கு பதியப்பட்டது. அதில் நம்பி நாராயணன் ஒரு சில வெளிநாடுகளுக்கு இந்திய ராக்கெட் தொழில் நுட்பங்களை அளித்ததாக கூறப்பட்டிருந்தது.\nபிறகு அந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. சிபிஐ நடத்திய விசாரணையில் நம்பி நாராயணன் குற்றமற்றவர் எனவும் கேரள காவல்துறை அளித்த புகார் தவறானது எனவும் உறுதி ஆனது. அதனால் நம்பி நாராயணன் தன் மீது பொய் வழக்கு போட்ட கேரள அரசு ரூ. 1 கோடி இழப்பீடு தரவேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.\nஇந்த வழக்கில் உச்ச நீதிமன்ரம் இன்று தீர்ப்பு அளித்துள்ளது. அந்த தீர்ப்பில், கேரள அரசு ரூ.50 லட்சம் இழப்பீடை நம்பி நாராயணனுக்கு வழங்க வேண்டும். அத்துடன் தவறான வழக்கை பதிவு செய்த காவல்துறை மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஓய்வு பெற்ற ஒரு நீதிபதி தலைமையில் ஒரு குழு அமைக்க வெண்டும். இந்த நடவடிக்கை எவ்வாறு அமைய வேண்டும் என்பதை இந்தக் குழு ஆய்ந்து முடிவு எடுக்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.\nமணல் கொள்ளை கே.சி.பி.க்கு துணை போகிறார் இளங்கோவன்: காங��கிரஸ் ஜோதிமணி ஏர்செல் – மேக்சிஸ் மோசடி வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு அமலாக்கத் துறை சம்மன் உ.பி.யில் கொடூரம்: ஓடும் ரெயிலில் பெண் பலாத்காரம் – தூக்கி வீசிய கொடுமை\nPrevious தேசிய அளவிலான நுழைவு தேர்வுகளுக்கு ஆதார் கட்டாயம் இல்லை: என்டிஏ அறிவிப்பு\nNext பேராயரை கைது செய்ய காவல்துறை தயக்கம் : கேரள எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு\nதடுப்பூசி சான்றிதழில் மோடி படம் – தேர்தல் கமிஷன் கதவை தட்டவுள்ள திரிணாமுல் காங்கிரஸ்\nகொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 7,863, கேரளாவில் 2,938 பேர் பாதிப்பு\n2 ஆண்டுகளுக்கு முன்னரே கர்நாடகத்தில் தேர்தலுக்கு தயாராகும் காங்கிரஸ் – பாதயாத்திரை அறிவிப்பு\nகொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 7,863, கேரளாவில் 2,938 பேர் பாதிப்பு\nமும்பை இன்று மகாராஷ்டிராவில் 7,863. மற்றும் கேரளா மாநிலத்தில் 2,938 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 7,863…\nஇன்று ஆந்திராவில் 106 பேர், டில்லியில் 271 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரா மாநிலத்தில் 106 பேர், மற்றும் டில்லியில் 271 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. ஆந்திரா மாநிலத்தில்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் – 02/03/2021\nசென்னை தமிழகத்தில் இன்றைய (02/03/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 462 பேருக்குப் பாதிப்பு…\nதமிழகத்தில் சிகிச்சையில் உள்ள கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 4000 க்கும் குறைவு\nசென்னை தமிழகத்தில் இன்று 462 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,52,478 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 3,997…\nஉடல் நோய்த் தடுப்பூசி உடனடியாக, ஊழல் நோய்த் தடுப்பூசி அடுத்த மாதம் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட கமல் டிவிட்…\nசென்ன : மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். இதையடுத்து, உடல் நோய்த்…\nநேற்று ஒரே நாளில் கொரோனா தடுப்பூசிக்கு 29 லட்சம் பேர் முன்பதிவு\nடில்லி நேற்று ஒரே நாளில் 29 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். உலக அளவில் கொரோனா …\nஜிம்பாப்வே vs ஆப்கானிஸ்தான் டெஸ்ட் – ஆதிக்கம் செலுத்தும் ஜிம்பாப்வே\nதடுப்பூசி சான்றிதழில் மோடி படம் – தேர்தல் கமிஷன் கதவை தட்டவுள்ள திரிணாமுல் காங்கிரஸ்\nகொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 7,863, கேரளாவில் 2,938 பேர் பாதிப்பு\n2 ஆண்டுகளுக்கு முன்னரே கர்நாடகத்தில் தேர்தலுக்கு தயாராகும் காங்கிரஸ் – பாதயாத்திரை அறிவிப்பு\n4வது டெஸ்ட் போட்டிக்கான ஆடுகளம் எப்படி இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2011/12/blog-post_26.html", "date_download": "2021-03-02T22:35:55Z", "digest": "sha1:J3RXFMGYD7C7ZZGBHK5SR7ULMH6LNU36", "length": 30683, "nlines": 238, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: “சொல்லவா கதை சொல்லவா நடந்த கதை சொல்லவா!” தொடர்: பதினொன்று", "raw_content": "\n“சொல்லவா கதை சொல்லவா நடந்த கதை சொல்லவா\n“சொல்லவா கதை சொல்லவா நடந்த கதை சொல்லவா\n\"என்ன, எப்பொழுது, எங்கே, எப்படி யார் பெறுகிறார்கள் என்பதே அரசியல் \" ஹரல்ட் லாஸ்வெல்\nமுதற் கோணல் முற்றும் கோணல்\nகாரியப்பருக்கு ஏற்பட்ட க(ச)தி பற்றியும் எழுத முன்னரே காரியப்பரே சில தகவல்களை வெளிப்படையாகவும் சொல்லிவிட்டார்\nநிஸாம்: இரவு எடுத்த முடிவை அடுத்த நாள் காலையில் நடைமுறைப்படுத்துவதற்கு திராணியற்ற தலைமைத்துவம் இரண்டு வருடங்கள் கழித்து இதனை நடைமுறைப்படுத்தும் என்ற நம்பிக்கை என்னிடம் இல்லை.\nஆங்கிலத்தில் சம்பந்தப்பட்டவர் ஒரு விஷயம் பற்றி நேரடியாக அறிந்தவர் கூற கேட்டால் அதை குதிரையின் வாயிலிருந்து கேட்டதாக சொல்லுவார்கள். அந்த வகையில் அவர் பத்திரிக்கையாளர்களின் சில கேள்விகளுக்கு அளித்த பதிலைப் பார்த்தால் அதனை நன்கு புரிந்து கொள்ளலாம்.\nமேயர் விவகாரம் இந்தளவு தூரம் இழுபறி நிலைக்குச் சென்றதற்கான காரணம் என்ன\n“நிஸாம்: இதற்கு 100க்கு 100 வீதம் கட்சியின் தலைமைத்துவம்தான் காரணம் என்று சொல்வேன். நடந்த விளைவுகள் அனைத்திற்கும் தலைமைத்துவம்தான் பொறுப்பெடுக்க வேண்டும்.\nமாறாக எந்தவித காரணங்களுமின்றி 5 நிமிடத்தில் எடுக்க வேண்டிய முடிவை இரண்டு நாட்களுக்கு தள்ளிவைத்து இப் பிரச்சினையை எரிய விட்டு இன்று இரு ஊர்களுக்கு மத்தியிலும் நிலையானதொரு பகையை உருவாக்கி விட்டார்கள்.\n“துரதிஷ்டவசமாக தேர்தல் காலத்திலும் அதன் பின்னரும் நடைபெற்ற சில சம்பவங்கள் என்னை வெகுவாகப் பாதித்துள்ளன. கட்சித் தலைமைத்துவம் (தலைவரை மட்டும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை) இது விடயத்தில் நடந்து கொண்ட விதம் கவலைக்குரியதாகும்.”\n“ உங்களுக்காக பிரசாரம் செய்ததனால்தான் மாகாண சபை உறுப்பினர் ஜெமீலுக்குச் ���ொந்தமான ‘கொம்டெக்’ நிறுவனம் தாக்கப்பட்டது எனச் சொல்லப்படுகிறதே\nநிஸாம்: உண்மையில் மாகாண சபை உறுப்பினர் ஜெமீல் நிஸாம் காரியப்பருக்காக பிரசாரம் செய்யவில்லை. இந்தப் பிரதேசத்தில் அரசியல் அனுபவமும் ஆளுமையும் கொண்ட ஒருவர் மேயராக வரவேண்டும் என்ற நல்ல நோக்கத்திற்காகத்தான் எனக்காகப் பிரசாரம் செய்தார். “\nசில அடக்க முடியாத ஸ்ரீ.மு.கா எம் பியான எச்.எம்.எம் ஹரீஸ் மற்றும் புதிதாக அறிவிக்கப்பட்ட கல்முனை மேயர் சிராஸ் மீரஷாஹிப் ஆகியோரின் ஆதரவாளர்கள் என உரிமை கோரும் ஏவல் படையினர் இந்த தாக்குதல்களுக்கு பின்னணியில் உள்ளதாக ஜமீல் குற்றம் சாட்டினர். ஜமீலும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மட்டுமல்ல , இளைஞர் காங்கிரசின் தலைவருமாகும். கத்தியுடனும் பொல்லுகளுடனும் சிலர் சுடும் ஆயுதங்களுடனும் தாக்குதல் நடத்தியதாக செய்திகள் கூறின. இவர்கள் யாவரும் முஸ்லிம்கள் என்பதும முஸ்லிம் காங்கிரசின் \"போராளிகள்\" என்பதும் குறிப்பிடத்தக்கது . அதே நேரத்தில் சென்ற யாழ் மாநகரசபை தேர்தலின் போது 3387 விருப்பு வாக்குகளை பெற்று முதலாம் இடத்தில் தெரிவான துரைராசா இளங்கோ தனது பதவியை விட்டுக் கொடுத்து கட்சியின் ஐந்தாவது இடத்தில் 1250 தேர்வு வாக்குகளை பெற்றிருந்த திருமதி பற்குனராஜா என்பவர் யாழ் மாநகரசபை மேயராக கட்சியின் முடிவின் மூலம் தெரிவு செய்யப்பட்டார் என்பது , சத்தமில்லாமல் சண்டையில்லாமல் , ஆயுதம் தூக்காமல் உயர் தொழில் கல்வி நிலையத்தை எரிக்காமல் , ஊர்த் துவேசம் கரை புரண்டோடாமல் ஆர்ப்பாட்டமில்லாமல், ஆரவாரமில்லாமல் செய்யப்பட்ட ஒரு நிகழ்வு. அதற்கான ஒரு காரணம். அரசியல் அனுவபம் பெரிதாக இல்லாவிட்டாலும் ஆளுமை கொண்ட ஒருவர் பதவி வகிக்க வேண்டும் என்பதுதான். என்று சொல்லப்படுகிறது.\nஹரீஸ் எம்.பீயும் காரியப்பர் மேயராகி செல்வாக்கடைந்தால் அதனை தன்னால் எதிர்காலத்தில் சமாளிப்பது கடினம் என்றும் கருதியிருந்தார். ஆக முஸ்லிம் காங்கிரஸ் ரவூப் ஹக்கீமின் , பசீர் சேகு தாவூத்தின் தலைமைத்துவ கட்டுப்பாட்டை பலப்படுத்தி நிசாம் காரியப்பரை ஓரம் தள்ளுவதன் மூலமே தனது கல்முனை நாடாளுமன்ற பதவி எதிர்காலத்திலும் உறுதி செய்ய முடியும் என்றவகையில் அவர் செயற்பட்டார்.\nகாரியப்பரை ஒரம் தள்ளும் நடவடிக்கை ஒரு த���டர்ச்சியான வகையில் கட்சியின் தலைமைத்துவத்தால் செய்யப்பட்டு வந்திருக்கிறது என்பதை முன்னரும் வெளிப்படையாக முஸ்லிம் கார்டியன் எனும் பத்திரிகை பின்வருமாறு எழுதியிருந்தது.\nசென்ற நாடாளுமன்ற தேர்தலில் தேசியப் பட்டியல் எம்.பீ பதவிக்கு மிகத் தகுதிவைந்த நிலையில் காணப்பட்ட நிசாம் காரியப்பருக்கு பதிலாக , தமது தலைமத்துவத்துக்கு சவாலாக இருக்க முடியாத , தமக்கு ஏவல் புரியும் , திறமையற்றவர்களை எப்போதுமே தமக்கு பக்கத்தில் வைத்திருக்கும் வகையில் ஹக்கீம் செயற்பட்டு வந்திருக்கிறார் என்பதை உறுதி செய்யும் வகையில் எழுதியிருந்தது. அது பற்றி தனிப்பட்ட தொடர்பாடல்கள் மூலமும் இக்கட்டுரையாளர் நன்கு அறிவார். கிழக்கில் தனது தலைமைத்துவத்துக்கு அச்சுறுத்தலாக இருப்பவராக மிக நீண்ட காலத்துக்கு முன்னரே காரியப்பரை அடையாளம் கண்டு கொண்ட ஹக்கீம் அதற்கெதிரான வியூகங்களை வகுப்பதில் மிகத் தீவிரமாக செயற்பட்டார் , அவரின் அந்த திட்டத்துக்கு ஆரம்பத்தில் . மிகவும் உறுதுணையாக இருந்தவர்கள் சேகு தாவூத் பசீர் மற்றும் ஹசன் அலி ஆகியோராகும். சேகு தாவூத் பசீர் சென்ற தேர்தலைத் தவிர எந்த தேர்தலிலும் ஜெயிக்கவில்லை , ஹசன் அலிக்கும் தேர்தல் வெற்றி மூலம் எம்.பீ யாகும் வாய்ப்பில்லை எம்பதால் இவர்கள் இருவரினதும் தலைமைத்துவ விசுவாசத்துக்காக அவர்கள் தேசியப்பட்டியல் எம்.பீயாகும் வாய்ப்பு கிடைத்து வந்திருக்கிறது. ஆனால் சட்டத்துறையில் மட்டுமல்ல கட்சியின் பல மட்ட செயற்பாடுகளிலும் திறனை வெளிப்படுத்திய காரியப்பரை சென்ற தேர்தலில் எம்.பீ யாக்காமல் தடுத்தது மட்டுமல்ல அண்மையில் நடந்த கல்முனை மாநகராட்சி தேர்தலில் எப்படியும் காரியப்பர் முன்னணியில் வருவதை தடுக்கும் வகையில் சேகு தாவூத் மூலம் சம்மாந்துறை பிரதேர்ச வாதம் கிளறப்பட்டது. காரியப்பர் முஸ்லிம் காங்கிரசின் தலைமைத்துவம் எதிபார்த்தவாறு தேர்வு வாக்குகளில் முதலாம் இடத்ததை பெற முடியவில்லை. அதற்கான கள நிலவரங்களை அடையாளம் கண்டு வேலைத்திட்டங்கள் , இயக்க அனுபமுள்ள (ஈரோஸ்) சேகு தாவூத்தின் உதவியுடனும் ஹாரீஸின் உதவியுடனும் முன்னெடுக்கப் பட்டதாக உட்கட்சி வட்டார செய்திகள் கசிந்தன.\nஅஸ்ரப் மரணித்த போது தலைமை வெற்றிடம் நிரப்பும் சூழலில் ஹக்கீம் வெற்றிபெற முடிந்தாலும் இப்போது சூழ்நிலை மிகவும் மாறுபட்டு காணப்படுகிறது. அன்று நிசாம் காரியப்பர் கட்சித் தலைமைப் பதவிக்கு போட்டியிட முனையாததற்கு இப்போது வெளிப்படையான காரணத்தையும் சொல்ல முன் வந்துள்ளார். அண்மையில் தனக்கு எதிராக தலைமைத்துவம் செயற்பட்ட விதம் காரியப்பருக்கு மிகுந்த ஆத்திரத்தை ஏற்படுத்தியது என்பதால் உடனடியாக உணர்ச்சி வசப்பட்ட வகையில் அவர் கருத்துக்களை தனது கட்சி தலைவருக் கெதிராக தெரிவித்ததுடன் சில நாட்களின் பின்னர் நிதானமாக அரசியல் மழுப்பளுடன் கருத்துக்களை தெரிவித்தமையும் புலப்பட்டது.\n“2000 ஆம் ஆண்டில் தலைவர் அஷ்ரப் மரணித்த போது அரசியல் கிரீடமென்பது முட்களினாலானது என்று தெரியும். அதனால்தான் அன்று உங்களை விட்டும் ஒடினேன். அன்று அதற்கான முதிர்ச்சி இருக்கவில்லை. இன்று அதற்கான முதிர்ச்சியுடன், உங்களுடன் இருந்து செயற்பட எண்ணியுள்ளேன். அரசியல் தலைமை என்பது மிகவும் பொறுப்பு வாய்ந்ததாகும். அல்லாஹ்விற்கு பயந்து நடந்து கொண்டால் தப்பித்துக் கொள்ளலாம். இல்லையாயின் அரபு நாடுகளில் நடப்பதுதான் இங்கும் நடக்கும். குர்ஆன் ஹதீஸின் அடிப்படையில் அரசியல் செய்ய வந்தவர்கள் அதனை மறந்து செயற்படக் கூடாது.”\nஹிஸ்புல்லா முதிர்ச்சி அற்று கட்சிக்களித்த வாக்குறுதியை மீறியதாக கூறி \"தான் இப்போது முதிர்ச்சி அடைந்து விட்டேன்\" என்று கூறி கட்சியில் மீண்டும் திட்டமிடப்பட்ட வகையில் இணைந்து கொண்டார் , இணைக்கப்பட்டார் , தொடர்ந்து பதவில் இருக்க அனுமதிக்கப்பட்டார். இப்போது காரியப்பரும் தனக்கு இரண்டு வருடத்தின் பின்னர் கிடக்கப் போகும் மேயர் பதவி பற்றி இப்போது தலைமைத்துவத்தை . கிராமிய பழமொழியில் \"தனக்கு தனக்கு என்றால் சுளகு படக்கு படக்கு என்று அடிக்கும் \" என்பது சொல்வது போல் தான் வழக்கு பேசிய அந்த இரண்டாண்டு பதவி மாற்ற நிலையை ஒத்த நிலையை எதோ ஒரு விதத்தில் எதிர்கொள்ளும் போது தான் இப்போதைய தலைமைத்துவத்தை குற்றம் சாட்டுகிறார் காரியப்பர் . ஆனால் முந்திய தலைமைத்துவம் எப்படி செயற்பட்டது என்பதும் சற்று ஆழமாக பார்க்கப் பட வேண்டிய ஒரு விடயமாகும். மறக்காமல் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினர் எப்போதும் போல் வழக்கமாக இஸ்லாமிய மதக் கோட்பாடுகளை , குரானை ஹதீஸை தங்களின் சப்பைக்கட்டு அரசியலுக்கு ஆதராமாக சொல்ல தவறமாட்டார்கள்.\nஆனால் நிசாம் காரியப்பர் யாரை சொல்லி யாரை எச்சரிக்கிறார் என்பது சாமான்யர்களின் ஊகங்களுக்கே உட்பட்ட விடயம். அதேவேளை தலைவராக தான் இப்போது கிரீடம் சூட்டிக்கொள்ள தேவையான முதிர்ச்சியை அடைந்திருக்கிறேன் , எனவே என்னை நீங்கள் தலைவராக முடி சூடலாம் என்பதை மிக வெளிப்படையாகவே நாசூக்காக தெரிவித்துள்ளார். .\nகடந்த நாடாளுமன்ற தேர்தலின் பின்னர் இன்றைய ஆட்சியிலுள்ள அரசுடன் சேர்ந்து செயற்பட்டு தாம் எதிர்கொள்ளும் நீண்ட அரசியல் இடைவெளியிலிருந்து தம்மை பாதுகாக்கும் நிலைப்பட்டை எடுத்த முஸ்லிம் காங்கிரசினர் , எந்த எந்த பதவிகளை பேரம் பேசலாம் என்ற முயற்சியில் ரவூப் ஹக்கீம் மஹிந்த ராஜபக்ச அவர்களுடன் நெருக்கத்தை பேண , பசீர் சேகு தாவூத் பசில் ராஜபக்ச பசில் ராஜபக்சவின் நெருக்கத்தை நாட , இப்போது நிசாம் காரியப்பர் கோட்டபாய ராஜபக்சவை நெருங்கியிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. ஆக இப்போதுள்ள ஆட்சியில் தமக்கென தனிப்பட்ட செல்வாக்கை நிலை நிறுத்தி தம்மைத் தாமே வலுப்படுத்திக் கொள்ளும் வகையில் செயற்படுகின்றார்களா என்ற கேள்வியும் எமக்கு அன்று தனிப்பட்ட வகையில் அஸ்ரப் பிரேமதாசாவுடன் கொண்டிருந்த நட்பினையும் , அதனால் தன்னையும் கட்சியையும் வலுப்படுத்திக் கொண்ட நிகழ்வுகளையும் நினவு கொள்ளச செய்கிறது.\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nஎஸ்.எம்.எம்.பஷீர் “ எப்பொழுதும் உனது எதிரிகளை மன்னித்துவிடு , அதை விட அவர்களை அதிகம் தொந்தரவு செய்வது வேறொன்றுமில்லை ” ( ஒ...\nஅரசு சொன்னதைக் கேட்கும் மக்கள்தான் கேரளத்தின் வரம்- கேரள செவிலியர் பாத்திமா பேட்டி\nPhoto: courtesy : The Hindu காசர்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் குழுவில் இருக்கிறா...\nசிதைக்கப்படும் சதாம் ஹுசைன் கிராமத்தின் கதை \nமுஸ்லிம் கொலனி (கள்ளியங்காடு) பள்ளிவாயலின் முந்திய...\nகள்ளியங்காட்டு க (தை)தா நாயகன் பித்தன் ஷா (கலந்தர்...\n“சொல்லவா கதை சொல்லவா நடந்த கதை சொல்லவா\n\"இனப்பிரச்சினைக்கான தீர்வும் முஸ்லிம்களின் நிலைப்ப...\nலன்ட���் மாநாட்டில் எச்சரிக்கை...\" உதயன் ( இலண்டன் -...\n“சொல்லவா கதை சொல்லவா நடந்த கதை சொல்லவா\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eluvannews.com/2020/09/blog-post_4.html", "date_download": "2021-03-02T22:25:43Z", "digest": "sha1:KLGG5QC5IPGFHZXMT4JMVTBDPZAAW7HV", "length": 12323, "nlines": 65, "source_domain": "www.eluvannews.com", "title": "இடைநிறுத்தப்பட்டுள்ள அபிவிருத்திப் பணிகள் ஜனாதிபதி பிரதமர் ஆகியோரின் ஒத்துழைப்போடு தொடரும் - ஸ்ரீ லமுகா நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமத். - Eluvannews", "raw_content": "\nஇடைநிறுத்தப்பட்டுள்ள அபிவிருத்திப் பணிகள் ஜனாதிபதி பிரதமர் ஆகியோரின் ஒத்துழைப்போடு தொடரும் - ஸ்ரீ லமுகா நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமத்.\nஇடைநிறுத்தப்பட்டுள்ள அபிவிருத்திப் பணிகள் ஜனாதிபதி பிரதமர் ஆகியோரின் ஒத்துழைப்போடு தொடரும் - ஸ்ரீ லமுகா நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமத்.கடந்த நல்லாட்சி அரசாங்கக் காலத்தின்போது சில காழ்ப்புணர்ச்சி அரசியல் பின்னணி அழுத்தங்களால் இடைநிறுத்தப்பட்டுள்ள பிரதேச அபிவிருத்திப் பணிகள் ஜனாதிபதி பிரதமர் ஆகியோரின் முழு ஒத்துழைப்போடு தொடரும் என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் மட்டக்களப்பு மாவட்டத்தின் தற்போதைய ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான நஸீர் அஹமத் தெரிவித்தார்.\nஏறாவூர் பிரதேசத்தில் கட்டுமானப் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ள பொதுச்சந்தைக் கட்டிடம், காலாசார மண்டபம், வாவிக் கரையோர சுற்றுலா மையம் ஆகியவற்றின் நிருமாணப் பணிகள் தொடர்பாக ஆராயும் விஷேட கூட்டம் நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமத் தலைமையில் ஏறாவூர் நகர சபை மண்டபத்தில் புதன்கிழமை 02.09.2020 மாலை இடம்பெற்றது.\nஇக்கலந்துரையாடலில் மாகாண சபை முதலமைச்சின் செயலாளர் யூ,எல். அப்துல் அஸீஸ், மாகாண பொறியியல் பிரதிப் பிரதம செயலாளர் ஏ.வேல்மாணிக்கம், உள்ளுராட்சி உதவி ஆணையாளர் எஸ். பிரகாஸ், மட்டக்களப்பு மாவட்ட கட்டிடத் திணைக்கள பிரதம பொறியியலாளர் கே.சந்திரமோகன் அரச பொறியியல் கூட்டுத்தாபன உயர் அதிகாரிகள், திணைக்கள உயர் அதிகாரிகள், ஏறாவூர் நகரசபையின் தவிசாளர் ஐ.அப்துல் வாஸித்., பிரதித் தவிசா���ர், நகரசபை உறுப்பினர்கள், சபையின் செயலாளர், உத்தியோகத்தர்கள் என பலர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.\nஇக்கலந்துரையாடலின் இறுதியில் தீர்க்கமான முடிவுகள் எட்டப்பட்டன. அதன்படி பொதுச்சந்தையின் 90 வீதமான கீழ் தளப்பகுதி முடிவுற்றுள்ள நிலையில் மீதமுள்ள கட்டுமானப் பணிகளை இவ்வருட இறுதிக்குள் முடித்து மக்கள் பாவனைக்கு பொதுச் சந்தையைக் கையளிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு பொதுச்சந்தையின் மேல்தளப் பகுதியின் வேலைகளை முற்றுமுழுதாக நிறைவேற்ற பொதுச்சந்தைக்கு ஒதுக்கப்பட்ட நிதியினை அடுத்த வருட மாகாண நிதி ஒதுக்கீட்டில் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுதல்,\nகலாச்சார மண்டபத்தின் கட்டுமானப் பணி ஒப்பந்தத்தை தனியார் கட்டுமான நிறுவனத்திடமிருந்து விலக்கிக் கொண்டு அரச பொறியியல் கூட்டுத்தாபனத்திடம் ஒப்படைத்து மீதமுள்ள கட்டுமானங்களைப் பூரணத்துவப்படுத்துவதற்கு தேவையான நிதியை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்\nவாவிக்கரையோரம் 100 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டில் சுற்றுலா மையம் உருவாக்க எடுத்துக்கொண்ட முயற்சியில் 8 மில்லியன் ரூபா செலவில் இடைநிறுத்தப்பட்டுள்ள இத்திட்டத்தை மேலும் தொடர்வதற்கான நிதிகளை பெறுவது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் போன்ற தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.\nஉயரதிகாரிகளுடனான விஷேட கூட்டத்தின் முடிவில் பொதுச்சந்தைக் கட்டிடம், கலாச்சார மண்டபம் ஆகியவற்றின் இடைநிறுத்தப்பட்டுள்ள கட்டுமானப்பணிகளின் தற்போதைய நிலையினை நாடாளுமன்ற உறுப்பினர் உயர் அதிகாரிகள் சகிதம் நேரில் சென்று பார்வையிட்டார்.\nசாணாக்கியன் சிறுபான்மையின முஸ்லிம் மக்களின் வாக்குகளினால் முதலமைச்சராவார் என்பது வாயால் வடை சுடும் நிலைப்பாடாகும் - சந்திரகுமார்.\nசாணாக்கியன் சிறுபான்மையின முஸ்லிம் மக்களின் வாக்குகளினால் முதலமைச்சராவார் என்பது வாயால் வடை சுடும் நிலைப்பாடாகும் - சந்திரகுமார் .\nமயிலத்தமடு - மாதவனை மேய்ச்சல் தரை அபகரிப்பு மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு – 28ஆம் திகதி அனைவரும் அங்கிருந்து வெளியேறவுள்ளதாகவும் அறிவிப்பு\nமயிலத்தமடு - மாதவனை மேய்ச்சல் தரை அபகரிப்பு மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு – 28 ஆம் திகதி அனைவரும் அங்கிருந்து வெளியேறவுள்ளதாக...\nகளுதாவளை சங்கமம் ப���ைய மாணவர் அமைப்பின் ஏற்பாட்டில் புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு.\nகளுதாவளை சங்கமம் பழைய மாணவர் அமைப்பின் ஏற்பாட்டில் புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு .\nகளுவாஞ்சிகுடியில் குடியிருப்பு காணியொன்றிலிருந்து மனித தலை மீட்பு.\nகளுவாஞ்சிகுடியில் குடியிருப்பு காணியொன்றிலிருந்து மனித தலை மீட்பு .\nசுபீட்சமான நோக்கு வேலைத்திட்டத்தின் கீழ் 43 வீட்டுரிமையாளர்களுக்கு முதற்கட்ட நிதி வழங்கிவைக்கும் நிகழ்வு.\n(ரகு) சுபீட்சமான நோக்கு வேலைத்திட்டத்தின் கீழ் 43 வீட்டுரிமையாளர்களுக்கு முதற்கட்ட நிதி வழங்கிவைக்கும் நிகழ்வு.\nஆரோக்கியம் இந்தியா இலக்கியம் கலாசாரம் கலை காணொளி காலநிலை சர்வதேசம் சினிமா தெற்கு தொடர்புகளுக்கு நேர்காணல் பக்தி மலையகம் வடக்கு வணிகம் விநோதம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karpom.com/2012/04/download-all-videos-from-youtube.html", "date_download": "2021-03-02T23:24:52Z", "digest": "sha1:E2YSHTRFGHWRY6UG5KAKOWHDCR3KS7TI", "length": 10333, "nlines": 80, "source_domain": "www.karpom.com", "title": "Youtube - சிறந்த வீடியோ downloader | கற்போம்", "raw_content": "\nதமிழ் தொழில்நுட்ப வலைப்பூ மற்றும் தொழில்நுட்ப மாத இதழ்\nYoutube தளத்தில் இருந்து வீடியோக்களை தரவிறக்க நிறைய மென்பொருட்கள் உள்ளன. ஆனால் அதில் பல ஒவ்வொரு வீடியோ ஆக தரவிறக்க சொல்லும். உதாரணம் உங்களால் ஒரு முழு Play List-ஐ தரவிறக்கம் செய்ய முடியாது. எப்படி அதை தரவிறக்கம் செய்வது என்பது பற்றியே இந்தப் பதிவு.\n1. முதலில் இங்கே சென்று டவுன்லோட் செய்வதற்கான மென்பொருளை தரவிறக்கம் செய்யவும்.\n2. இதை இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்\n3. இப்போது உங்களுக்கு பிடித்த Playlist க்கு வாருங்கள். நான் சென்றது (Only Illaiyaraaja Hits)\n4. அதில் Address Bar -இல் உள்ள URL - ஐ காபி செய்து கொள்ளுங்கள்\n5.அதை இந்த மென்பொருளில் Paste செய்யவும். இப்போது கீழே உள்ளது போல வரும்.\n6. இப்போது Download என் என்பதை கிளிக் செய்து விட்டால் வேலை முடிந்தது. தானாக அனைத்தும் தரவிறக்கம் ஆகி விடும்.\n7. இதன் மூலம் Youtube Movies களை கூட தரவிறக்கம் செய்யலாம். (சில படங்களுக்கு error வருகிறது பாட்ஷா, குணா போன்ற படங்கள் தரவிறக்கம் ஆகிறது)\n8. நீங்கள் லைக் செய்த வீடியோக்கள், Favorite,Watch Later என்று கொடுத்தவை என எதையும் தரவிறக்கம் செய்யலாம். அந்த URL மட்டும் கொடுத்தால் போதும���.\n9. Preset பகுதியில் உங்களுக்கு தேவையான Format-இல் படத்தை தரவிறக்கம் செய்யலாம்.\n10. டவுன்லோட் ஆன வீடியோக்களை Folder Icon மீது கிளிக் செய்து ஓபன் செய்து கொள்ளலாம்.\nஅவ்வளவு தான் நண்பர்களே. ஏதேனும் சந்தேகம் இருப்பின் கீழே கேளுங்கள்.\nஅவசியம் சொடுக்கி >>>>>> ப‌திவ‌ர்க‌ளே, வாச‌கர்க‌ளே த‌மிழ்ம‌ண‌த்தில் ஒரு தில்லுமுல்லு ஆள்மாறாட்ட‌ வைர‌ஸ். <<<<< படியுங்கள்\nமிக அருமையான பகிர்வு. இதைத்தான் தேடிக்கொண்டிருந்தேன், நன்றிகள் பல..\nமிக எளிதாக தமிழில் தட்டச்சு செய்வது எப்படி\nகட்டாயம் வைத்திருக்க வேண்டிய இலவச மென்பொருட்கள்\nஇலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer\nIRCTC தளத்தில் வேகமாக டிக்கெட் புக் செய்ய ஒரு வசதி\nInternet Speed ஐ எந்த சாப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%99/", "date_download": "2021-03-02T22:26:48Z", "digest": "sha1:YQFDXRLG5FSEOR46QZ4CFFKZXTVOWGRC", "length": 20280, "nlines": 64, "source_domain": "www.samakalam.com", "title": "தெற்கின் அரசியல் குழப்பங்கள் தமிழர்களுக்கு சொல்லும் செய்தி என்ன? |", "raw_content": "\nதெற்கின் அரசியல் குழப்பங்கள் தமிழர்களுக்கு சொல்லும் செய்தி என்ன\nதென்னிலங்கையின் அரசியல் தொடர்ந்தும் ஒரு குழப்ப நிலையில்தான் இருக்கிறது. இந்தக் குழப்பங்கள் அனைத்தினதும் இறுதி முடிவு என்னவாக இருக்கும் என்பதை இப்போதைக்கு ஊகிக்க முடியாவிட்டாலும் கூட, ஒரு இலக்கை முன்னிறுத்தியே இவ்வாறான குழப்பங்கள் நிகழுகின்றன. 2015 ஜனவரியில் இடம்பெற்ற ஆட்சி மாற்றம் தொடர்பில், இந்தப் பத்தியாளர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். அதவாது, இந்த ஆட்சி மாற்றமானது ஒரு குறைப்பிரசவ குழந்தை. இதன் அயுள் மிகவும் குறுகியது ஏனெனில் ஆட்சி மாற்றம் பெரும்பாண்மையான சிங்கள மக்களின் விருப்பிலிருந்து நிகழவில்லை மாறாக ஆட்சி மாற்றமானது, நன்கு திட்டமிடப்பட்ட ஒரு வேலைத்திட்டத்தின் ஊடாக சிங்கள மக்கள் மீது திணிக்கப்பட்டது. ஏனெனில் 2015 ஜனவரி 8இல் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது பெரும்பாண்மையான சிங்கள மக்கள் மகிந்த ராஜபக்சவையே தங்களின் தலைவராக தெரிவு செய்திருந்தனர். பெரும்பாண்மை சிங்கள மக்கள் தன் பக்கமாக நிற்கின்றனர் என்னும் உற்சாகம்தான் மகிந்த தொடர்ந்தும் அரசியல் அரங்கில் நிலை���்திருந்தமைக்கும் காரணம். ஒரு வேளை 2015 ஜனாதிபதி தேர்தலின் போது சிங்களப் பொரும்பாண்மை மைத்திரியின் பக்கமாக நின்றிருந்தால் மகிந்த அரசியல் அரங்கிலிருந்து தானாகவே அகன்றிருப்பார் அல்லது அவரை அரசியிலிருந்து அன்னியப்படுத்துவது மிகவும் இலகுவாகியிருக்கும். சர்வதேச அரசியல் சூழலில் பலம்பொருந்திய சக்திகள் தங்களது நலன்களுக்கு குந்தகமான ஆட்சியாளர்களை வீழ்த்துவதற்கு இவ்வாறான ஆட்சி மாற்ற உக்திகளிலில் ஈடுபடுவது புதிதல்ல. அதே வேளை அவ்வாறான ஆட்சி மாற்ற உக்திகள் தலைகீழான விளைவுகளையும் கூட சில வேளைகளில் ஏற்படுத்திவிடுவதுண்டு.\nமகிந்த அதிகம் சீனாவை நோக்கி சாய்ந்து கொண்டிருந்த ஒரு பின்னணியில்தான், 2015இல் மகிந்தவின் முகாமிலிருந்து. மைத்திரிபாலவை வெளியில் இழுப்பதன் ஊடாக, ஆட்சி மாற்றமொன்று சாத்தியப்பட்டது. ஆனாலும் கிடைத்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்திக் கொண்டு, மகிந்தவை மேலும் பலவீனப்படுத்தும் வகையில் ரணில்-மைத்திரி கூட்டு செயற்பட்டிருக்கவில்லை. அதே வேளை, மகிந்தவின் சிங்கள ஆதரவை தங்கள் வசப்படுத்தும் வகையிலான வேலைத்திட்டங்களும் புதிய ஆட்சியாளர்களிடம் இருந்திருக்கவில்லை. ரணில்-மைத்திரி கூட்டில், ஒப்பீட்டடிப்படையில் பொருளாதார நிலைமை மோசமடைந்து சென்றது. இதன் காரணமாகவே சிங்கள மக்கள் மத்தியில் கூட்டரசாங்கத்தின் மீது கடுமையான அதிருப்திகள் ஏற்படுவதற்கான புறச் சூழலே தொடர்ந்தும் காணப்பட்டது. இவ்வாறானதொரு பின்புலத்தில்தான், கடந்த ஆண்டு இடம்பெற்ற உள்ளுராட்சித் தேர்தலின் போது, பிரதான கட்சிகளான ஜக்கிய தேசியக் கட்சி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆகிய இரண்டு பாரம்பரிய சிங்கள ஆதரவுத் தளங்களையும் மீறி, மகிந்த தலைமை தாங்கிய பொதுஜன பெரமுன பொரும்பாண்மை மக்கள் ஆதரவுத் தளமொன்றை நிரூபித்திருந்தது. ஆளும் இரண்டு பிரதான கட்சிகளையும் தோற்கடித்ததன் மூலம், மகிந்த தனது மக்கள் செல்வாக்கை மீண்டுமொருமுறை தெளிவாக நிரூபித்திருந்தார். இதன் மூலம், ஆட்சி மாற்றமானது தென்னிலங்கையில் மகிந்தவிற்குள்ள செல்வாக்கை எந்த வகையில் அசைக்கவில்லை மாறாக, மேலும் அதிகரித்திருக்கிறது என்னும் உண்மையை வெள்ளிடைமலையானது. ஆட்சி மாற்றத்தை உந்தித்தள்ளிய பலம்பொருந்திய நாடுகளுக்கும் இது ஒரு தெளிவான செய்தியை சொல��லியது. இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் இந்த ஆண்டின் இறுதியில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது, யார் யாரை எதிர்கொள்ளுவது யாரால் யாரை எதிர்கொள்ள முடியும் யாரால் யாரை எதிர்கொள்ள முடியும் என்றவாறான கேள்விகளால் தெற்கின் அரசியல் அரங்கு முற்றிலுமாக குழும்பியிருக்கிறது. முக்கியமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிகம் நம்பிக்கொண்டிருந்த, இப்போதும் நம்பிக் கொண்டிருக்கிற ரணில் தரப்பே அதிகம் குழம்பமடைந்திருக்கிறது. ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை திர்மானிக்க முடியாதளவிற்கு தொடர்ச்சியான இழுபறிக்குள் சிக்குண்டிருக்கிறது. மகிந்தவின் முகாமில் ஒப்பீட்டடிப்படையில் பெரிதான குழப்பங்கள் இல்லை. பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான கோட்டாபாய ராஜபக்ச, தனது அரசியல் வேலைத்திட்டங்களை தடுமாற்றமின்றி முன்னெடுத்து வருகின்றார்.\nஇந்த இடத்தில் தமிழர் தரப்பு என்ன செய்யப் போகிறது முக்கியமாக தென்னிலங்கையின் குழப்பங்களிலிருந்து எதைக் கற்றுக்கொள்ளப் போகிறது முக்கியமாக தென்னிலங்கையின் குழப்பங்களிலிருந்து எதைக் கற்றுக்கொள்ளப் போகிறது ஆகக் குறைந்தது கற்றுகொள்ளும் எண்ணமாவது இருக்கின்றதா ஆகக் குறைந்தது கற்றுகொள்ளும் எண்ணமாவது இருக்கின்றதா எந்தவொரு குறிப்பிட்ட சூழ்நிலைகளிலிருந்தும் விடங்களை கற்றுக்கொள்வதற்கு. முதலில் கற்றுக்கொள்ளும் எண்ணம் அடிப்படையானது. தனது ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதையே தீர்மானிக்க முடியாமல் தங்களுக்குள் தள்ளாடும் ஜக்கிய தேசியக் கட்சியால் தமிழ் மக்களுக்கு தீர்வை தரமுடியுமென்று எவ்வாறு தமிழர்கள் நம்பலாம் எந்தவொரு குறிப்பிட்ட சூழ்நிலைகளிலிருந்தும் விடங்களை கற்றுக்கொள்வதற்கு. முதலில் கற்றுக்கொள்ளும் எண்ணம் அடிப்படையானது. தனது ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதையே தீர்மானிக்க முடியாமல் தங்களுக்குள் தள்ளாடும் ஜக்கிய தேசியக் கட்சியால் தமிழ் மக்களுக்கு தீர்வை தரமுடியுமென்று எவ்வாறு தமிழர்கள் நம்பலாம் ஜக்கிய தேசியக் கட்சிக்குள் சஜித்பிரேமதாச தன்னை தானே ஜனாதிபதி வேட்பாளராக பிரகடணம் செய்து வருகின்றார். ஆனால் ரணில் விக்கிரமசிங்கவோ அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. ஒரு வேளை சஜித் நிராகரிக்கப்பட்டால், ஜக்கிய தேசியக் கட்சிக்குள் ஒரு பெரு���் பிளவு ஏற்படலாம் என்றும் கணிக்கப்படுகிறது. சஜித்பிரேமதாச அதிகாரத்திற்கு வந்தால், ஜக்கிய தேசியக் கட்சியின் மீதான ஏகபோக உரிமையை ரணில் விக்கிரமசிங்க இழக்க நேரிடும். ரணிலின் அரசியல் வாழ்வு சூனியமாகும். ஜக்கிய தேசியக் கட்சிக்குள் இடம்பெறும் வேட்பாளர் இழுபறியை இந்த பின்புலத்தில்தான் நாம் புரிந்துகொள்ள வேண்டும். எனவே இன்று தென்னிலங்கையில் முக்கியமாக ரணில் தரப்பிற்குள் நிகழும் முரண்பாடுகள், இழுபறிகள் எவையும் நாட்டின் எதிர்காலத்திற்காக இடம்பெறவில்லை. அனைத்துமே சிங்கள ஆளும் வர்க்கத்தின் அதிகாரப் போட்டியின் விளைவாகும். அதே போன்று, மறுபுறமாக இழந்த அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு ராஜபக்ச குடும்பம் திட்டங்களை வகுத்து வருகிறது. இந்த அதிகாரப் போட்டியில் எவர் அதிகாரத்திற்கு வந்தால் தங்களது மூலோபாய நலன்கள் பாதுகாக்கப்படும் என்பதுதான் பலம்பொருந்திய நாடுகளின் ஒரேயொரு கரிசனையாகும். ஒரு விடயம் தெளிவானது. அதவாது, எவ்வாறு 2015இல் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது, தமிழ் மக்களின் பிரச்சினை பேசாப் பொருளானதோ, அவ்வாறானதொரு நிலைமையே மீண்டும் தென்படுகிறது. தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை ஏற்றுக்கொண்டால் அது மற்றைய வேட்பாளர்களுக்கு வாய்ப்பாகிவிடும், இதனால் சிங்கள மக்களின் ஆதரவை இழக்க நேரிடும் என்றவாறான ஒரு கதையையே அனைவரும் சொல்லப் போகின்றனர். ஜே.வி.பியின் தலைவர் ஜனாதிபதி வேட்பாளராக நிற்கின்ற நிலையில், மும்முனைப் போட்டியில் தமிழர் பிரச்சினைகள் நிச்சயம் காணமால் போய்விடும். ஜனாதிபதி தேர்தல் பிரச்சார அலையில் தமிழர் பிரச்சினை அள்ளுண்டு போகாமல் இருக்க வேண்டுமானால், தமிழர் பிரச்சினையையும் ஒரு பேசுபொருளாக்கும் தந்திரோபாயம் தொடர்பில் தமிழர் தரப்ப்புக்கள் சிந்திக்க வேண்டும்\nதென்னிலங்கையின் குழப்பங்களிலிருந்து தமிழர் தரப்புக்கள் ஒரு விடயத்தை தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டும் அதாவது, கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, ரணிலை நம்புதல், சந்திரிக்காவை நம்புதல் என்னும் அடிப்படையில் நிலைமைகளை அணுகாமல், வெற்றிபெறப் போகும் எவருடன் மேசையில் அமரக் கூடிய ஒரு தந்திபேராயம் தொடர்பில் சிந்திப்பதே தமிழர்களுக்கு உசிதமானது. அதே வேளை தமிழர் பிரச்சினை ஜனாதிபதி பிரச்சார அலையில அள்ளுண்டு போவதை தடுக��க வேண்டுமாயின், தமிழர் தரப்பில் ஒரு வேட்பாளரை முன்னிறுத்தி, ஆகக் குறைந்தது நான்கு லட்சம் தமிழ் மக்கள் குறித்த வேட்பாளருக்கு வாக்களிக்கக் கூடியதொரு நிலைமையை ஏற்படுத்த வேண்டும். இது தொடர்பில் கூட்டமைப்பும், கூட்டமைப்புடன் கொள்கை அடிப்படையில் முரண்பட்டுநிற்கும் அனைத்து தரப்புக்களும் கலந்துரையாடி ஒரு பொது இணக்கப்பாட்டிற்கு வர முடியும். வெறுமனே நம்பிக்கை அடிப்படையில் வாக்களிப்பதை தமிழர்கள் இனியாவது தவிர்க்க வேண்டும். தென்னிலங்கையின் இன்றைய குழப்ப நிலைமை அதனைத்தான் தெளிவாக உணர்த்துகின்றது. இதிலிருந்து கற்றுக்கொள்வது தொடர்பில்தான் தமிழர் தரப்புக்கள் சிந்திக்க வேண்டும்.\nகொரோனா வைரஸ் அபாயத்திலிருந்து விலகல்\nஜெனிவா அரசியல் குற்றம்சாட்டுக்களால் பயனுண்டா\nஐநா தீர்மானத்தின் ஸீரோ வரைபு\nஒரு பலமான கூட்டணிக்கான காலம்\nபத்து ஆண்டுகள் கடந்தன இன்று…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2021/honda-has-introduced-additional-color-choices-in-the-grazia-scooter-026066.html", "date_download": "2021-03-03T00:23:51Z", "digest": "sha1:C2K42X34PJX7PWD3KE7LB4FPSZXBWTKU", "length": 21482, "nlines": 272, "source_domain": "tamil.drivespark.com", "title": "அட்டகாசமான நிற தேர்வில் கிரேஸியா... இளைஞர்களை கவர ஹோண்டா அதிரடி நடிவடிக்கை... - Tamil DriveSpark", "raw_content": "\n'மேடே' என கூறினால் கதை முடிந்தது... பைலட்கள் பேசும் ரகசிய வார்த்தைகளின் அர்த்தம்... இதை யாரும் சொல்ல மாட்டாங்க\n6 hrs ago 17 இன்ச் அலாய் சக்கரங்களுடன், கேமிரா கண்களில் மீண்டும் சிக்கிய 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ\n8 hrs ago பிஎஸ்-6 கவாஸாகி நின்ஜா 300 விற்பனைக்கு அறிமுகம்... விலை அதிரடியாக உயர்வு... எவ்ளோனு தெரியுமா\n10 hrs ago ஐரோப்பியர்களுக்கு குறி... ஹூண்டாய் பையான் எஸ்யூவி வெளியீடு... இந்திய சந்தையில் விற்பனைக்கு வருமா\n10 hrs ago ஒரு வழியாக இந்தியாவில் அறிமுகமானது சிஎஃப் மோட்டோ 300என்கே பைக் ஷோரூம் விலை ரூ.2.29 லட்சம்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 03.03.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் வார்த்தைகளை கவனமாக பயன்படுத்தவும்…\nNews ஒரு இடத்தில்கூட வெல்லவிட மாட்டோம்.. 5 மாநில தேர்தலில்.. பாஜகவுக்கு எதிராக களமிறங்கும் விவசாயிகள்\nFinance டெஸ்லா-வை மிஞ்சும் அமெரிக்க நிறுவனம்.. பிட்காயின் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..\nMovies கடைக்குட்டி சிங்கம் டு சில்லுனு ஒரு காதல்.. நடிகை இந்துமதி பேட்டி\nSports கட்டைவிரல் இன்னும் சாரியாகலனு ஜடேஜா யோச��ப்பார்.. காயத்துல கூட கிண்டலா..கவாஸ்கர் சுவாரஸ்ய பதில்\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் தேசிய நல்வாழ்வு மற்றும் குடும்பநல நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅட்டகாசமான நிற தேர்வில் கிரேஸியா... இளைஞர்களை கவர ஹோண்டா அதிரடி நடிவடிக்கை...\nஹோண்டா நிறுவனம் அதன் கிரேஸியா ஸ்கூட்டரை அட்டகாசமான இரு புது நிற தேர்வில் வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அது என்ன நிறம், அதன் சிறப்பு என்ன என்பதைக் கீழே காணலாம்.\nஹோண்டா இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனத்தின் புகழ் வாய்ந்த ஸ்கூட்டர்களில் கிரேஸியாவும் ஒன்று. இந்த ஸ்கூட்டரில் புதிதாக ஸ்போர்ட்ஸ் எடிசன் எனும் தேர்வை நிறுவனம் மிக சமீபத்தில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இந்த நிலையில், கிரேஸியா ஸ்கூட்டரின் பக்கம் வாடிக்கையாளர்களைக் கவரும் விதமாக புதிதாக கூடுதல் நிற தேர்வுகள் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றன.\nபியர்ல் நைட்ஸ்டார் பிளாக் மற்றும் ஸ்போர்ட்ஸ் ரெட் பெயிண்ட் ஆகிய நிற தேர்வுகளையே ஹோண்டா விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதில், பியர்ல் நைட்ஸ்டார் பிளாக் நிற கிரேஸியா ஸ்கூட்டரில் ஸ்போர்ட்டி லுக்கினை அதிகப்படுத்தும் விதமாக சிவப்பு அக்சென்டுகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இதனை ஸ்கூட்டரின் குறிப்பிட்ட உடற்பகுதிகளில் காண முடிகின்றது.\nஇதேபோன்று, சிறப்பு அணிகலன்களை மற்றுமொரு புதிய நிற தேர்வைக் கொண்டிருக்கும் ஸ்கூட்டரில் காண முடிகின்றது. இவை ஸ்கூட்டரின் தோற்றத்தையும், ஸ்டைலையும் தூக்குதலாக்கும் வகையில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இவையே புதிதாக அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் நிற தேர்வுகளாகும்.\nஏற்கனவே மேட் ஆக்ஸிஸ் கிரே மெட்டாலிக், மேட் சைபர் மஞ்சள், பியர் சைரன் ப்ளூ மற்றும் பியர் ஸ்பார்டான் ரெட் ஆகிய நிறத் தேர்வுகளில் இந்த ஸ்கூட்டர் விற்பனைக்குக் கிடைப்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த நான்கு நிறங்களின் வரிசையிலேயே புதிதாக இரு நிறங்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன.\nஆகையால், முன்னதாக வெறும் நான்கு தேர்வுகளில் மட்டுமே கிடைத்து வந்த கிரேஸியா ஸ்கூட்டர் இப்போது ஆறு விதமான நிற தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. புதிய நிற தேர்வுகள் ஸ்கூட்டரை ஸ்போர்ட்ஸ் லுக்கில் காண்பிக்கும் வகையிலேயே சேர்க்கப்பட்டிருக்கின்றது.\nஎனவே, இது இளைஞர்களைக் கவர்வதற்காகவே ஹோண்டா மேற்கொண்ட நடவடிக்கையாக பார்க்கப்படுகின்றது. வழக்கமான நிற தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும் கிரேஸியா ஸ்கூட்டரின் ஆரம்ப விலை ரூ. 74,815 ஆகும். அதேசமயம், இந்த ஸ்கூட்டரின் உச்சபட்ச விலை ரூ. 82,140ஆக இருக்கின்றது.\nதற்போது அறிமுகமாகி இருக்கும் புதிய ஸ்போர்ட்ஸ் எடிசன் ஸ்கூட்டரின் விலை ரூ. 83,140 ஆகும். ஸ்பெஷல் அணிகலன்களைத் தாங்கியிருக்கின்ற காரணத்தினால் இத்தகைய அதிக விலையை இது கொண்டிருக்கின்றது. மேலே பார்த்த அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே ஆகும்.\nஹோண்டா நிறுவனம் கிரேஸியா ஸ்கூட்டரில் 124 சிசி திறன் கொண்ட ஏர் கூல்டு எஞ்ஜினைப் பயன்படுத்தியிருக்கின்றது. இது அதிகபட்சமாக 8.14 பிஎச்பி மற்றும் 10.3 என்எம் டார்க்கை வெளிப்படுத்தக் கூடியது. இந்த திறன் வாய்ந்த எஞ்ஜினைப் போலவே பிற கூறுகளும் அதிக சிறப்பு வசதிகள் கொண்டதாக காட்சியளிக்கின்றன.\nஅந்தவகையில், சிறப்பான சஸ்பென்ஷன் வசதிக்காக டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் மோனோஷாக் அப்சார்பர்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. தொடர்ந்து, எல்இடி ஹெட்லேம்ப் மற்றும் டெயில் லேம்ப், ட்வின் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப கருவிகளும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.\n17 இன்ச் அலாய் சக்கரங்களுடன், கேமிரா கண்களில் மீண்டும் சிக்கிய 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ\nவிற்பனையில் புதிய உச்சத்தை தொட்டது ஹோண்டா 4 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்களை விற்பனை செய்து அசத்தல்\nபிஎஸ்-6 கவாஸாகி நின்ஜா 300 விற்பனைக்கு அறிமுகம்... விலை அதிரடியாக உயர்வு... எவ்ளோனு தெரியுமா\nபெட்ரோல் விலை கிடுகிடு உயர்வு... ஹோண்டா சிபி ஷைன் பைக்கை வாங்கி குவிக்கும் மக்கள்... மைலேஜ் எவ்ளோனு தெரியுமா\nஐரோப்பியர்களுக்கு குறி... ஹூண்டாய் பையான் எஸ்யூவி வெளியீடு... இந்திய சந்தையில் விற்பனைக்கு வருமா\nவிரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் ஹோண்டாவின் புதிய சாகச பயண வகை பைக்\nஒரு வழியாக இந்தியாவில் அறிமுகமானது சிஎஃப் மோட்டோ 300என்கே பைக் ஷோரூம் விலை ரூ.2.29 லட்சம்\nஹோண்டா எஸ்பி125 பைக்கிற்கு அதிரடி பணம் தள்ளுபடி அறிவிப்பு ஒரு ரூபாய் கூட செலுத்தாமல் பைக்கை எடுத்து செல்லலாம்\nஒரே ஒரு நாளில் 100யூனிட் சஃபாரி கார்கள் டெலிவரி; அதுவும் ஒற்றை நகரத்தில்... தலைநகரத்தையே அமர்களப்படுத்திய டாடா\nஇந்தோனிஷியாவில் சிபிஆர் பைக்குகளை மெருக்கேற்றியுள்ள ஹோண்டா\nபோன மாசம் அதிகம் விற்பனையான கார் மாடல் எது தெரியுமா விற்பனை சரிவால் 4வது இடத்திற்கு தள்ளப்பட்ட ஆல்டோ...\nநீங்க லாங் டிரைவ் செய்பவரா நீண்ட தூர பயணங்களுக்கான ஹோண்டாவின் புதுமுக பைக் அறிமுகம்... முழு விபரம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஹோண்டா மோட்டார்சைக்கிள் #honda motorcycle\nபெட்ரோல்-டீசல் விலையுயர்வு பற்றிய கவலைய விடுங்க... இந்த கார்கள் சூப்பரா மைலேஜ் தரும்... டாப் 5 மைலேஜ் கார்கள்\nபுதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் லிமோசின் சொகுசு காரின் வீடியோ ரிவியூ... மிஸ் பண்ணிடாதீங்க\nவிற்பனைக்கு வந்திறங்கியது ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் ஸ்பெஷல் எடிசன் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே விற்பனை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2019/04/blog-post_86.html", "date_download": "2021-03-03T00:01:09Z", "digest": "sha1:5FFZZPUAN6H2Y3GMFE5VEUDVELI7M6IT", "length": 6343, "nlines": 149, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: கொடை ஒரு தவம்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\n\"கொடை ஒரு தவம்.\" - உயிரை கொடையென கொடுத்த கர்ணனின் கதையை சொல்லப்போகும் இருட்கனி.\nஅர்ஜுனனுக்கு கிராதம் வந்த போதே, கர்ணனுக்கு இன்னொரு கதை வேண்டுமே என்று நினைத்தேன், இதோ\nசுப்ரியை நாகர்களோடு சென்ற போது, ஏன் என்று நிறைய நாட்கள் யோசித்து கொண்டிருந்தேன். பிறகு தோன்றியது: பப்ருவாகணன் - விருஷகேது போருக்கு நாக விமோசனம் தேவை, அங்கு வந்து அவள் கதை சேருமோ என்று.\nமுன்பொரு வாசகர் தங்களிடம் பிற பாண்டவர்களுக்கு பயண கதைகள் கிடையாதா என்று கேட்ட போது, துரியோதனன் உட்பட யாருக்கு வேண்டுமானாலும் ஒரு கதை வரலாம் என்று கூறியுள்ளீர்கள். நகுலன், சகாதேவன், துரியோதனன், திரௌபதி (மறுபடியும்) கதைகள் வரும் என்று காத்திருக்கிறேன்.\nஇருட்கனியின் முதல் அத்தியாயம் படித்த மகிழ்ச்சியோடும், மீண்டும் சில மாதங்களுக்கு தினமொரு அத்��ியாயம் படிக்க இருக்கும் என்ற நிறைவோடும்,\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=272846&name=Krish", "date_download": "2021-03-02T23:31:27Z", "digest": "sha1:UROSYF3ZMQSEHKTBATXBV4GDNBL6YBY3", "length": 17797, "nlines": 279, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: Krish", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் Krish அவரது கருத்துக்கள்\nKrish : கருத்துக்கள் ( 399 )\nஅரசியல் இது உங்கள் இடம் வைகோவை யார் தடுத்தது\nஎவ்வளவு உண்மை , இந்துக்களே விழித்து எழுங்கள் ,இல்லையேல் நீங்கள் உங்கள் பரந்த மனப்பான்மை அழிக்கப்படும் , அரசியல் கையேந்திகளால் :::: மேற்கோள் நேரம் கிடைக்கும் போதெல்லாம் இந்துக்களை மட்டுமே சீண்டிப் பார்ப்பதையே தங்கள் தொழிலாக வைத்திருப்பார்கள்.ஏன் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்.அது இந்துக்களின் ஒற்றுமையின்மையே.அதை அவர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.இவர்கள் மதச்சார்பற்றவர்கள் என்றால் இந்து மதத்தை மட்டுமே கேவலப் படுத்தி பேசுவதைப் போல் மற்ற மதத்தினரையும் விமர்சித்து பேச முடியுமா பெரும்பான்மை இந்துக்கள் வாழும் நாட்டில்,அந்த இந்துக்களையே குறை கூறி ஒருவன் தேர்தலில் வெற்றி பெறுகிறான் என்றால் திருந்தவேண்டியது அவனல்ல பெரும்பான்மை இந்துக்கள் வாழும் நாட்டில்,அந்த இந்துக்களையே குறை கூறி ஒருவன் தேர்தலில் வெற்றி பெறுகிறான் என்றால் திருந்தவேண்டியது அவனல்ல இந்துக்கள்தான். 28-பிப்-2021 06:00:24 IST\nதேர்தல் களம் 2021 வந்துட்டார்யா... சகாயம் வந்துட்டார்யா\nவீதிக்கு வீதி துண்டு பிரசாரம் இந்துக்களை கொச்சை படுத்தி , கிருத்துதான் அவதார புருஷர் என்று , முன்பு மறைமுகம் இப்போது வெளிப்படையாக நடக்கும் இந்துக்களை கிருத்துவ மதத்திற்கு மாற்றும் செயலர்கள் ,கல்விக்கூடமாகிய லயோலாவில் இந்துக்கடவுள்கள் நிந்தனை அதற்க்கு இவர் மேடையில் , இத்யாதிகளை 'இந்த நேர்மை மனிதர் கண்டிப்பாரா சமஸ்கரித்ததை நிந்திக்கும் கூட்டம் ஆனால் இந்த மதத்தினர் கூறும் வடமொழி வார்த்தைகள் [ ஆராதிக்கிறார் , பிரார்த்தனை , வேடம் , ஆரோக்கியம் , இயேசு நக்ஷத்திரம் , அவதரித்தார் , போன்றவை ' 23-பிப்-2021 07:21:35 IST\nஅரசியல் அரசியல் களம் காண்போம் ஓய்வு அதிகாரி சகாயம் அழைப்பு\n'ஜாதி , மதம் போன்றவற்றை கடந்து நாள் ஆட்சி ' கேட்க மகிழ்ச்சீ. சகாயம் அவர்களே பல வருடங்கள���க 'இந்து மதத்தவரைக்குறி வைத்து அவர்களை மதம் மாற்றி வருகிறார்களே சில கிருத்துவர்கள் ' அதை கண்டிப்பீரா மற்றும் 'லயோலா கலோரியில் இந்து மத இழிவு பேசும் சில மனிதர்களை கண்டிப்பீர்களா மற்றும் 'லயோலா கலோரியில் இந்து மத இழிவு பேசும் சில மனிதர்களை கண்டிப்பீர்களா காமராசரை க்கண்டபடி விமரிசனம் செய்து , தமீழகத்தை 'ஊழல் தேசமாக்கிய திராவிட கட்சிகளை விமர்சிப்பீர்களா காமராசரை க்கண்டபடி விமரிசனம் செய்து , தமீழகத்தை 'ஊழல் தேசமாக்கிய திராவிட கட்சிகளை விமர்சிப்பீர்களா \nபொது பிரதமரின் பதிவுக்கு தடை எல்லை மீறும் டுவிட்டர்\nசிவாஜிக்கு பதில் ' அவ்ரங்கசீப் , தைமூர் , பாபர் , திப்பு , மாலிக் காபூர் பற்றி மோதி புகழ்ந்து ட்வீட் செய்தால் டிவிட்டர் மகிழ்ச்சி அடைந்து இருக்கும் . ' இப்போது நாம் எல்லோரும் சிவாஜியை புகழ்ந்து ட்வீட் செய்வோம் , வாரீர் 21-பிப்-2021 18:37:52 IST\nஅரசியல் கல்வி கடன் ரத்து சாத்தியமா, அவசியமா\nமுதலில் 'கல்வி கடன் வட்டி விகிதத்தை ' கார் லூங் வட்டி விகிதத்துக்கு ஈடாக குறைக்க வேண்டும் . 21-பிப்-2021 16:12:55 IST\nஉலகம் அமெரிக்காவில் குடியேற இந்திய ஊழியர்களுக்கு வரவேற்பு\nநம் இந்திய தேசத்தில் ' மண்ணின் மைந்தன் ' என்ற 'போர்வையில் ' ,ஒரு மாநில மக்கள் இன்னும் ஒரு மாநிலத்தில் வேலை கொடுக்க சட்டங்கள் உள்ளன , அப்படியிருக்க நாம் ' அம ரிக்காவை திட்டி கொண்டு , அமெரிக்கர்க ஆள்பவர்களை வில்லனாக சித்தரித்து , நம் ' கம்ம்யூனிஸ்ட்டு கட்சியினரும் கூட தன் பிள்ளைகளை அமெரிக்காவிற்கு அனுப்பி அங்கேயே வேலை செய்ய ஆதரித்து ' இரட்டை வேடம் போடுவதை என்ன சொலவ்து . 06-பிப்-2021 08:27:16 IST\nபொது மாட்டு வண்டியில் தாய்மாமன் சீர்வரிசை கோபியில் அசத்திய டாக்டர் தம்பதி\nசுடாலின் 'இந்தி , சமஸ்க்ரிதம் வேண்டா என்று சொல்ல சொல்ல ' , இப்போது குழந்தைகளுக்கு ' முழுக்க முழுக்க சமஸ்க்ரித பெயர்களையே வைக்கிறார்கள் [ நம் தி மு க தலைவர் குடும்பம் போன்று தயா, கலா ,நிதி , ஆதித் யா, உதய சூரிய, உதய நிதி , ] .தமிழ் பெயர்கள் 'போஏ போயிற்று ' 31-ஜன-2021 13:20:36 IST\nஅரசியல் வேல் வாங்கியதில் என்ன தவறு\nதேர்தல்களில் வெற்றியோ. சில இடங்களை பிடிப்பது மட்டுமோ 'பி ஜெ பி -யின் குறிக்கோள் இல்லை இப்போது சுடாலின் மேடைக்கு மேடை' நான் இந்து விரோதியில்லை' என்றோ கூவுவதும், சுடாலின் வேல் கையில் பிடிப்பது போன்ற போட்க்களும்' பி ஜெ ���ி- இந்த மிகப்பெரிய வெற்றியாகும். 31-ஜன-2021 13:12:45 IST\nஅரசியல் தமிழக மக்கள் ஏமாற மாட்டார்கள் ராகுல்\nஆமாம் ராகுல் தலைவர் அவர்களே தமிழர்கள் இன்னும் மறக்கவில்லை , ஏமாற்றவும் மாட்டார்கள் ' இலங்கை அப்பாவி தமிழர்கள் கொத்து கொத்தாக பாதுகாப்புயிடம் என்று அறிவிக்கப்பட்ட இடத்தில குண்டு வீச்சால் சேதத்தை மறக்க மாட்டார்கள் , அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்தது தங்கள் அம்மாவின் கைப்பாவை பிரதமர் காங்கிரசை சேர்ந்தவர் என்பஹையும் நினைத்து 'ஏமாறாமல் உங்களுக்கு எதிராக வோட்டு போடுவார்கள் 24-ஜன-2021 19:06:19 IST\n ஓட்டுக்காக கொள்கையை கடாசிய ஸ்டாலின்\nநீங்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள் /எனக்கு ஐந்து யடி வெள்ளி கிடைத்தது , தங்கமாய் இருந்தால் நல்லது 24-ஜன-2021 13:12:37 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/10/blog-post_416.html", "date_download": "2021-03-02T23:16:45Z", "digest": "sha1:5BDY7TSGH7I7WCCHEFROO7K6WKHFLBVH", "length": 11655, "nlines": 109, "source_domain": "www.pathivu24.com", "title": "இழப்பீடுகளுக்கான பணியக சட்டமூலம் நிறைவேற்றம் - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / இழப்பீடுகளுக்கான பணியக சட்டமூலம் நிறைவேற்றம்\nஇழப்பீடுகளுக்கான பணியக சட்டமூலம் நிறைவேற்றம்\nஇழப்பீடுகளுக்கான பணியகத்தை அமைக்கும் சட்டம் நேற்று, சிறிலங்கா நாடாளுமன்றத்தில் 16 மேலதிக பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.\nபாதிக்கப்பட்ட நபர்களுக்கு இழப்பீடுகளை வழங்கும் வகையில், நிலைமாறு கால நீதிப் பொறிமுறையின் ஒரு கட்டமாக இந்தப் பணியகம் உருவாக்கப்படவுள்ளது.\nபோர்க்காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள், கொல்லப்பட்டவர்கள், காயமடைந்தவர்கள், மற்றும் பல்வேறு வழிகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகளை பெற்றுக் கொடுக்கும் வகையில் இந்தப் பணியகத்தை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.\nஇந்தச் சட்டமூலம் மீதான விவாதம் நேற்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது. இதன்போது, கூட்டு எதிரணியினர் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர்.\nஎனினும், தொடர்ந்து நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், இழப்பீடுகளுக்கான பணியக சட்டமூலத்துக்கு ஆதரவாக, 59 வாக்குகள் அளிக்கப்பட்டன. எதிராக 43 வாக்குகள் அளிக��கப்பட்டன. இதன் மூலம் 16 மேலதிக வாக்குகளால் இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.\nஐதேக, சிறிலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களும் இதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.\nகூட்டு எதிரணியின் உறுப்பினர்களும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 15 பேர் அணியினரும், இந்தச் சட்டமூலத்துக்கு எதிராக வாக்களித்தனர்.ஜேவிபி உறுப்பினர்கள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.\nஇழப்பீடுகளுக்கான பணியக சட்டமூலம் நிறைவேற்றம் Reviewed by சாதனா on October 11, 2018 Rating: 5\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\nநீதியரசர் விக்னேஸ்வரன் அவர்களது வேண்டுகோளை பத்திரிகையில் வாசித்த இணுவிலைச் சேர்ந்த எண்பத்தியொரு வயதான தமிழினப்\nயாழில் சமாதான நீதவான்கள் சத்திய பிரமாணம்\nயாழில் சமாதான நீதவான்கள் நால்வர் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் சமாதான நீதவான்களாக சத்திய பிரமாணம் செய்து கொண்டனர் இதில் சத்திய...\nஇன்றைய மரணங்கள்: அமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர்\nஅமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nநான் மகிந்த அல்ல: மோசடிக்கு உடன்படேன்: விக்கினேஸ்வரன்\nதேர்தல் செலவுகளிற்கென எமது மக்களிடம் உதவி வேண்டுவது தவறல்ல.ஏனெனில் அவ்வாறு வாங்கி நாடாளுமன்றம் சென்றால் மக்கள் எம்மிடம் கேள்வி கேட்பதற்கான உ...\nஇன்றைய மரணங்கள்: பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து\nபிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nஇன்றைய மரணங்கள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nவடக்கிலுள்ள காவல்துறைக்கு பெண்ணும் தேவைப்படுகின்றதாம்\nவடக்கு மாகாணத்தில் பணியாற்றும் இலங்கை காவல்துறையினருக்கு லஞ்சமாக பணம் மற்றும் பொருட்களுடன் தற்போது பெண்களும் தேவைப்படுவதாக காவல்துறை அதிபர் ...\nதம்பி என்றும் எனக்கு தம்பியே\nபிரபாகரன் என்றும் எனக்கு தம்பி பிரபாகரனே.நான் அரசியலுக்கு வரும் முன்னரே பிரபாகரனை தம்பி பிரபாகரன் என்றே அழைத்தேன். இனியும் அவ்வாறே அழைப்பேன்...\nசற்றுமுன் வவுனியா நகரசபை மைதானம் முன் மாபெரும் ஆர்ப்பாட்டம்\nவவுனியா நகரசபைத்தலைவர் மற்றும் செயலாளருக்கு சிறைச்சாலை காவலரினால் ஏற்படுத்தப்பட்ட அநீதிக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று காலை 10.30மணியளவில்...\nயாழ்.ஊடக அமையத்தில் இன்று நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் சி.வி.விக்கினேஸ்வரன் ஊடகவியலாளரகளது சரமாரியான கேள்விகளிற்கு பதிலளித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eluvannews.com/2020/10/blog-post_36.html", "date_download": "2021-03-02T22:55:27Z", "digest": "sha1:BOKIP5P6D53EZ4DUAGLLFMYUQSJJJUO3", "length": 8800, "nlines": 63, "source_domain": "www.eluvannews.com", "title": "திருகோணமலை மாவட்ட சர்வதேச சிறுவர்தின நிகழ்வுகளின் பிரதான நிகழ்வு இன்று குச்சவெளி - Eluvannews", "raw_content": "\nதிருகோணமலை மாவட்ட சர்வதேச சிறுவர்தின நிகழ்வுகளின் பிரதான நிகழ்வு இன்று குச்சவெளி\nதிருகோணமலை மாவட்ட சர்வதேச சிறுவர்தின நிகழ்வுகளின் பிரதான நிகழ்வு இன்று குச்சவெளி சலப்பையாறு சமூக பராமரிப்பு நிலையத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தன தலைமையில் நடைபெற்றது.\nகுச்சவெளி பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட தெரிவுசெய்யப்பட்ட சில முன்பள்ளி மாணவர்களுடன் விசேட தேவையுடையவர்களையும் இணைத்து ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் மாணவர்கள் தமது திறன்களை சிறப்பாக வெளிக்கொணர்ந்தனர்.\nசுகாதார நடைமுறைகளை கருத்திற்கொண்டு இவ்வைபவம் சிறிதாக காணப்பட்டாலும் சிறுவர்களது பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி தொடர்பில் பெரியவர்களை அறிவுறுத்தல் வேண்டும்.சிறுவர்களை பாதுகாப்பதற்காகத்தான் சிறுவர்கள் தினம் மற்றும் ஏனைய சட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சிறுவர் பெறுமதிமதிக்கமுடியாத சொத்தாகும். நாளைய உலகை பாரம் எடுக்கவுள்ளவர்கள்.அவர்களை சரியான முறையில் நெறிப்படுத்தும் போது சிறந்த தலைவர்களாக மிளிர்வார்கள். சிறுவர்களது நலன் தொடர்பில் பல நிறுவனங்கள் செயற்பட்டு வருகின்றன.அனைவரது நோக்கமும் சிறுவர்கள�� நற்பிரஜைகளாக கொண்டு வருவதே.இதற்காக நாம் அனைவரும் பொறுப்புடன் செயற்படல் வேண்டும் என்று இதன்போது மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.\nமுன்பள்ளி மாணவர்களுக்கு பரிசில்களும் இதன்போது வழங்கிவைக்கப்பட்டது.இந்நிகழ்வில் மாவட்ட உதவி அரசாங்க அதிபர் என். பிரதீபன்,குச்சவெளி பிரதேச செயலாளர் பி.தனேஸ்வரன், குச்சவெளி உதவி பிரதேச செயலாளர் ,மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் திருமதி சுகந்தினி, உட்பட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.\nசாணாக்கியன் சிறுபான்மையின முஸ்லிம் மக்களின் வாக்குகளினால் முதலமைச்சராவார் என்பது வாயால் வடை சுடும் நிலைப்பாடாகும் - சந்திரகுமார்.\nசாணாக்கியன் சிறுபான்மையின முஸ்லிம் மக்களின் வாக்குகளினால் முதலமைச்சராவார் என்பது வாயால் வடை சுடும் நிலைப்பாடாகும் - சந்திரகுமார் .\nமயிலத்தமடு - மாதவனை மேய்ச்சல் தரை அபகரிப்பு மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு – 28ஆம் திகதி அனைவரும் அங்கிருந்து வெளியேறவுள்ளதாகவும் அறிவிப்பு\nமயிலத்தமடு - மாதவனை மேய்ச்சல் தரை அபகரிப்பு மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு – 28 ஆம் திகதி அனைவரும் அங்கிருந்து வெளியேறவுள்ளதாக...\nகளுதாவளை சங்கமம் பழைய மாணவர் அமைப்பின் ஏற்பாட்டில் புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு.\nகளுதாவளை சங்கமம் பழைய மாணவர் அமைப்பின் ஏற்பாட்டில் புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு .\nகளுவாஞ்சிகுடியில் குடியிருப்பு காணியொன்றிலிருந்து மனித தலை மீட்பு.\nகளுவாஞ்சிகுடியில் குடியிருப்பு காணியொன்றிலிருந்து மனித தலை மீட்பு .\nசுபீட்சமான நோக்கு வேலைத்திட்டத்தின் கீழ் 43 வீட்டுரிமையாளர்களுக்கு முதற்கட்ட நிதி வழங்கிவைக்கும் நிகழ்வு.\n(ரகு) சுபீட்சமான நோக்கு வேலைத்திட்டத்தின் கீழ் 43 வீட்டுரிமையாளர்களுக்கு முதற்கட்ட நிதி வழங்கிவைக்கும் நிகழ்வு.\nஆரோக்கியம் இந்தியா இலக்கியம் கலாசாரம் கலை காணொளி காலநிலை சர்வதேசம் சினிமா தெற்கு தொடர்புகளுக்கு நேர்காணல் பக்தி மலையகம் வடக்கு வணிகம் விநோதம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%B7%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-20-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A/", "date_download": "2021-03-02T23:29:53Z", "digest": "sha1:IZESMFYNU3EXI3J66VCNBSVMZHS6Z3SQ", "length": 4209, "nlines": 61, "source_domain": "www.samakalam.com", "title": "ஷரியா சட்டத்தால் 20 பேர் கொல்லப்பட்டனரா? அபேதிஸ்ஸ தேரரின் தகவல்கள் பற்றி சீ.ஐ.டி விசாரணை |", "raw_content": "\nஷரியா சட்டத்தால் 20 பேர் கொல்லப்பட்டனரா அபேதிஸ்ஸ தேரரின் தகவல்கள் பற்றி சீ.ஐ.டி விசாரணை\nஇலங்கையில் ஷரியா சட்டத்தின் கீழ் 20 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாக மெதகொட அபேதிஸ்ஸ தேரரினால் வெளியிடப்பட்டுள்ள தகவல்கள் தொடர்பாக சீ.ஐ.டி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nகாத்தான்குடி பிரதேசத்தை சேர்ந்த நபரொருவர் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு சமர்பித்துள்ள அறிக்கையொன்றில் கடந்த காலங்களில் ஷரியா சட்டத்தை பயன்படுத்தி 20பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் காணப்படுவதாக கடந்த வியாழக்கிழமை நுகேகொட நகரில் நடத்தப்பட்ட கூட்டமொன்றில் மெதகொட அபேதிஸ்ஸ தேரர் தகவல் வெளியிட்டிருந்தார். -(3)\nஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரிகளை ஏன் சட்டத்தின் பிடியில் சிக்க வைக்க முடியவில்லை\nகொரோனாவால் இறப்பவர்களின் உடல்களை இரணைதீவில் அடக்கம் செய்யும் தீர்மானத்திற்கு பிரதேசவாசிகள் எதிர்ப்பு\n”ஜெனிவாவில் இலங்கை விடயத்தில் இந்தியா நியாயத்தின் பக்கமிருந்து தீர்மானம் எடுக்கும்”\nஐ.நா.வில் சிறிலங்கா விவாகாரத்தில் இந்தியாவே தலைமை தாங்க வேண்டும்- உருத்திரகுமாரன்\nபத்து ஆண்டுகள் கடந்தன இன்று…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/94129/Virat-has-no-servants-at-home-says-Ex-selector-Sarandeep-Singh", "date_download": "2021-03-02T23:50:49Z", "digest": "sha1:F4QVQKZZTGGJPPQB4Y3QDFGCK7NR4NKA", "length": 8092, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "\"கோலியும், அனுஷ்காவும் உணவு பரிமாறுவார்கள்; வேலையாட்கள் இல்லை\" - சரன்தீப் சிங் | Virat has no servants at home says Ex selector Sarandeep Singh | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n\"கோலியும், அனுஷ்காவும் உணவு பரிமாறுவார்கள்; வேலையாட்கள் இல்லை\" - சரன்தீப் சிங்\nவிராட் கோலி வீட்டில் வேலையாட்களே கிடையாது என்று இந்திய கிரிக்கெட் வாரிய முன்னாள் தேர்வுக் குழு உறுப்பினர் சரன்தீப் சிங் தெரிவித்துள்ளார்\n\"ஸ்போர்ட்ஸ்கீடா\" இணையதளத்துக்கு ���ேசிய சரன்தீப் சிங் \"கிரிக்கெட் மைதானத்தில் நாம் பார்க்கும் விராட் கோலி வேறு. நிஜ வாழ்க்கையில் மிகவும் எளிமையான நபர் அவர். அவர் வீட்டில் வேலையாட்களே கிடையாது. அவரும் மனைவியும்தான் உணவு பரிமாறுவார்கள். இதைவிட வேறு என்ன வேண்டும் உங்களுக்கு\" என்றார்.\nமேலும் பேசிய அவர் \"விராட் கோலி மீது அணியின் அனைத்து வீரர்களும் பெரும் மரியாதையை வைத்திருக்கிறார்கள். அவர் எளிமையான மனிதராக இருந்தாலும் மனதளவில் மிகவும் திடமானவர். அணி தேர்வுக் கூட்டத்தில் கூட அநாவசியமாக ஒரு வார்த்தை பேசமாட்டார். அனைவரும் பேசி முடித்த பின்பே தன்னுடைய முடிவை தெரிவிப்பார்\" என்றார் சரன்தீப் சிங்\nபுதுச்சேரி: காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்யத் திட்டம்\nஆட்டோ ஓட்டுநர்களுக்கு இலவசமாக முதலுதவி பெட்டி - விழிப்புணர்வு ஏற்படுத்திய சென்னை காவல்துறை\n இதோ இந்த எண்ணிற்கு வாட்ஸ் அப்பில் புகார் அளிக்கலாம்\nதிமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தது - கே.எஸ்.அழகிரி\nபாஜகவுக்கு கன்னியாக்குமரி மக்களவைத் தொகுதி : அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு நிறைவு\nகலங்க வைக்கும் தேவாவின் கணீர் குரல் - மண்வாசம் வீசும் கர்ணனின் ’பண்டாரத்தி புராணம்’ பாடல்\nவன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு\nஅதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன\nஅதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்\nவன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா\nவாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபுதுச்சேரி: காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்யத் திட்டம்\nஆட்டோ ஓட்டுநர்களுக்கு இலவசமாக முதலுதவி பெட்டி - விழிப்புணர்வு ஏற்படுத்திய சென்னை காவல்துறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81/175-2080", "date_download": "2021-03-02T23:53:19Z", "digest": "sha1:QMXCIVHJDIYPI7M6WPK37QVDKE2JSUZ6", "length": 8684, "nlines": 151, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || யாழ்.நெல்லியடியில் இளம் பெண் கடத்தல்; இருவர் பொலிஸாரினால் கைது TamilMirror.lk", "raw_content": "2021 மார்ச் 03, புதன்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் யாழ்.நெல்லியடியில் இளம் பெண் கடத்தல்; இருவர் பொலிஸாரினால் கைது\nயாழ்.நெல்லியடியில் இளம் பெண் கடத்தல்; இருவர் பொலிஸாரினால் கைது\nயாழ்ப்பாணம், நெல்லியடிப் பகுதியில் இளம் பெண் ஒருவரைக் கடத்திய சம்பவம் தொடர்பில் இருவர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.\nகடந்த ஞாயிற்றுக்கிழமை குறித்த பெண்மணி கடத்தப்பட்டிருந்ததுடன், அன்றிரவே பொலிகண்டி பிள்ளையார் கோவிலுக்கு அருகில் குறித்த பெண் மயக்கமடைந்த நிலையில் மீட்கப்பட்டார். கழுத்தில் நைலோன் கயிற்றால் நெரிக்கப்பட்ட நிலையில் குறித்த பெண் காணப்பட்டார்.\nஇதனையடுத்து, குறித்த பெண் சிகிச்சைக்காக பருத்தித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nரக்பி வீரர்கள் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை மேற்கொள்கின்றார்கள்\nMissed call இன் ஊடாக பிடித்த அலைவரிசைகளை செயற்படுத்தலாம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nயார் இவர்கள் , எதனை யார் செய்கின்றார்கள்,அம்மைச்சர் டக்லஸ் அவரைக் நாம் கேடுகொல்வது இத்தகைய கொடூர செயல்களுக்கு குரல் கொடுக்குமாறு\nஇதனை நாள் துன்ம்பும் போதும் , தமிழருக்கு வேண்டியது நிரதர நிமதி தான், அதனால் தான் வெத்திலை புல்லடி போட்டது.\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n’ரூ.1,000 விடயத்தில் அரசாங்கம் உறுதி’\n3 ஆணையாளர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யுமாறு\n’ஜெனீவா விடயத்தில் இந்தியாவை நம்புகிறோம்’\nமேற்கு முனையத்தில் ‘இணைந்த’ அபிவிருந்தி\nதவறி விழுந்த பிரியா வாரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/623475/amp?ref=entity&keyword=AC", "date_download": "2021-03-02T23:44:13Z", "digest": "sha1:F2YP33HRIA2UFXDYN3N5MILB4Z5ULTZ4", "length": 17423, "nlines": 96, "source_domain": "m.dinakaran.com", "title": "சாதாரண பெட்டிகளை நீக்க திட்டம்: மெயில், எக்ஸ்பிரஸ் ரயில்களில் உள்ள அனைத்து பெட்டிகளும் ஏசி மயமாகிறது | Dinakaran", "raw_content": "\nசாதாரண பெட்டிகளை நீக்க திட்டம்: மெயில், எக்ஸ்பிரஸ் ரயில்களில் உள்ள அனைத்து பெட்டிகளும் ஏசி மயமாகிறது\n* டிக்கெட் விலை அதிரடியாக உயரும்\n* ஏழைகளுக்கு ரயில் பயணம் எட்டாக்கனி\n* கொரோனாவில் வருவாய் இழந்த மக்களுக்கு மேலும் ஒரு சுமை\nசென்னை: அனைத்து மெயில், எக்ஸ்பிரஸ் ரயில்களில் சாதாரண பெட்டிகளை நீக்கிவிட்டு, முழுமையாக ஏசி பெட்டிகளாக மாற்ற ரயில்வே முடிவு செய்துள்ளது. இதற்கான புதிய பெட்டிகள் தயாரிக்கும் பணியும், பழைய பெட்டிகளை ஏசி பெட்டியாக மாற்றும் பணியும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.அனைத்து அரசு துறை நிறுவனங்களிலும் அதிக வருவாயை ஈட்டும் வகையில் பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ரயில்வே துறை நஷ்டத்தில் இயங்குவதாகக் கூறி வரும் மத்திய அரசு, கட்டணங்களை உயர்த்தியது இது தவிர, மக்கள் நலனைப் பற்றி கடுகளவு கூட கவலைப்படாமல், தனியார் ரயில்களை இயக்குவதிலும் படு தீவிரம் காட்டி வருகிறது. இந்த வரிசையில், ரயில்களில் உள்ள சாதாரண வகுப்பு படுக்கை வசதி பெட்டிகளை நீக்க முடிவு செய்துள்ளது.\nஇதுதொடர்பாக, ரயில்வே வாரிய தலைவர் வி.கே.யாதவ் சமீபத்தில் ஒரு செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ‘‘மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் உள்ள ஏசி அல்லாத ப���ட்டிகள் நீக்கப்படும்’’ என அறிவித்துள்ளார். இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், பஞ்சாப் மாநிலம் கபுர்தலாவில் உள்ள ரயில்வே கோச் பேக்டரியில், கடந்த மாதமே இத்தகைய ஏசி பெட்டிகள் தயாரிப்பு தொடங்கி விட்டது. தற்போது முழு வீச்சில் பெட்டிகள் உற்பத்தி செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. பெட்டியின் உட்பகுதியில் 3 அடுக்கு ஏசி டூரிஸ்ட் வகுப்பு பெட்டிகள் என அழைக்கப்படும். இவற்றில் வழக்கமாக சாதாரண பெட்டிகளில் இருக்கும் 72 படுக்கை வசதிகளுக்கு பதிலாக, 83 படுக்கை வசதிகள் இருக்கும்.\nஇருப்பினும், தற்போது 3 அடுக்கு பெட்டிகளில் உள்ளது போலவேதான் படுக்கை வசதிகள் அமைக்கப்பட்டிருக்கும். பக்க வாட்டில் உள்ள ஜன்னலோரம் உள்ள 2 படுக்கை வரிசையிலும் மாற்றம் இருக்காது எனவே, எண்ணிக்கை அதிகரித்தாலும் பயணிகளுக்கு வசதிகள் குறையாது. வழக்கமாக ஏசி பெட்டிகளில் பயணிகளுக்கு வழங்கப்படும் போர்வை, விரிப்புகள் வைக்க அந்தந்த பெட்டிகளில் பிரத்யேக இடம் இருக்கும். தற்போது பயணிகளுக்கு போர்வை வழங்கப்படுவதில்லை. கொரோனா பரவலை தொடர்ந்து, எந்த ஏசி பெட்டியிலும் பயணிகளுக்கு போர்வை வழங்கப்பட மாட்டாது. எனவே, புதிய பெட்டிகளில் அதற்கான இடம் ஒதுக்கப்பட்டிருக்காது.\nஇதுபோல், ஏற்கெனவே உள்ள பழைய பெட்டிகளை ஏசி பெட்டிகளாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 280க்கும் மேற்பட்ட பெட்டிகள் மாற்றப்பட்டுள்ளன இதற்காக, ஒரு பெட்டிக்கு ரூ.2.83 கோடி செலவாகிறது. இந்த திட்டத்தின்படி, மேற்கண்ட பெட்டிகள் சிக்கன ஏசி பெட்டிகளுக்கான கட்டணமாகவே நிர்ணயிக்கப்படும். அதாவது, சாதாரண 3 அடுக்கு மற்றும் 3 அடுக்கு ஏசி வகுப்பு ஆகியவற்றுக்கு இடைப்பட்டதாக டிக்கெட் கட்டணம் இருக்கும் என்றனர்.\nபஸ்களுடன் ஒப்பிடுகையில் ரயில்களில் கட்டணம் மிகக் குறைவு. அதோடு வசதிகளும் அதிகம். இதனால்தான் நீண்ட தூர பயணத்துக்கு ரயில்களை தேர்வு செய்கின்றனர். 2ம் வகுப்பு, 3ம் வகுப்பு ஏசி பெட்டிகளை விட, சாதாரண பெட்டிகளில் கட்டணம் மிகக் குறைவாக இருக்கும். ஆனால், மத்திய அரசின் லாபம் பார்க்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக ரயில்வே செயல்படுத்த உள்ள இந்த திட்டத்தால் சாதாரண வகுப்பை விட அதிக கட்டணத்தை மக்கள் செலவிட வேண்டி வரும். இது அப்பாவி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ��ற்படுத்தியுள்ளது.\nமோட்டார் வாகனங்களை ஏற்றிச் செல்ல புதிய இலக்கு\n`கார் உள்ளிட்ட வாகனங்களை கொண்டு செல்லும் சரக்கு சேவையை அடுத்த ஆண்டிற்குள் 20 சதவீதமாக உயர்த்த ரயில்வே இலக்கு நிர்ணயித்துள்ளது,’ என ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். மோட்டார் வாகனங்களின் கையாளும் சேவையை இந்தாண்டுக்குள் 20 சதவீதமாக உயர்த்த, ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. 2023-24ம் ஆண்டுகளில் 30 சதவீதமாக அதிகரிக்கப்பட உள்ளது. இதுதொடர்பாக இந்திய மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனங்களான டாடா மோட்டார்ஸ், ஹூண்டாய் மோட்டார்ஸ், போர்டு மோட்டார்ஸ், மகிந்திரா அண்டு மகிந்திரா, ஹோண்டா சிட்டி, மாருதி சூசுகி லிமிடெட், ஆட்டோமொபைல் ரயில் சரக்கு ஆபரேட்டர்கள் போன்றவற்றின் பிரதிநிதிகளுடன் ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் நேற்று டெல்லியில் ஆலோசனை நடத்தினார். கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலக் கட்டத்தில், 836 ரேக்குகளில் கார் உள்ளிட்ட வாகனங்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளன. இது கடந்தாண்டு 731 ரேக்குகளாக இருந்தது.\nநீர்நிலைகளை பாதுகாக்கும் வகையில் செயற்கைக்கோள் படங்களை இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும்: கலெக்டர்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு\nசென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி ஆலோசனை\nமெட்ரோவில் பிப்ரவரி மாதம் 20 லட்சம் பேர் பயணம்: நிர்வாகம் தகவல்\nதேர்தல் சிறப்பு பணியில் இருந்து கோயில் செயல் அலுவலர்களுக்கு விலக்கு: அறநிலையத்துறை ஆணையருக்கு கடிதம்\nகொரோனா பரவலை தடுக்க தேர்தல் கூட்டங்களை கண்காணிக்க குழு: சுகாதாரத்துறை வலியுறுத்தல்\nதமிழகம் முழுவதும் தேர்தல் வரை போலீசாருக்கு விடுமுறை இல்லை: காவல் துறை உத்தரவு\nஓட்டுக்கு பணம் வாங்கவில்லை என்று வாக்காளர்களிடம் சத்தியம் வாங்கக்கோரி வழக்கு: உத்தரவு பிறப்பிக்க ஐகோர்ட் மறுப்பு\nவடகிழக்கு பருவமழை மூலம் கிடைத்த நீரை கூட சேமிக்க முடியாமல் போனது நீர் மேலாண்மையில் கோட்டை விட்ட தமிழக அரசு\nகல்பாக்கம் அணுமின் நிலைய பணிகளுக்கு தமிழகத்தில் தேர்வு மையம் அமைக்க பரிசீலிப்பு: பாபா அணுமின் நிலையம் வெங்கடேசன் எம்.பிக்கு பதில்\nவண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் லாரி தலைகுப்புற கவிழ்ந்து விபத்து\nதூய்மை பணியாளர்கள் தொடர் போராட்டம்: 4வது நாளாக நீடிப்பு\nபதிவு எண், இன்சூரன்ஸ் இல்ல���த குப்பை அள்ளும் பேட்டரி ஆட்டோக்கள் மீது நடவடிக்கை கோரி வழக்கு: தமிழக அரசு, சென்னை மாநகராட்சி பதில் தர ஐகோர்ட் உத்தரவு\nசெல்வராகவன் இயக்கத்தில் வெளிவரவுள்ள நெஞ்சம் மறப்பதில்லை படத்தை வெளியிட தடை: சென்னை ஐகோர்ட் உத்தரவு\nதமிழக தேர்தல் பாதுகாப்பு பணிக்கு 330 கம்பெனி துணை ராணுவம்: கலெக்டர், எஸ்பிக்களுடன் இன்று ஆலோசனை: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்\nஎங்கள் தலைமையை ஏற்றுக்கொண்டால் கூட்டணிக்கு தயார்: டிடிவி.தினகரன் ‘தமாஷ்’\nகல்லூரி, பள்ளி மாணவர்கள் மறியல், கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் வன்னியர் உள்ஒதுக்கீட்டை கண்டித்து போராட்டம் வெடித்தது\nமின்சாரம் பாய்ந்து சிறுவன் பரிதாப பலி\nகொரோனா தடுப்பூசிக்கு அதிக கட்டணம் வசூலிக்க கூடாது: சுகாதாரத்துறை எச்சரிக்கை\nஆட்டோக்களுக்கான சிலிண்டர் கிலோவுக்கு 7.91 ரூபாய் உயர்வு: வாடகை ஓட்டுனர்கள் தவிப்பு\nநீர்நிலைகளில் செயற்கைகோள் படங்களை இணையத்தில் பதிவேற்ற அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களுக்கும் உயர்நீதிமன்றம் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/646411/amp?ref=entity&keyword=smuggling", "date_download": "2021-03-02T23:07:36Z", "digest": "sha1:QPSPS74T6QT236KOYEJWCVDLEBXYUTBJ", "length": 12952, "nlines": 93, "source_domain": "m.dinakaran.com", "title": "திருப்பத்தூரில் குறைதீர்வு கூட்டம்: பாலாற்றில் இரவு பகலாக மணல் கடத்தல்: டிஆர்ஓவிடம் பொதுமக்கள் புகார் மனு | Dinakaran", "raw_content": "\nதிருப்பத்தூரில் குறைதீர்வு கூட்டம்: பாலாற்றில் இரவு பகலாக மணல் கடத்தல்: டிஆர்ஓவிடம் பொதுமக்கள் புகார் மனு\nதிருப்பத்தூர்: ஆம்பூர் பாலாற்றில் இரவு பகலாக அதிகளவில் மணல் கடத்தப்பட்டுள்ளதாக திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த குறைதீர்வு கூட்டத்தில் டிஆர்ஓவிடம் பொதுமக்கள் புகார் மனு அளித்தனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் மற்றும் ஆலங்காயம் ஆகிய 5 இடங்களில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடந்தது. இதில், திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர்வு கூட்டத்துக்கு டிஆர்ஓ தங்கையாபாண்டியன் தலைமை தாங்கினார். இதில், நிலப்பட்டா, சாதிச்சான்றிதழ், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, வேலை வாய்ப்பு, இலவச மின் இணைப்பு, காவல் துறை பாதுகாப்பு, கல்விக்கடன் உள்ளிட்ட பொதுநல மனுக��களை டிஆர்ஓ பெற்றுக்கொண்டார்.\nஆம்பூர் அடுத்த ஆலாங்குப்பம் மற்றும் பெரியாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: ஆலாங்குப்பம் மற்றும் பெரியாங்குப்பம் பகுதியை ஒட்டியுள்ள பாலாற்றில் இரவு, பகல் பாராமல் மணல் கடத்தப்பட்டு வருகிறது. தினந்தோறும் 40 மாட்டு வண்டிகளில் மணல் அள்ளப்படுகிறது. வருவாய் துறை மற்றும் காவல் துறையினருக்கு தெரிந்தே மணல் கடத்தப்பட்டு வருகிறது. ஆற்று மணல் கடத்தல் தொழிலில் அதிக வருவாய் கிடைப்பதால் 15 வயது முதல் 25 வயதுள்ள இளைஞர்கள் அதிகளவில் இத்தொழிலில் ஈடுபட்டு எதிர்காலத்தை பாழாக்கி வருகின்றனர். அது மட்டுமின்றி கள்ளச்சாராயம் மற்றும் கஞ்சா விற்பனை அதிகளவில் நடக்கிறது. இதனால், போதை தலைக்கேறிய இளைஞர்கள் செய்வதறியாமல் பல்வேறு சமூக விரோதச்செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.\nகடந்த சில நாட்களுக்கு முன்பு ஆம்பூர் மங்களாபுரம் பகுதியைச் சேர்ந்த அன்புராஜ் என்ற இளைஞர் கஞ்சா போதையில் மாட்டு வண்டியை ஓட்டி விபத்துக்குள்ளாகி உயிரிழந்தார். இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறாமல் இருக்க ஆலாங்குப்பம் மற்றும் பெரியாங்குப்பம் பகுதியில் மணல் கடத்தல் மற்றும் போதைபொருள் விற்பனையை மாவட்ட நிர்வாகம் தடுக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தனர். திருப்பத்தூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மக்கள் அளித்த மனுவில், ‘திருப்பத்தூர் பகுதியில் நகராட்சி சார்பில் குடிநீர் சரிவர சப்ளை செய்யப்படவில்லை. பண்டிகை காலம் என்பதால் தண்ணீர் இல்லாமல் அவதிப்பட்டு வருகிறோம். எனவே நாள்தோறும் இங்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட டிஆர்ஓ அனைத்து துறை அதிகாரிகளுக்கு மனுக்களை அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.\nபெண் எஸ்பி பாலியல் புகார் கொடுத்த விவகாரம்: பெண் ஐபிஎஸ் அதிகாரியிடம் சிபிசிஐடி விசாரணை: 4 மணி நேரம் நடந்தது\nதலைமை ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வை ஏப்.30க்குள் நடத்த வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு\nஓய்வூதிய திட்டத்தில் பிடித்தம் செய்த நிதியை தவறாக கையாள்வதால் அரசுக்கு 1,500 கோடி இழப்பு: ஆர்டிஐ மூலம் அதிர்ச்சி தகவல் அம்பலம்\nதனியார் பொறியியல் கல்லூரியில் இயக்க���்படாத பேருந்துக்கு கட்டணம் செலுத்த நெருக்கடி: மாணவர்கள் திடீர் சாலை மறியல்\nமனைவி பிரிந்து சென்றதால் விரக்தி: ராணுவ வீரர் தற்கொலை\nஸ்ரீவரதராஜ பெருமாள் கோயிலில் தவன உற்சவம்\nகல்பாக்கம் அணுமின் நிலைய கட்டுப்பாட்டில் உள்ள நிலா கமிட்டியை ரத்து செய்யாவிட்டால் சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்போம்: கல்பாக்கம் மக்கள் ஆவேசம்\nவேலம்மாள் பள்ளி 10ம் வகுப்பு மாணவி சதுரங்க போட்டியில் தங்கப்பதக்கம்\nநீட் பாதிப்பு பேரணிக்கு அனுமதி கேட்டு அனிதா அண்ணன் வழக்கு\nகீழடி 7ம் கட்ட அகழாய்வில் சுடுமண் மூடி குமிழ் கண்டுபிடிப்பு: 2,600 ஆண்டுக்கு முன் பயன்படுத்தப்பட்டதா\nதேர்தல் பறக்கும் படையினர் சோதனை தமிழகம் முழுவதும் 1 கோடி பறிமுதல்\nபோலீஸ் நிலையத்தில் எஸ்ஐயின் துப்பாக்கி வெடித்தது: ஆம்பூரில் எஸ்பி விசாரணை\nஆன்மிக குரு பங்காரு அடிகளார் 81வது பிறந்தநாள்: ரூ.1.5 கோடியில் 1200 பேருக்கு நலத்திட்ட உதவிகள்\nகார் மோதி பெண் தொழிலாளி பலி: பல் டாக்டர் கைது\nமுத்தாபுதுப்பேட்டை சுடுகாட்டில் சாலை, மின்விளக்கு, எரிமேடை இல்லாத அவலம்: சடலங்களை எரிக்க, புதைக்க முடியாமல் அவதி\nகும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் கோரிக்கைகளை தெரிவிக்க புகார் பெட்டி\nஅனுமதி ஓரிடம் அள்ளுவதோ வேறிடம் அரசு மண் குவாரிக்கு கிராம மக்கள் எதிர்ப்பு\nமுறையாக குடிநீர் வழங்காத அதிகாரிகளை கண்டித்து அரசு பஸ்சை சிறைபிடித்த பொதுமக்கள்\n8 நாட்களுக்கு பின் அனுமதி: களக்காடு தலையணையில் குவியும் சுற்றுலா பயணிகள்; தண்ணீர் வரத்து குறைந்தது\nநாகர்கோவிலில் நெடுஞ்சாலை ஓரத்தில் கொட்டப்பட்ட கட்டிட கழிவுகள்: விபத்துக்கள் அபாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/647512/amp?ref=entity&keyword=police%20chief", "date_download": "2021-03-03T00:17:25Z", "digest": "sha1:FQGWYZ3WHADC6KGDG4AEDKCP3H5ZPJTO", "length": 12898, "nlines": 94, "source_domain": "m.dinakaran.com", "title": "வேலூர் அருகே எருது விடும் விழா காளைகள் முட்டியதில் எஸ்ஐ, போலீஸ் உட்பட 21 பேர் படுகாயம்: பார்வையாளர்கள் மீது போலீஸ் தடியடி | Dinakaran", "raw_content": "\nவேலூர் அருகே எருது விடும் விழா காளைகள் முட்டியதில் எஸ்ஐ, போலீஸ் உட்பட 21 பேர் படுகாயம்: பார்வையாளர்கள் மீது போலீஸ் தடியடி\nவேலூர்: வேலூர் அருகே 2 இடங்களில் நடந்த எருது விடும் விழாவில் விழாவில் காளைகள் முட்டி எஸ்ஐ, போலீஸ்காரர் உட்பட 21 பேர் படுகாயமடைந்தனர். மேலும் பார்வையாளர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.\nவேலூர் மாவட்டம் கீழ்அரசம்பட்டு கிராமத்தில் எருது விடும் விழா நேற்று நடந்தது. இதையொட்டி காளைகள் ஓடும் வீதியின் இருபுறமும் சவுக்கு கம்புகளால் தடுப்பு வேலி அமைக்கப்பட்டிருந்தது. காலை 10 மணிக்கு எருது விடும் விழா தொடங்கி, மதியம் 1 மணிக்கு முடிந்தது. இதற்காக பல்வேறு ஊர்களில் இருந்து 102 காளைகள் கொண்டுவரப்பட்டிருந்தன.\nஇதில் 8 காளைகள் உடற் தகுதியில்லாமல் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை. 94 காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக ஓடுவதற்கு அனுமதிக்கப்பட்டன. காளைகள் ஓடும் பாதையை வழிமறித்து நின்ற பார்வையாளர்களை தடுப்பு வேலிக்கு வெளியே நிற்கும்படி போலீசார் எச்சரித்தனர். அப்போது, சீறிப்பாய்ந்து வந்த காளை முட்டி தூக்கி வீசியதில் போலீஸ்காரர் சுரேஷ் படுகாயமடைந்தார். மேலும் பார்வையாளர்கள் 4 பேரும் படுகாயமடைந்தனர். இவர்கள் வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.\nமேலும் பாதுகாப்புக்கு நின்ற போலீசாரின் கூட்டத்தில் ஒரு காளை புகுந்து தூக்கி வீசியதில் 3 போலீஸ்காரர்கள் லேசான காயம் அடைந்தனர். இதையடுத்து அங்கு நின்ற பார்வையாளர்கள் கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். பார்வையாளர்கள் கீழே விழுந்து எழுந்து, நாலாபுறமும் சிதறி ஓடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதேபோல், அணைக்கட்டு தாலுகா ஊசூர் அடுத்த கோவிந்தரெட்டிபாளையம் கிராமத்தில் நேற்று எருது விடும் விழா நடந்தது. பிற்பகல் 2 மணி வரை கலெக்டர் அனுமதி அளித்திருந்தும், 1 மணிக்கே போலீசார் நிறுத்திவிட்டனர். இந்நிலையில் மாடு பிடித்துக்கொண்டிருந்தவர்களின் பிடியில் இருந்து சீறிப்பாய்ந்து வந்த ஒரு காளை, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் எஸ்ஐயை முட்டி தூக்கி வீசியது. இதில் அவர் படுகாயமடைந்தார். மேலும் பார்வையாளர்கள் 15 பேரும் காயமடைந்தனர்.\n* அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் காயமடைந்தவர் பலி\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா, காணும் பொங்கல் நாளான நேற்று முன்தினம் நடந்தது. இதில், காளைகள் முட்டியதில் 48 பேர் காயமடைந்தனர். இவர்களில் 14 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் அலங்காநல்லூர் அருகே ���ாந்திகிராமத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி நவமணியும் (24) ஒருவர். காளைக்கு உதவியாக வந்த இவர், மாடு முட்டியதில் காயமடைந்து, சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.\nபெண் எஸ்பி பாலியல் புகார் கொடுத்த விவகாரம்: பெண் ஐபிஎஸ் அதிகாரியிடம் சிபிசிஐடி விசாரணை: 4 மணி நேரம் நடந்தது\nதலைமை ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வை ஏப்.30க்குள் நடத்த வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு\nஓய்வூதிய திட்டத்தில் பிடித்தம் செய்த நிதியை தவறாக கையாள்வதால் அரசுக்கு 1,500 கோடி இழப்பு: ஆர்டிஐ மூலம் அதிர்ச்சி தகவல் அம்பலம்\nதனியார் பொறியியல் கல்லூரியில் இயக்கப்படாத பேருந்துக்கு கட்டணம் செலுத்த நெருக்கடி: மாணவர்கள் திடீர் சாலை மறியல்\nமனைவி பிரிந்து சென்றதால் விரக்தி: ராணுவ வீரர் தற்கொலை\nஸ்ரீவரதராஜ பெருமாள் கோயிலில் தவன உற்சவம்\nகல்பாக்கம் அணுமின் நிலைய கட்டுப்பாட்டில் உள்ள நிலா கமிட்டியை ரத்து செய்யாவிட்டால் சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்போம்: கல்பாக்கம் மக்கள் ஆவேசம்\nவேலம்மாள் பள்ளி 10ம் வகுப்பு மாணவி சதுரங்க போட்டியில் தங்கப்பதக்கம்\nநீட் பாதிப்பு பேரணிக்கு அனுமதி கேட்டு அனிதா அண்ணன் வழக்கு\nகீழடி 7ம் கட்ட அகழாய்வில் சுடுமண் மூடி குமிழ் கண்டுபிடிப்பு: 2,600 ஆண்டுக்கு முன் பயன்படுத்தப்பட்டதா\nதேர்தல் பறக்கும் படையினர் சோதனை தமிழகம் முழுவதும் 1 கோடி பறிமுதல்\nபோலீஸ் நிலையத்தில் எஸ்ஐயின் துப்பாக்கி வெடித்தது: ஆம்பூரில் எஸ்பி விசாரணை\nஆன்மிக குரு பங்காரு அடிகளார் 81வது பிறந்தநாள்: ரூ.1.5 கோடியில் 1200 பேருக்கு நலத்திட்ட உதவிகள்\nகார் மோதி பெண் தொழிலாளி பலி: பல் டாக்டர் கைது\nமுத்தாபுதுப்பேட்டை சுடுகாட்டில் சாலை, மின்விளக்கு, எரிமேடை இல்லாத அவலம்: சடலங்களை எரிக்க, புதைக்க முடியாமல் அவதி\nகும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் கோரிக்கைகளை தெரிவிக்க புகார் பெட்டி\nஅனுமதி ஓரிடம் அள்ளுவதோ வேறிடம் அரசு மண் குவாரிக்கு கிராம மக்கள் எதிர்ப்பு\nமுறையாக குடிநீர் வழங்காத அதிகாரிகளை கண்டித்து அரசு பஸ்சை சிறைபிடித்த பொதுமக்கள்\n8 நாட்களுக்கு பின் அனுமதி: களக்காடு தலையணையில் குவியும் சுற்றுலா பயணிகள்; தண்ணீர் வரத்து குறைந்தது\nநாகர்கோவிலில் நெடுஞ்சாலை ஓரத்தில் கொட்டப்பட்ட கட்டிட கழிவுகள்: விபத்துக்கள் அபாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://suvanacholai.com/tag/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-03-02T23:33:26Z", "digest": "sha1:3L5PGOCKUQO6J3CO7JM3TL4BKLOSCEO2", "length": 2385, "nlines": 47, "source_domain": "suvanacholai.com", "title": "கருத்தரங்கம் – சுவனச்சோலை", "raw_content": "\nசுவனச்சோலை தூய வழியில் இஸ்லாம்\nசூபித்துவத் தரீக்காக்கள் – தப்லீக்\nமுஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப்\n“வாழ்க்கையின் பயணம்” – இஸ்லாமிய அறிமுக நிகழ்ச்சி\n[ கட்டுரை ] ஆஷூரா நோன்பு\n[கட்டுரை] நபிவழியில் நம் ஹஜ்\n[கட்டுரை] : இரவுத் தொழுகை இழப்புக்கள் அதிகம்\nஅமைதியை நோக்கி …. [ 26 ஜனவரி 2018]\n[3-3] முத்தஆவின்களுக்கான மூன்று செய்திகள் (v)\n[கேள்வி – பதில்] ஜனாஸாவின் சாம்பலை அடக்கம் செய்யலாமா\n[ கேள்வி-பதில் ] தொழுகையில் கையை உயர்த்துவது தொடர்பான சட்டம் என்ன \n[கேள்வி-பதில்] தண்ணீரின் தன்மை பற்றிய சட்டம் என்ன \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilneralai.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2021-03-02T23:27:58Z", "digest": "sha1:7YFFWUN6HL24S2ZRSNT7S7HLUTECHE7S", "length": 11638, "nlines": 197, "source_domain": "tamilneralai.com", "title": "அமெரிக்காவில் நீதிபதியான இந்திய பெண்? – தமிழ் நேரலை செய்திகள்", "raw_content": "\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\nஇரவு 7 மணி முதல் விமானம் , மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து\nவேகத்தில் நகரும் நிவர் புயல்\n3 ஆயிரம் கனஅடியாக உயர்வு\nHome/உலகம்/அமெரிக்காவில் நீதிபதியான இந்திய பெண்\nஅமெரிக்காவில் நீதிபதியான இந்திய பெண்\nஅமெரிக்காவின் பிரபல வழக்கறிஞர் நியோமி ஜெஹாங்கிர் ராவ் கொலம்பியாவில் உள்ள சர்க்யூட் கோர்ட் ஆஃப் அப்பீல்ஸ் நீதிபதியாக நியமிக்கப்பட்டு உள்ளார். சர்க்யூட் கோர்ட்டில் நீதிபதியாக நியமிக்க படும் இரண்டாவது இந்தியர் நியோமி ஜெஹாங்கிர் ராவ் ஆவார். இதற்கு முன் இந்தியரான சீனிவாசன் சர்க்யூட் நீதிபதியாக பதவி வகித்து உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.\nகவி சாம்ராஜ்யம் நா முத்துக்குமார்\nபிரதமர் லீ செய்ன் லுாங்மீண்டும் ஆட்சி\nஅமெரிக்க அதிபரின் ‘ஆல் இஸ் வெல்’\nசென்னை சூப்பர் கிங்ஸ் ஐபில் குடும்பம்\nகவி சாம்ராஜ்யம் நா முத்துக்குமார்\nபிரதமர் லீ செய்ன் லுாங்மீண்டும் ஆட்சி\nஅமெரிக்க அதிபரின் ‘ஆல் இஸ் வெல்’\nசென்னை சூப்பர் கிங்ஸ் ஐபில் குடும்பம்\nதமிழிசை சவுந்தரராஜன் உடன் அமைச்சர் சந்திப்பு\nஐசிசி புதிதாக வெளியிட்ட அதிக விக்கெட் எடுத்தவர்களின் விவரம்\nபிரதமர் நரேந்திர மோடி மற்றும் இம்ரான் கான் பேசிக்கொள்ளவில்லை\nஆப்பிள் நிறுவன புதிய துணை தலைவர்\nசட்டப் பிரிவு 370-இன் சிறப்புச் சலுகைகள்\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\nஇரவு 7 மணி முதல் விமானம் , மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து\nவேகத்தில் நகரும் நிவர் புயல்\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nவள்ளியம்மாள் குருகுலம் (புற்று நோய் நிவாரணம்)\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\nதிங்களூர் சந்திரன் கோவில் – தமிழ் செய்திகள்\n[…] செவ்வாய் தோஷம் போக்கும் வைத்தீஸ்வரன் கோவில்...\nகஞ்சனூர் அக்கினீஸ்வரர் கோயில் (சுக்கிரன் திருத்தலம்) – தமிழ் செய்திகள்\nசெவ்வாய் தோஷம் போக்கும் வைத்தீஸ்வரன் கோவில் – தமிழ் செய்திகள்\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\nஇரவு 7 மணி முதல் விமானம் , மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nவள்ளியம்மாள் குருகுலம் (புற்று நோய் நிவாரணம்)\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nவள்ளியம்மாள் குருகுலம் (புற்று நோய் நிவாரணம்)\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\nமக்களிடம் செல்வோம் – மக்களிடம் சொல்வோம் – மக்களின் மனதை வெல்வோம் தி.மு.க தலைவர் சூளுரை\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nவள்ளியம்மாள் குருகுலம் (புற்று நோய் நிவாரணம்)\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\nஇன்று முதல் ஆரம்பம் குருபெயர்ச்சி பலன்கள் 12 ராசிகளுக்கும் 2018-2019\nஹாக்கி அணியைக் குடும்பமாக பாவித்த அவர்களுக்கு ஹாக்கி மைதானமே வீடாக அமைந்தது.\nவெற்றி நம் விரல் நுனியில்..\nதிங்களூர் சந்திரன் கோவில் – தமிழ் செய்திகள்\n[…] செவ்வாய் தோஷம் போக்கும் வைத்தீஸ்வரன் கோவில்...\nகஞ்சனூர் அக்கினீஸ்வரர் கோயில் (சுக்கிரன் திருத்தலம்) – தமிழ் செய்திகள்\nசெவ்வாய் தோஷம் போக்கும் வைத்தீஸ்வரன் கோவில் – தமிழ் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/user/26701", "date_download": "2021-03-02T23:29:43Z", "digest": "sha1:VXRLQROGWRGK6FLYJBMIDLOECNL5GUDD", "length": 6106, "nlines": 140, "source_domain": "www.arusuvai.com", "title": "k.bharathi | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பி���ர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஉறுப்பினராக இருக்கும் காலம் : 10 years 3 months\nஇந்தியா - தாய் தமிழ் நாடு\n\"இரண்டில் இருந்து ஐந்து வருடங்கள்\"\nநரசிம்ம விலாஸ் (அசைவம் ),சரவண பவன் .\nகதை புத்தகம் படிப்பது, அறிவு சார்ந்த புத்தகங்கள் படிப்பது .\n*******கொஞ்சம் மூளையை கசக்குங்க-பகுதி 5********\nசிசேரியன் உடனடி பதில் வேண்டும் தோழிகளே\n26 வாரகர்ப்பிணி வலதுபுற வயிற்றில் வலி\nநான் தாய்மை அடைந்துள்ளேன் தோழிகளே\nஸ்ரீமதி கதிர் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது\nதி .நகரில் அல்லது தாம்பரத்தில் சிறந்த ,சரியான விலையுள்ள பாத்திரக்கடை எது \nபால் காய்ச்சும் குண்டான் அடிபிடித்து விட்டது\nதனுராசனம் செய்தால் மாதவிலக்கு பிரச்சனைகள் தீருமா \npcod ப்ராப்ளம் இருந்து குழந்தை பெற்றவர்கள்\nஎன் பெயர் மீனாட்சி (விஜய் டிவி)\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2020/dec/05/so-far-330-lakh-tonnes-of-paddy-has-been-procured-3517256.html", "date_download": "2021-03-02T22:32:01Z", "digest": "sha1:27SL6E236BSK2JY5DQ5E6UT2RURYCUIJ", "length": 9556, "nlines": 139, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n27 பிப்ரவரி 2021 சனிக்கிழமை 02:09:58 PM\nநடப்பாண்டில் இதுவரை 330 லட்சம் டன் நெல் கொள்முதல்\nபுது தில்லி: நடப்பு காரீஃப் சந்தைப் பருவத்தில் இதுவரை ரூ.62,278 கோடி மதிப்பிலான சுமாா் 330 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய உணவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nஇதுதொடா்பாக அந்த அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:\nநடப்பு 2020-21-ஆம் ஆண்டு காரீஃப் சந்தைப் பருவத்தில் தொடா்ந்து குறைந்தபட்ச ஆதரவு விலையில் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. தமிழகம், பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேசம், தெலங்கானா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து நெல் கொள்முதல் செய்யும் பணிகள் சீராக நடைபெற்று வருகின்றன. கடந்த டிச.3-ஆம் தேதி வரை சுமாா் 31.78 லட்சம் விவசாயிகளிடம் இருந்து ரூ.62,278 கோடி மதிப்பிலான 329.86 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 275.98 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. நடப்பாண்டு பஞ்சாபில் இருந்து மட்டும் இதுவரை 202.77 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது மொத்த நெல் கொள்முதலில் 61.47% ஆகும்.\nஇளசுகளை தெறிக்கவிடும் ஸ்ரீ திவ்யா - புகைப்படங்கள்\n44-வது சென்னை புத்தகக் காட்சி - புகைப்படங்கள்\nஆக்‌ஷனில் மாஸ் காட்டும் லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் அருள் - புகைப்படங்கள்\nஸ்லீவ்லெஸ்ஸில் தெறிக்கவிடும் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த பி.எஸ்.எல்.வி. சி51 ராக்கெட் - புகைப்படங்கள்\nஇயக்கப்படாத பேருந்துகள் இன்னலுக்கு ஆளாகி வரும் பயணிகள் - புகைப்படங்கள்\nமாஸ்டர் படத்தில் 'குயிட் பண்ணுடா' பாடல் வெளியானது\nகர்ணன் படத்தின் 'பண்டாரத்திப் புரணம்' பாடல் வெளியானது\nதி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - தினமணி அரங்கில் கண்டிப்பாக வாங்க வேண்டிய புத்தகங்கள்\nதீ பற்றி எரியும் காரில் சிக்கிக் கொண்டவரை சாமர்த்தியமாக மீட்ட ஜார்ஜியா காவல்துறையினர்\nஅன்பிற்கினியாள் படத்தின் டிரெய்லர் வெளியீடு\nடேக் ஆஃப் ஆன சிறிது நேரத்தில் என்ஜினில் ஏற்பட்ட தீ: சாமர்த்தியமாக செயல்பட்ட விமானி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/1657", "date_download": "2021-03-02T23:46:20Z", "digest": "sha1:MKNGBWXN7QW32EIAEW4T7F23K3IQF62W", "length": 5163, "nlines": 149, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | Secretary", "raw_content": "\nதமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது\nஅதிமுகவில் இணைந்த அமமுக அமைப்புச் செயலாளர்\nவிவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் சி.கே.தனபால் காலமானார்.\nதிமுக எம்.பி. டி.ஆர்.பாலுவிற்கு முக்கிய பதவி\nஎடப்பாடி வெளிநாடு போன நிலையில் கவர்னரின் கோபம்\nநாடாளுமன்ற வளாகத்தில் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்தத் தடை\nதனது துறையில் தன்னை விட இவர்கள் ஆதிக்கம் செலுத்துவதா கோபமான அதிமுகவின் முக்கிய அமைச்சர்\nஅதிமுக கூட்டத்தை புறக்கணித்த எம்.எல்.ஏ.க்கள்\nஓபிஎஸ் அதிகாரத்தை குறைக்க எடப்பாடி அதிரடி\nஅதிமுக பொது செயலாளர் ஆகிறார் எடப்பாடி\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\nசனிதோஷம் பல போக்கும் சாந்திப் பரிகாரங்கள்\n - பண்டிட் எம்.ஏ.பி. பிள்ளை\nஇந்த வார ராசிபலன் 28-2-2021 முதல் 6-3-2021 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2018/05/04203306/1160948/Alaipesi-Movie-Review.vpf", "date_download": "2021-03-03T00:10:52Z", "digest": "sha1:PX2YSXY4Z7W54IYIZG3MR5YREOGLTHRX", "length": 12157, "nlines": 97, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Alaipesi Movie Review || அலைபேசி", "raw_content": "\nதமிழக பட்ஜெட் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னையில் கட்டுமான பொறியாளராக இருக்கும் நாயகன் அகில், தாய், தந்தை இல்லாமல் மாமா சிங்கம் புலியுடன் வாழ்ந்து வருகிறார். நாயகி அனு கிருஷ்ணா, இன்சுரன்ஸ் பாலிசி அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார்.\nதான் உண்டு தன்னுடைய வேலையுண்டு என்று இருக்கும் அகிலுக்கு, இன்சுரன்ஸ் பாலிசி போட சொல்லி நாயகி அனு கிருஷ்ணா போன் செய்கிறார். வேலை பளு காரணமாக அனு கிருஷ்ணாவை திட்டி விடுகிறார் அகில். பின்னர் மனசு கேட்காமல் அதே நம்பருக்கு போன் செய்கிறார். ஆனால், அனு போனை எடுக்கவில்லை.\nமறுநாள் அகிலுக்கு போன் செய்து பேசுகிறார் அனு கிருஷ்ணா. கோபத்தில் திட்டிவிட்டதாகவும் எனக்கு ஏற்கனவே 2 இன்சுரன்ஸ் இருப்பதாகவும் கூறுகிறார் அகில். பின்னர் தன்னுடைய நண்பருக்கு அனு கிருஷ்ணாவை வைத்து இன்சுரன்ஸ் பாலிசி போடுகிறார்.\nதன்னுடைய வேலை கைவிட்டு போகும் நிலையில், அனு கிருஷ்ணாவிற்கு இன்சுரன்ஸ் பாலிசி கிடைத்ததால் மிகவும் மகிழ்ச்சியடைகிறார். இதிலிருந்து இவர்கள் இருவருக்கும் பழக்கம் ஏற்படுகிறது. இந்தப் பழக்கம் நாளடைவில் காதலாக மாறுகிறது.\nஇருவரும் நேரில் சந்திக்க முடிவு செய்கிறார்கள். ஆனால், ஒரு சில காரணங்களால், இவர்களின் சந்திப்பு நடக்காமல் போகிறது. பின்னர், மீண்டும் சந்திக்க முடிவு செய்கிறார்கள். அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு பிரச்சனையில் அகில் சிக்க, போலீஸ் அவரை கைது செய்து விடுகிறார்கள்.\nஇந்த சமயத்தில் அனுகிருஷ்ணாவிற்கு மாமா மகனை திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார்கள். என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கும் அனுகிருஷ்ணாவிடம், அகிலை நம்பினால் பலன் இல்லை என்று தோழிகள் கூறுகிறார்கள். இதனால், மாமா மகனை திருமணம் செய்ய சம்மதிக்கிறார்.\nஜெயில் இருந்து வரும் வீட்டிற்கு செல்லும் அகிலுக்கு அனுகிருஷ்ணாவின் திருமண அழைப்பிதழ் கிடைக்கிறது. வருத்தத்தில் இருக்கும் அகிலிடம், அந்த பெண் உனக்காக பிறந்த���ள். உண்மையான காதல் தோற்காது என்று சிங்கம்புலி கூற, அனுகிருஷ்ணாவை தேடி பயணிக்கிறார்.\nஇறுதியில் அனுகிருஷ்ணாவை அகில் கரம் பிடித்தாரா திருமணம் வரைக்கும் சென்ற அனுகிருஷ்ணா மனம் மாறினாரா திருமணம் வரைக்கும் சென்ற அனுகிருஷ்ணா மனம் மாறினாரா\nபடத்தின் நாயகன் அகில் வழக்கமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். காதலுக்காக ஏங்குவது, அனுகிருஷ்ணாவை விட்டு விடக்கூடாது என்று நினைக்கும் போதும், பிரச்சனையில் சிக்கும் போதும் நடிப்பில் முதிர்ச்சி. நாயகியாக நடித்திருக்கும் அனுகிருஷ்ணா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மாமா மகனா, காதலன் அகிலா என்று முடிவெடுக்க முடியாமல் தவிக்கும் கதாபாத்திரத்தில் நடித்து மனதை கவர்ந்திருக்கிறார் அனுகிருஷ்ணா. படம் முழுக்க அகிலுடன் பயணித்திருக்கிறார் சிங்கம் புலி. ஆங்காங்கே ஒரு சில இடங்களில் சிரிக்கவும் வைத்திருக்கிறார்.\nபோன் மூலமாக வரும் காதலை மையமாக வைத்து படம் இயக்கி இருக்கிறார் இயக்குனர் முரளி பாரதி. ஏற்கனவே இதுபோல் கதையம்சம் கொண்ட படம் வந்திருப்பதால், படத்தை கூடுதலாக ரசிக்க முடியவில்லை. ஆனால், திரைக்கதையில் வித்தியாசம் காண்பிக்க முயற்சித்திருக்கிறார். போன் மூலமாகவே காதலித்து இருவரும் நேரில் சந்திக்காமலே திரைக்கதையை கொண்டு சென்றிருக்கிறார். பழைய கதை என்றாலும் ஒரு சில காட்சிகளில் புதுமை சேர்த்திருக்கிறார்.\nசெல்வதாசனின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணியில் கவனம் செலுத்தி இருக்கலாம். மோகனின் ஒளிப்பதிவு ஓரளவிற்கு கைக்கொடுத்திருக்கிறது.\nஅதிமுக - தேமுதிக இடையே இன்று மாலை மீண்டும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.608 குறைந்தது\nதிமுக வேட்பாளர்கள் நேர்காணல் தொடங்கியது\nசிறுவனை காப்பாற்ற போராடும் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி - தி மார்க்ஸ்மேன் விமர்சனம்\nகவர்ச்சி அழகியிடம் ஏமாறும் நண்பர்கள் - திருட்டு அழகி விமர்சனம்\nவிஜே சித்ராவின் கடைசி திரைப்படம் - கால்ஸ் விமர்சனம்\nதாதாவிடம் அடியாட்களாக இருப்பவர்களின் நிலைமை - வேட்டை நாய் விமர்சனம்\nஉழைக்கும் மக்களின் வலியை பேசும் படம் - சங்கத்தலைவன் விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/chennai-news/dmk-district-secretaries-meeting-held-on-21st-january-in-chennai/articleshow/80333720.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article9", "date_download": "2021-03-02T22:58:10Z", "digest": "sha1:LEORC3GM3XEZCELFMB6BEVEV5JXZ2JCA", "length": 10712, "nlines": 119, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "dmk general secretary duraimurugan: உடனே கிளம்பி சென்னைக்கு வாங்க... மாவட்ட செயலாளர்களுக்கு திமுக அவசர அழைப்பு\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஉடனே கிளம்பி சென்னைக்கு வாங்க... மாவட்ட செயலாளர்களுக்கு திமுக அவசர அழைப்பு\nதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் வியாழக்கிழமை (ஜனவரி 21 நடைபெற உள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.\nதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் வியாழக்கிழமை (ஜனவரி 21 நடைபெற உள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளில் அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளும் தீவிரமாக இறங்கியுள்ளன. இதன் ஒரு பகுதியாக திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் வியாழக்கிழமை சென்னையில் நடைபெற உள்ளது.\nஇதுதொடர்பாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், \" திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஜனவரி 21 ஆம் தேதி நடைபெற உள்ளது.\nTn Election 2021: முதல்வரின் அடுத்த தேர்தல் பிரசாரம் இந்த ஊரில்தான்\nஅண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் அன்றைய தினம் மாலை 5 மணிக்கு நடைபெறும் இந்தக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்\" என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார்.\nசட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் நடைபெறவுள்ள திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nஜெயலலிதா பிறந்தநாளுக்கு என்ன பிளான்... இதோ அந்த திட்டம்\nஇந்த தலைப்புகளில் செய���திகளை தேடவும்\nசெய்திகள்குக் வித் கோமாளி பாபா பாஸ்கரின் மனைவி, குழந்தைகளை பார்த்திருக்கிறீர்களா\nகோயம்புத்தூர்கடன் தொல்லை தீ குளித்தபோது எரிச்சல், சட்டையைக் கழற்றி மருத்துவமனை சென்ற கோவைக்காரர்\nபுதுச்சேரிமீண்டும் வந்தாச்சு சத்துணவு: ஸ்பூனில் சாப்பிட்டு தமிழிசை சரி பார்ப்பு\nசினிமா செய்திகள்எல்லை மீறி போறீங்க விஜய் சேதுபதி: ரசிகர்கள் அதிர்ச்சி\nசெய்திகள்உள்ளே வெளியே ஆடும் எம்.எல்.ஏ.. கடுப்பில் மம்தா.. குஷியில் பாஜக\nஇதர விளையாட்டுகள்ராகுல் கேபி, ஆகாஷ் மிஸ்ராவுக்கு இடம்: 35 பேர் கொண்ட பட்டியல் வெளியீடு\nசெய்திகள்KPY நவீனின் மனைவி, குழந்தையை பார்த்திருக்கிறீர்களா\nஇந்தியாபள்ளி மாணவர்களுக்கு கொரோனா.. பதறிப்போன பெற்றோர்\nமாத ராசி பலன்மிதுனம், கடகம், சிம்மம், கன்னி மார்ச் மாத ராசிபலன் 2021\nடெக் நியூஸ்BSNL ரூ.249 அறிமுகம்: வேலிடிட்டி & நன்மைகளை சொன்னா ஷாக் ஆகிடுவீங்க\nடிரெண்டிங்Viral Photos: உறைந்த நயாகரா நீர் வீழ்ச்சியின் அழகியப் புகைப்படங்கள்\nடெக் நியூஸ்வெறும் ரூ.22 முதல்; சைலன்ட் ஆக அறிமுகமான 5 புதிய திட்டங்கள்\nமாத ராசி பலன்மகரம், கும்பம், மீன ராசி மார்ச் மாத பலன்கள் 2021\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/bomb-threat-for-tamilnadu-governor", "date_download": "2021-03-02T23:46:26Z", "digest": "sha1:SO2FTKI5VSQ3XM64MXWGIH447E4NTKGJ", "length": 5612, "nlines": 69, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nபுதன், மார்ச் 3, 2021\nஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்\nதமிழக ஆளுநர் மாளிகைக்கு கடந்த 21-ஆம் தேதி ஆளுநரின் முகவரியைக் குறிப்பிட்டு ஒரு கடிதம் வந்துள்ளது. சரவண பிரசாத் என்ற பெயருடனும், போலியான அனுப்புநர் முகவரியுடனும் வந்த அந்தக் கடிதத்தில் ஆளுநர் மாளிகையை தகர்க்கப் போவதாகவும், ஆளுநரை சுட்டு விடுவதாகவும், ஆளுநர் குறித்து தரக்குறைவான வாசகங்கள் இடம் பெற்றிருந்ததாகவும் கூறப்படுகிறது. அமைச்சர்களை கொன்றுவிடுவதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள கிண்டி காவல் துறையினர், கொலைமிரட்டல், அவமதித்தல் உள்ளிட்ட பிரிவ��களில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.\nTags ஆளுநர் வெடிகுண்டு மிரட்டல்\nஊழலை அம்பலப்படுத்திய பெண் அதிகாரிக்கு ஐஏஎஸ் அதிகாரிகள் மிரட்டல்... துன்புறுத்தல்...\nசுயஉதவிக் குழு உறுப்பினர்களுக்கு மிரட்டல் நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை\nதிருப்பதி கோயிலுக்கு பாஜக தலைவர் மிரட்டல்\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nநாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nதரைக் கடைகளை அகற்றிய மாநகராட்சி சிஐடியு முற்றுகை, கண்டன போராட்டம்...\nடெல்டா மாவட்டங்களைப் பாதிக்கும் மேட்டூர் உபரிநீர் திட்டத்தை கைவிடுக... தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்....\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/the-victory-of-s-venkatesan-will-rejuvenate-communists-in-madurai", "date_download": "2021-03-02T22:36:36Z", "digest": "sha1:L6J5AP7NCIOTIGL2MMLXZ6WSJ3FLBV6M", "length": 26246, "nlines": 78, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nபுதன், மார்ச் 3, 2021\nசு.வெங்கடேசன் வெற்றி மதுரையில் கம்யூனிஸ்டுகளுக்கு புத்துணர்ச்சியூட்டும்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மக்களவைத் தொகுதி வேட்பாளரும் சாகித்ய அகாடமி விருது வென்ற எழுத்தாளருமான சு. வெங்கடேசன் தேர்தல் பிரச்சார இறுதிநாளில் மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் தனது உரையை முடித்துக்கொண்டு பிரச்சார வாகனத்திலிருந்து இறங்குகிறார். அந்த நொடியிலேயே அங்கிருக்கும் மக்கள் கூட்டம் அவரை மொய்த்துக்கொள்கிறது.இந்திய மாணவர் சங்கத்தையும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தையும் சேர்ந்த, சிவப்புச் சீருடை அணிந்த, கட்டுடல் வாய்ந்த இளைஞர்கள், தங்களுடைய மதிப்பு வாய்ந்த சொத்தாகிய வெங்கடேசனுக்குப் பாதுகாப்பாக உடனடியாக சூழ்ந்து கொள்கிறார்கள். ஆயினும் தன்னோடு செல்பி எடுத்துக்கொள்ள விரும்புகிறவர்களின் விருப்பத்தை அவர் நிறைவேற்றுகிறார், அனுபவமிக்க அரசியல்வாதியாகப் பலருடனும் கைகுலுக்குகிறார். அப்படியே அவர், தயாராகக் காத்திருக்கும் காருக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.புதிதாகப் பார்க்கிற ஒருவர் அவரை ஒரு திரைப்பட நட்சத்திரம் என்றோ, மக்களை ஈர்க்கக் கூடிய ஒரு திராவிட இயக்கத் தலைவர் என்றோ நினைக்கக்கூடும். இரண்டுமே இல்லை. அவர் ஒரு எழுத்தாளர். இரண்டு இலக்கியப் புதினங்களைத்தான் அவர் எழுதியிருக்கிறார். ஆனால் அந்த இரண்டும் எப்பேர்ப்பட்ட படைப்புகள் முதல் நாவலான ‘காவல் கோட்டம்’, அசத்தும் ஆயிரம் பக்கங்களில் மதுரை வட்டாரத்தின் 600 ஆண்டுகால வரலாற்றைச் சொல்கிறது. இலக்கியச் செழுமை மிகுந்த அந்த நாவல் வெங்கடேசனுக்கு 2011 ஆம் ஆண்டின் சாகித்ய அகாடமி விருதினைப் பெற்றுக் கொடுத்தது. அவரது இரண்டாவது நெடுநாவல் ‘வேள்பாரி’, சங்க காலத்து மலைக்குடி மக்கள் தலைவனைப் பற்றியது. கதை வடிவிலான அந்த வரலாறு முன்னணி தமிழ் ஏடாகிய ஆனந்தவிகடன் பத்திரிகையில் 100 வாரங்கள் தொடராக வெளியானது. லட்சக்கணக்கான இல்லங்களுக்கு வெங்கடேசனை அழைத்துச்சென்று, அனைவருக்கும் அவரைத் தெரிந்தவராக்கினான் வேள்பாரி.\nதொன்மையான கீழடி அகழ்வாய்வுப் பகுதிகள், சமூக நீதி, மதுரைக்கு மெட்ரோ ரயில் சேவையின் தேவை என பல்வேறு விஷயங்கள் குறித்து அவர் பேசுவதைக் கேட்கிறபோது, வெவ்வேறு உலகங்களின் வழியாகப் பயணிக்கிற அனுபவம் கிடைக்கிறது. அவரது அரசியல் சிந்தனைகளைக் காதுகொடுத்துக் கேட்பதற்காகவும், தங்கள் கைகளில் இருக்கும் அவரது புத்தகங்களில் கையெழுத்துப் பெறுவதற்காகவும் அவருடைய பிரச்சார நிகழ்ச்சிகளுக்கு மக்கள் திரளாகக் கூடுகிறார்கள். அவர் தனது பேச்சை முடிக்கிறபோது கூட்டத்திலிருந்து பலரது கைகள் உயர்கின்றன. அந்தக் கைகளில் காவல் கோட்டம், வேள்பாரி புத்தகப் படிகள் இருக்கின்றன. இந்தப் புத்தகங்கள் கூட்டத்தைக் கடந்து வெங்கடேசன் இருக்கும் பிரச்சார வாகனத்திற்கு வருகின்றன. அத்தனை புத்தகங்களிலும் அவர் கையெழுத்திடுகிறார். எழுத்தின் மூலமாகக் கிடைத்த அங்கீகாரங்கள் சிறப்பானவை. அதேவேளையில் அரசியலில் வெங்கடேசன் ஒன்றும் கற்றுக்குட்டி அல்ல. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக நீண்டகாலம் செயல்பட்டு வரும் அவர், மதுரை நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராக இரண்டு ���ுறை தேர்ந்தெடுக்கப்பட்டவரான பி. மோகனின் உதவியாளராகப் பணியாற்றிப் பயிற்சிபெற்றவர். சுதந்திரம் அடைந்ததிலிருந்து, மதுரை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் தலைவர்களின் ஆளுமையில்தான் இருந்துவந்தது. காலம் சென்ற மோகன், தனது மோப்பெட் வண்டியில் சுற்றிவந்து, 1999, 2004 தேர்தல்களில் வெற்றி பெற்று, மதுரை நகரத்தை கம்யூனிஸ்ட் கோட்டையாக்கினார். இப்போது வெங்கடேசன் கோலுயர்த்தியிருக்கிறார்.“மதுரை மக்கள் மனங்களில் இன்றும் வாழ்கிறார் மோகன்,” என்கிறார் வெங்கடேசன். மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அவரைச் சந்தித்தபோது, “அவரை எப்படிப் பார்த்தார்களோ அதே கண்ணோட்டத்தோடுதான் என்னையும் பார்க்கிறார்கள். அவர் இந்த நகரத்துக்குச் செய்த பணிகளை மக்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள். அதே பணிகளை அதே வழியில் நான் தொடர வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். எங்களுக்கு இது ஒரு மிகப்பெரிய சாதகமான அம்சமாக அமைந்திருக்கிறது,” என்றார்.\nமோகன் மேற்கொண்ட சிறப்பான முயற்சிகளுக்குப் பிறகும், கடந்த 10 ஆண்டு காலமாக மதுரை பல பிரச்சனைகளை சந்தித்து வந்துள்ளது. குடிநீர் பற்றாக்குறை மிகமிக முக்கியமான பிரச்சனை. “அடுத்த மாதம் கோடையின் உச்சம் வரப்போகிறது. நகர மக்கள் அதை எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்று எனக்கு கவலையாக இருக்கிறது. வேதனை தருகிற நிலைமை இது,” என்றார் வெங்கடேசன்.சென்ற ஆண்டு தமிழக அதிமுக அரசு, பெரியாறு - வைகை இணைப்புத் திட்டம் ஒன்றைச் செயல்படுத்தப் போவதாக வாக்களித்தது. ஆனால் அதற்காக நிதி எதையும் ஒதுக்கவில்லை. “நான் தேர்ந்தெடுக்கப்பட்டால் இந்தத் திட்டத்தை நிறைவேற்ற அழுத்தம் கொடுப்பேன்” என்கிறார் வெங்கடேசன். மதுரையில் தொழில் வளர்ச்சியும் ஏற்படவில்லை. நகர போக்குவரத்தும், உள்கட்டமைப்புகளும் மதுரையை ஒரு நகர்ப்புறக் கிராமம் என்று சொல்லத்தக்க நிலையில் குழம்பிப்போயுள்ளன. நாட்டின் மற்ற பகுதிகளைப் போலவே இங்கும் வேலையின்மை ஒரு பெருங்கவலைக்குரிய பிரச்சனை.\n“மதுரையைச் சுற்றிலும் சுமார் 20 பெரிய ரப்பர் தொழிற்சாலைகள் இருக்கின்றன. ரப்பர் தொழில் பூங்கா அமைப்பதற்கும், ரப்பர் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் ஏற்படுத்துவதற்குமான அடித்தளங்களாக அந்தத் தொழிற்சாலைகள் அமைய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவ்வா���ு அமைவது வேலைவாய்ப்புகளை உருவாக்கும். சிறிய தொழிற்சாலைகளை உருவாக்கி வளர்ப்பது வேலையின்மை பிரச்சனையைத் தீர்ப்பதற்கு ஒரு முக்கியமான வழி. தகவல் தொழில்நுட்பத் தொழிலைப் பொறுத்தவரையில் மதுரையில் இப்போது இரண்டு பெரிய நிறுவனங்கள்தான் இருக்கின்றன. இந்தத் துறையில் மேலும் இரண்டு நிறுவனங்கள் வந்தால் கூட, 5,000 முதல் 10,000 வரையில் வேலைகள் உருவாகும்,” என்றார் அவர்.வெங்கடேசனை எதிர்த்துப் போட்டியிடுபவர்களில் முன்னால் நிற்பவர் ராஜ் சத்யன் (36). மதுரை மாநகர முன்னாள் மேயர் ராஜன் செல்லப்பாவின் மகன். வாக்காளர்களுக்கு அதிமுக ஒரு ஓட்டுக்கு ரூ 300 வீதம் கொடுத்தது என்று ஒரு பேச்சு உலவுகிறது. ஆயினும் ஆட்சியாளர்களுக்கு எதிரான மனநிலை தீர்மானகரமான பங்காற்றும் என்று கருதுகிறார் வெங்கடேசன். “மக்கள் அதிமுக மீது பெரும் அதிருப்தி அடைந்திருக்கிறார்கள். ராஜ் சத்யனின் தந்தை மேயராக இருந்தபோது மதுரை நகர மேம்பாட்டுக்கு எந்த உருப்படியான நடவடிக்கையும் எடுத்ததில்லை,” என்றார் அவர்.திமுகவின் பாரம்பரியமான பலம், அதன் வேர்மட்டத் தொண்டர்களின் ஆதரவு ஆகியவையும் வெங்கடேசன் வெற்றிக்குத் துணையாக வினையாற்றக்கூடும். “பெரியதொரு மாநிலக் கட்சியின் ஆதரவு கிடைத்திருப்பது ஒரு நல்ல அம்சம்,” என்றார் அவர்.வெங்கடேசனின் மனதுக்கு நெருக்கமான ஒன்று, கீழடி அகழ்வாய்வுப் பிரச்சனை. 2016இல் இந்திய தொல்லியல் ஆய்வு நிறுவனம், மதுரைக்கு அருகில் உள்ள இந்த தொன்மையான கிராமத்தில் அகழ்வாய்வுப் பணியை மேற்கொண்டது. 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது கீழடி நகர வாழ்க்கை. இங்கே அகழ்வாராய்ச்சி பணிகள் தொடர்வதை மத்திய பாஜக கூட்டணி அரசு தடுத்து நிறுத்திவிட்டது என்று தமிழறிஞர்கள் கருதுகிறார்கள்.“கீழடி மிக முக்கியமானது. சங்க இலக்கியங்களில் காணப்படும் பல தகவல்களுக்கான தொல்லியல் ஆதாரங்கள் கீழடி மண்ணில் இருக்கின்றன,” என்றார் வெங்கடேசன்.\n“முதல்முறையாக முழுமையான சங்க காலத்து நகரம் ஒன்று நமக்குக் கிடைத்திருக்கிறது. கீழடி தடயங்கள் பரவியுள்ள 100 ஏக்கர் அளவுக்குப் பரவியுள்ள இரண்டு மணற்பரப்புகளில், ஒரே ஒரு சதவீதம் அளவுக்குத்தான் அகழ்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. அந்தக் குறுகிய இடத்திலிருந்தே தொன்மையான தமிழ் நாகரிகச் சான்றுகள் இந்த அளவுக்குக் கிடைத்திருக்கின��றன. அது, வேதகால நாகரிகத்தை வலியுறுத்த விரும்புகிற பாஜகவின் நோக்கத்திற்கு இடைஞ்சலாக இருக்கிறது,” என்றார் அவர்.“வேதகால விஞ்ஞானம்” என்று பாஜக விடுகிற சரடு, அது கட்ட விரும்புகிற பழங்காலம் பற்றிய மயக்கம் ஆகியவற்றோடு இது எப்படி முரண்படுகிறது “பழங்காலம் என்பதற்கும், பாரம்பரியம் என்பதற்கும் இடையே தெளிவான வேறுபாடு இருக்கிறது. பழங்காலம் அழுகி மறைந்து போகும். பாரம்பரியம் நிலைத்திருக்கும், தலைமுறைகளுக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கும்,” என்றார் வெங்கடேசன்.கீழடியில் 15,000 தொல்பொருள்கள் கிடைத்துள்ளன. அவற்றில் ஒன்றில் கூட எந்தவொரு கடவுளின் உருவமும் இல்லை என்று அவர் சுட்டிக்காட்டுகிறார். “இது பெரு மதம் உருவாவதற்கு முன்பே இங்கே ஒரு நாகரிகம் தழைத்திருந்ததை எடுத்துக் காட்டுகிறது. இதுதான் அவர்களை அதிர வைக்கிறது. இன்று நாம் காண்கிற அனைத்தும் அந்தக் காலத்திலேயே இருந்தது என்று நிறுவ முயலும் பாஜக நிலைப்பாட்டிற்கு இது முற்றிலும் மாறுபட்டது,” என்றார்.\nஇந்தப் பின்னணிகளோடு, வெங்கடேசனின் வெற்றி, நாடு முழுவதுமே இடதுசாரிகளுக்கு, சிறிய அளவில்தான் என்றாலும் கூட, ஒரு நம்பிக்கைக்கூறாக அமையும் எனலாம். “கம்யூனிஸ்ட்டுகள் கடந்து வந்த பாதை குறித்து நாங்கள் ஆழமாக விவாதித்திருக்கிறோம் என்றே கருதுகிறேன். இந்தியச் சமுதாயத்தோடு கம்யூனிசச் சிந்தனைகளைப் பொருத்திவருகிறோம். தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் சமூக நீதி, பெண்ணுரிமை ஆகியவை எப்போதுமே வலிமையாக இருந்து வந்துள்ளன. நாங்கள் செய்ய வேண்டியது அதனை மேலும் முன்னெடுத்துச் செல்வதுதான்,” என்றார் சு. வெங்கடேசன்.வெங்கடேசனின் வெற்றி இந்திய அரசியலில் அறிவுத் தளத்தினருக்கு, முற்போக்கு எழுத்தாளர்களுக்கு, சமூகநீதிப் போராளிகளுக்கு ஒரு இடம் இருக்கிறது என்பதைக் காட்டுவதாக அமையும். இதையெல்லாம் விட, ஒரு வரம்புக்கு உட்பட்ட வகையிலேனும், இந்தியா என்றால் பசுவும் சாதியும் அல்ல என்பதை அந்த வெற்றி நினைவூட்டிக் கொண்டிருக்கும்.\nTags Venkatesan rejuvenate Communists சு.வெங்கடேசன் வெற்றி மதுரையில் கம்யூனிஸ்டுகளுக்கு புத்துணர்ச்சியூட்டும்\nசு.வெங்கடேசன் வெற்றி மதுரையில் கம்யூனிஸ்டுகளுக்கு புத்துணர்ச்சியூட்டும்\nதரைக் கடைகளை அகற்றிய மாநகராட்சி சிஐடியு முற்றுகை, கண்டன போராட்டம்...\nடெல்டா மாவட்டங்களைப் பாதிக்கும் மேட்டூர் உபரிநீர் திட்டத்தை கைவிடுக... தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்....\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nநாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nதடுப்பூசி போடும் பணியை வேகப்படுத்தினால் கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவரலாம்.....\nதேர்தல் விதிமுறை உரிமம் பெற்ற துப்பாக்கிகளை ஒப்படைக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/comment/317549", "date_download": "2021-03-02T22:57:58Z", "digest": "sha1:INQMNIXUMUPHCBACSPCRKXHMJ2KUHP4S", "length": 7333, "nlines": 180, "source_domain": "www.arusuvai.com", "title": "hai frds plz help me | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nநீங்க ஹோம் டெஸ்ட் எடுத்த பிறகு நெகடிவ் இருந்தால் பரவாயில்லை எதுக்கும் போய் டாக்டர் கிட்ட டெஸ்ட் பன்னிட்டு வாங்க\nபோதுமான அளவுக்கு தவிர்க பாருங்க தயவு வண்டிய நிங்க ஒட்டாமல் இருங்க பின்னால் அமர்ந்து செல்வது நல்லது\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/4925", "date_download": "2021-03-02T23:12:34Z", "digest": "sha1:A2R7O6XAB23YI6TK4RMVQKS4U57IAPLK", "length": 5392, "nlines": 157, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | incident", "raw_content": "\nதாய் மற்றும் மகள் கொடூரமாக வெட்டிப் படுகொலை...\nதிருமணமான பெண்ணுடன் முறையற்ற தொடர்பு; மகனின் செயலால் தந்தையும், அண்ணனும் தூக்கிட்டு தற்கொலை\n - அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய குடும்பம்\nபட்டாசு ஆலை வெடிவிபத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு\nபாலியல் புகார் எதிரொலி... நீதிமன்ற பணி புறக்கணிப்பு..\nஜாமீனில் வந்தவர் கோரக் கொலை... போலீசார் தீவிர விசாரணை\nபட்டாசு வெடி விபத்தில் பெண்கள் உட்பட 5 பேர் பலி - சிவகாசியில் தொடரும் சோகம்\nவிடுதியில் வாலிபர் மர்ம சாவு; ரத்த வெள்ளத்தில் சடலம் மீட்பு\nசிறையில் போக்சோ கைதி தற்கொலை\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\nசனிதோஷம் பல போக்கும் சாந்திப் பரிகாரங்கள்\n - பண்டிட் எம்.ஏ.பி. பிள்ளை\nஇந்த வார ராசிபலன் 28-2-2021 முதல் 6-3-2021 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/04/blog-post_266.html", "date_download": "2021-03-02T22:56:26Z", "digest": "sha1:44D6NI5AHZKAXHREGGVYVYXPTWVVTJMJ", "length": 9877, "nlines": 105, "source_domain": "www.pathivu24.com", "title": "ஐ.நா தொழிலாளர் காரியாலயத்தில் இலங்கை ஆசிரியர் சங்கம் முறைப்பாடு! - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / ஐ.நா தொழிலாளர் காரியாலயத்தில் இலங்கை ஆசிரியர் சங்கம் முறைப்பாடு\nஐ.நா தொழிலாளர் காரியாலயத்தில் இலங்கை ஆசிரியர் சங்கம் முறைப்பாடு\nசர்வதேச தொழிலாளர் தின கொண்டாட்ட தினம் மாற்றப்பட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்து ஐ.நா தொழிலாளர் காரியாலயத்தில் இலங்கை ஆசிரியர் சங்கம் முறைப்பாடு செய்துள்ளது.\nவிசாக பூரணை வாரத்தை முன்னிட்டு, பௌத்த மகாசங்கத்தினர் விடுத்த கோரிக்கைக்கு அமைய, சர்வதேச தொழிலாளர் தினத்தை மே மாதம் 7 ஆம் திகதி கொண்டாட அரசாங்கம் தீர்மானித்துள்ளது.\nஇந்த விடயமானது தொழிலாளர்களின் உரிமைகளில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்து ஆசிரியர் சங்கம் முறைப்பாடு செய்துள்ளது.\nஐ.நா தொழிலாளர் காரியாலயத்தில் இலங்கை ஆசிரியர் சங்கம் முறைப்பாடு\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\nநீதியரசர் விக்னேஸ்வரன் அவர்களது வேண்டுகோளை பத்திரிகையில் வாசித்த இணுவிலைச் சேர்ந்த எண்பத்தியொரு வயதான தமிழினப்\nயாழில் சமாதான நீதவான்கள் சத்திய பிரமாணம்\nயாழில் சமாதான நீதவான்கள் நால்வர் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் சமாதான நீதவான்களாக சத்திய பிரமாணம் செய்து கொண்டனர் இதில் சத்திய...\nஇன்றைய மரணங்கள்: அமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர்\nஅமெரிக்கா, கனடா, அவுஸ்ரேல���யா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nநான் மகிந்த அல்ல: மோசடிக்கு உடன்படேன்: விக்கினேஸ்வரன்\nதேர்தல் செலவுகளிற்கென எமது மக்களிடம் உதவி வேண்டுவது தவறல்ல.ஏனெனில் அவ்வாறு வாங்கி நாடாளுமன்றம் சென்றால் மக்கள் எம்மிடம் கேள்வி கேட்பதற்கான உ...\nஇன்றைய மரணங்கள்: பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து\nபிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nஇன்றைய மரணங்கள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nவடக்கிலுள்ள காவல்துறைக்கு பெண்ணும் தேவைப்படுகின்றதாம்\nவடக்கு மாகாணத்தில் பணியாற்றும் இலங்கை காவல்துறையினருக்கு லஞ்சமாக பணம் மற்றும் பொருட்களுடன் தற்போது பெண்களும் தேவைப்படுவதாக காவல்துறை அதிபர் ...\nதம்பி என்றும் எனக்கு தம்பியே\nபிரபாகரன் என்றும் எனக்கு தம்பி பிரபாகரனே.நான் அரசியலுக்கு வரும் முன்னரே பிரபாகரனை தம்பி பிரபாகரன் என்றே அழைத்தேன். இனியும் அவ்வாறே அழைப்பேன்...\nசற்றுமுன் வவுனியா நகரசபை மைதானம் முன் மாபெரும் ஆர்ப்பாட்டம்\nவவுனியா நகரசபைத்தலைவர் மற்றும் செயலாளருக்கு சிறைச்சாலை காவலரினால் ஏற்படுத்தப்பட்ட அநீதிக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று காலை 10.30மணியளவில்...\nயாழ்.ஊடக அமையத்தில் இன்று நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் சி.வி.விக்கினேஸ்வரன் ஊடகவியலாளரகளது சரமாரியான கேள்விகளிற்கு பதிலளித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilneralai.com/%E0%AE%95%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2021-03-02T23:43:57Z", "digest": "sha1:ESFNXBD3JFVEOK7HXAHVG6YIC7CHWBS2", "length": 10377, "nlines": 196, "source_domain": "tamilneralai.com", "title": "கேத்ரின் தெரசா லேட்டஸ்ட் போட்டோ ஷூட் – தமிழ் நேரலை செய்திகள்", "raw_content": "\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\nஇரவு 7 மணி முதல் விமானம் , மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து\nவேகத்தில் நகரும் நிவர் புயல்\n3 ஆயிரம் கனஅடியாக உயர்வு\nHome/சினிமா/கோலிவுட்/கேத்ரின் தெரசா லேட���டஸ்ட் போட்டோ ஷூட்\nகேத்ரின் தெரசா லேட்டஸ்ட் போட்டோ ஷூட்\nநிவேதா பெத்துராஜ் அசத்தல் ஸ்டில்ஸ்\nவன்முறைகள் வேண்டாம் – ரஜினி \nஅலியா பட் அழகிய தொகுப்பு\nநிவேதா பெத்துராஜ் அசத்தல் ஸ்டில்ஸ்\nவன்முறைகள் வேண்டாம் – ரஜினி \nஅலியா பட் அழகிய தொகுப்பு\nஉலககோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் அதிரடி மாற்றங்கள்\nஅதிர வைக்கும் காப்பான் டீஸர் வீடியோ\nடுவிட்டரில் கணக்கு தொடங்கிய பிரபலம்\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\nஇரவு 7 மணி முதல் விமானம் , மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து\nவேகத்தில் நகரும் நிவர் புயல்\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nவள்ளியம்மாள் குருகுலம் (புற்று நோய் நிவாரணம்)\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\nதிங்களூர் சந்திரன் கோவில் – தமிழ் செய்திகள்\n[…] செவ்வாய் தோஷம் போக்கும் வைத்தீஸ்வரன் கோவில்...\nகஞ்சனூர் அக்கினீஸ்வரர் கோயில் (சுக்கிரன் திருத்தலம்) – தமிழ் செய்திகள்\nசெவ்வாய் தோஷம் போக்கும் வைத்தீஸ்வரன் கோவில் – தமிழ் செய்திகள்\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\nஇரவு 7 மணி முதல் விமானம் , மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nவள்ளியம்மாள் குருகுலம் (புற்று நோய் நிவாரணம்)\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nவள்ளியம்மாள் குருகுலம் (புற்று நோய் நிவாரணம்)\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\nமக்களிடம் செல்வோம் – மக்களிடம் சொல்வோம் – மக்களின் மனதை வெல்வோம் தி.மு.க தலைவர் சூளுரை\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nவள்ளியம்மாள் குருகுலம் (புற்று நோய் நிவாரணம்)\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\nஇன்று முதல் ஆரம்பம் குருபெயர்ச்சி பலன்கள் 12 ராசிகளுக்கும் 2018-2019\nஹாக்கி அணியைக் குடும்பமாக பாவித்த அவர்களுக்கு ஹாக்கி மைதானமே வீடாக அமைந்தது.\nவெற்றி நம் விரல் நுனியில்..\nதிங்களூர் சந்திரன் கோவில் – தமிழ் செய்திகள்\n[…] செவ்வாய் தோஷம் போக்கும் வைத்தீஸ்வரன் கோவில்...\nகஞ்சனூர் அக்கினீஸ்வரர் கோயில் (சுக்கிரன் திருத்தலம்) – தமிழ் செய்திகள்\nசெவ்வாய் தோஷம் போக்கும் வைத்தீஸ்வரன் கோவில் – தமிழ் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/93958/10th-round-of-India-China-talks", "date_download": "2021-03-02T23:27:28Z", "digest": "sha1:NPQBYGL4OU3ZGUYLIL4N34PGBIBY2KIM", "length": 8237, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இந்தியா-சீனா இடையே இன்று 10ஆவது சுற்று பேச்சுவார்த்தை! | 10th round of India-China talks | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nஇந்தியா-சீனா இடையே இன்று 10ஆவது சுற்று பேச்சுவார்த்தை\nஇந்தியா-சீனா இடையே தளபதிகள் மட்டத்திலான 10வது சுற்று பேச்சுவார்த்தை இன்று நடக்கிறது.\nஇந்திய பகுதிகளான லடாக் எல்லையில் சீன ராணுவம் ஊடுருவியதால் கடந்த ஆண்டு ஜூன் மாதம் இருதரப்பு ராணுவத்துக்கு மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய ராணுவத்தினர் 20 பேரும், சீனா ராணுவத்தினர் 35 பேரும் உயிரிழந்தனர். எல்லைப் பகுதியில் அமைதியும், சமாதானத்தையும் மீண்டும் ஏற்படுத்த தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன.\nஇந்நிலையில், இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகள் இடையே தளபதிகள் மட்டத்திலான 10-ஆவது சுற்று பேச்சுவார்த்தை காலை 10 மணியளவில் நடைபெறுகிறது. மோல்டோ என்ற இடத்தில் நடைபெறும் பேச்சுவார்த்தையில், பாங்கங் ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு கரை பகுதிகளில் இருந்து படைகளை இரு தரப்பினரும் திரும்ப பெறுவது, மோதல் ஏற்படும் வகையிலான பிற பகுதிகளில் இருந்து படைகளை வாபஸ் பெறுவது போன்றவை குறித்து ஆலோசனை நடத்த இருப்பதாக இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.\nஉசிலம்பட்டியில் பெண் சிசுக்கொலை; தென் மாவட்டங்களுக்கு ரயில்கள் ரத்து.. முக்கியச் செய்திகள்\n“தமிழகத்தில் பாஜகவுக்கு ஒரு எம்பி கூட இல்லை; ஆனாலும்... ”: நிர்மலா சீதாராமன்\n இதோ இந்த எண்ணிற்கு வாட்ஸ் அப்பில் புகார் அளிக்கலாம்\nதிமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தது - கே.எஸ்.அழகிரி\nபாஜகவுக்கு கன்னியாக்குமரி மக்களவைத் தொகுதி : அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு நிறைவு\nகலங்க வைக்கும் தேவாவின் கணீர் குரல் - மண்வாசம் வீசும் கர்ணனின் ’பண்டாரத்தி புராணம்’ பாடல்\nவன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு எதிராக உயர்நீத��மன்றத்தில் வழக்கு\nஅதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன\nஅதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்\nவன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா\nவாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஉசிலம்பட்டியில் பெண் சிசுக்கொலை; தென் மாவட்டங்களுக்கு ரயில்கள் ரத்து.. முக்கியச் செய்திகள்\n“தமிழகத்தில் பாஜகவுக்கு ஒரு எம்பி கூட இல்லை; ஆனாலும்... ”: நிர்மலா சீதாராமன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/94107/A-Pregnant-Women-uses-a-lottery-scratch-off-card-to-tell-that-she-was-pregnant-to-her-Husband-in-America-and-the-Video-goes-viral", "date_download": "2021-03-02T23:55:28Z", "digest": "sha1:DUEKRLI755KRPBOJ4UOFEESZLMDPBNHC", "length": 9222, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கருவுற்றுள்ள செய்தியை லாட்டரி சீட்டு மூலம் கணவனிடம் சொன்ன பெண் : வைரல் வீடியோ | A Pregnant Women uses a lottery scratch off card to tell that she was pregnant to her Husband in America and the Video goes viral | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nகருவுற்றுள்ள செய்தியை லாட்டரி சீட்டு மூலம் கணவனிடம் சொன்ன பெண் : வைரல் வீடியோ\nஅமெரிக்காவில் உள்ள அரிஸோனாவை சேர்ந்தவர் Hayli Baez. டிக் டாக் பிரபலம். இவர், தான் கருவுற்றுள்ள செய்தியை தனது கணவனிடம் சொல்ல மாற்று வழியை பின்பற்றியுள்ளார். அவர் அதை சொன்ன விதத்தையும், அதற்கு அவரது கணவரின் ரியாக்ஷன் என்ன என்பதையும் வீடியோவாக படம் பிடித்து யூடியூப் மற்றும் டிக் டாக் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அது இணையத்தில் வைரல் ஹிட் அடித்துள்ளது.\nசுமார் 6.05 நிமிடங்கள் ஓடும் அந்த வீடியோவில், அழகாக தான் கருவுற்ற செய்தியை தனது கணவர் ரிக்கிடம் சர்ப்ரைஸாக கொடுக்கும் வகையில் தெரிவித்துள்ளார் Hayli. அதற்காக அவர் சுரண்டல் லாட்டரி (Lottery Scratch Off Card) ஒன்றை பயன்படுத்தியுள்ளார். அந்த லாட்டரி சீட்டை தன் கணவனிடம் கொடுத்து, அதில் என்ன பரிசு அடித்துள்ளது என்பதை பார்க்க சொல்கிறார். அதன்படியே அவரது கணவரும் அந்த லாட்டரி சீட்டை தேய்க்கிறார். அதில் BABY என எழுதப்பட்டுள்ளதை பார்த்து குழம்பும் அவர், மனைவியின் மாறா புன்னகையை பார்த்து அர்த்தம் செய்து கொள்கிறார்.\nபிறகு குஷியில் ஆனந்த கூக்குரல் எழுப்பி தனது மனைவியை கட்டி தூக்குகிறார் அவர். இந்த தம்பதியர் இருவரும் ஒரு பெண் குழந்தைக்கு தற்போது பெற்றோராக உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோவை யூடியூபில் சுமார் எழுபதாயிரம் பேரும், டிக் டாக்கில் மூன்று பில்லியன் பேரும் பார்த்துள்ளனர்.\n”இளைஞர்களின் கோரிக்கையை ஏற்று அரசியலுக்கு வருகிறேன்” - ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம்\n“Pfizer மருந்து கொரோனாவை தடுக்க 95.8% பயனுள்ளதாக இருக்கிறது” இஸ்ரேல் சுகாதார அமைச்சகம்\n இதோ இந்த எண்ணிற்கு வாட்ஸ் அப்பில் புகார் அளிக்கலாம்\nதிமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தது - கே.எஸ்.அழகிரி\nபாஜகவுக்கு கன்னியாக்குமரி மக்களவைத் தொகுதி : அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு நிறைவு\nகலங்க வைக்கும் தேவாவின் கணீர் குரல் - மண்வாசம் வீசும் கர்ணனின் ’பண்டாரத்தி புராணம்’ பாடல்\nவன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு\nஅதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன\nஅதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்\nவன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா\nவாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n”இளைஞர்களின் கோரிக்கையை ஏற்று அரசியலுக்கு வருகிறேன்” - ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம்\n“Pfizer மருந்து கொரோனாவை தடுக்க 95.8% பயனுள்ளதாக இருக்கிறது” இஸ்ரேல் சுகாதார அமைச்சகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/94187/Indian-bowlers-with-most-wickets-at-Ahmedabad-Motera-Stadium", "date_download": "2021-03-02T23:06:54Z", "digest": "sha1:FKNP3OEV2ZE3GSBFGMA3C6FBCV5N3QU4", "length": 13563, "nlines": 117, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "’கும்பளே டு ஸ்ரீநாத்’ - அகமதாபாத் மைதானத்தில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய வீரர்கள் | Indian bowlers with most wickets at Ahmedabad Motera Stadium | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\n���ணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n’கும்பளே டு ஸ்ரீநாத்’ - அகமதாபாத் மைதானத்தில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய வீரர்கள்\nஇந்தியா - இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை குஜராத் மாநிலம் அகமதாபாதில் இருக்கும் சர்தார் வல்லபாய் படேல் மைதானத்தில் பகலிரவுப் போட்டியாக நடைபெறுகிறது.\nஏற்கெனவே சென்னையில் நடைபெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஒன்றில் இங்கிலாந்தும் மற்றொன்றில் இந்தியாவும் வென்றுள்ளது. இந்நிலையில் தொடரில் முன்னிலை பெறுவதற்காக இந்தப் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்தப் போட்டி இந்தியாவில் நடைபெறும் இரண்டாவது பகலிரவு டெஸ்ட் போட்டி. முதல் பகலிரவு டெஸ்ட் போட்டி வங்கதேசம் அணிக்கு எதிராக இந்தியா கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் ஏற்கெனவே விளையாடி இருக்கிறது.\nஇப்போது உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக உருவாகியுள்ள அகமதாபாத் ஸ்டேடியத்தில் இதுவரை எந்த இந்திய கிரிக்கெட் வீரர் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கிறார்கள் என்பதை பார்க்கலாம்.\nஇந்திய அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் அனில் கும்பளே இந்த மைதானத்தில் மொத்தம் 36 விக்கெட்டுகள் வீழ்த்தி முதலிடத்தில் இருக்கிறார். இந்த மைதானத்தில் மட்டும் 420.4 ஓவர்கள் வீசி மொத்தம் 964 ரன்களை விட்டுக்கொடுத்துள்ளார். அவரது எகானமி 2.29 என அசர வைக்கிறது. 2001 இல் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இரு இன்னிங்ஸ் சேர்த்து 10 விக்கெட் வீழ்த்தியுள்ளார். மேலும் தனது பேட்டிங் மூலம் அரைசதமும் அடித்துள்ளார் கும்பளே.\nமொடேரா மைதானத்தில் கும்பளேவுக்கு அடுத்தபடியாக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் ஹர்பஜன் சிங். இங்கு மட்டும் அவர் மொத்தம் 29 விக்கெட்டுகளை எடுத்தார். மொத்தம் 381.3 ஓவர்கள் வீசிய அவர் இரு முறை 5 விக்கெட்டுகளையும், ஒரு முறை 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். 2005 இல் இலங்கைக்கு எதிரான போட்டியின் ஒரு இன்னிங்ஸில் 7 விக்கெட் எடுத்தார் ஹர்பஜன். அப்போது அவருக்கு ஆட்டநாயகன் விருதும் கிடைத்தது.\nஇந்திய அணிக்காக முத���் உலகக் கோப்பையை பெற்று தந்த கேப்டனும் தலைச்சிறந்த பவுலரான கபில் தேவ் இந்த மைதானத்தில் 14 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்த மைதானத்தில் வெறும் 3 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள அவர் 108.3 ஓவர்களை வீசியுள்ளார். இந்த மைதானத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இரண்டாவது இன்னிங்ஸில் கபில் தேவ் 9 விக்கெட்டுகளை கைப்பற்றியது வரலாற்று நிகழ்வு.\nஇடக்கை சுழற்பந்துவீச்சாளரான பிரக்யான் ஓஜா இங்கு 2 போட்டிகளில் விளையாடி மொத்தம் 13 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். தன்னுடைய முதல் டெஸ்ட் போட்டியில் 56 ஓவர்கள் வீசி 4 விக்கெட்டுகளை எடுத்தார். பின்பு தன்னுடைய அடுத்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 9 விக்கெட் வீழ்த்தி அசத்தினார் பிரக்யான் ஓஜா.\nஇந்த மைதானத்தில் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கும் ஸ்ரீநாத் மொத்தம் 13 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 1996 இல் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட்டில் 68 ரன்கள் விட்டுக்கொடுத்து 8 விக்கெட் வீழ்த்தினார். அந்தப் போட்டியில் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார் ஸ்ரீநாத்.\nபதஞ்சலி மருந்து கொரோனாவை தடுக்கும்என்றால் தடுப்பூசி எதற்கு: இந்திய மருத்துவ சங்கம் கேள்வி\nகுலுங்கியது பஞ்சாப்; வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து குவிந்த 1 லட்சம் விவசாயிகள்\nRelated Tags : Indian Bowlers, Ahmedabad, Motera, Cricket, Stadium, India, England, Test, Pink Ball, இந்திய பவுலர்கள், அகமதாபாத், மொடேரா, கிரிக்கெட், ஸ்டேடியம், இந்தியா, இங்கிலாந்து, பகலிரவு, டெஸ்ட், போட்டி,\n இதோ இந்த எண்ணிற்கு வாட்ஸ் அப்பில் புகார் அளிக்கலாம்\nதிமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தது - கே.எஸ்.அழகிரி\nபாஜகவுக்கு கன்னியாக்குமரி மக்களவைத் தொகுதி : அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு நிறைவு\nகலங்க வைக்கும் தேவாவின் கணீர் குரல் - மண்வாசம் வீசும் கர்ணனின் ’பண்டாரத்தி புராணம்’ பாடல்\nவன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு\nஅதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன\nஅதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்\nவன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா\nவாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபதஞ்சலி மருந்து கொரோனாவை தடுக்கும்என்றால் தடுப்பூசி எதற்கு: இந்திய மருத்துவ சங்கம் கேள்வி\nகுலுங்கியது பஞ்சாப்; வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து குவிந்த 1 லட்சம் விவசாயிகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2017/02/17111105/1068849/Kadhal-Kan-Kattuthe-movie-review.vpf", "date_download": "2021-03-02T23:57:45Z", "digest": "sha1:NF5P4FE2ATHJJS33RXJLCYDNNOF44JTP", "length": 9139, "nlines": 93, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Kadhal Kan Kattuthe movie review || காதல் கண் கட்டுதே", "raw_content": "\nதமிழக பட்ஜெட் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபதிவு: பிப்ரவரி 17, 2017 11:11\nவாரம் 1 2 3\nதரவரிசை 8 8 18\nநாயகன் கே.ஜி. படித்து முடித்துவிட்டு வேலை தேடி வருகிறான். நாயகி அதுல்யா ஒரு பத்திரிகையில் நிருபராக பணிபுரிந்து வருகிறாள். இருவரும் ஒருமுறை சந்தித்து நண்பர்களாக பழகி வருகிறார்கள். இவர்களுடைய நட்பு நாளடைவில் காதலாக மாறுகிறது.\nஇந்நிலையில், அதுல்யா வேறு ஊருக்கு மாற்றலாக போகிறாள். இருப்பினும், நாயகனுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்துகொண்டே இருக்கிறாள். அதுல்யாவுக்கு கூடவே பணிபுரியும் ஒருவரின் நட்பு கிடைக்கிறது. அவனிடம் பழகுவதை தனது காதலனிடம் மறைக்காமல் போனில் அவனைப் பற்றிய தகவலை சொல்கிறாள்.\nஅடிக்கடி, தன்னுடன் வேலை பார்க்கும் அந்த நபரைப் பற்றி நாயகி கூறுவதை கேட்கும் நாயகனுக்கு ஒருகட்டத்தில் அவள்மீது வெறுப்பு வருகிறது. இதனால், இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டு, பிரிந்து போகிறார்கள். இந்த பிரிவு தற்காலிகமாக இருந்ததா அல்லது நீடித்ததா\nமுற்றிலும் புதுமுகங்களை வைத்து ஒரு அழகான காதல் படத்தை கொடுத்திருக்கிறார் புதுமுக இயக்குனர் சிவராஜ். பெரிய, பெரிய இயக்குனர்களால்தான் இந்த மாதிரியான அழகான, நேர்த்தியான படத்தை கொடுக்க முடியும் என்ற நிபந்தனையும் மீண்டும் ஒரு புதிய இயக்குனர் முறியடித்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும்.\nஇன்றைய கால இளைஞர்களின் வாழ்க்கையை ரொம்பவும் எதார்த்தமாக பதிவு செய்திருக்கிறார். படத்தில் நடித்திருக்கிற கதாபாத்திரங்கள் அனைவரும் புதுமுகங்கள் என்று சொல்ல முடியாத அளவுக்கு தங்களது பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.\nகாதல், மோதல், ஊடல் என தமிழ் சினிமாவுக்கு அதர பழசான கதையாக இருந்தாலும், அதை எடுத்தவிதம் அருமை. ரொம்பவும் எளிமையான நடிப்பு, ஹீரோயிசம் இல்லாத கதாபாத்திரங்கள் என படத்தில் ஒவ்வொன்றும் பாராட்டக்கூடியதாக இருக்கின்றன.\nபவணின் இசையில் பாடல்கள் எல்லாம் அருமையாக இருக்கிறது. பின்னணி இசையிலும் கதைக்கு தேவையானதை கொடுத்து கைதட்டல் பெறுகிறார். சிவராஜின் ஒளிப்பதிவு காட்சிகள் ஒவ்வொன்றையும் கலர்புல்லாக காட்டியிருக்கிறது.\nமொத்தத்தில் ‘காதல் கண்கட்டுதே’ கைதட்டலாம்.\nஅதிமுக - தேமுதிக இடையே இன்று மாலை மீண்டும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.608 குறைந்தது\nதிமுக வேட்பாளர்கள் நேர்காணல் தொடங்கியது\nசிறுவனை காப்பாற்ற போராடும் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி - தி மார்க்ஸ்மேன் விமர்சனம்\nகவர்ச்சி அழகியிடம் ஏமாறும் நண்பர்கள் - திருட்டு அழகி விமர்சனம்\nவிஜே சித்ராவின் கடைசி திரைப்படம் - கால்ஸ் விமர்சனம்\nதாதாவிடம் அடியாட்களாக இருப்பவர்களின் நிலைமை - வேட்டை நாய் விமர்சனம்\nஉழைக்கும் மக்களின் வலியை பேசும் படம் - சங்கத்தலைவன் விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/642830/amp?ref=entity&keyword=Dindigul%20Leoni", "date_download": "2021-03-02T23:15:14Z", "digest": "sha1:IBY7NJJXASRGYJK7YJHXEVS6PDGGVKHC", "length": 7497, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "திண்டுக்கல்லில் தடையை மீறி பவுர்ணமி கிரிவலம் செல்ல முயன்ற 50 பேர் கைது | Dinakaran", "raw_content": "\nதிண்டுக்கல்லில் தடையை மீறி பவுர்ணமி கிரிவலம் செல்ல முயன்ற 50 பேர் கைது\nதிண்டுக்கல்: திண்டுக்கல்லில் தடையை மீறி பவுர்ணமி கிரிவலம் செல்ல முயன்ற இந்து அமைப்புகளைச் சேர்ந்த 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிரிவலம் செல்ல முயன்ற இந்து அமைப்பினரை காவல்துறையினர் குண்டுக்கட்டாக தூக்கி சென்று கைது செய்ததால் பரபரப்பு நிலவி வருகிறது.\nபெண் எஸ்பி பாலியல் புகார் கொடுத்த விவகாரம்: பெண் ஐபிஎஸ் அதிகாரியிடம் சிபிசிஐடி விசாரணை: 4 மணி நேரம் நடந்தது\nதலைமை ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வை ஏப்.30க்குள் நடத்த வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு\nஓய்வூதிய திட்டத்தில் பிடித்தம் செய்த நிதியை தவறாக கையாள்வதால் அரசுக்கு 1,500 கோடி இழப்ப��: ஆர்டிஐ மூலம் அதிர்ச்சி தகவல் அம்பலம்\nதனியார் பொறியியல் கல்லூரியில் இயக்கப்படாத பேருந்துக்கு கட்டணம் செலுத்த நெருக்கடி: மாணவர்கள் திடீர் சாலை மறியல்\nமனைவி பிரிந்து சென்றதால் விரக்தி: ராணுவ வீரர் தற்கொலை\nஸ்ரீவரதராஜ பெருமாள் கோயிலில் தவன உற்சவம்\nகல்பாக்கம் அணுமின் நிலைய கட்டுப்பாட்டில் உள்ள நிலா கமிட்டியை ரத்து செய்யாவிட்டால் சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்போம்: கல்பாக்கம் மக்கள் ஆவேசம்\nவேலம்மாள் பள்ளி 10ம் வகுப்பு மாணவி சதுரங்க போட்டியில் தங்கப்பதக்கம்\nநீட் பாதிப்பு பேரணிக்கு அனுமதி கேட்டு அனிதா அண்ணன் வழக்கு\nகீழடி 7ம் கட்ட அகழாய்வில் சுடுமண் மூடி குமிழ் கண்டுபிடிப்பு: 2,600 ஆண்டுக்கு முன் பயன்படுத்தப்பட்டதா\nதேர்தல் பறக்கும் படையினர் சோதனை தமிழகம் முழுவதும் 1 கோடி பறிமுதல்\nபோலீஸ் நிலையத்தில் எஸ்ஐயின் துப்பாக்கி வெடித்தது: ஆம்பூரில் எஸ்பி விசாரணை\nஆன்மிக குரு பங்காரு அடிகளார் 81வது பிறந்தநாள்: ரூ.1.5 கோடியில் 1200 பேருக்கு நலத்திட்ட உதவிகள்\nகார் மோதி பெண் தொழிலாளி பலி: பல் டாக்டர் கைது\nமுத்தாபுதுப்பேட்டை சுடுகாட்டில் சாலை, மின்விளக்கு, எரிமேடை இல்லாத அவலம்: சடலங்களை எரிக்க, புதைக்க முடியாமல் அவதி\nகும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் கோரிக்கைகளை தெரிவிக்க புகார் பெட்டி\nஅனுமதி ஓரிடம் அள்ளுவதோ வேறிடம் அரசு மண் குவாரிக்கு கிராம மக்கள் எதிர்ப்பு\nமுறையாக குடிநீர் வழங்காத அதிகாரிகளை கண்டித்து அரசு பஸ்சை சிறைபிடித்த பொதுமக்கள்\n8 நாட்களுக்கு பின் அனுமதி: களக்காடு தலையணையில் குவியும் சுற்றுலா பயணிகள்; தண்ணீர் வரத்து குறைந்தது\nநாகர்கோவிலில் நெடுஞ்சாலை ஓரத்தில் கொட்டப்பட்ட கட்டிட கழிவுகள்: விபத்துக்கள் அபாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/international/wanted-man-turns-himself-in-says-hes-fed-up-of-living-with-people-aru-414965.html", "date_download": "2021-03-02T22:59:12Z", "digest": "sha1:Q74DIFGGMKSRYANVMAQJHG5GARHTC2KJ", "length": 10269, "nlines": 111, "source_domain": "tamil.news18.com", "title": "‘இவங்களோட வாழ்றதுக்கு ஜெயிலே மேல்’: தேடப்பட்ட குற்றவாளி தாமாக முன்வந்து போலீசில் சரண்!– News18 Tamil", "raw_content": "\n‘இவங்களோட வாழ்றதுக்கு ஜெயிலே மேல்’: தேடப்பட்ட குற்றவாளி தாமாக முன்வந்து போலீசில் சரண்\nஇத்தனை பெரிய குற்றவாளியையே அமைதியை தேடி ஓட வைத்த அவரின் குடும்பத்தினர் எப்படிப்பட்ட ��னம் படைத்தவர்களாக இருப்பார்கள் என கேட்டுள்ளார். இவ்வாறு சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பதிவிடப்பட்டு வருகின்றன.\n‘இவங்களோட வாழ்றதுக்கு பதிலா ஜெயிலே மேல்’ என தெரிவித்த காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த குற்றவாளி போலீசில் சரண் அடைந்த சம்பவம் ஆச்சரியத்தை தந்துள்ளது.\nஇங்கிலாந்தின் சஸ்செக்ஸ் மாகாணத்தை சேர்ந்த காவல்துறையால் தேடப்படும் பெயர் குறிப்பிட விரும்பாத நபர் ஒருவர் கடந்த புதனன்று Burgess Hill காவல் நிலையத்திற்கு நேரில் வந்து சரண் அடைந்துள்ளார். இவர் பல்வேறு குற்ற சம்பவங்களுக்காக காவல்துறையால் தேடப்பட்டு வந்த நபர் ஆவார். பல நாட்களாக இவருக்காக காவல்துறையினர் தேடுதல் வேட்டை நடத்தி வந்த நிலையில் அவர் தாமாக முன் வந்து சரண் அடைந்தற்கு கூறிய காரணம் வியப்பையும், ஆச்சரியத்தையும் தந்ததாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.\nகொரோனா காரணமாக இங்கிலாந்தில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் அவர் தன்னுடன் வசித்து வந்த குடும்பத்தினரால் அதிருப்தி அடைந்துள்ளார். எனவே தனக்கு அமைதி தேவை என்றும், இவர்களுடன் மேலும் நேரத்தை செலவிட்டு அதிருப்தி அடைவதற்கு பதிலாக சிறைக்கு செல்வதே மேலானது என கருதி சரணடைவதாக தெரிவித்திருக்கிறார். மேலும் சிறையில் தனக்கான அமைதியான நேரம் கிடைக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். இதனை கேட்டு காவல்துறையினர் வியப்படைந்துள்ளனர்.\nஇந்த சம்பவத்தால் வியப்படைந்த சஸ்செக்ஸ் மாகாண காவல் நிலைய ஆய்வாளர் டேரன் டெய்லர் என்பவர் இந்த தகவல்களை ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். இது சமூக வலைத்தளங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.\nபலரும் பல்வேறு விதமான சுவாரஸ்ய கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இவரை நீதிபதி வீட்டுக் காவலுக்கு அனுப்பி வைக்க வேண்டும். அதுவே அவருக்கு சிறந்த தண்டனையாக இருக்கும் என்று ஒருவர் நக்கலடித்துள்ளார்.\nமற்றொருவரோ இத்தனை பெரிய குற்றவாளியையே அமைதியை தேடி ஓட வைத்த அவரின் குடும்பத்தினர் எப்படிப்பட்ட மனம் படைத்தவர்களாக இருப்பார்கள் என கேட்டுள்ளார். இவ்வாறு சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பதிவிடப்பட்டு வருகின்றன.\nநடிகை அதிதி ராவின் லேட்டஸ்ட் போட்டோஸ்\nராஷ்மிகா மந்தனாவின் ஸ்டைலிஷ் போட்டோஸ்..\nஅழகிய சிவப்பு ரோஜா நீ\nராகுல் காந்தியை விமர்சித்த குஷ்பு\n\"உங்கள் பிள்ளைகள் கூட உங்களை மதிக்காது\" : செல்லூர் ராஜூ\nநகைக்கடன் ரத்து குறித்து இதுவரை அரசாணை வெளியாகாதது ஏன்\nநடிகை அதிதி ராவின் லேட்டஸ்ட் போட்டோஸ்\nபோலி ஜோதிடத்தால் விபரீதம்..பெற்ற மகனை எரித்து கொன்ற தந்தை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/india/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/405-illegal-weapons-and--739-live-cartridges-seized-in-uttar-pradesh", "date_download": "2021-03-02T22:48:42Z", "digest": "sha1:JA2SJXAPASCGBVKRVG6SJNDD6MKTZMHS", "length": 6793, "nlines": 72, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nபுதன், மார்ச் 3, 2021\nஉ.பி-யில் நூற்றுக்கணக்கான பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்\nஉத்தரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள புலந்தர்சாஹரில், நூற்றுக்கணக்கான பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.\nஉத்தரப் பிரதேசம் மாநிலத்தில், கண்காணிப்பை பலப்படுத்தியுள்ள நிலையில் அங்கு நூற்றுக்கணக்கான பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. புலந்த்சாஹர் என்ற இடத்தில் மதுபானக் கடைகளுக்கு பின்புறம் மறைத்து வைக்கப்பட்டிருந்த 405 துப்பாக்கிகள், 739 தோட்டாக்கள், 2 கோடி ரூபாய் மதிப்புள்ள சாராயம் மற்றும் ரூ.1.5 கோடி பணம் ரொக்கம் ஆகியவற்றை போலீசார் இன்று காலை பறிமுதல் செய்துள்ளனர்.\nஇதுகுறித்த விசாரணை மேலும் முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும், இவ்வாயுதங்களை மறைத்து வைத்தவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தேர்தலை முன்னிட்டு வன்முறை நடைபெறுவதற்கான அறிகுறிகள் தென்படுவதாகவும், பாதுகாப்பு அதிக அளவில் பலப்படுத்தப்பட்டு வருவதாகவும் மூத்த காவல் கண்காணிப்பாளர் என்.கோலாஞ்சி தெரிவித்தார்.\nமேலும், புலந்தர்சாஹரில் ஏப்ரல் 18 அன்று வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இம்மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போலா சிங்கும், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் யோகேஷ் வர்மாவும், காங்கிரஸ் சார்பில் பான்சி லால் பஹாடியாவும் போட்டியிடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉ.பி-யில் நூற்றுக்கணக்கான பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nநாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nதரைக் கடைகளை அகற்றிய மாநகராட்சி சிஐடியு முற்றுகை, கண்டன போராட்டம்...\nடெல்டா மாவட்டங்களைப் பாதிக்கும் மேட்டூர் உபரிநீர் திட்டத்தை கைவிடுக... தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்....\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nதடுப்பூசி போடும் பணியை வேகப்படுத்தினால் கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவரலாம்.....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%88%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81/ministers-inspection-of-kalingarayan-dam-at-athikadavu---avinasi-project", "date_download": "2021-03-02T22:29:50Z", "digest": "sha1:WT3ZP7W2CZVYIASQJKJREECN6YHBPYOQ", "length": 7824, "nlines": 69, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nபுதன், மார்ச் 3, 2021\nஅத்திக்கடவு – அவிநாசி திட்ட முதல் நீரேற்று நிலையம் காளிங்கராயன் அணைக்கட்டில் அமைச்சர்கள் ஆய்வு\nஈரோடு,ஜன.20- அத்திக்கடவு – அவினாசி திட்ட முதல் நீரேற்று நிலையம் அமைப்பதற் கான பணிகளை தமிழக அமைச்சர்கள் ஆய்வு செய்தனர். ஈரோடு மாவட்டம், காளிங்கரா யன்பாளையத்தில் அத்திக்கடவு –அவிநாசி திட்டத்தில் அமைக்கப் பட உள்ள முதல் நீரேற்று நிலை யத்துக்கான இடத்தை திங்களன்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங் கோட்டையன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் ஆகியோர் ஆய்வு செய்தனர். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர்கள் கூறுகையில், கடந்த ஆண்டு 2019 பிப். 28 ஆம் தேதியன்று ரூ 1,652 கோடியில் அத்திக்கடவு – அவிநாசி திட்டத்துக்கு தமிழக முதல்வர் அடிக் கல் நாட்டினார். ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில் உள்ள ஏரி, குளங்களை நிரப்பும் வகையில், இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் நோக்கம், பவானி ஆற்றின் உபரி நீரின் ஒரு பகுதியை கொண்டு, நிலத்தடி நீர் மட்டம் உயர்த் துதல், செறிவூட்டல், பாசன பயன்பாட் டுக்கு வழங்குதலாகும். பவானி ஆற்று நீர் கடைசி அணைக்கட்டான காளிங்கராயன் அணைக்கட்டை அடைகிறது. பின், உபரி நீர் காவிரி யில் விடப்படுகிறது. இந்த உபரி நீரான 1.5 டி.எம்.சி தண்ணீரை ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில் வறட்சியான பகுதிய��ல் உள்ள, 1,044 குளங்கள், குட்டை, ஏரியை நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் காளிங்கராயன் அணைக் கட்டில் இருந்து வெளியேறும் உபரி நீர் மின் உற்பத்திக்கும் பயன்ப டுத்தப்படும். இவ்வாறு அமைச்சர்கள் தெரிவித்தனர்.\nTags அத்திக்கடவு – அவிநாசி திட்ட முதல் நீரேற்று நிலையம் காளிங்கராயன் அணைக்கட்டில் அமைச்சர்கள் ஆய்வு\nஅத்திக்கடவு – அவிநாசி திட்ட முதல் நீரேற்று நிலையம் காளிங்கராயன் அணைக்கட்டில் அமைச்சர்கள் ஆய்வு\nதரைக் கடைகளை அகற்றிய மாநகராட்சி சிஐடியு முற்றுகை, கண்டன போராட்டம்...\nடெல்டா மாவட்டங்களைப் பாதிக்கும் மேட்டூர் உபரிநீர் திட்டத்தை கைவிடுக... தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்....\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nநாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nதடுப்பூசி போடும் பணியை வேகப்படுத்தினால் கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவரலாம்.....\nதேர்தல் விதிமுறை உரிமம் பெற்ற துப்பாக்கிகளை ஒப்படைக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamilnadu-news/viral-video-tn-police-imitate-famous-ghana-pallbearer-coffin-dance.html", "date_download": "2021-03-02T23:02:04Z", "digest": "sha1:RDB2OYYQVXPWJYBHHMM2ARQA5NAUXL3R", "length": 9028, "nlines": 58, "source_domain": "www.behindwoods.com", "title": "Viral Video: TN Police Imitate famous 'Ghana Pallbearer Coffin Dance' | Tamil Nadu News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\n'சொந்த ஊருக்கு போக முடியாமல் தவிப்பு'...'சிறப்பு ரயிலில் எப்படி பயணிப்பது'... புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்த ரயில்வே\n'கட்டுக்குள் வராத கொரோனா...' 'மீண்டும் ரெட் ஜோனாக மாறும் கோவை...' 'தொழில் நகரம் முடங்கும் அபாயம்...'\n'மாநகராட்சி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட...' '750 திருமண மண்டபங்கள்...' 'தனியார் மற்றும் அரசு பள்ளிகள்...' 'அடுத்த கட��டத்தை நோக்கி நகரும் சென்னை...'\n'என் மகளோட உயிர் போறப்போ நான் அவகூட இல்ல...' 'இறந்து 2-வது நாளில் கொரோனா டூட்டிக்கு திரும்பிய போலீஸ்...' நெகிழ்ச்சி சம்பவம்...\n'கொரோனா' பரப்பும் 'காய்கறி சந்தைகள்...' 'கோயம்பேட்டைத்' தொடர்ந்து 'பீதியை கிளப்பிய ஏரியா\n'தொடங்கியது அக்னிநட்சத்திரம்...' 'அடங்குமா கொரோனா...' 'இந்த ஆண்டு எப்படி இருக்கப் போகிறது வெயில்...'\nகுழந்தைக்கு 'சோறூட்டுவதில்' தகராறு... ஆத்திரத்தில் 'கணவனை' கொலை செய்த மனைவி\nகொரோனாவின் 'கோரப்பிடியில்' இருந்து... அடுத்தடுத்து அதிரடியாக 'மீண்ட' தமிழக மாவட்டங்கள்.. என்ன காரணம்\nமாநிலத்தை 'திறக்கும்' நேரம் வந்துவிட்டது... கொரோனாவுடன் 'வாழ' பழகிக்கொள்ள வேண்டும்\n'தமிழகத்தில்' பெட்ரோல், டீசல் விலை 'உயர்வு'... 'இன்று' நள்ளிரவு முதல் 'அமல்'... தமிழக அரசு 'அறிவிப்பு'...\n‘ஊரடங்கை தளர்த்த முடியாமல் தவிக்கும் உலக நாடுகள்’... ‘திரும்பவும் களைக்கட்ட தொடங்கியதால்’... ‘ஒரே நாளில் வசூலை அள்ளிய சீனா’\n'சிறப்பான' நடவடிக்கைகளால்... இந்தியா 'தலைமைப்' பொறுப்புக்கு உயர்ந்துள்ளது... 'பாராட்டித்தள்ளிய' நாடு\nதமிழகத்தில் இதுவரை 'இல்லாத' உயர்வு... '12 மாவட்டங்களில்' இன்று 'புதிய' பாதிப்பு... 3000ஐக் கடந்த 'மொத்த' எண்ணிக்கை... 'விவரங்கள்' உள்ளே...\nகொரோனா உயிரிழப்புக்கு 'இவையும்' காரணமாக இருக்கலாம்... 'இந்திய' வம்சாவளி பிரிட்டன் மருத்துவர் 'எச்சரிக்கை'...\n‘கொரோனா தொற்று உறுதி செய்தும்’... ‘தமிழகத்தில் கிருஷ்ணகிரி மட்டும்’... ‘பச்சை மண்டலமாகவே இருப்பதற்கு என்ன காரணம்\n‘இரண்டு லட்சம் பேருக்கு சற்று ஆறுதலான விஷயம்’... ‘ட்ரம்பின் முடிவால்’... ‘கலக்கத்தில் இருந்து விடுபட்ட இந்தியர்கள்’\n'சென்னை உள்பட தமிழகத்தில்’... ‘நாளை முதல் எவையெல்லாம்’... ‘எவ்வளவு நேரம் செயல்பட அனுமதி'\nசிறப்பாக 'கையாண்டு' கொரோனாவை 'வென்ற'... தென் கொரியாவின் 'நிலையே' இங்கும்... வெளியாகியுள்ள 'நிம்மதி' தரும் தகவல்...\nVIDEO: கொரோனா முன்கள வீரர்களுக்கு மரியாதை.. பூ மழை பொழிந்த ஹெலிகாப்டர்கள்.. மனம் நெகிந்த மருத்துவர்கள்\n‘எக்கசக்க பாதிப்பில்’... ‘சென்னையின் இரண்டு ஏரியாக்கள்’... ஒட்டுமொத்த நிலவரம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2020/dec/27/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-24-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-3532105.html", "date_download": "2021-03-02T23:54:55Z", "digest": "sha1:TGZA2YU3XITCGNCDXTIE3HA2R3OWRCSU", "length": 12906, "nlines": 144, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பிரிட்டனிலிருந்து திரும்பிய மேலும் 24 பேருக்கு கரோனா- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n27 பிப்ரவரி 2021 சனிக்கிழமை 02:09:58 PM\nபிரிட்டனிலிருந்து திரும்பிய மேலும் 24 பேருக்கு கரோனா\nபிரிட்டனிலிருந்து இந்தியா திரும்பிய மேலும் 24 பேருக்கு கரோனா நோய்த்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.\nபிரிட்டனில் உருமாறிய கரோனா தீநுண்மி அதிவேகமாகப் பரவி வருவதால், அந்நாட்டிலிருந்து அண்மையில் இந்தியா திரும்பிய அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களுக்குத் திரும்பிய 24 பேருக்குக் கரோனா நோய்த்தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.\nபிரிட்டனிலிருந்து கேரளத்துக்குத் திரும்பிய 8 போ் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சா் கே.கே.ஷைலஜா தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் திருவனந்தபுரத்தில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறுகையில், ‘‘பிரிட்டனில் இருந்து திரும்பி, கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் மாதிரிகள் மகாராஷ்டிரத்தின் புணேவிலுள்ள தேசிய தீநுண்மியியல் மையத்துக்கு ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது.\nஉருமாறிய கரோனா நோய்த்தொற்றால் அவா்கள் பாதிக்கப்பட்டுள்ளாா்களா என்பது குறித்து அங்கு ஆய்வு செய்யப்படும். அண்மையில் கேரளத்தில் உள்ளாட்சித் தோ்தல் நடைபெற்ன் காரணமாக, கரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரிக்கும் என்று எதிா்பாா்த்தோம். ஆனால், அது நடக்கவில்லை. அந்நோய்த்தொற்றால் உயிரிழப்போா் விகிதம் மாநிலத்தில் குறைவாகவே உள்ளது’’ என்றாா்.\nதாணேவில்...: பிரிட்டனிலிருந்து மகாராஷ்டிரத்தின் தாணே பகுதிக்குத் திரும்பிய ஒருவருக்குக் கரோனா நோய்த்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இது தொடா்பாக கல்யாண் டோம்பிவலி மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையில், ‘கடந்த நவம்பா் 25-ஆம் தேதி முதல் 55 போ�� பிரிட்டனிலிருந்து மாநகராட்சிப் பகுதிகளுக்கு வருகை தந்தனா். அவா்களில் ஒருவருக்கு மட்டும் கரோனா நோய்த்தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nகடந்த ஒரு மாதத்தில் தாணே மாவட்டத்துக்கு 349 போ் பிரிட்டனிலிருந்து திரும்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.\nஇந்தூரில்...: மத்திய பிரதேசத்தின் இந்தூா் பகுதியில் பிரிட்டனிலிருந்து திரும்பிய மேலும் ஒருவருக்குக் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரது மாதிரி தில்லியிலுள்ள தேசிய நோய்த் தடுப்பு மையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். பிரிட்டனிலிருந்து இந்தூா் திரும்பிய ஒருவருக்கு ஏற்கெனவே கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது நினைவுகூரத்தக்கது.\nஇளசுகளை தெறிக்கவிடும் ஸ்ரீ திவ்யா - புகைப்படங்கள்\n44-வது சென்னை புத்தகக் காட்சி - புகைப்படங்கள்\nஆக்‌ஷனில் மாஸ் காட்டும் லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் அருள் - புகைப்படங்கள்\nஸ்லீவ்லெஸ்ஸில் தெறிக்கவிடும் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த பி.எஸ்.எல்.வி. சி51 ராக்கெட் - புகைப்படங்கள்\nஇயக்கப்படாத பேருந்துகள் இன்னலுக்கு ஆளாகி வரும் பயணிகள் - புகைப்படங்கள்\nமாஸ்டர் படத்தில் 'குயிட் பண்ணுடா' பாடல் வெளியானது\nகர்ணன் படத்தின் 'பண்டாரத்திப் புரணம்' பாடல் வெளியானது\nதி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - தினமணி அரங்கில் கண்டிப்பாக வாங்க வேண்டிய புத்தகங்கள்\nதீ பற்றி எரியும் காரில் சிக்கிக் கொண்டவரை சாமர்த்தியமாக மீட்ட ஜார்ஜியா காவல்துறையினர்\nஅன்பிற்கினியாள் படத்தின் டிரெய்லர் வெளியீடு\nடேக் ஆஃப் ஆன சிறிது நேரத்தில் என்ஜினில் ஏற்பட்ட தீ: சாமர்த்தியமாக செயல்பட்ட விமானி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/cinema/alya-sanjeev-daughter-cute-video-viral", "date_download": "2021-03-02T23:20:06Z", "digest": "sha1:BZNXTVLGAYZSZQ3LFIJA7SBRECHJDFIF", "length": 6290, "nlines": 36, "source_domain": "www.tamilspark.com", "title": "வாவ்.. சஞ்சீவ்- ஆலியாவின் செல்ல மகளை பார்த்தீர்களா! கண்ணுப்பட வைக்கும் கியூட் வீடியோ! - TamilSpark", "raw_content": "\nவாவ்.. சஞ்சீவ்- ஆலியாவின் செல்ல மகளை பார்த்தீர்களா கண்ணுப்பட வைக்கும் கியூட் வீடியோ\nஆலியா மற்றும் சஞ்சீவ் ஆகியோரின் செல்ல மகள் ஐலா���ின் க்யூட் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nவிஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற ராஜாராணி தொடரில் கார்த்தி மற்றும் செம்பா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்கள் சஞ்சீவ் மற்றும் ஆலியா. இத்தொடரின் மூலம் இவர்களுக்கென ஏராளமான ரசிகர்கள் உருவாகினர்.\nஇந்த தொடரில் கணவன், மனைவியாக நடிக்க வந்த இருவருக்கும் நிஜத்தில் காதல் மலர்ந்து பின்னர் இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர். பின்னர் அழகிய ஜோடியாக வலம் வந்த இவர்களுக்கு கடந்த ஆண்டு அழகிய பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு அவர்கள் ஐலா என பெயரிட்டுள்ளனர்.\nமேலும் சஞ்சீவ் தற்போது காற்றின் மொழி தொடரிலும், ஆலியா ராஜா ராணி 2 சீரியலிலும் நடித்து வருகின்றனர். இந்நிலையில் சமூகவலைதளங்களில் பிஸியாக இருக்கும் ஆலியா அவ்வப்போது தனது குழந்தையின் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்த நிலையில் அவர் தற்போது தனது மகளின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதனை கண்ட ரசிகர்கள் செம கியூட் என கொஞ்சி வருகின்றனர்\nடிவியில ரஜினியோட அந்த பாட்டு போட்டாலே நடிகர் கார்த்தி என்ன செய்வாராம் பார்த்தீர்களா\nஇன்னைக்கு என்னமா எல்லாத்தையும் ஜிப்பு போட்டு பூட்டிட்ட... நடிகை ஐஸ்வர்யா மேனனின் லேட்டஸ்ட் புகைப்படம்\nஅட.. பகல் நிலவு ஹீரோவின் தம்பியா இது அச்சு அசல் அவரை மாதிரியே இருக்காரே அச்சு அசல் அவரை மாதிரியே இருக்காரே\nகொஞ்சம் கூட மேக்கப் இல்லாமல் அழகில் ஜொலிக்கும் நடிகை ஸ்ரீதிவ்யா\nதளபதியின் மாஸ்டர் பாடலுக்கு நடிகை கீர்த்திசுரேஷின் நாய்க்குட்டி செய்யும் காரியத்தை பாருங்கள்.. வைரல் வீடியோ\n மாடர்ன் உடையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் அண்ணன் தம்பிகள்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்\nதேர்தலில் போட்டியிட நடிகர் விமலின் மனைவி விருப்ப மனு தாக்கல் அதுவும் எந்த கட்சியில் தெரியுமா\nகட்டிலில் கட்டிபிடித்து முத்தமழை பொழிந்த நடிகை ஆண்ட்ரியா\nபேருக்குத்தான் புடவை.. அனைத்தையும் காட்டி மாஸ் குத்தாட்டம் போட்ட நடிகை ரேஷ்மா பசுபதி\nகொலு கொலு கன்னம்.. சன் டிவி அழகு சீரியல் ஸ்ருதியா இது தேவதை போல் ஜொலிக்கும் வைரல் புகைப்படங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/cinema/meera-mithun-post-video-for-vadivelu", "date_download": "2021-03-02T22:36:39Z", "digest": "sha1:YRASYDNSNX2GGYJ3R2DWYC56X2BV7Z73", "length": 8518, "nlines": 38, "source_domain": "www.tamilspark.com", "title": "நடிகர் வடிவேலுக்கு அழைப்பு விடுவித்த மீரா மிதுன்! என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா! வைரலாகும் வீடியோ!! - TamilSpark", "raw_content": "\nநடிகர் வடிவேலுக்கு அழைப்பு விடுவித்த மீரா மிதுன் என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா\nநடிகை மீரா மிதுன் தான் சொந்தமாக எடுக்கவுள்ள படத்தில் விருப்பமிருந்தால் நடிக்கலாம் என முன்ன\nநடிகை மீரா மிதுன் தான் சொந்தமாக எடுக்கவுள்ள படத்தில் விருப்பமிருந்தால் நடிக்கலாம் என முன்னணி காமெடி நடிகர் வடிவேலுவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.\nதமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி காமெடி நடிகராக இருக்கும் வடிவேலு ஒரு சில பிரச்சினைகளால் தமிழ் திரைப்படங்களில் நடிக்க தடை விதிக்கப்பட்ட நிலையில் பல ஆண்டுகளாக சினிமாவிலிருந்து ஒதுங்கி இருக்கிறார்.\nஇந்த நிலையில் அவர் சமீபத்தில் நண்பேண்டா வாட்ஸ்அப் குழுவினர் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்பொழுது அவர், நான் பத்து வருடமாக லாக்டவுனில்தான் இருக்கிறேன். எனக்கு நடிக்க ஆசை இருக்கிறது, மேலும் எனது உடலில் தெம்பும் இருக்கிறது. ஆனால் யாரும் வாய்ப்பு தருவதில்லை. அது ரணமாக இருக்கிறது என கூறி வஞ்சத்தில் வீழ்ந்தேனடா என்ற பாடலைப் பாடி கண்கலங்கியுள்ளார். அது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.\nஇந்தநிலையில் இதனைக் கண்டு வருந்திய மாடலும், பிக்பாஸ் முன்னாள் போட்டியாளருமான மீரா மிதுன் அவருக்காக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், வடிவேலுவின் சமீபத்திய பேச்சுகள், பேட்டிகளை பார்த்தேன். வஞ்சத்தில் வீழ்ந்தேனடா என்று வருத்தப்பட்டு இருக்கீங்க. எப்போதும் வெற்றிகரமான ஒரு மனிதரை வஞ்சகமாகவும், மோசடி செய்தும்தான் வீழ்த்துவார்கள். ஆனாலும் யாரையும் யாராலும் ஒதுக்க முடியாது. இது எனது வாழ்க்கையில் நான் கற்றுக்கொண்ட பாடம்.\nஉங்களது தெனாலிராமன் படம் பார்த்திருக்கேன். அந்த படத்துக்கு நான் பெரிய ரசிகை. நீங்கள் தெனாலிராமன் படத்தில் பண்ணிய அனைத்து ரோலுமே நன்றாக இருந்தது. நிறைய பேர் நடிப்புக்கான விளக்கமே தெரியாமல் கதாநாயகனாக நடித்துக்கொண்டு இருக்கிறார்கள். நீங்கள் பெரிய லெஜெண்ட். நீங்கள் கலங்��வே கூடாது. நான் சொந்தமாக படம் தயாரிக்கவுள்ளேன். அதில் உங்களுக்கு விருப்பம் இருந்தால் நடியுங்கள். உங்களுடன் நான் நடித்தால் மிகவும் பெருமைப்படுவேன் என்று கூறியுள்ளார்.\nடிவியில ரஜினியோட அந்த பாட்டு போட்டாலே நடிகர் கார்த்தி என்ன செய்வாராம் பார்த்தீர்களா\nஇன்னைக்கு என்னமா எல்லாத்தையும் ஜிப்பு போட்டு பூட்டிட்ட... நடிகை ஐஸ்வர்யா மேனனின் லேட்டஸ்ட் புகைப்படம்\nஅட.. பகல் நிலவு ஹீரோவின் தம்பியா இது அச்சு அசல் அவரை மாதிரியே இருக்காரே அச்சு அசல் அவரை மாதிரியே இருக்காரே\nகொஞ்சம் கூட மேக்கப் இல்லாமல் அழகில் ஜொலிக்கும் நடிகை ஸ்ரீதிவ்யா\nதளபதியின் மாஸ்டர் பாடலுக்கு நடிகை கீர்த்திசுரேஷின் நாய்க்குட்டி செய்யும் காரியத்தை பாருங்கள்.. வைரல் வீடியோ\n மாடர்ன் உடையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் அண்ணன் தம்பிகள்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்\nதேர்தலில் போட்டியிட நடிகர் விமலின் மனைவி விருப்ப மனு தாக்கல் அதுவும் எந்த கட்சியில் தெரியுமா\nகட்டிலில் கட்டிபிடித்து முத்தமழை பொழிந்த நடிகை ஆண்ட்ரியா\nபேருக்குத்தான் புடவை.. அனைத்தையும் காட்டி மாஸ் குத்தாட்டம் போட்ட நடிகை ரேஷ்மா பசுபதி\nகொலு கொலு கன்னம்.. சன் டிவி அழகு சீரியல் ஸ்ருதியா இது தேவதை போல் ஜொலிக்கும் வைரல் புகைப்படங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduthalai.page/2021/02/blog-post_496.html", "date_download": "2021-03-02T23:01:42Z", "digest": "sha1:2I74PIOXDTM3L43OUBD6JUEIAZZNUD3M", "length": 7171, "nlines": 36, "source_domain": "www.viduthalai.page", "title": "காலநிலை மாற்ற செயற்பாட்டாளர் திஷா ரவி கைது", "raw_content": "\nALL அரசியல் அறிவியல் ஆசிரியர் அறிக்கை இந்தியா உலகம் ஒற்றைப் பத்தி கரோனா கழகம் தமிழகம் தலையங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி\nகாலநிலை மாற்ற செயற்பாட்டாளர் திஷா ரவி கைது\nசென்னை, பிப்.16 பெங்களூரைச் சேர்ந்த 22 வயதான காலநிலை மாற்ற செயற்பாட்டாளர் திஷா ரவியை டில்லி காவல்துறை கைது செய்தது.\nஇதற்கு பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்கள் தங்களை எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர்.\nஇந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் செயல் தலைவர் ராகுல் காந்தி தனது சுட்டுரைப் பதிவில்: ”இந்தியா வின் குரலை அடக்க முடியாது\" என்று பதிவிட்டார்.\nதிமுக தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின்: ”திஷா ரவியின் கைது நடவடிக்கை என்னை அதிரிச்சியடைய வைக்கிறது. அரசை விமர்சிப்பவர்களை சர்வாதிகார போக்கின் மூலம் மவுனமாக்குவது சட்டவிதிமுறைகளை கிடையாது. இதுபோன்ற தண்டனை நடவடிக்கை எடுப்பதைத் தவிர்த்து, கருத்து வேறுபாடுகளை உரிய முறையில் தீர்த்துக் கொள்ள மத்திய பாஜக அரசை நான் கேட்டுக் கொள்கிறேன்\" என்று தெரிவித்தார்.\nதொல். திருமாவளவன் தனது சுட்டுரைப் பதிவில்: “சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயற்பாட்டாளர் திஷாரவி அவர்கள், விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாக சுட்டு ரையில் கருத்துப் பதிவு செய்தார் என்பதற்காக அவரை டில்லியில் அமித்ஷாவின் காவல்துறையினர் கைது செய்திருப்பதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. அவரை உடனே விடுதலை செய்யவேண்டும்\" என்று கோரிக்கை வைத்தார்.\nப. சிதம்பரம் தனது சுட்டுரைப் பதிவில்: “திஷா ரவி கைது செய்யப்பட்டதை நான் கடுமையாக கண்டிக்கிறேன். இந்த சர்வதிகார போக்குக்கு எதிராக அனைத்து மாணவர்களும், இளை ஞர்களும் குரல் எழுப்ப வேண்டும். விவசாயிகளின் போராட்டத்தை ஆதரிக்க உருவாக்கப்பட்ட வழி காட்டி கையேடு ஆவணம் (டூல் கிட்) இந்திய எல்லைக்குள் ஊடுருவிய சீனப் படையினரை விட மிகவும் ஆபத்தானதா\n22 வயது நிரம்பிய மவுண்ட் கார்மல் கல்லூரி மாணவரும், காலநிலை ஆர்வலருமான திஷா ரவி தேசத்தின் பாதுகாப்புக்கு அச் சுறுத்தலாக எடுத்துக் கொள்ளப் பட்டால், இந்திய அரசு பலவீனமான அடித்தளத்தில் நின்று கொண் டிருக்கிறது என்று பொருள். இந்தியா அபத்தமான நாடகமாக மாறி வரு கிறது. டில்லி காவல்துறை ஒடுக்கு முறையாளர்களின் கருவியாக மாறியது வருத்தமளிக்கிறது\" என்று பதிவிட்டார்.\nசனாதன சக்திகள் பின்னங்கால் பிடரியில் இடிபட, ஓட்டம் பிடிக்க பெரியார் எனும் அறிவுப் போராயுதம் தேவை\nகரோனா தடுப்பூசி போட்டு வழிகாட்டும் தமிழர் தலைவருக்கு நன்றி தெரிவித்துள்ள யுனிசெஃப் சிறப்பு அலுவலர்\nசென்னை புத்தகக் காட்சியில் இயக்க நூல்கள் வெளியீடு\n\"உ.பி.யில் பெரியார் பிறந்திருந்தால் இந்தியாவிலேயே பெரிய மாற்றம் நிகழ்ந்திருக்கும்\nசென்னை புத்தகக் காட்சியில் பிப்.28இல் தந்தை பெரியார் குறித்த ஆங்கிலப் புத்தகம் வெளியீட்டு விழா\nஉலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=17360", "date_download": "2021-03-02T23:53:14Z", "digest": "sha1:DMFFWCXOINUFIJZVEY4QMQTJFDZ6SEQ5", "length": 26560, "nlines": 265, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nபுதன் | 3 மார்ச் 2021 | துல்ஹஜ் 580, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:30 உதயம் 22:22\nமறைவு 18:29 மறைவு 09:40\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nபுதன், பிப்ரவரி 24, 2016\nதக்வா பொதுக்குழுவில் புதிய நிர்வாகிகள் ஒருமனதாகத் தேர்வு\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1912 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nதாய்லாந்து காயல் நல மன்றம் - தக்வா பொதுக்குழுக் கூட்டத்தில், அம்மன்றத்திற்கான புதிய நிர்வாகிகள் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். பொதுக்குழுக் கூட்டம் குறித்து, மன்றத்தின் புதிய செயலாளர் எம்.எச்.அபுல் மஆலீ வெளியிட்டுள்ள நிகழ்வறிக்கை:-\nஅல்லாஹ்வின் கிருபையால் தக்வாவின் வருடாந்திர நிறைவு பொதுக் கூட்டம் 17-02-2016 புதன் பின்னேரம் 8 மணியளவில் BGH இல்லத்தில் நடைபெற்றது. தலைவர் வாவு எம்.எம்.சம்சுத்தீன் ஹாஜி அவர்கள் தலைமை வகித்தார்கள். ஹாஜி கே.எம்.ஏ.மீரா சாஹிபு முன்னிலை வகித்தார்கள்.\nஹாபிழ் எம்.ஏ.மீரா சாஹிபு கிராஅத் ஓதி துவக்கி வைத்தார்கள். ஹாஜி டபிள்யு.எஸ்.மொகுதூம் முஹம்மது வரவேற்புறை நிகழ்த்தினார். தலைவர் ஹாஜி வாவு எம்.எம்.சம்சுத்தீன் அவர்கள் கடந்த 17 ஆண்டுகளாக தக்வா ஆற்றியுள்ள பணிகளையும் தொடர்ந்து செய்யவிருக்கும் பணிகளையும் நினைவு கூர்ந்து பேசினார்.\nதொடர்ந்து 2013-2016 பருவத்திய அறிக்கையை பொருளாளர் என்.எஸ்.ஹனிபா வாசித்துக் காட்டி அங்கத்தினர்களின் ஐயங்களுக்கும் தெளிவு செய்து விளக்கிய பின் நிதி அறிக்கையை இம் மன்றம் ஏற்றுக் கொண்டது.\nஅடுத்து சிறப்புறையாற்றிய ஆலிம் மௌலவி எம்.ஏ.எஸ்..பர்ஹான்; அவர்கள் காயல் மக்களின் சேவைகளையும், தக்வாவின் சேவைகளையும் பாராட்டிப் பேசினார்.\nஇறுதியாக பேசிய செயலாளர் ஹாஜி எம்.எஸ்.செய்யது முஹம்மது அவர்கள் தக்வாவில் தான் பணியாற்றியது சிறிதளவுதான் என்றாலும் மிகவும் மனநிறைவைத் தந்ததாக கூறினார்.\nகீழ்க்கண்ட 9 நபர்கள் தக்வாவின்; புதிய நிர்வாகிகளாகவும் மேலும் 12 நபர்கள் செயற்குழு உறுப்பினர்களாகவும் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார்கள்:-\nஹாஜி விளக்கு நூர் முஹம்மது\nஹாபிழ் எஸ்.எம்.மிஸ்கீன் சாஹிபு ஸஹீர்\nகே.எஸ்.எம்.பி.ஜியாவுல் ஹக் ஸுஃபி ஹுஸைன்\nதொடர்ந்து புதிதாக தேர்ந்தெடுக்கபட்ட தக்வாவின் செயலாளர் ஹாஜி எம்.எச்.அபுல் மஆலி தன்னைத் தேர்ந்தெடுத்து பணியாற்ற ஒரு வாய்ப்பு தந்தமைக்கு இம்மன்றத்திற்கு நன்றி கூறினார்.\nமேலும் இம்மன்றத்தில் பணியாற்றிய பழைய செயற்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் இன்றைய கூட்டத்தை தலைமை ஏற்றும் முன்னிலை வகித்தும் சிறப்புறை ஆற்றியும் நிதியறிக்கiயை சமர்ப்பித்தும் சிறப்பித்த அனைவருக்கும் இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி நவின்ற பின் ஷாதுலி ஆலிம் துஆவுடன் கூட்டம் நிறைவு பெற்றது. இக்கூட்டத்தில் மன்றத்தின் பொதுக்குழு உறுப்பினர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதக்வாவிற்கு இதற்கு முன் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட தகவல்கள் அடங்கிய செய்தியைக் காண இங்கே சொடுக்குக\nதக்வாவின் முந்தைய பொதுக்குழுக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக\nதக்வா தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nதக்வா பொதுக்குழுவில் புதிய நிர்வாகிகள் ஒருமனதாகத் தேர்வு செய்ய பட்டார்கள் , அல்லாஹ் உதவியால் பொறுப்பு வகிபவர்கள் ,அவர்களுடைய பொறுப்பு படி நடக்க அல்லாஹ் உதவி செய்வானாக ,\nபொறுப்பை புரிந்து கொண்டு பொறுப்பு படி நடக்க வல்ல ரப்புல் ஆளாமீன் துணை புரிவனாக\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nதக்வாவின் புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள்.\nசெயல���ளர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எமது அருமை நண்பர் ஹாஜி எம்.எச்.அபுல் மஆலி அவர்கள் 90-களில் தைக்கா தெருவை சேர்ந்த இளைஞர்களால் துவக்கப்பட்ட WAY (Welfare Association of Youth) அமைப்பில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டு பல சமூக சேவைகளை செய்தவர்.\nஅன்றைய காலக்கட்டத்தில் பள்ளி/கல்லூரி மாணவர்களிடையே இரத்த தானம் செய்ய மிகவும் தூண்டுதலாய் இருந்தவர். அவருடைய பணி மென்மேலும் சிறக்க உளமார வாழ்த்துகின்றோம்.\nஇப்படிக்கு தைக்கா தெரு நண்பர்கள் சங்கம் (முக புத்தக குழு)\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nகாயல்பட்டினத்தில் இருந்து இவ்வாண்டு 519 மாணவர் 12வது வகுப்பு அரசு பொது தேர்வு எழுதிகின்றனர் 10வது வகுப்பு அரசு பொது தேர்வு எழுதும் மாணவர் எண்ணிக்கை 582 10வது வகுப்பு அரசு பொது தேர்வு எழுதும் மாணவர் எண்ணிக்கை 582\nதூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து இவ்வாண்டு 20,105 மாணவர் 12வது வகுப்பு அரசு பொது தேர்வு எழுதிகின்றனர் 10வது வகுப்பு அரசு பொது தேர்வு எழுதும் மாணவர் எண்ணிக்கை 25,613 10வது வகுப்பு அரசு பொது தேர்வு எழுதும் மாணவர் எண்ணிக்கை 25,613\nமைக்ரோகாயல் - காயல் மெடிக்கல் கார்ட் திட்டம்: விண்ணப்பங்கள் மார்ச் 3 வரை பெறப்படும்\nசென்னை மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு, KCGC சார்பில் கடைசிகட்ட நிதியுதவி மொத்தம் ரூ. 36.5 லட்சம் வழங்கியுள்ளதாக அறிவிப்பு மொத்தம் ரூ. 36.5 லட்சம் வழங்கியுள்ளதாக அறிவிப்பு\nமக்வா தேர்தலில் போட்டியிட 21 பேர் வேட்பு மனு தாக்கல்\nமாநில அளவிலான கட்டுரைப் போட்டியில் எல்.கே. மெட்ரிக் பள்ளி மாணவியர் முதல் மூன்றிடங்களைப் பெற்று சாதனை\nபிப். 25, 26இல் முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா\nநாளிதழ்களில் இன்று: 25-02-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (25/2/2016) [Views - 911; Comments - 0]\nஎழுத்து மேடை: எங்க எட்டாப்பம்மா உம்மு நுமைரா கட்டுரை\nமார்ச் 10 மஹல்லா ஜமாஅத் விழிப்புணர்வு மாநாட்டிற்கு 50 வாகனங்களில் செல்ல இ.யூ.முஸ்லிம் லீக் தூ-டி மாவட்ட செயற்குழு முடிவு\nநாளிதழ்களில் இன்று: 24-02-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (24/2/2016) [Views - 834; Comments - 0]\nசுபைதா மகளிர் மேனிலைப்பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியை காலமானார்\nதஃவா சென்டரின் தர்பிய்யா வகுப்பு விபரங்கள்\nSDPI மாவட்ட கிளை சார்பில் அரசியல் பயிலரங்கம்\nஎல்.கே. பயின்றோர் பேரவையின் உறுப்பினர் சேர்க்கை அறிவிப்பு\nஅமீரக அஸ்ஹர் ஜமாஅத் செயற்குழுக் கூட்டத்தில் அல்ஜாமிஉல் அஸ்ஹர் கத்தீப் பங்கேற்பு\nகே.எம்.டீ. மருத்துவமனையில் இரவு நேர அவசர மருத்துவர் சேவை அறிமுகம்\nசெயற்குழு உறுப்பினரின் தந்தை மறைவுக்கு துபை கா.ந.மன்றம் இரங்கல்\nரியாத் அஸ்ஹர் ஜமாஅத் கலந்தாலோசனைக் கூட்ட விபரங்கள்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2009/08/amjy.html", "date_download": "2021-03-03T00:12:53Z", "digest": "sha1:GPXVRUMQHUKQ6N6CPD6TAQDS7BPSTTGP", "length": 15509, "nlines": 212, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): அபூர்வ செவ்வாய்ப்பெயர்ச்சி பலன்கள் (மகம்,பூரம்)", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nஅபூர்வ செவ்வாய்ப்பெயர்ச்சி பலன்கள் (மகம்,பூரம்)\nமகம் : சிவந்த கண்களும் சாஸ்திர ஆராய்ச்சியும் மந்த குணமும், யாவருக்கும் அதிக செலவு செய்பவரும், பிறரை வசீகரிக்கும் முகமும் கொண்டவரே\n7.10.2009 முதல் 16.11.2009 வரை: சுப விரையங்கள் ஏற்படும்.தூக்கமின்றி தவித்துக் கொண்டிருக்கும் தாங்கள் நிம்மதியாக தூங்கத் துவங்கும் காலம் இது.தங்களுடைய செயலாலும் வார்த்தைகளாலும் இது வரை ஏ���்பட்டிருந்த சிக்கல்கள் நீங்கும்.குடும்பத்தில் வாதம் செய்யக்கூடாது.அசட்டு தைரியம் வரும்.நெருங்கிய நண்பர்கள் மற்றும் தாயாரின் உதவி கிட்டும்.\n16.11.2009 முதல் 23.12.2009 வரை:மூத்த சகோதர சகோதரியால் நன்மை உண்டு.சிலர் வெளிநாடு செல்ல வாய்ப்பு உண்டாகும்.கூட்டுத் தொழில் வாய்ப்பு ஏற்படும்.பதவி உயர்வு ஏற்படும்.\n23.12.2009 முதல் 13.3.2010 வரை: வெளிநாட்டு தொடர்புகள் மூலம் லாபமுண்டு. கேட்ட இடங்களில் கடன் கிடைக்கும். இல்லத்தில் திருமணம் முதலான சுபகாரியங்கள் நடைபெறும்.நட்பு, வாகனப்பயணத்தில் கவனம் தேவை.வாக்குறுதி தராதீர்.சனி புக்தி நடப்பவர்கள் வாக்குறுதி தரக்கூடாது.\n13.3.2010 முதல் 15.5.2010 வரை:கோபம் குறைக்கவும். விவேகம் மிகத் தேவை. பூர்வீகசொத்துக்கள் கிடைக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.சிலர் பூர்வீகசொத்துக்களை விற்று புதிய சொத்துக்களை வாங்குவீர்.\nபூரம் : புத்திசாதுர்யம் கொண்டவரே தைரியமும் சிறந்த வியாபார யுக்திகளை கையாள்பவரே தைரியமும் சிறந்த வியாபார யுக்திகளை கையாள்பவரே உடலில் காய வடு கொண்டவரே\n7.10.2009 முதல் 16.11.2009 வரை: இனி விரையச் செலவுகள் குறையும். பலமுறை முயற்சி எடுத்து தாமதப்பட்ட வர்த்தக திட்டங்கள் வெற்றி பெறும்.பூர்வீக சொத்து சார்ந்த பேச்சுவார்த்தை ஏற்படும்.தொழில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும்.பயம் வரும்.\n16.11.2009 முதல் 23.12.2009 வரை: புதிய பதவிகள் கிடைக்கும்.குடும்பத்தில் எல்லோரிடமும் அனுசரித்துப் போகவும். மனைவி,குழந்தை உடல் நலத்தில் அதிஅக்கறை தேவை.\n23.12.2009 முதல் 13.3.2010 வரை: தம்பதியரிடையே அன்னியோன்யம் அதிகரிக்கும்.சக பாலினரால் மகிழ்ச்சி கிடைக்கும். எதிர்பார்த்த பதவி உயர்வு கடும் முயற்சிக்குப் பிறகு கிடைக்கும். இடம் வீடு ஆதாயத்துடன் விற்பனை செய்வீர்.\n13.3.2010 முதல் 15.5.2010 வரை: மனைவியால் குடும்பத்தில் நிம்மதி குறையும்.கருத்து வேறுபாடு ஏற்படும்.\n பிறரிடம் இனிய வார்த்தை பேசுபவரே\n7.10.2009 முதல் 16.11.2009 வரை: குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் திகழும்.எதிர்பார்த்த இடத்திலிருந்து கடன் கிடைக்கும்.இளைய சகோதரத்தால் செலவு ஏற்படும்.\n16.11.2009 முதல் 23.12.2009 வரை: இருப்பிட மாற்றம் ஏற்படும். கணவன் மனைவியிடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு நீங்கும்.தொழில் ரீதியாகபுதிய முயற்சி எடுப்பீர்கள்.தந்தை வழியில் செலவு வந்து நீங்கும்.தங்கள் குழந்தைகளுக்கு காயங்கள் ஏற��படும். நிதானம் பேச்சில் தேவை.கால் பாதங்களுக்கு வைத்திய செலவு உண்டு.\n23.12.2009 முதல் 13.3.2010 வரை: திடீர் சுப நிகழ்ச்சி நடக்கும்.வீடு மனையால் ஆதாயம் உண்டு. தம்பதி நெருக்கம் அதிகரிக்கும்.சனி மற்றும் குருதிசை நடப்பவர்களுக்கு சுபச்செய்தி உண்டு.ஏஜன்சி தொழில் செய்பவர்களுக்கு அதிக லாபம் உண்டு.\n13.3.2010 முதல் 15.5.2010 வரை : வீட்டுப்பெரியவர்கள் சிவலோகப் பதவியடைவார்கள்.பூர்வீக சொத்துப்பிரச்னை தலைதூக்கும்.\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nகடவுளை எப்படி நேரில் தரிசிப்பது\nபூமியைத் தாங்குவது ஆதி சேஷன் என்றபாம்பு:அறிவியல் ப...\nஅடுத்த ஜோதிட நிகழ்வு ராகு-கேது பெயர்ச்சி 2009\nபசுவை ஏன் வழிபட வேண்டும்\nஓஷோ: இந்த உலகத்தின் கடைசி மதத்தை உருவாக்கிய இந்து\nசில தமிழ்நாட்டு பரிகாரத் திருக்கோவில்கள்\nமறைக்கப்பட்ட இந்து அறிவியல் வரலாறு\nதெய்வத்தின் அருள் உடனே கிடைக்க ஒரு சுலபவழி\nஅது என்ன நாக மாணிக்கம்\nயான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்\nபிரபஞ்சத்தின் பிரமாண்டம் பற்றிய விளக்கம்\nஒரு நிஜ சம்பவம்:வேப்பிலையின் மகத்துவம்\n27 நட்சத்திரங்களுக்கான தமிழ்ப்பெயர்கள்(சித்தர் பரி...\n.இறைவனை ஜோதி வடிவாக தரிசிக்க ஒரு ரகசியம்\n.பிரார்த்தனை என்பதன் பொருள் என்ன\nகாலசர்ப்ப தோஷம் என்றால் என்ன\nஇந்தியப்பொருளாதாரம் வலிமையாக இருப்பதன் ரகசியம் என்ன\nஉலகின் மிக நீண்ட வரலாறு கொண்ட நமது சனாதன தர்மம்\nதிருஅண்ணாமலையில் அன்னதானம் செய்ய மிகவும் உகந்த நாட...\nவியாழ வட்டம் என்றால் என்ன\nமறுபிறவியற்ற நிலைக்குச் செல்ல உதவும் அன்னதானம்\nஅபூர்வ செவ்வாய்ப்பெயர்ச்சி பலன்கள் (மகம்,பூரம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanaiyalan-may15/29666-2015-11-18-08-39-05", "date_download": "2021-03-02T23:59:27Z", "digest": "sha1:KNIX7PDHPFE3KE3WBRQJDEMACXOD4T2H", "length": 11622, "nlines": 241, "source_domain": "www.keetru.com", "title": "பாவேந்தர் பாரதிதாசன்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nசிந்தனையாளன் - மே 2015\nஅறிவியல் தமிழுக்கு தனித்தமிழ் இயக்கம் செய்தனவும் செய்ய வேண்டுவனவும்\nதமிழர்களின் முகமாக விளங்கியவர் பாவேந்தர்\nமொழிப் பற்றும் மொழி வெறியும்\nஒரு மொழிக் கொள்கையே இன்றைய தேவை\nவிநாயகன் அரசியல் ஊர்வலத்தை நிறுத்து\nகாஷ்மீர் பிரச்சினை இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்சினையா\nக��ரோனாவும் தொடரும் ஈழ இன அழிப்பும்\nநிகழ்வும் நிலைப்பாடும் (சிதைவுறும் தமிழ்)\nசெம்மொழித் தமிழ் மீது நஞ்சு கக்கும் நாகசாமி (2)\nராமேஸ்வரம் கோவிலுக்குள் சங்கராச்சாரி கும்பலின் ரவுடியிசம்\nகமலின் ஆரோக்கியம் நாயின் மடிப்பால்\nதிமுக எதிர்ப்பே சீமானின் அரசியல்\nஅண்ணா பல்கலைக் கழகத்தில் எம்.டெக். வகுப்புகளை மூடுவதா\nஜாதி - நிறவெறி - பெண் பாகுபாடுகளால் ஏற்றத் தாழ்வுகள் அதிகரிப்பு\nபிரிவு: சிந்தனையாளன் - மே 2015\nவெளியிடப்பட்டது: 18 நவம்பர் 2015\nக. சிக்குண்ட தமிழ்ப்பாட்டைச் சீர்திருத்தம் செய்தான்\nசெந்தமிழின் செவ்வியலைச் சேர்த்திட்டான் உலகில்\nகுக்கலைப் போல் குரைத்தவரின் குரல்வளையை நெறித்தான்\nகொடியவரை வஞ்சகரைக் குலைநடுங்க வைத்தான்\nதிக்கெல்லாம் தமிழ், தமிழர், தமிழ்நாடு செழிக்கத்\nதெளிவான கருத்துமழை தினந்தோறும் பொழிந்தான்\nதமிழ்த்தான் தளபதியாம் பாவேந்தன் தானே\nபறந்திடவே புரட்சியினைப் பாத்தியிட்டான் செழிக்க\nபோர்ப்பரணி பாடிதமிழ்ப் புரவலரை அழைத்தான்\nதொகுத்திட்ட அவன்நூலைப் படித்தாலே எவர்க்கும்\nதோள்துடிக்கும் கண்சிவக்கும் தன்மானம் பிறக்கும்\nவகுத்திட்ட அவன்வழியை வண்டமிழர் ஏற்றால்\n- புலவர் பெ. செயராமன், கல்லக்குறிச்சி - 606 202.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/trend/gujarat-doctor-wants-to-become-a-mother-by-changing-gender-freezes-semen-for-future-use-vin-ghta-412627.html", "date_download": "2021-03-02T23:54:29Z", "digest": "sha1:R3WQPQVCDQXZ7A2VCBMPU247XFONWSSG", "length": 13826, "nlines": 113, "source_domain": "tamil.news18.com", "title": "ஆணிலிருந்து பெண்ணாக மாறி குழந்தையை பெற்றுக்கொள்ள விரும்பும் குஜராத் மருத்துவர்!– News18 Tamil", "raw_content": "\nஆணிலிருந்து பெண்ணாக மாறி குழந்தையை பெற்றுக்கொள்ள விரும்பும் குஜராத் மருத்துவர்\n2019 ஆம் ஆண்டின் தி சரோகஸி (ஒழுங்குமுறை) மசோதாவைப் (The Surrogacy (Regulation) Bill) பற்றி அவர் அறிந்திருக்கிறார், அதன்படி LGBTQ தம்பதிகள், ஒருபால் ஈர்ப்பாளர்கள், மனைவி அல்லது கணவன் இல்லாமல் தனித்து வாழ்பவர்கள், திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்பவர்கள் வாடகைத் தாய் முறை மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.\nடாக்டர் தயாரா. படம்- இன்ஸ்டாகிராம்\nவேகமாக வளர்ந்து வரும் அறிவியல் தொழில்நுட்பம் நம் வாழ்க்கை மட்டுமல்ல இயற்கைக்கு எதிரான பல விஷயங்களை மாற்றி வருகிறது. அந்த வகையில் இப்போது ஆணாக இருந்து பெண்ணாக மாறி குழந்தையை பெற்றுக்கொள்ளும் அளவிற்கு தொழில்நுட்பம் நம்மிடையே உள்ளது. அதை பற்றிய செய்தியைத்தான் இந்தப் பதிவில் நாம் காணப்போகிறோம். குஜராத்தின் முதல் டிரான்ஸ் வுமன் மருத்துவர் டாக்டர் ஜெஸ்னூர் தயாரா, பாலியல் மாற்று அறுவை சிகிச்சைக்கு முன் கடந்த திங்களன்று விந்தணுக்களின் நான்கு வைவல்களை கிரையோபிரெஸ் செய்தார்.\nஅவர் தனது விந்தணுக்களை ஆனந்த் நகராட்சிக்கு உட்பட்ட டாக்டர் நயனா படேலின் மருத்துவமனையில் பாதுகாப்பாக வைத்துள்ளார். இதனால் அவர் எதிர்காலத்தில் தனது குழந்தைக்கு உயிரியல் தாயாக (biological mother) இருக்க முடியும். டைம்ஸ் ஆப் இந்தியா அறிக்கையின்படி, 25 வயதான டாக்டர் தயாரா சமீபத்தில் ஒரு ரஷ்ய பல்கலைக்கழகத்தில் MBBS பட்டம் பெற்றார். பஞ்சமஹாலில் உள்ள சிறிய குஜராத்தி நகரமான கோத்ராவில் தயாரா பிறந்தார்.\nமனதளவில் பெண்ணாக ஒரு ஆணின் உடலுக்குள் இருக்கின்றோம் என்பதை எப்போதும் உணர்ந்திருந்த தயாரா, தன்னை சுற்றியுள்ள சமூகம் குறிப்பாக தாய் தந்தைக்கு பயந்து தன்னிலையை வெளிப்படுத்தாமல் நீண்ட நாட்களாக காத்து வந்தார். இருப்பினும், மேற்படிப்பிற்க்காக வெளிநாடு செல்வது அவரு(ளு)க்கு விடுதலையாக இருந்தது, மருத்துவப் படிப்பிற்காக வெளிநாடு சென்ற தயாரா தனது உணர்வுகள், உணர்ச்சிகள், எண்ண ஓட்டங்கள், மற்றும் உள்ளுணர்வுகள் என பலவற்றை உடைக்க இதை ஒரு நல்வாய்ப்பாக கருதினார்.\nஉயிரியல் ரீதியாக ஒரு குழந்தையை தன் வயிற்றிலிருந்து பெறவேண்டும் என்று என்பது டாக்டர் தயாராவின் கனவு. மேலும் இது சம்பந்தமாக தயாரா TOIவிடம் கூறும்போது \"காளி தேவி எனக்கு ஒரு வரத்தை கொடுத்திருக்கிறார் அது தான் பெண்ணாக மாறுவதற்கான வரம். தேவை ஏற்படும்பொழுது ஒரு பெண்ணானவள் தந்தையாக தாயாக சிறந்த நண்பனாக முடியும்\" என்றும் கருப்பையானது ஒரு தாயை உருவாக்காது மாறாக அது அன்பான இதயத்தை உருவாக்கும் என்றும் அவர் TOIஇடம் கூறினார்.\nAlso read... அமீர்கான் படத���தில் நடிக்காததற்கு இதுதான் காரணம்: வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர் விஜய் சேதுபதி\nடாக்டர் தயாரா இந்தியாவில் மருத்துவ கவுன்சில் தேர்வுக்கு தயாராகி வருகிறார், இந்த தேர்வில் அவர் தேர்ச்சி பெற்றால் அவர் இந்தியாவில் மருத்துவத்தை பயிற்சி செய்யலாம். மேலும், இந்த ஆண்டின் பிற்பகுதியில் அவர் பாலியல் மாற்று அறுவை சிகிச்சைக்கு (sex-change surgery) உட்படுத்தப்பட உள்ளார். டாக்டர் தயாராவின் உடல்நிலை தயாரானதும் தாய்மைக்கான பயணத்தை மேற்கொள்வார், அதற்கு அவரின் உறைந்த விந்தணுக்களைப் பயன்படுத்தபோவதால் தேவையானவற்றை ஆய்வகத்தில் மேற்கொள்ளவதற்கான நடவடிக்கைகளை செய்ய ஆயத்தமாகவும் உள்ளார்.\nஇருப்பினும், 2019 ஆம் ஆண்டின் தி சரோகஸி (ஒழுங்குமுறை) மசோதாவைப் (The Surrogacy (Regulation) Bill) பற்றி அவர் அறிந்திருக்கிறார், அதன்படி LGBTQ தம்பதிகள், ஒருபால் ஈர்ப்பாளர்கள், மனைவி அல்லது கணவன் இல்லாமல் தனித்து வாழ்பவர்கள், திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்பவர்கள் வாடகைத் தாய் முறை மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாவை நாடாளுமன்றத்தின் மேல் சபை இன்னும் நிறைவேற்றவில்லை என்றும், “ஒவ்வொரு மனிதனின் உயிரியல் ஆசைகளுக்கும் நாம் இடமளிக்கவேண்டும்” என்று டாக்டர் தயாரா கூறியுள்ளார்.\nநடிகை அதிதி ராவின் லேட்டஸ்ட் போட்டோஸ்\nராஷ்மிகா மந்தனாவின் ஸ்டைலிஷ் போட்டோஸ்..\nஅழகிய சிவப்பு ரோஜா நீ\nராகுல் காந்தியை விமர்சித்த குஷ்பு\n\"உங்கள் பிள்ளைகள் கூட உங்களை மதிக்காது\" : செல்லூர் ராஜூ\nநகைக்கடன் ரத்து குறித்து இதுவரை அரசாணை வெளியாகாதது ஏன்\nநடிகை அதிதி ராவின் லேட்டஸ்ட் போட்டோஸ்\nபோலி ஜோதிடத்தால் விபரீதம்..பெற்ற மகனை எரித்து கொன்ற தந்தை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilkural.net/newskural/news/112558/", "date_download": "2021-03-03T00:03:52Z", "digest": "sha1:W3BNQQCEGACGMVIQL5YQM3D2MUNCWSA4", "length": 10264, "nlines": 156, "source_domain": "thamilkural.net", "title": "வவுனியாவில் மேலும் ஒன்பது பேருக்கு கொரோனா தொற்று உறுதி! - தமிழ்க் குரல்", "raw_content": "\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nHome செய்திக்குரல் செய்திகள் வவுனியாவில் மேலும் ஒன்பது பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nவவு���ியாவில் மேலும் ஒன்பது பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nவவுனியா பட்டாணிச்சூரை சேர்ந்த 7 பேர் உட்பட ஒன்பது பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nவவுனியா பட்டாணிசூர் பகுதியில் 7 பேருக்கு கொரோனா தொற்று பீடித்திருந்தமை கடந்த வாரம் உறுதிசெய்யப்பட்டது.இந் நிலையில் பட்டாணிச்சூர் கிராமம் கடந்த ஒருவாரமாக முடக்கப்பட்டிருந்ததுடன் குறித்த நபர்களுடன் தொடர்புகளை பேணிய பலருக்கு பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டிருந்தது.\nஇதேவேளை வவுனியா பட்டாணிசூர் பகுதியை சேர்ந்த 146 பேரில் நேற்றுமுன்தினம் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் 100 பேருக்கு தொற்றில்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் அவர்களில் 40 பேரின் முடிவுகள் மீளவும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது அவர்களில் பட்டாணிசூர் பகுதியை சேர்ந்த 6 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் ஒருவரது மாதிரிகள் மீளவும் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.\nஇதேவேளை வவுனியாநகர வியாபார நிலையங்களில் நேற்று முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் 106 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்படாத நிலையில் 36 பேரது மாதிரிகள் மீளவும் பரிசோதனைக்கு அனுப்பப்படவுள்ளது. இதேவேளை வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் மொத்தமாக 9 பேருக்கு இன்றையதினம் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nஇதேவேளை கடந்த ஒருவாரத்தில் வவுனியாவின் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை 69ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleபாடசாலை மாணவனின் போராட்டம் முடிவுக்கு வந்தது\nNext articleசிங்களச் சமூகத்திற்கு ஒரு சட்டமும் தமிழ் சமூகத்திற்கு ஒரு சட்டமும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன- நா.உ கலையரசன்\nநாரங்கல பகுதிக்கு மீள் அறிவித்தல் வரையில் சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 07 பேர் பலி\nஇலங்கையில் மேலும் 164 பேருக்கு கொரோனா\nபுலிகளையும் – அரசாங்கத்தையும்ஒரே தராசில் சமப்படுத்த முனைகிறாரா அம்பிகா\nஉரிமைக்கும் நீதிக்குமாய் எழுச்சி கொள்ளும் தமிழர் தாயகம்\nஎதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலமே ராஜபக்ஷ் அரசாங்கத்தை தோற்கடிக்க முடியும்-ஐ.தே.க. உறுப்பினர்\nசர்வதேச விசாரணையிலிருந்து இலங்கைப் படையினரைப் பாதுகாக்க விரைவில் புதிய சட்டம் – பீரிஸ் தகவல்\nஐ.நா மனித உரிமைப் பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ள உத்தேச வரைபு தீர்மானம் தொடர்பிலான தமிழ் சிவில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2014/11/blog-post_94.html", "date_download": "2021-03-03T00:17:20Z", "digest": "sha1:M62CBICUNODGNDO62NM4EJXD76XNC3A6", "length": 16665, "nlines": 209, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: வண்ணக்கடல் கடிதங்கள்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nவண்ணக்கடல் கடிதங்களை வெளியிட்டதற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.\nவண்ணக்கடல் கடிதங்கள் தொகுத்து வைத்துவிட்டு இரண்டுநாள் அனுப்புவோமா வேண்டாமா என்று தவித்துக்கொண்டு இருந்தேன். முன்னமே குழுமத்தில் எழுதியது. சுயபாராட்டுக்கு அலைகின்றாயா என்று மனதில் ஒரு பயம் இருந்தது.\nவெண்முரசு விவாதத்தளத்தில் வெளியாகும் அனைத்து கடிதமும் தேவையானதாகவே இருக்கின்றது. இன்னும் எழுதமாட்டார்களா ஏக்கமும், நீங்கள் பதில் சொல்லிக்கொண்டே இருக்கமாட்டீர்களா ஏக்கமும், நீங்கள் பதில் சொல்லிக்கொண்டே இருக்கமாட்டீர்களா என்ற பேராசையும் இருந்துக்கொண்டே இருக்கிறது. அந்த ஏக்கமும், பேராசையும்தான் துணிந்து அனுப்பு என்ற எண்ணத்தைக்கொடுத்தது.\nஉங்கள் கைவண்ணத்தில் தலைப்புகள் தாங்கி வண்ணக்கடல் கடிதம் வந்தபோததான் அறிந்தேன். எனக்கே நான் நன்மை செய்துக்கொண்டு உள்ளேன் என்பதை. பிரயாகை படிக்கும்போது வண்ணக்கடலையும் தகுந்த இடத்தில் நினைவுக்கு கொண்டுவர, வண்ணக்கடல் கடிதம் உதவியது. ஆடுதொடா இலை மாலையில் எங்கு வைக்கப்படவேண்டுமோ அங்கு வைக்கப்பட்டு மாலையானதை போல் உணர்ந்தேன். நன்றி.\nவாழ்க்கையில் இருந்துக்கொண்டே வாழ்க்கையில் ஏன் வெறுமையை உணர்கின்றோம் என்று ஒரு கேள்வி கேட்க தோன்றியது நேற்று. அந்த கேள்விக்கு பதில்போல இன்றைய பிரயாகை-26 அமைந்து உள்ளது. எனது அகக்கேள்விக்கு பதிலாகவே இந்த பகுதியை எழுதினீர்களோ என்று வியந்தேன்.\n//அவன் நீர்ப்பெருக்கு போல உருமாறுவதன் வழியாகவேமுன்னேறிச்செல்பவன், உருமாறாதபோது தேங்கி அழிபவன்.”\nபேசிப்பேசி அந்த வரியை க��்டடைந்ததும் ஊஷரரின் குரல் எழுந்தது“நீரோடைதான் மானுட அகம். ஒவ்வொரு தடையையும் ஒவ்வொருதடத்தையும் அது தன்னை மாற்றிக்கொள்வதன் வழியாகவே எதிர்கொண்டுகடந்து செல்கிறது. பாறைகளில் துள்ளுகிறது. பள்ளங்களில் பொழிகிறது.சமவெளிகளில் நடக்கிறது. சரிவுகளில் விரைகிறது. நாம் நமது மாயையால்அதை நதி என்கிறோம். ஓடை என்கிறோம். கங்கை என்கிறோம். யமுனைஎன்கிறோம். கிருதரே, அது ஒவ்வொரு கணமும் ஒன்று என நாம் அறிவதேஇல்லை.”//\nஉடம்பு என்ற இடத்தில் எல்லாம் வாழ்க்கை என்று போட்டுப்பார்த்தால், அப்படியே வாழ்க்கைக்கு பொரும் இந்த அத்தியாயம், வாழ்க்கையையும் ஒரு துளி நீர், வழிவதல் வழியாக உருவாக்கும் வடிவம்தான் என்பதை புரிந்துக்கொண்டால் எவ்வளவு நன்மை உண்டாகும் என்று நினைத்தேன்.\nகவிக்கோ அப்புல்ரகுமான் ஒரு இடத்தில், “தாவரத்தின் வேர்கள் பாறைகள் தடுக்கும்போது, பாறைகளுடன் முடிக்கொண்டு நிற்பதில்லை, பாதையை மாற்றிக்கொள்கின்றன” என்று சொல்கின்றார். அந்த மாற்றம்தான் அவவைகளுக்கு வாழ்க்கையில் பிடிப்பை தருகின்றது. மனிதன் முட்டிக்கொண்டு மண்டையை உடைத்துக்கொண்டு வாழ்க்கை சரியிலலை என்கின்றான்.\n//அவன் நீர்ப்பெருக்கு போல உருமாறுவதன் வழியாகவே முன்னேறிச்செல்பவன், உருமாறாதபோது தேங்கி அழிபவன்.” இந்த இடத்தில் ஒன்று நினைவுக்கு வந்து வந்து சிந்தனையை தூண்டுகின்றது.\nகாஷ்மீர் பயணத்தில் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்க வரிசையில் நின்று அருகில் செல்லும்போது பின்னுக்கு சென்று நில் என்ற முஸ்லீம் காஷமீரியின் சொல்கேட்டு மாறா முகத்துடன் பின்னால் சென்று நின்ற உங்களையும் அந்த கணநேர வாழ்வையும் நினைத்து நினைத்துப்பார்த்தேன்.கைகேயி காட்டுக்கு செல் என்றதும், சரி என்று சொல்லி சித்திரத்தில் எழுதிய கமலம்போல் முகம் கொண்டு திரும்பிய ராமனை நினைக்கிறேன். அந்த கணநேரத்தை கையாள முடியாத என்போன்றவர்கள். முன் கணவாழ்க்கையும், இந்த கணவாழ்க்கையும் ஒன்று என்றுதான் நினைக்கின்றோம். ஒவ்வொரு கணமும் ஒன்றுஎன்பதுதான் நிஜம்.\n“மனிதனுக்கு தேவை மாற்றமில்லை. விழிப்புணர்வே” என்று ஜே.கிருஷ்ணமூர்த்தி சொல்வது. ஒவ்வொரு கணமும் ஒன்றாக இருக்கும் அந்த மாற்றத்தை விழிப்புணர்வின் மூலமே சரியாக பயன்படுத்தி கொள்ளமுடியும் என்பதாக உள்ளது.\nஒவ்வொரு கணமும் ஒன்று என்��ு நீங்கள் சொல்லிவிட்டீர்கள். மூன்று வார்த்தைதான் எளிதாக புரிகின்றது. இதை வாழ்க்கையாக்க ஒரு ஜென்மம் பத்த வில்லை ஜெ.\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nமனுஷ்யபுத்திரன் மற்றும் ஞாநி விமர்சனங்கள்\nவண்ணக்கடல் முழுமை- ராமராஜன் மாணிக்கவேல்\nபிரயாகை 23 ஏளனத்தின் இரண்டு முகம்\nவண்ணக்கடல் இறுதி- ராமராஜன் மாணிக்கவேல்\nபிரயாகை 22 நடிகருக்குள் நடிகன்\nகனவு விழிப்பு ஆழ்நிலை விதுரர்\nவண்ணக்கடல்- காலம் -ராமராஜன் மாணிக்கவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/11/blog-post_14.html", "date_download": "2021-03-02T22:53:37Z", "digest": "sha1:4NAGKLOQCIPPTTAZCR54V5PT3FGQTP5V", "length": 9357, "nlines": 111, "source_domain": "www.kathiravan.com", "title": "சுயேட்சை வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதனால் பாதகமான விளைவுகள் ஏற்படலாம் – சம்பந்தன் எச்சரிக்கை! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nசுயேட்சை வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதனால் பாதகமான விளைவுகள் ஏற்படலாம் – சம்பந்தன் எச்சரிக்கை\nசஜித் பிரேமதாச தலைமையில் ஏற்படுத்தப்படும் ஆட்சி அனைத்து மக்களின் மத்தியிலும் ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கு வழிவகுக்கும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.\nதிருகோணமையில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், ஒருமித்த நாட்டுக்குள் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அதிகாரப்பகிர்வு கிடைக்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.\nஎனவே சஜித் பிரேமதாவை எதிர்வரும் தேர்தலில் வெற்றிபெற செய்ய அன்னம் சின்னத்திற்கு வாக்களிக்குமாறும் இரா.சம்பந்தன் கேட்டுக்கொண்டார்.\nஇதேவேளை சுயேட்சையாக களமிறங்கியுள்ள சிறுபான்மை ஜனாதிபதி வேட்பாளர்களின் போட்டி என்பது ஒருபோதும் தமிழர்களுக்கு சாதகமாக அமையாது எனவும் அவர் குறிப்பிட்டார்.\nஅவர்களுக்கு வாக்களிப்பதனால் பாதகமான விளைவுகள் ஏற்படலாம் எனவே அப்படியான வேட்பாளர்களை தமிழ், முஸ்லிம் மக்கள் நிராகரிக்க வேண்டும் என்றும் இரா.சம்பந்தன் கேட்டுக்கொண்டார்.\nவேறொரு ஆணொருவருடன் கள்ளக்காதல்,மனைவியை அடித்து கொன்ற கணவன் - இலங்கையில் சம்பவம்\nஅட்டன், கினிகத்தேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பகமுவ – மாபத்தன பகுதியில் இளம் தாயொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள���...\nஅடிக்கல் நாட்ட சென்ற துணைவேந்தரை எங்கே செல்கிறாய் என வலுக்கட்டாயமாக வழிமறித்த பொலிசார்\nயாழ்ப்பாண பல்கலைகழத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைப்பதற்கான அடிக்கல் நாட்டலையும் பொலிசார் தடுக்க முயன்றனர். இன்று...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newssri.com/news/srilanka/9882/", "date_download": "2021-03-03T00:03:29Z", "digest": "sha1:XH7PTLM3UKD5QQ466W6WQ6JZ2UP6K2VG", "length": 8920, "nlines": 92, "source_domain": "www.newssri.com", "title": "ரஞ்சனின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி தொடர்பில் நீதிமன்றம் இன்று வழங்கிய உத்தரவு – Newssri", "raw_content": "\nரஞ்சனின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி தொடர்பில் நீதிமன்றம் இன்று வழங்கிய உத்தரவு\nரஞ்சனின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி தொடர்பில் நீதிமன்றம் இன்று வழங்கிய உத்தரவு\nநீதி மன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டுக்காக 4 வருடகாலம் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி தொடர்பில் மார்ச் மாதம் 16 ஆம் திகதி வரையிலும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாது தற்பொழுது உள்ள நிலைமை தொடர்ந்து முன்னெடுக்குமாறு மேல் முறையீட்டு நீதிமன்றம் இன்றைய தினம் பாராளுமன்ற செயலாளர் நாயகத்துக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.\nஇதற்கமைவாக முன்னர் அறிவிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவை மேலும் நீடிப்பதற்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்தது.\n8 மாத குழந்தையை துன்புறுத்திய சம்பவம் – நீதிமன்றம்…\nஈஸ்டர் தாக்குதல் அறிக்கையின் 65 பிரதிகள் சட்டமா…\nவிமானப்படையால் புனர்நிர்மானித்து கையளிக்கப்பட்ட பாடசாலை\nதனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ரத்து செய்வதை தடுக்குமாறு கோரி பாராளுமன்ற உறுப்பினர் தாக்கல் செய்த ரீட் மனுவை கவனத்தில் கொண்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேல்முறையீட்டு நீதிபதிகளான அர்ஜூன உபசேகர, சோகித்த ராஜகருண ஆகியோர் மத்தியில் இந்த மனு இன்று 11ம் திகதி ஆராயப்பட்டது.\nரஞ்சன் ராமநாயக்கா சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ஆ. சுமந்திரன் மனுதாரரின் சார்பில் ஆஜராகியுள்ளள ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர முஸ்தப்பா சுகயீனம் உற்ற நிலையில் இருப்பதினால் வேறொரு தினத்தை வழங்குமாறு கோரினார்.\nமனு தொடர்பில் மேலதிக விடயங்களை மார்ச் மாதம் 16 ஆம் திகதி ஆராய நீதியரசர் குழாம் தீர்மானித்தது. மரண தண்டனை குற்றஞ்சாட்டில் குற்றவாளியான மரண தண்டனை விதிக்கப்படடுள்ள பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜெயசேகர பாராளுமன்ற தேர்தல் சட்டத்தில் 64 (ஊ) சரத்திற்கு அமைவாக பாராளுமன்ற கூட்டத்தொடருக்கு செல்வதற்கு பாராளுமன்ற செயலாளர் நாயகம் அனுமதி வழங்கியிருப்பதாக ரஞ்சன் ராமநாயக்க தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇலங்கையில் மேலும் 536 பேருக்கு கொரோனா\nகொமர்ஷல் வங்கி பொறுப்பான பிரஜைத்துவத்தை ஊக்குவிக்க மதர் ஸ்ரீலங்காவுடன் இணைந்தது\n8 மாத குழந்தையை துன்புறுத்திய சம்பவம் – நீதிமன்றம் வழங்கிய உத்தரவு\nஈஸ்டர் தாக்குதல் அறிக்கையின் 65 பிரதிகள் சட்டமா அதிபருக்கு…\nவிமானப்படையால் புனர்நிர்மானித்து கையளிக்கப்பட்ட பாடசாலை\nவிளையாட்டு மைதானமொன்றை மேம்படுத்தும் போது வைத்தியசாலையொன்றை அமைப்பதற்கான அவசியம்…\n8 மாத குழந்தையை துன்புறுத்திய சம்பவம் – நீதிமன்றம் வழங்கிய உத்தரவு\n2050-ம் ஆண்டுக்குள் உலகளவில் நான்கில் ஒருவருக்கு செவிதிறன் பிரச்சனை ஏற்படும்\nதேர்தலில் போட்டியிட நடிகர் விமலின் மனைவி விருப்ப மனு தாக்கல்\nஈஸ்டர் தாக்குதல் அறிக்கையின் 65 பிரதிகள் சட்டமா அதிபருக்கு…\nவிமானப்படையால் புனர்நிர்மானித்து கையளிக்கப்பட்ட பாடசாலை\n8 மாத குழந்தையை துன்புறுத்திய சம்பவம் – நீதிமன்றம்…\nஈஸ்டர் தாக்குதல் அறிக்கையின் 65 பிரதிகள் சட்டமா…\nவிமானப்படையால் புனர்நிர்மானித்து கையளிக்கப்பட்ட பாடசாலை\nவிளையாட்டு மைதானமொன்றை மேம்படுத்தும் போது வைத்தியசாலையொன்றை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/04/blog-post_242.html", "date_download": "2021-03-02T22:28:39Z", "digest": "sha1:GCTPJMGCN2ERL7V4AXI5RDVTUAL7VOKA", "length": 10933, "nlines": 103, "source_domain": "www.pathivu24.com", "title": "அமைச்சர் காமினி ஜெயவிக்கிரமவுக்கு இந்திய ஆலயத்தில் நேர்ந்த சோதனை! - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / அமைச்சர் காமினி ஜெயவிக்கிரமவுக்கு இந்திய ஆலயத்தில் நேர்ந்த சோதனை\nஅமைச்சர் காமினி ஜெயவிக்கிரமவுக்கு இந்திய ஆலயத்தில் நேர்ந்த சோதனை\nபௌத்த சாசன அமைச்சர் காமினி ஜெயவிக்கிரம பெரேரா, இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற லிங்கராஜ ஆலயத்துக்குள் நுழைவதற்கு அனுமதிக்கப்படவில்லை என்று இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த மாதம், காமினி ஜெயவிக்கிரம பெரேரா இந்தியா சென்றிருந்த போது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. காமினி ஜெயவிக்கிரம பெரேரா இந்து அல்ல என்பதாலேயே அவர் ஆலயத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை. தாம் ஒரு பக்தியுள்ள பௌத்தர் என்று அவர் கூறிய போதிலும், ஆலய நிர்வாகிகள் அவரை அனுமதிக்கவில்லை. புவனேஸ்வரில் உள்ள கலிங்க அனைத்துலக நிறுவகத்தில் நடந்த கருத்தரங்கில் உரையாற்றிய காமினி ஜெயவிக்கிரம பெரேரா தனக்கு ஏற்பட்ட இந்த அனுபவம் குறித்து தெரிவித்துள்ளார். இதையடுத்து, கலிங்க அனைத்துலக நிறுவகத்தின் நிறுவக தலைவரான முன்னாள் இந்திய வெளிவிவகாரச் செயலர் லலித் மான்சிங், இந்தச் சம்பவத்துக்காக தமது மாநிலத்தின் சார்பில் மன்னிப்புக் கோரினார்.\nஅமைச்சர் காமினி ஜெயவிக்கிரமவுக்கு இந்திய ஆலயத்தில் நேர்ந்த சோதனை\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\nநீதியரசர் விக்னேஸ்வரன் அவர்களது வேண்டுகோளை பத்திரிகையில் வாசித்த இணுவிலைச் சேர்ந்த எண்பத்தியொரு வயதான தமிழினப்\nயாழில் சமாதான நீதவான்கள் சத்திய பிரமாணம்\nயாழில் சமாதான நீதவான்கள் நால்வர் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் சமாதான நீதவான்களாக சத்திய பிரமாணம் செய்து கொண்டனர் இதில் சத்திய...\nஇன்றைய மரணங்கள்: அமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர்\nஅமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nநான் மகிந்த அல்ல: மோசடிக்கு உடன்படேன்: விக்கினேஸ்வரன்\nதேர்தல் செலவுகளிற்கென எமது மக்களிடம் உதவி வேண்டுவது தவறல்ல.ஏனெனில் அவ்வாறு வாங்கி நாடாளுமன்றம் சென்றால் மக்கள் எம்மிடம் கேள்வி கேட்பதற்கான உ...\nஇன்றைய மரணங்கள்: பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து\nபிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nஇன்றைய மரணங்கள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nவடக்கிலுள்ள காவல்துறைக்கு பெண்ணும் தேவைப்படுகின்றதாம்\nவடக்கு மாகாணத்தில் பணியாற்றும் இலங்கை காவல்துறையினருக்கு லஞ்சமாக பணம் மற்றும் பொருட்களுடன் தற்போது பெண்களும் தேவைப்படுவதாக காவல்துறை அதிபர் ...\nதம்பி என்றும் எனக்கு தம்பியே\nபிரபாகரன் என்றும் எனக்கு தம்பி பிரபாகரனே.நான் அரசியலுக்கு வரும் முன்னரே பிரபாகரனை தம்பி பிரபாகரன் என்றே அழைத்தேன். இனியும் அவ்வாறே அழைப்பேன்...\nசற்றுமுன் வவுனியா நகரசபை மைதானம் முன் மாபெரும் ஆர்ப்பாட்டம்\nவவுனியா நகரசபைத்தலைவர் மற்றும் செயலாளருக்கு சிறைச்சாலை காவலரினால் ஏற்படுத்தப்பட்ட அநீதிக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று காலை 10.30மணியளவில்...\nயாழ்.ஊடக அமையத்தில் இன்று நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் சி.வி.விக்கினேஸ்வரன் ஊடகவியலாளரகளது சரமாரியான கேள்விகளிற்கு பதிலளித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-03-02T23:50:21Z", "digest": "sha1:WALFVBZK65S3L2EQP7K4O5IQ6GV34BXP", "length": 5422, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஆளில்லா விண்கலம் | Virakesari.lk", "raw_content": "\nகொரோனாவால் 7 மரணங்கள் பதிவு\nமன்னாரில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 271 ஆக அதிகரிப்பு\nநாடளாவிய ரீதியில் 140 போதைப்பொருள் சுற்றிவளைப்புகள்: பொலிஸ் பேச்சாளர்\nயாழில் அனைத்து வகை இரத்தத்திற்கும் தட்டுப்பாடு: குருதி கொடையாளர்கள் முன்வரவேண்டும்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பாராளுமன்ற தெரிவுக்குழுவின் பரிந்துரைகளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவேண்டும்\nகொரோனாவால் 7 மரணங்கள் பதிவு\nகண்டியின் சில பகுதிகள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிப்பு\nநைஜீரியாவில் கடத்தல்காரர்களால் கடத்தப்பட்ட சுமார் 300 மாணவிகள் விடுவிப்பு\nகுமுறத் தொடங்கியுள்ள இந்தோனேசியாவின் மவுண்ட் சினாபுங் எரிமலை\nக.பொ.த. உயர்தர மற்றும் சாதாரணதர பரீட்சை திகதியில் மாற்றம் மேற்கொள்ள நடவடிக்கை\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: ஆளில்லா விண்கலம்\nஆளில்லா விண்கலத்தை முதல் முறையாக விண்ணில் ஏவியது சீனா\nசீனா நிலவிலிருந்து பாறை துகல்ளை பூமிக்கு எடுத்து வந்து ஆய்வு செய்ய முதல் முறையாக சேஞ்ச் 5 என்கிற ஆளில்லா விண்கலத்தை இன்ற...\nமன்னாரில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 271 ஆக அதிகரிப்பு\nநாடளாவிய ரீதியில் 140 போதைப்பொருள் சுற்றிவளைப்புகள்: பொலிஸ் பேச்சாளர்\nயாழில் அனைத்து வகை இரத்தத்திற்கும் தட்டுப்பாடு: குருதி கொடையாளர்கள் முன்வரவேண்டும்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பாராளுமன்ற தெரிவுக்குழுவின் பரிந்துரைகளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவேண்டும்\nகொவிட் சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்ய தீர்மானம்: மேலும் 6 இடங்கள் தொடர்பில் அரசாங்கம் அவதானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AE%95%E0%AF%87", "date_download": "2021-03-02T23:45:55Z", "digest": "sha1:7OYPGYPVLGWAZPOTUM4YZVFXJAII6H7B", "length": 6128, "nlines": 80, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மஹிந்தானந்த அழுத்தகமகே | Virakesari.lk", "raw_content": "\nகொரோனாவால் 7 மரணங்கள் பதிவு\nமன்னாரில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 271 ஆக அதிகரிப்பு\nநாடளாவிய ரீதியில் 140 போதைப்பொருள் சுற்றிவளைப்புகள்: பொலிஸ் பேச்சாளர்\nயாழில் அனைத்து வகை இரத்தத்திற்கும் தட்டுப்பாடு: குருதி கொடையாளர்கள் முன்வரவேண்டும்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பாராளுமன்ற தெரிவுக்குழுவின் பரிந்துரைகளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவேண்டும்\nகொரோனாவால் 7 மரணங்கள் பதிவு\nகண்டியின் சில பகுதிகள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிப்பு\nநைஜீரியாவில் கடத்தல்காரர்களால் கடத்தப்பட்ட சுமார் 300 மாணவிகள் விடுவிப்பு\nகுமுறத் தொடங்கியுள்ள இந்தோனேசியாவின் மவுண்ட் சினாபுங் எரிமலை\nக.பொ.த. உயர்தர மற்றும் சாதாரணதர பரீட்சை திகதியில் மாற்றம் மேற்கொள்ள நடவடிக்கை\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: மஹிந்தானந்த அழுத்தகமகே\nரணில், ராஜித, சம்பிக்க மற்றும் அஜித் பி பெரேரா ஆகியோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் - மகிந்தானந்த\nநல்லாட்சி அரசாங்கத்தின்போது எதிர்க்கட்சி உறுப்பினர்களை அடக்குவதற்கு பொய் குற்றச்சாட்டுக்களை தெரிவித்து சிறையிலடைக்க செ...\nமஹிந்த தலைமையிலான குழு தென் கொரியாவிற்கு பயணம்.\nநல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிரான கூட்டு எதிர் கட்சியின் சர்வதேச பரப்புரையின் மற்றுமொரு கட்டத்தை தென்கொரியாவில் முன்னெடுப...\nமன்னாரில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 271 ஆக அதிகரிப்பு\nநாடளாவிய ரீதியில் 140 போதைப்பொருள் சுற்றிவளைப்புகள்: பொலிஸ் பேச்சாளர்\nயாழில் அனைத்து வகை இரத்தத்திற்கும் தட்டுப்பாடு: குருதி கொடையாளர்கள் முன்வரவேண்டும்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பாராளுமன்ற தெரிவுக்குழுவின் பரிந்துரைகளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவேண்டும்\nகொவிட் சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்ய தீர்மானம்: மேலும் 6 இடங்கள் தொடர்பில் அரசாங்கம் அவதானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnadiabeticcentre.org/archives/2350", "date_download": "2021-03-02T23:39:30Z", "digest": "sha1:3LI5UKCM74W55FGLZ4O7NI3JPEOZWH6U", "length": 2527, "nlines": 48, "source_domain": "www.jaffnadiabeticcentre.org", "title": "நூல் வெளியீடும் பரிசளிப்பு விழாவும் – 2014 « Diabetic Center Jaffna Teaching Hospital", "raw_content": "\nஅங்கத்தவராக இணைந்து கொண்டவர்களின் பட்டியல் அங்கத்தவர் பட்டியல்\nஒவ்வொரு பகுதியின் கீழும் “more article…..” ஐ கிளிக் (click) செய்து பல பயனுள்ள விடயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்\nஇந்த இணையத்தளத்தின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு உங்கள் முகநூல் (Facebook), மின்னஞ்சல் (e-mail) போன்றவற்றின் மூலம் உங்கள் நண்பர்களுக்கும் இந்த இணையத்தளத்தை அறிமுகப்படுத்துங்கள்.\nநூல் வெளியீடும் பரிசளிப்பு விழாவும் – 2014\n« நூல் வெளியீடும் பரிசளிப்பு விழாவும் – 2014\nஎண்ணெய் தோய்ந்த சுன்னாகம் மண்ணை என்ன செய்யப் போகிறோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/2019/10/12/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-03-02T23:53:32Z", "digest": "sha1:6Z24KPJDE7KMQTO7CW6RIV7XP5JCEPME", "length": 7911, "nlines": 102, "source_domain": "ntrichy.com", "title": "மணல் லாரி உரிமையாளர்கள் கலெக்டரிடம் மனு – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\nமணல் லாரி உரிமையாளர்கள் கலெக்டரிடம் மனு\nமணல் லாரி உரிமையாளர்கள் கலெக்டரிடம் மனு\nதமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தினர் அதன் தலைவர் செல்ல ராஜாமணி தலைமையில் நேற்று கலெக்டர் சிவராசுவிடம் மனு கொடுத்தனர்-\nஅந்த மனுவில், திருச்சி நகரம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் கட்டுமான பணிகளுக்கு தேவையான மணல், ஜல்லி, எம்.சாண்ட், கிராவல் மண் போன்ற பொருட்களை மோட்டார் வாகன சட்டத்தில் அனுமதிக்கப்பட்ட அளவு மட்டுமே எடுத்து வரும் லாரிகள் மீதும், கட்டுமான பொருட்களை இறக்கிவிட்டு செல்லும் லாரிகள் மீதும் போலீசார், வருவாய் துறையினர், வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஏதாவது ஒரு குறைகளை சொல்லி கடுமையான அபராதம் விதிக்கிறார்கள்.\nஏற்கனவே சுங்க கட்டண உயர்வு, டீசல் மற்றும் டயர் விலை உயர்வின் காரணமாக நிதி நிறுவனங்களில் வாங்கிய கடனை கூட அடைக்க முடியாமல் லாரி உரிமையாளர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சூழலுக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.\nஇந்நிலையில் முறையான ஆவணங்களை வைத்திருக்கும் திருச்சி மாவட்ட லாரி உரிமையாளர்கள் மீது பொய் வழக்கு போடும் போலீசார் மற்றும் அதிகாரிகள் புதுக்கோட்டை, கரூர் உள்ளிட்ட மற்ற மாவட்டங்களில் இருந்து கட்டுமான பொருட்களை நிர்ணயிக்கப்பட்ட அளவிற்கும் அதிகமாக ஏற்றி வரும் லாரிகளை விட்டு விடுகிறார்கள். அதிகாரிகள் காட்டி வரும் இந்த பாரபட்ச போக்கை தடுத்து நிறுத்த வேண்டும். என்று அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.\nகட்டுமான பொருட்களைதிருச்சி மாவட்ட லாரி உரிமையாளர்கள்\n(Non-Stick) நாண் ஸ்டிக் பாத்திரத்தின் பாதிப்புகள்…\nதிருச்சி பள்ளியின் மாடியில் இருந்து குதித்த 11-ம் வகுப்பு மாணவி நடந்து என்ன \nஉலக அளவில் வணிகம்: திருச்சிக்கு பெருமை சேர்க்கும் தொழிலதிபர் இனிகோ இருதயராஜ் :\nமார்ச் 15,16 வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்\nதிருச்சி அருகே லாட்டரி சீட்டு விற்ற 5 பேர் கைது\nதிருமண மண்டபம், விடுதிகளுக்கு கட்டுப்பாடுகள்: திருச்சி மாவட்ட ஆட்சியர்\nஉலக அளவில் வணிக���்: திருச்சிக்கு பெருமை சேர்க்கும் தொழிலதிபர்…\nமார்ச் 15,16 வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்\nதிருச்சி அருகே லாட்டரி சீட்டு விற்ற 5 பேர் கைது\nதிருமண மண்டபம், விடுதிகளுக்கு கட்டுப்பாடுகள்: திருச்சி…\nஉலக அளவில் வணிகம்: திருச்சிக்கு பெருமை சேர்க்கும் தொழிலதிபர்…\nமார்ச் 15,16 வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்\nதிருச்சி அருகே லாட்டரி சீட்டு விற்ற 5 பேர் கைது\nஉலக அளவில் வணிகம்: திருச்சிக்கு பெருமை சேர்க்கும் தொழிலதிபர்…\nமார்ச் 15,16 வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்\nதிருச்சி அருகே லாட்டரி சீட்டு விற்ற 5 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharavanaanu.blogspot.com/2009/12/blog-post.html", "date_download": "2021-03-02T23:32:17Z", "digest": "sha1:52KI5S4DSRJCKGE6IBHHGXXOWLBS6VPJ", "length": 28925, "nlines": 213, "source_domain": "sharavanaanu.blogspot.com", "title": "வேடிக்கை மனிதன்: தாலி புனிதமா?", "raw_content": "\nதிருமணங்களை திருவிழாவாக நடத்துவது என்பது மகிழ்ச்சியின் வெளிப்பாடு. திருமணத்தின் நோக்கம் சந்ததிகளை உருவாக்குவதுதான் என்று சொன்னாலும், அதன் மற்றொரு நோக்கம், காமம் என்னும் தீய உணைர்வை முறைப்படுத்தி கட்டுக்குள் கொண்டு வருவதே.\nஇல்லற வாழ்க்கையில் இனையும் ஓர் ஆணையும் பெண்னையும் இனைக்கும் ஒரு பாலமாக இந்துக்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் தாலியும், கிறிஸ்த்துவர்களுக்கு மோதிரமும் விளங்குகிறது . தாலியோ மோதிரமோ அது ஒரு பெண் திருமணமானவள் என்பதை குறிக்கும் ஒரு அடையாளச்சின்னமே. இந்துத் திருமணங்களில் தாலி கட்டுவது என்பது ஆணாதிக்கத்தையே காட்டுகிறது. ஏனெனில் இந்துத் திருமணங்களில் ஆண், பெண் இருவருக்கும் திருமணம் ஆனதற்கான தனித்தனியான அடையாளச்சின்னங்கள் அணியப்பட்டாலும், பெண் மட்டுமே அதை அவளோ / அவள் கணவனோ இறக்கும் வரை தாங்கிப்பிடிக்க வேண்டும் என்பது நிர்பந்தம். ஆணுக்கு அப்படி எந்த நிர்பந்தமும் இல்லை என்கிறபோது இதை ஆணாதிக்கம் என்று கூறாமல் வேறென்னவென்பது.\nதனக்கு எதிரே வரும் பெண் திருமணமானவள் மாற்றான் மனைவி தவறான எண்ணத்தில் பார்க்கக் கூடாது என்பதை அவளை பார்க்கும் ஆண் தெரிந்து கொள்ளவே பெண்ணிற்கு தாலி அணியப்படுகிறது என்று பெரும்பாலானவர் கூறுவர். இங்கே ஒரு விடயம் தெள்ளத் தெளிவாகிறது, எந்த ஒரு ஆணும் தனக்குப் பிடித்த ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுக்க முடியும், எந்த ஒரு பெண்ணையும் பார்த்து இவள் திருமணமானவளா இல்லையா என்பதை தெரிந்து கொண்டு தன் விருப்பத்தை அந்தப் பெண்ணிடமோ அவளைச் சார்ந்தவர்களிடமோ தெரியப்படுத்தும் உரிமை இருக்கிறது என்பது நிதர்சனம்.\nஆனால் அதே உரிமை பெண்ணிற்கு மறுக்கப்படவே செய்கிறது, காரணம் ஆண் வர்கம் கலாச்சாரம், பெண்ணீயம் என்று பெண்களுக்கு எதிராக ஏற்படுத்தி இருக்கும் கட்டமைப்புகளே.\nசரி விடயத்துக்கு வருவோம். தாலி புனிதமானதா\nதாலிகட்டுவதாலே கணவனும் மனைவியும் காலம் காலமாக சேர்ந்து வாழ்கிறார்களா என்றால் என்னைப் பொறுத்து இல்லை என்றே சொல்வேன்.\nதிருமண பந்தம் நீடிப்பதென்பது ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தல், பொறுத்துப்போதல், மதித்தல் போன்ற நற்பண்புகளைப் பொறுத்து அமைவது. இதுலே தாலிக்கு எப்படி புனிதம் வந்தது என்றே தெரியவில்லை. பெண்கள் தாலிக்கு பெருமரியாதை தருவதெல்லாம் ஆண் வர்கம் பெண்கள் பற்றி கட்டமைத்து வைத்திருக்கும் கட்டுமானங்களே. எப்படிப்பட்ட கணவனாக இருந்தாலும் அவனை மனைவியானவள் மதித்து / உயர்வாக நினைத்து நடக்க வேண்டும் என்று தாலிக்கு புனிதம் கற்பித்து இருக்கக்கூடும்.\nஇன்றையச் சூழலிலும் பெண்களுக்கு தாலி கட்டுவது வழக்கமாகவே இருந்து வந்தாலும், படித்த பெண்கள் தாலிக்கு அவ்வளவு முக்கியயத்துவம் கொடுப்பதில்லை. தாலி புனிதம் என்றால் அதை பிறர் பார்க்கும் படி வெளியில் தெரியுமாறு அணிவதில்லை, மாறாக மறைக்கவே விரும்புகின்றனர். வேலைக்குச் செல்லும் பெண்கள் தாங்கள் அணியும் உடைக்கு தாலி பொறுத்தமில்லாமல் இருப்பதாக எண்ணி அதை கழட்டி வைக்கும் பெண்களும் இருக்கவே செய்கிறார்கள்.\nஎந்தக் காரணத்தினாலோ, தாலியை கழட்டி விட்டால் தன் கணவருக்கு ஆபத்து நேரிடும் என்று சில பெண்கள் மூடத்தனம் கொண்டிருப்பதெல்லாம் தாலி பற்றிய வீன் பெருமைகளையும், புனித்தன்மை கொண்டது என்று சடங்கு சம்பிரதாயங்களில் வாழ்க்கை நடத்தும் ஒரு குறிப்பிட்ட வர்கத்தினரால் பரப்பி விடப்பட்ட புழுகுகளே காரணம்.\nபழங்காலத்தில் பதிவுத் திருமணங்கள் அரசமமைப்புச் சட்டங்களில் (மன்னர் காலத்து) இல்லாததால் (ஆண் சமூகம் பெண்னை அடக்கி வைக்க நினைத்த மற்றொரு காரனத்தினாலும்) தாங்கள் திருமணமானவர்கள் என்பதை அவர்கள் சார்ந்த சமூகம் தெரிந்து கொள்ள அணியப்பட்ட இரு அடையாளச் சின்னங்களே தாலி மற்றும் மிஞ்சி.\nஎன்னைப் ப���றுத்த வரையில் இன்னும் நூறு ஆண்டுகளில் திருமணம் என்கின்ற அமைப்பு வெறும் பதிவுத்திருமணங்களாகவே இருக்கும். எதிர்கால விரைவு வாழ்க்கையில் யாருக்கும் இன்றைக்கு இருக்கும் நேர அவகாசமோ, சொந்த பந்தங்களில் பினைப்போ இருப்பதற்கு வாய்ப்புகள் குரைவாகவே இருக்கும். அப்படிப்பட்ட சூழல் அமைகிற போது திருமணம் என்பது வெறும் கடமையாக மட்டுமே இருக்கும்.\nபோன நூற்றாண்டுகளில் திருமணங்கள் மாதக் கணக்கிலும், பிறகு வாரக்கணக்கிலுமாக மாறி இந்த நூற்றாண்டில் ஒரு சிலமணி நேரங்களுக்குள் சுருங்கி விட்டது. அடுத்த நூற்றாண்டில் பதிவுத் திருமணங்கள் கூட அரசாங்கத்தின் கட்டாயத்தால் ஒரு கடமையாகவே நடக்கும் சாத்தியம் உள்ளது.\nதிருமணங்களை நடத்தி வைக்கும் பிராமனர்கள், சிவாச்சாரிகள் கூட பழைய முறைப்படி தான் திருமணங்கள் நடத்தப்பட வேண்டும், இல்லை என்றால் நாங்கள் அத்தகைய திருமணங்களை நடத்தி வைக்க மாட்டோம் என்று சொல்லுவதில்லை. காரணம் சடங்குகளையும் அதில் கூறப்படும் புனிதங்களையும் யாரும் ஏற்பதற்கில்லை என்பதை தெரிந்து வைத்திருப்பதாலும், யார் எப்படிப் போனாலும் தனக்கு ஜீவனம் நடத்த வருமானம் கிடைப்பதாலும் இவர்கள் பழைய முறப்படி திருமணங்கள் நடத்த வேண்டும் என்று வற்புறுத்துவதில்லை.\nபெரும்பாலான சாதியினர் சடங்குகளை, எங்கள் முன்னோர்கள் கடைப்பிடித்தார்கள் நாங்களும் கடைப்பிடிக்கிறோம் என்பார்கள். மற்றொரு காரணம் சடங்குகளைப் பழித்தால் பாவம் வந்து சேரும் என்று சடங்குகளுக்கு புனிதம் கற்பிக்கப்பட்டிருப்பதுமே காரணம். இப்படித்தான் சடங்குகளின் வழி தாலிக்கும் புனிதம் கற்பிக்கப்பட்டிருக்கக் கூடும் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை. அதைத் தவிர்த்து தாலி புனிதம் என்பதெல்லாம் வெறும் புரட்டுகளே. அடிப்படையாகப் பார்த்தால் தாலி பெண்ணிற்கு பதுகாப்பு என்பதை விட பெண்ணை அடிமைப்படுத்தும் ஆணாதிக்கத்தின் சூழ்ச்சி என்பது தான் உண்மை.\n//எதிர்கால விரைவு வாழ்க்கையில் யாருக்கும் இன்றைக்கு இருக்கும் நேர அவகாசமோ, சொந்த பந்தங்களில் பிணைப்போ இருப்பதற்கு வாய்ப்புகள் குறைவாகவே இருக்கும்.//\n//காமம் என்னும் தீய உணைர்வை முறைப்படுத்தி கட்டுக்குள் கொண்டு வருவதே//\n இத தெளிவு படுத்துங்க பாஸு\n//எதிர்கால விரைவு வாழ்க்கையில் யாருக்கும் இன்றைக்கு இருக்கும் நேர அவகாசமோ, சொந்த பந்தங்களில் பிணைப்போ இருப்பதற்கு வாய்ப்புகள் குறைவாகவே இருக்கும்.\n//காமம் என்னும் தீய உணைர்வை முறைப்படுத்தி கட்டுக்குள் கொண்டு வருவதே//\n இத தெளிவு படுத்துங்க பாஸு\nகாமம் தீய உணர்வு தெலிவுபடுத்துங்கள் என்ற கேள்விக்கு.......\nகாமம் பக்தி மார்க்கத்தில் விலக்கப்பட வேண்டிய ஒன்றாகவே அனைத்து மதங்களும் குறிப்பிடுகின்றன. காமம் என்பது பஞ்சவிகாரங்களில் (தீய உணர்வில்) ஒன்றாக இருப்பதால், அதை மற்ற நற்குணங்களுடன் ஒன்றாக் வைக்க முடியாது. அதனாலே (மட)சாமியார்கள் காமத்தில் ஈடு படும்போது அது பெரிய சர்ச்சைகளை உருவாக்குகிறது.\nஅப்படி என்றால் பக்தி மார்க்கத்தில் இருப்பவர்கள் விலக்கப்பட வேண்டிய ஒன்று இந்த காமம் ..\nஎன்னை போன்ற சாதாரண நபர்கள் விலக்க வேண்டியது இல்லை அப்படியா \nஅப்படி என்றால் பக்தி மார்க்கத்தில் இருப்பவர்கள் விலக்கப்பட வேண்டிய ஒன்று இந்த காமம் ..\nஎன்னை போன்ற சாதாரண நபர்கள் விலக்க வேண்டியது இல்லை அப்படியா \nகாமம் என்பதை இல்லறக் கடமை என்ற அளவிலே புரிந்து கொண்டால், அதை விலக்க வேண்டிய அவசியம் இல்லை.\nஎது எப்படியோ, ஒன்னுமட்டும் நன்னா புரியுது மனிதர்களின் எண்ணிக்கையைவிட விவாகரத்துக்களின் எண்ணிக்கை இனி வரும் காலங்களில் அதிகமாக இருக்கும் போல :(\nபதிவு நல்லாருக்கு , நீங்க திருமணம் பண்ணுரப்ப தாலி கட்டுவிங்களா \n[ஞானப்]-[பி]-[த்]-[த]-[ன்] (எ) வெற்றி-[க்]-கதிரவன் said...\nஎது எப்படியோ, ஒன்னுமட்டும் நன்னா புரியுது மனிதர்களின் எண்ணிக்கையைவிட விவாகரத்துக்களின் எண்ணிக்கை இனி வரும் காலங்களில் அதிகமாக இருக்கும் போல :(\nபதிவு நல்லாருக்கு , நீங்க திருமணம் பண்ணுரப்ப தாலி கட்டுவிங்களா \nநான் தாலிக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பவன் அல்ல, என் மனைவி பொறுத்து அது அமையும்.\nகாமம் எப்படி தீய உணர்வாகும் காமத்தை விலக்கி விட்டால் மனித வளர்ச்சி ஏது\n/////நான் தாலிக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பவன் அல்ல, என் மனைவி பொறுத்து அது அமையும்.///////\nமனைவியும் தாலி வேண்டாம் என்றால் தாலி கட்ட மாட்டீர்களா\n/////காமம் பக்தி மார்க்கத்தில் விலக்கப்பட வேண்டிய ஒன்றாகவே அனைத்து மதங்களும் குறிப்பிடுகின்றன. காமம் என்பது பஞ்சவிகாரங்களில் (தீய உணர்வில்) ஒன்றாக இருப்பதால், அதை மற்ற நற்குணங்களுடன் ஒன்றாக் வைக்க முடிய���து. ////\nமத நம்பிக்கைகளை நம்பும்போது தாலியை நம்புவதில் என்ன தப்பு\nகாமம் எப்படி தீய உணர்வாகும் காமத்தை விலக்கி விட்டால் மனித வளர்ச்சி ஏது காமத்தை விலக்கி விட்டால் மனித வளர்ச்சி ஏது\nகாமம் முறைப் படுத்தப்பட்டதினால் தான் மனித வளர்சசிக்கு உறுதுனையாக இருக்கிறது என்பது உண்மை.\nகட்டுப்படுத்தப்படாத காமம் என்ன செய்யும் என்கிறீர்களா\nபுராணங்களில் இந்திரனுக்கு கண் போனதற்கும், இராவணன் உயிர் இழந்ததற்கும் அதுவே காரணம்.உங்களுக்கும் எலோருக்கும் தெரிந்த உண்மையைச் சொல்வதென்றால் இந்தியா எய்ட்ஸ் நோய்க்கு முறைப்படுத்தப்படாத காமமேயன்றி வேறு என்னவாக இருக்கு முடியும்.\nகாமம் வன்புணர்வாக மாறும் போது அவை குற்றமாக கருதி தண்டனை கிடைப்பதால், காமம் என்பதற்கு எவ்விதத்திலும் அதை நல்ல உணர்வாக சமூகம் ஏற்றுக் கொள்வடில்லை.\n//மனைவியும் தாலி வேண்டாம் என்றால் தாலி கட்ட மாட்டீர்களா\n/////காமம் பக்தி மார்க்கத்தில் விலக்கப்பட வேண்டிய ஒன்றாகவே அனைத்து மதங்களும் குறிப்பிடுகின்றன. காமம் என்பது பஞ்சவிகாரங்களில் (தீய உணர்வில்) ஒன்றாக இருப்பதால், அதை மற்ற நற்குணங்களுடன் ஒன்றாக் வைக்க முடியாது. ////\nமத நம்பிக்கைகளை நம்பும்போது தாலியை நம்புவதில் என்ன தப்பு\nமதங்களில் கூறப்பட்ட எல்லாவற்றையும் நம்புவதற்கு நான் ஆண்மீகவாதியும் இல்லை, மதங்கள் காட்டும் எதுவுமே உண்மை இல்லை என்று எதிர்க்கும் நாத்திகனும் இல்லை. நல்லது கெட்டதை ஆராய்ந்து ஏற்கும் சராசரியானவன் என்பதால் தான்......\nநல்ல பதிவு நண்பா... இதைப் படித்தபின், பின்னூட்டம் இடலாமென்றுதான் முதலில் எண்ணினேன்.. பிறகு அது கட்டுரையாக உருவெடுக்க.. அதை என் வலைப்பூவில் இடுகையாக இட்டுவிட்டேன்.. நிச்சயம் படித்து கருத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள்..\nநீங்கள் கிருஸ்தவர்கள் மோதிரம் மாற்றிகொள்வதாக கூறுகிறீர்கள். தமிழ்நாட்டு கிறிஸ்துவர்களில் பெரும்பான்மையினரான கத்தோலிக்கர்கள் தாலியை பயன்படுத்துகின்றனர். ப்ராடஸ்டன்ட் சபைகளை சேர்ந்தவர்கள் தான் மோதிரம் மாற்றுகின்றனர்.\nமற்றபடி தங்கள் கட்டுரைக்கு நன்றி _ Lawrence.\nநீங்கள் கிருஸ்தவர்கள் மோதிரம் மாற்றிகொள்வதாக கூறுகிறீர்கள். தமிழ்நாட்டு கிறிஸ்துவர்களில் பெரும்பான்மையினரான கத்தோலிக்கர்கள் தாலியை பயன்படுத்துகின்றனர். ப்ராடஸ்டன்ட் சப��களை சேர்ந்தவர்கள் தான் மோதிரம் மாற்றுகின்றனர்.\nமற்றபடி தங்கள் கட்டுரைக்கு நன்றி _ Lawrence.\nவருகைக்கும் பின்னூட்டத்திற்கும் முதலில் நன்றி.\nபுதிய தகவல் தந்துள்ளீர்கள் மகிழ்ச்சி\nஎன்னை அனுசரித்து இந்த உலகம் நடக்க வேண்டும் என்று நான் நினைப்பதில்லை, நான் இந்த உலகத்தை அனுசரித்து நடப்பதாலேயே, மற்றவரின் பார்வையில் நான் வேடிக்கை மனிதன்\nஆத்திகம் (மீள் பதிவு) (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Change-cantai-toppi.html", "date_download": "2021-03-02T23:08:32Z", "digest": "sha1:KIDTB5SSGRBBBOYTUASKOE2OS6UBO4T6", "length": 9124, "nlines": 96, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "Change சந்தை தொப்பி", "raw_content": "\n6316 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nChange இன்று வர்த்தக பரிமாற்றம் மற்றும் Change மூலதனத்தின் வரலாற்றுத் தரவுகள் கிரிப்டோ நாணய பரிவர்த்தனை சந்தையில் வர்த்தகத் தொடக்க தேதி முதல்.\nChange இன் இன்றைய சந்தை மூலதனம் 0 அமெரிக்க டாலர்கள் ஆகும்.\nChange இன் சந்தை மூலதனத்தில் மாற்றம் எங்கள் வலைத்தளம் ஒரு நாளைக்கு ஒரு முறை பிடிக்கிறது. Change இன் மூலதனம் திறந்த மூலங்களிலிருந்து எடுக்கப்படுகிறது. Change இன் மூலதனமயமாக்கல் தகவல் குறிப்புக்கு மட்டுமே. Change சந்தை தொப்பி இன்று $ 0.\nஇன்று Change வர்த்தகத்தின் அளவு 419.55 அமெரிக்க டாலர்கள் .\nநேற்று முதல் வர்த்தக அளவு மாற்றம்\nChange வர்த்தக அளவுகள் இன்று மொத்தம் $ 419.55. இன்று, Change வர்த்தகம் பல்வேறு கிரிப்டோ பரிமாற்றங்களில் நடந்தது. Change வர்த்தக தொகுதி விளக்கப்படம் இணையதளத்தில் தினமும் வழங்கப்படுகிறது. அனைவரின் மதிப்பு Change கிரிப்டோ நாணயங்கள் வழங்கப்பட்டன ( Change சந்தை தொப்பி) by அதிகரித்துள்ளது 0.\nChange சந்தை தொப்பி விளக்கப்படம்\nChange பல ஆண்டுகளாக சந்தை தொப்பி விளக்கப்படம். 0% வாரத்திற்கு - Change இன் சந்தை மூலதனத்தில் மாற்றம். -100% - Change ஆண்டிற்கான சந்தை மூலதன மாற்றம். இன்று, Change மூலதனம் 0 அமெரிக்க டாலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nChange இன் மூலதனமாக்கம் - அனைத்து சுரங்கத் தொகையான Change கிரிப்டோகின்களின் மொத்த தொகை.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nChange தொகுதி வரலாறு தரவு\nChange வர்த்தகத்தின் அளவு - அமெரிக்க டாலர்களில் மொத்த தொகை Change க்ரிப்டோ-நாணயங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தேதியில் வாங்கி விற்கப்பட்டது.\n15/02/2021 Change மூலதனம் 0 US டாலர்களுக்கு சமம். Change சந்தை மூலதனம் is 0 இல் 14/02/2021. 13/02/2021 இல், Change சந்தை மூலதனம் $ 0. Change 12/02/2021 இல் மூலதனம் 0 US டாலர்களுக்கு சமம்.\n11/02/2021 Change மூலதனம் 0 US டாலர்களுக்கு சமம். 10/02/2021 Change சந்தை மூலதனம் 0 அமெரிக்க டாலர்களுக்கு சமம். 09/02/2021 Change மூலதனம் 0 US டாலர்களுக்கு சமம்.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2021-03-03T00:29:19Z", "digest": "sha1:EO6UEFNG55233CACYYQW6K5FLY3TJ4DU", "length": 6337, "nlines": 108, "source_domain": "ta.wikipedia.org", "title": "சூர்யபுத்ரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசூர்யபுத்திரி 1941 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எல்லிஸ் ஆர். டங்கன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கொத்தமங்கலம் சுப்பு உரையாடல் எழுதி நடிக்க[1] உடன் கொத்தமங்கலம் சீனு மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[2]\n↑ கே. எஸ். கோபாலகிருஷ்ணன் அல்ல\n↑ அறந்தை நாராயணன் (நவம்பர் 20 1996). \"சினிமாவுக்குப் போன இலக்கியவாதிகள்-5 கொத்தமங்கலம் சுப்பு\". தினமணிக் கதிர்.\n↑ கை, ராண்டார் (16 நவம்பர் 2013). \"Suryaputhri (1941)\" (ஆங்கிலம்). தி இந்து. மூல முகவரியிலிருந்து 11 ஜனவரி 2014 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 11 மார்ச்சு 2017.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ம�� 2020, 12:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/mercedes-benz-g63-amg-s-added-to-mukesh-ambani-s-security-fleet-here-are-all-the-details-026042.html?utm_medium=Desktop&utm_source=DS-TA&utm_campaign=Left_Include", "date_download": "2021-03-02T22:48:14Z", "digest": "sha1:IHKKSS6UJDZDR65CPR4EAIOYY3IBUXMP", "length": 21341, "nlines": 271, "source_domain": "tamil.drivespark.com", "title": "முகேஷ் அம்பானியின் பாதுகாப்பு பணியில் புதிய கார்கள்... ஒவ்வொன்றின் விலையும் இத்தனை கோடி ரூபாயா? - Tamil DriveSpark", "raw_content": "\n'மேடே' என கூறினால் கதை முடிந்தது... பைலட்கள் பேசும் ரகசிய வார்த்தைகளின் அர்த்தம்... இதை யாரும் சொல்ல மாட்டாங்க\n5 hrs ago 17 இன்ச் அலாய் சக்கரங்களுடன், கேமிரா கண்களில் மீண்டும் சிக்கிய 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ\n7 hrs ago பிஎஸ்-6 கவாஸாகி நின்ஜா 300 விற்பனைக்கு அறிமுகம்... விலை அதிரடியாக உயர்வு... எவ்ளோனு தெரியுமா\n9 hrs ago ஐரோப்பியர்களுக்கு குறி... ஹூண்டாய் பையான் எஸ்யூவி வெளியீடு... இந்திய சந்தையில் விற்பனைக்கு வருமா\n9 hrs ago ஒரு வழியாக இந்தியாவில் அறிமுகமானது சிஎஃப் மோட்டோ 300என்கே பைக் ஷோரூம் விலை ரூ.2.29 லட்சம்\nNews ஒரு இடத்தில்கூட வெல்லவிட மாட்டோம்.. 5 மாநில தேர்தலில்.. பாஜகவுக்கு எதிராக களமிறங்கும் விவசாயிகள்\nFinance டெஸ்லா-வை மிஞ்சும் அமெரிக்க நிறுவனம்.. பிட்காயின் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..\nMovies கடைக்குட்டி சிங்கம் டு சில்லுனு ஒரு காதல்.. நடிகை இந்துமதி பேட்டி\nSports கட்டைவிரல் இன்னும் சாரியாகலனு ஜடேஜா யோசிப்பார்.. காயத்துல கூட கிண்டலா..கவாஸ்கர் சுவாரஸ்ய பதில்\nLifestyle ஆரோக்கியத்திற்காக நீங்க சாப்பிடும் இந்த நட்ஸ் வகை உங்க உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்துமாம்...ஜாக்கிரதை\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் தேசிய நல்வாழ்வு மற்றும் குடும்பநல நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமுகேஷ் அம்பானியின் பாதுகாப்பு பணியில் புதிய கார்கள்... ஒவ்வொன்றின் விலையும் இத்தனை கோடி ரூபாயா\nமுகேஷ் அம்பானியின் பாதுகாப்பு பணியில் புதிய கார்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.\nஉலகின் மிகப்பெரிய பண��்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி உச்சகட்ட பாதுகாப்பின் கீழ் இருந்து வருகிறார். அவர் பயணிக்கும் காருக்கு முன்பும், பின்பும் ஏராளமான கார்கள் பாதுகாப்பிற்கு அணிவகுத்து வரும். முகேஷ் அம்பானி பொது சாலைகளில் பயணம் செய்யும்போது, அவரது பிரம்மாண்ட கான்வாயை நாம் பலமுறை பார்த்துள்ளோம்.\nமுகேஷ் அம்பானியின் பாதுகாப்பு பணிகளில், லேண்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட், பிஎம்டபிள்யூ எக்ஸ்5, ஃபோர்டு எண்டேவியர் மற்றும் டொயோட்டா பார்ச்சூனர் உள்ளிட்ட பல்வேறு கார்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. மஹிந்திரா ஸ்கார்பியோ மற்றும் ஹோண்டா சிஆர்-வி போன்ற கார்களை கூட முகேஷ் அம்பானியின் கான்வாயில் பார்க்க முடிந்துள்ளது.\nஇந்த சூழலில், இன்ஸ்டாகிராமில் தற்போது வெளியாகியுள்ள ஒரு வீடியோவின் மூலம், முகேஷ் அம்பானியின் பாதுகாப்பு பிரிவினர், மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி63 ஏஎம்ஜி (Mercedes-Benz G63 AMG) கார்களை புதிதாக சேர்த்துள்ளது தெரியவந்துள்ளது. அந்த வீடியோவில் மொத்தம் நான்கு மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி63 ஏஎம்ஜி கார்களை காண முடிகிறது.\nஇந்திய சந்தையில் இவை ஒவ்வொன்றின் விலையும் சுமார் 3 கோடி ரூபாய் (ஆன் ரோடு) ஆகும். எனவே முகேஷ் அம்பானியின் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள விலை உயர்ந்த கார்களில் ஒன்றாக மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி63 ஏஎம்ஜி கார்களை குறிப்பிடலாம். இந்த வீடியோவின் மற்றொரு ஹைலைட் டொயோட்டா வெல்ஃபயர்.\nஆம், டொயோட்டா வெல்ஃபயர் காரையும் இந்த வீடியோவில் பார்க்க முடிகிறது. இதில், மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி63 ஏஎம்ஜி காரில், 4.0 லிட்டர் ட்வின் டர்போசார்ஜ்டு வி8 இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 576 பிஎச்பி பவரையும், 850 என்எம் டார்க் திறனையும் வாரி வழங்க கூடியது. இந்த இன்ஜினுடன் 9 ஸ்பீடு ஏஎம்ஜி ஸ்பீடு-ஷிப்ட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.\nபூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 4.5 வினாடிகளில் எட்டி விடும் திறனை இந்த கார் பெற்றுள்ளது. முகேஷ் அம்பானியின் பாதுகாப்பு பணிகளுக்கு தற்போது புதிய கார்கள் வாங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள சூழலில், முகேஷ் அம்பானி குடும்பத்தினர் மீண்டும் ஒரு ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.\nமுகேஷ் அம்பானி குடும்பத்தினரிடம் ஏற்க���வே ஒரு ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் கார் உள்ளது. இது எஸ்யூவி ரக கார் ஆகும். இந்த சூழலில் இரண்டாவதாக ஒரு ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரை முகேஷ் அம்பானி குடும்பத்தினர் சமீபத்தில் புதிதாக வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மும்பை நகரில் இருக்கும் முகேஷ் அம்பானியின் வீட்டில் இந்த கார் நிற்கும் வீடியோ சமீபத்தில் வெளியானது.\nரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தில் இருந்து வெளிவந்துள்ள முதல் எஸ்யூவி கார் கல்லினன்தான் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. உலகின் பல்வேறு நாடுகளிலும் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் எஸ்யூவி மிகவும் பிரபலமாக உள்ளது. இந்தியாவை பொறுத்தவரையில், முகேஷ் அம்பானி மட்டுமல்லாது இன்னும் ஒரு சிலரிடமும் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் உள்ளது.\n17 இன்ச் அலாய் சக்கரங்களுடன், கேமிரா கண்களில் மீண்டும் சிக்கிய 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ\nடாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காருக்கு மானியம் கிடையாது... அரவிந்த் கெஜ்ரிவால் அரசு அதிரடி... ஏன் தெரியுமா\nபிஎஸ்-6 கவாஸாகி நின்ஜா 300 விற்பனைக்கு அறிமுகம்... விலை அதிரடியாக உயர்வு... எவ்ளோனு தெரியுமா\nஆடி சொகுசு கார் உரிமையாளருக்கு ரூ.17.5 லட்சம் வழங்க உத்தரவு காப்பீடு நிறுவனத்துக்கு பாடம் கற்பித்த நீதிமன்றம்\nஐரோப்பியர்களுக்கு குறி... ஹூண்டாய் பையான் எஸ்யூவி வெளியீடு... இந்திய சந்தையில் விற்பனைக்கு வருமா\nதந்தையின் பிறந்த நாளில் மகன் கொடுத்த ஆச்சரிய பரிசு... எத்தனை பேருக்கு இப்படி கிடைக்கும் சொல்லுங்க\nஒரு வழியாக இந்தியாவில் அறிமுகமானது சிஎஃப் மோட்டோ 300என்கே பைக் ஷோரூம் விலை ரூ.2.29 லட்சம்\nஆழ்கடல் ரகசியம்... எல்லா கப்பல்களின் கீழ் பகுதியிலும் ஏன் சிகப்பு கலர் பெயிண்ட்டை அடிக்கிறாங்க தெரியுமா\nஒரே ஒரு நாளில் 100யூனிட் சஃபாரி கார்கள் டெலிவரி; அதுவும் ஒற்றை நகரத்தில்... தலைநகரத்தையே அமர்களப்படுத்திய டாடா\nநல்ல வேல கேமிரா இருந்ததால தப்பிச்சாரு... இல்லனா ஐயாயிரத்த தண்டமா மொய் வச்சிருப்பாரு... ஜஸ்ட் மிஸ்\nபோன மாசம் அதிகம் விற்பனையான கார் மாடல் எது தெரியுமா விற்பனை சரிவால் 4வது இடத்திற்கு தள்ளப்பட்ட ஆல்டோ...\n500 ரூபாய் அபராதம் கேட்ட போலீஸ்... பணம் இல்லாததால் கணவர் முன்னிலையில் மனைவி செய்த காரியம்... ஆடிப்போன கர்நாடகா\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #off beat\nநல்ல வேல கேமி��ா இருந்ததால தப்பிச்சாரு... இல்லனா ஐயாயிரத்த தண்டமா மொய் வச்சிருப்பாரு... ஜஸ்ட் மிஸ்\nதுவண்டு போன நிஸானை தூக்கி நிறுத்திய மேக்னைட்... விற்பனையில் கலக்கல்\nபெட்ரோல்-டீசல் விலையுயர்வு பற்றிய கவலைய விடுங்க... இந்த கார்கள் சூப்பரா மைலேஜ் தரும்... டாப் 5 மைலேஜ் கார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/user/35615", "date_download": "2021-03-02T22:32:47Z", "digest": "sha1:M4KXTOYRN7NUSNN3YWNSGH2N7LFL7AYZ", "length": 6438, "nlines": 167, "source_domain": "www.arusuvai.com", "title": "sangeedhana | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஉறுப்பினராக இருக்கும் காலம் : 8 years 7 months\n\"இரண்டில் இருந்து ஐந்து வருடங்கள்\"\nசிக்கிரமாக உரங்க வைக்க என்ன செய்வது\nகுழந்தை பர்கலை எவ்வாரு சுத்தம் செஇவது\nகிட்னிகல் எப்படி கரைபது உதவுஙல்\nகுழம்பில் உப்பு அதிகமானால் என்ன செய்வது\nஉதவுங்கள் லாக் ஆகி உள்ளது ஏன்\nகுவைத்தில் உள்ள அறுசுவை தோழிகளே மற்றும் (தேவி & பர்ஹானா )\nஎனக்கு சந்தேகம் தோழிகளே கூறுங்கள்.\nஅறுசுவை தோழிகள் அனைவருக்கும் \"மே\" தின நல்வாழ்த்துக்கள்.\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/sports-news/2020/dec/05/world-cup-wrestling-india-team-with-24-competitors-3517206.html", "date_download": "2021-03-02T22:30:05Z", "digest": "sha1:LO7KKMZMFVRWYND5W3OET5UKCSOXXAVE", "length": 10207, "nlines": 142, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n27 பிப்ரவரி 2021 சனிக்கிழமை 02:09:58 PM\nஉலகக் கோப்பை மல்யுத்தம்: 24 போட்டியாளா்களுடன் இந்தியா குழு பங்கேற்கிறது\nபுது தில்லி: சொ்பியாவில் நடைபெறவுள்ள சீனியா் தனிநபா் உலகக் கோப்பை மல்யுத்தப் போட்டியில் பங்கேற்பதற்காக 42 போ் அடங்கிய இந்திய அணி அந்நாட்டுக்கு செல்கிறது.\nஇதில் 24 போட்டியாளா்கள், 9 பயிற்சியாளா்கள், 3 துணைப் பணியாளா்கள், 3 நடுவா்கள் அடங்குவா். இது, கரோனா சூழலில் மாா்ச் மாதத்துக்குப் பிறகு இந்திய போட்டியாளா்கள் பங்கேற்கும் முதல் போட்டியாகும்.\nசொ்பியாவின் பெல்கிரேடு நகரில் வரும் 12 முதல் 28-ஆம் தேதி வரை இந்தப் போட்டி நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் பங்கேற்கும் இந்திய குழுவினருக்கு அரசு சாா்பில் ரூ.90 லட்சத்துக்கும் அதிகமாக செலவிடப்படுகிறது. போட்டியாளா்கள் விவரம் வருமாறு:\nஆடவா் ஃப்ரீஸ்டைல் பிரிவு: ரவி குமாா் (57 கிலோ), ராகுல் அவாரே (61 கிலோ), நவீன் (70 கிலோ), நா்சிங் யாதவ் (74 கிலோ), கௌரவ் பாலியான் (79 கிலோ), தீபக் பூனியா (86 கிலோ), சத்தியவா்த் கடியான் (97 கிலோ), சுமித் (125 கிலோ).\nஆடவா் கிரேக்கோ-ரோமன் பிரிவு: அா்ஜூன் ஹலகுா்கி (55 கிலோ), ஞானேந்தா் (60 கிலோ), சச்சின் ராணா (63 கிலோ), ஆஷு (67 கிலோ), ஆதித்யா குண்டு (72 கிலோ), சஜன் (77 கிலோ), சுனில் குமாா் (87 கிலோ), ஹா்தீப் (97 கிலோ), நவீன் (130 கிலோ).\nமகளிா் பிரிவு: நிா்மலா தேவி (50 கிலோ), பிங்கி (55 கிலோ), அன்ஷு (57 கிலோ), சரிதா (59 கிலோ), சோனம் (62 கிலோ), சாக்ஷி மாலிக் (65 கிலோ), குா்சரண்பிரீத் கௌா் (72 கிலோ), கிரன் (76 கிலோ).\nஇளசுகளை தெறிக்கவிடும் ஸ்ரீ திவ்யா - புகைப்படங்கள்\n44-வது சென்னை புத்தகக் காட்சி - புகைப்படங்கள்\nஆக்‌ஷனில் மாஸ் காட்டும் லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் அருள் - புகைப்படங்கள்\nஸ்லீவ்லெஸ்ஸில் தெறிக்கவிடும் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த பி.எஸ்.எல்.வி. சி51 ராக்கெட் - புகைப்படங்கள்\nஇயக்கப்படாத பேருந்துகள் இன்னலுக்கு ஆளாகி வரும் பயணிகள் - புகைப்படங்கள்\nமாஸ்டர் படத்தில் 'குயிட் பண்ணுடா' பாடல் வெளியானது\nகர்ணன் படத்தின் 'பண்டாரத்திப் புரணம்' பாடல் வெளியானது\nதி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - தினமணி அரங்கில் கண்டிப்பாக வாங்க வேண்டிய புத்தகங்கள்\nதீ பற்றி எரியும் காரில் சிக்கிக் கொண்டவரை சாமர்த்தியமாக மீட்ட ஜார்ஜியா காவல்துறையினர்\nஅன்பிற்கினியாள் படத்தின் டிரெய்லர் வெளியீடு\nடேக் ஆஃப் ஆன சிறிது நேரத்தில் என்ஜினில் ஏற்பட்ட தீ: சாமர்த்தியமாக செயல்பட்ட விமானி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaitv.lk/2021/01/blog-post_157.html", "date_download": "2021-03-02T23:47:55Z", "digest": "sha1:D6GPNOVGGQBUAGSEWTZVEFBT3SLEOXLB", "length": 4701, "nlines": 56, "source_domain": "www.thaitv.lk", "title": "மாணவர்களே இது உங்கள் கவனத்திற்கு; கல்வி அமைச்சரின் விசேட அறிவிப்பு. | தாய்Tv மீடியா", "raw_content": "\nHome Education News Local News Main News மாணவர்களே இது உங்கள் கவனத்திற்கு; கல்வி அமைச்சரின் விசேட அறிவிப்பு.\nமாணவர்களே இது உங்கள் கவனத்திற்கு; கல்வி அமைச்சரின் விசேட அறிவிப்பு.\n2020ம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் வெளியிடப்படவுள்ளதாக கல்வியமைச்சர் பேராசிாியர் ஜீ.எல். பீரிஸ் தொிவித்துள்ளார்.\nஅப்பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக தகுதி பெறும் மாணவர்கள் எதிர்வரும் செப்டெம்பர் மாதமளவில் பல்கலைக்கழகங்களுக்கான அனுமதியைப் பெறுவரெனவும் அமைச்சர் தொிவித்துள்ளார்.\nஇன்று (17) முற்பகல் மல்வத்து அஸ்கிாி தேரரை சந்தித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தொிவிக்கையிலேயே அமைச்சர் இது குறித்து விளக்கமளித்தார்.\nஇதேவேளை எதிர்வரும் மார்ச் மாதம் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை நடாத்த திட்டமிட்டிருப்பதாகவும்,\nஎதிர்வரும் ஜூன் மாதம் இப்பரீட்சைக்கான பெறுபேறுகளை வெளியிட நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தொிவித்தார்.\nஉங்களுக்கும் ஒரு இணையத்தளம் வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.catholictamil.com/2021/01/blog-post_797.html", "date_download": "2021-03-02T23:34:16Z", "digest": "sha1:UFE3M7QCT4BITUTTKXPPNSVHKIY4OOVB", "length": 12467, "nlines": 149, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: வாழும் ஜெபமாலையை அங்கீகரித்த பாப்பரசர்!", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nவாழும் ஜெபமாலையை அங்கீகரித்த பாப்பரசர்\n“இக்காலங்களின் ஆழ்ந்த வேதனையிலும், நிர்ப்பாக்கியத்திலும், துன்பத்திலும், “வாழும் ஜெபமாலை'' என்ற பெயரில் பரிசுத்த கன்னிகையை நோக்கிய இப்பக்தி முயற்சியில் நாம் பெரும் ஆறுதலைக் கண்டடைகிறோம். இதிலே நமக்குக் கடவுளின் உதவி உள்ளதென்ற திடமான நம்பிக்கை கிடைக்கிறது. இதன் ஒரு அனுகூலம் என்ன வென்றால், இப்பக்தி முயற்சி எளிமையானது. எந்த இடத் திலும் எந்நேரத்திலும் நம் தேவ அன்னையை மகிமைப் படுத்த முடிகிறது. அநேக ஆன்மாக்கள் இணைந்த ஜெபம், தூபம் போல் மேல் நோக்கி எழுவதால் அது ஒரு பெரும் ஜெப சக்தியாகி, கடவுளை நம்மீது இரக்கம் கொள்ளச் செய்கிறது.''\n“இக்காரணங்களுக்காக நாம் இப்பக்தி முயற்சிக்கு பாப்புக்குரிய அத்தாட்���ியை தயக்கமின்றி அளிக்கிறோம். மரியாயின் மகிமைக்காக ஏற்பட்ட ஜெபமாலையைச் சொல்லி, அவ்வன்னையுடன் தொடர்பு கொண்டு, மன்றாடுவதால் திருச்சபை முழுவதற்கும் கிடைத்துள்ள உதவிகளையும் ஞாபகத்தில் கொண்டு, கீழே கூறப்படும் ஞானப்பலன் களை வாழும் ஜெபமாலை''க்கு அளிக்கிறோம்.\nஇதே நோக்கத்துடனும், நம்பிக்கையுடனும் நமது குருக்களும் வாழும் ஜெபமாலை இயக்கத்தை வரவேற் கிறார்கள். தங்களை அதற்கு அர்ப்பணிக்கிறார்கள். அநேக மேற்றிராணிமார்கள் தங்கள் மேற்றி ராசனங்களில், வாழும் ஜெபமாலையை தேவதிரவிய அனுமானங்களுக்கு அடுத்தபடியில் வைத்து ஊக்கப்படுத்தி வருகிறார்கள். அவ்வாறு விசுவாசி களிடம் பக்தி உருக்கத்தை எழுப்பி, அனைவருக்கும் வரப்பிரசாதங்களையும், ஆசீர்வாதங் களையும் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். - ஜனவரி 7, 1832.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ ஆகமன -திருவருகை காலம்.\n✠ உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n✠ அர்ச். தேவமாதா வணக்கமாதம்\n✠ உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம்\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ ஞாயிறு பூசை சுவிசேஷ வாசகம்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ தேவமாதா பிரார்த்தனை விளக்கம்\n✠ திருஇருதய பிரார்த்தனை விளக்கம்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ ஞான உபதேசக் கோர்வை 3\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ ஏழு தலையான பாவங்கள்\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம்\n✠ தஸ்நேவிஸ் மாதா திருமுடிச்சரிதை\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ அர்ச். தோமையார் வரலாறு\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ சத்திய வேதம் 1834\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ அர்ச். ஜான் போஸ்கோ கனவுகள்\n✠ நித்திய ஞா���மானவரின் சிநேகம்\n✠ என் திவ்விய மாதிரிகை\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n✠ இலத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ தேவ தோத்திரப் பாடல்கள்\n✠ கடவுள்-மனிதனின் காவியம் 1\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/trend/who-was-avni-and-why-was-she-killed-all-you-need-to-know-about-t1-the-man-eater-tigress-vin-ghta-410213.html", "date_download": "2021-03-03T00:16:43Z", "digest": "sha1:H3SLCZ6J735MONEEJWH3TJKLVYI73YMB", "length": 15398, "nlines": 115, "source_domain": "tamil.news18.com", "title": "2018ம் ஆண்டு மேன்-ஈட்டர் அவ்னி புலியை கொன்றவருக்கு வெகுமதி அளித்த விவகாரம்: 2 ஆண்டுகளுக்கு பிறகு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!– News18 Tamil", "raw_content": "\n2018ம் ஆண்டு மேன்-ஈட்டர் அவ்னி புலியை கொன்றவருக்கு வெகுமதி அளித்த விவகாரம்: 2 ஆண்டுகளுக்கு பிறகு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\nதொடர்ந்து 200 பேர் கொண்ட மிகப் பெரியக் குழு ட்ரோன் உதவியுடன் அவ்னி புலியைக் கொல்ல 3 மாதங்களாக முயன்று வந்தது. பின்னர் குறி தவறாமல் துப்பாக்கி சுடும் திறமை கொண்ட அஸ்கர் அலி என்பவரின் உதவியுடன் கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் 2 ஆம் தேதி வனத்துறையினர் அந்த புலியை சுட்டுக்கொன்றனர்.\nதொடர்ந்து 200 பேர் கொண்ட மிகப் பெரியக் குழு ட்ரோன் உதவியுடன் அவ்னி புலியைக் கொல்ல 3 மாதங்களாக முயன்று வந்தது. பின்னர் குறி தவறாமல் துப்பாக்கி சுடும் திறமை கொண்ட அஸ்கர் அலி என்பவரின் உதவியுடன் கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் 2 ஆம் தேதி வனத்துறையினர் அந்த புலியை சுட்டுக்கொன்றனர்.\nகடந்த 2018ம் ஆண்டு மகாராஷ்டிராவில் 13 பேரைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட மேன்-ஈட்டர் புலி என்று கூறப்படும் அவ்னி கொல்லப்பட்ட இரண்டு ஆண்டுகள் கழித்து, உச்சநீதிமன்றம் கொல்லப்பட்ட புலி உண்மையில் மனிதனை உண்பவரா இல்லையா என்று கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், இதுகுறித்து பதிலளிக்க மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. புலியைக் கொன்ற நபருக்கு வழங்கப்பட்ட வெகுமதி குறித்து விளக்குமாறும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nஅவ்னி புலி கொல்லப்பட்டதற்கான காரணம்:\nமராட்டிய மாநிலம் யவத்மால் மாவட்டத்தில் உள்ள போராடி வனப்பகுதியில் வசித்துவந்த 6 வயது பெண் புலி ஒன்று தொடர்ந்து மனிதர்களைத் தாக்கி வந்தது. இந்தப் புலிக்கு இரண்டு குட்டிகளும் இருந்தன. வனத்துறையினர் இந்தப் புலிக்கு அவ்னி என்று பெயரிட்டிருந்தனர். கடந்த 2016 ஆம் ஆண்டு போர்தி கிராமத்தைச் சேர்ந்த ஷோனாபாய் போஸ்லே என்பவரை தான் அவ்னி புலி முதன் முதலில் கொன்றதாக கூறப்படுகிறது. தொடர்ச்சியாக 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை புலியின் கோரப்பசிக்கு 13 பேர் இரையாகினர். இதனால் மனித உயிருக்கு பங்கம் விளைவிக்கும் அந்த புலியை கொல்லவேண்டும் என்ற வேண்டுகோள் வலுத்தது. இந்தநிலையில் வனப்பகுதியில் குட்டிகளுடன் சுற்றித்திரிந்த அவ்னியை சுட்டுக் கொல்ல பம்பாய் உயர்நீதிமன்றத்திடம் வனத்துறையினர் அனுமதி வாங்கினர்.\nதொடர்ந்து 200 பேர் கொண்ட மிகப் பெரியக் குழு ட்ரோன் உதவியுடன் அவ்னி புலியைக் கொல்ல 3 மாதங்களாக முயன்று வந்தது. பின்னர் குறி தவறாமல் துப்பாக்கி சுடும் திறமை கொண்ட அஸ்கர் அலி என்பவரின் உதவியுடன் கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் 2 ஆம் தேதி வனத்துறையினர் அந்த புலியை சுட்டுக்கொன்றனர். மேலும் இந்த புலியை சுட்டு கொன்றவருக்கு விருதும் வழங்கப்பட்டது. அதேவேளையில் அவ்னியை சுட்டுக் கொன்றபோது வனத்துறையைச் சேர்ந்த கால்நடை மருத்துவர்கள் யாரும் உடன் இல்லை என்று சொல்லப்படுகிறது. இதனால் வனத்துறை அவ்னியை உயிரோடு பிடிக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்கிற குற்றச்சாட்டும் எழுந்தது.\nஅவ்னி கொலை செய்யப்பட்தை கண்டித்து விலங்குகள் நல ஆர்வலர்கள், புலிகள் பாதுகாப்பு வல்லுநர்கள் மற்றும் அரசியல்வாதிகள் உட்பட பலர் கண்டனம் தெரிவித்தனர். அது சட்டவிரோதமானது என்றும், \"ட்ராபி கில்லிங் \" என்றும் குற்றம் சண்டிகர். மேலும், இது தொடர்பாக பல வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டன. அதில் ஒன்று தான் ஆர்வலர் சங்கீதா தோக்ரா தொடர்ந்த வழக்கு. அவ்னி கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து விலங்குகள் நல ஆர்வலர் சங்கீதா தோக்ரா என்பவர் மும்பை ஐகோர்ட்டில் முன்பு வழங்கு தொடர்ந்தார். ஆனால் அவர் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து, உச்சநீதிமன்றத்தை நாடினார்.\nAlso read... டெலிவரிக்கு சில மணிநேரங்கள் முன்பு வரை தனது வேலைகளை செய்து பலரையும் அசரடித்த ஜெய்ப்பூர் மேயர்\nஇந்த வழக்கு கடந்த 10ம் தேதி தலைமை நீதிபதி போப்டே மற்றும் நீதிபதிகள் ஏ.எஸ். போபன்னா மற்றும் வி.ராமசுப்பிரமணியன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது சுட்டுக்கொல்லப்பட்ட பெண் புலி அவ்னி மனிதர்களை கொல்லவில்லை என பிரேத பரிசோதனை அறிக்கை மூலம் த��ரியவந்துள்ளதாக சங்கீதா தோக்ரா வாதிட்டார். அதனை எப்படி பிரேதபரிசோதனையில் கண்டுபிடிக்க முடியும் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அதன் பிரேத பரிசோதனையில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை என்ற அவரது கூற்றை நிரூபிக்குமாறு கேட்டுக் கொண்டனர். மேலும், கோர்ட் உத்தரவை மீறி புலியை கொன்றவர்களுக்கு வெகுமதி அளித்ததற்காக மகாராஷ்டிர முதன்மை செயலாளர் விகாஸ் கார்கே மற்றும் 8 அதிகாரிகளுக்கு நீதிமன்றம் அவமதிப்பு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்\nநடிகை அதிதி ராவின் லேட்டஸ்ட் போட்டோஸ்\nராஷ்மிகா மந்தனாவின் ஸ்டைலிஷ் போட்டோஸ்..\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்\nராகுல் காந்தியை விமர்சித்த குஷ்பு\n\"உங்கள் பிள்ளைகள் கூட உங்களை மதிக்காது\" : செல்லூர் ராஜூ\nநகைக்கடன் ரத்து குறித்து இதுவரை அரசாணை வெளியாகாதது ஏன்\nநடிகை அதிதி ராவின் லேட்டஸ்ட் போட்டோஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/bangalore/gram-panchayat-election-in-karnataka-voting-in-first-phase-406541.html?utm_source=OI-TA&utm_medium=Desktop&utm_campaign=Left_Include_Sticky", "date_download": "2021-03-02T22:24:12Z", "digest": "sha1:ZTZMDJSFY7YM5ZFYQBER3AYOKLFLTKBE", "length": 17795, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "கர்நாடகா உள்ளாட்சித் தேர்தல்: முதற்கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பு | Gram Panchayat Election In Karnataka Voting in First Phase - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக சட்டசபைத் தேர்தல் அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் பெங்களூரு செய்தி\nஒரு இடத்தில்கூட வெல்லவிட மாட்டோம்.. 5 மாநில தேர்தலில்.. பாஜகவுக்கு எதிராக களமிறங்கும் விவசாயிகள்\nToday's Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nபிரதமர் மோடியை தொடர்ந்து... வரிசைகட்டி தடுப்பூசி எடுத்துக்கொள்ளும் மத்திய அமைச்சர்கள்\nகொரோனா தடுப்பூசி இரண்டாம் கட்ட பணிகள்.. இதுவரை 50 லட்சம் பேர் பதிவு\nநாடு முழுக்க சிஏஏ பற்றி பேசுகிறீர்கள்.. அசாமில் வாய் திறக்காதது ஏன் பிரியங்கா காந்தி சரமாரி கேள்வி\nஹத்ராஸ் கொடூரத்தைவிட.. உங்களுக்கு தேர்தல் முக்கியமாகிவிட்டதே.. யோகியை போட்டு தாக்கும் நுஸ்ரத் ஜஹான்\nஅரசு வேலை கேட்டு வந்த... பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்... கர்நாடக பாஜக அமைச்சர் மீது பரபரப்பு புகார்\nஎப்போதும் தூங்கும் கும்பகர்ணனா நீங்கள்.. 10 லட்சம் சம்பளத்துல வேலை ரெடியாக இருக்கு..என்ஜாய் பண்ணுங்க\nசிறுத்தையின் கண்ணுக்கே மரண பயத்தை காட்டிய சிறுவன்.. மைசூரில் நடந்த செம்ம சம்பவம்\nபெங்களூரே ஸ்தம்பிப்பு.. பள்ளி கல்வி கட்டணத்தை குறைக்க கூடாதாம்.. ஆயிரக் கணக்கான ஆசிரியர்கள் பேரணி\nகொத்து கொத்தாக கொரோனா கேஸ்கள்.. கிளஸ்டர்களாக மாறும் பெங்களூர் அபார்ட்மென்ட்கள்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு.. மகாராஷ்டிரா, கேரளாவில் நிலைமை மோசமாகிறது\nFinance டெஸ்லா-வை மிஞ்சும் அமெரிக்க நிறுவனம்.. பிட்காயின் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..\nAutomobiles 17 இன்ச் அலாய் சக்கரங்களுடன், கேமிரா கண்களில் மீண்டும் சிக்கிய 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ\nMovies கடைக்குட்டி சிங்கம் டு சில்லுனு ஒரு காதல்.. நடிகை இந்துமதி பேட்டி\nSports கட்டைவிரல் இன்னும் சாரியாகலனு ஜடேஜா யோசிப்பார்.. காயத்துல கூட கிண்டலா..கவாஸ்கர் சுவாரஸ்ய பதில்\nLifestyle ஆரோக்கியத்திற்காக நீங்க சாப்பிடும் இந்த நட்ஸ் வகை உங்க உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்துமாம்...ஜாக்கிரதை\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் தேசிய நல்வாழ்வு மற்றும் குடும்பநல நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகர்நாடகா உள்ளாட்சித் தேர்தல்: முதற்கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பு\nபெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் உள்ள பஞ்சாயத்திற்கான உள்ளாட்சித் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் நடைபெற்று வரும் வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nகர்நாடகா மாநிலத்தில் உள்ள 5,762 பஞ்சாயத்திற்கான உள்ளாட்சித் தேர்தலின் வாக்குப்பதிவு 2 கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு டிசம்பர் 27ஆம் தேதியும் நடைபெறும். கிட்டத்தட்ட 3 கோடி வாக்காளர்கள் மாநிலம் முழுவதும் 92,000 கிராம பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கு வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். தேர்தலில் பதிவான வாக்குகள் டிசம்பர் 30ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.\nகர்நாடகாவில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. பல மாநிலங்களில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக குறிப்பிடத்தகுந்த அளவில் வெற்றி பெற்றாலும் கேரளாவில் எதிர்பார்த்த அளவில் வெற்றி பெறவில்லை. இந்த நிலையில் கர்நாடகாவில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலில் பாஜக சாதிக்குமா சறுக்குமா என்பதை 30ம் ஆம் தேதி வெளியாகும் முடிவுகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.\n'10 வருட திருமண உறவு ஓவர்' - திரிணாமுல் காங்.கில் சேர்ந்த மனைவியை டைவர்ஸ் செய்யும் பாஜக எம்பி\nஏற்கனவே 4000 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். பல இடங்கள் அதிக ஏலம் கொடுத்து பதவியை ஏலம் விட்டிருப்பதாகவும் தேர்தல் ஆணையத்திற்கு சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து நன்கு விசாரணை நடத்திய பின்னரே முடிவுகளை தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅண்டை மாநிலங்களில் கொரோனா தீவிரம் - கர்நாடகாவிற்குள் நுழைய கடும் கட்டுப்பாடு அமல்\nகாவிரி குண்டாறு திட்டத்துக்கு எதிர்ப்பு.. ஓரணியில் திரண்ட கர்நாடக அரசியல் தலைவர்கள்\nஇந்த 2 மாநிலங்களில் இருந்து வருவோருக்கு கொரோனா டெஸ்ட் கட்டாயம்\nதிஷா ரவி கைதில் டெல்லி போலீஸ் அத்துமீறல்...நடவடிக்கை எடுக்க கர்நாடக அமைச்சரிடம் சமூக ஆர்வலர்கள் மனு\nஅசத்தல்.. மாதம் 1 கோடி உற்பத்தி.. பெங்களூரில் வந்தாச்சு கொரோனா பரிசோதனை கருவி தொழிற்சாலை\nகேரளா டூ கர்நாடகா வருவோருக்கு கொரோனா சர்டிபிகேட் கட்டாயம்.. திடீர் உத்தரவு.. தமிழக பயணிகள் நிலை\nதெருநாயுடன் \"நடுரோட்டிலேயே\".. வெறிபிடித்த இளைஞர்.. வீடியோவை பார்த்து அலறிய மக்கள்\nகொரோனாவை இந்தியா வெற்றி கொண்டது இப்படி தான்... ஆராய்ச்சியாளர்கள் விளக்கம்\nராமர் கோவிலுக்கு நிதி கேட்டு.. பெண் உட்பட 3 பேர், வீடு புகுந்து மிரட்டல்.. குமாரசாமி பகீர்\nதிஷா ரவிக்கு ஆதரவாக ஒலிக்கும் குரல்கள்... திஷா ரவி படித்த கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் போராட்டம்\nஅபார்ட்மெண்ட்டில் நடந்த மெகா விருந்து... மொத்தமாக தூக்கிய கொரோனா... 103 பேருக்கு பாஸிட்டிவ்\nவீடுகள் 'குறிக்கப்படுகிறது..' ஹிட்லரின் 'நாசி' கொள்கையை ஆர்எஸ்எஸ் கையிலெடுக்கி��து.. குமாரசாமி பகீர்\nஒரு தகவல் கேட்டது குத்தமா.. பெங்களூர் கோவில் அதிகாரியின் அலப்பறை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2014/11/blog-post_70.html", "date_download": "2021-03-03T00:22:58Z", "digest": "sha1:OLQBBDKSSPOSJGCSZVZQR7US32DWQNYP", "length": 10624, "nlines": 202, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: மேனி", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nநீறி விளக்கம் முன்னால் எனக்குதான் சொல்லி இருந்தீர்கள்.\n//அது கொன்றவனுக்கும் புகழும் புண்ணியமும் சேர்ப்பதே. இதைப்போல 'நீறும்' நரகுக்கு ஒருவரை அனுப்புவதென்றால்…//\n“இதைபோல நீறும் (நீரும்)” -என்று சேர்த்துப்படித்து-நரகுக்கு என்பதை தனியாக்கி அல்லல் பட்டுவிட்டேன். “நீறும் நரகுக்கு“ என்று சேர்த்துப்படிக்கும் போதுதான் அந்த வாக்கியத்தின் பெரும்வெளி தரிசனம் கிடைக்கிறது. உண்மை உரைக்கிறது நன்றி.\n//“கண்ணீர் மிகமிக வீரியம் மிக்க விதை பத்ரரே. அது ஒன்றுக்கு நூறுமேனி விளையக்கூடியது//-இதில் வரும் நூறுமேனி வார்த்தை நாவில் இனிக்கிறது ஜெ. இந்த வார்த்தை வயலை உயிராய் நினைக்கும் விவசாயின் நினைவில் பொக்கிஷமாய், நாவில் தேனாய் இருக்கும் சொல். அந்த விவசாயியின் வாழ்க்கை அந்த சொல். அந்த சொல் இங்கு கொடுக்கும் அழுத்தம் அறிந்து நெஞ்சம் விம்முகின்றது. இது ஒரு சொல் என்று மட்டும் நினைத்துவிடும வாசகன் எத்தனை பெரிய வாழ்க்கையை இழந்துவிட நேரிடும் என்று நினைத்து கண்நனைந்தேன். இதை மொழிபெயர்க்கும்போது எத்தனை பெரிய சவால்களை சந்திக்கவேண்டி வரும்\nநூறுமேனி என்ற சொல்லுக்காக ஒரு மெயில் செய்ய இருந்தேன். அதற்கு இந்த சந்தர்ப்பம் கிடைத்தற்கு நன்றி.\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nமனுஷ்யபுத்திரன் மற்றும் ஞாநி விமர்சனங்கள்\nவண்ணக்கடல் முழுமை- ராமராஜன் மாணிக்கவேல்\nபிரயாகை 23 ஏளனத்தின் இரண்டு முகம்\nவண்ணக்கடல் இறுதி- ராமராஜன் மாணிக்கவேல்\nபிரயாகை 22 நடிகருக்குள் நடிகன்\nகனவு விழிப்பு ஆழ்நிலை விதுரர்\nவண்ணக்கடல்- காலம் -ராமராஜன் மாணிக்கவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=29125&ncat=4", "date_download": "2021-03-03T00:22:04Z", "digest": "sha1:VJEVHLNXLSOFWXATYTGMKBF4IQBHN2G3", "length": 27132, "nlines": 259, "source_domain": "www.dinamalar.com", "title": "பன்னாட்டளவில் பரவும் 'டார்க் பாட்' வைரஸ் | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nபன்னாட்டளவில் பரவும் 'டார்க் பாட்' வைரஸ்\nநிவர்... புரிந்தது உன் பவர்\n அசாமில் காங்., பிரியங்கா வீதி தோறும் மார்ச் 03,2021\nபெண் குழந்தை பிறப்பை கொண்டாடும் கிராமம் மார்ச் 03,2021\nகேரளாவில் மத நல்லிணக்கத்துக்கு அச்சுறுத்தல்: சோனியா வேதனை மார்ச் 03,2021\nசங்கடஹர சதுர்த்தி மார்ச் 03,2021\nலோக்சபா, ராஜ்யசபாவுக்கு இனி ஒரே 'டிவி' சேனல் மார்ச் 03,2021\nஇணைய வெளியில் பாதுகாப்பு தருவதற்கென ஆய்வு செய்து, தொடர்ந்து வைரஸ்களைக் கண்காணித்து வரும் வல்லுநர்கள், இந்தியாவில் பரவும் 'டார்க் பாட்' (Dorkbot) வைரஸ் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளன. ஹேக்கர்கள் மற்றும் கம்ப்யூட்டர் இயக்கத்தினைப் பாழ் படுத்தும் செயல்பாடுகளைக் கண்காணித்து வரும் CERT-In (Computer Emergency Response Team of India) எனப்படும் அமைப்பு இந்த எச்சரிக்கையினை அளித்துள்ளது.\nசமூக இணைய தளங்கள் வழியாகவே இந்த வைரஸ் நம் கம்ப்யூட்டர்களுக்குள் புகுந்துவிடுகிறது. பின்னர், கம்ப்யூட்டரில் உள்ள நம் பெர்சனல் தகவல்கள் மற்றும் பாஸ்வேர்ட்களைத் திருடி அனுப்புகிறது. பாஸ்வேர்ட், பிரவுசர் குறித்த தகவல்கள், குக்கிபைல்கள் ஆகியவற்றைக் கைப்பற்றுவதுடன், கம்ப்யூட்டரின் இயக்கத்தினையே முடக்கிப்போடும் அளவிற்கு இதனிடம் இயக்கச் செயல்முறைக்கான குறியீடுகள் உள்ளன.\nஇந்த வைரஸ், கம்ப்யூட்டரின் பின்புலங்கள் வழியாக ஊடுறுவும் வகையைச் சேர்ந்தது. நுழைந்த பின்னர், பலவகை செயலிகள் மற்றும் செயல்பாடுகள் வழியாகப் பரவும். தரவிறக்கம் செய்திடுகையில், சமூக வலைத் தளங்களைப் பார்வையிடுகையில், இணைத்து எடுத்துப் பயன்படுத்தும் ட்ரைவ்கள் வழியாக, ஆட்டோ ரன் செயல்பாட்டின் போது எனப் பல வழிகளில் இது பரவுகிறது. ஏறத்தாழ பன்னிரண்டு பெயர்களில் இது உலா வருகிறது. ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களிலிருந்து தப்பிப்பதற்காக, தன் குறியீட்டு வரிகளை, cmd.exe, ipconfig.exe, regedit.exe, regsvr32.exe, rundll32.exe, verclsid.exe மற்றும் explorer.exe போன்ற பைல்களில் எழுதி வைத்துக் கொள்கிறது.\nஇது தன் குறியீடுகளை, மேலும் மேலும் எழுதிக் கொண்டு தன் அடையாளத்தினை மறைத்துக் கொள்கிறது. ஆப்பரேட்டிங் ��ிஸ்டத்தினைச் சேர்ந்த முக்கிய தகவல்களைத் திருடி எடுத்துக் கொள்கிறது.\nசமூக வலைத்தளங்களில், குறிப்பிட்ட இணைய தளத்திற்குச் செல்லுமாறு, லிங்க் தரப்படுகிறது. அந்த லிங்க்கில் கிளிக் செய்து, ஏதேனும் ஒரு பைலை ஆர்வம் தூண்டும் வகையில் காட்டி, அதனைத் தரவிறக்கம் செய்திடுமாறு கூறுகிறது. இதில் கிளிக் செய்தவுடன், இந்த வைரஸ் பரவுகிறது.\nபெர்சனல் கம்ப்யூட்டரைக் கைப்பற்றிய பின்னர், இதனை அனுப்பியவர்கள், இந்த மால்வேர் புரோகிராமின் மூலம் மேலும் பல கெடுதல் விளைவிக்கும் குறியீடுகளைப் பாதித்த கம்ப்யூட்டர்களில் பதிக்க முடியும். மேலும் ஸ்பேம் மெயில்களையும் அனுப்பும். இது முன்பு வெளியான பாட்நெட் (Botnet) வகை வைரஸ் என அறியப்பட்டுள்ளது.\nஇதிலிருந்து தப்பிக்க மற்றும் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க, CERT-In அமைப்பு சில பாதுகாப்பு வழிகளைப் பரிந்துரை செய்துள்ளது. ஏதேனும் புதிய சிஸ்டம் பைல்கள் உருவாக்கப்பட்டிருந்தால், அவற்றைஅழித்தல், ரெஜிஸ்ட்ரியைச் சுத்தம் செய்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இணையப் பாதுகாப்பு மற்றும் லேன் அமைப்பு போன்றவற்றிற்கான பாதுகாப்பு அமைப்பினை மேற்கொள்கையில் அவற்றை 'High' என அமைக்க வேண்டும். இதனால், active X கண்ட்ரோல்களையும் ஆக்டிவ் ஸ்கிரிப்ட் செயல்பாட்டினையும் தடை செய்திட முடியும். ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளை, இற்றை நாள் வரையில் அப்டேட் செய்திடவும். கூடுமானவரை குரூப் அக்கவுண்ட் போன்றவற்றைத் தடுக்கவும். நம்பிக்கையற்ற அல்லது ஏதேனும் பிரச்னைகள் உள்ளன என்று அறியப்படும் இணைய தளங்களுக்குச் செல்லக் கூடாது. அதே போல, தெரியாதவர்கள் மற்றும் நம்பிக்கையற்றவர்கள் அனுப்பும் இணைப்பு கோப்புகளைத் தரவிறக்கம் செய்வதோ, திறந்து பார்ப்பதோ கூடாது. பாஸ்வேர்ட்களை மற்றவர்கள் எளிதில் அறியா வண்ணம் அமைப்பதுவும், அடிக்கடி மாற்றுவதும் நமக்கு நல்லது.\n.vbs, .bat, .exe, .pif and .scr files போன்ற துணைப் பெயர்கள் கொண்ட பைல்கள் வழியாகத்தான் வைரஸ் பரவுகிறது. எனவே, இவற்றை முற்றிலுமாகத் தரவிறக்கம் செய்திடுவதைத் தவிர்க்க வேண்டும்.\nவிலக்கி எடுத்துப் பயன்படுத்தும் ட்ரைவ்களில், இந்த வைரஸ் RECYCLER என்னும் போல்டரை உருவாக்கி வைத்துக் கொண்டு, தன்னை அதில் காப்பி செய்து கொள்கிறது. பின்னர், வேறு ஒரு கம்ப்யூட்டரில் அதனைப் பயன்படுத்துகையில், அந்த கம்ப்யூட்டரிலும் பரவுகிறது.\nஇந்த டார்க் பாட் வைரஸ் AUTORUN.INF பைல் ஒன்றையும் பதிக்கிறது. இதன் மூலம் வைரஸ் புரோகிராம் தானாக இயக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. இந்த வைரஸ் ஒரு கம்ப்யூட்டரை அடைந்தவுடன், பின்புற வழி ஒன்றைத் திறக்கிறது. அதன் மூலம், இந்த வைரஸ் அனுப்பியவரின் கம்ப்யூட்டருக்கு இணைப்பு கிடைக்க, அத்தனை தகவல்களும், தொலைவில் இருந்தே இயக்கப்பட்டுத் திருடப்படுகின்றன. சில வேளைகளில் கம்ப்யூட்டரே முடக்கப்படுகிறது. நாம் பார்க்கும் இணைய தளங்கள் குறித்த தகவல்களைத் திரட்டுகிறது. இணைய தளங்களுக்கு நாம் செல்கையில் (வங்கி போன்ற முக்கிய நிறுவனத் தளங்கள்) அதற்கான யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட்களைத் திருடிக் கொள்கிறது. அதே கம்ப்யூட்டரில், மேலும் சில கெடுதல் விளைவிக்கும் வைரஸ் புரோகிராம்களைப் பதிக்கிறது. கம்ப்யூட்டர் பயனாளியின், சமூக இணைய தள அக்கவுண்ட்களைத் திருடி, ஒரிஜினல் அக்கவுண்ட்டினை முடக்கி, அதே போல் இன்னொன்றை உருவாக்கி, மோசமான தகவல்களைப் பதிக்கிறது. பாலியல் செய்திகளையும் படங்களையும் அந்த அக்கவுண்ட் பெயரில் வெளியிடுகிறது.\nஇது பன்னாட்டளவில் தற்சமயம் பரவி வருவதால், இதனைத் தடுக்கும் முயற்சியில் பன்னாட்டளவில் இணையத்தைக் காக்கும் அமைப்புகள் இறங்கியுள்ளன. Dorkbot வைரஸ் முதலில் 2011 ஆம் ஆண்டில் நுழைந்தது. இணைய வெளியில் குற்றங்கள் மேற்கொள்வதனையே தொழிலாகக் கொண்டிருக்கும் பல அமைப்புகள் (cybercrime forums) இணைந்த மன்றத்தில், இது குற்றங்களை மேற்கொள்வதில் சிறந்த டூல் \"NgrBot\" என்ற பெயரில் விற்பனை செய்யப்பட்டது. இந்த தகவல்களை மைக்ரோசாப்ட் தன் தளத்தில் வெளியிட்டுள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nகுரோம் பிரவுசர்: சில குறிப்புகள்\nவிண்டோஸ் 10: அரையாண்டு அறிக்கை\n10 கிகா பிட் வேகத்தில் இணைய இணைப்பு\nவிண்டோஸ் தரும் அறியாத செயலிகள்\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய��யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.magzter.com/IN/PSRPI/Viduthalai/Newspaper/590415", "date_download": "2021-03-02T22:56:59Z", "digest": "sha1:GXJL24DB4RHDYE3XK4NTONJY2FVKIZ4M", "length": 7899, "nlines": 132, "source_domain": "www.magzter.com", "title": "Viduthalai-January 16, 2021 Newspaper - Get your Digital Subscription", "raw_content": "\nதமிழர் கலாச்சாரத்தை சிறுமைப்படுத்தும் பா.ஜ.க. ராகுல்காந்தி கச்சிதமாக படிப்பிடிப்பு\nநாகர்கோயில், மார்ச் 2 கன்னியாகுமரி சர்ச் ரோடு சந்திப்பில் பரப்புரை மேற்கொண்ட போது காங்கிரஸ் கட்சியின் மேனாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று(1.3.2021) பேசிய தாவது,\nபெரியார் மருந்தியல் கல்லூரி பெற்ற முப்பெரும் விருதுகள்\nசென்னை, மார்ச் 2 கல்வி, ஆராய்ச்சி மற்றும் சமுதாயப் பணிகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களை தெரிவு செய்து அவர்களை ஊக்குவிக்கும் விதமாக Skill Indian நிறுவனமானது ஆண்டுதோறும் சாத னையாளர் விருது வழங்கி சிறப்பித்து வருகிறது.\nதம்மம்பட்டியில் 'திராவிடம் வெல்லும்' பொதுக்கூட்டம்\nஆத்தூர், மார்ச் 2-ஆத்தூர் திராவிடர் கழகத்தின் சார்பில் தம்மம்பட்டியில் திராவி டம் டம் வெல்லும் சிறப்பு பொதுக்கூட்டம் பிப்ரவரி 14 அன்று மாலை 6 மணிக்கு பொதுக்குழு உறுப்பினர் தம்மம்பட்டி செயராமன் தலைமையில் நடைபெற்றது.\nஇராயபுரம் பரமசிவம் படத்திறப்பு நினைவேந்தல்\nஇராயபுரம், மார்ச் 2 மன்னார் குடி கழக மாவட்டம், நீடாமங்கலம் ஒன்றியம் முன்னாள் ஒன்றியத்தலைவர் முது பெரும் பெரியார் பெருந்தொண்டர் இராயபுரம் பரமசிவம் அவர்களின் படத்திறப்பு 27-2-2021 சனி காலை 10 மணியளவில் இராயபுரத்தில் நடைபெற்றது.\nபக்தியின் பெயரால் பார்ப்பனர்களின் சுரண்டலும், பொருள் விரயமும்\nமயிலாடுதுறை, பிப்.28 மயிலாடுதுறை காவிரிக்கரையில் மாசி மகத்தை முன்னிட்டு பக்தர்கள் காய்கறிகள், பழங்கள் இவற்றோடு பணத்தையும் பார்ப்பனர்களிடம் கொடுத்து பூஜை செய்தனர்.\nஅமித்ஷாமீது அவதூறு வழக்கு தொடருவேன்\nமதுரையில் விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில் நடைபெற்ற சிறப்புக்கூட்டம்\nமதுரையில் விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில் சிறப்புக் கூட்டம் 20.02.2021 சனிக்கிழமை மாலை 6.05 மணிக்கு தொடங்கி நடைபெற்றது.\nமுல்லைபெரியாற்றில் பறிபோகும் தமிழக உரிமை\nதமிழக பொதுப் பணித்துறையின் அலட்சியத்தால், முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில், தமிழ் நாட்டிற்கான மற்றொரு உரிமை பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.\nபெட்ரோல் வாங்குவதற்கு நேபாளம் செல்லும் உத்தரப்பிரதேச மக்கள் மோடிக்கு அகிலேஷ் கண்டனம்....\nகடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெட்ரோல் டீசல் விலையை ம���டி அரசு உயர்த்தி இருப்பதாக சமாஜ்வாடி தலைவரும், உத்தரப்பிரதேச முன்னாள் முதல் வருமான அகிலேஷ் விமர்சித்துள்ளார்.\nதஞ்சை மாநகர திராவிடர் கழகம் சார்பில் 24-2-2021 புதன் மாலை 6.30 மணியளவில் தஞ்சாவூர் சிவகங்கை பூங்கா எதிரில் 'திராவிடம் வெல்லும்' என்னும் முழுக்கத்துடன் தெருமுனை பிரச்சார பொதுக்கூட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduthalai.page/2020/11/14-DiPViO.html", "date_download": "2021-03-02T23:10:09Z", "digest": "sha1:ROTUUFBJ3GXNTXKRXO3YJ5WU7IW37C5S", "length": 9370, "nlines": 38, "source_domain": "www.viduthalai.page", "title": "தொடரும் கனமழை: வெள்ளம் சூழ்ந்த சென்னை புறநகர்; 14 ஏரிகள் நிரம்பி அடையாற்றில் வெள்ளம்", "raw_content": "\nALL அரசியல் அறிவியல் ஆசிரியர் அறிக்கை இந்தியா உலகம் ஒற்றைப் பத்தி கரோனா கழகம் தமிழகம் தலையங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி\nதொடரும் கனமழை: வெள்ளம் சூழ்ந்த சென்னை புறநகர்; 14 ஏரிகள் நிரம்பி அடையாற்றில் வெள்ளம்\nசென்னை, நவ. 17- சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல் பட்டு உள்பட தமிழகம் முழுவதும் மழை தீவிரம் அடைந்துள்ளது.\nசென்னையில் நேற்று (16.11.2020) காலையில் இருந்தே பல்வேறு இடங்களில் மழை பர வலாக பெய்தது. எழும்பூர், கிண்டி, அடையாறு, சைதாப்பேட்டை மற்றும் புறநகர் பகுதிகளில் காலையில் இருந்தே மழை வெளுத்து வாங்கியது. இதனால் தீபாவளி விடுமுறை முடிந்து காலையில் பணிக்கு சென்றவர்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.\nசென்னையை சுற்றி உள்ள தாம்பரம், முடிச்சூர், காட்டாங் குளத்தூர், குன்றத்தூர், மாங் காடு, ஆவடி, அம்பத்தூர் என பல ஊர்களில் இரவு முதல் மழை வெளுத்து வாங்கியது. இன்று காலை முதல் மழை பெய்து வரு கிறது. இதனால் பகல் பொழுதி லேயே வானம் இருட்டியது. பகல் இரவு போல மாறியது.\nதொடர் மழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் தண்ணீர் வேகமாக நிரம்பி வருகிறது.\nசென்னையை அடுத்து காட் டாங்குளத்தூர், செந்தமிழ் நகரில் கனமழை காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. காவனூர் ஏரி அருகே இருக்கும் தாழ்வான அந்த பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக் கால், மக்கள் வீடுகளுக்குள் முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.\nசென்னை புறநகர் பகுதியான இரையூர், செம்பாக்கம், நத்தப் பேட்டை, வையூர், புக்காத்துறை, கொளப்பாக்கம், தாத்தனூர், குண்டுபெரம்பேடு, அரனேரி, நன்மங்கலம், புலிக்கொரடு, எம்.என்.குப்பம், பட்டறைகழனி, வையூர் புல்லிட்டின் தாங்கல் ஆகிய 14 ஏரிகளும் தொடர் மழை யால் நிரம்பி உள்ளன.\nஅந்த ஏரிகளில் இருந்து வெளி யேறும் தண்ணீர் கலப்பதால் அடை யாற்றிலும் நீர் வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது. சென்னை நகரின் ஊடாக ஓடும் அடையாறில் நீர் வரத்து அதிகரித்து வருவதால், ஆற்றங்கரையோரத்தில் இருப் போர் பாதுகாப்பாக இருக்குமென அதிகாரிகள் கூறியுள்ளனர்.அடை யாறு கரையோரம் உள்ள வரத ராஜபுரம், லட்சுமி நகர், முடிச்சூர், பி.டி.சி. குடியிருப்பு, மணிமங்கலம் போன்ற பகுதிகளில் உள்ள குடி யிருப்புகளில் வெள்ள நீர் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதை யடுத்து தாழ்வான இடங் களில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு உள்ளனர்.\nஇதனிடையே, முடிச்சூர் அருகே அடையாற்றில் ஆகாயத் தாமரை படர்ந்து கிடப்பதால் நீரோட்டம் தடைபட்டு, அருகில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் செல்லும் நிலை உருவானது. இதை யடுத்து தாம்பரம் தீயணைப்பு துறையினர் ஆகாயத்தாமரை செடி களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.\nதிருவள்ளூர் மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் சென் னைக்குக் குடிநீர் வழங்கும் நான்கு ஏரிகளிலும் சேர்த்து மொத்தம் 6 டி.எம்.சி. நீர் இருப்பு உள்ளது. புழல் ஏரியில் மட்டும் இரண்டாயிரத்து 367 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. பூண்டி ஏரி யில் இருந்து புழல் ஏரிக்கு 498 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. சோழவரம் ஏரியில் மிகக் குறைந்த அளவாக 142 மில்லியன் கன அடி நீர் மட்டுமே உள்ளது. பூண்டி ஏரியில் அதன் முழுக்கொள்ளளவில் பாதியளவே தண்ணீர் உள்ளது. கிருஷ்ணா நீர், மழை நீர் என ஏரிக்கு ஆயிரத்து 150 கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது.\nசனாதன சக்திகள் பின்னங்கால் பிடரியில் இடிபட, ஓட்டம் பிடிக்க பெரியார் எனும் அறிவுப் போராயுதம் தேவை\nகரோனா தடுப்பூசி போட்டு வழிகாட்டும் தமிழர் தலைவருக்கு நன்றி தெரிவித்துள்ள யுனிசெஃப் சிறப்பு அலுவலர்\nசென்னை புத்தகக் காட்சியில் இயக்க நூல்கள் வெளியீடு\n\"உ.பி.யில் பெரியார் பிறந்திருந்தால் இந்தியாவிலேயே பெரிய மாற்றம் நிகழ்ந்திருக்கும்\nசென்னை புத்தகக் காட்சியில் பிப்.28இல் தந்தை பெரியார் குறித்த ஆங்கிலப் புத்தகம் வெளியீட்டு விழா\nஉலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A/", "date_download": "2021-03-02T23:58:52Z", "digest": "sha1:DUEURMIMBGNIBTUUM4PRS26DGMPTFFGW", "length": 10735, "nlines": 83, "source_domain": "athavannews.com", "title": "குழந்தை உட்பட மூன்று உயிர்களைக் காவுகொண்ட கட்டட விபத்துக்கான காரணம் வெளியாகியது | Athavan News", "raw_content": "\nரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதித்தது அமெரிக்கா\nகொரோனா தொற்றினால் மேலும் 07 உயிரிழப்புக்கள் பதிவு\n9 மாத குழந்தையை அடித்து துன்புறுத்திய தாயின் மனநிலை அறிக்கையை சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு\n131 ஓட்டங்களுக்குள் சுருண்டது ஆப்கானிஸ்தான் அணி – வலுவான நிலையில் சிம்பாவே\nபுதுச்சேரி முதல்வராவதற்கு ஆளுநர் தமிழிசை ஆசைப்படுகிறார் – நாராயணசாமி\nகுழந்தை உட்பட மூன்று உயிர்களைக் காவுகொண்ட கட்டட விபத்துக்கான காரணம் வெளியாகியது\nகுழந்தை உட்பட மூன்று உயிர்களைக் காவுகொண்ட கட்டட விபத்துக்கான காரணம் வெளியாகியது\nகண்டி – பூவெலிகட பகுதியிலுள்ள ஐந்து மாடி கட்டடமொன்று தாழிறங்கியமை தொடர்பாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் இறுதி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.\nஅதன்படி குறித்த கட்டடம் உரிய தரத்தில் அமைக்கப்படாமையே இந்த அனர்த்தத்திற்கான காரணம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே தெரிவித்துள்ளார்.\nமேலும் நிலத்தில் எவ்வித பிரச்சினையும் இல்லை எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.\nகடந்த வருடம் செப்டம்பர் மாதம் 20ஆம் திகதி கண்டி – பூவெலிகட பகுதியில் ஐந்து மாடி கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் கைக்குழந்தையும் உயிரிழந்தனர். மேலும் இருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.\nஅத்தோடு, இந்த சம்பவம் தொடர்பாக குறித்த கட்டடத்தின் உரிமையாளர் அனுர லெவ்கே கைது செய்யப்பட்டிருந்தார் என்பதுடன், தொடர்ச்சியாக விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதித்தது அமெரிக்கா\nஎதிர்க்கட்சி உறுப்பினர் அலெக்ஸி நவல்னியை கொலை செய்ய முயன்றதை அடுத்து ரஷ்யர்கள் மற்றும் அந்நாட்டு நிற\nகொரோனா தொற்றினால் மேலும் 07 உயிரிழப்புக்கள் பதிவு\nஇலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் 07 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளத\n9 மாத குழந்தையை அடித்து துன்புறுத்திய தாயின் மனநிலை அறிக்கையை சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு\nயாழ்ப்பாணம், நாவலடி மணியந்தோட்டத்தில் 09 மாத குழந்தையை அடித்து துன்புறுத்திய தாய் ஒருவர் கைது செய்யப\n131 ஓட்டங்களுக்குள் சுருண்டது ஆப்கானிஸ்தான் அணி – வலுவான நிலையில் சிம்பாவே\nஆப்கானிஸ்தான் மற்றும் சிம்பாவே அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதலாம் நாள் ஆட்டம் நி\nபுதுச்சேரி முதல்வராவதற்கு ஆளுநர் தமிழிசை ஆசைப்படுகிறார் – நாராயணசாமி\nபுதுச்சேரி முதல்வராவதற்கு ஆளுநர் தமிழிசை ஆசைப்படுகிறார் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி விமர்சித்துள\nதொற்று உறுதியான மேலும் 153 பேர் அடையாளம்\nநாட்டில் கொரோனா தொற்று உறுதியான மேலும் 153 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோ\nஈஸ்டர் தாக்குதல் அறிக்கையின் 65 பிரதிகள் சட்டமா அதிபரிடம் கையளிப்பு\nஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக்க விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையின் 65 பிரதிகள் சட்டமா அ\nவடக்கில் மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nவடக்கில் மேலும் 9 பேருக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதா\nகோவாக்ஸ் திட்டத்தின் முதல் தொகுதி நைஜீரியாவை சென்றடைந்தது\nஒக்ஸ்போர்டுட்- அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசியின் சுமார் நான்கு மில்லியன் டோஸின் முதல் தொகுதி நைஜீரியாவை செ\nநைஜீரியாவில் பாடசாலையிலிருந்து கடத்தப்பட்ட நூற்றுக்கணக்கான மாணவிகள் விடுவிப்பு\nவடமேற்கு நைஜீரிய மாநிலமான ஸம்பாராவில் உள்ள பாடசாலையில் இருந்து கடத்தப்பட்ட மாணவிகள் அனைவரையும் கடத்த\nகொரோனா தொற்றினால் மேலும் 07 உயிரிழப்புக்கள் பதிவு\n131 ஓட்டங்களுக்குள் சுருண்டது ஆப்கானிஸ்தான் அணி – வலுவான நிலையில் சிம்பாவே\nதொற்று உறுதியான மேலும் 153 பேர் அடையாளம்\nகோவாக்ஸ் திட்டத்தின் முதல் தொகுதி நைஜீரியாவை சென்றடைந்தது\nநைஜீரியாவில் பாடசாலையிலிருந்து கடத்தப்பட்ட நூற்���ுக்கணக்கான மாணவிகள் விடுவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/nallur-kovil/", "date_download": "2021-03-02T23:50:46Z", "digest": "sha1:GAOZ3TCTWO3QQOL4F36SA4QP6KKZNO2N", "length": 13690, "nlines": 147, "source_domain": "athavannews.com", "title": "Nallur Kovil | Athavan News", "raw_content": "\nரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதித்தது அமெரிக்கா\nகொரோனா தொற்றினால் மேலும் 07 உயிரிழப்புக்கள் பதிவு\n9 மாத குழந்தையை அடித்து துன்புறுத்திய தாயின் மனநிலை அறிக்கையை சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு\n131 ஓட்டங்களுக்குள் சுருண்டது ஆப்கானிஸ்தான் அணி – வலுவான நிலையில் சிம்பாவே\nபுதுச்சேரி முதல்வராவதற்கு ஆளுநர் தமிழிசை ஆசைப்படுகிறார் – நாராயணசாமி\nமுடிந்தால் செய்து காட்டுங்கள் - இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனுக்கு பகிரங்க சவால் விடுத்தார் மனோ கணேசன்\nஈஸ்டர் தாக்குதல் குறித்த விசாரணை அறிக்கை மீதான விவாதத்தை நடத்த தயார் - தினேஸ் குணவர்தன\n13ஆவது திருத்தச் சட்டத்தையும் நடைமுறைப்படுத்த வேண்டும் - இரா.துரைரெத்தினம்\nவடக்கின் தீவுகளை வெளிநாடுகளுக்கு வழங்குவது குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு\nபச்சிலைப்பள்ளியின் தவிசாளர் மற்றும் உப.தவிசாளர் ஆகியோரிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு\nஇலங்கை பொறுப்புக்கூறலை உறுதிசெய்ய வேண்டும் - ஜெனீவாவில் கனடா வலியுறுத்து\nஇலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் பிரேரணைக்கு ஆதரவு - அமெரிக்கா\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் லீலாதேவியிடம் விசாரணை\nசூழ்ச்சியிலிருந்து மீள இந்தியாவுக்குச் சந்தர்ப்பம்: ஈழத் தமிழர்களுக்குத் தீர்வு- விக்னேஸ்வரன்\nஐ.நா.வில் இலங்கை சார்பாகப் பேசுவதற்கு 18 நாடுகள் உறுதியளிப்பு- உயர் வட்டாரத் தகவல்\nமுன்னேஸ்வர ஆலய வருடாந்த மாசி மக மகோற்சவம் இன்று ஆரம்பம்\nஇயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளை நினைவுகூரும் தவக்காலம் ஆரம்பம்\nஈழத்துச் திருச்செந்தூரில் சிறப்பாக நடைபெற்றது பட்டிப்பொங்கல்\nதிருப்பதியில் புத்தாண்டு சிறப்பு தரிசனம் இரத்து\nசபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை – 5,000 பக்தர்களுக்கு அனுமதி\nபழ. நெடுமாறன் கொரோனா தொற்றிலிருந்து குணமடைய வேண்டி நல்லூரில் சிறப்பு வழிபாடு\nகொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருக்கும் தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ. நெடுமாறன் நலம் பெறவேண்டி நல்லூரில் சிறப்பு வழிபாடு இ���ம்பெற்றது. கொரோனா தொற்றினால் சில தினங்களுக்கு முன்னர் பாதிக்கப்பட்டு, சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்... More\nநல்லூர் கந்தசுவாமி கோயிலை அடையாளப்படுத்தும் அலங்கார வளைவு திறக்கப்பட்டது\nயாழ்ப்பாணம், நல்லூர்க் கந்தசுவாமி கோயிலை அடையாளப்படுத்தும் அலங்கார வளைவு இன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியான ஏ-9 வீதிக்கு அண்மையில், செம்மணிப் பகுதியில் இந்த அலங்கார வளைவு நிர்மாணிக்கப்பட்டுள்ளது. முன்னா... More\nயாழ். நல்லை மண்ணில் ‘சிவகுரு’ ஆதீனம் உதயமானது\nதிருக்கார்த்திகைத் திருநாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) நல்லைக் கந்தனின் மணி ஒலிக்கும் நேரத்தில் ‘சிவகுரு’ ஆச்சிரமம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. நல்லூர்க் கந்தன் ஆலய வழிபாட்டை அடுத்து கோமாதா வழிபாட்டுடன் சிவகுரு ஆதீனம் அங்கு... More\nநல்லூர் முருகப் பெருமானின் விஸ்வரூப தரிசனம்\nவரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி கோயிலில் இன்று மாலை முருகப் பெருமானின் விஸ்வரூப தரிசனமும் சூரன் திக்விஜயமும் இடம்பெற்றது. கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் நடைபெறும் இவ்வாண்டின் கந்தசஷ்டி விழாவில் நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்குள் தரி... More\nகந்தசஷ்டி உற்சவம்- இடப வாகனத்தில் எழுந்தருளினார் நல்லூரான்\nயாழ்ப்பாணம், நல்லூர் கந்தசுவாமி கோயில் கந்தசஷ்டி உற்சவம் மிகவும் பக்தி பூர்வமாக இடம்பெற்றது. தற்போதைய கொவிட்-19 சூழ்நிலைகளைக் கருத்திற் கொண்டு, சுகாதார நடைமுறைகளுக்கமைய இன்று (ஞாயிற்றுக்கிழமை) கந்தசஷ்டி முதலாம் நாள் உற்சவத்தின் போது அழகிய இ... More\nஇரணைத்தீவில் கொரோனா சடலங்களை அடக்கம் செய்யும் தீர்மானம் இனப்பாகுபாட்டை ஏற்படுத்தும் – ஹக்கீம்\nஇலங்கை தொடர்பான தீர்மானம் அடுத்த செவ்வாய் தாக்கல்\nகொரோனாவால் உயிரிழப்போரின் சடலங்களை கிளிநொச்சி – இரணைத்தீவில் அடக்கம் செய்ய தீர்மானம்\nகொரோனா சடலங்களை அடக்கம் செய்வதற்கான வழிகாட்டல்களை விரைவில் வெளியிடவும் – சர்வதேச மன்னிப்புச்சபை\nசெவ்விந்தியர்களின் கதியே தமிழர்களுக்கும் ஏற்படலாம்- ஐங்கரநேசன் எச்சரிக்கை\nகொரோனா தொற்றினால் மேலும் 07 உயிரிழப்புக்கள் பதிவு\n131 ஓட்டங்களுக்குள் சுருண்டது ஆப்கானிஸ்தான் அணி – வலுவான நிலையில் சிம்பாவே\nதொற்று உறுதியான மேலும் 153 பேர் அடையாளம்\nகோவாக்ஸ் திட்டத்தின் முதல் தொகுதி நைஜீரியாவை சென்றடைந்தது\nநைஜீரியாவில் பாடசாலையிலிருந்து கடத்தப்பட்ட நூற்றுக்கணக்கான மாணவிகள் விடுவிப்பு\nமாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி விவகாரங்கள் இராஜாங்க அமைச்சராக ரொஷான் ரணசிங்க கடமைகளை பொறுப்பேற்றார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntjaym.in/2015/03/2015.html", "date_download": "2021-03-03T00:08:18Z", "digest": "sha1:KJRLLPL36KD4F5HB3G3KED7YSI3RUZR5", "length": 38366, "nlines": 590, "source_domain": "www.tntjaym.in", "title": "இஸ்லாமிய எழுச்சி பொதுக்கூட்ட துளிகள்- 2015 - TNTJ - அடியக்கமங்கலம் கிளை 1 & 2", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅர்ரஹ்மான் சிறுவர் ஆதரவு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி – ஆண்கள் (M.I.Sc.)\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nஇணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...\nHome > பொதுக்கூட்டம் > இஸ்லாமிய எழுச்சி பொதுக்கூட்ட துளிகள்- 2015\nஇஸ்லாமிய எழுச்சி பொதுக்கூட்ட துளிகள்- 2015\nஅல்லாஹ்வின் வற்றா கருணையால் 21-02-2015 அன்று மாலை சரியாக 6:30 மணியளவில் அடியக்கமங்கலம் ராஜாத்தெரு EB முகப்பில் மாபெரும் \" இஸ்லாமிய எழுச்சி பொதுக்கூட்டம்\" தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ அடியக்கமங்கலம் கிளைகள் 1 & 2 சார்பாக நடைப்பெற்றது.\nஇதில் மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் M. ஃபக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்களும், மாநில பேச்சாளர் A. அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்களும் உரையாற்றினர்.\nபொதுக்கூட்டம் ஏற்பாடுகள் சம்பந்தமான அனைத்து செய்திகளையும் இணையதள பார்வையாளர்களுக்காக கிழே பதிவிடுகிறோம்.\n1) நபிவழியில் திருமனம் செய்ததுக்காக TNTJ சகோதரர்களின் 8 குடும்பங்களை ஊர்விலக்கி வைத்த போலி சுன்னத் ஜமாஅத்தார்கள் அகம்பாவத்தை உடைத்தெறிந்த பிறகு நடத்த படுகின்ற முதல் பொதுக்கூட்டம் என்பதாலும், கடந்த பொதுக்கூட்டத்தின் போது அடியக்கமங்கலம் ராஜாத் தெரு EB முகப்பில் கூட்டத்தை நடத்த விடாமல் சில சூழ்ச்சிகாரர்களின் சூழ்ச்சிகளால் வேறு இடத்தில் பொதுக்கூட்டம் நடத்திய நாங்கள் மூன்று வருடங்களுக்கு பிறகு எந்த இடத்தில் எங்களின் உரிமை பறிபோனதோ அதே இடத்தில் இப்பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால் மிக்க மகிழ்ச்சியோ��ும், வீரியத்துடனும் இப்பொதுக்கூட்டம் வேலைகள் துவங்கப்பட்டன.\n2) உரிய முறையில் காவல்துறையிடம் அனுமதி வாங்கி, வர்ணங்கள் நிறைந்த போஸ்டர்கள் பேனர்கள் நோட்டிஸ்கள் என்று அடியக்கமங்கலம் முழ்வதும் பொதுக்கூட்ட அழைப்பு அலங்காரங்கள் நிறைந்து இருந்தன. ****நோட்டிஸ்- போஸ்டர்கள்- பேணர்கள்- மின் கம்பம் போஸ்டர்-***\n3) மாநில பேச்சாளர்கள் வருகை தருவதால் அன்டை ஊர்களுக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டது.\n4) ஊர் முழுவதும் 2 நாட்களாக ஆட்டோ அலோன்ஸ் மூலம் பொதுக்கூட்டத்திற்க்கு அழைப்பு கொடுக்கப்பட்டது.\n5) சமுதாயத்தின் உரிமை குரலான உணர்வு இதழில் 2 வாரங்கள் * அளவில் விளம்பரம் கொடுக்கப்பட்டது.\n6) மக்கள் திரளின் போது பேச்சாளர்கள் பார்க்கும் வகையில் என்ற அளவில் மேடை போடப்பட்டது.\n7) வெளியூர் மக்களின் வருகையை கருத்தில் கொண்டு அவர்கள் எழிதாக பொதுக்கூட்ட இடத்திற்கு வருகை தர புதுக்காலனி முதல் ஆண்டிப்பாளயம் வரை இடது பக்கத்தில் கொடிக் கம்பங்கள் ஊன்றப்பட்டன.\n8) வெளியூரில் வருகை தந்திருந்த பெண்களுக்கு பள்ளிவாசல் அருகாமையில் ஒரு வீட்டில் தொழ வசதி செய்யப்பட்டு இருந்தது.\n9) பார்பவர்கள் பிரம்மிக்க வைக்கும் அளவில் சிறந்த முறையில் ஒலி & ஒளி அமைக்கப்பட்டது. 14 ஹாலோஜன் விளக்குகளும், 30 டியூப் லைட்கலும் ,ஹாரன்***\n10) பொதுக்கூட்டத்தில் மாநாடு போல் மக்கள் திரண்ட காரணத்தால் மேடையை காணமுடியாமல் அமர்ந்து இருப்பவர்களுக்காக 5 எல்.சீ.டீ. டீவிக்களும் வைக்கப்பட்டது.\n11) மார்க்க அறிவை வளர்த்து கொள்வதற்கான புத்தகங்கள், டிவிடிகள் விற்பனைக்கு இக்ரா தவ்ஹீத் நூலகம் சார்பாக பொதுக்கூட்ட வளாகத்தில் 2 ஸ்டால் அமைக்கப்பட்டிருந்தது.\n12) இந்நிகழ்ச்சியை வெளிநாடு & வெளியூர் வாழ் சகோதரர்களுக்காக அடியக்கமங்கலம்\nவரலாற்றில் முதல் முறையாக இப்பொதுக்கூட்டம் நமது www.tntjaym.com\nஇணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு (LIVE TELECAST) செய்யப்பட்டது.\n13) முதல் கட்டமாக மாநில பேச்சாளர் A.அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் \"அல்லாஹ்வின் வல்லமையும் அடியார்களின் இயலாமையும்\" என்ற தலைப்பில் அடியக்கமங்கலத்தில் இஸ்லாத்தை கேவலபடுத்தும் விதமாக கப்று வணங்கிகள் செய்துவரும் அணாச்சாரத்தையும், குடிபோதையில் அவுலியாக்களின் பெயரை வைத்து ஆடும் அட்டூழுயங்களுக்கும் இஸ்லாத்துக்கும் சம்பந்தம் இல்லை என்பதை குர��ஆன் & ஹதீஸ் ஆதாரத்துடன் விளக்கி எச்சரித்தார்.\n14) அடுத்து மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் M.ஃபக்கீர் முஹம்மது அல்தாஃபி, அவர்கள் \" விமர்சணங்களும் விளக்கங்களும் \" என்ற தலைப்பில் ஏகத்துவ கொள்கையை சொல்பவர்களை பல கூட்டம் கீழ் தரமாக தொடர் விமர்சனம் செய்ய தான் செய்யும் என்றும், இந்த கொள்கையை சொன்ன நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சந்தித்த விமர்சணத்தையும் மக்களுக்கு விளக்கமாக எடுத்துரைத்து விமர்சனத்தை கண்டு அஞ்சாமல் சத்திய கொள்கையை எடுத்துரைக்க வேண்டும் என்று கூறினார்.\n15) மேலும் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக அடியக்கமங்கலத்தில் இயங்கி வரும் சுமையா டிரஸ்ட் நிர்வாகிகளை நம் ஜமாஅத்தில் இருந்து நீக்கப்பட்ட காரணத்தையும், அற்ப சொத்துக்காக ஏகத்துவ கொள்கையை மறந்த அவர்களின் உண்மை முகத்தையும், நம் மீது பொய் குற்றச்சாட்டு அனைத்துக்கும் பதில் அளித்தார்.\n16) சுமையா டிரஸ்டை ஜமாஅத்தாக மாற்றி அந்த பள்ளிவாசல் உறுப்பினர்கள் அனைவருக்கும் சம உரிமை வழங்கவேண்டும் என்ற கோறிக்கை TNTJ மாநில தலைமை வைத்த போது, டிரஸ்டின் தலைவர் \" அடியக்கமங்கலத்தில் நபிவழி திருமணமும் & நபிவழி ஜனாஷாவும் நடைப்பெறாமல் இருக்கிறது இந்த இரண்டும் என்று நடைப்பெறுகிறதோ அன்று தான் நாங்கள் சுமையா டிரஸ்டை கலைத்து விட்டு ஜமாஅத்தாக மாற்றுவோம், அது வரைக்கும் இது டிரஸ்டாகவே செய்லபடும்\" என்ற காரணத்தை முன் வைத்தார்.\n17) உறுப்பினர்களுக்கு சம உரிமை வழங்க நீங்கள் டிரஸ்டை கலைத்துவிட்டு ஜமாஅத்தாக மாற்ற வேண்டும் என்ற ஜமாஅத்தின் முடிவுக்கு எதிராக மறுத்ததால் அவர்களை ஜமாஅத் நீக்கியது. இன்று அல்லாஹ்வின் உதவியால் TNTJ அடியக்கமங்கலம் சார்பாக ஊர் கட்டுப்பாடுகளை உடைத்து பல பிரச்சனைகளை சந்தித்து நபிவழியில் திருமனமும் , நபிவழியில் ஜனாஷாவும் நடத்தப்பட்டு விட்டது, இப்போது சுமையா டிரஸ்டின் நிலை என்ன என்ற கேள்வியை வைத்தார். இன்றளவும் சுமையா டிரஸ்டை கலைக்காமல் போலியாக அடியக்கமங்கலம் தவ்ஹீத் ஜமாஅத் என்ற பெயரில் குழுப்பத்தை ஏற்படுத்தும் இவர்கள் சொத்து ஆசை மற்றும் பதவி வெறி காரணமாகவே ஜமாஅத்தாக மாற்ற முன்வரவில்லை என்ற உண்மையை மக்கள் மண்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.\n18) பொதுக்கூட்ட தீர்மாணங்களை கிளை 1 செயலாளர் அமானுல்லாஹ் அவர்கள் வாசித்தார்.\n19) கிளை 2 செயலாளர் முஹம்மது ஹக் அவர்கள் நன்றியுரையாற்றினார்.\n20) சாதரனமான பொதுக்கூட்டத்தை மாநாடு போல் மாற்றி அடியற்கை வரலாற்றில் முதலிடம் பிடிக்க உதவி செய்யத எல்லாம் வல்ல இறைவனுக்கே புகழனைத்தும்... அல்ஹம்துலில்லாஹ்.\nஅடியக்கமங்கலம் கிளை 1 & 2\nஆண்கள் மருதாணி பூசக் கூடாது என்ற கருத்தில் ஒரு செய்தி அபூதாவூதில் 4280 வது எண்ணில் பதிவு செய்யப்பட்டுள்ளது. கைகளிலும் கால்களில...\nஅரசாங்க இலவச நோன்பு கஞ்சிக்கான பச்சை அரிசி.\n#TNTJ_AYM_கிளை_1_சார்பாக_ப ொதுமக்களுக்கு_வினியோகம் * #முதற்கட்டமாக_125_கிலோ_அரி சி_வினியோகம் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் *தமிழ்நாடு தவ்ஹ...\nடெல்லி உயர்நீதி மன்றம் முன்பு குண்டு வெடிப்பு நிகழ்த்திய பயங்கரவாதிகளின் மாபாதகச் செயலை கண்டித்தும் உண்மை குற்றவாளிகளை உடனடியாக கண்டு...\nஅடியக்கமங்கலம் சுமையா டிரஸ்ட் போலி தவ்ஹீத் முகத்திரை கிழிந்தது, Video-வை பார்க்க Click here சுமையான கேள்விக்கு () சமையான பதில் ...\nஜஸாக்கல்லாஹ் ஹைர் (27/01/2019) : கிளை- 1 & 2 நிர்வாகம்\nஜஸாக்கல்லாஹ் ஹைர் எங்களது அழைப்பை ஏற்று ஜனவரி 27 விழுப்புரம் திருக்குர்ஆன் மாநில மாநாட்டிற்கு வருகை தந்த சகோதர, சகோதரிகளுக்கும், பொ...\nமேல் ஒதியத்தூரில் 16 குடும்பங்களுக்கு TNTJ AYM கிளைகள் சார்பாக நிவாரண பொருட்கள் விநியோகம்.\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்ட அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக 144 தடை உத்தரவால் வேலைகளுக்...\nஸஹர் பாங்கு பற்றிய அறிவிப்பு : 2020\nசஹர் பாங்கு பற்றிய அறிவிப்பு இன்ஷா அல்லாஹ் ரமலான் முழுவதும் நபிகள் நாயகம்(ஸல்) காட்டிதந்த அடிப்படையில் நமது ராஜாத்தெரு & ர...\n மெகாபோன் பிரச்சாரம்: கிளை-2 (08/11/2017)\nஅல்லாஹ்வின் கிருபையால் 08/11/2017 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஐமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 சார்பாக ரயிலடித்தெரு, புதுத்தெரு, புதுமனைத்தெரு ஆ...\nகாலண்டர் - 2020 TNTJ அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக\nகாலண்டர் - 2020 TNTJ அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக அடிக்கப்பட்ட 2020 க்கான மாத காலண்டர் புகைப்பட வடிவில்... ...\nTNTJ வின் மாநில பொதுக்குழு\nஇஸ்லாம் ஒரு எளிய மார்க்கம்\nகுடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டங்கள்\nசென்னை குடியுரிமை பேரணி 2019\nதிருவாரூர் குடியுரிமை பேரணி 2020\nதீவிரவாத எதிர்ப்பு மாநாடு TVR 2019\nவாராந்திர மாரக்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி\nகிளை 1 வங்கி கணக்கு எண்:\nகிளை 2 வங்கி கணக்கு எண்:\nகிளை 1 முகநூல் பக்கம்\nகிளை 2 முகநூல் பக்கம்\nTNTJ வின் மாநில பொதுக்குழு (2)\nஇக்ரா தவ்ஹீத் நூலகம் (30)\nஇஸ்லாமிய அடிப்படை கல்வி (1)\nஇஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் (3)\nஉணர்வு பத்திரிக்கை விநியோகம் (4)\nகுடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் (1)\nகுர்ஆன் பயிற்சி வகுப்பு (2)\nகுர்ஆன் வசனம் புகைப்படம் (3)\nகோடைக்கால பயிற்சி முகாம் (34)\nசிறை நிரப்பும் போராட்டம்(2014) (20)\nசிறை நிரப்பும் போராட்டம்(2020) (8)\nசூரிய கிரகணத் தொழுகை (1)\nசெயல் வீரர்கள் கூட்டம் (27)\nசென்னை குடியுரிமை பேரணி 2019 (4)\nதனி நபர் தாவா (26)\nதிருவாரூர் குடியுரிமை பேரணி 2020 (21)\nதீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரம் (3)\nதீவிரவாத எதிர்ப்பு மாநாடு TVR 2019 (29)\nநபி வழி திருமணம் (5)\nநபி வழி ஜனாஸா (1)\nநிலவேம்பு குடிநீர் வினியோகம் (14)\nநீலவேம்பு கசாயம் வினியோகம் (1)\nநோன்பு கஞ்சி விநியோகம் (11)\nநோன்பு பெருநாள் தொழுகை (13)\nமார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி (119)\nமாற்று மத தாவா (105)\nமுஸ்லிம்களின் வாழ்வுரிமை போராட்டம் (5)\nமெகா போன் பிரச்சாரம் (56)\nவாராந்திர மாரக்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி (4)\nஹஜ் பெருநாள் தொழுகை (20)\nTNTJ வின் 15வது மாநில பொதுக்குழு (1)\nTNTJ வின் 16வது மாநில பொதுக்குழு (1)\nஉம்மு மர்யம் - 6385137801\nஉம்மு ஹபீபா - 9789899006\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-12%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2021-03-02T22:18:46Z", "digest": "sha1:DDNQIODVYHYBX7WTOZY6TNWACB6QZ4IH", "length": 10530, "nlines": 87, "source_domain": "athavannews.com", "title": "சிறைக்கைதிகள் 12பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று! | Athavan News", "raw_content": "\nரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதித்தது அமெரிக்கா\nகொரோனா தொற்றினால் மேலும் 07 உயிரிழப்புக்கள் பதிவு\n9 மாத குழந்தையை அடித்து துன்புறுத்திய தாயின் மனநிலை அறிக்கையை சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு\n131 ஓட்டங்களுக்குள் சுருண்டது ஆப்கானிஸ்தான் அணி – வலுவான நிலையில் சிம்பாவே\nபுதுச்சேரி முதல்வராவதற்கு ஆளுநர் தமிழிசை ஆசைப்படுகிறார் – நாராயணசாமி\nசிறைக்கைதிகள் 12பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று\nசிறைக்கைதிகள் 12பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று\nகொழும்பு சிறைச்சாலையில் மேலும் 12பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nகுறித்த சிறைச்சாலையில், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 12 கைதிகளுக்கே இவ்வாற��� கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.\nஇதற்கமைய கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட கைதிகளின் மொத்த எண்ணிக்கை 172 ஆக அதிகரித்துள்ளது.\nஇதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றை கருத்திற்கொண்டு கொழும்பு சிறைச்சாலை அதிகாரிகள், தமது உத்தியோகபூர்வ இல்லங்களிலிருந்து வௌியேற 2 வாரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.\nமேலும், எதிர்காலத்தில் கொரோனா தொற்றுக்குள்ளாகும் கைதிகள், கந்தக்காடு அல்லது கல்லேல்ல சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பப்படவுள்ளனர்.\nகொரோனா தொற்றுக்குள்ளாகும் பெண் கைதிகள் வெலிக்கந்தை கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு அனுப்பப்படுகின்றனர்.\nஇதுவரை கொரோனா தொற்றுக்குள்ளாகிய அனைத்து கைதிகளும் வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலை, பல்லன்சேன மற்றும் போகம்பறை சிறைச்சாலைகளில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதித்தது அமெரிக்கா\nஎதிர்க்கட்சி உறுப்பினர் அலெக்ஸி நவல்னியை கொலை செய்ய முயன்றதை அடுத்து ரஷ்யர்கள் மற்றும் அந்நாட்டு நிற\nகொரோனா தொற்றினால் மேலும் 07 உயிரிழப்புக்கள் பதிவு\nஇலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் 07 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளத\n9 மாத குழந்தையை அடித்து துன்புறுத்திய தாயின் மனநிலை அறிக்கையை சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு\nயாழ்ப்பாணம், நாவலடி மணியந்தோட்டத்தில் 09 மாத குழந்தையை அடித்து துன்புறுத்திய தாய் ஒருவர் கைது செய்யப\n131 ஓட்டங்களுக்குள் சுருண்டது ஆப்கானிஸ்தான் அணி – வலுவான நிலையில் சிம்பாவே\nஆப்கானிஸ்தான் மற்றும் சிம்பாவே அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதலாம் நாள் ஆட்டம் நி\nபுதுச்சேரி முதல்வராவதற்கு ஆளுநர் தமிழிசை ஆசைப்படுகிறார் – நாராயணசாமி\nபுதுச்சேரி முதல்வராவதற்கு ஆளுநர் தமிழிசை ஆசைப்படுகிறார் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி விமர்சித்துள\nதொற்று உறுதியான மேலும் 153 பேர் அடையாளம்\nநாட்டில் கொரோனா தொற்று உறுதியான மேலும் 153 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோ\nஈஸ்டர் தாக்குதல் அறிக்கையி��் 65 பிரதிகள் சட்டமா அதிபரிடம் கையளிப்பு\nஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக்க விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையின் 65 பிரதிகள் சட்டமா அ\nவடக்கில் மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nவடக்கில் மேலும் 9 பேருக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதா\nகோவாக்ஸ் திட்டத்தின் முதல் தொகுதி நைஜீரியாவை சென்றடைந்தது\nஒக்ஸ்போர்டுட்- அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசியின் சுமார் நான்கு மில்லியன் டோஸின் முதல் தொகுதி நைஜீரியாவை செ\nநைஜீரியாவில் பாடசாலையிலிருந்து கடத்தப்பட்ட நூற்றுக்கணக்கான மாணவிகள் விடுவிப்பு\nவடமேற்கு நைஜீரிய மாநிலமான ஸம்பாராவில் உள்ள பாடசாலையில் இருந்து கடத்தப்பட்ட மாணவிகள் அனைவரையும் கடத்த\nகொரோனா தொற்றினால் மேலும் 07 உயிரிழப்புக்கள் பதிவு\n131 ஓட்டங்களுக்குள் சுருண்டது ஆப்கானிஸ்தான் அணி – வலுவான நிலையில் சிம்பாவே\nதொற்று உறுதியான மேலும் 153 பேர் அடையாளம்\nகோவாக்ஸ் திட்டத்தின் முதல் தொகுதி நைஜீரியாவை சென்றடைந்தது\nநைஜீரியாவில் பாடசாலையிலிருந்து கடத்தப்பட்ட நூற்றுக்கணக்கான மாணவிகள் விடுவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-03-03T00:15:32Z", "digest": "sha1:JONQT2Z3WKEBPLTSMIJ5SPDZVBVMGHQA", "length": 15597, "nlines": 153, "source_domain": "athavannews.com", "title": "குடியரசு தினம் | Athavan News", "raw_content": "\nரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதித்தது அமெரிக்கா\nகொரோனா தொற்றினால் மேலும் 07 உயிரிழப்புக்கள் பதிவு\n9 மாத குழந்தையை அடித்து துன்புறுத்திய தாயின் மனநிலை அறிக்கையை சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு\n131 ஓட்டங்களுக்குள் சுருண்டது ஆப்கானிஸ்தான் அணி – வலுவான நிலையில் சிம்பாவே\nபுதுச்சேரி முதல்வராவதற்கு ஆளுநர் தமிழிசை ஆசைப்படுகிறார் – நாராயணசாமி\nமுடிந்தால் செய்து காட்டுங்கள் - இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனுக்கு பகிரங்க சவால் விடுத்தார் மனோ கணேசன்\nஈஸ்டர் தாக்குதல் குறித்த விசாரணை அறிக்கை மீதான விவாதத்தை நடத்த தயார் - தினேஸ் குணவர்தன\n13ஆவது திருத்தச் சட்டத்தையும் நடைமுறைப்படுத்த வேண்டும் - இரா.துரைரெத்தினம்\nவடக்கின் தீவுகளை வெளிநாடுகளுக்கு வழங்குவது குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு\nபச்சிலைப்பள்ளியின் தவிசாளர் மற்று���் உப.தவிசாளர் ஆகியோரிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு\nஇலங்கை பொறுப்புக்கூறலை உறுதிசெய்ய வேண்டும் - ஜெனீவாவில் கனடா வலியுறுத்து\nஇலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் பிரேரணைக்கு ஆதரவு - அமெரிக்கா\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் லீலாதேவியிடம் விசாரணை\nசூழ்ச்சியிலிருந்து மீள இந்தியாவுக்குச் சந்தர்ப்பம்: ஈழத் தமிழர்களுக்குத் தீர்வு- விக்னேஸ்வரன்\nஐ.நா.வில் இலங்கை சார்பாகப் பேசுவதற்கு 18 நாடுகள் உறுதியளிப்பு- உயர் வட்டாரத் தகவல்\nமுன்னேஸ்வர ஆலய வருடாந்த மாசி மக மகோற்சவம் இன்று ஆரம்பம்\nஇயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளை நினைவுகூரும் தவக்காலம் ஆரம்பம்\nஈழத்துச் திருச்செந்தூரில் சிறப்பாக நடைபெற்றது பட்டிப்பொங்கல்\nதிருப்பதியில் புத்தாண்டு சிறப்பு தரிசனம் இரத்து\nசபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை – 5,000 பக்தர்களுக்கு அனுமதி\nகுடியரசு தினம் : ராம்நாத் கோவிந்த் தேசிய கொடியை ஏற்றினார்\nஇந்தியாவின் 72 ஆவது குடியரசு தின கொண்டாட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகின்ற நிலையில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தேசிய கொடியை ஏற்றியுள்ளார். இதன்போது எம்ஐ 17வி5 ரக ஹெலிகாப்டர் தேசியக் கொடியுடன் வானில் பறந்தது. இதனைத் தொடர்ந்து மு... More\nஇலங்கைக்கான வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிப்பதில் உதவுவதாக குடியரசுத்தினத்தில் இந்தியா தெரிவிப்பு\nஇலங்கைக்கான வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிப்பது குறித்தும் துறைமுகங்கள் விமான நிலையங்கள் எரிசக்தி – மீள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி போன்ற உட்கட்டமைப்பு திட்டங்களில் ஒத்துழைப்பு வழங்குதல் போன்றவற்றில் இலங்கைக்கு உதவுவதில் உறுதியாக இருப்பதாக இந... More\nகுடியரசு தினம் : போர் நினைவிடத்தில் மோடி மரியாதை\nநாட்டின் 72ஆவது குடியரசு நாள் விழாவை முன்னிட்டு டெல்லியிலுள்ள போர் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார். டெல்லியில் உள்ள செங்கோட்டையில் குடியரசு நாள் விழா நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதனை முன்னிட்டு டெல்லியில் உள... More\nகுடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு ராம்நாத் கோவிந்த் விசேட உரை\nஇந்தியாவின் 72-வது குடியரசு தினம் நாளை கொண்டாடப்படுவதை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந���த் இன்று (திங்கட்கிழமை) மாலை உரையாற்றுகிறார். குடியரசுத் தலைவரின் உரை மாலை 7 மணி முதல் அகில இந்திய வானொலியின் அனைத்து தேசி... More\nகுடியரசு தின அணிவகுப்பில் ரஃபேல் விமானங்கள்\nகுடியரசு தின அணிவகுப்பில் ரஃபேல் போர் விமானங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய குடியரசு தினம் இம்மாதம் 26 ஆம் திகதி நடைபெறுகிறது. இதன்போது இந்திய விமானப்படையின் 38 போர் விமானங்களும், இராணுவத்தின் 4 விமானங்களும் வி... More\nகுடியரசு தின விழா நிகழ்வுகளை குறைக்க அரசு நடவடிக்கை\nடெல்லியில் ஆண்டுதோறும் பிரமாண்டமாக நடைபெறும் குடியரசு தின விழா நிகழ்ச்சிகள் இந்தாண்டு குறைந்த அளவே இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்படி வழக்கமாக திரட்டப்படும் மாணவர்கள், நாட்டுப் புறக் கலைஞர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு கணிசமா... More\nகுடியரசு தின அணிவகுப்பை இரத்து செய்யுமாறு கோரிக்கை\nகுடியரசு தின அணிவகுப்பை இரத்து செய்ய வேண்டும் என பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, பிரதமர் நரேந்திர மோடியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து தனது ருவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணி... More\nஇரணைத்தீவில் கொரோனா சடலங்களை அடக்கம் செய்யும் தீர்மானம் இனப்பாகுபாட்டை ஏற்படுத்தும் – ஹக்கீம்\nஇலங்கை தொடர்பான தீர்மானம் அடுத்த செவ்வாய் தாக்கல்\nகொரோனாவால் உயிரிழப்போரின் சடலங்களை கிளிநொச்சி – இரணைத்தீவில் அடக்கம் செய்ய தீர்மானம்\nகொரோனா சடலங்களை அடக்கம் செய்வதற்கான வழிகாட்டல்களை விரைவில் வெளியிடவும் – சர்வதேச மன்னிப்புச்சபை\nசெவ்விந்தியர்களின் கதியே தமிழர்களுக்கும் ஏற்படலாம்- ஐங்கரநேசன் எச்சரிக்கை\nகொரோனா தொற்றினால் மேலும் 07 உயிரிழப்புக்கள் பதிவு\n131 ஓட்டங்களுக்குள் சுருண்டது ஆப்கானிஸ்தான் அணி – வலுவான நிலையில் சிம்பாவே\nதொற்று உறுதியான மேலும் 153 பேர் அடையாளம்\nகோவாக்ஸ் திட்டத்தின் முதல் தொகுதி நைஜீரியாவை சென்றடைந்தது\nநைஜீரியாவில் பாடசாலையிலிருந்து கடத்தப்பட்ட நூற்றுக்கணக்கான மாணவிகள் விடுவிப்பு\nமாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி விவகாரங்கள் இராஜாங்க அமைச்சராக ரொஷான் ரணசிங்க கடமைகளை பொறுப்பேற்றார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product/9788184930399_/", "date_download": "2021-03-02T23:35:19Z", "digest": "sha1:GUHA2ZHYZB2LGPY5WMUXDRAFSYLEZGKL", "length": 7366, "nlines": 117, "source_domain": "dialforbooks.in", "title": "பிரபாகரன்: ஒரு வாழ்க்கை – Dial for Books", "raw_content": "\nHome / வாழ்க்கை வரலாறு / பிரபாகரன்: ஒரு வாழ்க்கை\nபிரபாகரன்: ஒரு வாழ்க்கை quantity\nபிரபாகரனையும் அவரது இயக்கத்தையும் பெரும்பாலானோர் உணர்ச்சிபூர்வமாகவே அணுகுகிறார்கள். ஒன்று, கண்மூடித்தனமாக ஆதரிக்கிறார்கள். அல்லது, கண்மூடித்தனமாக எதிர்க்கிறார்கள். இரண்டு அணுகுமுறைகளும் அவரைப் பற்றிய முழுமையான சித்திரத்தை அளிக்கத் தவறுகின்றன. ஒரே ஒரு துருப்பிடித்த துப்பாக்கியுடன் தொடங்கப்பட்ட அமைப்பு அது. இன்று, தனியொரு அரசாங்கத்தை நடத்திக்கொண்டிருக்கிறார் பிரபாகரன். காவல் துறை, நீதி மன்றம், தரைப்படை, கடற்படை, வான் படை என்று ஒரு தேசத்திடம் இருக்கவேண்டிய அனைத்தும் அவரிடம் உள்ளன. பிரபாகரனையும், விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் மதிப்பீடு செய்வதற்கு முன்னால் இலங்கை இனப் பிரச்னையின் முழு வரலாறையும் புரிந்துகொள்வது அவசியம். சிங்களர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் இடைவிடாமல் நடந்துகொண்டிருக்கும் இந்த யுத்தத்தின் ஆணி வேர் எது யார் தொடங்கினார்கள் இன்னும் எத்தனை காலத்துக்கு இந்தத் தீ எரிந்துகொண்டிருக்கப்போகிறது ராணுவ ரீதியாக மட்டும்தான் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துச்செல்ல வேண்டுமா ராணுவ ரீதியாக மட்டும்தான் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துச்செல்ல வேண்டுமா யுத்தத்தில் சிக்கித்தவிக்கும் தமிழர்களுக்கு எப்போது விடிவுகாலம் யுத்தத்தில் சிக்கித்தவிக்கும் தமிழர்களுக்கு எப்போது விடிவுகாலம் தமிழீழம் மட்டும்தான் ஒரே தீர்வா தமிழீழம் மட்டும்தான் ஒரே தீர்வா பிரபாகரனால் தமிழீழ விடுதலையைப் பெற்றுத்தர முடியுமா பிரபாகரனால் தமிழீழ விடுதலையைப் பெற்றுத்தர முடியுமா ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பின்னர் விடுதலைப் புலிகள் இயக்கத்தை இந்தியா தடை செய்திருக்கிறது. தேடப்படும் முதன்மை குற்றவாளி, பிரபாகரன். அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் புலிகள் இயக்கத்தைத் தடை செய்துள்ளன. யுத்தம் இப்போதைக்கு முடிவதாக இல்லை. இந்தச் சூழலில் விடுதலைப் புலிகளின் எதிர்காலம் என்ன ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பின்னர் விடுதலைப் புலிகள் இயக்கத்தை இந்தியா தடை ��ெய்திருக்கிறது. தேடப்படும் முதன்மை குற்றவாளி, பிரபாகரன். அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் புலிகள் இயக்கத்தைத் தடை செய்துள்ளன. யுத்தம் இப்போதைக்கு முடிவதாக இல்லை. இந்தச் சூழலில் விடுதலைப் புலிகளின் எதிர்காலம் என்ன பிரபாகரனின் வாழ்க்கை என்பது, ஒரு தனி மனித சரித்திரமல்ல, ஓர் இனத்தின் பெருங்கதை.இந்தப் புத்தகத்தைப் பற்றிய விமர்சனங்கள்:வா.மணிகண்டன் – மார்ச் 2009 பாகம் – 1 / பாகம் 2\nசிம்ம சொப்பனம் – ஃபிடல் காஸ்ட்ரோ\nYou're viewing: பிரபாகரன்: ஒரு வாழ்க்கை ₹ 300.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2021/advertising-standards-council-of-india-claims-that-nissan-magnite-ad-is-misleading-026333.html", "date_download": "2021-03-03T00:39:20Z", "digest": "sha1:Z3XQKSW664IQC5BKU4DV4WMA2ISU43F4", "length": 24346, "nlines": 276, "source_domain": "tamil.drivespark.com", "title": "பொய்யான பிரச்சாரம் செய்கிறார்கள்... இந்தியாவின் மலிவு விலை காரின் விளம்பரத்தின்மீது பிரபல அரசு துறை புகார்!! - Tamil DriveSpark", "raw_content": "\n'மேடே' என கூறினால் கதை முடிந்தது... பைலட்கள் பேசும் ரகசிய வார்த்தைகளின் அர்த்தம்... இதை யாரும் சொல்ல மாட்டாங்க\n2 hrs ago பிஎஸ்-6 கவாஸாகி நின்ஜா 300 விற்பனைக்கு அறிமுகம்... விலை அதிரடியாக உயர்வு... எவ்ளோனு தெரியுமா\n3 hrs ago ஐரோப்பியர்களுக்கு குறி... ஹூண்டாய் பையான் எஸ்யூவி வெளியீடு... இந்திய சந்தையில் விற்பனைக்கு வருமா\n3 hrs ago ஒரு வழியாக இந்தியாவில் அறிமுகமானது சிஎஃப் மோட்டோ 300என்கே பைக் ஷோரூம் விலை ரூ.2.29 லட்சம்\n4 hrs ago ஒரே ஒரு நாளில் 100யூனிட் சஃபாரி கார்கள் டெலிவரி; அதுவும் ஒற்றை நகரத்தில்... தலைநகரத்தையே அமர்களப்படுத்திய டாடா\nNews ஹத்ராஸ் கொடூரத்தைவிட.. உங்களுக்கு தேர்தல் முக்கியமாகிவிட்டதே.. யோகியை போட்டு தாக்கும் நுஸ்ரத் ஜஹான்\nFinance டாடா நெக்சான் எலக்ட்ரிக் காருக்கு மானியம் இல்லை.. டெல்லி அரசு அதிரடி அறிவிப்பு..\nMovies கடைக்குட்டி சிங்கம் டு சில்லுனு ஒரு காதல்.. நடிகை இந்துமதி பேட்டி\nSports கட்டைவிரல் இன்னும் சாரியாகலனு ஜடேஜா யோசிப்பார்.. காயத்துல கூட கிண்டலா..கவாஸ்கர் சுவாரஸ்ய பதில்\nLifestyle ஆரோக்கியத்திற்காக நீங்க சாப்பிடும் இந்த நட்ஸ் வகை உங்க உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்துமாம்...ஜாக்கிரதை\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் தேசிய நல்வாழ்வு மற்றும் குடும்பநல நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோ���்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபொய்யான பிரச்சாரம் செய்கிறார்கள்... இந்தியாவின் மலிவு விலை காரின் விளம்பரத்தின்மீது பிரபல அரசு துறை புகார்\nமிக சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகமான நிஸான் மேக்னைட் காரின் விளம்பரத்தின்மீது விளம்பர தர நிர்ணய கவுன்சில் பகீரங்க குற்றச்சாட்டை முன் வைத்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலை இப்பதிவில் காணலாம்.\nநிஸான் நிறுவனத்தின் புதுமுக கார் நிஸான் மேக்னைட். இது, ஓர் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரக காராகும். தற்போது இந்தியாவின் மிக மலிவு விலையிலான காராக இது விற்கப்பட்டு வருகின்றது. இந்த காரின் பக்கம் மக்களைக் கவர வேண்டும் என்பதற்காக நிஸான் நிறுவனம் விளம்பர வீடியோ ஒன்றை மிக சமீபத்தில் வெளியிட்டது.\nஇந்த விளம்பர வீடியோ மீதே ஏஎஸ்சிஐ (ASCI) ஓர் பகீரங்க குற்றச்சாட்டை முன் வைத்திருக்கின்றது. ஏஎஸ்சிஐ என்பது விளம்பர தர நிர்ணய கவுன்சில் (Advertising Standards Council Of India) ஆகும். இதுவே, கார் உற்பத்தியாளர் பொய்யான விளம்பர பிரச்சாரத்தை செய்து வருவதாக புகார் கூறியிருக்கின்றது.\nதற்போது ஒளிப்பரப்பாகி வரும் மேக்னைட் கார்குறித்த விளம்பர வீடியோவில், இக்கார் அனைத்திலும் சிறந்த வாகனம் என்ற பிரச்சாரம் செய்யப்பட்டு வருகின்றது. அந்தவகையில், \"ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே வசதியில் மிக சிறந்தது\", \"மிக சிறந்த எரிபொருள் சிக்கனம் (20 கிமீ)\", \"சிறந்த பின்புற முழங்கால் அறை (593 மிமீ)\" மற்றும் \"சிறந்த எல்இடி ஹெட்லேம்ப்ஸ், டிஆர்எல் மற்றும் மூடுபனி விளக்குகள்\" என அனைத்திலுமே இக்கார் சிறந்தது என கூறப்பட்டுள்ளது.\nஇவை அனைத்துமே தெளிவற்ற மற்றும் தவறான கூற்றுக்கள் என ஏஎஸ்சிஐ கூறியுள்ளது. இந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து நிஸான் நிறுவனம் அவர்களின் பதில்களைச் சமர்ப்பித்துள்ளனர். குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக பதில் கருத்தை நிஸான் வெளியிட்டிருக்கின்றது. அதாவது, காம்பேக்ட் எஸ்யூவி கார் பிரிவில் விற்பனையில் இருக்கும் பிற கார்களைக் காட்டிலும் நிஸான் மேக்னைட் கொண்டிருக்கும் அம்சங்கள் சிறந்தது என அவர்கள் குறிப்பிட்டிருக்கின்றனர்.\nஅந்தவகையில், ஒயர்லெஸ் இணைப்பு வசதியான ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே வசதிகள் சிறந்தவை என்பதை நிரூபிக்கும் விதமாக அது கூறியதாவது, \"பெரும்பாலான காம்பேக்ட் எஸ்யூவி ரக கார்களில் யுஎஸ்வி ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு வசதிகளே கொடுக்கப்பட்டு வருகின்றன.\nஆனால் மேக்னைட் காரிலோ இந்த அம்சம் ஒயர்லெஸ் வசதியில் வழங்கப்படுகின்றது. இதற்கு போட்டியாக கியா சொனெட் காரிலும் இந்த அம்சம் ஒயர்லெஸ் வசதியுடன் காட்சியளிப்பது குறிப்பிடத்தகுந்தது.\nமைலேஜ், அராய் வெளியிட்டிருக்கும் தகவலின்படி, 1.0 லிட்டர் 3 சிலிண்டர் டர்போசார்ஜட் பெட்ரோல் எஞ்ஜின் கொண்ட மேக்னைட் கார் அதிகபட்சமாக 20 கிமீ மைலேஜை வழங்கும். இதுவும் இக்கார் விற்பனைக்குக் கிடைக்கும் பிரிவின் மிக சிறந்த மைலேஜ் ஆகும். தொடர்ந்து, இதன் க்னீ (முழங்கால்) ரூம் அளவும் 593 மிமீ அளவுடையதாக இருக்கின்றது. இது சற்று இட வசதிக் கொண்டது என நிறுவனம் கூறுகின்றது.\nஇவ்வாறு அனைத்து ஏஎஸ்சிஐ-இன் அனைத்து புகார்களுக்கும் நிஸான் பதில் கொடுத்திருக்கின்றது. ஆனால், \"இந்த தகவல்கள் போதுமானதாக இல்லை. போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது மேக்னைட் அதன் பிரிவில் 'சிறந்தது' என்பதை நிரூபிக்கக்கூடிய மூன்றாம் தரப்பு ஒப்பீட்டு தரவை வழங்க வேண்டும்\" என கூறியுள்ளது.\nஇதற்கு பதிலளித்த நிஸான் தற்போதைய ஒப்பீடு அறிவிப்புகள் மற்றும் போட்டியாளர்கள் வழங்கிய தகவல்களின்படி செய்யப்பட்டது என்று கூறினார். போட்டியாளரின் வலைத்தளம் அல்லது சமூக ஊடக மேடையில் விவரங்கள் கிடைக்காத உரிமைகோரல்களுக்காக, விளம்பரதாரர்கள் சுயாதீனமான மூன்றாம் தரப்பினராகக் கருதப்படும் டீம் பிஹெச்.பி போன்ற ஆட்டோ போர்ட்டல்களிலிருந்து தரவை சேகரித்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.\nஇதற்கும் நிஸான் மறுப்பு தெரிவித்து மாற்று கருத்து கூறியது. ஆனால், எந்த பதில்களும் பொருந்தவில்லை என ஏஎஸ்சிஐ கூறியது. தொடர்ந்து, தற்போது ஒளிப்பரப்பாகும் விளம்பரத்தைத் திரும்பெருமாறு அறிவுறுத்தியது. மேலும், இந்த விளம்பரத்தை மாற்றியமைத்து பின்னர் அதனை ஒளிப்பரப்புமாறும் கூறியுள்ளது.\nநிஸான் மேக்னைட் காருக்கு தற்போது இந்தியாவில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது. இந்த கார் மலிவு விலையில் விற்கப்பட்டு வந்தாலும், பலர் இக்காரின் அதிக விலைக் கொண்ட உயர்நிலை மாடலை வாங்கி வருகின்றனர். இந்த கார் ரூ. 5.49 லட்சம் என்ற ஆரம்ப விலை���ில் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலையாகும்.\nபிஎஸ்-6 கவாஸாகி நின்ஜா 300 விற்பனைக்கு அறிமுகம்... விலை அதிரடியாக உயர்வு... எவ்ளோனு தெரியுமா\nதுவண்டு போன நிஸானை தூக்கி நிறுத்திய மேக்னைட்... விற்பனையில் கலக்கல்\nஐரோப்பியர்களுக்கு குறி... ஹூண்டாய் பையான் எஸ்யூவி வெளியீடு... இந்திய சந்தையில் விற்பனைக்கு வருமா\nவேற லெவல்... விற்பனைக்கு வந்ததில் இருந்து நிஸான் மேக்னைட் காருக்கு இவ்வளவு முன்பதிவுகளா\nஒரு வழியாக இந்தியாவில் அறிமுகமானது சிஎஃப் மோட்டோ 300என்கே பைக் ஷோரூம் விலை ரூ.2.29 லட்சம்\nமலிவு விலை காருக்கு கிடைத்த புதிய அங்கீகாரம்... நிஸான் மேக்னைட் கார் எவ்வளவு பாதுகாப்பானது தெரியுமா\nஒரே ஒரு நாளில் 100யூனிட் சஃபாரி கார்கள் டெலிவரி; அதுவும் ஒற்றை நகரத்தில்... தலைநகரத்தையே அமர்களப்படுத்திய டாடா\nகாரின் விலையை அப்படியே கேஷ்பேக்காக தரப்போறாங்களாம்... நிஸான் அதிரடி அறிவிப்பு... இன்னும் பல சர்ப்ரைஸ் இருக்கு\nபோன மாசம் அதிகம் விற்பனையான கார் மாடல் எது தெரியுமா விற்பனை சரிவால் 4வது இடத்திற்கு தள்ளப்பட்ட ஆல்டோ...\nவருகிற பிப்.4ல் உலகளவில் அறிமுகமாகும் 2022 பாத்ஃபைண்டர் எஸ்யூவி டீசர் மூலம் அறிவித்த நிஸான்\nடாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காருக்கு மானியம் கிடையாது... அரவிந்த் கெஜ்ரிவால் அரசு அதிரடி... ஏன் தெரியுமா\nபெட்ரோல், டீசல் வாகன உற்பத்தியை கை விட பிரபல கார் நிறுவனம் திட்டம்... எந்த நிறுவனம் தெரிஞ்சா ஷாக்காயிருவீங்க\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nபெட்ரோல்-டீசல் விலையுயர்வு பற்றிய கவலைய விடுங்க... இந்த கார்கள் சூப்பரா மைலேஜ் தரும்... டாப் 5 மைலேஜ் கார்கள்\nஅருமை... ரொம்ப பழைய பல்சர் பைக்கை மின்சார வாகனமாக மாற்றிய இளைஞர்கள்... அட சட்டுனு மாத்திட்டாங்களே...\nபுதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் லிமோசின் சொகுசு காரின் வீடியோ ரிவியூ... மிஸ் பண்ணிடாதீங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/fastag-mandatory-on-vehicles-from-february-15-026502.html", "date_download": "2021-03-03T00:31:18Z", "digest": "sha1:7BUHCZBY5R24GVQLCVTDLO67FITZSVEE", "length": 22453, "nlines": 273, "source_domain": "tamil.drivespark.com", "title": "உஷார் மக்களே... இரு மடங்கு டோல் கட்டணம் வசூலிக்க மத்திய அரசு முடிவு... தப்பிப்பதற்கு என்ன வழி?.. - Tamil DriveSpark", "raw_content": "\n'மேடே' என கூறினால் கதை முடிந்தது... பைலட்கள் பேசும் ரகசிய வார்த்தைகளின் அர்த்தம்... இதை யாரும் சொல்ல மாட்டாங்க\n6 hrs ago 17 இன்ச் அலாய் சக்கரங்களுடன், கேமிரா கண்களில் மீண்டும் சிக்கிய 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ\n9 hrs ago பிஎஸ்-6 கவாஸாகி நின்ஜா 300 விற்பனைக்கு அறிமுகம்... விலை அதிரடியாக உயர்வு... எவ்ளோனு தெரியுமா\n10 hrs ago ஐரோப்பியர்களுக்கு குறி... ஹூண்டாய் பையான் எஸ்யூவி வெளியீடு... இந்திய சந்தையில் விற்பனைக்கு வருமா\n10 hrs ago ஒரு வழியாக இந்தியாவில் அறிமுகமானது சிஎஃப் மோட்டோ 300என்கே பைக் ஷோரூம் விலை ரூ.2.29 லட்சம்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 03.03.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் வார்த்தைகளை கவனமாக பயன்படுத்தவும்…\nNews ஒரு இடத்தில்கூட வெல்லவிட மாட்டோம்.. 5 மாநில தேர்தலில்.. பாஜகவுக்கு எதிராக களமிறங்கும் விவசாயிகள்\nFinance டெஸ்லா-வை மிஞ்சும் அமெரிக்க நிறுவனம்.. பிட்காயின் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..\nMovies கடைக்குட்டி சிங்கம் டு சில்லுனு ஒரு காதல்.. நடிகை இந்துமதி பேட்டி\nSports கட்டைவிரல் இன்னும் சாரியாகலனு ஜடேஜா யோசிப்பார்.. காயத்துல கூட கிண்டலா..கவாஸ்கர் சுவாரஸ்ய பதில்\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் தேசிய நல்வாழ்வு மற்றும் குடும்பநல நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉஷார் மக்களே... இரு மடங்கு டோல் கட்டணம் வசூலிக்க மத்திய அரசு முடிவு... தப்பிப்பதற்கு என்ன வழி\nஇன்று நள்ளிரவு முதல் ஃபாஸ்டேக் இல்லாத வாகனங்களுக்கு இரு மடங்கு டோல் கட்டணம் என்ற விதி அமலுக்கு வருகின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.\nசுங்கச் சாவடிகளுக்கான கட்டணத்தைச் செலுத்துவதற்காக ஃபாஸ்டேக் ஸ்டிக்கர் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது ரொக்கமாக இல்லாமல் டிஜிட்டல் வழியாக பண பரிவார்த்தனை செய்ய உதவும். எனவேதான் இதனை மத்திய அரசு கட்டாயம் என அறிவித்திருக்கின்றது. பெரும்பாலான வாகனங்கள் ஃபாஸ்டேக் வழி கட்டண பரிமாற்றத்திற்கு மாறிவிட்ட நிலையில் இன்னும் சில வாகனங்கள் ரொக்கமாகவே கட்டணத்தைச் செலுத்தி வருகின்றன.\nஇத்தகைய வாகனங்களுக்கு ஃபாஸ்டேக் கட்டண வழிமுறைக்கு மாறுவதற்காக காலக்கெடு வழங்கப்பட்டிருந்தது. இந்த கெடு இன்றுடன் (பிப்ரவரி 15) முடிவடைகிறது. ஆகையால் இன்று ��ள்ளிரவு முதல் ஃபாஸ்டேக் இல்லாமல் சுங்கச்சாவடிகளைக் கடக்கும் வாகனங்களிடம் இருந்து இரு மடங்காக கட்டணத்தை வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஏற்கனவே ஜனவரி 1ம் தேதி முதல் ஃபாஸ்டேக் ஸ்டிக்கர் கட்டாயம் என அறிவிக்கப்பட்டிருந்தது. பெருவாரியான வாகனங்கள் இந்த முறைக்கு மாறாமல் இருந்த காரணத்தால் பிப்ரவரி 15ம் தேதிக்கு இக்காலக்கெடு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையிலேயே காலக்கெடுவைத் தாண்டியும் ஃபாஸ்டேக் கட்டணத்திற்கு மாறாமல் இருக்கும் வாகன ஓட்டிகளிடம் இருந்து இரு மடங்காக வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது.\nசுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காகவும், ஆன்லைன் பண பரிவார்த்தனையை ஊக்குவிக்கும் நோக்கிலும் ஃபாஸ்டேக்கினை மத்திய அரசு கட்டாயப்படுத்தியது. இதன் மூலம் வாகனங்கள் மிக அதிக வேகத்தில் சுங்கத்திற்கான கட்டணத்தைச் செலுத்த முடியும் என அரசு நம்புகின்றது. மேலும், கட்டணம் செலுத்தும்போது ஏற்படும் அதிகப்படியான நெரிசல் மற்றும் நேர விரயத்தையும் இதன்மூலம் தவிர்க்க முடியும் என நம்பப்படுகின்றது.\nஎனவேதான் கடந்த சில மாதங்களாகவே இத்திட்டத்தை இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் ஊக்குவித்து வருகின்றது. இந்த நிலையிலேயே ஃபாஸ்டேக்கினை பொருத்தாத வாகனங்களிடம் இருந்து இரு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மேற்கொண்ட கடுமையான முயற்சிகளினால் ஃபாஸ்டேக்கினை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 2 கோடிகளுக்கும் அதிக எண்ணிக்கையைத் தொட்டிருக்கின்றது.\nதொடர்ந்து, சுமார் 75 சதவீதம் வரையிலான வாகனங்கள் ஃபாஸ்டேக்கின் மூலமாகவே கட்டணத்தைச் செலுத்தி வருகின்றன. இதனை நூறு சதவீதமாக்க வேண்டும் என்ற முயற்சியிலேயே இரு மடங்கு கட்டணம் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து முன்னதாக மேற்கொள்ளப்பட்டு வந்த பண பரிவார்த்தனைக்கான தனி லேன்கள் விரைவில் நீக்கப்பட இருக்கின்றன.\nஇதனைத் தொடர்ந்து, ஹைபீரிட் லேன்கள் மட்டுமே பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட இருக்கின்றன. இந்த லேனில் ஃபாஸ்டேக் இல்லாமல் நுழையும் வாகனங்களுக்கு ரூ. 100 வழக்கமான கட்டணம் என்றால் 200 ரூபாயாக வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த உச்சபட்ச கட்டணம் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வர இ���ுக்கின்றது. இதனைத் தவிர்க்க வேண்டுமானால் உடனடியாக ஃபாஸ்டேக்கிற்கு மாறுவதுதவிர வேறு வழியில்லை.\nஆன்லைன் மற்றும் சில வங்கிகள் இந்த ஃபாஸ்டேக்கினை வழங்கி வருகின்றன. இதுமட்டுமின்றி ஆன்லைன் ரீசார்ஜ் தளங்களும் சலுகையுடன் ஃபாஸ்டேக்கினை வழங்க ஆரம்பித்திருக்கின்றன. ஃபாஸ்டேக் என்பது ரேடியோ அதிர்வெண் (Radio-frequency identification) தொழில்நுட்பம் கொண்ட ஓர் ஸ்டிக்கராகும். சிம் கார்டுகளுக்கு ரீசார்ஜ் செய்வதுபோல் இதற்கென தனியாக ரீசார்ஜ் செய்து கொண்டால், ஒவ்வொரு முறையும் டோல்கேட்டைக் கடக்கும்போது தானாகவே கட்டணத்தைச் செலுத்திவிடும்.\n17 இன்ச் அலாய் சக்கரங்களுடன், கேமிரா கண்களில் மீண்டும் சிக்கிய 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ\nடாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காருக்கு மானியம் கிடையாது... அரவிந்த் கெஜ்ரிவால் அரசு அதிரடி... ஏன் தெரியுமா\nபிஎஸ்-6 கவாஸாகி நின்ஜா 300 விற்பனைக்கு அறிமுகம்... விலை அதிரடியாக உயர்வு... எவ்ளோனு தெரியுமா\nஆடி சொகுசு கார் உரிமையாளருக்கு ரூ.17.5 லட்சம் வழங்க உத்தரவு காப்பீடு நிறுவனத்துக்கு பாடம் கற்பித்த நீதிமன்றம்\nஐரோப்பியர்களுக்கு குறி... ஹூண்டாய் பையான் எஸ்யூவி வெளியீடு... இந்திய சந்தையில் விற்பனைக்கு வருமா\nதந்தையின் பிறந்த நாளில் மகன் கொடுத்த ஆச்சரிய பரிசு... எத்தனை பேருக்கு இப்படி கிடைக்கும் சொல்லுங்க\nஒரு வழியாக இந்தியாவில் அறிமுகமானது சிஎஃப் மோட்டோ 300என்கே பைக் ஷோரூம் விலை ரூ.2.29 லட்சம்\nஆழ்கடல் ரகசியம்... எல்லா கப்பல்களின் கீழ் பகுதியிலும் ஏன் சிகப்பு கலர் பெயிண்ட்டை அடிக்கிறாங்க தெரியுமா\nஒரே ஒரு நாளில் 100யூனிட் சஃபாரி கார்கள் டெலிவரி; அதுவும் ஒற்றை நகரத்தில்... தலைநகரத்தையே அமர்களப்படுத்திய டாடா\nநல்ல வேல கேமிரா இருந்ததால தப்பிச்சாரு... இல்லனா ஐயாயிரத்த தண்டமா மொய் வச்சிருப்பாரு... ஜஸ்ட் மிஸ்\nபோன மாசம் அதிகம் விற்பனையான கார் மாடல் எது தெரியுமா விற்பனை சரிவால் 4வது இடத்திற்கு தள்ளப்பட்ட ஆல்டோ...\n500 ரூபாய் அபராதம் கேட்ட போலீஸ்... பணம் இல்லாததால் கணவர் முன்னிலையில் மனைவி செய்த காரியம்... ஆடிப்போன கர்நாடகா\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #off beat\nபல்சர் பைக்குகளின் பெயர்களை அப்டேட் செய்தது பஜாஜ்\nதுவண்டு போன நிஸானை தூக்கி நிறுத்திய மேக்னைட்... விற்பனையில் கலக்கல்\nவிற்பன��க்கு வந்திறங்கியது ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் ஸ்பெஷல் எடிசன் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே விற்பனை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/tamil-nadu-bicycle-work", "date_download": "2021-03-02T22:27:17Z", "digest": "sha1:55G7FPUZJ77QMKVAEYRGDNYRAPDMT3XD", "length": 5755, "nlines": 69, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nபுதன், மார்ச் 3, 2021\nதமிழ்நாடு இருசக்கர வாகன பணி\nதமிழ்நாடு இருசக்கர வாகன பணிமனை பழுதுபார்ப்போர் சங்கத்தின் மாநில செயலாளர் ஜானகிராமன் தலைமையில் சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம், ஓட்டுனர் பயிற்சி பள்ளி, டூரிஸ்ட் டேக்சி, கால்டேக்சி ஓட்டுனர்கள் சங்கம், தமிழ்நாடு மோட்டார் வாகன தொழில் பாதுகாப்புகுழு ஆகிய சங்கங்களின் நிர்வாகிகள் திங்களன்று கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பி.ஆர்.நடராஜனுக்கு சால்வை அணிவித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர். சிபிஎம் மாவட்டக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் சாலை போக்குவரத்து தொழிலாளர் சம்மேளன பொதுசெயலாளர் எஸ்.மூர்த்தி, வடிவேல், கிசிங்கர், குழந்தைவேலு, வேணுகோபால், ராஜசேகர் மற்றும் குப்புசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.\nTags இருசக்கர வாகன பணி\nதமிழ்நாடு இருசக்கர வாகன பணி\nதரைக் கடைகளை அகற்றிய மாநகராட்சி சிஐடியு முற்றுகை, கண்டன போராட்டம்...\nடெல்டா மாவட்டங்களைப் பாதிக்கும் மேட்டூர் உபரிநீர் திட்டத்தை கைவிடுக... தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்....\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nநாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nதடுப்பூசி போடும் பணியை வேகப்படுத்தினால் கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவரலாம்.....\nதேர்தல் விதிமுறை உரிமம் பெற்ற துப்பாக்கிகளை ஒப்படைக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்���டுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2015/04/blog-post_801.html", "date_download": "2021-03-03T00:19:51Z", "digest": "sha1:FOJ55BS4QZUWNTBNVMVIB5YJYTFBG2E2", "length": 14599, "nlines": 201, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: திருதாவின் நிலையழிவு", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nயானையின் அடி எவ்வாறு இருக்கும் என்று மிக நன்றாகவே உணரவைத்து விட்டது, திருதராஷ்டிரர் தன் மைந்தர்களை தூக்கி வீசும் அந்த அத்தியாயம். அவர் ஏன் அப்படி நிலையழிந்தார் வாரணாவத நிகழ்வுக்காகத்தான் என்றால் அவர் பாஞ்சாலியின் திருமணத்திற்குப் பிறகான ஓர் தருணத்திலேயே அதைச் செய்திருக்கலாம். தருமனின் கடிதத்தை உண்மையென்றே அவர் நம்புகிறார். ஆழ்மனதில் ஒன்றும் மேல்மனத்தில் ஒன்றும் வைத்துக் கொள்ளக்கூடியவர் அல்ல அவர். எனவே தன் மகன் தவறு செய்யவில்லையென்றே அவர் உளமார நினைத்திருப்பார். மேலும் இப்போது இருக்கும் திருதா மிகத்தெளிவாகவே தனக்கு துரியனின் நலமன்றி வேறெதுவும் முக்கியமன்று என்பதை நன்குணர்ந்த ஒருவர். அப்படிப்பட்டவர் எதனால் இவ்வாறு நிலையழிந்து அவனைத் தாக்குகிறார்\nஅவரின் நிலையழிவுக்குக் காரணம் சம்படையின் மரணம். உண்மையில் அவள் மரணம் அவருக்கு ஓர் விடுதலையை அளித்திருக்கும் அவர் அவளைத் தினமும் காணும் தொலைவில் இருந்திருந்தால். ஆனால் அவள் மரணம் அவரை அவரின் தவறுகளை நோக்கித் திருப்பி விட்டுவிட்டது. மழைப்பாடலில் வரும் சம்படையும், தசார்ணையும் அன்று வாசகர்கள் மட்டுமல்ல திருதாவுக்குமே பெரும் ஆறுதலைத் தந்தவர்கள். அவர்களில் சம்படை மட்டும் கொஞ்சம் கொஞ்சமாக பேச்சிழந்து, தன் இருப்பையும் இழந்து அணங்கு கொண்டவளாகிறாள். அவ்வாறு பேச்சிழப்பதற்கு முன் அவள் சகுனியிடம் தான் காந்தாரத்திற்கே சென்று சேடியாகவாவது வாழ்ந்துவிடுவதாகவும், அரண்மனையிலிருந்து கூட்டிச்செல்லுமாறும் கெஞ்சுவாள். அது முடியாதென்று தெரிந்த பிறகு அவள் அமைதியாகி சுவரோவியமாகிவிடுவாள். அவள் அவ்வாறு வாழ்வையிழந்ததற்கு ஒரு வகையில் திருதாவும் காரணமே. அவருடனான மணம் நடவாதிருந்தால் அவள் அவ்வாறு அமைந்திருக்க மாட்டாள். எனக்கு தாயார் பாதம் பாட்டி தான் நினைவு��்கு வந்தாள். தன் இருப்பாலேயே அந்த தாத்தாவுக்கு அவள் வழங்கிய தண்டனை போன்ற ஒன்றைத்தானே திருதாவுக்கு சம்படை அன்னையும் தன் இறப்பால் வழங்கிவிடுகிறாள். அவரின் மகன்களில் ஒருவர் தான் குண்டாசி என்பது இன்னும் ஓர் விதியின் விசித்திரம். திருதா குண்டாசியை தன்னை ஏச அனுமதிப்பது ஒரு எல்லையில் சம்படையிடம் கோரும் மன்னிப்பு தானே.\nஅந்த நிலையழிந்த உள்ளத்தில் தான் துரியன் மேலும் இரு இளவரசிகளைக் கவர அனுமதி கேட்கிறான். மீண்டும் அணங்கு கொள்வதற்காக இளவரசிகளைக் கவரத்தான் வேண்டுமா இதுவரை அந்த அரண்மனை கொண்ட அணங்குகள் போதாதா இதுவரை அந்த அரண்மனை கொண்ட அணங்குகள் போதாதா அவை விட்ட சாபங்கள் போதாதா அவை விட்ட சாபங்கள் போதாதா இச்சாபங்களைத் தாங்க வேண்டியவன் மீண்டும் அத்தகையதோர் செயலைச் செய்யலாமா இச்சாபங்களைத் தாங்க வேண்டியவன் மீண்டும் அத்தகையதோர் செயலைச் செய்யலாமா அதை உணர்த்தவே அவர் துரியன் மீது கோபம் கொள்கிறார். அது தந்தையர் கொள்ளும் கோபம். மகன் மீது மாளாப் பாசம் வைத்த அவர்களால் மட்டுமே கொள்ளப்படத்தக்க கோபம். காலில் கல்லுரசி தோல் கிழிந்து ரத்தம் வர அழுது கொண்டிருந்த என்னை, முதலும் கடைசியுமாக கன்னத்தில் அறைந்த என் தந்தையை இப்போது எண்ணிப் பார்க்கிறேன்.\nஅவரின் நிழல் விப்ரரும் இதைத்தானே சொல்கிறார். \"மூடா… என்ன செய்யவிருந்தாய் அவன் உன்மகன். அவன் செய்ததெல்லாம் நீ செய்த பிழை. உன் பிறவிப்பெருங்கடன் அவன். அதை தீர்த்துவிட்டுச்செல் இழிமகனே.\" வெண்முரசில் வரும் சிறுபாத்திரங்கள் கொள்ளும் விரிவு பெரிய பாத்திரங்களுக்குக் கூடக் கிடைப்பதில்லை. விப்ரர் அவ்வரிசையில் சென்று சேர்ந்த காட்சி இது.\nஆனால் துரியனும் கூட அந்த சன்னதம் தன் வாரணாவதத் தவறுக்கான தண்டனை என்றே கருதுகிறான். ஆம், அவ்வழியில் தானே அவனால் அமைதி கொள்ள இயலும்.\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nஆண் அணங்கும் பெண் அணங்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/business/618172-asian-development-bank.html", "date_download": "2021-03-02T22:44:23Z", "digest": "sha1:QX43JCTWY7LTOTJNQZNA4UPCINCI4OOF", "length": 16301, "nlines": 293, "source_domain": "www.hindutamil.in", "title": "ஆசிய வளர்ச்சி வங்கியுடன் கடன் ஒப்பந்தங்களில் இந்தியா கையெழுத்திட்டது | Asian Development Bank - hindutamil.in", "raw_content": "புதன், மார்ச் 03 2021\nஆசிய வளர்ச்சி வங்கியுடன் கடன் ஒப்ப���்தங்களில் இந்தியா கையெழுத்திட்டது\nஅசாமில் மின்சார உற்பத்தித் திறனை மேம்படுத்துவதற்காக 231 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான கடன் ஒப்பந்தத்தை ஆசிய வளர்ச்சி வங்கியுடன் இந்தியா 2020 கையெழுத்திட்டது.\nஇதன் மூலம், வீடுகளுக்கு வழங்கப்படும் மின்சாரத்தின் அளவை அதிகப்படுத்துவதற்காக 120 மெகாவாட் திறனுடைய ஹைட்ரோ எலெக்ட்ரிக் மின்சார ஆலை நிறுவப்படும்.\nமத்திய நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறையின் கூடுதல் செயலாளர் டாக்டர். சி. எஸ். மொகபத்ரா மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கியின் இந்தியத் திட்டத்தின் பொறுப்பு அதிகாரி திரு. ஹோ யுன் ஜியோங் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.\nஹிமாச்சலப் பிரதேசத்தில் தோட்டக்கலை விரிவாக்கத்திற்காக 10 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான கடன் ஒப்பந்தத்தை ஆசிய வளர்ச்சி வங்கியுடன் இந்தியா கையெழுத்திட்டது.\nஇதன் மூலம், ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள விவசாயக் குடும்பங்களின் வருவாயை தோட்டக்கலை விரிவாக்க நடவடிக்கைகளின் மூலம் அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.\nமத்திய நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறையின் கூடுதல் செயலாளர் டாக்டர். சி. எஸ். மொகபத்ரா மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கியின் இந்தியத் திட்டத்தின் பொறுப்பு அதிகாரி திரு. ஹோ யுன் ஜியோங் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.\nதெற்கு ஆசியாவிலேயே முதல் முறையாக திடீர் வெள்ளப்பெருக்கு வழிகாட்டுதல் சேவைகள் தொடக்கம்\nகுடியரசுத் தலைவர் மாளிகை அருங்காட்சியகம் மக்கள் பார்வையிடுவதற்காக ஜனவரி 5-முதல் மீண்டும் திறப்பு\nவிவசாயிகள் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும்: வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக 850 கல்வியாளர்கள் கையெழுத்துப் பிரச்சாரம்\n2020-ம் ஆண்டில் 33 நாட்கள் மட்டுமே செயல்பட்ட மாநிலங்களவை: 4-வது முறையாக 50 நாட்களுக்கும் குறைவாக நடந்தது\nஆசிய வளர்ச்சி வங்கிகடன் ஒப்பந்தம்இந்தியாAsian Development Bank\nதெற்கு ஆசியாவிலேயே முதல் முறையாக திடீர் வெள்ளப்பெருக்கு வழிகாட்டுதல் சேவைகள் தொடக்கம்\nகுடியரசுத் தலைவர் மாளிகை அருங்காட்சியகம் மக்கள் பார்வையிடுவதற்காக ஜனவரி 5-முதல் மீண்டும் திறப்பு\nவிவசாயிகள் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும்: வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக 850 கல்வியாளர்கள் கையெழுத்துப் பிரச்சாரம்\nமோடியைவிட பெரிய எதிரிகளையெல்லாம் மக்கள் தோற்கடித்துள்ளார்கள்: ராகுல்...\nசக்கர நாற்காலி சர்ச்சை: உடன்பிறப்புகளின் புரிதல் இவ்வளவுதானா\nபிரதமர் மோடி என்றுமே தனது சுயத்தை மறைத்ததில்லை:...\nபெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவருவது வரவேற்கக்கூடியது:...\nபாஜகவில் ரவுடிகள் யாரும் இல்லை: ஸ்டாலினுக்கு எல்.முருகன்...\nஎண்ணிக்கை முக்கியமல்ல; கேட்கும் தொகுதியை ஒதுக்குங்கள்: ஓபிஎஸ்-இபிஎஸ்ஸிடம்...\n''நீங்கள் அப்பெண்ணைத் திருமணம் செய்து கொள்வீர்களா\n மீண்டும் படத்தை பதிவிட்டு மீண்டும் மைக்கேல் வான் கிண்டல்\nமீண்டும் தூதர்களை நியமிக்க இந்தியா - பாகிஸ்தான் தீவிர ஆலோசனை\nஅதிகரித்து வரும் கரோனா பரவல்; உருமாற்றம் காரணமா - ஹர்ஷ் வர்த்தன் விளக்கம்\nகோவாக்ஸின் தடுப்பூசி போட்டுக் கொண்ட பிரதமர் மோடி; தற்சார்பு இந்தியாவுக்கு ஊக்கம்: பாரத்...\nதங்கம் விலை கடும் வீழ்ச்சி: இன்றைய நிலவரம் என்ன\nசிறு, குறு நிறுவனங்களுக்கு அடமானம் இல்லாக் கடன் ரூ.74 கோடியைத் திரட்டியது கினரா கேபிடல்\nமீண்டும் உயர்ந்தது தங்கம் விலை: இன்றைய நிலவரம் என்ன\nதங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம் என்ன\nமகள் பெயரில் வீடு வாங்கினாலும் வருமான வரி விலக்கு பெறலாம் வரி தீர்ப்பு...\nகரோனா நெருக்கடிக்கு மத்தியிலும் இந்தியாவில் புதிதாக 40 பில்லியனர்கள் உருவாக்கம் அம்பானி,...\nஇலங்கையில்அதானி நிறுவனம் சரக்கு பெட்டக முனையம் அமைக்க அனுமதி இலங்கை அமைச்சரவை ஒப்புதல்\nரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஏலத்தில் முன்னிலை\nஜல்ஜீவன்; ஓராண்டில் 3 கோடி குடிநீர் குழாய் இணைப்புகள்\nகரோனா தடுப்பூசி ஒத்திகை; தமிழகத்தில் 5 மாவட்டங்களில் 17 இடங்களில் முதல்கட்டமாக தொடங்கியது\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-16/2014-03-14-11-17-70/14202-2011-04-04-08-37-45", "date_download": "2021-03-02T22:23:43Z", "digest": "sha1:ZKWO363MMNRPHRYA2OWDKDRXHHBXTIPY", "length": 24485, "nlines": 235, "source_domain": "www.keetru.com", "title": "எலும்புகளை அரிக்கும் நோயை தடுப்பது எப்படி?", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nராமேஸ்வரம் கோவிலுக்குள் சங்கராச்சாரி கும்பலின் ரவுடியிசம்\nகமலின் ஆரோக்கியம் நாயின் மடிப்பால்\nதிமுக எதிர்ப்பே சீமானின் அரசியல்\nஅண்ணா பல்கலைக் கழகத்தில் எம்.டெக். வகுப்புகளை மூடுவதா\nஜாதி - நிறவெறி - பெண் பாகுபாடுகளால் ஏற்றத் தாழ்வுகள் அதிகரிப்பு\nவெளியிடப்பட்டது: 04 ஏப்ரல் 2011\nஎலும்புகளை அரிக்கும் நோயை தடுப்பது எப்படி\nஇன்று மனித சமுதாயத்தை மிகவும் பயமுறுத்திக் கொண்டிருக்கும் ஓசையற்ற உயிர்க்கொல்லிநோய் ‘எலும்பரிப்பு நோய்’. 100 கோடிக்கு மேல் மக்கள் தொகை உள்ள இந்தியாவில் 40 சதவீதம் பெண்கள். இவர்கள் மாதவிடாய் நின்றபின் எலும்பரிப்பு நோயினால் அவதிப்படுவோர் வரிசையில் உள்ளனர். இப்போதே பொதுச் சுகாதார அமைப்புகளும், மருத்துவர்களும் எலும்பரிப்பு நோய் ஏற்படும் முன்பே போர்க்கால அடிப்படையில் இந்நோய் தடுப்பு முறைகளை மேற்கொள்ளாவிட்டால் நம் அடுத்த தலைமுறையினரில் மூன்றில் ஒரு பங்கினர் ஊனமுற்ற நிலைக்குத் தள்ளப்படுவர்.\nபிறந்தது முதல் 30 வயது வரை எலும்புத் திசுக்கள் ஆரோக்கிய நிலையில் இருக்கும். அடுத்த 10 ஆண்டுகளும் இந்நிலை நீடிக்கிறது. மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு எலும்புத் திசுக்கள் சுருங்கும் வாய்ப்பு மிகுதியாக உள்ளது. இந்நிலை நீடிக்கும்போது எலும்பு முறிவு ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. எலும்பரிப்பு நோய் எந்த அறிகுறி யையும் வெளிப்படுத்திக்கொண்டு வெளியாவ தில்லை. எலும்புகள் எலும்பரிப்பால் பலகீன மடைந்திருக்கும் போது பலமாக இருமினால்கூட அல்லது வேகமாக நடந்து செல்லும்போது தடுக்கினால் கூட எலும்பு முறிவு ஏற்படுகிறது. பெண்களுக்கு சாதாரணமாக அதிக அளவில் தற்சமயம் ஏற்படும் மார்பகப் புற்றுநோய், இதய நோய் மற்றும் மூளை நரம்புகளில் ஏற்படும் கோளாறுகளைவிட ‘எலும்பரிப்பு நோய்’ தான் அதிக அளவில் ஏற்படுகிறது என்பது அதிர்ச்சியளிக்கும் ஒரு புள்ளி விவரம்.\nஇரண்டில் ஒரு பெண் தன் வாழ்நாளில் எலும்பரிப்பு நோயால் ஏற்படும் எலும்பு முறிவால் அவதிப்படுகிறாள். ஆண்களைவிட பெண்கள் இந் நோயால் அதிகம் பாதிப்படையக் காரணம் பெண் களுக்கு எலும்புத் தசைகள் ஆண்களைவிடக் குறைவு. மேலும் மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு எலும்புகள் பாதிப்படைவதும், பலகீனம் அடைந் திருப்பதும் முக்கிய காரணம்.\n35 வயது வரையில் எலும்புகளின் வளர்ச்சி யும், மொத்த எடையும் பெண்களுக்கு ஒரே சீராக உள்ளது. அதன்பின் ஒரு எதிர்மறை சுண்ணாம்புச் சத்து சமநிலை அடைகிறத���. அதுதான் எலும் பரிப்பு துவக்க நிலை. 35 வயதுக்குப் பின் ஒரு பெண்ணுக்கு ஒவ்வொரு வருடமும் 0.3 சதவீதம் என்ற அளவில் எலும்பின் எடையில் இழப்பு ஏற்படுகிறது. மாதவிலக்கு நின்ற பின் பெண் களுக்கு எலும்பு எடை குறைவு 0.5 சதவீதம் என அதிகரிக்கிறது. இந்த வேகத்தில் ஒரு பெண் தன் 60 வயதிற்குள் 30 முதல் 35 சதவீத அளவுக்கு எலும்பின் எடை குறையும் அபாயத்தை எட்டு கிறாள். இந்நிலையில் எலும்பு முறிவுகள் வெகு சுலபமாக ஏற்படுகிறது.\nஆண்களுக்கு இந்த எலும்பரிப்பு விகிதம் பெண்களுடையது போல் இல்லை. 70 வயதிற்கு மேல்தான் இந்நிலையை ஆண்கள் எதிர்கொள் கின்றனர். ஆண்களின் எலும்புத் திசுக்கள் வலிமை யாக உள்ளன. உறுதியாகவும் அளவில் அதிக மாகவும் உள்ளன. காரணம் அவர்களின் உடற் பயிற்சியோடு கூடிய தினசரி வாழ்க்கை முறை. பொதுவாகச் சொல்வதனால் இந்நோய் 80 சதவீதம் பெண்களுக்கும், 20 சதவீதம் ஆண்களுக் கும் வருகிறது.\nஎலும்புகள் கல் போன்று உறுதி கொண் டவை என நாம் நினைக்கிறோம். இது ஒரு தவறான கருத்து. பல்வேறு ரசாயன ஊக்கிகளின் தாக்குதலுக்கு இணக்கமாகி சுண்ணாம்புச் சத்து உயிரியத்தால் மென்மைப்பட்டு வலுக்குறைந்து முறியும் நிலைக்கு உள்ளாகி விடுகிறது.\nஇதுபோன்ற எலும்பு முறிவு ஏற்பட்டவர்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண் டிய கட்டாயமும், இயல்பு நிலைக்கு வராமல் அவதியுறும் தன்மையும் ஏற்படுகிறது. எலும்பரிப்பு முதுகெலும்பில் ஏற்பட்டால் சாதாரணமாகக் குனியும்போது கூட எலும்பு முறிவு ஏற்பட்டுவிடும். சாதாரண சுளுக்கும் கூட எலும்பு முறிவுக்கு காரணமாகிவிடுகிறது; தீமைகட்கு அடிகோலு கிறது.\nமாதவிலக்கு நின்ற பெண்களுக்கு ‘ஈஸ்ட் ரோஜன்’ அளவு குறைவதும் எலும்பரிப்புக்கு ஒரு முக்கிய காரணம்.\nசுண்ணாம்புச் சத்து சமநிலையில் எலும்ப ரிப்பு நோயையும் அதன் தொல்லைகளையும் தவிர்க்க இயலும். அதிலும் பெண்களின் குழந் தைப் பருவம் முதல் முழு வளர்ச்சிப் பருவம் வரையிலும்.\nமேலும் ஒரு பெண் கருவுற்ற காலங்களில் மட்டுமின்றி குழந்தைகட்குத் தாய்ப்பால் கொடுக் கும் காலத்திலும் சுண்ணாம்புச் சத்து அவசியம் தேவை.\nகிராமப்புறங்களில் உள்ள இந்தியப் பெண்கள் பல குழந்தைகளைப் பெறுவதால் மாதவிலக்கு நிற்கும் முன்னே இப்பெண்கள் எலும்பரிப்பு நோய்க்கு ஆளாகின்றனர். மாதவிலக்கு நிற்கும் காலம் வரும்போது ‘ஈஸ்ட்ரோஜன்’ குறைபாடு பெண்களுக்கு ஏற்பட்டு எலும்பரிப்பு நோய்க்கு ஏதுவாகிறது. இக்காலங்களில் பெண்களுக்குச் சுண்ணாம்புச் சத்தும், ஈஸ்ட்ரோஜனும் மருத்து வரின் மேற்பார்வையில் செலுத்தப்பட வேண்டும்.\nஎலும்பரிப்பு நோயின் வெளிப்பாடுகள் ஏதும் இல்லாத நிலையில் இன்று நல்ல ஆரோக்கி யத்துடன் இருக்கும் பெண்களுக்கு நாளையே கூட எலும்பரிப்பு நோய் ஏற்பட்டு அதன் காரணமாக எலும்பு முறிவு ஏற்படலாம். எக்ஸ்ரே கூட நோய் முற்றிய நிலையில்தான் நோய்பற்றி கூறுகிறது.\nB.M.T. சோதனைகள், எலும்புகளில் உள்ள தாது உப்புக்கள், எலும்பின் எடைபற்றி துல்லிய மாக அறிவிக்கிறது. ஒருமுறை எலும்பரிப்பு நோய் வந்துவிட்டால் மேற்கொண்டு நோய் தீவிரமடை யாமலும் மருந்துகளால் காக்க இயலும்.\nநோயைத் தடுக்கும் முறைகள் :\nநடைப்பயிற்சி ஒரு சிறந்த பலனை அளிக்கும். மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு ‘ஈஸ்ட் ரோஜன்’ அளவு குறைவதும் எலும்பரிப்புக்கு ஒரு முக்கிய காரணம்.\nசுண்ணாம்புச் சத்து சமநிலையில் எலும் பரிப்பு நோயையும் அதன் தொல்லை களையும் தவிர்க்க இயலும். அதிலும் பெண்களின் குழந் தைப் பருவம் முதல் முழு வளர்ச்சிப் பருவம் வரையிலும்.\nமேலும் ஒரு பெண் கருவுற்ற காலங்களில் மட்டுமின்றி குழந்தைகட்குத் தாய்ப்பால் கொடுக்கும் காலத்திலும் சுண்ணாம்புச்சத்து அவசியம் தேவை.\nஆல்கஹால், சிகரெட் பிடிப்பதை அறவே நிறுத்தவேண்டும். உணவில் கால்சியம், வைட்ட மின் D சரியான அளவில் இருக்க வேண்டும். போதிய உடற்பயிற்சி பெண்களுக்கு அவசியம் தேவை. மாதவிலக்கு சரியில்லாத பெண்களுக்கும், நீண்ட நாள் தடைப்பட்ட மாதவிலக்கு உள்ள பெண்களும் கோளாறுகளை சரிசெய்து கொள்ளவேண்டும். ஈஸ்ட்ரோஜன் குறையும் பண்களுக்கு எலும் பரிப்பு நோய் ஏற்படுவது போல Testosterone அளவு குறைந்தால் ஆண்களுக்கும் இந்நோய் ஏற்படுகிறது.\nமாதவிலக்கு நின்ற பெண்களும், குடும்பத்தில் எலும்பரிப்பு நோய் உள்ளவர்களும் தகுந்த சிகிச்சை முறைகளை மேற்கொண்டால் இந்நோய் தீவிரமடையாமல் தடுக்கலாம்.\nஎலும்பரிப்பு நோய் இனி ஆண்டுதோறும் அதிகரிக்கும் என ஆய்வுகள் அச்சுறுத்தி வருகின்றன. மக்கள் தொகைப் பெருக்கத்தில், வியாதிகள் பெருக்கத்தில், சிகிச்சைகளை முறையாகச் செய்து கொள்ளாத அந்த விழிப்புணர்வு இல்லாத அவலத்தில் ‘சுய பச்சாதாபம்’ என்ற ஆட்கொல்லி எண்ணத்தில் என்று நாம் அடுக்கிக் கொண்டே போகலாம்.\nஇந்த எண்ணங்களைத் தூக்கி எறிந்து விட்டு வலிமையான - ஆரோக்கியமான எதிர்கால இளைய தலைமுறையினரை உருவாக்கும் மாபெரும் பொறுப்பு நம் கைகளில் தான் உள்ளது. எலும்பரிப்பு நோய் கண்டறியும் சிகிச்சை முறைகள் தமிழ்நாட்டில் சென்னையிலும், திருச்சியிலும் மட்டுமே உள்ளன.\nஹோமியோபதியில் Calcarea carb, kali phos, selenium, bacillinum, arnica, rhus tox, symphytum, ledum, kalmia மருந்துகள் எலும்பரிப்பு நோயை முற்றிலுமாக குணப்படுத்தும் தன்மை வாய்ந்தவை. பயோகெமிக்கல் மருந்துகளும் பயன்படக் கூடிய வகையில் உள்ளன.\n(மாற்று மருத்துவம் ஜனவரி 2011 இதழில் வெளியானது)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F/", "date_download": "2021-03-02T23:32:27Z", "digest": "sha1:7A6SH5F6DAMFZAURPG2BHWSCKNZPBZYR", "length": 4566, "nlines": 61, "source_domain": "www.samakalam.com", "title": "இந்த விளையாட்டால தான் அடையாளமே மாறப்போது- யூடியூபில் டிரெண்டாகும் பிகில் டிரைலர் |", "raw_content": "\nஇந்த விளையாட்டால தான் அடையாளமே மாறப்போது- யூடியூபில் டிரெண்டாகும் பிகில் டிரைலர்\nவிஜய் – அட்லீ கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘பிகில்’. இந்த படம், பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. ஜி.கே. விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். இந்த படத்தில் அப்பா – மகன் என இரண்டு வேடங்களில் விஜய் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.கதாநாயகியாக நயன்தாரா நடிக்க, முக்கிய கதாபாத்திரங்களில் கதிர், விவேக், ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், யோகி பாபு, இந்துஜா, ரெபா மோனிகா ஜான், வர்ஷா பொல்லம்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மெண்ட் பிரம்மாண்டமாக தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.\nதீபாவளிக்கு படம் திரைக்கு வர உள்ள நிலையில் படத்தின் டிரைலரை படக்குழு இன்று வெ���ியிட்டது. யூடியூபில் வெளியான சில நிமிடங்களில் இந்த டிரைலர் வைரலானது. (15)\nகாமெடி கலைஞர், கலைமாமணியாக உயர்ந்த கதை\nகைது செய்யப்பட்டுள்ள சித்ராவின் கணவர் ஹேம்நாத் பரபரப்பு வாக்குமூலம்\nசித்ரா தற்கொலை… ‘முல்லை’ கேரக்டர் உயிரை பறித்ததா – கணவர், நடிகர்-நடிகைகளிடம் போலீஸ் அதிரடி விசாரணை\n‘கருப்பன் குசும்புக்காரன்’ புகழ் நடிகர் தவசி காலமானார்\nபத்து ஆண்டுகள் கடந்தன இன்று…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/05/blog-post_271.html", "date_download": "2021-03-03T00:11:40Z", "digest": "sha1:SWFGUHLRGB2S2ZNXJYVTJB7G5QSXGJQ7", "length": 19563, "nlines": 300, "source_domain": "www.visarnews.com", "title": "கெஜ்ரிவாலுக்கு எதிராக ஊழல் புகார் கூறிய கபில் மிஸ்ரா கட்சியிலிருந்து நீக்கம் - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » India » கெஜ்ரிவாலுக்கு எதிராக ஊழல் புகார் கூறிய கபில் மிஸ்ரா கட்சியிலிருந்து நீக்கம்\nகெஜ்ரிவாலுக்கு எதிராக ஊழல் புகார் கூறிய கபில் மிஸ்ரா கட்சியிலிருந்து நீக்கம்\nகெஜ்ரிவாலுக்கு எதிராக ஊழல் புகார் கூறிய கபில் மிஸ்ரா கட்சியிலிருந்து\nடெல்லிமுதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை எதிர்த்து டெல்லியில் உண்ணாவிரதம்\nஇருந்த அவரை சிலர் தாக்கினர்.இந்நிலையில் கபில் மிஸ்ரா தாயார்,\nஅன்னபூர்ணா மிஸ்ரா கெஜ்ரிவாலுக்கு கடிதம்: ஒன்றை\nஎழுதியுள்ளார்.அதில்,கெஜ்ரிவால் எத்தனை பொய் சொல்வீர்கள். பொய்கள்\nஉங்களுக்கு உதவ போவதில்லை. நீங்கள் கடவுளுக்கு பயப்பட வேண்டும்.\nஉங்களுக்கு எதிராக எனது மகன் கேள்வி கேட்பான் எனவும், அதற்கு நீங்கள்\nபதில் சொல்லாமல் புறக்கணிப்பீர்கள் என நான் எதிர்பார்க்கவில்லை. எனது\nவீட்டிற்கு வந்த நீங்கள், கபில் மிஸ்ரா கட்சியில் இணைய வேண்டும்.\nதேர்தலில் போட்டியிட வேண்டும் என கூறினீர்கள். இதனை எனது மகன் ஏற்காத\nபோது, நீங்கள் தான் அழைத்து சென்றீர்கள். இன்று உங்களது ஆதாரவாளர்கள்\nஎன்னை ஊழல் வாதிகள் எனக்கூறுகின்றனர்.\nநீங்கள் மவுனமாக இருப்பது வேதனையாக உள்ளது. கபில் மிஸ்ராவுடன் பணிபுரிந்த\nநீங்கள், அவரை புரிந்து கொள்ளவில்லை. மிஸ்ரா கடந்த 3 நாளாக எதையும்\nசாப்பிடுவதில்லை. தாய் என்ற முறையில், எனது மகன் என்ன கேட்கிறானோ அதை\nகொடுங்கள். வெறும் தகவலை தான் கேட்கிறார். மிஸ்ரா யாருக்கும் கையாள்\nஇல்லை. இவ்வாறு அவர் கூறினார்.\nஇணையத்தில் உலா வரும் நடிகை வ���ுந்தராவின் நிர்வாண படங்கள்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nவெண்பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nபெண்களுக்கு எங்கே தொட்டால் பிடிக்கும்\nபெண்களின் செக்ஸ் ஆசையை திருப்தி செய்ய ஆண்கள் செய்ய வேண்டியது…\nஉணர்ச்சியை தூண்டும் பெண்களின் பின்னழகு\nகல்யாண வாழ்க்கை கசந்திருச்சா நமீதா\nதினமும் பருப்பு சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா\nகாலையில் எந்த உணவுகளை சாப்பிடுவது நல்லது தெரியுமா\nஇதை கட்டாயம் செய்யுங்கள்: ஒவ்வொரு நாளும் அதிர்ஷ்டம...\nஆயுர்வேதம் கூறும் ஆபத்தான உணவுகள்\nமற்றொரு ஆணுடன் தகாத பழக்கம்\nபுதுமண தம்பதி விஷம் குடித்து தற்கொலை: அதிர்ச்சியில...\nவரன் தேடும் இணையதளத்தால் சீரழிந்த இளம்பெண்ணின் வாழ...\nகனேடிய நீதிமன்றில் கதறிய இலங்கையர்\n‘சங்கமித்ரா’விலிருந்து விலகினார் ஸ்ருதி ஹாசன்\nசங்கிலி புங்கிலி கதவ தொற - விமர்சனம்\nபத்தேகம பற்றையில் விழுந்த சிங்கள ஹெலி: நடந்தது என்...\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளைச் சந்திக்க மைத்திர...\nஅமைச்சரவை இணைப் பேச்சாளராக தயாசிறி ஜயசேகரவும் நியம...\nஉலகையே புரட்டிப் போட்ட சுவாதி கொலை: திரைப்படமாகி ம...\nகாலை முதல் இரவு வரை குடி: பல மனைவிகள்.. - தாடி..\nசெல்போன்களில் மூழ்கிக் கிடக்கும் பெற்றோர்களின் கவன...\nமெரீனாவில் நினைவேந்தல்: நால்வர் மீது குண்டர் சட்டம...\n’மானம், ரோசம் கொஞ்சமாவது இருந்தால்...’’ : தமிழக அ...\nகாலா பற்றி தனுஷுக்கு அச்சம் இல்லை\nவெள்ளம், மண்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை ...\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம் 100வது ந...\nஉங்கள் எல்லாரையும் விட நான்தான் உண்மையான இலங்கையன்...\nஅமைச்சர்களுக்கான வாகன இறக்குமதி இடைநிறுத்தம்\nமாட்டிறைச்சிக்கான தடை என்பது மாநில உரிமைகளில் தலைய...\nதிமுக வலிமையுடன் நிலைத்திருப்பதற்கு காரணம் திமுக த...\nவடகொரியாவின் நவீன ஏவுகணைப் பரிசோதனையை வன்மையாகக் க...\nஇங்கிலாந்தில் 23,000 தீவிரவாதிகள் பதுங்கல்\nஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் மரணம்\nதிருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் கண்முன்னே துடிதுட...\nபின்லேடன் துடிதுடித்த கடைசி நிமிடங்கள் : உடனிருந்த...\nஇணையதளங்களில் தீவிரவாதக் கருத்துக்களை பரபபுபவர்களா...\nநாடு பூராவும் மீண்டும் கன மழைக்கான வ���ய்ப்பு; மக்கள...\nநில ஆக்கிரமிப்புக்கு எதிராக தமிழ் பேசும் பழங்குடி ...\nவடக்கு மாகாண சபையின் மூன்றரை ஆண்டு காலச் செயற்பாடு...\nபோர்க்குற்றம் புரிந்தவர்களுக்கு எதிராக மைத்திரி வழ...\nதொடரும் பெருமழை: வெள்ளம், மண்சரிவில் சிக்கி 100 பே...\nவடக்கு மாகாண சபையின் மூன்றரை ஆண்டு காலச் செயற்பாடு...\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தேதி தள்ளிவைப்பு\nஎகிப்தில் கிறித்தவர்கள் பயணித்த பேருந்தின் மீது தீ...\nகணவனுக்கு தெரியாமல் பரிகார பூஜை.. பலமுறை பலாத்காரம...\nதினமும் தண்ணி அடித்துவிட்டு ரூமிற்குள் வந்து.. பால...\nஅட்ஜஸ்ட் செய்து கொண்ட அமைரா\nரஜினிகாந்தின் 164 வது படம் காலா கரிகாலன்\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய் சேதுபதி\nதென் சீனக் கடலுக்கு விரைந்தது அமெரிக்கப் போர்க் கப...\nஇந்தோனேசியா தற்கொலைத் தாக்குதல் : மக்களை அமைதி காக...\nஅமெரிக்கத் தேர்தலில் ரஷ்யத் தலையீடு தொடர்பிலான FBI...\nஎகிப்தில் கிறித்தவர்கள் பயணித்த பேருந்தின் மீது தீ...\nமுதல்வர் ஜெயலலிதா வசித்த போயஸ்கார்டன் வீடு நினைவு ...\nகாணாமல் போன ககோய் விமானத்தின் உடைந்த பாகங்கள்\nவெலிவேரிய துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்பு...\nசம்பந்தன் - சுவீடன் தூதுவர் சந்திப்பு\nரவிக்கு மங்கள முத்தம்; நாகரீகம் தெரியாதவர்கள் நல்ல...\nவடக்கு கிழக்கில் 5000 ஏக்கர் காணிகள் விடுவிப்பு; இ...\nதொடரும் கடும் மழை: மண் சரிவு- வெள்ளத்தில் சிக்கி 1...\nகாங்கேசன்துறையில் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட ...\nஇனங்களுக்கிடையே விதைக்கப்பட்டுள்ள வேற்றுமை எனும் ந...\nமுதல் தடவையாக லண்டனில் ஆமிக்காரர்கள் பாதுகாப்பில் ...\nசத்யராஜ் சார்... இப்படி செய்யலாமா\nபாகுபலி 2 - கமலா இப்படி\nவானூர்தியில் ரணிலுடன் ஒன்றாகப் பயணிக்கும் சுமந்திர...\nவடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை பகி...\nபயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராக அரசியல் கட்ச...\nஅமைச்சரவை மாற்றம்; நிதி மற்றும் ஊடக அமைச்சராக மங்க...\nபோர் வெற்றி தினத்தினை சுதந்திர தினத்தோடு இணைக்க வே...\nபுதிய எதிர்பார்ப்புடன் முன்னோக்கிச் செல்வதற்காகவே ...\nடெல்லி அரசில் புதிய அமைச்சர்கள் நியமனத்துக்கு குடி...\nமுதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர்கள் செங்கோட்டையன், ...\nமுப்படையை வலுவூட்டும் பொறுப்பை அரசு உரிய முறையில் ...\nஇலங்கைக்கு இன்று முதல் ஜி.எஸ்.பி. பிளஸ் (GSP+) வரி...\nபு���ிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் கைதுகளை ஊக்குவி...\nநல்லாட்சி என்று சொன்னவர்கள் இராணுவ ஆட்சி நடத்துகின...\nமாகாண சபைகளின் அதிகாரங்களை மத்திய அரசாங்கம் மீளப்ப...\nகிளிநொச்சியின் பளைப் பகுதியில் துப்பாக்கிச் சூடு\nஆழமான ஆட்சி முறை மாற்றங்களே நாட்டில் நிரந்தர சமாதா...\n‘எமது குரல்கள் ஒருமித்து ஒலிக்க வேண்டிய தருணமிது’;...\nகண்ணீர் கடலானது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் திடல்...\nகரூரில் வாட்ஸ்அப் புகார் சேவை அறிமுகம்\nதமிழக சட்டப்பேரவை விரைவில் கூட்டப்படும்: முதல்வர்\nமல்லையாவின் ரூ 100 கோடி மதிப்புள்ள பண்ணை வீடு.அமலா...\nஉலகை உலுக்கி வரும் ரான்சம்வேர் சைபர் தாக்குதல் குற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2021-03-03T00:02:39Z", "digest": "sha1:JLLWF2KCIWW6YQUXR5ZM3DDOSLI6BTLJ", "length": 5035, "nlines": 90, "source_domain": "chennaionline.com", "title": "ரயில்வே வேலை வாய்ப்பு, பா.ஜ.கவின் மற்றொரு மோசடி அறிவிப்பு! – ப.சிதம்பரம் புகார் – Chennaionline", "raw_content": "\nரயில்வே வேலை வாய்ப்பு, பா.ஜ.கவின் மற்றொரு மோசடி அறிவிப்பு\nமத்திய மந்திரி பியு‌ஷ் கோயல், ரெயில்வேயில் அடுத்த 6 மாதத்தில் 1 லட்சத்து 31 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்றும், 2 ஆண்டுகளுக்குள் மேலும் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் எனவும் அறிவித்தார்.\nஇதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:\nரெயில்வேயில் கடந்த 5 ஆண்டுகளில் 2 லட்சத்து 82 ஆயிரத்து 976 பதவிகள் காலியாக உள்ளன. இந்நிலையில் தற்போது மத்திய அரசு விழித்துக்கொண்டு காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவித்து உள்ளது.\nஇது பா.ஜ.க. அரசின் மற்றொரு மோசடி அறிவிப்பு ஆகும். பல்வேறு அரசு துறைகளில் ஏராளமான காலி பணியிடங்கள் இருக்கின்றன. அதே சமயம் நாட்டில் கோடிக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பு இன்றி தவித்து வருகின்றனர். இதுதான் இன்றைய இந்தியாவின் நிலை.\n← மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்தது – கிறிஸ்த்துவ கோபுரமும், நந்தி சிலையும் வெளியே தெரிகிறது\n – தமிழக அரசுக்கு இரண்டு விருதுகள் →\nமண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.7 1/2 லட்சம் – தேர்தல் அதிகாரிக���் பறிமுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://chennaiyil.com/tag/eeswaran/", "date_download": "2021-03-02T22:31:39Z", "digest": "sha1:72MV43UJAPNISBL5B32EKAQ2D67NYXR4", "length": 4763, "nlines": 155, "source_domain": "chennaiyil.com", "title": "eeswaran Archives | Chennaiyil.com", "raw_content": "\nவேகமெடுக்கும் கொரோனா|தேர்தல் நேரத்தில் அச்சம்\nஈஸ்வரன் படம் வெளியாவதில் சிக்கல் : OTT யில் வெளியாகிறது.\nபொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாஸ்டர் மற்றும் ஈஸ்வரன் படங்கள் திரையரங்கில் வெளியாவதாக இருந்தது. பின்பு, திரையரங்குகளுக்காக தமிழக அரசு அறிவித்த 100% இருக்கைகளுக்கான அனுமதியை வாப்பஸ் பெற்றது. எனவே, 50% இருக்கைகளுடன் படங்கள் வெளியீட்டிற்காக தயாராகின.\nகட்சி தொடங்கினார் அர்ஜுன மூர்த்தி|ரஜினி என்ன சொன்னாரு\nகட்சி தொடங்கினார் அர்ஜுன மூர்த்தி|ரஜினி என்ன சொன்னாரு\nBreaking News: தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிச்சாச்சு\nதமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிச்சாச்சு\nஅரசு பேருந்துகளில் போஸ்டர் ஒட்டும் அதிமுக|அதிகாரம் துஷ்பிரயோகம்\nபஸ்களில் போஸ்டர் ஒட்டும் அதிமுக|அதிகாரம் துஷ்பிரயோகம்\nவேகமெடுக்கும் கொரோனா|தேர்தல் நேரத்தில் அச்சம்\nதினம் ஒரு குறள் 52\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/mobile/03/236606?ref=category-feed", "date_download": "2021-03-02T23:41:22Z", "digest": "sha1:WR4ZCAAGQC3GGRZ562APARVFT4RJG3D7", "length": 7360, "nlines": 136, "source_domain": "news.lankasri.com", "title": "விரைவாக சார்ஜ் இறங்கும் ஐபோன் பட்டரிகள்: காரணம் இதுதான் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவிரைவாக சார்ஜ் இறங்கும் ஐபோன் பட்டரிகள்: காரணம் இதுதான்\nஆப்பிள் நிறுவனம் தற்போது தனது மொபைல் சாதனங்களுக்கான புதிய இயங்குதளப் பதிப்பினை அறிமுகம் செய்துள்ளது.\niOS 14.2 எனும் குறித்த பதிப்பானது ஐபோன்கள் மற்றும் ஐபேட்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.\nஇவ் இயங்குதளப் பதிப்பினைப் பயன்படுத்துவதனால் குறித்த மொபைல் சாதனங்களின் மின்கலப் பாவனையானது மிகவும் குறைவாக இருப்பதாக பயனர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇப் பிரச்சினை தொடர்பாக பல பயனர்கள் டுவிட்டரில் தகவல் தெரிவித்துள்ளனர்.\nஇதன்போது 30 நிமிடங்களில் தனது ஐபோன�� பட்டரி சார்ஜ் ஆனது 50 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளதாகவும் பயனர் ஒருவர் தெரிவித்துள்ளார்.\nஅத்துடன் குறித்த பிரச்சினைக்கு தீர்வு காணுமாறும் ஆப்பிள் நிறுவனத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nஎனினும் இதற்கான பதில் எதனையும் தற்போதுவரை ஆப்பிள் நிறுவனம் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://react.etvbharat.com/tamil/tamil-nadu/state/virudunagar/state-level-cockfighting-competition-2-thousand-cock-participation/tamil-nadu20210222115942998", "date_download": "2021-03-02T22:37:24Z", "digest": "sha1:FJKJYNFP5IVUM3J74FS77PYSSTEEEV2N", "length": 4057, "nlines": 23, "source_domain": "react.etvbharat.com", "title": "மாநில அளவிலான சேவல் சண்டை போட்டி: 2,000 சேவல்கள் பங்கேற்பு", "raw_content": "மாநில அளவிலான சேவல் சண்டை போட்டி: 2,000 சேவல்கள் பங்கேற்பு\nவிருதுநகர்: சிவகாசி அருகே நடைபெற்ற மாநில அளவிலான சேவல் சண்டையில் இரண்டாயிரம் சேவல்கள் பங்கேற்றன.\nமறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 73ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சிவகாசி அருகே திருத்தங்கல்லில் மாநில அளவிலான சேவல் சண்டை போட்டி நடைபெற்றது.\nஇதில் சென்னை, விழுப்புரம், நாமக்கல், சேலம், மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்தும் - கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா ஆகிய வெளி மாநிலங்களிலிருந்தும் இரண்டாயிரம் சேவல்கள் பங்கேற்றன.\n10 பந்தல்களில் 75 மோதல் களங்கள் அமைக்கப்பட்டு சேவல்கள் மோதவிடப்பட்டன. சேவல்களுக்குப் போதைப்பொருள்கள் வழங்கக் கூடாது, பந்தயம் கட்டக்கூடாது, ஜாக்கிகள் மது அருந்தியிருக்கக் கூடாது உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றியும், போட்டியில் பங்கேற்கும் சேவல்கள் உடல் ஆரோக்கியத்துடன் உள்ளனவா என்பதை உடல் பரிசோதனை செய்யப்பட்டு தகுதியுடைய சேவல்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டன.\nஒவ்வொரு போட்டியிலும் களம்கண்ட சேவல்கள் சீறிப்பாய்ந்து சண்டையிட்டது பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்தது.\nமாநில அளவிலான சேவல் சண்டை போட்டிகள்\nஒவ்வொரு போட்டியும் ஒரு மணி நேரம் நடத்தப்பட்ட நிலையில், போட்டியின் முடிவில் திடகார்த்தமாக இருக்கும் சேவல் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டு, இரண்டு சேவல்கள் தேர்வுசெய்யப்பட்டு பிரிட்ஜ், எல்.இ.டி. டிவி பரிசாக வழங்கப்பட்டன.\nஇதையும் படிங்க: கரூரில் சேவல் சண்டை போட்டிகள் தொடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/pakistan-khyber-pakhtunkhwa-govt-said-ensure-that-hindu-temple-is-rebuilt-without-delay-407658.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2021-03-02T22:26:52Z", "digest": "sha1:XM2KNOGDWH3CXTEOZ5THA2P57PBC3CFV", "length": 21120, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாகிஸ்தானில் இடித்து தீ வைத்து எரிக்கப்பட்ட இந்துக் கோயில்.. மீண்டும் கட்டித்தரப்படும்.. மாகாண அரசு! | Pakistan Khyber Pakhtunkhwa govt said ensure that Hindu temple is rebuilt without delay - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக சட்டசபைத் தேர்தல் அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nகொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட கமல்ஹாசன்.. இன்னமும் 'களம்' காணாத ரஜினிகாந்த்\nஅதிமுக, பாஜகவுடன் அமமுக \"கூட்டணிக்கு ரெடி..\" ஆனால் \"இதை\" செய்யனும்.. டிடிவி தினகரன் அதிரடி\n\"170\".. திமுக \"இடுக்கில்\" பாய்ந்தால்.. பாஜக \"தடுக்கில்\" பாய்கிறதே.. பரபரக்கும் சதிராட்டம்.. \n'தயவு செய்து நீதி வாங்கிக் கொடுங்க'.. கைக்கூப்பி மன்றாடிய பெண் - ஆக்ஷனில் உ.பி. போலீஸ்\nவெடித்தது கலகம்- ஜம்முவில் குலாம் நபி ஆசாத் கொடும்பாவி எரித்த காங். தொண்டர்கள்\nஸ்டாலின் தான் அடுத்த முதல்வர் அடித்துச் சொல்லும் பீட்டர் அல்போன்ஸ்.. பரபரப்பு பேச்சு\nஇந்திய விவசாயிகள் ஒடுக்கப்படுவது கவலையளிக்கிறது.. மலாலா யூசுப்சாய் பேச்சு\n'தாராள பிரபு' பாகிஸ்தான்.. இலங்கைக்கு 50 மில்லியன் டாலர் கடனுதவி.. எதுக்கு தெரியுமா\nமுதலில் சீனா... இப்போது பாகிஸ்தான்... எல்லையில் மீண்டும் திரும்பும் அமைதி... இனி நோ துப்பாக்கி சூடு\nஇஸ்லாமிய மதவாதத்துக்கு எதிரான மசோதா.. 'நீங்க அப்படி பேசலாமா' - பாகிஸ்தானுக்கு பிரான்ஸ் சம்மன்\n கொதித்தெழும் மதகுருமார்கள்... போராட்டங்கள் அற���விப்பு\nபிரதமர் மோடியின் 'வாவ்' ஐடியா.. பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு.. அப்படி என்ன சொன்னாரு\nEducation ரூ.80 ஆயிரம் ஊதியத்தில் இந்திய உணவு கழகத்தில் பணியாற்ற ஆசையா\nFinance புதிய டிவி சேனல் துவங்கிய ஆனந்த் மஹிந்திரா.. பகுத் அச்சா..\nSports 3வது டி20 உலக கோப்பையை மேற்கிந்திய தீவுகள் வெற்றி பெறணும்... என்னோட கணக்குல அது சேரணும்\nMovies ஜானி சின்னா மாறிட்டாரோ அந்த பிரபலத்தின் நிர்வாண புகைப்படத்தை பார்த்து ஆடிப் போன ரசிகர்கள்\nLifestyle சன்னா பட்டர் மசாலா\nAutomobiles ஆடி சொகுசு கார் உரிமையாளருக்கு ரூ.17.5 லட்சம் வழங்க உத்தரவு காப்பீடு நிறுவனத்துக்கு பாடம் கற்பித்த நீதிமன்றம்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாகிஸ்தானில் இடித்து தீ வைத்து எரிக்கப்பட்ட இந்துக் கோயில்.. மீண்டும் கட்டித்தரப்படும்.. மாகாண அரசு\nஇஸ்லாமாபாத்: பாகிஸ்தான், கைபர் பக்துங்வா (khyber pakhtunkhwa) மாகாணத்துக்கு உட்பட்ட கராக் என்ற பகுதியில் இஸ்லாமிய அடிப்படை வாதிகளால் இடித்த தள்ளப்பட்டு தீக்கிரையாக்கப்பட்ட கோவில் மீண்டும் கட்டித்தரப்படும் என்று பாகிஸ்தானின் கைபர் பக்துங்வா மாகாண அரசு அறிவித்துள்ளது.\nபாகிஸ்தான், கைபர் பக்துங்வா (khyber pakhtunkhwa) மாகாணத்துக்கு உட்பட்ட பகுதி கராக். இங்கு இந்துமதத் துறவி பரமஹன்ஸ் மகராஜின் சமாதியுடன்கோயில் ஒன்று உள்ளது. கடந்த 1919-ம் ஆண்டு, பரமஹன்ஸ் மகராஜ் இறந்த போது, எரியூட்டப்பட்ட இடத்தில் நினைவிடம் கட்டப்பட்டது. அந்த இடத்தில், அவரது பக்தர்கள் பல ஆண்டுகளாக கோயில் கட்டி வழிபட்டு வருகின்றனர்.\nஅந்தக் கோயில் அமைந்திருக்கும் பகுதி பாகிஸ்தான் அரசின் அறக்கட்டளைக்குச் சொந்தமானதாகும். இந்தக் கோயிலுக்கு கராக் பகுதியில் உள்ள தெர்ரி கிராமத்தின் ஒரு பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தார்கள். கடந்த 1997-ம் ஆண்டு பரமஹன்ஸ் மகராஜ் சமாதி தாக்கப்பட்டது. சமாதியை புணரமைக்க இந்துக்கள் முயன்ற போது அந்த ஊரைச் சேர்ந்த இஸ்லாமிய மதகுரு ஒருவர், அதை கைப்பற்றிக் கொண்டார்.\nஅதையடுத்து பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இந்துக்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், கைபர் பக்தூங்வா மாகாண அரசு, பரமஹன்ஸ் மகராஜின் சமாதியை மீண்டும் கட்டிக் கொடுத்தது இதனால் தெர்ரி கிராமத்தில் இந்து - முஸ்லிம்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.\nஇதனால் கிராமத்தில் பதற்றமான சூழல் நிலவியது. அந்த கிராமத்தில் வாழும் ஜாமியாத் உலாமா - இ - இஸ்லாம் என்ற மத அடிப்படைவாதக் கட்சி ஆதரவாளர்கள் நேற்று முன்தினம் கோயிலை இடித்துத் தள்ளினார்கள். அத்துடன் கோயிலை தீ வைத்துக் கொளுத்தினர். இதனால் கோயில் முற்றிலும் சேதமடைந்தது. இச்சம்பவத்துக்கு பாகிஸ்தானில் உள்ள இந்துக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மனித உரிமை அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்தன.\n350 பேர் மீது வழக்கு\nசர்வதேச அளவில் பிரச்சனை வெடித்த நிலையில் உடனடியா விரைந்து செயல்பட்ட கைபர் பக்துங்வா போலீஸ் கோயில் இடிக்கப்பட்டு தீ வைக்கப்பட்டது தொடர்பாக 26-க்கும் மேற்பட்டவர்களைக் கைது செய்துள்ளது மேலும் பலரை தொடர்ந்து தேடி வருகிறது. எஃப்.ஐ.ஆரில் 350 க்கும் மேற்பட்டோர் பெயர்கள் இடம் பெற்றுள்ளது என்று மாகாண காவல்துறைத் தலைவர் கே.பி.கே. சனாவுல்லா அப்பாஸி தெரிவித்தார். மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான எஃப்.ஐ.ஆரில் தீவிரவாதம் தொடர்பான சட்டத்தின் அனைத்து பிரிவுகளின் கீழ் வழக்கு போடப்பட்டுள்ளது என்றார்.\nகைபர் பக்துன்க்வா முதல்வர் மஹ்மூத் கான் இச்சம்பவம் பற்றி கூறுகையில், இந்து கோவில் தாமதமின்றி புனரமைக்கப்படுவதை எனது அரசாங்கம் உறுதி செய்யும் என்றார். இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்க ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று அவரது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமத விவகாரங்களுக்கான பாகிஸ்தான் அமைச்சர் நூருல் ஹக் காத்ரி,இச்சம்பவம் பற்றி கூறுகையில் ``கோயில் மீதான தாக்குதல் மத நல்லிணக்கத்தை சீர்குலைப்பதற்கான சதியாகும். சிறுபான்மையினரின் வழிபாட்டுத் தலங்கள் மீது தாக்குதல் நடத்துவதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை. சிறுபான்மையாக உள்ளவர்களின் மத சுதந்திரத்தை பாதுகாப்பது மத அடிப்படையிலும் தார்மீக, அரசியல் சாசன அடிப்படையிலும் நமது தேசிய கடமை'' என்றார.\nஇந்த முறை தப்பாது... மலாலாவை சுட்ட தலிபான் பயங்கரவாதி... மீண்டும் கொலை மிரட்டல்\nமுதலில் இந்தியா... இப்போது ஈரான்... பாக்.,மீது துல்லிய ��ாக்குதல்\nமுன்னாள் பாக். பிரதமர் நவாஸ் ஷெரீப்பை வளர்த்துவிட்ட ஒசாமா..காஷ்மீரிலும் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி\nமிக கொடூரமாக கொல்லப்பட்ட அமெரிக்க செய்தியாளர்.. குற்றவாளிகளை விடுவித்த பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம்\nதலைநகர் டெல்லியில் 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' கோஷம்... மூன்று பெண்கள் உள்பட 5 பேர் அதிரடி கைது\nபாகிஸ்தானிலிருந்து பயங்கரவாதிகளின் ரகசிய சுரங்கம்.. அதிரடி சோதனையில்.. தட்டித்தூக்கிய பாதுகாப்பு படை\nநடு இரவில் காதலியுடன் ரொமான்ஸ்... மாட்டிக்கொண்டதால் அவமானத்தில் பாகிஸ்தானுக்கு ஓட்டம்\nபாகிஸ்தானில் இடிக்கப்பட்ட இந்து கோயில்... ஐநா சபையில் முறையிட்ட இந்தியா\nகோவிட் தடுப்பூசி: இந்தியாவின் ஒற்றைப் பார்வைக்காக காத்திருக்கும் பாகிஸ்தான்\nபாகிஸ்தான் இந்து சாமியார் சமாதி தாக்குதல்: சிறிய தகராறு சர்வதேச பிரச்சனை ஆனது எப்படி\nஇருளில் மூழ்கிய பாகிஸ்தான்: மின்வெட்டுக்கு காரணம் என்ன\nபாக்-ல் நள்ளிரவில் திடீர் மின் தடை- நகரங்கள் இருளில் மூழ்கின..ஆட்சி கவிழ்ப்பா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npakistan hindu temple பாகிஸ்தான் இந்து கோவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adiraitiya.com/2020/12/blog-post_172.html", "date_download": "2021-03-02T23:36:53Z", "digest": "sha1:IZEPKVDQQHBHM3WSXE24JE263VHQUOVZ", "length": 12882, "nlines": 243, "source_domain": "www.adiraitiya.com", "title": "header 'திட்டமிடப்படாத பொதுமுடக்கத்தால் பலரது வாழ்க்கை பாதிப்பு': ராகுல்காந்தி - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nகாவலர் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் துவக்க நிகழ்ச்சி\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர��� மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS 'திட்டமிடப்படாத பொதுமுடக்கத்தால் பலரது வாழ்க்கை பாதிப்பு': ராகுல்காந்தி\n'திட்டமிடப்படாத பொதுமுடக்கத்தால் பலரது வாழ்க்கை பாதிப்பு': ராகுல்காந்தி\nநாட்டில் திட்டமிடப்படாமல் அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கத்தால் பல்வேறு தரப்பினரின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல்காந்தி விமர்சனம் செய்துள்ளார்.\nகரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.\nதற்போதைய நிலவரப்படி நாடு முழுவதுமான கரோனா தொற்று பாதிப்புகளின் எண்ணிக்கை ஒரு கோடியைக் கடந்துள்ளது.\nஇந்நிலையில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளைக் குறித்து மத்திய அரசை ராகுல்காந்தி விமர்சித்துள்ளார். தனது சுட்டுரைப் பதிவில் இது தொடர்பாக பதிவிட்டுள்ள அவர், \" கிட்டத்தட்ட 1.5 லட்சம் இறப்புகளுடன் 1 கோடி கரோனா தொற்று உள்ளது. பிரதமர் கூறியது போல் திட்டமிடப்படாத பொதுமுடக்கத்தால் 21 நாள்களில் கரோனா போரில் வெற்றி பெற முடியவில்லை\" எனத் தெரிவித்துள்ளார்.\nமேலும் திட்டமிடப்படாத பொதுமுடக்கத்தால் நாட்டில் லட்சக்கணக்கான மக்கள் பலியாகியுள்ளனர்\" என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.\nஉம்மத்திர்கான 10 இலக்குகள் சிஎம்என்.சலீம்\nஅணு ஆயுதங்கள்: ஈரான் எச்சரிக்கை\nதங்கள் மீதான பொருளாதாரத் தடை நீக்கப்படாவிட்டால், தாங்கள் அணு ஆயுதத் தயாரிப்பு முயற்ச...\nபனிபடர்ந்த சாலையில் பயணம்... நொடிப்பொழுதில் அடுத்தடுத்து விபத்தில் சிக்கிய வாகனங்கள்.. பலர் மரணம்.\nஅமெரிக்கா நாட்டில் உள்ள டெக்சர்ஸ் நகரில் இருந்து 50 கிமீ ...\nமாநிலங்களவையில் திமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தது ஏன்\nபுது தில்லி: நீண்ட நாள்களாக நடைபெற்று வரும் விவசாயிகள் போர...\nவீடு இல்லாமல் தவித்த தம்பதி. கடுங்குளிரில் குழந்தையை பெற்றெடுத்த பரிதாபம்.\nஜெர்மனில் கடுங்குளிரில் அவதிப்பட்டுக் கொண்டிருந்த தாயையும்...\nஅடக்குமுறைகளுக்கு என்றுமே அடிபணிய மாட்டேன்: சசிகலா\nவாணியம்பாடி: 'அடக்குமுறைகளுக்கு என்றுமே அடிபணிய மாட்டேன...\nகாங்கிரசுக்கு 15 தொகுதிகள் தான்\nபுதுடில்லி: விரைவில் தம���ழக சட்டசபை தேர்தல் தேதியை அறிவிக்க உள்ளது தேர்தல் ஆணையம். ஏற...\n'முத்தலாக்' தடை சட்டம் வரவேற்கத்தக்கது: கனிமொழி\nதிருப்பூர்:''முத்தலாக் தடை சட்டம் வரவேற்கத்தக்கது,'' என, திருப்பூரில...\nகுழந்தை வளர்ப்பில் தாயின் பங்கு\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/user/56507", "date_download": "2021-03-02T23:23:51Z", "digest": "sha1:H36Q5NWGE7OX32XWZN45MXHJNBBKQJVU", "length": 6505, "nlines": 142, "source_domain": "www.arusuvai.com", "title": "ashvath devi | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஉறுப்பினராக இருக்கும் காலம் : 6 years 4 months\nநாவல் படிப்பது, பாடல் கேட்பது\nநன்றி நன்றி மிக்க நன்றி தோழிகளே....\nScar endometriosis பற்றிய விளக்கம் தேவை தோழிகளே..\nCA சேர்ந்துருக்கேன். எனக்கு டைம் மேனேஜ்மென்ட் பற்றி சொல்லுங்கள் தோழிகளே\nசத்துமாவை எப்படி செய்து கொடுக்க வேண்டும்\nகோபத்தை கட்டுப்படுத்த வழி சொல்லுங்கள்\nகுழந்தையின் கண் பொங்குகின்றது ப்ளிஸ் ஹெல்ப்\nசந்தோஷத்தை பகிர்ந்து கொள்கிறேன். . ..\nசீக்கிரம் பதில் சொல்லுங்கள் தோழிகளே அவசரம் ப்ளிஸ்\nஇரண்டாவது பிரசவத்தின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள் தோழிகளே. ...\nகுழந்தையின் தலை திரும்பிருச்சு இனி எப்படி இருக்க வேண்டும்\nமார்பு வலி ப்ளிஸ் ஹெல்ப் தோழிகளே\n2 3/4 வயது பையன் சாப்பிட மாட்டிகிறான் என்ன பண்றது தோழிகளே. ஆலோசனை கூறுங்கள் ப்ளிஸ் ப்ளிஸ்\nதோழிகளே என் சந்தேகத்தை தீர்த்து வையுங்கள். ..\nப்ளிஸ் ப்ளிஸ் தோழிகளே ஆலோசனை கூறுங்கள். .....plzpa\nதோழிகளே தயவுசெய்து பதில் கூறுங்கள்..\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/topic/money-fraud", "date_download": "2021-03-02T23:09:48Z", "digest": "sha1:2JCFHNXMHVV42Y52U5QY4ALTTM6226VB", "length": 2274, "nlines": 46, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "money fraud", "raw_content": "\nதொழிலதிபர்களை குறிவைத்து வேலையை காட்டும் மோசடி கும்பல்: ��மாந்த சென்னைக்காரர்.. மும்பையில் நைஜீரியர் கைது\nபடேல் சிலை டிக்கெட் வசூலில் ரூ.5.24 கோடி மோசடி : சிலை நிர்வாகம் - வங்கி - ஏஜென்சியின் கூட்டுசதியா\nராமர் கோவில் பெயரில் போலியாக நிதி திரட்டி மோசடி : உ.பி-யில் ஒருவர் கைது\n4.63 கோடி ரூபாய் பண மோசடி உள்ளிட்ட புகார்கள் - பா.ஜ.க உறுப்பினரை வளைத்துப் பிடித்த மதுரை போலிஸ்\n“ரூ.1.5 கோடி பண மோசடி செய்துவிட்டு கொலை மிரட்டல் விடுக்கும் முன்னாள் அ.தி.மு.க எம்.எல்.ஏ” - பெண் புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pallivasalmurasu.page/2021/02/blog-post_63.html", "date_download": "2021-03-02T22:57:25Z", "digest": "sha1:MAOKPOOGGLZWLRFL7KNVH4TACXEAPFKI", "length": 5926, "nlines": 33, "source_domain": "www.pallivasalmurasu.page", "title": "சசிகலா நிலைப்பாடு எடுத்தால் ஓ.பன்னீர் செல்வம் மீண்டும் பரதனாகலாம் - தூதுவிடும் டி.டி.வி.தினகரன்", "raw_content": "\nALL ஆன்மீகஇஸ்லாம் மனிதநேயம் செய்திகள் உலகச் செய்திகள் சினிமா செய்திகள் தேசிய செய்திகள் நீதிமன்ற செய்திகள் போலீஸ் செய்திகள் மருத்துவம் செய்திகள் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விளையாட்டுச் செய்திகள்\nசசிகலா நிலைப்பாடு எடுத்தால் ஓ.பன்னீர் செல்வம் மீண்டும் பரதனாகலாம் - தூதுவிடும் டி.டி.வி.தினகரன்\nதியாகராய நகரில் சசிகலாவை சந்தித்த பிறகு அ.ம.மு.க பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ‘சசிகலா நலமுடன் இருப்பதாகவும் வரும் 24ஆம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் அன்று வீட்டில் அவரின் படத்திற்கு மரியாதை செலுத்த உள்ளதாகவும் தெரிவித்தார் தொடர்ந்து பேசிய அவர் பரதனாக இருந்த ஓ.பன்னீர் செல்வம், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தவறான முடிவால் ராவணனுடன் சேர்ந்தார். தற்போது அவர் மனகசப்பில் இருக்கிறார். சசிகலாவிற்கு மீண்டும் ஆதரவு கொடுத்தால் அதை வரவேற்போம். அவர் மீண்டும் பரதனானார் என ஏற்றுக்கொள்வோம் என குறிபிட்டார்.\nஅ.ம.மு.க - அ.தி.மு.கவின் பி டீம் என அமைச்சர் ஜெயகுமார் விமர்சிப்பதை கேட்கும்போது சிரிப்பு வருகிறது என விமர்சித்த டி.டி.வி.தினகரன் மதுரையில் பொது இடத்தில் மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதி சிலை திறக்க அனுமதி அளித்த அ.தி.மு.க எந்த அணி என கேள்வி எழுப்பினார்.\nஅ.தி.மு.கவில் ரசாயான மாற்றம் ஏற்பட்டுவருகிறது. அதனால் அமைச்சர்கள் அச்சத்தில் இதுபோன்று பேசுகிறார்கள் என குறிபிட்ட டி.டி.வி தினக���ன் திமுகவைப் பார்த்தால் மக்கள் அச்சப்படுவதாகவும் ஒருபோதும் தி.மு.க வெற்றி பெற வாய்ப்பு இல்லை எனவும் குறிபிட்டார்.\nதொடர்ந்து பேசிய அவர் பா.ஜ.க - அ.ம.மு.க கூட்டணி தொடர்பாக இதுவரை யாரும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. நிச்சயம் அ.ம.மு.க தலைமையில் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்து வெற்றி பெற்ற பிறகு அ.தி.மு.கவை மீட்டெடுப்போம் என்றார்.\nசீண்டிய ராஜேஷ் தாஸ்... பதறிய பெண் ஐ.பி.எஸ்\nஎஸ்பி பாலியல் புகார்: மேலும் 2 காவல் அதிகாரிகள் சிக்குகிறார்கள்\nநாளை பள்ளிகளுக்கு போலாமா, வேண்டாமா.....மாறி மாறி இரு அறிவிப்பால் மாணவர்கள் குழப்பம்\nதூ புதிய விரிவுரையாளர்களாக ஊதிய உயர்வு அல்லது பணி நிரந்தரம் கோரி கோரிக்கை வலியுறுத்தல்\n எடப்பாடி பழனிசாமியுடன் ஏன் இத்தனை நெருக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduthalai.page/2021/02/blog-post_39.html", "date_download": "2021-03-03T00:08:38Z", "digest": "sha1:3EHR7ZGCP4G4TGROSBJUX2F4HIOGIRO4", "length": 5024, "nlines": 32, "source_domain": "www.viduthalai.page", "title": "போலியோ சொட்டு மருந்துக்குப் பதில் சானிடைசர்!", "raw_content": "\nALL அரசியல் அறிவியல் ஆசிரியர் அறிக்கை இந்தியா உலகம் ஒற்றைப் பத்தி கரோனா கழகம் தமிழகம் தலையங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி\nபோலியோ சொட்டு மருந்துக்குப் பதில் சானிடைசர்\nமருத்துவ பணியாளர்கள் பணியிடை நீக்கம்\nமும்பை, பிப்.2 மகாராஷ்டிர மாநிலத்தில் போலியோ சொட்டு மருந்துக்குப் பதில் 12 குழந்தைகளுக்கு சானிடைசர் அளிக்கப் பட்டுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.\nநாடெங்கும் 31.1.2021 அன்று 5 வயதுக்குட்பட்ட குழந்தை களுக்கு போலியோ சொட்டு மருந்து அளிக்கப்பட்டது. டில்லியில் இதைக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தொடங்கி வைத் துள்ளார்.\nஅவ்வகையில் மகாராட்டிர மாநிலத்தில் உள்ள யவத்மால் பகுதியில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குப் போலியோ சொட்டு மருந்து அளிக்கப்பட்டுள்ளது. அதில் 12 குழந்தை களுக்குப் போலியோ சொட்டு மருந்துக்கு பதிலாக 'சானிடைசர்' (கைதுடைப்பான்) அளிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.\nயவத்மால் மாவட்ட குழுவின் தலைவர் சிறீகிருஷ்ண பஞ்சால், “அய்ந்து வயதுக்குட்பட்ட 12 குழந்தைகளுக்குப் போலியோ சொட்டு மருந்துக்குப் பதில் 'சானிடைசர்' அளிக்கப்பட்டுள்ளது. இந்த குழந்தைகள் மருத்துவமனையில் அனு���திக்கப்பட்டுள் ளனர். தற்போது அவர்கள் நலமாக உள்ளனர். இதையொட்டி ஒரு சுகாதாரப் பணியாளர், மருத்துவர், செவிலியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு விசாரணை நடக்கிறது” எனத் தெரி வித்துள்ளார்.\nசனாதன சக்திகள் பின்னங்கால் பிடரியில் இடிபட, ஓட்டம் பிடிக்க பெரியார் எனும் அறிவுப் போராயுதம் தேவை\nகரோனா தடுப்பூசி போட்டு வழிகாட்டும் தமிழர் தலைவருக்கு நன்றி தெரிவித்துள்ள யுனிசெஃப் சிறப்பு அலுவலர்\nசென்னை புத்தகக் காட்சியில் இயக்க நூல்கள் வெளியீடு\n\"உ.பி.யில் பெரியார் பிறந்திருந்தால் இந்தியாவிலேயே பெரிய மாற்றம் நிகழ்ந்திருக்கும்\nசென்னை புத்தகக் காட்சியில் பிப்.28இல் தந்தை பெரியார் குறித்த ஆங்கிலப் புத்தகம் வெளியீட்டு விழா\nஉலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/All-future-elections-to-be-hold-with-VVPAT-CEC", "date_download": "2021-03-02T23:59:14Z", "digest": "sha1:VPCJ4F3KXNSSAGMXABF7NPAKFVF3IF4G", "length": 6852, "nlines": 144, "source_domain": "chennaipatrika.com", "title": "All future elections to be hold with VVPAT: CEC - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nகொரோனாவால் வேலையிழந்த நடுத்தர மக்களுக்கு நிவாரண...\nகொரோனா வைரஸ் தொற்றின் 3வது அலையை எதிர்கொண்டுள்ளது...\nபிரான்ஸ் : நாடு தழுவிய ஊரடங்கை மக்கள் முறையாக...\nஎதிர்க்கட்சியில் இருக்கலாம் ஆனால் எதிரிகள் கிடையாது:...\nநாங்கள் எப்போது அப்படி சொன்னோம்\nஇந்தியாவின் திறமை மீது உலகமே நம்பிக்கை கொண்டுள்ளது...\nபொது இடங்களில் புகை பிடித்தால் ரூ.2,000 அபராதம்...\nமத்திய அமைச்சர் சஞ்சீவ் பால்யன் பறவைக் காய்ச்சல்...\nகாமராஜர் காலத்தில் தமிழகம், இந்தியாவிற்கே வழிகாட்டியாக...\nதமிழக அரசு ரத்து செய்த அரியர் தேர்வு பிப்.16ம்...\nசமயபுரம் கோயில் யானை தாக்கியதில் பேச்சை இழந்த...\nசெங்கல்பட்டு மகளிர் காவல் நிலைய பெண் காவலர் சஸ்பெண்ட்\nகிரிக்கெட் வீரர் நடராஜன் பழனியில் மொட்டை போட்டு...\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய...\nகாயம் காரணமாக ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ ஐ.பி.எல்....\nகருப்பு பட்டை அணிந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ்...\nமும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ்...\nரோபோட்டை திருமணம் செய்து கொண்ட வாலிபர்\nரோபோட்டை திருமணம் செய்து கொண்ட வாலிபர், சீனாவை சேர்ந்த வாலிபர் ஒருவர் தான் உருவாக்கிய...\nசென்ன�� ஐ.ஐ.டி வளாகத்தில் பெண் சடலம்\nசென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் பெண் சடலம், சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் உள்ள பிரம்மபுத்ரா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/katarakaraumapaulai-laepakaenala-amautacaurapai-utapata-enaaiya-maavaiirarakalaina", "date_download": "2021-03-02T23:12:15Z", "digest": "sha1:HRMUKOXO5F775HJUVTBGDRS4ETOUJGSF", "length": 28700, "nlines": 85, "source_domain": "sankathi24.com", "title": "கடற்கரும்புலி லெப்.கேணல் அமுதசுரபி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்!! | Sankathi24", "raw_content": "\nகடற்கரும்புலி லெப்.கேணல் அமுதசுரபி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்\nதிங்கள் அக்டோபர் 26, 2020\nதாயகத்தைக் காப்பதற்காய் கனத்த மடிகளாய் கரையைத் தேட முயலும் படகுகள் இயந்திரப் பிழைகளால் வேகம் குறைய, தொடரணியாய் எம் கடற்பரப்பில் நகரும் எதிரிகளோடு மாட்டுப்பட வேண்டிவரும் பொழுதுகளில்,அல்பாவின் குரல் உயர் அலை வரிசைச் சாதனத்தில் ஒலிக்க நம்புவோம் நாங்கள் எங்கள் கரை தூரத்தில் இல்லை என்று.\n“இந்த வாறன்.இந்தா வாறன்” உயர் அலை வரிசைத்தாளத்தில் எங்களுக்கு நம்பிக்கையூட்டி, “விடாமல் அடியுங்கோ”என்று கட்டடையிட்டு எங்களின் படகுகளுக்கு தனது படகைக் கொண்டு வந்து காப்பிட்டு,பகைக் கலத்தோடு சண்டை பிடித்து எங்களுக்கு இழப்புகளின்றி கரையேற்றிய அந்த செயல்காரியின் துணிச்சலை வார்த்தைகளுக்குள் அடக்கிவிட முடியாது.\nசண்டைகளைப் போலத்தான் அல்பா நிர்வாகத்திலும் தனக்கென ஒரு அத்தியாயத்தை உருவாக்கிக் கொண்டிருந்தவள். இயல்பாகவே பெண்கள் என்றால் சமூகத்தில் அவர்களுக்கென்று ஓர் பதிவிருந்தது.\nஅதை அவர்கள் மீறுவதைத் தடுக்குமுகமாக பல கருத்துக்கள் ஒரு திராளாய் உருவாக்கப்பட்டும் இருந்தது. காலகாலமாய் அந்தச் சூழலிற்குள் வாழ்ந்தவர்கள் அக்கட்டுடைத்து வெளிவரும் போது சில தயக்கங்களும் அவர்கள் கூடவே வந்து விட கடலிலும் அதே நிலைதான்.\nதலைவர் அவர்களின் ஆழ் நுண்ணிய பார்வையால் உருவாக்கப்பட்ட கடற்புலி மகளீர் அணியின் செயற்பாடுகள் விரிவு படுத்தபடுகின்றன. ஆனால் அதே வேளை எம்மில் பலர் “பெண்கள் கடலில் இயந்திரத் திருத்தினராக போக முடியாது”எனக் கூறப்போனவர்களும் கடலிற்குப் புதியவர்கள் என்பதனால் திறமையாகச் செயற்பட முடியாமல் போக, இக் கூற்று எல்லோரிலும் படிய முயற்சித்துக் கொண்டிருக்க அல்பா விடவில்லை.\nசூசை அண்ணாவோடு கதைத்து அவர்கள் எதில் தெளிவில்��ாமல் இருக்கிறார்களோ அதை வகுப்புக்கள் மூலமாகத் தெளிவாக்கி, திரும்பவும் அவர்களைக் கடலில் இறக்கி தன்னோடும் கூட்டிக் கொண்டுபோய் பெண்களால் எதுவும் சாதிக்க முடியும் என்ற உண்மையை உணரவைக்கும்வரை அல்பா ஓய்ந்ததேயில்லை.\nஇன்று திறமைமிக்கவர்களாகவும் அனுபவம் வாய்ந்தவர்களுமான பல இயந்திர திருத்துனர்களாக பெண் போராளிகள், “அல்பாக்கா இருந்திருந்தால் நாங்கள் இன்னும் எவ்வளவு சாதிச்சிருப்பம்”என்று சொல்லுமளவிற்கு அல்பா அவர்களோடு வாழ்ந்திருக்கிறாள்.\n“அல்பாக்கா ஆசைப்படுகிற மாதிரி எல்லா நிலைகளிலும் நாங்கள் கடலில் வளரவேணும்.”கண்களில் நீர் தேங்க கடலில் செயல்களினூடே வளர்ந்து வரும் இளைய போராளியின் குரலிது.\nஇந்தக் காலம் அமது தலைவர் அவர்களால் நல்லெண்ண அடிப்படையில் ஒருதலைப் பட்ச்சமான யுத்த நிறுத்தம் நடைமுறைப் படுத்தப்பட்டு இருந்தது.பகைவனைப் போலவே எமது தேவைகளும் உள்ளதால் நாங்களும் கடலோடிக் கொண்ருந்தோம்.\nமுல்லைத் தீவியிற்குயரே எதிரியின் டோறாவிற்கு எதிரே எங்களது விநியோகப் படகுகள் மாட்டுப்பட்டு விட்டன. நாங்கள் யுத்த நிறுத்தத்தை நடைமுறைப் படுத்திய போது அரச படைகள் எங்களைத் தாக்கினால் எங்களால் முறியடிப்புத் தாக்குதல் மேற்கொள்ளப்டும் என்றும் அறிக்கை விடப்பட்டிருந்தது.\nஎங்களின் பாதை வழியே எங்களது படகுகள் வரமுற்பட்டுக் கொண்டிருந்தன. பகைக் கலங்கள் விடவில்லை. கலைத்துக் கலைத்துச் சுட்டன.\nமுறியடிப்புத் நடாத்தத் தொடங்கினோம்.முறையான போடு,ஒரு டோறா தாண்டு மற்றைய டோறாவை எதிரி கட்டியிழுத்துக் கொண்டு போனான் தாண்டு போகுமளவிற்கு.\nஇந்தச் சண்டையில் அல்பா நின்றாள். எங்களது படகுகளைக் கரைக்கு வரவிடாமல் வரித்துக் கட்டிக் கொண்டு நின்ற எதிரிக்கு, இது எங்கள் கடல் என்று சொல்லாமல் செயலில்க் காட்டியவாறு:\n“அமுதசுரபி தன்னம்பிக்கைக்கு எடுத்துக் காட்டு. அவருக்கு எந்த வேலையைக் கொடுத்தாலும் சிக்கலில்லாமல் நிறைவேற்றிப் போடுவார்.” அமுதசுரபியைப் பற்றி கடற்புலிகளின் மகளீர் விசேட தளபதி விடுதலையின் மனப்பதிவிது.\nமுல்லைத்தீவிற்குயர நடந்த சண்டையொன்று அல்பாவின் சண்டை ஆளுமைகளாத் தெளிவாக இனங்காட்டியது. சிக்கலான அந்தச் சண்டையில் கூட அல்பா நிதானமாகச் செயற்பட்டு, பாரிய இழப்புக்கள் ஏற்படாமல்ச் செய்தவர்.\nவிழுப்புண்ணடைந்த பின்பும் கூட,போராளிகளைப் பத்திரமாகக் கரையேற்றியவள்.\nஅல்பாவின் கடற் சமர்க் களங்கள் எப்படி விரிவடைந்தனவோ அதைப் போலத்தான் அவளது ஆளுமைகளும் புத்துயிர்ப்பாகிக் கொண்டிருந்தன. எங்களது கடற்பலத்தையும் யாழ். குடாநாட்டிற்கான அச்சுறுத்தலையும் ஏற்படுத்தியம்பும் களமாக பருத்தித்துறைக்குயர ‘பிறைற் ஓவ் சவுத்’ என்ற கப்பலை வழிமறிக்கும் சண்டை திட்டமிடப்பட்டது.\nஇங்கும் அல்பா நின்றாள். ஒழுங்காக விழுப்புண் மாறாத நிலையிலும் கூட சண்டை பிடிக்க வேண்டும், சாதிக்க வேண்டும் என்ற துடிப்புடன் இந்தக் களமுனைக்கான பயிற்சி ஆரம்பமாகியிருந்த வேளை பெண் போராளிகளின் சூட்டு வலு காணாது என்ற போது அல்பா அப்போராளிகளோடு ஒன்றாகக் கடலிற்குள் போனாள்.\nஇரவு பகல் பாராது ஒன்றாய் நின்று அவர்களை குறி தவறாது சூட்டார்களாய் மாற்றும் மட்டும் ஒழுங்காகச் சாப்பிடவோ நித்திரை கொள்ளவோ குளிக்வோ இல்லை.\nஎங்களைப் பற்றி எல்லா நிலைகளிலும் ஒருவரும் குறை கண்டு பிடிக்கக் கூடாது எனச் சொல்லியே அவர்களை உயிரப்பாக்கினாள்.\nஅல்பாவை நாங்கள் ஒருபோதும் பொறுப்பாளராய் கட்டளை அதிகாரியாய் பார்த்ததேயில்லை.\nஎந்தப் பணியில் என்றாலும் தானும் ஒரு ஆளாய் பங்கெடுத்துக் கொண்டேயிருப்பாள்.\nநாள் நேரம் எதற்குயர எத்தனை படகுகள் வழிமறித்து ‘பிறைற் ஒவ் சவுத்’ என்ற கப்பலோடு டோறாவையும் தாக்குவது என்ற திட்டங்களும் விளங்கப்படுத்தப் பட்டு படகுகளும் கடலில் இறக்கப்பட்டாயிற்று. எப்போதும் போலவே அல்பா இங்கு வழிப்பாக இருந்தாள்.\nகண்மை மூடியவாறு படுத்திருக்கும் அல்பா,சாதனங்கள் கூப்பிட்டால் எழும்பிக் கதைப்பாள்.\nசண்டை முடிந்து வந்த பின்புதான் தெரிந்தது அவள் நித்திரை கொள்ளவில்லை என்று. அவள் கண்களை மூடிக் கொண்டு எதிரிப் படகை எப்படித் தாக்கியழிப்பது எனறும், எதிரிப் படகை எப்படி வழி நடத்துவது என்பதைப் பற்றியும்தான் யோசித்துக் கொண்டிருந்ததாகக் கூறினாள்.\n‘பிறைற் ஒவ் சவுத்’ மயிரிழையில் உயிர் தப்பியது பற்றி அவள் வேதனைப் பட்டாள். டோறா தாண்டது காணாது. அடுதத சண்டையில் இதை விட இன்னும் நிறையச் செய்ய வேணும்.\nஇது அவளது கனவு.தான் போய்ப் பிடித்த சண்டைகளின் பிழை சரிகளை ஆராய்ந்து அடுத்த சண்டைக்கு தன்னைத் தயார்படுத்தி விடும் சண்டைக் காரி அவள்.\nகடற்புலிகளின் விசேட தளபதி கேணல் சூசை அவர்கள் அல்பாவைப் பற்றி நினைவுப் பதிவினை எடுத்துரைக்கையில், “அமுதசுரபியைக் கூப்பிட்டு ஒரு வேலையையோ அல்லது ஒரு பொறுப்பையோ எடுத்து நடத்தும்படி கூறினால், அவரால் செய்ய இயலுமென்றால் உடனே ஓமென்று சொல்லிப் பொறுப்பெடுத்து நடத்துவார்.\nஅப்படி அந்த வேலை எதுவும் சிக்கல் என்றால் அதற்கான காரணத்தைக் கூறி அதில் தேர்ச்சியடைந்து விட்டு குறுகிய காலத்தினுள்ளே சொன்ன வேலையைப் பொறுப்பெடுத்து திறமையாகச் செய்வார்.”\nஎவ்வளவு அற்புதமான செயலுக்குரிய போராளியை நாங்கள் இழந்து விட்டோம் என்ற உணர்வு எப்போதும் நம் மனங்களை அரித்துக் கொண்டேயிருக்கிறது.\nவருண கிரண நடவடிக்கையால் பகைவன் கடலை இறுக்கிய காலம். எங்களது கடலாதிக்கத்தை பகைவனுக்கு உணர்த்த நாங்கள் வாய்ப்புப் பார்த்திருந்த வேளை…\nகடலிலும் நிறம் மாறி உயரக் கடலேறிய நுரை கக்கிக் கொண்டிருந்த காலம். 23-09-2001 முல்லைக் கடலில் எம் தரப்பு வழித்திருந்தது பகைக்கல நகர்வைக் கண்காணத்தவாறு.\nபொருது களம் தொடங்கி சொற்ப பொழுதுகள்… பகைவனின் வலிமை அகன்று கொள்ள, எமது படகிற்குப் பாரிய சேதம். இயந்திரங்கள் வெடிபட்ட அசைய மறுக்க, படகை; கைவிட வேண்டிய நிலை.\nஎதிரிக்கு படகு என்றால் அது பொருள்தான். ஆனால் அது எங்களுக்கோ உயிர். உணர்வும் சதையும், குருதியுமாய் எம் தோழர், தோழிகள் வாழ்ந்த கருவறை. வாய்ப்பேச்சின்றி எமை அரவணைக்கும் தாய்.\nஎப்படி அதை எம் கண்ணெதிரே தீ மூட்ட முடியும். அல்பா துடித்துப் போனாள். எப்பாடு பட்டாவது படகைக் கரைக்குக் கொண்டு போகவேண்டும்.\nஎங்களத படகுகளின் எண்ணிக்கையோ ஐந்து விரல்களுக்குள்ளடங்க, அவனது படகோ இரட்டைத் தானத்திலிருந்தது.\nமனோதிடம் உருக் கொள்ள அல்பாவின் கட்டளைப் படி அவளது படகோடு செயலிழந்த படகு தொடுக்கப்பட்டு அதை அவள் இழுக்கத் தொடங்கினாள். ஏற்கனவே கடல் நிலைமையோ மோசம்.\nஇன்னுமொரு படகைக் கட்டியிழுப்பதால் வேகமோ குறைவு. இமைத்துளியில் அண்மிக்கும் எதிரியின் படகைத் திருப்பித்தாக்க தொடுவையைக் கழற்றிவிட்டு அல்பாவின் படகு சண்டை பிடிக்கப் போய்விடும். தூர உதிரிப்படகு வந்து அந்தப் படகை தொடுக்கத் தொடங்க எதிரி கிட்ட வந்து விடுவான்.\nதிரும்பவும் போய் அடித்துவிட்டு வந்து படகை நூறு மீற்றர் தொடுத்துக் கொண்டு வந்த பிறகு கிட்ட வாற எதிரிக்குப் போய் நெருப்படி கொடுத்துவிட்டு வந்த அன்று அவ்வளவு இடர் நிறைந்த களத்தில்க் கூட அல்பா பதற்றப்படவில்லை நிதானமாய் கரைக்கு நிலைப்பாட்டை அறிவித்து, அந்தப் படகை கைவிடாமல் கரைக்கு கொண்டுவந்து சேர்க்கும் இறுதிவரை அவள் நிலை குலையவில்லை.\nஆனால் அவளது மனத்திண்மை எதிரியின் ரவைக்குப் பொறுக்கவில்லைப் போலும். எங்கிருந்தோ வந்த வயிற்றைக் கிழித்து கொண்டு நின்று போனது.\nஅல்பா இப்போது மருத்துவமனையில். போய் வருபவர்களிடம் எல்லாம் தன் வேதனையைப் புறக்கணித்தவாறு சண்டை நிலைப் பாட்டைப் பற்றிக் கேட்டுக் கொண்டிருந்தாள்.\n“படகுகள் எல்லாம் கரைக்கு வந்திட்டுதோ… படகில் நிக்கிற ஆருக்கும் என்ன பிரச்சினையோ… படகில் நிக்கிற ஆருக்கும் என்ன பிரச்சினையோ…” இது தான் அல்பாவின் இறுத்திக் கணங்கள் வரை ஒலித்துக் கொண்டிருந்தது.\nமாதம் ஒன்றானது மருத்துவ உலகிற்குச் சவால் விட்டாவாறு அல்பா. நாங்கள் போகும் போது புன்னகை உதிர்க்கும் அல்பாவிற்கு இனி ஒரு பிரச்சினையும் இல்லை என்று நாங்கள் நம்பினோம்.\nஅவள் காயம் மாறி அவள் இல்லாது நடந்த சண்டையின் சரி பிழைகள் கதைக்க அடுத்த கட்ட மகளீரின் வளர்ச்சி பற்றி திட்டம் போட, புதியவர்களைப்; படகில் ஏற்றுவது பற்றி விதாதிக்க, துணைத் தளபதியாய் பொறுப்பேற்கப் போகும் அல்பாவை வாழ்த்தவென பல மனங்கள் தங்களிற்குள்ளேயே பல சிந்தனைத் துளிகளை வைத்திருக்க எதையும் கேட்காமல், எம் கனவுச் சிறகுகளைப் பிடுங்கியவாறு அந்தச் செய்தி 26-10-2001 அன்று எம் செவிகளுக்குள்ளே அறைந்தது.\nஅல்பா, எங்களது கடற்புலி மகளீர் பிரிவின் வாடை வெள்ளியாய், காலமெல்லாம் பலரை வளர்த்தெடுக்கும் தளபதியாய், ஆளுமையானதொரு கட்டளை அதிகாரியாய் உலாவி எம் சுமைகளுக்குத் தோள் கொடுப்பாயெனக் காந்திருந்த நீயோ கடற்கரும்புலி லெப்.கேணல் அமுதசுரபியாக எம் மனங்களோடு கலந்து போனாய்…\nஎமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது தம் பாசமுடன் பொத்தி வழர்த்த பிள்ளைகளை தாயக விடுதலைக்காக உகந்தளித்த எம் மக்களிற்கும் எமது தலைகளை ஒருசில கனநேரம் தாழ்த்தி வீரவணக்கத்தினை செலுத்துவோம்.\nலெப்.கே��ல் பாரதி (யாழ்மகன்) உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்\nசெவ்வாய் மார்ச் 02, 2021\nஎமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எ\nதமிழீழ விடியலுக்காய் இன்றைய நாளில் தம் உயிரை ஈகம் செய்த மாவீரர்கள்\nதிங்கள் மார்ச் 01, 2021\nதாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த\nதமிழீழ இலட்சியத்தை நெஞ்சினில் சுமந்து பல வரலாற்று வெற்றிகளுக்கு வித்திட்ட மாவீரர்கள்\nஞாயிறு பெப்ரவரி 28, 2021\nஎமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது....\nகடற்கரும்புலி மேஜர் அருமைச்சேரன்,கடற்கரும்புலி மேஜர் பாசமலர் வீரவணக்க நாள்\nசனி பெப்ரவரி 27, 2021\nதிருகோணமலை புல்மோட்டை கடற் பரப்பில் சிறீலங்கா கடற் படையினருடனான நேரடி மோதலின்\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபிரான்சில் பாராளுமன்றம் முன்பாக இடம்பெற்ற தமிழ் மக்களின் பேரெழுச்சிப் போராட்டம்\nசெவ்வாய் மார்ச் 02, 2021\nஐ.நா முன்றலில் தொடரும் உணவுத்தவிர்ப்பு போராட்டம்\nதிங்கள் மார்ச் 01, 2021\nயேர்மனி பொண் நகரில் அபிவிருத்தி அமைச்சுக்கு முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டம்\nதிங்கள் மார்ச் 01, 2021\nயேர்மனி Karlsruhe நகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட ஒன்றுகூடல்\nதிங்கள் மார்ச் 01, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eluvannews.com/2020/08/blog-post_59.html", "date_download": "2021-03-02T22:34:32Z", "digest": "sha1:BNFG6ROYTT3PZU3PSJGEZ57ZBVISP5PW", "length": 9848, "nlines": 67, "source_domain": "www.eluvannews.com", "title": "அரசாங்க உதவியளிப்பில் கிடைக்கும் வீட்டுத் திட்டத்தில் வீடு கட்டித் தருவதாகக் கூறி ஏழைப் பெண்ணிடம் பண மோசடி பொலிஸில் முறைப்பாடு. - Eluvannews", "raw_content": "\nஅரசாங்க உதவியளிப்பில் கிடைக்கும் வீட்டுத் திட்டத்தில் வீடு கட்டித் தருவதாகக் கூறி ஏழைப் பெண்ணிடம் பண மோசடி பொலிஸில் முறைப்பாடு.\nஅரசாங்க உதவியளிப்பில் கிடைக்கும் வீட்டுத் திட்டத்தில் வீடு கட்டித் தருவ���ாகக் கூறி ஏழைப் பெண்ணிடம் பண மோசடி பொலிஸில் முறைப்பாடு.\nஅரசாங்க உதவியளிப்பில் வரும் வீட்டுத் திட்டத்தில் வீடு கட்டித் தருவதாகக் கூறி பண மோசடி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.\nஇந்த மோசடிச் செயல்பற்றிய முறைப்பாடு சனிக்கிழமை 29.08.2020 ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nசம்பவம்பற்றி மேலும் தெரியவருவதாவது, ஏறாவூர் மிச்நகர் கிராமத்திலுள்ள கணவனை இழந்த அங்கவீனமான பெண்ணொருவருக்கு அழைப்பை ஏற்படுத்திய நபர் ஒருவர் அம்பாறை கச்சேரிக்கூடாக வீட்டுத்திட்டம் ஒன்று கிடைத்திருப்பதாகவும் அவ்வீட்டுத் திட்டத்தில் ஒரு வீட்டை உங்களது ஏழ்மை நிலைமை கருதி வழங்கி வைக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.\nமேலும், வீடு கிடைப்பதற்குத் தேவையான காணி உறுதி உட்பட சில ஆவணங்களையும் அதிகாரிகளுக்குக் கொடுப்பதற்காக ரூபாய் 20 ஆயிரத்தையும் எடுத்துக் கொண்டு அம்பாறை கச்சேரிக்கு வாருங்கள் என்று கூறியுள்ளார் அந்த ஆமாசடி நபர்.\nஇதனை நம்பிய மிச்நகர் கிராம வாசியான அந்தப் பெண்ணும் அவரது சகொதரனும் தலா 20 ஆயிரம் ரூபாவையும் காணி உறுதி உட்பட ஆவணங்களையும் எடுத்துக் கொண்டு அம்பாறைக் கச்சேரிக்குச் சென்று அங்கு தன்னைத்; தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட நபரைச் சந்தித்து பணத்தைக் கையளித்துள்ளனர்.\nஇதேபோன்று அப்பெண்ணின் சகோதரனிடமும் அந்நபர் பணம் பெற்றுக் கொண்டு தலைமறைவாகியுள்ளார். கடந்த வாரம் புதன்கிழமை இவ்வாறு அந்நபர் பணத்தைப் பெற்றுக் கொண்டதன் பின்னர் அவரது தொலைபேசி செயலிழந்துள்ளதாகத் தெரிவித்த ஏமாற்றப்பட்ட பெண்ணும் பெண்ணின் சகோதரனும் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டைப் பதிவு செய்துள்ளார்.\nமுறைப்பாட்டைப் பதிவு செய்து கொண்ட ஏறாவூர்ப் பொலிஸார் இச்சம்பவம்பற்றிய மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.\nசாணாக்கியன் சிறுபான்மையின முஸ்லிம் மக்களின் வாக்குகளினால் முதலமைச்சராவார் என்பது வாயால் வடை சுடும் நிலைப்பாடாகும் - சந்திரகுமார்.\nசாணாக்கியன் சிறுபான்மையின முஸ்லிம் மக்களின் வாக்குகளினால் முதலமைச்சராவார் என்பது வாயால் வடை சுடும் நிலைப்பாடாகும் - சந்திரகுமார் .\nமயிலத்தமடு - மாதவனை மேய்ச்சல் தரை அபகரிப்பு மனு மீதான விசாரணை ஒத்த��வைப்பு – 28ஆம் திகதி அனைவரும் அங்கிருந்து வெளியேறவுள்ளதாகவும் அறிவிப்பு\nமயிலத்தமடு - மாதவனை மேய்ச்சல் தரை அபகரிப்பு மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு – 28 ஆம் திகதி அனைவரும் அங்கிருந்து வெளியேறவுள்ளதாக...\nகளுதாவளை சங்கமம் பழைய மாணவர் அமைப்பின் ஏற்பாட்டில் புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு.\nகளுதாவளை சங்கமம் பழைய மாணவர் அமைப்பின் ஏற்பாட்டில் புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு .\nகளுவாஞ்சிகுடியில் குடியிருப்பு காணியொன்றிலிருந்து மனித தலை மீட்பு.\nகளுவாஞ்சிகுடியில் குடியிருப்பு காணியொன்றிலிருந்து மனித தலை மீட்பு .\nசுபீட்சமான நோக்கு வேலைத்திட்டத்தின் கீழ் 43 வீட்டுரிமையாளர்களுக்கு முதற்கட்ட நிதி வழங்கிவைக்கும் நிகழ்வு.\n(ரகு) சுபீட்சமான நோக்கு வேலைத்திட்டத்தின் கீழ் 43 வீட்டுரிமையாளர்களுக்கு முதற்கட்ட நிதி வழங்கிவைக்கும் நிகழ்வு.\nஆரோக்கியம் இந்தியா இலக்கியம் கலாசாரம் கலை காணொளி காலநிலை சர்வதேசம் சினிமா தெற்கு தொடர்புகளுக்கு நேர்காணல் பக்தி மலையகம் வடக்கு வணிகம் விநோதம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eegarai.darkbb.com/t115092p105-27000-krishnaamma", "date_download": "2021-03-02T22:40:28Z", "digest": "sha1:IOL5RXCDDAHHRDW7RRHWY34X6RLB5QPL", "length": 26214, "nlines": 265, "source_domain": "eegarai.darkbb.com", "title": "'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! - Page 8", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» தலையில் கூடை சுமந்து சாதாரண வேலையாள் போல தோட்ட தொழிலாளர்களுடன் இணைந்து தேயிலை பறித்த பிரியங்கா காந்தி..\n» அனுமதியின்றி பிரசாரம்: காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி மீது துணை வட்டாட்சியர் விஜயா புகார்\n» நின்னயே ரதி என்று நினைகிறேனடி கண்ணம்மா\n» பல்சுவை - இணையத்தில் ரசித்தவை\n» சிரித்தாலும் அழுதாலும் நிலை ஒன்று தான்..\n» - பொய் சொல்லக்கூடாது காதலி...\n» தமிழகத்தில் ஹேமமாலினி பிரசாரம்; பா.ஜ., திட்டம்\n» 37 வருடங்களுக்கு பின் ‘முந்தானை முடிச்சு’ படம் மீண்டும் தயாராகிறது\n» மகிழ்ச்சியே இளமையின் ரகசியம்\n» எதுக்கும் ஐ ஏ எஸ் தேர்வுக்கு பீஸ் கட்டி வைப்போம்..\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\n» செல்வராகவன் இயக்கியுள்ள 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தை வெளியிட இடைக்கால த���ை...\n» வரும் 22ம் தேதிக்குள் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை தர வேண்டும்: கட்சிகளுக்கு சத்ய பிரதா சாகு உத்தரவு\n» நேரு உயிரியல் பூங்கா எங்குள்ளது\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன்\n» கனிந்த சாறு - கவிதை\n» கேர் ஆஃப் காதல் - விமரிசனம்\n» தமிழ்நாட்டில் தாவரங்கள் (379)\n» ஆரோக்கியமான உடல் தான் சிறந்த செல்வம்..\n» சரியானவற்றைச் செய்ய, எந்த நேரமும் சரியான நேரமே\n» லெட்டர்பேடு கட்சிகளுக்கு மானியம்...\n» பொது அறிவு தகவல்கள்\n» பெட்ரோல், டீசல் விலை உயர்வு தர்ம சங்கடம் என்றால் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பதவி விலக வேண்டும்; சிவசேனா வலியுறுத்தல்\n» உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால் என்ன ஆகும் - விளைவைச் சொல்லும் நெகிழ்ச்சிக் கதை\n» பஞ்சாப் முதல்வரின் ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் நியமனம்\n» 7 வாரங்களுக்கு பிறகு உலக அளவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு\n» பதுங்கு குழிகளைச் சுற்றி என்ன வெள்ளை வட்டம்\n» நகை - ஒரு பக்க கதை\n» சொத்து - ஒரு பக்க கதை\n» துரோகம் - ஒரு பக்க கதை\n» மருமகள் - ஒரு பக்க கதை\n» முடிவு - ஒரு பக்க கதை\n» பாஸ்வேர்ட் - ஒரு பக்க கதை\n» நயன்தாராவுக்கு விரைவில் திருமணம்\n» நான் விஜய்க்கு ஜோடியா\n» யோகி பாபு படம் ஓ.டி.டி.யில் ரிலீஸ்\n» புதுவை ஆரோவில் சர்வதேச நகர உதய தினம்; தீ மூட்டி வெளிநாட்டினர் கூட்டு தியானம்\n» ஓட்டின் மகிமையை என்று உணர்வார்களோ..\n» சுரங்க பாதை அமைத்து 400 கிலோ வெள்ளி கொள்ளை\n» துரோகி - ஒரு பக்க கதை\n» கடன் - ஒரு பக்க கதை\n» பெருந்தன்மை - ஒரு பக்க கதை\n» ஒரு பத்து நிமிடங்கள் முன்னதாக......\n» அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு.......\n» ரஜினி முதலமைச்சரானா என்ன பண்ணுவீங்க\n» ஸ்ரீரங்கத்தில் கணக்கூடிய அதிசயம் \n'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma \nஈகரை தமிழ் களஞ்சியம் :: மக்கள் அரங்கம் :: நட்பு :: சுற்றுலா மற்றும் அனுபவங்கள்\n'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma \nதென்னாங்கூர் ...இந்த ஷேத்திரம் பற்றி கேள்வி பட்டிருக்கிறீர்களா \nரொம்ப ரொம்ப அற்புதமான \"பாண்டுரங்க ஷேத்திரம்\".........வடக்கும் தெற்கும் சரியான விகிதத்தில் கலந்து கட்டி இருக்கும் ஷேத்திரம் இது...............நாங்கள் பலமுறை இங்கு போய் வந்திருக்கிறோம்...............ஆனால் அந்த முதல் முறை போனது ரொம்பவும் எதிர்பரார்தது.................இந்த கோவில் பற்றி தெரியாமலே வேறு எங்கோ போவதற்கு பதி���் இங்கு போய் சேவித்தோம் ..............அதைத்தான் இங்கு பகிரப்போகிறேன்....நிறைய படங்கள் மற்றும் விஷையங்களுடன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: 'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma \nபலகாரம் செஞ்சு வயித்த புன்னாக்கினாங்க\nஇந்த புண்ணாக்கு பிரச்சினை தீரவே தீராதா\nRe: 'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma \n@யினியவன் wrote: பலகாரம் செஞ்சு வயித்த புன்னாக்கினாங்க\nஇந்த புண்ணாக்கு பிரச்சினை தீரவே தீராதா\nமேற்கோள் செய்த பதிவு: 1098285\n................அதை நல்லா இல்லேன்னு யாராவது சொல்லிட்டாளா\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: 'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma \n@யினியவன் wrote: பலகாரம் செஞ்சு வயித்த புன்னாக்கினாங்க\nஇந்த புண்ணாக்கு பிரச்சினை தீரவே தீராதா\n................அதை நல்லா இல்லேன்னு யாராவது சொல்லிட்டாளா\nRe: 'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma \nஉங்க ரெண்டு பேரையும் தான் சொன்னேன்\nRe: 'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma \n@யினியவன் wrote: உங்க ரெண்டு பேரையும் தான் சொன்னேன்\nமேற்கோள் செய்த பதிவு: 1098293\n ....................... விமந்தினி, இனியவன் ஏதோ சொல்லறார் பாருங்கோ...........ஓடிவாங்கோ சீக்கிரம்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: 'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma \n@யினியவன் wrote: உங்க ரெண்டு பேரையும் தான் சொன்னேன்\n ....................... விமந்தினி, இனியவன் ஏதோ சொல்லறார் பாருங்கோ...........ஓடிவாங்கோ சீக்கிரம்\nகைவசம் மூலிகைகள் நிறைய வைத்திருப்பீர்களே சித்தரே.... அதை அரைத்து புண்ணுக்கு மருந்திட்டால் போச்சு....\nRe: 'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma \n@யினியவன் wrote: உங்க ரெண்டு பேரையும் தான் சொன்னேன்\n ....................... விமந்தினி, இனியவன் ஏதோ சொல்லறார் பாருங்கோ...........ஓடிவாங்கோ சீக்கிரம்\nகைவசம் மூலிகைகள் நிறைய வைத்திருப்பீர்களே சித்தரே.... அதை அரைத்து புண்ணுக்கு மருந்திட்டால் போச்சு....\nமேற்கோள் செய்த பதிவு: 1098301\nஒ.....அரைத்து கொடுக்க த்தான் கூப்பிட்டரா .....................நான் என்னவோ ஏதோன்��ு நினைத்து விட்டேன் ...............\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: 'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma \n@யினியவன் wrote: உங்க ரெண்டு பேரையும் தான் சொன்னேன்\n ....................... விமந்தினி, இனியவன் ஏதோ சொல்லறார் பாருங்கோ...........ஓடிவாங்கோ சீக்கிரம்\nகைவசம் மூலிகைகள் நிறைய வைத்திருப்பீர்களே சித்தரே.... அதை அரைத்து புண்ணுக்கு மருந்திட்டால் போச்சு....\nஒ.....அரைத்து கொடுக்க த்தான் கூப்பிட்டரா .....................நான் என்னவோ ஏதோன்னு நினைத்து விட்டேன் ...............\nRe: 'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma \nசரி விமந்தனி ...நேரமாச்சு குட் நைட் நாளை பார்க்கலாம்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: 'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma \nஈகரை தமிழ் களஞ்சியம் :: மக்கள் அரங்கம் :: நட்பு :: சுற்றுலா மற்றும் அனுபவங்கள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--��ாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nanbarkal/ASLUNA.html", "date_download": "2021-03-02T22:19:44Z", "digest": "sha1:VOBOQGP6D7RUMGE2Q63X5KKJZ7GO7FUW", "length": 15434, "nlines": 319, "source_domain": "eluthu.com", "title": "ASLUNA - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nபிறந்த தேதி : 20-Aug-1993\nசேர்ந்த நாள் : 12-May-2013\nதமிழ் கடலில் சேர்ந்த சிறு துளி நான்...\nASLUNA - ASLUNA அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nதேடாத கணத்தில் தாங்காத வழியில்\nவருடி செல்லும் வேளையில்தான் தெரிகிறது\nநான் உயிருடன் தான் இருக்கிற\nASLUNA - ASLUNA அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nஇதை காதல் என்று நான் நினைக்கவில்லை\nஅதை சொல்ல வேறு வார்த்தை இல்லை..\nஇதை காதல் இல்லை என்று என்னை நானே ஏமாற்றிகொன்டாலும்,\nஎன் இதயம் உன் பெயரை அழைத்துக்கொண்டேதான் இருக்கிறது...\nநான் உன்னை நோக்கி ஒரு அடி எடுத்து வைக்கும்போதெலாம்,\nஎன்னை ஒரு அடி தள்ளி வைகிறாய்..\nஉனக்காக காத்திருந்த அந்த நாட்கள் என்னை காயபடுதியும்,\nஒரு காதல் தான் ஒரு வாழ்க்கையில் உள்ளது என்றால்\nஎன் மனம் மாறும் என்ற நிலை இல்லை...\nஉனக்கான என் ஒரு காதல்,\nASLUNA - படைப்பு (public) அளித்துள்ளார்\nநான் அதை செய்திருக்க வேண்டும்...\nநான் அதை தவிர்த்திருக்க வேண்டும், காண இயலாதைபோல..\nநான் உன்னைவிட்டு சென்றிருக்க வேண்டும், புரிந்துகொல்லாததைபோல..\nநான் நடித்திருக்க வேண்டும், காதில்\n���ன் மனதையும் நான் கேட்டிருக்க கூடாது,\nகாதல் என்று சொன்ன போது...\nஒரு வார்த்தை கூட இல்லாமல் தெரியபடுதினாய்,\nஒரு வார்த்தை கூட இல்லாமல் தந்தாய்,\nஉன் ஸ்பரிசத்தை அறிய செய்தபின், இவ்வாறு சென்றுவிட்டாய்...\nஒரு வார்த்தை கூட இல்லாமல் சென்றது,\nஒரு வார்த்தை கூட இல்லாமல் எரிந்தது,\nASLUNA - படைப்பு (public) அளித்துள்ளார்\nஇதை காதல் என்று நான் நினைக்கவில்லை\nஅதை சொல்ல வேறு வார்த்தை இல்லை..\nஇதை காதல் இல்லை என்று என்னை நானே ஏமாற்றிகொன்டாலும்,\nஎன் இதயம் உன் பெயரை அழைத்துக்கொண்டேதான் இருக்கிறது...\nநான் உன்னை நோக்கி ஒரு அடி எடுத்து வைக்கும்போதெலாம்,\nஎன்னை ஒரு அடி தள்ளி வைகிறாய்..\nஉனக்காக காத்திருந்த அந்த நாட்கள் என்னை காயபடுதியும்,\nஒரு காதல் தான் ஒரு வாழ்க்கையில் உள்ளது என்றால்\nஎன் மனம் மாறும் என்ற நிலை இல்லை...\nஉனக்கான என் ஒரு காதல்,\nASLUNA - படைப்பு (public) அளித்துள்ளார்\nஉன் பிரிவால் நான் கொண்ட\nதவமும் நீயே தவறும் நீயே..\nஎப்படி இனி நான் சுவாசிப்பேன் எந்தன் உயிரே...\nகாற்றில் உந்தன் சுவாசம் தேடி...\nASLUNA - படைப்பு (public) அளித்துள்ளார்\nதேடாத கணத்தில் தாங்காத வழியில்\nவருடி செல்லும் வேளையில்தான் தெரிகிறது\nநான் உயிருடன் தான் இருக்கிற\nASLUNA - ASLUNA அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nஎரிந்து முடிந்தால்... இருளில் அவன்..\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://saneeswaratemple.com/ta/uncategorized-ta/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-03-02T22:22:23Z", "digest": "sha1:JO3VKZL3LY2NK2IA6ZJEEVTZWURVBFML", "length": 17245, "nlines": 145, "source_domain": "saneeswaratemple.com", "title": "தர்பரணீஸ்வரர் கோயில், திருநள்ளார் (சனீஸ்வரன் கோயில் - சனி) - Saneeswara Temple", "raw_content": "\nதர்பரணீஸ்வரர் கோயில், திருநள்ளார் (சனீஸ்வரன் கோயில் – சனி)\nதர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயம்,இத்தலத்தின் மூலவராக சிவபெருமான் தர்ப்பாரண்யேஸ்வரர் என்ற பெயருடன் அருள் பாலித்து வந்தாலும், இத்தலத்தின் பெருமைக்கு மூலகாரணமாக இருப்பவர் இத்தலத்தில் தனி சந்���ிதியில் எழுந்தருளியுள்ள சனீஸ்வரர் ஆவார். நவக்கிரக ஸ்தலங்களில் சனி பகவானுக்கு உரிய ஸ்தலமாக திருநள்ளாறு விளங்குகிறது. சனீஸ்வரன் தனி சன்னதி கொண்டு அருள்பாலிப்பதால் இக் கோயிலில் நவகிரகங்கள் கிடையாது. மூலவர் தர்ப்பாரண்யேஸ்வரர் சந்நிதிக்கும், இறைவி பிராணம்பிகை சந்நிதிக்கும் இடையில் சனீஸ்வரர் சந்நிதி அமைந்துள்ளது. சனிக்கழமைகளில் சனீஸ்வரரை வழிபடுவதற்காக பக்தர்கள் பெருமளவில் இங்கு கூடுகிறார்கள். இக் கோயிலில் சனி பகவானுக்கு உகந்த காக்கை வாகனம் தங்கத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது. விசேஷ காலங்களில் சனீஸ்வர பகவான் தங்கக் காகம் வாகனத்தில் அமர்ந்து வீதி உலா வருவார். இந்த தலத்திற்கு வந்து சனீஸ்வரரையும், தர்ப்பாரண்யேஸ்வரரரையும் வணங்குபவர்களுக்கு சனி பாதிப்பைத் தாங்கிக்கொள்ளும் மன திடமும், பிரச்னைகளிலிருந்து மீளும் வழியும் கிட்டும். நல்வாழ்வுக்கும் வழி பிறக்கும்.\nநள தீர்த்தம்: இக்கோவிலுக்கு அருகில் நள தீர்த்தம் என்ற பெயரில் ஒரு பெரிய குளம் இருக்கிறது. சனியின் ஆதிக்கத்திற்கு உள்ளான நளச் சக்கரவர்த்தி பல துன்பங்களை அனுபவித்தான். கடைசியில் இத்தலம் வந்து இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி சனி பகவானையும், இறைவன் தர்ப்பாரண்யேஸ்வரரையும் வழிபட்டு துன்பம் நீங்கப் பெற்றான். நளன் நீராடிய தீர்த்தம் அவன் பெயரால் நள தீர்த்தம் என்று பெயர் பெற்றது. நள தீர்த்தம் தவிர, பிரம்ம தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம் உள்ளிட்டவையும் இத்தலத்தில் உள்ளன. சனீஸ்வரன் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். சனிப் பெயர்ச்சியின் போது அவர் அவர்கள் ஜாதகத்தின் தன்மைக்குத் தக்கவாறு நன்மை தீமைகள் நடைபெறகூடும் என்பதால் இந்நாளில் சனிபகவானுக்கு தீபமேற்றி வழிபட்டால் நன்மை உண்டாகும் என்பது மக்கள் நம்பிக்கை. இதனால் ஒவ்வொரு சனிப் பெயர்ச்சியின் போதும் லக்ஷக்கணக்கில் மக்கள் இங்கு வந்து நள தீர்த்தத்தில் நீராடி சனி பகவானையும், இறைவன் தர்ப்பாரண்யேஸ்வரரையும் வழிபாடு செய்கின்றனர்.\nதமயந்தி எனும் சேதி நாட்டு இளவரசியின் சுயம்வரத்தில் எண்ணற்ற தேவர்கள் கலந்து கொண்டு அவளை திருமணம் செய்ய எண்ணினார்கள். தமயந்தி அவர்களைத் தவிர்த்து நளன் எனும் நிடத நாட்டின் மன்னனை திருமணம் செய்ய தேர்ந்தெடுத்தாள். இதனால் கோபம் கொண்ட தேவர்கள் சனீஸ்வரனிடம் நளனைத் துன்புறுத்த வற்புறுத்தினார்கள். சனீஸ்வரனும் நளனை துன்பப்படுத்தினார்.அவ்வாறான சூழலில் திருநள்ளாறு நகரில் இருக்கும் தர்ப்பாரண்யேஸ்வரரான சிவபெருமானை நளன் வணங்கியமையால், சனீஸ்வரன் நளனை தன் துன்பப் பிடியிருந்து விடுவித்தார்.\nகோயில்- தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயம், திருநள்ளாறு. (சனீஸ்வரன் கோயில் – சனி)\nரத்தினம் – நீல சபையர்\nமாற்றம் நேரம் – 2.1 / 2 ஆண்டுகள்\nமகாதாசா நீடிக்கும் – 19 ஆண்டுகள்\nஉறுப்பு – காற்று (வாயு)\nஇத்தலத்தில் சனீசுவரன் இறைவன் வணங்கி பேறு பெற்றார். அதனால் இத்தலத்தில் உள்ள சனீசுவரன் புகழ்பெற்று விளங்குகிறார். இத்தல சனீசுவரரை வணங்கினால் ஏழரை சனி உள்ளிட்ட பல சனிகளின் பிரட்சனை தீரும். நள தீர்த்தத்தில் நீராடி சனீசுவரை தரிசனம் செய்து, இறைவன் தர்ப்பாரண்யேஸ்வரர் வழிபட்டு பேறு பெறுகின்றனர்.\nஇக்கோவிலின் சிறப்பே இங்கு நவகிரக நாயகர்களின் வலிமை வாய்ந்தவரும், ஆயுள்காரகனும் ஆன “சனி பகவானுக்கு” விஷேஷ சந்நிதி இருப்பதும், அவருக்கு ஆகம விதிப்படி பூஜைகளும் செய்யப்படுவதும் தான். இத்தலத்தில் சிவபெருமானை வழிபட்டு தனது குறை நீங்க பெற்ற சனிபகவான் சனி என்றார் பெயரோடு ஈஸ்வர பட்டத்தையும் சேர்த்து சனீஸ்வரன் என ழைக்கப்படுகிறார். இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை நாடாகும் சனி பெயர்ச்சியின் போது பல லட்சக்கணக்கான பக்தர்கள் சனி பகவானை வழிபடுகின்றனர். ஜாதகத்தில் “ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி, மங்கு சனி” ஆகிய கெடுதலான சனி பகவானின் கோட்சாரம் பெறுபவர்கள் இக்கோவிலுக்கு வந்து எண்ணெய் தேய்த்து “நள தீர்த்தத்தில்” நீராடி சிவ பெருமானையும், சனீஸ்வரரையும் வழிபட சனி பகவானால் தீமையான பலன்கள் ஏற்படாமல் நன்மைகள் நடக்க தொடங்கும்.\nசனியின் வாகனம் காக்கை, எருமை. பாஷை அன்னிய பாஷைகள், உலோகம் இரும்பு, வஸ்திரம் கறுப்பு பூ போட்டது, நிறம் கருமை, திசை மேற்கு, தேவதை யமன், சாஸ்தா, சமித்து வன்னி, தானியம் எள்ளு, புஷ்பம் கருங்குவளை, சுவை கசப்பு ஆகும்.\nசனி பகவான் ஸ்தோத்திரப் பிரியர். சனி தோஷம் நீங்க சனிக் கிழமைகள்தோறும் விரதமிருந்து, சனி பகவான் சந்நதியில் இரண்டு அகல் விளக்குகளில் நல்லெண்ணெய் ஊற்றி தீபமிட்டு, எள்ளன்னம் நைவேத்யம் படைத்து, மனமுருக, சனி கவசம், சனிஸ்வர அஷ்டோத்ரம் பாராயணம் செய்திடலாம். முடிந்தவரை ஏழைகளுக்கு எள்ளன்னம், கருப்பு வஸ்திரங்களை தட்சணையுடன் தானம் தரலாம். சனி பகவானை நேருக்குநேர் வணங்காமல் பக்கவாட்டில் நின்றவாறு வணங்க வேண்டும்.\nஇவ் வழிபாட்டை திருநள்ளாறு சென்று நள தீர்த்தத்தில் நீராடி செய்வது மிகச் சிறந்த பலன்களை தரும். திருநள்ளாற்று தர்பாரண்யேஸ்வரரையும், அம்பாளையும், சனி பகவானையும் வழிபடுவது சனி தோஷம் தீர்க்கும்.\nகாக்கைக்கு தினந்தோறும் அன்னம் இடுவதும், உளுந்து தானியத்தை தானம் செய்வதும், கோவில்களில் நவக்கிரகங்களை 9 முறை வலம் வந்து வணங்குவதும், நீலக் கல் அணிந்த மோதிரத்தை அணிந்து கொள்வதும், சனிக் கிழமை அதிகாலை வேளைகளில் சுந்தர காண்டம் பாராயணம் செய்வதும் ஏழரைச் சனியின் தோஷம் குறைக்கும்.\nசனி தோஷத்தினால் துன்பங்கள் அதிகமாகும் நேரங்களில், கருப்பு தோல் அகற்றாத முழு உளுந்து தானியத்தை 108 என்ற எண்ணிக்கையில், இரவு தலையணை அடியில் வைத்து உறங்கி, பின்னர் காலையில் எழுந்து நீராடி, சனி பகவானை 108 முறை வலம் வந்து, ஒவ்வொரு வலம் முடிந்தவுடனும் ஒரு உளுந்தை தரையில் இட வேண்டும். உளுந்து தானியம் தானம் சனி பகவானின் நல்லாசி கிடைத்திட அருளும்.\nநவகிரக யாத்திரை மற்றும் டூர் தொகுப்புகள் பற்றி மேலும் அறிய இங்கே கிளிக் செய்க\n3 மிடத்தில் சனி தரும் பலன்\nசனி 2 வது இடம் – பெண் ஜாதகம்\n2 ம்மிடத்தில் சனி தரும் பலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/5-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-03-03T00:04:36Z", "digest": "sha1:NWVJGH54DKTAOKDXYBP2LBPLK2ALNQHY", "length": 7498, "nlines": 112, "source_domain": "ta.wikipedia.org", "title": "5-குளோரோமெத்தில்பர்பியூரால் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 144.55 g·mol−1\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\n5-குளோரோமெத்தில்பர்பியூரால் (5-Chloromethylfurfural) என்பது C4H2O(CH2Cl)CHO என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். பியூரானின் 2- மற்றும் 5- நிலைகளில் முறையே பர்மைல் (CHO), குளோரோமெத்தில் (CH2Cl) க��ழுக்கள் பதிலீடு செய்யப்பட்டு இச்சேர்மம் உருவாகிறது. பிரக்டோசையும் இதர செல்லுலோசு வழிப்பெறுதிகளையும் ஐதரோகுளோரிக் அமிலத்தைப் பயன்படுத்தி நீர்நீக்கம் செய்து 5-குளோரோமெத்தில்பர்பியூராலைத் தயாரிக்கலாம். இதுவொரு நிறமற்ற நீர்மமாகும் [1]. இச்சேர்மத்தை ஒடுக்க வினைக்கு உட்படுத்தி 5-மெத்தில்பர்பியூராலையும், நீராற்பகுப்புக்கு உட்படுத்தி ஐதராக்சிமெத்தில்பர்பியூராலையும் பெற முடியும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஆகத்து 2019, 13:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/how-to/most-common-symptoms-car-brake-problems-007377.html", "date_download": "2021-03-02T23:30:07Z", "digest": "sha1:IEARYMI57R4HBVPEUTZCUZUAJ2DW2MZ7", "length": 19898, "nlines": 276, "source_domain": "tamil.drivespark.com", "title": "Common Symptoms of Car Brake Problems - Tamil DriveSpark", "raw_content": "\n'மேடே' என கூறினால் கதை முடிந்தது... பைலட்கள் பேசும் ரகசிய வார்த்தைகளின் அர்த்தம்... இதை யாரும் சொல்ல மாட்டாங்க\n5 hrs ago 17 இன்ச் அலாய் சக்கரங்களுடன், கேமிரா கண்களில் மீண்டும் சிக்கிய 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ\n8 hrs ago பிஎஸ்-6 கவாஸாகி நின்ஜா 300 விற்பனைக்கு அறிமுகம்... விலை அதிரடியாக உயர்வு... எவ்ளோனு தெரியுமா\n9 hrs ago ஐரோப்பியர்களுக்கு குறி... ஹூண்டாய் பையான் எஸ்யூவி வெளியீடு... இந்திய சந்தையில் விற்பனைக்கு வருமா\n9 hrs ago ஒரு வழியாக இந்தியாவில் அறிமுகமானது சிஎஃப் மோட்டோ 300என்கே பைக் ஷோரூம் விலை ரூ.2.29 லட்சம்\nNews ஒரு இடத்தில்கூட வெல்லவிட மாட்டோம்.. 5 மாநில தேர்தலில்.. பாஜகவுக்கு எதிராக களமிறங்கும் விவசாயிகள்\nFinance டெஸ்லா-வை மிஞ்சும் அமெரிக்க நிறுவனம்.. பிட்காயின் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..\nMovies கடைக்குட்டி சிங்கம் டு சில்லுனு ஒரு காதல்.. நடிகை இந்துமதி பேட்டி\nSports கட்டைவிரல் இன்னும் சாரியாகலனு ஜடேஜா யோசிப்பார்.. காயத்துல கூட கிண்டலா..கவாஸ்கர் சுவாரஸ்ய பதில்\nLifestyle ஆரோக்கியத்திற்காக நீங்க சாப்பிடும் இந்த நட்ஸ் வகை உங்க உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்துமாம்...ஜாக்கிரதை\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் தேசிய நல்வாழ்வு மற்றும் குடும்பநல நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel ��ோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்த பிரச்னைகள் தெரிந்தால் உடனே கார் பிரேக்கை சரிபார்க்கவும்\nகார் பராமரிப்பில் எப்போதுமே கண்ணும் கருத்துமாக இருப்பது அவசியம். சமயத்தில் சிறிய அளவில் சப்தம் அல்லது ஓட்டும்போது தெரியும் வித்தியாசங்களை உணர்ந்து கொண்டு காரை பராமரித்தால் விபத்து எனும் ஆபத்திலிருந்து எளிதாக விடுபடலாம்.\nகுறிப்பாக, காரின் பாதுகாப்புக்கு பிரேக் சிஸ்டம் மிக முக்கியமானது. எனவே, காரின் பிரேக் சிஸ்டத்தில் கோளாறு ஏற்பட்டால் என்னென்ன ஆரம்ப அறிகுறிகள் தென்படும் என்பதை ஸ்லைடரில் காணலாம்.\nடிரைவிங் ஸ்டைல், சாலை நிலை, பிரேக் பாகங்களின் தரம் போன்றவற்றை வைத்து இந்த பிரச்னைகள் ஏற்படலாம். பின்வரும் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மெக்கானிக் அல்லது சர்வீஸ் மையத்திற்கு சென்று காரின் பிரேக் சிஸ்டத்தை சோதனை செய்துவிடுங்கள்.\nஹேண்ட்பிரேக் போட்டிருக்கும்போது எச்சரிக்கை விளக்கு எரிவது சகஜம். ஹேண்ட்பிரேக்கை விலக்கிய பின்னரும் தொடர்ந்து அந்த எச்சரிக்கை விளக்கு ஒளிர்ந்தால், பிரேக் சிஸ்டத்தில் பிரச்னை இருப்பதாக அர்த்தம்.\nபிரேக் பெடலில் அதிர்வுகள் தெரிந்தால் பிரேக் ரோட்டரில் பிரச்னை இருக்கலாம். பிரேக் பிடிக்கும்போது க்ரீச், க்ரீச் என்றும், அல்லது இரு உலோக பட்டைகள் உரசுவது போலவோ சப்தம் வந்தால் பிரேக் பேடுகள் தேய்மானம் ஏற்பட்டிருக்கலாம். இதனை கவனிக்காமல் விட்டால், இதர முக்கிய பாகங்களையும் பாதித்து, ரிப்பேர் செலவு பன்மடங்கு கூடிவிடும்.\nபிரேக் பிடிக்கும்போது காரின் ஒருபக்கம் லேசாக இழுப்பது போன்று உணர்ந்தால், பிரேக் பவர் இருபுறத்துக்கும் சரியாக செல்லவில்லை அல்லது ஏதாவது ஒரு பிரேக் லைனிங்கில் பிரச்னை இருக்க வாய்ப்புண்டு. காலிபர்கள் சரியாக இயங்காவிட்டாலும் இந்த பிரச்னை எழும். மேலும், டயரின் தேய்மானத்தை பொறுத்தும் இதுபோன்று பிரச்னை வர வாய்ப்புண்டு.\nசில சமயம் பிரேக் பிடிப்பதற்கு பெடலை முழுவதுமாக கடைசி வரை அழுத்த வேண்டியிருக்கும். இது ஹைட்ராலிக் சிஸ்டத்தில் காற்று கசிவு இருந்தால் இதுபோன்ற பிரச்னை எழும். பிரேக்க் பெடல் மென்மையாக இல்லாமல் அழுத்துவதற்கு சிரமமாக இருந்தாலும் பிரேக்கில் பிரச்னை இருப்பதாக கணிக்கலாம். . ஹைட்ரா���ிக் சிஸ்டத்தில் காற்று கசிவு இருக்கிறதா என்று சோதிக்க வேண்டும். இல்லையெனில், பிரேக் பூஸ்டரை மாற்ற வேண்டியிருக்கும். மேலும், பிரேக் ஃப்ளூயிட் ஓட்டத்தில் தடை ஏற்பட்டாலும், பெடலை அழுத்துவதற்கு சிரமமாக இருக்கும். இதேபோன்று, பிரேக் லைனிங் தேய்மானம் இருக்கிறதா என்பதையும் பரிசோதித்து விடுங்கள்.\nபிற பராமரிப்பு பணிகளை விட பிரேக் சிஸ்டத்தை சரியான இடைவெளிகளில் பராமரிப்பது அவசியம். ஆறு மாதத்திற்கு ஒருமுறை பிரேக் லைனிங் உள்ளிட்ட பிரேக் பாகங்களை சோதிப்பது அவசியம்.\n17 இன்ச் அலாய் சக்கரங்களுடன், கேமிரா கண்களில் மீண்டும் சிக்கிய 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ\nராக்கெட் வேகத்தில் பெட்ரோல் விலை. . . எரிபொருள் சேமிப்பிற்கான சில எளிய வழிகள்\nபிஎஸ்-6 கவாஸாகி நின்ஜா 300 விற்பனைக்கு அறிமுகம்... விலை அதிரடியாக உயர்வு... எவ்ளோனு தெரியுமா\nஅடாப்டிவ் க்ரூஸ் கண்டரோல் என்றால் என்ன அது எவ்வாறு செயல்படுகிறது தெரியுமா\nஐரோப்பியர்களுக்கு குறி... ஹூண்டாய் பையான் எஸ்யூவி வெளியீடு... இந்திய சந்தையில் விற்பனைக்கு வருமா\nவெளிநாட்டு சொகுசு கார் மற்றும் பைக்குகளை இந்தியாவிற்குள் இறக்குமதி செய்வது எப்படி\nஒரு வழியாக இந்தியாவில் அறிமுகமானது சிஎஃப் மோட்டோ 300என்கே பைக் ஷோரூம் விலை ரூ.2.29 லட்சம்\nஉங்கள் வருமானத்திற்கு ஏற்ற காரை தேர்வு செய்வதில் குழப்பமா - காரை எப்படி தேர்வு செய்வது \nஒரே ஒரு நாளில் 100யூனிட் சஃபாரி கார்கள் டெலிவரி; அதுவும் ஒற்றை நகரத்தில்... தலைநகரத்தையே அமர்களப்படுத்திய டாடா\nஇந்தியாவில் சர்வதேச ஓட்டுநர் உரிமம் பெறுவது எப்படி\nபோன மாசம் அதிகம் விற்பனையான கார் மாடல் எது தெரியுமா விற்பனை சரிவால் 4வது இடத்திற்கு தள்ளப்பட்ட ஆல்டோ...\nகார் விண்டு ஷீல்டில் விரிசல் ஏற்பட இவைதான் முக்கிய காரணங்கள்.. தவிர்ப்பது எப்படி\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #how to #automobiles #auto tips #ஆட்டோ டிப்ஸ் #ஆட்டோமொபைல்ஸ்\nபல்சர் பைக்குகளின் பெயர்களை அப்டேட் செய்தது பஜாஜ்\nநல்ல வேல கேமிரா இருந்ததால தப்பிச்சாரு... இல்லனா ஐயாயிரத்த தண்டமா மொய் வச்சிருப்பாரு... ஜஸ்ட் மிஸ்\nவிற்பனைக்கு வந்திறங்கியது ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் ஸ்பெஷல் எடிசன் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே விற்பனை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/business/608509-msp.html", "date_download": "2021-03-02T22:51:21Z", "digest": "sha1:IHSJB4K4Q7L462QGUDPWLLZSSMTLXMJA", "length": 17475, "nlines": 297, "source_domain": "www.hindutamil.in", "title": "தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் 1.23 லட்சம் மெட்ரிக் டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய அனுமதி | MSP - hindutamil.in", "raw_content": "புதன், மார்ச் 03 2021\nதமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் 1.23 லட்சம் மெட்ரிக் டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய அனுமதி\nஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்து 1.23 லட்சம் மெட்ரிக் டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nநடப்பு காரீப் சந்தைக் காலத்தில் (2020-21), காரீப் பயிர்களை, விவசாயிகளிடமிருந்து குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு அரசு தொடர்ந்து கொள்முதல் செய்து வருகிறது.\nபஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம், தமிழ்நாடு, உத்தரகாண்ட், தெலங்கானா, சண்டிகர், ஜம்மு காஷ்மீர், குஜராத், ஆந்திரப் பிரதேசம், ஒடிசா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், பிகார், கேரளா ஆகிய மாநிலங்களில் நெல் கொள் முதலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.\nஇங்கு டிசம்பர் 3 வரை 329.86 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கடந்தாண்டில் இதே காலத்தில் 275.98 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டிருந்தது.\nகடந்தாண்டைவிட இந்தாண்டு நெல் கொள்முதல் 19.52 சதவீதம் அதிகம். இந்தாண்டில் இது வரையிலான மொத்த கொள்முதலில், பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் 202.77 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.\nநடப்பு காரீப் சந்தை காலத்தில் 31.78 லட்சம் விவசாயிகள் ஏற்கனவே பயனடைந்துள்ளனர். இவர்கள் தங்களது விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக ரூ. 62278.61 கோடி பெற்றுள்ளனர்.\nமேலும், மாநிலங்கள் வேண்டுகோள்படி, தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலங்கானா, குஜராத், ஹரியானா, உத்தரப் பிரதேசம், ஒடிசா மற்றும் ராஜஸ்தான், மற்றும் ஆந்திரப் பிரதேசத்திலிருந்து 45.24 லட்சம் மெட்ரிக் டன் பருப்பு மற்றும் எண்ணெய் வித்துக்கள் ஆதரவு விலையில் கொள்முதல் செய்யவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.\nமேலும், ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்து 1.23 லட்சம் மெட்ரிக் டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nசந்தை விலை, குறைந்தபட்ச ஆதரவு விலையை விட கு��ைந்தால், மற்ற மாநிலங்களில் பருப்பு மற்றும் எண்ணெய் வித்துக்கள் கொள்முதல் செய்ய, வேண்டுகோள் அடிப்படையில் ஒப்புதல் வழங்கப்படும்.\nரஷ்ய- இந்திய கடற்படைகள் கூட்டுப்பயிற்சி\nஹெல்மெட் இல்லை எனில் பெட்ரோல் இல்லை: கொல்கத்தாவில் பழைய விதி மீண்டும் அமலுக்கு வருகிறது\nவிவசாயிகள் கோரிக்கையை நிறைவேற்றாவிடில் ஹரியாணா பாஜக கூட்டணி அரசுக்கு ஆதரவு வாபஸ்: ஜேஜேபி மிரட்டல்\nகாஷ்மீர்: எல்லையோர கிராமங்களில் பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு; இந்தியா பதிலடி\nரஷ்ய- இந்திய கடற்படைகள் கூட்டுப்பயிற்சி\nஹெல்மெட் இல்லை எனில் பெட்ரோல் இல்லை: கொல்கத்தாவில் பழைய விதி மீண்டும் அமலுக்கு...\nவிவசாயிகள் கோரிக்கையை நிறைவேற்றாவிடில் ஹரியாணா பாஜக கூட்டணி அரசுக்கு ஆதரவு வாபஸ்: ஜேஜேபி...\nமோடியைவிட பெரிய எதிரிகளையெல்லாம் மக்கள் தோற்கடித்துள்ளார்கள்: ராகுல்...\nசக்கர நாற்காலி சர்ச்சை: உடன்பிறப்புகளின் புரிதல் இவ்வளவுதானா\nபிரதமர் மோடி என்றுமே தனது சுயத்தை மறைத்ததில்லை:...\nபெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவருவது வரவேற்கக்கூடியது:...\nபாஜகவில் ரவுடிகள் யாரும் இல்லை: ஸ்டாலினுக்கு எல்.முருகன்...\nஎண்ணிக்கை முக்கியமல்ல; கேட்கும் தொகுதியை ஒதுக்குங்கள்: ஓபிஎஸ்-இபிஎஸ்ஸிடம்...\n''நீங்கள் அப்பெண்ணைத் திருமணம் செய்து கொள்வீர்களா\nதமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் கரோனா தொற்றின் அன்றாட பாதிப்பு தொடர்ந்து உயர்வு\n‘‘குஜராத் மக்களுக்கு தலை வணங்குகிறேன்’’- பிரதமர் மோடி நெகிழ்ச்சி\nமார்ச் 2 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான...\nமார்ச் 2 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்\nதங்கம் விலை கடும் வீழ்ச்சி: இன்றைய நிலவரம் என்ன\nசிறு, குறு நிறுவனங்களுக்கு அடமானம் இல்லாக் கடன் ரூ.74 கோடியைத் திரட்டியது கினரா கேபிடல்\nமீண்டும் உயர்ந்தது தங்கம் விலை: இன்றைய நிலவரம் என்ன\nதங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம் என்ன\nமகள் பெயரில் வீடு வாங்கினாலும் வருமான வரி விலக்கு பெறலாம் வரி தீர்ப்பு...\nகரோனா நெருக்கடிக்கு மத்தியிலும் இந்தியாவில் புதிதாக 40 பில்லியனர்கள் உருவாக்கம் அம்பானி,...\nஇலங்கையில்அதானி நிறுவனம் சரக்கு பெட்டக முனையம் அமைக்க அனுமதி இலங்கை அமைச்சரவை ஒப்புதல்\nரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஏலத்தில�� முன்னிலை\nஜடேஜாவுக்கு உண்மையாகவே காயம் ஏற்பட்டதா இந்திய அணி கன்கஸன் எடுத்ததில் விதிமுறை மீறல்:...\n2021 தமிழக தேர்தலுக்குக் காத்திருங்கள்; எங்களைத் தடுக்க முடியாது: குஷ்பு உறுதி\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/vetrikodi/news/628494-two-m-tech-why-was-student-admission-for-the-courses-canceled-anna-university-high-court-ordered-to-respond.html", "date_download": "2021-03-02T23:19:22Z", "digest": "sha1:LN4Z3CQLMIBPI6DVYP6E4JSIFNEGWGYM", "length": 19022, "nlines": 297, "source_domain": "www.hindutamil.in", "title": "இரு எம்.டெக். படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை ரத்து செய்தது ஏன்? - அண்ணா பல்கலை. பதிலளிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு | Two M.Tech. Why was student admission for the courses canceled? - Anna University. High Court ordered to respond - hindutamil.in", "raw_content": "புதன், மார்ச் 03 2021\nஇரு எம்.டெக். படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை ரத்து செய்தது ஏன் - அண்ணா பல்கலை. பதிலளிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு\nஇரு எம்.டெக் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை ரத்து செய்தது ஏன் என விளக்கமளிக்கும்படி, அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஎம்.டெக். உயிரித் தொழில்நுட்பவியல், எம்.டெக். கம்ப்யூட்டேஷனல் டெக்னாலஜி ஆகிய இரு பட்ட மேற்படிப்புகளுக்கும் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை இல்லை என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.\nஇதை எதிர்த்து இப்படிப்புக்கு நுழைவுத் தேர்வு எழுதி விண்ணப்பித்த மாணவிகள் சித்ரா மற்றும் குழலி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.\nஅந்த மனுவில், ''உயிரித் தொழில்நுட்பவியல் துறை இந்தியாவிலேயே முதன்முதலில் 1986-ல் அண்ணா பல்கலைக்கழகத்தில் தொடங்கப்பட்டது. தற்போது 45 மாணவர்கள் வரை படித்து வருவதாகக் கூறப்பட்டுள்ளது.\nதமிழக அரசின் 69 சதவீத இட ஒதுக்கீட்டு முறைக்குப் பதில், மத்திய அரசின் 50 சதவீத இட ஒதுக்கீட்டுக் கொள்கையைப் பின்பற்ற நிர்பந்தித்ததால், 2020- 2021ஆம் ஆண்டில் இரு எம்.டெக்., பட்ட மேற்படிப்புகளுக்கும் மாணவர் சேர்க்கை கிடையாது என்று அறிவித்துள்ளதாகவும், தமிழக அரசின் இட ஒதுக்கீட்டுக் கொள்கையில் மத்திய அரசு தலையிட முடியாது'' எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎம்.டெக். படிப்புகளுக்கு தமிழக இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.\nஇந்த மனு நீதிபதி புகழேந்தி முன் விசாரணைக்கு வந்தபோது, தற்போது பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்ட அறிவிப்பில், மாநில அளவிலான இட ஒதுக்கீட்டைப் பின்பற்றலாம் எனக் கூறியுள்ளதாகவும், படிப்புகளை ரத்து செய்துள்ளதால் 45 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\nஇதுகுறித்து விளக்கத்தைக் கேட்டுத் தெரிவிப்பதாகப் பல்கலைக்கழகம் தரப்பிலும், அரசுத் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது.\nஇதையடுத்து, இத்தனை ஆண்டுகளாக நடத்தப்பட்டு வந்த படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை திடீரென ரத்து செய்தது ஏன் என நாளை (பிப்ரவரி 3) எழுத்துபூர்வமாக விளக்கமளிக்க அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை நாளைக்குத் தள்ளி வைத்துள்ளார்.\n10, 12-ம் வகுப்புகளுக்கு ஜூன் மாதம் பொதுத் தேர்வு- பள்ளிக் கல்வித்துறை முடிவு\nநிஃப்ட் நுழைவுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு: பிப்.14-ல் தேர்வு\nவேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மீதான வழக்குகள் அனைத்தும் ரத்து: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\n4 கோடி எஸ்சி மாணவர்களுக்கு ரூ.35,219 கோடி உதவித்தொகை: மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு\nஅண்ணா பல்கலைக்கழகம்எம்.டெக்.படிப்புகள்மாணவர் சேர்க்கைஉயர் நீதிமன்றம்Anna University\n10, 12-ம் வகுப்புகளுக்கு ஜூன் மாதம் பொதுத் தேர்வு- பள்ளிக் கல்வித்துறை முடிவு\nநிஃப்ட் நுழைவுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு: பிப்.14-ல் தேர்வு\nவேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மீதான வழக்குகள் அனைத்தும்...\nமோடியைவிட பெரிய எதிரிகளையெல்லாம் மக்கள் தோற்கடித்துள்ளார்கள்: ராகுல்...\nசக்கர நாற்காலி சர்ச்சை: உடன்பிறப்புகளின் புரிதல் இவ்வளவுதானா\nபிரதமர் மோடி என்றுமே தனது சுயத்தை மறைத்ததில்லை:...\nபெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவருவது வரவேற்கக்கூடியது:...\nபாஜகவில் ரவுடிகள் யாரும் இல்லை: ஸ்டாலினுக்கு எல்.முருகன்...\nஎண்ணிக்கை முக்கியமல்ல; கேட்கும் தொகுதியை ஒதுக்குங்கள்: ஓபிஎஸ்-இபிஎஸ்ஸிடம்...\n''நீங்கள் அப்பெண்ணைத் திருமணம் செய்து கொள்வீர்களா\nகுமரியில் கல் குவாரி உரிமம் வழங்கியதில் முறைகேடு: சிபிசிஐடி விசாரணைக்கு உயர் நீதிமன்றம்...\nசென்னையில் பதிவெண் இல்லாமல் 1.5 ஆண்டுகளாக ஓடும் 3,000 பேட்டரி ஆட்டோக்கள்: காவல்...\nஓட்டுக்கு பணம்; வாக்காளர்களிடம் சத்தியம் வாங்க உத்தரவிடுவது எங்கள் பணியல்ல: மனுவை முடித்து...\nசெல்வராகவனின் 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்துக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை\nஐசிஎஸ்இ 10, 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு\n11 மாதங்களுக்கு பிறகு புதுவை அரசுப் பள்ளிகளில் மீண்டும் மதிய உணவு; தமிழிசை...\nபொதுத் தேர்வுகள் விவகாரத்தில் தமிழகத்தைப் பின்பற்றுக; தேர்தலுக்காகவே அறிவிப்புகள்- புதுச்சேரி முன்னாள் கல்வி...\nபுதுக்கோட்டை அருகே அரசு தொடக்கப் பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை திறப்பு\nவன்னியர் உள் ஒதுக்கீடு மசோதாவுக்குத் தடை கோரி உயர் நீதிமன்றத்தில் மனு: விரைவில்...\n'வெற்றி நடைபோடும் தமிழகம்' விளம்பரத்துக்கு எதிரான திமுக வழக்கு: தேர்தல் ஆணையத்துக்கு உயர்...\nமருத்துவப் படிப்பில் இடஒதுக்கீடு தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு; மத்திய, மாநில சுகாதாரத்துறை...\nநீட் தேர்வு ஓஎம்ஆர் விடைத்தாளில் முறைகேடு: சிபிசிஐடி விசாரணை நடத்த உயர் நீதிமன்றம்...\nயாரைத் தேர்வு செய்யப் போகிறார்களோ ஜனவரிக்கான சிறந்த வீரர்கள் தேர்வுக்கு ரிஷப் பந்த்,...\nபிப்ரவரி 5 வரை சட்டப்பேரவைக் கூட்டத்தொடர்: அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mumbaitamilmakkal.in/2019/11/BJP-Members-celebrate-after-Devendra-Fadnavis-becomes-CM-for-second-term.html", "date_download": "2021-03-02T22:43:21Z", "digest": "sha1:MSXE4VDOVNGGSFMAYYGWPVHCKFL2MSIB", "length": 3901, "nlines": 87, "source_domain": "www.mumbaitamilmakkal.in", "title": "மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல்வராக திரு.தேவேந்திர பட்னாவிஸ் இரண்டாவது முறையாக பதவியேற்றார்... - Mumbai Tamil Makkal", "raw_content": "\nமுல்லுண்ட் பங்குனி உத்திரம் விழா\nHome BJP CM Maharashtra மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல்வராக திரு.தேவேந்திர பட்னாவிஸ் இரண்டாவது முறையாக பதவியேற்றார்...\nமகாராஷ்டிரா மாநிலத்தின் முதல்வராக திரு.தேவேந்திர பட்னாவிஸ் இரண்டாவது முறையாக பதவியேற்றார்...\nமகாராஷ்டிரா மாநிலத்தின் முதல்வராக பாஜகவின் திரு. தேவேந்திர பட்னாவிஸ் இரண்டாவது முறையாக பதவியேற்றார். மும்பை, பாரதிய ஜனதா கட்சி, தமிழ் பிரிவு தலைவர் திரு. ராஜா தலைமையில் பட்டாசு வெடித்தும், பொது மக்களுக்கு இனிப்புகள் ���ழங்கியும் பாஜகவினர் சந்தோசத்தை கொண்டாடினர். பாஜக கவுன்சிலர் திரு. ராஜேஷ் புல்வாரியா, மாவட்ட துணைத் தலைவர் திரு. பெரியசாமி, அய்யப்பன் உணவகம் உரிமையாளர் திரு. பாண்டியன், திரு பசுபதி, திரு. அய்யப்பன், திரு. குமார் டைலர், மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் தொண்டர்கள். பொது மக்கள் கலந்து கொண்டனர் எல்லோருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை சிறப்பாக மும்பை, பாஜக தமிழ் பிரிவு, பொது செயலாளர் திரு. ஜெ. முத்துகுமார் செய்திருந்தார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.neermai.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-03-02T23:02:34Z", "digest": "sha1:YHNFCGYELP3D7XYY6G2PFYO5YCPWD2ZH", "length": 30245, "nlines": 464, "source_domain": "www.neermai.com", "title": "நான் கோபமா இருக்கேன் | neermai.com", "raw_content": "\nமாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்\nமாணவர் கட்டுரைகள் – தமிழ்\nகல்வி வகுப்புகள் மற்றும் வழிகாட்டல்கள்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nஅனைத்தும்அனுபவப் பகிர்வுகள்சிறு கதைகள்அறிவியல் புனைகதைகள்க்ரைம்தாய்மைத்ரில்லர்நேசம்வாழ்வியல்வேடிக்கைடயரிக் குறிப்புதாய்மைதொடர் கதைகள்நிமிடக்கதைகள்பெண்மைபோட்டிகள்வாசகர்களுக்கான போட்டிவிஞ்ஞானக் கதைகள்\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 33\nகொரோனா கால டாக்குத்தர்மார்(பொழுது போக்கு)\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 32\nதமிழ் நூல் வெளியீடுகளும் அவற்றுக்கான சர்வதேச நியம நூல் இலக்கம் (ISBN) வழங்கலும்\nஅனைத்தும்ஆங்கில நூல்கள்ஆங்கிலம் கற்போம்இலகு கணிதம்தமிழ் நூல்கள்மாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்மாணவர் கட்டுரைகள் – தமிழ்\nமாணவர்கள் இலவசக் கல்வியின் தார்ப்பரியத்தை உணர்வது காலத்தின் தேவையாகும்\nகல்வி வகுப்புகள் மற்றும் வழிகாட்டல்கள்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nமுகப்பு கதைகள் அனுபவப் பகிர்வுகள் நான் கோபமா இருக்கேன்\nநம்முடைய கோபத்தை எப்படியெல்லாம் வெளிப்பட���த்துகிறோம் ஒரு நிமிஷம் சிந்திச்சுப் பார்த்தா பொதுவாக நம்மில் பலர் ஹை வால்யூமில் கத்திப் பேசுவதைச் சொல்வோம். ஆம் நம் குரலை யாரும் கேட்காத போதும் நம் கருத்தினை மறுதலித்து வேறு கருத்து சரியாக ( ஒரு நிமிஷம் சிந்திச்சுப் பார்த்தா பொதுவாக நம்மில் பலர் ஹை வால்யூமில் கத்திப் பேசுவதைச் சொல்வோம். ஆம் நம் குரலை யாரும் கேட்காத போதும் நம் கருத்தினை மறுதலித்து வேறு கருத்து சரியாக () உரைக்கும்போதும் நம்மிடையே பொருந்தாத நேர் மறை எண்ணங்களை உறுதிப்படுத்த விளையும் போதும் நம்மில் பலருக்கு நம் தொனியை சற்று உயர்த்தி இன்னும் சிலர் அதற்கு மேலே கத்திப்பேசுவதையும் அவதானித்திருக்கிறோம். அது கோபத்தின் விளைவு என ஒவ்வொரு தரப்பும் பின்னொரு பொழுதில் சமாதானமும் செய்து கொள்கிறோம்.கோபம் ஒரு சாத்தானாக மாறி நம்மை அழிப்பதையும் நம் கண்ணெதிரிலே அதிகம் பார்த்த கதைகளும் உண்டு. அன்றுதொட்டு இன்று வரை மனதையும் கோபத்தையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதுதான் அனைவரினதும் பெரும் சவாலாக இருக்கிறது. மேலும் இதை படிக்கும் உங்களுக்கும் மூக்கின் மேல் கோபம் வரக்கூடிய நபரென்றால் அனைவரும் சராசரிக்குள்தான் சேர்த்தி.\nசரி இந்தப்பதிவில் நான் என்ன சொல்ல வருகிறேன் என்று இன்னும் பகிரவில்லை. இன்று எழுத்தாளர் பாலகுமாரன் அவர்களின் சில வரிகளை முகநூல் குழுமத்தில் ஒருவர் பதிவிட்டதை கடந்தபோதுதான் உண்மை எனத் தோன்றியது. அதனை படித்ததும் பகிராமல் இருக்க முடியவில்லை. ஏனெனில் என் கோபங்களிற்கான சாயல்கள் பெருமளவு பொதிந்திருக்கின்றன. நான் எந்த விடயத்தில் கோபப்படுகின்றேனோ அந்த விடயத்தை மீளவும் வலியுறுத்தமாட்டேன். கிஞ்சித்தும் ஏன் இப்படி செய்தீர்கள் என கேட்கமாட்டேன். முற்றுமுழுதாக புறக்கணித்து விடுவேன். அந்த கோபம் வருத்தமாக உருவெடுத்து அவர்களின் மீதான மெல்லிய கோட்டிலேயே என்னை பயணப்பட வைத்திருக்கின்றது. இன்னும் பயணப்படவைத்துக் கொண்டுமிருக்கின்றது.ஆயிரம் நன்றிகள். அத்தகைய புத்தியும் புத்தியில் தெளிவும் தெளிவில் பணிவும் படைத்தவன் தரும்போது உள்வாங்கும் உள்ளமே உனக்கு ஆயிரம் நன்றிகள். சரி எழுத்தாளர் பாலகுமாரனின் பதிவை உங்களோடு பகிர்கிறேன். இது அவர் எழுதிய அகல்யா நாவலினுடையது.\nபுறக்கணிப்பதுதான் முழுமையான கோபம். உன்���ோடு பேசி பிரயோஜனமில்லை என்று ஒதுங்குவதுதான் சரியான பனிஷ்மென்ட். நிறையப்பேர் உரக்கச் சண்டை போடுவாங்க. கேட்டா கோபன்னுவாங்க. உரக்க சண்டை போடக் காரணம் கோபமில்லை. வேற ‘அசூயை’. கோபம் வேற, கோபம்ங்கறது ரொம்ப உயர்ந்த விஷயம். மனிதர்கள் மேல் அன்பும், ‘உனக்குப் புரியவில்லையே’ என்கிற பரிதாபமும் ஒன்று சேர்ந்து கோபமா வரும். உடனே புறக்கணிக்கத்தான் தோணும். கோபம் ஹிம்சை செய்யாது புறக்கணிக்கும்.\nநம்முடைய கோபத்தின் நடுநிலைத்தன்மைகளை நாமே எடை போட்டு பார்ப்போமே நம்மை நாமே பரிசீலிப்பது தப்பு ஒண்ணும் இல்லையே…\nஅடுத்த கட்டுரைஜின்கோ மரம் – Ginkgo Biloba\nநான் சபியா காதர். இலக்கியங்கள் மீதான ஆர்வம் அதிகம். சில வரையறைகளுக்குட்பட்ட சிந்தனைகளையும் கருத்துக்களையும் விசாலப்படுத்திக் கொள்ள எழுத்துக்களோடு கை கோர்க்கிறேன்.\nதொடர்புடைய படைப்புக்கள்இவரது ஏனைய படைப்புக்கள்\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 33\nகொரோனா கால டாக்குத்தர்மார்(பொழுது போக்கு)\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 32\nபுதிய பின்தொடர் கருத்துகள் புதிய பதில்களை தெரிவிக்கவும்\nஎனது மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்துவதற்கும் புதிய கருத்துகள் மற்றும் பதில்களைப் பற்றிய அறிவிப்புகளை அனுப்ப நான் அனுமதிக்கிறேன் (எந்த நேரத்திலும் நீங்கள் சப்ஸ்கிரைபிலிருந்து நீங்கலாம்).\nகருத்து தெரிவிக்க Google அல்லது Facebook உடன் உள்நுழைக | அல்லது உங்களுக்கு ஏற்கனவே neermai இல் கணக்கு இருந்தால் \"Login\" link மூலம் உள்நுழைக | கண்டிப்பாக Subscribers, Google அல்லது Facebook மூலம் மாத்திரமே உள்நுழைய முடியும்.\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nஊரடங்கு தடை நீக்கத்தில் அத்தியாவசிய உணவு மற்றும் மருத்துவ பொருட்களை வாங்க (கடைக்கு) வரும்போது கொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துக் கொள்ள கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள்\nகதை - ஜூன் 2020\nகதை ஜுலை - 2020\nகவிதை - ஜூன் 2020\nகவிதை ஜுலை - 2020\nநீர்மை மெனுக்களை கையாளும் முறை\nசர்வதேச முக்கிய தினங்கள் – மார்ச்\nநீரை எப்படி எல்லா மக்களும் நேசிக்கிறார்களோ எவ்வாறு அனைவருக்கும் நீர் என்பது... [மேலும்]\nகவிதை ஜுலை - 202096\nerror: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் \nஉங்கள் கருத்துக்களை இந்த படைப்பிற்கு தெரிவியுங்கள்x\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 16\n இங்கே பதிவு செய்து எழுத்தாளராகுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduthalai.page/2020/11/0tdnMW.html", "date_download": "2021-03-02T22:55:15Z", "digest": "sha1:Z7OEZXLNMWIEFHF5IXWL4TWM5NQXGOIW", "length": 4947, "nlines": 39, "source_domain": "www.viduthalai.page", "title": "ரஷ்ய தமிழறிஞர் அலெக்சாண்டர் துப்யான்ஸ்கிக்கு நமது வீர வணக்கம்", "raw_content": "\nALL அரசியல் அறிவியல் ஆசிரியர் அறிக்கை இந்தியா உலகம் ஒற்றைப் பத்தி கரோனா கழகம் தமிழகம் தலையங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி\nரஷ்ய தமிழறிஞர் அலெக்சாண்டர் துப்யான்ஸ்கிக்கு நமது வீர வணக்கம்\nரஷ்ய நாட்டு தமிழறிஞர் அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி 18.11.2020 அன்று மாஸ்கோவில் காலமானார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைகிறோம். வயது 79இல் அவர் கரோனா காரணமாக மரணமடைந்துள்ளார்\nஏறத்தாழ 50 ஆண்டுகளாக ஒரு தனி மனிதராக நின்று - தனிமரம் தோப்பாகும் என்று காட்டும் தன்னிகரற்ற தமிழ்ப் பரப்பும் தமிழ்த் தொண்டினை அமைதியாக ஆரவாரமின்றி நடத்தி வந்தார். தமிழ்நாட்டுக்கு நல் அறிமுகமாகி 10 பல்கலைக் கழகங்களில் இளங்கலை மாணவர்களுக்கு அவர் தமிழ் கற்பித்த மாபெரும் சாதனையாளர், சீரிய தமிழ்த் தொண்டர்\nரஷ்ய கலாச்சார மய்யத்தின் செயல் வீர செம்மல் தோழர் தங்கப்பன் அவர்கள் மூலம் அவர்பற்றி நாம் அறிவோம்\nபெரியார் - மணியம்மை (நிகர்நிலை) பல்கலைக் கழகத்தில் முன்பு ரஷ்ய மொழி கற்பித்தப்போது அவர் ஒரு செயலூக்க சிந்தனையாளராகவே எமது அமைப்பிற்குத் தென்பட்டார்.\nஅவரது மறைவினால் ஏற்பட்டுள்ள வெற்றிடம் எளிதில் நிரப்பப்பட முடியாது\nரஷ்ய தமிழறிஞர் துப்யான்ஸ்கிக்கு அப்பல்கலைக் கழகம் தக்க மரியாதை செய்யும்.\nஅவருக்கு நமது வீர வணக்கம்.\nசனாதன சக்திகள் பின்னங்கால் பிடரியில் இடிபட, ஓட்டம் பிடிக்க பெரியார் எனும் அறிவுப் போராயுதம் தேவை\nகரோனா தடுப்பூசி போட்டு வழிகாட்டும் தமிழர் தலைவருக்கு நன்றி தெரிவித்துள்ள யுனிசெஃப் சிறப்பு அலுவலர்\nசென்னை புத்தகக் காட்சியில் இயக்க நூல்கள் வெளியீடு\n\"உ.பி.யில் பெரியார் பிறந்திருந்தால் இந்தியாவிலேயே பெரிய மாற்றம் நிகழ்ந்திருக்கும்\nசென்னை புத்தகக் காட்சியில் பிப்.28இல் தந்தை பெரியார் குறித்த ஆங்கிலப் புத்தகம் வெளியீட்டு விழா\nஉலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.utsarees.com/ta/collections/wardrobe-essentials", "date_download": "2021-03-02T22:41:02Z", "digest": "sha1:5WTVFK2H4D4NLF25HPPHLWW2QRITRDGC", "length": 18725, "nlines": 520, "source_domain": "www.utsarees.com", "title": "Wardrobe Essentials – UT Sarees", "raw_content": "\nமலர் எம்பிராய்டரி கோட்டா புடவைகள்\nஆர்கன்சா திசு சில்க் சேலை\nதிசு ஆர்கன்சா மலர் சேலை\nடிஜிட்டல் அச்சு சந்தேரி சேலை\nஆர்கன்சா திசு சில்க் சேலை\nஇந்த அற்புதமான கைத்தறி திசு சேலையில் சிறந்தது மற்றும் சிறந்ததை உணருங்கள்.இது ரவிக்கை துண்டுடன் வருகிறது\nசேலை நீளம்: 6.2 மீ; பிளவுஸ் துண்டு நீளம்: இந்த சேலையுடன் வரும் 0.8 மீ ரவிக்கை துண்டு\nஷாம்பூவுடன் மெதுவாக கழுவ வேண்டும்\nஇந்த அற்புதமான கைத்தறி திசு சேலையில் சிறந்தது மற்றும் சிறந்ததை உணருங்கள்.இது ரவிக்கை துண்டுடன் வருகிறது\nசேலை நீளம்: 6.2 மீ; பிளவுஸ் துண்டு நீளம்: இந்த சேலையுடன் வரும் 0.8 மீ ரவிக்கை துண்டு\nஷாம்பூவுடன் மெதுவாக கழுவ வேண்டும்\nமலர் எம்பிராய்டரி கோட்டா புடவைகள்\nஇந்த அழகான கோட்டா கைத்தறி மலர் சேலை ஸ்டைல் செய்யுங்கள். இந்த அழகான கைத்தறி சேலை மென்மையான தொடுதல் மற்றும் காற்றின் தொடுதலுடன் இலவசமாக பாயும் துணி ஆகியவற்றைக் கொண்டுள்ளது. முழு சேலை மிகவும் லேசான எடை கொண்டது, மேலும் இது உங்கள் உடலைக் கட்டிப்பிடித்து ஒரு அற்புதமான தோற்றத்தை உருவாக்குகிறது\nசேலை நீளம்: 6.2 மீ; பிளவுஸ் துண்டு நீளம்: இந்த சேலையுடன் வரும் 0.8 மீ ரவிக்கை துண்டு\nஆர்கன்சா திசு சில்க் சேலை\nஇந்த அற்புதமான ஆர்கன்சா திசு பட்டு சேலையில் சிறந்ததைப் பாருங்கள். உங்கள் தனிப்பட்ட பாணி எதுவாக இருந்தாலும் சிக்கலான வடிவமைப்பு நன்றாக இருக்கும். சிறப்பு சந்தர்ப்பங்கள் அல்லது இல்லை, இந்த சேலையில் நீங்கள் எப்போதும் சிறப்புடன் இருக்க முடியும்\nசேலை நீளம்: 6.2 மீ; பிளவுஸ் துண்டு நீளம்: இந்த சேலையுடன் வரும் 0.8 மீ ரவிக்கை துண்டு\nஉலர் சுத்தமான & ஷாம்பு கழுவும்\nதிசு ஆர்கன்சா மலர் சேலை\nஇந்த திசு ஆர்கன்சா மலர் சேலையின் சிக்கலான வடிவமைப்பு உங்கள் தனிப்பட்ட பாணி எதுவாக இருந்தாலும் நன்றாக செல்கிறது. சிறப்பு சந்தர்ப்பங்கள் அல்லது இல்லை, இந்த சேலையில் நீங்கள் எப்போதும் சிறப்புடன் இருக்க முடியும்.\nசேலை நீளம்: 6.2 மீ; பிளவுஸ் துண்டு நீளம்: இந்த சேலையுடன் வரும் 0.8 மீ ரவிக்கை துண்டு\nஉலர் சுத்தமான & ஷாம்பு கழுவும்\nடிஜிட்டல் அச்சு சந்தேரி சேலை\nஇந்த அற்புதமான டிஜிட்டல் அச்சு சந்தேரி சே���ையில் மலர் அச்சுடன் சிறந்ததைப் பாருங்கள், அது பணக்கார காஞ்சிவரம் மாதிரி ஸாரி எல்லைக்கு வருகிறது\nசேலை நீளம்: 6.2 மீ; பிளவுஸ் துண்டு நீளம்: இந்த சேலையுடன் வரும் 0.8 மீ ரவிக்கை துண்டு\nஷாம்பூவுடன் மெதுவாக கழுவ வேண்டும்\nஇந்த அற்புதமான கைத்தறி திசு சேலையில் சிறந்தது மற்றும் சிறந்ததை உணருங்கள்.இது ரவிக்கை துண்டுடன் வருகிறது\nசேலை நீளம்: 6.2 மீ; பிளவுஸ் துண்டு நீளம்: இந்த சேலையுடன் வரும் 0.8 மீ ரவிக்கை துண்டு\nஷாம்பூவுடன் மெதுவாக கழுவ வேண்டும்\nஇந்த அற்புதமான கைத்தறி திசு சேலையில் சிறந்தது மற்றும் சிறந்ததை உணருங்கள்.இது ரவிக்கை துண்டுடன் வருகிறது\nசேலை நீளம்: 6.2 மீ; பிளவுஸ் துண்டு நீளம்: இந்த சேலையுடன் வரும் 0.8 மீ ரவிக்கை துண்டு\nஷாம்பூவுடன் மெதுவாக கழுவ வேண்டும்\nஇந்த அற்புதமான கைத்தறி திசு சேலையில் சிறந்தது மற்றும் சிறந்ததை உணருங்கள்.இது ரவிக்கை துண்டுடன் வருகிறது\nசேலை நீளம்: 6.2 மீ; பிளவுஸ் துண்டு நீளம்: இந்த சேலையுடன் வரும் 0.8 மீ ரவிக்கை துண்டு\nஷாம்பூவுடன் மெதுவாக கழுவ வேண்டும்\nஉலகில் சில விஷயங்கள் எப்போதும் காலமற்றதாகவே இருக்கும். எங்கள் ஆர்கன்சா திசு சேலை போல. ஒவ்வொரு அலமாரிகளிலும் கட்டாயமாக இருக்க வேண்டிய சேலை செய்ய நுட்பமான வடிவமைப்பு, உயர்மட்ட தரம், அதிர்ச்சியூட்டும் வண்ணம் மற்றும் பாரம்பரியத்தின் தொடுதல் அனைத்தும் ஒன்றிணைகின்றன இந்த துண்டுடன் உங்கள் பேஷனை ஒரு படி மேலே கொண்டு செல்லுங்கள்.\nசேலை நீளம்: 6.2 மீ; பிளவுஸ் துண்டு நீளம்: இந்த சேலையுடன் வரும் 0.8 மீ ரவிக்கை துண்டு\nஉலர் சுத்தமான & ஷாம்பு கழுவும்\nஆர்கன்சா திசு சில்க் சேலை\nஇந்த அற்புதமான ஆர்கன்சா திசு பட்டு சேலையில் சிறந்ததைப் பாருங்கள். உங்கள் தனிப்பட்ட பாணி எதுவாக இருந்தாலும் சிக்கலான வடிவமைப்பு நன்றாக இருக்கும். சிறப்பு சந்தர்ப்பங்கள் அல்லது இல்லை, இந்த சேலையில் நீங்கள் எப்போதும் சிறப்புடன் இருக்க முடியும்\nசேலை நீளம்: 6.2 மீ; பிளவுஸ் துண்டு நீளம்: இந்த சேலையுடன் வரும் 0.8 மீ ரவிக்கை துண்டு\nஉலர் சுத்தமான & ஷாம்பு கழுவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://yogiramsuratkumarblog.wordpress.com/category/songs-on-yogi/", "date_download": "2021-03-02T23:05:57Z", "digest": "sha1:AVNJLUSZBPIJRAAXL2UZLPB7J5FF4NYR", "length": 52597, "nlines": 719, "source_domain": "yogiramsuratkumarblog.wordpress.com", "title": "Songs on Yogi – Yogi Ramsuratkumaram Vande", "raw_content": "\nஒரு மகா யோகியின் த���ிசனங்கள் – 3.30\nஒரு மகா யோகியின் தரிசனங்கள் – 3.29\nஒரு மகா யோகியின் தரிசனங்கள் – 3.28\nஒரு மகா யோகியின் தரிசனங்கள் – 3.27\nஒரு மகா யோகியின் தரிசனங்கள் – 3.26\nஒரு மகா யோகியின் தரி… on ஒரு மகா யோகியின் தரிசனங்கள்…\nஒரு மகா யோகியின் தரி… on ஒரு மகா யோகியின் தரிசனங்கள்…\nயோகி ராம்சுரத்குமார் என்னை வந்து ஆளுவாய்\nஉடன் பாடியவர், அவரது மகள், செல்வி ஸ்ரீகௌரி\nயோகி ராம்சுரத்குமார் அவர்களின் தரிசனத்திற்கு வந்த போது பதிவு செய்யப்பட்டது\nதடங்கள் யாவும் மாற்றி வைத்து\nஎன்னுள் வந்து தங்கி நீ\nயோகி ராம்சுரத்குமார் என்னை வந்து ஆளுவாய்\nஉடன் பாடியவர், அவரது மகள், செல்வி ஸ்ரீகௌரி\nயோகி ராம்சுரத்குமார் அவர்களின் தரிசனத்திற்கு வந்த போது பதிவு செய்யப்பட்ட\nஇந்த காணொளியை வழங்கிய திரு. N.S. மணி அவர்களுக்கு நன்றி \nஅனைத்துள்ளம் வெல்லும் அன்பு பயில்க\nஅன்னியர் தமையும் தன்னிகர் காண்க\nபோரினை விடுக போட்டியை விடுக\nபிறனதைப் பறிக்கும் பிழை புரிந்தற்க\nஅப்பன் ஈசனோ அகில தயாபரன்\nஅடக்கம் கொடை அருள் பயிலுக மக்காள்\nஉலகினரெல்லாம் உயர் நலம் உறுக\n– திரு. இரா. கணபதி\nபார்த்தசாரதி அவர்களின் பாடல்வரிகள் – யோகி ராம்சுரத்குமார் சமர்ப்பணம் –\nயோகி ராம்சுரத்குமார் யோகி ராம்சுரத்குமார்\nயோகி ராம்சுரத்குமார் ஜெய குரு ராயா\nயோகி ராம்சுரத்குமார் யோகி ராம்சுரத்குமார்\nயோகி ராம்சுரத்குமார் ஜெய குரு ராயா\nயோகி ராம்சுரத்குமார் ஜெய குரு ராயா\nஅழியும் வாழ்வில் விருப்பைக் கூட்டி\nவிழிகள் இரண்டில் நீரைப் பெருக்கி\nதெளிவில்லாத துயரம் காட்டும் நமது உள்ளத்தில்\nபழிகள் அகன்று அமைதி கொள்ள\nஅருவமான நினது நாமம் பாடி ஆடுவோம் (அருவமான)\nஎனது உனது என்னும் பிரிவில்\nநமது உள்ளம் என்றும் விலக்கி\nஒன்று உலகில் யாவும் ஒன்று என்று காணவே\nதனது நாமம் தந்த வள்ளல்\nபுனித பாதம் சரணம் கொண்டு\nதரணி வாழ குருவின் நாமம் பாடி ஆடுவூம் (தரணி வாழ)\nநாளும் இளைத்து சாவை நோக்கும்\nநாதன் காட்டும் பாதை சென்றால் சாவை தடுக்கலாம்\nநாமம் பாடும் இனிய சுவையில்\nநாவும் மனதும் மயங்கி என்றும்\nதேஹ பற்று அற்ற அந்த தேவராகலாம் (தேஹ பற்று)\nயோகி ராம்சுரத்குமார் யோகி ராம்சுரத்குமார்\nயோகி ராம்சுரத்குமார் ஜெய குரு ராயா\nயோகி ராம்சுரத்குமார் யோகி ராம்சுரத்குமார்\nயோகி ராம்சுரத்குமார் ஜெய குரு ராயா\nயோகி ராம��சுரத்குமார் ஜெய குரு ராயா\nசுரத கவசம் – திருவண்ணாமலை தெய்வகுழந்தை யோகி ராமசுரதகுமார் அவர்களை குறித்து திரு விசிறி சங்கர் இயற்றியது.\nயோகி ராம்சுரத்குமார் யோகி ராம்சுரத்குமார்\nயோகி ராம்சுரத்குமார் ஜயகுரு ராயா\nயோகி ராம்சுரத்குமார் யோகி ராம்சுரத்குமார்\nயோகி ராம்சுரத்குமார் ஜயகுரு ராயா\nபச்சைப் பாகை தாங்கிய தலையுடன்\nபிச்சை வேடம் பூண்ட முனிவன்\nகச்சை கட்டி வருகிறான் தேடி\nதேடி வந்திடும் தெய்வ குமாரா\nநாடி எம்மை நாளும் வருக\nவருக வருக யோகி ராமா\nராம நாமம் நெஞ்சினில் ஓங்க\nகாமக் குரோதம் கலைந்தே போக\nகருணை வடிவினில் அருணையில் வந்த\nஇரட்டை விசிறி ஏந்திய கரத்தில்\nசிரட்டை கோலுடன் கயிறும் தாங்கி\nமறுகரம் தூக்கி மானுடம் காக்கும்\nஅறுமுகன் வடிவே அழகே வருக\nஇன்பம் சூழும் வேளையில் வருக\nதுன்பம் வாட்டும் போதிலும் வருக\nசினமது ஏறும் சிந்தையில் வருக\nகுணமது ஆற குருவே வருக\nசரணம் பாதம் என்றே பணிந்திடும்\nநானெனும் ஆணவம் ஓங்கிடும் போது\nதானது உதிர்ந்திடு மாலையில் வருக\nகொள்ளை அழகுடன் விசிறியைத் தூக்கி\nமெல்ல மெல்ல எம்மை வெல்ல\nவந்திடும் சுரத குமரனே வருக\nவருக வருக கங்கையின் புதல்வா\nவருக வருக அருணையின் நாதா\nவருக வருக கருணையின் கடலே\nவருக வருக கதிரொளி நிலவே\nவரதமும் அணியும் சுரதனே வருக\nவருக வருக வளர்தமிழ் அழகே\nவருக வருக வரந்தரு முகிலே\nவருக வருக பொதிகையின் தேனே\nவருக வருக புலவர்கள் நாவில்\nஉச்சியில் பாகை ஒருதனி அழகில்\nமெச்சிடும் வகையில் பச்சையில் தோன்றும்\nபரந்த நெற்றி படர்ந்திடும் ஜோதி\nநிரந்தரம் அழகில் நிலைத்திடும் ஆடி\nபுருவம் இரண்டும் விரிந்திடும் சிறகு\nநிறமது கறுப்பு வெள்ளையில் தோன்றும்\nவிழிகளின் அழகை மொழிந்திட வழியிலை\nபழியுண்டு வார்த்தையில் பகர்ந்திட முனைந்தால்\nகூரிய நாசி கொண்டிடும் வாசி\nநேரிய அழகில் நிறமது ஒளிரும்\nகன்னக் கதுப்பை கிள்ளிட கரங்கள்\nசொன்ன சேதி சொல்லிட மறந்தேன்\nவெள்ளை அருவி வீழ்வது போல\nகொள்ளை அழகில் குளிர்தரு தாடி\nசொல்லத் தமிழில் சொல்லுக்குப் பஞ்சம்\nசொல்லா விடிலோ சுட்டிடும் நெஞ்சம் \nமணிமுடி கறுப்பாய் மலையெத் தோன்றும்\nஅணிந்திடும் பாகை கானகம் ஒக்கும்\nவட்டச் சொட்டை பின்புற அழகு\nஇதழ்கள் மறைந்து இதமாய் இருக்கும்\nஇதழ்கள் மலர்ந்தால் இசையாய் இனிக்கும்\nமுகமது பார்த்தால் முக்தியே கிடைக்கும்\nசுகமது சொர்க்கம் அனுபவம் சொல்லும்\nகழுத்தினில் மாலை வரிசைகள் விளங்க\nஎழுத்தினில் அடங்கா இனிமையில் துலங்க\nதுளசிப் படிக தூமணி மாலைகள்\nதுவளும் அழகுடன் தோள்கள் விளங்க\nசாத்திய சால்வை சரிந்திடும் அழகை\nஏற்றிப் பிடிக்கும் இருகரம் தாங்கி\nமாற்றிச் சுற்றி மன்னவன் எழுந்தால்\nபோற்றிடத் தோன்றும் புனிதனின் மார்பை\nமுழுக்கைச் சட்டை மூட்டினை மறைக்கும்\nமடக்கிய கைகள் உரத்தினைக் காட்டும்\nஇடது கரத்தில் எல்லாம் இருக்கும்\nவிசிறி சிரட்டைத் தொகுதிகள் சிறக்கும்\nவலது கரத்தில் இருவிரல் அசைய\nதருவது என்ன முத்திரை தானோ\nஅல்லியின் மெல்லிய இதழ்களைப் போல\nசொல்லிடும் வகையில் சுடர்மணி விரல்கள்\nஇடுப்பினில் வேட்டி இறுகவே கட்டி\nதொடுத்து இறங்கும் கால்களைச் சூழ்ந்து\nஅலை அலையாக துணியது ஆக\nபாதங்கள் இரண்டு பங்கயம் திரண்டு\nஓதரும் அழகிய உருதனைக் கொண்டு\nராம சுரத குமரனாய் இன்று\nவானகம் வந்தது பூமிக்கு நன்று\nமன்னவன் விசிறி மணி முடி காக்க\nஎன்னவன் விசிறி என்றுமே காக்க\nநெற்றிப் பரப்பை நேர்பட காக்க\nசுற்றியே விசிறி சூழவே காக்க\nநாசியை என்றும் நல்விசிறி காக்க\nவீசிடும் விசிறி புருவங்கள் காக்க\nபேசிடும் வாயைப் பெருவிசிறி காக்க\nபேசா ஞானப் பெருமையில் காக்க\nவிழிகள் இரண்டையும் விசிறியே காக்க\nவிழிகளின் மணிகள் விளங்கவே காக்க\nகன்னக் கதுப்பை கைவிசிறி காக்க\nமன்னும் விசிறி மலைபோல் காக்க\nஇருசெவி இரண்டும் இனிதே காக்க\nவருவது விசிறி வரந்தரு விசிறி\nஐந்தனில் நாலை அடக்கிய முகத்தை\nபைந்தமிழ் போல பழகியே காக்க\nசங்கு கழுத்தை சடுதியில் காக்க\nஎங்கும் விசிறி இயைந்தே காக்க\nபொங்கும் தோள்களை போற்றியே காக்க\nமங்காப் புகழின் விசிறியே காக்க\nதிண்ணிய மார்பை திடமுடன் காக்க\nதிவ்விய விசிறி தினந்தினம் காக்க\nஅன்னை முலைப்பால் அருந்தவே காக்க\nஎன்னை விசிறி என்றுமே காக்க\nவாழும் வயிற்றை வளமுடன் காக்க\nநாளும் துணைவரும் நல்விசிறி காக்க\nமழலைகள் பயக்கும் மணிவயிறு காக்க\nவளரும் பிறைபோல் வந்தெமை காக்க\nகரங்கள் இரண்டையும் கருணையில் காக்க\nவரங்கள் தந்திடும் வல்விசிறி காக்க\nபத்து விரல்கள் பங்கய இதழ்கள்\nசொத்து எனவே சூழ்ந்தவை காக்க\nபேணிடும் விசிறி பெரிதே காக்க\nஇருதொடை முழங்கால் இறங்கிடும் கணுக்கால்\nஅருள்தரும் விசிறி அனுதினம் காக்க\nஉடலினைத் தாங்கும் ஓரிணை பாதம்\nஉயர்புகழ் விசிறி உடன்வந்து காக்க\nமாயக் குரங்கெனும் மனமது காக்க\nஓயா விசிறி உணர்ந்தே காக்க\nகாலையில் மாலையில் கண்துயில் வேளையில்\nவேலையில் ஓய்வினில் விசிறியே காக்க\nகாட்டில் மேட்டில் கடும்பகை இருட்டில்\nஏற்றிடும் விசிறி எமையே காக்க\nகாக்க காக்க கருணையின் விசிறி\nநோக்க நோக்க நோக்கினில் கரைய\nதாக்க தாக்க தளைகள் தகர\nஊனே உருக்கும் உள்ளொளி சுடரே\nஅகத்தினில் ஆலயம் அழகுற அமைத்து\nயுகத்தினில் நீயே கதியெனக் குறித்து\nவரமே கேட்டோம் தருக உவந்து\nதிட்டம் போட்டே திருடிடும் கூட்டம்\nதிடுமென நுழைந்தே தாக்கிடும் கூட்டம்\nவெறியுடன் திரியும் வீணர்கள் கூட்டம்\nகுறியென பெண்களை குறித்திடும் நாட்டம்\nபுலியென நின்றிடும் அடியனைக் கண்டால்\nஎலியென ஒடுங்கி எடுக்கனும் ஓட்டம்\nஒருவரை ஒருவர் வெறியுடன் தாக்கும்\nகலவர யுத்தக் கொடுமைகள் எல்லாம்\nஅடியவன் அங்கே எழுந்திடும் வேளையில்\nஅகன்றிடும் ஆற்றல் அருளிடல் வேண்டும்\nசுட்டிடும் நெருப்பு சூழ்ந்திடும் வெள்ளம்\nதந்திடும் விபத்து தவிர்த்திட வேண்டும்\nவாகனம் ஓட்டிடும் வேளையில் நீயென்\nசாரதியாய் வந்து காத்திட வேண்டும்\nவிஷமுடன் பாம்பு நெருங்கிடும் வேளையில்\nவிசிறியாய் வந்து காத்திட வேண்டும்\nஅமுதம் காத்து அருளிடல் வேண்டும்\nதுஷ்ட விலங்குகள் தொலைவினில் நின்றிட\nஇஷ்டன் நீயெங்கள் அருகினில் வேண்டும்\nகஷ்டம் வந்திடும் வேளையில் கண்ணா\nகண்ணீர் துடைக்க வந்திட வேண்டும்\nஏய்ப்பு இளைப்பு இரத்தக் கொதிப்பு\nவலிப்பு சுளிப்பு வாத இழுப்பு\nமாரினில் அடைப்பு நாளங்கள் வெடிப்பு\nகூறிடில் நோய்கள் கோடியைத் தாண்டும்\nசிகிச்சைகள் பெருக நோய்களும் பெருக\nதவிக்கிது உலகம் தருமத்தின் குழப்பம்\nஎய்ட்செனும் நோயால் யுகமே நடுங்குது\nநோயும் வரட்டும் நொம்பலம் தரட்டும்\nபேயே வரட்டும் பித்தே வரட்டும்\nசாவே வரட்டும் சடுதியில் வரட்டும்\nநாயேன் சொல்வேன் நாமம் ஒன்றே\nதீதுகள் என்ன தீமொழி என்ன\nயாதும் என்னை என்னவே செய்யும்\nஓதும் நாமம் உனதே போதும்\nமண்ணைக் காத்திடும் மணியாம் சுரனே\nபிள்ளைகள் நாங்கள் பெரும்பிழை செய்கையில்\nகிள்ளை மொழியோய் வந்தெமை காக்க\nஅறியா நாங்கள் அறிந்தே இழைக்கும்\nகுறியா பிழைகள் குறித்தே காக்க\nபறந்திடும் எனது சிறகுகள் ஒட��க்கி\nஇருந்திடும் இடத்தில் எனையே இருத்தி\nதன்னில் தன்னை தானாய் காணும்\nஎன்னில் என்னாய் இருந்தாய் வாழி\nசுர சுர சுர சுர சுர சுர சுரதா\nவர வர வர வர வர வர வரதா\nஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹரனே\nஜெய ஜெய ஜெய ஜெய ஜெய ஜெய ஜெயனே\nகங்கையின் கொடையாய் பிறந்து வந்தாயே\nகாசியின் அருளாய் தவழ்ந்து வந்தாயே\nஎமையே ஆளும் சுரத குமாரா\nபாலுக்கு அழுதாய் காஞ்சன் காட்டில்\nபாலகன் நீயே சுரத குமாரா\nராம தாசரின் அரவணைப் பினிலே\nஞானப் பாலினை அருந்தி வந்தாயே\nஅண்ணா மலையில் ஆடிடும் குழந்தை\nஉண்ணும் போதும் உறங்கும் போதும்\nதன்னுள் சொல்லிடும் மழலையின் நாதம்\nமன்னுயிர் காக்கும் ராம நாமம்\nசுதாமா வதியும் சூட்சும வடிவே\nஎங்கள் ராம்ஜி ஆஸ்ரமம் தனிலே\nதங்கிடும் யோகி சுரத குமாரா\nகோயில் கொண்ட தெய்வமே எங்கள்\nகாணி மடத்தின் கருணை நாதா\nதேவகி மாதா விழியென காக்கும்\nமூவா முதல்வா சுரத குமாரா\nதேடினேன் தேடினேன் தெய்வத்தை தேடினேன்\nநாடினேன் நாடினேன் உன்னையே நாடினேன்\nஆடினேன் ஆடினேன் ஆனந்தத்தில் ஆடினேன்\nபாடினேன் பாடினேன் பரவசம் பாடினேன்\nதெய்வக் குழந்தை திருவடி போற்றி\nதேவகி மாதா அருளடி போற்றி\nராம சுரத குமரா போற்றி\nநாமம் சொல்வோம் உனதே போற்றி\nசுரத கவசம் சொல்லிடும் பக்தர்\nவிரதம் ஒன்றே குருவிடம் பக்தி\nசரணடி சரணடி சரணடி சேர்வோம்\nயோகி ராம்சுரத்குமார் யோகி ராம்சுரத்குமார்\nயோகி ராம்சுரத்குமார் ஜயகுரு ராயா\nயோகி ராம்சுரத்குமார் யோகி ராம்சுரத்குமார்\nயோகி ராம்சுரத்குமார் ஜயகுரு ராயா\nபகவான் ஸ்ரீ யோகி ராம்சுரத்குமார் அக்ஷரமணமாலை\nயோகி ராம்சுரத்குமார் யோகி ராம்சுரத்குமார்\nயோகி ராம்சுரத்குமார் ஜெய குரு ராயா\nயோகி ராம்சுரத்குமார் யோகி ராம்சுரத்குமார்\nயோகி ராம்சுரத்குமார் ஜெய குரு ராயா\nயோகி ராம்சுரத்குமார் ஜெய குரு ராயா\nஅழியும் வாழ்வில் விருப்பைக் கூட்டி\nவிழிகள் இரண்டில் நீரைப் பெருக்கி\nதெளிவில்லாத துயரம் காட்டும் நமது உள்ளத்தில்\nபழிகள் அகன்று அமைதி கொள்ள\nஅருவமான நினது நாமம் பாடி ஆடுவோம் (அருவமான)\nஎனது உனது என்னும் பிரிவில்\nநமது உள்ளம் என்றும் விலக்கி\nஒன்று உலகில் யாவும் ஒன்று என்று காணவே\nதனது நாமம் தந்த வள்ளல்\nபுனித பாதம் சரணம் கொண்டு\nதரணி வாழ குருவின் நாமம் பாடி ஆடுவூம் (தரணி வாழ)\nநாளும் இளைத்து சாவை நோக்கும்\nநாதன் காட்டும் பாதை செ���்றால் சாவை தடுக்கலாம்\nநாமம் பாடும் இனிய சுவையில்\nநாவும் மனதும் மயங்கி என்றும்\nதேஹ பற்று அற்ற அந்த தேவராகலாம் (தேஹ பற்று)\nயோகி ராம்சுரத்குமார் யோகி ராம்சுரத்குமார்\nயோகி ராம்சுரத்குமார் ஜெய குரு ராயா\nயோகி ராம்சுரத்குமார் யோகி ராம்சுரத்குமார்\nயோகி ராம்சுரத்குமார் ஜெய குரு ராயா\nயோகி ராம்சுரத்குமார் ஜெய குரு ராயா\nயோகி ராமசுரதகுமாரா ஜெய குரு ஜெய குரு ஜெய குருராயா\nயோகி ராமசுரதகுமாரா ஜெய குரு ஜெய குரு ஜெய குருராயா\nகாசியின் அருகில் தோன்றியவர் – துயர்\nஆண்டிவேடம் எடுத்துவந்து – இந்த\nஉலகத் தந்தையும் தாயும் குருவும்\nஅவர் தான் என்றே போற்றிடுவோம்\nஉள்ளத்தில் ராம நாமத்தைப் பாடி\nஅண்ணாமலையில் இருக்கின்றார் – அவர்\nயோகி ராம்சுரத்குமாரேன்றே – தினம்\nயோகி ராமசுரதகுமாரா ஜெய குரு ஜெய குரு ஜெய குருராயா\nயோகி ராமசுரதகுமாரா ஜெய குரு ஜெய குரு ஜெய குருராயா\nஆதிசேஷனே உமக்கு தொட்டிலாய் இருக்க\nகண்ணுறங்கு நீ ஏன் செல்வமே\nயோகி ராம்சுரத்குமாரா ஜோ ஜோ\n1. நாம ரசித்தை மகிழ்ந்து பருகி (2)\nஆனந்த மேனி ஒய்வெடுக்க (கண்ணுறங்கு)\n2. சந்திரவதனத்தை முனிவரும் தேவரும் தரிசிக்க\nசலங்கைபதங்களை அசைத்து மகிழ்விக்க (கண்ணுறங்கு)\n3. மதுரமான கானாம்ருதம் (2)\nபுன்சிரிப்புடன் ஆமோதித்து லயித்து (கண்ணுறங்கு)\n4. அனுமனே உமக்கு விசிறி வீச\nதென்றல் காற்றின் இன்பத்தில் (கண்ணுறங்கு)\nயோகி ராம்சுரத்குமாரா ஜோ ஜோ\nதிருவண்ணாமலை யோகி ராம்சுரத்குமார் அவர்களின் ஜெயந்தி பாடல்கள் – இயற்றியவர் வாகீச கலாநிதி கீ. வா. ஜகந்நாதன் அவர்கள் ; பாடியவர் திரு. T. M. கிருஷ்ணா ; வெளியீடு – யோகி ராம்சுரத்குமார் ஆஸ்ரமம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2021-03-03T00:13:46Z", "digest": "sha1:U6SW2KCTNEKWFHN5HQD6CAYYJJZS6STY", "length": 6240, "nlines": 65, "source_domain": "canadauthayan.ca", "title": "கார்த்தி சிதம்பரத்தின் சொத்துக்கள் முடக்கம் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nகிறிஸ்தவ ராகுல் கிறிஸ்தவர்களின் ஓட்டுக்களை வெல்லுவாரா\nமம்தாவால எலக்ட்ரிக் ஸ்கோவ்ட்டரும் ஓட்ட முடியல பாவம் \nதடுப்பூசி போட்டுக்கொள்வதில் முன்மாதிரியாக திகழ்ந்த மோடி\nஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் \nரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே\n* புதிய கட்சி துவங்க விருப்பமில்லை: டிரம்ப் * சவுதி இளவரசர் மீது நடவடிக்கை பைடன் தயங்குவதாக விமர்சனம் * இலங்கை சென்றுள்ள இந்திய விமானப்படை விமானங்கள்- ஏன் * பிரதமர் மோதிக்கு கொரோனா தடுப்பு மருந்து போட்ட தமிழ் செவிலியர் என்ன சொல்கிறார்\nகார்த்தி சிதம்பரத்தின் சொத்துக்கள் முடக்கம்\nஐ.என்.எக்ஸ் மீடியா மோசடி வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி, இந்திராணி மற்றும் பீட்டர் சொத்துகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கியுள்ளனர்.\nஐ.என்.எக்ஸ்., மீடியா மோசடி வழக்கில் மகன் கார்த்தி, ஐஎன்எக்ஸ் நிறுவனத்தின் பீட்டர் மற்றும் இந்திராணி முகர்ஜி ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவரது வீடுகளிலும் சோதனை நடந்தது. இந்த வழக்கில் இரண்டு பேரையும் கைது செய்ய இடைக்கால தடை விதித்துள்ளது.\nஇந்நிலையில், கார்த்திக்கு சொந்தமான கொடைக்கானல் காட்டேஜ், ஊட்டியில் இரண்டு பங்களாக்கள், ,லண்டன், ஸ்பெயினில் உள்ள சொத்துகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கியுள்ளனர். ரூ.90 லட்சம் மதிப்பிலான பிக்சட் டெபாசிட். இவற்றின் மொத்த மதிப்பு ரூ.54 கோடி.\nஇந்திராணி முகர்ஜி, பீட்டரின் சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளன\nPosted in இந்திய அரசியல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.catholictamil.com/2021/02/blog-post_891.html", "date_download": "2021-03-02T23:35:50Z", "digest": "sha1:KTT6STJYTXLFRO26SXR2ENTI2AT6HKZX", "length": 15303, "nlines": 149, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: மறைக்குள் மாமரி ***", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nஅன்னை மரியாவைப் பார்த்து இறைதூதர் கபிரியேல் \" ஆண்டவர் உம்மோடு இருக்கிறார் \" என வாழ்த்துகிறார். இது அவருடைய சொந்த வாழ்த்தொலி. வாழ்த்துதல் எங்கே நடந்தாலும் அத்துடன் மிகைப்படு���்துதல் இணைந்தே வந்துவிடும். ஆனால் அறியாத ஒருவரை பார்த்து மிகைப்படுத்துதல் கடினமே. ஆனால் இந்த இறைதூதர் எதனைக் கண்டு இவ்வாறு வாழ்த்தியிருப்பார்.\nமுதலாவது அன்னையின் ஆன்மா மிகவும் பிரகாசமாய் இருந்திருக்க வேண்டும். ஏனெனில் தூதருக்கே உரிய அதிமகிமையான வட்டம் அன்னையின் முன் நில்லாமல் தூரவே நின்றுவிட்டதை தூதர் உணர்ந்திருக்க வேண்டும். இரண்டாவது அன்னையின் உள்ளத்தில் இறைவனின் தனிப்பட்ட சாயலான நல்லது எனக் காண்பது, அவரில் நிலைத்தும் அதையே விருவாக்காகவும் அன்னை மரியாள் நினைத்திருக்க வேண்டும். ஏனென்றால் மூன்று வயதுக்குபின் பிற ஆடவரின் அறிமுகமேயில்லாமல் வளர்ந்தவர் இப்போது தம்முன் வந்துள்ள நபரைக் கண்டு இனந்தெரியாத பயம் மரியாதை பல உணர்ச்சிப்பட்டவராகத்தான் இருக்க முடியும். ஆனால் அப்படியில்லாமல் அன்னை மரியாள் தூதரோடு பேசியது ' எது நடக்கிறதோ அது நல்லதாகவே நடக்கும் ' என்ற கூற்றை போல இருந்துள்ளது. மூன்றாவது அவரது சரீரம் ( வாய்) இறைவனையே \" தூயவர் தூயவர் \" எனப்போற்றி கொண்டிருந்ததால் எழுந்த நறுமணம் இந்த தூதரை மரியாதை செலுத்த வைத்தது. ஆகவே தான் \" ஆண்டவர் உம்மோடு இருக்கிறார் \" (லூக்கா 1 : 2) என வாழ்த்துகிறார்.\n' புத்தகங்கள் வழியாக கடவுளைத் தேடும் ஒருவர் தியானத்தின் வழியாக கடவுளை கண்டு கொள்ள முடியும் ' புனித பாதரே பியோ கூறுகிறார். அவ்வாறு தான் அன்னை மரியாள் கடவுளோடு இருந்தார் என்பதை ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடிகிறது. \" உன் வயிறு கோதுமை மனியின் குவியல் ;லீலிகள் அதை வேலியிட்டுள்ளன \" (இனிமை மிகுபாடல் 7 : 2) என்று கூறுகிறது. இதையே புனித அம்புரோஸ் ' கிறிஸ்து என்னும் ஒரே தானிய மணி இருந்ததெனினும் அது கோதுமை மணியின் குவியல் ' என்கிறார். அன்னையை இறை அறிமுகமாக்கும் தொடக்கநூலில் \" உனக்கும் பெண்ணுக்கும் உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் \"(தொட 3 : 15) என அன்னை மரியாவோடு இணைந்தே வித்துவான இயேசுவை சுட்டிக்காட்டுகிறார். அதனால் இயேசுவும் அங்கே வெளிப்படாமல் சரீரத்தோடுயிருப்பதை இந்த அதிதூதர் கபிரியேல் காண்கிறார்.\nஇயேசுவுக்கு \" கடவுள் நம்மோடு இருக்கிறார் \"எனப்பொருள் கொடுக்கிறார் புனித மத்தேயு (மத்தே 1 : 23). ஆகவே அந்நேரத்தைப் பொருத்தமட்டில் இறை தூதரின் வாழ்த்தொலி மிகவும் சரியானதாகத்தான் இருந்துள்ளது. கரையில்லாதவரா���த் தமது பணிக்கு இறைவன் அழைத்து உலகுக்கு வகுத்திருந்த திட்டத்தில் அன்னை மரியாளும் தம்முடன் ஒத்துழைப்பார் என இறைவன் அறிந்தே இத்தூதரை தம்மிடம் அனுப்பியுள்ளார் என்று விசுவாசத்துடன் ஏற்றதினால் மறு எதிர்ப்பு ஏதும் தெரிவிக்காமல் நடக்க வேண்டிய காரணத்திற்கும் யூத குலத்திற்கும் நாம் என்ன பதிலை சொல்லலாம் என்றே அன்னையின் எண்ணம் சிந்தித்தது.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ ஆகமன -திருவருகை காலம்.\n✠ உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n✠ அர்ச். தேவமாதா வணக்கமாதம்\n✠ உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம்\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ ஞாயிறு பூசை சுவிசேஷ வாசகம்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ தேவமாதா பிரார்த்தனை விளக்கம்\n✠ திருஇருதய பிரார்த்தனை விளக்கம்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ ஞான உபதேசக் கோர்வை 3\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ ஏழு தலையான பாவங்கள்\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம்\n✠ தஸ்நேவிஸ் மாதா திருமுடிச்சரிதை\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ அர்ச். தோமையார் வரலாறு\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ சத்திய வேதம் 1834\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ அர்ச். ஜான் போஸ்கோ கனவுகள்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ என் திவ்விய மாதிரிகை\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n✠ இலத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ தேவ தோத்திரப் பாடல்கள்\n✠ கடவுள்-மனிதனின் காவியம் 1\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%B0-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2021-03-02T23:35:45Z", "digest": "sha1:62TUOF6KRPWHUIVDHQ7NB6ZDDMQ5AB4U", "length": 4205, "nlines": 62, "source_domain": "www.samakalam.com", "title": "கொழும்பில் அவசர அவசரமாக மக்கள் பொருட்கள் கொள்வனவு |", "raw_content": "\nகொழும்பில் அவசர அவசரமாக மக்கள் பொருட்கள் கொள்வனவு\nகொழும்பின் பல பகுதிகளிலும் இன்று மாலைவேளையில் மக்கள் முந்தியடித்துக்கொண்டு அத்தியவசிய பொருட்களை கொள்வனவு செய்வதை அவதானிக்க முடிகிறது.\nதேர்தலின் பின்ன ஊரடங்குச் சட்டம் அமுலுக்கு வருமோ, வேறு அசம்பாவிதம் ஏற்படுமோ என்ற அச்சநிலை காரணமாகவே மக்கள் பொருட்களைக் கொள்வனவு செய்வதை காணக்கூடியதாக இருக்கின்றது.\nஇதனால் கொழும்பு புறக்கோட்டைப் பகுதி கடைவீதிகளில் வாகன நெரிசல்கள் ஏற்பட்டுள்ளது. வெள்ளவத்தை, தெஹிவளை, கல்கிசை, மட்டக்குளி, கொட்டாஞ்சேனை ஆகிய பகுதிகளிலுள்ள சிறுபான்மையின மக்கள் பொருட்களை அதிகளவில் கொள்வனவு செய்வதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.\nஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரிகளை ஏன் சட்டத்தின் பிடியில் சிக்க வைக்க முடியவில்லை\nகொரோனாவால் இறப்பவர்களின் உடல்களை இரணைதீவில் அடக்கம் செய்யும் தீர்மானத்திற்கு பிரதேசவாசிகள் எதிர்ப்பு\n”ஜெனிவாவில் இலங்கை விடயத்தில் இந்தியா நியாயத்தின் பக்கமிருந்து தீர்மானம் எடுக்கும்”\nஐ.நா.வில் சிறிலங்கா விவாகாரத்தில் இந்தியாவே தலைமை தாங்க வேண்டும்- உருத்திரகுமாரன்\nபத்து ஆண்டுகள் கடந்தன இன்று…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thewayofsalvation.org/2006/03/blog-post_09.html", "date_download": "2021-03-02T23:06:58Z", "digest": "sha1:E4NNNLPJEOIH7TIIDJ2LJLAFPZZB55H3", "length": 41344, "nlines": 545, "source_domain": "www.thewayofsalvation.org", "title": "இரட்சிப்பின் வழி: வழக்குக்கு விலகு", "raw_content": "\nஆமை புகுந்த வீடும் அமீனா புகுந்த வீடும் உருப்படாது என்பார்கள்.எந்த அளவுக்கு நீதிமன்றங்களுக்கும் வழக்குகளுக்கும் தள்ளி இருக்கிறோமோ அந்த அளவுக்கு அது நமக்கு நல்லது.உடன்பிறந்தோர் அநேகர் சொத்துக்காக சண்டையிட்டு கடைசியில் அது யாருக்கும் இல்லாமல் வக்கீல் அந்த சொத்துக்களை சுட்டுக் கொண்டு போவதை இந்தகாலங்களில் பார்ப்பது சகஜம்.அது குறித்ததான ஒரு பைபிள் வாக்கியம் இதோ.\nவழக்குக்கு விலகுவது மனுஷனுக்கு மேன்மை; மூடனானவன் எவனும் அதிலே தலையிட்டுக்கொள்வான்.\nகடந்த முறை நான் பின்னூட்டமிட்ட பிறகு நீங்கள் மூன்று பதிவுகள் போட்டு விட்டீர்கள். ஆனாலும் என் பின்னூட்டம் உங்கள் பதிவில் வராத���ால் தான் நான் சற்று அவசரப்பட்டு விட்டேன். காரணம் வேறொன்றுமில்லை. இதற்கு முன் இதுபோல் ஒரு சில அன்பர்கள் நல்ல முறையில் விவாதிக்கலாம் எனக் கூறி சம்மதித்து விட்டு பின்னர் நொண்டி காரணங்கள் கூறி ஒதுங்கியதாலும், வேறு சிலர் என்னுடைய பின்னூட்டத்தையே அனுமதிக்காததாலும் நீங்களும் அது போல் தானோ என தவறாக நினைத்து விட்டேன். மன்னிக்கவும். நான் உங்களின் அலுவல்களில் குறுக்கிடுவதாக நினைக்க வேண்டாம். என் சந்தேகங்கள் நியாயமானவையாக இருந்தால் அனுமதியுங்கள். பின்னர் உங்களுக்கு நேரம் கிடைப்பது போல் உங்கள் கருத்துக்களைத் தெரிவியுங்கள். அது போதும்.\nஎன் சந்தேகங்களுக்கு தனி பதிவாகவே பதிலிடுவதற்கு மிக்க நன்றி. மோசே முன்னறிவித்த \"அந்த தீர்க்கதரிசி\" யைக் குறித்த உங்கள் கருத்தினை படித்தேன். சாதாரனமாக மற்றவர்கள் கூறும் அதே பதிலைத் தான் கூறுகிறீர்கள். நான் கிறிஸ்தவ அன்பர்கள் யாரிடம் இது குறித்து கேட்டாலும் அவர்கள் கூறும் பதில் இது தான். உங்கள் நம்பிக்கையை நான் எதிர்க்கவோ, விமர்சிக்கவோ விரும்பவில்லை. இது குறித்த என்னுடைய கருத்தினை மட்டும் வைக்கிறேன். தவறெனில் சற்று விளக்குங்கள்.\nபழைய ஏற்பாட்டில் மோசே மட்டுமல்லாமல் பல தீர்க்கதரிசிகளும் முன்னறிவித்த \"அந்த தீர்க்கதரிசி\" இயேசுவாக இருக்க சாத்தியமில்லை. காரணம்,\n1. \"அந்த தீர்க்கதரிசியைக்\" குறித்து இயேசுவும் முன்னறிவித்திருக்கிறார். \"நான் போய் அவரை அனுப்பி வைப்பேன். நான் போகவில்லையெனில் அவர் வர மாட்டார்\" என புதிய ஏற்பாடு - யோவான் 16:7 -ல் இயேசு கூறியதாக வருகிறது. தன்னைப் பற்றி தானே இயேசு முன்னறிவித்தார் என்று நம்ப முடியுமா\n2. இயேசு இஸ்ரவேல் சமுதாயத்தில் வந்தவர். நான் எடுத்துக்காட்டிய உபாகமம் கடைசி வசனத்தில், \"மோசே போன்ற தீர்க்கதரிசி இஸ்ரவேல் சமுதாயத்தில் பின்னர் எழும்பினதில்லை\" என வருகிறது. இயேசு தான் அந்த தீர்க்கதரிசி எனில் இந்த வசனம் பொய்யாகிறது. பைபிளின் இவ்வசனம் உண்மையெனில் நிச்சயமாக \"அந்த தீர்க்கதரிசி\" இயேசுவாக இருக்க முடியாது. இந்த இரண்டில் எதை நீங்கள் சரி காண்கிறீர்கள். அல்லது இரண்டையும் சரி காண இயேசு இஸ்ரவேல் சமுதாயத்தில் பிறக்கவில்லை எனக் கூற வேன்டும். நீங்கள் அவ்வாறு நினைக்கிறீர்களா\n3. \"மோசேயைப் போன்ற தீர்க்கதரிசி\" என்பதற்கு பைபிள் கூறும் அடையாளங்கள்:\nஇ) பார்வோனுக்கு செய்வித்த அடையாளங்கள், அற்புதங்கள், இஸ்ரவேலர்களுக்கு பிரதியட்சம் செய்த சகல வல்லமையான கிரியைகள், மகாவல்லமையான செய்கைகள் - உபாகமம் (34:10,11)\nஈ) கர்த்தரை முகமுகமாய் அறிந்தவர். உபாகமம் (34:12)\nஇங்கு \"மோசேயை போன்ற தீர்க்கதரிசி\" என்பதற்கு பார்வோனுக்கு எதிராக செய்த கிரியைகளும், கர்த்தரை முகமுகமாய் அறிந்ததும் அடையாளங்களாக பைபிள் கூறுகிறது. இந்த இரண்டுமே இயேசுவுக்கு பொருந்தாத போது பைபிள் முன்னறிவிக்கும் தீர்க்கதரிசி எப்படி இயேசுவாக முடியும்.\n4. இனி நீங்கள் ஆதாரமாக கூறும் புதிய ஏற்பாட்டின் வசனங்கள் கூட மோசே முதல் பல தீர்க்கதரிசிகள் முன்னறிவித்த அந்த தீர்க்கதரிசி இயேசு தான் என்பதற்கு ஆதாரமானவையாக இல்லை. மறித்து நீங்கள் காட்டியிருக்கும் வசனங்கள் இயேசுவின் பாடுகளும் அப்பாடுகளிலிருந்து அவரை கர்த்தர் (அவர் கொல்லப்படுவதிலிருந்து) காத்தருளியதற்கும் உள்ள ஆதாரங்களாகும். இதனைக்(இயேசுவின் சிலுவை மரணம்) குறித்து உங்களுக்கு விருப்பம் எனில் பின்னர் சர்ச்சை செய்வோம். அப்பொழுது இவ்வசனங்கள் எவ்வாறு அதற்கு ஆதாரமானவை என்று கூறுகிறேன்.\nஉங்கள் அறிவுப் பூர்வமான கருத்துக்கு ஆவலுடன் காத்திருக்கும்,\nஇஸ்ரேல் தேசத்தின் தோற்றமும் நிறைவேறிய தீர்க்கதரிசனங்களும்\nகோடி பேர் பார்த்து கொண்டாடவிருக்கும் சம்பவம்\n”நிறைவேறிய எசேக்கியேல் 37”-இஸ்ரேலிய பிரதமர் அறிவிப்பு\nஇஸ்ரேலில் விவசாயப் புரட்சி - தமிழக விவசாயிகள் இஸ்ரேல் பயணம்\nகாணாமல் போகப்போகும் கரன்சி நோட்டுகள்\n666- அந்திக் கிறிஸ்து யார்\nபாபிலோனிய பேரரசும் மேதிய பெர்சிய பேரரசும்\nபாதி இரும்பும் பாதி களிமண்ணும்\nமிருகத்தின் முத்திரை 666 வீடியோ செய்தி\nஅந்திக்கிறிஸ்துவின் காலம் - YKP.Hentry MP3 Message\n666 SixSixSix Mark வலதுகை முத்திரை\nஐந்தாவது பேரரசு- உலகளாவிய ஒரே அரசாங்கம்,ஒரே தலைவன்\nஇஸ்ரேல் - உலகத்துக்கு ஒரு சுமை\nஇஸ்ரேலை நோக்கி இருபதுகோடிப்பேர் கொண்ட ராணுவம்\nகீதை படி இல்லாவிட்டால் வெளியேறு - கர்நாடக அமைச்சர் பேச்சு\nஉலகெங்கும் சிதற அடிக்கப்பட்டவர்கள் பற்றி திரு அன்பழகன்\nசிரிக்கவல்ல-சிந்திக்க சில இந்திய மொழிகள்\nமகரவிளக்கு செயற்கையே..சபரிமலை தந்திரி விளக்கம்\nசிரிக்கவல்ல-சிந்திக்க சில தமிழக மொழிகள்\nஅமெரிக்க கால்பந்தாட்ட வீரர் Tim Tebow\nதமிழ் த��ரை உலகிலிருந்து கிறிஸ்துவுக்கு சாட்சிகள்\nபாலிவுட் நகைச்சுவை நடிகர் ஜானி லீவர்\nமனம் மாறிய மந்திரவாதி நேசன்\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெறுங்கள்\nசிலுவையில் இயேசு கூறிய ஏழு வார்த்தைகள்\nதமிழ் கிறிஸ்தவ பாடல் புத்தகம் pdf டவுண்லோட்\nகிறிஸ்து பற்றி H.A.கிருஷ்ண பிள்ளை\nஇயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை ஓர் இணையற்ற வரலாறு\nGive Thanks -நன்றி உள்ளம் நிறைவுடன் பாடல்\nI'm desperate for you - நான் உமக்காய் ஏங்குகிறேன் பாடல்\nRev.பால்தங்கையா வீடியோ பாடல்கள் தொகுப்பு\nஅதிகாலையில் உம் திருமுகம் தேடி பாடல்\nஅனுதினம் ஜெபிப்பதால் நீ சாத்தானின் எதிராளி பாடல்\nஆதாரம் நீர் தான் ஐயா பாடல்\nஆராதனை தேவனே Rev. Paul Thangiah பாடல்\nஆராதனைக்குள் வாசம் செய்யும் Rev. Paul Thangiah Song\nஆழக்கடலிலே FMPB வீடியோ பாடல்\nஆவியானவரே உம் வல்லமை கூறவே பாடல்\nஇத்ரதோளம் யேகோவா சகாயுச்சு பாடல்\nஇயேசு ராஜா வந்திருக்கிறார் பாடல்\nஇயேசுவே உன்னை காணாமல் பாடல்\nஇயேவின் நாமம் இனிதான நாமம் பாடல்\nஇரு VBS சிறுவர் பாடல்கள்\nஉங்க கிருபைதான் என்னை தாங்குகின்றது பாடல்\nஉங்க முகத்தை பார்க்கணுமே யேசையா பாடல்\nஉந்தனுக்காகவே உயிர்வாழ துடிக்கிறேன் பாடல்\nஉம்ம அப்பானு கூப்பிடதான் ஆசை பாடல்\nஉம்மை நினைக்கும் போதெல்லாம் பாடல்\nஉம்மையே நான் நேசிப்பேன் பாடல்\nஉம்மோடு செலவிடும் ஒவ்வோரு நிமிடமும் பாடல்\nஎஜமானனே என் இயேசு ராஜனே\nஎண்ணி எண்ணி துதிசெய்வாய் வீடியோ பாடல்\nஎதை நினைத்தும் நீ கலங்காதே மகனே பாடல்\nஎந்தன் இயேசைய்யா Mohan C Lazarus Ministry பாடல்\nஎந்தன் உள்ளம் புது கவியாலே-பாடல்\nஎந்தன் ஜெப வேளை உமைதேடி வந்தேன் பாடல்\nஎந்தன் வாழ்விலே யேசுவே பாடல்\nஎன் கிருபை உனக்கு போதும் Fr.Berchmans Song\nஎன் ஜனமே மனம் திரும்பு பாடல்\nஎன்ன என் ஆனந்தம் பாடல்\nஎன்னை நடத்தும் இயேசு நாதா உமக்கு நன்றி ஐயா - Father S. J. Berchmans\nஒருவரும் சேரக்கூடாத ஒளியில் வீடியோ பாடல்\nகண்ணுநீர் என்னு மாறுமோ வேதனைகள் என்னு தீருமோ பாடல்\nகருணையின் நாதா Rev. Paul Thangiah பாடல்\nகர்த்தர் தாமே நம்முன்னே பாடல்\nகாத்திடும் காத்திடும் Rev. Paul Thangiah பாடல்\nகானா பேட்டை கானா பாடல்\nகுயவனே குயவனே படைப்பின் காரணரே பாடல்\nசகோ.பால் ஷேக்கின் நாதஸ்வர நாதங்கள்\nஜெபத்தைக் கேட்கும் எங்கள் தேவா பாடல்\nதளர்ந்து போன கைகளை திடப்படுத்துங்கள் பாடல்\nதிக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர் நீரே அல்லவோ பாடல்\nதிருக்கரத்தால��� தாங்கி என்னை பாடல்\nதுக்கத்தின்றே பானபாத்ரம் வீடியோ பாடல்\nதேனினிமையிலும் யேசுவின் நாமம் பாடல்\nதேவனே, நான் உமதண்டையில் பாடல்\nதேவா சரணம் கர்த்தா சரணம் Rev. Paul Thangiah பாடல்\nதொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும் DGS தினகரன் பாடல்\nநான் நிற்பதும் நிர்மூலமாகாததும் தேவ கிருபையே பாடல்\nநீர் சொன்னால் போதும் செய்வேன் பாடல்\nபூரண அழகுள்ளவரே என் யேசுவே பாடல்\nமகிழ்ந்து களிகூருங்கள் FMBP Song\nமனுகுல தேவன் யேசு பாடல்\nமல்ப்ரியனே என்னேசு நாயகனே வீடியோ பாடல்\nயெகோவா யீரே தந்தையாம் தெய்வம் பாடல்\nயேசு என்னோடு இருப்பதை நினைச்சிட்டா பாடல்\nயேசு என்ற திரு நாமத்திற்கு பாடல்\nயேசுவின் பிள்ளைகள் நாங்கள் Father Berhmans Song\nயேசுவே தேவன் Rev. Paul Thangaiah பாடல்\nயேசுவே ரட்சகா நின்னே நான் சிநேகிக்கும் பாடல்\nலேசான காரியம் உமக்கது லேசான காரியம்\nவாசல்களே உங்கள் தலைகளை பாடல்\nஇராபட்டு கால்டுவல் ஐயர் வாழ்க்கை சரிதை வீடியோ\nஉலகத்தின் வெளிச்சம் - கிறிஸ்தவத்தின் கதை\nஇயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாறு வீடியோ\nபுனித பூமி இஸ்ரேல் பயணம் வீடியோ\nஇந்தியாவில் புனிததோமா ஒரு ஆவணபடம்\n\"இறைவாக்கினர் எரேமியா\" Tamil Movie\nவில்லியம் கேரியின் வாழ்க்கை சரிதை வீடியோ\nஅன்னாள் - சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\nஆயத்தமாவோம் - தந்தை S.J.பெர்க்மான்ஸ் செய்தி\nஇயேசுவின் நாமம் தரும் அற்புத பலன் - சகோ.தினகரன் வீடியோ செய்தி\n வீடியோ செய்தி இரண்டாம் பகுதி\n வீடியோ செய்தி மூன்றாம் பகுதி\nஇஸ்ரவேலும் இறுதிகாலமும் வீடியோ செய்தி\nஉபயோகமாய் இருங்கள் - சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\n - சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\n - சாதுசெல்லப்பா வீடியோ செய்தி பகுதி2\n- சாதுசெல்லப்பா வீடியோ செய்தி பகுதி1\nஒரு முன்னாள் நடிகையின் சாட்சி-நக்மா\n - சகோ.R.ஸ்டான்லி வீடியோ செய்தி\n - சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\nசகோ.M.C.செரியன் வழங்கிய தேவ செய்தி\nசமாதானம் - சகோ.மோகன்.சி.லாசரஸ் செய்தி\nசிலுவையில் இயேசு -சாது செல்லப்பா செய்தி\nசெயல்படும் காலம் -சகோ.D.அகஸ்டின் ஜெபக்குமார்\nஜீவனுள்ள தேவன் - சகோ.மோகன்.சி.லாசரஸ் செய்தி\nதாழ்மையின் தாற்பரியம்- சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\nநமது நம்பிக்கை - சகோ.மோகன்.சி.லாசரஸ் வீடியோ செய்தி\nநரகத்தில் தள்ளப்படுவதைப் பார்க்கிலும்-சகோ.D.அகஸ்டின் ஜெபக்குமார்\nநீயும் போய் செய் - சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\nபத்து கொம்புகள் - Bro.M.D.JEGAN\nபயம் - சகோ.மோகன்.சி.லாசரஸ் வீடியோ செய்தி\nபரிசுத்த வேதாகமம் - வீடியோ செய்தி\nமனம்திரும்புதல் - Dr.புஷ்பராஜ் செய்தி\nமனம்திரும்புதல் - Dr.புஷ்பராஜ் செய்தி\nராஜாவும் மணவாட்டியும் - சகோ.D.அகஸ்டின் ஜெபக்குமார் வீடியோ செய்தி\n - சகோ.மோகன்.சி.லாசரஸ் வீடியோ செய்தி\nவிலைக்கிரயம் செலுத்த வா -சகோ.D.அகஸ்டின் ஜெபக்குமார்\n\"வருகிறவர்\" பற்றிய சாக்ரடீஸ்-அல்சிபியாடெஸ் உரையாடல்\nஇராஜாராம் மோகன் ராயும் கிறிஸ்துவும்\nகண்ணதாசனின் இயேசு காவியம் ஒலி வடிவில்\nகிறிஸ்து பற்றி H.A.கிருஷ்ண பிள்ளை\nகிறிஸ்து பற்றி கவிஞர் இராமலிங்கம் பிள்ளை\nகிறிஸ்து பற்றி சுப்பிரமணிய பாரதியார்\nகிறிஸ்துவும் கேஷப சந்திர சென்னும்\nகிறிஸ்துவும் சத்யேந்திர நாத் தத்தாவும்\nகிறிஸ்துவும் டாக்டர் ராதா கிருஷ்ணனும்\nகிறிஸ்துவும் நாராயண் வாமன் திலகரும்\nசகோதரி நசீலா பீவியின் சாட்சி - மலையாளம்\nசிந்திக்க - நாராயண் சுந்தர வர்க்கர்\nசுத்தானந்த பாரதி ஏசு நாதரைப் பற்றி பாடியது\nநடிகர் ஏ.வி.எம் ராஜனின் கதை\nநடிகை நக்மா வீடியோ சாட்சி\nமந்திரவாதி தொட்டணா வீடியோ சாட்சி\nஹமாஸிலிருந்து கிறிஸ்துவிடம் வந்தவர் கதை\nகிறிஸ்தவத்தின் ஆதாரச்சான்றுகள் - நோவா கால வெள்ளம்\nகண்டுபிடிக்கப்பட்ட பைபிள் கால மேரிபா\nயாராவது சூரியனை நிரூபிக்க முடியுமா\nஇங்கர்சாலின் நண்பர் லூவாலஸின் கதை\nஒரு ஆரஞ்சுப் பழமும் நாத்திகனும்\nசவக்கடலாக மாறிய சோதோம் கொமாரா\nஇந்தியா ஒரு தோமா வழி திராவிட கிறித்தவ நாடே எவ்வாறு\nதமிழ் கிறிஸ்தவ பாடல் புத்தகம் pdf டவுண்லோட்\nதமிழ் வேதாகமம் Pdf புத்தகம் டவுன்லோட்\nவேதாகம கால பூகோள வரைபடங்கள்\n”திருநீரா சிலுவையா” Pdf புத்தகம்\n”தேவ‌ வார்த்தை ஜீவ‌ வார்த்தை” Pdf புத்தகம்\n”பாவ‌ம் செய்யாதே” Pdf புத்தகம்\n”ப‌ரிசுத்த‌ராய் இருங்க‌ள்” Pdf புத்தகம் டவுன்லோட்\n”விவிலியம் திருக்குறள் சைவசித்தாந்தம் ஓர் ஒப்பாய்வு” Pdf புத்தகம்\n”வேதாகமமும் நிகழ்வுகளும்” Pdf புத்தகம்\nMary's Boy Child கிறிஸ்துமஸ் பாடல்\nFeliz Navidad கிறிஸ்துமஸ் வாழ்த்துப்பாடல்\nJingle Bells கிறிஸ்துமஸ் பாடல்\nMary's Boy Child கிறிஸ்துமஸ் பாடல்\nSilent Night கிறிஸ்துமஸ் பாடல்\nஅதிகாலையில் பாலனைத் தேடி பாடல்\nகாரிருள் வேளையில் கடுங்குளிர் நேரத்தில் பாடல்\nபெத்தலையில் பிறந்தவரைப் போற்றித் துதி மனமே பாடல்\nராக்காலம் பெத்லெம் மேய்ப்பர்கள் பாடல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/614616/amp?ref=entity&keyword=Little%20Masters", "date_download": "2021-03-03T00:26:15Z", "digest": "sha1:XLA3VVDGDXCN24J2NMD3PMAG7ODORN6A", "length": 13981, "nlines": 94, "source_domain": "m.dinakaran.com", "title": "From Vandos to Valipar to celebrate the ‘Fireworks’ festival in a colorful way Glamor Box Gift Box Ready: Preparing for a lively little Japan | ‘வாண வேடிக்கை’ விழாவை வண்ணமயமாக கொண்டாட வாண்டூஸ் முதல் வாலிபர் வரை வசீகரிக்க வெடி கிப்ட் பாக்ஸ் ரெடி: விறுவிறுப்பாக குட்டி ஜப்பானில் தயாராகிறது | Dinakaran", "raw_content": "\n‘வாண வேடிக்கை’ விழாவை வண்ணமயமாக கொண்டாட வாண்டூஸ் முதல் வாலிபர் வரை வசீகரிக்க வெடி கிப்ட் பாக்ஸ் ரெடி: விறுவிறுப்பாக குட்டி ஜப்பானில் தயாராகிறது\nசிவகாசி: தீபாவளிப் பண்டிகைக்காக சிவகாசியில் 33 வகையான கிப்ட் பாக்ஸ் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.வரும் நவ.14ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. தீபாவளிக்கு இன்னும் 70 நாட்களே உள்ள நிலையில், விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் பட்டாசு தயாரிக்கும் பணிகளும், வெளிமாநிலங்களுக்கு பட்டாசுகள் அனுப்பும் பணியும் வேகமாக நடந்து வருகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஒரே பெட்டியில் அனைத்து ரக பட்டாசுகளும் அடங்கும் கிப்ட் பாக்ஸ்களுக்கு ஐ.டி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளிட்ட இடங்களில் அதிக நல்ல வரவேற்பு உள்ளது. இதனால் கிப்ட் பாக்ஸ் தயாரித்து அனுப்பும் பணிகள் சிவகாசியில் துரிதமாக நடைபெற்று வருகிறது.\nஇன்னும் சில நாட்களில் தமிழ்நாட்டில் ஆயுத பூஜை, கொல்கத்தாவில் துர்கா பூஜை, கர்நாடகாவில் தசரா பூஜை என இந்தியா முழுவதும் நவராத்திரி கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடைபெறும். வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் ஆயுத பூஜை முதல் பட்டாசு வியாபாரம் களை கட்டத் துவங்கும். இதனால் சிவகாசியில் பெரிய மற்றும் சிறிய பட்டாசு தயாரிப்பு நிறுவனங்களில் 33 வகையான கிப்ட் பாக்ஸ்களாக தயாரிக்கப்பட்டு வருகின்றன.இதில் குழந்தைகளை கவரும் வகையில் தீப்பெட்டி மத்தாப்பு, கம்பி மத்தாப்பு, பாம்பு மாத்திரை, சங்கு சக்கரம், புஸ்வாணம், கார்ட்டூன் வெடிகள் என 20க்கும் மேற்பட்ட பட்டாசு ரக வகைகளை கொண்ட கிப்ட் பாக்ஸ்களும், பெண்களை கவரும் விதமாக தரைச்சக்கரம், கலர் புஸ்வாணம், வாண வெடிகள் என அடங்கிய கிப்ட் பாக���ஸ்களும், இளைஞர்களை கவரும்விதமாக புல்லட் ஃபாம், ஆட்டோ ஃபாம், அணுகுண்டு, லட்சுமி, சரவெடிகள், ராக்கெட் போன்ற வெடிகள் அடங்கிய கிப்ட் பாக்ஸ்களை தற்போது கடைகளில் பேக்கிங் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பாக்ஸ்கள் ரூ.350 முதல் 3 ஆயிரம் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nகொரோனாவால் 40% விற்பனை பாதிப்பு\nபட்டாசு வியாபாரி கணேசன் கூறுகையில், ``கொரோனா பாதிப்பு காரணமாக திருமண பட்டாசு ஆர்டர்கள், விநாயகர் சதுர்த்தி பட்டாசு விற்பனை மொத்தமாக பாதிக்கப்பட்டது. ஊரடங்கால் இந்த ஆண்டு 40 சதவீத பட்டாசு விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. தளர்வு காரணமாக கடைசி நேரத்தில் கிப்ட் பாக்ஸ்களுக்கு டிமாண்ட் இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். விலை உயர்வு என்பது பெரிய அளவிலான வித்தியாசம் இருக்காது. சிவகாசியில் முன்னணி கம்பெனி கிப்ட் பாக்ஸ்கள், 17 முதல் 21 ரகங்கள் அடங்கிய சின்ன கிப்ட் பாக்ஸ் ரூ.350 முதல் 450 வரையும், 23 முதல் 33 ரகங்கள் அடங்கிய கிப்ட் பாக்ஸ் ரூ.600 முதல் ரூ.1,000 வரையும், 33 முதல் 37 ரகங்கள் அடங்கிய கிப்ட் பாக்ஸ் ரூ.1,000 முதல் ரூ.1,400 வரையும், 33 முதல் 37 ரகங்கள் அடங்கிய விஐபி கிப்ட் பாக்ஸ் ரூ.1,500 முதல் ரூ.3 ஆயிரம் வரையும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை ஒவ்வொரு கம்பெனிக்கும் ஏற்ப சிறு மாறுதல்களுடன் இருக்கும்’’ என்றார்.\nபெண் எஸ்பி பாலியல் புகார் கொடுத்த விவகாரம்: பெண் ஐபிஎஸ் அதிகாரியிடம் சிபிசிஐடி விசாரணை: 4 மணி நேரம் நடந்தது\nதலைமை ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வை ஏப்.30க்குள் நடத்த வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு\nஓய்வூதிய திட்டத்தில் பிடித்தம் செய்த நிதியை தவறாக கையாள்வதால் அரசுக்கு 1,500 கோடி இழப்பு: ஆர்டிஐ மூலம் அதிர்ச்சி தகவல் அம்பலம்\nதனியார் பொறியியல் கல்லூரியில் இயக்கப்படாத பேருந்துக்கு கட்டணம் செலுத்த நெருக்கடி: மாணவர்கள் திடீர் சாலை மறியல்\nமனைவி பிரிந்து சென்றதால் விரக்தி: ராணுவ வீரர் தற்கொலை\nஸ்ரீவரதராஜ பெருமாள் கோயிலில் தவன உற்சவம்\nகல்பாக்கம் அணுமின் நிலைய கட்டுப்பாட்டில் உள்ள நிலா கமிட்டியை ரத்து செய்யாவிட்டால் சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்போம்: கல்பாக்கம் மக்கள் ஆவேசம்\nவேலம்மாள் பள்ளி 10ம் வகுப்பு மாணவி சதுரங்க போட்டியில் தங்கப்பதக்கம்\nநீட் பாதிப்பு பேரணிக்கு அனுமதி கேட்டு அனிதா அண்ணன் வழக்கு\nகீழட�� 7ம் கட்ட அகழாய்வில் சுடுமண் மூடி குமிழ் கண்டுபிடிப்பு: 2,600 ஆண்டுக்கு முன் பயன்படுத்தப்பட்டதா\nதேர்தல் பறக்கும் படையினர் சோதனை தமிழகம் முழுவதும் 1 கோடி பறிமுதல்\nபோலீஸ் நிலையத்தில் எஸ்ஐயின் துப்பாக்கி வெடித்தது: ஆம்பூரில் எஸ்பி விசாரணை\nஆன்மிக குரு பங்காரு அடிகளார் 81வது பிறந்தநாள்: ரூ.1.5 கோடியில் 1200 பேருக்கு நலத்திட்ட உதவிகள்\nகார் மோதி பெண் தொழிலாளி பலி: பல் டாக்டர் கைது\nமுத்தாபுதுப்பேட்டை சுடுகாட்டில் சாலை, மின்விளக்கு, எரிமேடை இல்லாத அவலம்: சடலங்களை எரிக்க, புதைக்க முடியாமல் அவதி\nகும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் கோரிக்கைகளை தெரிவிக்க புகார் பெட்டி\nஅனுமதி ஓரிடம் அள்ளுவதோ வேறிடம் அரசு மண் குவாரிக்கு கிராம மக்கள் எதிர்ப்பு\nமுறையாக குடிநீர் வழங்காத அதிகாரிகளை கண்டித்து அரசு பஸ்சை சிறைபிடித்த பொதுமக்கள்\n8 நாட்களுக்கு பின் அனுமதி: களக்காடு தலையணையில் குவியும் சுற்றுலா பயணிகள்; தண்ணீர் வரத்து குறைந்தது\nநாகர்கோவிலில் நெடுஞ்சாலை ஓரத்தில் கொட்டப்பட்ட கட்டிட கழிவுகள்: விபத்துக்கள் அபாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%87", "date_download": "2021-03-03T01:09:31Z", "digest": "sha1:U34YJHJVCHPZYGMQ2I5T4RLI5QBKYO75", "length": 11906, "nlines": 186, "source_domain": "ta.wikipedia.org", "title": "அம்மன் கோவில் கிழக்காலே - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(அம்மன் கோயில் கிழக்காலே இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nவி. என். எஸ். புரொடக்சன்சு\nவி. என். எஸ். புரொடக்சன்சு\nஅம்மன் கோயில் கிழக்காலே என்பது 1986ஆம் ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ஆர். சுந்தர்ராஜன் இயக்கிய இப்படத்தில் விஜயகாந்த், ராதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.[1] இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.\nஇத்திரைப்படத்தின் பெயரானது 1982ஆம் ஆண்டில் வெளியான சகலகலா வல்லவன் படத்தில் வரும் அம்மன் கோயில் கிழக்காலே எனும் பாடல் வரியிலிருந்து எடுத்து வைக்கப்பட்டதாகும்.[2]\nரவிச்சந்திரன் – கண்மணியின் தந்தை\nஸ்ரீவித்யா – கண்மணியின் தாயார்\nடி. கே. எஸ். சந்திரன்\n1986 ஆவது ஆண்டில் வெளியான இத்திரைப்படம் வணிக ரீதியாக சிறப்பான வ��ற்றி பெற்ற திரைப்படமாகும். தமிழகத்தின் பல்வேறு திரையரங்குகளில் 150 நாட்களைத் கடந்தும், 20 திரையரங்குகளில் 200 நாட்களைக் கடந்தும் வெற்றிகரமாக ஓடியது.\nஇது இளையராஜாவின் இசையமைப்பில் வெளியான திரைப்படமாகும்.[3] அனைத்து பாடல்களும் சிறப்பான வரவேற்பு பெற்ற பாடல்களாகும்.\nஎண் பாடல் பாடகர்(கள்) பாடலாசிரியர் நீளம் (நி:நொ)\n1 சின்னமணிக் குயிலே எஸ். பி. பாலசுப்பிரமணியம் கங்கை அமரன் 04:24\n2 கடை வீதி எஸ். பி. பாலசுப்பிரமணியம் 04:13\n3 காலை நேர (பெண்) எஸ். ஜானகி 04:49\n4 காலை நேர (ஆண்) எஸ். பி. பாலசுப்பிரமணியம் 04:21\n5 ஒரு மூனு முடிச்சாலே மலேசியா வாசுதேவன் 04:36\n6 பூவ எடுத்து பி. ஜெயச்சந்திரன், எஸ். ஜானகி 04:31\n7 உன் பார்வையில் கே. ஜே. யேசுதாஸ், சித்ரா 04:07\n↑ ராம்ஜி, வி. (14 ஆகஸ்ட் 2020). \"’இளமை இதோ இதோ’, ‘நிலா காயுது’ , ‘நேத்து ராத்திரி யம்மா’; 38 வருடங்களாக மனதில் நிற்கிறான் ‘சகலகலா வல்லவன்’\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் அம்மன் கோயில் கிழக்காலே\nஆர். சுந்தர்ராஜன் இயக்கிய திரைப்படங்கள்\nஅன்று சிந்திய ரத்தம் (1977) (ஆர். சுந்தரம் என்ற பெயரில்)\nஅந்த ராத்திரிக்கு சாட்சி இல்லை (1982)\nதூங்காத கண்ணொன்று உண்டு (1983)\nநான் பாடும் பாடல் (1984)\nஅம்மன் கோயில் கிழக்காலே (1986)\nமெல்லத் திறந்தது கதவு (1986)\nஎன் ஜீவன் பாடுது (1988)\nகாலையும் நீயே மாலையும் நீயே (1989)\nசாமி போட்ட முடிச்சு (1991)\nஎன் ஆசை மச்சான் (1994)\nகாந்தி பிறந்த மண் (1995)\nஆர். சுந்தர்ராஜன் இயக்கிய திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 ஆகத்து 2020, 09:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asiriyarmalar.com/2020/10/40_18.html", "date_download": "2021-03-02T22:24:33Z", "digest": "sha1:WX5EVP4PMAVXCRE53QBY2YZFFHBIGCTX", "length": 19569, "nlines": 153, "source_domain": "www.asiriyarmalar.com", "title": "ஆசிரியர் நியமனத்துக்கு வயது வரம்பு 40 ஆகக் குறைக்கப்பட்டது அநீதி: உடனடியாக நீக்க கோரிக்கை - Asiriyar Malar", "raw_content": "\nHome News ஆசிரியர் நியமனத்துக்கு வயது வரம்பு 40 ஆகக் குறைக்கப்பட்டது அநீதி: உடனடியாக நீக்க கோரிக்கை\nஆசிரியர் நியமனத்துக்கு வயது வரம்பு 40 ஆகக் குறைக்கப்பட்டது அநீதி: உடனடியாக நீக்க கோரிக்கை\nஆசிரியர் நியமனத்திற்கு வயது வரம்பு 40 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது அநீதி என, பாமக இளைஞரணித் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக, இன்று (அக். 10) வெளியிட்டஅறிக்கை\nணயிக்கப்பட்டிருப்பதாகவும், அதன்படி 40 வயதைக் கடந்தவர்களுக்கு இனி ஆசிரியர் பணி வழங்கப்படாது என்றும் அறிவித்துள்ளது. லட்சக்கணக்கானவர்களின் ஆசிரியர் பணி கனவைக் கலைக்கும் இந்த அறிவிப்பு மிகவும் அநீதியானது.\nதமிழக அரசின் இந்த ஆணையை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. தமிழ்நாடு உள்ளிட்ட நாட்டின் பெரும்பான்மையான மாநிலங்களில் வயது வரம்பு நிர்ணயிக்கப்படாத ஒரே பணி ஆசிரியர் பணி மட்டும்தான்.\nஒருவர் ஓராண்டு பணி நிறைவு செய்யும் தகுதியைப் பெற்றிருக்க வேண்டும் என்பதுதான் கடந்த 30 ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஒரே நிபந்தனை ஆகும்.\nஅதன்படி, ஆசிரியர் பணிக்குத் தகுதிபெற்ற ஒருவர் அவரது 57 ஆவது வயதில் கூட பணியில் சேர முடியும். தமிழ்நாட்டில் ஓய்வுபெறும் வயது 59 ஆக அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், ஆசிரியர் பணியில் சேருவதற்கான வயது 58 ஆக உயர்த்தப்பட்டிருக்க வேண்டும். மாறாக 40 ஆக குறைக்கப்பட்டிருப்பதை ஏற்க முடியாது.\nதமிழ்நாட்டில் ஆசிரியர் பணிக்குத் தேவையான குறைந்தபட்சக் கல்வி பெற்றவர்கள் 7.12 லட்சம் பேர் ஆவர். தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு அலுவலகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி இடைநிலை ஆசிரியர் பணிக்கு 1 லட்சத்து 66 ஆயிரத்து 543 பேர், பட்டதாரி ஆசிரியர் பணிக்கு 3 லட்சத்து 14 ஆயிரத்து 152 பேர், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு 2 லட்சத்து 31 ஆயிரத்து 501 பேர் என மொத்தம் 7 லட்சத்து 12 ஆயிரத்து 196 பேர் பதிவு செய்துள்ளனர்.\nஇவர்கள் தவிர இன்னும் சில லட்சம் பேர் பதிவு செய்வதற்காக காத்திருக்கின்றனர். இவர்களில் சில லட்சம் பேர் ஆசிரியர் தகுதித் தேர்விலும் தேர்ச்சி பெற்று ஆசிரியர் பணிக்காக காத்திருக்கின்றனர். இவர்களில் 40 விழுக்காட்டுக்கும் கூடுதலானவர்கள் 40 வயதைக் கடந்தவர்கள்.\nஇட ஒதுக்கீட்டு வகுப்பினருக்கு வயது வரம்பில் 5 ஆண்டுகள் சலுகை வழங்கப்பட்டிருந்தாலும் கூட, அதையும் கடந்து ஆசிரியர் பணிக்குத் தகுதி பெற்றுள்ள லட்சக்கணக்கானோர் பாதிக்கப்படுவர். அதற்கு அரசு காரணமாக இருக்கக் கூடாது.\nமத்திய அரசின் சார்பிலும், தமிழ்நாடு உள்ளிட்ட மாநில அரசுகளின் சார்பிலும் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் ப���்கேற்பதற்கு வயது வரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. ஒருவர் 55 வயதிலும் கூட ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதலாம்; ஆனால், அதில் அவர் தேர்ச்சி பெற்றாலும் கூட ஆசிரியர் ஆக முடியாது என்பது முரண்பாடுகளின் உச்சம் அல்லவா\nதமிழ்நாட்டில் 2013 ஆம் ஆண்டில் ஆசிரியர் தகுதித் தேர்வில் சுமார் 80 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். ஆனால், கடந்த 7 ஆண்டுகளாக தமிழகத்தில் நடைபெறாத நிலையில், அவர்களால் பணியில் சேர முடியவில்லை. அதற்குள் அவர்களின் 7 ஆண்டு தகுதிக்காலம் முடிவடைந்து விட்டது. இப்போது அவர்கள் மீண்டும் தகுதித்தேர்வு எழுதி தான் ஆசிரியர் பணிக்குத் தகுதி பெற முடியும் என்று அரசு அறிவித்து விட்டது.\nஅவர்களில் பெரும்பான்மையினர் 40 வயதைக் கடந்தவர்கள் எனும் நிலையில், அவர்கள் மீண்டும் தகுதித்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றாலும் கூட அவர்களால் ஆசிரியர் பணியில் சேர முடியாது. அவர்கள் எந்தத் தவறும் செய்யாத நிலையில், கொள்கை முடிவு என்ற பெயரில் அவர்களைத் தண்டிப்பது எவ்வகையில் நியாயம்\nதமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 7,500 இடைநிலை ஆசிரியர்கள் உள்ளிட்ட 12 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.\nஅதன்படி, அடுத்த சில ஆண்டுகளுக்கு ஆசிரியர் நியமனம் இருக்காது எனும் நிலையில், இப்போது 35 வயதைக் கடந்த எவருக்கும் இனி ஆசிரியர் பணி கிடைக்காது. ஆண்டுதோறும் தொடர்ச்சியாக ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாத நிலையில், ஆசிரியர் பணி நியமனத்திற்கு உச்சவரம்பு நிர்ணயம் செய்வது சமூக நீதிக்கு எதிரான செயல் ஆகும்.\nஆசிரியர் பணிக்கு வயது வரம்பை நீக்குவது எந்த வகையிலும் தகுதிக்குறைவு இல்லை. ஒருவர் 50 வயதில் ஆசிரியர் பணியில் சேருகிறார் என்றால், அதுவரை அவர் பணியில் இல்லாமல் இருந்தார் என்று பொருள் அல்ல. மாறாக, அதுவரை அவர் குறைந்த ஊதியத்தில் தனியார் பள்ளியில் பணியாற்றி வந்திருப்பார்.\nஅப்படிப்பட்டவரை நியமிக்கும் போது, அவரது அனுபவம் கற்பித்தலுக்குக் கூடுதல் தகுதியாக இருக்குமே தவிர, தகுதிக் குறைவாக இருக்காது. இவற்றையெல்லாம் கடந்து ஆசிரியர் பணிக்கு வயது வரம்பு இல்லை என்று கடந்த 30 ஆண்டுகளாக இருந்து வந்த நடைமுறையை இப்போது அவசர அவசரமாக மாற்ற வேண்டிய தேவை எதுவும் இல்லை. இதை உணர வேண்டும்.\nஅ���சுப் பள்ளி ஆசிரியர் பணி நியமனத்திற்கு 40 வயது உச்சவரம்பு என்ற தமிழக அரசின் ஆணை செயல்படுத்தப்பட்டால் தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான இளைஞர்களில் ஆசிரியர் பணி கனவு சிதைக்கப்படும்.\nஎனவே, ஆசிரியர் பணி நியமனத்திற்கு வயது வரம்பு நிர்ணயிக்கும் அரசாணையைத் திரும்பப் பெற்று, இப்போதுள்ள நடைமுறையே தொடரும் என்று அரசு அறிவிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்”.\nஅரசு ஊழியர் ஓய்வு வயது 60 ஆக உயர்வு: யார் யாருக்கு பொருந்தும்\n27-02-2021முதல் 02-03-2021 வரை நடைபெற உள்ள Toy Fair ல் online ல் பங்கேற்க எவ்வாறு பதிவு செய்வது\nM.Phil., உயர் கல்வி பயில முன் அனுமதி கோரி, அனுமதி வழங்காமல் விடுபட்ட விண்ணப்பங்களுக்கு ஆணை வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு\nஆசிரியர்கள் விடுப்பு எடுக்க தடை\nஉயிர்க்கொல்லி ஆகும் சுத்திகரிக்கப்பட்ட உணவு\nதேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் , ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி\nதேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் , ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி - கலெக்டர் தகவல்\n3:நாட்கள் பயிற்சியில் கலந்து கொள்ள ஆசிரியர்களை பரிந்துரை செய்து அனுப்பக் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு\nபணியிடைப் பயிற்சி - பெங்களூர் The National Institute of Mental Health and Neuro Sciences (NIMHANS) என்ற பயிற்சி நிறுவனத்தால் நடத்தப்படவுள்...\nஊதியக் குறை தீர் குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்துதல் - தனி ஊதியத்தில் (Personal Pay) கோரப்பட்ட ஐயங்களுக்கு தெளிவுரை வழங்கி அரசுக் கடிதம் வெளியீடு\nதேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்கள் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்\nஅரசு ஊழியர் ஓய்வு வயது 60 ஆக உயர்வு: யார் யாருக்கு பொருந்தும்\n27-02-2021முதல் 02-03-2021 வரை நடைபெற உள்ள Toy Fair ல் online ல் பங்கேற்க எவ்வாறு பதிவு செய்வது\nM.Phil., உயர் கல்வி பயில முன் அனுமதி கோரி, அனுமதி வழங்காமல் விடுபட்ட விண்ணப்பங்களுக்கு ஆணை வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு\nஆசிரியர்கள் விடுப்பு எடுக்க தடை\nஉயிர்க்கொல்லி ஆகும் சுத்திகரிக்கப்பட்ட உணவு\nதேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் , ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி\nதேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் , ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி - கலெக்டர் தகவல்\n3:நாட்கள் பயிற்சியில் கலந்து கொள்ள ஆசிரியர்களை பரிந்துரை செய்து அனுப்பக் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு\nபணியி��ைப் பயிற்சி - பெங்களூர் The National Institute of Mental Health and Neuro Sciences (NIMHANS) என்ற பயிற்சி நிறுவனத்தால் நடத்தப்படவுள்...\nஊதியக் குறை தீர் குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்துதல் - தனி ஊதியத்தில் (Personal Pay) கோரப்பட்ட ஐயங்களுக்கு தெளிவுரை வழங்கி அரசுக் கடிதம் வெளியீடு\nதேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்கள் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gktamil.in/2020/06/tnpsc-current-affairs-7-10-june-2020.html", "date_download": "2021-03-02T23:09:52Z", "digest": "sha1:WTP6DCS7TGBAAV7NX2U4IJHYOBOEV4UG", "length": 54138, "nlines": 139, "source_domain": "www.gktamil.in", "title": "GK Tamil.in: TNPSC Current Affairs 7-10, June 2020 - Download as PDF */ /* Content ----------------------------------------------- */ body { font: normal normal 14px 'Raleway', sans-serif; color: #222222; background: #f7f7f7 none repeat scroll top left; padding: 0 40px 0 40px; } html body .region-inner { min-width: 0; max-width: 100%; width: auto; } h2 { font-size: 22px; } a:link { text-decoration:none; color: #00ae86; } a:visited { text-decoration:none; color: #00ae86; } a:hover { text-decoration:none; color: #41d5b3; transition:0.3s; } .body-fauxcolumn-outer .fauxcolumn-inner { _background-image: none; } .body-fauxcolumn-outer .cap-top { position: absolute; z-index: 1; height: 400px; width: 100%; } .body-fauxcolumn-outer .cap-top .cap-left { width: 100%; _background-image: none; } .content-outer { -moz-box-shadow: 0 0 40px rgba(0, 0, 0, .15); -webkit-box-shadow: 0 0 5px rgba(0, 0, 0, .15); -goog-ms-box-shadow: 0 0 10px #333333; box-shadow: 0 0 40px rgba(0, 0, 0, .15); margin-bottom: 1px; } .content-inner { padding: 10px 10px; } .content-inner { background-color: #ffffff; } /* Header ----------------------------------------------- */ .header-outer { _background-image: none; } .Header h1 { font: normal normal 50px 'Raleway', sans-serif; color: #222222; text-shadow: -1px -1px 1px rgba(0, 0, 0, .2); text-align:center; } .Header h1 a { color: #222222; } .Header .description { font-size: 140%; color: #777777; text-align:center; } .header-inner .Header .titlewrapper { padding: 22px 30px; } .header-inner .Header .descriptionwrapper { padding: 0 30px; } /* Tabs ----------------------------------------------- */ .tabs-inner .section:first-child { border-top: 1px solid #eeeeee; } .tabs-inner .section:first-child ul { margin-top: -1px; border-top: 1px solid #eeeeee; border-left: 0 solid #eeeeee; border-right: 0 solid #eeeeee; } .tabs-inner .widget ul { _background-image: none; border-bottom: 1px solid #eeeeee; margin-top: 0; margin-left: -30px; margin-right: -30px; } .tabs-inner .widget li a { display: inline-block; padding: .6em 1em; font: normal normal 14px 'Raleway', sans-serif; color: #999999; border-left: 1px solid #ffffff; border-right: 1px solid #eeeeee; } .tabs-inner .widget li:first-child a { border-left: none; } .tabs-inner .widget li.selected a, .tabs-inner .widget li a:hover { color: #000000; background-color: #eeeeee; text-decoration: none; } /* Columns ----------------------------------------------- */ .main-outer { border-top: 0 solid #eeeeee; } .fauxcolumn-left-outer .fauxcolumn-inner { border-right: 1px solid #eeeeee; } .fauxcolumn-right-outer .fauxcolumn-inner { /*border-left: 1px solid #eeeeee;*/ } /* Headings ----------------------------------------------- */ div.widget > h2, div.widget h2.title { margin: 0 0 1em 0; font: normal bold 11px 'Raleway', sans-serif; color: #222222; } /* Widgets ----------------------------------------------- */ .widget .zippy { color: #262626; /* text-shadow: 2px 2px 1px rgba(0, 0, 0, .1); */ } .widget .popular-posts ul { list-style: none; } /* Posts ----------------------------------------------- */ h2.date-header { font: normal bold 11px 'Raleway', sans-serif; } .date-header span { background-color: transparent; color: #222222; padding: inherit; letter-spacing: inherit; margin: inherit; } .main-inner { padding-top: 30px; padding-bottom: 30px; } .main-inner .column-center-inner { padding: 0; } .main-inner .column-center-inner .section { margin: 0 15px; } .post { margin: 0 0 25px 0; } h3.post-title a { font: normal bold 15px 'Raleway', sans-serif; margin: .75em 0 0; } h3.post-title, .comments h4 { font: normal bold 20px 'Raleway', sans-serif; } .post-body { font-size: 110%; line-height: 1.4; position: relative; } .post-body img, .post-body .tr-caption-container, .Profile img, .Image img, .BlogList .item-thumbnail img { padding: 2px; background: #ffffff; border: 1px solid #eeeeee; } .post-body img, .post-body .tr-caption-container { padding: 5px; } .post-body .tr-caption-container { color: #222222; } .post-body .tr-caption-container img { padding: 0; background: transparent; border: none; -moz-box-shadow: 0 0 0 rgba(0, 0, 0, .1); -webkit-box-shadow: 0 0 0 rgba(0, 0, 0, .1); box-shadow: 0 0 0 rgba(0, 0, 0, .1); } .post-header { margin: 0 0 1.5em; line-height: 1.6; font-size: 90%; } .post-footer { margin: 20px -2px 0; padding: 5px 10px; color: #222222; background-color: #f7f7f7; border-bottom: 1px solid #eeeeee; line-height: 1.6; font-size: 90%; } #comments .comment-author { padding-top: 1.5em; border-top: 1px solid #eeeeee; background-position: 0 1.5em; } #comments .comment-author:first-child { padding-top: 0; border-top: none; } .avatar-image-container { margin: .2em 0 0; } #comments .avatar-image-container img { /*border: 1px solid #eeeeee;*/ } /* Comments ----------------------------------------------- */ .comments .comments-content .icon.blog-author { background-repeat: no-repeat; background-image: url(); } .comments .comments-content .loadmore a { border-top: 1px solid #999999; border-bottom: 1px solid #999999; } .comments .continue { border-top: 2px solid #999999; } /* Accents ---------------------------------------------- */ .section-columns td.columns-cell { /*border-left: 1px solid #eeeeee;*/ } .blog-pager { background: transparent none no-repeat scroll top center; } .blog-pager-older-link, .home-link, .blog-pager-newer-link { background-color: #ffffff; padding: 5px; } .footer-outer { border-top: 0 dashed #bbbbbb; } /* Mobile ----------------------------------------------- */ body.mobile { background-size: auto; } .mobile .body-fauxcolumn-outer { background: transparent none repeat scroll top left; } .mobile .body-fauxcolumn-outer .cap-top { background-size: 100% auto; } .mobile .content-outer { -webkit-box-shadow: 0 0 3px rgba(0, 0, 0, .15); box-shadow: 0 0 3px rgba(0, 0, 0, .15); } .mobile .tabs-inner .widget ul { margin-left: 0; margin-right: 0; } .mobile .post { margin: 0; } .mobile .main-inner .column-center-inner .section { margin: 0; } .mobile .date-header span { padding: 0.1em 10px; margin: 0 -10px; } .mobile h3.post-title { margin: 0; } .mobile .blog-pager { background: transparent none no-repeat scroll top center; } .mobile .footer-outer { border-top: none; } .mobile .main-inner, .mobile .footer-inner { background-color: #ffffff; } .mobile-index-contents { color: #222222; } .mobile-link-button { background-color: #00ae86; } .mobile-link-button a:link, .mobile-link-button a:visited { color: #ffffff; } .mobile .tabs-inner .section:first-child { border-top: none; } .mobile .tabs-inner .PageList .widget-content { background-color: #eeeeee; color: #000000; border-top: 1px solid #eeeeee; border-bottom: 1px solid #eeeeee; } .mobile .tabs-inner .PageList .widget-content .pagelist-arrow { border-left: 1px solid #eeeeee; } .post-list{ padding: 1px 1em 1em 1em; /* margin: -20px 0; */ margin-bottom: -20px; border: 1px solid #ddd; border-radius: 5px; } .post-list:hover { background:#f7f7f7; border-color:#00ae86; transition:.2s; } .post-label a{ margin-right:2px; white-space:nowrap; color: #222222; border-bottom: 1px dashed #00ae86; } .post-comment a{ color: #222222; } .post-label a:hover,.post-comment a:hover{ color: #00ae86; } #blog-pager{ margin: 3em 0; } .feed-links {display:none !important;} div.widget > h2, div.widget h2.title { font: normal bold 16px 'Raleway', sans-serif; border-bottom: 2px solid #ddd; padding: 5px 0; } .comments h4 { text-align: center; text-transform: uppercase; } .comments .comment .comment-actions a { background:#00ae86; border-radius: 3px; color: #f7f7f7; margin-right:5px; padding:5px; text-decoration: none !important; font-weight:bold; } .comments .comment-block { border: 1px solid #dddddd; border-radius:5px; padding: 10px; } .continue { border-top:none !important; } .continue a { background:#00ae86; border-radius:3px; color: #f7f7f7; display: inline-block !important; margin-top: 8px; text-decoration: none !important; } .comments .comments-content .datetime{ float:right; } #comments .avatar-image-container img { border-radius: 50px; } .comments .avatar-image-container { float: left; overflow: hidden; } .comments .comments-content .comment-replies{ margin-top:0; } .topnav { overflow: hidden; background-color: #000; } .topnav a { float: left; display: block; color: #ffffff; text-align: center; padding: 14px 16px; text-decoration: none; font-size: 17px; } .active { background-color: #00ae86; color: #ffffff; } .topnav .icon { display: none; } .dropdown { float: left; overflow: hidden; } .dropdown .dropbtn { font-size: 17px; border: none; outline: none; color: #ffffff; padding: 14px 16px; background-color: inherit; font-family: inherit; margin: 0; } .dropdown-content { display: none; position: absolute; background-color: #f9f9f9; min-width: 160px; box-shadow: 0px 8px 16px 0px rgba(0,0,0,0.2); z-index: 5; } .dropdown-content a { float: none; color: #000000; padding: 12px 16px; text-decoration: none; display: block; text-align: left; } .topnav a:hover, .dropdown:hover .dropbtn { background-color: #00ae86; color: #ffffff; } .dropdown-content a:hover { background-color: #00ae86; } .dropdown:hover .dropdown-content { display: block; } @media screen and (max-width: 600px) { .topnav a:not(:first-child), .dropdown .dropbtn { display: none; } .topnav a.icon { float: right; display: block; } } @media screen and (max-width: 600px) { .topnav.responsive {position: relative;} .topnav.responsive .icon { position: absolute; right: 0; top: 0; } .topnav.responsive a { float: none; display: block; text-align: left; } .topnav.responsive .dropdown {float: none;} .topnav.responsive .dropdown-content {position: relative;} .topnav.responsive .dropdown .dropbtn { display: block; width: 100%; text-align: left; } } div#crosscol.tabs.section {margin: 0 0 2em 0;} .post-page { padding: 0 1em; } .date-header{ color:#888;display:block;border-bottom: 1px solid #888;margin-top: 5px; } .section{margin:0} .column-right-inner .section .widget{ border: 1px solid #ddd; margin: 5px 0; padding: 10px; border-radius: 5px; } .footer-inner .section .widget{ margin: 5px 0; padding: 10px; } footer{ background: #f7f7f7; padding: 8px; margin: 25px -25px -25px -25px; border-top: 1px solid #dddddd; } /* STYLE 1 - Custom Blogger Labels Gadget Styles by Georgia Lou Studios */ .widget li, .BlogArchive #ArchiveList ul.flat li{ padding: 8px 0; } .list-label-widget-content ul { list-style-type:none; padding-left:0px!important; } .list-label-widget-content ul li:before { content: \"\\f054\"; float: left; color: #262626; font-weight: 700; font-family: 'Font Awesome 5 Free'; margin: 4px 5px 0 0; font-size:10px; } .list-label-widget-content li span{ color: #888888; } /*** Mozilla based browsers ***/ ::-moz-selection { background-color: #00ae86; color: #ffffff; } /*** Works on common browsers ***/ ::selection { background-color: #00ae86; color: #ffffff; } .breadcrumbs{ color: #888;margin:-15px 15px 15px 15px; } .status-msg-body{ width:95%; padding:10px; } /* MY CUSTOM CODE - Responsive Table ----------------------------------------------- */ .post table {border: 1px solid #dddddd;border-collapse: collapse;margin: 0;padding: 0;width: 100%;color:#222222;} .post table caption {margin: .25em 0 .75em;} .post table tr {border: 1px solid #dddddd;padding: .35em;} .post table th,.post table td {padding: .625em;border: 1px solid #dddddd;} .post table th {color:#357ae8;letter-spacing: .1em;text-transform: uppercase;background: #dcffed;white-space: nowrap;} .post table td img {text-align: center;} .post tr:hover { background-color: #dcffed; transition:.2s; } @media screen and (max-width: 600px) { .post table,table th,table td {border: 0;} .post table caption {} .post table thead {display: none;} .post table tr {border-bottom: 3px solid #dddddd;display: block;margin-bottom: .725em;} .post table th,.post table td {border:none;} .post table td {border-bottom: 1px solid #dddddd;display: block;} .post table td:before {content: attr(data-label);float: left;font-weight: bold;text-transform: uppercase;} .post table td:last-child {border-bottom: 0;}} body .navbar{height:0;} /* MY CUSTOM CODE - Button ----------------------------------------------- */ a.btn, .btn-toggle{ display:inline-block; padding:0.3em 1.2em; margin:0.3em; border-radius:5px; box-sizing: border-box; text-decoration:none; font-family:inherit; font-weight:700; color:#ffffff; background-color:#00ae86; text-align:center; box-shadow:0px 1px 0px #dddddd; transition: all 0.2s; } a.btn, .btn-toggle{ font-size:20px; } .btn-toggle{ font-size:inherit; } a.btn:hover, .btn-toggle:hover{ background-color:#41d5b3; } a.btn:active, .btn-toggle:active { position:relative; top:1px; } a.btn:before { content: '\\f019'; font-family: 'Font Awesome 5 Free'; font-weight: 900; display: inline-block; margin: 0 10px 0 0; } .btn-info { display: block; line-height: 1; font-size: 13px; font-style: italic; margin: 7px 0 0; } @media all and (max-width:30em){ a.btn,.btn-toggle{ display:block; margin:0.2em auto; } } .label-size { position:relative; font-size:13px; } .label-size a,.label-size span { padding: 5px; margin: 0 6px 6px 0; float: left; display: block; } .label-size a { color: #ffffff; background: #00ae86; border: 1px solid #00ae86; } .label-size a:hover { background:transparent; color:#00ae86!important; } .label-size span{ color: #222222; background: #f7f7f7; border: 1px solid #dddddd; } /* Start dropdown navigation */ #navigationbar li{ list-style:none; } .searchHolder{ background:#000000!important; float:right!important; } @media screen and (max-width:600px){ .searchHolder{float:left!important;} } #searchbar { display: none; margin: 0 auto; width: 100%; text-align: center; height: 50px; background: #000000; overflow: hidden; z-index: 4; } #searchicon { text-align: center; cursor: pointer; } #searchicon:hover { color: #888888; } #searchBox { font:inherit; -webkit-appearance: none; border: 0px; background: transparent; padding: 10px; outline:none; width: 90%; color:#888888; border-bottom:2px solid #888888; } #searchBox:focus { border-color:#00ae86; transition: .3s; color:#ffffff; } /* End dropdown navigation */ .BlogArchive #ArchiveList ul li{ color:#888888; } .widget.Text ul li, .widget.HTML ul li, .post ul li{ list-style:none; } .widget.Text ul li:before, .widget.HTML ul li:before, .post ul li:before{ content: '\\f0da'; font-family: 'Font Awesome 5 Free'; font-weight: 900; margin: 0 5px 0 -15px; } blockquote{ background: #f7f7f7; padding: 10px; border: 2px dashed #dddddd; margin: 0; } #comments{ padding:10px; } .post img:hover{ opacity: 0.8; transition: 0.2s; } -->", "raw_content": "\nநடப்பு நிகழ்வுகள் ஜூன் 7-10, 2020\nசீனா மீதான நாடாளுமன்ற கூட்டணி - உருவாக்கம்\nசீனா மீதான நாடாளுமன்ற கூட்டணி (IPAC), என்பது சீன மக்கள் குடியரசுடனான உறவுகளை மையமாகக் கொண்ட எட்டு ஜனநாயக நாடுகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் சர்வதேச கூட்டணியாகும்.\nஇது சீனா நாடு குறி்த்த, ஜனநாயக நாடுகளின் சீர்திருத்தங்கள் மற்றும் மறுவரையறை நோக்கி செயல்படுகிறது.\nஇந்தக்கூட்டணி, 1989-ஆம் ஆண்டு நடந்த தியனன்மென் சதுக்க போராட்டத்தன் ஆண்டு நினைவு நாளான, 2020 ஜூன் 4 ஆம் தேதி நிறுவப்பட்டது.\nஇங்கிலாந்தின் கன்சர்வேடிவ் கட்சியின் முன்னாள் தலைவரான இயன் டங்கன் ஸ்மித் இக்கூட்டணிக்கு தலைமை தாங்குகிறார்.\nஇந்த கூட்டணியில் ஜப்பான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, லிதுவேனியா, நோர்வே, நெதர்லாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் உள்ளன.\nகூட்டணி இரண்டு கொள்கைகளைப் பின்பற்றுகிறது; மனித உரிமையை ஆதரிக்கவும் இலவச, திறந்த மற்றும் விதிகளை அடிப்படையாகக் கொண்ட சர்வதேச ஒத்துழைப்பையும், ஜனநாயக நாடுகள் தங்கள் அரசியல் அமைப்புகளில் ஒருமைப்பாட்டைக் கடைப்பிடிப்பது.\nதென் கொரியாவுடன் வடகொரியா-வின் தொடர்புகள் துண்டிப்பு\nதென்கொரியாவுடனான அனைத்து தொடர்புகளையும் ஜூன் 10-முதல் துண்டித்துக்கொள்வதாக வடகொரியா நாடு அறிவித்து உள்ளது.\nகொரியப்போர் 1950 முதல் 1953-ம் ஆண்டு வரை நடைபெற்றது. இந்தப் போர் முடிந்து 67 ஆண்டுகள் முடிந்தும் கூட, வடகொரியாவுக்கும், தென்கொரியாவுக்கும் இடையே இன்னும் அமைதி ஒப்பந்தம் போடப்படவில்லை.\n2018-ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 27-ந் தேதி வட கொரியா, தென்கொரியா ஆகிய இரு நாடுகளின் கூட்டு பாதுகாப்பு பகுதியில் அமைந்துள்ள பான்முன்ஜோமில் ஒரு உச்சி மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டிடையே வட கொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும், தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்னும் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர்.\n1953-ம் ஆண்டு கொரிய போர் முடிந்தபிறகு, வட கொரிய தலைவர் ஒருவர் தென் கொரிய எல்லைக்குள் நுழைந்தது இதுவே முதல் முறையாக அமைந்தது.\nஉணவு பாதுகாப்பு குறியீடு 2020\nஇந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் சமீபத்தில் 2019-20-ஆம் ஆண்டின் உணவு பாதுகாப்பு குறியீட்டை, 2020 ஜூன் 7-அன்று உலக உணவு பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு வெளியிட்டது.\nபெரிய மாநிலங்கள் தரவரிசையில் குஜராத், தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்கள் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன.\nசிறிய மாநிலங்களில், கோவா, மணிப்பூர் மற்றும் ஆகியவை முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன. யூனியன் பிரதேசங்களில் சண்டிகர், டெல்லி மற்றும் அந்தமான் தீவுகள் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன.\nFSSAI அமைப்பு \"COVID-19-வின் நல்லதைச் சாப்பிடுங்கள்\" (Eat Right during COVID-19) என்ற மின் புத்தகத்தையும் வெளியிட்டது.\nபாதுகாப்பான உணவு நடைமுறைகள் குறித்து மின் புத்தகம் சிறப்பித்துக் காட்டுகிறது.\nஇராஜஸ்தானில் 'பாலைவனத் துரத்தல் நடவடிக்கை'\nபாலைவனத் துரத்தல் (Operation Desert Chase) நடவடிக்கையின் அடிப்படையில் இராணுவ புலனாய்வு உள்ளீடுகளின்படி, ஜெய்ப்பூரில் இராஜஸ்தான் காவல்துறை சமீபத்தில் இரண்டு சிவில் பாதுகாப்பு ஊழியர்களை கைது செய்தது.\nஅவர்கள் பாகிஸ்தான் உளவு நிறுவனமான ISI-க்கு (Inter Service Intelligence) தகவல் முக்கியமான தகவல்களை அனுப்புகிறார்கள் எனப்பட்டது.\nஆபரேஷன் டெசர்ட் சேஸ் என்பது, உளவு தடுப்பு நடவடிக்கையாகும், இது இராணுவ புலனாய்வுத் துறையால் 2019-இல் தொடங்கப்பட்டது.\n1923-ஆம் ஆண்டின் அதிகாரப்பூர்வ ரகசியங்கள் சட்டத்தின் கீழ் (Official Secrets Act 1923) இவர்கள் கைது செய்யப்பட்டனர். இதேபோன்று பாகிஸ்தான் ISI உளவு அமைப்பு, ஆபரேஷன் டூபக் (Operation Tupac) தொடங்கி நடத்துகிறது.\nசமுத்திர சேது நடவடிக்கை - இலங்கை, மாலத்தீவில் இருந்து இந்தியர்கள் மீட்பு\nஇலங்கையில் இருந்து 713 பேரை ‘ஆபரேசன் சமுத்திர சேது‘ திட்டத்தின் கீழ், இந்திய கடற்படை கப்பல் “ஐ.என்.எஸ். ஜலஸ்வா” ஏற்கனவே தூத்துக்குடிக்கு அழைத்து வந்தது. தற்போது அதே கப்பலில் மாலத்தீவில் இருந்து 700 பேர் தூத்துக்குடிக்கு அழைத்து வரப்பட்டனர்.\nஜம்மு-காஷ்மீர், இலடாக்கில் 'மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தின் 18-வது பெஞ்ச்' லடாக் மற்றும் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசங்��ளுக்கான மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தின் (CAT) 18-வது பெஞ்சை (18th Bench) இந்திய அரசு சமீபத்தில் ஜூன் 8-அன்று தொடங்கி வைத்தது.\nஜம்மு-காஷ்மீருக்கு மத்திய நிர்வாக தீர்ப்பாயம் அமைப்பது பல நீதிமன்றங்களின் சுமையை குறைக்கும். இந்தத் தீர்ப்பாயம் அரசு ஊழியர்களின் சேவை விஷயங்களை பிரத்தியேகமாக கையாள்கிறது.\nரிச்சர்ட் டாக்கின்ஸ் விருது 2020 - ஜாவேத் அக்தர்\nரிச்சர்ட் டாக்கின்ஸ் விருதைப் பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை ஜாவேத் அக்தர் பெற்றுள்ளார்.\nஜாவேத் அக்தர் இந்திய திரையுலகில் புகழ்பெற்ற பாடலாசிரியர். 1999-ஆம் ஆண்டில் அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. சாகித்ய அகாடமி விருது மற்றும் பத்ம பூஷண் ஆகியோரையும் வென்றுள்ளார்.\nரிச்சர்ட் டாக்கின்ஸ் விருதை (Richard Dawkins Award) அமெரிக்காவின் நாத்திக கூட்டணி (Atheist Alliance) என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் வழங்கியுள்ளது.\nரமோன் மக்சேசே விருது 2020 - ரத்து\nகொரோனா வைரஸ் பரவி வருவதின் காரணமாக ஆசியாவின் நோபல் பரிசு என்ற சிறப்புக்குரிய ரமோன் மக்சேசே விருது இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டுள்ளது.\nஆசியாவின் நோபல் பரிசு: 1958-ம் ஆண்டு முதல் மணிலாவை தலைமையிடமாக கொண்டுள்ள ரமோன் மக்சேசே விருது அறக்கட்டளை சார்பில் வழங்கப்படுகிற இந்த விருது ஆசியாவின் நோபல் பரிசாக கருதப்படுகிறது.\nரமோன் மக்சேசே விருது: விமான விபத்தில் மறைந்த பிலிப்பைன்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் ரமோன் மக்சேசே நினைவாக ஆண்டுதோறும் அரசுப்பணி, பொது சேவை, சமூக தலைமை, இலக்கியம், அமைதி, வளரும் தலைமை என்ற 6 பிரிவுகளில் ஆசியாவில் சிறந்து விளங்கும் நபர்களுக்கும், நிறுவனங்களுக்கும் ரமோன் மக்சேசே விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டு வந்தது. 2009-ம் ஆண்டு முதல் ஒரே பிரிவில் வழங்கப்படுகிறது.\nPMKSY ஒரு துளி அதிக பயிர் திட்டம்: ரூ .4,000 கோடி ஒதுக்கீடு\n2020-21-ஆம் ஆண்டுக்கான பிரதான் மந்திரி கிருஷி சிஞ்சய் யோஜனா (PMKSY) திட்டத்தின் உட்கூறு திட்டமான 'ஒரு துளி அதிக பயிர்' (Per Drop More Crop) என்ற சொட்டு நீர் பாசன திட்டத்திற்கு, இந்திய அரசு ரூ .4,000 கோடியை ஒதுக்கியுள்ளது.\nபிரதான் மந்திரி கிருஷி சின்சாயி யோஜனாவின் 'ஒரு துளி அதிக பயிர்' திட்டம் தெளிப்பு மற்றும் சொட்டு நீர் பாசனம் மூலம் நீர் பயன்பாட்டு செயல்திறனில் கவனம் செலுத்துகிறது. உர பயன்பாடு, தொழிலாளர் செலவுகள் மற்றும் உள்ளீ��்டு செலவுகளைக் குறைப்பதையும் இது நோக்கமாகக் கொண்டது.\nஜெயா ஜேட்லி பணிக்குழு - அமைப்பு\nஇந்திய அரசு ஜெயா ஜெட்லி பணிக்குழுவை (Jaya Jaitly Task Force) மத்திய குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் அமைக்கப்பட்டுள்ளது, இது பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு பிரச்சினைகள் குறித்து ஆராயவும் அது தொடர்பாகவும் செயல்படவுள்ளது.\nஇந்தக் குழு பின்வரும் தாய்வழி இறப்பு விகிதம், ஊட்டச்சத்து நிலைகளை மேம்பாடு, தாய்மை வயது தொடர்பான சிக்கல்கள் பற்றி ஆராயவுள்ளது.\nதற்போதைய மாதிரி பதிவு முறைப்படி (Sample Registration System), 2015-17ஆம் ஆண்டில் இந்தியாவில் தாய்வழி இறப்பு விகிதம் (Maternal Mortality Rate), 1 லட்சத்திற்கு 122-ஆக உள்ளது.\nஇந்தியா பெயர் - பாரத் - மாற்றக் கோரிய மனு\nஇந்தியாவின் பெயரை பாரத் என பிரதிநிதித்துவமாக மாற்றக் கோரிய ஒரு மனு இந்திய உச்ச நீதிமன்றத்தில் சமீபத்தில் அளிக்கப்பட்டது.\nஇதை மத்திய அரசுக்கு, குறிப்பாக உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.\nநீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மனுவில் அரசியலமைப்பின் பிரிவு 1-ஐ (Article 1) திருத்த முயல்கிறது. மனுவில் இருந்து ‘இந்தியா’ என்ற பெயரை 'பாரத்' என மாற்ற வேண்டும் என்று கோரியது.\nஇந்திய அரசியலமைப்பின் பிரிவு 1-இன்படி, “இந்தியா, அதாவது பாரத், மாநிலங்களின் ஒன்றியமாக இருக்கும்” (Union of States). அரசியலமைப்பின் படி இந்தியா ஏற்கனவே 'பாரத்' என்று அழைக்கப்படுகிறது.\nஉத்தரகண்ட் 'பல்லுயிர் பூங்கா' திறப்பு\nஉத்தரகண்ட் மாநிலத்தின் ஹல்த்வானி நகரில், ஜூன் 5-அன்று உலக சுற்றுச்சூழல் தினத்தில் ஒரு \"பல்லுயிர் பூங்கா\"வை (Biodiversity Park) திறந்துள்ளது.\nஇந்தப் பூங்கா 40 கருப்பொருள் பிரிவுகளைக் கொண்டுள்ளது. இதில் பழங்கள், தாவர உண்ணக்கூடிய இனங்கள் மற்றும் மருத்துவ மற்றும் வணிக முக்கியத்துவம் வாய்ந்த தாவரங்களும் அடங்கும்.\nபருவநிலை மாற்றம், துண்டாகும் வாழ்விடங்கள், இயற்கை சீரழிவு ஆகியவற்றால், பல்லுயிர் நிறைந்த மலையக மாநிலமான உத்தரகாண்ட் பின்வரும் தாவரங்கள் மற்றும் விலங்கினங்களை இழந்து வருகிறது.\nசுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஆண்டு அறிக்கை 2019-20\nமத்திய சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம், 2019-20 ஆண்டு அறிக்கையை (Annual Report of Environment Ministry) வெளியிட்டுள்ளது.\n2019-ஆம் ஆண்டில் 22 மாநிலங்களில் சுமார் 11,467 ஹெக்டேர் வன நிலங்கள் 1980-ஆம் ஆண்டு வன (பாதுகாப்பு) சட்டத்தின் கீழ், 932 வனவியல் அல்லாத திட்டங்களுக்காக திருப்பி விடப்பட்டுள்ளதாக அறிக்கை கூறுகிறது.\nதிருப்பி விடப்பட்டுள்ளதாக வன நிலங்களில், மூன்றில் ஒரு பங்கு ஒடிசா மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது, 14 திட்டங்களில் 4,514 ஹெக்டேர் நிலம் திருப்பி விடப்பட்டது.\nஒடிசாவைத் தொடர்ந்து தெலுங்கானா 11 திட்டங்களுக்கு 2,055 ஹெக்டேர் நிலத்தையும், ஹரியானாவில் அதிகபட்ச திட்டங்கள் முலம் 519 ஹெக்டேர் வன நிலங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன.\nவன கிராமங்கள்: மரம் போன்ற வளங்களை பெருக்குவதற்காக பிரிட்டிஷாரால் அமைக்கப்பட்டவை வன கிராமங்கள். இன்றும் நாட்டில் 2,500 வன கிராமங்கள் உள்ளன.\n2019-ஆம் ஆண்டில் வன கிராமங்களைப் உருவாக்கப்படவில்லை என்று இந்த அறிக்கை கூறுகிறது.\nஇணைய கட்டுப்பாட்டு ரோபோ 'கோரோ-போட்' உருவாக்கம்\nதானே நகரைச் சேர்ந்த ஒரு பொறியியலாளர் கோரோ-போட் (Coro-bot) என்ற இணைய கட்டுப்பாட்டு ரோபோவை (Internet-Controlled Robot) உருவாக்கியுள்ளார்.\nCOVID-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனைகளின் தேவைகளை இந்த ரோபோ நிவர்த்தி செய்கிறது.\nஇது உணவு, பானங்கள், நீர், மருந்துகள் ஆகியவற்றை சுயாதீனமாக விநியோகிக்க முடியும். ரோபோ நோயாளிகளுக்கு நல்ல ஆலோசனைகளை வழங்குகிறது.\nபுற்றுநோய்க்கு சிகிச்சையளிக்கும் 'காந்தக் கலோரி பொருள்' உருவாக்கம்\nஐதராபாத் நகரை தலைமையிடமாக கொண்ட தூள் உலோகம் மற்றும் புதிய பொருட்களுக்கான மேம்பட்ட ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானிகள் (ARCI) சமீபத்தில் புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்கும் அரியவகை மண்ணை அடிப்படையாகக் கொண்ட காந்த கலோரி பொருளை (Magnetocaloric Material) உருவாக்கியுள்ளனர்.\nஹைட்ரஜன் உருவாக்கத்திற்கான குறைந்த விலை வினையூக்கி 'CeNS'\nஅறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின் கீழ் இயங்கும் 'CeNS' எனப்படும் நானோ மற்றும் மென் பொருள்களுக்கான மையத்தின் விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் மாலிப்டினம் டை ஆக்சைடை (Molybdenum dioxide) பயன்படுத்தி நீரிலிருந்து ஹைட்ரஜனை உருவாக்க (Catalyst) செலவு குறைந்த வழியைக் கண்டுபிடித்துள்ளனர்.\nCeNS ஆய்வகம்: பெங்களூரு நகரில் ஜலஹள்ளி பகுதியில் அமைந்துள்ள, நானோ மற்றும் மென் பொருள் அறிவியல் மையம் (CeNS) என்பது இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் (டிஎஸ்டி) கீழ் இயங்கும் நானோ மற���றும் மென் பொருளகளுக்கான ஒரு தன்னாட்சி ஆராய்ச்சி நிறுவனம் ஆகும்\n1,018 ஊர்களின் பெயர்கள் தமிழ் உச்சரிப்புக்கு ஏற்ப ஆங்கிலத்தில் மாற்றம்\nதமிழகத்தில் ஊர்களின் பெயர்களை தமிழ் உச்சரிப்புக்கு ஏற்றவாறு ஆங்கிலத்தில் எழுதுவது பற்றி அரசாணை ஜூன் 10-அன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் 1,018 ஊர்களின் பெயர் மாற்றப்பட்டுள்ளது.\nதமிழகம் முழுவதும் சில இடங்களில் ஊரின் பெயர்கள் தமிழில் ஒரு மாதிரி உச்சரிக்கப்படுகின்றன. ஆனால் அதே பெயர்கள் ஆங்கிலத்தில் வேறு மாதிரியாக உச்சரிக்கப்படுவதுடன், எழுதவும் படுகின்றன.\nஇனி அதை விடுத்தது ஊர் பெயர்களை தமிழில் உள்ளது போலவே ஆங்கிலத்தில் உச்சரிக்கவும், எழுதவும் அறிவுறுத்தி இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.\nஉதாரணமாக சென்னையில் உள்ள எழும்பூர் ரயில் நிலையமானது ஆங்கிலத்தில் 'எக்மோர்' என்று அழைக்கப்படுவதுடன், EGMORE என்று எழுதப்படுகிறது.\nஅவ்வாறு இல்லாமல் இனி எழும்பூர் (EZHUMBUR) என்றே ஆங்கிலத்திலும் எழுத வேண்டும் என்றும், உச்சரிக்க வேண்டும் என்றும் இந்த அரசாணையின் மூலம் அறிவுறுத்தப்படுகிறது.\nசிப்ஸ், சோப்பு போன்ற ‘பேக்’ செய்ய பயன்படும் பிளாஸ்டிக்குக்கு தடை\nதமிழ்நாட்டில் 2019-ம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதியில் இருந்து பிளாஸ்டிக்கை ஒழிப்பதற்கான அரசு உத்தரவு நடைமுறைக்கு வந்தது.\nபிளாஸ்டிக் ஷீட், பிளேட், டீ மற்றும் தண்ணீர் கப், தண்ணீர் பாக்கெட், ஸ்ட்ரா, கேரி பேக், பிளாஸ்டிக் கொடி போன்றவை (எந்த அளவில் இருந்தாலும்) அவை தடை செய்யப்பட்டு இருந்தன.\nஇதன் மூலம் சிப்ஸ் போன்ற தின்பண்டங்கள் மற்றும் சோப்புகள் போன்ற பொருட்களை பொட்டலமிட பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்குகளும் தடை செய்யப்பட்டுள்ளன. இந்த உத்தரவு ஜூன் 5-ந் தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது.\nஇலவச முகக்கவசங்கள் வழங்க முடிவு\nகொரானா வைரஸ் நோய்த் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள தமிழ்நாடு அரசு இலவச முகக்கவசங்களை வழங்கவுள்ளது. இதற்காக ரேஷன் அட்டைதாரர்களுக்கு 13.48 கோடி முகக் கவசங்களை விலை நிர்ணயம் செய்து வாங்குவதற்கு தமிழக அரசு வருவாய் நிர்வாக ஆணையர் தலைமையில் குழு அமைத்துள்ளது.\nதடகள வீராங்கனை கோமதி மாரிமுத்துக்கு '4 ஆண்டுகள் தடை விதிப்பு'\n2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தோகாவில் நடந்த ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக வீராங்கனை கோமதி 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். பின்னர் அவரிடம் நடத்தப்பட்ட ஊக்க மருந்து பரிசோதனையில் ‘நான்ட்ரோலன்’ என்னும் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தியது தெரியவந்தது.\n2019 மே மாதம் இடைநீக்கம் செய்யப்பட்டார். அடுத்த (‘பி’ மாதிரி) சோதனையும் ஊக்க மருந்து உபயோகப்படுத்தியதை உறுதி செய்தது. இதனால் சர்வதேச தடகள நேர்மை குழு கோமதி போட்டிகளில் பங்கேற்க 4 ஆண்டுகள் தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nகொரோனா பாதிப்பு - மாற்று வீரரை பயன்படுத்த ICC அனுமதி\nசர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது ஆடும் லெவன் அணியில் இடம் பெற்றுள்ள வீரர் யாருக்காவது கொரோனா வைரஸ் அறிகுறி தென்பட்டால் அவருக்கு பதிலாக மாற்று வீரரை பயன்படுத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) தலைமை நிர்வாக கமிட்டி ஜூன் 10-அன்று அனுமதி அளித்தது.\nஎத்தகைய வீரர் (பவுலர் அல்லது பேட்ஸ்மேன்) பாதிக்கப்படுகிறாரோ அதற்கு ஏற்ற மாற்று வீரரையே பயன்படுத்த வேண்டும். 20 ஓவர் மற்றும் ஒரு நாள் போட்டிகளுக்கு இந்த விதிமுறை பொருந்தாது.\nஎச்சில் மூலம் கொரோனா பரவும் அபாயம் உள்ளதால் பந்து மீது எச்சிலை தேய்க்க இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்ற பரிந்துரைக்கும் ICC ஒப்புதல் அளித்துள்ளது. இனி வரும் டெஸ்ட் போட்டிகளில் இது அமல்படுத்தப்படும்.\nஉலக உணவு பாதுகாப்பு தினம் - ஜூன் 7\nஇரண்டாவது உலக உணவு பாதுகாப்பு தினம் (World Food Safety Day), 2020 ஜூன் 7-அன்று, உணவு மூலம் ஏற்படும் அபாயங்களைத் தடுக்கவும், கண்டறியவும், நிர்வகிக்கவும், உணவுப் பாதுகாப்பு, மனித ஆரோக்கியம், பொருளாதார செழிப்பு, விவசாயம், சந்தை அணுகல், சுற்றுலா மற்றும் நிலையான அபிவிருத்தி ஆகியவற்றைப்பற்றிய விழிப்புணர்வுக்காக கடைபிடிக்கப்படுகிறது,\n2020 உலக உணவு பாதுகாப்பு தின மையக்கருத்து: 'Food Safety, Everyone’s Business'.\nஉலகப் பெருங்கடல் தினம் - ஜூன் 8\nஉலகப் பெருங்கடல் தினம் (World Oceans Day), ஆண்டுதோறும் ஜூன் 8-ஆம் தேதி ஐ.நா. சுற்றுச்சூழல் மற்றும் மேம்பாடு அமைப்பால் கடைபிடிக்கப்படுகிறது. நம் வாழ்வில் கடல் வகிக்கும் முக்கிய பங்கு மற்றும் அதைப் பாதுகாக்க மக்கள் உதவக்கூடிய முக்கிய வழிகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல் இந்நாளின் நோக்கம் ஆகும்.\nஇணைய தந்தை \"டிம் பெர்னர்ஸ் லீ\" பிறந்த தினம் - ஜ��ன் 8\n1990-இல் உலக விரிவு வலை (World Wide Web) என்னும் பொது பயன்பாட்டு இணையதளமாக உலகிற்கு அறிமுகம் செய்தார் டிம் பெர்னர்ஸ் லீ, இவர் இணைய தந்தை என்றழைக்கப்படுகிறார்.\nஇங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த \"டிம் பெர்னர்ஸ் லீ\" ஜூன் 8 ஆம் தேதி பிறந்தவர் ஆவார்.\nபவள முக்கோண தினம் - ஜூன் 9\nபவள முக்கோண தினம் (Coral Triangle Day) ஆண்டுதோறும் ஜூன் 9-ந் தேதி பவள முக்கோண திட்ட அமைப்பால் (Coral Triangle Initiative) கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாள் பவளப்பாறைப் பகுதிகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.\nஇந்த பவள முக்கோண முனைப்புத் திட்டம், மலேசியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், சாலமன் தீவுகள், பப்புவா நியூ கினியா, திமோர்-லெஸ்டே ஆகிய ஆறு நாடுகளின் பன்முக கூட்டமைப்பு ஆகும்.\nஉலக அங்கீகார தினம் - ஜூன் 9\nஒவ்வொரு ஆண்டும், உலக அங்கீகார தினம் (World Accreditation Day) ஜூன் 9-அன்று கொண்டாடப்படுகிறது.\nசர்வதேச அங்கீகார மன்றம் (International Accreditation Forum) மற்றும் சர்வதேச ஆய்வக அங்கீகார ஒத்துழைப்பு (ILAC) அமைப்பு ஆகியவற்றால் அங்கீகாரத்தின் (Accreditation) முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த நாள் தொடங்கப்பட்டது.\nஇந்தியாவில் இந்த தினம் இந்திய தர கவுன்சிலால் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/central-govt-did-not-want-to-reduce-taxes-on-petrol-and-diesel-prices/", "date_download": "2021-03-02T23:41:34Z", "digest": "sha1:DJIQCA62WECXM5XLC63MLJZX6LLZMZ7Z", "length": 12974, "nlines": 134, "source_domain": "www.patrikai.com", "title": "இன்றும் உயர்ந்த பெட்ரோல் டீசல் விலை : மத்திய அரசு நடவடிக்கை எடுக்க மறுப்பு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nஇன்றும் உயர்ந்த பெட்ரோல் டீசல் விலை : மத்திய அரசு நடவடிக்கை எடுக்க மறுப்பு\nதினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்காததால் இன்றும் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.\nபெட்ரோல் மற்றும் டீசலுக்கான விலை தினந்தோறும் அதிகரித்துக் கொண்டே வருவதால் மக்கள் பெரும் பாதிப்பு அடைந்துள்ளனர். இதனால் அத்தியாவசியப் பொருட���களின் விலையும் தினம் உயர்ந்து வருகிறது. இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு கலால் வரியை குறைக்கலாம் என காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்கட்சிகளும் ஆலோனை தெரிவித்தன.\nமத்திய பாஜக அரசு இந்த யோசனையை ஏற்றுக் கொள்ளவில்லை. நேற்று மத்திய அரசின் பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், “தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்து வருவது உண்மை தான். ஆனால் அது குறித்து சரியாக சிந்திக்காமல் உணர்ச்சி வசப்பட்டு கலால் வரியை குறைப்பது சரியான தீர்வாகாது.” என ஜாடையாக வரி குறைப்பு நடவடிக்கை கிடையாது என அறிவித்துள்ளார்.\nஇந்நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து ஒரு புதிய உச்சத்தை அடைந்துள்ளது. சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு ரூ.83.66 க்கு விற்கப்படுகிறது. டீசல் லிட்டருக்கு ரூ.76.75க்கு விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட பெட்ரோல் 12 காசுகளு, டீசல் 11 காசுகளும் உயர்ந்துள்ளன.\nராம் ஜெத்மலானி ராஜ்யசபைக்கு தேர்வு : சுப்ரமணியம் சாமிக்கு பதிலடி கொடுப்பாரா IPL 2016: ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணி கோப்பையை வென்றது பதவி விலக முதல்வர் முடிவு\nPrevious வரும் 11 ஆம் தேதி முதல் திருப்பதிக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கம்\nNext வோடபோன் – ஐடியா இணைப்பு : 2500 பேர் பணி இழப்பு\nதடுப்பூசி சான்றிதழில் மோடி படம் – தேர்தல் கமிஷன் கதவை தட்டவுள்ள திரிணாமுல் காங்கிரஸ்\nகொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 7,863, கேரளாவில் 2,938 பேர் பாதிப்பு\n2 ஆண்டுகளுக்கு முன்னரே கர்நாடகத்தில் தேர்தலுக்கு தயாராகும் காங்கிரஸ் – பாதயாத்திரை அறிவிப்பு\nகொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 7,863, கேரளாவில் 2,938 பேர் பாதிப்பு\nமும்பை இன்று மகாராஷ்டிராவில் 7,863. மற்றும் கேரளா மாநிலத்தில் 2,938 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 7,863…\nஇன்று ஆந்திராவில் 106 பேர், டில்லியில் 271 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரா மாநிலத்தில் 106 பேர், மற்றும் டில்லியில் 271 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. ஆந்திரா மாநிலத்தில்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் – 02/03/2021\nசென்னை தமிழகத்தில் இன்றைய (02/03/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 462 பேருக்குப் பாதிப்பு…\nதமிழகத்தில் சிகிச்சை��ில் உள்ள கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 4000 க்கும் குறைவு\nசென்னை தமிழகத்தில் இன்று 462 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,52,478 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 3,997…\nஉடல் நோய்த் தடுப்பூசி உடனடியாக, ஊழல் நோய்த் தடுப்பூசி அடுத்த மாதம் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட கமல் டிவிட்…\nசென்ன : மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். இதையடுத்து, உடல் நோய்த்…\nநேற்று ஒரே நாளில் கொரோனா தடுப்பூசிக்கு 29 லட்சம் பேர் முன்பதிவு\nடில்லி நேற்று ஒரே நாளில் 29 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். உலக அளவில் கொரோனா …\nஜிம்பாப்வே vs ஆப்கானிஸ்தான் டெஸ்ட் – ஆதிக்கம் செலுத்தும் ஜிம்பாப்வே\nதடுப்பூசி சான்றிதழில் மோடி படம் – தேர்தல் கமிஷன் கதவை தட்டவுள்ள திரிணாமுல் காங்கிரஸ்\nகொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 7,863, கேரளாவில் 2,938 பேர் பாதிப்பு\n2 ஆண்டுகளுக்கு முன்னரே கர்நாடகத்தில் தேர்தலுக்கு தயாராகும் காங்கிரஸ் – பாதயாத்திரை அறிவிப்பு\n4வது டெஸ்ட் போட்டிக்கான ஆடுகளம் எப்படி இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinappuyalnews.com/archives/2362", "date_download": "2021-03-02T23:39:43Z", "digest": "sha1:6HSYC7A77RIZQ6VM4QYH5CZ62LKHUUOO", "length": 9054, "nlines": 63, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "அமைச்சர் சி .வி..விக்னேஸ்வரனின் அரசியல்போக்கு சிங்கள பேரினவாதத்தை சார்ந்ததாகவே அமைகிறது | Thinappuyalnews", "raw_content": "\nஅமைச்சர் சி .வி..விக்னேஸ்வரனின் அரசியல்போக்கு சிங்கள பேரினவாதத்தை சார்ந்ததாகவே அமைகிறது\nஇலங்கையின் வடமாகாண முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன் மேதின கூட்டத்தில் ஆற்றிய உரையில், தமிழ்த்தேசிய கூட்டமைப்பிற்குள் இருக்கும் கட்சிகள் சுயநலத்துடன் செயற்படுவதாகவும், அதனால், தமிழர்களின் பொது நன்மைகள் பின்னுக்குத்தள்ளப்படுவதாகவும் கவலை வெளியிட்டிருக்கிறார்.\nதமிழர்களுக்கு இடையிலான ஒற்றுமையின்மையே அவர்களின் தோல்விக்கு முக்கிய காரணம் என்று தெரிவித்த அவர், உலகு தழுவிய அளவில் தொழிலாளர்களின் இன்றைய உரிமைகளை சாத்தியமாக்கியது தொழிலாளர்களுக்கு இடையிலான ஒற்றுமையே என்றும், அத்தகைய ஒற்றுமையையே தற்போது தமிழர்களும் தமது அரசியல் செயற்பாடுகளில் கடைபிடிக்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.\nஇல��்கைப் போரில் நடந்த பாரிய மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஜெனீவா தீர்மானத்தை அடுத்து உலகநாடுகளின் கவனம் ஈழத்தமிழர் பட்ட இன்னல்கள் தொடர்பில் குவிந்திருக்கும் இன்றைய சூழலில் இலங்கை அரசு நிகழ்த்திய பாரிய மனித உரிமைகள் தொடர்பான ஆதாரங்களை ஆவணமாக்கி ஐநாமன்றத்திடம் கையளிக்க வேண்டிய முறையில் கையளிக்கவேண்டிய பாரிய பணி இலங்கை தமிழர்களின் முன் இருப்பதாகவும் தெரிவித்தார் விக்னேஸ்வரன்.\nஇலங்கை தொடர்பான சர்வதேச விசாரணையில் தமிழர் தரப்பு கடைபிடிக்கவேண்டிய அணுகுமுறைகள் குறித்தும் அவர் தமது பேச்சில் விரிவாக விளக்கினார்.\n“கேட்பாரின்றி அதிகாரம் செலுத்திய பிரபாகரன்”\nஇலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது ஆட்சி நிரந்தரமானது என்கிற இறுமாப்புடன் செயற்பட்டுவருவதாக குற்றம் சாட்டிய சி வி விக்னேஸ்வரன், ஒருகாலத்தில் கேட்பாரின்றி அதிகாரத்தில் இருந்த பிரபாகரனைப் பற்றி நன்கு அறிந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே தற்போதைய தனது அதிகாரம் நிலையானது என்கிற இறுமாப்பில் வடபகுதியில் நிலைகொண்டிருக்கும் இலங்கை இராணுவத்தை திரும்பப்பெற மாட்டேன் என்று கூறுவதைக்கண்டு தான் பரிதாபப்படுவதாகவும் தெரிவித்தார்.\nஇந்திய அமைதிகாப்புப்படை இலங்கையில் நிலைகொண்டிருந்த சமயத்தில் இந்திய படைகள் இலங்கையில் இருந்து அடுத்த 100 ஆண்டுகளுக்கு வெளியேறாது என்று இந்திய படை அதிகாரி ஒருவர் முன்பொருமுறை பேசியதாக தாம் கேள்விப்பட்டதாக தெரிவித்த விக்னேஸ்வரன், ஆனால் அடுத்த ஆண்டே இந்திய பொதுத்தேர்தலில் காங்கிரஸ் அரசு தோற்று, விபிசிங் தலைமையிலான அரசு அமைந்து இந்தியப் படைகள் இலங்கையிலிருந்து வெளியேற்றப்பட்ட நிகழ்வை நினைவுகூர்ந்தார்.\nஅதே போல இலங்கை இராணுவம் இலங்கையின் வடபகுதியில் நிலைகொண்டிருப்பதற்கு எந்தவிதமான நியாயமான காரணங்களும் இல்லை என்று தமது பேச்சில் கடும் எதிர்ப்பு தெரிவித்த விக்னேஸ்வரன், தேவைப்பட்டால் சர்வதேச சட்டங்களுக்கு அமைய குறிப்பிட்ட சில இடங்களில் வேண்டுமானால் (இலங்கை) மத்திய அரசின் படைகளை நிலை நிறுத்த தாங்கள் இடமளிக்கலாமே தவிர, ஒரு ஆக்கிரமிப்பு படையாக இலங்கை ராணுவம் தமிழர் பகுதிகளில் இருப்பதற்கு தாம் இடமளிக்கப்போவதில்லை என்றும் எச்சரித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/253354-tmvp-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2021-03-02T23:39:18Z", "digest": "sha1:YR5F2LJ5YSIZFXTT3JRSRHKWBA6ZPAHH", "length": 24154, "nlines": 208, "source_domain": "yarl.com", "title": "TMVP கட்சி பிள்ளையானின் சொத்து அல்ல. கிழக்கு மாகாணத்தின் தலைவிதியை நிர்ணயிக்க கூடிய கட்சியாக மாற்றக் கூடிய பொறுப்பு உங்களுக்கு உள்ளது - ஊர்ப் புதினம் - கருத்துக்களம்", "raw_content": "\nTMVP கட்சி பிள்ளையானின் சொத்து அல்ல. கிழக்கு மாகாணத்தின் தலைவிதியை நிர்ணயிக்க கூடிய கட்சியாக மாற்றக் கூடிய பொறுப்பு உங்களுக்கு உள்ளது\nயாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்\nசுய ஆக்கங்கள் கவிதை, கதை, அங்கதம், பயண அனுபவம், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம். கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம்.\nTMVP கட்சி பிள்ளையானின் சொத்து அல்ல. கிழக்கு மாகாணத்தின் தலைவிதியை நிர்ணயிக்க கூடிய கட்சியாக மாற்றக் கூடிய பொறுப்பு உங்களுக்கு உள்ளது\nJanuary 26 in ஊர்ப் புதினம்\nTMVP கட்சி பிள்ளையானின் சொத்து அல்ல. கிழக்கு மாகாணத்தின் தலைவிதியை நிர்ணயிக்க கூடிய கட்சியாக மாற்றக் கூடிய பொறுப்பு உங்களுக்கு உள்ளது\nஅதிகார பகிர்வு விடயத்தில் மாகாண சபை முறைமையை ஏற்றுக் கொண்டுள்ளோம். மாகாண சபை முறைமை ஒன்று வருமாக இருந்தால் மாகாண சபையை ஆட்சியமைக்கும் பொறுப்பும், ஆட்சியமைக்க வைக்கும் பொறுப்பும் மக்கள் கையில் உள்ளது என மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சி.சந்திரகாந்தன் தெரிவித்தார்.\nவாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சுங்கான்கேணி கிராம மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் கேட்டறியும் மக்கள் சந்திப்பு சுங்கான்கேணி பிள்ளையார் ஆலய முன்றலில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றுகையில் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.\nஅங்கு அ���ர் மேலும் தெரிவிக்கையில் -\nஎனது மக்கள் பணி தொடரும் யாரும் சந்தேகம் கொள்ள தேவையில்லை. வீதிகள், பாடசாலைகள், கிராமங்கள் அபிவிருத்தி செய்யப்படும். இந்த வருடம் அபிவிருத்திகள் ஓரளவு இடம்பெற்றாலும், 2022ம், 2023ம் ஆண்டளவில் அதிகளவான வேலைத் திட்டங்கள் இடம்பெறும்.\nகொரோனா தாக்கம் காரணமாக உலக பொருளாதாரத்தில் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளது. நமது நாட்டிலும் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக உள்ளுர் உற்பத்திகளை அதிகரிக்க வேண்டும். கொரோனா தாக்கம் என்று பார்த்தால் தற்போது டெங்கு தாக்கல் அதிகரித்துள்ளது.\nவாழைச்சேனை பிரதேசத்தில் டெங்கு அதிகரித்துள்ளது. மழை நீர் தேங்கி நிற்பதும், மக்கள் குப்பைகளை சரியான முறையில் அகற்றாமை, உள்ளுராட்சி மன்றங்களும் சரியான முறையில் இயங்காமையே காரணம் என்றும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. கல்வியை அதிகரிக்கும் வகையில் இவ்வருட நிதி மூலம் மட்டக்களப்பு மேற்கு வலயத்திலுள்ள பாடசாலைகளை அபிவிருத்தி செய்ய திட்டமிட்டுள்ளோம். அதில் சுங்கான்கேணி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையும் உள்வாங்கப்படும்.\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி பிள்ளையானின் சொத்து அல்ல. அது உங்கள் கட்சி. கிழக்கு மாகாணத்தின் தலைவிதியை நிர்ணயிக்க கூடிய கட்சியாக மாற்றக் கூடிய பொறுப்பு உங்களுக்கு உள்ளது. நாங்கள் ஜனநாயகத்தினை நம்புபவர்கள்.\nஅதிகார பகிர்வு விடயத்தில் மாகாண சபை முறைமையை ஏற்றுக் கொண்டுள்ளோம். மாகாண சபை முறைமை ஒன்று வருமாக இருந்தால் மாகாண சபையை ஆட்சியமைக்கும் பொறுப்பும், ஆட்சியமைக்க வைக்கும் பொறுப்பும் உங்கள் கையில் உள்ளது. அரச கொள்கையினுடாக வரும் அனைத்து விடயங்களும் செய்து தருவேன்.\nபாரம்பரிய உற்பத்தியை நம்பி வாழும் மக்கள் நாம். இதனை மேம்படுத்த வேண்டும். அதிலும் இதனை குறைந்த விலைக்கு விற்கும் நிலைமைக்கு மட்டக்களப்பு மாவட்டம் உள்ளது. இதனை மாற்றுவதற்கு ஏற்ற நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என்றார்.\nசுங்கான்கேணி பிள்ளையார் ஆலய தலைவர் எஸ்.பாலன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வாழைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் திருமதி.ஸோபா ஜெயரஞ்சித், கிராம சேவை அதிகாரி எஸ்.ஹரிகரன், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி முக்கியஸ்தர்கள் எனப் பலர் கல��்து கொண்டனர்.\nஇதன்போது சுங்கான்கேணி பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூசைகளில் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சி.சந்திரகாந்தன் கலந்து கொண்டதுடன், மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.\nஇதில் பாராளுமன்ற உறுப்பினருக்கு ஆலய நிருவாக சபையினரால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன், சுங்கான்கேணி அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு சென்று பாடசாலை மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் மற்றும் பாடசாலை வளப் பற்றாக்குறைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டதுடன், பாதிப்படைந்து காணப்படும் வீதிகளையும் பார்வையிட்டார்\nஇவர் விடுதலைப்புலிகளை காட்டிக்கொடுக்காமல் இருந்திருந்தால் இந்தப் போலி பதவி கிடைத்திருக்குமா எல்லாம் தலைவரால் வந்த கவுரவம்.\n4245ஏக்கர் அரசகாடுகள் விடுவிக்கப்படவுள்ளதாக வனவளத்திணைக்களம் தெரிவிப்பு\nதொடங்கப்பட்டது 5 minutes ago\nவிடுதலைப்புலிகளின் மூத்த தளபதி கிட்டு பயணித்த கப்பல் கப்டன் காலமானார்.\nதொடங்கப்பட்டது ஞாயிறு at 14:07\nதொடங்கப்பட்டது June 23, 2020\nதொடங்கப்பட்டது வியாழன் at 23:43\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nதொடங்கப்பட்டது August 26, 2012\n4245ஏக்கர் அரசகாடுகள் விடுவிக்கப்படவுள்ளதாக வனவளத்திணைக்களம் தெரிவிப்பு\nBy உடையார் · பதியப்பட்டது 5 minutes ago\n4245ஏக்கர் அரசகாடுகள் விடுவிக்கப்படவுள்ளதாக வனவளத்திணைக்களம் தெரிவிப்பு 23 Views வவுனியா பிரதேசத்திற்குட்பட்ட 4245 ஏக்கர் அரசகாடுகள் விடுவிக்கப் படவுள்ளதாக வனவளத் திணைக்களம் தெரிவித்துள்ளது. வவுனியா பிரதேசசெயலகத்தின் அபிவிருத்திக்குழு கூட்டம் இன்று இடம்பெற்றது. இதன்போது வவுனியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட 4245 ஏக்கர் ஏனைய அரசகாடுகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக வனவளத் திணைக்களம் சார்பாக முன்னிலையாகிருந்த உத்தியோகத்தர்கள் தெரிவித்திருந்ததுடன் இது தொடர்பாக மாவட்ட அரசஅதிபருக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தனர். எனினும் குறித்தவிடயம் தொடர்பாக பிரதேச செயலகத்திற்கோ அல்லது கிராம சேவையாளர்களிற்கோ அறிவிக்கப்படவில்லை. இதன்போது கருத்து தெரிவித்த ஒருங்கிணைப்பு குழு தலைவர் கு. திலீபன்,“ நாங்கள் மக்களுடன் சந்திப்பை மேற்கொள்பவர்கள். அவர்களிற்கு பதி���் சொல்லவேண்டும். எனவே அரச அதிபருக்கு தெரியப்படுத்துவதற்கு முன்னதாக எங்களுக்கும் அது தொடர்பாக தெரியப்படுத்தி ஒரு பிரதியை அனுப்ப வேண்டும்“ என்றனர் https://www.ilakku.org/\nவிடுதலைப்புலிகளின் மூத்த தளபதி கிட்டு பயணித்த கப்பல் கப்டன் காலமானார்.\nஆழ்ந்த இரங்கல்கள், அன்னாரின் ஆத்மா சாந்தியடையவதாக\nகாலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏 கஸ்தூரி மனம் வீசும் மாண்பாளரே...|\n உங்கள் கையால் செம்பு தண்ணீர் குடித்தால் கூட சுவையாகத்தான் இருக்கும். சாப்பாடுகள் என்றாலும் சரி சிற்றுண்டி ஆனாலும் சரி எல்லாமே சொர்க்க உணவுகளாய் இருக்கும். சுவை கூட சொல்லி வர்ணிக்க முடியதம்மா.சும்மா ஒரு சட்டியில் நாலு வெங்காயதையும் பச்சைமிளகாயையும் போட்டு சொதி வைத்தால் கூட அது அமிர்தமாக இருந்ததே அம்மா. அந்த சுவை ஏன் என் மனைவி சமைக்கும் போது வரவில்லை எத்தனை உணவுகளை எந்தெந்த விதமாக எல்லாம் சமைத்தீர்கள். அந்த பக்குவம் உங்கள் பேரப்பிள்ளைகளிடம் வரவே வராதம்மா. காலம் மாறி விட்டது என்கிறார்கள். நாமும் மாறுகின்றோம் என்கிறார்கள். கண்ட கண்ட உணவுகளை உண்கிறார்கள். கடைசியில் கைக்குள் பிடிக்குது காலுக்குள் பிடிக்குது என்கிறார்கள்.நெஞ்சுக்குள் இழுக்குது என்கிறார்கள் அம்மா. சென்ற கிழமை சின்னம்மாவுக்கு ரெலிபோன் எடுத்தேன் அம்மா. சுக நலம் விசாரித்தேன். அவ என்னை எதுவும் விசாரிக்க வில்லை. மாறாக பணம் வேண்டும் என்றார். ஏன் என நான் கேட்டேன். தனது பேரப்பிள்ளைக்கு வீடு கட்டவாம். இப்போது இருக்கும் வீடு யாருக்கு என நான் கேட்க அது தனக்கு மட்டும் என்றார். அது மட்டுமில்லாமல் எனது பெயரில் இருக்கும் காணிகளை தனது பெயருக்கு மாற்றி தரும் படியும் கட்டளையிட்டார். அம்மா நீங்கள் இருக்கும் மட்டும் வாய் மூடி இருந்தவர்கள் எல்லாம் வாய் திறக்க ஆரம்பித்து விட்டார்கள். அம்மா எத்தனை உணவுகளை எந்தெந்த விதமாக எல்லாம் சமைத்தீர்கள். அந்த பக்குவம் உங்கள் பேரப்பிள்ளைகளிடம் வரவே வராதம்மா. காலம் மாறி விட்டது என்கிறார்கள். நாமும் மாறுகின்றோம் என்கிறார்கள். கண்ட கண்ட உணவுகளை உண்கிறார்கள். கடைசியில் கைக்குள் பிடிக்குது காலுக்குள் பிடிக்குது என்கிறார்கள்.நெஞ்சுக்குள் இழுக்குது என்கிறார்கள் அம்மா. சென்ற கிழமை சின்னம்மாவுக்கு ரெலிபோன் எடுத்தேன் அம்மா. சுக நலம் விசாரித்தேன். அவ என்னை எதுவும் விசாரிக்க வில்லை. மாறாக பணம் வேண்டும் என்றார். ஏன் என நான் கேட்டேன். தனது பேரப்பிள்ளைக்கு வீடு கட்டவாம். இப்போது இருக்கும் வீடு யாருக்கு என நான் கேட்க அது தனக்கு மட்டும் என்றார். அது மட்டுமில்லாமல் எனது பெயரில் இருக்கும் காணிகளை தனது பெயருக்கு மாற்றி தரும் படியும் கட்டளையிட்டார். அம்மா நீங்கள் இருக்கும் மட்டும் வாய் மூடி இருந்தவர்கள் எல்லாம் வாய் திறக்க ஆரம்பித்து விட்டார்கள். அம்மா உங்கள் காலத்தில் இருந்த சகோதர பாசம் குடும்ப பாசங்கள் இன்றில்லை.சில நேரம் கடமைக்கு பழகுவது போல் இருக்கின்றார்கள். சகோதரங்கள் குடும்பங்களுக்குள் கூட எரிச்சல் பொறாமைகள் கூடி விட்டதம்மா.சந்ததிகள் குடும்பங்களுக்குள்ளேயே ஏற்றத்தாழ்வுகள் பார்கின்றார்கள். பணத்தை வைத்து சரிசமம் பார்க்கின்றார்கள் அம்மா. நான் கார் வாங்கினால்....நான் வீடு வாங்கினால் அதை விட இன்னும் பெரிய கோணத்தில் தாங்கள் வாங்க வேண்டும் என அல்லல் படுகின்றார்கள்.எதை கொண்டு வந்தார்கள் எதை கொண்டு போகப்போகின்றார்கள் அம்மா உங்கள் காலத்தில் இருந்த சகோதர பாசம் குடும்ப பாசங்கள் இன்றில்லை.சில நேரம் கடமைக்கு பழகுவது போல் இருக்கின்றார்கள். சகோதரங்கள் குடும்பங்களுக்குள் கூட எரிச்சல் பொறாமைகள் கூடி விட்டதம்மா.சந்ததிகள் குடும்பங்களுக்குள்ளேயே ஏற்றத்தாழ்வுகள் பார்கின்றார்கள். பணத்தை வைத்து சரிசமம் பார்க்கின்றார்கள் அம்மா. நான் கார் வாங்கினால்....நான் வீடு வாங்கினால் அதை விட இன்னும் பெரிய கோணத்தில் தாங்கள் வாங்க வேண்டும் என அல்லல் படுகின்றார்கள்.எதை கொண்டு வந்தார்கள் எதை கொண்டு போகப்போகின்றார்கள் அம்மா அம்மா என்ரை புறணி இன்னும் வரும்.\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nTMVP கட்சி பிள்ளையானின் சொத்து அல்ல. கிழக்கு மாகாணத்தின் தலைவிதியை நிர்ணயிக்க கூடிய கட்சியாக மாற்றக் கூடிய பொறுப்பு உங்களுக்கு உள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilneralai.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95/", "date_download": "2021-03-02T22:31:40Z", "digest": "sha1:JGBJV3QLJWNGAFW7RVNOQKXZZW467USZ", "length": 15113, "nlines": 205, "source_domain": "tamilneralai.com", "title": "கொண்டைக்கடலையின் நன்ம���கள் – தமிழ் நேரலை செய்திகள்", "raw_content": "\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\nஇரவு 7 மணி முதல் விமானம் , மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து\nவேகத்தில் நகரும் நிவர் புயல்\n3 ஆயிரம் கனஅடியாக உயர்வு\nகொண்டைக்கடலையில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் உண்டு. நுண்ணிய ஊட்டச்சத்துக்கள், புரதம் மற்றும் நார்ச்சத்து இருப்பதால் அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது நல்லது. 100 கிராம் கொண்டைக்கடலையில் 9 கிராம் புரதம், 8 கிராம் நார்ச்சத்து, 2.6 கிராம் கொழுப்பு, இரும்பு சத்து மற்றும் மக்னீஷியம் இருக்கிறது. மேலும் 164 கலோரிகள் இருக்கிறது. கொண்டைக்கடலையில் கொலஸ்ட்ரால் மிகவும் குறைவு. கொண்டைக்கடலையின் மேலும் சில நன்மைகளை பார்ப்போம்\nகொண்டைக்கடலையில் புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்திருப்பதால் உடல் எடை குறைக்க நினைத்தால் இதனை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளலாம். உங்களுக்கு அவ்வப்போது ஏற்படும் பசியை போக்கி நீண்ட நேரம் நிறைவாக வைத்திருக்கும்.\nநீரிழிவு நோய்க்கு நார்ச்சத்து மிகவும் முக்கியமானது. நார்ச்சத்து மிகுந்த உணவுகள் இரத்த சர்க்கரையை சீராக வைத்திருக்க உதவும்.\nஎலும்புகளின் உறுதிக்கு வைட்டமின், தாதுக்கள், கால்சியம், மக்னீஷியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் கே கட்டாயமாக தேவை. இவை அனைத்தும் கொண்டைக்கடலையில் இருக்கிறது என்பதால் எலும்புகளின் வளர்ச்சிக்கும் உறுதிக்கும் இதனை அதிகம் சேர்த்து கொள்ளலாம்.\nஉடலில் கெட்ட கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தி இருதய நோய்களின் அபாயத்தை குறைக்கிறது. கொண்டைக்கடலையை அதிகம் சாப்பிடுவதால் இருதய ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.\nவைட்டமின் பி 9 அல்லது ஃபோலேட் ஆகியவை கொண்டைக்கடலையில் இருக்கிறது. மூளை செயல்பாட்டிற்கும், தசைகளின் வளர்ச்சிக்கும், நரம்பு மண்டலத்திற்கும், மெட்டபாலிசத்தை அதிகரிக்கவும் கொண்டைக்கடலையை அடிக்கடி சாப்பிடலாம். கல்லீரலில் கொழுப்புகளை குறைத்து உறுப்புகளை சீராக வேலை செய்ய வைக்கும் தன்மை கொண்டைக்கடலைக்கு உண்டு.\nஅனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு\nவள்ளியம்மாள் குருகுலம் (புற்று நோய் நிவாரணம்)\nதமிழகத்தை யாராலும் காப்பாற்ற இயலாது\n40 ஆயிரம் மதிப்புள்ள இம்போர்ட்ட‌ட் வீல்சேர் மற்றும் ட்ரை (மூன்று சக்கர) சைக்கிள்..\nஅக்னி வெயிலை சமாளிக்க என்ன செய்யலாம்\nகோடைக்காலத்தில் உட்கொள்ள வேண்டிய உணவு வகைகள்\nஎவ்வளவு நேரம் தூக்கம் தேவை\nஅனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு\nவள்ளியம்மாள் குருகுலம் (புற்று நோய் நிவாரணம்)\nதமிழகத்தை யாராலும் காப்பாற்ற இயலாது\n40 ஆயிரம் மதிப்புள்ள இம்போர்ட்ட‌ட் வீல்சேர் மற்றும் ட்ரை (மூன்று சக்கர) சைக்கிள்..\nஅக்னி வெயிலை சமாளிக்க என்ன செய்யலாம்\nகோடைக்காலத்தில் உட்கொள்ள வேண்டிய உணவு வகைகள்\nஎவ்வளவு நேரம் தூக்கம் தேவை\nஇளையராஜாவை புகழ்ந்து பேசிய கமல்,\nஅஜித் தோவல் மீண்டும் நியமனம்\nஅனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு.\nமரபணு மாற்றப்பட்ட தொழிற்நுட்ப பொய்கள்\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\nஇரவு 7 மணி முதல் விமானம் , மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து\nவேகத்தில் நகரும் நிவர் புயல்\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nவள்ளியம்மாள் குருகுலம் (புற்று நோய் நிவாரணம்)\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\nதிங்களூர் சந்திரன் கோவில் – தமிழ் செய்திகள்\n[…] செவ்வாய் தோஷம் போக்கும் வைத்தீஸ்வரன் கோவில்...\nகஞ்சனூர் அக்கினீஸ்வரர் கோயில் (சுக்கிரன் திருத்தலம்) – தமிழ் செய்திகள்\nசெவ்வாய் தோஷம் போக்கும் வைத்தீஸ்வரன் கோவில் – தமிழ் செய்திகள்\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\nஇரவு 7 மணி முதல் விமானம் , மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nவள்ளியம்மாள் குருகுலம் (புற்று நோய் நிவாரணம்)\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nவள்ளியம்மாள் குருகுலம் (புற்று நோய் நிவாரணம்)\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\nமக்களிடம் செல்வோம் – மக்களிடம் சொல்வோம் – மக்களின் மனதை வெல்வோம் தி.மு.க தலைவர் சூளுரை\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nவள்ளியம்மாள் குருகுலம் (புற்று நோய் நிவாரணம்)\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\nஇன்று முதல் ஆரம்பம் குருபெயர்ச்சி பலன்கள் 12 ராசிகளுக்கும் 2018-2019\nஹாக்கி அணியைக் குடும்பமாக பாவித்த அவர்களுக்கு ஹாக்கி மைதானமே வீடாக அமைந்தது.\nவெற்றி நம் விரல் நுனியில்..\nதிங்களூர் சந்திரன் கோவில் – தமிழ் செய்திகள்\n[…] செவ்வாய் தோஷம் போக்கும் வைத்தீஸ்வரன் கோவில்...\nகஞ்சனூர் அக்கினீ��்வரர் கோயில் (சுக்கிரன் திருத்தலம்) – தமிழ் செய்திகள்\nசெவ்வாய் தோஷம் போக்கும் வைத்தீஸ்வரன் கோவில் – தமிழ் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2019/06/blog-post_19.html", "date_download": "2021-03-02T23:02:52Z", "digest": "sha1:NBLA42IMFMCXPSG5W6YMNHYTA6LVYVOS", "length": 15027, "nlines": 414, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: மூன்றாவது நாளாகவும் தொடரும் கல்முனை உண்ணாவிரதம் : களத்தில் பிரசாந்தனும்,கருணாவும்,கோடிஸ்வரனும் !!", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nசுமந்திரனுக்கு மக்கள் ஏன் செருப்பால் எறிந்தனர் \nமறுசீரமைக்கப்படும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள்\nமூன்றாவது நாளாகவும் தொடரும் கல்முனை உண்ணாவிரதம் : ...\nசுவாமி யோகேஸ்வரனுக்கே பேய்க்கு பயமாம்\nயோகேஸ்வரன் எம்பியால் நூலக உத்தியோகஸ்தர் தாக்கப்பட...\nரஞ்சித் சொன்னது உண்மையைத் தவிர வேறில்லை.\nஈழத்தமிழரின் கலைமுகம் - பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nமுஸ்லிம் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: இலங்கை கிழக்...\nமூன்றாவது நாளாகவும் தொடரும் கல்முனை உண்ணாவிரதம் : களத்தில் பிரசாந்தனும்,கருணாவும்,கோடிஸ்வரனும் \nமூன்றாவது நாளாகவும் தொடரும் கல்முனை உண்ணாவிரதம் : களத்தில் பிரசாந்தனும்,கருணாவும்,கோடிஸ்வரனும் \nசாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ள கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரரின் தலைமையிலான போராட்டம் 3ஆவது நாளாகவும் தொடர்கிறது.\nஉடல்நிலை மோசமடைந்துள்ள அவருக்கு இரு தடவைகள் முதலுதவிகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், போராட்டம் இன்றும் (புதன்கிழமை) தொடர்கிறது.\nஅம்பாறை, கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறுக் கோரி மதகுருமார்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை நேற்று முன்தினம் காலை 9 மணியளவில் ஆரம்பித்திருந்தனர்.\nகல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர், கிழக்கிலங்கையின் இந்துகுருமார் ஒன்றியத்தலைவர் சிவஸ்ரீ.க.கு.சச்சிதானந்த சிவம் குருக்கள், கல்முனை மாநகரசபை உறுப்பினர்களான அழகக்கோன் விஜயரெட்ணம், சந்திரசேகரம் ராஜன் உள்ளிட்டோர் குறித்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.\nஇந்தநிலையில், நேற்று மாலை போராட்ட களத்திற்குச் சென்ற அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலய நிர்வாகசேவை அதிகாரிகள், போராட்டத்தை கைவிடும்படி கேட்டுக்கொண்டார்.\nஎனினும் போராட்டக்காரர்கள் அந்த கோரிக்கையை நிராகரித்துள்ளனர். அத்தோடு அரச அதிபர் இந்த விடயத்தில் ஏதாவது முடிவெடுப்பதென்றால் இன்று மதியம் 2 மணிக்குள் எடுக்கும்படியும் அதற்குள் முடிவொன்று எடுக்கப்படாவிட்டால் மதியம் 2 மணிக்கு அதிரடி முடிவொன்றை அறிவிக்கவுள்ளதாக தெரிவித்திருந்தனர் .\nஇப்போது உண்ணாவிரத போராட்டம் இடம்பெறும் இடத்திற்க்கு முன்னாள் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் க.கோடிஸ்வரன் ஆகியோர் சமூகமளித்திருக்கிறார்கள். கடந்த இரண்டு தினங்களை விடவும் இன்று அதிக மதகுருமார், பொதுமக்கள் இந்த போராட்டத்தில் ஆர்வத்துடன் கலந்துகொண்டு தமது ஆதரவை தெரிவித்துவருகிறார்கள்.\n( மாளிகைக்காடு நிருபர் )\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்\nசுமந்திரனுக்கு மக்கள் ஏன் செருப்பால் எறிந்தனர் \nமறுசீரமைக்கப்படும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள்\nமூன்றாவது நாளாகவும் தொடரும் கல்முனை உண்ணாவிரதம் : ...\nசுவாமி யோகேஸ்வரனுக்கே பேய்க்கு பயமாம்\nயோகேஸ்வரன் எம்பியால் நூலக உத்தியோகஸ்தர் தாக்கப்பட...\nரஞ்சித் சொன்னது உண்மையைத் தவிர வேறில்லை.\nஈழத்தமிழரின் கலைமுகம் - பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nமுஸ்லிம் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: இலங்கை கிழக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2018/08/26183654/1186739/Lakshmi-Movie-Review.vpf", "date_download": "2021-03-02T23:32:11Z", "digest": "sha1:XR6S3RAFD3V4JOVQVVLAASKWNXUTTTN5", "length": 11884, "nlines": 94, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Lakshmi Movie Review || லக்ஷ்மி", "raw_content": "\nதமிழக பட்ஜெட் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசிறுமி தித்யா அலாரம் டோன் கேட்டால் கூட துள்ளி குதித்து ஆடிவிடும் அளவுக்கு நடனத்தின் மீது வெறி கொண்ட பள்ளி மாணவியாக இருக்கிறார். ஆனால் அவளது அம்மா ஐஸ்வர்யா ராஜேஷ் நடனத்தின் மீது மிகப் பெரிய வெறுப்பு. மகளை நடனத்திலிருந்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஒதுக்கி வைக்கிறாள்.\nஅவளது நடனத் திறமையைப் பார்த்து வியப்பாகும் பிரபுதேவா, நடன நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நினைக்கும் அவளுக்கு எப்படியாவது உதவ நினைக்கிறார். அம்மாவுக்குத் தெரியாமல் டான்ஸ் அகாடமியில் சேரவும், திறமையை வளர்க்கவும் உதவுகிறார் பிரபுதேவா.\nநடனம் என்றாலே ���ெறுப்பாகும் அம்மாவை சமாளித்து தன் திறமையை உலகத்துக்குக் லக்ஷ்மி எப்படிக் காண்பிக்கிறாள் என்பதே படத்தின் கதை. மேலும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு நடனத்தின் மேல் ஏன் அத்தனை வெறுப்பு, பிரபுதேவா யார்\nதான் ஒரு சிறந்த நடிகர் என்பதை 'மெர்குரி' படத்தில் நிரூபித்த பிரபுதேவாவிற்கு, இந்தப் படத்தின் கதாபாத்திரம் சாதாரண விஷயமாக அமைந்துவிட்டது. அதிலும் நடனம் என்றால் சொல்லவா வேண்டும். அனைத்து காட்சிகளிலும் யதார்த்தமாக நடித்து கைத்தட்டல் பெற்றிருக்கிறார்.\nஐஸ்வர்யா ராஜேஷுக்கு பெரிய பாத்திரம் இல்லை என்றாலும் தன் இருப்பை முடிந்த வரை நன்றாகப் பதிவு செய்திருக்கிறார். படத்தின் முதன்மைக் கதாபாத்திரமாக இருந்தாலும், நடனத்தில் மட்டும் திறமையைக் காட்டியிருகிறார் தித்யா, நடிப்பில் இன்னும் கொஞ்சம் முயற்சி தேவை. தன்னைவிட சிறப்பாக நடனமாடும் ஒருவரைப் பார்த்து வியப்படைவதும், வாய்ப்பு மறுக்கப்படும் போது வெறுத்துப் போவதுமாக உணர்வுகளை கடத்தி நடித்திருந்த அர்ஜுன், சின்னச் சின்னக் குறும்புகள் செய்து கவனிக்க வைக்கும் அர்னால்ட் ஆகிய கதாபாத்திரங்கள் சிறப்பாக நடித்திருந்தனர்.\nநடனத்தை மையமாக வைத்து படம் இயக்கி இருக்கிறார் இயக்குனர் விஜய். நடனத்தில் ஆர்வம் உள்ள சிறுமியின் கதையை முடிந்த அளவு சுவாரஸ்யமாக சொல்ல முயற்சித்திருக்கிறார். ஆனால், அழுத்தமற்ற கதையாக்கம் படத்தின் உணர்வுகள் பார்வையாளர்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்பதுதான் சோகம்.\nபடத்தின் மையம் லக்ஷ்மி கதாபாத்திரம். அவளுக்கு நடனத்தின் மீது ஆர்வம் ஆர்வம் என்பது மட்டுமே காட்டப்படுகிறதே தவிர, எதனால் அவளுக்கு ஆர்வம், ஏன் அவளுக்கு அந்த வெற்றி தேவை என்கிற எந்த விஷயமும் இல்லை. அதனாலேயே எப்படியும் இவள் ஜெயித்துவிடுவாள் என்கிற மிதப்பு வந்துவிடுகிறது. எனவே, அவளுக்கு வரும் தடைகள் நமக்கு எந்த பதற்றத்தையும் உண்டாக்காமல் சென்றுவிடுகிறது.\nபரேஷ் ஷிரோத்கர், ரூல் தவ்சன், ஷம்பா நடன அசைவுகளுக்கு பலம் சேர்க்கும் விதமாக சாம் சி.எஸ் அமைத்திருந்த பாடல்களும் பின்னணி இசையும் கவனிக்க வேண்டியது. கூடவே நீரவ் ஷாவின் ஒளிப்பதிவும், கலை இயக்குநர் ராஜேஷும் ஒரு கலர் புல்லான நடனத் திருவிழாவையே கண் முன் நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்கள். குறிப்பாக டான்ஸ் ரிகர்சலில், ப்ளாஷ் பேக்கில் வரும் பிரபுதேவாவின் நடனம், கவிதை ஒன்றை ஒலிக்கவிட்டு பிரபுதேவாவுடன் இணைந்து குழந்தைகளும் ஆடும் நடனம் இரண்டும் ரசிகர்களுக்கான அசத்தல் விருந்து. மேலும் பிரபுதேவா மற்றும் எதிரணியின் கோச் இருவருக்குமான உரசலில் இருந்த தீவிரத்தன்மை சுவாரஸ்யமானதாய் இருந்தது.\nமொத்தத்தில் ‘லக்ஷ்மி’ நடன பிரியர்களுக்கு மட்டும்.\nஅதிமுக - தேமுதிக இடையே இன்று மாலை மீண்டும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.608 குறைந்தது\nதிமுக வேட்பாளர்கள் நேர்காணல் தொடங்கியது\nசிறுவனை காப்பாற்ற போராடும் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி - தி மார்க்ஸ்மேன் விமர்சனம்\nகவர்ச்சி அழகியிடம் ஏமாறும் நண்பர்கள் - திருட்டு அழகி விமர்சனம்\nவிஜே சித்ராவின் கடைசி திரைப்படம் - கால்ஸ் விமர்சனம்\nதாதாவிடம் அடியாட்களாக இருப்பவர்களின் நிலைமை - வேட்டை நாய் விமர்சனம்\nஉழைக்கும் மக்களின் வலியை பேசும் படம் - சங்கத்தலைவன் விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/trend/teachers-welcome-students-by-dance-at-pune-srs-ghta-410555.html", "date_download": "2021-03-03T00:15:43Z", "digest": "sha1:OOJJQDX6QSYTGV4NLV75OSBEGLREP6LI", "length": 14070, "nlines": 114, "source_domain": "tamil.news18.com", "title": "புனேவில் கொரோனா பாதிப்புக்கு பிறகு திறக்கப்பட்ட பள்ளி: நடனம் ஆடி மாணவர்களை வரவேற்ற ஆசிரியர்கள்– News18 Tamil", "raw_content": "\nபுனேவில் கொரோனா பாதிப்புக்கு பிறகு திறக்கப்பட்ட பள்ளி: நடனம் ஆடி மாணவர்களை வரவேற்ற ஆசிரியர்கள்\nSymbiosis சொசைட்டி பள்ளியின் முதன்மை இயக்குநர் வித்யா யரவ்தேகர் ( Vidya Yeravdekar ) , இந்த தொற்றுநோய் மாணவர்களை தங்கள் பள்ளிகளிலிருந்து விலக்கிவைக்க கட்டாயப்படுத்தியது, ஆனால் அவர்கள் பள்ளிக்கு எப்போது செல்வதென்று ஆவலாய் இருந்தனர்.\nகொரோனா வைரஸ் தொற்று கல்வித்துறையில் அதிகளவில் மாற்றங்களை ஏற்பட்டுத்தியுள்ளன. கல்லூரி மற்றும் பள்ளிகளில் பெரும்பாலான வகுப்புகள் ஆன்லைன் வழியாகவே நடத்தப்பட்டு வந்தன. தற்போது வைரஸ் தொற்று குறைந்து வருவதால் பெரும்பாலான மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் கடந்த புதன்கிழமை, புனேவில் பிரபாத் சாலையில் உள்ள Symbiosis பள்ளிக்கு 5-ம் வகுப்பு மாணவர்கள் வந்தபோது, ���சிரியர்கள் மற்றும் பள்ளியில் வேலை செய்யும் இதர பணியாளர்கள் மாணவர்களை நடனம் ஆடி பள்ளிக்கு மீண்டும் வரவேற்றுள்ளனர்.\nபள்ளியில் ஆசிரியர்கள் நடத்திய வெல்கம் டான்ஸ் குறித்த வீடியோ பெற்றோர்கள் மற்றும் நெட்டிசன்கள் இடையே வைரலாகி வருகிறது. வீடியோவில், ஆசிரியர்கள் பிரபல மகாராஷ்டிர நடனமான லெசிம் நடனத்தை ஆடுகின்றனர். மாணவர்கள் தனிமனித இடைவெளியை பின்பற்றி நின்று பார்க்கின்றனர். இந்த டான்ஸ் முடிந்ததும் மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களைப் பாராட்டினர்.\nSymbiosis சொசைட்டி பள்ளியின் முதன்மை இயக்குநர் வித்யா யரவ்தேகர் ( Vidya Yeravdekar ) , இந்த தொற்றுநோய் மாணவர்களை தங்கள் பள்ளிகளிலிருந்து விலக்கிவைக்க கட்டாயப்படுத்தியது. ஆனால் அவர்கள் பள்ளிக்கு எப்போது செல்வதென்று ஆவலாய் இருந்தனர். ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் என அனைவரும் இப்போது மிகுந்த மகிழ்ச்சியடைகிறார்கள். இந்த தருணத்தை நாங்கள் கொண்டாட விரும்பினோம், இது நம் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது’ என்று கூறியுள்ளார்.\nஜனவரி 27-ம் தேதி, மகாராஷ்டிரா அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில் ஏழாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் இப்போது திறக்கப்படலாம் என்று கூறியது. பள்ளிகளை மீண்டும் திறக்கும் திட்டத்தை மாநில சுகாதாரத் துறை ஏற்றுக் கொண்டு ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவிட் -19 தொடர்பாக மத்திய மற்றும் மாநில அரசின் அறிவுறுத்தல்கள் பின்பற்றப்பட வேண்டும் என்றும் பள்ளி கல்வித் துறையின் முந்தைய அனைத்து அறிவிப்புகளையும் சேர்த்து பள்ளிகள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் கூறியது.\nநவம்பர் மூன்றாம் வாரத்தில், மகாராஷ்டிரா அரசு 9 முதல் 12-ம் வகுப்புகளுக்கு பள்ளிகளை மீண்டும் திறக்க அனுமதித்திருந்தது. இருப்பினும், இறுதி முடிவு மாவட்ட ஆட்சியர்களின் கையில் இருந்தது. ஆகையால், அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகள் காரணமாக, மும்பை, புனே மற்றும் நாசிக் ஆகிய இடங்களில் உள்ள பள்ளிகள் நீண்ட மாதங்களாக மூடப்பட்டிருந்தன, ஆனால் கிராமப்புறங்களில் இருக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டன. அதிகாரப்பூர்வ எண்களின் படி, சுமார் 78.47 லட்சம் மாணவர்கள் மகாராஷ்டிராவில் V முதல் VIII வகுப்புகளில் இப்போது சேர்க்கப்பட்டுள்ளனர்.\nபெரும்பாலான மாணவர்கள் மீண்டும் பள்ளிக்கு செல்வதை விரும்பவில்லை என்றாலும் மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டுள்ள பெற்றோர்கள் பள்ளிகள் திறப்பை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர். இப்போது அதுவும் சாத்தியமாகி உள்ளது. அதுமட்டுமல்லாது பள்ளி நிர்வாகங்களுடன் எம்மாதிரியான கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பள்ளிகளில் பின்பற்றப்படும் என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட பின்னரே பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி வருகின்றனர். இன்னும் சில மாதங்களில் நாடு முழுவதிலும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்\nநடிகை அதிதி ராவின் லேட்டஸ்ட் போட்டோஸ்\nராஷ்மிகா மந்தனாவின் ஸ்டைலிஷ் போட்டோஸ்..\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்\nராகுல் காந்தியை விமர்சித்த குஷ்பு\n\"உங்கள் பிள்ளைகள் கூட உங்களை மதிக்காது\" : செல்லூர் ராஜூ\nநகைக்கடன் ரத்து குறித்து இதுவரை அரசாணை வெளியாகாதது ஏன்\nநடிகை அதிதி ராவின் லேட்டஸ்ட் போட்டோஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%81/from-the-neck-to-the-eclipse-children-buried-the-mud-condemned-for-parental-action", "date_download": "2021-03-03T00:06:47Z", "digest": "sha1:JYIFFVYPPH75EUO3A3ZPRDBRCQL7GNGZ", "length": 6420, "nlines": 70, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nபுதன், மார்ச் 3, 2021\nசூரிய கிரகணத்தன்று கழுத்து வரை மண்ணில் புதைக்கப்பட்ட குழந்தைகள்... பெற்றோர்களின் செயலுக்கு கண்டனம்\nகர்நாடகாவில் சூரிய கிரகணத்தன்று மாற்றுத்திறனாளி குழந்தைகளை கழுத்துவரை மண்ணில் புதைத்து வைத்த பெற்றோர்களின் மூடநம்பிக்கை செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.டிசம்பர் 26 அன்று அரிய வானியல் நிகழ்வான வளைய சூரிய கிரகணம் தெரிந்தது. இந்நிலையில் கர்நாடக மாநிலம் கலா புராகி பகுதியில் சிலர் மாற்றுத் திறனாளி குழந்தைகளை கழுத்து வரை மண்ணில் புதைத்து வைத்த காட்சிகள் வெளியாகி, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.சூரிய கிரகணத்தின் போது இவ்வாறு புதைத்து வைத்தால், மாற்றுத்திறனாளி குழந்தைகளின் குறைபாடு சரியாகிவிடும் என்ற மூடநம்பிக்கையின் காரணமாக குழந்தைகளை புதைத்து வைத்தது தெரிய வந்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nTags சூரிய கிரகணத்தன்று கழுத்து வரை மண்ணில் புதைக்கப்பட்ட குழந்தைகள் பெற்றோர்களின் செயலுக்கு கண்டனம் From the neck eclipse Children buried in the mud Condemned parental\nசூரிய கிரகணத்தன்று கழுத்து வரை மண்ணில் புதைக்கப்பட்ட குழந்தைகள்... பெற்றோர்களின் செயலுக்கு கண்டனம்\nதரைக் கடைகளை அகற்றிய மாநகராட்சி சிஐடியு முற்றுகை, கண்டன போராட்டம்...\nடெல்டா மாவட்டங்களைப் பாதிக்கும் மேட்டூர் உபரிநீர் திட்டத்தை கைவிடுக... தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்....\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nநாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nதடுப்பூசி போடும் பணியை வேகப்படுத்தினால் கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவரலாம்.....\nதேர்தல் விதிமுறை உரிமம் பெற்ற துப்பாக்கிகளை ஒப்படைக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2021-03-02T23:12:31Z", "digest": "sha1:3DM2OMSDMUFUSD2BXAYAAVRECD4LMGN5", "length": 14237, "nlines": 115, "source_domain": "thetimestamil.com", "title": "சீரற்ற: இந்த சபிக்கப்பட்ட கேம் பாய் வண்ணங்களில் எது உங்களுக்கு பிடித்தது?", "raw_content": "புதன்கிழமை, மார்ச் 3 2021\nவாரணாசியில் முன்பதிவு செய்யப்பட்ட இடங்களை அறிவித்தல், சரிபார்ப்பு பட்டியல். வாரணாசி கிராம பஞ்சாயத்து சுனாவ் ஆரக்ஷன் பட்டியல் வாரணாசி கிராம பஞ்சாயத்துகளின் இட ஒதுக்கீடு பட்டியலைக் காண்க\nஇந்தியா vs இங்கிலாந்து அஜின்கியா ரஹானே 4 வது டெஸ்டில் கடைசி 2 டெஸ்ட் போட்டியைப் போலவே விக்கெட்டையும் பெறுவார்\nசமூக ஊடகங்களில் தீபிகா படுகோனே தனது ரசிகர்களுடன் தினசரி வழக்கத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்\nபிஎஸ் 5 பிளேயர்கள் யாகுசாவை மேம்படுத்த முடியவில்லை: இலவசமாக ஒரு டிராகன் போல\nஒரு சீனக் கொள்கைக்கு எதிரான அமெரிக்க செனட் மசோதாவை நிறைவேற்றினால் சீனா வெப்பத்தை உணரும்\nup பஞ்சாயத்து தேர்தல் 2021 எந்த இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது மற்றும் முன்பதிவு செய்யப்படவில்லை என்பதை எப்படி அறிவது\nஉலகக் கோப்பையில் பழைய எதிரிகளிடமிருந்து எடுக்கப்பட்ட பழிவாங்கல், சிக்ஸர்களை அடித்த புயல் மழை மிகப்பெரிய சாதனையை முறியடித்தது. 2011 உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிராக ஐயர்லாந்து பேட்ஸ்மேன் கெவின் ஓ பிரையன் சதம்\nஎலோன் மஸ்க்ஸுக்கு தயாராகுங்கள் அதிவேக இணைய நிறுவனம் இந்தியாவில் முன்பதிவு இணைப்பைத் தொடங்குகிறது நிறுவல் செயல்முறையை முடிக்க விலை தெரியும்\n 4 முறை திருமணம் செய்த பாகிஸ்தான் நடிகை பற்றி தெரிந்து கொள்ளுங்கள், இரண்டு முன்னாள் கணவர்கள் இந்தியர்கள்\nஇரட்டை கேமராக்கள் கொண்ட ஆண்ட்ராய்டு தொலைபேசிகளில் கூகிள் AR செயல்திறனை அதிகரிக்கிறது\nHome/Tech/சீரற்ற: இந்த சபிக்கப்பட்ட கேம் பாய் வண்ணங்களில் எது உங்களுக்கு பிடித்தது\nசீரற்ற: இந்த சபிக்கப்பட்ட கேம் பாய் வண்ணங்களில் எது உங்களுக்கு பிடித்தது\n90 களில் வீடியோ கேம் விளம்பரங்களுக்கு ஒரு காட்டு நேரம். அவர்களில் பெரும்பாலோர் ஏதோவொரு வகையில் பிறப்புறுப்பைப் பற்றியவர்கள். அவற்றில் நிறைய பெண்களின் உடற்கூறியல் பற்றியது. நேர்மையாக இருக்க இது ஒரு சிறந்த நேரம் அல்ல – ஆனால் சில விளம்பரங்கள் மற்றவர்களை விட சற்று குறைவான தவழும்.\nகுறைவான தவழும், ஒருவேளை, ஆனால் எல்லையற்ற சபிக்கப்பட்ட. அமெரிக்க டிவிக்காக உருவாக்கப்பட்ட இந்த பழைய நிண்டெண்டோ கேம் பாய் கலர் விளம்பரத்தில், அமெரிக்கா கேம் பாய்ஸால் ஆனது … மேலும் ஒவ்வொன்றும் அது பிரதிநிதித்துவப்படுத்தும் தனிப்பட்ட மாநிலத்தைப் போல வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், எந்தவொரு பெரிய காரணமும் இல்லாமல் “அதைப் பெறுங்கள்” என்ற முழக்கத்தை ஆக்ரோஷமாக வளைக்கும் ஒரு பெரிய, பயமுறுத்தும் வாய் உள்ளது, மேலும் அலாஸ்கா மற்றும் ஹவாய் – விருந்துக்கு அழைக்கப்படாதவர்கள் – விண்வெளியில் வெடிக்கப்படுகிறார்கள்.\nபென் பெர்டோலியின் இந்த ட்வீட்டில், கேம் பாய் மாநிலங்களின் தெளிவான படத்துடன் பொருந்தும் பத்திரிகை விளம்பரத்தை நாம் காணலாம். சில, செவ்வக கன்சாஸ் மற்றும் கொலராடோ போன்றவை ஒப்பீட்டளவில் சாதாரண விளையாட்டு சிறுவர்களை உருவாக்கு���ின்றன. இதற்கிடையில், கலிஃபோர்னியாவைப் பிடிப்பது கடினம் என்று தோன்றுகிறது, நியூ ஜெர்சிக்கு ஒருவித முதுகெலும்பு பிரச்சினை உள்ளது, மற்றும் டெக்சாஸில் மிகவும் மோசமான எல் வடிவ திரை உள்ளது, இது டெட்ரிஸை சாத்தியமற்றதாக்குகிறது.\nஎங்கள் குறிப்பிட்ட விருப்பம் தென் கரோலினா – கிழக்கு கடற்கரையில் இண்டிகோ ஒன்று பொத்தான்கள் இல்லாதது, டி-பேட் மட்டுமே. ஒரு சிறிய கூடுதல் சவால் எங்களை ஒருபோதும் பயமுறுத்தவில்லை.\nஉங்கள் தனிப்பட்ட விருப்பமான ஜிபிசி எது இந்த மான்ஸ்ட்ரோசிட்டிகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் வலுவாக அடையாளம் காண்கிறீர்களா இந்த மான்ஸ்ட்ரோசிட்டிகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் வலுவாக அடையாளம் காண்கிறீர்களா\n“ஆத்திரமூட்டும் தாழ்மையான பயண வெறி. உணர்ச்சிமிக்க சமூக ஊடக பயிற்சியாளர். அமெச்சூர் எழுத்தாளர். வன்னபே பிரச்சினை தீர்க்கும் நபர். பொது உணவு நிபுணர்.”\nREAD ஆப்பிள் உலகின் மிகப்பெரிய கடலோர காற்று விசையாழிகளில் முதலீடு செய்கிறது\n\"ஆத்திரமூட்டும் தாழ்மையான பயண வெறி. உணர்ச்சிமிக்க சமூக ஊடக பயிற்சியாளர். அமெச்சூர் எழுத்தாளர். வன்னபே பிரச்சினை தீர்க்கும் நபர். பொது உணவு நிபுணர்.\"\nஅடுத்த பிஎஸ் 5 ஸ்டேட் ஆஃப் பிளே காட்சி பெட்டி பிப்ரவரி 25 அன்று நடக்கிறது\nஅனுபவ ஒத்திசைவு: வண்ணங்கள் மற்றும் வடிவங்களை ‘கேட்க’ கூகிள் கருவி உங்களை அனுமதிக்கிறது\niQoo 3 இந்தியாவில் முதல் விலைக் குறைப்பைப் பெறுகிறது: ரூ .34,990 இல் தொடங்குகிறது\nஇந்த நம்பமுடியாத சுரண்டல் ஹேக்கர்களை தொலைவிலிருந்து ஐபோன்களைத் தொடாமல் வைத்திருக்கக்கூடும்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nபிஎஸ் 5 பங்கு: பிளேஸ்டேஷன் 5 ஐ எப்போது, ​​எங்கே வாங்கலாம்\nவாரணாசியில் முன்பதிவு செய்யப்பட்ட இடங்களை அறிவித்தல், சரிபார்ப்பு பட்டியல். வாரணாசி கிராம பஞ்சாயத்து சுனாவ் ஆரக்ஷன் பட்டியல் வாரணாசி கிராம பஞ்சாயத்துகளின் இட ஒதுக்கீடு பட்டியலைக் காண்க\nஇந்தியா vs இங்கிலாந்து அஜின்கியா ரஹானே 4 வது டெஸ்டில் கடைசி 2 டெஸ்ட் போட்டியைப் போலவே விக்கெட்டையும் பெறுவார்\nசமூக ஊடகங்களில் தீபிகா படுகோனே தனது ரசிகர்களுடன் தினசரி வழக்கத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்\nபிஎஸ் 5 பிளேயர்கள் யாகுசாவை மேம்படுத்த முடியவில்லை: இலவசமாக ஒரு டிராகன் போல\nஒரு சீனக் கொள்கைக்கு எதிரான அமெரிக்க செனட் மசோதாவை நிறைவேற்றினால் சீனா வெப்பத்தை உணரும்\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://unearthcom.blogspot.com/2014/08/", "date_download": "2021-03-02T22:27:56Z", "digest": "sha1:5TEDRGDHPOX2ANLONFBQP6KTZT3HY5II", "length": 5851, "nlines": 73, "source_domain": "unearthcom.blogspot.com", "title": "unearth.com: August 2014", "raw_content": "\n:: Jamath Games மெளலவி லீலைகள் ஏன் எதற்காக\n:: Jamath Games மெளலவி லீலைகள் ஏன் எதற்காக ஒரு விளக்...: அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பிக்கப்படுகின்றது. அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகி..\nஇதில் கூறப்பட்டவைகளில் பெரும்பாலானவ அப்பட்டமான உண்மைகளே\n‌பே்ாக்கு கடைப்பிடிக்கப்படுவது, இந்த தளத்தின் நோக்கம் மக்களைச் சென்றடையக் கூடியதாக\nஅமையும். அப்படி இல்லாதவிடதது, இது சிலருக்குக் கேவலத்தை ஏற்படுத்துவதுடன் தனது கடமையை முடக்கிக்\nஉண்மையில் மக்கள் புகட்டப்படுவதன் மூலமே இது போன்ற சீர்கேட்டைக் களைய முடியும்.\nஅனவரும் வாசிக்கக் கூடிய தரத்தில் ஆக்கங்கள் வெளிவருவது நன்மை பயக்கக் கூடியது. மிகச்\nசிறந்த நன்மையைக் கொண்டு தீமையைக் களையும்படிதான் அல்லாஹ் கூறியுள்ளான். பொய்யின் மேல்\nஉண்மையைப் போடுங்கள், பொய் தானாக அழிந்து விடும். பொய் இதுவரை எதனையும் செய்ததில்லை. இனியும் செய்யப்\nமார்க்கம் அல்லாஹ்வின் பதுகாப்பிலுள்ளதால் எவரும் மார்க்கத்தை அழித்துவிட முடியாது.\nமார்க்க விடயங்களை வெளிப்படுத்த வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு முஃமீனுடையதுமாகும். அல்லாஹ்\nகுர்ஆனைக் கொண்டே கடுமையாக முயற்சிக்கும்படி கூறுகின்றான்.\nகுற்றவாளிகளைத் தண்டிக்கும் உரிமையை நாம் எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. அது நாம்\nஅல்லாஹ்வுக்காக அவனது பணியைச் செய்வதில் நமக்கு இடையூறை ஏற்படுத்திவிடும். அவர்கள்\nஒருவித குற்ற்ததைச் செய்கிறார்கள் எனக கூறும் நாம் இன்னொரு வகையான குற்றச் செயலில்\nஈடுபட்டு விடும் நிலைமையே இன்று முஸ்லிம் தஃவாப்பணி எனக் கூறி ஆரம்பிக்கப்பட்ட அனைத்துப்\nநாம் நடுநிலையுள்ள சமுதாயமாகப் படைக்கப்பட்டிருக்கிறோம் என அல்லாஹ் தன் அருள் மறையில்\nகூறியிருப்பதற்கு ஒப்பவும், தீர்ப்புக்கள் யாவும் அல்லாஹ்வுடைய குர்ஆனில் இருந்து மாத்திரமே\nகொடுக்கப்படல் வேண்டும் என்பதற்கொப்பவும் நமது செயற்பாடடை ஒழுங்கமைத்துக் கொள்ள வேண்டும்.\n:: Jamath Games மெளலவி லீலைகள் ஏன் எதற்காக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=182608&cat=32", "date_download": "2021-03-03T00:26:23Z", "digest": "sha1:73PUG3CNJKVEYCOZZ3IGVXNPH5QE6LNP", "length": 15629, "nlines": 354, "source_domain": "www.dinamalar.com", "title": "டில்லி மாநாட்டால் நாடு முழுவதும் கொரோனா பரவல் இதுவரை பலி 10 | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ டில்லி மாநாட்டால் நாடு முழுவதும் கொரோனா பரவல் இதுவரை பலி 10\nடில்லி மாநாட்டால் நாடு முழுவதும் கொரோனா பரவல் இதுவரை பலி 10\nடில்லி மசூதியில் நடந்த தப்லிகி ஜமாத் Tablighi Jamaat மாநாட்டில் பல நாடுகளைச் சேர்ந்த மத பிரசாரகர்கள் கலந்து கொண்டனர். ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்த பிறகும் அந்த மசூதியில் ஆயிரத்துக்கு அதிகமானவர்கள் தங்கியிருந்ததால் டில்லி போலீஸ் சந்தேகமடைந்தது. அங்கிருந்தவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் 300க்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா அறிகுறி இருப்பது தெரிய வந்தது. சிலருக்கு பாசிடிவ் என ரிசல்ட் வந்தது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\nBrowser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\nவீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nபோலீஸ் டார்ச்சர் என கமல் வழக்கு: ஐகோர்ட் உத்தரவு\nதி.நகரில் கடைகளை மூட உத்தரவு\nடில்லி கலவரம்; ஷூட்டர் ஷாரூக் சிக்கினான்\nகொரோனா - அரசுக்கு ரஜினி வேண்டுகோள்\nவேலைக்கு வந்த வடமாநில தொழிலாளர்களுக்கு கொரோனா\nஇலங்கை முழுவதும் ஊரடங்கு |DMR SHORTS\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் சினிமா வீடியோ டிரைலர் விளையாட்டு செய்திச்சுருக்கம் 'கோக்குமாக்கு' கோவாலு சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி சினிமா பிரபலங்கள் நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\n33 Minutes ago ஆன்மிகம் வீடியோ\nமின் கட்டமைப்பை சீர்குலைக்கும் மால்வேர்\n6 Hours ago சினிமா வீடியோ\nபுதுச்சேரியில் பா.ஜ., ஆட்சி நமச்சிவாயம் 1\nகூட்டணி கட்சிகளுக்கு திமுக அட்வைஸ்\nபோன் லோன் பரிதாபங்கள் | சைபர் களம் | Crime News | Dinamalar\n8 Hours ago சிறப்பு தொகுப்புகள்\nஅறிவாலயத்தில் நடந்த பேச்சில் இழுபறி\nதோட்ட தொழிலாளர் வாக்குகளை வளைக்க வியூகம் 1\nதிமுகவுடன் பேச காத்திருக்கிறேன் என்கிறார்\nபழமையான பொருட்கள் கண்டுபிடிப்பு 1\nமதிய உணவை சாப்பிட்டு பார்த்தார்\nஏப்ரல் 6 தேர்தல், யாருக்கு சாதகம் \nகொரோனா தடுப்பூசி போட்ட கமல் ட்வீட்\nவிஜயபிரபாகரன் திடீர் ஆவேசம் 1\n17 Hours ago செய்திச்சுருக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/topic/pongal-gift", "date_download": "2021-03-02T23:57:38Z", "digest": "sha1:PHAJEICJ33EZY5FLPVMTPGMPRCDAJJWB", "length": 3693, "nlines": 59, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "pongal gift", "raw_content": "\n“பொங்கல் பரிசுத்தொகையை நாங்கள்தான் கொடுப்போம்” : ரேஷன் கடை ஊழியர்களிடம் அத்துமீறும் ஆளுங்கட்சியினர்\n“பொங்கல் பரிசு வழங்கப்படும் ரேஷன் கடைகளின் முன்பு அ.தி.மு.க பேனர்கள் வைக்கக்கூடாது” : ஐகோர்ட் உத்தரவு\n“அரசு வழங்கும் பொங்கல் பரிசுத்தொகை முழுவதும் டாஸ்மாக் கடைக்கே செல்கிறது” : தாய்மார்கள் வேதனை\nபொங்கல் பரிசு: நீதிமன்ற ஆணையை மீறி பேனர் வைத்த ஆளுங்கட்சியினர்.. சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க. முறையீடு\nபொங்கல் பரிசு வழங்கும் இடங்களில் அதிமுக பேனர்: உடனடியாக அகற்றக்கோரி அரசு செயலாளர்களுக்கு திமுக கடிதம்\nஅரசு தரும் ரூ.2500 பொங்கல் பரிசு டாஸ்மாக் மூலம் திரும்பவும் அரசுக்கே வரும்: திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு\n“தி.மு.க கூட்டத்தில் கலந்துகொண்டால் ரூ.2500 வழங்கமாட்டோம்” : நரிக்குறவர் சமூக மக்களை மிரட்டும் அ.தி.மு.க\n“பொங்கல் பரிசு டோக்கன் தொடர்பாக அவசர சுற்றறிக்கை வெளியிடுக”: திமுக தொடுத்த வழக்கில் அரசுக்கு ஐகோர்ட் ஆணை\nபொங்கல் பரிசு: மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதல் தொகை வழங்க அ.தி.மு.க அரசு மறுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/juniorvikatan/29-may-2013", "date_download": "2021-03-03T00:06:28Z", "digest": "sha1:WZ7MTDQAIXQWSIGTZRQ4D5EW2G2BULH4", "length": 10079, "nlines": 251, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - ஜூனியர் விகடன்- Issue date - 29-May-2013", "raw_content": "\n''ரோட்டை ஆக்கிரமித்து ப்ளாட் போடுறாங்க..''\nவெடித்தது பெங்களூரு.. அலறியது கோவை\n''எங்கள் நிலங்களைப் பறிப்பதுதான் ஓட்டுப் போட்டதற்குப் பரிசா\nகலெக்டர் ஆபீஸ் வளாகத்திலேயே திருடுறாங்க\nஅதிர்ச்சி புகாரில் ���மைச்சர் ராஜேந்திரபாலாஜி\nரப்பர் உற்பத்தி குறையுது... விவசாயிகள் வாழ்க்கை சரியுது\n'வேலூர் சிறையில் இருந்து உத்தரவு வந்ததா\n'சொர்க்கபுரி' செளகார்பேட்டை... 'ரகசிய இடம்' கூவம் நதிக்கரை\nஇனப் பிரச்னையைத் தீர்க்காமல் ஒன்றுபட்ட புரட்சி சாத்தியம் இல்லை\nமிஸ்டர் கழுகு: உள்துறையை வீழ்த்தியதா உள்குடும்பம்\nகாசு... பணம்... துட்டு... மணி மணி\nஎஃப்.ஐ.ஆர். போடவே 15 மாதம் ஆச்சு\n''ரோட்டை ஆக்கிரமித்து ப்ளாட் போடுறாங்க..''\nவெடித்தது பெங்களூரு.. அலறியது கோவை\n''எங்கள் நிலங்களைப் பறிப்பதுதான் ஓட்டுப் போட்டதற்குப் பரிசா\nகலெக்டர் ஆபீஸ் வளாகத்திலேயே திருடுறாங்க\nஅதிர்ச்சி புகாரில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி\nரப்பர் உற்பத்தி குறையுது... விவசாயிகள் வாழ்க்கை சரியுது\n''ரோட்டை ஆக்கிரமித்து ப்ளாட் போடுறாங்க..''\nவெடித்தது பெங்களூரு.. அலறியது கோவை\n''எங்கள் நிலங்களைப் பறிப்பதுதான் ஓட்டுப் போட்டதற்குப் பரிசா\nகலெக்டர் ஆபீஸ் வளாகத்திலேயே திருடுறாங்க\nஅதிர்ச்சி புகாரில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி\nரப்பர் உற்பத்தி குறையுது... விவசாயிகள் வாழ்க்கை சரியுது\n'வேலூர் சிறையில் இருந்து உத்தரவு வந்ததா\n'சொர்க்கபுரி' செளகார்பேட்டை... 'ரகசிய இடம்' கூவம் நதிக்கரை\nஇனப் பிரச்னையைத் தீர்க்காமல் ஒன்றுபட்ட புரட்சி சாத்தியம் இல்லை\nமிஸ்டர் கழுகு: உள்துறையை வீழ்த்தியதா உள்குடும்பம்\nகாசு... பணம்... துட்டு... மணி மணி\nஎஃப்.ஐ.ஆர். போடவே 15 மாதம் ஆச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2013/12/24/", "date_download": "2021-03-02T23:24:04Z", "digest": "sha1:2K3Y2YU2XS2MCVSGT7ZSAPBNDPUQKKZR", "length": 12189, "nlines": 151, "source_domain": "chittarkottai.com", "title": "2013 December 24 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nவயிற்றுக் கோளாறிலிருந்து விடுதலை பெற\nநீரழிவு பற்றிய உண்மைகள் – myths about diabetes\nசர்க்கரை நோயும் சந்தேகங்களும் – ஆலோசனைகளும் 1/2\nஇலைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nஉப்பில்லாப் பண்டம்தான் உடல் ஆரோக்கியத்தைத் தரும்\nஉடலில் `அட்ரினல் சுரப்பி’ செய்யும் அதிசயங்கள்\nவைரவிழா ஆண்டில் ஜமால் முஹம்மது கல்லூரி\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 5,808 முறை படிக்கப்பட்டுள்ளது\nகை கால்களில் விறைப்பு (numbness)\nகை கால்களில் விறைப்பு எரிவு வலிகள் வருவது எதனால்\n‘இரும்பிலைதான் குசினிச் சாமான்களை எல்லாம் வாங்கி வைக்க வேணும் போலை கிடக்கு. சாப்பாட்டு பிளேட் கப் கிளாஸ் என்று ஒண்டும் மிச்சமில்லாமல் போட்டு உடைக்கிறாள்’ தனது மனைவிமேல்தான் அவருக்கு அவ்வளவு கோபம். அவளும் கோபக்காரியா திரைப்படங்களில் காண்பது போல ஆவேசமான மனைவியா என்று எண்ணி அவளது முகத்தைப் பார்த்தேன். சாந்த சொரூபியாகத்தான் தோற்றமளித்தாள்.\nசாந்தசெரூபி போட்டு உடைப்பது ஏன்\n. . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nநபி ஸல் அவர்களின் வாழ்வில் மூன்று இரவுகள்\nஎல்லாம் ஒரு நாள் முடியும்\nஎன்றும் இளமை தரும் டெலோமியர் \nஎப்போதும் இளமையாக இருக்க 21 உணவு குறிப்புகள்\nதங்கம், வெள்ளி, முத்து, பவளம்,வைரம் ஓர் அலசல்\nநெஞ்சைப் பிளந்த அந்தக் கொடூரம்\nதொண்டையை பாதுகாக்க 10 வழிகள்\nசிறுநீர்: சில சிக்கல்கள், உண்மைகள்\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – மக்கள் இயக்கம்\nகடின உழைப்பிற்காகவே பிறந்து, மறைந்த டாக்டர் மைக்கேல்\nநேர்மையும் துணிவும் மிக்க தமிழர் – உ. சகாயம் ஐஏஎஸ்\nபத்மநாபசுவாமி கோயில் – மன்னர் காலத்தின் சுவிஸ் வங்கி\nபிளாஸ்டிக் (Plastic) உருவான வரலாறு\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://eelamnews.co.uk/2018/08/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2021-03-02T23:21:22Z", "digest": "sha1:EJAPPP6AODL3TTWLQALJBLOAN2L4DCAF", "length": 45092, "nlines": 400, "source_domain": "eelamnews.co.uk", "title": "விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985 ஆவணி 18 – Eelam News", "raw_content": "\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985 ஆவணி 18\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985 ஆவணி 18\nஇன்று விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்டு சரியாக 33 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. 1985 ஆவணி 18 இல் பெண்புலிகளின் முதலாவது பயிற்சிமுகாம் அதிகாரபூர்வமாகக் கொடியேற்றித் தொடங்கிவைக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை பல்லாயிரம் பெண்கள் தம்மைப் போராட்டத்தில் இணைத்துக் கொண்டுள்ளதோடு வீரச்சாவடைந்துமுள்ளனர்.\nமன்னார் அடம்பனில் சிங்கள இராணுவத்தின் மீதான தாக்குதலோடு பெண்புலிகளின் தாக்குதல் வரலாறு தொடங்குகிறது. அன்றிலிருந்து தீச்சுவாலை வரை பெரும்பாலும் எல்லாக் களங்களிலும் பெண் புலிகளின் பங்களிப்பு நீக்கமற நிறைந்திருக்கிறது.\nஇந்திய இராணுவத்துடன் புலிகளுக்கு மோதல் ஏற்பட்டபோது பெண்புலிகளின் முதலாவது உயிர்ப்பலி நிகழ்ந்தது. கோப்பாய்க்கும் நாவற்குழிக்குமிடையில் நடந்த சண்டையில் லெப்.மாலதி வீரச்சாவடைந்தார். அன்றிலிருந்து ஆயிரக்கணக்கான பெண் புலிகள் வீரச்சாவடைந்துள்ளனர்.\nவிடுதலைப்புலிகளின் சகல வேலைத்திட்டங்களிலும் படையணிகளிலும் பெண்களும் இடம்பெற்றுள்ளனர். கடல் மற்றும் தரைக் கரும்புலிகளாகவும் பெண்புலிகள் பலர் வீரச்சாவடைந்துள்ளனர்.\nயுத்தத்தை எதிர்கொள்வதிலும் சண்டை செய்வதிலும் எல்லோரும் சம அளவில் உழைக்க வேண்டியிருக்கிறது. உடலளவிலும் மன அளவிலும் எல்லோருக்கும் ஒரேயளவு பலம் தேவைப்படுகிறது. ஆனால் பெண்களுக்கு ஒப்பீட்டளவில் நிறையச் சிக்கல்கள் உள்ளன. எனினும் போர்க்களத்தில் அத்தனைச் சிக்கல்களையும் எதிர்கொண்டுதான் அவர்களாற் சாதிக்க முடிந்தது. அதாவது ஆண்களைவிட அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் அதிகம்.\nஜெயசிக்குறு ஓராண்டு வெற்றிநாளுக்கு களமுனைக்குச் சென்ற பொதுமக்களுக்கு அவர்கள் படும் சிரமங்கள் தெரிந்தன. ஜெயசிக்குறு எதிர்ச்சமர் ஏறத்தாள ஒன்றரை வருடங்கள் நடை பெற்றது. அனைத்துக் கால நிலைகளிலும் சண்டை நடந்தது. மழைக்காலத்தில் பதுங்குகுழிகளுக்குள் வெள்ளம் நிற்கும். மழை பொழியப்பொழிய சண்டை நடக்கும். நெஞ்சளவு தண்ணீருக்���ுள் நாள் முழுவதும் நின்று சண்டைசெய்திருந்தார்கள். அனைத்துப் பதுங்குகுழிகளும் அவர்களே வெட்டினார்கள். ஜெயசிக்குறு எதிர்ச்சமரின்போது உடலுளைப்பு மிகமிகக் கடினமாயிருந்தது. பதுங்குகுழி அமைப்பதும் அணைகள் அமைப்பதும் காப்பரண்கள் அமைப்பதும் மிகக்கடுமையான வேலைகள். தமக்குரியஅனைத்து வேலைகளையும் அவர்களேதான் செய்தார்கள். பின்வாங்கி வரவர புதிய காப்பரண்கள் அமைக்கவேண்டும்.\nதங்களுக்கான சகல நிர்வாக வேலைகளைக்கூட அவர்களேதான் செய்கிறார்கள். மருத்துவர்களாகவும் சாரதிகளாகவும் பெண்களே இருக்கிறார்கள். களமுனைக் கட்டளைத் தளபதிகளாகவும் அவர்கள் இருந்து வழிநடத்துகிறார்கள். எமது தமிழ்ச்சமூகத்தில் இது முக்கிய திருப்புமுனைதான். ஆனால் இம்மாற்றம் தனியே போராளிகளுக்கு மட்டும் பொருந்திப் போவதும் சமூகத்தில் இன்னும் பெரியளவு மாற்றம் வராததும் சாபக்கேடு.\nமுன்பு ஆண்போராளிகளின் அணிகளுடன் பெண்போராளின் அணிகளும் கலந்து தாக்குதல் மேற்கொண்ட நிலை, ஒரு கட்டத்தில் தனித்துத் தாக்குதல் நடத்தும் நிலைக்கு வளர்ச்சியடைந்தது. முக்கிய மரபுவழி எதிர்ப்புச் சமர்களில் அவரவர் பகுதிகளை அவரவரே தனித்துப் பாதுகாத்துச் சண்டை செய்தனர். எதிரியின் பிரதேசத்துக்குள் ஆழ ஊடுருவி நடத்தப்பட்ட தாக்குதல்கள் கூட பெண்புலிகளால் தனித்துச் செய்யப்பட்டன. முக்கியமாக தரைக்கரும்புலித் தாக்குதல்கள் சில அவ்வாறு நிகழ்த்தப்பட்டன. இறுதியாக நடந்த தீச்சுவலை முறியடிப்புச் சமரில் பெண்புலிகளின் பங்களிப்பு அளப்பரியது. தளபதி பிரிகேடியர் பால்ராஜின் கூற்றுப்படி, முறியடிப்புச் சமரிற் பங்குபற்றி அந்நடடிக்கையை முறயடித்தவர்கிளில் 60 வீதமானவர்கள் பெண்போராளிகளே.\nஇன்று தமக்கென சிறப்புப் படையணிகளையும் கனரக ஆயுதப்படையணிகளையும் கொண்டுள்ள மகளிர் படையணி, கடலிலும் தன் பங்கைச் சரிவரச் செய்துள்ளது. ஆட்லறிகள் வரை சகல கனரக ஆயுதங்களையும் பயன்படுத்தும் மகளிர் அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன.\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தொடக்கத்தில் மருத்துவ உதவிகளாகவும், பரப்புரை மற்றும் வெளயீட்டு உதவிகளாகவுமிருந்த பெண்களின் பங்களிப்பு, 1985 இலிருந்து இராணுவப்பங்களிப்பாக பரிணமித்தது. இன்று தவிர்க்கவே முடியாதபடி அவர்களின் பங்களிப்பு எங்கும் எதிலும் வியா���ித்துள்ளது.\nவிடுதலைப்புலிகள் மகளிர் படையணி தோற்றங்கொண்டு ஜந்தாண்டுகள் நிறைந்த நிலையில், தமிழீழ தேசியத் தலைவர் திரு வே.பிரபாகரன் அவர்கள் பலாலிப்பகுதி காப்பரண் தொகுதிகளில் பெண் போராளிகளுக்கென தனித்த பகுதிகளை ஒதுக்கியிருந்தார். கோழியின் சிறகுகளுள் குஞ்சுகள் இருந்த காலம் முடிந்துபோனது. குஞ்சுகளின் காலம்.\nவீடுகளும், தோட்டங்களும், தோப்புக்களுமாகவுள்ள பலாலிப் பகுதியில் எந்த மதிலுக்குப் பின்னால் எந்த வாழை மரங்களிடையே எந்த வடலியின் மறைவில் எப்போது சிறிலங்கா இராணுவம் வந்துநிற்கும் என்று எவருக்கும் தெரியாது. இரவு, பகல் என்றில்லாமல் எப்போதுமே விழிப்பாக இருக்க வேண்டிய இடம் அது. பலருக்கு இதுவே முதற்களம். இது பெண் போராளிகளின் பகுதி என இராணுவத்தால் இனங்காணப்பட்ட இடங்களிலே ஓயாமல் முன்னேறுவதும் தொந்தரவுத் தாக்குதலும் தான். இத்தகைய தொடர் சம்பவங்களால் சோர்வடையாமல் பெண் போராளிகளுக்குத் தெம்பூட்டியது, தலைவர் அவர்கள் சொல்லிவிடுகின்ற நம்பிக்கையான வார்த்தைகளும் உத்திகளும் தான்.\nதனித்துவமான போரியல் அம்சங்களுடன் திகழ்ந்த மகளீர் போரணிகள்\nஇராணுவத்தில் பெண்கள் – உடற் பலமும் மன பலமும் உள்ள பெண்களால் இராணுவ சேவையில் ஆண்களைப் போல் செயற்பட முடியும் அரசியலிலும் ஆண்கள் மட்டுமே சாதிக்க முடியும் என்ற நிலை.\nபெண்களும் சாதிக்க பிறந்தவர்கள் என்பது வரலாற்றுச் செய்தி. சுவீடன் நாட்டு உடற் கூறியல் விஞ்ஞானி டாக்டர் லென்னார்ட் லெவி செய்த ஆய்வில் பெண்களின் தாக்குப் பிடிக்கும் வலு பற்றிய திறன் கூறும் தகவல் வெளிவந்துள்ளது அவர் தனது ஆய்வுக்கு 20க்கும் 45க்கும் இடைப்பட்ட வயதினரான 32 பெண்களையும் அதேயளவு ஆண்களையும் தெரிவு செய்தார்.\nகப்டன் கோபி நினைவில் மாலதி படையணி\nஇரு பாலாரும் நல்ல உடற் கட்டமைப்பு, ஆரோக்கியம், கல்வித் தகமை, வேறுபட்ட நிலமைகளைச் சமாளிக்கும் வலு உள்ளவர்களாக இருப்பதை உறுதி செய்து கொண்டார் அவர் ஒரு உடல் உளப் பயிற்சித் திட்டத்தை வகுத்தார் தெரிவு செய்த ஆண் பெண் இரு பாலாரையும் அந்தப் பயிற்சித் திட்டத்திற்கு உட்படுத்தினார்.\nஅவர் நடத்திய பரிசோதனை 72 மணி நேரம் நீடித்தது சோதனையின் போது பெண்கள் சொற்ப நேரம் ஓய்வு எடுத்தார்கள் ஆண்கள் அதிக நேரம் ஓய்வு எடுத்ததோடு சோர்ந்தும் காணப்பட்டார்��ள் உளவியல் பயிற்சியில் ஆண் பெண் இரு பாலாரும் சமவலுவுடன் காணப்பட்டனர் அமெரிக்க இராணுவத்தில் பெண்கள் பெண் இராணுவத்தினர் உடலமைப்பு, உடற்பலம், நோய் எதரிப்பு பற்றிய ஆய்வுகள் அமெரிக்க இராணுவ மருத்துவர்களால் மேற்கொள்ளப்பட்டன. ஆண் பெண் இரு பாலாருக்கும் இடையில் உடலமைப்பு வேறுபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.\nஒரு சராசரி பெண்ணின் உயரம் ஒரு சராசரி ஆணின் உயரத்திலும் பார்க்க குறைவாக இருந்தது பொதுவாகப் பெண் இராணுவத்தினரின் உயரம் அண் இராணுவத்தினரின்உயரத்திலும் பார்க்க குறைவாக இருக்கிறது. பெண்களின் தோளில் இருந்து இடுப்பு வரையான எலும்புகள் ஆண்களின் அதே பகுதி எலும்புகளிலும் பார்க்கப் பலம் குறைந்தவையாகவும் உள்ளன. முதுகு மற்றும் முதுகுத் தண்டு உபாதைகள் பெண்களைக் கூடுதலாகத் தாக்குகின்றன.\nஆண் பெண் இரு பாலாருக்கும் இடுப்புப் பகுதியில் 7 எலும்புகள் மாத்திரம் இருக்கின்றன.\nபெண்களுக்கு மாத்திரம் பிரத்தியோகமாக மகப்பேற்று உறுப்புக்கள் உள்ளன. சிசு வெளியேறும் போது இடுப்பு எலும்புகள் விரிந்து கொடுக்கின்றன ஆண்களுக்கு அவற்றிற்கு இடமில்லை களமுனையில் போராடும் பெண்களுக்கு கூடுதலாக எலும்பு முறிவுகள் ஏற்படுகின்றன சராசரிப் பெண்களின் எலும்புகளின் தன்மை வித்தியாசமானது.\nமாத விடாய் நின்ற வயது பெண் போராளிகளின் எலும்பு முறிவு விகிதம் அதிகளவில் உயர்ந்துள்ளது. மன வலிமையைப் பொறுத்தளவில் பெண் இராணுவத்தினர் ஆண்களிலும் கூடிய மனவலுடன் இருக்கின்றனர். இது அவர்களுடைய உடற் குறைபாடுகளை நிவர்த்தி செய்கின்றது. இவ்வாறு ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.\nஆண்களின் இராணுவ அணியில் பெண்கள் ஆண்களின் கட்டுப்பாட்டில் இயங்கும் அணியில் பெண் இராணுவத்தினர் ஒரு அங்கமாக இடம்பெறுகின்றனர் இது மேற்கு நாடுகளில் இன்று வரை காணப்படும் வழமை ஆண்களின் கட்டமைப்பில் அங்கம் வகித்தவாறு அதியுயர் கட்டளைப் பதவிக்கு உயர்ந்த பெண்களை மேற்கின் முப்படைகளிலும் காணலாம்.\nஉளவுப் பணி, இரகசிய சேவை என்பனவற்றில் பெண்கள் தமது அசாத்திய திறமையை நிரூபித்துள்ளனர்.\nஇரண்டாம் உலகப் போரில் இங்கிலாந்து, பிரான்சு நாட்டு இளம் பெண்கள் எதிரி நாட்டுக்குள் புகுந்து தகவல் திரட்டியுள்ளனர். இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகம்\nஐர்மன் படைகளுக்கும் ருஷ்யப் பட���களுக்கும் ஸ்ராலின்கிராட் போர்களத்தில் நடந்த சமரில் கல்லூரி மாணவிகள் பங்களிப்புச் செய்து வீர வரலாறாகி உள்ளனர் தாயகத்திற்கு ஆபத்து போரிட வாரீர் என்ற குரல் கேட்டதும் ருஷ்ய மருத்துவக் கல்லூரி மாணவிகள் களத்திற்குச் சென்றனர்.\nவிமான எதிர்ப்பு பீரங்கிகளை இரவு பகல் பாரது இந்த மாணவிகள் இயக்கி உள்ளனர் காயம் பட்ட ஆண்படையினருக்கு இரத்த தானம் செய்வதில் பெண்கள் முன்னணி இடம் வகித்தனர் படுகாயம் அடைந்த ருஷ்யப் படையினரைப் போர் களத்தில் இருந்து காவிக் கொண்டு வரம் பணியிலம் இளம் பெண்கள் ஈடுபட்டனர்.\nஸ்ராலின்கிராட் போர்களத்தில் இறந்தவர்களின் பெயர்ப் பட்டியல் ஸ்ராலின் கிராட் நினைவாலயத்தில் வைக்கப்பட்டிருக்கின்றது சாவடைந்த பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் தொகையை எட்டுமளவுக்கு உயர்ந்து காணப்படுகிறது. தமக்கெனத் தனி அணியில் இயங்கும் பெண் போராளிகள் தனித்துவமான பல போரியல் அம்சங்களுடன் திகழும் தனிப் பெண் போரணிகள் இரண்டை தமிழீழ விடுதலைப் புலிகள் கொண்டிருந்தனர்.\nசோதியா படையணி, மாலதி படையணி, என்ற பெயர் பெற்ற இரண்டும் வீரச்சாவடைந்த பெண் போராளிகளின் பெயரால் இவ்வாறு அழைக்கப்படுகின்றன. இதில் மாலதி என்பார் களத்தில் வீழ்ந்த முதற் பெண் போராளி என்பது குறிப்பிடத்தக்கது. ஆண் தலைமையின்றிச் சுயமாகப் பெண் தலைமையில் இயங்கும் பிறிதோர் படையணியை வேறேங்கேணும் காணமுடியாது.\nமாலதி படையணி எண்ணிக்கையில் மிகப் பெரியது சுயமாக இயங்கும் கட்டளைக் கட்டமைப்பை அது கொண்டிருந்தது (Command Structure) இந்தப் படையணிக்கான நிதி ஒதுக்கீடு ஆண்கள் படையணியிலும் கூடியது நிதி அறிக்கைப்படி பெண் போராளிகளுக்கான செலவினங்கள் அவர்களுடைய விசேட தேவைகள் கருதி மிகக் கூடுதலானது.\n2ம் லெப் மாலதி படையணி\nமருத்துவப் பிரிவு, ஆயுதக் களஞ்சியப் பிரிவு, பயிற்சிப் பிரிவு, உளவுப் பிரிவு, அரசியல் கல்விப் பிரிவு உள்ளடங்கலான பல கட்டமைப்புப் பிரிவுகளை இரு படையணிகளும் கொண்டிருந்தன. இரு படையணிகளும் இரு பிரிகேடியர்கள் தரப் பெண் அதிகாரிகள் தலைமையில் இயங்கின\nநவீன போரியல் கல்விக்கு இப்படையணிகள் பற்றிய விரிவான வரலாற்று ஆய்வு அடிப்படையாக அமையும்.\nஇவர்தான் விகாரை அமைக்கும் டென்மார்க் தமிழ் எழுத்தாளர்\nஎது நம்மை நலிவடைய வைக்கிறது\nதிரிமான்ன, தனஞ்சயவின் அடுத���த கட்ட நடவடிக்கை\nவட தீவுகளில் சீன மின்தட்ட விவகாரம் : அமைச்சரவை தீர்மானங்களை மாற்ற முடியாது –…\nஉடல் நோய்த் தடுப்பூசி உடனடியாக, ஊழல் நோய்த் தடுப்பூசி அடுத்த மாதம் – கமல்ஹாசன்\nநைஜீரியாவில் கடத்தல்காரர்களால் கடத்தப்பட்ட சுமார் 300 மாணவிகள் விடுவிப்பு\nஐ.நாவில் நீதியை நிலைநாட்ட ‘நம் ஒற்றுமை’ முதலில்…\nஅகழ்வாராச்சி என்ற பெயரில் இன அழிப்பு\nநான்கு கோரிக்கைகளுடன் தமிழ் கட்சிகளின் சார்பாக ஐ.நா.வுக்கு…\nடிச. 24: இன்று எம்ஜிஆர். நினைவு நாள்\nதமிழின அழிப்புக்கு ஒப்புதல் அளிக்கிறதா தமிழ் கூட்டமைப்பு\nஜநா சதி:சுமாவிற்கு விக்கினேஸ்வரன் கடிதம்\nமாவீரர் நாள் உருவான வரலாறும் 2009 ஆண்டுக்கு முன்னரான…\n‘பிரபாகரன் தமிழனே, அனைவரையும் கொல்வோம்’-மருத்துவர்களை…\nமுரளிதரன் ஒரு வரலாற்று எச்சில் | அதில் நனையாதீர்கள் | தாமரை…\nஇந்திய வரலாற்றில் முதல் இரண்டு பெண்கள்\nஎன்னதான் ஆச்சு 90s கிட்ஸ்களுக்கு..\nதலைவர் பிரபாவின் மெய்ப்பாதுகாவலர் ரகு வெளியிட்ட இரகசியத்…\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nஇக்கணமே அக்கணம் – த. செல்வா கவிதை\nஇக்கணத்தில் வா ழெனஇடித்துரைத்த பலரைஇக்கணத்தில் நினைக்கிறேன்தக்கன பிழைக்குமெனதகாதன சொல்லவில்லைஇக்கணத்தைப்போலஇனியும்…\nதீபச்செல்வனின் ‘யாழ் சுமந்த சிறுவன்’ சிறுகதை\nஅமைதித் தளபதி: தீபச்செல்வன் கவிதை\nகுர்து மலைகள்; குர்திஸ்தானியருக்குப் பிடித்த தீபச்செல்வன் கவிதை\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட�� ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nதனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்\nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nகரும்புலி தாக்குதல்களின் கதாநாயகன் மூத்த தளபதி பிரிகேடியர்…\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nதலைவர் மேதகு வே.பிரபாகரன் தனது மேசையில் எழுதி வைத்த விடயம்…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது…\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்று \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த…\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் \nஅராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்சை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின்…\nதிலீபன் இறந்தால் பூகம்பம் வெடிக்கும்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப்…\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்டேன்\nதலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ஜுலை இனப் படுகொலையை\nஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்\nஇந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/laepa-kaenala-naatana-kapatana-kaaina-pairaanacaila-nataaipaerara-nainaaivaenatala", "date_download": "2021-03-02T22:34:51Z", "digest": "sha1:YMCJNIL6UXCJMZZEFY7EBTAWEG2GW3BQ", "length": 14101, "nlines": 46, "source_domain": "sankathi24.com", "title": "லெப். கேணல் நாதன், கப்டன் கஐன் பிரான்சில் நடைபெற்ற நினைவேந்தல் | Sankathi24", "raw_content": "\nலெப். கேணல் நாதன், கப்டன் கஐன் பிரான்சில் நடைபெற்ற நினைவேந்தல்\nசெவ்வாய் அக்டோபர் 27, 2020\nதமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கான ஆதரவு சர்வதேசமெங்கும் தமிழீழ மக்களால் அனைத்து வழிகளிலும் கொடுக்கப் பட்ட வேளை விடுதலைப்போராட்டத்தின் பெரும் பலமாகவும், அடுத்த கட்ட வளர்ச்சிக்காக திகழ்ந்தது .\nபொருளாதாரப்பங்களிப்பே அதனை மக்களிடம் சென்று பெற்று சர்வதேச நிதிப்பொறுப்பாளராக இருந்து சிறீலங்கா தேசத்தின் கடல்கடந்த பயங்கவாத செயல்களில் அவர்களின் கூலிப்படையினால் பிரான்சு பாரிசு மண்ணிலே 26.10.1996 ல் கோழைத்தனமாக ( மாவீரன் லெப். கேணல் நாதன் ( கந்தையா பேரின்பநாதன்) இவரோடு இணைபிரியாத நண்பனாக இருந்து தனது பன்முக ஆற்றலினால் விடுதலைக்கு பலம் சேர்த்து ஈழமுரசு பத்திகையின் ஆசிரியராகவும் இருந்து தனது எழுத்தினால் உரம்சேர்த்த மாவீரன் கப்ரன் கஐன் ( கந்தையா கNஐந்திரன்) ஆகிய இருவரும் படுகொலைக்கு உள்ளாகியிருந்தனர்.\n24 ஆண்டுகள் ஆகிய இம்மாவீரர்களின் நினைவேந்தல் நிகழ்வு 26.10.2020 திங்கள் கிழமை பி. பகல் 15.00 மணிக்கு அவர்கள் பிரான்சின் புறநகர்ப்பகுதியில் ஒபவில்லியேஸ் துயிலுறங்கும் துயிலும் இல்லத்தில் நடைபெற்றது.\nபொதுச்சுடரினை பிரான்சு தமிழர் கலைபண்பாட்டுக்கழகத்தின் துணைப்பொறுப்பாளர் மாவீரர் குடும்பத்தைச்சேர்ந்த திரு. அன்ரனி அவர்கள் ஏற்றி வைக்க தொடர்ந்து மாவீரர் லெப். கேணல் நாதன் கப்டன் கஐன் ஆகியோருக்கான ஈகைச்சுடரினை கப்டன் கஐனின் சகோதரரும், மாவீரர் கப்டன் துரியோதனன் அவர்களின் சகோதரரும் ஏற்றி வைக்க கப்டன் கஐனின் சகோதரர்கள் மாவீரர்களின் கல்லறைகளுக்கு மலர் மாலை அணிவித்தனர். அகவணக்கம் செலுத்த���்பட்டு நினைவேந்தலுக்கு வந்திருந்த அனைவரும் மாவீரர்களுக்கான சுடர் மலர் வணக்கத்தைச் செய்திருந்தனர். மாவீரர் நினைவுரையினை தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப் பொறுப்பாளர் திரு. மேத்தா அவர்கள் ஆற்றினார். ஒரு விடுதலையை தங்கள் நெஞ்சில் இருந்தி அதனை வென்றிடுவோம் தாம் இல்லாவிட்டாலும் தன் இனமும,; எம் சந்ததியும் அதனை முன்னெடுப்பார்கள் என்ற நம்பிக்கையோடு மண்ணில் விதையாகிப் போன ஆயிரமாயிரம் மாவீரர்களில் இவர்களும் அடங்குவர். புல மாவீரர்களை நாம் காணவில்லை ஆனால் இந்த மாவீரர்களை நாம் கண்டிருக்கின்றோம் பழகியிருக்கின்றோம் வாழ்ந்திருக்கின்றோம் ஆனால் 24 ஆண்டுகளாகியும் அவர்கள் நினைவுதான் இன்று எங்களிடம் நேற்றுப்போல் பசுமையாக நிற்கின்றது.\nஇன்று உலகை உலுக்கிக் கொண்டிருக்கு கோவிட் 19 வைரசிலிருந்து எமது மக்களும் சரி அனைத்து மக்களும் உயிர்களும் காப்பாற்றப்பட வேண்டும் என்ற மிகப்பெரிய மனிதநேயத்துடன் நிற்கும் போது கூட சிங்களப் பேரினவாதமும் அதன் பௌத்தமும் எதையுமே கருத்தில் கொள்ளாது தமிழ்மக்களை வேரேடு மாற்றுகின்ற இல்லாமல் செய்கின்ற வகையில் புதிய புதிய யாப்புகளை தமக்கு சாதகமாக உருவாக்கி தம்மையும் தமது அராஐகத்தின் ஆட்சியையும் நீடித்து செல்ல முயற்ச்சித்துக்கு நிற்கும் வேளை சர்வதேசத்திடம் நீதியை எதிர்பார்த்து நிற்கும் தமிழ்மக்கள் பல வழிகளிலும் எடுத்துச்செல்ல வேண்டும்\nஇதனை செய்ய இன்று தகுதியாக வளர்ந்து நிற்பவர்கள் எமது இளையவர்களே அவர்களை ஒவ்வொரு பெற்றோரும் சொல்லி வளர்க்க வேண்டும் அவர்கள் சனநாயக வழியில் அதனை முன்னெடுத்து தமக்கானதொரு தேசத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் இன்று உலகமே கொடிய கோவிட்19 வைரசினால் திணறிக் கொண்டிருப்பதோடு அதிலிருந்து தனது மக்களை காப்பாற்றி வைரசு தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்கும் சுகாதார வழிமுறைகளையும், நாட்டுத் தலைவரால் விடுக்கப்பட்டிருக்கு பாதுகாப்பு வேண்டுகோளுக்கும் மதிப்பளித்து கடைப்பிடித்து செல்லவேண்டிய நிலையில் வரப்போகும் எம்ம தேசத்தின் தேசிய எழுச்சி நாளான மாவீரர்நாள் பிரான்சு நாட்டின் அந்த நேரத்தில் கொடுக்கப்படும் சட்டதிட்டங்களுக்கு அமைய மாவீரர்களுக்கான மாவீரர்நாள் நினைவேந்தல் அந்நாளில் 27 நவம்பர் நடைபெறுவதற்கான ஏற்ப��டுகள் தமிழர் ஒருங்கிணைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அது சம்பந்தமான விரிவான நடைமுறை அறிவித்தல் விரைவில் வெளிவரும் என்றும் தெரிவித்திருந்தார். எனவே தன் தலைமுறையையும், தன் சந்ததியையும் நம்பி மண்ணில் புதையுண்டு போன உன்னத மாவீரர்களின் கனவுகளை நினைவேற்ற தொடர்ந்து உழைப்போம் என்று இந்நாளில் நாம் அனைவரும் உறுதியெடுக்க வேண்டும் என்றும் அதுவே நாம் அவர்களுக்கு செய்யும் உண்மையான கைமாறாகும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.\n“ நம்புங்கள் தமிழீழ நாளை பிறக்கும் பாடலுடன் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் தாரகத்துடன் நினைவேந்தல் நினைவு பெற்றது.\nபிரான்சில் பாராளுமன்றம் முன்பாக இடம்பெற்ற தமிழ் மக்களின் பேரெழுச்சிப் போராட்டம்\nசெவ்வாய் மார்ச் 02, 2021\nசிறிலங்கா அரசின் தமிழினப்படுகொலையைக் கண்டித்தும், பொத்துவில் தொடக்கம் பொலிகண்\nஐ.நா முன்றலில் தொடரும் உணவுத்தவிர்ப்பு போராட்டம்\nதிங்கள் மார்ச் 01, 2021\nதமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை, தமிழீழமே தமிழர்களுக்கு நிரந்தர\nயேர்மனி பொண் நகரில் அபிவிருத்தி அமைச்சுக்கு முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டம்\nதிங்கள் மார்ச் 01, 2021\nGermany Bonn நகரில் அபிவிருத்தி அமைச்சிற்கு முன்னால் நடந்த ஆர்ப்பாட்ட ஒன்றுகூடலும் மகஜர் கையளிப்பும்\nயேர்மனி Karlsruhe நகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட ஒன்றுகூடல்\nதிங்கள் மார்ச் 01, 2021\n27.2.2021 யேர்மனி Karlsruhe நகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட ஒன்றுகூடல்\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபிரான்சில் பாராளுமன்றம் முன்பாக இடம்பெற்ற தமிழ் மக்களின் பேரெழுச்சிப் போராட்டம்\nசெவ்வாய் மார்ச் 02, 2021\nஐ.நா முன்றலில் தொடரும் உணவுத்தவிர்ப்பு போராட்டம்\nதிங்கள் மார்ச் 01, 2021\nயேர்மனி பொண் நகரில் அபிவிருத்தி அமைச்சுக்கு முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டம்\nதிங்கள் மார்ச் 01, 2021\nயேர்மனி Karlsruhe நகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட ஒன்றுகூடல்\nதிங்கள் மார்ச் 01, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2021/02/appointment.html", "date_download": "2021-03-02T22:39:36Z", "digest": "sha1:GI2CTQP3FZ5233Z26W7FZ43VL5PP3AIO", "length": 11137, "nlines": 93, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : பட்டதாரி பயிலுனர்களுக்கான இரண்டாம் கட்ட நியமனம் வழங்கி வைப்பு", "raw_content": "\nபட்டதாரி பயிலுனர்களுக்கான இரண்டாம் கட்ட நியமனம் வழங்கி வைப்பு\n- சர்ஜுன் லாபீர், றாசிக் நபாயிஸ்\nஅதிமேதகு ஜனாதிபதி அவர்களின் \"சுபீட்சத்தின் நோக்கு\" கொள்கையின் அடிப்படையில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு வழங்கும் வேலைத்திட்டத்திற்கு அமைவாக கல்முனை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 25 பட்டதாரிகளுக்கான நேர்முக பரீட்சை மற்றும் நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று(01) கல்முனை பிரதேச செயலக கணக்காளர் வை.ஹபிபுல்லா தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.\nஇந் நியமனத்தில் ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பான பிரச்சினைகளால் பிற்படுத்தப்பட்ட பட்டதாரிகள், ஏற்கனவே நியமனம் வழங்கப்படாத பட்டதாரிகள் மற்றும் மேன்முறையீடு் செய்யப்பட்ட பட்டதாரிகள் ஆகியோருக்கு இந் நிகழ்வின் போது புதிய நியமனங்கள் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.\nஇந் நிகழ்வில் உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜெளபர்,நிர்வாக உத்தியோகத்தர் எம்.என்.எம் ரம்சான்,அபிவிருத்தி ஒருங்கிணைப்பாளர் கே.எல் யாஸீன் பாவா,பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் எம்\nஎம் ஹசன் ஆகியோர் கலந்து கொண்டு பட்டதாரிகளுக்கான நியமனங்களை வழங்கி வைத்தனர்.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nBreaking News - ஜனாஸா அடக்கத்திற்கு அனுமதி - வர்த்தமானி அறிவிப்பு சற்று முன்னர் வெளியானது\nஇலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்கள் கடந்த ஒரு வருட காலமாக தொடர்ச்சியாக எரிக்கப்பட்டு வந்த நிலையில், உடல்களை அடக்...\nஅமைச்சர் விமல் வீரவன்சவின் பேராசைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஜனாதிபதி\nஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின தலைமை பொறுப்புக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமிக்கப்��ட வேண்டுமென, ஆளும் தரப்பில் அங்கம் வகிக்கும் அமைச்சர் வி...\nமுத்துராஜவெல வனப்பகுதியை சுற்றாடல் அமைச்சகம் மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் கொண்டு வருமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார். அமைச்ச...\nபிரதமரின் விருந்துபசாரத்தில் ஹக்கீம் MP - இரட்டை வேடத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது\n- ஏ.எச்.எம்.பூமுதீன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிற்கான விசேட இரவு விருந்துபசார நிகழ்வில் முகா தலைவர் ரவூப் ஹக்கீம் பங்குபற்றியமை முஸ்லிம்...\nஎந்தத் திருத்தமும் மேற்கொள்ளப்படாது - நீதி அமைச்சர் அலி சப்ரி அதிரடி அறிவிப்பு\nபௌத்த விஹாரைகள் தொடர்பான சட்டத்தில் எந்தத் திருத்தமும் மேற்கொள்ளப்படாது என்று நீதி அமைச்சர் மொஹமட் அலி சப்ரி தெரிவித்துள்ளார். 2500 ஆண்டுகள்...\nஜனாஸா எரிப்பை தடுக்க குறித்த இடத்துக்கு உடனடியாக சென்ற அலி சாகிர் மௌலானா வெற்றி கண்டார்\nகுருநாகல் வைத்தியசாலையில் உள்ள ஏறாவூர் சகோதரரின் ஜனாசாவை பிரேத அறையில் இடவசதி இல்லை என்பதாலும் , வர்த்தமானி அறிவிப்பு வந்த போதிலும் முறையா...\nV.E.N.Media News,20,video,8,அரசியல்,6820,இரங்கல் செய்தி,22,இஸ்லாமிய சிந்தனை,430,உதவி,22,உள்நாட்டு செய்திகள்,16196,கட்டுரைகள்,1561,கவிதைகள்,71,சினிமா,338,நேர்காணல்,8,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,92,விசேட செய்திகள்,3952,விளையாட்டு,787,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2836,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,40,\nVanni Express News: பட்டதாரி பயிலுனர்களுக்கான இரண்டாம் கட்ட நியமனம் வழங்கி வைப்பு\nபட்டதாரி பயிலுனர்களுக்கான இரண்டாம் கட்ட நியமனம் வழங்கி வைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/canews/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2/", "date_download": "2021-03-02T22:39:52Z", "digest": "sha1:PJPPR7RSHR7DH2XYYOGC6UXXN6BWITJL", "length": 2558, "nlines": 31, "source_domain": "analaiexpress.ca", "title": "அதிகரிப்பு… மழை பெய்வதால் நீர் வரத்து அதிகரிப்பு | Analai Express | அனலை எக்ஸ்பிறஸ்", "raw_content": "\nஅதிகரிப்பு… மழை பெய்வதால் நீர் வரத்து அதிகரிப்பு\nஅதிகரிப்பு… நீர் வரத்து அதிகரிப்பு… பிலிகுண்டுவிற்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.\nகாவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழைபெய்து வருவதால், பிலிகுண்டுவிற்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. விநாடிக்கு 14 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து தற்போது 23 ஆ��ிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது\nநன்றி- பத்மா மகன், திருச்சி\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/canews/%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2021-03-02T23:58:28Z", "digest": "sha1:A4H65TYD4J5P7IPRMQTUYZPWF5KYRIA5", "length": 2866, "nlines": 32, "source_domain": "analaiexpress.ca", "title": "ஒத்திவைப்பு…ஒத்தி வைப்பு… அக்.9ம் தேதிக்கு ஒத்தி வைப்பு | Analai Express | அனலை எக்ஸ்பிறஸ்", "raw_content": "\nஒத்திவைப்பு…ஒத்தி வைப்பு… அக்.9ம் தேதிக்கு ஒத்தி வைப்பு\nஒத்தி வைப்பு… ஒத்தி வைப்பு… அக்.9ம் தேதிக்கு 2ஜி வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.\n2ஜி ஸ்பெக்டரம் முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா மற்றும் திமுக ராஜ்யசபா எம்.பி., கனிமொழி விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து டில்லி ஐகோர்ட்டில் சிபிஐ மேல்முறையீடு செய்தது.\nஇந்த வழக்கில், பதில் மனு தாக்கல் செய்ய கனிமொழி, ராஜா அவகாசம் கோரியதை ஏற்ற கோர்ட், விசாரணையை அக்.9ம் தேதிக்கு ஒத்திவைத்தது.\nநன்றி- பத்மா மகன், திருச்சி\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/shikhar-dhawan-teasing-rashid-khan-and-shakib-al-hasan-while-they-were-asleep-on-flight/", "date_download": "2021-03-02T22:46:38Z", "digest": "sha1:HKPRHND55YYX3SIU5FO6OUGQYHGR3JUI", "length": 6157, "nlines": 71, "source_domain": "crictamil.in", "title": "விமானத்தில் ரசித் கான் மற்றும் சகிப் அல் ஹாசனை கிண்டல் செய்யும் இந்திய அதிரடி வீரர் - வீடியோ உள்ளே - Cric Tamil", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் ஐபிஎல் விமானத்தில் ரசித் கான் மற்றும் சகிப் அல் ஹாசனை கிண்டல் செய்யும் இந்திய அதிரடி வீரர்...\nவிமானத்தில் ரசித் கான் மற்றும் சகிப் அல் ஹாசனை கிண்டல் செய்யும் இந்திய அதிரடி வீரர் – வீடியோ உள்ளே\nபல நாட்களாக ஆவலோடு நாம் அனைவரும் எதிர்பார்த்த 11வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா மிகவும் பிரம்மாண்டமாக தொடங்கியுள்ளது.8அணிகள் பங்குபெறும் இந்த ஐபிஎல்-இல் மொத்தம் 9 நகரங்களில் மொத்தம�� 51 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் 60 லீக் ஆட்டங்கள், 3 பிளே ஆஃப் மற்றும் இறுதி ஆட்டம் என ஒட்டுமொத்தமாக 64 ஆட்டங்கள் இடம்பெறுகின்றன.\nஇத்தனை நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளையும் இனி தினமும் ஒவ்வொரு ஆட்டத்திலும் வீரர்கள் பூர்த்தி செய்வார்கள் என எதிர்பார்க்கலாம்.ஐபிஎல் தொடங்குவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பிலிருந்தே ஐபிஎல் தொடர்பான மீம்ஸ்கள், வீரர்களின் சமூகவலைத்தள பதிவுகள், பேட்டிகள் மற்றும் வீடியோக்கள் என அனைத்தையும் டிரெண்டாக்கியதோடு மட்டுமில்லாமல் ரசிகர்கள் வைரலாக்கி அசத்தினர்.\nஐபிஎல் தொடங்கும் முன்னர் வெளியான வீடியோக்களையே டிரெண்டிங்கில் கொண்டுவந்த ரசிகர்கள் இப்போது ஐபிஎல் தொடர் தொடங்கியதும் அது தொடர்பான மீம்ஸ்கள், வீரர்களின் பேட்டிகள், வீடியோக்கள் என அனைத்தையும் தேடித்தேடி முன்பைவிட அதிகளவில் வைரலாக்கி வருகின்றனர்.\nஇதோ அப்படி ஐபிஎல் வெறியர்களால் (ரசிகர்களால்) வைரலாக்கப்பட்டு வரும் மற்றொரு வீடியோ உங்களுக்காக.\nஇந்தாண்டு ஆர்.சி.பி அணியின் துவக்க வீரர்கள் இவர்கள்தான் – புது திட்டத்துடன் களமிறங்கும் பெங்களூரு\nஇந்த ஐ.பி.எல் தொடரில் விராட் கோலியிடமிருந்து இந்த விஷயத்தை கற்றுக்கொள்ள ஆர்வமாக உள்ளேன் – மேக்ஸ்வெல்\nஐ.பி.எல் 2021 : நாங்க 3 அணிகளுமே ரொம்ப பாதிக்கப்படுவோம் – போர்க்கொடி தூக்கிய ஐ.பி.எல் அணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Blocktrade-cantai-toppi.html", "date_download": "2021-03-02T23:45:14Z", "digest": "sha1:FRWV2N22R6PDJ6CEVIFKN2RQEGT5EUBS", "length": 9993, "nlines": 98, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "BlockTrade சந்தை தொப்பி", "raw_content": "\n6316 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nBlockTrade இன்று வர்த்தக பரிமாற்றம் மற்றும் BlockTrade மூலதனத்தின் வரலாற்றுத் தரவுகள் கிரிப்டோ நாணய பரிவர்த்தனை சந்தையில் வர்த்தகத் தொடக்க தேதி முதல்.\nBlockTrade இன் இன்றைய சந்தை மூலதனம் 1 222 156 746.73 அமெரிக்க டாலர்கள் ஆகும்.\nநேற்று முதல் மூலதன மாற்றம்\nBlockTrade மூலதனமயமாக்கல் குறித்த தகவல் ஒரு நாளைக்கு ஒரு முறை கணக்கிடப்படுகிறது. BlockTrade மூலதனம் இன்று அனைத்து கிரிப்டோகரன்சியின் கூட்டுத்தொகையாக கருதப்படுகிறத��� BlockTrade வழங்கப்பட்ட நாணயங்கள். எங்கள் வலைத்தளம் திறந்த மூலங்களிலிருந்து BlockTrade மூலதனமயமாக்கல் பற்றிய தகவல்களை எடுத்துக்கொள்கிறது. BlockTrade, மூலதனமாக்கல் - 1 222 156 746.73 US டாலர்கள்.\nஇன்று BlockTrade வர்த்தகத்தின் அளவு 333 727 026.14 அமெரிக்க டாலர்கள் .\nநேற்று முதல் வர்த்தக அளவு மாற்றம்\nBlockTrade வர்த்தக அளவு இன்று - 333 727 026.14 அமெரிக்க டாலர்கள். BlockTrade வர்த்தக விளக்கப்படம் ஒவ்வொரு நாளும் எங்கள் வலைத்தளத்தில் உள்ளது. BlockTrade பெரும்பாலான ஆன்லைன் கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச்களில் ஆன்லைன் வர்த்தகம், எங்கள் வலைத்தளம் ஒரு நாளைக்கு BlockTrade இன் மொத்த வர்த்தக அளவைக் காட்டுகிறது. BlockTrade சந்தை தொப்பி $ 49 611 637.32 அதிகரித்துள்ளது.\nBlockTrade சந்தை தொப்பி விளக்கப்படம்\nBlockTrade பல ஆண்டுகளாக ஒரு வரைபடத்தில் மூலதனம். வாரத்தில், BlockTrade மூலதனமாக்கல் -18.46% ஆல் மாற்றப்பட்டுள்ளது. மாதத்தில், BlockTrade மூலதனமாக்கல் 219.89% ஆல் மாற்றப்பட்டுள்ளது. BlockTrade சந்தை தொப்பி உயர்கிறது.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nBlockTrade இன் மூலதனமாக்கம் - அனைத்து சுரங்கத் தொகையான BlockTrade கிரிப்டோகின்களின் மொத்த தொகை.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nBlockTrade தொகுதி வரலாறு தரவு\nBlockTrade வர்த்தகத்தின் அளவு - அமெரிக்க டாலர்களில் மொத்த தொகை BlockTrade க்ரிப்டோ-நாணயங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தேதியில் வாங்கி விற்கப்பட்டது.\nBlockTrade அமெரிக்க டாலர்களில் மூலதனம் இப்போது 02/03/2021. BlockTrade இன் சந்தை மூலதனம் 1 172 545 109.41 அமெரிக்க டாலர்கள் 01/03/2021. BlockTrade சந்தை மூலதனம் is 1 193 231 208.71 இல் 28/02/2021. BlockTrade மூலதனம் 1 288 249 894.71 27/02/2021 இல் அமெரிக்க டாலர்களுக்கு சமம்.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.serlo.org/140520/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81", "date_download": "2021-03-02T23:54:08Z", "digest": "sha1:TREDZZGZ7IDBXDEAJUGRLEWRPHT2JMZY", "length": 4379, "nlines": 46, "source_domain": "ta.serlo.org", "title": "குழு - Serlo உடன் கற்றுக்கொள்ளுங்கள்!", "raw_content": "\nஅனைவருக்கும் திறந்த உரிமம் உள்ள ஓர் இணையத்தளம்\nகல்வி எல்லோருக்கும் சேர வேண்டியது.\nserlo.org என்ற இணையத்தளம் ஆர்வம் கொண்ட பல எழுத்தாளர்களால் அமைக்கப்படுகின்றது.\nநாங்கள் பங்கிட்டுக் கொள்ளக்கூடிய விக்கிபீடியா போன்ற ஒரு இணையத்தளத்தை உருவாக்குகின்றோம்.\nஇந்த பக்கத்தில் நீங்கள் Editing செயல்பாடுகளைப் பற்றிக் கற்றுக்கொள்ளலாம்.\nஅத்துடன் மற்ற எழுத்தாளர்களுடன் எவ்வாறு தொடர்பு கொள்ளலாம் என்றும், புதிய பாடதிட்டங்கள் எவ்வாறு உருவாக்கலாம் என்றும் நீங்கள் அறிந்து கொள்ளலாம்.\nபாடநெறிகளின் முன்னேற்றத்திற்கும் அல்லது புதிய தலைப்புகளின் உருவாக்கத்திற்கும் serlo.org சரியான பக்கமாகும்.\nஇங்கு ஆங்கிலத்தில் அடிப்படை Editing செயல்பாடுகளைப் பற்றிய தகவல் உள்ளது. https://en.serlo.org/basic-functions\nஎழுத்தாளர்களின் செயல்பாடுகளைக் கண்டறிய நீங்கள் Sandboxஐ பயன்படுத்தலாம் . [link to sandbox of this tenant]\nமற்ற எழுத்தாளர்களுடன் இணைந்து செயற்படுங்கள்\nCommunity Chatஇல் நாங்கள் உங்களை வரவேற்கிறோம்.\nஉலகமெங்கும் வசிக்கும் எழுத்தாளர்களோடு நீங்கள் கருத்துகளைப் பகிர்ந்து, தலைப்புகளை உருவாக்கலாம்.\nஅதேசமயம் நீங்கள் கேள்விகள் கேட்கவும், மற்றவர்களின் அனுபவங்களில்\nஇருந்து கற்றுக்கொள்ளவும் serlo.org சரியான இடமாகும்.\nSerlo.org Chat ருக்கு செல்ல இந்த இணையத்தளத்தைப் பாவிக்கவும்.\nகற்பதற்கு விக்கிபீடியா போன்றது Serlo.org.\nநாங்கள் கல்வியை அனைவருக்கும் இலவசமாகக் கிடைக்கச் செய்ய அயராது உழைக்கிறோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asiriyarmalar.com/2020/09/8-3.html", "date_download": "2021-03-02T23:36:24Z", "digest": "sha1:RGYZCVS7276UZWLM5IELALLX7QECFSDN", "length": 16269, "nlines": 147, "source_domain": "www.asiriyarmalar.com", "title": "கடந்த 8 ஆண்டுகளில் வெறும் 3 பேர் மட்டுமே பயன்: முடங்கியது பட்டியல் மாணவர்கள் முதுகலை படிப்பு திட்டம். - Asiriyar Malar", "raw_content": "\nHome College zone Students zone கடந்த 8 ஆண்டுகளில் வெறும் 3 பேர் மட்டுமே பயன்: முடங்கியது பட்டியல் மாணவர்கள் முதுகலை படிப்பு திட்டம்.\nகடந்த 8 ஆண்டுகளில் வெறும் 3 ப��ர் மட்டுமே பயன்: முடங்கியது பட்டியல் மாணவர்கள் முதுகலை படிப்பு திட்டம்.\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் வெளிநாடுகளில் பொறியியல், தொழில்நுட்பவியல், மருத்துவம், அறிவியல் பாடப்பிரிவுகளில் முதுகலைப்பட்டப்படிப்பு படிப்பதற்கான திட்டம் போதிய வழிகாட்டுதல், விழிப்புணர்வு இல்லாமல் முடங்கிப்போய் உள்ளது.\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சமூகத்தில் உள்ள மாணவர்கள் இதர பிரிவினருக்கு இணையாக பொருளாதாரம் மற்றும் கல்வியில் முன்னேற்றம் பெறுவதற்கு மத்திய, மாநில அரசுகள் இடஒதுக்கீடு மற்றும் பல்வேறு சிறப்புத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து வருகின்றன.\nஆனால், இந்தத் திட்டங்களில் போதிய விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டுதல் இல்லாமல் அந்த மாணவர்கள் பயன்பெற முடியாமல் தவிக்கின்றனர்.\nமத்திய அரசு ஆண்டு தோறும் நாடு முழுவதும் சுமார் 100 தலித் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு வெளிநாடுகளில் முனைவர் பட்டம் பெறுவதற்கு சிறப்புத் திட்டம் மூலம் நிதி உதவி செய்து வருகிறது.\nஅந்த வகையில் மாநில அரசுகளைப் பொறுத்தவரையில் டெல்லி அரசு ஆண்டுக்கு 100 தலித் மாணவர்களுக்கு வெளிநாட்டில் சென்று படிப்பதற்காக உயர்க்கல்வி திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்வதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.\nகர்நாடக அரசு ரூ.120 கோடியில் பிரபுத்தா என்ற திட்டத்தின் மூலம் அறிவிப்பு வெளியிட்டு நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயனடைந்து வருகிறார்கள்.\nதமிழக அரசின் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் வெளிநாடுகளில் பொறியியல், தொழில்நுட்பவியல், மருத்துவம், அறிவியல் பாடப்பிரிவுகளில் முதுகலைப்பட்டப்படிப்பு படிப்பதற்கு ரூ.6 கோடி நிதி உயர்த்தப்பட்டுள்ளதாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் 2019-2020 கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவித்துள்ளனர்.\nஆனால், 2012-13 முதல் 2019-20 நிதி ஆண்டு முடிய கடந்த 8 ஆண்டுகளில் ரூ.2,65,83,000 நிதி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. அதிலும், வெறும் ரூ.1,66,79,000 நிதி மட்டுமே, தலித் மாணவர்கள் வெளிநாடுகளில் சென்று படிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது. மீதி ரூ.99,04,000 பயன்படுத்தப்படாமல் உள்ளதாக தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் தெரிய வந்துள்ளது.\nஇதுகுறித்து தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் இந்த தகவல்களை பெற்ற மதுரை திருமால்புரத��தை சேர்ந்த சமூக ஆர்வலர் கார்த்திக் கூறியதாவது: 012-13 முதல் 2019-20க்குட்பட்ட இந்த 8 ஆண்டுகளில் வெறும் 18 தலித் மாணவர்கள் மட்டுமே வெளிநாடுகளில் சென்று படிக்க விண்ணப்பித்துள்ளனர்.\nஅதில் மூன்று மாணவர்கள் மட்டுமே ஜெர்மனி, லன்டன், தென் கொரியா உள்ளிட்ட நாடுகளுக்கு Bio Technology, Drug Discovery, Cellular Biology and Molecular Biology உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் முனைவர் பட்டம் பெற படிக்க சென்றுள்ளனர்.\nஇதற்காக தமிழக அரசு ரூ.2,65,83,000 செலவிட்டுள்ளது. அதில், 2018-19 மற்றும் 2019-2020 ஆகிய நிதி ஆண்டுகளில் தலா ரூ.30 லட்சம் வீதம் மொத்தம் ரூ.60 லட்சம் வரை நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும் ஒருவருக்குக்கூட வெளிநாடு சென்று படிக்காததால் அந்த நிதி பயன்படுத்தாமல் உள்ளது.\nஆனால் இதுவே டெல்லி, கர்நாடகம் போன்ற பிற மாநிலங்களில் ஆண்டிற்கு ரூ.20 கோடிகள்வரை நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. கல்வி, பொருளாதாரத்தில் பின்தங்கிய தமிழக தலித் மாணவர்கள் உயர்க்கல்விக்கு பின்னர் வெளிநாடுகளில் தங்கள் முதுகலைப்பட்டம் மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகள் படிக்கவேண்டும் என்று ஆயிரக்கணக்கானோர் கனவோடு காத்திருக்கின்றனர்.\nஇத்திட்டத்தை பற்றி அரசு போதுமான விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டுதல் ஏற்படுத்தாததால் இத்திட்டம் கொண்டுவந்த நோக்கம் நிறைவேறாமல் பெயரளவில் இன்னும் சில காலங்களில் இடம் தெரியாமல் காணாமல் போய்விடும் என்ற ஆபத்து ஏற்பட்டுள்ளது.\nஅரசு ஊழியர் ஓய்வு வயது 60 ஆக உயர்வு: யார் யாருக்கு பொருந்தும்\n27-02-2021முதல் 02-03-2021 வரை நடைபெற உள்ள Toy Fair ல் online ல் பங்கேற்க எவ்வாறு பதிவு செய்வது\nM.Phil., உயர் கல்வி பயில முன் அனுமதி கோரி, அனுமதி வழங்காமல் விடுபட்ட விண்ணப்பங்களுக்கு ஆணை வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு\nஆசிரியர்கள் விடுப்பு எடுக்க தடை\nஉயிர்க்கொல்லி ஆகும் சுத்திகரிக்கப்பட்ட உணவு\nதேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் , ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி\nதேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் , ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி - கலெக்டர் தகவல்\n3:நாட்கள் பயிற்சியில் கலந்து கொள்ள ஆசிரியர்களை பரிந்துரை செய்து அனுப்பக் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு\nபணியிடைப் பயிற்சி - பெங்களூர் The National Institute of Mental Health and Neuro Sciences (NIMHANS) என்ற பயிற்சி நிறுவனத்தால் நடத்தப்படவுள்...\nஊதியக் குறை தீர் குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்துதல் - தனி ஊதியத்தில் (Personal Pay) கோரப்பட்ட ஐயங்களுக்கு தெளிவுரை வழங்கி அரசுக் கடிதம் வெளியீடு\nதேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்கள் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்\nஅரசு ஊழியர் ஓய்வு வயது 60 ஆக உயர்வு: யார் யாருக்கு பொருந்தும்\n27-02-2021முதல் 02-03-2021 வரை நடைபெற உள்ள Toy Fair ல் online ல் பங்கேற்க எவ்வாறு பதிவு செய்வது\nM.Phil., உயர் கல்வி பயில முன் அனுமதி கோரி, அனுமதி வழங்காமல் விடுபட்ட விண்ணப்பங்களுக்கு ஆணை வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு\nஆசிரியர்கள் விடுப்பு எடுக்க தடை\nஉயிர்க்கொல்லி ஆகும் சுத்திகரிக்கப்பட்ட உணவு\nதேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் , ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி\nதேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் , ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி - கலெக்டர் தகவல்\n3:நாட்கள் பயிற்சியில் கலந்து கொள்ள ஆசிரியர்களை பரிந்துரை செய்து அனுப்பக் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு\nபணியிடைப் பயிற்சி - பெங்களூர் The National Institute of Mental Health and Neuro Sciences (NIMHANS) என்ற பயிற்சி நிறுவனத்தால் நடத்தப்படவுள்...\nஊதியக் குறை தீர் குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்துதல் - தனி ஊதியத்தில் (Personal Pay) கோரப்பட்ட ஐயங்களுக்கு தெளிவுரை வழங்கி அரசுக் கடிதம் வெளியீடு\nதேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்கள் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2020/10/23210709/At-Namakkal-Government-Hospital-With-a-capacity-of.vpf", "date_download": "2021-03-02T22:47:05Z", "digest": "sha1:YGXCTHYKA5ZMZLNIFH2LUJV5BBVSCE6D", "length": 12909, "nlines": 119, "source_domain": "www.dailythanthi.com", "title": "At Namakkal Government Hospital With a capacity of 10 thousand liters Oxygen cylinder || நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் சிலிண்டர் 28-ந் தேதி முதல் பயன்பாட்டுக்கு வருகிறது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் சிலிண்டர் 28-ந் தேதி முதல் பயன்பாட்டுக்கு வருகிறது + \"||\" + At Namakkal Government Hospital With a capacity of 10 thousand liters Oxygen cylinder\nநாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் சிலிண்டர் 28-ந் தேதி முதல் பயன்பாட்டுக்கு வருகிறது\nநாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் சிலிண்டர் பொருத்தப்பட உள்ளது. இது வருகிற 28-ந் தேதி முதல் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபதிவு: அக்டோபர் 23, 2020 21:07 PM\nநாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், ‘நெகட்டிவ்’ வந்த சிலர் நுரையீரல் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் சிலர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறப்பதும் ஆங்காங்கே நடந்து வருகிறது. இவர்களுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் உதவியுடன் மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் தற்போது 91 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇவர்களில் 48 பேருக்கு ஆக்சிஜன் சிலிண்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக தினசரி சுமார் 7 ஆயிரம் லிட்டர் ஆக்சிஜன் செலவழிக்கப்பட்டு வருகிறது. இவை 100 சிலிண்டர்களில் நிரப்பப்பட்டு ஆங்காங்கே இருந்து அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்படுகின்றன. இதில் பல்வேறு சிரமங்கள் இருந்து வருகிறது. இதை தவிர்க்க அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மெகா ஆக்சிஜன் சிலிண்டர் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கு தேவையான ஆக்சிஜன் சிலிண்டர் நேற்று லாரியில் கொண்டு வரப்பட்டு ஆஸ்பத்திரி வளாகத்தில் இறக்கி வைக்கப்பட்டு உள்ளது.\nஇதுகுறித்து ஆஸ்பத்திரி டீன் சாந்தா அருள்மொழி கூறியதாவது:-\nநாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் இதுவரை 920 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று குணமாகி வீடு திரும்பி உள்ளனர். தற்போது 91 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 59 பேருக்கு மட்டுமே தொற்று உள்ளது. மீதமுள்ள நபர்களுக்கு ‘நெகட்டிவ்’ வந்தாலும் நுரையீரல் பாதிப்பு இருந்து வருகிறது. எனவே அவர்களுக்கு ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இவர்களுக்கு எவ்வித இடையூறும் இன்றி ஆக்சிஜன் கிடைக்க 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட சிலிண்டர் பொருத்தப்பட உள்ளது. இது வருகிற 28-ந் தேதி பயன்பாட்டுக்கு வரும்.\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்கள் ‘நெகட்டிவ்’ என வந்தாலும் மூச்சு திணறல் உள்ளிட்ட ஏதேனும் அறிகுறி இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டும். அவ்வாறு சிகிச்சை எடுத்து கொள்ளாமல் அலட்சியமாக இருக்கும் சிலர் இறக்க நேரிடுகிறது. எனவே அலட்சியம் இல்லாமல் ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.\n1. ஆய்வு, கண்டுபிடிப்புக்கு புதிய கல்வி கொள்கை வலிமை சேர்க்கிறது; பிரதமர் மோடி பேச்சு\n2. தேர்தல் வரும்போது மட்டும் வருபவன் அல்ல நான்; எந்த சூழ்நிலையிலும் உங்களோடு இருப்பவன் - மு.க. ஸ்டாலின் பிரசாரம்\n3. இந்தியா-சீனா இடையே தளபதிகள் மட்டத்திலான 10வது சுற்று பேச்சுவார்த்தை நாளை தொடக்கம்\n4. காங்கிரஸ் மூத்த தலைவர் மறைவு: இறுதிச்சடங்கில் உடலை சுமந்து சென்ற ராகுல்காந்தி\n5. குளிர்சாதன வசதியுடைய அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்க அனுமதி\n1. முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்\n2. ஜெர்மனியில் இருந்து முதல் முறையாக 101 டன் பொருட்களுடன் சென்னை வந்த சரக்கு விமானம்; தண்ணீர் பீய்ச்சி அடித்து வரவேற்பு\n3. புதுச்சேரியில் மதுபான விற்பனை நேரம் இரவு 11 மணியிலிருந்து 10 மணியாக குறைப்பு\n4. உணவு, தங்கும் இடம் வழங்க கோரி அமைச்சர் வீட்டின் முன் குவிந்த நர்சுகளால் பரபரப்பு\n5. காதலன் இறந்த துக்கம் தாங்காமல் பட்டதாரி இளம்பெண் தீக்குளித்து தற்கொலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/naradhar-ulaa-23th-february-2021", "date_download": "2021-03-02T23:50:18Z", "digest": "sha1:CPTTVAKIHTQJVKPNGV4JKA35OVCA544V", "length": 16301, "nlines": 273, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 23 February 2021 - நாரதர் உலா : ‘திருநாவுக்கரசர் தினம்’ | naradhar ulaa 23th february 2021", "raw_content": "\nதீவினைகள் நீக்கும் மகா சுதர்சன ஹோமம்\nஎல்லோரையும் வாழ்விக்கும் தை அமாவாசை வழிபாடு\nமன மாசுகள் நீக்கும் மாக ஸ்நானம்\nஅழகுத் தீவில் அழகன் முருகனுக்குத் தைப்பூசம்\nவியாபார விருத்திக்கு புதன் அருள் வேண்டும்\nஜாதகக் குறை நீக்கி பகைவெல்லும் மந்திரம்\nசிந்தையை அள்ளும் சிந்தாமணிக் குறவஞ்சி\n‘இந்த இடம் உமக்கே சொந்தம் இல்லை\n‘எருக்கன் இலைகளுக்கு என்ன சிறப்பு\nசிந்தனை விருந்து - சும்மா சொல்லக்கூடாது, பாவம்\nகுழந்தை வரம் அருளும் இலஞ்சிக் குமரன்\nமனைவி மகனுடன் சாஸ்தா தரிசனம்\n - ‘வழிபட்டு வரம்பெற்று வாருங்கள்\nசகல தோஷங்களையும் தீர்க்கும் எமதண்டீஸ்வரர்\nஎரிமலைக் குழம்பில் உருவான சுயம்பு லிங்கங்��ள்\nநாரதர் உலா : ‘திருநாவுக்கரசர் தினம்’\n - 19 - ஸ்ரீமாதா அமிர்தானந்தமயி\nரங்க ராஜ்ஜியம் - 74\nவிசேஷ வழிபாட்டு தினங்களில் திதி கொடுக்கலாமா\nசிவமகுடம் - பாகம் 2 - 62\nநாரதர் உலா : ‘திருநாவுக்கரசர் தினம்’\nநாரதர் உலா : ‘திருநாவுக்கரசர் தினம்’\nநாரதர் உலா : ‘திருநாவுக்கரசர் தினம்’\nநாரதர் உலா : ஆக்கிரமிப்பில் வசிஷ்டர் திருக்குளம்\nநாரதர் உலா: பரிகார பூஜைகள் எப்போது தொடங்கும்\nநாரதர் உலா:`ஆதங்கம்... பரிதவிப்பு... சபரி யாத்திரை\nநாரதர் உலா: `கோயில் விழாக்கள் களைகட்டுமா\nநாரதர் உலா: நெறிமுறைகள் அவசியம்...\nநாரதர் உலா: பொலிவு பெறுமா குலசேகரப் பெருமாள் கோயில்\nநாரதர் உலா: ஊரடங்கால் பொலிவிழந்த ஆடி\nநாரதர் உலா: 'மீண்டும் வேண்டும் தமிழ்நாடு தெய்விகப் பேரவை\nநாரதர் உலா: அடைபட்ட கோபுரவாயில் தடைப்பட்ட திருப்பணி\nநாரதர் உலா: கோயில் சொத்து, குத்தகைப் பிரச்னை... தீர்வு கிடைக்குமா\nநாரதர் உலா: தடைப்பட்ட விழாக்கள்...தவிக்கும் பக்தர்கள்\nநாரதர் உலா: கொட்டகையில் குடியிருக்கும் ஈசன்... திருப்பணிகள் தொடங்குமா\nநாரதர் உலா: அம்மன் கோயிலில் முறைகேடுகள்... தீர்வு கிடைக்குமா\nநாரதர் உலா: மாசி மகம் வீதி உலா சர்ச்சை... தீர்வு கிடைக்குமா\nநாரதர் உலா:`கோயிலுக்குத் திரும்புவாளா கோமதி\nநாரதர் உலா: நடவடிக்கைகள் தொடருமா\nநாரதர் உலா: ஆக்கிரமிப்பு அபாயத்தில் நந்தவனம்\nநாரதர் உலா: கோட்டை மாரி கோயிலில் கும்பாபிஷேகம் எப்போது\nநாரதர் உலா: சிதைவுபடும் சிவாலயம்...\nநாரதர் உலா: திறக்கப்படுமா திருக்கோயில்\nநாரதர் உலா: சீர்பெறுமா திருக்கோயில்கள்\nநாரதர் உலா: அவிநாசி தாமரைக்குளம்...\nநாரதர் உலா: சீர்பெறுமா தாமரைக்குளம்\nநாரதர் உலா: தெப்போற்சவம் நடக்குமா\nநாரதர் உலா - மீண்டும் கிடைக்குமா தெய்வச் சிலைகள்\nநாரதர் உலா - அகமகிழச் செய்யுமா அத்திவரதர் தரிசனம்\nநாரதர் உலா: முருகன் கோயில் திருப்பணிகள் முழுமையடைவது எப்போது\nநாரதர் உலா - கிருஷ்ணாபுரம் சிற்பங்கள் பராமரிக்கப்படுமா\nநாரதர் உலா - சதுரகிரிக்கு வந்த சோதனை...\nநாரதர் உலா - ஆக்கிரமிப்பின் பிடியில் ஆத்மநாதர் சுவாமி கோயில்...\nநாரதர் உலா - அடைக்கப்பட்டதா திருக்கோயில் பிராகாரம்\nநாரதர் உலா - அறநிலையத்துறையின் அலட்சியம்... அதிருப்தியில் பக்தர்கள்\nநாரதர் உலா - படிக்கட்டுகளான கல்வெட்டுகள்\nநாரதர் உலா - மலைக்கோயில் சிரமங்கள்... தீர்வு கிடைக்குமா\nநாரதர் உலா - இடிந்துவிழும் நிலையில் கோபுரம்... கழிவுநீர் கலக்கும் திருக்குளம்\nநாரதர் உலா - தீர்த்தம்... இடமாற்றம்... அச்சம்\nநாரதர் உலா - `ஏழுமலையானுக்கே வெளிச்சம்\nநாரதர் உலா - `நடை சாத்தியபிறகும் ஆள் நடமாட்டம்\nநாரதர் உலா - மீண்டும் அனுமதி மீனாட்சி ஆலயத்தில்\nநாரதர் உலா - ராஜராஜ சோழன் சிலை... தஞ்சையில் மட்டும்தானா\nநாரதர் உலா - தேரழகு சீர் பெறுமா\nநாரதர் உலா - நம்மாழ்வார் சந்நிதியில்\nநாரதர் உலா - என்ன நிகழ்ந்தது ஸ்ரீரங்கத்தில்\nநாரதர் உலா - குடந்தையில் பிரம்மோற்சவம்... பக்தர்களின் எதிர்பார்ப்பு\nநாரதர் உலா - சிறப்பாக நடந்ததா சித்திரைத் திருவிழா\nநாரதர் உலா... ‘சஷ்டி மண்டபம் சீர்பெறுமா\nநாரதர் உலா... ‘துலாபார’ காணிக்கைகள் எங்கே செல்கின்றன\nநாரதர் உலா... - வீரவசந்தராய மண்டபத்தில்...\nநாரதர் உலா... - ‘குறைவின்றி தொடர்கிறதா ஒருகால பூஜைத் திட்டம்\nநாரதர் உலா... - கருவறை இடிப்பு... காரணம் என்ன\nநாரதர் உலா... - பெண் பக்தர்களுக்குப் பிரச்னையா\nநாரதர் உலா... - அரங்கன் சந்நிதியில் நடப்பது என்ன\nநாரதர் உலா... - ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில்\nநாரதர் உலா... சீர்பெறுமா திருநள்ளாறு\nநாரதர் உலா... சிறப்பு தரிசனம்... தீர்வு கிடைக்குமா\nநாரதர் உலா... - பிரார்த்தனை... பிரச்னை\nநாரதர் உலா... - சீர் பெறுமா சிவாலயம்\nநாரதர் உலா... - வைத்தீஸ்வரர் கோயிலுக்கு கும்பாபிஷேகம் எப்போது\nநாரதர் உலா... - ஆனந்தம் தருமா ஆழித்தேரோட்டம்\nநாரதர் உலா... - தண்ணீருக்குத் தவிக்கும் பக்தர்கள்\nநாரதர் உலா... - புனிதம் இழக்கும் கோயில் குளங்கள்...\nநாரதர் உலா - தீர்வு கிடைக்குமா பக்தர்களுக்கு\nநாரதர் உலா - ‘குறைகளும் கும்பாபிஷேகமும்’\nநாரதர் உலா - கூட்டம்... மயக்கம்... பைரவர் கோயில் நெருக்கடி\nநாரதர் உலா - குப்பைமேடான கோயில் குளம்\nநாரதர் உலா ( நாரதர் உலா )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2015/07/valanjamkanam-water-falls-near.html", "date_download": "2021-03-02T22:52:01Z", "digest": "sha1:IC3QO657VR6OYALTYN3PRPHYSMBYXMGP", "length": 29285, "nlines": 492, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): Valanjamkanam water falls near Kuttikkanam - மயக்கும் வலன்ஜ கானம் அருவி /கேரளா.", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nமவுனராகம் படம் எல்லோரும் பார்த்து இருப்பிங்க…\nஅதுல மோகன் ஒரு நாள் ரேவதியை அழைச்சிக்கிட்டு வெளியே போவார்… அதுவ��ம் தாஜ்மாகாலுக்கு மத்தவங்கள மாதிரி தொல்பொருள்துறை பாதுகாக்கும் கட்டிடம்., நுழைவு சீட்டு வாங்கும் இடம் என்று வழக்கமாக போகும் வழியில்லாமல்…\nபியட் பத்மினி காரை ரோட்டின் ஒரமாக நிறுத்தி இறக்கிவிடுவார்… அது சரிவான இடம்.. குளிருக்கு ரேவதி கன்னத்தில் கைகளால் தேய்த்து சூடு படுத்திக்கொண்டே அந்த சரிவில் இறங்கி வருவார்…\nதிடிர் என்று பார்த்தால் மரத்தின் கிளைகளின் டிஸ்டர்பன்சோடு அழகான ஒரு பிரேமில் திடிர் என்று பிரமாண்ட தாஜ்மகால் தெரியும்… அது மட்டுமல்ல …\nதாஜ்மகாலின் பிம்பம் யமுனை நதிக்கரையில் பிரதிபலிப்பது போல ஷாட் வைத்து இருப்பார்கள்..... அப்படியே அந்த அழகை பார்த்து சொக்கி, குளிரையும் பொருட்படுத்தாமல் ரேவதி அங்கேயே தரையில் உட்கார்ந்து விடுவார்…\nகுமுளியில் இருந்து சபரிமலைக்கு சென்று கொண்டுஇருக்கும் போது.. காரின் சத்ததையும் மீறி பேரிரைச்சல் கேட்கும் என்வென்று பார்த்தால் சாலைக்கு மிக அருகில் அருவி கொட்டிக்கொண்டுஇருக்கும்….\nமவுனராகத்தில ரேவதி பார்த்து அதிசயத்த தாஜ்மகால் போல நாமும் வனஜகானம் அருவியை பார்த்து அதிசயப்போம்… ரோட்டுக்கு பக்கத்தில் பொங்கி கொட்டும் அருவியை அப்படியே விட்டு விட்டு செல்ல மனம் இல்லாமல் அந்த இடத்தில் பத்து நிமிடம் அருவியின் அழகை ரசித்தபடி உட்கார்ந்து விட்டு செல்வோம்...\nஎந்த அவசர வேலையாக இருந்தாலும் காரை ஓரம் போட்டு விட்டு பத்து நிமிடம் அந்த இடத்தில் இளைப்பாறி விட்டு செல்ல வைக்கும் அந்த இயற்கை சூழல்… இது குமுளிக்கு பக்க்ததில் உள்ள குட்டிக்கானம் என்ற இடத்தில் இருக்கின்றது...\nவலன்ஜகானம் பால்ஸ்… எழுபத்தி ஐந்து அடி உயரத்தில் இருந்து விழுகின்றது… வருடத்தில் பத்து மாதங்களுக்கு தண்ணி கொட்டிக்கொண்டே இருக்கும்…\nமிக முக்கியமாக குளிர்காலத்தில் சென்றால்…அருவியும் சுற்றி இருக்கும் பனி புகையும் பார்ப்பதற்கே ரம்யமாக இருக்கும்…\nகடல் மட்டத்தில் இருந்து 3200 மீட்டர் உயரத்தில் வனஜகானம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது…\nதேனியில் இருந்து இரண்டரை மணி நேர கார் பயணம்… குமுளியில் இருந்து 38 கிலோ மீட்டர்… ஏறக்ககுறைய அரை மணி நேர பயணம்.\nவாழ்வில் ஒரு முறையாவது வலன்ஜகானம் அருவியை பார்த்து விடுங்கள்..\nநான் இதுவரை குற்றாலமும் பார்த்தது இல்லை… ஒகேனக்கல்லையும் பார்த்தது இல்லை..சபரி மலை சென்ற போது என்னை கவர்ந்த அருவி இது.\nஇந்த அருவியை நான் வீடியோவாக எடுத்து ஆவணப்படுத்தியுள்ளேன்.. பார்த்து விட்டு கருத்துக்களை கூறுங்கள்...\nLabels: அருவி, அனுபவம், கேரளா, சுற்றுலா, வலன்ஜகானம்\nபார்க்க வேண்டிய இடம் பகிர்ந்தமைக்கு நன்றி\nபார்க்க வேண்டிய இடம் பகிர்ந்தமைக்கு நன்றி\nதங்கள் பயண குறிப்பால் இன்று யான் கேள்விப்பட்டிராத அருவி பற்றி அரிந்து கொண்டேன்... நன்றி...\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nபாபநாசம் திரைப்பட கிளைமேக்ஸ் சர்ச்சை..\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (606) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (��ோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/93253/Twitter-sharing-a-granular-update-on-our-proactive-efforts-to-enforce-our-rules-and-defend-our-principles-in-India", "date_download": "2021-03-03T00:07:45Z", "digest": "sha1:ZRQNCA56WAOJN42V3QCI7JLEJIV3S67I", "length": 10627, "nlines": 110, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "'பயனர்களின் சுதந்திரமும், அரசின் விதிகளும்..' - விளக்கமளித்துள்ள ட்விட்டர்! | Twitter sharing a granular update on our proactive efforts to enforce our rules and defend our principles in India | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n'பயனர்களின் சுதந்திரமும், அரசின் விதிகளும்..' - விளக்கமளித்துள்ள ட்விட்டர்\nவிதிமுறைகளை மீறியதாக இந்தியாவில் 500 ட்விட்டர் கணக்குகளை அந்நிறுவனம் முடக்கியுள்ளது. மேலும் சில விளக்கங்களையும் ட்விட்டர் வெளியிட்டுள்ளது.\nவிவசாயிகள் போராட்டத்தின் போது அவதூறு பதிவுகளை பதிவிட்டதாக 1000க்கும் மேற்பட்ட ட்விட்டர் கணக்குகளை முடக்க மத்திய அரசு, ட்விட்டர் நிறுவனத்தைக் கேட்டுக்கொண்டது. இந்நிலையில் 500 ட்விட்டர் கணக்குகளை அந்நிறுவனம் முடக்கியுள்ளது. இந்நிலையில் மேலும் சில விளக்கங்களையும் ட்விட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ளது.\nஅதில், ''வெளிப்படைத்தன்மையே ஆரோக்கியமான பொதுத்தள உரையாடலுக்கு அடித்தளம். ட்விட்டர் விதிகளை மீறிய நூற்றுக்கணக்கான கணக்குகளின் மீது நடவடிக்கை எடுத்துள்ளோம். குறிப்பாக வன்முறை, துஷ்பிரயோகம், தீங்கு விளைவிக்கலாம் என்பது போலான பதிவுகள் கொண்ட ட்விட்டர் கணக்குகள் நீக்கப்பட்டுள்ளன. உலகெங்கிலும் ஒவ்வொரு நாளும் நூறு மில்லியனுக்கும் அதிகமான ட்வீட்டுகள் வெளியிடப்படுவதால், பயனர் வெளிப்பாட்டை மதிக்க வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோளாக உள்ளது. அதேநேரத்தில் அந்தந்த நாடுகளின் விதிமுறைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.\nஇந்திய அரசின் வி��ிமுறைகளுக்கு ஏற்ப சில கணக்குகளை முடக்கியுள்ளோம். முடக்கப்பட்ட கணக்குகள் இந்தியாவில் மட்டுமே தடை செய்யப்பட்டுள்ளது. வேறு நாடுகளில் அந்தக்கணக்குகள் பயன்பாட்டிலேயே இருக்கும். இருப்பினும், செய்தி ஊடக நிறுவனங்கள், ஊடகவியலாளர்கள், ஆர்வலர்கள் மற்றும் அரசியல்வாதிகள் அடங்கிய கணக்குகள் குறித்து நாங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் பொதுத்தளத்தில் பயனாளர்கள் சுதந்திரமான கருத்துப்பதிவிடுவதையே நாங்கள் விரும்புகிறோம். ஆதரிக்கிறோம். அதனை அரசின் விதிகளுக்குள் கொண்டு வரவும் முயற்சி செய்கிறோம்'' என தெரிவித்துள்ளது. மேலும் பல விளக்கங்களையும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்திலேயே அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.\n\"அப்போதே சொன்னேன் கேட்டீங்களா\"- இந்தியாவை சீண்டிய பீட்டர்சன்\nபோயஸ் கார்டனில் தனுஷ் கட்டும் புதிய வீட்டின் பூமி பூஜையில் ரஜினிகாந்த்\n இதோ இந்த எண்ணிற்கு வாட்ஸ் அப்பில் புகார் அளிக்கலாம்\nதிமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தது - கே.எஸ்.அழகிரி\nபாஜகவுக்கு கன்னியாக்குமரி மக்களவைத் தொகுதி : அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு நிறைவு\nகலங்க வைக்கும் தேவாவின் கணீர் குரல் - மண்வாசம் வீசும் கர்ணனின் ’பண்டாரத்தி புராணம்’ பாடல்\nவன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு\nஅதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன\nஅதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்\nவன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா\nவாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n\"அப்போதே சொன்னேன் கேட்டீங்களா\"- இந்தியாவை சீண்டிய பீட்டர்சன்\nபோயஸ் கார்டனில் தனுஷ் கட்டும் புதிய வீட்டின் பூமி பூஜையில் ரஜினிகாந்த்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aqua-arm.com/ta/valufix-review", "date_download": "2021-03-02T23:19:42Z", "digest": "sha1:3SPXHETOVIFNLC56KA3DGRYGCWZUWOHK", "length": 29852, "nlines": 108, "source_domain": "aqua-arm.com", "title": "Valufix ஆய்வு → வெறும் பொய்களா? சோதனைகள் உண்மையை காண்பித்திடும்!", "raw_content": "\nஎடை இழப்புமுகப்பருவயதானதோற்றம்தள்ளு அப்Celluliteபாத சுகாதாரம்சுறுசுறுப்புநோய் தடுக்கமுடிசருமத்தை வெண்மையாக்கும்சுருள் சிரைதசைத்தொகுதிமூளை திறனை அதிகரிக்கபூச்சிகள்ஆண்குறி விரிவாக்கம்சக்திபெண்கள் சக்திபுரோஸ்டேட்புரதம் பார்கள்புகைநன்றாக தூங்ககுறைவான குறட்டைவிடுதல்குறைந்த அழுத்தடெஸ்டோஸ்டிரோன் அதிகரிப்பதாகபிரகாசமான பற்கள்அழகான கண் முசி\nValufix கொண்டு Valufix - ஆய்வுகள் தீவிரமாக அடைய முடியும் அடி அழகாக இருந்ததா\nகலையுணர்வுடனும் ஆரோக்கியமான கால்களும் சிறந்தது Valufix உடன் Valufix. அநேக திருப்திகரமான நுகர்வோர் ஏற்கெனவே நிரூபித்திருக்கிறார்கள், கால்களை அலங்கரிப்பது மிகவும் சுலபம். Valufix என்ன கூறுகிறது என்பதை இதுவரை எவ்வளவு உறுதியாக Valufix உங்கள் கால்களை எவ்வாறு உகந்ததாக்கலாம் என்பதை நாங்கள் உங்களுக்குக் காண்பிப்போம்:\nValufix பற்றிய முக்கியமான தகவல்கள்\nஉற்பத்தி நிறுவனம் Valufix கால்களை காப்பாற்ற விருப்பத்துடன், Valufix தயாரிக்கிறது. நீங்கள் உங்கள் இலக்காக அமைத்துள்ளதைப் பொறுத்து, அது நிரந்தரமாக அல்லது சுருக்கமாக மட்டுமே பயன்படுத்தப்படும்.\nValufix வாடிக்கையாளர்கள் Valufix தங்கள் பெரும் முன்னேற்றம் பற்றி எழுத. நீங்கள் அதை வாங்குவதற்கு முன்னர் அறிவது என்ன\nValufix பின்னால் நிறுவனம் ஒரு நல்ல புகழை கொண்டுள்ளது மற்றும் நீண்ட காலமாக இணையத்தில் அதன் தயாரிப்புகளை விநியோகித்து வருகிறது - எனவே, போதுமான அறிவு கட்டப்பட்டுள்ளது. பின்வருவனவற்றை வெளிப்படையாகக் கூறலாம்: இந்த தயாரிப்பு என்பது முற்றிலும் இயற்கைப் பொருட்களின் அடிப்படையிலான தயாரிப்பு ஆகும், இது பாதுகாப்பாக பயன்படுத்தப்படலாம்.\nடெஸ்டோஸ்டிரோன் அளவுகளை Valufix கவனம் செலுத்துகிறது, இது ஒரு சிறப்பு தயாரிப்பு ஆகும்.\nValufix -ஐ வாங்க இது மிகச் சிறந்த இடம்:\n→ இப்போது Valufix -ஐ முயற்சிக்கவும்\n✓ அடுத்த நாள் டெலிவரி\nபோட்டியிடும் பொருட்கள் அனைத்தும் மீண்டும் பிரச்சனைக்கு ஒரு அதிசய குணமாக மீண்டும் விற்கப்படுகின்றன. இது ஒரு மகத்தான சிரமம். இது z ஆக இருக்கும். பி. பிரிவின் பிடியிலிருந்து பிரித்தெடுக்கப்படுவது முற்றிலும் கீழ்-கீழ் மருந்துகளாகும். ஆகையால், ஆச்சரியம், எனவே, இந்த வகை வகை தயாரிப்புகளுடன், ஒரு அரிதான வெற்றி.\nValufix தயாரிப்பின் வலைப்பக்கத்தில் Valufix பெறலாம், இது உங்களுக்கு இலவசமாக, விரைவாகவும், அநாமதேயமாகவும், ஏதேனும் பிரச்சனையுமின்றி அனுப்பும்.\nஇப்போது தனிப்பட்ட பொருட்களின் தெளிவான பார்வை\nதொகுப்பு துண்டுப்பிரசுரத்தில் ஒரு விரைவான பார்வை Valufix உருவாக்கம் பொருட்கள் சுற்றி Valufix என்று கூறுகிறார். Ultimate Whitening cream ஒரு சோதனை ஓட்டமாக இருக்கலாம்.\nகூடுதலாக மற்றும் காலின் அழகியல் அடிப்படையில் பாரம்பரிய ஊட்டச்சத்துக்கள் அதிகரித்து வருகின்றன, இவை பல ஊட்டச்சத்து மருந்துகளிலும் சேர்க்கப்படுகின்றன.\nஆனால் இந்த பொருள்களின் சரியான அளவு என்ன அது நன்றாக இருக்க முடியாது அது நன்றாக இருக்க முடியாது தயாரிப்பு முக்கிய செயலில் பொருட்கள் அனைத்து இந்த சீரான டோஸ் வந்து.\nசில வாசகர்கள் தடுமாறலாம், ஆனால் நீங்கள் சமீபத்திய ஆராய்ச்சிக்கு சென்றால், இந்த பொருள் இன்னும் அழகியல் மற்றும் ஆரோக்கியமான கால்களை அடைய உதவுகிறது.\nஇப்போது தயாரிப்பு சாரத்தை என் வெளிப்படுத்தும் முடிவு:\nலேபல் மற்றும் ஆய்வின் ஒரு சில நிமிட ஆராய்ச்சியினைப் பார்த்த பின், Valufix சோதனைக்கு அற்புதமான முடிவுகளை அடைய முடியும் என்று நான் மிகவும் சாதகமானவன்.\nValufix இன் தெளிவான அம்சங்கள்:\nசிக்கலான மருத்துவ தலையீடுகள் தவிர்க்கப்படலாம்\nValufix ஒரு வழக்கமான மருந்து, எனவே மிகவும் நன்றாக செரிமான மற்றும் அதே நேரத்தில் குறைந்த பக்க விளைவுகள் அல்ல\nஅவர்கள் Arnihaus மற்றும் கால்களை அழகுபடுத்த ஒரு செய்முறையை பற்றி அவமானகரமான உரையாடல் நடக்க தங்களை விடுவிக்க\nஅடிகளின் ஆரோக்கியத்தில் நிவாரணம் வழங்கும் எயிட்ஸ், ஒரு மருத்துவரின் பரிந்துரைகளுடன் தனியாக உத்தரவிட வேண்டும் -Valufix எளிதாகவும் விலைமதிப்பற்றதாகவும் Valufix ஐ வாங்கலாம்\nதொகுப்பு மற்றும் கப்பல் ஏற்றுமதி செய்பவர் விவேகமான மற்றும் அர்த்தமற்றது - நீங்கள் அதன்படி ஆன்லைட் ஆர்டர் மற்றும் அது ஒரு இரகசியமாக இருக்கிறது, நீங்கள் சரியாக அங்கு என்ன ஆர்டர்\nகணிசமாக Valufix, Valufix உண்மையில் எவ்வாறு Valufix என்பதைப் Valufix, ஆய்வின் Valufix பாருங்கள்.\nஇருப்பினும், ஏற்கனவே நாங்கள் உங்களுக்காக இதை செய்துள்ளோம்: அறிக்கைகள் மற்றும் வாடிக்கையாளர் அனுபவங்களின் அடிப்படையிலான தாக்கத்தை நாங்கள் தீர்ப்பதற்கு முன்னர், இங்கே Valufix விளைவு தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள்:\nValufix தொடர்புடைய அனைத்து முக்கிய விஷயங்கள் இருந்து அல்லது பல்வேறு ஆதாரங்கள் இருந��து மற்றும் ஆய்வு மற்றும் விமர்சனங்களை பிரதிபலிக்கிறது.\nஎன்ன Valufix மற்றும் அது என்ன எதிராக பேசுகிறது\nமிகவும் பாதுகாப்பான ஆன்லைன் ஆர்டர்\nஒருவேளை நீங்கள் இப்போது நினைக்கலாம்: நீங்கள் விரும்பாத பக்க விளைவுகளை அனுபவிக்கிறீர்களா\nபாதுகாப்பான இயற்கை பொருட்களின் இந்த அமைப்பு காரணமாக, தயாரிப்பு ஒரு மருந்து இல்லாமல் கிடைக்கின்றது.\nதயாரிப்பாளர் மற்றும் அறிக்கைகள் மற்றும் ஆன்லைன் டிராஃபிக்கைப் பற்றிய விமர்சனங்களை இரண்டும் ஒரே Valufix : உற்பத்தியாளர், சில விமர்சனங்கள் மற்றும் இணையம் Valufix படி Valufix எந்த மோசமான பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது.\nமருந்தின் அறிவுறுத்தல்கள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை நினைவில் கொள்ளுங்கள், ஏனென்றால் தயாரிப்புகளில் கணிசமான வெற்றியை நிரூபிக்கிறது, இது பயனர்களின் கணிசமான வெற்றியை நிரூபிக்கிறது.\nஎன் பரிந்துரையை நீங்கள் அசல் உற்பத்தியாளரிடமிருந்து Valufix, கேள்விக்குரிய பொருள்களுடன் அடிக்கடி கவலை கொண்ட நகல்கள் உள்ளன. நீங்கள் பின்வரும் கட்டுரையில் இணைப்பைப் பின்தொடர்ந்தால், நீங்கள் தங்கியிருக்கும் தயாரிப்பாளரின் முகப்புப்பக்கத்திற்கு நீங்கள் வருவீர்கள்.\nஒரு வருங்கால வாடிக்கையாளர் இந்த முறையை பயன்படுத்துவதை எப்போது தவிர்க்க வேண்டும்\nஇந்த சூழ்நிலைகளில், நாம் சரிசெய்யும் பரிசோதனையை பரிசோதிப்பதில் உறுதியாக இருக்கிறோம்:\nநீங்கள் Valufix கொண்டு சிகிச்சை பெற சுய கட்டுப்பாடு இல்லை.\nநீங்கள் உங்கள் கால்களை உகந்ததா இல்லையா, அது உறிஞ்சி அல்ல.\nஅவர்கள் திருப்தி மற்றும் மாற்ற எதுவும் வேண்டும்.\nஇந்த அம்சங்களை தெளிவுபடுத்திய பின், நீங்கள் சிக்கலான சிக்கல்களை நீக்கி விடலாம், நீங்கள் இன்னும் ஒரு காரியத்தை செய்ய வேண்டும்: \"அழகியல் மற்றும் ஆரோக்கியத்தில் முன்னேற்றத்திற்காக எல்லாவற்றையும் நான் உண்மையில் செய்கிறேன்\" என்று அறிவிக்க உடனடியாக நீங்கள் கண்டறிந்தவுடன், நீண்ட மற்றும் இறுதியாக உங்கள் கோரிக்கையை சமாளிக்க.\nஇந்த திட்டத்தில், இது நீடித்த விளைவுகளை அடைவதற்கு உகந்த வாய்ப்புகளை வழங்குகிறது.\n[Prodktname] கிடைக்கும் வரையில் இங்கே வாங்குவதற்கு உங்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு.\nயாராலும் அதைப் பயன்படுத்த முடியாது\nநீங்கள் நிச்சயமாக முனையில் ஒட்டிக்கொள்கின்றன: நிறுவனத்திலிருந்து தகவல் எப்போதுமே முக்கியம்.\nஅமைதியாக இருங்கள், வேறு எதையும் Valufix, Valufix கைகளில் Valufix காத்திருக்கவும். உங்களுடைய அன்றாட வாழ்க்கையில் தயாரிப்புகளை ஒருங்கிணைப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை என்பது உங்களுக்குத் தெரிந்த ஒன்று.\nசில வாடிக்கையாளர்களின் அனுபவ அறிக்கைகள் காட்டுகின்றன.\nசந்தேகத்திற்கு இடமின்றி நீங்கள் பயனர் கையேட்டில் தெளிவான மற்றும் பயனுள்ள தீர்வுகளை கண்டுபிடிப்பீர்கள், அதே போல் நிறுவனத்தின் நன்கு அறியப்பட்ட ஆன்லைன் முன்னிலையில், நீங்கள் இணைப்பில் கிளிக் செய்வதன் மூலம் அடைய முடியும்.\nValufix பயன்பாடு எவ்வாறு அங்கீகரிக்கப்படுகிறது\nValufix எடுத்து Valufix கால்களை Valufix வாய்ப்பு மிக அதிகமாக உள்ளது\nபரந்த அளவிலான சான்றுகளால், இது ஒரு ஊகம் அல்ல.\nஒரு கடுமையான முடிவுகளைக் காணும் வரை, சில நேரம் கடக்க முடியும்.\nசில முன்னேற்றம் முதல் அறிகுறிகள் உணர தொடங்கி. இது Male Edge போன்ற பிற தயாரிப்புகளிலிருந்து தெளிவாக வேறுபடுகிறது. சிலர் இரண்டு மாதங்கள் வரை முன்னேற வேண்டும்.\nஎனினும், நீங்கள் மற்ற ஆண்கள் பெரும்பாலான அதே அளவிற்கு திருப்தி மற்றும் நீங்கள் கால்களை சுகாதார ஒரு சில மணி நேரம் முதல் வெற்றிகள் பிறகு கொண்டாட வேண்டும் என்று உறுதியாக இருக்க முடியும்.\nஉங்கள் சக மனிதர்கள் கூடுதல் joie de vivre நினைவில். பெரும்பாலும் கவனத்தை ஈர்க்கும் உடனடி சுற்றுப்புறமாகும் இது.\nஅனுபவம் பற்றிய அறிக்கையை முதன்மையாகக் கண்டறிந்த பிறகு, ஒரு பொருளைக் கவனமாகக் கவனிக்காமல், கட்டுரையைப் பொருட்படுத்தாமல் கட்டுரையைப் படிக்கலாம். மறுபுறம், சில சந்தர்ப்பங்களில் சந்தேகம் தோன்றும் பயனர்களிடமிருந்து கேட்கப்படுகிறது, ஆனால் கீழேயுள்ள வரி எதிரொலியாக இருக்கிறது.\nValufix ஒரு வாய்ப்பை வழங்கும் - நீங்கள் நியாயமான கொள்முதல் விலையில் அசல் நிதியை வாங்குவதாகக் கருதினால் - ஒரு நியாயமான கருத்தாகும்.\nஆனால் மற்ற நுகர்வோர் முன்னேற்றத்தை கவனத்தில் கொள்வோம்.\nஇந்த நபர்களின் உண்மையான அவதானிப்புகள் என்று கருதுங்கள். இதன் விளைவாக, மிகவும் சுவாரஸ்யமானது மற்றும் அது மக்களுக்கு இடமாற்றம் செய்யப்படும் என்று நான் நினைக்கிறேன் - எனவே உங்கள் நபருடன்.\nஎனவே நீங்கள் தயாரிப்பு பற்றி முற்றிலும் சந்தோஷமாக இருக்க வேண்டும்:\nஎந்தவொரு நுகர்வையும் த���ர்வுக்கு முயற்சி செய்ய விருப்பம் இல்லை, அது நிச்சயம் தான்\nஅதன்படி, நீ இனி காத்திருக்க வேண்டாம் என்று அறிவுறுத்துகிறாய், இதன் மூலம் தயாரிப்பு இனி கிடைக்காது என்ற அபாயத்தை எடுத்துக் கொள்கிறது. எரிச்சலூட்டும் விதமாக, இயற்கை முகவர்களுடன் பணம் சம்பாதிப்பது, சில நேரம் கழித்து, அல்லது சந்தையில் இருந்து எடுத்துக் கொள்ளப்பட்டாலும், மீண்டும் மீண்டும் நிகழ்கிறது.\nநாங்கள் காணலாம்: எங்களுடைய பரிந்துரைக்கப்பட்ட ஆதாரத்திலிருந்து Valufix ஐ வாங்குங்கள் மற்றும் அதை வாங்குவதற்கு வாய்ப்பு கிடைக்கும் முன், ஒரு பொருத்தமான சில்லறை விலை மற்றும் சட்டபூர்வமாக வாங்குவதற்கு வாய்ப்பு கிடைக்கும்.\nநீண்ட காலத்திற்கு அந்த விண்ணப்பத்தைத் தக்கவைத்துக்கொள்ள நீங்கள் பொறுமையாய் இருப்பீர்களா உங்கள் திறமையை நீங்கள் சந்தேகிக்காதபட்சத்தில், அதைப் போலவே இருக்கட்டும்.\n[Prodktname] கிடைக்கும் வரையில் இங்கே வாங்குவதற்கு உங்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு.\nஆயினும்கூட, தயாரிப்பு வழங்குவதைத் தவிர்க்க முடியாத உதவியைப் பெறுவதன் மூலம் பணியில் ஈடுபடுவதற்கு போதுமான ஊக்கத்தொகை உங்களுக்கு இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது.\nதொடங்குவதற்கு முன்னர், முக்கியமான குறிப்பு:\nஏற்கனவே வலியுறுத்தியுள்ளபடி: இங்கே கொடுக்கப்பட்டுள்ள மூலத்திலிருந்து பிரத்யேகமாக ஆர்டர் செய்யுங்கள். ஒரு நண்பர், என் அறிவுரைக்கு பிறகு இறுதியாக சோதனை சோதனை முடிவுகளுக்கு முயற்சி செய்ய வேண்டும், கூட முரட்டு விற்பனையாளர்கள் உண்மையான அர்த்தம் என்று கற்பனை. இதன் விளைவாக ஏமாற்றம் அடைந்தது.\nபட்டியலிடப்பட்ட வலை முகவரிகளில் அனைத்து தயாரிப்புகளையும் நான் ஆர்டர் செய்திருக்கிறேன். எனவே, என் ஆலோசனையானது எப்போதும் பட்டியலிடப்பட்ட வலை முகவரிகளிடம் பொருள்களை ஒழுங்குபடுத்துவதாகும், இது உங்களை முதல் உற்பத்தியாளரிடம் நேரடியாகக் குறைக்க அனுமதிக்கிறது.\nஈபே அல்லது அமேசான் மற்றும் கோ போன்ற ஆன்லைன் ஸ்டோர்களிலிருந்து இந்த பொருட்களைப் பெற விரும்பினால், இந்த அனுபவத்தில், பொருட்களின் நம்பகத்தன்மை மற்றும் விருப்பமின்மை ஆகியவற்றை உத்தரவாதம் செய்ய முடியாது என்று சுட்டிக்காட்ட விரும்புகிறோம். Hammer of Thor மாறாக, இதன் விளைவாக இது மிகவும் பொருத்தமானது. எனவே எங்கள் பரிந்துரை இந்�� விற்பனையாளர்களிடமிருந்து விலகி நிற்கிறது. மேலும், உங்கள் மருந்தாளருடன் அதை நீங்கள் முயற்சி செய்ய வேண்டியதில்லை.\nதீர்வுக்கு முயற்சி செய்த பின், நீங்கள் உண்மையில் கடைபிடிக்கும் கடைக்கு பயன்படுத்துகிறோம் என்பதை ஷாப்பிங் செய்யுங்கள் - நீங்கள் குறைந்த விலை, பாதுகாப்பான மற்றும் அநாமதேய நடைமுறைகள், மற்றும் நிச்சயமாக அசல் தீர்வு கிடைக்கும்.\nநாங்கள் சேகரித்த மற்றும் நிச்சயமாக பாதுகாக்க இணைப்புகள் பயன்படுத்தி கொள்ள, எனவே முற்றிலும் எந்த வாய்ப்புகளை எடுத்து.\nமுதல் முறையாக வாங்குவதற்கு முன்பாக குறிப்பு: சிறிய பெட்டிக்கு பதிலாக ஒரு பெரிய தொகுப்பு ஒன்றை தேர்ந்தெடுப்பது, தொகுதி தள்ளுபடியைப் பயன்படுத்திக் கொள்ள உங்களை அனுமதிப்பதுடன், சிறிது நேரம் நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. பரிபூரணத்தை நீக்குவதற்கு நீங்கள் காத்திருக்கும் வரை முதல் முன்னேற்றத்தை மெதுவாக முற்றிலும் எரிச்சலூட்டும்.\nWaist Trainer ஒரு சோதனையாக இருக்கும்.\nValufix க்கான சிறந்த சலுகையை நீங்கள் இங்கே காணலாம்:\nஇப்போதே Valufix -ஐ ஆர்டர் செய்யுங்கள்\nValufix க்கான மலிவான சலுகையை நாங்கள் கண்டுபிடித்தோம்:\n→ உங்கள் மாதிரியைக் கோருங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2021-03-02T23:37:37Z", "digest": "sha1:MUY7DCW2MGZMWMATWWPN5SUWOY3VEK4B", "length": 7169, "nlines": 92, "source_domain": "chennaionline.com", "title": "பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரை இலங்கை கைப்பற்றியது – Chennaionline", "raw_content": "\nபாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரை இலங்கை கைப்பற்றியது\nபாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி தலா 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான் 2-0 என்ற புள்ளி கணக்கில் வென்றது.\nஅதைத்தொடர்ந்து கடந்த 5ம் தேதி நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் இலங்கை அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதைதொடர்ந்து நேற்று 2-வது டி20 போட்டி லாகூரில் நடைபெற்றது.\nடாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த அந்த அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் எடுத்தது. அந்த ���ணியில் அதிகபட்சமாக பனுகா ராஜபக்சா அதிரடியாக விளையாடி 48 பந்துகளில் 77 ரன்கள் எடுத்தார்.\nபின்னர் 183 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. இந்த ஆட்டத்திலும் பாகிஸ்தான் அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. அதில் பக்தர் சமான் 6(4) ரன்னும், பாபர் அசாம் 3(10) ரன்னும் எடுத்து வெளியேறினர். அடுத்ததாக களமிறங்கிய அகமது ஷஸாத் 13(16), உமர் அக்மல் 0(1), அதிரடி காட்டிய சர்பராஸ் அகமது 26 (16) ரன்களு எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்ததாக ஆசிப் அலி மற்றும் இமாத் வாசிம் ஆகியோர் இணைந்து 6-வது விக்கெட்டுக்கு 75 ரன்கள் சேர்த்த நிலையில், இமாத் வாசிம் 47 (29) ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர்.\nமுடிவில் பாகிஸ்தான் அணி 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ரன்கள் மட்டுமே எடுத்தது. இலங்கை அணியின் சார்பில், நுவான் பிரதீப் 4 விக்கெட்டுகளும், வானிந்து ஹஸரங்கா 3 விக்கெட்டுகளையும், இசுரு உடானா 2 விக்கெட்டுகளையும், கசுன் ரஜிதா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.\nபாகிஸ்தானுக்கு எதிரான முதல் இரண்டு டி20 போட்டிகளில் வென்றதன் மூலம், இலங்கை அணி தொடரை 2-0 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றியது.\nஇரு அணிகளுக்கிடையிலான கடைசி மற்றும் 3-வது டி20 போட்டி வரும் 9ந் தேதி நடைபெற உள்ளது.\n← ‘பிகில்’ படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nமுரளி விஜய் புகார் – மறுப்பு தெரிவித்த தேர்வுக்குழு தலைவர்\nவிம்பிள்டன் டென்னிஸ் இறுதிப் போட்டி – பெடரரை வீழ்த்தி ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamizhini.in/author/vijay-s/", "date_download": "2021-03-02T23:14:38Z", "digest": "sha1:DFE4MZR3WRRJLNK5ICNYKK2OFATR7GTQ", "length": 7743, "nlines": 79, "source_domain": "tamizhini.in", "title": "Vijay S. – தமிழினி", "raw_content": "\nதல்ஸ்தோய் – கலைஞன், போதகன், துறவி\nகண்ணேறுபடும் பேறடைவு: தல்ஸ்தோயின் ஹாஜி முராத்\nகாந்தியப் பொருளியல்: சில எண்ணங்களும் உதாரணங்களும்\nSelect Author B.C. அனீஷ் கிருஷ்ணன் நாயர் (8) C.S.Lakshmi (1) David Loy (2) Dr.Anand Amaladass (3) K.Arvind (1) Nakul Vāc (1) Prasad Dhamdhere (1) Rajanna (1) Srinivas Aravind (1) Stephen Batchelor (1) Vijay S. (3) அகிலா (1) அத்தியா (1) அரவிந்தன் கண்ணையன் (7) அருண் நரசிம்மன் (2) அழகேச பாண்டியன் (3) அனோஜன் பாலகிருஷ்ணன் (5) ஆத்மார்த்தி (7) ஆர்.அபிலாஷ் (2) ஆர்.ஸ்ரீனிவாசன் (2) ஆர்த்தி தன்ராஜ் (1) இரா. குப்புசாமி (11) இராசேந்திர சோழன் (6) இல. சுபத்ரா (5) இளங்கோவன் முத்தையா (1) எம்.கே.மணி (6) எம்.கோபாலகிருஷ்ணன் (20) எஸ்.ஆனந்த் (2) எஸ்.கயல் (11) எஸ்.சிவக்குமார் (1) க. மோகனரங்கன் (4) கணியன் பாலன் (3) கண்ணகன் (1) கண்மணி குணசேகரன் (6) கரு. ஆறுமுகத்தமிழன் (2) கலைச்செல்வி (3) கார்குழலி (6) கார்த்திக் திலகன் (1) கார்த்திக் நேத்தா (3) கார்த்திக் பாலசுப்ரமணியன் (7) கால.சுப்ரமணியம் (6) குணா கந்தசாமி (1) குணா கவியழகன் (1) குமாரநந்தன் (1) கே.என்.செந்தில் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ.கமலக்கண்ணன் (25) கோகுல் பிரசாத் (81) சசிகலா பாபு (3) சயந்தன் (3) சர்வோத்தமன் சடகோபன் (3) சி.சரவணகார்த்திகேயன் (3) சு. வேணுகோபால் (4) சுநீல் கிருஷ்ணன் (5) சுரேஷ் பிரதீப் (7) சுஷில் குமார் (1) செந்தில்குமார் (2) செல்வேந்திரன் (1) த. கண்ணன் (12) தர்மு பிரசாத் (5) நம்பி கிருஷ்ணன் (6) நவீனா அமரன் (2) நவீன்குமார் (1) நாஞ்சில் நாடன் (2) ப.தெய்வீகன் (10) பா.திருச்செந்தாழை (1) பாதசாரி (2) பாமயன் (1) பாலசுப்பிரமணியம் முத்துசாமி (3) பாலசுப்ரமணியன் பொன்ராஜ் (1) பாலா கருப்பசாமி (10) பாலாஜி பிருத்விராஜ் (3) பொன்முகலி (1) போகன் சங்கர் (12) மகுடேசுவரன் (2) மயிலன் ஜி சின்னப்பன் (5) மாற்கு (2) மானசீகன் (20) மோகன ரவிச்சந்திரன் (2) ரா. செந்தில்குமார் (1) ரா.கிரிதரன் (4) ராம் முரளி (1) ராஜ சுந்தரராஜன் (1) ராஜன் குறை (1) ராஜேந்திரன் (5) லதா அருணாச்சலம் (3) லீனா மணிமேகலை (1) லோகேஷ் ரகுராமன் (5) வண்ணதாசன் (1) வி.அமலன் ஸ்டேன்லி (14) விலாசினி (1) விஷ்வக்சேனன் (1) வெ.சுரேஷ் (2) வெண்பா கீதாயன் (1) ஜான்ஸி ராணி (3) ஜெயமோகன் (2) ஷாலின் மரியா லாரன்ஸ் (1) ஸ்டாலின் ராஜாங்கம் (2) ஸ்ரீதர் நாராயணன் (2) ஸ்ரீரங்கம் மோகனரங்கன் (2) ஸ்ரீனிவாசன் பாலகிருஷ்ணன் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thamilkural.net/newskural/leadnews/114151/", "date_download": "2021-03-02T23:40:49Z", "digest": "sha1:TXDMVWQ2YROYW3CNWESCB4UMVY3HKJUD", "length": 9463, "nlines": 156, "source_domain": "thamilkural.net", "title": "விவசாயத்தின் மீது இளைஞர்களின் கவனத்தை ஈர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம் - ஜனாதிபதி - தமிழ்க் குரல்", "raw_content": "\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nHome செய்திக்குரல் முதன்மைச் செய்தி விவசாயத்தின் மீது இளைஞர்களின் கவனத்தை ஈர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம் – ஜனாதிபதி\nவிவசாயத்தின் மீது இளைஞர்களின் கவனத்தை ஈர்ப்பத��்கு நடவடிக்கை எடுத்துள்ளோம் – ஜனாதிபதி\nவிவசாயத்தின் மீது இளைஞர்களின் கவனத்தை ஈர்ப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.\nகிராமத்துடன் உரையாடல் என்ற நிகழ்ச்சியின் போதே அவர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் கருத்தை அடிப்படையாகக் கொண்ட ‘கிராமத்துடன் உரையாடல்’ திட்டத்தின் 6 ஆவது கட்டம் இன்று மெதிகிரிய பிரதேச செயலக பிரிவில் உள்ள பிசோபுர கிராமத்தில் ஆரம்பிக்கப்பட்டது.\nபிசோபுர மற்றும் அதை அண்மித்த கிராமங்களில் உள்ள மக்களின் வாழ்க்கையை பாதிக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதே இதன் நோக்கமாக காணப்படுகின்றது.\nஇந்த நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு முன் பிசோபுர மகாவேலி ஆரம்ப பாடசாலை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்பட்டதுடன், இந்நிகழ்விற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டார்.\nPrevious articleநீர்தேக்கத்தில் இருந்து ஆணின் சடலம் மீட்பு\nNext articleசீரற்ற காலநிலையால் வவுனியாவில் பல ஏக்கர் நெல் வயல்கள் அழிவு\nஎதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலமே ராஜபக்ஷ் அரசாங்கத்தை தோற்கடிக்க முடியும்-ஐ.தே.க. உறுப்பினர்\nசர்வதேச விசாரணையிலிருந்து இலங்கைப் படையினரைப் பாதுகாக்க விரைவில் புதிய சட்டம் – பீரிஸ் தகவல்\nஐ.நா மனித உரிமைப் பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ள உத்தேச வரைபு தீர்மானம் தொடர்பிலான தமிழ் சிவில் சமூக அமையத்தின் கடிதம்\nபுலிகளையும் – அரசாங்கத்தையும்ஒரே தராசில் சமப்படுத்த முனைகிறாரா அம்பிகா\nஉரிமைக்கும் நீதிக்குமாய் எழுச்சி கொள்ளும் தமிழர் தாயகம்\nஎதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலமே ராஜபக்ஷ் அரசாங்கத்தை தோற்கடிக்க முடியும்-ஐ.தே.க. உறுப்பினர்\nசர்வதேச விசாரணையிலிருந்து இலங்கைப் படையினரைப் பாதுகாக்க விரைவில் புதிய சட்டம் – பீரிஸ் தகவல்\nஐ.நா மனித உரிமைப் பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ள உத்தேச வரைபு தீர்மானம் தொடர்பிலான தமிழ் சிவில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gktamil.in/2018/06/tnpsc-current-affairs-quiz-june-2018_20.html", "date_download": "2021-03-02T22:26:51Z", "digest": "sha1:FOQDBOPQB4FQ4PJZSQOPZNIFZEUSP4OD", "length": 18516, "nlines": 69, "source_domain": "www.gktamil.in", "title": "GK Tamil.in: TNPSC Current Affairs Quiz no. 313 - June 2018 (Tamil) */ /* Content ----------------------------------------------- */ body { font: normal normal 14px 'Raleway', sans-serif; color: #222222; background: #f7f7f7 none repeat scroll top left; padding: 0 40px 0 40px; } html body .region-inner { min-width: 0; max-width: 100%; width: auto; } h2 { font-size: 22px; } a:link { text-decoration:none; color: #00ae86; } a:visited { text-decoration:none; color: #00ae86; } a:hover { text-decoration:none; color: #41d5b3; transition:0.3s; } .body-fauxcolumn-outer .fauxcolumn-inner { _background-image: none; } .body-fauxcolumn-outer .cap-top { position: absolute; z-index: 1; height: 400px; width: 100%; } .body-fauxcolumn-outer .cap-top .cap-left { width: 100%; _background-image: none; } .content-outer { -moz-box-shadow: 0 0 40px rgba(0, 0, 0, .15); -webkit-box-shadow: 0 0 5px rgba(0, 0, 0, .15); -goog-ms-box-shadow: 0 0 10px #333333; box-shadow: 0 0 40px rgba(0, 0, 0, .15); margin-bottom: 1px; } .content-inner { padding: 10px 10px; } .content-inner { background-color: #ffffff; } /* Header ----------------------------------------------- */ .header-outer { _background-image: none; } .Header h1 { font: normal normal 50px 'Raleway', sans-serif; color: #222222; text-shadow: -1px -1px 1px rgba(0, 0, 0, .2); text-align:center; } .Header h1 a { color: #222222; } .Header .description { font-size: 140%; color: #777777; text-align:center; } .header-inner .Header .titlewrapper { padding: 22px 30px; } .header-inner .Header .descriptionwrapper { padding: 0 30px; } /* Tabs ----------------------------------------------- */ .tabs-inner .section:first-child { border-top: 1px solid #eeeeee; } .tabs-inner .section:first-child ul { margin-top: -1px; border-top: 1px solid #eeeeee; border-left: 0 solid #eeeeee; border-right: 0 solid #eeeeee; } .tabs-inner .widget ul { _background-image: none; border-bottom: 1px solid #eeeeee; margin-top: 0; margin-left: -30px; margin-right: -30px; } .tabs-inner .widget li a { display: inline-block; padding: .6em 1em; font: normal normal 14px 'Raleway', sans-serif; color: #999999; border-left: 1px solid #ffffff; border-right: 1px solid #eeeeee; } .tabs-inner .widget li:first-child a { border-left: none; } .tabs-inner .widget li.selected a, .tabs-inner .widget li a:hover { color: #000000; background-color: #eeeeee; text-decoration: none; } /* Columns ----------------------------------------------- */ .main-outer { border-top: 0 solid #eeeeee; } .fauxcolumn-left-outer .fauxcolumn-inner { border-right: 1px solid #eeeeee; } .fauxcolumn-right-outer .fauxcolumn-inner { /*border-left: 1px solid #eeeeee;*/ } /* Headings ----------------------------------------------- */ div.widget > h2, div.widget h2.title { margin: 0 0 1em 0; font: normal bold 11px 'Raleway', sans-serif; color: #222222; } /* Widgets ----------------------------------------------- */ .widget .zippy { color: #262626; /* text-shadow: 2px 2px 1px rgba(0, 0, 0, .1); */ } .widget .popular-posts ul { list-style: none; } /* Posts ----------------------------------------------- */ h2.date-header { font: normal bold 11px 'Raleway', sans-serif; } .date-header span { background-color: transparent; color: #222222; padding: inherit; letter-spacing: inherit; margin: inherit; } .main-inner { padding-top: 30px; padding-bottom: 30px; } .main-inner .column-center-inner { padding: 0; } .main-inner .column-center-inner .section { margin: 0 15px; } .post { margin: 0 0 25px 0; } h3.post-title a { font: normal bold 15px 'Raleway', sans-serif; margin: .75em 0 0; } h3.post-title, .comments h4 { font: normal bold 20px 'Raleway', sans-serif; } .post-body { font-size: 110%; line-height: 1.4; position: relative; } .post-body img, .post-body .tr-caption-container, .Profile img, .Image img, .BlogList .item-thumbnail img { padding: 2px; background: #ffffff; border: 1px solid #eeeeee; } .post-body img, .post-body .tr-caption-container { padding: 5px; } .post-body .tr-caption-container { color: #222222; } .post-body .tr-caption-container img { padding: 0; background: transparent; border: none; -moz-box-shadow: 0 0 0 rgba(0, 0, 0, .1); -webkit-box-shadow: 0 0 0 rgba(0, 0, 0, .1); box-shadow: 0 0 0 rgba(0, 0, 0, .1); } .post-header { margin: 0 0 1.5em; line-height: 1.6; font-size: 90%; } .post-footer { margin: 20px -2px 0; padding: 5px 10px; color: #222222; background-color: #f7f7f7; border-bottom: 1px solid #eeeeee; line-height: 1.6; font-size: 90%; } #comments .comment-author { padding-top: 1.5em; border-top: 1px solid #eeeeee; background-position: 0 1.5em; } #comments .comment-author:first-child { padding-top: 0; border-top: none; } .avatar-image-container { margin: .2em 0 0; } #comments .avatar-image-container img { /*border: 1px solid #eeeeee;*/ } /* Comments ----------------------------------------------- */ .comments .comments-content .icon.blog-author { background-repeat: no-repeat; background-image: url(); } .comments .comments-content .loadmore a { border-top: 1px solid #999999; border-bottom: 1px solid #999999; } .comments .continue { border-top: 2px solid #999999; } /* Accents ---------------------------------------------- */ .section-columns td.columns-cell { /*border-left: 1px solid #eeeeee;*/ } .blog-pager { background: transparent none no-repeat scroll top center; } .blog-pager-older-link, .home-link, .blog-pager-newer-link { background-color: #ffffff; padding: 5px; } .footer-outer { border-top: 0 dashed #bbbbbb; } /* Mobile ----------------------------------------------- */ body.mobile { background-size: auto; } .mobile .body-fauxcolumn-outer { background: transparent none repeat scroll top left; } .mobile .body-fauxcolumn-outer .cap-top { background-size: 100% auto; } .mobile .content-outer { -webkit-box-shadow: 0 0 3px rgba(0, 0, 0, .15); box-shadow: 0 0 3px rgba(0, 0, 0, .15); } .mobile .tabs-inner .widget ul { margin-left: 0; margin-right: 0; } .mobile .post { margin: 0; } .mobile .main-inner .column-center-inner .section { margin: 0; } .mobile .date-header span { padding: 0.1em 10px; margin: 0 -10px; } .mobile h3.post-title { margin: 0; } .mobile .blog-pager { background: transparent none no-repeat scroll top center; } .mobile .footer-outer { border-top: none; } .mobile .main-inner, .mobile .footer-inner { background-color: #ffffff; } .mobile-index-contents { color: #222222; } .mobile-link-button { background-color: #00ae86; } .mobile-link-button a:link, .mobile-link-button a:visited { color: #ffffff; } .mobile .tabs-inner .section:first-child { border-top: none; } .mobile .tabs-inner .PageList .widget-content { background-color: #eeeeee; color: #000000; border-top: 1px solid #eeeeee; border-bottom: 1px solid #eeeeee; } .mobile .tabs-inner .PageList .widget-content .pagelist-arrow { border-left: 1px solid #eeeeee; } .post-list{ padding: 1px 1em 1em 1em; /* margin: -20px 0; */ margin-bottom: -20px; border: 1px solid #ddd; border-radius: 5px; } .post-list:hover { background:#f7f7f7; border-color:#00ae86; transition:.2s; } .post-label a{ margin-right:2px; white-space:nowrap; color: #222222; border-bottom: 1px dashed #00ae86; } .post-comment a{ color: #222222; } .post-label a:hover,.post-comment a:hover{ color: #00ae86; } #blog-pager{ margin: 3em 0; } .feed-links {display:none !important;} div.widget > h2, div.widget h2.title { font: normal bold 16px 'Raleway', sans-serif; border-bottom: 2px solid #ddd; padding: 5px 0; } .comments h4 { text-align: center; text-transform: uppercase; } .comments .comment .comment-actions a { background:#00ae86; border-radius: 3px; color: #f7f7f7; margin-right:5px; padding:5px; text-decoration: none !important; font-weight:bold; } .comments .comment-block { border: 1px solid #dddddd; border-radius:5px; padding: 10px; } .continue { border-top:none !important; } .continue a { background:#00ae86; border-radius:3px; color: #f7f7f7; display: inline-block !important; margin-top: 8px; text-decoration: none !important; } .comments .comments-content .datetime{ float:right; } #comments .avatar-image-container img { border-radius: 50px; } .comments .avatar-image-container { float: left; overflow: hidden; } .comments .comments-content .comment-replies{ margin-top:0; } .topnav { overflow: hidden; background-color: #000; } .topnav a { float: left; display: block; color: #ffffff; text-align: center; padding: 14px 16px; text-decoration: none; font-size: 17px; } .active { background-color: #00ae86; color: #ffffff; } .topnav .icon { display: none; } .dropdown { float: left; overflow: hidden; } .dropdown .dropbtn { font-size: 17px; border: none; outline: none; color: #ffffff; padding: 14px 16px; background-color: inherit; font-family: inherit; margin: 0; } .dropdown-content { display: none; position: absolute; background-color: #f9f9f9; min-width: 160px; box-shadow: 0px 8px 16px 0px rgba(0,0,0,0.2); z-index: 5; } .dropdown-content a { float: none; color: #000000; padding: 12px 16px; text-decoration: none; display: block; text-align: left; } .topnav a:hover, .dropdown:hover .dropbtn { background-color: #00ae86; color: #ffffff; } .dropdown-content a:hover { background-color: #00ae86; } .dropdown:hover .dropdown-content { display: block; } @media screen and (max-width: 600px) { .topnav a:not(:first-child), .dropdown .dropbtn { display: none; } .topnav a.icon { float: right; display: block; } } @media screen and (max-width: 600px) { .topnav.responsive {position: relative;} .topnav.responsive .icon { position: absolute; right: 0; top: 0; } .topnav.responsive a { float: none; display: block; text-align: left; } .topnav.responsive .dropdown {float: none;} .topnav.responsive .dropdown-content {position: relative;} .topnav.responsive .dropdown .dropbtn { display: block; width: 100%; text-align: left; } } div#crosscol.tabs.section {margin: 0 0 2em 0;} .post-page { padding: 0 1em; } .date-header{ color:#888;display:block;border-bottom: 1px solid #888;margin-top: 5px; } .section{margin:0} .column-right-inner .section .widget{ border: 1px solid #ddd; margin: 5px 0; padding: 10px; border-radius: 5px; } .footer-inner .section .widget{ margin: 5px 0; padding: 10px; } footer{ background: #f7f7f7; padding: 8px; margin: 25px -25px -25px -25px; border-top: 1px solid #dddddd; } /* STYLE 1 - Custom Blogger Labels Gadget Styles by Georgia Lou Studios */ .widget li, .BlogArchive #ArchiveList ul.flat li{ padding: 8px 0; } .list-label-widget-content ul { list-style-type:none; padding-left:0px!important; } .list-label-widget-content ul li:before { content: \"\\f054\"; float: left; color: #262626; font-weight: 700; font-family: 'Font Awesome 5 Free'; margin: 4px 5px 0 0; font-size:10px; } .list-label-widget-content li span{ color: #888888; } /*** Mozilla based browsers ***/ ::-moz-selection { background-color: #00ae86; color: #ffffff; } /*** Works on common browsers ***/ ::selection { background-color: #00ae86; color: #ffffff; } .breadcrumbs{ color: #888;margin:-15px 15px 15px 15px; } .status-msg-body{ width:95%; padding:10px; } /* MY CUSTOM CODE - Responsive Table ----------------------------------------------- */ .post table {border: 1px solid #dddddd;border-collapse: collapse;margin: 0;padding: 0;width: 100%;color:#222222;} .post table caption {margin: .25em 0 .75em;} .post table tr {border: 1px solid #dddddd;padding: .35em;} .post table th,.post table td {padding: .625em;border: 1px solid #dddddd;} .post table th {color:#357ae8;letter-spacing: .1em;text-transform: uppercase;background: #dcffed;white-space: nowrap;} .post table td img {text-align: center;} .post tr:hover { background-color: #dcffed; transition:.2s; } @media screen and (max-width: 600px) { .post table,table th,table td {border: 0;} .post table caption {} .post table thead {display: none;} .post table tr {border-bottom: 3px solid #dddddd;display: block;margin-bottom: .725em;} .post table th,.post table td {border:none;} .post table td {border-bottom: 1px solid #dddddd;display: block;} .post table td:before {content: attr(data-label);float: left;font-weight: bold;text-transform: uppercase;} .post table td:last-child {border-bottom: 0;}} body .navbar{height:0;} /* MY CUSTOM CODE - Button ----------------------------------------------- */ a.btn, .btn-toggle{ display:inline-block; padding:0.3em 1.2em; margin:0.3em; border-radius:5px; box-sizing: border-box; text-decoration:none; font-family:inherit; font-weight:700; color:#ffffff; background-color:#00ae86; text-align:center; box-shadow:0px 1px 0px #dddddd; transition: all 0.2s; } a.btn, .btn-toggle{ font-size:20px; } .btn-toggle{ font-size:inherit; } a.btn:hover, .btn-toggle:hover{ background-color:#41d5b3; } a.btn:active, .btn-toggle:active { position:relative; top:1px; } a.btn:before { content: '\\f019'; font-family: 'Font Awesome 5 Free'; font-weight: 900; display: inline-block; margin: 0 10px 0 0; } .btn-info { display: block; line-height: 1; font-size: 13px; font-style: italic; margin: 7px 0 0; } @media all and (max-width:30em){ a.btn,.btn-toggle{ display:block; margin:0.2em auto; } } .label-size { position:relative; font-size:13px; } .label-size a,.label-size span { padding: 5px; margin: 0 6px 6px 0; float: left; display: block; } .label-size a { color: #ffffff; background: #00ae86; border: 1px solid #00ae86; } .label-size a:hover { background:transparent; color:#00ae86!important; } .label-size span{ color: #222222; background: #f7f7f7; border: 1px solid #dddddd; } /* Start dropdown navigation */ #navigationbar li{ list-style:none; } .searchHolder{ background:#000000!important; float:right!important; } @media screen and (max-width:600px){ .searchHolder{float:left!important;} } #searchbar { display: none; margin: 0 auto; width: 100%; text-align: center; height: 50px; background: #000000; overflow: hidden; z-index: 4; } #searchicon { text-align: center; cursor: pointer; } #searchicon:hover { color: #888888; } #searchBox { font:inherit; -webkit-appearance: none; border: 0px; background: transparent; padding: 10px; outline:none; width: 90%; color:#888888; border-bottom:2px solid #888888; } #searchBox:focus { border-color:#00ae86; transition: .3s; color:#ffffff; } /* End dropdown navigation */ .BlogArchive #ArchiveList ul li{ color:#888888; } .widget.Text ul li, .widget.HTML ul li, .post ul li{ list-style:none; } .widget.Text ul li:before, .widget.HTML ul li:before, .post ul li:before{ content: '\\f0da'; font-family: 'Font Awesome 5 Free'; font-weight: 900; margin: 0 5px 0 -15px; } blockquote{ background: #f7f7f7; padding: 10px; border: 2px dashed #dddddd; margin: 0; } #comments{ padding:10px; } .post img:hover{ opacity: 0.8; transition: 0.2s; } -->", "raw_content": "\nஉலக இரத்த தான தினம்\n2018 உலக இரத்த தான தினக்கருப்பொருள்\nஉலக முதியோர் வன்கொடுமை விழிப்புணர்வு தினம்\nஅமெரிக்க அதிபர�� டொனால்ட் டிரம்ப், வட கொரிய தலைவர் கிம் ஜாங் அன் ஆகியோர் வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு நடந்த (ஜூன் 12, 2018) சிங்கப்பூர் தீவு\n2018 ஒருங்கிணைந்த நீர் மேலாண்மை குறியீட்டில் முதலிடம் பெற்றுள்ள மாநிலம்\n2018 ஒருங்கிணைந்த நீர் மேலாண்மை குறியீட்டில் தமிழ்நாடு பெற்றுள்ள இடம்\n2018 பாலைவனமாதல் மற்றும் வறட்சிக்கு எதிரான உலக தினம் (World Day to Combat Desertification and Drought)\n2018 பாலைவனமாதல் மற்றும் வறட்சிக்கு எதிரான உலக தினம் கருப்பொருள்\nகுடும்பநிதி செலுத்தும் புலம்பெயர் தொழிலாளர்கள் சர்வதேச தினம் (International Day of Family Remittances)\n2018 குடும்பநிதி செலுத்தும் புலம்பெயர் தொழிலாளர்கள் சர்வதேச தின கருப்பொருள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.gopalappattinam.com/2020/05/blog-post_927.html", "date_download": "2021-03-02T22:32:15Z", "digest": "sha1:FL7KTMJ5LGL7ILEIDNXX5DKX3O6TYUI5", "length": 13947, "nlines": 214, "source_domain": "www.gopalappattinam.com", "title": "மது போதையில் தகராறு செய்த வாலிபர்.! கொலை செய்த தந்தை கைது.!", "raw_content": "\nHomeதமிழக செய்திகள்மது போதையில் தகராறு செய்த வாலிபர். கொலை செய்த தந்தை கைது. கொலை செய்த தந்தை கைது.\nமது போதையில் தகராறு செய்த வாலிபர். கொலை செய்த தந்தை கைது.\nஊரடங்கினால் சென்னையில் இருந்து வந்து மது போதையில் தகராறு செய்த வாலிபர் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது தந்தை கைது செய்யப்பட்டார்.\nராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா மங்கலக்குடி அருகே உள்ள துத்தாக்குடி கீழக்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர், பாண்டி (வயது 58). விவசாயி. அவருடைய மகன் தர்மதுரை (30). இவர் சென்னையில் மது பாரில் வேலைபார்த்து வந்தார்.\nஇந்த நிலையில் அவர் கொரோனா ஊரடங்கு காரணமாக சொந்த ஊருக்கு வந்திருந்தார். அவரது குடும்பத்தில் தகராறு இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டின் அருகே உள்ள வயல்காட்டில் ஆட்டுக் கிடையில் பாண்டி படுத்திருந்தாராம். அப்போது அங்கு குடிபோதையில் சென்ற தர்மதுரைக்கும் தந்தை பாண்டிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.\nஇதில் ஆத்திரம் அடைந்த பாண்டி அருகில் இருந்த அரிவாளால் மகன் தர்மதுரையை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த தர்மதுரை சம்பவ இடத்திலேயே இறந்தார்.\nஇதுகுறித்து தர்மதுரையின் தம்பி தினேஷ் அளித்த புகாரின் பேரில் திருவாடானை போலீசார் வழக்குப்பதிவு செய்து பாண்டியை கைது செய்தனர். கொலை செய்யப்பட்ட தர்மதுரைக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.\nகோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்.. மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..\nகோபாலப்பட்டினம் செய்தி மற்றும் சுற்று வட்டார பகுதி செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Like & Joint & Subscribe பண்ணுங்க Facebook Twitter Instagram Youtube\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நிலவரம்01-03-2021 19:30:00\nGPM மக்கள் மேடை 20\nGPM மீடியா எதிரொலி 3\nGPM ஷாஹின் பாக் 6\nஉள்ளாட்சி தேர்தல் 2019 60\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்ங்கள் 23\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் 86\nசட்டபேரைத் தேர்தல் 2021 7\nசிறப்பு கிராமசபை கூட்டம்_2020 1\nதேர்தல் ஆணையம் அறிவிப்புகள் 30\nபாபர் மசூதி வழக்கு 7\nமத்திய அரசு அறிவிப்புகள் 13\nமனிதநேய மக்கள் கட்சி 2\nவெளியூர் மரண அறிவித்தல் 24\nஜம்மியத் உலமா ஹிந்த் 1\nஉலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் கோபாலப்பட்டிணம் மக்களுக்கு நமது ஊரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக கோபாலப்பட்டிணம் மக்கள் அனைவரின் ஒத்துழைப்போடு செயல்படும் வண்ணம் இந்த தளத்தினை (GPM Media - www.gopalappattinam.com) என்ற இணையதளத்தை நாம் துவங்கி இருக்கின்றோம்.\nஅறந்தாங்கி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த உதயம் J.அபுதாஹீர் விருப்ப மனு தாக்கல்.\n9 முதல் 11ம் வகுப்பு மாணவர்கள் நாளை (பிப்ரவரி 26) முதல் பள்ளிகளுக்கு வர வேண்டாம்\nஜெகதாப்பட்டினம் மீனவர் வலையில் சிக்கிய 20 கிலோ எடை கொண்ட வஞ்சரம் மீன்.\nநாட்டாணிபுரசக்குடி ஊராட்சியின் மாதாந்திர ஊராட்சி மன்ற கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்த வார்டு உறுப்பினர்கள்.\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் விவரம் வெளியீடு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newssri.com/news/world/7158/", "date_download": "2021-03-02T23:11:16Z", "digest": "sha1:Q5CMVROLI6JBCKWBIZUIMEWN7QROLCO2", "length": 8169, "nlines": 93, "source_domain": "www.newssri.com", "title": "தென் சீனக்கடலில் அத்துமீறி நுழைந்த அமெரிக்க போர்க்கப்பல் விரட்டியடிக்கப்பட்டது – Newssri", "raw_content": "\nதென் சீனக்கடலில் அத்துமீறி நுழைந்த அமெரிக்க போர்க்கப்பல் விரட்டியடிக்கப்பட்டது\nதென் சீனக்கடலில் அத்துமீறி நுழைந்த அமெரிக்க போர்க்கப்பல் விரட்டியடிக்கப்பட்டது\nதென் சீனக்கடலில் உள்ள பல்வேறு தீவுகளை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. ஆனால் அந்த தீவுகள் தங்களுக்கு சொந்தமானது என ஜப்பான், வியட்நாம், தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் கூறி வருகின்றன.\nஇந்த விவகாரத்தில் சீனாவுக்கும் மேற்கூறிய நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது. தென் சீனக்கடல் விவகாரத்தில் சீனாவுடன் மோதலில் ஈடுபட்டு வரும் நாடுகளுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளிக்கிறது.\nமேலும் சீனாவை எச்சரிக்கும் விதமாக தென் சீனக்கடல் பகுதிக்கு அமெரிக்கா தனது போர்க்கப்பல்களை அனுப்பி போர் பயிற்சியில் ஈடுபடுவது வழக்கமாக கொண்டுள்ளது.\n2050-ம் ஆண்டுக்குள் உலகளவில் நான்கில் ஒருவருக்கு செவிதிறன்…\nஇந்தியாவும், பாகிஸ்தானும் நல்ல நண்பர்களாக மாறுவது தான் எனது…\nஅதிரும் அமெரிக்கா – பலி எண்ணிக்கை 5.25 லட்சத்தை…\nஇந்த நிலையில் தென் சீனக்கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்த அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான போர்க்கப்பலை விரட்டியடித்ததாக சீன ராணுவம் தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து சீன ராணுவத்தின் தெற்கு பிரிவு படை வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘அமெரிக்காவின் யு.எஸ்.எஸ். ஜான் மெக்கெய்ன் போர்க்கப்பல் சீன அரசாங்கத்தின் அங்கீகாரம் இன்றி சீனாவின் நான்‌ஷா தீவு அருகே கடலுக்குள் நுழைந்தது. இதனையடுத்து சீன ராணுவ தெற்கு பிரிவு படையின் போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்கள் அமெரிக்க போர்க்கப்பலை எச்சரித்து விரட்டி அடித்தன’’ எனக் கூறப்பட்டுள்ளது.\nஇந்த விவகாரம் குறித்து அமெரிக்கா தரப்பில் உடனடியாக எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.\nசித்தராமையா சந்தர்ப்பவாத அரசியல்வாதி: குமாரசாமி குற்றச்சாட்டு\n44 சதவீத கிராமப்புற மக்கள் தடுப்பூசிக்கு பணம் செலுத்த தயார்\n2050-ம் ஆண்டுக்குள் உலகளவில் நான்கில் ஒருவருக்கு செவிதிறன் பிரச்சனை ஏற்படும்\nஇந்தியாவும், பாகிஸ்தானும் நல்ல நண்பர்களாக மாறுவது தான் எனது கனவு – மலாலா யூசுப்\nஅதிரும் அமெரிக்கா – பலி எண்ணிக்கை 5.25 லட்சத்தை கடந்தது\nஆப்கானிஸ்தானில் 30 தலீபான் பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு\n8 மாத குழந்தையை துன்புறுத்திய சம்பவம் – நீதிமன்றம் வழங்கிய உத்தரவு\n2050-ம் ஆண்டுக்குள் உலகளவில் நான்கில் ஒருவருக்கு செவிதிறன் பிரச்சனை ஏற்படும்\nதேர்தலில் போட்டியிட நடிகர் விமலின் மனைவி விருப்ப மனு தாக்கல்\nஈஸ்டர் தாக்குதல் அறிக்கையின் 65 பிரதிகள் சட்டமா அதிபருக்கு…\nவிமானப்படையால் புனர்நிர்மானித்து கையளிக்கப்பட்ட பாடசாலை\n2050-ம் ஆண்டுக்குள் உலகளவில் நான்கில் ஒருவருக்கு செவிதிறன்…\nஇந்தியாவும், பாகிஸ்தானும் நல்ல நண்பர்களாக மாறுவது தான் எனது…\nஅதிரும் அமெரிக்கா – பலி எண்ணிக்கை 5.25 லட்சத்தை…\nஆப்கானிஸ்தானில் 30 தலீபான் பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduthalai.page/2021/02/blog-post_67.html", "date_download": "2021-03-02T23:58:43Z", "digest": "sha1:AWXBZO5F3KO4KNABUA6AR2EGIUN2OY6B", "length": 2814, "nlines": 28, "source_domain": "www.viduthalai.page", "title": "நன்கொடை", "raw_content": "\nALL அரசியல் அறிவியல் ஆசிரியர் அறிக்கை இந்தியா உலகம் ஒற்றைப் பத்தி கரோனா கழகம் தமிழகம் தலையங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி\nடாக்டர் த.தமிழ்மணி, வழக்குரைஞர் த.வீரசேகரன் ஆகியோரின் தாயாரும் சுயமரியாதை சுடரொளி தர்மராஜனின் வாழ்விணையரும் மேனாள் கழகப் பொதுக்குழு உறுப்பினருமான மணியம்மாள் அவர்களின் 6ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி (5.2.2021) சாமி கைவல்யம் முதியோர் இல்லத்திற்கு ரூ. 10,000 வழங்கப்பட்டது. நன்றி\nசனாதன சக்திகள் பின்னங்கால் பிடரியில் இடிபட, ஓட்டம் பிடிக்க பெரியார் எனும் அறிவுப் போராயுதம் தேவை\nகரோனா தடுப்பூசி போட்டு வழிகாட்டும் தமிழர் தலைவருக்கு நன்றி தெரிவித்துள்ள யுனிசெஃப் சிறப்பு அலுவலர்\nசென்னை புத்தகக் காட்சியில் இயக்க நூல்கள் வெளியீடு\n\"உ.பி.யில் பெரியார் பிறந்திருந்தால் இந்தியாவிலேயே பெரிய மாற்றம் நிகழ்ந்திருக்கும்\nசென்னை புத்தகக் காட்சியில் பிப்.28இல் தந்தை பெரியார் குறித்த ஆங்கிலப் புத்தகம் வெளியீட்டு விழா\nஉலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/profile/8997-%E0%AE%A8%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D/content/page/4/?all_activity=1", "date_download": "2021-03-03T00:09:17Z", "digest": "sha1:6SQEQMCE7ZZCPQTZT35DBXFONZ6UYUED", "length": 31979, "nlines": 272, "source_domain": "yarl.com", "title": "நவீனன்'s Content - Page 4 - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்\nசுய ஆக்கங��கள் கவிதை, கதை, அங்கதம், பயண அனுபவம், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம். கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம்.\n‘யதி’ - துறவறம் எனும் ஜீவநதியின் சத்தியத்தடம் தேடிச் செல்லும் பயணம்\nநவீனன் replied to நவீனன்'s topic in மெய்யெனப் படுவது\n104. சதுரங்கம் உன்னை எப்படி ஒரு சன்னியாசியாகக் கருதுவது என்று எனக்கு விளங்கவில்லை என்று வினய் சொன்னான். ரேணிகுண்டாவில் இருந்து கிளம்பிய ரயில் அரக்கோணத்தை நெருங்கிக்கொண்டிருந்தது. மிஞ்சினால் இன்னும் ஒன்றரை மணி நேரத்தில் சென்னையைத் தொட்டுவிடும். அங்கிருந்து ஒரு மணி நேரத்தில் திருவிடந்தை. கோயில். அம்மா. கேசவன் மாமா. தெரிந்தவர்கள். தெரியாதவர்கள். வெறும் முகங்கள். எனக்கு மிகவும் களைப்பாக இருந்தது. வினய்யின் சுய துயரத்தின் தீவிரத்தை மட்டுப்படுத்த என் கதையை அவனுக்குச் சொல்லத் தொடங்கி ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆகிவிட்டது. எப்படிப் பார்த்தாலும்\nநவீனன் replied to akootha's topic in நிகழ்வும் அகழ்வும்\nநவீனன் replied to நவீனன்'s topic in நாவூற வாயூற\nநாவூறச் செய்யும் நெல்லிக்காய் சட்னி செய்வது எப்படி தேவையான பொருள்கள்: முழு நெல்லிக்காய் - 6 உளுத்தம்பருப்பு - அரை கிண்ணம் காய்ந்த மிளகாய் - 2 பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை கொத்துமல்லித்தழை - ஒரு கைப்பிடியளவு (அலசி ஆய்ந்தது) கடுகு - அரை தேக்கரண்டி எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: நெல்லிக்காயை கொட்டை நீக்கி, துண்டுகளாக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடானதும் உளுத்தம்பருப்பு\nநவீனன் replied to நவீனன்'s topic in நலமோடு நாம் வாழ\n“கான்டாக்ட் டெர்மடைட்டிஸ்” தோல் பாதிப்புக்குறிய சிறந்த சிகிச்சை முறை “கான்டாக்ட் டெர்மடைட்டிஸ்“ என வைத்தியர்கள் கூறுகின்றனர். வீதியில் செல்வோர், அலுவலகத்தில் பணியாற்றுவோர், வீட்டில் ஓய்வில் இருப்பவர்கள் என யாராக இருந்தாலும் தங்களின் உடலில் பல பகுதிகளில் சொறிந்து கொள்வதைப் பார்க்க முடியும். தோலில் ஏற்பட்ட பாதிப்பால், அவர்கள் அதிலிருந்து நிவாரணம் பெற அல்லது அதிலிருந்து தப்பிக்க சொறிய தொடங்குகிறார்கள். குறித்த நிலையில் தோல் பாதிக்கப்படுவதற்கு என்ன காரணங்கள் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டும். தோல் பாதிக்கப்படுவதற்கு புறகாரணிக��ும் உண்டு. அகக்காரணிகளும் உண்டு.\nநவீனன் replied to akootha's topic in நிகழ்வும் அகழ்வும்\nதமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன\nநவீனன் replied to நவீனன்'s topic in அரசியல் அலசல்\nராஜீவின் புதிய அணுகுமுறை என்.கே. அஷோக்பரன் தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன (பகுதி - 157) அமீரின் கோரிக்கை ஜே.ஆரின் சர்வகட்சி மாநாடு தொடர்பில், ஓராண்டு காலத்துக்கு முன்பே, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் சொன்ன ஆரூடம் பலித்திருந்தது. இது அமிர்தலிங்கத்தையும் தமிழ் மக்களையும் பொறுத்தவரையில், துரதிர்ஷ்டவசமானதாகும். இராணுவ வழியில், இந்த இனப்பிரச்சினையை அணுக ஜே.ஆர் எண்ணியிருந்தார். அதற்குத் தயாராவதற்குத் தேவையான காலத்தைப் பெற்றுக்கொள்வதற்கான, காலங்கடத்தும் முயற்சியாகவே சர்வகட்சி மாநாடு நடத்தப்பட்டது என்பதே, தமிழ் இள\n‘யதி’ - துறவறம் எனும் ஜீவநதியின் சத்தியத்தடம் தேடிச் செல்லும் பயணம்\nநவீனன் replied to நவீனன்'s topic in மெய்யெனப் படுவது\n103. ஆல் பாஸ் டுடோரியல் என் கண்ணில் பட்ட மனிதர்கள் பெரும்பாலும் வெள்ளைக்காரர்களாக இருந்தார்கள். இந்தியாவுக்குச் சுற்றுலா வரும் வெள்ளையர்கள் மொத்தமாக இங்கே வந்துவிடுகிறார்களா என்ன இத்தனைக்கும் ரஜனீஷ் புனேவுக்கு வந்து இரண்டு நாள்கள்தான் ஆகியிருந்தன. அவரைப் பார்க்கவும் அவரது சொற்பொழிவைக் கேட்கவும் இவ்வளவு பேர் ஆர்வமாக இருக்கிறார்கள் என்பது நம்பமுடியாத அதிசயமாக இருந்தது. குறைந்தது முன்னூறு வெள்ளையர்களையாவது நான் அங்கே பார்த்தேன். ஆண்களும் பெண்களுமாக அவர்கள் மூலைக்கு மூலை நின்று பேசிச் சிரித்துக்கொண்டிருந்தார்கள். திடீர் திடீரென்று யாராவது\nநவீனன் replied to akootha's topic in நிகழ்வும் அகழ்வும்\nஉடல் எனும் இயந்திரம்: இதயம் ஓர் இரட்டை மோட்டார்\nநவீனன் replied to நவீனன்'s topic in நலமோடு நாம் வாழ\nஉடல் எனும் இயந்திரம் 36: ருசி தெரிவது எப்படி கண்களை மூடிக்கொண்டால்கூட, கையில் ஓரிடத்தில் தொட்டால், அந்தத் தொடு உணர்ச்சியைப் புரிந்துகொண்டு, எந்த இடத்தில் தொடப்பட்டது என்பதை நம்மால் தெரிந்துகொள்ள முடிகிறது. உணவின் ருசியை உணர முடிகிறது. அதுபோல் காலில் முள் குத்தினால், காலை விருட்டென்று இழுத்துக்கொள்கிறோம். கையில் தீ சுட்டால் கையை வேகமாக விலக்கிக்கொள்கிறோம். இவை எல்லாம் எப்படிச் சாத்தியமாகின்றன கண்களை மூடிக்கொண்டால்கூட, கையில் ஓரிடத்தில் தொட்டால், அ���்தத் தொடு உணர்ச்சியைப் புரிந்துகொண்டு, எந்த இடத்தில் தொடப்பட்டது என்பதை நம்மால் தெரிந்துகொள்ள முடிகிறது. உணவின் ருசியை உணர முடிகிறது. அதுபோல் காலில் முள் குத்தினால், காலை விருட்டென்று இழுத்துக்கொள்கிறோம். கையில் தீ சுட்டால் கையை வேகமாக விலக்கிக்கொள்கிறோம். இவை எல்லாம் எப்படிச் சாத்தியமாகின்றன தொடுதல், ருசி போன்ற சாதாரண தகவல்களும், குத்துதல், சுடுதல் போன்ற அவசரத் தகவல்களும் தண்டுவடத்துக்கும் மூளைக்கும் செல்வதாலும், அங்கிருந்து தகவல்கள் மீண்டும்\n‘யதி’ - துறவறம் எனும் ஜீவநதியின் சத்தியத்தடம் தேடிச் செல்லும் பயணம்\nநவீனன் replied to நவீனன்'s topic in மெய்யெனப் படுவது\n102. ஒரு பெரும் பாறை குருநாதர் இறப்பதற்கு ஒரு நாள் முன்னதாக நான் ஆசிரமத்தை விட்டு வெளியேறிச் சென்றேன். அவர் இறந்து ஆறு மாத காலத்துக்கு நான் மடிகேரி இருக்கும் திசைப்பக்கம் கூடத் திரும்பிப் பார்க்கவில்லை. கர்நாடக மாநிலம் முழுதும் அலைந்து திரிந்துவிட்டு சிறிது காலம் ஆந்திரப் பிரதேசத்துக்குப் போய் இருந்தேன். அக்காலத்தில்தான் நான் சொற்பொழிவுகள் ஆற்ற ஆரம்பித்தது. உலகில் உள்ள ஒவ்வொரு நபரையும் என்னை அறிந்தவராக மாற்றும் முயற்சியையும் அப்போதுதான் மேற்கொள்ளத் தொடங்கினேன். ஒரு சன்னியாசி பிரபலமாவதற்கு இரண்டு வழிகள் உண்டு. தடாலடியாக எதையாவது சொல்லி\nநவீனன் replied to நவீனன்'s topic in நாவூற வாயூற\nசப்பாத்திக்கு அருமையான ஹைதராபாதி சிக்கன் மசாலா அ-அ+ புலாவ், தோசை, நாண், சப்பாத்தி, பராத்தாவுக்கு ஏற்ற சைட் டிஷ் இந்த ஹைதராபாதி சிக்கன் மசாலா. இந்த இந்த மசாலாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : சிக்கன் - 1 கிலோ துருவிய தேங்காய் - அரை கப் ஏலக்காய் - 4 கிராம்பு - 6 காய்ந்த மிளகாய் - 15 சீரகம் - 1 டீஸ்பூன்\nநவீனன் replied to நவீனன்'s topic in கதை கதையாம்\nரத்த மகுடம் பிரமாண்டமான சரித்திரத் தொடர் - 14 ‘‘என்னவொரு அழுத்தமான தெளிவான வரலாற்றை எளிமையாகச் சொல்லியிருக்கிறாய் ஹிரண்ய வர்மா கேட்கக் கேட்க திகட்டவே இல்லை கேட்கக் கேட்க திகட்டவே இல்லை இப்படிப்பட்ட பெருமை வாய்ந்த பிரதேசத்தை சாளுக்கியர்கள் ஆள நிச்சயம் புண்ணியம் செய்திருக்க வேண்டும் இப்படிப்பட்ட பெருமை வாய்ந்த பிரதேசத்தை சாளுக்கியர்கள் ஆள நிச்சயம் புண்ணியம் செய்திருக்க வேண்டும் சாளுக்கியர்கள் மீத��� நீ கொண்ட அன்புக்கும் எங்கள் அரசு... தவறு... நம் அரசு ஸ்திரப்படத் தேவையான நாக விஷங்கள் தோய்த்த ஆயுதங்களைக் கொடுத்ததற்கும் எங்கள் மன்னர் விக்கிரமாதித்தர் சார்பாக உனக்கு நன்றி தெரிவிக்கிறேன் சாளுக்கியர்கள் மீது நீ கொண்ட அன்புக்கும் எங்கள் அரசு... தவறு... நம் அரசு ஸ்திரப்படத் தேவையான நாக விஷங்கள் தோய்த்த ஆயுதங்களைக் கொடுத்ததற்கும் எங்கள் மன்னர் விக்கிரமாதித்தர் சார்பாக உனக்கு நன்றி தெரிவிக்கிறேன் மன்னரிடம் சொல்லி உனக்கு தக்க கைமாறு செய்யவும் வழிவகுக்கிறேன் மன்னரிடம் சொல்லி உனக்கு தக்க கைமாறு செய்யவும் வழிவகுக்கிறேன்’’ கணீரென்று அறிவித்தபடி தங்கள் அருகில் வந்த சா\nநவீனன் replied to நவீனன்'s topic in நாவூற வாயூற\nவில்லேஜ் விருந்து ``இயற்கையோடு ஒன்றிவாழும் கிராமத்து மக்களின் ஆரோக்கிய ரகசியம் அவர்கள் அன்றாடம் உட்கொள்ளும் உணவிலும் ஒளிந்திருக்கிறது. அவசர யுகத்தில் கண்ணில் தென்படும் உணவுகளையெல்லாம் உள்ளே தள்ளிவரும் பலர், கிராமத்துச் சமையலின் ருசியை அறிந்ததே இல்லை. இங்கே, கரூரைச் சேர்ந்த சமையல் கலைஞர் சரஸ்வதி அசோகன் அளித்திருக்கும் கிராமத்து உணவுகளைச் செய்து அளித்தால், நகரத்துக் குழந்தைகளும்கூட விரும்பிச் சாப்பிடுவார்கள். சிற்றுண்டி வகைகளில்கூடச் சுவையான பல உணவுகள் கிராமத்து விருந்தில் உண்டு. ஓட்டல்களில் கிடைக்கும் உருளைக்கிழங்கு, மைசூர் போண\nநவீனன் replied to நவீனன்'s topic in நலமோடு நாம் வாழ\nபல் துலக்கியபிறகும் நீடிக்கும் வாய்நாற்றம் நோய்களின் அறிகுறியாக இருக்கலாம் #Alert #Video ஒருவரிடம் பேசிக்கொண்டிருக்கும்போது, அவர் ஏதாவது சாக்குப் போக்கு சொல்லி சற்று விலகிச் செல்கிறார் என்றால், உங்கள் வாயிலிருந்து நாற்றம் வருவதும் ஒரு காரணமாக இருக்கலாம் #Alert #Video ஒருவரிடம் பேசிக்கொண்டிருக்கும்போது, அவர் ஏதாவது சாக்குப் போக்கு சொல்லி சற்று விலகிச் செல்கிறார் என்றால், உங்கள் வாயிலிருந்து நாற்றம் வருவதும் ஒரு காரணமாக இருக்கலாம் குடும்பத்தில் இருப்பவர்கள் அல்லது நெருங்கிய நண்பர்கள் சுட்டிக்காட்டும்போதுதான் ஒருவருக்கு வாய் நாற்றம் ஏற்படுவது தெரியவரும். எனவே, தினமும் ஒரு முறையாவது, வாய் நாற்றம் ஏற்படுகிறதா என்று சோதித்துப் பார்ப்பது நமக்கும் நல்லது, நமக்கு அருகிலிருப்பவர்களுக்கும் நல்லது. முக்கியமாக ���டலில் இருக்கும் நோய்க\nநவீனன் replied to akootha's topic in நிகழ்வும் அகழ்வும்\nநவீனன் replied to akootha's topic in நிகழ்வும் அகழ்வும்\nநவீனன் replied to நவீனன்'s topic in நாவூற வாயூற\nஅருமையான நெல்லூர் சிக்கன் வறுவல் அ-அ+ சப்பாத்தி, புலாவ், சாதம், நாண், தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த நெல்லூர் சிக்கன் வறுவல். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம். தேவையான பொருட்கள் : சிக்கன் லெக் பீஸ் - 5 துண்டுகள் மிளகாய்த்தூள் - 10 கிராம் சீரகத்தூள் - 5 கிராம் மிளகுத்தூள் - 5 கிராம் கறிவேப்பிலை - சிறிதளவு எலுமி\nநவீனன் replied to நவீனன்'s topic in நலமோடு நாம் வாழ\nகுழந்தைகளின் இடக்கை பழக்கம் ஒரு குறைபாடா அ-அ+ தங்கள் குழந்தை இடது கை பயன்படுத்துபவர் என்று அறிந்தவுடன் அதிர்ச்சியடையும் சில பெற்றோர் வலது கையை பயன்படுத்தும்படி கட்டாயப்படுத்துவார்கள். உலகில் 85 சதவீதம் பேர் வலது கை பழக்கம் உடையவர்கள். மீதம் இருப்பவர்கள் இடக்கை பழக்கம் கொண்டவர்கள். நமது மூளை வலது, இடது என இரு பகுதிகளைக் கொண்டது. நமது உடலின் வலது பாகம், உதாரணமாக\nநவீனன் replied to akootha's topic in நிகழ்வும் அகழ்வும்\n‘யதி’ - துறவறம் எனும் ஜீவநதியின் சத்தியத்தடம் தேடிச் செல்லும் பயணம்\nநவீனன் replied to நவீனன்'s topic in மெய்யெனப் படுவது\n101. சிந்திக்கும் மிருகம் குருநாதர் இறப்பதற்கு ஒரு நாள் முன்னர் நான் ஆசிரமத்தை விட்டு விலகியதைப் பற்றி முன்பே ஒரு முறை சொன்னேன் என்று நினைக்கிறேன். அந்தச் சம்பவம் அப்போது என்னோடு ஆசிரமத்தில் இருந்த சஹிருதயர்கள் அனைவரையும் மிகவும் பாதித்திருந்தது. நான் அங்கிருந்த நாள்களில் ஒருவராலும் என்னைப் புரிந்துக்கொள்ள முடியாமல் போனதைக் குறித்துப் பலகாலம் அவர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள் என்று பிறகு அறிந்தேன். அதைவிட அவர்களுக்குப் பெரிய வியப்பு, குரு எப்படி என்னை எனது அனைத்துப் பிழைகளோடும் ஏற்று ஆதரித்தார் என்பது. சில சமயம் எனக்கேகூட அந்த வினா எழுந்\nதமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன\nநவீனன் replied to நவீனன்'s topic in அரசியல் அலசல்\nகைவிடப்பட்டது சர்வகட்சி மாநாடு தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன (பகுதி -156) அரசும் மதமும் ஒரு நாட்டை ஆள்வதற்கான உரிமையை, ஓர் அரசன் எவ்வாறு பெற்றுக்கொண்டான் என்பது, அரசாட்சி பற்றிய மிக அடிப்படையான கேள்விகளில் ஒன்று. மேற்குலகைப் பொறுத்தவரை, ஒருவனுக்கு ஆட்சி அதிகாரம் செலுத்துதற்கான ஏற்புடைமை பற்றிய நியாயப்படுத்தல், பல நூற்றாண்டுகளுக்கு, “தெய்வீகத்தன்மை வாய்ந்த உரிமை” என்ற ரீதியில்தான் நியாயப்படுத்தப்பட்டு வந்தது. அதாவது, அந்த உரிமை இறைவனால் நேரடியாக அரசனுக்கு வழங்கப்பட்டது என்று நம்பப்பட்டது. இதனால் அரசன்\nநவீனன் replied to akootha's topic in நிகழ்வும் அகழ்வும்\nநவீனன் replied to நவீனன்'s topic in நாவூற வாயூற\nகத்திரிக்காய் ஊறுகாய் செய்வது எப்படி அ-அ+ அனைவருக்கும் ஊறுகாய் பிடிக்கும். இன்று கத்தரிக்காய் வைத்து எளிய முறையில் சூப்பரான காரசாரமான ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : கத்திரிக்காய் - 500 கிராம், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், புளி - எலுமிச்சம் பழ அளவு, மிளகாய்தூள் - 50 கிராம், வெந்தயத்தூள் - ஒரு டீஸ்பூன்,\nஉடல் எனும் இயந்திரம்: இதயம் ஓர் இரட்டை மோட்டார்\nநவீனன் replied to நவீனன்'s topic in நலமோடு நாம் வாழ\nஉடல் எனும் இயந்திரம் 35: தகவல் தடங்கள் அலைபேசிக் கண்டுபிடிப்புக்கு முன்னால், உலக அளவில் தகவல் தொடர்புக்குப் பிரதான மார்க்கமாகத் தொலைபேசித் தடங்களே இருந்தன. கம்பி மூலம் மக்களைத் தொடர்புகொள்ள வைக்கும் இந்தத் தடங்கள் இப்போதும் இருக்கின்றன. இவற்றைத் ‘தொலைதொடர்புத் தகவல்துறை’ நிர்வகிக்கிறது. இதுபோலவே நம் உடலிலும் தகவல்களைக் கடத்துவதற்கும் நிர்வகிப்பதற்கும் ‘நரம்பு மண்டலம்’ இருக்கிறது. அதில் நரம்புகள் எனும் தடங்கள் நிறைய இருக்கின்றன. இவை அனைத்தும் உடலின் தலைமைச் செயலகமாகத் திகழும் மூளையின் கட்டுப்பாட்டில் இயங்குகின்றன. உடலில் எந்த ஒரு செயலும் மூளையின\n‘யதி’ - துறவறம் எனும் ஜீவநதியின் சத்தியத்தடம் தேடிச் செல்லும் பயணம்\nநவீனன் replied to நவீனன்'s topic in மெய்யெனப் படுவது\n100. அருந்தூய்மை என்னால் மறக்கவே முடியாத ஒரு தினம் உண்டென்றால் அது அன்றைய தினம்தான். வாழ்வில் முதல் முறையாகவும், ஒரே முறையாகவும் நான் சில தீர்மானங்கள் செய்துகொண்டேன். அவை அனைத்துமே என் குருநாதர் எனக்குப் பிட்சையாக அளித்த யோசனைகள். ‘விமல் ஒரு சன்னியாசியிடம் இருக்கவே கூடாதவை மூன்று. முதலாவது பணம். இரண்டாவது அசையாச் சொத்து. மூன்றாவது நேரடி அதிகாரம்’ என்று அவர் சொன்னார். நான் உடனே, ‘பெண் ஒரு சன்னியாசியிடம் இருக்கவே கூடாதவை மூன்று. முதலாவது பணம். இரண்டாவது அசையாச் சொத்து. மூன்றாவது நேரடி அதிகாரம்’ என்று அவர் சொன��னார். நான் உடனே, ‘பெண்’ என்று கேட்டேன். குரு சிரித்தார். ‘இல்லாதிருந்தால் நல்லது. இருந்தே தீருமானால் அதனால் வரக்கூடிய சிறு இ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://acapuzhal.com/2019/11/10/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-03-02T22:50:05Z", "digest": "sha1:2BFKL4RHQYMPL77HKBB3NFQ54LEW6VBC", "length": 3247, "nlines": 97, "source_domain": "acapuzhal.com", "title": "கொண்டாட்டமாயிருங்கள் | acapuzhal", "raw_content": "\nஎன் விசுவாசத்தை ஆரம்பித்தவர் நீரே...\nPreviousநியாயதீா்ப்பை நியாயமாக அறிந்து கொள்ளுங்கள்\nவெறுமையான வாழ்வு அருமையான வாழ்வாக மாறும் | Message By Pastor M.Simon\nஉன் துன்பங்கள் துளிக்கூட இல்லாமல் போகும்…\nஉன்னை யாாிடத்திலும் விட்டுக்கொடுக்க மாட்டாா் Message By Pastor M.Simon\nவிசுவாசம் ஒரு உணா்ச்சி | Message By Pastor M.Simon\nஉன் ஜெபத்திற்கு பதில் உண்டு | Message By Pastor M.Simon\nஆசீா்வதிப்பவரை ஆராதிப்போம் | Message By Pastor M.Simon\nacapuzhal on என் விசுவாசத்தை ஆரம்பித்தவர் நீரே\nMaran on என் விசுவாசத்தை ஆரம்பித்தவர் நீரே\nacapuzhal on என் விசுவாசத்தை ஆரம்பித்தவர் நீரே\nReegan on என் விசுவாசத்தை ஆரம்பித்தவர் நீரே\nkumar kumar on கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியம் தந்திடுமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.eluvannews.com/2020/07/blog-post_53.html", "date_download": "2021-03-02T22:49:34Z", "digest": "sha1:VCWTO5H6I5234HXJHYNLGVUDEITA5DJS", "length": 9689, "nlines": 65, "source_domain": "www.eluvannews.com", "title": "நாட்டு அபிவிருத்தியில் வடக்கு - தெற்கு என்ற பேதம் இல்லை : கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ - Eluvannews", "raw_content": "\nநாட்டு அபிவிருத்தியில் வடக்கு - தெற்கு என்ற பேதம் இல்லை : கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ\nநாட்டு அபிவிருத்தியில் வடக்கு - தெற்கு என்ற பேதம் இல்லை கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ.நாட்டு அபிவிருத்தி மற்றும் மக்கள் வாழ்க்கையை மேம்படுத்தும் திட்டங்களின் போது வடக்கு மற்றும் தெற்கு என்ற பேதம் இல்லை என கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nஇன்று காலை (2020.07.01) அலரி மாளிகையில் தமிழ் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே பிரதமர் இதனை குறிப்பிட்டுள்ளார்.\nவடக்கு - கிழக்கு மாகாணங்களில் 1977ஆம் ஆண்டின் பின்னர், 2005 - 2010ஆம் ஆண்டுகளில் தங்கள் அரசாங்கம் ஆட்சியில் இருந்த போது பாரிய அபிவிருத்தி திட்டங்கள் பல மேற்கொள்ளப்பட்டதனை நினைவு கூர்ந்த பிரதமர், அந்த மாகாணங்களில் மக்களின் வாழ்க்கையை சிறந்த நிலைக்கு கொண்டு வரும் திட்டங்களுடன் த���்கள் அரசாங்கம் செயற்பட்டதாக கூறியுள்ளார்.\nதங்கள் அரசாங்கத்தின் போது மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சித் திட்டங்களைத் தவிர, முந்தைய நல்லாட்சி அரசாங்கம் வடக்கு மற்றும் கிழக்கு மக்களுக்காக எந்தவொரு மேம்பாட்டுத் திட்டங்களையும் செயற்படுத்தவில்லை. வடக்கு மக்களுக்காக முன் நிற்பதாக கூறும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட அந்த மக்களின் உண்மையான பிரச்சினைக்கு பதிலாக அரசியல் இலாபம் பெற்றுக் கொள்ளும் நோக்கில் மாத்திரமே செயற்ட்டதாக பிரதமர் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.\nஅந்த மக்கள் முகம் கொடுக்கும் பிரதான பிரச்சினையான குடிநீர் சிக்கலுக்கு தீர்வு வழங்குவதற்காக தங்கள் அரசாங்கம் முதலிடம் வழங்குவதாக தெரிவித்த பிரதமர் தற்போது வரையிலும் அதற்கான திட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.\nஅத்துடன், வடக்கு மக்களின் உண்மையான பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கத்திற்கு தெரியப்படுத்துவது ஊடகவியலாளர்களின் பொறுப்பாகும் என பிரதமர் இந்த சந்திப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇந்த சந்தர்ப்பத்தில், மீன்வள மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் டக்லஸ் தேவானந்தா, உயர் கல்வி, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர் பந்துல குணவர்தன ஆகியோர் கலந்துக் கொண்டிருந்தனர்.\nசாணாக்கியன் சிறுபான்மையின முஸ்லிம் மக்களின் வாக்குகளினால் முதலமைச்சராவார் என்பது வாயால் வடை சுடும் நிலைப்பாடாகும் - சந்திரகுமார்.\nசாணாக்கியன் சிறுபான்மையின முஸ்லிம் மக்களின் வாக்குகளினால் முதலமைச்சராவார் என்பது வாயால் வடை சுடும் நிலைப்பாடாகும் - சந்திரகுமார் .\nமயிலத்தமடு - மாதவனை மேய்ச்சல் தரை அபகரிப்பு மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு – 28ஆம் திகதி அனைவரும் அங்கிருந்து வெளியேறவுள்ளதாகவும் அறிவிப்பு\nமயிலத்தமடு - மாதவனை மேய்ச்சல் தரை அபகரிப்பு மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு – 28 ஆம் திகதி அனைவரும் அங்கிருந்து வெளியேறவுள்ளதாக...\nகளுதாவளை சங்கமம் பழைய மாணவர் அமைப்பின் ஏற்பாட்டில் புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு.\nகளுதாவளை சங்கமம் பழைய மாணவர் அமைப்பின் ஏற்பாட்டில் புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு .\nகளுவாஞ்சிகுடியில் குடியிருப்பு காணியொன்றிலிருந்து மனித தலை மீட்பு.\nகளுவாஞ்சிகுடியில் குடியிருப்பு காணியொன்றிலிருந்து மனித தலை மீட்பு .\nசுபீட்சமான நோக்கு வேலைத்திட்டத்தின் கீழ் 43 வீட்டுரிமையாளர்களுக்கு முதற்கட்ட நிதி வழங்கிவைக்கும் நிகழ்வு.\n(ரகு) சுபீட்சமான நோக்கு வேலைத்திட்டத்தின் கீழ் 43 வீட்டுரிமையாளர்களுக்கு முதற்கட்ட நிதி வழங்கிவைக்கும் நிகழ்வு.\nஆரோக்கியம் இந்தியா இலக்கியம் கலாசாரம் கலை காணொளி காலநிலை சர்வதேசம் சினிமா தெற்கு தொடர்புகளுக்கு நேர்காணல் பக்தி மலையகம் வடக்கு வணிகம் விநோதம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://itctamil.com/2020/11/07/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86/", "date_download": "2021-03-02T23:36:48Z", "digest": "sha1:A3MQL46FR2UIOPH76KHQIESOYSAJLAXS", "length": 5507, "nlines": 66, "source_domain": "itctamil.com", "title": "மறுப்பு தெரிவித்த மணப்பெண் - அதிர்ச்சியடைந்த இளைஞனின் விசித்திர முடிவு! - ITCTAMIL NEWS", "raw_content": "\nHome பிரதான செய்திகள் மறுப்பு தெரிவித்த மணப்பெண் – அதிர்ச்சியடைந்த இளைஞனின் விசித்திர முடிவு\nமறுப்பு தெரிவித்த மணப்பெண் – அதிர்ச்சியடைந்த இளைஞனின் விசித்திர முடிவு\nபிரேஸிலில் மணப்பெண் ஒருவர் திடீரென திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த நிலையில் இளைஞரொருவர் தன்னைத் தானே திருமணம் செய்து கொண்ட விசித்திர சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது.\nஇச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில், பஹியாவைச் சேர்ந்த டியோகோ ரபேலோ என்பவருக்கும் விட்டர் புவெனோ என்ற பெண்ணிற்கும் சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் டியோகோ மற்றும் ரபேலோ ஆகிய இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதையடுத்து இத் திருமணத்தை ரபேலோ ரத்து செய்ய முடிவெடுத்து அவரிடம் தெரிவித்துள்ளார்.\nஇதனால் அதிர்ச்சியடைந்த டியோகோ மனதை தேற்றிக் கொண்டு பஹியாவிலுள்ள ஒரு தனியார் விடுதியில் தன்னைத் தானே திருமணம் செய்து கொண்டார்.\nஇது குறித்து வெளியான புகைப்படங்களும் வீடியோக்களும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleதனிமைப்படுத்தல் நடைமுறைகளில் மாற்றங்கள்- முக்கிய அதிகாரி தகவல்\nNext articleசுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் இருப்பவர்களுக்கு ரூபா 10,000/= பெறுமதியான அத்திய���வசிய உலர் உணவுப்பொதி\nயாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணனுக்கும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா பீ. டெப்லிட்ஸீக்குமான கலந்துரையாடல்.\nவடமாகாண கல்வி திணைக்களத்தால் மொழி பெயர்ப்பு தவறாக நடாத்திய பரீட்சை…\nதரமற்ற வீதி அமைப்பால் மிக வேகமாக பழுதடைந்துவரும் அம்பன் மருதங்கேணி வீதி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://managua2017.org/ta/green-coffee-capsule-review", "date_download": "2021-03-02T22:47:31Z", "digest": "sha1:DJHJP43DFWT4JQ73AEGOXNP2JF6K4KL4", "length": 37373, "nlines": 132, "source_domain": "managua2017.org", "title": "Green Coffee Capsule முற்றிலும் பயனற்றதா? அல்லது ஓர் இன்சைடர் உதவிக்குறிப்பா?", "raw_content": "\nஉணவில்முகப்பருஇளம் தங்கதோற்றம்மார்பக பெருக்குதல்தோல் இறுக்கும்நச்சுநீக்கம்Chiropodyமூட்டுகளில்சுகாதார பராமரிப்புமுடிசருமத்தை வெண்மையாக்கும்சுருள் சிரைபொறுமைதசைத்தொகுதிமூளை திறனை அதிகரிக்கஒட்டுண்ணிகள்நீண்ட ஆணுறுப்பின்பெரோமொநெஸ்உறுதியையும்பெண்கள் சக்திமுன் ஒர்க்அவுட்புரோஸ்டேட்புரதம் பார்கள்புகைநன்றாக தூங்ககுறட்டைவிடுதல்சாகசமன அழுத்தம் குறைப்புதுணைப்பதிப்பில்டெஸ்டோஸ்டிரோன் அதிகரிப்பதாககரணை அகற்றுதல்வெள்ளை பற்கள்அழகான கண் முசி\nGreen Coffee குடலூலுடன் சோதனைகள் - எடை குறைப்பு ஆய்வுகள் உண்மையிலேயே வெற்றிகரமாக இருந்ததா\nGreen Coffee கேப்சூல் எடையை குறைக்க சிறந்த வழிகளில் ஒன்றாகும், அதனால் ஏன் நுகர்வோர் அனுபவங்களை ஒரு பார்வை தெளிவுபடுத்துகிறது: தற்போது, அவர்கள் எவ்வளவு Green Coffee கேப்ளௌல் வழங்குவார் என்பது பற்றி மிகவும் சந்தேகம் உள்ளது, என்ன தீர்வு உறுதிப்படுத்துகிறது. Green Coffee குளுக்கோஸ் கொழுப்பு இழப்பை ஆதரிக்கிறது என்பதை நாங்கள் உங்களுக்கு காண்பிப்போம் ::\nநீ போதும் போதும். இங்கே நீங்கள் இந்த எரிச்சலூட்டும் எடை இழப்பு பிரச்சினை பதில் கண்டுபிடிப்பீர்கள்\nநீங்கள் ஒரு குறுகிய உடல் சுற்றளவு விரும்புகிறீர்களா நீங்கள் நினைவில் இருக்கிறீர்கள் என நீங்கள் சரியாக பார்க்க முடியும் கடலோர விடுமுறை, நேசிக்கிறேன் நீங்கள் நினைவில் இருக்கிறீர்கள் என நீங்கள் சரியாக பார்க்க முடியும் கடலோர விடுமுறை, நேசிக்கிறேன் உங்கள் விருப்பம் மீண்டும் விரும்பப்பட வேண்டுமா உங்கள் விருப்பம் மீண்டும் விரும்பப்பட வேண்டுமா மற்றவர்கள் உங்களைப் பார்க்கும்போது பொறாமைப்படுகிறார்களா\nமிக நீண்ட காலமாக, மக்கள் இந்த பிரச்சினையைக் கொண்டுள்ளனர், இது தொடர்ச்சியானதாக உள்ளது, இன்னும் ஏறக்குறைய எதுவும் தீர்க்கப்பட முடியாது. இது எப்போதும் வெறுமனே தள்ளி போவதால், எப்போதும் உணவுப்பழக்கம் மற்றும் எடை இழப்பு திட்டங்கள் மற்றும் உங்கள் மூக்கில் எல்லா காலத்திலும் வீழ்ச்சியடையும் திறன்.\nமன்னிக்கவும், நீங்கள் இப்போது பார்ப்பதைப் போலவே, எடை இழப்புகளில் நீடிக்கும் லாபங்களைச் செய்ய உதவும் உண்மையிலேயே நம்பிக்கையான தயாரிப்புகள் உள்ளன. Green Coffee கேப்ஸ்யூல் அவற்றில் ஒன்று படித்தல் தொடர்ந்து & நாம் அதை வெளிப்படுத்த வேண்டும்.\nGreen Coffee கேப்சூலைப் பற்றி நீங்கள் என்ன தெரிந்து கொள்ள வேண்டும்\nஉற்பத்தி நிறுவனம் எடை குறைப்பதற்கு Green Coffee கேப்ஸூலை அறிமுகப்படுத்தியது. உங்கள் அபிலாஷைகளை பொறுத்து, தீர்வு நீண்ட காலத்திற்கு அல்லது எப்போதாவது மட்டுமே பயன்படுத்தப்படும்.\nGreen Coffee கேப்ஸூலுடனான சிறந்த முன்னேற்றத்தை பற்றி மக்கள் மகிழ்ச்சியடைகிறார்கள். அதை வாங்குவதற்கு முன் நீங்கள் என்ன நினைவில் வைத்திருக்க வேண்டும்\nமுக்கியமான விஷயம் இதுதான்: நீங்கள் அந்த தீர்வை முடிவு செய்தால், நீங்கள் ஒரு இயற்கையாகவே பயனுள்ள மற்றும் இதனால் 100 சதவிகிதம் பொருந்தக்கூடிய தயாரிப்பு கிடைக்கும்.\nசப்ளையர் இந்த துறையில் ஒரு பரந்த அறிவை வழங்க வேண்டும். இந்த இலக்கை அடைய நீங்கள் உங்கள் இலக்கை விரைவாக அடையலாம்.\nGreen Coffee கேப்ஸூலுடன், நிறுவனம் எடை இழப்பு சவாலை தீர்க்க மட்டுமே உருவாக்கப்பட்ட ஒரு தயாரிப்பை உற்பத்தி செய்கிறது.\nடெஸ்டோஸ்டிரோன் அளவுகளை அதிகரிக்க Green Coffee கேப்ஸ்யூல் செய்யப்பட்டது.\nஉண்மையான தயாரிப்பு, விரைவான விநியோகம், சிறந்த விலை: இங்கே Green Coffee Capsule -ஐ வாங்கவும்\nஅது தனித்துவமானது. போட்டியிடும் பொருட்கள் பெரும்பாலும் ஒரே நேரத்தில் பல புகார்களை தீர்க்க முயற்சி செய்கின்றன. இது ஒரு பெரிய சவால் & அரிதாக வேலை செய்கிறது.\nஇந்த துரதிருஷ்டவசமான விளைவாக, ஆரோக்கியமான பொருட்கள் குறைவாகவே பயன்படுத்தப்படுகின்றன அல்லது நேரத்தை வீணடிக்காமல் செய்வதுதான்.\nஆன்லைன் கடைக்கு உற்பத்தி செய்யும் நிறுவனத்திடமிருந்து Green Coffee கேப்ஸல் உங்களுக்கு இலவசமாகவும் விரைவாகவும் அனுப்புகிறது.\nஇந்த வழிமுறையை யாரால் தவிர்க்க வேண்டும்\nஇந்த வழிமுறையைத் தவிர்ப்பதற்கு இவை ���ாரணமாகும் காரணிகள்:\nநீங்கள் இன்னும் 18 வயது.\nஉங்கள் ஆரோக்கியத்தில் பணத்தை செலவிட விரும்பவில்லை.\nஅவர்கள் உண்மையில் மாநிலத்தில் எதையும் மாற்ற விரும்பவில்லை.\nநீங்கள் நியமிக்கப்பட்ட புள்ளிகளில் உங்களைக் கண்டுபிடிக்க முடியாது என்று ஊகித்துக்கொள்கிறேன். உங்கள் புரிதலை நீக்குவதற்கும் அதற்காக ஏதாவது செய்வதற்கும் நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். உங்கள் காரணத்தை சமாளிக்க இது நேரம்\nஇது ஒரு நீண்ட செயல்முறையாக இருந்தாலும், தயாரிப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\nபெரும்பாலான வாடிக்கையாளர்கள் Green Coffee கேப்ஸூலுடன் திருப்தியடைந்துள்ளனர்:\nதயாரிப்பு பயன்படுத்தி டஜன் கணக்கான நன்மைகளை கையகப்படுத்தல் ஒரு நல்ல என்று தெளிவாக:\nஒரு ஆபத்தான மற்றும் மிகவும் விலையுயர்ந்த அறுவை சிகிச்சை தவிர்க்கப்படுகிறது\nவிதிவிலக்கு இல்லாமல், அனைத்து பொருட்களும் உடலுக்கு தீங்கு விளைவிக்காத கரிம மூலங்களிலிருந்து கிடைக்கும் உணவுப் பொருட்கள்\nநீங்கள் எடை இழப்புக்கான ஒரு மருந்து பற்றி மருந்தாளர் மற்றும் அவமானகரமான உரையாடலைத் தவிர்க்க வேண்டும்\nநீங்கள் மருத்துவரிடம் பரிந்துரை செய்ய வேண்டிய அவசியமில்லை, ஏனென்றால் தயாரிப்பு இல்லாமல் பரிந்துரைக்கப்படாமல் & எளிதில் இணையத்தில் சாதகமான சொற்கள்\nஇணையத்தில் ரகசியமான செயல்பாட்டினைக் கொண்டு யாரும் உங்கள் பிரச்சினையை கவனிக்க மாட்டார்கள்\nGreen Coffee கேப்சூலின் விளைவு என்ன\nகுறிப்பிட்ட விளைபொருட்களின் தொடர்பு மூலம் இயற்கையின் விளைவை இயல்பாகவே வருகிறது.\nஎனவே, ஏற்கனவே நிறுவப்பட்ட செயல்முறைகளைப் பயன்படுத்தி, உங்கள் உடலின் மாதிரியை இந்த மேதை உயிரியல் செய்கிறது.\nமில்லியன் கணக்கான ஆண்டுகள் வளர்ச்சியடைந்து விட்டது என்பது ஒரு குறைந்த உடல் கொழுப்பு சதவிகிதம் கிட்டத்தட்ட அனைத்து தவிர்க்க முடியாத செயல்முறைகளும் மற்றும் தூண்டப்பட வேண்டும் என்பதாகும். இது அநேகமாக SugaNorm விட அதிக அர்த்தத்தைத் தரும்.\nஉற்பத்தியாளரின் வர்த்தக முன்னிலையில், மேலும் விளைவுகள் அதிக அளவில் காட்டப்படுகின்றன:\nGreen Coffee கேப்சூலின் பசி-குறைக்கும் விளைவு விரைவான மற்றும் ஆரோக்கியமற்ற உணவு தேவைகளை குறைக்கிறது\nஇதன் விளைவாக, கலோரி உட்கொள்ளல் அதிகரிப்பை அடிப்படையாகக் கொண்டது, இது உங்களை நன்றாக உணர வைக்���ும் & கொழுப்பு வேகமாக எரியும்\nஉடலின் ஆற்றலை கொழுப்பு உயிரணுக்களாக மாற்றுகிறது\nGreen Coffee கேப்சூல் உங்களுக்கு மிகவும் ஆற்றல் மற்றும் நல்வாழ்வை வழங்குகிறது, இதனால் உணவு மிகவும் எளிது\nஇந்த வழியில், தயாரிப்பு வேலை தெரிகிறது - ஆனால் அது இல்லை. மருந்துகள் பல்வேறு மாறுபாடுகளுக்கு உட்பட்டவை என்பது அனைவருக்கும் தெளிவாக இருக்க வேண்டும், இதன் விளைவாக முடிவுகள் மென்மையான அல்லது மிகவும் தீவிரமானவை.\nGreen Coffee கேப்சூலுக்காக என்ன பேசுகிறது\nஒரு கடையில் மட்டுமே கிடைக்கும்\nஇல்லை மலிவான சலுகைகள் கிடைக்கின்றன\nதினசரி பயன்பாட்டிற்கு சிறந்த முடிவு\nமிகவும் பாதுகாப்பான ஆன்லைன் ஆர்டர்\nஅன்றாட வாழ்க்கையில் பயன்படுத்த எளிதானது\nநீங்கள் தற்போது தயாரிப்புடன் இணைந்த சூழ்நிலையை ஏற்க வேண்டுமா\nஇப்போது இந்த Green Coffee கேப்ஸ்யூல் மனித உயிரினத்தின் இயங்குமுறைகளைப் பயன்படுத்தும் ஒரு பயனுள்ள தயாரிப்பு என்று விரிவாக்கப்பட்ட விழிப்புணர்வை உருவாக்குவதற்கான நேரம் இது.\nபோட்டியாளர்களின் உற்பத்திகளை நூற்றுக்கணக்கான போலல்லாமல், Green Coffee கேப்யூல் மனித உடலுடன் ஒத்துழைக்கிறது. இது நிகழ்ந்த நிகழ்வுகள் நடக்காததால் இது உறுதிப்படுத்துகிறது.\nஒரு நல்ல திட்டம் இது ஒரு நேரத்தில் எடுத்து கொள்ளலாம் என்றால் மிகவும் ஆச்சரியமாக.\n உடற்கூறியல் மாற்றங்கள் வெளிப்படையானது, இது முதலில் ஒரு சீரழிவு மட்டுமே அறியப்படாத மகிழ்ச்சியாக இருக்கலாம் - இது பரவலாகவும், சிறிது காலத்திற்குப் பிறகு தன்னை ஒழுங்குபடுத்தவும் செய்கிறது.\nபக்க விளைவுகள் தற்போது வேறு வாடிக்கையாளர்களால் தெரிவிக்கப்படவில்லை.\nதனிப்பட்ட கூறுகளை ஒரு விரைவு பார்வை எடுத்து கொள்வோம்\nGreen Coffee கேப்சூலில், முக்கியமாக தனித்தனி கூறுகள், அத்துடன் பெரும்பாலான விளைவுகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவை.\nஉற்பத்தியை சோதனை செய்வதற்கு முன் ஊக்குவிப்பது தயாரிப்பாளர் 2 நிரூபிக்கப்பட்ட பொருட்கள் ஒரு தொடக்க புள்ளியாகப் பயன்படுத்துகிறது என்ற உண்மையாகும்: உடன் இணைந்து.\nஇந்த அளவு முக்கியமானது, டஜன் கணக்கான தயாரிப்புகள் இங்கே தோல்வியடைகின்றன, ஆனால் Green Coffee கேப்ஸூலுடன் அல்ல.\nஇந்த மருந்து போலியானது ஒரு செயல்திறன்மிக்க பொருளாக பயன்படுத்தப்பட்டது என்று முதலில் எனக்கு ஆச்சரியமாக இருந்தது என்றாலும், சில ஆராய்ச்சிக்குப் பிறகு, எடையை குறைப்பதில் பொருள் ஒரு மகத்தான பணியை எடுத்துக்கொள்ள முடியும் என்ற கருத்துக்கு வந்தேன்.\nஇப்போது Green Coffee கேப்ஸூலின் கலவையில் என் தகவல் முடிவு:\nபெரிய விவரங்களைப் பெறாமல், தயாரிப்புகளின் கலவை உடல் அமைப்புகளை இயக்கும் என்று திடீரென்று தெளிவாகிறது.\nGreen Coffee கேப்ஸூலைப் பயன்படுத்துவதற்கான சில முக்கியமான குறிப்புகள்\nதயாரிப்பாளரின் நேர்மறையான அறிக்கையையும் மொத்த உற்பத்தியின் செயல்பாட்டையும்கூட இந்த தயாரிப்பு எல்லா நேரங்களிலும் எல்லா சோதனைகளிலும் மற்றும் பிழைகளிலும் இல்லாமல் பயன்படுத்தப்படலாம்.\nதயாரிப்பு அனைத்து நேரத்திலும் மொபைல் மற்றும் யாரும் கவனிக்கப்படாது. எனவே நீங்கள் பொருட்களை பெற்றதற்கு முன்னர் எந்தத் துருவச்செய்யும் உருவாக்க முடியாது.\nGreen Coffee கேப்சூலுக்காக மக்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதுதான்\nஎடை குறைப்பது Green Coffee கேப்சூலுக்கான முற்றிலும் எளிதான நன்றி\nபல ஆர்வமுள்ள பயனர்கள் மற்றும் போதுமான ஆதாரங்களை விட என் பார்வையில் இந்த உண்மையை நிரூபிக்கின்றன.\nஎந்த அளவிற்கு விரைவாக முன்னேற்றம் ஏற்படும் இது தனிப்பட்ட பயனர் சார்ந்திருக்கிறது - ஒவ்வொரு மனிதனும் வித்தியாசமாக நடந்துகொள்கிறான்.\nஇது எவ்வளவு நேரம் எடுக்கும் இது உங்கள் சொந்த அனுபவத்தில் சிறந்தது இது உங்கள் சொந்த அனுபவத்தில் சிறந்தது ஒருவேளை நீங்கள் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவராக இருக்கிறீர்கள், அங்கு Green Coffee குண்டு வெடிப்பு உடனடியாக தாக்குகிறது.\nஉண்மையில், Green Coffee கேப்சூலின் விளைவுகள் மேலும் சிகிச்சைக்கு வெளிப்படையாக இருக்காது என்பதற்கான வாய்ப்பு உள்ளது.\nநிச்சயமாக நீங்கள் உங்கள் புதிய சுய நம்பிக்கை நேரடியாக பார்க்க முடியும். எல்லா சாத்தியக்கூறுகளிலும் உங்களைப் பற்றிய முடிவுகளை நீங்கள் அடையாளம் காண மாட்டீர்கள், ஆனால் ஒரு அந்நியன் உங்களிடம் பேசுகிறார்.\nGreen Coffee கேப்சூல் பற்றி மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\nபெரும்பாலான பயனர்கள் Green Coffee கேப்ஸூலுடன் திருப்திகரமாக இருப்பதை இது உறுதிப்படுத்துகிறது. மறுபுறம், தயாரிப்பு ஒவ்வொரு இப்போது பின்னர் ஒரு பிட் எதிர்மறை மதிப்பிடப்பட்டது, ஆனால் கீழே வரி அது மிகவும் நேர்மறையான புகழ் உள்ளது.\nநீங்கள் Green Coffee கேப்ஸூலை பரிசோதித்தாலன்றி, உங்��ள் கஷ்டங்களுக்கு நிற்கும் போது உற்சாகமாக இருக்கலாம்.\nதீர்வு உண்மையில் எவ்வளவு நல்ல என்பதை நிரூபிக்கும் உண்மைகள் இங்கே தெரிவு செய்யப்பட்டுள்ளன:\nGreen Coffee கேப்ஸ்யூல் மற்ற பொருட்களின் மீது தெளிவான தீர்வாகும்\nமுடிவுகளை பார்த்து, பாதிக்கப்பட்ட அந்த மிக பெரிய சதவீதம் திருப்தி என்று மாறிவிடும். அத்தகைய ஒரு உற்சாகமான முடிவை கிட்டத்தட்ட எந்த தயாரிப்பு கொடுக்கிறது ஏனெனில் இது, தெளிவாக இல்லை.\nபோலி தயாரிப்பு கிடைப்பதைத் தவிர்க்க உங்கள் Green Coffee Capsule -ஐ இங்கே வாங்கவும்.\nநான் அநேகமாக ஏற்கனவே இந்த தயாரிப்புகளில் பலவற்றை சந்தித்தேன், முயற்சித்தேன்.\nசுருக்கமாக, நிறுவனம் விவரித்த விடையிறுப்பு பயனர்களின் பங்களிப்புகளில் பிரதிபலிக்கிறது:\nமொத்தத்தில், அவர்கள் நிறைய எடை இழந்தனர், இதனால் மக்கள் இறுதியாக மீண்டும் நன்றாக உணர முடிந்தது\nசிறப்பு உணவு தேவைகள் அல்லது சிகிச்சைமுறை அமர்வுகள் பின்பற்றப்பட வேண்டியதில்லை\nமுன்பு ஒப்பிட்டால், பொறுமை, செயல்திறன் மற்றும் தோற்றத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டது\nமக்கள் தங்களைத் தாண்டி வளர்ந்தவர்கள், புதிய வாழ்க்கையை அனுபவித்தனர் (பல பயனர்கள் சுய மரியாதையை அதிகரித்து, ஆடைகளை இலவசமாகத் தேர்ந்தெடுத்தனர்)\nGreen Coffee கேப்சூல்கள் சில வாரங்கள் அல்லது மாதங்களுக்குள் பல பவுண்டுகள் வாங்குவதை விளைவித்தன\nவிரைவில் உங்கள் விரும்பத்தகாத சிறிய விஷயங்களைத் துடைத்து, உங்களை ஒரு புதிய இருப்பை உருவாக்கிக் கொள்ளுங்கள்.\nஉடல் எடை குறைந்து, அற்புதமான உடலமைப்பை உணர்ந்த உடலின் உடல் உணர்வு வெறுமனே பரபரப்பானது.\nGreen Coffee கேப்ஸூலுடன், என் கருத்துக்கு முன்னேற்றம் வாய்ப்பு அதிகம்.\nபல முறை, மெல்லிய மக்கள் தங்கள் உடலில் மகிழ்ச்சியாக இருப்பதாகக் கூறுகிறார்கள், ஆனால் மாறாக, பவுண்டுகள் இழந்த ஒருவர், புதிய உடல் உணர்வை மிகச் சிறந்ததாக கருதுகிறார்.\nஒரு மனிதன் மகிழ்ச்சியுடன் தனது சொந்த உடலில் இருக்கிறார், மிகவும் கவர்ச்சியான ஒரு சூழல், சிறந்த தன்னம்பிக்கை. ஒரு நல்ல உடல் நிலை கொண்ட எண்ணற்ற மக்களை நீங்கள் மீண்டும் பொறாமையாக்கக் கூடிய விரைவில் இது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும்.\nமற்ற பயனர்கள் நிறைய - அதிர்ஷ்டவசமாக அதிக எடை இல்லாமல் - இந்த பெரும் அனுபவங்களை பெருமை. எந்த சந்தேகமும், அவ��்கள் ஏற்கனவே சோதனை முயற்சி செய்த பல டஜன் கணக்கான பயனர்கள் போன்ற முழு உடல் தோற்றம், மிகவும் இனிமையானதுமாகும் உத்தரவாதம்.\nGreen Coffee கேப்ஸ்யூலை முயற்சி செய்ய ஆர்வமுள்ள கட்சிகள் அறிவுறுத்தப்படுகின்றன.\nதுரதிருஷ்டவசமாக, Green Coffee கேப்ளௌல் கணக்கிடுவது சந்தையில் மட்டுமே தற்காலிகமானதாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை, ஏனென்றால் இயற்கையான பொருட்கள் அந்த அளவிற்கு பயனுள்ளதாக இருப்பதால், சில சப்ளையர்களைக் குறைக்கிறது. ஆகையால், வாய்ப்பை இழக்காத பொருட்டு, விரைவில் ஒரு ஒழுங்கு வைக்க வேண்டும்.\nஎன் பார்வையில்: Green Coffee கேப்ஸ்யூலை ஒழுங்கமைக்க இணைந்த வழங்குனரைப் பாருங்கள், எனவே நீங்கள் அதை மிக விரைவில் முயற்சி செய்து கொள்வீர்கள், அதற்குப் போதுமான சில்லறை விலை மற்றும் சட்டபூர்வமாக வாங்குவதற்கு உங்களுக்கு வாய்ப்பு உண்டு. Ling Fluent கூட ஒரு சோதனை ஓட்டத்திற்கு மதிப்புள்ளது.\nநீண்ட காலமாக இந்த விண்ணப்பத்தை அமுல்படுத்துவதற்கு நீங்கள் சிறிது நிலைத்தன்மையைக் கொண்டிருக்கும் வரை, உங்களை நீயே வேதனையிலிருந்து காப்பாற்றுவாய். இருப்பினும், உங்கள் கோரிக்கையில் போதுமான உந்துதல் இருப்பதை நான் சந்தேகிக்கிறேன், இதன் மூலம் தயாரிப்பு உங்கள் இலக்கை அடைய உங்களை அனுமதிக்கிறது.\nGreen Coffee கேப்சூல் வாங்குவதில் கூடுதல் தகவல்கள்\nநான் ஏற்கனவே வலியுறுத்திக் கூறியது போல: நான் குறிப்பிட்டுள்ள மூலத்திலிருந்து தயாரிப்புகளை எப்பொழுதும் ஆர்டர் செய்யவும். என் ஆலோசனையை முடித்துவிட்டால், மற்றவர்களிடமிருந்து உண்மையான வழிமுறைகளை ஏற்றுக்கொள்வதன் மூலம், இறுதியாக நம்பமுடியாத செயல்திறன் காரணமாக முயற்சி செய்யுங்கள். இதன் விளைவாக அவர் என்ன நினைத்தார் என்பதை நீங்கள் கற்பனை செய்து பார்க்க முடியாது.\nஇங்கே பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து வலை முகவரிகளிலும், எனது பிரதிகளை நானே கட்டளையிட்டேன். எனவே, மறக்காதீர்கள்: அங்கீகரிக்கப்படாத வழங்குநர்களிடமிருந்து தயாரிப்புகளை ஆர்டர் செய்வது எப்போதுமே அபாயகரமானது, எனவே அடிப்படையில் ஒரு நல்ல மாற்று அல்ல.\nநீங்கள் தயாரிப்பு முயற்சி செய்ய முடிவு செய்தால், நீங்கள் கூறியுள்ள கடைக்கு உண்மையிலேயே பொருந்துகிறதா என்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள். - இங்குதான் நீங்கள் குறைந்த சில்லறை விலை, நம்பகமான மற்றும் unobtrusive ஆர்டர் செய்து உண்மையான நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துகிறீர்கள்.\nநான் பார்த்த வலைத்தளங்களைப் பயன்படுத்தினால், நீங்கள் எந்த அபாயத்தையும் எடுப்பதில்லை.\nநீங்கள் தீர்வு முயற்சி செய்ய முடிவு செய்தால், ஒரே கேள்வி கேள்விக்கு என்ன அர்த்தம் நீங்கள் பங்கு உற்பத்தியை வாங்கும்போதெல்லாம் அலகுக்கு வாங்குதல் விலை கணிசமாக அதிக விலையில் இருக்கும், நீங்கள் மறுசீரமைப்பைச் சேமிக்க வேண்டும். இல்லையெனில், நீங்கள் அளவு தவறாக இருந்தால், நீங்கள் சிறிய பேக் பயன்படுத்திய பிறகு சிறிது நேரம் அதை வாங்க முடியாது.\nஇனி காத்திருக்க வேண்டாம், Green Coffee Capsule க்கான தற்போதைய சலுகையைத் தவறவிடாதீர்கள்.\n✓ ஒரே இரவில் விநியோகம்\n✓ விளைவுக்கு உத்தரவாதம் அல்லது பணம் திரும்ப பெறுதல்\nசிறந்த சலுகைக்கு இங்கே கிளிக் செய்க\nGreen Coffee Capsule க்கான சிறந்த சாத்தியமான சலுகையை இங்கே காணலாம்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://roar.media/tamil/main/features/indepth-research-on-death", "date_download": "2021-03-02T22:17:50Z", "digest": "sha1:S346H3ZWNO4Z6TYVO7FGJYMXA3WUTJEL", "length": 23660, "nlines": 56, "source_domain": "roar.media", "title": "மரணத்தில் நடக்கும் ஆராய்ச்சிகள்", "raw_content": "\nகட்டுரைகள்காணொளிகள்குறுகிய காணொளிகள்வரலாறுவாழ்வியல்சுற்றுலாஆளுமைபொழுதுபோக்குகலை கலாசாரம்சமூகம்சுற்றாடல்தகவல் தொழில்நுட்பம்சிறுகதைகள்அனுசரணை\nஇவ்வுலகையும் அதில் வாழும் உயிரினங்களையும் கடவுள் படைத்தானா அல்லது இயற்கை படைத்ததா என்று இங்கு மனிதர்களுக்கு பல குழப்பங்கள் இருக்கின்றன . அந்த குழப்பத்திற்கு மனிதர்கள் தங்கள் கடவுள் நம்பிக்கை அடிப்படையில் கடவுள் படைத்ததாகவும் , கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் இயற்கை படைத்ததாகவும் நம்புகின்றனர் . நம்பிக்கைகள் எதுவாக இருப்பினும் மனிதன் பிறந்துக்கொண்டு தான் இருக்கின்றான் . பிறப்பு எப்படியோ அதைபோன்று தான் இறப்பு-ம் . ஆனால் பிறப்பைக்கொண்டாடும் மனிதர்கள் இறப்பைக் கொண்டாடுவது கிடையாது . மரணம் என்றால் இங்கு அனைவருக்கும் பயம் என்ற உணர்வுதான் வருகின்றது . இதை நான் பதிவு செய்துக்கொண்டு இருக்கும் இந்த நாளில் இவ்வுலகில் 3,45,261 மனிதர்களுக்கு மேல் பிறந்துக்கொண்டு இருக்க 1,43,211 மனிதர்களுக்கு மேல் இறந்துக்கொண்டும் இருக்கின்றனர் . இவர்கள் அனைவரும் பத்து மாதங்கள் சுமக்கபட்டு ஒரே முறையில் பிறந்தாலும், இவர்��ள் இறக்கும் முறைகள் வெவ்வேறு காரணங்களாகத் தான் இருக்கின்றது. ஒரு மனிதனுக்கு மரணம் எப்போது எப்படி வரும் என்று அவர்களுக்கே தெரியாது. ஆனால் வெவ்வேறு வழிகளில் மனிதனை மரணம் வந்து அடைகிறது .\nபழங்கால போர்க்களங்கள் மற்றும் தற்க்கால போர் கொலைகள்\nஇந்த உலகத்தில் அதிக எண்ணிக்கையிலான மனிதர்கள் மரணம் அடைய ஒரு காரணம் போர்க்களங்களே ஆகும் . நிலம் , பணம் , பொருள் ஏன் பெண்களுக்காக கூட போர்கள் நடந்து இருக்கின்றது. அதற்காக பல மனிதர்களும் சண்டைப்போட்டு இறந்தும் இருக்கின்றனர். ஒவ்வொரு காலங்களிலும் வெவ்வேறு விதமான போர்களால் மனிதர்கள் இறக்கின்றனர். ஆனால் தற்போதைய காலக்கட்டங்களில் போர்கள் என்ற பெயரில் போர் கொலைகள் தான் நடக்கிறது. சிரியா, லெபனான், ஈராக், பாலஸ்தினா போன்ற எண்ணை வளம் கொண்ட நாடுகள் மீது சர்வாதிகாரம் கொண்ட நாடுகள் தீவிரவாதிகளை அழிக்க அந்தந்த நாடுகளுக்கு உதவுதாக சொல்லிக்கொண்டு அந்த நாட்டு அப்பாவி மக்களை கொன்று குவித்துக்கொண்டு இருக்கின்றது. ஏன் நம் நாட்டில் கூட நம் இராணுவம் புதிதாக வாங்கிய பெல்லட் துப்பாக்கிகளை காஷ்மீர் மக்கள் மீது சுட்டுதான் சோதித்துக்கொண்டது, பின் உரிமைக்காக போராடிய மக்களை சமூக விரோதிகள் என்று தமிழ்நாட்டிலும் சுட்டுக்கொண்டு தான் இருக்கின்றனர். இதில் மூன்றாம் உலக போர் எப்போது வேண்டுமானாலும் வரும் நிலையில் தான் தற்போது இந்த உலகம் உள்ளது .\nபகை, வன்மம், நரபலி, சாதி பாகுபாடு, மதப் பாகுபாடு, இனப் பாகுபாடு என்று நம் நாட்டிலும் இன்னும் ஒரு மனிதன் சக மனிதனை ஈவு இரக்கமின்றி கொலை செய்துக்கொண்டு தான் இருக்கின்றனர். மேலும் ஒரு காலத்தில் பெண் குழந்தை பிறந்தால் அதை கள்ளிப்பால் ஊற்றி கொன்றுவிடுவார்கள். இது ஒருபுறம் இருக்க தற்கொலைகளில் மற்றொருபுறம் மனிதன் தன் உயிறை மாய்த்துக் கொள்கிறான். பெங்களூரை சேர்ந்த இளம் வயது பெண் ஒருவர் வலி குறைவான முறையில் தற்கொலை செய்வது எப்படி என்று 86 தற்கொலை முறைகளை இணையதளத்தில் தேடி படித்து அதன்பின் தான் குடியிருந்த அடுக்குமாடி குடியிருப்பின் மேல் தளத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துக்கொண்டாள். இது ஒரு புறம் இருக்க இவ்வுலகையே தன் நகைச்சுவை உணர்வால் கட்டிப்போட்டு சிரிக்க வைத்த நடிகர் robin Williams, அவரே தன் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டுதான் இறந்தார் என்பது கசப்பான உண்மை. தன்னால் ஒரு உடலுக்கு உயிரை குடுக்க இயலாத போது அந்த உடலில் இருந்து உயிரை எடுப்பது எப்படி நியாயமாகும் என்பது தெரியவில்லை .\nமரணத்தை வெல்ல நினைக்கும் பேராசை மனிதர்கள்\nமரணங்கள் இப்படி பல வழிகளில் நிகழ்ந்துக்கொண்டே இருந்தாலும், பல பேராசை மனிதர்களுக்கு இறப்பதில் விருப்பம் இல்லை என்பது தான் உண்மை. ஆனால் அவர்களுக்கு எப்படி இறப்பை வெல்லுவது என்றும் தெரியவில்லை. இது இப்படி இருக்க இன்னொரு பக்கம் இருக்க பலர் இறக்க விருப்பம் இல்லாமலே இறந்து விடுகின்ற நிகழ்வும் அரங்கேறிக்கொண்டு தான் இருக்கின்றது. ஆனால் பணம் படைத்த சில பேராசை மனிதர்கள் தாங்கள் இறப்பை வெல்லுவது எப்படி என்ற ஆராய்ச்சியில் பல ஆயிரம் கோடிகளை முதலீடு செய்திருக்கின்றனர். Fred & Linda Chamberlain என்பவர்களால் 1972 ம் ஆண்டு Alcor Life Extension Foundation என்ற ஒரு நிருவனம் தொடங்கப்பட்டது. அந்த நிருவனத்தின் வேலை என்னவென்றால் மரணம் அடைந்த மனிதர்களின் மூளைகளில் இருந்து அவர்களது நினைவுகளை கணினிகளின் உதவியுடன் பதிவுசெய்துக்கொண்டு அந்த மனிதனின் உடல்களையும் பாதுக்காப்பாக பதப்படுத்தி வைத்துக்கொள்வதே. இதற்கு அவர்கள் பெரும் கோடிகளை விலையாக பெற்றுக்கொள்கின்றனர். இவர்கள் இப்படி செய்வதற்கு அவர்கள் சொல்லும் காரணம் மனிதர்கள் மரணத்தை வெல்ல பல ஆராய்சிகள் நடத்திக்கொண்டு இருக்கின்றது . அதிக படியாக இன்னும் 100 வருடங்களில் மனிதன் மரணமே இல்லாமல் வாழலாம் என்று சொல்லப்படுகிறது ., அப்போது இறந்தவர்களை உயிர் பெற செய்யும் அளவிற்கு அறிவியல் வளர்ந்து இருக்கலாம். அந்த நிலையில் இவர்கள் மீண்டும் இதே உடலில் இவர்களில் பழைய நினைவுகளுடன் உயிர் பெற்று வாழலாம் என்று கூறுகின்றனர். இதில் மரணத்தை விரும்பாத 1618 பேர் உறுப்பினர்களாக இணைந்து இருக்கின்றனர். இதில் மரணம் அடைந்த 149 பேரின் நினைவுகளும் உடல்களும் பதப்படுத்தப்பட்டுள்ளது. இது ஒருபுறம் இருக்க, மனிதர்கள் ஆயிரம் வருடத்திற்கு மேல் வாழ முடியும் அதற்கான ஆராய்ச்சியில் இந்திய மதிப்பில் 3000 கோடிகளை கொட்டி google நிறுவனம் ஆராய்ச்சி செய்துக்கொண்டு இருக்கின்றது. இதை 2045 ம் வருடத்திற்குள் நிகழ்த்த சாத்தியம் உள்ளதாக அந்த நிறுவனத்தின் CEO பில் மாரிஸ் 2015 ஆண்டு ஏப்ரலில் சொல்லியிருந்தார். “இறப்பை தோற்கடிக்��� விரும்புகிறேன் “ , “ எனக்கு இறப்பது பிடிக்கவில்லை” என்று லார்ரி எலிசன் oracle CEO கூறுகிறார். அவர் இறப்பை வெல்ல 2500 கோடியை முதலீடு செய்து ஆராய்ச்சியை செய்து வருகின்றார். இவர் உலகிலயே 5 வது மிகபெரிய பணக்கார் ஆவார். இது போல் பீட்டர் தியில் PAY PAL FOUNDER “ தான் கடவுள் போல் மரணிக்காமல் வாழ்ந்துக்கொண்டே இருக்க விரும்புவதாக” சொல்லி இருக்கின்றார். ஆசைகளை துறந்து போதிப்பெற்ற புத்தரை பின் பற்றும் புத்த மத தலைவர் தலாய்லாமா PROJECT 2045 என்ற மனிதன் தன்னை கடவுளாக நினைத்துக்கொண்டு இயற்கையை எதிர்த்து மரணத்தை வெல்ல செய்யும் ஒரு பேராசையான ஆராய்ச்சியின் முயற்சியை பாராட்டி ஆசிர்வதித்துள்ளார்.\nபேராசையை மரணத்தால் வென்ற மனிதன்\nஇப்படி பேராசை மனிதர்கள் ஒரு பக்கம் சென்றுக்கொண்டு இருக்க மற்றோரு புறம் DAVID GOODALL என்ற மனிதர் தனது 94 வது வயதில் முதுமையின் காரணமாக தன்னை கருணைக்கொலை செய்து விடுமாறு ஆஸ்திரேலியாவில் இருக்கும் நீதிமன்றத்தில் அனுமதிக்கேட்க அந்த நாட்டு சட்டத்தில் கருணைக்கொலை தடை செய்யப்பட்டு இருப்பதால் அந்த நாட்டு அரசு அவரின் மனுவை தள்ளுபடி செய்கின்றது. ஆனால் அவர் தன் வாழ்க்கையை தொடர விரும்பவில்லை. இதனால் அவர் கருணைக்கொலை சட்ட பூர்வமாக அனுமதிக்கும் நாடான சுவிட்சர்லாந்துக்கு சென்று அந்த நாட்டு நீதிமன்றத்தில் போராடி கருணைக்கொலை மூலம் மரணிக்க அனுமதி பெற்றுக்கொள்கிறார். இந்த மரணத்திற்கு அவர் நீதிமன்றத்திடம் 10 ஆண்டுகள் போராடி அவருடைய 104 வது வயதில் அனுமதி பெற்றார். பின் அவர் தன் கடைசி ஆசையாக தான் மரணிப்பதற்கு முன்பு தனது பேரக் குழந்தைகளுடன் ஒரு நாள் விளையாடிவிட்டு பின் மரணிப்பதாக கூறுகின்றார். பின் அது போல் தன் கடைசி நாளை மகிழ்ச்சியாக தன் பேரக்குழந்தைகளுடன் செலவிட்டு பின் சுவிட்சர்லாந்தில் இருக்கும் ஒரு மருத்துவமனையில் மே 18 2018 அன்று தன் மரணத்தை ஏற்றுக்கொண்டார். முதுமை தவிர இவர் உடம்பில் வேறு எந்த குறைபாடும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவரிடம் “தங்களுக்கு வாழ ஆசையில்லையா” என்று கேட்டதற்கு “நான் பிறந்தேன் என் வாழ்க்கையையும் வாழ்ந்தேன் அதுபோல் நான் இறப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்”, என்று கூறினார்.\nமரணத்தின் எல்லையில் மனிதர்கள் கற்றுக்கொள்ளும் பாடம்\nஇப்படி மனிதர்களுக்கு மரணத்தைப்பற்றி வெவ்வேறு மாதிரியான அபிப்ராயங்கள் இருந்தாலும் மரணம் அனைவருக்கும் வந்தே தீரும். நாம் தினமும் உண்ணும் உணவை போன்று தான் நம் வாழ்க்கையும், நாம் உண்ட உணவை மறுநாள் வெளியேற்றுயே தீர வேண்டும். இல்லை என்றால் நாம் பிழைப்பு நாரிவிடும். சிறிது நாட்களுக்கு முன்பு நடிகர் இர்பான் கான்,“தான் கேன்ஸர் நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், தன் நோய்க்கு மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை”, என்றும் ட்விட்டரில் கூறியிருந்தார். அப்போது அவர் மேலும் கூறிய வார்த்தைகள் மனதை உருக்கும் அளவிற்கு இருந்தது. அவர் கூறியது “தான் மெல்ல மெல்ல போராடி வாழ்க்கையில் ஒரு உயரத்திற்கு வந்த நிலையில் தான் அடுத்த நிலையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்க அப்போது யாரோ ஒருவர் வந்து தன்னிடம்,“உன் வாழ்க்கையில் நீ மரணிக்கும் நேரம் இது”, என்று கூறியது,“என் கன்னத்தில் அறைந்தது போல் இருந்தது” என்று அவர் கூறினார். இதுபோல் APPLE நிறுவனத்தின் தலைவர் STEVE JOBS ம் கேன்ஸர் நோயால் பாதிக்கப்பட்டு இருந்த தனது கடைசி காலத்தில் “தன்னிடம் எவ்வளவு பணம் இருந்தும் எந்த பயனும் இல்லை தன்னுடைய நோயையும் அதனால் ஏற்படும் வலியையும் குணப்படுத்துவது இயலாத காரியம் ஆகிவிட்டது. நான் என் வாழ்க்கையில் எதையோ தேடி சென்று வாழ்க்கையை வாழ மறந்து விட்டேன்”, என்று கூறியிருந்தார். இதனால் நாம் எப்படி மரணத்தை வெல்லலாம் என்று நினைப்பதை விட உயிர் வாழும் காலங்களில் மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும், வாழ கற்றுக்கொள்வோம். பின் மரணத்தின் போது நிம்மதியாக விடுதலை அடைவோம்.\nஇதை முழுவதுமாக படித்துமுடித்த உங்களுக்கு இந்த அறிவியல் உலகில் மனிதன் மரணத்தை வெல்ல நினைப்பதில் என்ன பேராசை இருக்கின்றது என்று நீங்கள் கேட்க கூடுமாயின், 10 வருடங்கள் போராடி 104 வது வயதில் தன் மரணத்தை பெற்றுக்கொண்ட DAVID GOODALL லும் ஒரு அறிவியல் ஆராய்ச்சியாளர்தான். தன் வாழ்க்கையில் பல ஆராயிச்சிகளை செய்திருக்கின்றார் என்பது குறிப்பிடதக்கது .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_(1303)", "date_download": "2021-03-03T00:24:45Z", "digest": "sha1:P34NBPXRN2GTELB67RJEG63HAZCDQBDV", "length": 29168, "nlines": 140, "source_domain": "ta.wikipedia.org", "title": "மங்கோலியர்கள��ன் இந்திய படையெடுப்பு (1303) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "மங்கோலியர்களின் இந்திய படையெடுப்பு (1303)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமங்கோலியர்களின் இந்திய படையெடுப்புகள் பகுதி\nசகதை கானேடு தில்லி சுல்தானகம்\n1303 இல் தில்லி ராணுவத்தின் இரண்டு முக்கிய பிரிவுகள் நகரத்தில் இருந்து தொலைவில் இருந்த போது அதை சகதை கானேட்டிலிருந்து வந்த ஒரு மங்கோலிய ராணுவம் தில்லி சுல்தானகத்தின் மீது தாக்குதல் நடத்தியது. தொலைவில் ராஜஸ்தானின் சித்தூரில் இருந்த தில்லி சுல்தான் அலாவுதீன் கல்ஜி மங்கோலியர்கள் அவர்களது அணிவகுப்பை தொடங்கியபோது டெல்லிக்கு அவசரமாக விரைந்தார். எனினும் அவரால் போதிய போர் தயார்நிலை நடவடிக்கைகளை எடுக்க முடியவில்லை. அப்போது கட்டப்பட்டுக் கொண்டிருந்த சிரி கோட்டையில் நல்ல பாதுகாப்புடன் கூடிய முகாமில் அவர் தங்க முடிவெடுத்தார். தரகையின் தலைமையில் வந்த மங்கோலியர்கள் தில்லியை 2 மாதங்களுக்கும் மேலாக முற்றுகையிட்டனர். அதன் புறநகர் பகுதிகளை சூறையாடினர். இறுதியாக அலாவுதீனின் முகாமுக்குள் நுழைய முடியாததால் அவர்கள் பின்வாங்க முடிவெடுத்தனர்.\nஇந்தியா மீது நடத்தப்பட்ட மங்கோலிய தாக்குதல்களில் இது மிக முக்கியமான ஒன்றாகும். மீண்டும் இதுபோன்ற ஒரு தாக்குதல் நடக்காமல் தடுக்க அலாவுதீன் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க இந்த தாக்குதல் காரணமாக இருந்தது. மங்கோலியர்கள் இந்தியாவுக்கு வரும் பாதைகளில் உள்ள இராணுவ அமைப்புகளை அலாவுதீன் வலிமை ஆக்கினார். ஒரு வலிமையான ராணுவத்தை பராமரிக்க போதுமான வருமானத்தை உறுதி செய்ய அலாவுதீன் பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொண்டார்.\n3 தில்லி மீது மங்கோலிய படையெடுப்பு\nதில்லி சுல்தானகத்தின் ஆட்சியாளரான அலாவுதீன் கல்ஜி, சகதை கானேடு மற்றும் அதன் அண்டை நாடுகளிலிருந்து வந்த மங்கோலிய (முகலாய) தாக்குதல்களை 1297-98, 1298-99 மற்றும் 1299 ஆகிய ஆண்டுகளில் முறியடித்திருந்தார். 1302-1303 ஆம் ஆண்டின் குளிர்காலத்தில் வாராங்கலைச் சூறையாட அலாவுதீன் ஒரு ராணுவத்தை அனுப்பினார். ராஜஸ்தானின் சித்தூரை கைப்பற்ற தானே மற்றொரு ராணுவத்தை தலைமை தாங்கி வழிநடத்தினார்.[1] ஏகாதிபத்திய ராணுவத்தின் இரண்டு பெரிய பிரிவுகள் தில்லியில் இல்லை என்று அறிந்த மங்கோலியர்கள் தில்லியை கைப்பற்ற முடிவு செய்தனர்.[2] மங்கோலிய இராணுவமானது தரகையால் தலைமைதாங்கப்பட்டது.[3] 1299 இல் குத்லுக் கவாஜாவால் தலைமை தாங்கப்பட்ட படையெடுப்பில் தரகை ஒரு தளபதியாக பணியாற்றியிருந்தார்.[4]\n14 ஆம் நூற்றாண்டு காலவரிசையாளர் ஜியாவுதீன் பரணியின் கூற்றுப்படி மங்கோலிய இராணுவமானது \"30,000 அல்லது 40,000\" குதிரைப் படை வீரர்களை கொண்டிருந்தது. பரணியின் நூல்களின் சில கையெழுத்துப் பிரதிகள் இந்த எண்ணிக்கை \"20,000 அல்லது 30,000\" என்று குறிப்பிடுகின்றன.[2] மங்கோலியர்கள் பஞ்சாப் பகுதி வழியாக எந்தவித பெரிய எதிர்ப்புமின்றி அணிவகுத்தனர். முல்தான், திபல்பூர் மற்றும் சமனா ஆகிய பகுதிகளில் இருந்த தில்லி சுல்தானாக படைகளானவை மங்கோலிய முன்னேற்றத்தை தடுக்கவோ அல்லது தில்லிக்குச் சென்று அலாவுதீனுக்கு உதவும் அளவுக்கோ வலிமையானவையாக இல்லை.[5]\nஅதே நேரத்தில் 1303 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சித்தூரை அலாவுதீன் கைப்பற்றினார். தனது ஆளுநரை அங்கு நியமித்தார். சித்தூரை வென்று ஏழு நாட்களுக்குப் பிறகு அங்கிருந்து அலாவுதீன் புறப்பட்டார். மங்கோலிய திட்டங்களை அறிந்த பிறகே அவர் இவ்வாறு புறப்பட்டிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.[6]\nமங்கோலியர் வருவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னரே அலாவுதீன் தில்லியை அடைந்தார். ஆனால் வரவிருக்கும் யுத்தத்திற்கு போதிய ஏற்பாடுகளைச் செய்ய அவரால் முடியவில்லை. சித்தூர் முற்றுகையின் போது மழைக்காலத்தில் அலாவுதீனின் ராணுவத்தின் ஆயுதங்கள் சேதம் அடைந்திருந்தன.[5] மேலும் சித்தூரில் அவர் ராணுவம் இழந்த குதிரைகள் மற்றும் பொருட்களை புதுப்பிக்க அவரால் இயலவில்லை.[7]\nதனது மாகாண ஆளுநர்களுக்கு அலாவுதீன் செய்திகள் அனுப்பினார். தில்லிக்கு வலுவூட்டல் படைகளை அனுப்புமாறு அவர்களுக்கு ஆணையிட்டார்.[8] ஆனால் தில்லியை நோக்கி வந்த அனைத்து சாலைகளிலும் மங்கோலியர்கள் தடுப்புகளை ஏற்படுத்தினர்.[9] தில்லிக்கு சென்ற வணிகர்களின் வாகனங்களும் தடுத்து நிறுத்தப்பட்டன. இதன் காரணமாக தில்லியில் பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டது.[5]\nவாராங்கலை கைப்பற்ற அலாவுதீன் அனுப்பிய ராணுவமானது அதன் குறிக்கோளை அப்படியே விட்டுவிட்டு திரும்பியது. நீண்ட பயணத்திற்குப் பிறகு தில்லிக்கு அருகே வந்தது. ஆனால் வரும் வழியில் அந்த ராணுவமானது அதன் பெரும்பாலான வீரர்கள் மற்ற��ம் உபகரணங்களை இழந்தது.[1] மேலும் அந்த ராணுவத்தால் தில்லிக்குள் நுழைய முடியவில்லை. ஏனெனில் அந்த நேரத்தில் மங்கோலியர்கள் யமுனை ஆற்றின் பெரும்பாலான வழிகளை கைப்பற்றியிருந்தனர். தில்லிக்கு வருமாறு அந்த ராணுவத்திற்கு அலாவுதீன் ஆணையிட்ட போதும் தில்லியின் தென்கிழக்கில் உள்ள அலிகார் மற்றும் புலந்த்சாகர் ஆகிய இடங்களில் நிற்கும் நிலைக்கு அந்த ராணுவம் தள்ளப்பட்டது.[5][10]\nஇத்தகைய கடினமான சூழ்நிலைகள் காரணமாக மங்கோலியர்களுடன் நேரடியான சண்டை ஏற்படுவதை தவிர்க்க அலாவுதீன் முடிவெடுத்தார். மதில் சுவர்கள் கொண்ட தில்லி நகரத்தில் இருந்து வெளியேறி அலாவுதீன் தனது அரசவை முகாமை அப்போது கட்டப்பட்டுக் கொண்டிருந்த சிரி கோட்டையில் அமைத்தார்.[5] சிரி கோட்டையானது மூன்று பக்கங்களிலும் யமுனை ஆறு, அடர்ந்த காடு மற்றும் தில்லியின் பழையகோட்டை ஆகியவற்றால் சூழப்பட்டிருந்தது. சிரி கோட்டையின் வடக்குப் பகுதி மட்டுமே பாதுகாப்பின்றி இருந்தது.[8] தனது சிரி முகாமைச் சுற்றி ஒரு அகழி வெட்ட அலாவுதீன் ஆணையிட்டார். அந்த அகழியானது தில்லியில் இருந்த வீடுகளின் கதவுகளிலிருந்து உருவாக்கப்பட்ட மரத்தாலான பாதுகாப்பு அரண்களால் காக்கப்பட்டது. இந்த தற்காலிக குடியிருப்பானது ராணுவ வீரர்களைக் கொண்ட பல்வேறு பிரிவுகளால் பாதுகாக்கப்பட்டது. ஒவ்வொரு பிரிவும் அதன் முன் பகுதியில் 5 முழுவதும் ஆயுதம் தாங்கப்பட்ட யானைகளை கொண்டிருந்தது.[5]\nதில்லி மீது மங்கோலிய படையெடுப்பு[தொகு]\nமங்கோலியர்கள் தில்லி ராணுவத்தின் முன்வரிசை படையை இரண்டு அல்லது மூன்றுமுறை சந்தித்தனர். இந்த சண்டைகள் இருபுறத்திற்கும் தீர்க்கமான வெற்றியின்றி முடிந்தன. மங்கோலியர்களால் அலாவுதீனின் சிரி முகாமுக்குள் நுழைய முடியவில்லை.[5]\nசிரியில் இருந்து வெளியேற்றப்பட்ட போதிலும் மங்கோலியர்கள் தற்கால தில்லியின் பிற பகுதிகளுக்குள் முன்னேறினர். வரலாற்றாளர் பரணி இந்தப் பகுதிகளை சவுதரா-இ-சுபானி, மோரி, ஹுதுதி மற்றும் அரச தொட்டி (ஹவுஸ்-இ-சுல்தானி) என்று பெயரிடுகிறார். எனினும் இப்பெயர்கள் நவீனகால இடங்களுடன் பொருந்தவில்லை. ஹவுஸ்-இ-சுல்தானி என்ற இடம் ஒருவேளை தற்போதைய ஹவுஸ்-இ-சம்சி என்ற இடமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அரசாங்கத்துக்குச் சொந்தமான கடைகளை மங்கோலியர்க��் சூறையாடினர். சோளம் மற்றும் பிற பொருட்களை அங்கிருந்து எடுத்து மக்களுக்கு குறைந்த விலையில் விற்றனர்.[5]\nமங்கோலியர்கள் தில்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இரண்டு மாதங்களுக்கு இருந்தனர். ஆனால் அலாவுதீனின் சிரி முகாமுக்குள் அவர்களால் நுழைய முடியவில்லை. ஒரு எதிரி பகுதிக்குள் மேலும் சில காலத்திற்கு இருப்பது என்பது தன்னுடைய ராணுவத்திற்கு நிலையற்ற தன்மையை ஏற்படுத்தும் என்பதை தரகை உணர்ந்தார். எனவே அந்நேரம் வரை சூறையாடிய பொருட்களை எடுத்துக் கொண்டு திரும்புவது என முடிவெடுத்தார்.[11] துவா மற்றும் சபர் இடையில் தரகையின் தாயகத்தில் நடைபெற்ற சண்டையும் தரகை திரும்புவதற்கு ஒரு முக்கியமான காரணியாக இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.[10] ஆனால் பிற்கால புனைகதைகளில் சுபி துறவியான நிஜாமுதீன் அவுலியாவின் பிரார்த்தனை தான் தரகையை பின்வாங்க வைத்தது என்று கூறப்பட்டது.[11]\nஅந்நேரத்தில் தில்லியில் வாழ்ந்த வரலாற்று ஆய்வாளரான ஜியாவுதீன் பரணி பிற்காலத்தில் எழுதியதன் படி தில்லி நகரமானது எக்காலத்திலும் அதுபோன்ற ஒரு மங்கோலிய பயத்தில் இருந்ததில்லை. அவரது கூற்றுப்படி தரகை மேலும் ஒரு மாதத்திற்கு தில்லியில் தங்கியிருந்திருந்தால் தில்லி நகரமானது தரகையிடம் வீழ்ந்திருக்கும்.[5]\n1303 ஆம் ஆண்டின் மங்கோலிய படையெடுப்புக்கு முன்னர் அலாவுதீன் தானே பல தாக்குதல்கள் மற்றும் முற்றுகைகளுக்கு தலைமை தாங்கினார். ஆனால் கிட்டத்தட்ட தில்லியை கைப்பற்றும் நிலைக்கு வந்த தரகையின் படையெடுப்பு அலாவுதீனை கவனமாக இருக்க வைத்தது. இறுதியாக அலாவுதீனின் கிட்டத்தட்ட அனைத்து தாக்குதல்களும் (சிவனா தாக்குதல் தவிர) அவரது தளபதிகளால் (உதாரணமாக மாலிக் கபூர்) மட்டுமே தலைமை தாங்கப்பட்டன. அலாவுதீன் சிரி முகாமிலேயே தங்கினார். அங்கு ஒரு அரண்மனையை கட்டினார். இவ்வாறாக ஒரு காலத்தில் தில்லி நகரத்தின் மதில் சுவர்களுக்கு வெளியில் ஒரு பட்டணமாக இருந்த சிரி, தில்லி சுல்தானகத்தின் தலைநகரமானது. சிரி நகரத்தின் மக்கள் தொகை வேகமாக அதிகரித்தது. தில்லியின் பழைய கோட்டை மதில் சுவர்களையும் அலாவுதீன் புனரமைத்தார்.[12]\nமங்கோலிய அச்சுறுத்தலை பலவீனப்படுத்த மங்கோலியர்கள் இந்தியாவுக்கு வரக்கூடிய வழியில் ராணுவ செயல்பாட்டை அலாவுதீன் வலிமைப்���டுத்தினார். அவ்வழியில் இருந்த பல்வேறு பழைய கோட்டைகளை புனரமைத்த அலாவுதீன் புதிய கோட்டைகளையும் கட்டினார். சக்தி வாய்ந்த கொத்தவால்கள் (கோட்டை தளபதிகள்) மற்றும் அதிகப்படியான எண்ணிக்கையிலான வீரர்கள் இந்த கோட்டைகளில் பணியமர்த்தப்பட்டனர். இந்தக் கோட்டைகளின் ஆயுதக் கிடங்குகள் மற்றும் பொருள் கிடங்குகள் மீண்டும் நிரப்பப்பட்டன. திபல்பூர் மற்றும் சமனா ஆகிய இடங்களில் ஒரு பெரிய இராணுவமானது நிறுத்தப்பட்டது. இது தவிர மங்கோலிய எல்லைப்புறங்களில் இருந்த பகுதிகளில் திறமைவாய்ந்த மற்றும் அனுபவம் வாய்ந்த உயர்குடியினர் மற்றும் ராணுவ அதிகாரிகள் இக்தாக்கள் எனப்படும் வரி வசூலிப்பார்களாக பணியமர்த்தப்பட்டனர்.[12]\nஒரு தொடர்ச்சியான பொருளாதார சீர்திருத்தங்களை அலாவுதீன் செய்தார். பரணியின் கூற்றுப்படி இந்த சீர்திருத்தங்களின் முக்கிய நோக்கமானது மங்கோலிய அச்சுறுத்தலை சரி செய்வதற்காக ஒரு வலிமையான ராணுவத்தை பராமரிப்பதற்கான போதுமான வருவாயை ஈட்டுவதாகும்.[13]\nஇத்தகைய சீர்திருத்தங்கள் இந்தியா மீது படையெடுப்பதிலிருந்து மங்கோலியர்களை தடுக்கவில்லை. ஆனால் அலாவுதீனின் பகுதிகள் மீது தாக்குதல் நடத்தும் முயற்சிகளின் போது மங்கோலியர்கள் தீர்க்கமாக தோற்கடிக்கப்படுவதை உறுதி செய்தன.[14]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 மார்ச் 2020, 18:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/fuel-price-hits-century-mark-youngster-poses-with-cricket-bat-and-helmet-at-petrol-bunk-026534.html", "date_download": "2021-03-02T23:47:55Z", "digest": "sha1:YGXWB2MWLJGXHR2XJJA5KXUZ2JVW5HPN", "length": 21561, "nlines": 273, "source_domain": "tamil.drivespark.com", "title": "பெட்ரோல் விலை 100 ரூபாயை கடந்ததால் இளைஞர் செய்த காரியம்... என்னனு தெரிஞ்சா வயிறு வலிக்க சிரிப்பீங்க... - Tamil DriveSpark", "raw_content": "\n'மேடே' என கூறினால் கதை முடிந்தது... பைலட்கள் பேசும் ரகசிய வார்த்தைகளின் அர்த்தம்... இதை யாரும் சொல்ல மாட்டாங்க\n6 hrs ago 17 இன்ச் அலாய் சக்கரங்களுடன், கேமிரா கண்களில் மீண்டும் சிக்கிய 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ\n8 hrs ago பிஎஸ்-6 கவாஸாகி நின்ஜா 300 விற்பனைக்கு அறிமுகம்... விலை அதிரடியாக உயர்வு... எவ்ளோனு தெரியுமா\n10 hrs ago ஐரோப்பியர்களுக்கு குறி... ஹூண்டாய் பையான் எஸ்யூவி வெளியீடு... இந்திய சந்தையில் விற்பனைக்கு வருமா\n10 hrs ago ஒரு வழியாக இந்தியாவில் அறிமுகமானது சிஎஃப் மோட்டோ 300என்கே பைக் ஷோரூம் விலை ரூ.2.29 லட்சம்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 03.03.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் வார்த்தைகளை கவனமாக பயன்படுத்தவும்…\nNews ஒரு இடத்தில்கூட வெல்லவிட மாட்டோம்.. 5 மாநில தேர்தலில்.. பாஜகவுக்கு எதிராக களமிறங்கும் விவசாயிகள்\nFinance டெஸ்லா-வை மிஞ்சும் அமெரிக்க நிறுவனம்.. பிட்காயின் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..\nMovies கடைக்குட்டி சிங்கம் டு சில்லுனு ஒரு காதல்.. நடிகை இந்துமதி பேட்டி\nSports கட்டைவிரல் இன்னும் சாரியாகலனு ஜடேஜா யோசிப்பார்.. காயத்துல கூட கிண்டலா..கவாஸ்கர் சுவாரஸ்ய பதில்\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் தேசிய நல்வாழ்வு மற்றும் குடும்பநல நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபெட்ரோல் விலை 100 ரூபாயை கடந்ததால் இளைஞர் செய்த காரியம்... என்னனு தெரிஞ்சா வயிறு வலிக்க சிரிப்பீங்க...\nபெட்ரோல் விலை சதம் அடித்த காரணத்தால், இளைஞர் ஒருவர் மிகவும் வித்தியாசமான போராட்டத்தை நடத்தியுள்ளார். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.\nமத்திய பிரதேச மாநில தலைநகர் போபாலில், வரலாற்றில் முதல் முறையாக பிரீமியம் பெட்ரோலின் விலை, கடந்த சனிக்கிழமை 100 ரூபாயை கடந்தது. அங்கு பவர் பெட்ரோலின் விலை ஒரு லிட்டருக்கு 100.04 ரூபாயாக உயர்ந்ததால், வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சியடைந்தனர். இந்த விலை உயர்வை கண்டித்து, இளைஞர் ஒருவர் மிகவும் வித்தியாசமான முறையில் போராட்டம் நடத்தியுள்ளார்.\nபெட்ரோல் பங்க் ஒன்றின் முன்பாக கையில் கிரிக்கெட் பேட் மற்றும் ஹெல்மெட்டுடன் நின்று அவர் இந்த வித்தியாசமான போராட்டத்தை நடத்தியுள்ளார். பெட்ரோல் விலை சதம் அடித்து விட்டது என்பதை குறிக்கும் விதமாக, கிரிக்கெட்டில் சதம் அடித்தால் பேட்ஸ்மேன்கள் எப்படி கொண்டாடுவார்களோ, அதைப்போன்று அவர் போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார்.\nஇந்த புகைப்படம் தற்போது பேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. சம்பந்தப்பட்ட இளைஞர், இளைஞர் காங்கிரஸை சேர்ந��தவர் என கூறப்படுகிறது. இந்தியாவில் சமீப காலமாக பெட்ரோல், டீசல் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்தியாவில் பெட்ரோல், டீசல் இன்னும் ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வரப்படவில்லை. மத்திய, மாநில அரசுகள் தனித்தனியாக வரிகளை விதித்து வருகின்றன. இந்த வரிகள் மிகவும் அதிகமாக இருப்பதால்தான், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையும் மிகவும் அதிகமாக இருக்கிறது. எனவே வரிகளை குறைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.\nஆனால் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை தற்போதைக்கு குறைக்கும் எண்ணம் இல்லை என கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார். இது வாகன ஓட்டிகளை இன்னும் கவலையடைய செய்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், மக்களின் கவனம் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களின் மீது திரும்பி வருகிறது.\nபெட்ரோல், டீசல் மீது அதிகப்படியான வரி விதித்தாலும், இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றன. இதில், மானியம், சாலை வரி மற்றும் பதிவு கட்டணத்தில் இருந்து விலக்கு போன்றவை அடங்கும். இதன் மூலம் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவது ஓரளவிற்கு எளிமையாக்கப்பட்டுள்ளது.\nஎலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்காக, மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து வரும் காலங்களில் இன்னும் பல்வேறு சலுகைகளை எதிர்பார்க்கலாம். மத்திய, மாநில அரசுகள் வழங்கி வரும் ஆதரவு காரணமாக இந்தியாவில் தற்போது ஏராளமான எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனைக்கு வர தொடங்கியுள்ளன.\nநீங்கள் எலெக்ட்ரிக் கார்களை வாங்குவதாக இருந்தால், டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி, எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி, ஹூண்டாய் கோனா ஆகியவற்றை பரிசீலிக்கலாம். இவை மூன்றும் நடைமுறை பயன்பாட்டிற்கு உகந்த வகையில் உள்ளன. இந்தியாவில் கிடைக்கும் எலெக்ட்ரிக் கார்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனங்கள் அதிகமாக கிடைக்கின்றன.\n17 இன்ச் அலாய் சக்கரங்களுடன், கேமிரா கண்களில் மீண்டும் சிக்கிய 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ\nடாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காருக்���ு மானியம் கிடையாது... அரவிந்த் கெஜ்ரிவால் அரசு அதிரடி... ஏன் தெரியுமா\nபிஎஸ்-6 கவாஸாகி நின்ஜா 300 விற்பனைக்கு அறிமுகம்... விலை அதிரடியாக உயர்வு... எவ்ளோனு தெரியுமா\nஆடி சொகுசு கார் உரிமையாளருக்கு ரூ.17.5 லட்சம் வழங்க உத்தரவு காப்பீடு நிறுவனத்துக்கு பாடம் கற்பித்த நீதிமன்றம்\nஐரோப்பியர்களுக்கு குறி... ஹூண்டாய் பையான் எஸ்யூவி வெளியீடு... இந்திய சந்தையில் விற்பனைக்கு வருமா\nதந்தையின் பிறந்த நாளில் மகன் கொடுத்த ஆச்சரிய பரிசு... எத்தனை பேருக்கு இப்படி கிடைக்கும் சொல்லுங்க\nஒரு வழியாக இந்தியாவில் அறிமுகமானது சிஎஃப் மோட்டோ 300என்கே பைக் ஷோரூம் விலை ரூ.2.29 லட்சம்\nஆழ்கடல் ரகசியம்... எல்லா கப்பல்களின் கீழ் பகுதியிலும் ஏன் சிகப்பு கலர் பெயிண்ட்டை அடிக்கிறாங்க தெரியுமா\nஒரே ஒரு நாளில் 100யூனிட் சஃபாரி கார்கள் டெலிவரி; அதுவும் ஒற்றை நகரத்தில்... தலைநகரத்தையே அமர்களப்படுத்திய டாடா\nநல்ல வேல கேமிரா இருந்ததால தப்பிச்சாரு... இல்லனா ஐயாயிரத்த தண்டமா மொய் வச்சிருப்பாரு... ஜஸ்ட் மிஸ்\nபோன மாசம் அதிகம் விற்பனையான கார் மாடல் எது தெரியுமா விற்பனை சரிவால் 4வது இடத்திற்கு தள்ளப்பட்ட ஆல்டோ...\n500 ரூபாய் அபராதம் கேட்ட போலீஸ்... பணம் இல்லாததால் கணவர் முன்னிலையில் மனைவி செய்த காரியம்... ஆடிப்போன கர்நாடகா\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #off beat\nபல்சர் பைக்குகளின் பெயர்களை அப்டேட் செய்தது பஜாஜ்\nபெட்ரோல்-டீசல் விலையுயர்வு பற்றிய கவலைய விடுங்க... இந்த கார்கள் சூப்பரா மைலேஜ் தரும்... டாப் 5 மைலேஜ் கார்கள்\nஅப்பப்பா... புதிய ஸ்கோடா ஃபேபியா காரின் அந்த 3வது எஞ்சின் ஆப்ஷன் இருக்கே... நம்ம ரோடு தாங்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilislam.wordpress.com/2011/09/20/", "date_download": "2021-03-02T22:44:24Z", "digest": "sha1:D6GJRPMS4R267KLYIHCGJJ7MX2SU23OB", "length": 6432, "nlines": 101, "source_domain": "thamilislam.wordpress.com", "title": "20 | செப்ரெம்பர் | 2011 | தமிழ் முஸ்லீம்", "raw_content": "\nசெப்ரெம்பர் 20, 2011 · 5:37 முப\nசிறுமி மீது பாலியல் வல்லுறவு:மாட்டினார் பிக்கு \nலண்டனில் உள்ள தேம்ஸ் விகாரையைச் சேர்ந்த பகலாகம சோமரட்ன தேரர் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். 65 வயதாகும் தேரர் 1977ம் ஆண்டு மற்றும் 1978ம் ஆண்டுகளில் சிறுமிகளை பாலியல் வல்லுறவுக்கு ஈடுபடுத்தினார் என்று லண்டன் பொலிசார் தெரிவித்துள்ளதோடு போதிய ஆதாரங்களை நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளனர் என அதிர்வு இணையம் அறிகிறது. லண்டன் மாநகரிலேயே மிகப்பெரிய பெளத்த விகாரையாக திகழும் தேம்ஸ் விகாரை லண்டனில் பல ஆண்டுகளாக இயங்கிவருகிறது. இங்கே இருக்கும் பிரதம தேரர் மீதே தற்போது இக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இது குறித்து எந்த ஒரு செய்தியையும் தாம் வெளியிட விரும்பவில்லை என விகாராதிபதிகள் தெரிவித்துள்ளனர்.\n1977ம் ஆண்டில் சில சிறுமிகளையும் பின்னர் 1978ம் ஆண்டில் மேலும் சில சிறுமிகளிடம் முறைகேடாகவும் இத் தேரர் நடந்தார் எனப் பொலிசார் குற்றங்களைப் பதிவுசெய்துள்ளனர். டுவில்டன் வீதி , குரோய்டன் என்னும் முகவரியில் வசித்துவரும் இத் தேரர் தமது குற்றங்களை ஒப்புக்கொண்டார இல்லையா என்று இதுவரை அறிவிக்கவில்லை. இருப்பினும் பொலிசாரிடம் போதிய ஆவணங்கள் இருப்பதாக தற்போது அறியப்படுகிறது. இச் செய்தி குறித்து சிங்கள ஊடகங்கள் எதுவும் வாய் திறக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஆனால் சர்வதேச ஆங்கில ஊடகமான பி.பி.சி இதுகுறித்து செய்திவெளியிட்டுள்ளது.\n« ஆக அக் »\nதமிழ்நாடு முஸ்லீம் பெண்கள் ஜமாத்\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 22\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 21\nதமிழ் முஸ்லீம் · உண்மைகளின் உறைவிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/19662", "date_download": "2021-03-02T23:10:13Z", "digest": "sha1:HZOPQDOUUBMDS7KNBC45AWX4UOFKRGJ2", "length": 18263, "nlines": 246, "source_domain": "www.arusuvai.com", "title": "பட்டிமன்றம் - 46 “பெண்ணுக்கு சுதந்திரம் பிறந்த வீட்டிலா?? புகுந்த வீட்டிலா??” | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபட்டிமன்றம் - 46 “பெண்ணுக்கு சுதந்திரம் பிறந்த வீட்டிலா புகுந்த வீட்டிலா\nதோழிகளே, உங்களுக்காக பட்டியை துவக்கிவிட்டேன்.\nபெண்ணுக்கு சுதந்திரம் பிறந்த வீட்டிலா\nதலைப்பை தந்த பட்டியின் திலகம் வனி’கு நன்றிகள்.\nபட்டியில் யாரும் யார் பெயரையும் குறிப்பிட்டு வாதிட கூடாது.\nஎந்த மதம், ஜாதி, கட்சியையும் குறிப்பிட்டு பேசுதல் கூடாது. இவற்றை சார்ந்த தலைப்புகளும் தேர்வு செய்ய கூடாது.\nநடுவரின் தீர்ப்பே இறுதியானது. அதை பற்றிய கரு���்துக்கள் மட்டுமே பதிவு செய்யலாம், வாதங்கள் கூடாது.\nபொது மன்றம் என்பதை நினைவில் கொண்டு நாகரீகமான பேச்சு கட்டாயம்.\nநிச்சயம் தமிழில் மட்டுமே பதிவுகள் அனுமதிக்கப்படும். மற்ற பதிவுகளுக்கு நடுவரின் பதிலோ, வாதிடுபவர் பதிலோ இனி இருக்காது.\nஇறுதியாக... அறுசுவையின் பொதுவான விதிமுறைகள் பட்டிக்கும் பொருந்தும்.\nதோழிகளே, பட்டியை துவக்கிவிட்டேன். நடுவர் அரியணையில் என்னை அமர வைத்து, தலைப்பையும் தந்த வனி’கு நன்றி:)\nஎல்லா பதிவுகளுக்கு தொடர்ச்சியாக என்னால் பதிலளிக்க இயலாவிட்டாலும் முடிந்த போது வந்து அனைத்து பதிவுகளுக்கும் பதில் போடுகிறேன். கண்டிப்பாக எல்லா பதிவுகளுக்கும் பதில் பதிவு போட்டுவிடுவேன். தாமதமாக பதிவு போடுவதற்கு என்னை மன்னிக்கவும்.\nதீர்ப்பு, ஞாயிறு இரவு இல்லையென்றால் திங்கள் இரவு வரும். உங்கள் வாதங்களை பதிவு செய்யுங்கள்.\nசுவையான தலைப்பில்,சூடான வாதங்களோடு பட்டி சிறப்பாய் நடைபெற\nநடுவருக்கு வாழ்த்துக்கள்.நல்லதொரு தலைப்பை தந்த வனிக்கும்,அதை\nநடுவரே.பட்டிமன்றத்தில் பங்கேற்று பேசவிருக்கும் அனைத்து தோழிகளுக்கும்\nவாழ்த்துக்கள்,சிறப்பாக எடுத்துச் செல்லவிருக்கும் நடுவருக்கு மீண்டும்\nஅழைப்பை ஏற்று பொருப்பை ஏற்ற நடுவருக்கு முதல் நன்றி :) என் மனம் மகிழ்ச்சியில் ஆட்டம் போடுது. நேரம் கிடைக்கும் போது பதிவிடுங்க... போதுமானது. எல்லார் பதிவுக்கும் பதில் போட நேரம் இல்லை என்றால் என் பதிவுக்கு வேண்டுமானால் பதில் போடாமல் விட்டுடுங்கோ... நான் கோவிக்கவே மாட்டேன். :)\nஎன் தலைப்பை தேர்வு செய்து இருக்கீங்க... அது அடுத்த மிகிழ்ச்சி. ரொம்ப நன்றி நடுவரே.\n”பெண்ணுக்கு சுதந்திரம் பிறந்த வீட்டில் தான்” என்ற அணிக்கு தான் நம்ம வாதம் :)\nவனிக்கு கை கொடுக்க வரவங்கலாம் சீக்கிரம் நம்ம அணிக்கு ஓடிவாங்க.\nதக்க சமயத்தில் பட்டியை தொடங்கியமைக்கு வாழ்த்துக்கள்\nஎன்ன கேள்வி இது நடுவரே.. பெண்ணுக்கு சுதந்திரம் பிறந்த வீட்டிற்கே.. :)\nசுதந்திரம் மட்டுமில்லை, செல்லம், குறும்பு, ஆட்டம்,பாட்டம் எல்லாமே இங்கே தான் ..\nநல்ல தலைப்புதான்...வாழ்த்துக்கள் நடுவருக்கும் பட்டியின் தலைப்பை தந்தவருக்கும். கல்யாணம் வரைக்கும் ஜாலியா சுத்திக் கொண்டிருந்தவனுக்கு ஏழரை சனி [இல்லை இல்லை] ஜென்ம சனி பிடிச்ச கதையை விலா வாரியா எழுத சொல்றீங்க... எழுதுவோம். வாதங்களுடன் விரைவில்.\nவாங்க நித்தி, முதல் ஆளாக பதிவு போட்டிருக்கீங்க, நன்றி. உங்க வாழ்த்துக்கும்ம் நன்றி.\nவெறும் வாழ்த்து மட்டும் சொன்னா, செல்லாது செல்லாது, நடுவருக்கு வாதம் தான் முக்கியம். எந்த அணி என்று தேர்ந்தெடுத்து, சீக்கிரம் ஓடியாங்கோ\nமிக்க நன்றி வனி. உங்கள் மனதை ஆட்டம் போட வைத்ததில் மகிழ்ச்சி.\nபிறந்த வீடு அணி உருவாக்கிவிட்டதே, தலையே பிறந்த வீடு பக்கமா புகுந்த வீடு காலி தான். எல்லார் பதிவுக்கு பதில் போடுவேன் வனி. உங்க பதிவை பார்த்தாலே கண்டிப்பா பதில் பதிவு போட தோன்றிவிடும்.\nஅடடே ரம்யா, வனி கட்சியா. ஜாடி கேற்ற மூடி மாதிரி, நீங்க தலைகேற்ற் தளபதி ஆயிற்றே. உங்கள் இருவருக்கும் ஈடு கொடுக்கும் எதிரணி உருவாகவேண்டும்:\n//சுதந்திரம் மட்டுமில்லை, செல்லம், குறும்பு, ஆட்டம்,பாட்டம் எல்லாமே இங்கே தான் .. // அப்படி போடு, ஆரம்பமே இப்படியா இந்த பட்டியில் நிறைய எதிர்ப்பார்க்கிறேன்.\nவாதத்தோடு வாங்க. வாழ்த்துக்கு நன்றி ரம்ஸ்\nஅடப்பாவிகளா, கல்யாணத்தை ஏழரை’னா சொல்வது, நடக்கட்டும் நடக்கட்டும், ஆனா நீங்க எந்த பக்கம் என்று எனக்கு சரியா புரியலை. புகுந்த வீடு என்று தான் நினைக்கிறேன். எதுவா இருந்தாலும் வாதத்தோடு வாங்க.\nதோழிகளே சீக்கிரம் வாங்க, எந்த பக்கம் உங்களுக்கு சுதந்திரம் கிடைத்தது என்பதை வந்து வாதமாக சொல்லுங்கள்.\nபலப்பரீட்சை நான் ரெடி, நீங்க ரெடியா\nஇன்றைய பெற்றோர்கள் காலத்திற்கேற்ப மாறி உள்ளனரா\nசமைத்து அசத்தலாம் - 16, எல்லோரும் வாங்கோ பிளீஸ்\nபட்டி மன்றம் - 81, காதலுக்காக பெற்றோரை விடலாமா அல்லது பெற்றோருக்காக காதலை விடலாமா\nபட்டிமன்றம் - 47 - ஆண்கள் சாதித்த துறைகளில் அனைத்திலும் பெண்களும் சாதிக்கமுடியுமா\nபட்டிமன்றம் 6 - எல்லோரும் வாவாவாவாவாவாங்கோ...\nசமைத்து அசத்தலாம் பகுதி - 23, எல்லோரும் வாங்கோ பிளீஸ்\nபுகுந்த வீட்டில் யாரால் உங்களுக்கு அதிகம் பிரச்சனைகள்\nஅனைத்து சகோதரிகலுக்கும் எனது வணக்கங்கள்\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/10/blog-post_80.html", "date_download": "2021-03-02T22:52:37Z", "digest": "sha1:H5EX3RPUYXLBHP3XMIRCRVUWOXG3CM5U", "length": 14897, "nlines": 119, "source_domain": "www.kathiravan.com", "title": "‘கோட்டாபயவின் லிஸ்ற்றுடன் வந்த இராணுவத்தினர் தேடித்தேடி சுட்டுக் கொன்றனர்’: நீதிமன்றத்தில் வெளியான உறைய வைக்கும் தகவல்! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\n‘கோட்டாபயவின் லிஸ்ற்றுடன் வந்த இராணுவத்தினர் தேடித்தேடி சுட்டுக் கொன்றனர்’: நீதிமன்றத்தில் வெளியான உறைய வைக்கும் தகவல்\nவெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. சிறைச்சாலைக்குள் நுழைந்த ராணுவத்தினர் “கோட்டாவின் லிஸ்ற்“ என்ற பட்டியலில் இருந்தவர்களை தேடித்தேடி சுட்டுத்தள்ளினார்கள் என் அம்பலப்படுத்தியுள்ளார் சிறைச்சாலையின் உதவிக்கணிப்பாளர் ஒருவர்.\n2012 நவம்வர் 9ம் திகதி வெலிக்கட சிறைச்சாலையில் கலவரத்தில் ஈடுபட்ட கைதிகளை அடக்குவதாக குறிப்பிட்டு, இராணுவத்தினர் மேற்கொண்ட நடவடிக்கையில் 8 கைதிகள் கொல்லப்பட்டனர். இந்த கொலையுடன் தொடர்புடையவர்கள் எனமூவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.\nஇது தொடர்பான வழக்கு நேற்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிஹான் குலதுங்க (தலைவர்), பிரதீப் ஹெட்டியாராச்சி மற்றும் மஞ்சுள திலகரத்ன ஆகியோர் அடங்கிய கொழும்பு உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.\nவழக்கு விசாரணையின்போர் உதவி கணிப்பாளர் குடா பந்தர சாட்சியமளித்தார்.\nசிறைச்சாலை கலவரம் நடந்த நேரத்தில், அவர் ஆரம்பத்தில் சிறைக்குள் ஒரு கட்டிடத்தில் பாதுகாப்பாக தங்கியிருந்தார். கட்டிடத்திலிருந்து வெளியேறும் போது, ​​இரண்டு இராணுவ வீரர்கள் அங்கு வந்தனர். அவர்கள் பெயர்ப்பட்டியலொன்றை வைத்திருந்தனர். “கோட்டா லிஸ்ற்“ (கோட்டாபயவின் பட்டியல்) என அதை குறிப்பிட்டு, பட்டியலில் இருந்த ‘உக்குவ’ மற்றும் ‘ஷியாம்’ என்ற இரண்டு கைதிகளைப் பற்றி கேட்டார்கள்.\nஇருப்பினும், இரு கைதிகளும் அப்போது மகசீன் சிறையில் இல்லை.\nமரண தண்டனை விதிக்கப்பட்ட ‘ஷியாம்’ மகர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். ​​மனநோயால் பாதிக்கப்பட்ட ‘உக்குவா’ சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.\nகட்டிடத்திற்குள் நான் இருந்தபோது, ​​சிந்தாமணி மொஹோட்டிகே துஷார சந்தன என்ற ‘கலு துஷார’ என்ற கைதியும் என்னுடன் இருந்தார். திடீரென இராணுவ வீரர்கள் அங்கு நுழைந்து கலு துஷாரவை கட்டிடத்திலிருந்து வெளியே அழைத்துச் சென்றனர். சில நிமிடங்களுக்குப் பிறகு, கலு துஷார என்னை உதவிக்கு வருமாறு கூச்சலிடுவதைக் கேட்டேன். இரண்டு அல்லது மூன்று வெடிச்சத்தங்கள் கேட்டபின் அவரது அலறல் நின்றுவிட்டது என சாட்சியமளித்தார்.\nஇந்த வழக்கில் முதல் சந்தேகநபரான இன்ஸ்பெக்டர் மோசஸ் ரங்கஜீவ, தூங்கிக் கொண்டிருந்த கைதிகளான ​​ஆசாரப்புலிகே ஜோதிபால, கங்கன்மலேஜ் மலிந்த நிலேந்திர பெல்போல மற்றும் ஹர்ஷன் ஸ்ரீ மனகீர்த்தி பெரேரா ஆகியோரை டோர்ச் லைட் அடித்து பார்த்து, உறுதி செய்து எழுப்பி, அவர்களை வெளியே அழைத்து சென்றதாகவும், பின்னர் சிறை வளாகத்தை சோதனை செய்தபோது, ​​மூவரும் சுட்டுக் கொல்லப்பட்டதையும், அவர்களின் உடல்கள் ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டிருப்பதையும் கண்டதாக சாட்சியமளித்துள்ளார்.\nநாளை (18) வரை அவரது மேலதிக சாட்சியம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nஇந்த வழக்கின் இன்னொரு அரச தரப்பு சாட்சியொருவர், வெலிக்கடையில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதில் தனக்கு உயிரச்சுறுத்தல் இருப்பதாக தெரிவித்திருந்ததையடுத்து, அவர் அநுராதபுரம் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nபொலிஸ் போதைப்பொருள் பணியகத்துடன் இணைக்கப்பட்ட இன்ஸ்பெக்டர் மோசஸ் ரங்கஜீவ மற்றும் பத்திரிகை சிறை கண்காணிப்பாளர் லாமஹவேஜ் எமில் ரஞ்சன் ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.\nவேறொரு ஆணொருவருடன் கள்ளக்காதல்,மனைவியை அடித்து கொன்ற கணவன் - இலங்கையில் சம்பவம்\nஅட்டன், கினிகத்தேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பகமுவ – மாபத்தன பகுதியில் இளம் தாயொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்...\nஅடிக்கல் நாட்ட சென்ற துணைவேந்தரை எங்கே செல்கிறாய் என வலுக்கட்டாயமாக வழிமறித்த பொலிசார்\nயாழ்ப்பாண பல்கலைகழத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைப்பதற்கான அடிக்கல் நாட்டலையும் பொலிசார் தடுக்க முயன்றனர். இன்று...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nக���ரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/sundar-c/", "date_download": "2021-03-02T23:14:41Z", "digest": "sha1:R44COZSSINPBZNBUKOFUTGAYHB5EBNKZ", "length": 5248, "nlines": 99, "source_domain": "www.behindframes.com", "title": "Sundar C Archives - Behind Frames", "raw_content": "\n5:21 PM தம்பதிகளை துரத்தும் மர்ம உருவம்; விரைவில் தருணம்\n10:35 PM வேட்டை நாய் – விமர்சனம்\n10:18 PM சங்கத்தலைவன் – விமர்சனம்\n10:13 PM அழகிய கண்ணே மூலம் நடிகரானார் பிரபு சாலமன்\nஇயக்குனர் சுந்தர்.சி விஷால் கூட்டணி மீண்டும் கைகோர்த்துள்ள படம்தான் ஆக்சன். சுந்தர்சி படங்களை பொருத்தவரை காமெடி பாதி, ஆக்சன் சென்டிமென்ட் மற்ற...\nவிஷால் – சுந்தர்.சி இணையும் முழு நீள “ஆக்‌ஷன்“ படம் \nகாமெடி ,குடும்ப படம் ,திரில்,பேய் படம் ,ஆக்‌ஷன் என அனைத்து தரப்பட்ட கதைகளை படமாக்கி வெற்றி கண்டவர் டைரக்டர் சுந்தர்.சி இவரது...\nபேயே இல்லாத ஹாரர் படத்தில் சுந்தர்.சி\nநேபாளி, 6 மெழுகுவர்த்திகள் படங்களை இயக்கிய வி.இசட்.துரை இயக்கத்தில் உருவாகியுள்ள ஹாரர் திரைப்படம் தான் ‘இருட்டு’. சுந்தர்.சி இப்படத்தில் நாயகனாக நடிக்கிறார்...\nதம்பதிகளை துரத்தும் மர்ம உருவம்; விரைவில் தருணம்\nவேட்டை நாய் – விமர்சனம்\nஅழகிய கண்ணே மூலம் நடிகரானார் பிரபு சாலமன்\nயோகிபாபு நடிக்கும் காமெடி, திரில்லர் கலந்த ஹாரர் படம் ‘கங்காதேவி.’\nதம்பதிகளை துரத்தும் மர்ம உருவம்; விரைவில் தருணம்\nவேட்டை நாய் – விமர்சனம்\nஅழகிய கண்ணே மூலம் நடிகரானார் பிரபு சாலமன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/641643/amp?ref=entity&keyword=KC%20Veeramani", "date_download": "2021-03-03T00:18:59Z", "digest": "sha1:DCP2RNISSIVERUVVRDBSLTSG6EN2UGQ6", "length": 12745, "nlines": 94, "source_domain": "m.dinakaran.com", "title": "47வது நினைவு நாள் பெரியார் சிலைக்கு மு.க.ஸ்டாலின் மரியாதை: கி.வீரமணி, வைகோ, திருமாவளவனும் அஞ்சலி | Dinakaran", "raw_content": "\n47வது நினைவு நாள் பெரியார் ��ிலைக்கு மு.க.ஸ்டாலின் மரியாதை: கி.வீரமணி, வைகோ, திருமாவளவனும் அஞ்சலி\nசென்னை: பெரியாரின் 47வது நினைவுநாளை முன்னிட்டு, அவரது சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பெரியாரின் 47வது நினைவு நாளை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது சிலைக்கு நேற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவரது உருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா, டி.கே.எஸ்.இளங்கோவன் எம்பி, கலாநிதி வீராசாமி எம்பி, சென்னை மாவட்ட செயலாளர்கள் மா.சுப்பிரமணியன், மாதவரம் சுதர்சனம், மயிலை த.வேலு, இளைய அருணா, சிற்றரசு, எம்எல்ஏக்கள் ரங்கநாதன், தாயகம் கவி, ரவிச்சந்திரன், பகுதி செயலாளர் மதன் மோகன், வர்த்தகர் அணி துணை செயலாளர் வி.பி.மணி, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்கள் ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா, ராஜா அன்பழகன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.\nதனது முகநூல் பக்கத்தில் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது: சுருண்டு கிடந்த தமிழினத்துக்கு சுயமரியாதைச் சூட்டைக் கிளப்பிய பகுத்தறிவுச் சூரியன் தந்தை பெரியாரின் 47வது நினைவு நாள் (இன்று) சமூக அடிமைத்தனம் தொடரும் வரை - ஏற்றத் தாழ்வுகள் இருக்கும் வரை - பெண்ணடிமைத்தனம் மறையாதவரை பெரியார் நித்தமும் நினைவு கூரப்படுவார். அவர் ஏற்றிய சுடரை அணையாமல் காப்போம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இதேபோல வேப்பேரி பெரியார் திடலில் உள்ள பெரியார் நினைவிடத்தில் மதிமுக பொது செயலாளர் வைகோ, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி மலர்வளையம் வைத்து புகழஞ்சலி செலுத்தினார். அப்போது மதிமுக துணை பொது செயலாளர் மல்லை சத்யா, மாவட்ட செயலாளர்கள் கழக குமார், ஜீவன், சிறுபான்மை பிரிவு மாநில செயலாளர் முராத் புகாரி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.\nஅண்ணா சாலையில் பெரியார் சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது துணை பொது செயலாளர் எஸ்.எஸ்.பாலாஜி, முதன்மை செயலாளர் உஞ்சை அரசன், காஞ்சி பார்வேந்தன், மாவட்ட செயலாளர் இரா.செல்வம், செல்லதுரை உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதேபோல பல்வேறு கட்சி தலைவர்கள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.\nசட்டமன்ற தேர்தலில் போட்டியிட 6, 7ம் தேதிகளில் காங்கிரசில் நேர்காணல்: கே.எஸ்.அழகிரி தகவல்\nதமிழகம், புதுச்சேரி, கேரளா சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அதிமுகவினரிடம் நாளை ஒரே நாளில் நேர்காணல்: தலைமை கழகம் சார்பில் திடீர் அறிவிப்பு\nகூடுதல் தொகுதி கேட்டு பெற தீவிரம்: தமாகாவுடன் அதிமுக இன்று பேச்சுவார்த்தை\nதமிழகம் உட்பட 5 மாநிலங்களில் புதிய கட்சிகள் தொடங்க 7 நாள் மட்டுமே போதும்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nதமிழகம்-புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் திமுகவில் நேர்காணல் தொடங்கியது: இன்று 6 மாவட்டங்களுக்கு நடக்கிறது\nஅரசு செலவில் விளம்பரம் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்: திமுக தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவு\nசட்டமன்ற தேர்தலுக்கு பின் எடப்பாடியை ஓரங்கட்ட பாஜ ரகசிய திட்டம் அம்பலமானது: சசிகலா - அதிமுக தலைவர்களை மோதவிட்டு ரசிக்கும் டெல்லி தலைவர்கள்\nபாஜவுடன் ரகசிய பேச்சு எதிரொலி: சசிகலா-டிடிவி தினகரன் இடையே கருத்து வேறுபாடு: குழப்பத்தில் அமமுக தொண்டர்கள்\nதொகுதி பட்டியலை ஒப்படைத்த பாமக: பாஜ குறிவைத்த தொகுதிகளையும் கேட்டனர்: சங்கடத்தில் திணறும் அதிமுக\n‘இங்கி.. பிங்கி.. பாங்கி...’ தொகுதியை தேடுகிறார் ‘டாடி புகழ்’ அமைச்சர்\n... கமிஷனுக்காக நல்லா இருந்த ரோடுகள திரும்ப போட்டது தான் எம்எல்ஏவோட சாதனை: அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தினசபாபதி\nநச்சுனு 4 கேள்வி...சசிகலாவை சேர்ப்பது குறித்து அ.தி.மு.க முடிவு செய்யும்: பாஜ தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன்\nதனித்து போட்டி என்ற மிரட்டலுக்கு பணிந்து தேமுதிகவுடன் மீண்டும் அதிமுக பேச்சுவார்த்தை: 2வதாக நடந்த பேச்சும் தோல்வி\nமின்னணு வாக்காளர் அட்டை பதிவிறக்கம் செய்துகொள்ள 13, 14ம் தேதிகளில் சிறப்பு முகாம்: தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு\nஅனைவரையும் அடிபணிய வைக்கும் பாஜவால் சிலரை எதிர்க்க முடியவில்லை: துரைமுருகன் பேச்சு\nதமிழகம், புதுவையில் காங். வேட்பாளர்களை தேர்வு செய்ய குழு: சோனியா நியமித்தார்\nமாமல்லபுரத்தில் சுவர் விளம்பரங்கள் அழிப்பு\nகுற்றப் பின்னணி பற்றி பத்திரிகைகளில் விளம்பரம் வேட்பாளர்கள், கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் கெடுபிடி\nபீகாரில் மகாபந்தன் வெற்றியை பறித்ததாக புகார்: ஆளும்கட்சியின் ஆயுதமாக மாறுகிறதா தபால் ஓட்டு தமிழகத்திலும் தகிடுதத்தம் நடக்க வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2021/earth-energy-ev-reveals-teaser-pic-for-its-upcoming-electric-vehicles-ahead-of-this-month-launch-026111.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2021-03-03T00:21:01Z", "digest": "sha1:BNKW6FGMN4YXP3RG27YDXOR2FGH3LNVX", "length": 20564, "nlines": 272, "source_domain": "tamil.drivespark.com", "title": "3புதிய மின்சார டூ-வீலர்களை களமிறக்க தயாராக உள்ள இந்திய நிறுவனம்... குடியரசு தினத்தன்று அரங்கேற இருக்கும் தரமான சம்பவம்! - Tamil DriveSpark", "raw_content": "\n'மேடே' என கூறினால் கதை முடிந்தது... பைலட்கள் பேசும் ரகசிய வார்த்தைகளின் அர்த்தம்... இதை யாரும் சொல்ல மாட்டாங்க\n6 hrs ago 17 இன்ச் அலாய் சக்கரங்களுடன், கேமிரா கண்களில் மீண்டும் சிக்கிய 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ\n8 hrs ago பிஎஸ்-6 கவாஸாகி நின்ஜா 300 விற்பனைக்கு அறிமுகம்... விலை அதிரடியாக உயர்வு... எவ்ளோனு தெரியுமா\n10 hrs ago ஐரோப்பியர்களுக்கு குறி... ஹூண்டாய் பையான் எஸ்யூவி வெளியீடு... இந்திய சந்தையில் விற்பனைக்கு வருமா\n10 hrs ago ஒரு வழியாக இந்தியாவில் அறிமுகமானது சிஎஃப் மோட்டோ 300என்கே பைக் ஷோரூம் விலை ரூ.2.29 லட்சம்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 03.03.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் வார்த்தைகளை கவனமாக பயன்படுத்தவும்…\nNews ஒரு இடத்தில்கூட வெல்லவிட மாட்டோம்.. 5 மாநில தேர்தலில்.. பாஜகவுக்கு எதிராக களமிறங்கும் விவசாயிகள்\nFinance டெஸ்லா-வை மிஞ்சும் அமெரிக்க நிறுவனம்.. பிட்காயின் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..\nMovies கடைக்குட்டி சிங்கம் டு சில்லுனு ஒரு காதல்.. நடிகை இந்துமதி பேட்டி\nSports கட்டைவிரல் இன்னும் சாரியாகலனு ஜடேஜா யோசிப்பார்.. காயத்துல கூட கிண்டலா..கவாஸ்கர் சுவாரஸ்ய பதில்\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் தேசிய நல்வாழ்வு மற்றும் குடும்பநல நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n3புதிய மின்சார டூ-வீலர்களை களமிறக்க தயாராக உள்ள இந்திய நிறுவனம்... ஜனவரி 26ல் அரங்கேற இருக்கும் தரமான சம்பவம்\nஇந்திய நிறுவனம் ஒன்று வருகின்ற ஜனவரி 26ம் தேதி அன்று மூன்று புதுமுக மின்சார இருசக்கர வாகனங்களை நாட்டில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த தகவலைத் தொட���்ந்து பார்க்கலாம்.\nஇந்தியாவை மையமாகக் கொண்டு இயங்கும் மின்சார இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான எர்த் எனெர்ஜி இவி புதிதாக மூன்று எலெக்ட்ரிக் டூ-வீலர்களை நாட்டில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை உறுதிப்படுத்தும் வகையில் புதிய புதுமுக மின்சார வாகனங்கள் பற்றிய டீசர் படங்களை நிறுவனம் வெளியிட்டிருக்கின்றது.\nடீசர் படங்களின் வாயிலாக கணிசமான தகவல்கள் தெரிய வந்திருக்கின்றன. புதிதாக அறிமுகம் செய்யப்பட இருக்கும் மூன்று மின்சார இருசக்கர வாகனங்களில் இரண்டு மோட்டார்சைக்கிள் ரகத்திலும், ஒன்று ஸ்கூட்டர் ரகத்திலும் அறிமுகமாக இருப்பது தெரிய வந்துள்ளது.\nகுடியரசு தினமான வருகின்ற ஜனவரி 26ம் தேதி அன்றே இந்த புதுமுக மின்சார வாகனங்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது. இதன் காரணத்தினாலயே மக்கள் கவனத்தைக் கவரும் நோக்கில் புதிய டீசர் படங்களை எர்த் எனெர்ஜி இவி வெளியிட்டிருக்கின்றது.\nரிவோல்ட் நிறுவனத்தின் ஆர்வி300 மற்றும் ஆர்வி400 எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்களுக்கு போட்டியளிக்கின்ற வகையில் புதுமுக மின்சார மோட்டார்சைக்கிள்கள் அமைந்திருக்கின்றன. ஆமாங்க இது அறிமுகம் செய்ய இருக்கும் மின்சார மோட்டார்சைக்கிள்களில் ஒன்று நேக்கட் ஸ்டைலிலும், மற்றொன்று க்ரூஸர் ஸ்டைலிலும் உருவாக்கப்பட்டிருக்கின்றது.\nஇதில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரானது கிளாசிக் ஸ்டைலில் வெஸ்பா நிறுவனத்தின் ஸ்கூட்டர்களுக்கு போட்டியளிக்கின்ற வகையில் இருக்கின்றது. ஆனால், இது மின்சார வாகனம் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த வாகனங்களின் வசதி மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றிய தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. ஜனவரி 26ம் தேதி அன்று அறிமுகத்தின்போது இதுகுறித்த தகவல்கள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇந்த மூன்று வாகனங்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்தமாக 6 புதிய மின்சார வாகனங்களை இந்த வருடத்தில் அறிமுகம் செய்ய இருப்பதாக எர்த் எனெர்ஜி இவி நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. வர்த்தகம் மற்றும் வர்த்தகம் அல்லா ஆகிய இரு பிரிவுகளிலும் பயன்பாடக் கூடிய வாகனங்களையே அறிமுகம் செய்ய இருப்பதாக அது கூறியிருக்கின்றது.\nஎர்த் எனர்ஜி இவி நிறுவனம் மின்சார இருசக்கர வாகனங்க��ை நாட்டில் அறிமுகப்படுத்துவது இது முதல் முறையல்ல. முன்னதாக இந்நிறுவனம் கிளைட் மற்றும் தி க்ரூஸ் எனும் மாடல்களை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியிருக்கின்றது. இதன் வரிசையிலேயே புதிதாக மூன்று புதுமுக மின்சார இருசக்கர வாகனங்களை அறிமுகம் செய்ய அது திட்டமிட்டிருக்கின்றது.\n17 இன்ச் அலாய் சக்கரங்களுடன், கேமிரா கண்களில் மீண்டும் சிக்கிய 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ\nஒரு முறை சார்ஜ் செஞ்சா 70 கிமீ அசால்டா போகலாம்... 2021 சூப்பர் சோகோ சியூமினி மின்சார ஸ்கூட்டர் அறிமுகம்...\nபிஎஸ்-6 கவாஸாகி நின்ஜா 300 விற்பனைக்கு அறிமுகம்... விலை அதிரடியாக உயர்வு... எவ்ளோனு தெரியுமா\nபுதிய ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விரைவில் அறிமுகமாக வாய்ப்பு\nஐரோப்பியர்களுக்கு குறி... ஹூண்டாய் பையான் எஸ்யூவி வெளியீடு... இந்திய சந்தையில் விற்பனைக்கு வருமா\nசூப்பர்... எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்களுக்கு பணத்தை அள்ளி அள்ளி கொடுக்கும் டெல்லி அரசு...\nஒரு வழியாக இந்தியாவில் அறிமுகமானது சிஎஃப் மோட்டோ 300என்கே பைக் ஷோரூம் விலை ரூ.2.29 லட்சம்\nபுதிய எலெக்ட்ரிக் கார் அறிமுகம்... ஒரு கிமீ ஓட்டுவதற்கு வெறும் 40 பைசா மட்டுமே செலவு... விலை அதை விட ஆச்சரியம்\nஒரே ஒரு நாளில் 100யூனிட் சஃபாரி கார்கள் டெலிவரி; அதுவும் ஒற்றை நகரத்தில்... தலைநகரத்தையே அமர்களப்படுத்திய டாடா\nஅரசுக்கு சொந்தமான வாகனங்களில் நடைபெறப்போகும் அதிரடி மாற்றம்... சூப்பரான செய்தியை சொன்ன துணை முதல்வர்...\nபோன மாசம் அதிகம் விற்பனையான கார் மாடல் எது தெரியுமா விற்பனை சரிவால் 4வது இடத்திற்கு தள்ளப்பட்ட ஆல்டோ...\nஇந்திய மின்வாகன சந்தையில் நுழைகிறது பிரபல நிறுவனம்... என்ன மாதிரியான வாகனத்தை களமிறக்கியிருக்கு தெரியுமா\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nபல்சர் பைக்குகளின் பெயர்களை அப்டேட் செய்தது பஜாஜ்\nவெறும் ரூ.50,000 மட்டுமே... ஹைதராபாத்தில் டெலிவிரி துவங்கியது ஆட்டம் 1.0 எலக்ட்ரிக் பைக்\nஅருமை... ரொம்ப பழைய பல்சர் பைக்கை மின்சார வாகனமாக மாற்றிய இளைஞர்கள்... அட சட்டுனு மாத்திட்டாங்களே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/former-assam-cm-tarun-gogoi-dies-at-86-403919.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Also-Read", "date_download": "2021-03-02T23:58:43Z", "digest": "sha1:P6GBYIY5PFCM7SMBWGJ3G255GETWXMYV", "length": 16150, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "கொரோனாவிலிருந்து மீண்ட அஸ்ஸாம் மாஜி முதல்வர் தருண் கோகாய்.. உடல் நலக்குறைவால் மரணம் | Former Assam CM Tarun Gogoi dies at 86 - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக சட்டசபைத் தேர்தல் அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nஒரு இடத்தில்கூட வெல்லவிட மாட்டோம்.. 5 மாநில தேர்தலில்.. பாஜகவுக்கு எதிராக களமிறங்கும் விவசாயிகள்\nToday's Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nபிரதமர் மோடியை தொடர்ந்து... வரிசைகட்டி தடுப்பூசி எடுத்துக்கொள்ளும் மத்திய அமைச்சர்கள்\nகொரோனா தடுப்பூசி இரண்டாம் கட்ட பணிகள்.. இதுவரை 50 லட்சம் பேர் பதிவு\nநாடு முழுக்க சிஏஏ பற்றி பேசுகிறீர்கள்.. அசாமில் வாய் திறக்காதது ஏன் பிரியங்கா காந்தி சரமாரி கேள்வி\nஹத்ராஸ் கொடூரத்தைவிட.. உங்களுக்கு தேர்தல் முக்கியமாகிவிட்டதே.. யோகியை போட்டு தாக்கும் நுஸ்ரத் ஜஹான்\nசாலமன் பாப்பையா, சுப்பு ஆறுமுகத்துக்கு இப்போதாவது வழங்கப்பட்ட பத்மஶ்ரீ விருது- ரசிகர்கள் மகிழ்ச்சி\nசுமித்ரா மகாஜன், பாஸ்வான், கேசுபாய் படேல், தருண் கோகாய்-க்கு பத்ம பூஷன் விருது\nஅப்படியே விக்கித்து போன மக்கள்.. தருண் கோகாயின் \\\"கடைசி ஆசை\\\" என்ன தெரியுமா.. நிறைவேற்றும் அசாம் அரசு\n6 முறை எம்.பி, மத்திய அமைச்சர், அஸ்ஸாமின் 15 ஆண்டு கால முதல்வராக கோலோச்சிய தருண் கோகாய்\nநாட்டிலேயே பெரிய தடுப்பு முகாம். 46 கோடி ஒதுக்கிய மோடி.. இல்லைன்னு எப்படி சொல்றாரு.. தருண் கோகாய்\nவளமான அஸ்ஸாமை பின்தங்கிய மாநிலமாக்கிவிட்டது காங்.: பிரசார கூட்டத்தில் மோடி தாக்கு\nLifestyle இன்றைய ராசிப்பலன் 03.03.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் வார்த்தைகளை கவனமாக பயன்படுத்தவும்…\nFinance டெஸ்லா-வை மிஞ்சும் அமெரிக்க நிறுவனம்.. பிட்காயின் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..\nAutomobiles 17 இன்ச் அலாய் சக்கரங்களுடன், கேமிரா கண்களில் மீண்டும் சிக்கிய 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ\nMovies கடைக்குட்டி சிங்கம் டு சில்லுனு ஒரு காதல்.. நடிகை இந்துமதி பேட்டி\nSports கட்டைவிரல் இன்னும் சாரியாகலனு ஜடேஜா யோசிப்பார்.. காயத்துல கூட கிண்டலா..கவாஸ்கர் சுவாரஸ்ய பதில்\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் தேசிய நல்வாழ்வு மற்றும் குடும்பநல நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்ப��ளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகொரோனாவிலிருந்து மீண்ட அஸ்ஸாம் மாஜி முதல்வர் தருண் கோகாய்.. உடல் நலக்குறைவால் மரணம்\nகுவஹாத்தி: அஸ்ஸாம் மாநில முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான தருண் கோகாய் இன்று உடல் நலக்குறைவினால் காலமானார் அவருக்கு வயது 86. கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு குணமடைந்த அவருக்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து தொடர் சிகிச்சை பெற்று வந்த தருண் கோகாய் இன்று சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.\nஅசாம் மாநிலத்தில் கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் முதல்வராக இருந்தவர் தருண் கோகாய். அவருக்கு கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.\nஅதில், \"எனக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களில் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் உடனடியாக கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்\" என்று அவர் கூறியிருந்தார்.\nடாக்டர்கள் அறிவுறுத்தலின்பேரில், தருண் கோகாய், தனது வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அக்டோபர் 25ஆம் தேதி நலமுடன் வீடு திரும்பினார்.\nகொரோனாவில் இருந்து குணமடைந்த நிலையில் அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது இதனையடுத்து கடந்த 2ஆம் தேதி குவஹாத்தியில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவருடைய உடல்நிலை இன்று மோசமடைந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மாலையில் மரணமடைந்தார் தருண் கோகாய்.\nமேலும் tarun gogoi செய்திகள்\nநேஷனல் ஹெரால்டு வழக்கு: அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை - அசாம் முதல்வர் தருண் கோகாய்\nஅஸ்ஸாம் சட்டசபை தேர்தலில் தருண் கோகய்தான் முதல்வர் வேட்பாளர்: ராகுல் காந்தி\nஅப்துல் கலாமுக்காக சோகத்தில் மூழ்கிய தேசம்... பெண்களுடன் டான்ஸ் ஆடிய அஸ்ஸாம் முதல்வர்\nஉல்பாவுடன் கைகோர்த்து அல் கொய்தா அஸ்ஸாமுக்குள் நுழைய முயற்சி: முதல்வர் தருண் கோகாய்\nஅசாம் கலவரத்தை தடுப்பதில் மோடி அரசு தோல்வி: முதல்வர் தருன் கோகாய் குற்றச்சாட்டு\nஅசாம் முதல்வர் வாகனம் மீது போராட்டக்காரர்கள் சரமாரி கல்வீச்சு: பாதுகாப்பு வாகனங்கள் சேதம்\nராஜினாமா மிரட்டல்களை புறக்கணித்தார் ராகுல்- தருண் கோகோய்க்கு ஆதரவு\nஅஸ்ஸாம் அமைச்சர் திடீர் ராஜினாமா- ராகுலுக்கு எதிராக போர்க்கொடி\nஅசாம் முதல்வர் தருண் கோகாய் மீது நம்பிக்கையில்லை: ஆளுநரிடம் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மனு\nஅஸ்ஸாம் முதல்வர் கோகாய் ராஜினாமாவை நிராகரித்தார் சோனியா\nஅஸ்ஸாமில் நெருக்கடி முற்றுகிறது.. இன்று பதவி விலகுகிறார் முதல்வர் கோகாய்\nதேர்தல் தோல்வி.. அஸ்ஸாம் முதல்வர் தருண் கோகய் நாளை ராஜினாமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntarun gogoi covid 19 assam அஸ்ஸாம் தருண் கோகாய் கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/user/18290", "date_download": "2021-03-03T00:04:45Z", "digest": "sha1:PTGSBRMRDFQDD2ONSIIN4MB6KS43O5X2", "length": 6548, "nlines": 156, "source_domain": "www.arusuvai.com", "title": "soniya | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஉறுப்பினராக இருக்கும் காலம் : 12 years 1 day\nடிவி பார்ப்பது, நெட்ல தோழீகள் கூட அரட்டை அடிப்பது.\nஉங்களுக்கு தெரிந்தால் வந்து சொல்லுங்கள்\nபஹ்ரைன் தோழீகள் பகுதி 2\nகுழந்தை எந்த வாரம் பிறக்கும்.\n8 வது மாதம் ஜலதோஷம்\nபூரி உப்பி இருக்க வழி\nவயிற்றின் உள்ள குழந்தைக்கு எடை அதிகரிக்க\nபிஸ்ஸா சாஸ் செய்து ப்ரிட்ஜ்ல்\nஎங்க வீட்டில் தீ விபத்து\n6வாரம் கர்ப்பம் எந்த பயிர் வகைகள் சாப்ட வேண்டும்.\nதோழீகள் பற்றி பேச இந்த தலைப்பு\nஹாய் நாகர்கோவில் ல சேர்ந்தவங்க யாராவது இருக்கீங்களா\nகடி ஜோக்ஸ் , சொல்ல அனைவரயும் அழைக்கிறேன்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2021-03-02T22:56:50Z", "digest": "sha1:LBC66CAAADB3PB63C2ZYKCEEXBOYNGZF", "length": 8113, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கள்ளத்தொடர்பு | Virakesari.lk", "raw_content": "\nகொரோனாவால் 7 மரணங்கள் பதிவு\nமன்னாரில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 271 ஆக அதிகரிப்பு\nநாடளாவிய ரீதியில் 140 போதைப்பொருள் சுற்றிவளைப்புகள்: பொலிஸ் ப��ச்சாளர்\nயாழில் அனைத்து வகை இரத்தத்திற்கும் தட்டுப்பாடு: குருதி கொடையாளர்கள் முன்வரவேண்டும்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பாராளுமன்ற தெரிவுக்குழுவின் பரிந்துரைகளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவேண்டும்\nகொரோனாவால் 7 மரணங்கள் பதிவு\nகண்டியின் சில பகுதிகள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிப்பு\nநைஜீரியாவில் கடத்தல்காரர்களால் கடத்தப்பட்ட சுமார் 300 மாணவிகள் விடுவிப்பு\nகுமுறத் தொடங்கியுள்ள இந்தோனேசியாவின் மவுண்ட் சினாபுங் எரிமலை\nக.பொ.த. உயர்தர மற்றும் சாதாரணதர பரீட்சை திகதியில் மாற்றம் மேற்கொள்ள நடவடிக்கை\nஉயிருக்குயிராக நேசிக்கப்பட்ட விதவைக் காதலி: காதலியை கொலை செய்து, சடலத்துடன் அறையிலிருந்த நபர்\nஇந்தியா, தமிழகத்தில் காதலியை கொலை செய்து, அவரின் சடலத்துடன் இரண்டு நாட்கள் தங்கியிருந்த நபரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத...\nகணவரின் கள்ளக் காதலால் காவு கொள்ளப்பட்ட இளம் பெண்ணின் உயிர்\nகணவரின் கள்ளத்தொடர்பு மற்றும் வரதட்சணை கொடுமை காரணமாக சென்னையை சேர்ந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை...\nகள்ளக் காதலிக்காக கர்ப்பிணி மனைவியை கொலை செய்த கணவர் உட்பட மூவருக்கு மரண தண்டனை\nபெண் ஒரு­வ­ரு­ட­னான கள்ளத் தொடர்பு கார­ண­மாக, கர்ப்­பி­ணி­யான தனது காதல் மனை­வியை கழுத்­த­றுத்துக் கொலை செய்த கணவன் உட...\nநடத்­தையில் சந்­தே­க­ம் ; காத­லியை வெட்டிக்கொன்­ற காத­லன்\nநடத்தையில் சந்தேகம் அடைந்ததால் காதலியை வெட்டிக்கொலைசெய்த சம்­­ப­வ­மொன்று தமி­ழ­க­த்தில் இடம்­பெற்­றுள்­ள­து.\nகண­வனின் தம்­பி­க்கு திரு­மண ஏற்­பாடு : மன உளைச்­சலில் மனைவி தற்­கொலை\nகண­வனின் தம்­பிக்கு திரு­மண ஏற்­பாடுகள் இடம்­பெற்­றதால் கவ­லை­ய­டைந்த மனைவி தற்­கொலை செய்து கொண்ட சம்­ப­வ­மொன்று தமி­ழ­க...\nகள்ளகாதலுக்காக மாமியாரை கொன்ற மருமகள்\nதனது கள்ளகாதலுக்கு இடையூர் விளைவித்த மாமியரை தலையணை கொண்டு அமிழ்த்தி கொலை செய்த சம்பவமொன்று இந்தியாவில் பதிவாகியுள்ளது.\nமன்னாரில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 271 ஆக அதிகரிப்பு\nநாடளாவிய ரீதியில் 140 போதைப்பொருள் சுற்றிவளைப்புகள்: பொலிஸ் பேச்சாளர்\nயாழில் அனைத்து வகை இரத்தத்திற்கும் தட்டுப்பாடு: குருதி கொடையாளர்கள் முன்வரவேண்டும்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பாராளுமன்ற தெரிவுக்குழுவின் பரிந்துரைகளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவேண்டும்\nகொவிட் சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்ய தீர்மானம்: மேலும் 6 இடங்கள் தொடர்பில் அரசாங்கம் அவதானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/93982/Dhanush-starrer-Naanea-Varuven-shoot-to-go-on-floors-from-May", "date_download": "2021-03-02T23:59:30Z", "digest": "sha1:TW6XAYTUAX6OQZBJOH5JE5ES3WAAVO3Z", "length": 9238, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தனுஷ் நடிக்கும் \"நானே வருவேன்\" : மே மாதம் முதல் படப்பிடிப்பு! | Dhanush starrer Naanea Varuven shoot to go on floors from May | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nதனுஷ் நடிக்கும் \"நானே வருவேன்\" : மே மாதம் முதல் படப்பிடிப்பு\nஇயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கும் \"நானே வருவேன்\" திரைப்படத்தின் படப்பிடிப்பு மே மாதம் முதல் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nகலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜனவரி 13 ஆம் தேதி வெளியானது. செல்வராகவன் - தனுஷ் சகோதரர்கள் இருவரும் \"மயக்கம் என்ன\" படத்திற்கு அடுத்து சுமார் பத்து ஆண்டுகளுக்கு பிறகு இந்த படத்தில் இணைந்துள்ளனர். தனுஷ் - செல்வராகவன் கூட்டணியில் உருவான ‘துள்ளுவதோ இளமை’, ‘காதல் கொண்டேன்’, ‘புதுப்பேட்டை’, ‘மயக்கம் என்ன’ ஆகிய படங்கள் மாபெரும் வெற்றிபெற்றன. இதையடுத்து இவர்கள் கூட்டணி படத்துக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உருவானது.\nஆக்‌ஷன் த்ரில்லர் ஜானரில் உருவாகும் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக இரண்டு கதாநாயகிகள் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. அதில் ஒரு கதாநாயகியாக நடிகை தமன்னா நடிக்கவுள்ளதாகவும் சமீபத்தில் தகவல் வெளியானது. இப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் ஒரு பாடலை யுவன் ஷங்கர் ராஜா கம்போஸ் செய்து முடித்திருக்கிறார்.\nஇந்தப் படத்தை அடுத்து செல்வராகவன் - தனுஷ் கூட்டணி ‘ஆயிரத்தில் ஒருவன் 2’ திரைப்படத்தில் இணைந்து பணியாற்றுகின்றனர். இந்நிலையில் ரசிகர்களால் பெரும் எதிர்பார்ப்பில் இர���க்கும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மே மாதம் தொடங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபிப்ரவரி 23ல் தொடங்குகிறது ஜேஇஇ மெயின் 2021 - விதிமுறைகள் என்னென்ன\n''பெட்ரோல், டீசல் விலை உயர்வு எனக்கும் தர்மசங்கடம்'' - நிர்மலா சீதாராமன்\n இதோ இந்த எண்ணிற்கு வாட்ஸ் அப்பில் புகார் அளிக்கலாம்\nதிமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தது - கே.எஸ்.அழகிரி\nபாஜகவுக்கு கன்னியாக்குமரி மக்களவைத் தொகுதி : அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு நிறைவு\nகலங்க வைக்கும் தேவாவின் கணீர் குரல் - மண்வாசம் வீசும் கர்ணனின் ’பண்டாரத்தி புராணம்’ பாடல்\nவன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு\nஅதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன\nஅதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்\nவன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா\nவாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபிப்ரவரி 23ல் தொடங்குகிறது ஜேஇஇ மெயின் 2021 - விதிமுறைகள் என்னென்ன\n''பெட்ரோல், டீசல் விலை உயர்வு எனக்கும் தர்மசங்கடம்'' - நிர்மலா சீதாராமன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-03-03T01:02:02Z", "digest": "sha1:KIGKAXADHLXB4FS7L47U3TMTNCONPC6K", "length": 7124, "nlines": 213, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:பாக்டீரியாக்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► எசரிக்கியா கோலை‎ (3 பக்.)\n► காடியால் குலையா கோலுயிரிகள்‎ (1 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 16 பக்கங்களில் பின்வரும் 16 பக்கங்களும் உள்ளன.\nஅதிகபடியான செல்களுக்கான பாலிமெரிக் பொருட்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 சூன் 2011, 10:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிர��்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AF%87_%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2021-03-03T01:11:14Z", "digest": "sha1:BQYQFPKG47C5UKMVZDETNA2LBF6A4KFF", "length": 9196, "nlines": 151, "source_domain": "ta.wikipedia.org", "title": "யே ஹாய் முஹப்படீன் (தொலைக்காட்சி தொடர்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "யே ஹாய் முஹப்படீன் (தொலைக்காட்சி தொடர்)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகதை - சோனாலி ஜாபர்\nதிரைக்கதை - ரீத்து கோயல்\nவசனம் - கிரிஷ் தமிஜ\n3 டிசம்பர் 2013 –\nயே ஹாய் முஹப்படீன் என்பது ஸ்டார் பிளஸ் டிவியில் ஒளிப்பாகும் இந்தி மொழித் தொலைக்காட்சி தொடர் ஆகும்.[1] இந்த தொடரை பாலாஜி டெலிபிலிம்ஸ் என்ற நிறுவன தயாரிக்கின்றது.[2] இந்த தொடர் மஞ்சு கபூரின் எழுதிய நாவலை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.\nதமிழ் பெண்ணான இஷிதாவுக்கும் பஞ்சாபி பையனான தொழில் அதிபருக்கும் இடையில் உள்ள காதலை சொல்லுகின்றது. இந்த தொடர் தமிழ், மலையாளம், கன்னடம், பெங்காலி போன்ற மொழிகளில் மறுதயாரிப்பு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nதிவ்யாங்கா திரிபாதி- Dr. இஷிதா விஸ்வநாதன் ஐயர்\nகரன் படேல் - ரமன் குமார் பல்லா\nருஹாணிக்கா தவான் - ருஹி ரமன் குமார் பல்லா\nகெளதம் அகுஐா- ஆதித்யா ரமன் குமார் பல்லா\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் யே ஹாய் முஹப்படீன் (தொலைக்காட்சி தொடர்)\nஸ்டார் பிளஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nஇந்திய காதல் தொலைக்காட்சி நாடகங்கள்\n2010ஆம் ஆண்டுகளில் இந்தியத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nஇந்திய நகைச்சுவைத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\n2010 இல் தொடங்கிய இந்தியத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\n2013 இல் நிறைவடைந்த இந்தியத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\n2013 இல் தொடங்கிய இந்தியத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 மார்ச் 2020, 16:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/17288", "date_download": "2021-03-02T23:12:48Z", "digest": "sha1:ZXNSCNEQWM547CVZHLOHAP6CE5NJQD3A", "length": 14515, "nlines": 174, "source_domain": "www.arusuvai.com", "title": "தோழிகளே உதவுங்கள் பிறந்த கொழந்தைக்கு சளி இருமல் pls urgent pls | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nதோழிகளே உதவுங்கள் பிறந்த கொழந்தைக்கு சளி இருமல் pls urgent pls\nஉங்கள் அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான் எனக்கு இப்பொழுதுதான் ஒரு பெண் கொழந்தை\nபிறந்தது.அவளுக்கு இப்போ 1 1/2 மாதம் ஆனால் 2 நாட்களாக சளி இருமல் பெரியவங்க மாதிரி\nஇருமுரா ரொம்பா கஷ்டப்பட்ரா.பால் குடிக்க முடியல அவ்லோ சளீ மருந்து குடுத்தும் கொறையல\nஉங்களுக்கு தெரிந்த கைவைத்தியம் இருந்தா சொல்லுங்க அவ பாக்கவே கஷ்டமா இருக்கு pls pls\nஉங்களுக்கு சளி இருந்தா முதலில் அதை குணபடுத்துங்க, என்னா உங்களுக்கு சளி இருந்தா குழந்தைக்கும் சளிபிடிக்க வாய்ப்பு அதிகம். பெரியவங்க சும்மாவா சொன்னாங்க வாயகட்டி, வயித்தகட்டி பெத்தோம்னு. நீங்க எதசாப்பிட்டாலும் கொஞ்சம் சுடா சாப்பிடுங்க.தண்ணிரில் ரொம்ப நேரம் கை வைக்காதீங்க.\nகுழந்தைக்கு தேங்காய் எண்ணை சுடுபன்னி, சிறிது கற்பூரம் போட்டு , மார்பு, அக்குல், என்று அடிக்கடி தடவவும். நீங்களும் தடவிக்கலாம், நெற்றி,காது பின்புறம், கழுத்து பின்புறம், தடவிக்கவும்.\nநானும் இதேபோல் அவஸ்தைபட்டிருகேன், எனக்கு சொன்னதை உங்களுக்கு சொல்கிறேன்.\nதண்ணிரில் அதிகநேரம் நிற்கவேண்டாம்.கவலை படாதீங்க, சீக்கிரம் சரியாயிடும்.\nநீங்க கொஞ்சம் தேங்காய் எண்ணெயில் சின்ன வெங்காயம், சிறிது மஞ்சள் தூள் சேர்த்து சூடாக்கி கொஞ்சம் இளம்சூட்டில் பாப்பாவின் நெஞ்சில்,முதுகு பக்கத்தில் தடவி விடுங்க. என் குழந்தைக்கு என் பாட்டி இப்படிதான் செய்தாங்க. கவலை வேண்டாம். பாப்பாவுக்கு சீக்கிரம் சரியாகிவிடும்\nசின்ன கொழந்தை குரது நால\nசின்ன கொழந்தை குரது நால docter யை பாருக அது தான் நால்லது\nஉங்களிடம் cologne இருந்தால் அதில் டால்கம் பவுடர் மிக்ஸ் செய்து குழந்தையின் மார்பு, விலா பகுதிகளில் தேய்த்து விட்டு விடுங்கள் தொடர்ந்து 3 நாட்கள் இதே போல் செய்து பாருங்கள் கண்டிப்பாக சளி குறையும் இரவு தூங்கியதும் வெத்தலையில் சிறிது விக்ஸ் தடவி மெழுகுவர்த்தியில் லைட்டாக சூடு பண்ண��(குழந்தை தாங்கும் சூடு)மார்பு, இரண்டு விலா பகுதி, முதுகு பகுதியில் ஒட்டி விடுங்கள் சளி ஓரளவாவது குறையும்.சிறிது தண்ணீரில் வெத்தலை, துளசி, பூண்டு கொதிக்க விட்டு சுண்ட காய்ச்சி அரை பாலாடை அளவு சுண்டியதும் ஆற விட்டு, விருப்பபட்டால் கொஞ்சம் சர்க்கரை சேர்த்து குழந்தைக்கு கொடுங்கள்.\nஇழந்த இடத்தைப் பிடித்துக்கொள்ளலாம். இழந்த காலத்தையோ, ஒருபோதும் பிடிக்க முடியாது\nகுழந்தைகளுக்கு சிறு வயதில் சளி பிடிப்பது மிகவும் சாதாரணம். அதுவும் அவளுக்கு சின்ன அக்கா இருக்கிறாள் அவளிடமிருந்து கூட வந்திருக்கலாம். சரி விஷயத்திற்கு வரேன்....குழந்தைக்கு பால் புகட்டும் முன் சிறிது பாலை அவளின் மூக்கில் பீச்சி விடுங்கள். சிறிதளவு பால் எடுத்து அவளின் மூக்கின் மேல் தடவுங்கள். இப்படி செய்த பின்னர் பால் கொடுங்கள்....குடிப்பாள். தாய்பாலில் எல்லாமே உள்ளது....இது நான் செய்து பலன் தந்த முறை.\nஒரு சிட்டிகை கற்பூரம் எடுத்து ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணையில் குழைத்து நல்ல எண்ணெய் விளக்கில் லேசாக சூடாக்கி குழந்தையின் முதுகில் நெஞ்சில் தடவுங்கள்.\nஒரு நாள் விட்டு ஒரு நாள் அரை மிளகு ஒரு சீரகம் ஒரு துளசி இலை அரை கற்பூர வள்ளி இலை எல்லாவற்றின் சாறு பிழிந்து தாய் பாலுடன் சேர்த்து புகட்டுங்கள்.\nவீட்டில் humidfier இருந்தால் அதில் இரண்டு சொட்டு விக்ஸ் சேர்த்து ஆன் செய்து பாருங்கள். இல்லையேல் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்கவிட்டு அதில் இரண்டு சொட்டு விக்ஸ் அல்லது யுகலிப்டஸ் தைலம் சேர்த்து குழந்தை இருக்கும் அறையில் வையுங்கள்.\nஎதற்கும் நீங்கள் குழந்தை நல மருத்துவரையும் ஆலோசித்து பாருங்கள்.\nஉங்கள் முதல் குழந்தையின் வயற்று போக்கு எப்படி இருக்கு\nகேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே \nஎன் மகளுக்கு விக்கல்/எக்கல் தொந்தரவு\nகுழந்தைக்கு திருஷ்டி கழிப்பது எப்படி\nரொம்ப கஷ்டமா இருக்கு reply பண்ண mudiuma தோழிஸ்\nகுழந்தை பால் குடிக்கும்போது மார்பக காம்பில் வலி\n4 மாத‌ குழந்தைக்கு பேதி\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/nedunalvaadai-official-trailer/26379/", "date_download": "2021-03-02T23:56:42Z", "digest": "sha1:LCQGKXR5UQOR7TRKBFXBB3T2JRQZJPDF", "length": 4127, "nlines": 128, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "Nedunalvaadai Official Trailer | Vairamuthu | Selvakannan", "raw_content": "\nNext articleவிரைவில் சிம்பு வீட்டில் திருமணம் – ரசிகர்களை ஷாக்காக்கிய தகவல்.\nமாநில உருது மொழி கழகத்தை மாற்றியமைத்தது தமிழக அரசு – இஸ்லாமிய மக்கள் முதல்வருக்கு நன்றி.\nவிடாமல் முத்தம் கொடுத்து ரசிகர்களை உசுப்பேத்தும் ஆண்ட்ரியா – வைரலாகும் புகைப்படங்கள்.\nஅவரை பார்த்ததும் கொஞ்சம் Tension ஆகிட்டேன் – நடிகை சுனு லட்சுமியுடன் ஒர் பேட்டி.\n புதிய அஸ்திரத்தை கையிலெடுக்கும் ராகுல் – பரபரப்பை கிளப்பிய தகவல்.\n220 கோடி கலெக்ஷன் செய்த படத்தை ரிமேக் செய்யும் ஆர். ஜே பாலாஜி – செம மாஸ் தகவல் இதோ.\nசிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் செல்லம்மா பாடல் படைத்த சாதனை – தெறிக்கவிடும் SK ரசிகர்கள்.\nதளபதி 65 படத்தில் இணையும் சிவகார்த்திகேயன் – பட்டைய கிளப்ப போகும் புது கூட்டணி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/two-thief-arrested-cuddalore", "date_download": "2021-03-03T00:18:11Z", "digest": "sha1:6LWB3LQNR7OJDJLEDFVY3BIMCNKRKALV", "length": 15057, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "உண்டியல் உடைப்பு... முக்கியக் குற்றவாளி கைது! வீட்டை உடைத்துத் திருடியவரும் கைது! | nakkheeran", "raw_content": "\nஉண்டியல் உடைப்பு... முக்கியக் குற்றவாளி கைது வீட்டை உடைத்துத் திருடியவரும் கைது\nகரோனா ஊரடங்கு காலத்தைப் பயன்படுத்தி, கடந்த சில மாதங்களாக கடலூர் மாவட்டம் பெண்ணாடம் பகுதிகளில் 30-க்கும் மேற்பட்ட கோயில்களின் பூட்டை உடைத்து, உண்டியலில் இருந்த காணிக்கை பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.\nஇந்த உண்டியல் உடைப்புச் சம்பவங்கள் தொடர்பாக, பெண்ணாடம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி, பெண்ணாடம் சோழன் நகரைச் சேர்ந்த நாகராஜன் மகன் அகிலன்(18), ராஜேந்திரன் மகன் கதிர்(19), சீனிவாசன் மகன் கார்த்திகேயன்(25), கணேசன் மகன் கார்த்திக் (18), சக்திவேல் மகன் சதீஷ்குமார்(19) ஆகிய 5 பேரை கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்தனர்.\nஅதேசமயம் இவர்களுக்கு மூளையாகச் செயல்பட்டுவந்த அதே பகுதியைச் சேர்ந்த மகாலிங்கம் மகன் என்கிற சூரியமூர்த்தி(25) என்பவர் தலைமறைவாக இருந்துவந்தார். அதேநேரம் கடந்த சில நாட்களாக பல இடங்களில் ஆட்கள் இல்லாத சமயம் பார்த்து, வீடுகளில் புகுந்து கொள்ளையடிக்கும் சம்பவங்கள் நடைபெற்றன. அதையடுத்து கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபிநவ் உத்தரவின்பேரில் விருத்தாசலம் துணை காவல் கண்காணிப்பாளர் ராமச்சந்திரன் மேற்பார்வையில் விருத்தாசலம் உட்கோட்ட குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் குமரேசன், பெண்ணாடம் காவல் ஆய்வாளர் கிருபாலட்சுமி தலைமையிலான போலீசார் அடங்கிய சிறப்பு தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.\nஇந்த நிலையில் நேற்று பெண்ணாடம் பழைய பேருந்து நிலையம் அருகே நின்றுகொண்டிருந்த சூரியமூர்த்தியைப் பிடித்து காவல் நிலையம் கொண்டு சென்றனர். பின்னர் அவர் மீது ஏற்கனவே பதியப்பட்ட வழக்கின் அடிப்படையில் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். மேலும், இந்தச் சம்பவங்களில் சூரியமூர்த்திக்கு ஆதரவாக ஈடுபட்டுவந்த அதே பகுதியைச் சேர்ந்த பாண்டியன் மகன் சிந்தனைச் செல்வன், வேல் மகன் பாடி(எ)விஜய் ஆகிய இரண்டு பேரையும் தேடி வருகின்றனர்.\nஇதனிடையே கடலூர் தைக்கால் தோணித்துறை பகுதியில் தச்சு வேலை செய்துவந்த முருகன் என்பவர் கடந்த 28-ஆம் தேதி தனது வீட்டை பூட்டிவிட்டு சொந்த வேலையாக சிதம்பரம் அருகே உள்ள முடசல்ஓடை கிராமத்திற்குச் சென்றுள்ளார். திரும்பிவந்து பார்த்தபோது வீட்டின் கதவு திறந்துகிடந்தது. வீட்டில் இருந்த ரூ.2 லட்சம் மதிப்பிலான 6 பவுன் நகைகள் திருடு போயிருந்தது. இதுகுறித்து முருகன், கடலூர் துறைமுகம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் அடிப்படையில் கடலூர் துணை காவல் கண்காணிப்பாளர் சாந்தி தலைமையாலான போலீசார் விசாரணை நடத்தியதில், முருகனுடன் பழகிய நபர்தான் இந்தத் திருட்டில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்று தெரியவந்தது.\nஅதன் அடிப்படையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பே முருகனுடன் வேலை பார்த்துவந்த மகேஷ் என்பவர் மீது, சந்தேகம் உள்ளதாக முருகன் தெரிவித்தார். அதனடிப்படையில் தோணித்துறை பஸ் நிலையத்தில் நின்றிருந்த பச்சையாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த மகேந்திரன் மகன் மகேஷ்(32) என்பவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் மகேஷ் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. அதையடுத்து மகேஷிடம் நகைகளைப் பறிமுதல் செய்தனர்.\nகோயில் உண்டியல் திருட்டு மற்றும் வீட்டின் கதவை உடைத்துத் திருடிய நபர்களைக் கைது செய்த காவல் துறையினருக்கு, கடலூர் மாவட்ட காவல் க��்காணிப்பாளர் ஸ்ரீஅபிநவ் பாராட்டுத் தெரிவித்தார்.\nஉரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட 51 லட்சம் ரூபாய் பறிமுதல்...\nதாய் மற்றும் மகள் கொடூரமாக வெட்டிப் படுகொலை...\nவீடு புகுந்து பீரோக்களை தூக்கிச் செல்லும் 'பலே' திருடர்கள்\nஇணைபிரியா நண்பர்கள் விபத்தில் மரணம்.. சோகத்தில் கிராம மக்கள்..\nகேஸ் சிலிண்டரால் இயங்கும் 'அயன் பாக்ஸ்' அறிமுகம்\nபுத்தகப் பைகளில் ஜெ, எடப்பாடி புகைப்படங்கள் - விரைந்த தேர்தல் அதிகாரிகள்\n'பணப்பட்டுவாடா குறித்து புகார் அளிக்கலாம்' - வருமான வரித்துறை அறிவிப்பு\n'வலிமை' அப்டேட் கொடுத்த யுவன்சங்கர் ராஜா... உற்சாகமடைந்த அஜித் ரசிகர்கள்\nஅடுத்த பாடலை வெளியிட்ட கர்ணன் படக்குழு\n'நெஞ்சம் மறப்பதில்லை' படத்திற்கு மீண்டும் தடை... அதிர்ச்சியில் ரசிகர்கள்\n\"அதற்கான தேவை எனக்கு இல்லை\" - ரசிகர்களால் அதிருப்தியடைந்த ஜீத்து ஜோசப்\n எடப்பாடி பழனிசாமியிடம் ஆவேசப்பட்ட அமித்ஷா\n -ஆச்சரியப்பட வைக்கும் பின்னணித் தகவல்கள்\n“என்னை எதிர்த்தால் மீண்டும் 1989” - சசிகலா திட்டவட்டம்\n‘எனக்கு சீட்.. இல்லையென்றால் மனைவிக்கு.. அதுவும் இல்லையென்றால்..’ - எம்.எல்.ஏ. கனவில் ஒரு குடும்பம்\nபெண்களிடம் இவர்கள் ஏன் இப்படி ஒருபோதும் திருப்தி அடையாத மனிதர்கள்\nபேட்டிங் தூண்களுக்கு இணையாக ஒரு பவுலிங் தூண் - இந்திய கிரிக்கெட்டின் 'கிங்'கான் ஜாகிர்\nஅமெரிக்காவும், ரஷ்யாவும் பங்குபோட்ட அப்பம்... வடகொரியாவின் அரசியல்...\nசொந்த நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்... அதன்பின் நடந்ததுதான் மாஸ் ஸ்டீவ் ஜாப்ஸ் | வென்றோர் சொல் #32\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2021-03-02T22:53:29Z", "digest": "sha1:BJYANO4GX7K7236N7P44RQJFQADMRHWA", "length": 11550, "nlines": 84, "source_domain": "athavannews.com", "title": "கூட்டமைப்பைச் சந்திக்கிறார் இந்திய வெளிவிவகார அமைச்சர் | Athavan News", "raw_content": "\nரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதித்தது அமெரிக்கா\nகொரோனா தொற்றினால் மேலும் 07 உயிரிழப்புக்கள் பதிவு\n9 மாத குழந்தையை அடித்து துன்புறுத்திய தாயின் மனநிலை அறிக்கையை சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு\n131 ஓட்டங்களுக்குள் சுருண்டது ஆப்கானிஸ்தான் அணி – வலுவான நிலையில் சிம்பாவே\nபுதுச்சேரி முதல்வராவதற்கு ஆளுநர் தமிழ���சை ஆசைப்படுகிறார் – நாராயணசாமி\nகூட்டமைப்பைச் சந்திக்கிறார் இந்திய வெளிவிவகார அமைச்சர்\nகூட்டமைப்பைச் சந்திக்கிறார் இந்திய வெளிவிவகார அமைச்சர்\nஇலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்ஷங்கருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (வியாழக்கிழமை) நடைபெறவுள்ளது.\nகொழும்பிலுள்ள இந்திய தூதுவரின் அலுவலகத்தில் இன்று காலை இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்கவுள்ளனர்.\nஇலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது இரு நாடுகளினதும் கூட்டு முன்னேற்றம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.\nஅதன் பின்னர் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தனவை சந்தித்த அவர், அவருடன் பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடியிருந்தார். மேலும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பிலும் கலந்துகொண்டனர்.\nஅதனைத் தொடர்ந்து, அவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டார். இந்த சந்திப்பில் இரு தரப்பு விவகாரங்கள் குறித்து பேசப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதித்தது அமெரிக்கா\nஎதிர்க்கட்சி உறுப்பினர் அலெக்ஸி நவல்னியை கொலை செய்ய முயன்றதை அடுத்து ரஷ்யர்கள் மற்றும் அந்நாட்டு நிற\nகொரோனா தொற்றினால் மேலும் 07 உயிரிழப்புக்கள் பதிவு\nஇலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் 07 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளத\n9 மாத குழந்தையை அடித்து துன்புறுத்திய தாயின் மனநிலை அறிக்கையை சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு\nயாழ்ப்பாணம், நாவலடி மணியந்தோட்டத்தில் 09 மாத குழந்தையை அடித்து துன்புறுத்திய தாய் ஒருவர் கைது செய்யப\n131 ஓட்டங்களுக்குள் சுருண்டது ஆப்கானிஸ்தான் அணி – வலுவான நிலையில் சிம்பாவே\nஆப்கானிஸ்தான் மற்றும் சிம்பாவே அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதலாம் நாள் ஆட்டம் நி\nபுதுச்சேரி முதல்வராவதற்கு ஆளுநர் தமிழிசை ஆசைப்படுகிறார் – நாராயணசாமி\nபுதுச்சேரி முதல்வராவதற்கு ஆளுநர் தமிழிசை ஆசைப்படுகிறார் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி விமர்சித்துள\nதொற்று உறுதியான மேலும் 153 பேர் அடையாளம்\nநாட்டில் கொரோனா தொற்று உறுதியான மேலும் 153 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோ\nஈஸ்டர் தாக்குதல் அறிக்கையின் 65 பிரதிகள் சட்டமா அதிபரிடம் கையளிப்பு\nஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக்க விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையின் 65 பிரதிகள் சட்டமா அ\nவடக்கில் மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nவடக்கில் மேலும் 9 பேருக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதா\nகோவாக்ஸ் திட்டத்தின் முதல் தொகுதி நைஜீரியாவை சென்றடைந்தது\nஒக்ஸ்போர்டுட்- அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசியின் சுமார் நான்கு மில்லியன் டோஸின் முதல் தொகுதி நைஜீரியாவை செ\nநைஜீரியாவில் பாடசாலையிலிருந்து கடத்தப்பட்ட நூற்றுக்கணக்கான மாணவிகள் விடுவிப்பு\nவடமேற்கு நைஜீரிய மாநிலமான ஸம்பாராவில் உள்ள பாடசாலையில் இருந்து கடத்தப்பட்ட மாணவிகள் அனைவரையும் கடத்த\nகொரோனா தொற்றினால் மேலும் 07 உயிரிழப்புக்கள் பதிவு\n131 ஓட்டங்களுக்குள் சுருண்டது ஆப்கானிஸ்தான் அணி – வலுவான நிலையில் சிம்பாவே\nதொற்று உறுதியான மேலும் 153 பேர் அடையாளம்\nகோவாக்ஸ் திட்டத்தின் முதல் தொகுதி நைஜீரியாவை சென்றடைந்தது\nநைஜீரியாவில் பாடசாலையிலிருந்து கடத்தப்பட்ட நூற்றுக்கணக்கான மாணவிகள் விடுவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4/", "date_download": "2021-03-03T00:02:15Z", "digest": "sha1:MFXZZNRWNBMK3PD3IMA6HBXYQVH5VWKV", "length": 9550, "nlines": 82, "source_domain": "athavannews.com", "title": "பாடசாலைகள் திறப்பு குறித்த அறிவிப்பு வெளியானது | Athavan News", "raw_content": "\nரஷ்யா மீ��ு பொருளாதாரத் தடை விதித்தது அமெரிக்கா\nகொரோனா தொற்றினால் மேலும் 07 உயிரிழப்புக்கள் பதிவு\n9 மாத குழந்தையை அடித்து துன்புறுத்திய தாயின் மனநிலை அறிக்கையை சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு\n131 ஓட்டங்களுக்குள் சுருண்டது ஆப்கானிஸ்தான் அணி – வலுவான நிலையில் சிம்பாவே\nபுதுச்சேரி முதல்வராவதற்கு ஆளுநர் தமிழிசை ஆசைப்படுகிறார் – நாராயணசாமி\nபாடசாலைகள் திறப்பு குறித்த அறிவிப்பு வெளியானது\nபாடசாலைகள் திறப்பு குறித்த அறிவிப்பு வெளியானது\nமேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளைத் தவிர நாட்டின் அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் ஜனவரி மாதம் 11 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.\nகொழும்பில் இன்று (திங்கட்கிழமை) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.\nதரம் 1-5 வரையான மாணவர்களுக்கான கற்றல் மற்றும் கற்பித்தல் நடவடிக்கைகளே ஜனவரி மாதம் 11 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.\nஅதேபோன்று முன்பள்ளி மாணவர்களுக்கான கற்றல் மற்றும் கற்பித்தல் செயற்பாடுளும் ஜனவரி 11 ஆம் திகதி ஆரம்பமாகும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதித்தது அமெரிக்கா\nஎதிர்க்கட்சி உறுப்பினர் அலெக்ஸி நவல்னியை கொலை செய்ய முயன்றதை அடுத்து ரஷ்யர்கள் மற்றும் அந்நாட்டு நிற\nகொரோனா தொற்றினால் மேலும் 07 உயிரிழப்புக்கள் பதிவு\nஇலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் 07 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளத\n9 மாத குழந்தையை அடித்து துன்புறுத்திய தாயின் மனநிலை அறிக்கையை சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு\nயாழ்ப்பாணம், நாவலடி மணியந்தோட்டத்தில் 09 மாத குழந்தையை அடித்து துன்புறுத்திய தாய் ஒருவர் கைது செய்யப\n131 ஓட்டங்களுக்குள் சுருண்டது ஆப்கானிஸ்தான் அணி – வலுவான நிலையில் சிம்பாவே\nஆப்கானிஸ்தான் மற்றும் சிம்பாவே அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதலாம் நாள் ஆட்டம் நி\nபுதுச்சேரி முதல்வராவதற்கு ஆளுநர் தமிழிசை ஆசைப்படுகிறார் – நாராயணசாமி\nபுதுச்சேரி முதல்வராவதற்கு ஆளுநர் தமிழிசை ஆசைப்படுகிறார் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி விமர்சித்துள\nதொற்று உறுதியான மேலும் 153 பேர் அடையாளம்\nநாட்டில் கொரோனா தொற்று உறுதியான மேலும் 153 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோ\nஈஸ்டர் தாக்குதல் அறிக்கையின் 65 பிரதிகள் சட்டமா அதிபரிடம் கையளிப்பு\nஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக்க விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையின் 65 பிரதிகள் சட்டமா அ\nவடக்கில் மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nவடக்கில் மேலும் 9 பேருக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதா\nகோவாக்ஸ் திட்டத்தின் முதல் தொகுதி நைஜீரியாவை சென்றடைந்தது\nஒக்ஸ்போர்டுட்- அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசியின் சுமார் நான்கு மில்லியன் டோஸின் முதல் தொகுதி நைஜீரியாவை செ\nநைஜீரியாவில் பாடசாலையிலிருந்து கடத்தப்பட்ட நூற்றுக்கணக்கான மாணவிகள் விடுவிப்பு\nவடமேற்கு நைஜீரிய மாநிலமான ஸம்பாராவில் உள்ள பாடசாலையில் இருந்து கடத்தப்பட்ட மாணவிகள் அனைவரையும் கடத்த\nகொரோனா தொற்றினால் மேலும் 07 உயிரிழப்புக்கள் பதிவு\n131 ஓட்டங்களுக்குள் சுருண்டது ஆப்கானிஸ்தான் அணி – வலுவான நிலையில் சிம்பாவே\nதொற்று உறுதியான மேலும் 153 பேர் அடையாளம்\nகோவாக்ஸ் திட்டத்தின் முதல் தொகுதி நைஜீரியாவை சென்றடைந்தது\nநைஜீரியாவில் பாடசாலையிலிருந்து கடத்தப்பட்ட நூற்றுக்கணக்கான மாணவிகள் விடுவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-03-02T22:35:21Z", "digest": "sha1:U62Q7ELUJ23DA6RPJCTICHN4GYZQWR4U", "length": 9150, "nlines": 81, "source_domain": "athavannews.com", "title": "யாழ்.மரியன்னை பேராலயத்தில் நத்தார் விசேட பூஜை ஆராதனைகள்! | Athavan News", "raw_content": "\nரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதித்தது அமெரிக்கா\nகொரோனா தொற்றினால் மேலும் 07 உயிரிழப்புக்கள் பதிவு\n9 மாத குழந்தையை அடித்து துன்புறுத்திய தாயின் மனநிலை அறிக்கையை சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு\n131 ஓட்டங்களுக்குள் சுருண்டது ஆப்கானிஸ்தான் அணி – வலுவான நிலையில் சிம்பாவே\nபுதுச்சேரி முதல்வராவதற்கு ஆளுநர் தமிழிசை ஆசைப்படுகிறார் – நாராயணசாமி\nயாழ்.மரியன்னை பேராலயத்தில் நத்தார் விசேட பூஜை ஆராதனைகள்\nயாழ்.மரியன்னை பேராலயத்தில் நத்தார் விசேட பூஜை ஆராதனைகள்\nயாழ்.மரியன்னை பேராலயத்தில் நத்தார் விசேட பூஜை ஆராதனைகள் சிறப்பாக இடம்பெற்றது.\nநத்தார் விசேட திருப்பலி யாழ்.மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு ஜஸ்டின் ஞானப்பிரகாசத்தின் நத்தார் விசேட திருப்பலி யாழ்.மரியண்ணை ஆலயத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டது.\nமேலும், தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு மட்டுப்படுத்தப்பட்டவர்களின் பங்கு பற்றுதலோடு திருப்பலி சிறப்பாக இடம்பெற்றது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதித்தது அமெரிக்கா\nஎதிர்க்கட்சி உறுப்பினர் அலெக்ஸி நவல்னியை கொலை செய்ய முயன்றதை அடுத்து ரஷ்யர்கள் மற்றும் அந்நாட்டு நிற\nகொரோனா தொற்றினால் மேலும் 07 உயிரிழப்புக்கள் பதிவு\nஇலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் 07 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளத\n9 மாத குழந்தையை அடித்து துன்புறுத்திய தாயின் மனநிலை அறிக்கையை சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு\nயாழ்ப்பாணம், நாவலடி மணியந்தோட்டத்தில் 09 மாத குழந்தையை அடித்து துன்புறுத்திய தாய் ஒருவர் கைது செய்யப\n131 ஓட்டங்களுக்குள் சுருண்டது ஆப்கானிஸ்தான் அணி – வலுவான நிலையில் சிம்பாவே\nஆப்கானிஸ்தான் மற்றும் சிம்பாவே அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதலாம் நாள் ஆட்டம் நி\nபுதுச்சேரி முதல்வராவதற்கு ஆளுநர் தமிழிசை ஆசைப்படுகிறார் – நாராயணசாமி\nபுதுச்சேரி முதல்வராவதற்கு ஆளுநர் தமிழிசை ஆசைப்படுகிறார் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி விமர்சித்துள\nதொற்று உறுதியான மேலும் 153 பேர் அடையாளம்\nநாட்டில் கொரோனா தொற்று உறுதியான மேலும் 153 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோ\nஈஸ்டர் தாக்குதல் அறிக்கையின் 65 பிரதிகள் சட்டமா அதிபரிடம் கையளிப்பு\nஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக்க விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையின் 65 பிரதிகள் சட்டமா அ\nவடக்கில் மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nவடக்கில் மேலும் 9 பேருக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதா\nகோவாக்ஸ் திட்டத்தின் முதல் தொகுதி நைஜீரியாவை சென்றடைந���தது\nஒக்ஸ்போர்டுட்- அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசியின் சுமார் நான்கு மில்லியன் டோஸின் முதல் தொகுதி நைஜீரியாவை செ\nநைஜீரியாவில் பாடசாலையிலிருந்து கடத்தப்பட்ட நூற்றுக்கணக்கான மாணவிகள் விடுவிப்பு\nவடமேற்கு நைஜீரிய மாநிலமான ஸம்பாராவில் உள்ள பாடசாலையில் இருந்து கடத்தப்பட்ட மாணவிகள் அனைவரையும் கடத்த\nகொரோனா தொற்றினால் மேலும் 07 உயிரிழப்புக்கள் பதிவு\n131 ஓட்டங்களுக்குள் சுருண்டது ஆப்கானிஸ்தான் அணி – வலுவான நிலையில் சிம்பாவே\nதொற்று உறுதியான மேலும் 153 பேர் அடையாளம்\nகோவாக்ஸ் திட்டத்தின் முதல் தொகுதி நைஜீரியாவை சென்றடைந்தது\nநைஜீரியாவில் பாடசாலையிலிருந்து கடத்தப்பட்ட நூற்றுக்கணக்கான மாணவிகள் விடுவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2021-03-03T00:04:45Z", "digest": "sha1:C3OR5PHYWIORMQNJQGORAILAOTHHZI6P", "length": 10244, "nlines": 135, "source_domain": "athavannews.com", "title": "டெல்லியில் மறியல் போராட்டம் | Athavan News", "raw_content": "\nரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதித்தது அமெரிக்கா\nகொரோனா தொற்றினால் மேலும் 07 உயிரிழப்புக்கள் பதிவு\n9 மாத குழந்தையை அடித்து துன்புறுத்திய தாயின் மனநிலை அறிக்கையை சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு\n131 ஓட்டங்களுக்குள் சுருண்டது ஆப்கானிஸ்தான் அணி – வலுவான நிலையில் சிம்பாவே\nபுதுச்சேரி முதல்வராவதற்கு ஆளுநர் தமிழிசை ஆசைப்படுகிறார் – நாராயணசாமி\nமுடிந்தால் செய்து காட்டுங்கள் - இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனுக்கு பகிரங்க சவால் விடுத்தார் மனோ கணேசன்\nஈஸ்டர் தாக்குதல் குறித்த விசாரணை அறிக்கை மீதான விவாதத்தை நடத்த தயார் - தினேஸ் குணவர்தன\n13ஆவது திருத்தச் சட்டத்தையும் நடைமுறைப்படுத்த வேண்டும் - இரா.துரைரெத்தினம்\nவடக்கின் தீவுகளை வெளிநாடுகளுக்கு வழங்குவது குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு\nபச்சிலைப்பள்ளியின் தவிசாளர் மற்றும் உப.தவிசாளர் ஆகியோரிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு\nஇலங்கை பொறுப்புக்கூறலை உறுதிசெய்ய வேண்டும் - ஜெனீவாவில் கனடா வலியுறுத்து\nஇலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் பிரேரணைக்கு ஆதரவு - அமெரிக்கா\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் லீலாதேவியிடம் விசாரணை\nசூழ்ச்சியிலிருந்து மீள இந்த���யாவுக்குச் சந்தர்ப்பம்: ஈழத் தமிழர்களுக்குத் தீர்வு- விக்னேஸ்வரன்\nஐ.நா.வில் இலங்கை சார்பாகப் பேசுவதற்கு 18 நாடுகள் உறுதியளிப்பு- உயர் வட்டாரத் தகவல்\nமுன்னேஸ்வர ஆலய வருடாந்த மாசி மக மகோற்சவம் இன்று ஆரம்பம்\nஇயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளை நினைவுகூரும் தவக்காலம் ஆரம்பம்\nஈழத்துச் திருச்செந்தூரில் சிறப்பாக நடைபெற்றது பட்டிப்பொங்கல்\nதிருப்பதியில் புத்தாண்டு சிறப்பு தரிசனம் இரத்து\nசபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை – 5,000 பக்தர்களுக்கு அனுமதி\nTag: டெல்லியில் மறியல் போராட்டம்\nடெல்லியில் மறியல் போராட்டத்துக்கு தயாராகும் விவசாயிகள்: பொலிஸார் குவிப்பு\nடெல்லியை இணைக்கும் முக்கிய நெடுஞ்சாலைகளை மறித்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) மறியல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர். அந்தவகையில் டெல்லி- ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் இன்று மறியல் போராட்டம் நடக்க வாய்ப்பு உள்ளமையினால், நெடுஞ... More\nஇரணைத்தீவில் கொரோனா சடலங்களை அடக்கம் செய்யும் தீர்மானம் இனப்பாகுபாட்டை ஏற்படுத்தும் – ஹக்கீம்\nஇலங்கை தொடர்பான தீர்மானம் அடுத்த செவ்வாய் தாக்கல்\nகொரோனாவால் உயிரிழப்போரின் சடலங்களை கிளிநொச்சி – இரணைத்தீவில் அடக்கம் செய்ய தீர்மானம்\nகொரோனா சடலங்களை அடக்கம் செய்வதற்கான வழிகாட்டல்களை விரைவில் வெளியிடவும் – சர்வதேச மன்னிப்புச்சபை\nசெவ்விந்தியர்களின் கதியே தமிழர்களுக்கும் ஏற்படலாம்- ஐங்கரநேசன் எச்சரிக்கை\nகொரோனா தொற்றினால் மேலும் 07 உயிரிழப்புக்கள் பதிவு\n131 ஓட்டங்களுக்குள் சுருண்டது ஆப்கானிஸ்தான் அணி – வலுவான நிலையில் சிம்பாவே\nதொற்று உறுதியான மேலும் 153 பேர் அடையாளம்\nகோவாக்ஸ் திட்டத்தின் முதல் தொகுதி நைஜீரியாவை சென்றடைந்தது\nநைஜீரியாவில் பாடசாலையிலிருந்து கடத்தப்பட்ட நூற்றுக்கணக்கான மாணவிகள் விடுவிப்பு\nமாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி விவகாரங்கள் இராஜாங்க அமைச்சராக ரொஷான் ரணசிங்க கடமைகளை பொறுப்பேற்றார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/articles.asp?id=96&family=1", "date_download": "2021-03-02T23:26:28Z", "digest": "sha1:YD3C5PXYW2UNTP7BGXFAQDAVTEAGURAR", "length": 46733, "nlines": 283, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nபுதன் | 3 மார்ச் 2021 | துல்ஹஜ் 580, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:30 உதயம் 22:22\nமறைவு 18:29 மறைவு 09:40\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nஆக்கங்கள் அனைத்தும் காண | அனைத்து கருத்துக்களையும் காண\nஆக்கம் எண் (ID #) 96\nஞாயிறு, மே 24, 2015\nபம்பாயில் 36 வயது மகனுக்கு மாப்பிள்ளை தேடும் தாயார்\nதலைவர், காயல் நல மன்றம் (காவாலங்கா), கொழும்பு, இலங்கை\nஇந்த பக்கம் 4725 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (8) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஎன்ன, மேலே உள்ள தலைப்பில் ஏதோ எழுத்துப் பிழை இருப்பதாகத்தானே நீங்கள் நினைக்கிறீர்கள் அப்படி இருந்தால் அது இயற்கை செய்தி. அதற்காக ஒரு கட்டுரை பிறக்காது. நாய் மனிதனைக் கடித்தால் அது செய்தி அல்ல. மனிதன் நாயைக் கடித்தால் அதுதான் செய்தி.\nஅது வைதீகத்தில் ஊறிய பிராமணக் குடும்பம். அசல் தமிழர்களா அல்லது மலையாளத் தமிழர்களா, இல்லை தமிழ் பேசும் மலையாளிகளா என்று புரியவில்லை.\nதாய் மகளுக்கு கட்டிய தாலி என்று, அன்று எம்.ஜீ.ஆர். நாயகனாக நடித்த படம் ஒன்று வந்தது. இன்று இங்கு தாய் பத்மா அய்யர் தனது 36 வயது மகனுக்கு தாலி கட்ட மாப்பிள்ளை வேண்டும் என்று பத்திரிகையில் விளம்பரம் கொடுத்துள்ளார். மனைவி வேண்டும் என்று கேட்கவில்லை. அது பெண்பாலாகிவிடும். இங்கு இவர் ஒருபால் உறவுக்காரர். ஆகவே ஆண் கழுதைக்கு கணவணாக இன்னொரு ஆண் கழுதை தான் தேவை. பெட்டைக் கழுதை உதவாது.\nவாட்ட சாட்டமாக 5 அடி 11 அங்குலம் உயரம் இருக்கும் ஹரிஷ் அய்யர் நிச்சயமாக ஓர் ஆணழகன் தான். பார்பதற்கு ஒரு சினிமா நடிகர் போலவே இருக்கிறார். பாலிவுட்டிற்கோ இல்லை கோலிவுட்டிற்கோ போயிருக்கலாம். அவர்களுக்கு அதிர்ஷ்டம் இல்லை போலும்.\nஇவருக்கு என்ன மாதிரி மாப்பிள்ளை வேண்டுமாம் 25 வயதிற்கும் 40 வயதிற்கும் இடையில் தான் இவர் தெரிவாம். 'பாலிவுட் காரன் மாதிரி அவன் இருந்தால் நன்றாக இருக்கும்' என்று சிரித்துக்கொண்டே இவர் சொன்னார். ஆசையைப் பாருங்கள் ஆசையை.\nமாப்பிள்ளை நல்ல தொழிலில் உள்ளவராகவும், மிருகங்களை நேசிப்பவராகவும், சைவ உணவு உண்பவராகவும் இருக்க வேண்டுமாம். பால் தயிர் சாப்பிடக் கூடாது. ஜாதி முக்கியமில்லை இருந்தாலும் பிராமணர் விரும்பத்தக்கதாம். ஐயர் பிள்ளைதான் வேண்டுமென்று பாட்டி சொல்லியதால், பாட்டி சொல்லை தட்டாதே என்பதற்கு ஒப்ப அவ்வார்த்தையை சேர்த்ததாகச் சொல்லுகிறார் ஹரிஷ்.\nஇவரது தமிழ் பேச்சு அவ்வளவு சரளமாக இல்லை. ஆனால் பத்மாவின் நாவில் பிராமண வாடை அதிகம் இருந்தாலும் பேச்சு பரவாயில்லை எனலாம்.\nவிளம்பரம் ஆங்கிலப் பத்திரிகையில் மகனுக்கு Groom - மணமகன் தேவை என்றுதான் கொடுத்துள்ளார் தாய் பத்மா. அப்படியானால் முறைப்படி ஹரிஷ் மனைவியாகிறார். 25 வயது வாலிபனுக்கு 36 வயது மனைவி பொருந்துமா என்று சிந்திக்கவோ சிரிக்கவோ வேண்டாம். இவர்கள் தங்களுக்கு எல்லாம் பொருந்துவதாகவே நினைக்கிறார்கள். விளம்பரத்தில் தாயின் கணணி முகவரியும் தொலைபேசி இலக்கமும் கொடுக்கப்பட்டுள்ளது.\nஒருபால் உறவு இரு பெண்களை விட, ஒருபால் உறவு இரு ஆண்கள் சேர்ந்து குடும்பம் நடத்துவது கஷ்டமான காரியம். இவர்களது தாம்பத்தியம் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்க்கவே அருவருப்பாக இருக்கிறது. காலம் கலி காலம் என்று உங்களில் சிலர் முணுமுணுப்பது எனக்கு கேட்கிறது.\nஇது பற்றி தாய் பத்மா கூறும்போது \"அவனுக்கு வயது 36 ஆகிறது. திருமணம் வேண்டாம் நாட்டமில்லை என்றே காலத்தை ஓட்டினான். பின்புதான் அவன் எந்த திசையில் போகிறான் என்பதை அறிய முடிந்தது. அது அதிர்ச்சியைத் தந்தாலும் எதிர்காலத்தில் அவனைப் பார்க்க ஓர் துணை வேண்டுமே என்பதற்காக நான் இம்முயற்சியில் இறங்கினேன்\" என்றார் அவர்.\nதகப்பனார் மற்றும் உங்கள் உறவினர்கள் இதற்கு ஒத்துக்கொண்டார்களா என்று தாயிடம் கேட்டபோது, உறவினர்கள் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். ஆனால் எங்களுக்கு அது பற்றிக் கவலை இல்லை. தகப்பனார் ஒத்துக்கொண்டார் என்றோ ஒத்துக்கொள்ளவில்லை என்றோ சொல்ல முடியாது. அவர் எங்கள் பேச்சைக் கேட்பார். வேறு வழியில்லையே, என்றார் அவர்.\nவீடுவரை உறவு என்று இருக்கும் இந்த உறவுகள் பத்மா நினைப்பது போல் கடைசி வரை இருக்குமா என்பது சந்தேகமே. இந்தியாவிலேயே முதன் முதலாக இது போன்ற தேவைக்கு வெளியான பத்திரிகை விளம்பரம் இதுதான். மூன்று பிரபல பத்திரிகைகள் இந்த விளம்பரத்தை மறுத்தனவாம் சட்டப் பிரச்சினை வரும் என்று.\nமணப்பெண், (வேறு எந்த வார்த்தையால் ஹரிஷை அழைப்பது என்று புரியவில்லை) மகிழ்ச்சியாகவே இருக்கிறார். அவர் என்பதா இல்லை அவள் என்பதா என்று தலை சுற்றுகிறது. அவரது விளம்பரத்திற்கு ஒரே நாளில் பலர் தொடர்பு கொண்டனர்.\n\"அம்மாவின் விளம்பரத்திற்கு நிறைய பேர் பதில் தந்துள்ளார்கள். அவர்களில் அம்மா தேர்ந்தெடுத்து தரும் 'மாப்பிள்ளைகளை' நான் சந்தித்து பேசுவேன். பின்பு அம்மாவிடம் என் தெரிவைச் சொல்லுவேன்\" என்கிறார் அவர். இவரது சுயம்வரத்திற்கு எத்தனை இளவரசர்கள் வருவார்கள் என்று தெரியவில்லை.\nசென்ற மாதம் அமெரிக்காவில் இரண்டு இந்திய இளைஞர்கள் சாஸ்திர சம்பிரதாய முறைப்படி, அம்மி மிதித்து அருந்ததி பார்த்து வேதம் ஓதி திருமணம் செய்தனர். அது போன்று உங்கள் திருமணம் இருக்குமா என்று மணப்பெண்ணிடம் அதாவது ஹரிஷிடம் கேட்டபோது, அப்படியெல்லாம் இராது என்று சிரித்தபடி பதில் சொன்னார்.\nஎன் திருமணத்தில் வீண் செலவு இருக்காது. ஓர் அநாதை நிலையத்திற்கு ஒரு தொகை கொடுப்பேன் என்கிறார் ஹரிஷ். இங்கு இன்னொரு விசயத்தைக் கவனிக்க வேண்டும். மணமகள் ஹரிஷ் ஐயர் குடும்பம் வெளிப்படையாக ஒருபால் உறவு மணமகனைத் தேடுவதுபோல் வேறு எந்த குடும்பமும் ஒருபால் உறவு மணமகளைத் தேடும் வாய்ப்பு இல்லை.\nஇது பற்றி பிபிசி கூறும்போது, 'இந்தியாவில் இருக்கும் சட்டத்தின் காரணமாகவும், சமூக கட்டுப்பாடுகள் காரணமாகவும் ஒருபால் உறவினர்கள் தங்களின் பாலியல் தேர்வை பகிரங்கப்படுத்தாமல் ஒளிந்து வாழ்க்கையை நடத்த வேண்டியுள்ளது.\nபாலியல் தேர்வு குறித்து திறந்த மனதோடு பேசக் கூடிய சூழல் பெரும்பாலான இந்தியக் குடும்பங்களில் இல்லை. ஒருபால் சேர்க்கையாளர்கள் என்பது தெரியவந்தால் பலர் வீட்டை விட்டுத் துரத்தப்படுகின்றனர்.\nஐரோப்பாவின் பல நாடுகளில் ஆண் பெண் திருமணத்தில் இணையும் தம்பதியினருக்கு உள்ள உரிமைகள் ஒருபால் திருமணத்தில் ஈடுபடுவோருக்கும் சட்டரீதியாக கிடைக்கிறது. ஆனால் இந்தியாவில் உரிமைகள் ஏதும் கிடையாது. பிரச்சனைகள் அதிகம்.\nதிருமணமான ஒருவர் மனைவி உயிருடன் இருக���கும்போது வேறு ஒரு பெண்ணை கணவன் மணம்முடித்தால் அது தொடர்பில், பாதிக்கப்பட்ட பெண்கள்தான் புகார் அளிக்க முடியும் என்று சட்டம் இருக்கிறது என்றும் ஆனால் ஒருபால் உறவினர்களைப் பொறுத்தவரை இவர்கள் இயற்கைக்கு மாறாக உறவு கொள்வதாக யார் வேண்டுமானாலும் புகார் அளிக்க இயலும் என்கிறார் வழக்கறிஞர் கீதா ராமசேஷன்.\nஆனால் இயற்கைக்கு மாறாக உடல் உறவு என்ற சட்டத்தின் கீழ், நாட்டிலுள்ள ஏராளமான தம்பதியினர் குற்றம் இழைப்பவர்களே என்று சுட்டிக் காட்டுகிறார் ஹரிஷ் ஐயர். இவருடைய முயற்சிக்கு ஊடகங்களும், சமூக வலைதளங்களும் ஆதரவு அளிக்கின்றன. இருந்தும் சட்டம் இதை எப்படிப் பார்க்கப் போகிறது என்பதைப் பொறுத்தே இவரின் மண வாழ்க்கை அமையும்.'\nஇறுதியாக, இறைவன் மனிதனுக்கு எந்த உறுப்பையும் வீணாகப் படைக்கவில்லை. அதன் பயன்பாட்டு வழி முறைகளையும் வகுத்துள்ளான். உண்பதற்கு ஒரு வழியையும் கழிப்பதற்கு ஒரு வழியையும் தந்துள்ளான். மனிதன் அதனை மாற்றிச் செய்வதை புரட்சி என்று நினைத்தால் அது மடமை. மிருகம் கூட செய்யாத செயலில் ஈடுபடும் மனிதன், மிருகத்தை விடத் தாழ்ந்தவன் என்பதில் சந்தேகமே இல்லை.\n36 வயது மகனுக்கு மாப்பிள்ளை பார்க்கும் பத்மா ஐயருக்கு ஒருவேளை திருமண வயதில் ஒரு மகள் இருந்தால் அவர் இப்படி விளம்பரம் கொடுப்பாரா\nஇவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\n1. ஓவமும் குரோமோசோம்களும் இணைவதற்கில்லை ஆனால் இறைவனின் கோபம் இறங்குவதற்கு இருக்கிறது.\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.\nதவறுசெய்யாத மனிதனில்லை \"வெட்டிவளர்க்காப்படாத மரமும் நேராக வளர்வதில்லைஎன்று சாணக்கியன் ஒருசொல்உண்டு.\"\nதிருந்தி நடக்கவாய்ப்புக்கொடுக்கலாம் \"ஒரு டாக்டர் தவறு செய்தால் அது புதைக்கப்படுகிறது ஒரு நீதிபதி தவறுசெய்தால் அது மீண்டும் மீண்டும் புதைக்கப்படும்\" ஒருதாய் நீதிபதிக்குச்சமம் தாய் தன்மகனுக்கு தவறான தீர்ப்புவழங்குகிறாள் அல்லது சுயம்வரம் என்றபெயரில் விளம்பரம்தேடுகிறாள் . ஒருதம்புரா தந்தியருந்து அபஸ்வரக்கச்சேரிக்கு வழியவாசிக்கிறது.\nஐரோப்பிய நாடுகளில் பெரும்பாலும்திருமணம் செய்வதுமில்லை அப்படியேசெய்தாலும் 40வயதுக்குமேல் செய்துகொள்கிறார்கள் அல்லதுஇதுபோன்ற கலாச்சார சீரழிவில் தங்களைமாய்த்துக்கொல்கிறார்கள் அதனால் அந்தநாடுகளில் மனித இனம்மிகவேகமாக அழிந்துவந்தது அதையடுத்து இஸ்லாமியநெறிகள் ஊடுருவிப்பரவி இஸ்லாம் வளர்ந்துவருவதால் இதுபோன்றநிகழ்வுகள் தடைந்துவருகின்றன அல்ஹம்துலில்லாஹ்.\nநமதுநாட்டில் இப்போழுதுகொடிபிடிக்க ஆரம்பித்திருக்கிறது. இந்தச்செயல்களுக்கு நீதித்துறையும்,அரசும் இறையாண்மைக்கெதிராக தீர்ப்புவழங்காதிருக்கவேண்டும் .\nரோபோக்காளிணைந்து குட்டி ரோபோக்களை ஈனுமா\nஓவமும் குரோமோசோம்களும் இணைவதற்கில்லை ஆனால் இறைவனின் கோபம் இறங்குவதற்கு இருக்கிறது.\nஆதாரம் நபி கவ்ம் லூத் மண்ணைக்கவ்வியது வரலாற்றில் தடயமிருக்கிறது.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\n2. Re:..இது போல் தரப்படும் கட்டுரைகளை தவிர்ப்பது நல்லது .\nஇது போல் தரப்படும் கட்டுரைகளை தவிர்ப்பது நல்லது ,\nமிக சிறப்பான கட்டுரைகளை தரும் மதிற்பிற்குரிய ஷாஜஹான் காக்காவின் பேனா முதல் முதலாக நம் கலாச்சார முறையை பேணாமல் போனது வியப்பே\nஇம்மாதிரி கட்டுரையின் மூலம் இலவச விளம்பரத்தை மேற்கூறிய மணமகன் வீட்டார் மூலம் இவ்விணையம் வைத்திருப்பதாக கருதுகிறேன்.எந்த விதத்திலும் நமக்கோ ,நமதூருக்கோ,பயனற்ற இந்த மடலை காயல்.காம் தன் மடியில் சுமந்து வந்த அருத்தம் என்ன,வாழ்வியல் வேரையே அறுத்தொளிக்கும் இம்மாதிரி அடாவடிகளை அடக்க அகிலம் முழுவதும் ஆர்த்தெழும் ஆர்வலர்கள் ஆயிரம் பேர் இருக்கையில் நாம் இதுபோல் எழுதி தங்கள் நேரத்தையும் ,எங்களின் நேரத்தையும் வீணடிக்கும் இது போன்ற கட்டுரையும் .அதற்க்காக தரப்படும் படம்களையும் தயவாய் தவிர்ப்பது நல்லது இக்கருத்து என் தனிப்பட்ட கருத்து.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nஇதல்லாம் புதிய கதையாக தோன்றவில்லை முன்பு இது மறைமுகமாக நடந்தது தற்போது இது பகிரங்கமாக நடக்கிறது யார் ஒருவர் இயற்கைக்கு மாறாக செயல் படுகிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் பார்வையில் குற்ற வாளிகள்\nஎன்னை பொறுத்த வரை மிருகங்களுக்கு ஐந்து அறிவு என்பது தவறு ஏழுஅறிவு என்று கூட சொல்லலாம் அது தன்இனத்தை தவிர வேறு எது கூடவும் உறவு வைப்பது இல்லை யாரையும் ஏமாற்றுவது இல்லை யாருக்கும் துரோகம் இளைப்பது இல்லை அடுத்த வேலைக்கு வேண்டும் என்று உனவைகூட சேமிப்பது இல்லை இயற்கைக்கு மாறாக எந்த காரியத்தையும் செய்வது கிடையாது மனிதர்கள் அப்படியல்லமேற்கத்திய நாடுகளில் மிருகங்களை கூட விட்டு வைப்பதில்லை மிருகங்கள் மிருகமாகவே வாழ்கின்றன மனிதர்கள் சில வேலையில் மிருகமாக மாறிவிடுகிறார்கள் யார் ஒருவர் இயற்கைக்கு மாறாக செயல் படுகிறார்களோ அவர்கள் நிச்சயமாக அல்லாஹ் இடத்தில் தண்டனைக்குரியவர்கள்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\n4. குப்பை கலந்த சாக்கடைசெய்தி\nposted by: முஹம்மது ஆதம் சுல்தான்\nஇந்த செய்தியால் வாசகர்களுக்கு என்ன நன்மை.நமக்கு குறிப்பாக இஸ்லாமிய சமுதாயதிற்கு சொல்லப்படும் அறிவுரை என்ன\nவேசித்தொழிலைவிட கீழ்த்தரமாக வெறுக்கத்தக்க,வாந்தி வரக்கூடிய இந்த செய்தி நமக்கு தேவைதானா\nசற்று மாத்தி யோசிப்போமாக,இந்த சம்பவத்தையொட்டிய செய்தி வேறுவிதமாக வந்தால்,அதாவது ஓரின சேர்க்கையின் வெறித்தனத்தால் பால் நோயான \"Aids\"நோயில் பாதிக்கப்பட்டு இருவரும் ஆபத்தான நிலையில் ஆஸ்பத்தரியில் அனுமதி என்றால் அது அகம் குளிரும் செய்தி, இச்செய்கையால் மனம் ஈர்க்கப்படும் சிறு எண்ணமுடையவர்களும் திருந்த வாய்ப்புண்டு\nஆனால் இந்த கட்டுரையாளரின் செய்தியினால் அந்த எண்ணமே இல்லாதவற்கு கூட உள்மனது ஓரத்தில் ஒர் சிறிய ஆசையை எழச்செய்யுமே, புனித இஸ்லாத்தை சாராதவர்களும் அந்த மார்க்கத்தின் புண்ணிய போதனையையும் ,புனித திருமறையின் உண்மையையும் அறியாத விட்டில்பூச்சி சபலமனம் கொண்ட பாமரர்கள்\nவாழ்வின் உயரிய தத்துவத்தையும் ஒழுக்கத்தின் உன்னத வழிகாட்டியின் போதனைகள் அடங்கிய கட்டுரைகள் வந்தால் அதை வாசிப்பவர்களுக்கு நன்மை பயக்கும். இதுபோன்ற குப்பை கலந்த சாக்கடை சங்கதி செய்தியால் மனம் சங்கடம் அடைவதோடு அதை சொல்பவரின் தரம்தான் தராசில் நிறுக்கப்படும்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nஇது போன்ற கிளுகிளுப்பு விஷயங்களை/செய்திகளை கட்டுரையாக வழங்குவதில் எம்.எஸ். ஷாஜஹான் என்பவருக்கு ஓர் அலாதி பிரியம் உண்டு.\nஅப்படி இவர் அளிக்கும் கிளுகிளுப்பூட்டும் கட்டுரைகளை வெளியிடுவதில் இந்த இணையத்திற்கும் ஒரு அலாதி பிரியம் உண்டோ என சந்தேகிக்க தோன்றுகிறது.\nஏனெனில் இதற்கு முன்பொருமுறை மறைந்த சவூதி மன்னரின் அந்தரங்கம் பற்றி தொடரும் தொடரும் என்று பல கண்டனக் கருத்துக்களை மீறியும் தொடர்ந்து எழுதினார் இவர். அதை தொடராக வெளியிட இந்த இணையமும் தவறவில்லை. மாறாக, கண்டனக் கருத்துக்களில் சில வெளியிடப்படவே இல்லை.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\n6. தயவு செய்து இக்கட்டுரையை திரும்பப்பெறவும்...\nதயவு செய்து இக்கட்டுரையை உடன் திரும்பப்பெறவும்....\nவேறு எந்த ஊடகம் மூலமாகவும் வாசகர்கள் இது போன்ற செய்திகளை படிக்க நேரிட்டால் அது பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை, ஆனால் நம் காயல் வெப்சைட் வழியாக வேண்டாம்...\nஇதுபோன்ற கட்டுரைகள் நம் வலைதளத்தின் தரத்திற்கு கேடாகவும் சோதனையாகவும்தான் அமையுமே தவிர, வேறு எந்த வகையிலும் நன்மை பயக்காது...\nசில விசயங்களை \"கெடக்குது கழுதைன்னு\" சொல்லிட்டு போய்க்கிட்டே இருக்கணும்... கழுதையை புடிச்சி மோந்து பார்க்கக்கூடாது... மோந்து பார்த்தேன், என்னா நாத்தம்ன்னும் சொல்லிக்கிட்டு இருக்கப்படாது...\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nஒழுக்க விழுமங்களைச் சாய்ப்பதற்கும் குடும்ப அமைப்பைக் குலைப்பதற்கும் தீய சக்திகளெல்லாம் படாதபாடு படுகின்றன. ஆனால் இதற்கு எதிரான குரலோ மிகப் பலவீனமாகவே ஒலிக்கின்றது. ‘இதைப்போய் பேசுவானேன்’ எனச் சிலர் ஒதுங்கிக் கொள்கின்றனர்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nஎப்பேர்பட்ட கலாச்சார / இயற்கைக்கு முரணான சீரழிவாக இருந்தாலும் சரி, \" அது அவரவர் விருப்பம், உரிமை, சமத்துவம் (Equality). அதற்கு / அவர்களுக்கு ஆதரவாக இருப்பதில் தவறே இல்லை\" என்று பெரும்பாலானோர் எண்ணுமளவுக்கு சமூக சீரழிவு ஊடகங்கள் & ஆர்வலர்கள் (activist) சமுதாயத்தை மாற்றிவிட்டனர். அதன் விளைவுதான் கத்தோலிக்க நாடான அயர்லாந்தில் இன்று ஓரினச்சேர்க்கை திருமணத்தை சட்டப்பூர்வமாக்கி விட்டார்கள்.\nதவறான திசையில் பயணிக்கும் தன் பிள்ளையை நேர்வழி படுத்துவதுதான் ஒரு தாய்க்கு அழகு. பத்மா போன்றவர்கள் சமுதாயத்தின் மிகக் கெட்ட உதாரணங்கள்.\nஹரிஷ், பத்மா மற்றும் ம��ற்க்கத்திய சமூகத்தினரின் உணர்வு & உரிமைகளை விவரித்த அளவுக்கு.... மேற்க்கூறிய எண்ண சிதைவை களைந்து, நாலு சுவற்றிட்க்குள் முடங்கி போய்விட்ட இளைய தலைமுறையினரை இவ்விடயத்தில் விழிப்புணர்வூட்டி & தவறான திசைகளில் பயணிக்கும் பிள்ளைகளை இதிலிருந்து எவ்வாறு மீட்டெடுப்பது என்பதனை இக்கட்டுரையில் விரிவாக அலசாமல் போனது ஒரு ஏமாற்றமே.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2021-03-02T23:43:24Z", "digest": "sha1:ANWKR75IFAG3T56T3H3LVJ66PSR3U457", "length": 35917, "nlines": 74, "source_domain": "www.samakalam.com", "title": "புதிய கூட்டுக்கள் அல்லது தமிழ் மக்கள் பேரவையின் சிதைவு? |", "raw_content": "\nபுதிய கூட்டுக்கள் அல்லது தமிழ் மக்கள் பேரவையின் சிதைவு\nஉள்ளூராட்சி சபைத் தேர்தலின் போது ஒரு பலமான மாற்று அணியைக் கட்டியெழுப்பும் விதத்தில் சம்பந்தப்பட்ட கட்சிகளோடு உரையாடி ஓர் ஐக்கியத்தை ஏற்படுத்துவது என்று யாழ்ப்பாணத்தில் உள்ள வெகுசன அமைப்புக்கள் சில கூடிக் கதைத்தன. அரசியல் கைதிகளின் போராட்டத்தை முன்னெடுத்த அமைப்புக்களே மேற்படி சந்திப்பில் பங்கு பற்றின. தமிழ்த் தேசிய நோக்கு நிலையிலிருந்து வகுக்கப்படும் ஓர் உள்ளூராட்சிக் கொள்கையின் பிரகாரம் வேட்பாளர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று சம்பந்தப்பட்ட கட்சிகளைக் கேட்பது என்று அக்கூட்டத்தில் கதைக்கப்பட்டது. ஆனால் அவ்வாறு கட்சிகளின் மீது அழுத்தங்களைப் பிரயோகித்து ஒரு பொதுக் கொள்கையின் கீழ் அவற்றை ஒன்று திரட்டுவதற்குத் தேவையான பலம் மேற்படி பொது அமைப்புக்களிடம் உண்டா என்றும் அச் சந்திப்புக்களின் போது கேட்கப்பட்டது. அவ் அமைப்புக்களிடம் மட்டுமல்ல தமிழ் மக்கள் பேரவையிடமும் அப்படிப்பட்ட பலம் இல்லை என்பதைத்தான் அண்மை வாரங்களாக நடப்பவை நிரூபித்திருக்கின்றன.\nமேற்படி பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஓரணியாகத் திரண்டு சம்பந்தப்பட்ட கட்சிகளைச் சந்திப்பதற்கு முன்னரேயே புதிய அணித்திரட்சிகளுக்கான பேச்சு வார்த்தைகள் முடுக்கிவிடப்பட்டிருந்தன. தமிழ் மக்கள் பேரவையும் இது தொடர்பில் கூடி ஆராய்ந்தது. பேரவை ஒரு கட்சியாகச் செயற்படாது என்று தனக்குத் தரப்பட்ட வாக்குறுதியின் பிரகாரம் அது தொடர்ந்தும் ஒரு மக்கள் இயக்கமாகவே செயற்படும் என்று விக்னேஸ்வரன் உறுதியாகக் கூறிவிட்டார். எனினும் பேரவையின் ஒரு பகுதியினர் தமது மறைமுக அனுசரணையோடு ஒரு பொது எதிரணி களமிறக்கப்படுவதை ஆதரித்தார்கள். இந்த அடிப்படையில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியையும், ஈபிஆர்எல்எவ்வையும் ஒரு பொது எதிரணிக்குள் இணைப்பது என்று பேரவையில் ஒரு பகுதியினர் யோசித்திருந்தார்கள். ஆனால் விக்னேஸ்வரனின் நிலைப்பாட்டால் பேரவையானது ஒரு கட்டத்திற்கு மேல் வெளிப்படையாகவும், அரசியல் திடசித்தத்தோடும் செயற்பட முடியவில்லை. பட்டும் படாமலும் ஓடும் புளியம்பழமும் போல பின்னணியில் இருந்து ஒரு மாற்று அணியை ஆதரிப்பது. என்று சிந்திக்கப்பட்ட போதிலும் நடைமுறையில் கட்சிகளை ஒருங்கிணைத்து அவற்றிற்கிடையே எழுத்து வடிவிலான உடன்படிக்கை எதையும் உருவாக்க அவர்களால் முடியவில்லை. இதை இன்னமும் செறிவான வார்த்தைகளில் பின்வருமாறு சொல்லாம். பேரவையின் பங்காளிகளாகவுள்ள இரண்டு பிரதான கட்சிகளையும் ஒருங்கிணைத்து ஒரு மாற்று அணியாக களத்தில் இறக்கத் தேவையான அரசியல் திடசித்தமோ வெளிப்படைத் தன்மையோ அதற்கு வேண்டிய ஒரு செயற்திட்டமோ பேரவையிடம் இருக்கவில்லை.\nபேரவை ஒரு நூதனமான கலவை. தேர்தல் அரசியலில் நேரடியாக ஈடுபட விரும்பாத பிரபலஸ்தர்களையும், வெகுசன அமைப்புக்களையும் தேர்தலில் போட்டியிடும் கட்சிகளையும் சேர்த்து உருவாக்கப்பட்டதே பேரவையாகும். அது உருவாக்கப்பட்ட காலகட்டத்திலேயே ஒரு முக்கியமான கேள்வி கேட்கப்பட்டது. பேரவைக்குள் அங்கம் வகிக்கும் கட்சிகள் வௌ;வேறு அணிகளில் நின்று தேர்தலில் இறங்கும் பொழுது பேரவை எத்தகைய ஓர் முடிவை எடுக்கும் என்பதே அக் கேள்வியாகும். இரண்டு எழுக தமிழ்களின் போதும் ஒரு புதிய யாப்பிற்கான முன்மொழிவை ஓரணியில் நின்று வழங்கிய பொழுதும் மேற்படி கேள்வி பின்தள்ளப்பட்டு விட்டது. ஆனால் உள்ளூராட்சி சபைத் தேர்தல் அக்கேள்வியை குரூரமான விதத்தில் மேற்கிளப்பியுள்ளது. இக்கேள்விக்கு பொருத்தமான விடை பேரவையிடம் இல்லை என்பதைத்தான் அண்மை வார நிகழ்வுகள் காட்டுகின்றன.\nபேரவையின் பங்காளிகளாக ஓரணியில் நின்ற கட்சிகள் தேர்தலில் மூன்று திக்குகளில் நிற்கப் போகின்றன. இப்படிப் பார்த்தால் பேரவையின் அரசியற்கட்சித் தளம் எனப்படுவது சிதறப்போகிறது. வெகுசன அமைப்புக்களின் தளமும் சில சமயம் கட்சிகளைச் சார்ந்து உடையுமோ தெரியவில்லை. எனவே கூட்டிக்கழித்துப் பார்த்தால் உள்ளூராட்சி சபைத் தேர்தலானது பேரவைக்கும் சோதனைதான். மாற்று அணிக்கும் சோதனைதான். தமிழரசுக்கட்சிக்கும் சோதனை தான். அதன் பங்காளிகளுக்கும் சோதனைதான். மகிந்தவுக்கும் சோதனைதான். மைத்திரிக்கும் சோதனைதான். ஒரு கிராமமட்டத் தேர்தல் நாட்டில் உள்ள பெரும்பாலான கட்சிகளுக்கு சோதனையாக வந்திருக்கிறது.\nபேரவையின் அனுசரணையின் கீழ் ஈபிஆர்எல்வுடன் இணைவதற்கு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தயாராகக் காணப்பட்டது. ஆனால் ஆனந்தசங்கரியுடன் இணைவதற்கு அவர்கள் தொடக்கத்திலிருந்தே தயாராக இல்லை. இந்த சர்ச்சைகளுக்குள் ஆனந்தசங்கரி நுழைந்தமை ஒரு சடுதியான தோற்றப்பாடு அல்ல. ஒரு மாற்று அணியைக் கட்டியெழுப்பும் பொழுது குறிப்பாக அதன் தேர்தல் உத்தியாக ஒரு பலமான அணியைக் கட்டியெழுப்புவதென்றால் ஏற்கெனவே பிரசித்தமான ஒரு சின்னத்தை முன்னிறுத்தினால் என்ன என்று பல மாதங்களுக்கு முன்னரே சிந்திக்கப்பட்டது. ஆனந்த சங்கரியும் அநேகமாக எல்லாக் கட்சிகளுக்கும் அழைப்பை விடுத்து உரையாடியிருக்கிறார். ஆனால் இவ்வுரையாடல்களில் பெரும்பாலானவை திருப்பகரமான தீர்மானங்களின்றி முடிவடைந்தன. தமிழ்த்தேசிய நோக்கு நிலையிலிருந்து சில அடிப்படையான விவகாரங்களில் சங்கரியார் விட்டுக்கொடுப்பின்றிக் காணப்பட்டார். வடக்கு – கிழக்கை இணைப்பது இப்போதைக்கு யதார்த்தமற்றது என்றும் இந்தியாவின் பாணியிலான ஒரு தீர்வையே இப்போதைக்கு ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றும் அவர் தொடர்;ச்சியாக கூறி வந்தார். ஏனைய கட்சிகளை தன்னோடு வந்து இணையுமாறு அவர் அழைப்பு விடுத்தார்;. ஆனால் தனது சின்னத்தை விட்டுக்கொடுக்க அவர் தொடக்கத்தில் தயாராக இருக்கவில்லை.\nஆனால் அண்மை வாரங்களாக இடம்பெற்ற சந்திப்புக்களின் போது அவருடைய நிலைப்பாடுகளில் தளர்வு தெரிந்தது. ஒரு கட்டத்தில் கட்சியின் பொலிற்பீரோவொன்றை உருவாக்கி எல்லாக் கட்சிகளின் இவ்விரண்டு பிரதிநிதிகளை அதில் இணைப்பதன் மூலம் பொலிற்பீரோவின் அதிகாரத்தை ஏனைய கட்சிகளுக்கு வழங்க அவர் ஒப்புக்கொண்டார். குறிப்பாக கஜேந்திரகுமார் அவரோடு சேரமாட்டார் என்பது துலக்கமாகத் தெரியத் தொடங்க சங்கரியார் மேலும் நெகிழத் தொடங்கினார். கஜேந்திரகுமாரின் எதிர்ப்பு ஒரு விதத்தில் சங்கரியாருடனான சுரேஸ் பிரேமச்சந்திரனின் பேரத்தை அதிகப்படுத்த உதவியிருக்கிறது.\nஇக் கூட்டை ஆதரிப்போர் ஒரு விளக்கத்தைக் கூறுகிறார்கள். காகத்தின் கூட்டில் தான் குயில்கள் முட்டையிடுகின்றன என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றார்கள். இப்போதைய உடனடித் தேவை தமிழரசுக் கட்சியையும், அதன் பங்களிப்போடு முன்வைக்கப்பட்டிருக்கும் இடைக்கால அறிக்கையையும் ஒரு சேர எதிர்ப்பதுதான். இப் பொது இலக்கை முன் வைத்து தற்காலிக அல்லது தந்திரோபாயக் கூட்டுக்களை வைத்துக் கொள்வதில் தவறில்லை என்றும் அவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். கூட்டமைப்பு என்ற ஒரு மாயையான ஐக்கியத்திற்கு எதிராக உதயசூரியனின் கீழான ஒரு பலமான கூட்டை உருவாக்க வேண்டும் என்றும் அவர்கள் வாதிடுகிறார்கள்.\nசுரேஸ் பிரேமச்சந்திரனைப் பொறுத்தவரை கடந்த எட்டு ஆண்டுகளில் அவருடைய கட்சி தேய்ந்து கொண்டே போகிறது. அவரால் அரசியலுக்குக் கொண்டுவரப்பட்ட பலரையும் தமிழரசுக்கட்சி அபகரித்து விட்டது. தமிழரசுக் கட்சியின் ஏகபோகத்திற்கு கீழ் அதிகம் அவமானப்பட்டவர் அவர். கஜேந்திரகுமார் ஏழு ஆண்டுகளுக்கு முன் கூட்டமைப்பை விட்டு வெளியே வந்து விட்டார். ஆனால் அதற்குப் பின்னரும் அவமதிப்புக்கள், புறக்கணிப்புக்களோடு கூட்டமைப்பிற்குள் சுரேஸ் நின்றுபிடித்தார். இப்பொழுது அவர் வெளியேறி விட்டார். வெளியேறிய பின் தன்னுடைய பலத்தை நிரூபிக்க வேண்டிய தேவை அவருக்குண்டு. இது காரணமாக வெல்லக்கூடிய ஒரு கூட்டு என்று அவர் கருதும் ஒரு கூட்டிற்குள் அவர் தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறார்.\nஆனால் கஜேந்திரகுமார் ஆனந்த சங்கரியை ஏற்றுக்கொள்ளவில்லை. தமிழரசுக்கட்சியை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக இன்னுமொரு பிழையான கூட்டை உருவாக்க முடியாது என்று அவர் நம்புகிறார். சங்கரியாரின் விடயத்தில் சுரேஸ் எடுக்கும் ரிஸ்க்கை தான் எடுக்கப் போவதில்லை என்று அவர் கூறுகிறார். தந்திரோபாயக் கூட்டுக்களில் அவர் நாட்டமின்றிக் காணப்படுகிறார். பேரவை முன்பு யோசித்த ஒரு கூட்டிற்குள் சுரேசுடன் இணைந்து செயற்பட அவர் தயாராகக் காணப்பட்டார். பேரவையின் பங்காளிகள் பகை நிலைக்குச் செல்லக் கூடிய வாய்ப்புக்களைத் தவிர்ப்பதற்காக சில நலன்விரும்பிகளும் பேரவை உறுப்பினர்களும் இவ்விரு கட்சித் தலைவர்களை ஒரு சந்திப்பிற்குள் கொண்டு வந்தார்கள். பேரவையின் அனுசரணையுடன் சுரேஸோடு ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு வர கஜன் தயாராகக் காணப்பட்டார். ஆனால் தேர்தல் அறிவிப்பு வெளியாகியிருந்த ஒரு பின்னணிக்குள் புதிய கூட்டிற்கு புதிய சின்னத்தைப் பெறுவதில் சட்டத் தடைகள் ஏற்பட்டன. அப்பொழுது ஒன்றில் தனது கட்சிச் சின்னத்தின் கீழ் அல்லது ஈபிஆர்எல்எவ் இன் கட்சிச் சின்னத்தின் கீழ் போட்டியிடுவதற்கு மக்கள் முன்னணி தயாராகக் காணப்பட்டது. ஓர் ஜக்கிய முன்னணிக்காக ஈபிஆர்எல்எவ் இன் கட்சிச் சின்னத்தின் கீழ் போட்டியிடுவதற்கு மக்கள் முன்னணி தயாராகக் காணப்பட்டது. ஆனால் தனது சொந்தச் சின்னத்தின் கீழ் போட்டியிடுவதற்கு ஈபிஆர்எல்எவ் தயாராக இருக்கவில்லை. சைக்கிள் சின்னத்தின் கீழ் போட்டியிடவும் அவர்கள் தாயரில்லை. வெற்றியை உறுதிப்படுத்தும் ஒரு பிரசித்தமான சின்னத்தையே அக்கட்சி நாடியது.\nகுறிப்பாக அக்கட்சியின் வவுனியா வட்டாரங்கள் உதயசூரியனின் கீழ் ஒரு பலமாக எதிர்ப்பைக் காட்டலாம் என்று நம்பிக்கையோடு காணப்படுகின்றன. ஆனந்தசங்கரியை தொடர்ச்சியாகச் சந்தித்து அவருடைய நிலைப்பாடுகளில் தளர்வுகளை ஏற்படுத்தியதும் மேற்படி வவுனியா வட்டாரங்கள்தான். அத்துடன் கிழக்கு வட்டாரங்களிலு���் உதயசூரியனின் கீழ் போட்டியிடுவதற்கே வரவேற்பு அதிகமிருக்கிறது. கூட்டமைப்பிலிருந்து அவமதிப்புக்களோடு வெளியேறிய சுரேஸ் வெற்றியை ஆகக் கூடியபட்சம் உறுதிப்படுத்த விளைகிறார். ஒரு பொதுச் சின்னத்தின் விடயத்தில் அவரது கட்சியின் கிழக்கு வட்டாரங்களும், வவுனியா வட்டாரங்களும் உதயசூரியனை நோக்கியே அவரைத் தள்ளுகின்றன. எனவே அவர் அச்சின்னத்தின் கீழ் ஒரு கூட்டிற்குள் போயிருக்கிறார்.\nபேரவைக்குள் ஓரணியில் நின்ற பங்காளிக் கட்சிகள் இரு வேறு கூட்டிற்குள் சென்று விட்டன. தொடக்ககாலப் பேச்சுவார்த்தைகளில் போட்டித்தவிப்பு, தொகுதிப் பங்கீடு தொடர்பாகவும் சிந்திக்கப்பட்டது. ஆனால் இப்பொழுது முன்னாள் நண்பர்களுக்கிடையே பகைதவிர்ப்பு ஒன்று தேவையா என்ற கேள்வி மேலெழந்து வருகிறது. ஏனெனில் இரு தரப்பினராலும் வெளிப்படுத்தப்படும் கருத்துக்கள் பரஸ்பரம் ஆளையாள் தாக்கும் ஒரு நிலமையை நோக்கியே செல்கின்றன. இது விடயத்தில் தனது முன்னாள் பங்காளிகளை பகை தவிர்ப்பிற்குப் போகுமாறு கேட்க பேரவையால் முடியுமா என்ற கேள்வி மேலெழந்து வருகிறது. ஏனெனில் இரு தரப்பினராலும் வெளிப்படுத்தப்படும் கருத்துக்கள் பரஸ்பரம் ஆளையாள் தாக்கும் ஒரு நிலமையை நோக்கியே செல்கின்றன. இது விடயத்தில் தனது முன்னாள் பங்காளிகளை பகை தவிர்ப்பிற்குப் போகுமாறு கேட்க பேரவையால் முடியுமா என்ற கேள்வி இங்கு முக்கியமானது. இக் கேள்வியை மேலும் ஆழமாகப் பின்வருமாறு கேட்கலாம். தனது முன்னாள் பங்காளிகளை ஒரு மாற்று அணியின் நன்மை கருதி குறைந்தபட்சம் பகை தவிர்ப்பிற்குப் போகுமாறு வற்புறுத்தும் பலம் பேரவைக்கு உண்டா என்ற கேள்வி இங்கு முக்கியமானது. இக் கேள்வியை மேலும் ஆழமாகப் பின்வருமாறு கேட்கலாம். தனது முன்னாள் பங்காளிகளை ஒரு மாற்று அணியின் நன்மை கருதி குறைந்தபட்சம் பகை தவிர்ப்பிற்குப் போகுமாறு வற்புறுத்தும் பலம் பேரவைக்கு உண்டா\nபேரவை உருவாக்கப்பட்ட பொழுது பெரிய எதிர்பார்ப்புக்கள் தோன்றின. அப்பொழுது யாழ்ப்பாணத்தில் உள்ள ஓர் அரங்கச் செயற்பாட்டாளர் என்னிடம் பின்வருமாறு கூறினார். ‘இது ஓர் உயர்குழாத்து அரசியல். ஆனால் தமிழ் மக்களுக்குத் தேவையாக இருப்பது அடிமட்ட வெகுசன இயக்கம் ஒன்றுதான். ஆட்சி மாற்றத்தின் பின் அப்படியொரு வெகுசன இயக்கத்தை உருவாக்கக் கிடைத்த வெளியை பேரவை ‘ஹை ஜாக்ஷ பண்ணிவிட்டது. இது உண்மையான ஒரு மக்கள் இயக்கம் உருவாகுவதை ஒத்தி வைத்திருக்கிறது என்று’. பேரவை அதிகபட்சம் ஒரு பிரமுகர் இயக்கம்தான். அதில் வெகுசன அமைப்புக்களின் பிரதிநிதிகள் உண்டு என்ற போதிலும் அதன் முடிவெடுக்கும் உயர்பீடமானது கூடுதலான பட்சம் பிரமுகர்களையே கொண்டது. குறிப்பாக அது விக்னேஸ்வரனைச் சுற்றிக் கட்டப்பட்ட ஓர் அமைப்பு. மாகாண சபையின் பதவிக்காலம் முடியும் வரையிலும் விக்னேஸ்வரன் வெளிப்படையான கிளர்ச்சிகள் எதிலும் ஈடுபட மாட்டார். அதற்குப் பின்னரும் அவர் ஈடுபடுவாரா என்று எதிர்வு கூறுவது கடினம். எனவே மாகாணசபையின் ஆயுட்காலம் முடியும் வரையிலும் மாற்று அணிக்குரிய ஒரு கோட்பாட்டுத் தளத்தை அவர் பகிரங்கமாக ஆதரிப்பார். ஆனால் செயற்தளத்திற்குப் போக மாட்டார். அவரைச் சுற்றிக் கட்டப்பட்டிருக்கும் பேரவையும் அப்படி ஒரு செயற்தளத்திற்குப் போவதென்றால் விக்னேஸ்வரனை உதறவேண்டியிருக்கும். அது அவர்களால் முடியுமா\nஆயுத மோதல்கள் முடிவிற்கு வந்தபின் தமிழ்ப் பகுதிகளில் குரலற்ற மக்களின் குரலைவ ஒலிப்பதற்கு பெரும்பாலானவர்கள் அஞ்சினார்கள். அந்நாட்களில் மிகச்சிலரே துணிந்து குரல் கொடுத்தார்கள். பிரமுகர்களாக இருப்பவர்கள் அவ்வாறு குரல் கொடுப்பது ஒப்பீட்டளவில் பாதுகாப்பாக காணப்பட்டது. அவர்களுடைய பிரபல்யமும் பதவி நிலையும் சமூக அந்தஸ்தும் அவர்களைப் பாதுகாத்தன. இவ்வாறு ஒரு பிரமுக அமைப்பாக உருவாக்கப்பட்டதே தமிழ் சிவில் சமூக அமையமாகும். ஆனால் அக்காலகட்டத்தில் அதற்கு ஒரு தேவையிருந்தது. அதற்கொரு மகத்துவம் இருந்தது. அதன் பின் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தபொழுது அந்த அமைப்பு தன்னை அடுத்த கட்டத்திற்குப் உருமாற்ற வேண்டியிருந்தது. அப்படியொரு வேளையில்தான் தமிழ் மக்கள் பேரவை தோற்றம் பெற்றது. அதுவும் ஒரு காலகட்டத்தின் தேவைதான். அதற்கும் ஓர் உன்னதமான பங்களிப்பு உண்டு. 2009 மேக்குப் பின் தமிழ்த்தேசிய நெருப்பை அணைய விடாது பாதுகாப்பதில் மேற்படி இரு அமைப்புக்களும் அதிகபட்ச பங்களிப்பை நல்கின.\nஆனால் இப்பொழுது உள்ளூராட்சி சபைத் தேர்தலானது பேரவையின் வரையறைகளை உணர்த்தியிருக்கிறது. கட்சிகளின் மீதும் அரசியல்வாதிகளின் மீதும் பயன் பொருத்தமான அழுத்தங்களைப் பிரயோகிக்கக் கூடிய ஓர் அமைப்பாக அது இல்லை. அது அதிக பட்சம் அபிப்பிராயங்களைக் கூறும் ஓர் அமைப்புத்தான். அபிப்பிராயங்களை உருவாக்கும் ஓர் அமைப்பு அல்ல. பொதுசன அபிப்பிராயத்தை உருவாக்குவதென்றால் தனது அரசியல் இலக்குகளை முன்வைத்து செயற்படத் தயாராக இருக்க வேண்டும். அந்த வழியில் அர்ப்பணிப்புகளுக்கும் தயாராக இருக்க வேண்டும். அதிகபட்சம் அரச ஊழியர்களைக் கொண்டிருக்கும் ஒரு பிரமுகர் மைய அமைப்பினால் அவ்வாறெல்லாம் செய்ய முடியாது. அடிமட்ட மக்களை ஒன்று திரட்டி கீழிருந்து மேல்நோக்கி மக்கள் அதிகாரத்தை ஸ்தாபிக்கவல்ல ஒரு வெகுசன இயக்கம்தான் கட்சிகளின் மீதும், கட்சித் தலைவர்களின் மீதும் அழுத்தங்களைப் பிரயோகிக்கலாம். எனவே உள்ளூராட்சி சபைத் தேர்தல் அறிவிப்பானது தமிழ் மக்களுக்கு ஒரு விடயத்தை தெளிவாக உணர்த்தியிருக்கிறது. பிரமுகர் மைய அமைப்புக்களைக் கடந்து சென்று மக்கள் மைய அமைப்புக்களைக் கட்டியெழுப்பினால்தான் தமிழ்த்தேசிய அரசியலை அதன் அடுத்தடுத்த கட்டங்களுக்கு எடுத்துச் செல்லலாம் என்பதே அது. அரசியல் கைதிகளின் போராட்டம், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான போராட்டம், காணிகளை மீட்பதற்கான போராட்டம் போன்ற எல்லாப் போராட்டங்களும் அவற்றின் அடுத்த கட்ட வளர்ச்சியைப் பெறுவதற்கும் அதுதான் ஒரே வழி.\nகொரோனா வைரஸ் அபாயத்திலிருந்து விலகல்\nஜெனிவா அரசியல் குற்றம்சாட்டுக்களால் பயனுண்டா\nஐநா தீர்மானத்தின் ஸீரோ வரைபு\nஒரு பலமான கூட்டணிக்கான காலம்\nபத்து ஆண்டுகள் கடந்தன இன்று…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D_1991.04.13", "date_download": "2021-03-02T22:23:06Z", "digest": "sha1:JHM7O5SMV6GMC5HQSFNQRZ55QRFMOHXM", "length": 3020, "nlines": 31, "source_domain": "www.noolaham.org", "title": "\"ஈழநாதம் 1991.04.13\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - நூலகம்", "raw_content": "\n\"ஈழநாதம் 1991.04.13\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவா��ல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஈழநாதம் 1991.04.13 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nநூலகம்:313 ‎ (← இணைப்புக்கள்)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2018/02/03185147/1143890/Visiri-Movie-Review.vpf", "date_download": "2021-03-03T00:07:05Z", "digest": "sha1:NZLQUFPJ3T7FZKOZM2UL6J2OOXJS2JUS", "length": 11111, "nlines": 95, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Visiri Movie Review || விசிறி", "raw_content": "\nதமிழக பட்ஜெட் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபதிவு: பிப்ரவரி 03, 2018 18:51\nமாற்றம்: பிப்ரவரி 04, 2018 10:30\nஇசை தன்ராஜ் மாணிக்கம், நவீன் ஷங்கர், சேகர் சபரிநாத்\nதீவிரமான தல ரசிகர் ராம் சரவணா. அதேபோல் தளபதி ரசிகர் ராஜ் சூர்யா. இருவருக்கும் இடையே சமூக வலைதளத்தில் அடிக்கடி சண்டை நடக்கிறது. இதை தன் நண்பர்களுடன் பகிர்கிறார் ராம் சரவணா. ஆனால் நண்பர்களோ, நாங்கள் எல்லாம் பேஸ்புக்கில் பெண்களை கரெக்ட் செய்கிறோம். நீ சண்டை போட்டுகிட்டு இருக்கிற என்று அவரை கிண்டல் செய்கிறார்கள்.\nஇதையடுத்து, தானும் ஒரு பெண்ணை காதலிப்பேன் என்ற சவால் விடுகிறார் ராம் சரவணா. ஒரு நாள் நாயகி ரெமோனா ஸ்டெபனி பார்த்து காதல் வயப்படுகிறார். முதலில் ராம் சரவணாவின் காதலை மறுக்கும் ரெமோனா பின்னர் காதலை ஏற்றுக் கொள்கிறார். ரெமோனா விஜய் ரசிகை என்பதால், தானும் விஜய் ரசிகர் என்று பொய் சொல்லி காதலித்து வருகிறார் ராம் சரவணா.\nஇந்நிலையில், மதுரையில் இருந்து சென்னைக்கு வருகிறார் ராஜ் சூர்யா. இவரை நேரில் பார்க்கும் ராம் சரவணா அவரிடம் சண்டைபோடுகிறார். இருவரும் சண்டைப்போடும் காட்சி பேஸ்புக்கில் வெளியாகிறது. இதை கண்டு மிகவும் வருத்தமடைகிறார் ரெமோனா ஸ்டெபனி. மேலும் இவர்களின் சண்டை போலீஸ் ஸ்டேஷன் வரை செல்கிறது.\nஇதையடுத்து ராஜ் சூர்யாவின் தங்கை தான் ரெமோனா என்பதும் ராம் சரவணாவுக்கு தெரிய வருகிறது. இருந்தாலும் எனக்கு தல தான் முக்கியம் என காதலை விட்டுக் கொடுக்கிறார் ராம் சரவணா. அதேநேரத்தில் விஜய் ரசிகர் என்று பொய் சொல்லி தன்னை காதலித்து ஏமாற்றியதாக கூறி ரெமோனாவும் ராம் சரவணாவை வெறுக்கிறாள்.\nகடை��ியில் ராம் சரவணா - ரெமோனா ஒன்று சேர்ந்தார்களா தல - தளபதி என அடித்துக் கொண்டிருந்த ராம் சரவணா - ராஜ் சூர்யா இணைந்தார்களா தல - தளபதி என அடித்துக் கொண்டிருந்த ராம் சரவணா - ராஜ் சூர்யா இணைந்தார்களா\nராம் சரவணா, ராஜ் சூர்யா என இருவரும் தல - தளபதி ரசிகர்களாக போட்டி போட்டு தங்களது நடிப்பை வெளிப்படுத்தியிருக்கின்றனர். சொல்லப்போனால் தல, தளபதி ரசிகர்களாகவே வாழ்ந்திருக்கின்றனர். இருவருக்கும் இடையேயான மோதலிலும் சரி, சண்டைக் காட்சியிலும் சரி சம அளவிலான விசிறிகளாகவே வந்து ரசிக்க வைத்திருக்கின்றனர். விஜய் ரசிகையாக ரெமோனா கலக்கியிருக்கிறார். நாயகர்களின் பெற்றோர்களாக வருபவர்களும் கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக பதிவு செய்திருக்கின்றனர்.\nவிஜய், அஜித் என இருவரும் நண்பர்களாக இருக்கும் பட்சத்தில், அவர்களது ரசிகர்கள் அடிதடி, சண்டை என பிரச்சனை கிளப்பி வருகின்றனர். இருவரது ரசிகர்களும் இணைந்தால் எவ்வுளவு நல்லது செய்ய முடியும் என்பதை இந்த படத்தின் மூலம் காட்சிப்படுத்தியிருக்கும் இயக்குநர் வெற்றி மகாலிங்கத்துக்கு வாழ்த்துக்கள். ஆக்‌ஷன், காமெடி, காதல் என அனைத்தும் ஒருசேர கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார். ரசிகர்களுக்கான, இளைஞர்களுக்கான படமாக இதை உருவாக்கி இருக்கிறார்.\nதன்ராஜ் மாணிக்கம், நவீன் ஷங்கர், சேகர் சபரிநாத் இசை படத்திற்கு வலு சேர்த்திருக்கிறது. விஜய் கிரணின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறது.\nமொத்தத்தில் `விசிறி' ரசிகர்களின் கொண்டாட்டம்.\nஅதிமுக - தேமுதிக இடையே இன்று மாலை மீண்டும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.608 குறைந்தது\nதிமுக வேட்பாளர்கள் நேர்காணல் தொடங்கியது\nசிறுவனை காப்பாற்ற போராடும் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி - தி மார்க்ஸ்மேன் விமர்சனம்\nகவர்ச்சி அழகியிடம் ஏமாறும் நண்பர்கள் - திருட்டு அழகி விமர்சனம்\nவிஜே சித்ராவின் கடைசி திரைப்படம் - கால்ஸ் விமர்சனம்\nதாதாவிடம் அடியாட்களாக இருப்பவர்களின் நிலைமை - வேட்டை நாய் விமர்சனம்\nஉழைக்கும் மக்களின் வலியை பேசும் படம் - சங்கத்தலைவன் விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87-28-2019/", "date_download": "2021-03-02T23:19:20Z", "digest": "sha1:CGAOUL3MS4EGAEUY4IPVJT4NJLLLBIVV", "length": 5446, "nlines": 97, "source_domain": "chennaionline.com", "title": "இன்றைய ராசிபலன்கள்- மே 28, 2019 – Chennaionline", "raw_content": "\nஇன்றைய ராசிபலன்கள்- மே 28, 2019\nமேஷம்: எண்ணம் செயலில் புதிய உத்வேகம் பிறக்கும். தொழில், வியாபார நடைமுறை கடின உழைப்பால் சீர் பெறும்.\nரிஷபம்: முக்கியமான விஷயத்தில் சுமூகத் தீர்வு கிடைக்கும். தொழில், வியாபார வளர்ச்சியால் புதிய சாதனை உருவாகும்.\nமிதுனம்: சிரம சூழ்நிலை உணர்ந்து செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் வளர்ச்சிப்பணி நிறைவேற கால அவகாசம் தேவைப்படும்.\nகடகம்: திட்டமிட்ட பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். நண்பரின் உதவி ஊக்கம் அளிக்கும்.\nசிம்மம்: மனதில் உதித்த எண்ணம் செயல் வடிவம் பெறும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சிக்கான வாய்ப்பு கிடைக்கும்.\nகன்னி: பேச்சை குறைத்து பணியில் ஆர்வம் கொள்வது நல்லது. தொழிலில், உற்பத்தி விற்பனை சராசரி அளவில் இருக்கும்.\nதுலாம்: இஷ்ட தெய்வ அருள் பலத்தால் முக்கிய செயல் எளிதில் நிறைவேறும். தொழில் வியாபார தொடர்பு பலம் பெறும்.\nவிருச்சிகம்: சிலர் மற்றவரை விமர்சிக்க ஒரு கருவியாக உங்களை பயன்படுத்துவர்.\nதனுசு: மதிநுட்பத்துடன் பணிகளை நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபாரத்தில் உபரி வருமானம் வரும்.\nமகரம்: திட்டமிட்ட செயல் இனிதாக நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி பணிபுரிவீர்கள்.\nகும்பம்: உறவினர்கள் எதிர்பார்ப்புடன் அணுகுவர். இயன்ற அளவில் மற்றவருக்கு உதவுவீர்கள்.\nமீனம்: விழிப்புடன் செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரம் செழிக்க கூடுதல் முயற்சி தேவைப்படும்.\n← ஹன்சிகாவுடன் மீண்டும் இணைந்த சிம்பு\nஇன்றைய ராசிபலன்கள்- அக்டோபர் 13, 2019\nஇன்றைய ராசிபலன்கள் – மார்ச் 5, 2020\nஇன்றைய ராசிபலன்கள் – பிப்ரவரி 05, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3/", "date_download": "2021-03-02T22:58:46Z", "digest": "sha1:AZBA4BX6SAWF2LR6AQMR56UOX32AR2BZ", "length": 8398, "nlines": 93, "source_domain": "chennaionline.com", "title": "விஜய் சங்கர், ஹர்திக் பாண்டியா ஆடும் லெவன் அணியில் விளையாடலாம் – ஆசிஷ் நெஹ்ரா – Chennaionline", "raw_content": "\nவிஜய் சங்கர், ஹர்திக் பாண்டியா ஆடும் லெவன் அணியில் விளையாடலாம் – ஆசிஷ் நெஹ்ரா\nஇந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நேற்று நடைபெற்றது. இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா காயத்தால் தொடரில் இருந்து விலகியதால் விஜய் சங்கர் அணியில் இடம்பிடித்துள்ளார்.\nஇருவரும் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர்கள். ஆகையால் இருவரில் ஒருவர்தான் ஆடும் லெவன் அணியில் இடம்பெற முடியும் என்ற நிலை உள்ளது. ஹர்திக் பாண்டியா இல்லாத போட்டியில் விஜய் சங்கருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. நேற்றைய போட்டியுடன் விஜய் சங்கர் 6 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.\nஇதில் இரண்டு முறைதான் பேட்டிங் செய்யும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. இரண்டு முறையும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிராக 45 ரன்கள் அடித்த சங்கர், நேற்றைய போட்டியில் 46 ரன்கள் சேர்த்தார். அத்துடன் கடைசி ஓவரில் இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தி அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார்.\nவிஜய் சங்கரின் ஆட்டத்தை கிரிக்கெட் விமர்சகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் பாராட்டி வருகிறார்கள். இதனால் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் விஜய் சங்கருக்கு இடம் கிடைக்கும் எனக்கூறப்படுகிறது. அப்படி இடம் கிடைத்தாலும் ஹர்திக் பாண்டியா ஆடும் லெவன் அணியில் இடம்பிடிக்கும்போது, விஜய் சங்கரும் ஆடும் லெவன் அணியில் இடம் பிடிப்பாரா\nஇந்நிலையில் இருவரும் ஆடும் லெவன் அணியில் இணைந்து இடம் பிடிக்க முடியும் என்று முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆசிஷ் நெஹ்ரா தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து ஆசிஷ் நெஹ்ரா கூறுகையில் ‘‘நேற்றைய போட்டியில் வெற்றி நாயகனாக திழ்ந்தது விஜய் சங்கருக்கு மேலும் நம்பிக்கையை ஏற்படுத்தும். விஜய் சங்கரால் இந்திய அணியின் 6-வது அல்லது 7-வது பந்து வீச்சாளராக இருக்க முடியும்.\nவிஜய் சங்கரின் பந்து வீச்சுத்திறன் ஹர்திக் பாண்டியா அளவிற்கு இல்லை. ஆனால், பேட்டிங்கில் சிறந்த திறனை பெற்றுள்ளார். விஜய் சங்கரால் இந்தியாவின் மேட்ச் வின்னராக முடியும்.\nஹர்திக் பாண்டியா இந்திய அணியின் 3-வது பந்து வீச்சாளரான செயல்பட முடியும். விஜய் சங்கரால் 3-வது இடத்தில் இருந்து 6-வது இடத்திற்குள் ஏ���ாவது ஒரு வரிசையில் பேட்டிங் செய்ய முடியும். இருவரும் முற்றிலும் மாறுபட்ட ஆட்டத்திறன் உடையவர்கள். ஆகையால் இருவரும் ஆடும் லெவன் அணியில் இடம் பெற முடியும்” என்றார்.\n← நெருக்கடியான நேரத்திற்காக தான் காத்துக் கொண்டிருந்தேன் – விஜய் சங்கர்\nவிஜய் சங்கருக்கு கடைசி ஓவர் வழங்கப்பட்டது டோனியின் யோசனை – கோலி தகவல் →\nஒலிம்பிக் போட்டியில் விளையாடுவேன் – ஓய்வு குறித்த வதந்திக்கு பெடரர் முற்றுப்புள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2021-03-03T01:11:50Z", "digest": "sha1:AXWHVZH4MEUBV243Z5OQAZQGAUZN6T4E", "length": 10491, "nlines": 157, "source_domain": "ta.wikipedia.org", "title": "வீடுகட்டிய இருவரின் உவமை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவீடுகட்டிய இருவரின் உவமை இயேசு புதிய ஏற்பாட்டில் கூறிய உவமான கதையாகும். இது மத்தேயு 7:24-27 இல் கூறப்பட்டுள்ளது. இயேசுவின் போதனையை பின்பற்றுபவர்கள் அறிவாளிகள் என பொருள்படும்படி கூறினார்.\nஇருவர் வீடு கட்டத்தொடங்கினர். ஒருவன் அறிவாளி தனது வீட்டை பாறை மீது கட்டுகிறான். அறிவிலியான மற்றவன் தனது வீட்டை மணல் மீது கட்டுகிறான். பின்னர் மழை பெய்தது; ஆறு பெருக்கெடுத்து ஓடியது; பெருங்காற்று வீசியது ஆனால் பாறை மீதிருந்த வீடோ விழாமல் நின்றது ஏனெனில் பாறையின் மீது அடித்தளம் இடப்பட்டிருந்ததால் \"பாறை மேல் வீடு\" விழவில்லை. ஆனால் மணல் மீது கட்டப்பட்ட வீடோ அழிந்த்து.\nஇந்த உவம்மையின் பொருளானது ; இயேசு சொன்ன இவ் வார்த்தைகளைக் கேட்டு அதன்படி நடக்கிறவன் இயேசு எனும் பாறை மீது தனது அடித்தளத்தை இடுகிறான். ஆனால், அறிவிலியோ அவர் சொற் கேளாமல் போவதால் மணல் மீது தன் அடித்தளத்தை இடுகிறான்.\nஇறை சொல் கேட்கும் அறிவாளிகள், உலகில் வரும் சோதனைகள் மழை பெய்து பெருக்கெடுத்த ஆறு போல வந்தாலும் அம்மனிதன் (வீடு) பாவ வழிகளுக்குள் விழமாட்டான். ஏனெனில் பாறையான இயேசுவின் சொற்கள் மீது அவன் அடித்தளம் இடப்பட்டிருந்தது.\nஆனால் இயேசு சொன்ன வார்த்தைகளின் படி செயல்படாத எவரும் மணல்மீது தம் வீட்டைக் கட்டிய அறிவிலிக்கு ஒப்பாவார். உலகில் வரும் சோதனைகள் மழை பெய்து பெருக்கெடுத்த ஆறு போல வரும்போது அம்மனிதன் ப��வ வழிகளுக்குள் விழுந்துவிடுவான். ஏனெனில் பாறையான இயேசுவின் சொற்கள் மீது அவன் அடித்தளம் இடப்பட்டவில்லை.\nபுதிய ஏற்பாட்டில் உள்ள இயேசுவின் உவமைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 நவம்பர் 2013, 16:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/delhi-us-embassy-issues-security-alert-410083.html?utm_source=OI-TA&utm_medium=Desktop&utm_campaign=Left_Include_Sticky", "date_download": "2021-03-02T23:30:09Z", "digest": "sha1:25YJB7UQNWS3OH637LRCK5B5ORYWQQY3", "length": 15983, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "டெல்லி மோதல்கள்- ஊழியர்களுக்கு அமெரிக்கா தூதரகம் எச்சரிக்கை | Delhi US embassy issues security alert - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக சட்டசபைத் தேர்தல் அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nஒரு இடத்தில்கூட வெல்லவிட மாட்டோம்.. 5 மாநில தேர்தலில்.. பாஜகவுக்கு எதிராக களமிறங்கும் விவசாயிகள்\nToday's Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nபிரதமர் மோடியை தொடர்ந்து... வரிசைகட்டி தடுப்பூசி எடுத்துக்கொள்ளும் மத்திய அமைச்சர்கள்\nகொரோனா தடுப்பூசி இரண்டாம் கட்ட பணிகள்.. இதுவரை 50 லட்சம் பேர் பதிவு\nநாடு முழுக்க சிஏஏ பற்றி பேசுகிறீர்கள்.. அசாமில் வாய் திறக்காதது ஏன் பிரியங்கா காந்தி சரமாரி கேள்வி\nஹத்ராஸ் கொடூரத்தைவிட.. உங்களுக்கு தேர்தல் முக்கியமாகிவிட்டதே.. யோகியை போட்டு தாக்கும் நுஸ்ரத் ஜஹான்\nஒரு இடத்தில்கூட வெல்லவிட மாட்டோம்.. 5 மாநில தேர்தலில்.. பாஜகவுக்கு எதிராக களமிறங்கும் விவசாயிகள்\nபிரதமர் மோடியை தொடர்ந்து... வரிசைகட்டி தடுப்பூசி எடுத்துக்கொள்ளும் மத்திய அமைச்சர்கள்\n'கண்டா வரச் சொல்லுங்க'- தேர்தல் ஆணையத்தின் 7 நாள் போதும் அறிவிப்பு 'சூப்பர் ஸ்டார்' முடிவை மாற்றுமா\n7ம் தேதி அமித் ஷா தமிழகம் வருவதற்குள்.. 'அந்த கூட்டணி' க்ளீயர் ஆகணும் - தகவல் கலந்த உத்தரவு\n100 நாட்களை எட்டும் டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. விரைவில் 12-ம் கட்ட பேச்சுவார்த்தை\nடெல்லி கலவரம்.. \"யூஸ்லெஸ் ப���ப்பர்..\" \"ஒரு விவரமும் இல்லை..\" காவல்துறையை கடுமையாக விளாசிய ஹைகோர்ட்\nFinance டெஸ்லா-வை மிஞ்சும் அமெரிக்க நிறுவனம்.. பிட்காயின் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..\nAutomobiles 17 இன்ச் அலாய் சக்கரங்களுடன், கேமிரா கண்களில் மீண்டும் சிக்கிய 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ\nMovies கடைக்குட்டி சிங்கம் டு சில்லுனு ஒரு காதல்.. நடிகை இந்துமதி பேட்டி\nSports கட்டைவிரல் இன்னும் சாரியாகலனு ஜடேஜா யோசிப்பார்.. காயத்துல கூட கிண்டலா..கவாஸ்கர் சுவாரஸ்ய பதில்\nLifestyle ஆரோக்கியத்திற்காக நீங்க சாப்பிடும் இந்த நட்ஸ் வகை உங்க உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்துமாம்...ஜாக்கிரதை\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் தேசிய நல்வாழ்வு மற்றும் குடும்பநல நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி மோதல்கள்- ஊழியர்களுக்கு அமெரிக்கா தூதரகம் எச்சரிக்கை\nடெல்லி: டெல்லியில் விவசாயிகளின் போராட்டங்களில் வன்முறை வெடித்த போது ஊழியர்கள் எச்சரிக்கையாக இருக்க அமெரிக்க தூதரம் அறிவுறுத்தல் விடுத்தது.\nடெல்லியில் விவசாயிகள் போராட்ட குழுவினரில் ஒரு பகுதியினர் திடீரென டெல்லி நகருக்குள் நுழைந்தனர். டிராக்டர்களுடன் டெல்லி நகருக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.\nஇந்த தடையை மீறியதால் போலீசார் கண்ணீர் புகை குண்டு வீச்சுகள், தடியடிகள் நடத்தினர். இம்மோதல்களால் டெல்லி போர்க்களமானது.\nஇதனையடுத்து மோதல்கள் நிகழும் பகுதிகளுக்கு ஊழியர்கள், அமெரிக்கர்கள் யாரும் செல்ல வேண்டாம் என டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்திருந்தது.\nடெல்லி போராட்டம்- 18 போலீசார் படுகாயம்- ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி\nஅத்துடன் மோதல்கள் நடைபெறும் பகுதிகளில் வசிக்கும் பணியாளர்கள், அமெரிக்கர்கள் எச்சரிக்கையாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.\nபாதிக்கப்பட்ட பெண்ணை மணமுடிக்குமாறு பாலியல் குற்றவாளியிடம் கேட்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி\nமார்ச் 'டூ' மே.. இயல்பை விட அதிக வெயில்.. தென் மாநிலங்களின் நிலை என்ன - வானிலை மையம் ரிப்போர்ட்\nஒன்றாக சங்கமித்த ராஜ்ய சபா, லோக் சபா சேனல்கள்.. உதயமானது 'சன்சத்' டிவி\nகோவிட�� 2ம் கட்ட தடுப்பூசி: 25 லட்சம் பேர் பதிவு.. 1.46 லட்சம் பேருக்கு முதல் நாளில் தடுப்பூசி\nகுலாம்நபி ஆசாத், கபில்சிபல்.. செங்குத்து பிளவுக்கு தயாராகிறது காங்.\nஎல்லையில் சீனா எழுப்பியுள்ள புதிய கட்டிடங்கள்... புதிய சாட்டிலைட் படங்களால் பரபரப்பு\nஉள் துறை அமைச்சர் அமித் ஷா... கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டார்\nஇது எவ்வளவு பெரிய கேவலம் தெரியுமா சீரம் உட்பட இந்திய மருந்து நிறுவனங்களை... ஹேக் செய்ய முயன்ற சீனா\nவேகமெடுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகள்..நாளை முதல் உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு கொரோனா தடுப்பூசி\nஅடடா... இதுதான் காரணமா.. கோவிஷீல்டுக்கு பதிலாக கோவாக்சின் தடுப்பூசி எடுத்துக் கொண்டு பிரதமர் மோடி\nகெஜ்ரிவால் நேர்மையா இருக்கார்.. ஆம் ஆத்மியில் இணைந்த மிஸ் இந்தியா.. டெல்லியில் அதிரடி\nநம் விவசாயிகள் எப்படி துரோகிகளாக இருக்க முடியும் - டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கேள்வி\nகொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார் பிரதமர் மோடி- தகுதியானவர்கள் போட்டுக்கொள்ள அழைப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nus embassy agri laws farm law delhi farmers protest tractor rally republic day விவசாய சட்டங்கள் வேளாண் சட்டங்கள் விவசாயிகள் போராட்டம் விவசாயிகள் குடியரசு தினம் டிராக்டர் பேரணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adiraitiya.com/2020/04/blog-post_99.html", "date_download": "2021-03-02T23:20:09Z", "digest": "sha1:RWWHJXC2MYCU6WF46VIAYWKPIQBBAWRG", "length": 15695, "nlines": 245, "source_domain": "www.adiraitiya.com", "title": "header மகப்பேறு விடுமுறையை ரத்து செய்து கைக்குழந்தையுடன் பணிக்கு திரும்பிய மாநகராட்சி ஆணையர் - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nகாவலர் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் துவக்க நிகழ்ச்சி\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS மகப்பேறு விடுமுறையை ரத்து செய்து கைக்குழந்தையுடன் பணிக்கு திரும்பிய மாநகராட்சி ஆணையர்\nமகப்பேறு விடுமுறையை ரத்து செய்து கைக்குழந்தையுடன் பணிக்கு திரும்பிய மாநகராட்சி ஆணையர்\nவிசாகப்பட்டினம்: மகப்பேறு விடுமுறையை ரத்து செய்து திரும்பிய மாநகராட்சி ஆணையர்... கொரோனா வைரஸ் தீவிரமடைந்த நிலையில் 6 மாத மகப்பேறு விடுமுறையை ரத்து செய்துவிட்டு குழந்தையுடன் மீண்டும் பணிக்கு திரும்பிய மாநகராட்சி ஆணையர் ஸ்ரீஜனா கும்மல்லாவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.\nகொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ஆந்திராவிலும் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. நோய் தொற்றை தடுக்க மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது. இங்கு கொரோனாவுக்கு 427 பேர் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில் விசாகப்பட்டினம் மாநகராட்சி ஆணையர் ஸ்ரீஜனா கும்மல்லா மகப்பேறு காரணமாக விடுமுறையில் உள்ளார். பொதுவாக அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களுக்கு 6 மாதங்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம்.\nதொடர்ந்து, கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருகிறது. இந்நிலையில் ஸ்ரீஜனாவிற்கும் குழந்தை பிறந்தது. ஆனால் 5 மாத விடுமுறையை ரத்து செய்துவிட்டு பணிக்கு மீண்டும் திரும்பியுள்ளார் ஆணையர் ஸ்ரீஜனா. அதுவும் பிறந்து ஒரு மாதமே ஆன கைக்குழந்தையுடன் அவர் பணியாற்றியதை கண்டு ஏராளமானோர் பாராட்டினர்.\nமகப்பேறு விடுமுறையின் போது அரசு நிர்ணயித்த கால அளவை விட சம்பளம் பிடித்தாலும் பரவாயில்லை என விடுமுறையை பெரும்பாலானோர் நீட்டிப்பார்கள். ஆனால் குழந்தை வளர்ப்பை போல் மக்கள் பணியும் முக்கியம் என ஸ்ரீஜனா கருதியதை மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தனது டுவிட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ளார்.\nஇதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் பதிவிட்டதாவது : கொரோனா காலங்களில் நெருக்கடியை புரிந்து கொண்டு பணியும் முக்கியம் என கருதி மாநகராட்சி ஆணையர் ஸ்ரீஜனா வேலைக்கு திரும்பியது மகிழ்ச்சி. இது போன்ற கொரோனா போராளிகளை அடைய நம் நாடு அதிஷ்டம் செய்துள்ளது.\nஅவருக்கு எனது பாராட்டுக்கள். இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஸ்ரீஜனா கூறுகையில் மனிதாபிமானமுள்ளவராக மாவட்ட நிர்வாகத்திற்கு என்னால் இயன்ற உதவியை செய்வது என்பது எனது கடமை. இந்த நேரத்தில் அனைவரும் கொரோனாவை எதிர்த்து ஓரணியாக நிற்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.\nஉம்மத்திர்கான 10 இலக்குகள் சிஎம்என்.சலீம்\nஅணு ஆயுதங்கள்: ஈரான் எச்சரிக்கை\nதங்கள் மீதான பொருளாதாரத் தடை நீக்கப்படாவிட்டால், தாங்கள் அணு ஆயுதத் தயாரிப்பு முயற்ச...\nபனிபடர்ந்த சாலையில் பயணம்... நொடிப்பொழுதில் அடுத்தடுத்து விபத்தில் சிக்கிய வாகனங்கள்.. பலர் மரணம்.\nஅமெரிக்கா நாட்டில் உள்ள டெக்சர்ஸ் நகரில் இருந்து 50 கிமீ ...\nமாநிலங்களவையில் திமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தது ஏன்\nபுது தில்லி: நீண்ட நாள்களாக நடைபெற்று வரும் விவசாயிகள் போர...\nவீடு இல்லாமல் தவித்த தம்பதி. கடுங்குளிரில் குழந்தையை பெற்றெடுத்த பரிதாபம்.\nஜெர்மனில் கடுங்குளிரில் அவதிப்பட்டுக் கொண்டிருந்த தாயையும்...\nஅடக்குமுறைகளுக்கு என்றுமே அடிபணிய மாட்டேன்: சசிகலா\nவாணியம்பாடி: 'அடக்குமுறைகளுக்கு என்றுமே அடிபணிய மாட்டேன...\nகாங்கிரசுக்கு 15 தொகுதிகள் தான்\nபுதுடில்லி: விரைவில் தமிழக சட்டசபை தேர்தல் தேதியை அறிவிக்க உள்ளது தேர்தல் ஆணையம். ஏற...\n'முத்தலாக்' தடை சட்டம் வரவேற்கத்தக்கது: கனிமொழி\nதிருப்பூர்:''முத்தலாக் தடை சட்டம் வரவேற்கத்தக்கது,'' என, திருப்பூரில...\nகுழந்தை வளர்ப்பில் தாயின் பங்கு\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lalpetexpress.com/2020/02/blog-post_18.html", "date_download": "2021-03-02T23:17:21Z", "digest": "sha1:UN576IQOKG4M3OC5NEI7VGNCVIGMJN2Q", "length": 4059, "nlines": 44, "source_domain": "www.lalpetexpress.com", "title": "லால்பேட்டை சிங்கார வீதி ஹபீபுர் ரஹ்மான் மறைவு - Lalpet Express", "raw_content": "\nலால்பேட்டை சிங்கார வீதி ஹபீபுர் ரஹ்மான் மறைவு\nபிப். 18, 2020 நிர்வாகி\nலால்பேட்டை சிங்கார வீதி தாருஸ் ஸலாம் நகரில் வசிக்கும் அசாப்பிள்ளை மர்ஹும் ஹிதாயத்துல்லாஹ் அவர்களின் மகனும், அப்துல் ரஹ்மான்,அப்துல் ரவூஃப் ஆகியோரின் சகோதரரும், வாணக்கார் மர்ஹும் அப்துர் ரஹ்மான் அவர்களின் மருமகனும், நவ்வர் ஹுஸைன் மற்றும் முஹம்மது இஸ்மாயில் ஆகியோரது மாமனாருமான அசாப்பிள்ளை ஹபீபுர் ரஹ்மான் அவர்கள் இன்று காலை தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார். இன்னாலில்லாஹி வன்னா இலைஹி ராஜவூன்.\nஎல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் கொண்டு சுவனத்தின் உயரிய தரஜாவான ஜன்னத்துல் ஃ பிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்கவும், அன்னாரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு \"ஸப்ரன் ஜமீலா\" எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் லால்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம் பிரார்த்திக்கின்றது.\n24--2021 முதல் 28-2-2021 வரை லால்பேட்டை மஸ்ஜித்களின் தொழுகை நேரம்\nலால்பேட்டையில் அம்மா மினி கிளினிக் திறப்பு விழா\nமத்ரசதுள் பஹத் தஜகியதுல் பனாத் பெண்கள் ஷரியத் கல்லூரி பரிசளிப்பு விழா\nலால்பேட்டை மேலத்தெரு மிஸ்பாஹ் பேகம் மறைவு\nலால்பேட்டை சிங்கார வீதி சிட்டிசன் பைல் (எ) பைஜீா்ரஹ்மான் மறைவு\nதமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaitv.lk/2021/02/blog-post_93.html", "date_download": "2021-03-03T00:08:24Z", "digest": "sha1:W2YOL23TLTLRAJ2ULXBA7QE7QSTI7NPV", "length": 6168, "nlines": 60, "source_domain": "www.thaitv.lk", "title": "நாட்டில் மீண்டும் சடுதியாக அதிகரித்துச் செல்லும் கொரோனா தொற்று தொடர்பில் வெளியான செய்தி. | தாய்Tv மீடியா", "raw_content": "\nHome Local News Main News SRI LANKA NEWS நாட்டில் மீண்டும் சடுதியாக அதிகரித்துச் செல்லும் கொரோனா தொற்று தொடர்பில் வெளியான செய்தி.\nநாட்டில் மீண்டும் சடுதியாக அதிகரித்துச் செல்லும் கொரோனா தொற்று தொடர்பில் வெளியான செய்தி.\nநாட்டில் நேற்றைய தினம் 826 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இலங்கையில் பதிவான மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 64,983 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.\nநேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளர்களுள் 816 நபர்கள் பேலியகொட - மினுவாங்கொட கொவிட் கொத்தணிப் பரவலுடன் தொடர்புடையவர்கள் ஆவர்.\nஇதனால் பேலியகொட - மினுவாங்கொட கொவிட் கொத்தணிப் பரவலுடன் சிக்கிய நபர்களின் மொத்த எண்ணிக்கை 60,990 ஆக உயர்வடைந்துள்ளது.\nஏனைய 10 பேர் சிறைச்சாலை வெளிநாடுகளிலிருந்து வருகை தந்தவர்களும் ஆவர்.\nஇது இவ்வாறிருக்க கொரோனா தொற்றுக்குள்ளான 916 நோயாளர்கள் நேற்றைய தினம் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.\nஅதனால் குணமடைந்தவர்களின் மொத்த தொகையும் 58,075 ஆக பதிவாகியுள்ளது.\nதற்போது நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் 6,585 நபர்கள் சிகிச்சை பெற்று வருவதுடன், கொரோனா தொற்று சந்தேகத்தில் 839 நபர்கள் தொடர்ந்தும் வைத்தியக் கண்காணிப்பிலும் உள்ளனர்.\nஇதேவேளை இலங்கையில் கொவிட் - 19 தொற்றினால் மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇதற்கமைவாக இலங்கையில் பதிவாகியுள்ள கொரோனா தொற்று மரணங்களின் மொத்த எண்ணிக்கை 323 ஆக அதிகரித்துள்ளது.\nஉங்களுக்கும் ஒரு இணையத்தளம் வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2016/05/", "date_download": "2021-03-02T22:58:25Z", "digest": "sha1:T6YJZ43GDZXJZ3NF7FXYM2IU25Q4YMS4", "length": 19613, "nlines": 322, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: May 2016", "raw_content": "\n2005இற்கு முன்னரே மகிந்தவுக்கு எதிராக சந்திரிக செயற்படத் தொடங்கிவிட்டார் குட்டை உடைத்தார் ஜனாதிபதி மைத்திரி குட்டை உடைத்தார் ஜனாதிபதி மைத்திரி\n2005 இல் மகிந்த ராஜபக்ச முதன்முதலாக ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட பின்னர், அவர் நாட்டையும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியையும் தனதும், தனது குடும்பத்தினதும் சர்வாதிகாரப் பிடிக்குள் கொண்டு வந்து, தன்போன்ற கட்சியின் சிரேஸ்ட தலைவர்களை ஓரங்கட்டத் தொடங்கிய பின்னரே, தான் நாட்டையும் கட்சியையும் பாதுகாப்பதற்காக அவரை எதிர்க்கத் தொடங்கியதாக ஒரு பிரச்சாரத்தை கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் இருந்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிக குமாரதுங்க நடாத்தி வருகின்றார்.\nவாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் மகிந்தவைத் திட்டுவதையே தனது வழமையாக்கியும் கொண்டிருக்கிறார் சந்திரிக. ஆனால், சந்திரிக கூறுவது உண்மையல்ல, அது முற்றுமுழுதான\nபொய் என்பதை அவரது சாகாவும், இன்றைய ஜனாதிபதியுமான மைத்திரிபால\nசிறிசேனவே அம்பலப்படுத்தியிருக்கிறார். அதாவது, 2005இல் மகிந்த ஜனாதிபதித்\nதேர்தலி���் போட்டியிட இருந்த நேரத்திலேயே சந்திரிக, மகிந்தவுக்கு எதிராகச் செயற்பட ஆரம்பித்திருக்கிறார் என்ற விடயத்தை அம்பலத்துக்குக் கொண்டு வந்திருக்கிறார் ஜனாதிபதி\nவடக்கு கிழக்கு மாகாண இணைப்பும் , முஸ்லிம் மாகாணப் பிரிப்பும் ; சூடுபிடித்துள்ள அரசியல் சதுரங்கம் \nவடக்கு கிழக்கு மாகாண இணைப்பும் , முஸ்லிம் மாகாணப் பிரிப்பும் ; சூடுபிடித்துள்ள அரசியல் சதுரங்கம் \nமுதன் முதலில் தனியாக நடைபெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் சேகுதாவூத் பசீர் தனியான அதிகார சபை ஒன்றினை உருவாக்குவதற்கு தமக்கு ஆதரவு தெரிவிக்கும் ஏனைய அரசியல் கட்சிகள் சம்மதம் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டாரோ ஒழிய , தாங்கள் அப்படியான கோரிக்கையை ஒரு கோரிக்கையாக முன் வைக்கவில்லை. மாறாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னணித் தலைவர்கள் பின்னரான காலப்பகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராக மாறிய பின்னரும் முஸ்லிம்களுக்கு இணைந்த வடக்கு கிழக்கில் ஒரு அதிகார அலகு வழங்குவதில் ஆட்சேபனை இல்லை என்பதை வலியுறுத்தி வந்திருந்த காரணத்தினாலும் , சேகுதாவூத் பசீர் அப்படியான கருத்தை முன் வைத்திருந்தார்.\nஇலங்கையின் புதிய அரசியல் அமைப்பு எப்படி இருக்கப்போகிறது\nஇலங்கைக்கு புதிய அரசியல் அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற பேச்சுகள் 2015, ஜனவரி 08 இல் மைத்திரி – ரணில் அரசு உருவான நாளிலிருந்து பேசப்பட்டு வருகின்றது. ஆனால் இந்தப் புதிய அரசியல் அமைப்பு என்ன தேவைக்காகக் கொண்டு வரப்படுகிறது என்றோ, அது எப்படியானதாக அமையவிருக்கிறது என்றோ, அரசாங்கமும் சரி, எதிர்க்கட்சிகளும் சரி இதுவரை தெளிவுபடுத்தாத ஒரு நிலைதான் இருந்து வருகிறது. அதன் காரணமாக புதிய அரசியல் அமைப்பு சம்பந்தமாக ‘யானை பார்த்த குருடர்கள்’ நிலை ஒன்று நிலவுகின்றது.\nமீண்டும் ஆட்சி மாற்றத்துக்கான தேவை எழுந்துள்ளது\nஇலங்கையின் பொருளாதார நெருக்கடி அபாயகரமான ஒரு நிலையை எட்டியுள்ளதாக சகல பொருளாதார நிபுணர்களும் சுட்டிக் காட்டியுள்ளனர். இதன் காரணமாக இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி அடைந்துள்ளது. இன்னொரு பக்கத்தில் ‘வற்’ வரி எனப்படும் பெறுமதி சேர் வரியை (ஏயடரந யுனனநன வுயஒ)\nஅரசாங்கம் அதிகரித்துள்ளது. இவற்றின்; விளைவாக அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. உணவுப் பொருட்களின் விலைகளை அதிகரிக்கப் போவதாக உணவு நிலையங்களின் உரிமையாளர்களும், பேக்கரி உரிமையாளர்களும் அறிவித்துள்ளனர். போக்குவரத்துக் கட்டணங்களும் அதிகரிக்கவுள்ளன\nராஜித மீது மேலும் ஒரு குற்றச்சாட்டு\nமகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற ‘கட்டுக்கடங்கா ஊழல்கள்’ பற்றி\nவாய்ஓயாமல் பேசுபவர்களில் முக்கியமானவர் தற்போதைய சுகாதார அமைச்சர் ராஜித\nசேனரத்ன. தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னைய அரசாங்கத்தில் முக்கிய பொறுப்பு வகித்துவிட்டு திடீரெனப் பல்டியடித்து எதிரணிப்பக்கம் தாவியபோது,\nஅவருடன் கூட ஓடிப்போனவரும் இந்த ராஜிததான்.\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nஎஸ்.எம்.எம்.பஷீர் “ எப்பொழுதும் உனது எதிரிகளை மன்னித்துவிடு , அதை விட அவர்களை அதிகம் தொந்தரவு செய்வது வேறொன்றுமில்லை ” ( ஒ...\nஅரசு சொன்னதைக் கேட்கும் மக்கள்தான் கேரளத்தின் வரம்- கேரள செவிலியர் பாத்திமா பேட்டி\nPhoto: courtesy : The Hindu காசர்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் குழுவில் இருக்கிறா...\nராஜித மீது மேலும் ஒரு குற்றச்சாட்டு\nமீண்டும் ஆட்சி மாற்றத்துக்கான தேவை எழுந்துள்ளது\nஇலங்கையின் புதிய அரசியல் அமைப்பு எப்படி இருக்கப்போ...\nவடக்கு கிழக்கு மாகாண இணைப்பும் , முஸ்லிம் மாகாணப் ...\n2005இற்கு முன்னரே மகிந்தவுக்கு எதிராக சந்திரிக செய...\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/asuravadham-official-trailer/", "date_download": "2021-03-02T23:28:26Z", "digest": "sha1:HPVV4OFBILIRTYOXFH2JC6ND5KYZVX7L", "length": 2266, "nlines": 48, "source_domain": "www.behindframes.com", "title": "Asuravadham - Official Trailer - Behind Frames", "raw_content": "\n5:21 PM தம்பதிகளை துரத்தும் மர்ம உருவம்; விரைவில் தருணம்\n10:35 PM வேட்டை நாய் – விமர்சனம்\n10:18 PM சங்கத்தலைவன் – விமர்சனம்\n10:13 PM அழகிய கண்ணே மூலம் நடிகரானார் பிரபு சாலமன்\nதம்பதிகளை துரத்தும் மர்ம உருவம்; விரைவில் தருணம்\nவேட்டை நாய் – விமர்சனம்\nஅழகிய கண்ணே மூலம் நடிகரானார் பிரபு சாலமன்\nயோகிபாபு நடிக்கும் காமெடி, திரில்லர் கலந்த ஹாரர் படம் ‘கங்காதேவி.’\nதம்பதிகளை துரத்தும் மர்ம உருவம்; விரைவில் தருணம்\nவேட்டை நாய் – விமர்சனம்\nஅழகிய கண்ணே மூலம் நடிகரானார் பிரபு சாலமன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/88997/news/88997.html", "date_download": "2021-03-02T22:52:02Z", "digest": "sha1:E64KL343VV7PQKCBSSVWBONOHDLPENM7", "length": 5913, "nlines": 80, "source_domain": "www.nitharsanam.net", "title": "ரசிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரஜினி!! : நிதர்சனம்", "raw_content": "\nரசிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரஜினி\nசூப்பர் ஸ்டார் ரஜினிக்கு உலகமெங்கிலும் ரசிகர்கள் வட்டாரம் இருக்கிறது. இவரை ஒரு தடவையாவது பார்த்துவிட மாட்டோமா என்ற ஆசை ஒவ்வொரு ரசிகனின் மனதிலும் ஆழமாக புதைந்துள்ளது. தன்னுடைய பிறந்தநாள் மற்றும் அவருடைய படங்களின் விழாக்களுக்கும் மட்டுமே ரசிகர்களை நேரடியாக சந்தித்து வருகிறார்.\nஇந்நிலையில், நேற்று மும்பையில் இருந்து சென்னைக்கு வந்த ஸ்ரீனிவாஸ் என்ற ரசிகர் விமான நிலையத்தில் ரஜினியை பார்த்ததும் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார். ரஜினியிடம் சென்று ஆட்டோக்கிராப் வாங்குவதற்காக அவருடைய கையில் ஏதும் இல்லாத நிலையில், தன் கைவசம் இருந்த பயண டிக்கெட்டை ரஜினியிடம் காட்டி ஆட்டோக்கிராப் கேட்டுள்ளார்.\nரஜினியும், ரசிகரின் ஆசையை நிறைவேற்ற அந்த பயண டிக்கெட்டில் தனது கையெழுத்தை போட்டுள்ளார். இது அந்த ரசிகருக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. சமூக இணையதளங்களில் ரஜினி கையெழுத்து போட்ட டிக்கெட்டும், ரஜினி விமான நிலையிலிருந்து வெளியே வருவது போன்ற புகைப்படங்களும் வெளியாகி பரபரப்பாகியுள்ளது.\nவரலாறை மிரளவைத்த வெறித்தனமான தற்செயலான நிகழ்வுகள் \nகாலம் கடந்த நல்ல முடிவு \nஒன்றல்ல இரண்டல்ல நான்கு முறை அசால்டாக ஜெயிலிலிருந்து தப்பிய பலே ஜப்பான் கைதி\nஅப்படி என்னதான் நடக்கிறது இங்கே\nஉலகை வேற லெவலில் மிரளவைத்த ஒரே மனிதன்\nமுறையாகத் தூங்கா விட்டால் நீரிழிவும் வரும்\nசர்க்கரை நோய்க்கு மருந்தாகும் செம்மந்தாரை\nஇனி ஓராண்டுக்கு கவலை இல்லை\nஎச்.ஐ.வி களங்கத்தை உடைத்தெறிக்கும் சுவரோவியங்கள்\nஉலகை மிரளவைத்த உண்மை நிகழ்வு எப்படி இவர் எரிமலையில் விழுந்து தப்பினார். எப்படி இவர் எரிமலையில் விழுந்து தப்பினார்.\n© 2021 நித���்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/89635/news/89635.html", "date_download": "2021-03-02T23:30:23Z", "digest": "sha1:GMXWIOZ2VUBFODXJBSDM2TIMLZXEQHOU", "length": 4435, "nlines": 79, "source_domain": "www.nitharsanam.net", "title": "வழிப்பறி கொள்ளையர்கள் 2 பேர் கைது!! : நிதர்சனம்", "raw_content": "\nவழிப்பறி கொள்ளையர்கள் 2 பேர் கைது\nஆர்.கே.நகர் போலீசார் ரோந்து பணியில் இருந்த போது சந்தேகத்துக்கு இடமான 2 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் வழிப்பறி கொள்ளையர்கள் என்பது தெரிய வந்தது. மெரினா கடற்கரையில் தனியாக இருக்கும் காதல் ஜோடிகளை கத்தியை காட்டி மிரட்டி நகை பறித்து உள்ளனர்.\nசரத், விக்னேஷ் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். இருவரிடம் இருந்து கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன.\nவரலாறை மிரளவைத்த வெறித்தனமான தற்செயலான நிகழ்வுகள் \nகாலம் கடந்த நல்ல முடிவு \nஒன்றல்ல இரண்டல்ல நான்கு முறை அசால்டாக ஜெயிலிலிருந்து தப்பிய பலே ஜப்பான் கைதி\nஅப்படி என்னதான் நடக்கிறது இங்கே\nஉலகை வேற லெவலில் மிரளவைத்த ஒரே மனிதன்\nமுறையாகத் தூங்கா விட்டால் நீரிழிவும் வரும்\nசர்க்கரை நோய்க்கு மருந்தாகும் செம்மந்தாரை\nஇனி ஓராண்டுக்கு கவலை இல்லை\nஎச்.ஐ.வி களங்கத்தை உடைத்தெறிக்கும் சுவரோவியங்கள்\nஉலகை மிரளவைத்த உண்மை நிகழ்வு எப்படி இவர் எரிமலையில் விழுந்து தப்பினார். எப்படி இவர் எரிமலையில் விழுந்து தப்பினார்.\n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/89907/news/89907.html", "date_download": "2021-03-02T23:49:08Z", "digest": "sha1:J2CHYJX327WE25IETP2NTJYOYLVL3OAO", "length": 6549, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஈரோட்டில் வரதட்சணை கொடுமைக்கு மனைவி பலி: தறிதொழிலாளிக்கு 10 ஆண்டு ஜெயில்!! : நிதர்சனம்", "raw_content": "\nஈரோட்டில் வரதட்சணை கொடுமைக்கு மனைவி பலி: தறிதொழிலாளிக்கு 10 ஆண்டு ஜெயில்\nஈரோடு மாவட்ட சென்னிமலை தெற்கு ராமலிங்கபுரத்தை சேர்ந்தவர் யோகேஸ்வரன் (வயது 29). தறி தொழிலாளி.\nஇவரது முதல் மனைவி ஏற்கனவே இறந்துவிட்டார். 3 வயதில் பெண்குழந்தை உள்ளது. முதல் மனைவி இறந்துவிட்டதால் யோகேஸ்வரன் சித்ரா (29) என்ற பெண்ணை 2–வதாக திருமணம் செய்துகொண்டார்.\nதிருமணம் ஆகி 1½ வருடம் ஆகிறது. குழந்தை இல்லை. இந்த நிலையில் யோகேஸ்வரன் 2–வது மனைவியிடம் வரதட்சணை கேட்டு அடித்து கொடுமைபடுத்தியதாக கூறப்படுகிறது.\nஇதனால் கடந்த 31.03.2013 அன்று சித்ரா விஷம் குட���த்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கு ஈரோடு மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது.\nஇந்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது. குற்றஞ்சாட்டப்பட்ட யோகேஸ்வரனுக்கு மனைவியை துன்புறுத்தியதாக 3 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் கட்ட தவறினால் மேலும் 6 மாதம் ஜெயில் தண்டனையும் மேலும் மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக 10 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் அபராத தொகையை கட்டத்தவறினால் 6 மாத ஜெயில் தண்டனையும் இவற்றை ஏகபோக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி திருநாவுக்கரசு உத்தரவிட்டார்.\nஇந்த வழக்கில் அரசு வக்கீலாக சுமதி ஆஜர் ஆனார்.\nவரலாறை மிரளவைத்த வெறித்தனமான தற்செயலான நிகழ்வுகள் \nகாலம் கடந்த நல்ல முடிவு \nஒன்றல்ல இரண்டல்ல நான்கு முறை அசால்டாக ஜெயிலிலிருந்து தப்பிய பலே ஜப்பான் கைதி\nஅப்படி என்னதான் நடக்கிறது இங்கே\nஉலகை வேற லெவலில் மிரளவைத்த ஒரே மனிதன்\nமுறையாகத் தூங்கா விட்டால் நீரிழிவும் வரும்\nசர்க்கரை நோய்க்கு மருந்தாகும் செம்மந்தாரை\nஇனி ஓராண்டுக்கு கவலை இல்லை\nஎச்.ஐ.வி களங்கத்தை உடைத்தெறிக்கும் சுவரோவியங்கள்\nஉலகை மிரளவைத்த உண்மை நிகழ்வு எப்படி இவர் எரிமலையில் விழுந்து தப்பினார். எப்படி இவர் எரிமலையில் விழுந்து தப்பினார்.\n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF_%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4_%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5_%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-03-03T01:14:22Z", "digest": "sha1:IBR4T4YFHPW7NJTJBYCDZ53YORSKM2HI", "length": 5295, "nlines": 70, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"காஞ்சிபுரம் கூரம் வித்ய வீனித பல்லவ பரமேஸ்வரம் கோயில்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"காஞ்சிபுரம் கூரம் வித்ய வீனித பல்லவ பரமேஸ்வரம் கோயில்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← காஞ்சிபுரம் கூரம் வித்ய வீனித பல்லவ பரமேஸ்வரம் கோயில்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவி��்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nகாஞ்சிபுரம் கூரம் வித்ய வீனித பல்லவ பரமேஸ்வரம் கோயில் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nமுதலாம் பரமேஸ்வரவர்மன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்நாட்டு இந்துக் கோயில்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/why-airplanes-sometimes-circle-before-landing-we-explain-026262.html", "date_download": "2021-03-03T00:09:35Z", "digest": "sha1:FJ43RHIF6GM3ISFYVMD4XAUKUXQTBNAL", "length": 25494, "nlines": 279, "source_domain": "tamil.drivespark.com", "title": "அறிவிப்பு வந்ததும் நடுங்கும் பயணிகள்... தரையிறங்குவதற்கு முன் விமானம் வானில் வட்டமடிப்பதற்கு காரணம் இதுதான்... - Tamil DriveSpark", "raw_content": "\n'மேடே' என கூறினால் கதை முடிந்தது... பைலட்கள் பேசும் ரகசிய வார்த்தைகளின் அர்த்தம்... இதை யாரும் சொல்ல மாட்டாங்க\n6 hrs ago 17 இன்ச் அலாய் சக்கரங்களுடன், கேமிரா கண்களில் மீண்டும் சிக்கிய 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ\n8 hrs ago பிஎஸ்-6 கவாஸாகி நின்ஜா 300 விற்பனைக்கு அறிமுகம்... விலை அதிரடியாக உயர்வு... எவ்ளோனு தெரியுமா\n10 hrs ago ஐரோப்பியர்களுக்கு குறி... ஹூண்டாய் பையான் எஸ்யூவி வெளியீடு... இந்திய சந்தையில் விற்பனைக்கு வருமா\n10 hrs ago ஒரு வழியாக இந்தியாவில் அறிமுகமானது சிஎஃப் மோட்டோ 300என்கே பைக் ஷோரூம் விலை ரூ.2.29 லட்சம்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 03.03.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் வார்த்தைகளை கவனமாக பயன்படுத்தவும்…\nNews ஒரு இடத்தில்கூட வெல்லவிட மாட்டோம்.. 5 மாநில தேர்தலில்.. பாஜகவுக்கு எதிராக களமிறங்கும் விவசாயிகள்\nFinance டெஸ்லா-வை மிஞ்சும் அமெரிக்க நிறுவனம்.. பிட்காயின் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..\nMovies கடைக்குட்டி சிங்கம் டு சில்லுனு ஒரு காதல்.. நடிகை இந்துமதி பேட்டி\nSports கட்டைவிரல் இன்னும் சாரியாகலனு ஜடேஜா யோசிப்பார்.. காயத்துல கூட கிண்டலா..கவாஸ்கர் சுவாரஸ்ய பதில்\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் தேசிய நல்வாழ்வு மற்றும் குடும்பநல நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅறிவிப்பு வந்ததும் நடுங்கும் பயணிகள்... தரையிறங்குவதற்கு முன் விமானம் வானில் வட்டமடிப்பதற்கு காரணம் இதுதான்...\nசில சமயங்களில் தரையிறங்குவதற்கு முன்னர் விமானங்கள் ஏன் வானில் வட்டமடிக்கின்றன என்பதற்கான காரணங்களை இந்த செய்தியில் வழங்கியுள்ளோம்.\nவானில் பறக்கும் விமானங்கள் என்றால், இன்னமும் கூட பலருக்கும் ஆச்சரியம்தான். அந்த விமானங்களை பற்றிய பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை, டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் வாசகர்களுக்கு தொடர்ந்து வழங்கி வருகிறது. இதன் மூலம் விமானங்கள் குறித்து வாசகர்களுக்கு இருக்கும் பல்வேறு சந்தேகங்கள் நிவர்த்தி செய்யப்படுகின்றன.\nஇந்த வரிசையில் சில சமயங்களில் தரையிறங்குவதற்கு முன்பாக விமானங்கள் வானில் வட்டமடிப்பது ஏன் என்பதற்கான காரணங்களை இந்த செய்தியில் வழங்கியுள்ளோம். சில சமயங்களில் நீங்கள் பயணிக்கும் விமானம் அடுத்த 10 நிமிடங்களில் தரையிறங்க இருக்கும். எனவே நீங்களும் புறப்படுவதற்கு தயாராகியிருப்பீர்கள்.\nஆனால் அப்போது திடீரென விமானம் தரையிறங்குவதில் தாமதம் ஏற்படலாம் என்பது குறித்த அறிவிப்பு கேப்டனிடம் இருந்து வரும். அதன்பின்பு விமான நிலையத்திற்கு மேலாக விமானம் வானில் வட்டமடிக்க தொடங்கும். அடிக்கடி விமான பயணங்களை மேற்கொள்பவர்களுக்கு இதற்கான காரணங்கள் நன்றாக தெரிந்திருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.\nஎனினும் முதல் முறையாக பயணம் செய்பவர்களுக்கு இந்த நிகழ்வுகள் ஒருவிதமான பதற்றத்தை ஏற்படுத்தி விடும். விமானம் ஏன் தரையிறங்காமல் வானில் வட்டமடித்து கொண்டிருக்கிறது விமானத்தில் ஏதேனும் பிரச்னையா என்பது போன்ற பல்வேறு சந்தேகங்கள் அவர்களுடைய மனதில் அப்போது எழும்.\nஆனால் இதில் பயப்படுவதற்கு ஒன்றுமில்லை என்பதுதான் உண்மை. இது வழக்கமான ஒரு நடைமுறைதான். தரையிறங்குவதற்கு முன்னால் விமானம் வானில் வட்டமடிப்பதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. உதாரணத்திற்கு, விமான ஓடுபாதையில் விபத்தை ஏற்படுத்தக்கூடிய ஏதேனும் ஒரு பொருளோ அல்லது விலங்கோ இருக்கலாம்.\nஇதுபோன்ற சூழல்களில் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மைய அ���ிகாரிகள், விமானத்தை சிறிது நேரம் வானில் வட்டமடிக்கும்படி உத்தரவு பிறப்பித்து விட்டு, விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்குவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள். இதுதவிர பக்கவாட்டு பகுதியில் காற்று பலமாக வீசினாலும், விமானம் வானில் சிறிது நேரம் வட்டமடிக்கும் சூழல் ஏற்படும்.\nமேலும் வேறு ஏதேனும் ஒரு விமானம் மிகவும் அவசரமாக தரையிறங்க வேண்டிய சூழல் ஏற்பட்டால், விமான நிலையம் தற்காலிகமாக மூடப்படும். இதன் காரணமாகவும் உங்கள் விமானம் தரையிறங்குவதில் தாமதம் ஏற்படலாம். எனவே தரையிறங்குவதற்கு முன்னால் விமானம் வானில் வட்டமடித்தால் நீங்கள் பயப்பட வேண்டியதில்லை.\nஎனினும் தரையிறங்க தயாராகி இருக்கும் சூழலில், விமானம் மீண்டும் உயர பறந்து வானில் வட்டமடிக்கும் நிகழ்வுகளால் பயணிகள் அச்சமும், கவலையும் கொள்கின்றனர். இதுபோன்ற சமயங்களில், நிலைமை முழுக்க முழுக்க கட்டுப்பாட்டிற்குள்தான் இருக்கும் என்பதை விமான பயணிகள் மனதில் வைத்து கொண்டால் வீண் மன உளைச்சலை தவிர்க்கலாம்.\nகுறிப்பாக மிகவும் பரபரப்பாக இயங்கும் பிஸியான விமான நிலையங்களில் தரையிறங்குவதற்கு முன்னர் வானில் வட்டமடிக்கும் சூழலை பல்வேறு விமானங்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். சில நிமிடங்கள் முன்கூட்டியே வந்து விட்டாலோ அல்லது சில நிமிடங்கள் தாமதமாக வந்தாலோ இத்தகைய சூழல் உருவாகும்.\nஅதாவது எத்தனை மணிக்கு விமான நிலையத்திற்கு வர வேண்டும் என்ற துல்லியமான நேரத்தை விமான நிலையங்கள் சில சமயங்களில் முன்கூட்டியே பைலட்களுக்கு தெரிவித்து விடும். அந்த நேரத்தில் இன்னும் பல்வேறு விமானங்கள் அங்கு தரையிறங்குவதற்கு திட்டமிடப்பட்டிருக்கும். எனவே சில நிமிடங்கள் முன்கூட்டியோ அல்லது தாமதமாக வந்தாலோ குழப்பம் ஏற்படும்.\nஇதுபோன்று நடக்கும்பட்சத்தில், உங்கள் விமானம் உடனடியாக தரையிறங்குவதற்கு பதிலாக, வானில் சிறிது நேரம் வட்டமடிக்கும். ஒரு விமானம் என்ன வேகத்தில் வந்து கொண்டுள்ளது எப்போது விமான நிலையத்தை வந்தடையும் எப்போது விமான நிலையத்தை வந்தடையும் என்பதை, தரையில் உள்ள விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மைய அதிகாரிகள் பார்ப்பதற்கான வசதிகள் உள்ளன.\nஇதன் மூலம் ஒரு விமானம் திட்டமிடப்பட்ட நேரத்திற்கு முன்பாகவே வந்து விடும் என்பது தெரிந்தால், ���ந்த விமானத்தின் பைலட்களை தொடர்பு கொண்டு வேகத்தை குறைக்கும்படி, விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மைய அதிகாரிகள் தகவல் தெரிவிப்பார்கள். எனவே அந்த விமானம் திட்டமிடப்பட்ட நேரத்திற்கு விமான நிலையத்தை அடைந்து உடனடியாக தரையிறங்கும்.\nஏதேனும் குழப்பங்களால் இது நடக்காதபட்சத்தில், தரையிறங்குவதற்கு முன்பு விமானம் வானில் வட்டமடிக்க வேண்டிய சூழல் ஏற்படும். இவை எல்லாம் தவிர சில சமயங்களில் மோசமான வானிலையும் விமானம் தரையிறங்குவதில் பாதிப்பை ஏற்படுத்தும். வானிலை மிகவும் மோசமாக இருக்கும்பட்சத்தில், அருகே இருக்கும் விமான நிலையத்தில் தரையிறக்க வேண்டிய சூழலும் ஏற்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.\n17 இன்ச் அலாய் சக்கரங்களுடன், கேமிரா கண்களில் மீண்டும் சிக்கிய 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ\nடாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காருக்கு மானியம் கிடையாது... அரவிந்த் கெஜ்ரிவால் அரசு அதிரடி... ஏன் தெரியுமா\nபிஎஸ்-6 கவாஸாகி நின்ஜா 300 விற்பனைக்கு அறிமுகம்... விலை அதிரடியாக உயர்வு... எவ்ளோனு தெரியுமா\nஆடி சொகுசு கார் உரிமையாளருக்கு ரூ.17.5 லட்சம் வழங்க உத்தரவு காப்பீடு நிறுவனத்துக்கு பாடம் கற்பித்த நீதிமன்றம்\nஐரோப்பியர்களுக்கு குறி... ஹூண்டாய் பையான் எஸ்யூவி வெளியீடு... இந்திய சந்தையில் விற்பனைக்கு வருமா\nதந்தையின் பிறந்த நாளில் மகன் கொடுத்த ஆச்சரிய பரிசு... எத்தனை பேருக்கு இப்படி கிடைக்கும் சொல்லுங்க\nஒரு வழியாக இந்தியாவில் அறிமுகமானது சிஎஃப் மோட்டோ 300என்கே பைக் ஷோரூம் விலை ரூ.2.29 லட்சம்\nஆழ்கடல் ரகசியம்... எல்லா கப்பல்களின் கீழ் பகுதியிலும் ஏன் சிகப்பு கலர் பெயிண்ட்டை அடிக்கிறாங்க தெரியுமா\nஒரே ஒரு நாளில் 100யூனிட் சஃபாரி கார்கள் டெலிவரி; அதுவும் ஒற்றை நகரத்தில்... தலைநகரத்தையே அமர்களப்படுத்திய டாடா\nநல்ல வேல கேமிரா இருந்ததால தப்பிச்சாரு... இல்லனா ஐயாயிரத்த தண்டமா மொய் வச்சிருப்பாரு... ஜஸ்ட் மிஸ்\nபோன மாசம் அதிகம் விற்பனையான கார் மாடல் எது தெரியுமா விற்பனை சரிவால் 4வது இடத்திற்கு தள்ளப்பட்ட ஆல்டோ...\n500 ரூபாய் அபராதம் கேட்ட போலீஸ்... பணம் இல்லாததால் கணவர் முன்னிலையில் மனைவி செய்த காரியம்... ஆடிப்போன கர்நாடகா\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #off beat\nநல்ல வேல கேமிரா இருந்ததால தப்பிச்சாரு... இல்லனா ஐயாயிரத்த தண்டமா மொய் வச்சிருப்பாரு... ஜஸ்ட் மிஸ்\nஅருமை... ரொம்ப பழைய பல்சர் பைக்கை மின்சார வாகனமாக மாற்றிய இளைஞர்கள்... அட சட்டுனு மாத்திட்டாங்களே...\nபுதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் லிமோசின் சொகுசு காரின் வீடியோ ரிவியூ... மிஸ் பண்ணிடாதீங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tcnmedia.in/let-the-congregation-pray-for-faithful-families/", "date_download": "2021-03-02T22:54:45Z", "digest": "sha1:QBI2B6266UPIWBQG5PB673ILJBQ4O2SV", "length": 61816, "nlines": 401, "source_domain": "tcnmedia.in", "title": "சபை விசுவாசக் குடும்பங்களுக்காக ஜெபிப்போம். - TCN Media l Tamil Christian Network", "raw_content": "\nசிறந்த எழுத்தாளரும் மூத்த போதகருமான பாஸ்டர் விக்டர் ஜெயபால் கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்\nகல்வாரி நாயகனும் கவர்ச்சி நாயகர்களும்\nகிறிஸ்தவ தேவாலயங்களை சீரமைக்க நிதி உதவிக்கு விண்ணப்பிக்கலாம்\nஇன்றைக்கு இந்த நெருக்கடியான காலகட்டங்களில் எப்படி கிறிஸ்துவில் நிலைத்து இருப்பது\nஅந்த மூன்றுமணி நேர இடைவெளியில் நடந்ததென்ன\nசமூக செயற்பாட்டாளர் ஜெபசிங் அவர்களுக்கு சிறந்த சமூக சேவைக்கான முனைவர் பட்டம் வழங்கப்பட்டது\nசாம்பல் புதன். உடைகளை அல்ல, உள்ளத்தைக் கிழித்துக் கொள்ளுங்கள்\nசாம்பல் புதன் மற்றும் லெந்து நாட்கள் பற்றிய உண்மைகள் Ash Wednesday\nநாளை சாம்பல் புதன் கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் தொடங்குகிறது\nவிசித்திர கண்ணோட்டத்தில் வேதாகம கட்டுரை\nநாட்டுப்புறக் கலைச்சுடர் விருது பெற்ற நெல்லை தங்கராசுவிற்கு உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் பொன்னாடை அணிவித்து வாழ்த்து.\n‘எங்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்குங்கள்’ – அகில இந்திய கிறிஸ்தவ கூட்டமைப்பு மாநாட்டில் தீர்மானம்\nகிறிஸ்தவ ஆலய ஓட்டை பிரித்து உண்டியலை உடைத்து திருட முயற்சி வாலிபர் கைது\nகாப்பகத்தில் கிறிஸ்தவ போதகர் கொலை; மனநலம் பாதிக்கப்பட்டவர் கைது\nகாதலர் தினம்: ஈசாக்கின் காதல்\nபிப்ரவரி 14, காதலர் தினத்தை குறித்த ஓர் உண்மை பதிவு – கிறிஸ்துவுக்காக மரித்த இரண்டு ரத்த சாட்சிகளின் நினைவு நாளாகும்\nஊட்டி, ஓசூர், தாளவாடிக்கு சொந்தம் கொண்டாடும் வாட்டாள் நாகராஜுக்கு உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் கண்டனம்.\nஜெருசலேம் புனித பயணத்துக்கு கிறிஸ்தவர்கள் விண்ணப்பிக்கலாம் -கடலூா் கலெக்டர் தகவல்\nகரு��்பு விவசாயி ராஜாங்கம் தற்கொலை செய்து கொண்ட அவருடைய குடும்பத்திற்கு 10 லட்சம் இழப்பீடு வழங்க உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் கோரிக்கை.\nஎனக்கு பணம் வேண்டாம் பைபிள் போதும் – நேரடியா கதைக்குள்ள வருகிறேன்\nஇயேசு கிறிஸ்து ஒப்பிடும் அற்புதமான உவமைகள்\nகிறிஸ்தவ மூதாட்டிக்கு கிறிஸ்தவ முறைப்படி இறுதி சடங்கு நடத்திய இஸ்லாமியர்கள்: கோழிக்கோட்டில் நெகிழ்ச்சி சம்பவம்\nசபை மனம்திரும்பாத பட்ச்சத்தில் என்னென்ன சம்பவிக்கும்\nபிரசங்க குறிப்புகள் உன் வலதுகையைப் பிடித்திருக்கும் கர்த்தர்\nஇயேசு விடுவிக்கிறார் ஊழியத்தில் பணியாற்றிய சகோ. அப்பாத்துரை அவர்கள் கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்கள்\nபரலோக வாக்குத்தத்தங்களை சுதந்தரிப்பது எப்படி\nகர்த்தரின் ஊழியர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமானஏழு காரியங்கள்\nவழக்கறிஞராக தமிழக காணி இன பழங்குடி மக்கள் மத்தியிலிருந்து சட்டம் பயின்ற முதல் வழக்கறிஞ்ஞருக்கு பாராட்டு\nஇந்து மதம் குறித்து சர்ச்சை கருத்து: வருத்தம் தெரிவித்ததால் மோகன் சி.லாசரஸ் மீதான வழக்குகள் ரத்து\nகுடும்ப ஜெபம் சுலபமாக செய்வது எப்படி \nஆதி திருச்சபை எழுப்புதலுக்கான காரணம்\nதிருமண வயதிலுள்ளவர்களும் பெற்றோர்களும் அறிய வேண்டியவவைகள்\nதமிழ் கிறிஸ்டியன் நெட்வொர்க் என்ற பிரபல கிறிஸ்தவ யூடியூப் சேனல் மர்ம நபர்களால் திருடப்பட்டுள்ளது; 72 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படுவதாக யூடியூப் விளக்கம்\nஇன்று காலை வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த சிறுபான்மையினர் குறைகேட்பு கூட்டத்தில் நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் மாநில தலைவராகிய இரா. பிரபு அவர்கள் கலந்து கொண்டார்\nசிறுபான்மை மக்களை ஏமாற்றி அரசு வேலை வாங்கி தருவதாக பிஜேபி பிரமுகர் மோசடி. கைது செய்ய கோரி நெல்லையில் பிஷப். சாம் ஜேசுதாஸ், ஜெபசிங் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு\nபிச்சைப் பாத்திரம் இரட்சிப்பின் பாத்திரமானது\nகவுந்தப்பாடியில் சி.எஸ்.ஐ., தேவாலயம் திறப்புசி.எஸ்.ஐ., தேவாலயம் திறப்பு\nதுபாயில் செயின்ட் மேரீஸ் கத்தோலிக்க தேவாலயம் நாளை மறுதினம் திறப்பு\nவேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் காலிப் பணியிடம் அறிவிப்பு\nபாகிஸ்தானில் கொடூரத்தின் உச்சம்: திருமணத்திற்கு மறுத்த ��ிறிஸ்தவ இளம்பெண் சுட்டு கொலை\nஆவிக்குரியவர்களாய் வாழ விரும்புபவர்களுக்கு புதிய ஆண்டில் சில ஆலோசனைகள்\nபிரசங்க குறிப்பு: வேதாகம சிங்காசனங்கள்\nநேர்மையாக ஆனால் கவனக்குறைவாக மற்றும் மிகவும் பிஸியாக இருக்கும் போதகர்கள் மற்றும் ஊழியர்களுக்கு இந்த அவசர (அற்புதமான) பதிவு\nபிரசங்க குறிப்புகள்: ஆச்சிரியமான இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை\nகர்த்தருடைய காருணியம் நம்மைப் பெரியவர்களாக்கும் \nஅரசு தொடக்கப் பள்ளிகளில் பணிபுரியும் துப்புரவுப் பணியாளர்களுக்கு முறையான காலமுறை ஊதியம் நிரந்தரப் பணிவழங்க தமிழக முதல்வர்க்கு உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் கோரிக்கை\nபிரசங்க குறிப்பு: ஏழு சிங்காசனங்கள்\nபஞ்சபூதங்களும் தேவனுக்கு (கடவுளுக்கு) கீழ்படிகிறது தெரியுமா\nஅன்பு பற்றிய கதை – அம்மா மகன்\nவிசுவாசத்தினாலே சிங்கங்களின் வாய்களை அடைத்தார்கள்\nபண்டித ரமாபாய் வழக்கை வரலாறு\nஇரட்சிக்கப்படாதவர்களை திருமணம் செய்வது சரியா\nபரிசுத்த அலங்காரம் என்றால் என்னவென்று தெரியுமா\nகுடியரசு தின விழாவில் ராணுவ வீரர்களால் பாடப்படும் கிறிஸ்தவ பாடல் உங்களுக்கு தெரியுமா\nவிசில் அடித்தால் சபை வளரும் டான்ஸ் ஆடினால் பணம் வரும் டான்ஸ் ஆடினால் பணம் வரும்\nபங்காளர் திட்டங்களில் குளிர்காயாதிருங்கள் – எச்சரிக்கை பதிவு\nஇயேசு கிறிஸ்துவின் இரத்தம் எப்படிப்பட்டது\nஅன்பு சினமடையாது – சிறுகதைகள்\nஇந்திய ராணுவத்தில் மதபோதகர் பணி; வேலைவாய்ப்பு செய்திகள்\nமாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்க தமிழக அரசுக்கு உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் சார்பில் கோரிக்கை\nகீழ்படிந்தார்கள் – யார் யாருக்கு\nபலர் அரியாத மறுபக்கம்; மிஷனெரி கிரஹாம் ஸ்டெயின்ஸ் – அன்று இரவில் நடந்தது என்ன\nஇயேசு கிறிஸ்துவினால் ஓய்வு நாளில் குணமாக்கப் பட்டவர்கள்\nஎல்லோரும் பரிசுத்த ஆவியை பெற்றுக் கொண்டார்களா\nபிரசங்க குறிப்பு இயேசுவின் ஜெபங்கள்\nஅதிகாரிகள் செய்யும் பாவங்களுக்காக சிலுவை சுமக்க நீதிமன்றம் இயேசு கிறிஸ்து இல்லை – உயா்நீதிமன்றம் கருத்து\nதொடர் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க தமிழக முதல்வர்க்கு உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் கோரிக்கை\nஎதை தரித்��ுக் கொள்ள வேண்டும்\nஅவனவனுக்கு கிடைக்கும் பலன் ஒரு வேத ஆய்வு\nஇயேசுவின் ஆச்சரியமூட்டும் ஜெப நேரங்கள்\nவேதத்தின் அடிப்படையில் யார் யாருக்கு கீழ்படிய வேண்டும்\nSeven life- guidelines for the youths வாலிபர்களுக்கு வேண்டிய ஏழு வாழ்வியல் நடைமுறைகள்\nபரிசுத்த வேதாகம எழுத்தாளர்களை அறிந்து கொள்ளுங்கள்\nவிலைமதிப்பற்ற வாழ்க்கையே இழந்து விடாதே – சிறுகதை\nபிரசங்க குறிப்பு: பரிசுத்த வாழ்க்கை\nஆவிக்குரிய உணவு மற்றும் உடை\nஉன் வலதுகையைப் பிடித்திருக்கும் கர்த்தர்\n மிகவும் அழகாக வாலை ஆட்டிக்கொண்டே பறந்த பட்டம் – சிறுகதை\nசிலுவையின் மேல் ஒரு விலாசம்\nகணவன் மனைவி இருவருக்குமே சம உரிமை – குடும்ப கதை\nபைபிளில் 10 மிக நீளமான புத்தகங்கள்\nமற்றவர்களுக்கு நாம் நன்மை செய்தால் நமக்கு கிடைக்கும் ஆசிர்வாதங்கள்\nஜெபக்கூடுகையில் நுழைந்து தாக்குதல்; கிறிஸ்தவ கர்ப்பிணி பெண்ணின் கரு கலைந்து குழந்தை பலி\nபைபிள் புள்ளிவிவரங்கள் பைபிள் உண்மைகள் மற்றும் புள்ளியியல்\nபைபிளில் 10 மிக குறுகிய புத்தகங்கள்\nஉலகத்தின் நான்கு முக்கிய முடிவுகள்\n கேள்விக்கு மிக சரியான பதில் கூற முடியுமா\nவிவசாயிகளை பாதுகாக்க பொங்கல் திருநாளில் உறுதி ஏற்போம் என உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் பொங்கல் வாழ்த்து\nசரியான தீர்மானம் எடுக்க கர்த்தர் உதவி செய்வாராக\nஇனி தாமதிப்பதில்லை ஏனெனில் கர்த்தர் துரிதமாக செயல்படும் வேளை வந்தது\nபைபிளில் (Old Testament) சிந்திக்க வைத்த சிலர்\nதென் மாவட்டங்களில் தொடர் மழையால் பாதிக்கப்படுவோருக்கு கிறிஸ்தவ அமைப்புகள் உதவிக்கரம் நீட்டுகிறது\nபோதகர்கள் தங்கள் குறைகளை, தவறுகளை உணர்ந்து அறிக்கை செய்யவேண்டிய ஜெபம்\nதேவன் பட்ச்சிக்கிற அக்கினியாக இருக்கிறாரே\nதரிசன தலைவர்கள் சிலரின் ஜெப நேரங்கள்\nடிஜிட்டல் மீடியா ‘முட்டாள்களை’ உருவாக்குகிறதா\nஅண்டிக் கொள்ளுகிற யாவரும் பாக்கியவான்கள்\nகிறிஸ்துவால் மட்டுமே விடுதலை – ஒரு ஆய்வு\nகணவன் மனைவிக்கு செய்ய கடமைகள் என்னென்ன\nஜெபத்திற்கு பதில் அளிக்கிற தேவன்\nஎசேக்கியாவின் ஜெபத்தில் நடந்த அற்புதம்\n11 துறைகளுக்கு அமைச்சராக இருந்தவரின் மனநிலையை பாருங்கள்\nகர்த்தர் வர்த்திக்க (பெருக) பண்ணுவார் எவைகளை\nகனவன் மனைவி ஒருவருக்கொருவர் செய்ய வேண்டியது என்னென்ன\nவிசுவாசியே உன் உத்தமத்தை காத்துக்கொள்\nஇனி தாமதிப்பதில்லை ஏனெனில் கர்த்தர் துரிதமாக செயல்படும் வேளை வந்தது\nமனைவி கணவனுக்கு செய்ய வேண்டிய கடமைகள் என்னென்ன \nகர்த்தர் எவைகளில் பிரியமாய் இருக்கிறார்\nஆராதனைக்கு (ஆலயத்துக்கு) வர வேண்டிய விதம்\nஅவரை (தேவனை) அண்டிக் கொள்ளுகிற யாவரும் பாக்கியவான்கள்\nதேவனுடைய பிள்ளைகளுக்கும் உபத்திரவங்கள் வருகிறதே.. ஏன் தெரியுமா\nஇன்றைய பிரசங்கியார்களை விழ தள்ளும் ஏழு விதமான பிரசங்க வஞ்சனைகள்\nநம்மிடம் இருக்க வேண்டிய “மை”\nதவறான இடங்களில் இருந்த ஊழியர்கள்\nஇயேசுவின் உண்மை உருவம் – ஆச்சரியம் தரும் தகவல்கள்\nநீங்கள் யாரும் தனியாக இல்லை: இங்கிலாந்து ராணி எலிசபெத் கிறிஸ்துமஸ் உரை\nஅமெரிக்கா: துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபரை சுட்டுக் கொன்றது போலீஸ்\nகேரளா கிறிஸ்தவ குழுவினருடன் பிரதமர் மோடி ஆலோசனை\nதலித் கிறிஸ்தவர் விடுதலை இயக்கத்தினர் ஊர்வலம்\nஅஞ்சுகிராமம் அருகே கிறிஸ்தவ ஆலயத்தில் உண்டியல் பணம் கொள்ளை\nநாகர்கோவிலில் அனுமதியின்றி ஜெபக்கூட்டம் 16 பேர் மீது வழக்குப்பதிவு\nஎன் விளக்கை ஏற்றும் ஆண்டவரே\nஅமெரிக்கா: தேவாலயத்தில் துப்பாக்கிச் சூடு – சமய போதகர் மரணம், சிலர் காயம்\nகர்த்தர் உன் நடுவிலே இருக்கிறார்\nபுதிய ஆண்டில் புதிதாக மாற வேண்டியவைகள்\n2021 இல் பொருளாதாரத்தில் அசீர்வதிக்கபடுவது எப்படி\nபுதிய 2021 ஆவது ஆண்டில்\nThis site is One of the Best Informative and Christian News Website in this world. You can read and use thousands of posts in Tamil on this website under various topics such as Christian Current News, bible studies, Sermon Notes, Christian Articles, Kavithaigal, Kathaigal and Songs. We have provided everything completely free. Introduce this website to others as well. | tamil christian network | nChristian News in tamil | Tamil Christian Articles | articles | tamil Articles | tamil kathaigal | siru kathaigal | Tamil kavithaigal | kirithava kavithaigal | new stories | children's stories in tamil | tamil christian sermons | தமிழ் பிரசங்க குறிப்புகள் | பிரசங்க குறிப்புகள் | பைபிள் பிரசங்க குறிப்பு | டிசிஎன் மீடியா | தமிழ் கிறிஸ்டியன் நெட்வொர்க் | கதைகள் | சிறு கதை | சிறு கதைகள் | ஒரு பக்க கதைகள் | சிறுவர் கதைகள் | நீதி கதைகள் | குடும்ப கதைகள் | பைபிள் கதைகள் | வேதாகம கதைகள் | கவிதைகள் | காதல் கவிதைகள் | ஒரு வரி கவிதை | சிறுவர் தினம் | மாணவர் தினம் | ஆசிரியர் தினம் | காதலர் தினம் | நண்பர்கள் கவிதை | தமிழ் கவிதைகள் | கவிதை | கட்டுரை | ஒரு பக்க கட்டுரை | ஆய்வு கட்டுரைகள் | ஆய்வு குறிப்புகள் | துணுக்குகள் | வேதாகம துணுக்குகள் | வேதாகம விடுகதைகள் | தகவல்கள் | வேதாகம பிரசங்க குறிப்புகள் | தினமும் ஒரு பிரசங்கம் | குடும்ப கதைகள் | கவிதைகள் | பிரசங்கம் | tamil sermons | கிறிஸ்தவ பிரசங்கங்கள் | கிறிஸ்தவ பிரசங்கம் | பிரசங்க குறிப்புகள் | தமிழ் பைபிள் பிரசங்கம் | தமிழ் பிரசங்கம் | வேதாகம மனிதர்கள் | பிரசங்கங்கள் | tamil sermons outline | Message Outline | sermons notes | Tamil Christian Songs | Tamil Christian Movies | Tamil Christian Short film | Latest Songs in Tamil | free books | Christian books pdf download | Christian apps | kirithava Songs | Kiristhava padalgal | John Jebaraj Songs Lyrics | Jebathotta Jeyageethangal Vol 40 | Tamil Christian Apps | | tamil christian message | கிறிஸ்தவ பாடல்கள் | பாரம்பரிய பாடல்கள் | பழைய பாடல்கள் | கீர்த்தனை பாடல்கள் | ஆவிக்குரிய பாடல்கள் | செய்தி பேப்பர் | நியூஸ் | புத்தகம் | கிறிஸ்தவ புத்தகங்கள் | ஆவிக்குரிய புத்தகங்கள் | சாம் ஜெபத்துரை | பெர்க்மான்ஸ் பாடல்கள் | பாதர் பாடல்கள் | கத்தோலிக்க பாடல்கள் | டிசிஎன் மீடியா | தமிழ் கிறிஸ்டியன் நெட்வொர்க் | TCN Media | Tamil Christian Network | தமிழ் செய்திகள் | கிறிஸ்தவ செய்திகள் | செய்திகள் | அண்மை செய்திகள் | உலகச்செய்திகள் | விளையாட்டு செய்திகள் | அண்மைச்செய்திகள் | சமீபத்திய செய்திகள் | இன்றை செய்திகள் | தேர்தல் | அரசியல் | தேவாலயம் | திருச்சபை | போதகர் | பாஸ்டர் | ஐயர் | ஆலயம் | மத போதகர் | ஊழியர் | தமிழகம் | தமிழக செய்திகள் | இந்திய செய்திகள் | இந்தியா | மாவட்டம் | ஆன்மீகம் | தினகரன் | தினமலர் | தினதந்தி | Tamil | Tamil News | Tamil Nadu News | India | India News | Christian News | Tamil Christian News | Christian News in India | Seithigal | Today tamil news | Live news tamil | denakaran pdf | Dinamani pdf | Dinamalar pdf | dinathanthi pdf today | news paper download | taml news paper free pdf | கதைகள் | சிறு கதை | சிறு கதைகள் | ஒரு பக்க கதைகள் | சிறுவர் கதைகள் | நீதி கதைகள் | குடும்ப கதைகள் | பைபிள் கதைகள் | வேதாகம கதைகள் | கவிதைகள் | காதல் கவிதைகள் | ஒரு வரி கவிதை | சிறுவர் தினம் | மாணவர் தினம் | ஆசிரியர் தினம் | காதலர் தினம் | நண்பர்கள் கவிதை | தமிழ் கவிதைகள் | கவிதை | கட்டுரை | ஒரு பக்க கட்டுரை | ஆய்வு கட்டுரைகள் | ஆய்வு குறிப்புகள் | துணுக்குகள் | வேதாகம துணுக்குகள் | வேதாகம விடுகதைகள் | தகவல்கள் | Tamil Christian Articles | articles | tamil Articles | tamil kathaigal | siru kathaigal | Tamil kavithaigal | kirithava kavithaigal | new stories | children's stories in tamil | தமிழ் பிரசங்க குறிப்புகள் | பிரசங்க குறிப்புகள் | பைபிள் பிரசங்க குறிப்பு | tamil christian sermons | வேதாகம பிரசங்க குறிப்புகள் | தினமும் ஒரு பிரசங்கம் | பிரசங்கம் | tamil sermons | கிறிஸ்தவ பிரசங்கங்கள் | கிறிஸ்தவ பிரசங்கம் | பிரசங்க குறிப்புகள் | தமிழ் பைபிள் பிரசங்கம் | தமிழ் பிரசங்கம் | tamil christian message | வேதாகம மனிதர்கள் | பிரசங்கங்கள் | tamil sermons outline | Message Outline | sermons notes | pirasanga kurippu in tamil l pirasanga kurippugal l Free Tamil Sermons Outlines l free downlord l Free Tamil Christian Messages l Bible Study outlines l Sermon Notes l தமிழ் பிரசங்க குறிப்புகள் l விசுவாசிகள் l ‎வேதாகம மனிதர்கள் l Tamil Sermon Notes | christava padalgal l kiristhava kavithaigal l கிறித்தவக் கவிதைகள் l yesu kristu l yesu kiristhu l siru kathaigal l siruvar kathaigal l sunday school story in tamil l stories in tamil l christian girl baby names l boy baby names l bible names l Christian Matrimony l Tamil christian songs Lyrics | Tamil Christians songs lyrics | Christian News in Tamil | Tamil Christian News: Latest and Breaking News on Tamil Christian | Latest Tamil Christian News | christian News: Latest christian News & Updates | தமிழ் கிறிஸ்தவ கடைசி கால செய்திகள் | World Christian News | உலக கிறிஸ்தவ செய்திகள் | how to download tamil christian | songsworld wide religious news | news for christians | world wide news | worldwide news | news world | world news today | religion | religious articles | world religion news | breaking religious news | religion news | religious news articles | religion current events | religion news articles | கிறிஸ்தவ செய்திகள் தமிழில் | தமிழ் கிறிஸ்தவ செய்திகள் | கிறிஸ்தவ திருமண செய்திகள் | கிறிஸ்தவ தேவ செய்திகள் | இன்றைய கிறிஸ்தவ செய்திகள் | கிறிஸ்தவ தமிழ் செய்திகள் | கிறிஸ்தவ திருமண செய்தி | prasanga kurippugal | கிறிஸ்துமஸ் பிரசங்க குறிப்புகள் | தமிழ் கிறிஸ்தவ பிரசங்க குறிப்புகள் | பிரசங்க குறிப்புகள் pdf | பிரசங்க குறிப்பு | தமிழ் பிரசங்க குறிப்புகள் | கிறிஸ்தவ பிரசங்க குறிப்புகள் | பைபிள் பிரசங்க குறிப்புகள் | பைபிள் | வேதாகமம் | திருவிவிலியம் | கத்தோலிக்க | கிறிஸ்தவன் | கிறிஸ்தவர்கள் | போதகர்கள் | தமிழக செய்திகள் | அரசியல் செய்திகள் | இரண்டாம் வருகை\nThis site is One of the Best Informative and Christian News Website in this world. You can read and use thousands of posts in Tamil on this website under various topics such as Christian Current News, bible studies, Sermon Notes, Christian Articles, Kavithaigal, Kathaigal and Songs. We have provided everything completely free. Introduce this website to others as well. | tamil christian network | nChristian News in tamil | Tamil Christian Articles | articles | tamil Articles | tamil kathaigal | siru kathaigal | Tamil kavithaigal | kirithava kavithaigal | new stories | children's stories in tamil | tamil christian sermons | தமிழ் பிரசங்க குறிப்புகள் | பிரசங்க குறிப்புகள் | பைபிள் பிரசங்க குறிப்பு | டிசிஎன் மீடியா | தமிழ் கிறிஸ்டியன் நெட்வொர்க் | கதைகள் | சிறு கதை | சிறு கதைகள் | ஒரு பக்க கதைகள் | சிறுவர் கதைகள் | நீதி கதைகள் | குடும்ப கதைகள் | பைபிள் கதைகள் | வேதாகம கதைகள் | கவிதைகள் | காதல் கவிதைகள் | ஒரு வரி கவிதை | சிறுவர் தினம் | மாணவர் தினம் | ஆசிரியர் தினம் | காதலர் தினம் | நண்பர்கள் கவிதை | தமிழ் கவிதைகள் | கவிதை | கட்டுரை | ஒரு பக்க கட்டுரை | ஆய்வு கட்டுரைகள் | ஆய்வு குறிப்புகள் | துணுக்குகள் | வேதாகம துணுக்குகள் | வேதாகம விடுகதைகள் | தகவல்கள் | வேதாகம பிரசங்க குறிப்புகள் | தினமும் ஒரு பிரசங்கம் | குடும்ப கதைகள் | கவிதைகள் | பிரசங்கம் | tamil sermons | கிறிஸ்தவ பிரசங்கங்கள் | கிறிஸ்தவ பிரசங்கம் | பிரசங்க குறிப்புகள் | தமிழ் பைபிள் பிரசங்கம் | தமிழ் பிரசங்கம் | வேதாகம மனிதர்கள் | பிரசங்கங்கள் | tamil sermons outline | Message Outline | sermons notes | Tamil Christian Songs | Tamil Christian Movies | Tamil Christian Short film | Latest Songs in Tamil | free books | Christian books pdf download | Christian apps | kirithava Songs | Kiristhava padalgal | John Jebaraj Songs Lyrics | Jebathotta Jeyageethangal Vol 40 | Tamil Christian Apps | | tamil christian message | கிறிஸ்தவ பாடல்கள் | பாரம்பரிய பாடல்கள் | பழைய பாடல்கள் | கீர்த்தனை பாடல்கள் | ஆவிக்குரிய பாடல்கள் | செய்தி பேப்பர் | நியூஸ் | புத்தகம் | கிறிஸ்தவ புத்தகங்கள் | ஆவிக்குரிய புத்தகங்கள் | சாம் ஜெபத்துரை | பெர்க்மான்ஸ் பாடல்கள் | பாதர் பாடல்கள் | கத்தோலிக்க பாடல்கள் | டிசிஎன் மீடியா | தமிழ் கிறிஸ்டியன் நெட்வொர்க் | TCN Media | Tamil Christian Network | தமிழ் செய்திகள் | கிறிஸ்தவ செய்திகள் | செய்திகள் | அண்மை செய்திகள் | உலகச்செய்திகள் | விளையாட்டு செய்திகள் | அண்மைச்செய்திகள் | சமீபத்திய செய்திகள் | இன்றை செய்திகள் | தேர்தல் | அரசியல் | தேவாலயம் | திருச்சபை | போதகர் | பாஸ்டர் | ஐயர் | ஆலயம் | மத போதகர் | ஊழியர் | தமிழகம் | தமிழக செய்திகள் | இந்திய செய்திகள் | இந்தியா | மாவட்டம் | ஆன்மீகம் | தினகரன் | தினமலர் | தினதந்தி | Tamil | Tamil News | Tamil Nadu News | India | India News | Christian News | Tamil Christian News | Christian News in India | Seithigal | Today tamil news | Live news tamil | denakaran pdf | Dinamani pdf | Dinamalar pdf | dinathanthi pdf today | news paper download | taml news paper free pdf | கதைகள் | சிறு கதை | சிறு கதைகள் | ஒரு பக்க கதைகள் | சிறுவர் கதைகள் | நீதி கதைகள் | குடும்ப கதைகள் | பைபிள் கதைகள் | வேதாகம கதைகள் | கவிதைகள் | காதல் கவிதைகள் | ஒரு வரி கவிதை | சிறுவர் தினம் | மாணவர் தினம் | ஆசிரியர் தினம் | காதலர் தினம் | நண்பர்கள் கவிதை | தமிழ் கவிதைகள் | கவிதை | கட்டுரை | ஒரு பக்க கட்டுரை | ஆய்வு கட்டுரைகள் | ஆய்வு குறிப்புகள் | துணுக்குகள் | வேதாகம துணுக்குகள் | வேதாகம விடுகதைகள் | தகவல்கள் | Tamil Christian Articles | articles | tamil Articles | tamil kathaigal | siru kathaigal | Tamil kavithaigal | kirithava kavithaigal | new stories | children's stories in tamil | தமிழ் பிரசங்க குறிப்புகள் | பிரசங்க குறிப்புகள் | பைபிள் பிரசங்க குறிப்பு | tamil christian sermons | வேதாகம பிரசங்க குறிப்புகள் | தினமும் ஒரு பிரசங்கம் | பிரசங்கம் | tamil sermons | கிறிஸ்தவ பிரசங்கங்கள் | கிறிஸ்தவ பிரசங்கம் | பிரசங்க குறிப்புகள் | தமிழ் பைபிள் பிரசங்கம் | தமிழ் பிரசங்கம் | tamil christian message | வேதாகம மனிதர்கள் | பிரசங்கங்கள் | tamil sermons outline | Message Outline | sermons notes | pirasanga kurippu in tamil l pirasanga kurippugal l Free Tamil Sermons Outlines l free downlord l Free Tamil Christian Messages l Bible Study outlines l Sermon Notes l தமிழ் பிரசங்க குறிப்புகள் l விசுவாசிகள் l ‎வேதாகம மனிதர்கள் l Tamil Sermon Notes | christava padalgal l kiristhava kavithaigal l கிறித்தவக் கவிதைகள் l yesu kristu l yesu kiristhu l siru kathaigal l siruvar kathaigal l sunday school story in tamil l stories in tamil l christian girl baby names l boy baby names l bible names l Christian Matrimony l Tamil christian songs Lyrics | Tamil Christians songs lyrics | Christian News in Tamil | Tamil Christian News: Latest and Breaking News on Tamil Christian | Latest Tamil Christian News | christian News: Latest christian News & Updates | தமிழ் கிறிஸ்தவ கடைசி கால செய்திகள் | World Christian News | உலக கிறிஸ்தவ செய்திகள் | how to download tamil christian | songsworld wide religious news | news for christians | world wide news | worldwide news | news world | world news today | religion | religious articles | world religion news | breaking religious news | religion news | religious news articles | religion current events | religion news articles | கிறிஸ்தவ செய்திகள் தமிழில் | தமிழ் கிறிஸ்தவ செய்திகள் | கிறிஸ்தவ திருமண செய்திகள் | கிறிஸ்தவ தேவ செய்திகள் | இன்றைய கிறிஸ்தவ செய்திகள் | கிறிஸ்தவ தமிழ் செய்திகள் | கிறிஸ்தவ திருமண செய்தி | prasanga kurippugal | கிறிஸ்துமஸ் பிரசங்க குறிப்புகள் | தமிழ் கிறிஸ்தவ பிரசங்க குறிப்புகள் | பிரசங்க குறிப்புகள் pdf | பிரசங்க குறிப்பு | தமிழ் பிரசங்க குறிப்புகள் | கிறிஸ்தவ பிரசங்க குறிப்புகள் | பைபிள் பிரசங்க குறிப்புகள் | பைபிள் | வேதாகமம் | திருவிவிலியம் | கத்தோலிக்க | கிறிஸ்தவன் | கிறிஸ்தவர்கள் | போதகர்கள் | தமிழக செய்திகள் | அரசியல் செய்திகள் | இரண்டாம் வருகை\nசபை விசுவாசக் குடும்பங்களுக்காக ஜெபிப்போம்.\nசபை விசுவாசக் குடும்பங்களுக்காக ஜெபிப்போம்\n“கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள்”\n1) சபையின் எல்லா விசுவாசக் குடும்பங்களுக்காக தேவனைத் ஸ்தோத்தரித்து ஜெபிப்போம்.\n2) குடும்பத்திலுள்ள ஒவ்வொருவருக்கும் தேவன் நல்ல சரீர சுகத்தைத் தந்தருள ஜெபிப்போம்.\n3) தேவனுடைய உன்னதமான பாதுகாப்பின் கரம் கூட இருக்க ஜெபிப்போம்.\n4) குடும்பங்களில் பரிசுத்த வாழ்க்கை காணப்பட ஜெபிப்போம்.\n5) குடும்பங்களிலுள்ள வாலிபப்பிள்ளைகளை தேவன் பரிசுத்தமாக காத்துக்கொள்ள ஜெபிப்போம்.\nதானி 1:8; ரோமர் 6:19\n6) அனுதினமும் வேதம் வாசித்து, ஜெபித்து, உபவாசிக்கிறவர்களாக இருக்க ஜெபிப்போம்.\n7) அனுதின வாழ்வில் ஐக்கியமாக இருந்து, குடும்ப ஜெபம் செய்கிறவர்களாக இருக்க ஜெபிப்போம்.\n8) வேதசத்தியத்திற்கு தங்களை முழுவதும் அற்பணிக்கிறவர்களாக இருக்க ஜெபிப்போம்.\n9) பரிசுத்த ஞாயிறு ஆராதனைகளில் ஒழுங்காய் கலந்துகொள்கிறவர்களாக இருக்க ஜெபிப்போம்.\n10) தேவனுடைய சித்தம் செய்கிறவர்களாக இருக்க ஜெபிப்போம்.\n1 யோவா 2:17; யோவான் 4:34\n11) குடும்பத்தில் கணவன் மனைவியிடையே அன்பு வளர ஜெபிப்போம்.\n12) குடும்பத்தில் பிள்ளைகள் பெற்றோர்கள் உறவு வளர ஜெபிப்போம். எபேசியர் 6: 4\n13) பிள்ளைகள் தேவனை நேசிப்பவர்களாக, பெற்றோருக்கு கீழ்ப்படிகிறவர்களாக இருக்க ஜெபிப்போம்.\n1 சாமுவேல் 2: 26\n14) விசுவாசப்பிள்ளைகள் ஒழுக்கம் உடையவர்களாக உண்மையுள்ளவர்களாக இருக்க ஜெபிப்போம்.\n15) ஒருமனம் ஐக்கியத்தில் வளர்ந்து பெருகுகிறவர்களாக இருக்க ஜெபிப்போம்.\n16) சாட்சி வாழ்க்கை வாழ, ஆவிக்குரிய கனிகளை வெளிப்படுத்துகிறவர்களாக இருக்க ஜெபிப்போம்.\n17) ஒருவரை ஒருவர் நேசிக்கிறவர்களாக இருக்க ஜெபிப்போம்.\n18) மற்றவர்களுக்கு முன்மாதிரியான வாழ்க்கை வாழ்பவர்களாக இருக்க ஜெபிப்போம்.\n19) குடும்பத்தில் உள்ள பிள்ளைகளின் கல்வியை தேவன் பொறுப்பேற்று நடத்த ஜெபிப்போம்.\nதானி 1:20 ; யாக்1:5\n20) தேவன் நல்ல வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தர ஜெபிப்போம்.\n21) குடும்ப வருமானத்தை தேவன் ஆசீர்வதிக்க ஜெபிப்போம்.\nஆதியாகமம் 26 :12 13\n22) தொழில் செய்வோரை தேவன் ஆசீர்வதித்து, தொழிலின் எல்லைகளை விருத்தியாக்க ஜெபிப்போம்.\n2 சாமுவேல் 5: 10\n23) சொந்த வீடு இல்லாதவர்களுக்கு தேவன் சொந்த வீடு கட்ட மற்றும் வாகனங்கள் வாங்க ஜெபிப்போம். சங்கீதம் 68 :6 ; 34 :10\n24) வேலையில் பதவி உயர்வை தேவன் கட்டளையிட ஜெபிப்போம்.\nதானியேல் 3:30 சங்கீதம் 92: 12\n25) திருமணமாகி குழந்தையில்லாத தம்பதிகளுக்கு தேவன் குழந்தை பாக்கியத்தை அருளிச் செய்ய ஜெபிப்போம்.\n26) திருமணத்திற்காக காத்திருக்கும் பிள்ளைகளுக்கு திருமண தடைகள் மாறி தேவன் நியமித்த ஏற்றத் துணை கிடைக்க ஜெபிப்போம்.\n27) குடும்பத்தின் பொருளாதார தேவைகளுக்காக ஜெபிப்போம்.\nஆதி 49 :25 ; பிலிப்பியர் 4 :19\n28) ஊழியங்களை நேசிப்பவர்களாக இருக்க ஜெபிப்போம்.\n29) தேவனுடைய ஊழியர்களை ஜெபத்தில்\nஅப்போஸ்தலர் 12 :5 ; 4: 30\n30) சபை ஊழியங்களுக்காக உற்சாகமாய் கொடுப்பவர்களாக இருக்க ஜெபிப்போம்.\n2 கொரிந்தியர் 8:3 ; 9:7\n31) குடும்பத்திலுள்ளவர்கள் தேவனுக்கு பயன்படுகிறவர்களாக மாற ஜெபிப்போம்.\n32) ஏழைகள் கைவிடப்பட்டோருக்கு இரங்குகிறவர்களாக இருக்க ஜெபிப்போம்.\n33) ஆத்தும பாரம் உடையவர்களாக, ஆத்தும ஆதாயம் செய்பவர்களாக இருக்க ஜெபிப்போம்.\n34) தேசத்தின் சேஷமத்துக்காகக் கண்ணீரோடு கதறி ஜெபிக்கிறவர்களாக இருக்க ஜெபிப்போம்.\nதேவன் தாமே ���ங்களை ஆசீர்வதித்து எழுப்புதலுக்கு உங்களை பயன்படுத்துவாராக. ஆமென்\nவெற்றி வாழ்வு அற்புத ஊழியங்கள்.\nபூர்வகுடி தமிழர்களுக்கு மாற்று இடம் வழங்க உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் கோரிக்கை\nதுதி, ஸ்தோத்திரம் என்பதற்கு மிக தெளிவான விளக்கம்\nசிறந்த எழுத்தாளரும் மூத்த போதகருமான பாஸ்டர் விக்டர் ஜெயபால் கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்\nகல்வாரி நாயகனும் கவர்ச்சி நாயகர்களும்\nகிறிஸ்தவ தேவாலயங்களை சீரமைக்க நிதி உதவிக்கு விண்ணப்பிக்கலாம்\nஇன்றைக்கு இந்த நெருக்கடியான காலகட்டங்களில் எப்படி கிறிஸ்துவில் நிலைத்து இருப்பது\nஅந்த மூன்றுமணி நேர இடைவெளியில் நடந்ததென்ன\nசமூக செயற்பாட்டாளர் ஜெபசிங் அவர்களுக்கு சிறந்த சமூக சேவைக்கான முனைவர் பட்டம் வழங்கப்பட்டது\nசாம்பல் புதன். உடைகளை அல்ல, உள்ளத்தைக் கிழித்துக் கொள்ளுங்கள்\nசாம்பல் புதன் மற்றும் லெந்து நாட்கள் பற்றிய உண்மைகள் Ash Wednesday\nநாளை சாம்பல் புதன் கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் தொடங்குகிறது\nவிசித்திர கண்ணோட்டத்தில் வேதாகம கட்டுரை\nநாட்டுப்புறக் கலைச்சுடர் விருது பெற்ற நெல்லை தங்கராசுவிற்கு உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் பொன்னாடை அணிவித்து வாழ்த்து.\n‘எங்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்குங்கள்’ – அகில இந்திய கிறிஸ்தவ கூட்டமைப்பு மாநாட்டில் தீர்மானம்\nகிறிஸ்தவ ஆலய ஓட்டை பிரித்து உண்டியலை உடைத்து திருட முயற்சி வாலிபர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilkural.net/newskural/world/115493/", "date_download": "2021-03-03T00:14:38Z", "digest": "sha1:QOMSFSK7ELCWEZPJ7BFEQ4ANZW42HZOG", "length": 8144, "nlines": 154, "source_domain": "thamilkural.net", "title": "ஜேர்மனியில் பெப்ரவரி 14ஆம் திகதி வரை ஊரடங்கு நீட்டிப்பு! - தமிழ்க் குரல்", "raw_content": "\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nHome செய்திக்குரல் உலகம் ஜேர்மனியில் பெப்ரவரி 14ஆம் திகதி வரை ஊரடங்கு நீட்டிப்பு\nஜேர்மனியில் பெப்ரவரி 14ஆம் திகதி வரை ஊரடங்கு நீட்டிப்பு\nஜேர்மனியில் கொரோனாத் தொற்றின் பரவலை கட்டுப்படுத்த பெப்ரவரி மாதம் 14ஆம் திகதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அந்நாட்டு பிரதமர் ஏஞ்சலா மெர்கல் அறிவித்துள்ளார்.\nஐரோப்பிய நாடுகளில் கொரோனா தொற்றின் 2 ஆவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் ஜேர்மனியில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.\nஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய பொருட்கள் வினியோகிக்கும் கடைகள் மட்டுமே திறந்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், பணியாளர்கள் வீட்டில் இருந்தே பணி செய்ய நிறுவனங்கள் அனுமதிக்க வேண்டும் என்றும் அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார்.\nPrevious articleபோதை பொருள் வர்த்தகர் ஒருவர் கைது\nNext articleசிரிக்க வைத்தவர் நம்மை விட்டு நீங்கியிருக்கிறார்- கமல்ஹாசன்\nஅமீரகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 526 பேருக்கு கொரோனா\nமீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளவரசர் பிலிப்\n2050-ம் ஆண்டுக்குள் நான்கில் ஒருவர் செவி திறன் பிரச்சனையால் பாதிக்கப்படுவார்கள்\nபுலிகளையும் – அரசாங்கத்தையும்ஒரே தராசில் சமப்படுத்த முனைகிறாரா அம்பிகா\nஉரிமைக்கும் நீதிக்குமாய் எழுச்சி கொள்ளும் தமிழர் தாயகம்\nஎதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலமே ராஜபக்ஷ் அரசாங்கத்தை தோற்கடிக்க முடியும்-ஐ.தே.க. உறுப்பினர்\nசர்வதேச விசாரணையிலிருந்து இலங்கைப் படையினரைப் பாதுகாக்க விரைவில் புதிய சட்டம் – பீரிஸ் தகவல்\nஐ.நா மனித உரிமைப் பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ள உத்தேச வரைபு தீர்மானம் தொடர்பிலான தமிழ் சிவில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/sports-news/2020/dec/05/t20-india-start-with-a-win-chahal-natarajan-who-outplayed-aussie-3517183.html", "date_download": "2021-03-02T22:59:03Z", "digest": "sha1:Y6PQCH5ASSJCKBLOVFQ4E6ASKZKD63EH", "length": 24368, "nlines": 165, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n27 பிப்ரவரி 2021 சனிக்கிழமை 02:09:58 PM\nடி20 தொடா்: இந்தியா வெற்றித் தொடக்கம்; ஆஸி.யை சரித்த சாஹல், நடராஜன்\nகான்பெரா: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் இந்தியா 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nகான்பெராவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் அடிக்க, அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா நிா்ணயிக்கப்பட்ட ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 150 ரன்களே அடித்து வீழ்ந்தது.\nஇந்திய இன்னிங்ஸில் முக்கியமான தருணத்தில் அதிரடியாக ஆடி ஸ்கோரை உயா்த்திய ஜடேஜா, கடைசி நேரத்தில் காயமடைந்தாா். அவருக்கான மாற்று ஆட்டக்காரராக (கன்கஷன் சப்ஸ்டிடியூட்) பிளேயிங் லெவனில் இணைந்த யுவேந்திர சாஹல் ஆஸ்திரேலிய இன்னிங்ஸில் முக்கியமான வீரா்களையும் சோ்த்து 3 விக்கெட்டுகளை சாய்க்க வெற்றிக் கொடி நாட்டியது இந்தியா. அவருடன் நடராஜனும் 3 விக்கெட்டுகள் சாய்த்து அசத்தினாா். சாஹல் ஆட்டநாயகன் ஆனாா்.\nபிளேயிங் லெவனில் நடராஜன்: இந்த ஆட்டத்தில் இந்திய அணியில் ஜஸ்பிரீத் பும்ராவுக்கு ஓய்வளிக்கப்பட்டது. தமிழக வீரா் நடராஜன் பிளேயிங் லெவனில் சோ்க்கப்பட்டு சா்வதேச டி20-இல் தனது முதல் ஆட்டத்தை விளையாடினாா். ஆஸ்திரேலியாவில் காயத்திலிருந்து மீண்ட ஸ்டாா்க் சோ்க்கப்பட்டிருந்தாா்.\nராகுல் நிதானம்: டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பௌலிங் செய்யத் தீா்மானித்தது. இந்திய இன்னிங்ஸை லோகேஷ் ராகுல் - ஷிகா் தவன் தொடங்கினா். இதில் தவன் 1 ரன் எடுத்த நிலையில் 3-ஆவது ஓவரிலேயே விக்கெட்டை இழந்து வெளியேறினாா்.\nஅடுத்து கேப்டன் கோலி ஆட வர, மறுமுனையில் ராகுல் நிதானமாக ரன்களை சேகரித்து வந்தாா். இந்நிலையில் 1 பவுண்டரியுடன் 9 ரன்களே சோ்த்திருந்த கோலியும் 7-ஆவது ஓவரில் பெவிலியனுக்கு அனுப்பப்பட்டாா்.\nஅடுத்து வந்த சஞ்சு சாம்சன் சிறிது நிலைக்க, இந்தியாவின் ஸ்கோா் சற்று உயா்ந்தது. 1 பவுண்டரி, 1 சிக்ஸா் உள்பட 23 ரன்கள் சோ்த்த சாம்சன் 12-ஆவது ஓவரில் விக்கெட்டை இழந்தாா். பின்னா் வந்த மணீஷ் பாண்டேவும் அடுத்த ஓவரிலேயே 2 ரன்களில் நடையைக் கட்டினாா்.\n6-ஆவது பேட்ஸ்மேனாக பாண்டியா களம் புக, தொடக்கம் முதல் நிலைத்து அரைசதம் கடந்த ராகுல் 5 பவுண்டரி, 1 சிக்ஸா் என 51 ரன்களுக்கு 14-ஆவது ஓவரில் ஆட்டமிழந்தாா். இதனால் 100 ரன்களுக்குள்ளாக 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இந்தியா.\nஜடேஜா அதிரடி: இந்நிலையில் களம் கண்ட ஜடேஜா ஆஸ்திரேலிய பௌலிங்கை விளாசித் தள்ள, இந்தியாவின் ஸ்கோா் மளமளவென உயா்ந்தது. மறுமுனையில் பாண்டியா 1 சிக்ஸா் உள்பட 16 ரன்கள் சோ்த்து 17-ஆவது ஓவரிலும், அடுத்து வந்த சுந்தா் 1 பவுண்டரியுடன் 7 ரன்கள் அடித்து கடைசி ஓவரிலும் வீழ்ந்தனா்.\nஓவா்கள் முடிவில் ஜடேஜா 5 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 44 ரன்கள���டனும், தீபக் சாஹா் ரன்கள் இன்றியும் களத்தில் இருந்தனா். ஆஸ்திரேலிய தரப்பில் ஹென்ரிக்ஸ் 3, காயத்திலிருந்து மீண்ட ஸ்டாா்க் 2 விக்கெட் சாய்த்தனா்.\nநல்ல தொடக்கம்: 162 ரன்களை இலக்காகக் கொண்டு இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியாவுக்கு ஷாா்ட் - ஃபிஞ்ச் கூட்டணி நல்லதொரு தொடக்கத்தை அளித்தது. முதல் விக்கெட்டாக ஃபிஞ்ச் 5 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 35 ரன்களுக்கு 8-ஆவது ஓவரில் வெளியேற்றப்பட்டாா்.\nஅடுத்து வந்த ஸ்மித்தும் 1 சிக்ஸருடன் 12 ரன்களே சோ்த்த நிலையில் 10-ஆவது ஓவரில் பெவிலியனுக்கு அனுப்பப்பட்டாா். அடுத்த ஓவரிலேயே மேக்ஸ்வெல்லை 2 ரன்களுக்கு வெளியேற்றினாா் நடராஜன்.\nதடுமாற்றம்: முக்கிய விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலியா திணறத் தொடங்கியது. அப்போது வந்த ஹென்ரிக்ஸ் விக்கெட் சரிவைத் தடுத்து சற்று நிலைக்க, தொடக்க வீரா் ஷாா்ட் 3 பவுண்டரிகள் உள்பட 34 ரன்களுக்கு 15-ஆவது ஓவரில் விக்கெட்டை இழந்தாா்.\nபின்னா் ஆட வந்த வேட் 7 ரன்களுக்கு 17-ஆவது ஓவரில் பெவிலியன் திரும்ப, கடைசி நம்பிக்கையான ஹென்ரிக்ஸும் 1 பவுண்டரி, 1 சிக்ஸா் உள்பட 30 ரன்கள் சோ்த்த நிலையில் 18-ஆவது ஓவரில் ஆட்டமிழந்தாா். கடைசி விக்கெட்டாக ஸ்டாா்க் 2 ரன்களுக்கு 19-ஆவது ஓவரில் வீழ்ந்தாா்.\nஓவா்கள் முடிவில் அப்பாட் சிக்ஸருடன் 12, ஸ்வெப்சன் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 12 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா். இந்திய தரப்பில் சாஹல், நடராஜன் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினா்.\nஇந்த ஆட்டத்தின்போது தொடைப்பகுதியில் வலியை உணா்ந்த ஜடேஜா சிரமத்துடனே தொடா்ந்து விளையாடினாா். கடைசி ஓவரில் ஸ்டாா்க் வீசிய 2-ஆவது பந்து ஜடேஜாவின் ஹெல்மெட்டில் பட்டு அவருக்கு தலையில் காயமேற்பட்டது. இதனால் அவரால் தொடா்ந்து விளையாட முடியாத நிலை உருவானது. இதையடுத்து அவருக்கான மாற்று ஆட்டக்காரராக (கன்கஷன் சப்) யுவேந்திர சாஹல் அணியில் சோ்க்கப்பட்டாா். இது ஆட்டத்தின் திருப்புமுனையானது.\nசாஹலை சோ்ப்பதற்கு, ஆஸ்திரேலிய பயிற்சியாளா் ஜஸ்டின் லேங்கா் போட்டி நடுவா் டேவிட் பூனிடம் கடும் எதிா்ப்பு தெரிவித்தாா். விரல்களை சுழற்றி வீசக் கூடிய ஜடேஜாவுக்குப் பதிலாக, மணிக்கட்டை சுழற்றி வீசும் சாஹல் இந்திய அணிக்கான கூடுதல் பலனாக அமையக் கூடும் என்றும், தங்களது பேட்டிங் வியூகத்துக்கு இது பாதிப்பாகலாம் என்று���் லேங்கா் கருதினாா். எனினும் சாஹலின் இணைப்பில் மாற்றம் செய்யப்படவில்லை.\nலேங்கா் அச்சமடைந்ததைப் போலவே ஃபிஞ்ச், ஸ்மித் ஆகிய முக்கியமான வீரா்களின் விக்கெட்டை சாஹல் சாய்த்தாா். நடராஜன் தனது பங்குக்கு மேக்ஸ்வெல்லை சாய்க்க, சரிவுக்குள்ளானது ஆஸ்திரேலியா.\nஇந்த ஆட்டத்தின் மூலம் சா்வதேச டி20 கிரிக்கெட்டில் முதல் முறையாக தடம் பதித்த தமிழக வீரா் டி. நடராஜன், 3 விக்கெட்டுகள் சாய்த்து அசத்தினாா். அதிலும் ஆஸ்திரேலிய இன்னிங்ஸின்போது முக்கிய வீரரான மேக்ஸ்வெல்லின் விக்கெட்டை அவா் சாய்த்தது குறிப்பிடத்தக்கது.\nமுன்னதாக, ஒருநாள் கிரிக்கெட் தொடரின் கடைசி ஆட்டத்தின் மூலம் சா்வதேச கிரிக்கெட்டில் களம் புகுந்திருந்தாா் நடராஜன். அதில் அவா் 2 விக்கெட்டுகள் சாய்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.\n‘மகிழ்ச்சியான தருணம்’: முன்னதாக கடைசி ஒருநாள்ஆட்டம் குறித்து நடராஜன் தனது சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘இந்திய அணிக்காக விளையாடியது நம்ப முடியாத தருணமாக, மகிழ்ச்சியளிப்பதாக இருந்தது. எதிா்வரும் காலத்திலும் இந்தியாவுக்காக மேலும் பல ஆட்டங்களில் விளையாடுவதை எதிா்நோக்கியிருக்கிறேன். எனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி’ என்று கூறியுள்ளாா்.\nஎந்தவொரு விளையாட்டிலும் களத்திலிருக்கும் வீரா் காயமடையும் பட்சத்தில் அவருக்குப் பதிலாக மாற்று வீரா்கள் (சப்ஸ்டிடியூஷன்) களமிறக்கப்படுவா்.\nகிரிக்கெட்டைப் பொருத்தவரை அவ்வாறு சப்ஸ்டிடியூட்டாக களம் காணும் வீரா் பொதுவாக ஃபீல்டிங் செய்ய அனுமதிக்கப்படுவாரே தவிர பேட்டிங், பௌலிங் செய்ய அனுமதியில்லை. எனினும், அணியின் கேப்டன் அனுமதிக்கும் பட்சத்தில் அவா் அந்தப் பணிகளைச் செய்வதுடன், கேப்டனாகவும் இருக்கலாம்.\nஆனால் ‘கன்கஷன் சப்’ சற்று வித்தியாசமானதாகும். ஆட்டத்தின்போது ஒரு வீரருக்கு தலையில் காயம் ஏற்படும் பட்சத்தில் அவரால் தொடா்ந்து விளையாட முடியாமல் போனால், அவருக்கு பதில் களம் காணும் வீரா் ‘கன்கஷன் சப்’ எனப்படுகிறாா்.\nசாதாரண சப்ஸ்டிடியூட்டைப் போல அல்ல இது. பௌலிங் அல்லது பேட்டிங் என காயமடைந்த வீரரின் பணி எதுவாக இருந்ததோ, அதைச் செய்ய இந்த மாற்று வீரா் இயல்பாகவே அனுமதிக்கப்படுகிறாா். அதாவது காயமடைந்த வீரருக்கு நிகரான வீரராகவே ஏற்கலாம். போட்டி ��டுவரின் அனுமதியுடன் கன்கஷன் சப் அனுமதிக்கப்படுகிறாா்.\nமுதல் முறை: இது சா்வதேச கிரிக்கெட்டில் கடந்த 2019 ஜூலை முதல் அனுமதிக்கப்படுகிறது. முதல் முறையாக 2019-இல் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையேயான ஆஷஸ் தொடரில் ஸ்டீவ் ஸ்மித் இவ்வாறு தலைமையில் காயமடைந்தாா்.\nஅப்போது அவருக்குப் பதிலாக ‘கன்கஷன் சப்’-ஆக மாா்னஸ் லாபுசான் களமிறங்கினாா்.\nஇளசுகளை தெறிக்கவிடும் ஸ்ரீ திவ்யா - புகைப்படங்கள்\n44-வது சென்னை புத்தகக் காட்சி - புகைப்படங்கள்\nஆக்‌ஷனில் மாஸ் காட்டும் லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் அருள் - புகைப்படங்கள்\nஸ்லீவ்லெஸ்ஸில் தெறிக்கவிடும் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த பி.எஸ்.எல்.வி. சி51 ராக்கெட் - புகைப்படங்கள்\nஇயக்கப்படாத பேருந்துகள் இன்னலுக்கு ஆளாகி வரும் பயணிகள் - புகைப்படங்கள்\nமாஸ்டர் படத்தில் 'குயிட் பண்ணுடா' பாடல் வெளியானது\nகர்ணன் படத்தின் 'பண்டாரத்திப் புரணம்' பாடல் வெளியானது\nதி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - தினமணி அரங்கில் கண்டிப்பாக வாங்க வேண்டிய புத்தகங்கள்\nதீ பற்றி எரியும் காரில் சிக்கிக் கொண்டவரை சாமர்த்தியமாக மீட்ட ஜார்ஜியா காவல்துறையினர்\nஅன்பிற்கினியாள் படத்தின் டிரெய்லர் வெளியீடு\nடேக் ஆஃப் ஆன சிறிது நேரத்தில் என்ஜினில் ஏற்பட்ட தீ: சாமர்த்தியமாக செயல்பட்ட விமானி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/vetrikodi/news/626022-syllabus-reduced.html", "date_download": "2021-03-02T22:46:18Z", "digest": "sha1:GMC6EMM7M32RAF6BZYER5RIAYPHWFZUO", "length": 14881, "nlines": 283, "source_domain": "www.hindutamil.in", "title": "10, 12-ம் வகுப்புகளை தொடர்ந்து 9-ம் வகுப்புக்கும் பாடத் திட்டம் குறைப்பு | syllabus reduced - hindutamil.in", "raw_content": "புதன், மார்ச் 03 2021\n10, 12-ம் வகுப்புகளை தொடர்ந்து 9-ம் வகுப்புக்கும் பாடத் திட்டம் குறைப்பு\nதமிழகத்தில் 10, 12-ம் வகுப்புகளைதொடர்ந்து 9-ம் வகுப்புக்கும் பாடத் திட்டம் குறைக்கப்பட்டுள்ளது.\nகரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் பள்ளிகள் கடந்த மார்ச் மாதம் முதல்மூடப்பட்டன. பள்ளிகள் திறக்கப்படாத சூழலில், 2020-21-ம் கல்வி ஆண்டில் 60 சதவீத அளவுக்கு வேலை நாட்கள் முடிந்துவிட்டன. எஞ்சியுள்ள குறைந்த நாட்களில் அனைத்து பாடங்களையும் நடத்தி முடிப்பது சாத்தியம் அல்ல.\nஇதைக் கருத்தில் கொண்டு பொதுத் தேர்வு எழுதும் 10, 12-ம்வகுப்பு மாணவர்களுக்கு பாடத்திட்டம் 40 சதவீத அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு மட்டும் கடந்த 19-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து வருகின்றன. அனைத்துசனிக்கிழமையும் பள்ளிகள் இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\n10, 12-ம் வகுப்புகள் நீங்கலாக மற்ற வகுப்புகளுக்கு இன்னும் பள்ளிகள் திறக்கப்படவில்லை. 9, 11-ம் வகுப்புகளுக்கு விரைவில் பள்ளிகள் திறக்கப்படலாம் என்று தெரிகிறது.\nஇந்நிலையில், நடப்பு கல்வி ஆண்டு முடிவடைய இன்னும் குறுகிய காலமே இருப்பதால் 9-ம்வகுப்புக்கும் பாடத் திட்டம் குறைக்கப்பட்டுள்ளது. குறைக்கப்பட்ட பாடத் திட்டத்தை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மூலமாக அனைத்து பள்ளிகளுக்கும் நேற்று அனுப்பியுள்ளது.\nபாடத் திட்டம் குறைப்பு9-ம் வகுப்புSyllabus reduced\nமோடியைவிட பெரிய எதிரிகளையெல்லாம் மக்கள் தோற்கடித்துள்ளார்கள்: ராகுல்...\nசக்கர நாற்காலி சர்ச்சை: உடன்பிறப்புகளின் புரிதல் இவ்வளவுதானா\nபிரதமர் மோடி என்றுமே தனது சுயத்தை மறைத்ததில்லை:...\nபெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவருவது வரவேற்கக்கூடியது:...\nபாஜகவில் ரவுடிகள் யாரும் இல்லை: ஸ்டாலினுக்கு எல்.முருகன்...\nஎண்ணிக்கை முக்கியமல்ல; கேட்கும் தொகுதியை ஒதுக்குங்கள்: ஓபிஎஸ்-இபிஎஸ்ஸிடம்...\n''நீங்கள் அப்பெண்ணைத் திருமணம் செய்து கொள்வீர்களா\nபுதுச்சேரி, காரைக்காலில் 9,10,11-ம் வகுப்புகளுக்கு தேர்வு நடத்தத் திட்டம்: ஆளுநர் தமிழிசை அறிவிப்பு\n9-ம் வகுப்பு பாடப் புத்தகத்தில் பெரியார் யுனெஸ்கோ விருது பெற்றதாக தவறான தகவல்:...\n9-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள பெரியார் யுனெஸ்கோ விருது பெற்ற தகவலை நீக்கக்கோரி...\nதமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான பாடத் திட்டம் குறைப்பு விவரம் விரைவில் வெளியிடப்படும்: பள்ளிக்கல்வித்...\nஐசிஎஸ்இ 10, 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு\n11 மாதங்களுக்கு பிறகு புதுவை அரசுப் பள்ளிகளில் மீண்டும் மதிய உணவு; தமிழிசை...\nபொதுத் தேர்வுகள் விவகாரத்தில் தமிழகத்தைப் பின்பற்றுக; தேர்தலுக்காகவே அறிவிப்புகள்- புதுச்சேரி முன்னாள் கல்வி...\nபுதுக்கோட்டை அருகே அரசு தொடக்கப் பள்ளியில் ஸ்ம��ர்ட் வகுப்பறை திறப்பு\nமகள் பெயரில் வீடு வாங்கினாலும் வருமான வரி விலக்கு பெறலாம் வரி தீர்ப்பு...\nகரோனா நெருக்கடிக்கு மத்தியிலும் இந்தியாவில் புதிதாக 40 பில்லியனர்கள் உருவாக்கம் அம்பானி,...\nஇலங்கையில்அதானி நிறுவனம் சரக்கு பெட்டக முனையம் அமைக்க அனுமதி இலங்கை அமைச்சரவை ஒப்புதல்\nரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஏலத்தில் முன்னிலை\n‘இ-கியாஸ்க்’ மூலம் வாக்காளர் அடையாள அட்டை பெறும் வசதி\nபொருளாதார வளம், சமூக முன்னேற்றம் காண உறுதியேற்போம்: ஆளுநர், அரசியல் தலைவர்கள் குடியரசு...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lalpetexpress.com/2009/07/blog-post_11.html", "date_download": "2021-03-02T23:09:42Z", "digest": "sha1:UR2KT22N2YTBJLRSZCEFXHFDNLVFM5EV", "length": 4776, "nlines": 48, "source_domain": "www.lalpetexpress.com", "title": "துபாயில் ஜும்ஆ அல் ம‌ஜித் க‌லாச்சார‌ மைய‌ம். - Lalpet Express", "raw_content": "\nதுபாயில் ஜும்ஆ அல் ம‌ஜித் க‌லாச்சார‌ மைய‌ம்.\nஜூலை 11, 2009 நிர்வாகி\nதுபாயில் ஜும்ஆ அல் ம‌ஜித் க‌லாச்சார‌ மைய‌ம் செய‌ல்ப‌ட்டு வ‌ருகிற‌து. இங்கு ப‌ழ‌ங்கால‌ அரிய‌ வ‌கை நூல்க‌ள். திருக்குர் ஆனின் ப‌ழைய‌ பிர‌திக‌ள், க‌லாச்சார‌ த‌க‌வ‌ல்க‌ள் உள்ளிட்ட‌வை சேக‌ரிக்க‌ப்ப‌ட்டு வ‌ருகின்ற‌ன‌.தொழில‌திப‌ர் ஜும்ஆ அல் ம‌ஜித் த‌ன‌து சுய‌ ஆர்வ‌த்தின் கார‌ண‌மாக இத‌னை உருவாக்கி உல‌கெங்கிலும் இருந்து வ‌ரும் ஆராய்ச்சியாள‌ர்க‌ளுக்கு ப‌ய‌ன‌ளிக்கும் வித‌மாக‌ இத‌னை செய‌ல்ப‌டுத்தி வ‌ருகிறார். இங்கு சிற‌ப்பு வாய்ந்த‌ நூல‌க‌மும் செய‌ல்ப‌ட்டு வ‌ருகிற‌து.ச‌மீப‌த்தில் த‌மிழ‌க‌த்தில் இருந்து வ‌ருகை புரிந்த‌ மார்க்க‌ அறிஞ‌ர்க‌ள் ம‌வ்ல‌வி அஹ்ம‌த் ப‌ஷீர் சேட் ஆலிம், ம‌வ்ல‌வி உம‌ர்ஜ‌ஹ்ப‌ர் ம‌ன்ப‌யீ ஆகியோர் இங்குள்ள‌ நூல்க‌ள் குறித்து த‌ங்க‌ள‌து ம‌கிழ்வினை வெளியிட்டன‌ர். மேலும் த‌ங்க‌ பிளேட்டிலான‌ திருக்குர்ஆனைப் பார்த்து விய‌ந்த‌ன‌ர். ப‌ல்வேறு நூல்க‌ள் குறுந்த‌க‌டுக‌ளாக‌ வெளியிட‌ப்ப‌டுகிற‌து. இத‌னை அனைவ‌ரும் ப‌ய‌ன்ப‌டுத்திக் கொள்ள‌ அவ‌ர்க‌ள் வேண்டுகோள் விடுத்த‌ன‌ர்.\n24--2021 முதல் 28-2-2021 வரை லால்பேட்டை மஸ்ஜித்களின் தொழுகை நேரம்\nலால்பேட்டையில் அம்மா மினி கிளினிக் திறப்பு விழா\nமத்ரசதுள் பஹத் தஜகியதுல் பனாத் பெண்கள் ஷரியத் கல்லூரி பரிசளிப்பு விழா\nலால்பேட்டை ��ேலத்தெரு மிஸ்பாஹ் பேகம் மறைவு\nலால்பேட்டை சிங்கார வீதி சிட்டிசன் பைல் (எ) பைஜீா்ரஹ்மான் மறைவு\nதமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/cuddalore-nlc-tvk/", "date_download": "2021-03-02T23:34:58Z", "digest": "sha1:QK2BDEKXBNUH7NMOY7IXYQIS4B6HV75N", "length": 13392, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "என்.எல்.சி.க்கு நிலம் கொடுத்த ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரமாக்க வேண்டும்! -த.வா.க தொழிற்சங்கம் கோரிக்கை! | nakkheeran", "raw_content": "\nஎன்.எல்.சி.க்கு நிலம் கொடுத்த ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரமாக்க வேண்டும்\nதமிழக வாழ்வுரிமைக் கட்சி, என்.எல்.சி ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் நெய்வேலி இந்திரா நகர் அலுவலகத்தில் நடைபெற்றது.\nஇந்தக் கூட்டத்திற்கு, சங்கத்தின் சிறப்புத் தலைவரும், கூட்டுறவுச் சங்கத்தின் தலைவருமான இரா.அன்பழகன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் இரா.திருநாவுக்கரசு வரவேற்புரை வழங்கினார். பொருளாளர் சா.முருகவேல், இயக்குனர் க.ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nகூட்டத்தில், உடனடியாக 750 பேர் பணிநிரந்தரம் செய்தல் மற்றும் பணிமூப்பு பட்டியலில் உள்ள அனைத்து ஒப்பந்தத் தொழிலாளர்களையும் இன்கோசர்வில் சேர்ப்பது, சீனியாரிட்டி பட்டியலில் இடம் பெறாமல் என்.எல்.சி நிறுவனத்தின் வளர்ச்சிக்கு தொடர்ந்து உழைக்கக் கூடிய அனைத்து ஒப்பந்தத் தொழிலாளர்களையும் பணிமூப்பு பட்டியலில் இணைத்து 07.08.2020 அன்று போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி அனைத்துச் சலுகைகளும் வழங்குவது, அனைத்து இன்கோசர்வ், ஹவுசிகோஸ், ஒப்பந்தத் தொழிலாளர் அனைவருக்கும் 5 ஆண்டுகளைக் கணக்கிட்டு பதவி உயர்வு (கிரேடு) வழங்குதல், சுரங்கம் மற்றும் ஆலைப்பகுதியில் பணியாற்றும் இன்கோசர்வ் ஹவுசிகோஸ், ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவருக்கும் ஆரம்ப சிகிச்சை முதல் உயர் சிகிச்சை வரை என்.எல்.சி நிர்வாகம் வழங்க வேண்டும்.\nநகரப்பகுதி, ஆலைப்பகுதி, சுரங்கப் பகுதி, லான் பகுதி மற்றும் புல்வெட்டும் தொழிலாளர்கள், பயணியர் விடுதி தொழிலாளர்கள் ஆகியோர்களுக்கு ஒப்பந்தத்தில் போடப்பட்ட அனைத்துச் சலுகைகளும் வழங்கல், பணி நிரந்தரம் செய்ய போடப்பட்ட ஒப்பந்தத்தின் படி பணிமூப்பு பட்டியலில் இடம் பெற்றிருக்கிற தொழிலாளர்களுக்கு, ஆண்டுக்கு 60% பணி நிரந்தரம் பாதிக்காத வகையில், நிர்வாகம் வழங்குவதாக ஏற்றுக்கொண்ட 40%த்தில் 100% வீடு, நிலம் வழங்கி பாதிக்கப்பட்டவர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும்,.\nஇன்கோசர்வ், ஹவுசிகோஸ், ஒப்பந்தத் தொழிலாளர்கள் விபத்தினாலோ, உடல்நிலை குறைவாலோ இழக்க நேரிட்டால் என்.எல்.சி நிர்வாகம் 10 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும், பணி ஓய்வு பெறும் இன்கோசர்வ், ஹவுசிகோஸ், ஒப்பந்தத் தொழிலாளர் அனைவருக்கும் ஓய்வூதியமாக 5,00,000 (ஐந்து லட்சம்) ரூபாய் வழங்க வேண்டும், இன்கோசர்வ் சங்கத்தின் தலைவராகவும் மற்றும் இயக்குனர்களாவும், 5,000 மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் உறுப்பினர்களாக உள்ள என்.எல்.சி வாழ்வுரிமை சங்ஙத்திற்கு என்.எல்.சி நிர்வாகம், அலுவலகம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nமுடிவில் சுரங்கம்-2 துணைப் பொறுப்பாளர் பழனி நன்றி கூறினார்.\nஉரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட 51 லட்சம் ரூபாய் பறிமுதல்...\nதாய் மற்றும் மகள் கொடூரமாக வெட்டிப் படுகொலை...\nஇணைபிரியா நண்பர்கள் விபத்தில் மரணம்.. சோகத்தில் கிராம மக்கள்..\nமணிமுத்தாற்றை சுத்தம் செய்யக் கோரி பொதுமக்கள் சாலைமறியல்...\nகேஸ் சிலிண்டரால் இயங்கும் 'அயன் பாக்ஸ்' அறிமுகம்\nபுத்தகப் பைகளில் ஜெ, எடப்பாடி புகைப்படங்கள் - விரைந்த தேர்தல் அதிகாரிகள்\n'பணப்பட்டுவாடா குறித்து புகார் அளிக்கலாம்' - வருமான வரித்துறை அறிவிப்பு\n'வலிமை' அப்டேட் கொடுத்த யுவன்சங்கர் ராஜா... உற்சாகமடைந்த அஜித் ரசிகர்கள்\nஅடுத்த பாடலை வெளியிட்ட கர்ணன் படக்குழு\n'நெஞ்சம் மறப்பதில்லை' படத்திற்கு மீண்டும் தடை... அதிர்ச்சியில் ரசிகர்கள்\n\"அதற்கான தேவை எனக்கு இல்லை\" - ரசிகர்களால் அதிருப்தியடைந்த ஜீத்து ஜோசப்\n எடப்பாடி பழனிசாமியிடம் ஆவேசப்பட்ட அமித்ஷா\n -ஆச்சரியப்பட வைக்கும் பின்னணித் தகவல்கள்\n“என்னை எதிர்த்தால் மீண்டும் 1989” - சசிகலா திட்டவட்டம்\n‘எனக்கு சீட்.. இல்லையென்றால் மனைவிக்கு.. அதுவும் இல்லையென்றால்..’ - எம்.எல்.ஏ. கனவில் ஒரு குடும்பம்\nபெண்களிடம் இவர்கள் ஏன் இப்படி ஒருபோதும் திருப்தி அடையாத மனிதர்கள்\nபேட்டிங் தூண்களுக்கு இணையாக ஒரு பவுலிங் தூண் - இந்திய கிரிக்கெட்டின் 'கிங்'கான் ஜாகிர்\nஅமெரிக்காவும், ரஷ்யாவும் பங்குபோட்ட அப்பம்... வடகொரியாவின் அரசியல்...\nசொந்த நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்... அதன்பின் நடந்ததுதான் மாஸ் ஸ்டீவ் ஜாப்ஸ் | வென்றோர் சொல் #32\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pallivasalmurasu.page/2020/03/GVMkhd.html", "date_download": "2021-03-02T22:45:17Z", "digest": "sha1:FUFVKYKVJ6FCDC5HRROS46BPHBASESNT", "length": 15045, "nlines": 53, "source_domain": "www.pallivasalmurasu.page", "title": "இணையதளத்திற்கு கருத்து தெரிவித்த மஜக பொதுச்செயலாளரும், நாகை எம்எல்ஏவும் தமிமுன் அன்சாரி,", "raw_content": "\nALL ஆன்மீகஇஸ்லாம் மனிதநேயம் செய்திகள் உலகச் செய்திகள் சினிமா செய்திகள் தேசிய செய்திகள் நீதிமன்ற செய்திகள் போலீஸ் செய்திகள் மருத்துவம் செய்திகள் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விளையாட்டுச் செய்திகள்\nஇணையதளத்திற்கு கருத்து தெரிவித்த மஜக பொதுச்செயலாளரும், நாகை எம்எல்ஏவும் தமிமுன் அன்சாரி,\nசென்னை வண்ணாரப்பேட்டையில் CAA-வுக்கு எதிராக 21வது நாளாக இஸ்லாமியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதேபோல் கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது.\nஇந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில், திருப்பூரில் நடந்து வரும் சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தை அப்புறப்படுத்த வேண்டும் என்று வழக்கறிஞர் கோபிநாத் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தமிழகம் முழுவதும் சிஏஏ போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்த உத்தரவிட்டுள்ளது.\nசிஏஏவுக்கு எதிராகவும், ஆதரவாகவும் அனுமதியின்றி போராடுபவர்களை கைது செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.\nஇதுதொடர்பாக இணையதளத்திற்கு கருத்து தெரிவித்த மஜக பொதுச்செயலாளரும், நாகை எம்எல்ஏவும் தமிமுன் அன்சாரி,\nஅமைதி வழியில் உரிமைக்காக போராடுவது தவறில்லை என்று உச்சநீதிமன்றம் தெளிவாக கூறியிருக்கிறது. இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் எல்லோருமே குடியுரிமை கருப்பு சட்டங்கள் என்பது இந்திய அரசியல் சாசன சட்டத்தின் கொள்கைகளுக்கு எதிரானது.\nசர்வதேச ஒப்பந்தங்களுக்கு எதிரானது என்ற அடிப்படையில்தான் போராடுகிறார்கள். போராடக்கூடிய உரிமை மக்களுக்கு இருக்கிறது என்று உச்சநீதிமன்றம் சொல்லியிருக்கக்கூடிய நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் இவ்வாறு கருத்து சொல்லியிருப்பது விசித்திரமாக இருக்கிறது.\nமேலும், போராடக் கூடியவர்கள் யாரும் எந்த வன்முறையையும் செ��்யவில்லை. அமைதி வழியில் அவர்கள் ஓரிடத்திலே அமர்ந்து போராடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் காவல்துறையிடம் முறையாக அனுமதி கேட்கிறார்கள்.\nஎங்கள் உணர்வுகளை, உரிமைகளை முழங்குவதற்கு ஒரு இடத்தை ஒதுக்கித்தாருங்கள் என்று அவர்கள் கேட்ட பிறகும் காவல்துறை இடம் ஒதுக்க மறுத்ததன் விளைவாகத்தான் அவர்கள் அங்கு அமர்ந்து போராடிக்கொண்டிருக்கிறார்கள்.\nஇந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் இவ்வாறு கூறியிருப்பது ஒரு வினோதமாக எங்களுக்கு தெரிந்தாலும் போராட்டக்காரர்கள் அமைதி வழியில் போராடுகிறார்கள் என்று நிரூபிக்கப்பட்டிருக்கின்ற சூழ்நிலையில் காவல்துறையே எல்லோருக்கும் உரிய இடத்தை தேர்வு செய்து கொடுக்க வேண்டும்.\nபோராட்டக்காரர்களை கைது செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றம் சொல்லியிருக்கிறது. தினமும் ஒரு லட்சம் பேரை கைது செய்வீர்களா அப்படி கைது செய்தால் எந்த சிறையில், எத்தனை நாட்கள் அடைப்பீர்கள் அப்படி கைது செய்தால் எந்த சிறையில், எத்தனை நாட்கள் அடைப்பீர்கள் இன்று ஒரு லட்சம் பேர் கைது செய்தால், நாளை ஒரு லட்சம் பேர் கைதாவார்கள். நாளை மறுதினம் இன்னும் ஒரு லட்சம் பேர் கைதாவார்கள். நீங்கள் ஜாமீனில் விட்டாலும் வெளியே வந்து போராடுவார்கள்.\nஇந்தப் போராட்டம் விலைவாசி உயர்வுக்கு எதிரான போராட்டம் அல்ல. குடியுரிமை, வாழ்வுரிமைக்கான போராட்டம். பொதுமக்களை அகதிகளாக மாற்றக்கூடிய மத்திய அரசினுடைய வஞ்சக சதிக்கு எதிரான போராட்டம். இதனை அரசியல் கட்சிகளோ, இயக்கங்களோ, தலைவர்களோ முன்னெடுக்கவில்லை.\nமக்களே தன்னெழுச்சியாக போராடுகிறார்கள். இதனை சென்னை உயர்நீதிமன்றம் கருத்தில் கொள்ளாதது வருத்தம் அளிக்கிறது.\nபள்ளிக்கு செல்லும் குழந்தைகளை, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவிகள், மாணவர்களை இந்த போராட்டத்தில் வலுக்கட்டாயமாக பங்கேற்க வைப்பதாக குற்றச்சாட்டு எழுகிறதே\nதமிழ்நாட்டில் 48க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த காத்திருப்பு போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. சுதந்திரமான பத்திரிகை குழுவினரையும் நான் அழைத்து வருகிறேன்.\nமாண்புமிகு நீதிபதிகளையும், இந்த வழக்கை தொடுத்தவரையும் அந்த இடங்களுக்கு அழைத்துச் செல்கிறேன். எந்தப் பெற்றோராவது வலுக்கட்டாயமாக பிள்ளைகளை அழைத்து வருகிறீர்களா என்று ஆய்வு செய்யுங்கள்.\nஎந்தமாணவ மாணவிகளாவது எங்களது பெற்றோர்கள் வலுக்கட்டாயமாக தங்களை அழைத்து வந்தார்கள் என்று கருத்து சொல்கிறார்களா என்று பார்ப்போம். அதன்பிறகு உண்மைகள் அடிப்படையில் என்ன செய்வது என்று முடிவு எடுப்போம் என்பதுதான் எனது கருத்து.\nபள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் செல்லக்கூடிய பிள்ளைகள் மாலை 5 மணிக்கு மேல் போராட்டக் களத்தில் அமர்ந்திருக்கிறார்கள்.\nதங்களது வீட்டுப் பாடங்களை போராட்டக் களத்தில் அமர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறார்கள். இந்த உண்மைகள் எத்தனைப் பேருக்கு தெரியும். எனவே ஒரு வட்டத்திற்குள் இருந்துகொண்டு எதுவும் பேசிக்கொண்டிருக்கக்கூடாது.\nகாவல்துறை அனுமதி தரவில்லை என்கிறீர்கள். நீதிமன்றமும் அப்புறப்படுத்துங்கள் என்று காவல்துறைக்கு உத்தரவிட்டிருக்கிறது. இதையடுத்து என்ன செய்யப் போகிறீர்கள்\nஒத்துழையாமை இயக்க போராட்டத்தை நடத்துவோம். அதில் சமசரப் பேச்சுக்கு இடமில்லை. எங்கள் மீது துப்பாக்கி தோட்டாக்களை பாய்ச்சினாலும் நாங்கள் கோபப்படமாட்டோம். அமைதியாக அதனை ஏற்றுக்கொண்டு எங்களது உரிமைக்காக போராடிக்கொண்டே இருப்போம்.\nஇன்று (05.03.2020) காத்திருப்பு போராட்டம் நடைபெறக்கூடிய கிழக்கு கடற்கரை சாலையில் ஐந்து இடங்களில் பேசுகிறேன்.\nமாலை 6.30 மணியில் இருந்து இரவு 10.30 மணி வரை பேசுகிறேன். இதுபோன்ற விசயங்களால் நான் பின்வாங்கப் போவதில்லை. அதுவும் மீறி என்னை கைது செய்தால் நான் சிறை செல்லவும் தயாராக இருக்கிறேன். மக்களும் தயாராகவே இருக்கிறார்கள்.\nபோராட்டம் முடிவுக்கு வர வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்\nஇதெற்கெல்லாம் ஒரே தீர்வு கேரள சட்டமன்றம், மேற்கு வங்க சட்டமன்றத்தைப் போன்று தமிழ்நாடு சட்டமன்றத்தை கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அதுமட்டும்தான் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வழிவகுக்கும்.\nசீண்டிய ராஜேஷ் தாஸ்... பதறிய பெண் ஐ.பி.எஸ்\nஎஸ்பி பாலியல் புகார்: மேலும் 2 காவல் அதிகாரிகள் சிக்குகிறார்கள்\nநாளை பள்ளிகளுக்கு போலாமா, வேண்டாமா.....மாறி மாறி இரு அறிவிப்பால் மாணவர்கள் குழப்பம்\nதூ புதிய விரிவுரையாளர்களாக ஊதிய உயர்வு அல்லது பணி நிரந்தரம் கோரி கோரிக்கை வலியுறுத்தல்\n எடப்பாடி பழனிசாமியுடன் ஏன் இத்தனை நெருக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/columns.asp?id=223", "date_download": "2021-03-02T22:49:37Z", "digest": "sha1:K3KQW3X6CSKA23FYH2KNHAZBGU2NMJV4", "length": 68464, "nlines": 287, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nபுதன் | 3 மார்ச் 2021 | துல்ஹஜ் 580, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:30 உதயம் 22:22\nமறைவு 18:29 மறைவு 09:40\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nஅனைத்து எழுத்து மேடை ஆக்கங்களையும் காண | எழுத்து மேடை வாசகர் கருத்துக்களை காண\nஆக்கம் எண் (ID #) 223\nநாம் பெற்ற இல்ம் பயன்படுத்த வேண்டிய இடம் நம் குடும்பமே\nஆக்கம்: எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம் M.A., M.Phil.,\nஇவரின் அனைத்து ஆக்கங்களையும் காண இங்கு அழுத்தவும் >>\nஇந்த பக்கம் 1893 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nநாம் பெற்ற இல்ம் பயன்படுத்த வேண்டிய இடம் நம் குடும்பமே இது ஒரு நிகழ்ச்சியின் அறிமுகத்திற்காக எழுதப்பட்ட ஒருவரது வாசகம். ‘வாழ்வியல் வசந்தம்’ என நடத்தப்படும் ஒரு நிகழ்ச்சி. பல்வேறு பட்டப் படிப்புகளை முடித்த முனைவராகவும், மனோதத்துவ நிபுணராகவும் உள்ள ஒரு பிரபலமானவர் அதை நடத்த உள்ளார்.\nநாம் பெற்ற இல்ம் பயன்படுத்த வேண்டிய இடம் நம் குடும்பமே இது என் சிந்தனையைத் தூண்டியதால் பிறந்ததே இக்கட்டுரை. இதில் ஒவ்வொரு வார்த்தையையும் ஒரு தலைப்பாக அணுக வேண்டிய அடிப்படையில் அமைந்திருக்கிறது.\nஇதில் ‘நாம்’ என்பது யாரைக் குறிக்கிறது. எதனால் ‘நாம்’ என்ற வார்த்தைக்குள் நாம் அடைபடுகிறோம். ‘பெற்ற’ என்பதற்கு எதைப்பெற்ற எனவும் பெற்றிருக்கிறோமா இல்லையா எனவும் யோசிக்க வேண்டியுள்ளது. ‘பயன்படுத்த’ என்பதில் பயன் என்றால் என்ன; பயனுள்ளவை பயனற்றவை யாது என்பனவற்றை, எதை வைத்து முடிவு செய்வது என்பதைப் பகுத்துப்பார்க்க வேண்டியுள்ளது.\n‘நம் குடும்பம்’ என்பதில் குடும்பம் என்பது எதைக் குறிக்கிறது. நம் குடும்பம் என்பதில் நாம் யார். யார் யாரிடம் எப்படி நடக்கவேண்டும் என்பவைகளை சீர்தூக்கிப்பார்க்க வேண்டியுள்ளது.\nமொத்தத்தில் தலைப்பைப் பார்க்கும் போதும், அத்தலைப்பில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளை நோக்கும்போதும் நடத்துபவர்கள் சமூகத்தின் மீது கொண்ட கவலையை ஏதாவது ஒருவகையில் சரிசெய்யவேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருப்பதையும் காணமுடிகிறது.\nபேரருளாளனாகிய அல்லாஹ் அவர்களின் எண்ணத்தையும் செயலையும் அங்கீகரிக்கப்பானாக. ஆனால் தடவ நினைக்கும் களிம்பால் கவலையுற்ற உள்ளங்களை ஆறுதல்படுத்தத்தான் முடியுமே தவிர சமூகத்தில் புரையோடிப்போயுள்ள நோய்க்கு அது தீர்வாக அமையும் எனப்படவில்லை.\nவழமைபோல, அனுபவத்தால் கூறப்படும் பேச்சாளரின் கருத்துக்களுக்கு உச்சுக்கொட்டிவிட்டு களைந்து செல்வதோடு கேட்டவை எல்லாம் காற்றில் மறைந்து போய்விடுகின்றன. இயற்கையை (ஃபித்ர்) தொலைத்து செயற்கைகளை எதார்த்தங்களாகப் பார்க்கும் சமூகத்தில் இது இன்னொரு நிகழ்வு மட்டும்தான்.\nவருடத்தில் ஏதாவது ஓரிருமுறை இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்துவதாலோ விழிப்புணர்வு ஏற்படுத்துவதாலோ சமூகமாற்றம் வந்துவிடுமா என்பது ஓர் இமாலயக் கேள்வி.\nமேலும் தலைப்பை மீண்டும் வாசிக்கையில் நாம் ஒவ்வொருவரும் அதில் ஒருமித்தவர்கள்தானா என்ற ஐயமும் ஏற்படவே செய்கின்றது.\nநம் சமுதாயத்தில் இறைவிசுவாசம் (ஈமான்) என்பது அறைவிசுவாசமாகவும் அதைவிடவும் குறைவிசுவாசமாகும் போய்க்கொண்டிருக்கிறது.\nஇஸ்லாம் தனிமனிதன், குடும்பம், முஸ்லிம் சமுதாயம், முழுமனித சமூகம் என அதன் குறிக்கோள்களை மிக முக்கியமானது மிகவும் அவசியமானது என்றும் முக்கியமானது அத்தனை முன்னுரிமை இல்லாதது என்றும், முக்கியமில்லாதது ஆனால் நல்லது என்றும் வகைப்படுத்தித் தந்துள்ளது. இதில் ஓர் அம்சமான குடும்பம் என்பதற்கு அல்லாஹ் கூறும் விளக்கத்தைப்பாரீர்:\nஇன்னும், அல்லாஹ் உங்களுக்காக உங்களிலிருந்தே மனைவியரை ஏற்படுத்தியிருக்கிறான்; உங்களுக்கு உங்கள் மனைவியரிலிருந்து சந்ததிகளையும்; பேரன் பேத்திகளையும் ஏற்படுத்தி, உங்களுக்கு நல்ல பொருட்களிலிருந்து ஆகாரமும் அளிக்கிறான்; அப்படியிருந்தும், (த���மே கற்பனை செய்து கொண்ட) பொய்யானதின் மீது ஈமான் கொண்டு அல்லாஹ்வின் அருட்கொடையை இவர்கள் நிராகரிக்கிறார்களா\nநம் வீடுகளிலேயே முதலில் நாம் ஒன்றாய் இல்லை என்பதை நமது அன்றாட செயல்களும் சிந்திக்கும் கோணங்களும் தெளிவுபடுத்துகின்றன.\nஎனவே அவ்வப்போது சில நிகழ்ச்சிகளை நடத்துவைக்காட்டிலும் காலத்தின் அவசியமாக முதலில் செய்யவேண்டிது நம் தீனைப்பாதுகாப்பதே (حفظ الدين) ஆகும். மார்க்கத்தில் சொல்லப்படாத விடயங்களே இல்லை. அதிலும் தனிமனிதன், குடும்பம், முஸ்லிம் சமூகம், உலக சமுதாயம் என அனைத்திலும்நட ஷரீஆவின் குறிக்கோள்களை விளங்கி அதன் விசாலங்களை பள்ளிக்குச்சென்று பாடங்களைப்படிப்பது போல விளங்கும் அளவிற்கும் மேலும் விளக்கிடும் அளவிற்கும் மார்க்கத்தில் ஏராளமான வழிகாட்டல்கள் இருக்கவே செய்கின்றன. தகவல்களுக்காக படிக்காமல் செய்வதற்காகவும் செயல்படுத்துவதற்காகவும் ஒருமுஸ்லிம் சித்த சுத்தியுடன் அவற்றை அணுகினால் வேறு எந்த சிறப்புப் பாடங்களும் (Special Courses) பயிற்சிகளும் (Training) விழிப்புணர்வு பிரச்சாரங்களும் அவசியமற்றதாகி விடும். அப்போதும் இடறும் இறைவிசுவாசிகளுக்கு ஷரீஆவின் குறிக்கோள்களை நினைவுபடுத்தினாலே போதுமானது.\nதீனை நாம் சில அடிப்படையான காரியங்களில் மட்டும் பயன்படுத்திக்கொண்டு ஏனைய விஷயங்களில் அறிந்தோ அல்லது அறியாமலோ புறக்கணித்துக் கொண்டிருக்கிறோம். முஸக்கிகளையும் (مزكي) முறப்பிகளையும் (مربي)வாழ்க்கை விசயங்களுக்கு அணுகாமல் நவீனத்துவத்தினூடாக (Modernism) சமூகமாற்றத்தை ஏற்படுத்தலாம் என நினைத்தால் அது அறிவீனத்தின் உச்சமேயாகும்.\nஅடுத்து ‘இல்ம்’ (علم) என்பதில் நாம் எதைவைத்துப் பார்க்கின்றோம் என்பதுவும் பல பாகங்களாக எழுதப்பட வேண்டிய விவாதிக்கப்பட வேண்டிய விஷயமாகும்.\nகுர்ஆன் இல்ம் என்பதை பல இடங்களில் பிரயோகப்படுத்துகிறது. ஆனால் இல்ம் என்ற அரபி வார்த்தைக்கே நம் மனதில் தோன்றியவற்றை எல்லாம் விளக்கமாக கொடுத்து விட்டு அல்லாஹ்வும் அவன் தூதரும் சொன்ன ‘பிரயோசனமுள்ள கல்வி’, பிரயோசனமில்லாத கல்வி என பிரித்துப்பார்க்கத் தெரியாதவர்களாக உள்ளோம் என்பது மிகவும் துரதிருஷ்டமாகும்.\nபொருள்சார் நவீனத்துவம், உலகாயதம், மதசார்பற்றவாதம் ஆகியவைகளை அடிப்படையாகக்கொண்ட கல்விக்காக நம்வாழ்வின் கணிசமான பகுதிகளை நாம் ஒவ்வொருவரும் செலவழித்துள்ளோம். இறைவிசுவாசம், இறையச்சம், இறைதிருப்தி, உலகவாழ்வு, மரணம், மறுமை வாழ்வு, மறுமை வெற்றி முதாலனவைகளை பிடுங்கி எரிந்துவிட்டு அதன்மேல் விதைக்கப்பட்டதே மதசாற்பற்றவாதம் (Secularism) ஆகும்.\nகடவுள் ஒரு கெட்ட பையன் ; மதம் ஒரு போதை (God is a bad guy;Religion is opium) என்ற அச்சாணிகளில்மீது நகரும் வாகனம் அது. இப்படித்தான் வாழவேண்டும் என்ற இஸ்லாமிய கோட்பாட்டிற்கெதிராக எப்படியும் வாழலாம் என்ற மனிதப்பகுத்தறிவில் உருவானவற்றிற்கு காலத்தையெல்லாம் அர்ப்பணித்ததன் விளைவாக கலிமா, சலாத், ஸவ்ம், ஸகாத், ஹஜ், நிகாஹ், தலாக், ஜனாஸா என்ற சில விஷயங்களில் மாத்திரம் இஸ்லாமிய ஷரீஆவை நாம் ஓரளவுக்கு பின்பற்றி வருகிறோம்.\n‘ஸிப்கதல்லாஹ்’ (صبغة الله) என்பது அல்லாஹ்வின் வர்ணம் என தமிழில் வழங்கப்படுகிறது. குர்ஆன் பின்வருமாறு இதைக்கூறுகிறது:\n“(இதுவே) அல்லாஹ்வின் வர்ணம்(ஞான ஸ்னானம்) ஆகும்; வர்ணம் கொடுப்பதில் அல்லாஹ்வைவிட அழகானவன் யார் அவனையே நாங்கள் வணங்குகிறோம்” (எனக் கூறுவீர்களாக). (குர்ஆன் 2:138)\nநாம் ஆண்டாண்டு காலமாக உள்வாங்கிய தத்துவங்களின் அடிப்படையில் அரபிமொழியையும் அது கூற நினைக்கும் விளக்கத்தையும் சரிவர அறியாத குறைபாட்டால் அல்லாஹ் கூறவிரும்புவதை அவன் கூறும் அடிப்படையில் விளங்க முற்படாமல் நமது பகுத்தறிவையும் பிற வர்ணங்களையும் உட்புகுத்தி புதிய தத்துவத்தை நாமே உருவாக்கி வருகிறோம்.\nஉதாரணத்திற்கு, உங்களது மனைவியருக்கு சிறந்தவரே உங்களில் சிறந்தவர் என்ற நபிமொழியில் சிறந்தது என்பதற்கு ஃகைர் (خير) என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. ஃகைர் என்ற வார்த்தை குர்ஆனில் பல இடங்களில் வருகின்றது ஆயினும் . நாம் புரிந்து வைத்துள்ளது போல எங்கும் அது வழங்கப்படவில்லை. சிறந்தது என்ற வார்த்தையை மட்டும்வைத்துக்கொண்டு எது சிறந்தது என்பதை குர்ஆன் கூறுவதை விட்டுவிட்டு உலகநடைமுறையை வைத்து முடிவுசெய்கிறோம். மேலும் இந்நபி மொழியில் பயன்படுத்தப்பட்டுள்ள இன்னொரு அரபி வார்த்தை அஹ்ல் (أهل) என்பதாகும். குர்ஆனின் ஓர்வசனமாகிய ‘உங்களையும் உங்களது குடும்பத்தவரையும் நரக நெருப்பிலிருந்து காத்துக்கொள்ளுங்கள்’ என்பதிலும் أهل (குடும்பம்) என்றே ஆளப்பட்டுள்ளது. எனவே உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரில் சிறந்தவர் என்பதற்கு மனைவிமார்களின் உலகத் தேவைகள், வசதிகள், விருப்பு வெறுப்புகள், எதிர்பார்ப்புகள் என நாம் விளங்குவோமேயானால் அதற்கும் ஷரீஆவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.\nஅண்ணலார் (ஸல்) அவர்களுக்கு அவர்களது மனைவியரிடமிருந்து உலகியல் ரீதியான சில எதிர்பார்ப்புகளால் ஏற்பட்ட அசவுகரியங்களைப் பெருங்கருணையாளனாகிய அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான்:\n உம்முடைய மனைவிகளிடம்: “நீங்கள் இவ்வுலக வாழ்க்கையையும், இதன் அலங்காரத்தையும் நாடுவீர்களானால், வாருங்கள் நான் உங்களுக்கு வாழ்க்கைக்கு உரியதைக் கொடுத்து அழகிய முறையில் உங்களை விடுதலை செய்கிறேன். ஆனால், நீங்கள் அல்லாஹ்வையும், அவன் தூதரையும், மறுமையின் வீட்டையும் விரும்புவீர்களானால், அப்பொழுது உங்களில் நன்மையாளர்களுக்காக அல்லாஹ் மகத்தான நற்கூலி நிச்சயமாக சித்தம் செய்திருக்கிறான்” என்றும் கூறுவீராக நான் உங்களுக்கு வாழ்க்கைக்கு உரியதைக் கொடுத்து அழகிய முறையில் உங்களை விடுதலை செய்கிறேன். ஆனால், நீங்கள் அல்லாஹ்வையும், அவன் தூதரையும், மறுமையின் வீட்டையும் விரும்புவீர்களானால், அப்பொழுது உங்களில் நன்மையாளர்களுக்காக அல்லாஹ் மகத்தான நற்கூலி நிச்சயமாக சித்தம் செய்திருக்கிறான்” என்றும் கூறுவீராக\nஅதைப்போன்றே ‘ரப்பானா ஆத்தினா ஃபித்துன்யா ஹஸனதன் வ ஃபில் ஆஃகிரதி ஹஸனதன் வஃகினா அதாபன்னார்’ என்ற துஆவில் இவ்வுலகில் ‘நல்லதையும்’ (حسنة) என்பதற்கு பயனுள்ள கல்வி, இறைவணக்கம், அல்லாஹ்வின் அறிவின் வேதத்தை விளங்குதல், நல்ல ஆரோக்கியமான உணவு முதலானவற்றை கேட்பது ஆகும் என்றும் மறுமையில் ‘நல்லதையும்’ (حسنة) என்பதற்கு சுவர்க்கத்தை கேட்பது என்பதாகவும் இமாம் ஹசனுள் பஸரீ ரஹ்மத்துல்லாஹி அவர்கள் விளக்கமளித்துள்ளார்கள். ஆனால் நாமோ உலகில் நல்லது என்பதை செல்வம், சுகமான வாழ்வு, அந்தஸ்து என்றவாறெல்லாம் மனதில் இருத்திப் பிரார்த்திக்கின்றோம்.\nஇன்னும் கல்வியைப்பற்றி அல்லாஹ்விடம் பிரார்த்திக்கும்போது ‘பயனுள்ள கல்வியைத்’ (علما نافعا) தருமாறு கேட்கவேண்டுமென அண்ணலார் (ஸல்) அவர்கள் மொழிந்துள்ளார்கள். இதில் பயனுள்ள கல்வி என்பதை தமிழிலேயே விளங்கிக்கொண்டு உலகத்தேவைகளையும் பணத்தை மட்டுமே சம்பாதிக்கும் குறிக்கோளையும் மட்டுமே கொண்ட கல்வியை கேட்பதற்கு ‘பயனுள்ள கல்வி’ என விளங்��ி வைத்துள்ளோம். ஆனால் இறையச்சம், மறுமை வாழ்வு பற்றிய அறிவு, உலக வாழ்வின்மீது நேசம் கொள்ளாமை என ஹதீஸ் விரிவுரையாளர்கள் விளக்கமளிக்கிறார்கள்.\nஉலகக் கல்வி புறக்கணிக்கப்பட வேண்டியதா\nஇங்கு உலகக்கல்வியை ஒரேயடியாகப் புறக்கணிக்க வேண்டுமெனவும் சொல்லவில்லை. மார்க்கக் கல்வியை மட்டும்தான் கற்கவேண்டும் எனச் சொல்லவுமில்லை. இரண்டையும் இணைத்து ஒரேஇடத்தில் சொல்லித்தரவேண்டும் என்ற கருத்தும் சரியில்லை. கல்வி இஸ்லாமிய மயமாக்கப்பட வேண்டும் என்பது மட்டுமே நம் விளைவு. ஆராய்ச்சியில் ஈடுபடும் ஒரு விஞ்ஞானி இறைநினைவோடு மனிதகுலத்திற்கு பயனுள்ளவற்றை கண்டுபிடித்து தருவாரானால் அதுவே பயனுள்ள கல்வி எனலாம். அதே போன்று மனிதன் குரங்கிலிருந்து வந்தான் என்பதை கற்கும்போது அஸ்தஃக்பிருல்லாஹ் எனக்கூறி அல்லாஹ்வால் நேரடியாக சிருஷ்டிக்கப்பட்டவனே மனிதன் என ஒரு மாணவன் கருதுவானேயானால் அது பயனுள்ள கல்வி எனலாம்.\nகட்டடக்கலையை கற்கும் ஒரு மாணவன் வாஸ்து இல்லாமல் கட்டடம் எழுப்புதல் அறிவுப்பூர்வமானதல்ல என்பதை நம்பி தனது பணிகளை அவ்வாறே அமைத்துக்கொள்வார் எனில் அது பயனற்ற கல்வியாகும்.\nஉலகை தேசியமயமாக்கி வளங்களை ஒவ்வொரு தேசமும் கட்டுப்படுத்திக்கொண்டு மக்கள் தொகை அதிகரித்து வருவதால் பிற்காலத்தில் உணவுப்பஞ்சம் ஏற்படலாம் எனக்கூறி அதனால் குடும்பக்கட்டுப்பாட்டை வலியுறுத்தும் விதமாக ஒரு மருத்துவர் சிகிச்சை அளிப்பாரெனில் அது நிச்சயம் பயனற்ற கல்வியேயாகும்.\nஷரீஆ (شريعة) வைப் பாடமாக கற்கும் ஒரு மாணவர் இன்றைய சூழலில் ஷரீஆவின் சில சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு சாத்தியங்கள் குறைவாக உள்ளன என்பதுவரை கூறினால் அது பாவமாகாது. அதேவேளை குர்ஆனில் கூறப்பட்ட சில சட்டவசனங்கள் இக்காலத்திற்குப் பொருந்தாது எனக்கூறினால் அவருமே இறைமறுப்பு குற்றத்திற்கு ஆளாக நேரிடும்.\nஆக மொத்தத்தில் மதசார்பற்ற கொள்கை அடிப்படையில் அமைக்கப்பட்ட கல்விக்கு மாற்றாக ஓரிறைவனை மனதில் இருத்தி முழுமனித சமூகத்தின் பாதுகாப்பான வாழ்விற்காக உருவாக்கப்படும் பாடத்திட்டமே உண்மையான பயனுள்ள கல்வியாக அமையும். அதில்தான் இறைவுனுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பைப்பற்றியும் மனிதனுக்கும் பிற மனிதர்களுக்கும் உள்ள தொடர்பைப்பற்றியும் முழுமனித சமூகத்திற்கும் இப்பிரபஞ்சத்திற்கும் இடையிலுள்ள தொடர்பைப்பற்றியும் தெளிவுற அறிவதோடு இறைவனை வணங்குவதற்காகவே மனிதர்கள் படைக்கப்பட்டுள்ளனர் என்பதையும் மனிதர்களுக்கிடையில் மொழியால், நிறத்தால், தேசத்தால், குடும்பத்தால் எவ்வித வேறுபாடுகளும் இல்லவே இல்லை என்பதையும் தெளிவாக உணரமுடியும்.\nஎல்லாவற்றிற்கும் மேலாக இஸ்லாமிய மயமாக்கப்பட்ட ஒரு முழுபாடத்திட்டத்தை கல்விக்கூடங்களில் அறிமுகம் செய்து நம் அடுத்த தலைமுறையினருக்கு வழிகாட்டுவதே காலத்தால் மிகவும் அவசியமானதும் இறைநிராகரிப்பை விட்டும் நம்பிள்ளைகளைப் பாதுகாக்கக் கூடியதாகவும் அமையும்.\nஅடுத்து குர்ஆன், ஹதீஸ் முதலானவற்றிற்கு அதன் மூல மொழியான அரபிமொழியைக்கற்று அதைக்கொண்டு சிந்திக்காமல் நமக்குத் தெரிந்த மொழியில் அதைப்புரிந்து கொள்வதால் அசலாக சொல்லப்படுவதிலிருந்து வெகுதூரத்தில் நின்று அதன் பொருளை யோசிக்கவும் செயல்படுத்தவும் செய்கிறோம்.\nஎனவே எதையும் சீர்தூக்கிப்பார்க்கும் போது அல்லாஹ்வின் வர்ணத்தினூடாகவே அதைக்காண முயலவேண்டுமே தவிர ஒவ்வொருவரும் அவரவர் சுயவர்ணத்தின் அடிப்படையிலோ அல்லது அவர்கள் படித்த கல்வியால் பெற்றுக்கொண்ட தத்துவங்களின் அடிப்படைகளிலோ அல்லது அவரைச்சுற்றியுள்ள சூழல்கள் அடிப்படையிலோ அல்லது பகுத்தறிவாலோ சிந்திக்க முற்பட்டால் அது பெரும் வழிகேட்டில்தான் போய்சேருமே தவிர எதிர்பார்க்கும் ஆக்கப்பூர்வமான எந்த மாற்றமும் நிகழவே செய்யாது.\nவிடைகாண முயலும் சில கேள்விகள்\nநாம் பெற்ற இல்ம் பயன்படுத்த வேண்டிய இடம் நம் குடும்பமே என்ற தலைப்பை படிக்கும் ஒவ்வொருமுறையும் சமூகத்தில் இன்றியமையாத ஆனால் இல்லாதொழிந்த பற்பல விடயங்கள் மனக்கண்முன் எழுகின்றன. அப்படி விடைகாண முயலும் சில கேள்விகள் இங்கு கவனிக்கத்தக்கது.\n>>> குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் மார்க்க அறிவைப்பெற்றுவிட்டோம் எனச்சொல்லும் நம்குடும்ப விஷயங்களையும் நாம் உலகில் வாழ்வதற்குத் தேவையானவற்றையும் சீர்தூக்கிப்பார்ப்பதில் நம் அறிவு எவ்வளவு தூரம் செல்கிறது.\n>>> நம் குடும்பங்களில் எடுக்கப்படும் முடிவுகள் எதை அடிப்படையாக வைத்து எடுக்கப்படுகின்றன. குடும்ப உறுப்பினர்கள் யாரவது ஒருவரின் செல்வாக்கை வைத்தா அல்லது ஒருவரது பொருளாதார ���சதிகளை வைத்தா அல்லது பகுத்தறிவைக் கொண்டா அல்லது அல்லாஹ்வுக்கு எது மிகவும் விருப்பமானதாக அமையும் (வஹி அறிவு) என்பதை வைத்தா என்பதை சிந்திக்க வேண்டும்.\n>>> அதைப்போன்றே ஒரு முஹல்லா ஜமாஅத் என வரும்போது அதில் முடிவெடுக்கும் அதிகாரம் யாருக்கு உண்டு. ஷூராவின் முறைகள் எவ்வாறு அமைக்கப்பட வேண்டும். ஏற்கனவே 2-3 நபர்களுக்குள்ளாக யோசித்து ஒரு முடிவை எடுத்துக்கொண்டு ஷூரா என்பதை செயற்கையாக கூட்டி எடுத்த முடிவை தமக்கிருக்கும் பேச்சு, செல்வாக்கு, பொருளாதார நிலை உள்ளிட்டவைகளை அடிப்படையாகக் கொண்டு முடிவாக்கப்படுகிறதா அல்லது ஷூராவில் இறையச்சத்தையும் மறுமை விசாரணைகளையும் மனதிற்கொண்டு திறந்த மனதுடன் ஜமாஅத்தின் ஆக்கப்பூர்வமான, அனைவருக்கும் நன்மைபயக்கும் முடிவுகள் எடுக்கப்படுகிறதா.\n>>> முஹல்லா ஜமாஅத் என வரும்போது இமாம்கள், உலமாக்கள், ஜுமுஆ பள்ளியாக இருந்தால் ஃகத்தீபுகள் ஆகியோரது கருத்துக்களுக்கு முக்கியத்துவம் தரப்படுகின்றனவா. ஒருவேளை அப்படியான தகுதிகள் இல்லாதவர்கள்தான் அப்பொறுப்புகளில் அமர்த்தப்பட்டிருக்கின்றனர் என்றால் யார்மீது குற்றம். மார்க்கத்தை ஓரளவிற்கே விளங்கியவர்களை அதில் வைத்துக்கொண்டு அவ்வளவிற்கு கூட அறியாத பொறுப்பாளர்களால் முடிவுகள் எடுக்கப்படுகிறதெனில் அதில் இறைத்திருப்திக்கு இடமிருக்குமா\nமேற்கூறப்பட்டவை அனைத்திலும் இறையச்சம் மறுமைவிசாரணை என்பவற்றை முதுகுக்குப்பின் தூக்கி எறிந்துவிட்டு அஃதல்லாத மற்ற அம்சங்களை வைத்தே ஒவ்வொரு விஷயமும் செயல்படுத்தப்படுகின்றன எனில் உலகம் மட்டுமே சார்ந்த மதசார்பற்ற கல்விமுறையின் பாதிப்பை அதில் நாம் உணரலாம். மேலும், அதற்கு காலத்தையும் சூழல்களையும் வைத்து நியாயம் கற்பித்தோமேயானால் மார்க்கத்தை விட்டும் எவ்வளவு தூரமாக இருந்துவருகிறோம் என்பதற்கு அதுவொன்றே போதுமானது. ஏனெனில் எல்லாக்காலங்களிலும் சூழ்நிலைகளிலும் செயல்படுத்துவதற்கு இலகுவான முழுமைப்பெற்ற பரிபூரணமான விடயங்களையே அல்லாஹ்வாலும் அவனது தூதராலும் தீனுல் இஸ்லாம் என்னும் பெயரில் நமக்கு வழங்கப்பட்டிருக்கின்றன.\nஉலக அறிவை இஸ்லாமிய சிந்தனைகளையும் ஒழுக்க விழுமியங்களையும் அடிப்படையாகக்கொண்டு கற்பதில் தவறில்லை. ஆனால் அதைப்படிக்கின்றபோது கொஞ்சம் கொஞ்சமா��� இஸ்லாத்தின் மீது அவநம்பிக்கையும் கற்கும் கல்வியின் மீது முழு ஈடுபாடும் வளாகங்களில் புரையோடிப்போயுள்ள ஒழுக்க சீர்கேட்டையும் கலாச்சார வீழ்ச்சியையும் சகித்துக்கொள்ளும் மனோபாவமும் தோன்றுமென்றால் இறைமறுப்பின் (ரித்தத்) முதல்படியாக அதுவே அமைந்துவிடும். அதையே இன்று பரவலாக காணப்படுகிறது.\n40 ஆண்டுகளுக்கு முன்பே மவ்லானா அபுல்ஹஸன் அலி நத்வீ (ரஹ்) அவர்கள் அபூபக்ர் இல்லாத ரித்தத் (ردت لاأبابكر لها) என்ற நூலை எழுதி அதில் நமது கல்வி, கலாச்சாரம் பொருளாதாரம், அரசியல், சமூக அறிவியல் உள்ளிட்டவைகளில் இறைமறுப்பு எவ்வெவ்வாறெல்லாம் பரப்பப்படுகிறதென்றும் ஆனால் ஜகாத் கொடுக்க மாட்டோம் எனச் சொன்ன ஒரே காரணத்திற்காக புதிதாக இஸ்லாத்திற்கு வந்தவர்கள் என்பதைக்கூட பொருட்படுத்தாமல் அவ்வாறு கொடுக்க மறுப்பவர்களுக்கு எதிராக எனது இறுதி மூச்சு வரை போர் செய்வேன் எனக்கூறி அமீருல் முஃமினீன் அபூபக்ர் (ரழி) அவர்கள் வெகுண்டெழுந்தார்கள் என்பதையும் விளக்கிக் கூறியுள்ளார்கள்.\nஇன்று இஸ்லாத்தின் பல்வேறு அம்சங்கள் மிகச்சாதாரணமாக மறுக்கப்பட்டும் மீறப்பட்டும் புறக்கணிக்கப்பட்டும் வரும்வேளையில் அபூபக்ர் இல்லாத முஸ்லிம் சமூகமாகவே நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்றும் ஆகையால் தான் நமது இல்லங்களிலேயே இறைமறுப்புக்கான வித்துகள் தூவப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்றும் எழுதியுள்ளார்கள்.\nதலைப்பிற்காக சில குர்ஆன் வசனங்களைத் தேடியபோது ‘அல் முஃமினூன்’ என்னும் அத்தியாயத்தில் அல்லாஹ்வால் படம்பிடித்துக் கட்டப்படும் பின்வரும் வசனங்கள் மீண்டும் மீண்டும் வாசிக்கப்படவேண்டியவை:\n(நம் தூதர்கள் ஒவ்வொருவரிடத்திலும்:) “தூதர்களே நல்ல பொருள்களிலிருந்தே நீங்கள் உண்ணுங்கள்; (ஸாலிஹான) நல்லமல்களை செய்யுங்கள்; நிச்சயமாக நீங்கள் செய்பவற்றை நான் நன்கு அறிபவன் (என்றும்) “இன்னும், நிச்சயமாக (சன்மார்க்கமான) உங்கள் சமுதாயம் (முழுவதும்) ஒரே சமுதாயம் தான்; மேலும், நானே உங்களுடைய இறைவனாக இருக்கின்றேன்; எனவே நீங்கள் எனக்கே அஞ்சுங்கள்” (என்றும் கூறினோம்). ஆனால், அ(ச்சமுதாயத்த)வர்களோ தம் மார்க்க காரியத்தில் சிதறுண்டு, தமக்கிடையே பல பிரிவுகளாய் பிரிந்து,ஒவ்வொரு பிரிவினரும் தம்மிடம் இருப்பதைக் கொண்டே மகிழ்ச்சியடைபவர்களாய் இருக்கின்றனர்.\nஎனவே, அவர்களை ஒரு காலம் வரை தம் அறியாமையிலேயே ஆழ்ந்திருக்க விட்டுவிடும்.\nஅவர்களுக்கு நாம் செல்வத்தையும் சந்ததிகளையும் அதிகமாகக் கொடுத்திருப்பது பற்றி அவர்கள் என்ன எண்ணிக்கொண்டார்கள்\nஅவர்களுக்கு நன்மைகளில் நாம் விரைந்து வழங்குகிறோம் என்று அவர்கள் எண்ணிக் கொண்டார்களாஅவ்வாறல்ல; அவர்கள் (இதை) உணர்வதில்லை.\nநிச்சயமாக, எவர்கள் தம் இறைவனிடம் அஞ்சுபவர்களாக இருக்கிறார்களோ அவர்களும்- இன்னும் எவர்கள் தம் இறைவனுடைய வசனங்கள் மீது நம்பிக்கை கொள்கிறார்களோ அவர்களும்-\nஇன்னும் எவர்கள் தம் இறைவனுக்கு (எதையும்) இணையாக்காதிருக்கிறார்களோ அவர்களும்-\nஇன்னும் எவர்கள் தம் இறைவனிடம் தாங்கள் திரும்பிச் செல்லவேண்டியவர்கள் என்று அஞ்சும் நெஞ்சத்தினராய்(நாம் கொடுத்ததிலிருந்து) தங்களால் இயன்ற மட்டும் (அல்லாஹ்வின் பாதையில்) கொடுக்கிறார்களோ அவர்களும்-\nஇ(த்தகைய)வர்கள் தாம் நன்மைகளின் பக்கம் விரைகின்றனர்; இன்னும் அவற்றை (நிறைவேற்றி வைப்பதில்)முந்துபவர்களாகவும் இருப்பார்கள்.\nநாம் எந்த ஆத்மாவையும், அதன் சக்திக்கு ஏற்றவாறு அல்லாமல் (அதிகம் செய்யுமாறு) நிர்ப்பந்திக்க மாட்டோம்;மேலும் உண்மையை பேசும் ஒரு (பதிவுப்) புத்தகம் நம்மிடம் இருக்கிறது; இன்னும் அவர்களுக்கு (ஒரு சிறிதும்)அநியாயம் செய்யப்பட மாட்டாது.\nஆனால் அவர்களுடைய இதயங்கள் இதைக் குறித்து அறியாமையிலேயே (ஆழ்ந்து) கிடக்கின்றன; இன்னும்,அவர்களுக்கு இதுவன்றி (வேறு தீய) காரியங்களும் உண்டு. அதனை அவர்கள் செய்து வருகிறார்கள்.\n(இவ்வுலக) சுகானுபவங்களில் மூழ்கிக் கிடப்போரை நாம் வேதனையைக் கொண்டு பிடிக்கும்போது, உதவிக்காக அவர்கள் அபயக் குரல் எழுப்புவார்கள்.\n“இன்று நீங்கள் உதவிக்காக அபயக் குரலை எழுப்பாதீர்கள்; நிச்சயமாக, நீங்கள் நம்மிடமிருந்து உதவி செய்யப்பட மாட்டீர்கள்.\nஎன்னுடைய வசனங்கள் நிச்சயமாக உங்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டன; ஆனால் நீங்கள் புறங்காட்டிச் சென்று கொண்டிருந்தீர்கள்.\nஆணவங் கொண்டவர்களாக இராக்காலத்தில் கூடி குர்ஆனை பற்றி கட்டுக்கதைகள் போல் வீண் வார்த்தையாடியவர்களாக (அதைப் புறக்கணித்தீர்கள் என்று அவர்களிடம் கூறப்படும்).\n(குர்ஆனின்) சொல்லைப் பற்றி அவர்கள் சிந்தித்துப் பார்க்கவில்லையா அல்லது தம் முன்னவர்களான ம��தாதையருக்கு வராத ஒன்று அவர்களுக்கு வந்துவிட்டதா\nஅல்லது அவர்கள் தங்களுடைய (இறுதித்) தூதரைச் சரிவர அறிந்து கொள்ளாது அவரை நிராகரிக்கிறவர்களாய் இருக்கின்றார்களா\nஅல்லது, “அவருக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறது” என்று அவர்கள் கூறுகிறார்களா இல்லை; அவர் உண்மையைக் கொண்டே அவர்களிடம் வந்துள்ளார், எனினும் அவர்களில் பெரும்பாலோர் அந்த உண்மையையே வெறுக்கிறார்கள். இன்னும் அந்த உண்மை அவர்களுடைய இச்சைகளைப் பின்பற்றி இருக்குமாயின் நிச்சயமாக வானங்களும், பூமியும் அவற்றிலுள்ளவைகளும் சீர்கெட்டுப் போயிருக்கும்; அதனால், அவர்களுக்கு நாம் நினைவூட்டும் நல்லுபதேசமான திக்ரை - குர்ஆனை அளித்தோம். எனினும் அவர்கள் தங்களிடம் வந்த திக்ரை - குர்ஆனை புறக்கணிக்கின்றனர்.\nகுர்ஆன் அல் முஃமினூன் 23:51-71)\nஇவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nposted by: ஆய்ஷா முனீரா (காயல்பட்டணம்.) on 29 July 2017\nஆசிரியர் எழுத்து வடிவிலேயே ஒர் வீர உரையை நிகழ்திவிட்டார்.\nஎம் அருமை தந்தையின் உற்ற நண்பரும், ஆசிரியரின் தந்தையுமாகிய எஸ்.கே. தோழப்பாவின் தோரனையை இக்கட்டுரை பிரதிபலிக்கிறது. (அல்லாஹ் இவ்விருக்கும் \"ஜன்னத்துல் பிர்தவுஸ்\"சை கொடுத்தருள்வானாக\nஇக்கட்டுரையில் உள்ள ஒவ்வொரு வார்த்தையும் பல முறை படித்து பயன் பெற வேண்டிய பொக்கிசமான பதிப்பு. பயன்படுத்திக்கொள்ள முனைவோம், இன்ஷாஅல்லாஹ்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n2. Re:... நாம் பெற்ற இல்ம் பயன்படுத்த வேண்டிய இடம் நம் குடும்பமே\nposted by: சாளை:M.A.K.முஹம்மத்இப்ராஹீம்ஸு ஃபி. (கோழிக்கோடு,கேரளா.) on 05 August 2017\nநாம் பெற்ற இல்ம் பயன்படுத்த வேண்டிய இடம் நம் சொற்பொழிவு மேடையே\nநாம் பெற்ற இல்ம் பயன்படுத்தப்பட வேண்டிய இடம் நம் எழுத்து வடிவில் ஆக்கமாகும் இதழே\nஎன்றெல்லாம் தலைப்பிடாமல் நாம் பெற்ற இல்ம் பயன்படுத்த வேண்டிய இடம் நம் குடும்பமே என்று தலைப்பிட்டதில்தான் எவ்வளவு மனோதத்துவ நுணுக்கங்கள் புதைந்து நம் சிந்தனையைத்தூண்டுகின்றது.\nஏக இறைவிசுவாசியின் குடும்ப அங்கத்தினர், தங்கள் குடும்ப காரியங்களில் ஈமானிய இல்மைப் பயன்படுத்தும் போதும் , ஒரிறைக்கொள்கையாளர் தங்கள் ஜமாஅத் காரியங்களில் ஈ���ானிய இல்மைப் பயன்படுத்தும் போதும் அர்ரஹ்மானின் ரஹ்மத் அவர்களைச்சூழ்ந்து கொள்கின்றது. அகலம் குறைவான ஒரு நதியின் இருகரைகளில் பசுமையான மரங்களால் சூழப்பட்ட நிலையில் அலங்கரிக்கபட்ட படகில் பயணம் செய்தால் நம் மனதில் இன்பம் குடிக் கொள்வது போல் இறை அருள் நம்மில் நிலைத்து விடுகின்றது.\nமாறாக மேற்சொன்ன குடும்பமோ, ஜமாஅத்தோ இறைச்சட்டங்களைப் பின்தள்ளிவிட்டு, செயற்கையான ஷூறாக்கள் மூலமாக, தன் சட்டங்களை நிலைநாட்ட எத்தனிக்கும் போது அவர்களுக்கு அர்ரஹ்மானின் அருள் அகன்று விடுகின்றது.\nஐந்து நட்சத்திர உல்லாசக்கப்பலின் பயணம் இனிமையாக துவங்கி, பின் பெரும் புயலில் சிக்கி அக்கப்பல் கடலில் மூழ்கியும் மூழ்காமலும் தத்தளிக்கும் நிலையை ஒத்ததாக அமைந்து விடுகின்றது.\nதம் சொந்த இல்மை முன்னிறுத்தி\nமுறையற்ற ஷூறாக்கள் மூலமாக தேர்தெடுத்து னுப்பும் போதும் அவ்வாறான அந்த தலைமை எடுக்கும் முடிவில் இறை அருள் இழந்து இக்கட்டான இருள் சூழ்ந்துக் கொள்கின்றது.\nஇவ்வாறான தலைமை தன் தலைமையைச் சார்ந்த பல பத்தாயிரம் மக்களுக்கு போராட அழைப்பு கொடுக்கும் போது இருநூரிலிருந்து முன்னூருக்குள் தான் மக்கள்கூட்டம் கூடுவதை சமீப கால வரலாறு நமக்கு படம் பிடித்துக் காட்டியது.\nஅல்குர்ஆனின் இல்மை அல்லாஹ்வின் வர்ணனையோடு புரிந்து கொள்வதற்கு அரபி இலக்கண, இலக்கியத்தை கற்பதோடு , அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களால் நேரடியாக ஸஹாபாக்களுக்கு குர்ஆனின் விளக்கத்தை கற்று கொடுத்ததை ஸஹாபாக்கள் புரிந்தது போன்று நாமும் புரிந்து கொள்வோம்.\nமுடிந்த வரை நாம் பெற்ற இல்மை நம் குடும்பத்தில் பயன்படுத்த முயல்வோம் இதன் மூலம் ஈருலகவெற்றியடைவோம். அதற்கு அல்லாஹ் தவ்ஃபீக் செய்வானாக ஆமீன்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15ந��ளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2009/09/blog-post_9002.html", "date_download": "2021-03-03T00:15:49Z", "digest": "sha1:MICNLP4UNVIFUDLIJUAP7STBTZ7PKA36", "length": 17687, "nlines": 205, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): உலகின் மிக நீண்ட வரலாறு கொண்ட நமது சனாதன தர்மம்", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nஉலகின் மிக நீண்ட வரலாறு கொண்ட நமது சனாதன தர்மம்\nநமது பாடப்புத்தகங்களில் இருக்கும் வரலாறு நமது நாட்டின் தேசபக்தி நிறைந்த வரலாற்று ஆசிரியர்களால் எழுதப்பட்டவையல்ல; நம்மைச் சுரண்டி கொழுத்த இங்கிலாந்துக்காரர்களால் எழுதப்பட்டவை.இதனால்தான், டீன் ஏஜ்ஜை முடிக்கும் இந்திய ஆண் மற்றும் பெண் தன்னம்பிக்கையில்லாமல் இருக்கின்றனர்.கி.பி.2009 மார்ச்சில் வெளிவந்த பத்தாம் வகுப்புப்பொதுத் தேர்வு முடிவுகளால் தமிழ்நாட்டில் பத்தாம்வகுப்பு முடித்தவர்களால் செய்யப்பட்ட தற்கொலை முயற்சி சுமார் 10,000க்கும் கொஞ்சம் அதிகம்.\nமேல்நாட்டினர் நம்மையும் நமது இந்துதர்மத்தின் ஆழத்தையும் உணர்ந்து நமது பாடத்திட்டம், கல்வி முறை, பண்பாடு இவற்றைக் கெடுக்கும் வேலைகளில் மிகத்தெளிவாக இறங்கினர்.இதன் விளைவாகத்தான் ஆரியர் திராவிடர் என்ற கட்டுக்கதை கிளம்பியது.காங்கிரஸ், பகுத்தறிவுக்கட்சிகள், கம்யூனிஸ்டுகள் இவை சிந்தனைமுறையில் இந்த நாட்டுக்கும், நமது பண்பாட்டுக்கும் எதிராக செயல்பட்டுவருகின்றனர்.\nஅடிப்படையில், வரலாறு எழுதும் முறையில் உள்ள இந்த வேறுபாடு ஐரோப்பியர்களுக்குத்தெரியவில்லை.நம் நாட்டில் வரலாற்று நூல்கள் ஏதுமில்லை என வாதிட்டனர்.��ுதலாம் வகுப்பு மாணவன் ஒருவன், பி.எச்.டி., வாங்கிய நிபுணரை “ஒன்றும் அறியாதவர்” என கேலி செய்வதற்கு ஒப்பாகும். ஐரோப்பிய அமெரிக்கரை உயர்வாக மதிக்கும் ஒரு சில நம்மவர்களோ, இதனை நம்பி, நம் முன்னோர்களை குறைத்து மதிப்பிட்டுவிட்டனர்.இந்நிலை இன்றும் தொடர்கிறது.நம்மைக்குறை கூறும் ஐரோப்பியர்களுக்கு, அவர்களது வரலாறு ஓரளவாவது தெரியுமா 2000 ஆண்டுகளுக்கு முன் அவர்களது கலாச்சாரம் , வேர்கள் என்ன எது என்று தெரியுமா\nJohn thorn, Head-Master,Rapton school & Rojer Lockyer lecture in History,Goldsmith college,University of London எழுதிய ‘ A History of England’ (England Library Education 1963, பக்கங்கள் 35,36) என்ற நூலில் “கி.பி.எட்டாம் நூற்றாண்டுக்கு(1200 ஆண்டுகள்) முந்தைய இங்கிலாந்தின் வரலாறு என்ன என்பதே தெரியாது.அந்த வரலாற்றை எழுதியதாகக்கூறப்படும் ஆங்கிலேயரான நின்னியஸ், தான் எழுதிய இங்கிலாந்து வரலாறு ஒரு குப்பை என்று குறிப்பிட்டுள்ளார்.மேலும் ஏங்க்லோ ஸேக்ஸன்களுகு(ஆங்கிலேயருக்கு) ஒரு வருடமானது எந்த மாதத்தில் எந்த நாளில் துவங்கும் என்பது கி.பி.8 ஆம் நூற்றாண்டில் தெரியாது”என்று குறிப்பிட்டுள்ளார்.\nஆனல் நம் நாட்டில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கும் முன்பே வரலாற்று நூல்களான புராணங்கள், இதிகாசங்கள் எழுதப்பட்டுள்ளன.நாடெங்கும் மக்களுக்கு இவற்றைக் கொண்டு செல்ல சூதர்களும், மகதர்களும் நியமிக்கப்பட்டனர்.இவர்கள் தன்னலம் கருதாது, மழைக்காலம் தவிர்த்து ஓராண்டில் எட்டு மாதங்களும் அனைத்து கிராமங்கள், நகரங்களில் தங்கி மக்களுக்கு வரலாற்றினை விவரித்தனர்.மன்னர்களும் வரலாற்றை தினமும் படித்து வந்தனர்.மேலும் வரலாற்று நூல்கள் தெய்வீகமும் புனிதமும் நிறைந்ததாக மதிக்கப்பட்டன.இந்நூல்கள் நாடெங்கும் லட்சக்கணக்கில் வெளிவந்துள்ளன. இவற்றில் எண்ணற்றவை பாரதம் வந்த வெளிநாட்டு யாத்ரீகர்களால் கொண்டு செல்லப்பட்டன.\nசீனப்பயணியான யுவான் சுவாங் கி.பி.630 இல் பாரதம் வந்தார்.15 ஆண்டுகள் கழித்து சீனா திரும்பும்போது 657 க்கும் அதிகமான ஓலைச்சுவடி நூல்களை எடுத்துச்சென்றார்.(The Life of Hiuen – Tsiang by Shaman Hwili & Samuel Beal, Munsiram Manoharlal publishers,2003,பக்கங்கள் 11,213,214)பக்தியார் கில்ஜி போன்ற வெளிநாட்டவர் நாலந்தா பல்கலைக்கழக நூல்களை எரித்தது போன்ற செயல்களால் எண்ணற்ற ஓலைச்சுவடிகள் மறைமுகமாக எடுத்துச்செல்லப்பட்டன.\nஇன்றைக்கும் ஐரோப்பா,வட அமெரிக்காவில் ஒரு லட்சத்துக்கும் அதிகம��ன பாரத ஓலைச்சுவடிகள் உள்ளன.கடந்த இருநூறு ஆண்டுகளில் நம்மவரே ஆடிப்பெருக்கில் ஆற்றில் விட்டனர்.கவனிப்பாரற்று கரையான்களுக்கு இரையானவையும் ஏராளம்.அவற்றின் காலமும் பல்லாயிரம் ஆண்டுகள் ஆகும்.மாறாக ஐரோப்பாவில் 1200 ஆண்டுகளுக்கு முன்பு வரலாறும் தெரியாது.வரலாற்று நூல்களும் கிடையாது.ஆகவே, நம் முன்னோர்களுக்கு வரலாற்று ஞானம் கிடையாது எனக்கூற அவர்களுக்கு எந்த தகுதியும் கிடையாது.\nஇந்த உண்மைகளை நமது இந்தியாவின் 4,50,000 கிராமங்களிலும் எல்லா பள்ளி, கல்லூரி,டுடோரியல்களிலும் அடுத்த 1000 ஆண்டுகளுக்குப் போதிக்க வேண்டும் என்பதே எனது ஆசை\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nகடவுளை எப்படி நேரில் தரிசிப்பது\nபூமியைத் தாங்குவது ஆதி சேஷன் என்றபாம்பு:அறிவியல் ப...\nஅடுத்த ஜோதிட நிகழ்வு ராகு-கேது பெயர்ச்சி 2009\nபசுவை ஏன் வழிபட வேண்டும்\nஓஷோ: இந்த உலகத்தின் கடைசி மதத்தை உருவாக்கிய இந்து\nசில தமிழ்நாட்டு பரிகாரத் திருக்கோவில்கள்\nமறைக்கப்பட்ட இந்து அறிவியல் வரலாறு\nதெய்வத்தின் அருள் உடனே கிடைக்க ஒரு சுலபவழி\nஅது என்ன நாக மாணிக்கம்\nயான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்\nபிரபஞ்சத்தின் பிரமாண்டம் பற்றிய விளக்கம்\nஒரு நிஜ சம்பவம்:வேப்பிலையின் மகத்துவம்\n27 நட்சத்திரங்களுக்கான தமிழ்ப்பெயர்கள்(சித்தர் பரி...\n.இறைவனை ஜோதி வடிவாக தரிசிக்க ஒரு ரகசியம்\n.பிரார்த்தனை என்பதன் பொருள் என்ன\nகாலசர்ப்ப தோஷம் என்றால் என்ன\nஇந்தியப்பொருளாதாரம் வலிமையாக இருப்பதன் ரகசியம் என்ன\nஉலகின் மிக நீண்ட வரலாறு கொண்ட நமது சனாதன தர்மம்\nதிருஅண்ணாமலையில் அன்னதானம் செய்ய மிகவும் உகந்த நாட...\nவியாழ வட்டம் என்றால் என்ன\nமறுபிறவியற்ற நிலைக்குச் செல்ல உதவும் அன்னதானம்\nஅபூர்வ செவ்வாய்ப்பெயர்ச்சி பலன்கள் (மகம்,பூரம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pirpagal.com/category/sports/", "date_download": "2021-03-02T22:19:21Z", "digest": "sha1:X5OHQF34WOPVJ5EP6AWRB6DZXYQIQQP7", "length": 5247, "nlines": 72, "source_domain": "www.pirpagal.com", "title": "விளையாட்டு Archives - பிற்பகல்", "raw_content": "\nகோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில அளவிலான தடகள போட்டி\nதமிழ்நாடு பிற்பகல் - பிப்ரவரி 6, 2021 0\nதமிழ்நாடு பாரா ஒலிம்பிக் விளையாட்டுச் சங்கம் மற்றும் ஆலயம் தொண்டு நிறுவனம் இணைந்து நடத்தும் மாநில அளவிலான மாற்றுத்திற னாளிகளுக்கான தடகளம் மற்றும்...\nபிற்பகல் என்பது ஒரு செய்தித்தாளின் ஆன்லைன் பதிப்பாகும், இது அச்சிடப்பட்ட காலக்கட்டத்தின் ஆன்லைன் பதிப்பாகும். ஆன்லைனில் செல்வது செய்தித்தாள்களுக்கு அதிக வாய்ப்புகளை உருவாக்கியது, அதாவது ஒளிபரப்பு பத்திரிகைகளுடன் போட்டியிடுவது போன்ற செய்திகளை மிகவும் சரியான நேரத்தில் வழங்குவதில்.\nதமிழக அரசு கலைமாமணி விருதுகள் அறிவிப்பு\nபிற்பகல் - பிப்ரவரி 19, 2021 0\nநடிகர், நடிகைகளுக்கு தமிழக அரசு சார்பில் கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கலைத்துறையில் சிறப்பாக பணியாற்றிய கலைஞர்களுக்கு தமிழக அரசு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.\nகோவையில் தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியல்\nபிற்பகல் - பிப்ரவரி 4, 2021 0\nதற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உறவினர்கள் உடலை வாங்க மறுத்து அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். கோவை...\nஉதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி கிரிக்கெட் போட்டி கோவை அணிக்கு ரூ.50 ஆயிரம் முதல் பரிசு\nபிற்பகல் - பிப்ரவரி 2, 2021 0\nமுமாச அறக்கட்டளை சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி கோவையில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, கரூர், நாமக்கல், சென்னை, மதுரை உள்ளிட்ட தமிழகம் முழுவதும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/27975/", "date_download": "2021-03-03T00:12:55Z", "digest": "sha1:I63JU3INB7IVBBEPMBC5RVGTAHWIHZ2E", "length": 16195, "nlines": 254, "source_domain": "www.tnpolice.news", "title": "திருநெல்வேலியில் 2157 நபர்கள் மீது 1552 வழக்குகள் பதிவு – POLICE NEWS +", "raw_content": "\nஇராணிப்பேட்டை பகுதிகளில் கொடி அணிவகுப்பு ஊர்வலம்\nதடுப்பூசி போட்டுக் கொண்ட இராணிப்பேட்டை மாவட்ட எஸ்.பி\nசரியான நேரத்தில் குருதி தானம் அளித்த பெரம்பலூர் மாவட்ட காவலர்\nசட்டவிரோதமாக மதுபான பாட்டில்கள் விற்பனை செய்த 50 நபர்கள் கைது\nதடுப்பூசி போட்டுக் கொண்ட தேனி மாவட்ட காவல்துறையினர்\nமதுரையில் முக்கிய கிரைம்ஸ் 01/03/2021\nகொள்ளை போன 20 சவரன் நகை மீட்பு காவல்துறையினர் அதிரடி.\n25 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்த கோயம்பேடு காவல்துறையினர்\nதிருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தமிழக முதல்வரின் சமூக சேவைக்கான பதக்கம்\nகிக் பாக்ஸிங் சாம்பியன் பட்டம் வென்ற பழனி தாலுகா சார்பு ஆய்வ���ளர்\nகஞ்சா விற்பனை, எண்ணூர் காவல் குழுவினரால் கைது\nதிருநெல்வேலியில் 2157 நபர்கள் மீது 1552 வழக்குகள் பதிவு\nதிருநெல்வேலி : கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக மத்திய,மாநில அரசுகள் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. பொதுமக்கள் யாவரும் அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்த்து மற்ற காரணங்களுக்காக வெளியே வரவேண்டாம் எனவும், வெளியே வருவதன் மூலம் வைரஸ் தொற்று பரவக்கூடும் என்பதால் வெளியே வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினரின் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுவரை 144 தடை உத்தரவை மீறி காரணம் இல்லாமல் வெளியே சுற்றித் திரிந்த 2157 நபர்கள் மீது 1552 வழக்குகள் பதிவு செய்து அவர்களிடமிருந்து 1158 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.\nநெல்லையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்\nஇலவசமாக முகக்கவசம் வழங்கி கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல்துறையினர்.\n99 திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெரிய கலைய முத்தூரில் பாதுகாப்பு பணிபுரியும் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.சுப்புராஜ் அவர்கள் […]\nதடுப்பூசி போட்டுக் கொண்ட இராணிப்பேட்டை மாவட்ட எஸ்.பி\nஅவினாசியில் 31வது சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு அரசு பள்ளியில் திறனாய்வு போட்டிகள்\nசிவகங்கையில் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு\nநாகையில் சுமார் 20 லட்சம் மதிப்புள்ள போலி மதுபாட்டில்களை லாரியுடன் மத்திய குற்றப் புலனாய்வு பிரிவு போலீசார் பறிமுதல்\nஇராமநாதபுரம் மாவட்டத்தில் 4 – வது புத்தகக் கண்காட்சி – துவக்கி வைத்த SP\nஆதரவற்ற முதியவர்களுக்கு உணவு வழங்கிய ஆயுதப்படை காவலர்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,066)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,751)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,198)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,917)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,844)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,844)\nஇராணிப்பேட்டை பகுதிகளில் கொடி அணிவகுப்பு ஊர்வலம்\nதடுப்பூசி போட்டுக் கொண்ட இராணிப்பேட்டை மாவட்ட எஸ்.பி\nசரியான நேரத்தில் குருதி தானம் அளித்த பெரம்பலூர் மாவட்ட காவலர்\nசட்டவிரோதமாக மதுபான பாட்டில்கள் விற்பனை செய்த 50 நபர்கள் கைது\nதடுப்பூசி போட்டுக் கொண்ட தேனி மாவட்ட காவல்துறையினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2021/02/sutharchini.html", "date_download": "2021-03-02T23:37:34Z", "digest": "sha1:IHN5AVKEUM65HFOIEBD7CMELHLWH44LL", "length": 10291, "nlines": 92, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : உடல்களை அடக்கம் செய்வது தொடர்பான இறுதி முடிவு இன்று", "raw_content": "\nஉடல்களை அடக்கம் செய்வது தொடர்பான இறுதி முடிவு இன்று\nகொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வது தொடர்பான இறுதி முடிவை சுகாதார அமைச்சின் தொழில்நுட்பக் குழுவே எடுக்கவேண்டுமென கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணான்டோபுள்ளே இன்று நாடாளுமன்றில் தெரிவித்தார்.\nஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய முடியுமென பிரதமர் நேற்று சபையில் அறிவித்திருந்த நிலையிலேயே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஇந்நிலையில், இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் கருத்து வெளியிடுகையில், பிரதமர் தீர்மானமொன்றை மேற்கொண்டு நாடாளுமன்றில் அறிவித்ததன் பின்னரும் அதனை அமைச்சொன்று நிராகரிப்பதோ, மாற்றியமைப்பதோ சரியானதாக இருக்க முடியுமா என கேள்வி எழுப்பினார்.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nBreaking News - ஜனாஸா அடக்கத்திற்கு அனுமதி - வர்த்தமானி அறிவிப்பு சற்று முன்னர் வெளியானது\nஇலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்கள் கடந்த ஒரு வருட காலமாக தொடர்ச்சியாக எரிக்கப்பட்டு வந்த நிலையில், உடல்களை அடக்...\nஅமைச்சர் விமல் வீரவன்சவின் பேராசைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஜனாதிபதி\nஸ்���ீ லங்கா பொதுஜன பெரமுனவின தலைமை பொறுப்புக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமிக்கப்பட வேண்டுமென, ஆளும் தரப்பில் அங்கம் வகிக்கும் அமைச்சர் வி...\nமுத்துராஜவெல வனப்பகுதியை சுற்றாடல் அமைச்சகம் மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் கொண்டு வருமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார். அமைச்ச...\nபிரதமரின் விருந்துபசாரத்தில் ஹக்கீம் MP - இரட்டை வேடத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது\n- ஏ.எச்.எம்.பூமுதீன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிற்கான விசேட இரவு விருந்துபசார நிகழ்வில் முகா தலைவர் ரவூப் ஹக்கீம் பங்குபற்றியமை முஸ்லிம்...\nஎந்தத் திருத்தமும் மேற்கொள்ளப்படாது - நீதி அமைச்சர் அலி சப்ரி அதிரடி அறிவிப்பு\nபௌத்த விஹாரைகள் தொடர்பான சட்டத்தில் எந்தத் திருத்தமும் மேற்கொள்ளப்படாது என்று நீதி அமைச்சர் மொஹமட் அலி சப்ரி தெரிவித்துள்ளார். 2500 ஆண்டுகள்...\nஜனாஸா எரிப்பை தடுக்க குறித்த இடத்துக்கு உடனடியாக சென்ற அலி சாகிர் மௌலானா வெற்றி கண்டார்\nகுருநாகல் வைத்தியசாலையில் உள்ள ஏறாவூர் சகோதரரின் ஜனாசாவை பிரேத அறையில் இடவசதி இல்லை என்பதாலும் , வர்த்தமானி அறிவிப்பு வந்த போதிலும் முறையா...\nV.E.N.Media News,20,video,8,அரசியல்,6820,இரங்கல் செய்தி,22,இஸ்லாமிய சிந்தனை,430,உதவி,22,உள்நாட்டு செய்திகள்,16196,கட்டுரைகள்,1561,கவிதைகள்,71,சினிமா,338,நேர்காணல்,8,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,92,விசேட செய்திகள்,3952,விளையாட்டு,787,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2836,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,40,\nVanni Express News: உடல்களை அடக்கம் செய்வது தொடர்பான இறுதி முடிவு இன்று\nஉடல்களை அடக்கம் செய்வது தொடர்பான இறுதி முடிவு இன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2021/benelli-launches-2021-imperiale-400-bike-at-rs-1-89-lakh-026334.html", "date_download": "2021-03-03T00:21:07Z", "digest": "sha1:DJ7OIYCZPLHIEZ7PT7OVVCLWN63YSPM2", "length": 20728, "nlines": 273, "source_domain": "tamil.drivespark.com", "title": "ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350க்கு டஃப் கொடுக்கணும்... விலையை அதிரடியாக குறைத்த பிரபல இருசக்கர வாகன நிறுவனம்.... - Tamil DriveSpark", "raw_content": "\n'மேடே' என கூறினால் கதை முடிந்தது... பைலட்கள் பேசும் ரகசிய வார்த்தைகளின் அர்த்தம்... இதை யாரும் சொல்ல மாட்டாங்க\n6 hrs ago 17 இன்ச் அலாய் சக்கரங்களுடன், கேமிரா கண்களில் மீண்டும் சிக்கிய 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ\n8 hrs ago பிஎஸ்-6 கவாஸாகி நின்ஜா 300 விற்பனைக்கு அறிமுகம்... விலை அதிரடியாக உயர்வு... எவ்ளோனு தெரியுமா\n10 hrs ago ஐரோப்பியர்களுக்கு குறி... ஹூண்டாய் பையான் எஸ்யூவி வெளியீடு... இந்திய சந்தையில் விற்பனைக்கு வருமா\n10 hrs ago ஒரு வழியாக இந்தியாவில் அறிமுகமானது சிஎஃப் மோட்டோ 300என்கே பைக் ஷோரூம் விலை ரூ.2.29 லட்சம்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 03.03.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் வார்த்தைகளை கவனமாக பயன்படுத்தவும்…\nNews ஒரு இடத்தில்கூட வெல்லவிட மாட்டோம்.. 5 மாநில தேர்தலில்.. பாஜகவுக்கு எதிராக களமிறங்கும் விவசாயிகள்\nFinance டெஸ்லா-வை மிஞ்சும் அமெரிக்க நிறுவனம்.. பிட்காயின் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..\nMovies கடைக்குட்டி சிங்கம் டு சில்லுனு ஒரு காதல்.. நடிகை இந்துமதி பேட்டி\nSports கட்டைவிரல் இன்னும் சாரியாகலனு ஜடேஜா யோசிப்பார்.. காயத்துல கூட கிண்டலா..கவாஸ்கர் சுவாரஸ்ய பதில்\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் தேசிய நல்வாழ்வு மற்றும் குடும்பநல நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350க்கு டஃப் கொடுக்கணும்... விலையை அதிரடியாக குறைத்த பிரபல இருசக்கர வாகன நிறுவனம்\nராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் புதுமுக பைக்குகளில் ஒன்றான மீட்டியோர் 350க்கு போட்டியளிக்க வேண்டும் என்பதற்காக 2021 பெனெல்லி இம்பீரியல் 400 பைக் முன்பை விட குறைந்த விலையில் விற்பனைக்கு வந்திருக்கின்றது. இப்பைக் பற்றிய கூடுதல் தகவலை இப்பதிவில் காணலாம்.\nபிரீமியம் இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான பெனெல்லி, அதன் 2021 இம்பீரியல் பைக்கை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. 2020 பிஎஸ்6 மாடலைக் காட்டிலும் ரூ. 10 ஆயிரம் குறைந்த விலையில் இப்பைக் விற்பனைக்குக் களமிறக்கப்பட்டிருக்கின்றது.\nதற்போது புதிய விலையாக ரூ. 1.89 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலையாகும். பெனெல்லி நிறுவனம் பிஎஸ்6 இம்பீரியல் 400 பைக்கை கடந்த ஆண்டு ஜூலை மாதம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இந்தியாவின் ஆதீஸ்வரர் ஆட்டோ ரைட் இந்தியா - மஹாவீர் குழுமத்தின்கீழ் இப்பைக்குகள் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டன.\nஇந்த நிறுவனங்களுடனான கூட்டணியைத் தொடர்ந்து பெனெல்லி இம்பீரியல் உள்ளிட்ட சில பைக்குகளின் உற்பத்தி உள்ளூர் மயமாக்கப்பட்டது. இதனால் சில பைக்குகளின் விலை லேசாக குறைந்து வருகின்றன. அந்தவகையிலேயே ரூ.10 ஆயிரம் வரை புதிய 2021 பெனெல்லி இம்பீரியல் 400 பைக்கின் விலை குறைந்திருக்கின்றது.\nஇந்த பைக் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் மீட்டியோர் 350 பைக்கிற்கு போட்டியளிக்கும் வகையில் விற்பனைக்கு களமிறக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த பைக்கிற்கு மட்டுமின்றி ஹோண்டா ஹைனெஸ் சிபி350 பைக்கிற்கும் இந்த போட்டியாக களமிறங்கியிருக்கின்றது. இதில், ராயல் எஃன்பீல்டு மீட்டியோர் பைக்கே மிக குறைந்த விலைக் கொண்ட பைக்கா இருக்கின்றது.\nஇந்த பைக் ரூ. 1.78 லட்சம் என்ற விலையில் விற்கப்பட்டு வருகின்றது. இதேபோன்று, ஹோண்டா ஹைனெஸ் சிபி350 பைக் ரூ. 1.87 லட்சம் என்ற விலையில் விற்கப்பட்டு வருகிறது. இவ்விரு விலைகளும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் என்பது குறிப்பிடத்தகுந்தது. இவற்றிற்கு போட்டியைக் கொடுக்க வேண்டும் என்பதற்காக குறைந்த விலையில் இப்பைக் விற்பனைக்கு வந்திருக்கின்றது.\nஇந்த விலை மாற்றத்தைத் தவிர வேறெந்த மாற்றத்தையும் தற்போது களமிறங்கியிருக்கும் 2021 இம்பீரியல் மாடலில் இடம்பெறவில்லை. ஆகையால், அதே டிசைன் தாத்பரியங்கள் மற்றும் அம்சங்களையே இந்த பைக் தாங்கிக் கொண்டிருக்கின்றது.\nஇப்பைக்கில், வட்ட வடிவிலான ஹெட்லைட், டியர் ட்ராப் வடிவிலான ப்யூவல் டேங்க், 41 மிமீ அளவிலான டெலிஸ்கோபிக் முன்பக்க ஃபோர்க் மற்றும் ப்ரீலோட் அட்ஜெஸ்டபிள் ட்யூவல் ஷாக்ஸ் பின் பக்கத்தில் என அதே அம்சங்கள் இடம்பெற்றிருக்கின்றன.\nஇதேபோன்று, அதே 374 சிசி திறனை வெளிப்படுத்தக் கூடிய பிஎஸ்6 சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு எஞ்ஜினே இப்பைக்கில் இடம்பெற்றிருக்கின்றது. இது அதிகபட்சமாக 20.71 பிஎச்பியையும், 29 என்எம் டார்க்கையும் வெளியேற்றக் கூடியது. இந்த திறன்களை 5 ஸ்பீடு வேகக்கட்டுப்பாட்டு கருவியுடன் இணைந்தே இப்பைக் வெளிப்படுத்துகின்றது.\n17 இன்ச் அலாய் சக்கரங்களுடன், கேமிரா கண்களில் மீண்டும் சிக்கிய 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ\nபிஎஸ்6 லியோன்சினோ 500 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... இதுவே பெனெல்லியின் 3வது பிஎஸ் 6 தர பைக்\nபிஎஸ்-6 கவாஸாகி நின்ஜா 300 விற்பனைக்கு அறிமுகம்... விலை அதிரடியாக உயர்வு... எவ்ளோனு தெரியுமா\nஇன்னுமொரு புதிய ப���க்கை அறிமுகத்திற்கு தயார்ப்படுத்தும் பிரபல இருசக்கர வாகன நிறுவனம்... இந்தியர்களை கவர அதிரடி\nஐரோப்பியர்களுக்கு குறி... ஹூண்டாய் பையான் எஸ்யூவி வெளியீடு... இந்திய சந்தையில் விற்பனைக்கு வருமா\nஇந்திய சந்தையில் பெனெல்லி நிறுவனத்தின் 2வது பிஎஸ்-6 மாடல்... புதிய டிஆர்கே 502 விற்பனைக்கு அறிமுகம்...\nஒரு வழியாக இந்தியாவில் அறிமுகமானது சிஎஃப் மோட்டோ 300என்கே பைக் ஷோரூம் விலை ரூ.2.29 லட்சம்\nஅறிமுகத்திற்கு தயார்நிலையில் பெனெல்லி நிறுவனத்தின் பிரபல மோட்டார்சைக்கிள்.. என்ன வசதிகளை புதிதாக பெற்றிருக்கு\nஒரே ஒரு நாளில் 100யூனிட் சஃபாரி கார்கள் டெலிவரி; அதுவும் ஒற்றை நகரத்தில்... தலைநகரத்தையே அமர்களப்படுத்திய டாடா\n2021ஐ டார்க்கெட் செய்துள்ள பெனெல்லி 7 புதிய பைக்குகள் இந்தியாவில் களமிறங்குகின்றன..\nபோன மாசம் அதிகம் விற்பனையான கார் மாடல் எது தெரியுமா விற்பனை சரிவால் 4வது இடத்திற்கு தள்ளப்பட்ட ஆல்டோ...\nதிருச்சியில் பெனெல்லி நிறுவனத்தின் புதிய பைக் ஷோரூம் திறப்பு\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nபல்சர் பைக்குகளின் பெயர்களை அப்டேட் செய்தது பஜாஜ்\nநல்ல வேல கேமிரா இருந்ததால தப்பிச்சாரு... இல்லனா ஐயாயிரத்த தண்டமா மொய் வச்சிருப்பாரு... ஜஸ்ட் மிஸ்\nவெறும் ரூ.50,000 மட்டுமே... ஹைதராபாத்தில் டெலிவிரி துவங்கியது ஆட்டம் 1.0 எலக்ட்ரிக் பைக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.etr.news/news/show/0414fedb-f0cd-4756-bd39-16362504869b", "date_download": "2021-03-02T23:07:23Z", "digest": "sha1:DUL5JTZERYVANZFICMMHVGTY7LXHOZZL", "length": 3701, "nlines": 19, "source_domain": "www.etr.news", "title": "வரவேற்பை பெற்ற ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ தமிழ் ரீமேக்கில் ஹீரோயினாக நடிக்கப்போவது யார் தெரியுமா ?", "raw_content": "\nமுக்கிய செய்தி சிறப்புச் செய்திகள் இலங்கைச் செய்திகள் இந்தியச் செய்திகள் உலகச் செய்திகள் சினிமா பொழுதுபோக்கு காணொளி\nவரவேற்பை பெற்ற ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ தமிழ் ரீமேக்கில் ஹீரோயினாக நடிக்கப்போவது யார் தெரியுமா \nமலையாளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோயினாக நடிக்கப்போவது யார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.\nமலையாளத்தில் கடந்த மாதம் வெளியாகி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய படம் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’. இப்படத்தை தற்போது தமிழ் ��ற்றும் தெலுங்கில் ரீமேக் செய்ய உள்ளனர். இதற்கான ரீமேக் உரிமையை இயக்குனர் கண்ணன் கைப்பற்றி உள்ளார். இப்படத்தை அவரே இயக்கவும் உள்ளார். பெயரிடப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் காரைக்குடியில் தொடங்க உள்ளது.\nஒரே நேரத்தில் இரு மொழிகளிலும் எடுக்கப்படுவதால், தமிழ் - தெலுங்கில் புகழ்பெற்ற நடிகையை இதில் நடிக்க வைக்க உள்ளதாக இயக்குனர் கண்ணன் சமீபத்திய பேட்டியில் தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில், அந்த நடிகை யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தான் இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lalpetexpress.com/2009/08/blog-post_8833.html", "date_download": "2021-03-02T22:22:51Z", "digest": "sha1:ZPLBDLPYPAUFS3ZR4XOIVMXICWSR7XH5", "length": 44205, "nlines": 76, "source_domain": "www.lalpetexpress.com", "title": "இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு என்ன? - Lalpet Express", "raw_content": "\nஇந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு என்ன\nஆக. 06, 2009 J.நூருல்அமீன்\nஇந்திய விடுதலைப்போர் என்பது ஒரு வீர காவியம். இந்தப் போரில் எண்ணற்றவர்கள் சிறை சென்றனர். இலட்சக்கணக்கானோர் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்தனர். இத்தியாக வேள்வியில் ஈடுபட்டவர்களில் முஸ்லிம்களின் பங்கு மகத்தானது. இதனை 1975ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27ம் தேதி வெளியான 'இல்லஸ்டிரேட்டட் வீக்லி' என்னும் பத்திரிக்கையில் அதன் ஆசிரியர் குஷ்வந்த் சிங் பல ஆதாரங்களுடன் எடுத்துக் கூறி உறுதிப்படுத்தியுள்ளார். 'இந்திய விடுதலைக்காகச் சிறை சென்றவர்களிலும் உயிர்த் தியாகம் செய்தவர்களிலும் முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தனர். அவர்களுடைய மக்கள் தொகை விகிதாச்சாரத்தைவிட விடுதலைப்போரில் உயிர் துறந்த முஸ்லிம்களின் விகிதாச்சாரம் அதிகம்' என்று அந்தப் பத்திரிக்கையில் வெளியான கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.\nஅளைகடல் அரிமா குஞ்சாலி மரைக்காயர்\nஇந்திய விடுதலைப் போரின் முன்னோடிகளாகத் திகழ்பவர் ஒரு முஸ்லிம் தான் என்பதை வரலாறு எடுத்துக் காட்டுகிறது. கடற்போர் பல செய்த தமிழ் மன்னர்களைப் பற்றிச் சங்க இலக்கியங்கள் புகழ்ந்து உரைக்கின்றன. அம்மன்னர்களைப் போன்று கடற��போர் பல செய்தவர் குஞ்சாலி மரைக்காயர். ஆங்கிலேயர் நம் நாட்டை அடிமைப்படுத்துவதற்கு முன் இங்கு வந்து கால்பதித்த போர்ச்சுகீசியரை விரட்டியடிக்க கடற்போர் பல செய்த குஞ்சாலி மரைக்காயர் தான் இந்திய விடுதலைப் போரின் முன்னோடி. கடற்போரில் சாகசங்கள் புரிந்த இந்த வீரத் தளபதியை வெற்றி கொள்ள முடியாத எதிரிகள் நயவஞ்சகமாகக் கொன்றனர்.\nவரி தர மறுத்த வரிப்புலிகள்\nஇந்தியா 1947ம் ஆண்டு சுதந்திரம் பெற்றது. ஆனால், அதற்கு முன்னரே சுதந்திரம் பெற்று விட்டோம் என்று மிகுந்த நம்பிக்கையுடனும், உறுதியுடனும் 'ஆடுவோமே பள்ளு பாடுவோமே, ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்' என்று பாடினார் மகாகவி பாரதியார். அந்த அளவுக்கு அவரது மனதில் நம்பிக்கை விதையை விதைத்தது ஹாஜி ஷரியத்துல்லா 1781ம் ஆண்டு தொடங்கிய பெராஸி இயக்கமும் அதன் பின் தோற்றுவிக்கப்பட்ட வஹாபி இயக்கமும் ஆகும் என்று கூறலாம். வஹாபி இயக்கம் என்று வரலாற்றாசிரியர்களால் குறிப்பிடப்படும் இயக்கத்தை தோற்றுவித்தவர் சையது அஹமது என்பவர் ஆவார். பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிராகப் பல போராட்டங்களை அந்த வஹாபி இயக்கம் நடத்தியது. வங்கத்தில் வரி கொடா இயக்கம் நடத்தி நாடியா மாவட்டத்தில் 24 பர்கனாக்களைப் பிரிட்டிஷ் ஆதிக்கத்திலிருந்து விடுவித்து, இந்திய மக்கள் சுதந்திரச் சுவாசிக்க வழிவகுத்தது. சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று தீர்க்க தரிதனத்துடன் அமரகவி பாரதி பாடியதற்கு இந்த வரலாற்றுப் பிண்ணனி தான் காரணம் என்று உகிக்க முடிகிறது.\nகதி கலக்கிய கான் சாஹிபு\nஒரு காலத்தில் ஆங்கிலேயருக்கு வேண்டியவராக இருந்து, பிறகு அவர்களுக்கு எதிராக மாறியவர் கான்சாஹிப்.. இவர் யூசுப்கான், நெல்லூர் சுபேதார், முஹம்மது யூசுப், கும்மந்தான், கம்மந்தான் சாகிபு என்று பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டார். யூசுப் கான் சாஹிபு மதுரையில் ஆங்கிலேயரின் கொடியைப் பீரங்கி வாயில் வைத்துச் சுட்டுப் பொசுக்கி விட்டு சுதந்திரப் பிரகடனம் செய்தவர். இவர் தொழுகை நடத்திக் கொண்டிருந்த போது சொந்த நாட்டுத் துரோகிகளால் காட்டிக் கொடுக்கப்பட்டார். ஆங்கிலேயர் அவரைத் தூக்கிலிட்டுக் கொன்றனர்.\nஇந்தியாவைச் சுதந்திர நாடாகப் பிரகடனம் செய்த இஸ்லாமிய விடுதலை வீரர்களில் ஷா அப்துல் அஸீஸ் அல் தெஹ்லவியும் ஒர���வர். பிரிட்டிஷ் அரசாங்கம் முஸ்லிம்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் இன்னல்கள் இழைத்து வருவதைக் கண்டு வேதனைப்பட்ட அவர் இந்தியாவை 'தாருல் ஹர்ப்' ஆகப் பிரகடனம் செய்தார். ஷா வலியுல்லாஹ்வின் மூத்த மகனாக 1746ம் ஆண்டு டெல்லியில் பிறந்த தெஹ்லவி ஆங்கிலேயரை எதிர்க்க முஸ்லிம்களுக்கு இராணுவப் பயிற்சியளிக்கத் திட்டமிட்டிருந்தார். அத்திட்டம் நிறைவேறுவதற்கு முன்னரே காலமாகிவிட்டார். இவர் கூறியுள்ள மார்க்கத் தீர்ப்புகள் 'பத்வா' எனும் பெயருடன் இரண்டு பகுதிகளாக வெளிவந்துள்ளன.\nஅஞ்சாத புலி ஹைதர் அலி\n18ம் நூற்றாண்டில் சிறந்த தளபதியாகத் திகழ்ந்தவர் ஹைதர் அலி. இவர் ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை எதிர்த்து நடத்திய போர் 'முதலாம் மைசூர் போர்' எனப்படுகிறது. ஹைதர் அலியின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் ஆங்கிலேயர் தோற்று ஓடினர். ஆனால், இரண்டாம் மைசூர் போரில் ஆங்கிலேயர் சூழ்ச்சி செய்து இவரைத் தோற்கடித்தனர்.\n'மைசூர் புலி' திப்பு சுல்தானின் பெயரைக் கேட்டாலே ஆங்கிலேயரின் உடல்கள் நடுங்கும். இவர் ஹைதர் அலியின் மகனாவார். இரண்டாம் மைசூர் போரில் இவரது பங்கு மகத்தானது. தன் தந்தையின் மறைவிற்குப் பின், ஆங்கிலேயரை எதிர்த்து இவர் போரில் ஈடுபட்டார். 1790ம் ஆண்டு முதல் 1792ம் ஆண்டு வரை நடை பெற்ற மூன்றாம் மைசூர் போரில் திப்பு தோல்வியடைந்தார். தங்களுக்கு அடங்கி நடக்க வேண்டும் என்று ஆங்கிலேயர்கள் கூறிய போது, திப்பு சுல்தான் 'முடியாது' என்று மறுப்புத் தெரிவித்தார். மதிப்பிற்குரிய இந்த வீரருக்கு ஒருவன் துரோகம் செய்தான். அதன் காரணமாக எதிரிகளின் துப்பாக்கிக் குண்டுக்கு திப்பு சுல்தான் இரையானார்.\nவங்காளத்தில் 1776ம் ஆண்டு முதல் 10 ஆண்டுகள் ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிராக முஸ்லிம் பக்கிரிகள் நடத்திய புரட்சியால் பிரிட்டிஷ் ஆட்சி கதிகலங்கி விட்டது. இந்தப் புரட்சிக்குத் தலைமை தாங்கிய சிராக் அலியைப் பிடிக்க ஆங்கிலேயர்கள் எவ்வளவோ முயற்சித்தனர். தலைமறைவான அவரை கடைசி வரை ஆங்கிலேயர்களால் பிடிக்க முடியவில்லை.\nதென்னகத்தின் பல பகுதிகளிலிருந்து ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராகப் புரட்சியாளர்கள் கிளர்ச்சி செய்தனர். 1800ம் ஆண்டு இக்கிளர்ச்சிக்கு கோவையில் தலைமை தாங்கி நடத்தியவர் முஹம்மது ஹசன். ஓசூரில் தலைமை வகித்து நடத்தியவர் ஃபத்தேஹ�� முஹம்மது. ஆங்கிலேயப் படை முஹம்மது ஹசனைக் கைது செய்தது. கிளர்ச்சி பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள ஆங்கிலேயர் அவரை சித்ரவதை செய்தனர். புரட்சியாளர்களின் திட்டங்கள் ஆங்கிலேயருக்குத் தெரிந்து விடக் கூடாது என்று கருதிய முஹம்மது ஹசன் தன் குரல்வளையை அறுத்துக் கொண்டு இந்தியத் தாயின் விடுதலைக்குத் தன் இன்னுயிரை அர்ப்பணித்துக் கொண்டார். குடகுப் பகுதியில் கிளர்ச்சிக்குத் தலைமை வகித்து நடத்திய மக்கான் கான், மகபூப்தீன் ஆகியோரை ஆங்கிலேயர்கள் கைது செய்தனர். மங்களூருக்கு அருகில் உள்ள எட்காலி குன்றில் இவர்கள் இருவரும் 1800ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ம் தேதியன்று தூக்கிலிடப் பட்டனர்.\nதேடி வந்த முன்சீப் பதவியை உதறித் தள்ளி விட்டு இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர் முஃப்தீ இனாயத் அஹ்மது. உ.பி.யில் 1822ம் ஆண்டு பிறந்த இவர் நிகழ்த்திய தீப்பொறி பறக்கும் சொற்பொழிவுகள் மக்களுக்கு விடுதலை உணர்வை ஊட்டின. இதனால் ஆத்திரமடைந்த ஆங்கிலேய அரசு இவரைக் கைது செய்தது. இவர் மீது வழக்கு தொடரப்பட்டது. 'நீங்கள் புரட்சி செய்தது உண்மையா' என்று நீதிபதி இவரிடம் கேட்டார்.\n'ஆம். அடிமை விலங்கை உடைத்தெறியப் புரட்சி செய்வது என்னுடைய கடமை என்று உணர்ந்து கொண்டேன். புரட்சி செய்தேன்' என்று முஃப்தி இனாயத் அஹ்மது துணிச்சலுடன் பதிலளித்தார். இவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.\nதேச விடுதலைக்காக நாடு முழுவதும் துறவிக் கோலத்தில் சுற்றுப்பயணம் செய்து புரட்சிப் பிரச்சாரம் செய்தவர் மௌலவி அஹ்மத்துல்லாஹ் ஷா மதராஸி. சென்னை நவாபின் வழிவந்தவரான இவர் கிழக்கு அயோத்தி எனப்படும் பைசாபாத்தின் அதிபராக இருந்தவர். இவரது புரட்சிப் பிரச்சாரம் ஆங்கிலேயருக்கு ஆத்திரமூட்டியது. இவரைக் கைது செய்து பைசாபாத் சிறையில் அடைத்தனர். புரட்சியாளார்கள் சிறைக் கதவை உடைத்து இவரை மீட்டு வந்தனர். இவரை உயிருடனோ அல்லது பிணமாகவோ ஒப்படைப்பவருக்கு ஐம்பதினாயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று ஆங்கிலேய அரசு அறிவித்தது. தலைமறைவாக இருந்த மௌலவி அஹ்மத்துல்லாஹ் ஷா மதராஸி அயோத்தி மன்னன் விரித்த வஞ்சக வலையில் சிக்கினார். அவரைக் காண யானைப் பாகனாக மாறு வேடத்தில் சென்ற போது, அயோத்தி மன்னனின் தம்பி பாவென் என்பவன் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றான். 1858ம் ��ண்டு ஜூன் மாதம் 15ம் தேதியன்று அவரது தலையை அயோத்தி மன்னன் வெட்டி ஆங்கிலேயரிடம் கொண்டு போய்க் கொடுத்து ஐம்பதினாயிரம் ரூபாய் பரிசை பெற்றான்.\nபுதைந்து போன புரட்சி மலர்கள்\nவட இந்தியாவில் நடைபெற்ற சிப்பாய்ப் புரட்சியின் போது ஹியூவீலர் என்னும் ஆங்கிலேய அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டார். இப்புரட்சியில் கலந்து கொண்ட ஜாபர் அலி என்பவர் தான் அவரைச் சுட்டுக் கொன்றார் என்ற தவறான தவகல் ஆங்கிலேய அதிகாரிகளுக்குத் தரப்பட்டது. ஜாபர் அலி கைது செய்யப்பட்டார். அவரை ஒரு தூணில் கட்டி வைத்து, சாட்டையால் அடித்தனர். அவரது உடலிலிருந்து கசிந்த இரத்தம் கீழே விரிக்கப்பட்டிருந்த ஈரப்பாயில் சிந்தி உறையாமல் ஈரமாக இருந்தது. பாயில் சிந்திய இரத்தத்தை நாவினால் சுத்தப்படுத்தும் படி ஜாபர் அலியை சித்ரவதை செய்தனர். பாயை சுத்தம் செய்த போதும் சாட்டையால் அவரை அடித்தனர். இறுதியில் ஜாபர் அலி ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்டுக் கொல்லப்பட்டார். 1857ம் ஆண்டு நடைபெற்ற சிப்பாய்ப் புரட்சியின் போது டிட்டு மிர் மியான் என்று அழைக்கப்பட்ட மிர் நிசார் அலி வஹாபிகளை ஒன்று திரட்டிக் கிளர்ச்சியில் ஈடுபடுத்தினார். கொல்கத்தா அருகே பல கிராமங்களை ஆங்கிலேயரின் அதிக்கத்திலிருந்து விடுவித்தார். பிரிட்டிஷ் தளபதி அலெக்சாண்டர் தலைமையில் இராணுவம் வந்து கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் தொடுத்தது. இதில் 400 வஹாபியர்கள் கொல்லப்பட்டனர். கிளர்ச்சியின் முன்னணியில் இருந்த ரசூல் என்பவர் தூக்கிலிடப்பட்டார்.\nஇந்திய மக்களை ஒடுக்குவதற்காக ஆங்கிலேயர்கள் பல அடக்குமுறைச் சட்டங்களைக் கொண்டு வந்தனர். அவற்றுள் மிகக் கொடுமையானது 'ரௌலட் சட்டம்'. இந்தச் சட்டத்திற்கு எதிராக இந்தியாவெங்கும் பெரும் கிளர்ச்சி மூண்டது. பஞ்சாபில் இக்கிளர்ச்சி மிகத் தீவிரமாக நடைபெறக் காரணமாக இருந்தவர் டாக்டர் சைபுதீன் கிச்சுலு. இவரைப் பிரிட்டிஷ் இராணுவம் அமிர்தஸரசிலிருந்து 160 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த தர்மசாலா என்னும் இடத்திற்கு அழைத்துச் சென்றது. இதனை அறிந்த மக்கள் கொதிப்படைந்தனர். போலீஸ் ஆணை ஆணையர் அலுவலகத்திற்கு அவர்கள் பெருந்திரளாகச் சென்றனர். அந்த மக்கள் மீது இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால் ஆத்திரமடைந்த மக்கள் அரசு அலுவலகங்களுக��குள் புகுந்து சேதம் விளைவித்தனர். இதில் ராபின்சன், சார்ஜண்ட் ரௌலண்ட் என்னும் இரு ஆங்கிலேயர்கள் கொல்லப்பட்டனர். அப்போது மக்களை அமைதிப்படுத்திக் கொண்டிருந்த மக்பூல் மாமூத் என்னும் வழக்கறிஞரைப் போலீசார் கைது செய்தனர். ராபின்சன், ரௌலண்ட் ஆகியோரைக் கொன்றவர்கள் யார் என்று கூறும் படி அவரைச் சித்ரவதை செய்தனர். 'கொலையாளிகளை என்னால் அடையாளம் காட்ட முடியாது' என்று அவர் எழுதிக் கொடுத்தார். உடனே போலீசாரே சில பெயர்களை எழுதி, அவர்கள் குற்றவாளிகள் என்று வாக்குமூலம் தருமாறு அவரை வற்புறுத்தினர். 'எனக்கு மனசாட்சி உண்டு, பொய் சொல்ல மாட்டேன்' என்று அவர் உறுதியாகக் கூறிவிட்டார். மன சாட்சியுடன் நடந்து கொண்ட அவரது வக்கீல் சான்றிதழ் பறிக்கப்பட்டது. இந்தக் கலவரத்தின் போது ஈஸ்டன் என்னும் ஆங்கிலப் பெண்மணியைத் தாக்க முயன்றதாக முஹம்மது அக்ரம் என்பவர் கைது செய்யப்பட்டார். உண்மையில் அவர் ஈஸ்டனைத் தாக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை. ஆனால் விசாரணையில் அவர் குற்றவாளி என்று கூறி மரண தண்டனை விதிக்கப்பட்டது. சட்டத்தை மீறி தண்டியில் உப்பு அள்ளிய காந்தியடிகள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து மகாராஷ்டிர மாநிலத்தில் வெற்றிகரமாக பொது வேலைநிறுத்தம் நடத்தியவர் அப்துல் ரசூல் குர்பான் ஹுஸைன். அப்போது அந்த மாநிலத்தில் பல இடங்களில் கலவரங்கள் நடந்தன. இக்கலவரங்களைத் தூண்டிவிட்டதாக அப்துல் ரசூல் குர்பான் ஹுஸைன் மீது வழக்குத் தொடரப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டது. 1931ம் ஆண்டு ஜனவரி மாதம் 12ம் தேதியன்று ஏர்வாடா சிறையில் அவர் தூக்கிலிடப்பட்டார். ககோரி ரயில் கொள்ளை வழக்கில் புரட்சி வீரர் அஷ்பாகுல்லாஹ் கான் மீது விசாரணை நடைபெற்றது. 'நீ முஸ்லிம். மற்ற புரட்சிக்காரர்கள் இந்துக்கள். அவர்களைக் காட்டிக் கொடுத்தால் உனக்கு நிபந்தனையற்ற விடுதலை கிடைக்கும். ஏராளமான பணமும் தரப்படும்' என்றெல்லாம் கூறி வெள்ளை அதிகாரிகள் ஆசை காட்டினார்கள். இந்த ஆசை வார்த்தைகளையெல்லாம் கேட்ட அஷ்பகுல்லாஹ் கான் பாறைபோல் அசையாமல் நின்றார். தங்கள் பரித்தாளும் சூழ்ச்சி பலிக்காமல் போகவே பிரிட்டிஷார் இவருக்குத் தூக்குத் தண்டனை கொடுத்தனர். அவர் தூக்கில் ஏற்றப்பட்ட நாளன்று திருக்குர்ஆனைக் கழுத்திலே தொங்கப் போட்டார். ஹாஜிகளைப் போன்று 'லப்ப���க் லப்பைக்' என்று கூறிக் கொண்டிருந்தார். தாமே சுருக்குக் கயிற்றை எடுத்துக் கழுத்திலே மாட்டிக் கொண்டார். அஷ்பகுல்லாஹ் கான் உ.பி.யில் உள்ள ஷாஜஹான்பூரில் பிறந்தவர். முஹம்மதலி, ஷெளகத் அலி, அபுல்கலாம் அஸாத் ஆகியோர் காந்தியடிகளின் ஆதரவுடன் துவக்கிய கிலாஃபத் இயக்கத்திற்குத் தமிழக முஸ்லிம்கள் பேராதரவு அளித்தனர். காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயீல் இந்த இயக்கத்தில் தீவிரமாக பணியாற்றினார். ஆங்கில ஆட்சியை எதிர்த்து மாணவர்கள் கல்லூரிகளையும் படிப்பையும் துறக்க வேண்டும் என்ற காந்தியடிகளின் வேண்டுகோளை ஏற்று பி.ஏ படிப்பை இடையில் நிறுத்தினார். பின்னர் ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டார். கதர் மீது மிகுந்த அபிமானம் கொண்ட இவர் தனது திருமணத்தின் போது கரடுமுரடான கதர் ஆடை தான் அணிந்திருந்தார். விடுதலைப் போரில் ஈடுபடுவதற்காக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலையை உதறி எறிந்தவர் - கம்பம் பீர்முஹம்மது பாவலர். இவர் கதர் இயக்கத்தின் தீவிரத் தொண்டராகத் திகழ்ந்தவர். விடுதலை உணர்வைத் தூண்டும் நாடகத்தில் நடித்ததற்காக இவர் கைது செய்யப்பட்டு அலிப்பூர் சிறையில் அடைக்கப்பட்டார். பொதுக்கூட்டங்களில் பேச ஆங்கிலேய அரசு இவருக்குத் தடை விதித்தது. அதனால் இவர் வாயைத் துணியால் கட்டிக் கொண்டு மேடையேறி சைகைகளின் மூலம் பேசி வரலாறு படைத்தவர்.\nதமிழ்நாட்டில் கதர் இயக்கத்திற்கு அருந்தொண்டு புரிந்தவர்களில் காஜா மியான் ராவுத்தர், 'மேடை முதலாளி' என்று அன்புடன் அழைக்கப்பட்ட மு.ந.அப்துர்ரஹ்மான் சாகிப், ஆத்தூர் அல்லாமா அப்துல் ஹமீது பாகவி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு இலவசமாக கதராடை வழங்கியவர் காஜா மியான் ராவுத்தர். பெருமளவில் கதர்த்துணி உற்பத்தி செய்வதற்காக கதர் ஆலை ஒன்றையே அவர் நிறுவினார். 'மேடை முதலாளி' அப்துர்ரஹ்மான் சாகிப் மக்களிடையே கதர் பிரச்சாரம் செய்தார். மக்களுக்கு இலவசமாக கதராடை வழங்கினார். கதர்த் துணி தயாரிக்க இவர் தனது வீட்டிலேயே தறி அமைத்தார். பல வீடுகளுக்குச் சென்று கதர் ராட்டினம் கொடுத்து, கதர் நூற்கக் கற்றுக் கொடுத்தார். கதர் அணியாத முஸ்லிம் மணமக்களின் திருமணங்களில் கலந்து கொள்வதில்லை என்று அறிவித்தவர் அல்லாமா அப்துல் ஹமீத் பாகவி. இவர் தீவிர கதர் பக்தராகத் திகழ்ந்தவர். இவர் பல ஊர்களுக்குச் சென்று மேடையேறி விடுதலைப் போர் முரசு முழங்கினார். ஆங்கிலேய அரசின் இராணுவத் தளபதியாக இருந்த நீல் எனப்படும் நீசன் மிகுந்த கொடூரக்காரன். சிப்பாய்க் கலகத்தின் போது கண்ணில் பட்ட இந்தியர்களைச் சுட்டுக் கொன்றவன். இவனுக்குச் சென்னையில் சிலை வைக்கப்பட்டிருந்தது. அச்சிலையைத் தகர்க்கும் போராட்டம் 1927ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடை பெற்றது. இராமநாதபுரம் முஹம்மது சாலியா சிலையை சம்மட்டியால் அடித்து உடைத்தார். இவருக்கு முன்று மாத கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. சென்னையைச் சேர்ந்த அப்துல் மஜீது, லத்தீப், இராமநாதபுரம் மஸ்தான், பண்ருட்டி முஹம்மது உசேன் முதலியவர்கள் சிலை உடைப்புப் போரில் பங்கு கொண்டு 6 மாதம் முதல் 2 வருடம் வரை கடுங்காவல் தண்டனை பெற்றனர்.\nபிரமிக்க வைத்த வள்ளல் ஹபீப்\nநேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் விடுதலைப் போராட்டத்தில் கிழக்காசியாவில் வாழ்ந்த இஸ்லாமியர்கள் பெரும் பங்கு கொண்டனர். மியான்மரில் (அன்றைய பர்மா) ஹபீப் பெரும் வணிகராகத் திகழ்ந்தவர். பெரும் கோடீஸ்வரர். நேதாஜி, மியான்மர் சென்ற போது அவர் தம் சொத்துக்கள் அனைத்தையும் இந்திய நாட்டின் விடுதலைக்காக அர்ப்பணம் செய்தார். அதைக் கண்டு நேதாஜி பிரமித்து விட்டார். இதன் பின் கிழக்காசியாவில் நேதாஜி பயணம் செய்த இடங்களிலெல்லாம் ஹபீபின் வள்ளல் தன்மையைப் புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தார். 'நாட்டைப் பிடித்திருக்கும் பிணி நீங்க ஹபீப் மருந்து தேவை' என்று அவர் பேசிய கூட்டங்களில் எல்லாம் சொல்லலானார்.\nஹபீபுர் ரஹ்மான், ஷாநவாஸ் கான், கரீம் கனி, மௌலானா கலீலுர்ரஹ்மான், முஹ்யித்தீன் பிச்சை ஆகிய இந்திய முஸ்லிம்கள் நேத்தாஜியின் உதவியாளர்களாக இருந்து அரும்பணியாற்றினார்கள்.\n1914-ம் ஆண்டில் சூரத்தில் பிறந்து, சிங்கப்பூரில் வாழ்ந்த காசிம் இஸ்மாயில் மன்சூர் பெரும் வணிகர், கோடீஸ்வரர்.\n1915 - ம் ஆண்டு ரங்கூனில் முகாமிட்டிருந்த இந்தியப்படையினர் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகப் புரட்சியில் கலந்து கொள்வதென முடிவு செய்தனர். இந்தப் படை அணியினருக்குத் தேவையான ஆயுதங்களை வழங்கி ஊக்குவிக்க முன்வந்தார் காசிம் இஸ்மாயில் மன்சூர். இந்திய விடுதலைக்காகப் புரட்சியாளர்கள் நடத்தும் கிளர்ச்சியில் கலந்து கொள்ள சிங்கப்பூரிலிருந்��ு ஆட்களை ரங்கூனுக்கு அனுப்ப அவர் ஏற்பாடு செய்தார். இத்தகவல் பிரிட்டிஷ் உளவுத் துறைக்குத் தெரிந்து விட்டது. உடனே இவர் கைது செய்யப்பட்டார். இவர் மீதான குற்றச் சாட்டை இராணுவ நீதிமன்றம் விசாரித்து, இவருக்குத் தூக்குத் தண்டனை விதித்தது. 1915 - ம் ஆண்டு ஜூன் மாதம் அவர் சிங்கப்பூர் சிறைச் சாலையில் தூக்கிலிடப்பட்டார். இந்தியாவில் பிரிட்டிஷ் ஆதிக்கத்திற்கு எதிராக வெளிநாடுகளில் இருந்த இந்திய இராணுவ முகாம்களில் புரட்சி நடத்தத் திட்டமிடப்பட்டது. இத்திட்டத்தின்படி, சிங்கப்பூரில் முகாமிட்டிருந்த இந்தியக் காலாட்படை அணியினர் புரட்சியில் ஈடுபட்டனர். இராணுவச் சட்டத்தை அமல்படுத்தி இவர்களது புரட்சியை ஒடுக்கினர் ஆங்கிலேயர். புரட்சி பற்றி அவர்கள் விசாரணை நடத்தி ரசூலுல்லாஹ், இம்தியாஸ் அலி, ரக்னுத்தீன் ஆகிய மூவருமே இப்புரட்சிக்குக் காரணம் என்று கண்டு பிடித்தனர். இராணுவ நீதிமன்றம் இந்த மூவரையும் பலரது முன்னிலையில் சுட்டுக் கொல்லும் படி உத்தரவிட்டது. அதன்படி இவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். புரட்சியில் ஈடுபட்ட காலாட்படை அணிக்குத் தலைமை வகித்த சுபேதார் தண்டுகான், ஜமேதார் கிஸ்டிகான் ஆகியோருக்கு இராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. 1915 ம் ஆண்டு மார்ச் மாதம் 23ம் தேதியன்று இவர்கள் சிங்கப்பூர் சிறைச்சாலை வாசலில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.\n24--2021 முதல் 28-2-2021 வரை லால்பேட்டை மஸ்ஜித்களின் தொழுகை நேரம்\nலால்பேட்டையில் அம்மா மினி கிளினிக் திறப்பு விழா\nமத்ரசதுள் பஹத் தஜகியதுல் பனாத் பெண்கள் ஷரியத் கல்லூரி பரிசளிப்பு விழா\nலால்பேட்டை மேலத்தெரு மிஸ்பாஹ் பேகம் மறைவு\nலால்பேட்டை சிங்கார வீதி சிட்டிசன் பைல் (எ) பைஜீா்ரஹ்மான் மறைவு\nதமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/792212/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2021-03-03T00:05:47Z", "digest": "sha1:IWYQV4Q2QUFGOV3WVJRSCTHROG3PH2FM", "length": 4778, "nlines": 33, "source_domain": "www.minmurasu.com", "title": "விராட் கோலியை சமாளிப்பது எப்படி என தெரியவில்லை? – மொயீன் அலி – மின்முரசு", "raw_content": "\nவிராட் கோலியை சமாளிப்பது எப்படி என தெரியவில்லை\nவிராட் கோலியை சமாளிப்பது எப்படி என தெர���யவில்லை\nஇந்தியாவுடனான கிரிக்கெட் தொடரில் விராட் கோலியை எப்படி சமாளிப்பதென தெரியவில்லை என இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் மொயீன் அலி தெரிவித்துள்ளார்.\nஇங்கிலாந்து அணி இந்தியாவில் பயணம் மேற்கொண்டு சோதனை, ஒருநாள், டி 20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. சோதனை தொடரின் முதல் இரண்டு போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்க இருக்கின்றன. முதல் சோதனை போட்டி சென்னையில் பிப்ரவரி 5-ம் தேதி தொடங்குகிறது.\nதற்போது சென்னை வந்துள்ள இங்கிலாந்து வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தனிமைப்படுத்துதலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில் இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் மொயீன் அலி காணொலி மூலம் நடைபெற்ற உரையாடலில் பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது:\nவிராட் கோலி இப்போது நல்ல ஃபார்மில் இருக்கிறார். குழந்தை பிறந்த மகிழ்ச்சி, ஆஸ்திரேலியாவில் சோதனை தொடரை இந்திய அணி வென்றது ஆகிய காரணங்களால் கோலி உற்சாகமாக இருப்பார். கோலிக்கு இந்திய ஆடுகளத்தில் எந்த பலவீனமும் இருப்பதாக நான் நினைக்கவில்லை.\nஇதையெல்லாம் நினைக்கும் போது கோலியை எப்படி சமாளிக்கப் போகிறோம், எவ்வாறு ஆட்டமிழக்கச் செய்யப் போகிறோம் என தெரியவில்லை என்று தெரிவித்தார்.\nராட்சத பனிப்புயல் இங்கிலாந்தை புரட்டிப்போடும் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nஇந்த ஆண்டின் முதல் கூட்டம் – தமிழக சட்டசபை இன்று கூடுகிறது\nபாகிஸ்தானில் அவசரமாக தரையிறக்கப்பட்ட இந்திய விமானம்\nகடைசி டெஸ்டுக்கான ஆடுகளமும் சுழற்பந்து வீச்சுக்கே சாதகமாக இருக்கும் – இந்திய வீரர் ரஹானே\nஇந்தி நடிகர் அஜய் தேவ்கன் தேரை வழிமறித்தவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewsking.com/2019/07/blog-post_458.html", "date_download": "2021-03-02T23:31:25Z", "digest": "sha1:C37SC5GDFDE2YREO262LR2EPSJSRJL7N", "length": 11134, "nlines": 137, "source_domain": "www.tamilnewsking.com", "title": "கொரில்லாவிடம் அடி வாங்கிய சதீஷ் - Tamil News King | Sri Lankan Tamil News | Latest Breaking News", "raw_content": "\nHome Cinema News கொரில்லாவிடம் அடி வாங்கிய சதீஷ்\nகொரில்லாவிடம் அடி வாங்கிய சதீஷ்\nஆல் இன் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் ‘கொரில்லா’. இதில் ஜீவா, ஷாலினி பாண்டே, சதீஷ், விவேக் பிரசன்னா, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், சுவாமிநாதன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.\nநடிகர் ராதாரவி இதில் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். ஆர் பி குருதேவ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ‘விக்ரம் வேதா’ புகழ் சாம் சி எஸ் இசையமைத்திருக்கிறார். படதொகுப்பை ரூபன் கவனிக்க, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் டான் சாண்டி.\nஇப்படம் நாளை திரைக்கு வருகிறது. இப்படத்தில் குரங்கு ஒன்று நடித்துள்ளது. படப்பிடிப்பின் போது, குரங்கிடம் அடி வாங்கியதாக சதீஷ் தெரிவித்துள்ளார். சமீபத்தில் அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nநுவரெலியாவில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியானதுடன் மேலும் 61 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதன்போது இளைஞர் ஒருவரும் கர்ப்பி...\nநவீன யுகத்திலும் பாரம்பரிய கலாச்சார முறைப்படி ஊர் மந்தையில் திருமணம் நடத்தப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒர...\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nஜப்பானில் கடல் உயிரினம் மீது படகு மோதியதில் 80 பேர் காயம் அடைந்துள்ள நிலையில் அவரில் சிலர் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். ஜப்பானில...\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nHuawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனத்தை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது ஹுவாய் நிறுவனம். Huawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனம் கருப்ப...\nபெண்ணை கடத்த முயற்சித்தவருக்கு முறையான கவனிப்பு\nபெண் ஒருவரைக் கடத்த முயற்சித்த நபரை ஊர் மக்கள் மடக்கிப் பிடித்து, முறையாகக் கவனித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் யாழ்ப்ப...\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிர்கட்சி தலைவருக்கான விசேட சலுகைகளை பெற்றுக்கொடுக்க இடமளிக்க முடியாது. இவ்வாறு நாடாள...\nமுல்லைத்தீவு விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nமோட்டார் சைக்கிள்கள் இரண்டு மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்ப���ம் முல்லைத்தீவு கொக்குளாய் வீதி செம்மலைப் பகுதியில் நேற்று ந...\nமக்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி...\nதற்போது அமுல்படுத்தப்படும் நாளாந்த மின்சார தடை இன்று நள்ளிரவின் பின்னர் நிறைவுறுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்...\nசிங்கம் வளர்த்ததால் வந்த வினை\nதான் வளர்த்த சிங்கத்தாலேயே இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். செக் குடியரசில் 33 வயதாகும் இளைஞரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். ...\nகொக்குவில் குண்டு தாக்குதலில் பற்றி எரிந்த வீடு\nயாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கு பகுதியிலுள்ள வீடொன்றிற்கு மோட்டார் சைக்கிளில் வந்த கும்பலொன்று வீட்டின் மீதும் வீட்டில் நிறுத்திவைக்க...\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nபெண்ணை கடத்த முயற்சித்தவருக்கு முறையான கவனிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/cinema-tv/shoot-of-sivakarthikeyans-ayalaan-wrapped-up-250121/", "date_download": "2021-03-02T22:18:34Z", "digest": "sha1:AGL2XEVCGRYO5ODVIFGG2FSNNYJ6Z55L", "length": 19052, "nlines": 189, "source_domain": "www.updatenews360.com", "title": "2 வருசத்துக்கு அப்புறம் முடிக்கப்பட்ட படப்பிடிப்பு: அயலானுக்கு ரூ.100 கோடி வரும்! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\n2 வருசத்துக்கு அப்புறம் முடிக்கப்பட்ட படப்பிடிப்பு: அயலானுக்கு ரூ.100 கோடி வரும்\n2 வருசத்துக்கு அப்புறம் முடிக்கப்பட்ட படப்பிடிப்பு: அயலானுக்கு ரூ.100 கோடி வரும்\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அயலான் படத்தின் படப்பிடிப்பு ஒரு வழியாக முடிக்கப்பட்டுள்ளது.தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். அனைவரிடத்திலும் நம்ம வீட்டுப்பிள்ளையாக திகழ்கிறார். கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் ஹீரோ படம் வெளியானது. ஆனால், இந்தப் படம் ரசிகர்களிடையே போதுமான வரவேற்பு பெறவில்லை. இதனால், அடுத்தடுத்து படங்களில் அதிக கவனமுடன் நடித்து வருகிறார். தற்போது இவரது நடிப்பில் அயலான், டாக்டர் ஆகிய படங்கள் உருவாகி வந்தது.\nஇயக்குநர் ஆர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், இஷா கோபிகர், ஷரத் கேல்கர், யோகி பாபு, கருணாகரன், பானுப்ரியா, பால சரவணன் உள்பட பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் அயலான். கடந்த 2016 ஆம் ஆண்டு ஜனவரியில் அயலான் படத்தின் கதை விவாதம் நடந்துள்ளது. அதன் பிறகு 2017 ஆம் ஆண்டு ஜனவரியில் படத்திற்கான கதை எழுதப்பட்டது. தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அயலான் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.\nகடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையில் படப்பிடிப்பு நடந்துள்ளது. அதன் பிறகு நடைபெற இருந்த கிராபிக்ஸ் பணிகள் 2020 ஆம் ஆண்டிற்கு ஒத்தி வைக்கப்பட்டது. 2020 ஆம் ஆண்டு ஜனவரியில் மீண்டும் தொடங்கப்பட்டது. ஆனால், கொரோனா லாக்டவுன் காரணமாக கிட்டத்தட்ட 10 மாதங்கள் கிராபிக்ஸ் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக எடுத்து முடிக்கப்பட்டுள்ளது. இன்னும் 10 மாதங்களில் கிராபிக்ஸ் பணிகள் முடிக்கப்பட இருக்கிறது.\nஇது குறித்து கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: அயலான் படத்தின் படப்பிடிப்பு முடிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் எங்களுக்கு மிகப்பெரிய அனுபவமாக இருந்தது. நீங்கள் திரையில் பார்க்கும் வரையில் எங்களால் காத்திருக்க முடியாது. எனினுன், இன்னும் கிராபிக்ஸ் பணிகள் முடிக்கப்பட வேண்டியிருக்கிறது. இதற்கு முன்பு நீங்கள் பார்த்திராத வகையில், புதிய படமாக அயலான் இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nகடந்த சில தினங்களுக்கு முன்பு ரகுல் ப்ரீத் சிங் அவருக்குரிய பகுதிகளை முடித்துக் கொடுத்துள்ளார். இன்னும் ஓரிரு நாட்களில் அயலான் முழு படப்பிடிப்பும் முடிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டிருந்தார். அதன்படியே, அயலான் படத்தின் முழு படப்பிடிப்பும் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது.\nசைன்ஸ் பிக்‌ஷன் ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். 24ஏஎம் ஸ்டூடியோஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.கொரோனா லாக்டவுன் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த நவம்���ர் மாதம் முதல் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், தற்போது முடிக்கப்பட்டுள்ளது. அயலான் படத்தை வரும் ஆயுத பூஜை தினத்தை முன்னிட்டு வெளியிட படக்குழுவினர் முடிவு செய்திருந்தனர்.\nஆனால், கிராபிக்ஸ் பணிகளுக்கு கிட்டத்தட்ட 10 மாதங்கள் தேவைப்படுவதால், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரும். அப்படியில்லை என்றால் வரும் 2022 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது. அதோடு, இந்தப் படம் ரூ.100 கோடி வரையில் வசூல் குவிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nTags: அயலான், அயலான் படப்பிடிப்பு, சிவகார்த்திகேயன்\nPrevious Master Collection: 2021ல் தமிழகத்தை ஆளும் தளபதி விஜய்\nNext “புர்ஜ் கலிஃபாவில் ஒரு மியா கலீஃபா” உச்ச கட்ட கவர்ச்சி காட்டிய கனிகாவின் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் \n“Transparent dress -னாலும் ஒரு நியாயம் வேணாமா” – கவர்ச்சி போட்டோவை இறக்கிய அதிதி ராவ் ஹைதாரி\n“இந்த பிங்க் பலூன் என்ன விலை” – ஈஷா ரெப்பாவின் ஆடையை ஏடாகூடமாக கமெண்ட் அடிக்கும் நெட்டிசன்கள்\nஎக்குத்தப்பாக நாற்காலியில் உட்க்கார்ந்த சோனியா அகர்வால் \n“மல்லிகைப்பூ வாசம் வீசுது” – சீரியல் நடிகை அர்ச்சனாவின் வைரல் Photo \nமனைவியை களமிறக்கிய விமல்: மணப்பாறை தொகுதியில் போட்டியிட விருப்ப மனு தாக்கல்\nPandarathi Puranam Lyric Video Song: கரகாட்டக்காரியுடன் குத்தாட்டம் போட்ட தனுஷ்: வைரலாகும் பண்டாரத்தி புராணம் லிரிக் வீடியோ\nஒரே வயசா இருந்தாலும் சூரிக்கு அப்பாவான விஜய் சேதுபதி\n“புளி மாங்கா புளிப்” – ராய் லட்சுமி வெளியிட்ட முன்னழகு புகைப்படங்கள் \n“செம்ம மூட்ல இருக்கீங்க போலையே” – மஜாவான போட்டோவை போட்டு இளசுகளை சூடேற்றும் அனு இம்மானுவேல்\nஆன்மீக அறிவைப் பெற மதம் ஒரு தடையல்ல.. பகவத் கீதை பயிலும் இஸ்லாமிய சிறுமி..\nQuick Shareஆன்மீக அறிவை அடைவதற்கு மதம் தடையல்ல. மத்திய பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தைச் சேர்ந்த முஷரிப் கான் இதற்கு ஒரு…\nபடித்ததோ எட்டாம் வகுப்பு தான்.. ஆனால் வாழையை வைத்து பலரின் வாழ்க்கையையே மாற்றிய மதுரை விவசாயி..\nQuick Shareபி.எம்.முருகேசன் வாழை இலைகளில் இருந்து கயிறு தயாரிக்கும் யோசனையை முன்வைத்தபோது, அது பலராலும் கேலி செய்யப்பட்டது. இருப்பினும், 12…\n தாண்டவ் வெப் சீரீஸ் சர்ச்சையில் சரண்டரான அமேசான் பிரைம்..\nQuick Shareவீடியோ ஸ்ட்ரீமிங் தளமான அமேசான் பிரைம் வீடியோ இன்று தனது தாண்டவ் வெப் சீரீஸுக்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியது. மேலும்…\nதமிழகம் மற்றும் புதுச்சேரி தேர்தல் பணிக்குழுவை நியமித்தது காங்கிரஸ்..\nQuick Shareதமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலுக்கான பணிக்குழுவை காங்கிரஸ் நியமனம் செய்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு ஒரே கட்டமாக…\nசுதீஷுக்காக தொடர்ந்து அடம்பிடிக்கும் தேமுதிக : இறங்கி வர மறுக்கும் அதிமுக… பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன..\nQuick Shareசென்னை : சட்டப்பேரவை தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுகவுடன் தேமுதிக மீண்டும் நடத்திய பேச்சுவார்த்தையில் இழுபறி நிலவி…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2016/06/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-03-03T00:14:49Z", "digest": "sha1:BTDIXD7NKTHPKKECUU3TK5MCEDBCAAUZ", "length": 22149, "nlines": 173, "source_domain": "chittarkottai.com", "title": "பிளேஸ்மென்ட் ஏமாற்றம்! « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nமன அழுத்தம் : தவித்தலும், தவிர்த்தலும்\nவீட்டு மருந்தகத்தில் பப்பாசியும்(பப்பாளி) ஒன்று\nமல்லிகைப் பூவின் மருத்துவ குணங்கள்\nராமநாதபுரம் விவசாயி செய்த சாதனை\nசுவாச மரணங்கள் :சுவாசிக்கும் முன் யோசி\nதுபாய் நமக்கு ஒரு தொப்புள் கொடி\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமான��� (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 844 முறை படிக்கப்பட்டுள்ளது\nபிளேஸ்மென்ட்: நூதன முறையில் ஏமாற்றப்படும் மாணவர்கள்\n“பிளேஸ்மென்ட்’ என்ற பெயரில் பொறியியல் மாணவர்கள் நூதன முறையில் ஏமாற்றப்படுவது இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.\nசென்னையில் திங்கள்கிழமை 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் நடத்தியப் போராட்டம் இதற்கு சிறந்த உதாரணமாக அமைந்துள்ளது.\nபொறியியல் துறைகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக, படிப்பை முடிப்பதற்கு முன்பே 100 சதவீத வேலைவாய்ப்பு என்ற உத்தரவாதத்தை அளித்து, கடந்த ஆண்டுகளின் புள்ளிவிவரங்களையும் காண்பித்து தனியார் பொறியியல் கல்லூரிகள் மாணவர்களை ஈர்த்து வருகின்றன.\nஇந்த விளம்பரங்களால் ஈர்க்கப்பட்டு, இதுபோன்ற பொறியியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்குப் படிப்பை முடிக்கும் முன்பே வேலைவாய்ப்பு கிடைக்கும். படிப்பை முடித்த பின்னர் அந்த நிறுவனத்திலும் பணிக்குச் சேர்ந்துவிடுவார். ஆனால், 6 மாதம் கழித்து அந்த நிறுவனத்தின் சார்பில் மீண்டும் நடத்தப்படும் தேர்வில் 85 சதவீத மாணவர்கள் தோல்வியைச் சந்தித்து, அந்த நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்படுகின்றனர்.\nஇப்படி, “எல் அண்ட் டி இன்ஃபோடெக்’ என்ற நிறுவனத்தின் சார்பில் வெளியேற்றப்பட்ட மாணவர்கள்தான் சென்னை சோழிங்கநல்லூரில் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். 1500-க்கும் அதிமான மாணவர்களை இந்த நிறுவனம் இதுபோல நிராகரித்துள்ளது. கடந்த 2014-இல் இந்த மாணவர்களுக்கு பணி வாய்ப்புக்கான கடிதத்தை வழங்கிய இந்த நிறுவனம் அதன் பிறகு, பணியில் சேருவதற்கான தேதியை மாணவர்களுக்குத் தெரிவிக்காமலே இருந்து வந்துள்ளது.\nஇந்த நிலையில், சில வாரங்களுக்கு முன்பு இந்த மாணவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வை அந்த நிறுவனம் நடத்தியுள்ளது. அந்தத் தேர்வில் தகுதி பெறவில்லை என்று கூறி இந்த மாணவர்கள் அனைவரையும் நிராகரித்துள்ளது.\n“பிளேஸ்மென்ட்’ விஷயத்தில் இந்த ஒரு சம்பவம்தான் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. வெளியில் தெரியாமல் பல ஆயிரம் பொறியியல் மாணவர்கள் இதுபோன்று வேலைவாய்ப்பை இழந்து வருவதாக அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.\nநடவடிக்கை எடுக்க இயலாது: “பிளேஸ்மென்ட்’ என்ற பெயரில் நூதனமாக மாணவர���கள் ஏமாற்றப்படுகின்றனர். பெரும்பாலான கல்லூரிகள் மாணவருக்கு ரூ. 10 ஆயிரம் என்ற வீதத்தில் கமிஷன் கொடுத்தே நிறுவனங்களை வளாகத் தேர்வுக்கு கல்லூரிக்குள் அழைத்து வருகின்றன. அவ்வாறு வரும் நிறுவனங்கள் கல்லூரியில் நடத்தும் எழுத்துத் தேர்வில் மிக எளிமையான கேள்விகளையே கேட்கின்றன.\nஇதில், சராசரிக்கும் குறைவாக படிக்கும் மாணவர்களும் தகுதி பெற்று, பணி வாய்ப்புக்கான கடிதத்தைப் பெற்று விடுகின்றனர்.\nபின்னர் படிப்பை முடித்ததும் தேர்வு செய்யப்பட்ட நிறுவனத்தில் 6 மாத கால பயிற்சியில் அவர்கள் பணியமர்த்தப்படுகின்றனர். அந்தப் பயிற்சி முடிந்ததும் மாணவர்களுக்கு மீண்டும் ஒரு தகுதித் தேர்வை அந்த நிறுவனம் நடத்தும். அப்போது மிகவும் கடினமான கேள்விகளை நிறுவனங்கள் கேட்கின்றன.\nஇதனால், தேர்வு செய்யப்பட்டவர்களில் 85 சதவீதம் பேர் தோல்வியடைந்து, நிறுவனத்தை விட்டு வெளியேற்றப்படுகின்றனர்.\nஇந்த மோசடி குறித்து மாணவர்கள் புகார் அளித்தாலும் நடவடிக்கை எடுக்க இயலாது. ஏனெனில், தெளிவாக தேர்வு வைத்து மாணவர்கள் அவர்கள் தகுதியிழக்கச் செய்கின்றனர்.\nஎனவே, பொறியியல் சேர்க்கை நடைபெறும் இந்த நேரத்தில் கல்லூரி முன்னாள் மாணவர்களிடம் நன்கு விசாரித்து சிறந்த பொறியியல் கல்லூரியை மாணவர்கள் தேர்வு செய்வதுதான் ஒரே வழி என்கின்றனர் அண்ணா பல்கலைககழக பேராசிரியர்கள்.\n: இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக மாணவர் நல மைய இயக்குநர் இளையபெருமாள் கூறியது:\nசோழிங்கநல்லூரில் நடைபெற்ற மாணவர்கள் போராட்டம் தொடர்பாக பல்கலைக்கழகத்துக்கு இதுவரை எந்தப் புகாரும் வரவில்லை. மாணவர்கள் புகார் அளித்தால்தான், அதன்மீது நடவடிக்கை எடுக்க முடியுமா அல்லது முடியாதா என்பது தெரியவரும். கடந்த ஆண்டு, இதுபோல வளாகத் தேர்வே நடத்தாமல் வேலைவாய்ப்புக்கான போலியான கடிதத்தை மாணவர்களுக்கு அளித்தது தொடர்பாக பல்கலைக்கழகத்துக்கு புகார் வந்தது. அதுகுறித்து விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட கல்லூரியை பல்கலைக்கழகம் எச்சரிக்கை செய்து அனுப்பியது.\nஎனவே, போலியான பணிவாய்ப்பு தொடர்பாக 044 – 22357080, 22357081 என்ற தொலைபேசி எண்களைத் தொடர்புகொண்டு மாணவர்கள் புகார் தெரிவிக்கலாம். அல்லது dsa at annauniv.edu என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் புகார் தெரிவிக்கலாம். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றா��்.\nகழுதை தேய்ந்து கட்டெறும்பானது – தேர்ச்சி விகிதம்\nதமிழக கல்லூரிகளில் இனி ஆங்கில வழியில் பாடம்\nஇன்ஜி. கல்லுாரி தரவரிசை பட்டியல்\n100% வேலை வாய்ப்பு – புவித்தகவல் தொழில்நுட்பவியல்\n2013 பிளஸ் 2 ரிசல்ட் – 9-5-2013 அன்று\nஎங்க ஏரியா உள்ள வராதே »\n« ஒரு ஊஞ்சலில் இவ்வளவு விசயமா\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nபழகத் தெரிந்தாலே பலே வெற்றி\nசூரிய ஒளி மின்சாரம் – பகுதி.2\nஉலக அதிசயங்கள் (பட்டியல்) உருவான வரலாறு\nஇஸ்லாமிய இலக்கியக் காவலர் மு.செய்யது முஹம்மது ஹசன்\nசூரிய ஒளி மின்சாரம் – பகுதி.3\nசூரிய ஒளி மின்சாரம் – பகுதி.1\nபற்பசை (Toothpaste) உருவான வரலாறு,\nநிலநடுக்கத்துக்கு ‘எல் – நினோ’ காரணமா\nபத்மநாபசுவாமி கோயில் – மன்னர் காலத்தின் சுவிஸ் வங்கி\nகடின உழைப்பிற்காகவே பிறந்து, மறைந்த டாக்டர் மைக்கேல்\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – சிப்பாய்கள்\nவரலாற்றில் அதிகம் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டவர் அவுரங்கசீப்\nஇஸ்லாத்தை தழுவ வேண்டும், ஆனால்…\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/csk-vs-kkr-match-presnetation/", "date_download": "2021-03-02T22:58:53Z", "digest": "sha1:2PPFDTE7Z4VFABNVTT4WPPI5PFOEAUBP", "length": 13007, "nlines": 87, "source_domain": "crictamil.in", "title": "சென்னை அணி மீண்டும் செம திரில் வெற்றி! - Cric Tamil", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் ஐபிஎல் சென்னை அணி மீண்டும் செம திரில் வெற்றி\nசென்னை அணி மீண்டும் செம திரில் வெற்றி\nசென்னை சூப்பர்கிங்ஸ்–கொல்கத்தா அணிகளுக்கிடையிலான போட்டியில் சென்னை அணி அபாரமாக விளையாடி வெற்றிபெற்றது.\nபல்வேறு போராட்டங்களை தாண்டியும் சென்னை சூப்பர்கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் திட்டமிட்டபடி நடைபெற்றது.\nமுதலில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் கொல்கத்தா அணியை பேட்டிங் செய்ய பணித்தார்.\nமுதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்களை குவித்தது.\nஅந்த அணியில் அதிகபட்சமாக ஆன்ட்ரூ ரஸ்ஸல் 36 பந்துகளில் 11சிக்ஸர் உட்பட 1பவுண்டரிகளுடன் 88 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.\nகொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் 25 பந்துகளில் 2 பவுண்டரிகள் மற்றும் 1சிக்ஸருடன் 26 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தார்.\nசென்னை அணி தரப்பில் பிராவோ 3ஓவர்கள் வீசி 50 ரன்களை வாரி வழங்கினார்.\nமுன்னதாக 18 வது ஓவரின் போது மைதானத்திலிருந்து கருப்புக்கொடி காட்டப்பட்டது. பின்னர் மைதானத்தில் கருப்புக்கொடி காட்டிய நாம்தமிழர் கட்சியை சேர்ந்த சுமார் 50 பேர் கைது செய்து வெளியேற்றப்பட்டனர்.\nஅடுத்ததாக சென்னை அணி 20ஓவர்களில் 203 ரன்களை எடுத்தால் வெற்றி என்கிற கடினமான இலக்கை நோக்கி ஆட்டத்தை தொடங்கியது.\nசென்னை அணியின் சார்பில் ஷேன்வாட்சன் மற்றும் அம்பத்தி ராயுடு ஆகியோர் தொடக்கவீரர்களாக களமிறங்கினர்.\n20 ஓவர்களில் 203 ரன்களை எடுத்தால் வெற்றி என்கிற மிகப்பெரிய இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி வீரர்கள் தொடக்கம் முதலே அதிரடி காட்ட தொடங்கினர்.\nசென்னை சூப்பர்கிங்ஸ் அணி 5.5 ஓவர்களில் 75 ரன்களை கடந்திருந்தபோது 19 பந்துகளில் 3பவுண்டரிகள்,3சிக்ஸருடன் 42 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஷேன்வாட்சன் கொல்கத்தா அணி பந்துவீச்சாளரான டாம் கர்ரேய்ன் பந்தை தூக்கியடிக்க முற்பட்டு ரிங்குசிங்கிடம் கேட்ச் தந்து அவுட் ஆனார்.\nபின்னர் அம்பத்தி ராயுடுவுடன் ஜோடி சேர்ந்தார் சுரேஷ்ரெய்னா. சென்னை அணி 8.3 ஓவர்களில் 85 ரன்களை கடந்திருந்த போது அம்பத்தி ராயுடு 26 பந்துகளில் 3பவுண்டரிகள்,2சிக்ஸர்களுடன் 39ரன்களை எடுத்திருந்த போது குல்தீப் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.\nபின்னர் நான்காவது ஆட்டக்காரராக தோனி களமிறங்கினார்.\nசுரேஷ்ரெய்னா விளையாடிக்கொண்டிருக்கும் போது திடீரென அவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் நொண்டி நொண்டி மைதானத்தில் நடக்க தொடங்கினார்.\nதன்னால் ஓடி ரன்சேர்க்க முடியாததால் பெரிய ஷாட்டுகளை ஆட முயற்சிசெய்து சுனில் நரேன் பந்தில் சிக்ஸர் அடிக்க முயற்சி செய்து வினய் குமாரிடம் கேட்ச் தந்து ஆட்டமிழந்தார்.\nசுரேஷ்ரெய்னா 12 பந்துகளில் ஒரு சிக்ஸருடன் 14 ரன்களை மட்டுமே சேர்த்தார்.\nபின்னர் சாம் பில்லிங்ஸ் கேப்டன் தோனியுடன் இணைந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.\nஇருவரும் சீரான இடைவேளியில் பவுண்டரிகளையும்,சிக்ஸர்களையும் விளாச சென்னை அணி வெற்றியை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தது.\nதோனி 28பந்துகளில் 1பவுண்டரி மற்றும் ஒரு சிகஸருடன் 25 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ப���யூஷ் சாவ்லா பந்தில் விக்கெட்கீப்பர் தினேஷ் கார்த்திக்கிடம் கேட்ச் தந்து ஆட்டமிழக்க அடுத்ததாக ஜடேஜா களமிறங்கினார்.\nஅபாரமாக விளையாடிய பில்லிங்ஸ் 23பந்துகளில் 5சிக்ஸர்கள் மற்றும் 2பவுண்டரிகளுடன் 56 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.\nபில்லிங்ஸ் ஆட்டமிழந்தவுடன் பிராவோ களத்தில் இறங்க கடைசி ஓவரில் சென்னை அணி வெற்றிபெற 17 ரன்கள் தேவைப்பட்டது.\nஆட்டத்தின் கடைசி ஓவரை வினய் குமார் வீச முதல்பந்தில் பிராவோ ஒற்றை கையில் சிக்ஸர் விளாசிட சென்னை அணி வெற்றிபெற 5 பந்துகளில் 11 ரன்கள் தேவைப்பட்டது. வினய் குமார் வீசிய அடுத்த பந்தை பிராவோ தூக்கியடிக்க நோபாலுடன் 2ரன்ளும் கிடைத்தது. அடுத்த பந்தில் பிராவோ ஒரு ரன் எடுக்க, 3வது பந்தில் ஜடேஜா ஒரு ரன் எடுக்க சென்னை அணி வெற்றி பெற கடைசி மூன்று பந்துகளில் 5 ரன்கள் தேவைப்பட்டது. 4வது பந்தில் மீண்டும் ஒரு ரன் எடுத்திட, கடைசி இரண்டு பந்துகளில் வெற்றிக்கு நான்கு ரன்களை தேவை என்கிற பரபரப்பான சூழலில் வினய்குமார் வீசிய 5வது பந்தில் அபாரமாக சிக்ஸர் அடித்து சென்னை அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றார்.\nசென்னை அணி ஒரு பந்து மீதமிருக்கையில் 19.5 ஓவர்களில் வெற்றி இலக்கான 203 ரன்களை எடுத்து 5விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தியது.\nஇரண்டாண்டு தடைக்கு பின்னர் சொந்த மண்ணில் களமிறங்கிய சென்னை அணி அபாரமாக விளையாடி வெற்றி பெற்றவுடன் தன்னுடைய இரண்டாவது வெற்றியையும் இந்த ஐபிஎல் சீசனில் பதிவுசெய்தது.\nஇந்தாண்டு ஆர்.சி.பி அணியின் துவக்க வீரர்கள் இவர்கள்தான் – புது திட்டத்துடன் களமிறங்கும் பெங்களூரு\nஇந்த ஐ.பி.எல் தொடரில் விராட் கோலியிடமிருந்து இந்த விஷயத்தை கற்றுக்கொள்ள ஆர்வமாக உள்ளேன் – மேக்ஸ்வெல்\nஐ.பி.எல் 2021 : நாங்க 3 அணிகளுமே ரொம்ப பாதிக்கப்படுவோம் – போர்க்கொடி தூக்கிய ஐ.பி.எல் அணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/uk/03/229974?ref=archive-feed", "date_download": "2021-03-02T23:54:12Z", "digest": "sha1:M4WCQA3NZPMPSCR3YZ4NG5ZLK3QW477U", "length": 11157, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "லண்டன் பேருந்துகளில் மோசமான செயலில் ஈடுபட்ட நபர்கள்! பொலிசார் வெளியிட்ட புகைப்படம்: எச்சரிக்கை தகவல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nலண்டன் பேருந்துகளில் மோசமான செயலில் ஈடுபட்ட நபர்கள் பொலிசார் வெளியிட்ட புகைப்படம்: எச்சரிக்கை தகவல்\nலண்டனில் பேருந்துகளில் பாலியன் சீண்டல் தொடர்பாக ஆறு பேரின் புகைப்படங்களை பொலிசார் வெளியிட்டு மக்களிடம் உதவி கேட்டுள்ளனர்.\nபிரித்தானியாவின் தலைநகரான லண்டனில் கடந்த 2019-ஆம் ஆண்டு ஜுலை 4 முதல் 2020-ஆம் ஆண்டு ஜுன் 1-ஆம் திகதி வரை பேருந்துகளில், சில ஆண்கள் மிகவும் மோசமாக ( sexual touching) நடந்து கொண்டுள்ளனர். இது நகர் முழுவதும் நடந்துள்ளது.\nஇதனால்,சாலை போக்குவரத்து பொலிஸ் கட்டளை துப்பறியும் ஆய்வாளர் Cindy Yau, லண்டனில் பேருந்துகளில் பாலியல் தாக்குதல்கள் மிகவும் அரிதான நிகழ்வு, அவை நிகழும்போது, ​​இந்த விசாரணைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.\nஎங்களுக்கு கிடைக்கக்கூடிய தொழில்நுட்ப தகவல்கள் வலுவானது. இந்த வகையான தாக்குதலுக்குள்ளானவர்களோ அல்லது சாட்சியாக இருக்கும் நபர்களோ என யாராக இருந்தாலும், அவர்கள் பொலிசாரிடம் வந்து தெரிவிக்கும் படி கேட்டு கொள்கிறோம்.\nநிச்சயமாக இந்த செயலில் ஈடுபட்ட நபர்களுக்கு கடுமையான தண்டனை வாங்கி தர முயற்சிப்போம் என்று கூறியுள்ளார்.\nமேல் இடதுபுறத்தில் இருந்து கடிகார திசையில்: நபர் D, நபர் B, நபர் C, (கீழ் வலது) நபர் E, நபர் F, நபர் A (Picture: Met Police)\nஅதன் படி ஆறு ஆண்களின்(ஆங்கிலத்தில் A முதல் f வரை குறிப்பிட்டு) புகைப்படங்களை குறிப்பிட்டு பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்டுள்ளது.\nஅதில், மார்ச் 11-ஆம் திகதி அன்று இரவு 10.50 மணிக்கு ஆர்கேடியன் கார்டனில் பேருந்து எண் 141-ல் நடந்ததாகக் கூறப்படும் பாலியல் வன்கொடுமை தொடர்பான நபர் A என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅடுத்த படியாக ,பிப்ரவரி 4-ஆம் திகதி இரவு 9.30 மணி முதல் இரவு 9.45 மணி வரை பேருந்து எண் 492-ல் கண்ட இடங்களில் தொட்டதாக(sexual touching) நபர் B குறிக்கப்பட்டுள்ளார்.\nபிப்ரவரி 28 அன்று பிற்பகல் 3.30 மணிக்கு ரூட் 230 பேருந்தில் C நபரும், ஜூலை 4, 2019 அன்று இரவு 10.30 மணிக்கு லண்டன் பிரிட்ஜ் மற்றும் கிளாப்டன் இடையே பேருந்து எண் 48-ல் D நபரும், விக்டோரியா சாலை, விக்டோரியா தெரு, மற்றும் சோஹோவில் உள்ள செயின்ட் அன்னேஸ் நீதிமன்றம் ஆகியவற்றில் மூன்ற��� தனித்தனியான மோசமான சம்பவங்களுக்கு E நபரும் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇறுதியாக, ஜூன் 1-ஆம் திகதி காலை 10 மணிக்கு நார்தம்பர்லேண்ட் பூங்காவின் சைன்ஸ்பரி அருகே ஒரு பேருந்து நிறுத்தத்தில் அநாகரீகமாக நடந்து கொண்டதாக F நபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\nஇந்த நபர்களை பற்றி மக்கள் யாரேனும் தகவல் தெரிந்தால், உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கும் படி அறிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2021/top-auto-news-of-the-week-anand-mahindra-gifts-thar-suv-cricketer-natarajan-tvs-xl100-winner-edition-026140.html", "date_download": "2021-03-03T00:40:07Z", "digest": "sha1:FV35GUEBZ3CCISGI2XM46BTT4WHYLWC5", "length": 22305, "nlines": 285, "source_domain": "tamil.drivespark.com", "title": "சென்ற வாரத்தின் டாப்- 10 ஆட்டோமொபைல் செய்திகள் - Tamil DriveSpark", "raw_content": "\n'மேடே' என கூறினால் கதை முடிந்தது... பைலட்கள் பேசும் ரகசிய வார்த்தைகளின் அர்த்தம்... இதை யாரும் சொல்ல மாட்டாங்க\n7 hrs ago 17 இன்ச் அலாய் சக்கரங்களுடன், கேமிரா கண்களில் மீண்டும் சிக்கிய 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ\n9 hrs ago பிஎஸ்-6 கவாஸாகி நின்ஜா 300 விற்பனைக்கு அறிமுகம்... விலை அதிரடியாக உயர்வு... எவ்ளோனு தெரியுமா\n10 hrs ago ஐரோப்பியர்களுக்கு குறி... ஹூண்டாய் பையான் எஸ்யூவி வெளியீடு... இந்திய சந்தையில் விற்பனைக்கு வருமா\n10 hrs ago ஒரு வழியாக இந்தியாவில் அறிமுகமானது சிஎஃப் மோட்டோ 300என்கே பைக் ஷோரூம் விலை ரூ.2.29 லட்சம்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 03.03.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் வார்த்தைகளை கவனமாக பயன்படுத்தவும்…\nNews ஒரு இடத்தில்கூட வெல்லவிட மாட்டோம்.. 5 மாநில தேர்தலில்.. பாஜகவுக்கு எதிராக களமிறங்கும் விவசாயிகள்\nFinance டெஸ்லா-வை மிஞ்சும் அமெரிக்க நிறுவனம்.. பிட்காயின் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..\nMovies கடைக்குட்டி சிங்கம் டு சில்லுனு ஒரு காதல்.. நடிகை இந்துமதி பேட்டி\nSports கட்டைவிரல் இன்னும் ��ாரியாகலனு ஜடேஜா யோசிப்பார்.. காயத்துல கூட கிண்டலா..கவாஸ்கர் சுவாரஸ்ய பதில்\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் தேசிய நல்வாழ்வு மற்றும் குடும்பநல நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழ்நாட்டை பாத்து கத்துக்கணும்... பாராட்டி தள்ளிய மத்திய அமைச்சர்.. எதற்காக என தெரிந்தால் அசந்திருவீங்க\nஆட்டோமொபைல் துறையின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தையும், டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் நமது வாசகர்களுக்கு உடனுக்குடன் வழங்கி வருகிறது. எனினும் உங்களது பணி, பிற விஷயங்களால், கடந்த வாரத்தின் முக்கிய செய்திகளை நீங்கள் தவற விட்டிருக்கலாம். கடந்த வாரம் நடந்த 10 முக்கியமான நிகழ்வுகளை இந்த பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம்.\n10. நடராஜன் உள்ளிட்ட இந்திய வீரர்களுக்கு மஹிந்திரா தார் பரிசு... சொந்த செலவில் வழங்குகிறார் ஆனந்த் மஹிந்திரா\nநடராஜன் உள்ளிட்ட 6 இந்திய வீரர்களுக்கு மஹிந்திரா தார் எஸ்யூவி காரை பரிசளிக்கவுள்ளதாக, ஆனந்த் மஹிந்திரா அறிவித்துள்ளார். இதுகுறித்த தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.\n09. அசைவ உணவை வெளுத்து கட்டி ராயல் என்பீல்டு பைக் வென்ற அதிர்ஷ்டசாலி... போட்டியில் பங்கேற்க இவ்வளவுதான் செலவாகுமா\nஅசைவ உணவு சாப்பிடும் போட்டியில் வெற்றி பெற்ற அதிர்ஷ்டசாலி ஒருவர், புத்தம் புதிய ராயல் என்பீல்டு பைக்கை வீட்டிற்கு ஓட்டி சென்றுள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.\n08. ஸ்டைலு அள்ளுதே... டிவிஎஸ் எக்ஸ்எல்100-இன் புதிய வின்னர் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்\nடிவிஎஸ் எக்ஸ்எல்100 பைக்கின் புதிய ஸ்பெஷல் எடிசன் வின்னர் எடிசன் என்ற பெயரில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த புதிய எடிசனில் வழங்கப்பட்டுள்ள மாற்றங்களை பற்றி இங்கே க்ளிக் செய்து பார்ப்போம்.\n07. இந்த குடியரசு தினத்தில் புதிய ஸ்கூட்டர் வாங்கும் பிளான் இருக்கா இதோ உங்களுக்கான டாப் 5 பட்ஜெட் ஸ்கூட்டர்கள்\nஇந்த குடியரசு தினத்தில் புதிய ஸ்கூட்டரை வாங்க பிளான் போட்டிருக்கீங்களோ அப்போ இந்த குறைந்த விலை ஸ்கூட்டர்களின் பட்டியல் நிச்சயம் உதவியாக இருக்கும். இங்கே க்ளிக் ��ெய்து பட்டியலை பார்க்கலாம்.\n06. அமெரிக்க அதிபரின் ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தை இயக்க எவ்வளவு செலவாகிறது தெரியுமா\nஅமெரிக்க அதிபரின் ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தை இயக்க எவ்வளவு செலவாகிறது என்பது குறித்த சுவாரஸ்யத் தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.\n05. பிரேக் பிடிக்காததால் லாரியை 3 கிலோ மீட்டர் தூரம் ரிவர்ஸ் கியரில் ஓட்டிய டிரைவர்... கடைசில என்ன ஆச்சு தெரியுமா\nபிரேக் பிடிக்காத காரணத்தால், ஓட்டுனர் ஒருவர் லாரியை 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரிவர்ஸ் கியரில் ஓட்டியுள்ளார். இதுகுறித்த தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.\n04. நாடு திரும்பிய கையோடு சொகுசு காரை வாங்கிய பிரபல கிரிக்கெட் வீரர்... அவர் யார்னு தெரிஞ்சா மெர்சலாயிடுவீங்க\nபிரபல கிரிக்கெட் விளையாட்டு வீரர் ஒருவர் புதிதாக சொகுசு கார் ஒன்றை வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.\n03. 4,500 கிமீ பைக் பயணம்... தல அஜீத் ரகசியமாக எங்கு சென்றுள்ளார் தெரியுமா\nதல அஜீத் 4,500 கிமீ பைக் பயணம் மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.\n02. அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் 'கேடிலாக் ஒன்' கார் ரகசியங்கள்... இதை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க\nஅமெரிக்க அதிபர் ஜோ பைடன் பயன்படுத்தவுள்ள 'கேடிலாக் ஒன்' கார் பற்றிய பிரம்மிப்பான தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.\n01. தமிழ்நாட்டை பாத்து கத்துக்கணும்... பாராட்டி தள்ளிய மத்திய அமைச்சர்... எதற்காக என தெரிந்தால் அசந்திருவீங்க\nமத்திய அமைச்சர் நிதின் கட்காரி தமிழ்நாட்டிற்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.\n17 இன்ச் அலாய் சக்கரங்களுடன், கேமிரா கண்களில் மீண்டும் சிக்கிய 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ\nபெட்ரோல்-டீசல் விலையுயர்வு பற்றிய கவலைய விடுங்க... இந்த கார்கள் சூப்பரா மைலேஜ் தரும்... டாப் 5 மைலேஜ் கார்கள்\nபிஎஸ்-6 கவாஸாகி நின்ஜா 300 விற்பனைக்கு அறிமுகம்... விலை அதிரடியாக உயர்வு... எவ்ளோனு தெரியுமா\nபெட்ரோல், டீசல் விலை குறையப்போவது உறுதி... 5 மாநில தேர்தல் மட்டுமல்ல... இன்னொரு காரணமும் இருக்கு\nஐரோப்பியர்களுக்கு குறி... ஹூண்டாய் பையான் எஸ்யூவி வெளியீடு... இந்திய சந்தையில் விற்பனைக்கு வருமா\nஃபேமிலியாக டூர் செல்ல ஏற்றவை... மிக விரைவில் நாட்டில் விற்பனைக்கு வரவிருக்கும் புதிய 7 இருக்கை கார்கள்...\nஒரு வழியாக இந்தியாவில் அறிமுகமானது சிஎஃப் மோட்டோ 300என்கே பைக் ஷோரூம் விலை ரூ.2.29 லட்சம்\n2021ம் ஆண்டின் சிறந்த பைக் எது தெரியுமா தமிழக தயாரிப்பிற்கு கிடைத்த புதிய அங்கீகாரம்... இது பெருமையான தருணம்\nஒரே ஒரு நாளில் 100யூனிட் சஃபாரி கார்கள் டெலிவரி; அதுவும் ஒற்றை நகரத்தில்... தலைநகரத்தையே அமர்களப்படுத்திய டாடா\nநாட்டின் சிறந்த பிரீமியம் கார் எது தெரியுமா பென்ஸ் ஜிஎல்இ சொகுசு காரையே பின்னுக்கு தள்ளிய லேண்ட் ரோவர் கார்\nபோன மாசம் அதிகம் விற்பனையான கார் மாடல் எது தெரியுமா விற்பனை சரிவால் 4வது இடத்திற்கு தள்ளப்பட்ட ஆல்டோ...\n2021 ஆண்டின் நாட்டின் சிறந்த கார் எது தெரியுமா.. டாடா அல்ட்ராஸ் காரையே ஓரம் கட்டிய ஹூண்டாய் தயாரிப்பு\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆட்டோ செய்திகள் #auto news\nஅப்பப்பா... புதிய ஸ்கோடா ஃபேபியா காரின் அந்த 3வது எஞ்சின் ஆப்ஷன் இருக்கே... நம்ம ரோடு தாங்குமா\nபுதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் லிமோசின் சொகுசு காரின் வீடியோ ரிவியூ... மிஸ் பண்ணிடாதீங்க\nவிற்பனைக்கு வந்திறங்கியது ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் ஸ்பெஷல் எடிசன் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே விற்பனை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2021/honda-offers-special-loan-schemes-for-activa-6g-scooter-026448.html", "date_download": "2021-03-02T23:29:16Z", "digest": "sha1:WH4KVG7C47QMV52EGVLCELL7DREAPTWZ", "length": 19515, "nlines": 273, "source_domain": "tamil.drivespark.com", "title": "ரூ.2,499 கட்டினால் புதிய ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டர்... சூப்பரான திட்டம் அறிமுகம்! - Tamil DriveSpark", "raw_content": "\n'மேடே' என கூறினால் கதை முடிந்தது... பைலட்கள் பேசும் ரகசிய வார்த்தைகளின் அர்த்தம்... இதை யாரும் சொல்ல மாட்டாங்க\n5 hrs ago 17 இன்ச் அலாய் சக்கரங்களுடன், கேமிரா கண்களில் மீண்டும் சிக்கிய 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ\n8 hrs ago பிஎஸ்-6 கவாஸாகி நின்ஜா 300 விற்பனைக்கு அறிமுகம்... விலை அதிரடியாக உயர்வு... எவ்ளோனு தெரியுமா\n9 hrs ago ஐரோப்பியர்களுக்கு குறி... ஹூண்டாய் பையான் எஸ்யூவி வெளியீடு... இந்திய சந்தையில் விற்பனைக்கு வருமா\n9 hrs ago ஒரு வழியாக இந்தியாவில் அறிமுகமானது சிஎஃப் மோட்டோ 300என்கே பைக் ஷோரூம் விலை ரூ.2.29 லட்சம்\nNews ஒரு இடத்தில்���ூட வெல்லவிட மாட்டோம்.. 5 மாநில தேர்தலில்.. பாஜகவுக்கு எதிராக களமிறங்கும் விவசாயிகள்\nFinance டெஸ்லா-வை மிஞ்சும் அமெரிக்க நிறுவனம்.. பிட்காயின் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..\nMovies கடைக்குட்டி சிங்கம் டு சில்லுனு ஒரு காதல்.. நடிகை இந்துமதி பேட்டி\nSports கட்டைவிரல் இன்னும் சாரியாகலனு ஜடேஜா யோசிப்பார்.. காயத்துல கூட கிண்டலா..கவாஸ்கர் சுவாரஸ்ய பதில்\nLifestyle ஆரோக்கியத்திற்காக நீங்க சாப்பிடும் இந்த நட்ஸ் வகை உங்க உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்துமாம்...ஜாக்கிரதை\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் தேசிய நல்வாழ்வு மற்றும் குடும்பநல நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரூ.2,499 கட்டினால் புதிய ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டர்... சூப்பரான திட்டம் அறிமுகம்\nஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டரை மிக எளிதாக வாங்குவதற்கான வாய்ப்பை வழங்கும் வகையில், சிறப்பு சலுகைகள் மற்றும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.\nஇந்தியாவின் ஆட்டோமேட்டிக் ஸ்கூட்டர் மார்க்கெட்டில் நம்பர்-1 தேர்வாக ஹோண்டா ஆக்டிவா இருந்து வருகிறது. வடிவமைப்பு, செயல்திறன் மிக்க எஞ்சின், தொழில்நுட்ப அம்சங்களில் மிகச் சிறந்ததாக இருப்பதுடன், அதிக ரீசேல் மதிப்பு வாய்ந்த மாடலாகவும் உள்ளது. இதனால், தொடர்ந்து இந்த ஸ்கூட்டருக்கு மிகப்பெரிய சந்தை இருந்து வருகிறது.\nஇந்த நிலையில், கொரோனாவுக்கு பிறகான சூழலில், தனிநபர் போக்குவரத்து சாதனங்களின் விற்பனை அதிகரித்துள்ளது. எனவே, அனைத்து தரப்பு வாடிக்கையாளர்களும் புதிய ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டரை வாங்குவதற்கு ஏதுவாக சிறப்பு திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.\nபுதிய ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டரின் விலையில் 100 சதவீதம் வரை கடன் பெறும் வாய்ப்பு உள்ளது. மேலும், இந்த கடன் திட்டங்கள் 6.5 சதவீத வட்டி விகிதத்தில் வழங்கப்படுகிறது.\nமேலும், ரூ.2,499 மட்டுமே டவுண் பேமண்ட்டாக செலுத்தினால் போதுமானது. இதனால், மிக எளிதாக புதிய ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டரை வாங்குவதற்கான வாய்ப்பு இருக்கிறது.\nதவிரவும், கிரெடிட் கார்டு பயன்படுத்தி மாதத் தவணை மூலமாக செலுத்த விரும்ப���வோருக்கு ரூ.5,000 வரை கேஷ்பேக் சலுகை பெறும் வாய்ப்பும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டரை வாங்குவதற்கு மிகச் சிறப்பான தருணமாக பார்க்கலாம்.\nபுதிய ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டரில் 110சிசி எஞ்சின் உள்ளது. ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் கொண்ட இந்த எஞ்சின் அதிகபட்சமாக 7.68 பிஎச்பி பவரையும், 8.79 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.\nஇந்த ஸ்கூட்டரில் வெளிப்புறத்திலேயே பெட்ரோல் மூடி கொடுக்கப்பட்டு இருக்கிறது. சப்தம் இல்லாமல் ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்யும் வசதி, எஞ்சினை ஸ்டார்ட் செய்வதற்கும், அணைப்பதற்கும் தனி சுவிட்ச் ஆகியவை முக்கிய அம்சங்களாக உள்ளன. இந்த ஸ்கூட்டரில் 12 அங்குல சக்கரங்கள், முன்புறத்தில் லிங்க் - டைப் சஸ்பென்ஷன் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.\nபுதிய ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டர் ரூ.66,799 முதல் ரூ.68,544 வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது. நீலம், சிவப்பு, மஞ்சள், கருப்பு, வெள்ளை மற்றும் சாம்பல் வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது.\n17 இன்ச் அலாய் சக்கரங்களுடன், கேமிரா கண்களில் மீண்டும் சிக்கிய 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ\nவிற்பனையில் புதிய உச்சத்தை தொட்டது ஹோண்டா 4 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்களை விற்பனை செய்து அசத்தல்\nபிஎஸ்-6 கவாஸாகி நின்ஜா 300 விற்பனைக்கு அறிமுகம்... விலை அதிரடியாக உயர்வு... எவ்ளோனு தெரியுமா\nபெட்ரோல் விலை கிடுகிடு உயர்வு... ஹோண்டா சிபி ஷைன் பைக்கை வாங்கி குவிக்கும் மக்கள்... மைலேஜ் எவ்ளோனு தெரியுமா\nஐரோப்பியர்களுக்கு குறி... ஹூண்டாய் பையான் எஸ்யூவி வெளியீடு... இந்திய சந்தையில் விற்பனைக்கு வருமா\nவிரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் ஹோண்டாவின் புதிய சாகச பயண வகை பைக்\nஒரு வழியாக இந்தியாவில் அறிமுகமானது சிஎஃப் மோட்டோ 300என்கே பைக் ஷோரூம் விலை ரூ.2.29 லட்சம்\nஹோண்டா எஸ்பி125 பைக்கிற்கு அதிரடி பணம் தள்ளுபடி அறிவிப்பு ஒரு ரூபாய் கூட செலுத்தாமல் பைக்கை எடுத்து செல்லலாம்\nஒரே ஒரு நாளில் 100யூனிட் சஃபாரி கார்கள் டெலிவரி; அதுவும் ஒற்றை நகரத்தில்... தலைநகரத்தையே அமர்களப்படுத்திய டாடா\nஇந்தோனிஷியாவில் சிபிஆர் பைக்குகளை மெருக்கேற்றியுள்ள ஹோண்டா\nபோன மாசம் அதிகம் விற்பனையான கார் மாடல் எது தெரியுமா விற்பனை சரிவால் 4வது இடத்திற்கு தள்ளப்பட்ட ஆல்டோ...\nநீங்க லாங் டிரைவ் செய்பவ��ா நீண்ட தூர பயணங்களுக்கான ஹோண்டாவின் புதுமுக பைக் அறிமுகம்... முழு விபரம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஹோண்டா மோட்டார்சைக்கிள் #honda motorcycle\nநல்ல வேல கேமிரா இருந்ததால தப்பிச்சாரு... இல்லனா ஐயாயிரத்த தண்டமா மொய் வச்சிருப்பாரு... ஜஸ்ட் மிஸ்\nஅப்பப்பா... புதிய ஸ்கோடா ஃபேபியா காரின் அந்த 3வது எஞ்சின் ஆப்ஷன் இருக்கே... நம்ம ரோடு தாங்குமா\nஅருமை... ரொம்ப பழைய பல்சர் பைக்கை மின்சார வாகனமாக மாற்றிய இளைஞர்கள்... அட சட்டுனு மாத்திட்டாங்களே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/co-win-app-registration-is-mandatory-for-coronavirus-vaccines-408916.html?utm_medium=Desktop&utm_source=DS-TA&utm_campaign=Left_Include", "date_download": "2021-03-03T00:19:32Z", "digest": "sha1:6GRIBH5TSHYHLZ4LRZGPS4LXL7KVU7CG", "length": 19246, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "Co-WIN App Registration: கோவின் செயலியில் பதிவு செய்தோருக்கே கொரோனா தடுப்பூசி | Co win app registration is mandatory for coronavirus vaccines - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக சட்டசபைத் தேர்தல் அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nஒரு இடத்தில்கூட வெல்லவிட மாட்டோம்.. 5 மாநில தேர்தலில்.. பாஜகவுக்கு எதிராக களமிறங்கும் விவசாயிகள்\nToday's Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nபிரதமர் மோடியை தொடர்ந்து... வரிசைகட்டி தடுப்பூசி எடுத்துக்கொள்ளும் மத்திய அமைச்சர்கள்\nகொரோனா தடுப்பூசி இரண்டாம் கட்ட பணிகள்.. இதுவரை 50 லட்சம் பேர் பதிவு\nநாடு முழுக்க சிஏஏ பற்றி பேசுகிறீர்கள்.. அசாமில் வாய் திறக்காதது ஏன் பிரியங்கா காந்தி சரமாரி கேள்வி\nஹத்ராஸ் கொடூரத்தைவிட.. உங்களுக்கு தேர்தல் முக்கியமாகிவிட்டதே.. யோகியை போட்டு தாக்கும் நுஸ்ரத் ஜஹான்\nஒரு இடத்தில்கூட வெல்லவிட மாட்டோம்.. 5 மாநில தேர்தலில்.. பாஜகவுக்கு எதிராக களமிறங்கும் விவசாயிகள்\nபிரதமர் மோடியை தொடர்ந்து... வரிசைகட்டி தடுப்பூசி எடுத்துக்கொள்ளும் மத்திய அமைச்சர்கள்\n'கண்டா வரச் சொல்லுங்க'- தேர்தல் ஆணையத்தின் 7 நாள் போதும் அறிவிப்பு 'சூப்பர் ஸ்டார்' முடிவை மாற்றுமா\n7ம் தேதி அமித் ஷா தமிழகம் வருவதற்குள்.. 'அந்த கூட்டணி' க்ளீயர் ஆகணும் - தகவல் கலந்த உத்தரவு\n100 நாட்களை எட்டும் டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. விரைவில் 12-ம் கட்ட பேச்சுவார்த்தை\nடெல்லி கலவரம்.. \"யூஸ்லெஸ் பேப்பர்..\" \"ஒரு விவரமும் இல்லை..\" காவல்துறையை கடுமையாக விளாசிய ஹைகோர்ட்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 03.03.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் வார்த்தைகளை கவனமாக பயன்படுத்தவும்…\nFinance டெஸ்லா-வை மிஞ்சும் அமெரிக்க நிறுவனம்.. பிட்காயின் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..\nAutomobiles 17 இன்ச் அலாய் சக்கரங்களுடன், கேமிரா கண்களில் மீண்டும் சிக்கிய 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ\nMovies கடைக்குட்டி சிங்கம் டு சில்லுனு ஒரு காதல்.. நடிகை இந்துமதி பேட்டி\nSports கட்டைவிரல் இன்னும் சாரியாகலனு ஜடேஜா யோசிப்பார்.. காயத்துல கூட கிண்டலா..கவாஸ்கர் சுவாரஸ்ய பதில்\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் தேசிய நல்வாழ்வு மற்றும் குடும்பநல நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nCo Win: கோவின் செயலியில் பதிவு செய்தோருக்கே கொரோனா தடுப்பூசி\nடெல்லி: கோவின் செயலியில் பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nஉலகின் மிகப் பெரிய கொரோனா தடுப்பூசி போடும் இயக்கத்தை இன்று இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். இந்தியாவில் 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட மையங்களில் தடுப்பூசி போடப்படுகிறது.\nமுதற்கட்டமாக 30 கோடிக்கும் அதிகமான சுகாதார பணியாளர்கள், முன் கள பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படுகிறது. கொரோனா தடுப்பூசி குறித்த சந்தேகங்களுக்கு 1075 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.\nகோவின் செயலி மூலம் பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்படுகிறது. அது போல் இந்த செயலியில் பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடும் பணியை பார்வையிட அனுமதி அளிக்கப்படுகிறது. தினமும் 100 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும்.\nCoronavirus Vaccine: தமிழகத்தில் 166 இடங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் இன்று தொடக்கம்\nகோவின் செயலியின் முதன்மையான நோக்கமே கோவிட் 19 தடுப்பூசி திட்டத்தை கண்காணிக்க அரசுத் துறைகளுக்கு உதவுவதுதான். இந்த செயலி மூலமே தடுப்பூசி பெற விரும்புவோர் தங்களின் வ��வரத்தை பதிவு செய்து கொண்டு விண்ணப்பிக்க முடியும்.\nகோவிட் 19 தடுப்பூசி திட்டத்தை நிறைவேற்றவே இந்த கோவின் என்ற டிஜிட்டல் தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலி மூலம் தடுப்பூசி தொடர்பான பயனாளிகளின் பதிவுகள் பராமரிக்கப்படும். அனைத்து தரப்பினராலும் கோவின் செயலியை பயன்படுத்த முடியாது. அரசாங்கத்தால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் போதுதான் அவற்றை டவுன்லோடு செய்ய முடியும்.\nஅதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டவுடன் Google Play Store அல்லது Apps Store லிருந்து கோவின் செயலியை சாதாரண மக்கள் பதிவிறக்கம் செய்து தங்களுடைய விவரத்தை பதிவு செய்யலாம். விரைவில் இந்தியாவில் உள்ளவர்கள் இந்த செயலியை பதிவிற்க்கம் செய்வதற்கான இணைப்பு வழங்கப்படும்.\nகோவிட் 19 தடுப்பூசி பிரச்சாரத்தை திட்டமிடுதல், செயல்படுத்துதல் மற்றும் கண்காணிப்பதற்கான கிளௌட் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டது கோவின். இதன் மூலம் தடுப்பூசி பயன்படுத்துபவர்களை நேரலையாக கண்காணிக்க முடியும். தடுப்பூசிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு அவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கான நேரத்தை குறிக்க முடியும்.\nபயனாளிகள் தமது விவரத்தை செயலியில் பதிவேற்றியவுடன் தடுப்பூசி பெறுவோரின் செல்போனுக்கு எஸ்எம்எஸ் மூலம் தகவல் வழங்கப்படும். இது தவிர தடுப்பூசி எடுத்துக் கொள்வது குறித்து மக்களுக்கு கியூஆர் கோடு முறையில் சான்றிதழ் வழங்கப்படும்.\nபாதிக்கப்பட்ட பெண்ணை மணமுடிக்குமாறு பாலியல் குற்றவாளியிடம் கேட்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி\nமார்ச் 'டூ' மே.. இயல்பை விட அதிக வெயில்.. தென் மாநிலங்களின் நிலை என்ன - வானிலை மையம் ரிப்போர்ட்\nஒன்றாக சங்கமித்த ராஜ்ய சபா, லோக் சபா சேனல்கள்.. உதயமானது 'சன்சத்' டிவி\nகோவிட் 2ம் கட்ட தடுப்பூசி: 25 லட்சம் பேர் பதிவு.. 1.46 லட்சம் பேருக்கு முதல் நாளில் தடுப்பூசி\nகுலாம்நபி ஆசாத், கபில்சிபல்.. செங்குத்து பிளவுக்கு தயாராகிறது காங்.\nஎல்லையில் சீனா எழுப்பியுள்ள புதிய கட்டிடங்கள்... புதிய சாட்டிலைட் படங்களால் பரபரப்பு\nஉள் துறை அமைச்சர் அமித் ஷா... கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டார்\nஇது எவ்வளவு பெரிய கேவலம் தெரியுமா சீரம் உட்பட இந்திய மருந்து நிறுவனங்களை... ஹேக் செய்ய முயன்ற சீனா\nவேகமெடுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகள்..நாளை முதல் ��ச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு கொரோனா தடுப்பூசி\nஅடடா... இதுதான் காரணமா.. கோவிஷீல்டுக்கு பதிலாக கோவாக்சின் தடுப்பூசி எடுத்துக் கொண்டு பிரதமர் மோடி\nகெஜ்ரிவால் நேர்மையா இருக்கார்.. ஆம் ஆத்மியில் இணைந்த மிஸ் இந்தியா.. டெல்லியில் அதிரடி\nநம் விவசாயிகள் எப்படி துரோகிகளாக இருக்க முடியும் - டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கேள்வி\nகொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார் பிரதமர் மோடி- தகுதியானவர்கள் போட்டுக்கொள்ள அழைப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncoronavirus vaccine covaxin covishield கொரோனா வைரஸ் கோவாக்சின் கோவிஷீல்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asiriyarmalar.com/2020/10/blog-post_17.html", "date_download": "2021-03-02T22:50:02Z", "digest": "sha1:4SOGDG3TTUTJGOLMPF2AF3UO7BUDIAGF", "length": 9876, "nlines": 143, "source_domain": "www.asiriyarmalar.com", "title": "பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்! - Asiriyar Malar", "raw_content": "\nHome Jobs பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nபொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nபொதுத்துறை நிறுவனமான MECON நிறுவனத்தில் நிதியியல் பிரிவில் நிரப்பப்பட உள்ள Junior Executive பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nவயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.\nதகுதி: சிஏ, சிஎம்ஏ முடித்திருக்க வேண்டும்.\nதேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nவிண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை ஆன்லைன் முறையில் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.\nவிண்ணப்பிக்கும் முறை: www.meconlimited.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.\nஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.10.2020\nஅரசு ஊழியர் ஓய்வு வயது 60 ஆக உயர்வு: யார் யாருக்கு பொருந்தும்\n27-02-2021முதல் 02-03-2021 வரை நடைபெற உள்ள Toy Fair ல் online ல் பங்கேற்க எவ்வாறு பதிவு செய்வது\nM.Phil., உயர் கல்வி பயில முன் அனுமதி கோரி, அனுமதி வழங்காமல் விடுபட்ட விண்ணப்பங்களுக்கு ஆணை வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு\nஆசிரியர்கள் விடுப்பு எடுக்க தடை\nஉயிர்க்கொல்லி ஆகும் சுத்திகரிக்கப்பட்ட உணவு\nதேர்தல் பணியில��� ஈடுபடும் அலுவலர்கள் , ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி\nதேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் , ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி - கலெக்டர் தகவல்\n3:நாட்கள் பயிற்சியில் கலந்து கொள்ள ஆசிரியர்களை பரிந்துரை செய்து அனுப்பக் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு\nபணியிடைப் பயிற்சி - பெங்களூர் The National Institute of Mental Health and Neuro Sciences (NIMHANS) என்ற பயிற்சி நிறுவனத்தால் நடத்தப்படவுள்...\nஊதியக் குறை தீர் குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்துதல் - தனி ஊதியத்தில் (Personal Pay) கோரப்பட்ட ஐயங்களுக்கு தெளிவுரை வழங்கி அரசுக் கடிதம் வெளியீடு\nதேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்கள் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்\nஅரசு ஊழியர் ஓய்வு வயது 60 ஆக உயர்வு: யார் யாருக்கு பொருந்தும்\n27-02-2021முதல் 02-03-2021 வரை நடைபெற உள்ள Toy Fair ல் online ல் பங்கேற்க எவ்வாறு பதிவு செய்வது\nM.Phil., உயர் கல்வி பயில முன் அனுமதி கோரி, அனுமதி வழங்காமல் விடுபட்ட விண்ணப்பங்களுக்கு ஆணை வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு\nஆசிரியர்கள் விடுப்பு எடுக்க தடை\nஉயிர்க்கொல்லி ஆகும் சுத்திகரிக்கப்பட்ட உணவு\nதேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் , ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி\nதேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் , ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி - கலெக்டர் தகவல்\n3:நாட்கள் பயிற்சியில் கலந்து கொள்ள ஆசிரியர்களை பரிந்துரை செய்து அனுப்பக் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு\nபணியிடைப் பயிற்சி - பெங்களூர் The National Institute of Mental Health and Neuro Sciences (NIMHANS) என்ற பயிற்சி நிறுவனத்தால் நடத்தப்படவுள்...\nஊதியக் குறை தீர் குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்துதல் - தனி ஊதியத்தில் (Personal Pay) கோரப்பட்ட ஐயங்களுக்கு தெளிவுரை வழங்கி அரசுக் கடிதம் வெளியீடு\nதேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்கள் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/09/16082422/Anna-University-Exam-Schedule-Publication.vpf", "date_download": "2021-03-02T22:44:15Z", "digest": "sha1:ORH4J54NET7H7YRG57DEGN5PUPXV4BVJ", "length": 10693, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Anna University Exam Schedule Publication || அண்ணா பல்கலைகழக தேர்வு அட்டவணை வெளியீடு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nஅண்ணா பல்கலைகழக தேர்வு அட்டவணை வெளியீடு\nஅண்ணா பல்கலைகழக தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.\nபதிவு: செப்டம்பர் 16, 2020 08:24 AM\nஅண்ணா பல்கலைகழகத்தின் பொறியியல் படிப்புகளுக்கான இறுதி ஆண்டு பருவத்தேர்வு வரும் செப்டம்பர் 24ம் தேதி முதல் 29ம் தேதி வரை ஆன்லைன் வழியாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nதேர்வுகள் அனைத்தும் ஒருமணி நேரம் நடைபெறும்.காலை 10 மணி முதல் 11 மணி, 12 மணி முதல் 1 மணி, 2 மணி முதல் 3 மணி மற்றும் 4 மணி முதல் 5 மணி வரை என நான்கு வேளைகளாக தேர்வுகள் நடத்தப்படும். இந்த தேர்வுகளில் கேட்கப்படும் 40 கேள்விகளில் மாணவர்கள் 30 கேள்விகளுக்கு பதில் அளித்தால் போதுமானது. இந்த கேள்விகள் அனைத்தும் பல விடைகளில் ஒன்றை தேர்வு செய்யும் வகையில் கேட்கப்பட்டிருக்கும்.\nமேலும் பாடப்பிரிவுகளில் ஏதேனும் 4 தலைப்புகளை படித்தால் போதுமானது என அண்ணா பல்கலைகழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இறுதி பருவத் தேர்வுகளுக்கு முன் மாணவர்களுக்கான மாதிரி ஆன்லைன் தேர்வுகள் செப்டம்பர் 19 மற்றும் 21ம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் அண்ணா பல்கலைகழக தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பி.இ உறுப்புக் கல்லூரிகளுக்கான தேர்வு அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.\nமுன்னதாக அண்ணாபல்கலைகழகம் உள்ளிட்ட அனைத்து பல்கலைகழகங்கள் மற்றும் கல்லூரிகள் ஆன்லைனில் இறுதி தேர்வு நடத்தி கொள்ள அனுமதிளித்து அரசாணை நேற்று வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.\n1. சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்புகளுக்கான தேர்வு அட்டவணை இன்று வெளியீடு\nசிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு அட்டவணை இன்று வெளியிடப்படுகிறது.\n1. மக்களைப் பற்றி கவலை இல்லை குடும்பத்தை மட்டுமே நினைத்து கவலைப்படுகிறார்கள் தி.மு.க. மீது அமித்ஷா கடும் தாக்கு\n2. கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் பிரதமர் நரேந்திர மோடி\n3. அ.தி.மு.க-பா.ஜ.க. தொகுதி பங்கீடு: அமித்ஷாவுடன், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தை நள்ளிரவு வரை நீடித்தது\n4. வெளிநாடுகளில் இருந்து கேரளா வருபவர்களுக்கு விமான நிலையங்களில் இலவச கொரோனா பரிசோதனை\n5. அனுமதியின்றி பிரசாரம்: காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி மீது துணை வட்டாட்சியர் விஜயா புகார்\n1. சட்டமன்ற தேர்தல் 2021: 21 தொகுதிகள் , பாமகவை தொடர்ந்து பாஜக தொகுதி பங்கீட்டை கச்சிதமாக முடித்த அதிமுக..\n2. சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் வழக்கு: தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது சென்னை உயர்நீதிமன்றம்\n3. அனுமதியின்றி பிரசாரம்: காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி மீது துணை வட்டாட்சியர் விஜயா புகார்\n4. கூட்டணி பேச்சுவார்த்தைக்கு வராமல் அ.தி.மு.க.வை தே.மு.தி.க. இழுத்தடிக்க காரணம் என்ன\n5. கலைஞர் மேலுள்ள எதிர்பார்ப்பை சிறப்பாக நிறைவேற்றிவரும் நண்பர்: மு.க.ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து\nசட்டசபை தேர்தல் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2632343", "date_download": "2021-03-02T23:52:35Z", "digest": "sha1:PDDZE6BNAJLLQDEJCWNDSFX252C6WPDU", "length": 18212, "nlines": 261, "source_domain": "www.dinamalar.com", "title": "விழுப்புரத்தில் கொரோனா பாதிப்பு 12,712 ஆக உயர்வு | விழுப்புரம் செய்திகள் | Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் விழுப்புரம் மாவட்டம் முக்கிய செய்திகள் செய்தி\nவிழுப்புரத்தில் கொரோனா பாதிப்பு 12,712 ஆக உயர்வு\nநிவர்... புரிந்தது உன் பவர்\n அசாமில் காங்., பிரியங்கா வீதி தோறும் மார்ச் 03,2021\nபெண் குழந்தை பிறப்பை கொண்டாடும் கிராமம் மார்ச் 03,2021\nகேரளாவில் மத நல்லிணக்கத்துக்கு அச்சுறுத்தல்: சோனியா வேதனை மார்ச் 03,2021\nசங்கடஹர சதுர்த்தி மார்ச் 03,2021\nலோக்சபா, ராஜ்யசபாவுக்கு இனி ஒரே 'டிவி' சேனல் மார்ச் 03,2021\nவிழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 85 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.\nவிழுப்புரம் மாவட்டத்தில் 12 ஆயிரத்து 624 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களில், 101 பேர் இறந்தனர். 520 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று 85 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் பாதிப்பு 12 ஆயிரத்து 712 ஆக உயர்ந்தது. இதுவரை குணமடைந்த 12 ஆயிரத்து 90 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை 102 ஆனது.கள்ளக்குறிச்சிகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.\nசுகாதாரத் துறை செய்திக்குறிப்பு:கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 9,722 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். நேற்று 31 பேருக்கு த���ற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,753 ஆக உயர்ந்தது. இதில், 9,336 பேர் குணமடைந்துள்ளனர். 99 பேர் இறந்தனர். மீதமுள்ள 318 பேர் சிகிச்சையில் உள்ளனர்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் விழுப்புரம் மாவட்ட செய்திகள் :\n1.தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை மீறினால் சிறை அச்சக உரிமையாளர்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை\n1. தேசிய அறிவியல் தின விழா\n2. மொபட் ஓட்டிய சிறுவனுக்கு டி.எஸ்.பி., அறிவுரை\n3. வீரட்டானேஸ்வரர் கோவில் திருப்பணி\n4. திண்டிவனம் நகர தி.மு.க.,வில் ஸ்டாலின் பிறந்த நாள் விழா\n5. அரசு மகளிர் கல்லுாரியில் வரலாற்று மன்ற விழா\n1. சங்கராபரணி ஆற்றில் மருத்துவ கழிவுகள்; கிராமங்களில் குடிநீர் மாசுபடும் அபாயம்\n1. காலில் காயமடைந்த மயில் வனத்துறையிடம் ஒப்படைப்பு\n2. அத்தியூர் சந்தையில் தொடரும் பைக் திருட்டு\n3. மகன் மாயம்; தந்தை புகார்\n4. புகையிலை விற்ற ஆசாமி கைது\n5. மனைவி மாயம்: கணவர் புகார்\n» விழுப்புரம் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்ட��� வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gopalappattinam.com/2020/03/blog-post_45.html", "date_download": "2021-03-02T23:07:26Z", "digest": "sha1:4F3CQW7VPRTOENFHCIQNCAYWOFKZTIL5", "length": 14644, "nlines": 212, "source_domain": "www.gopalappattinam.com", "title": "வெளிநாட்டு விமானங்கள் இந்தியா வர தடை... மத்திய அரசு உத்தரவு", "raw_content": "\nHomeமாநில செய்திகள்வெளிநாட்டு விமானங்கள் இந்தியா வர தடை... மத்திய அரசு உத்தரவு மாநில செய்திகள்\nவெளிநாட்டு விமானங்கள் இந்தியா வர தடை... மத்திய அரசு உத்தரவு\nசீனாவிலிருந்து பரவ ஆரம்பித்து தற்போது உலகம் முழுவதும் சுமார் 173 நாடுகளில் பரவியுள்ள கரோனாவால் 2.21 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இதனால் பலியானோர் எண்ணிக்கை 9000 ஐ கடந்துள்ளது. இந்த வைரசால் இந்தியாவில் 167 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பலியானோர் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது.\nஇந்தியாவில் கரோனாவால் மேலுமொருவர் பலியான நிலையில், மொத்த உயிரிழப்பு நான்காக உயர்ந்துள்ளது. ஏற்கனவே கர்நாடகா, டெல்லி மற்றும் மும்பையைச் சேர்ந்த மூவர் உயிரிழந்த சூழலில், தற்போது கரோனா காரணமாகப் பஞ்சாபில் ஒருவர் உயிரிழந்துள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது. உலகளவில் கரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 9,148 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல உலகம் முழுவதும் 2.21 லட்சம் பேருக்கும் மேல் கரோனாவால் பாதிப்படைந்துள்ளனர்.\nஇந்நிலையில் மேலும் கரோனா பரவுதலை தடுக்க இந்திய அரசு சில முக்கிய முடிவுகளை வெளியிட்டுள்ளது. மார்ச் 22 ஆம் தேதி முதல் ஒரு வாரத்திற்கு வெளிநாட்டு விமானங்கள் இந்தியா வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 65 வயதிற்கு மேல் உள்ள முதியவர்கள் மற்றும் 10 வயதிற்கு குறைவாக உள்ள குழந்தைகள் வீட்டிலேயே இருக்கும்படி மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதேபோல் தனியார்துறை ஊழியர்களை வீட்டிலிருந்தே பணியாற்ற அறிவுறுத்துமாறு மாநில அரசுகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்களில் வேலை நேரத்தை மாற்றி அமைத்துக்கொள்ளவும் மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.\nகோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்.. மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..\nகொரோனா வைரஸ் மாநில செய்திகள்\nகோபாலப்பட்டினம் செய்தி மற்றும் சுற்று வட்டார பகுதி செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Like & Joint & Subscribe பண்ணுங்க Facebook Twitter Instagram Youtube\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நிலவரம்01-03-2021 19:30:00\nGPM மக்கள் மேடை 20\nGPM மீடியா எதிரொலி 3\nGPM ஷாஹின் பாக் 6\nஉள்ளாட்சி தேர்தல் 2019 60\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்ங்கள் 23\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் 86\nசட்டபேரைத் தேர்தல் 2021 7\nசிறப்பு கிராமசபை கூட்டம்_2020 1\nதேர்தல் ஆணையம் அறிவிப்புகள் 30\nபாபர் மசூதி வழக்கு 7\nமத்திய அரசு அறிவிப்புகள் 13\nமனிதநேய மக்கள் கட்சி 2\nவெளியூர் மரண அறிவித்தல் 24\nஜம்மியத் உலமா ஹிந்த் 1\nஉலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் கோபாலப்பட்டிணம் மக்களுக்கு நமது ஊரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக கோபாலப்பட்டிணம் மக்கள் அனைவரின் ஒத்துழைப்போடு செயல்படும் வண்ணம் இந்த தளத���தினை (GPM Media - www.gopalappattinam.com) என்ற இணையதளத்தை நாம் துவங்கி இருக்கின்றோம்.\nஅறந்தாங்கி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த உதயம் J.அபுதாஹீர் விருப்ப மனு தாக்கல்.\n9 முதல் 11ம் வகுப்பு மாணவர்கள் நாளை (பிப்ரவரி 26) முதல் பள்ளிகளுக்கு வர வேண்டாம்\nஜெகதாப்பட்டினம் மீனவர் வலையில் சிக்கிய 20 கிலோ எடை கொண்ட வஞ்சரம் மீன்.\nநாட்டாணிபுரசக்குடி ஊராட்சியின் மாதாந்திர ஊராட்சி மன்ற கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்த வார்டு உறுப்பினர்கள்.\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் விவரம் வெளியீடு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/church/news/2020-07/myanmar-bishops-cessation-hostilities.html", "date_download": "2021-03-02T23:36:46Z", "digest": "sha1:FKTLBYDY2ZVB6QFYCGOG7XQEFLSNB3M3", "length": 9750, "nlines": 227, "source_domain": "www.vaticannews.va", "title": "மியான்மாரில் 250,000 பேர் குடிபெயர்ந்தவர்களாக உள்ளனர் - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (02/03/2021 15:49)\nமோதல்களால் நாட்டிற்குள்ளேயே குடிபெயரும் மியான்மார் மக்கள் (AFP or licensors)\nமியான்மாரில் 250,000 பேர் குடிபெயர்ந்தவர்களாக உள்ளனர்\nமியான்மார் ஆயர்கள் - கோவிட்-19 நோய் காலத்திலும், மியான்மார் நாட்டில் உள்நாட்டு மோதல்களின் காரணமாக பல ஆயிரக்கணக்கானோர் குடிபெயர்வது, கவலை தருகிறது.\nகிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்\nஉள்நாட்டு மோதல்களால் பல ஆண்டுகளாக பாதிப்படைந்துவரும் மியான்மார் நாட்டில், மோதல்களை நிறுத்தவும், அமைதியை விதைக்கவும், அரசும், அரசுசாரா அமைப்புகளும், இணைந்து பணியாற்ற வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளனர், அந்நாட்டு ஆயர்கள்.\nகோவிட்-19 தொற்றுநோயை எதிர்த்து, உலகமே போராடிக்கொண்டிருக்கும் இவ்வேளையிலும், மியான்மார் நாட்டில் உள்நாட்டு மோதல்களின் காரணமாக பல ஆயிரக்கணக்கானோர் குடிபெயரவேண்டிய நிலை உருவாகியுள்ளது என்ற கவலையை வெளியிடும் மியான்மார் ஆயர்கள், தொற்றுநோய்க்கெதிராக போராடவேண்டியதை விடுத்து, ஒருவர் ஒருவருக்கெதிராகப் போராடிக்கொண்டிருப்பது குறித்து கவலையை வெளியிட்டுள்ளனர்.\nகொரோனா தொற்றுக்கிருமியை எதிர்த்து இடம்ப���றும் போராட்டத்தில், உள்நாட்டு மோதல்கள் பெரும் தடையாக இருக்கும் எனக் கூறும் ஆயர்கள், Kachin, Shan, Kayin, Rakhine ஆகிய மாநிலங்களில், உள்நாட்டுப்போர் தொடர்வது மிகுந்த கவலை தருவதாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.\nகர்தினால் சார்ல்ஸ் போ உட்பட, மியன்மாரின் 16 மறை மாவட்டங்களின் ஆயர்கள் இணைந்து வெளியிட்டுள்ள இவ்வறிக்கை, சமூகங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து உழைப்பதன் வழியாகவே உள்நாட்டு மோதலையும், கொரோனா தொற்றுக்கிருமியையும் வெற்றிக்கொள்ள முடியும் என விண்ணப்பிக்கிறது.\nமியான்மார் நாட்டிற்குள்ளேயே குடிபெயர்ந்தவர்களாக வாழும் மக்களின் அனைத்து உரிமைகளும் மதிக்கப்பட்ட வேண்டும் எனவும் ஆயர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.\n1948ம் ஆண்டு பிரிட்டனிலிருந்து சுதந்திரம் பெற்ற மியான்மார் நாட்டில் தொடர்ந்து இடம்பெற்று வரும் மோதல்களால், 2,50,000 பேர் குடிபெயர்ந்தவர்களாக வாழ்வதாக ஐ.நா. அறிவித்துள்ளது. (UCAN)\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/140022-are-screenshots-legally-accepted-in-courts", "date_download": "2021-03-02T23:40:47Z", "digest": "sha1:2A2UFEPMHWDND5X57A2MHOGSIUA4GUTA", "length": 17034, "nlines": 182, "source_domain": "www.vikatan.com", "title": "`ஸ்க்ரீன்ஷாட்கள் ஆதாரமா...' சட்டம் என்ன சொல்கிறது? | Are screenshots legally accepted in courts?", "raw_content": "\n`ஸ்க்ரீன்ஷாட்கள் ஆதாரமா...' சட்டம் என்ன சொல்கிறது\n`ஸ்க்ரீன்ஷாட்கள் ஆதாரமா...' சட்டம் என்ன சொல்கிறது\nதற்போதைய டிஜிட்டல் உலகில் ஸ்க்ரீன்ஷாட்கள் முக்கியமான தடயமாக மாறிவருகின்றன. இதனை சட்டம் அங்கீகரிக்கிறதா\nஇன்றைக்கு #MeToo, #SpeakUp போன்றவை சமூக வலைதளங்கள் உட்படப் பல இடங்களில் விவாதிக்கப்படும் விஷயமாக மாறியிருக்கின்றன. இது போன்ற குற்றச்சாட்டுகளைப் பொறுத்தவரையில் பலர் அது தொடர்பான ஸ்க்ரீன்ஷாட்களைப் பகிர்ந்து வருகிறார்கள். காலத்திற்குத் தகுந்தவாறு ஆதாரங்கள் மாறுவதைப் போல டிஜிட்டல் காலத்தில் ஸ்க்ரீன்ஷாட்களுக்கு முக்கிய இடம் உண்டு. இன்றைக்கு அனைவரது கையிலும் ஸ்மார்ட்போன்கள் இருப்பதால் ஸ்க்ரீன்ஷாட்களை உருவாக்குவதும் எளிதாக இருக்கிறது. ஒரு ஸ்க்ரீன்ஷாட்டை ஒரு நொடியில் உருவாக்கி விட முடியும். இதில் நன்மை ஒரு பக்கம் இர��ந்தாலும் சில குறைகளும் இருக்கத்தான் செய்கின்றன. சில நேரங்களில் இதன் எளிமைத் தன்மையே இதனைப் போலியாக உருவாக்கவும் வசதியாக அமைந்து விடுகிறது. இதை ஆதாரமாக வைத்து பலர் பொதுவெளியில் பிறர் மீதான குற்றச்சாட்டை சுமத்தி விடவும் முடியும். ஆனால் சட்டப்படி வழக்கு என்று வரும் போது இந்த ஸ்க்ரீன்ஷாட்கள் எந்த அளவிற்கு உதவியாக இருக்கும், இவற்றை வழக்கில் ஆதாரமாகப் பயன்படுத்த முடியுமா என்பது பலருக்கும் தெரிந்திருக்குமா என்பது சந்தேகம்தான். இது தொடர்பாக சில கேள்விகளை கோவையைச் சேர்ந்த சைபர் குற்ற வழக்கறிஞர் சத்திய நாராயணனிடம் முன்வைத்தோம்.\n\"ஸ்க்ரீன்ஷாட்களை வழக்கில் ஆதாரமாகச் சமர்ப்பிக்க முடியுமா\n\" இது போன்ற டிஜிட்டல் ஆதாரங்களை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளுமா என்ற குழப்பம் பலருக்கும் இருக்கும். ஆனால் இவற்றைத் தாராளமாக ஆதாரமாகப் பயன்படுத்தலாம், ஸ்க்ரீன்ஷாட்கள் உட்பட. இந்திய சாட்சிய சட்டம் 1872 ஒரு வழக்கில் டிஜிட்டல் ஆதாரங்களைச் சமர்ப்பிக்க அனுமதிக்கிறது. சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு என எதுவாக இருந்தாலும் இது செல்லுபடியாகும். ஸ்க்ரீன்ஷாட்கள் அல்லது ஸ்க்ரீன் ரெக்கார்டிங்குகளை CD-யில் பதிவு செய்து ஆதாரமாக சமர்ப்பிக்கலாம். தேவையிருப்பின் ஆதாரம் எதிலிருந்து பெறப்பட்டதோ அந்தச் சாதனத்தையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டியிருக்கும்\".\n\"டிஜிட்டல் ஆதாரங்களைச் சமர்ப்பிக்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் எவை\n\" இது போன்ற டிஜிட்டல் ஆதாரங்களில் அதன் உண்மைத்தன்மை மிகவும் அவசியமானது. எடுத்துக்காட்டாக ஸ்க்ரீன்ஷாட்களை எடுத்துக்கொண்டால் அவற்றில் எதுவுமே எடிட் செய்யப்பட்டிருக்கக்கூடாது. சில பகுதிகளை மறைந்திருப்பது, மாற்றியமைத்திருப்பது என எந்த விதத்திலும் அவை எடிட் செய்யப்படாமல் இருப்பது அவசியம். மேலும் அவற்றின் உண்மைத் தன்மை பற்றிய ஆய்வின் போது இமேஜ் ஃபைலின் EXIF Data முக்கியமானதாகக் கருதப்படும் \".\n\"எந்தப் பிரிவின் கீழ் ஸ்க்ரீன்ஷாட்களை ஆதாரங்களாகச் சமர்ப்பிக்க முடியும், அதனுடன் ஏதாவது சான்றுகளை இணைக்க வேண்டியிருக்குமா\n\"முன்னரே சொன்னது போல ஸ்க்ரீன்ஷாட்களை இமேஜ் ஃபைலாக CD-யில் பதிவு செய்து கொள்வது அவசியம். அவற்றை 1872 இந்திய சாட்சிய சட்டத்தின் பிரிவு 65A-ன் கீழ் இவற்றை ஆதாரமாகப் பயன்படுத்தலாம். இந்தப் பிரிவு மின்னணு தகவல்களை ஆதாரங்களாகச் சமர்ப்பிப்பதற்கான வழிமுறைகளைக் கூறுகிறது. மேலும் பிரிவு 65B-ன் படி ஆதாரம் எப்படி பெறப்பட்டது, எதிலிருந்து பெறப்பட்டது என்பது போன்ற தகவல்கள் வாக்குமூலமாகப் பதிவு செய்யப்பட்டு ஆதாரத்துடன் இணைக்கப்பட வேண்டும்\".\n\" வழக்குகளுக்கு வேறு எந்த டிஜிட்டல் ஆதாரங்களைச் சமர்ப்பிக்க முடியும்\n\" டிஜிட்டல் ஆதாரம் மென்பொருள், வன்பொருள் என எந்த நிலையில் இருந்தாலும் அதைப் பயன்படுத்த முடியும். ஈமெயில், போட்டோஸ், மெசேஜ்கள், வாட்ஸ்அப் உரையாடல்கள், எஸ்எம்எஸ், ஸ்க்ரீன்ஷாட்டுகள், வாய்ஸ் ரெக்கார்டிங், போன் ரெக்கார்டிங் போன்றவை இதில் அடங்கும்.அதே நேரத்தில் தொலைபேசியை இடைமறித்தோ, ஒட்டுக்கேட்டோ பெறப்படும் ஆதாரங்களைப் பயன்படுத்த முடியாது. அதேபோல் ஹேக் செய்யப்பட்ட ஈமெயில் அக்கவுன்ட்களாக இருந்தாலோ சமூக வலைத்தள கணக்காக இருந்தாலோ அதையும் ஆதாரமாகப் பயன்படுத்த முடியாது.\"\n\"டிஜிட்டல் ஆதாரங்களைப் பொறுத்தவரையில் நீதிமன்றத்தின் பார்வை எப்படி இருக்கிறது\n\" தொடக்கத்தில் மொபைல் போன்களில் உள்ள விஷயங்களை ஆதாரமாக எடுத்துக் கொள்வதற்கு நீதிமன்றம் தயக்கம் காட்டி வந்தது. ஆனால் இன்றைக்கு அப்படியில்லை குற்ற வழக்கில் இவற்றையும் ஒரு ஆதாரமாகக் கணக்கில் எடுத்துக்கொள்ளும் வாய்ப்புகள் அதிகமாகியிருக்கின்றன. கூடவே இதில் ஒரு சிக்கலும் இருக்கிறது. எந்த வகை வழக்காக இருந்தாலும் இவற்றை முதன்மை ஆதாரங்களாகச் சமர்ப்பிக்க முடியா து. இது போன்ற டிஜிட்டல் ஆதாரங்களை நீதிமன்றம் இரண்டாம் பட்சமாக மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளும். மேலும் இவற்றை அடிப்படையாக வைத்து மட்டுமே நீதிமன்றம் முடிவுகளை எடுப்பதற்கு வாய்ப்பில்லை. எனவே டிஜிட்டல் ஆதாரங்களை இரண்டாம் பட்சமான ஆதாரங்களாகச் சமர்ப்பிக்கலாம். அதே நேரத்தில் வழக்கின் நம்பகத் தன்மையை அதிகரிக்கவும் இவற்றைப் பயன்படுத்த முடியும் \".\n\"டிஜிட்டல் ஆதாரங்களுக்குக் காலாவதியாகும் காலம் ஏதாவது இருக்கிறதா\n\" அப்படியெல்லாம் எதுவும் கிடையாது. எத்தனை வருடங்கள் கழித்து வேண்டுமானாலும் டிஜிட்டல் ஆதாரங்களைப் பயன்படுத்த முடியும். அதற்குமுன் அவற்றை முறையாகப் பாதுகாத்து வைப்பது அவசியம் \".\n\"டிஜிட்டல் ஆதாரங்களைத் தவறாக பயன்படுத்���ினால் என்ன தண்டனை கிடைக்கும்\n\"அதற்குத் தண்டனை அளிக்கும் வகையில் தனியாக சட்டப் பிரிவுகள் எதுவும் தற்பொழுது இல்லை. ஆனால் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 192-ன் படி பொய்யான ஆதாரங்களுக்கு ஏழு ஆண்டுகள் வரை தண்டனை கிடைப்பதற்கு வாய்ப்புண்டு\".\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-52257-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA/", "date_download": "2021-03-02T23:18:16Z", "digest": "sha1:TKLMWZCO6RKO4BUBOPWR55X32WTFWWJM", "length": 10794, "nlines": 84, "source_domain": "athavannews.com", "title": "தமிழ்நாட்டில், 52,257 கோடி மதிப்பில், 34 புதிய தொழில் முதலீடுகள் – அமைச்சரவை அங்கீகாரம் | Athavan News", "raw_content": "\nரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதித்தது அமெரிக்கா\nகொரோனா தொற்றினால் மேலும் 07 உயிரிழப்புக்கள் பதிவு\n9 மாத குழந்தையை அடித்து துன்புறுத்திய தாயின் மனநிலை அறிக்கையை சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு\n131 ஓட்டங்களுக்குள் சுருண்டது ஆப்கானிஸ்தான் அணி – வலுவான நிலையில் சிம்பாவே\nபுதுச்சேரி முதல்வராவதற்கு ஆளுநர் தமிழிசை ஆசைப்படுகிறார் – நாராயணசாமி\nதமிழ்நாட்டில், 52,257 கோடி மதிப்பில், 34 புதிய தொழில் முதலீடுகள் – அமைச்சரவை அங்கீகாரம்\nதமிழ்நாட்டில், 52,257 கோடி மதிப்பில், 34 புதிய தொழில் முதலீடுகள் – அமைச்சரவை அங்கீகாரம்\nதமிழ்நாட்டில், 52 ஆயிரத்து 257 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான, 34 புதிய தொழில் முதலீட்டுத் திட்டங்களுக்கு, மாநில அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\nதமிழக அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது.\nமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காமராஜ் தவிர மற்ற அமைச்சர்கள் இதில் பங்கேற்றனர்.\n2 மணி நேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் 52 ஆயிரத்து 257 கோடி ரூபாய் திட்டங்களுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டது.\nஅந்தவகையில் 34 புதிய தொழிற் திட்டங்கள் மூலம், 93 ஆயிரத்து 935 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தமிழக அரசு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஎலக்ட்ரோனிக்ஸ், எலக்ட்ரிக் வாகனங்கள், மோட்டார் வாகன உற்பத்தி, சூரிய மின்னாற்றல் உற்பத்தித் துறைகளில், புதிய முதலீடுகள் வரப்பெற்றிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n‘தமிழ்நாடு தொழில் கொள்கை-2021″ வெளியிடவும், அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதித்தது அமெரிக்கா\nஎதிர்க்கட்சி உறுப்பினர் அலெக்ஸி நவல்னியை கொலை செய்ய முயன்றதை அடுத்து ரஷ்யர்கள் மற்றும் அந்நாட்டு நிற\nகொரோனா தொற்றினால் மேலும் 07 உயிரிழப்புக்கள் பதிவு\nஇலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் 07 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளத\n9 மாத குழந்தையை அடித்து துன்புறுத்திய தாயின் மனநிலை அறிக்கையை சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு\nயாழ்ப்பாணம், நாவலடி மணியந்தோட்டத்தில் 09 மாத குழந்தையை அடித்து துன்புறுத்திய தாய் ஒருவர் கைது செய்யப\n131 ஓட்டங்களுக்குள் சுருண்டது ஆப்கானிஸ்தான் அணி – வலுவான நிலையில் சிம்பாவே\nஆப்கானிஸ்தான் மற்றும் சிம்பாவே அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதலாம் நாள் ஆட்டம் நி\nபுதுச்சேரி முதல்வராவதற்கு ஆளுநர் தமிழிசை ஆசைப்படுகிறார் – நாராயணசாமி\nபுதுச்சேரி முதல்வராவதற்கு ஆளுநர் தமிழிசை ஆசைப்படுகிறார் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி விமர்சித்துள\nதொற்று உறுதியான மேலும் 153 பேர் அடையாளம்\nநாட்டில் கொரோனா தொற்று உறுதியான மேலும் 153 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோ\nஈஸ்டர் தாக்குதல் அறிக்கையின் 65 பிரதிகள் சட்டமா அதிபரிடம் கையளிப்பு\nஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக்க விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையின் 65 பிரதிகள் சட்டமா அ\nவடக்கில் மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nவடக்கில் மேலும் 9 பேருக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதா\nகோவாக்ஸ் திட்டத்தின் முதல் தொகுதி நைஜீரியாவை சென்றடைந்தது\nஒக்ஸ்போர்டுட்- அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசியின் சுமார் நான்கு மில்லியன் டோஸின் முதல் தொகுதி நைஜீரியாவை செ\nநைஜீரியாவில் பாடசாலையிலிருந்து கடத்தப்பட்ட நூற்றுக்கணக்கான மாணவிகள் விடுவிப்பு\nவடமேற்கு நைஜீரிய மாநிலமான ஸம்பாராவில் உள்ள பாடசாலையில் இருந்து கடத்தப்பட்ட மாணவிகள் அனைவரையும் கடத்த\nகொரோனா தொற்றினால் மேலும் 07 உய���ரிழப்புக்கள் பதிவு\n131 ஓட்டங்களுக்குள் சுருண்டது ஆப்கானிஸ்தான் அணி – வலுவான நிலையில் சிம்பாவே\nதொற்று உறுதியான மேலும் 153 பேர் அடையாளம்\nகோவாக்ஸ் திட்டத்தின் முதல் தொகுதி நைஜீரியாவை சென்றடைந்தது\nநைஜீரியாவில் பாடசாலையிலிருந்து கடத்தப்பட்ட நூற்றுக்கணக்கான மாணவிகள் விடுவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%89%E0%AE%9F-2/", "date_download": "2021-03-02T23:25:49Z", "digest": "sha1:KQ5WYSFNQFHE75HARIXSRLRH6QM4GXXW", "length": 13586, "nlines": 88, "source_domain": "athavannews.com", "title": "தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யக் கோரி மன்னாரில் பிரார்த்தனை வாரம் ஆரம்பம்! | Athavan News", "raw_content": "\nரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதித்தது அமெரிக்கா\nகொரோனா தொற்றினால் மேலும் 07 உயிரிழப்புக்கள் பதிவு\n9 மாத குழந்தையை அடித்து துன்புறுத்திய தாயின் மனநிலை அறிக்கையை சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு\n131 ஓட்டங்களுக்குள் சுருண்டது ஆப்கானிஸ்தான் அணி – வலுவான நிலையில் சிம்பாவே\nபுதுச்சேரி முதல்வராவதற்கு ஆளுநர் தமிழிசை ஆசைப்படுகிறார் – நாராயணசாமி\nதமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யக் கோரி மன்னாரில் பிரார்த்தனை வாரம் ஆரம்பம்\nதமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யக் கோரி மன்னாரில் பிரார்த்தனை வாரம் ஆரம்பம்\nதமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யக் கோரி மன்னாரில் பிரார்த்தனை வாரம் ஆரம்பபிக்கப்பட்டுள்ளதாக சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான நிறுவனம் தெரிவித்துள்ளது.\nநேற்று (வியாழக்கிழமை) ஆரம்பமாகிய குறித்த பிரார்த்தனை வாரம் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யக் கோரி சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் அதன் குழுமத் தலைவர் ஜே.ஜாட்சன் பிகிராடோ தலைமையில் தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பத்தினர், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் இலங்கையின் வடக்கு கிழக்கு வாழ் பொது மக்கள் இணைந்து பிராத்தனை வாரம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர்.\nஇந்நிலையில் இவ்விடயம் தொடர்பாக மன்னாரில் நேற்று (வியாழக்கிழமை) மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வ���று குறிப்பிட்டுள்ளார்.\nஇதன்போது ஜே.ஜாட்சன் பிகிராடோ மேலும் கூறியுள்ளதாவது, “தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி அனைத்து மக்களும் இணைந்து குரல் கொடுத்து வருகின்றனர்.\nஅதன் ஒரு பகுதியாக கடந்த 5 ஆம் திகதி வடக்கு கிழக்கிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் அரசியல் கைதிகளின் விடுதலையை வேண்டி கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.\nஅதன் இன்னும் ஓர் வடிவமாக மக்கள் முன்னெடுத்து வருகின்ற தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை வேண்டிய பிரார்த்தனை வாரத்தினை எதிர்வரும் 14 ஆம் திகதி வரையிலான ஒரு வாரம் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வேண்டி பிரார்த்தனை செய்யும் வாரமாக நாங்கள் அனுஷ்டித்து வருகின்றோம்.\nமேலும், பொது இடம் மற்றும் இறை பிரார்த்தனை இடம் பெரும் இடங்களில் மஞ்சல் மற்றும் கருப்பு நிற தோரணங்களை பறக்க விட்டு அரசியல் கைதிகளின் விடுதலைக்காக பிராத்தனைகளை மேற்கொள்வோம்.\nமக்களுடன் இணைந்து நாங்கள் இந்த வாரத்தில் அமைதியான முறையில் தமது கிராமங்களில் பொது இடங்களில் ஒன்று கூடி இறை பிரார்த்தனைகளில் ஈடுபட வேண்டும். நாங்களும் அவர்களுடன் இணைந்து கொள்ளுகின்றோம்.\nஇந்த நாட்டின் ஜனாதிபதி தமிழ் அரசியல் கைதிகளான சுமார் 147 ற்கும் மேற்பட்டவர்களை பொங்கல் பரிசாக அவர்களின் குடும்பங்களுடன் இணைக்க வேண்டும்” என அவர் கோரியுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதித்தது அமெரிக்கா\nஎதிர்க்கட்சி உறுப்பினர் அலெக்ஸி நவல்னியை கொலை செய்ய முயன்றதை அடுத்து ரஷ்யர்கள் மற்றும் அந்நாட்டு நிற\nகொரோனா தொற்றினால் மேலும் 07 உயிரிழப்புக்கள் பதிவு\nஇலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் 07 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளத\n9 மாத குழந்தையை அடித்து துன்புறுத்திய தாயின் மனநிலை அறிக்கையை சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு\nயாழ்ப்பாணம், நாவலடி மணியந்தோட்டத்தில் 09 மாத குழந்தையை அடித்து துன்புறுத்திய தாய் ஒருவர் கைது செய்யப\n131 ஓட்டங்களுக்குள் சுருண்டது ஆப்கானிஸ்தான் அணி – வலுவான நிலையில் சிம்பாவே\nஆப்கானிஸ்தான் மற்றும் சிம்பாவே அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியி��் முதலாம் நாள் ஆட்டம் நி\nபுதுச்சேரி முதல்வராவதற்கு ஆளுநர் தமிழிசை ஆசைப்படுகிறார் – நாராயணசாமி\nபுதுச்சேரி முதல்வராவதற்கு ஆளுநர் தமிழிசை ஆசைப்படுகிறார் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி விமர்சித்துள\nதொற்று உறுதியான மேலும் 153 பேர் அடையாளம்\nநாட்டில் கொரோனா தொற்று உறுதியான மேலும் 153 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோ\nஈஸ்டர் தாக்குதல் அறிக்கையின் 65 பிரதிகள் சட்டமா அதிபரிடம் கையளிப்பு\nஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக்க விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையின் 65 பிரதிகள் சட்டமா அ\nவடக்கில் மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nவடக்கில் மேலும் 9 பேருக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதா\nகோவாக்ஸ் திட்டத்தின் முதல் தொகுதி நைஜீரியாவை சென்றடைந்தது\nஒக்ஸ்போர்டுட்- அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசியின் சுமார் நான்கு மில்லியன் டோஸின் முதல் தொகுதி நைஜீரியாவை செ\nநைஜீரியாவில் பாடசாலையிலிருந்து கடத்தப்பட்ட நூற்றுக்கணக்கான மாணவிகள் விடுவிப்பு\nவடமேற்கு நைஜீரிய மாநிலமான ஸம்பாராவில் உள்ள பாடசாலையில் இருந்து கடத்தப்பட்ட மாணவிகள் அனைவரையும் கடத்த\nசமூக பொருளாதார மேம்பாட்டிற்கான நிறுவனம்\nகொரோனா தொற்றினால் மேலும் 07 உயிரிழப்புக்கள் பதிவு\n131 ஓட்டங்களுக்குள் சுருண்டது ஆப்கானிஸ்தான் அணி – வலுவான நிலையில் சிம்பாவே\nதொற்று உறுதியான மேலும் 153 பேர் அடையாளம்\nகோவாக்ஸ் திட்டத்தின் முதல் தொகுதி நைஜீரியாவை சென்றடைந்தது\nநைஜீரியாவில் பாடசாலையிலிருந்து கடத்தப்பட்ட நூற்றுக்கணக்கான மாணவிகள் விடுவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2018/11/01/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%B0-%E0%AE%A4/", "date_download": "2021-03-02T23:03:16Z", "digest": "sha1:NCNUDA4KQFVT2STPKHQ3LYTHBHSPHJL3", "length": 5802, "nlines": 43, "source_domain": "plotenews.com", "title": "இலங்கைக்கு எதிராக அவசர தீர்மானங்கள் எடுக்க வேண்டாம்-கரு ஜயசூரிய வேண்டுகோள்- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nஇலங்கைக்கு எதிராக அவசர தீர்மானங்கள் எடுக்க வேண்டாம்-கரு ஜயசூரிய வேண்டுகோள்-\nஇலங்கைக்கு எதிராக எவ்வித இராஜதந்திர நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதற்கு அவசரப்பட வேண்டாம் என சபாநாயகர் கரு ஜயசூரிய வெளிநாட்டு பிரதிநிதிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nநேற்று நாடாளுமன்றத்துக்கு வருகைதந்த வெளிநாட்டு பிரதிநிதிகளுடனான சந்திப்பின்போதே சபாநாயகர் இதனைத் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் நிரந்தர பிரதிநிதி ஹன்னா சின்கர், ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் மார்கியு, பிரித்தானியா உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டவ்ரிஸ், கனடா தூதுவர் டேவிட் மெக்கினோத், ஜேர்மன் தூதுவர் ஜோன் ரொதட் உள்ளிட்ட பிரதிநிதிகள் சபாநாயகரைச் சந்தித்துள்ளனர். இப்பிரதிநிதிகள் இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலை குறித்து, சபாநாயகருடன் விசேட கலந்துரையாடலை முன்னெடுத்தனர். இதன்போது, தற்போதைய அரசியல் நிலைக் குறித்து தமது அதிருப்தியையும் பிரதிநிதிகள் சபாநாயகரிடம் வெளியிட்டுள்ளனர்.\n« ஜனநாயக கட்டமைப்புக்குள் செயற்பட்டு வருகின்றோம்-மைத்திரிபால சிறிசேன- பாராளுமன்றத்தை உடன் கூட்டவேண்டுமென மூத்த அரசியல் தலைவர்கள் அமைப்பு வேண்டுகோள்- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.isittrueresearchit.com/2016/07/about-church-of-satan-in-tamil.html", "date_download": "2021-03-03T00:05:59Z", "digest": "sha1:TNLQTLV6DRSMGAYCXINXIFT72JXZEAB2", "length": 7106, "nlines": 73, "source_domain": "www.isittrueresearchit.com", "title": "சாத்தானிய திருஅவை (About Church of satan in tamil) - உண்மையோ ? ஆராய்க! இலுமினாட்டி- Illuminati In Tamil", "raw_content": "\nஉங்கள் அரசு உங்களை கொல்ல துடிக்கிறது\nChurch Of Satan, Satanic church என்னும் சாத்தானிய திருஅவை. அமேரிக்காவின் அங்கீகாரம் பெற்ற மதம்.\nசாத்தானிய திருஅவையும் தனக்கென கொள்கைகள், கோட்பாடுகள், சட்டங்கள், வழிபாட்டு முறைகள், புனித நூல் ஆகியவற்றை கொண்டுள்ளது. இது கிறித்தவத்திற்கு எதிராக சாத்தானை வழிபட சாத்தானைவழிபட உருவாக்கப்பட்டது என்பதே சாதாரண மனிதனின் பார்வை.\nஏப்ரல், 13, 1966 ல் சன் ஃபிரன்சிகோவில் உள்ள கறுப்பு வீட்டில் Black House ஆரம்பிக்கப்பட்டது. ( அந்த வீடு முழுவதும் கறுப்பு வண்ணம் பூசப்பட்டிருக்கும் அதான் கறுப்பு வீடு)\nஅன்டொன் சன்டர் லவே (Anton Szandor LaVey) (இவர் இலுமிணாட்டி குடும்பத்தை சேர்ந்தவர்)\nசாத்தானிய திருஅவையின் நம்பிக்கைகள் என நாம் பொதுவாக நம்புவவை உண்மையே அல்ல. லாவேயின் கருத்துப்படி சாத்தான் என்பது தற்பெருமை, கோபம், காமம் போன்ற இயற்கை உணர்ச்சிகளின் அடையாளமே. இயற்கை உணர்ச்சிகளை பாவம் என்று சொல்லும் ஆபிரகாம் வழிவந்த மதங்களை சாத்தானிய திருஅவை மறுக்கிறது.\nசாத்தானை கடவுளாக இல்லாமல் ஓர் இயற்கையின் ஆற்றலாக பார்க்கிறார்கள்.\nலூசிபரை ஓர் புரட்சியாளனாக காண்கிறார்கள்.\nநரபலிகள் கொடுப்பதாகவும் சொல்லப்படுகிறது. (Sex magic also)\n666 என்ற எண்ணை பயன்படுத்துகிறார்கள்.\nசாத்தானிய அவையில் அதன் உறுப்பினர்களுக்கு திருமுழுக்கு, திருமணம் மற்றும் இறப்பு சடங்குகள் வழங்கப்படுகின்றன. இவற்றை நிறைவேற்ற குருக்களை கொண்டுள்ளனர்.\nகிறித்தவத்தில் உள்ளது போன்ற திருப்பலியையும் Mass இவர்கள் கொண்டாடுகிறார்கள். (இச்சடங்கு கிறித்தவத்திற்கு முந்தைய சமயங்களிலும் இருந்தது) அதை தொடர்ந்து கலவியும் நடைபெறுகிறது.\nஇவர்கள் நம் நாட்டு பில்லி, சூனியம், ஏவல் ஆகியவற்றையும் பயன்படுத்துகிறார்கள். இதனை இவர்கள் பழைய மரபு மதங்களில் இருந்து கற்றுக்கொண்டனர்.\nஇவர்கள் இயற்கை தூண்டல்களை பாவம் என ஒதுக்குவதில்லை. மிகவும் சுதந்திரமாக வாழ்பவர்கள்.\nசில பல படங்களை இணைக்கிறேன் புரிந்துகொள்ள\n[ஞானமார்க்கம் 1] ஞானமார்க்கம் முன்னுரை (Gnosticism in tamil)\n[மருத்துவம் 1]நோய் என்றால் என்ன\nஇரத்த பலி : பழங்குடி தற்சார்பு வாழ்வியல்\nஈஸ்டர் : இயேசு உயிர்ப்பு என்னும் சூரிய வழிபாடு\nசாத்தானிய அவை : அதிர்ச்சி அளிக்ககூடிய 10 விடயங்கள் (10 surprise things about satanic church)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/canews/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-03-02T23:03:48Z", "digest": "sha1:DN55IY3B5KXMSJTEASTSRI2PDKSXW2LE", "length": 3931, "nlines": 33, "source_domain": "analaiexpress.ca", "title": "பாஜ சட்டமன்ற பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் | Analai Express | அனலை எக்ஸ்பிறஸ்", "raw_content": "\nபாஜ சட்டமன்ற பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம்\nபாஜ சட்டமன்ற பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் வேப்பூரில் நடந்தது.\nபெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே வேப்பூரில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் குன்னம் சட்டமன்ற பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.\nகுன்னம் சட்டமன்ற அமைப்பாளர் முத்தமிழ்ச் செல்வன் தலைமை தாங்கினார். வேப்பூர் மண்டல தலைவர் கண்ணன் வரவேற்றார். பெரம்பலூர் மாவட்ட தலைவர்சாமி இளங் கோவன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் சிதம்பரம் பாராளுமன்றதொகுதி பொறுப்பாளர் அருள் சிதம்பரம், பாராளுமன்ற தொகுதி அமைப்பாளர் சரவணன், திருச்சி கோட்ட பொறுப்பாளர் சிவசுப்பிரமணியம் ஆகியோர் பேசினர்.\nஇதில் மாநில துணைத் தலைவர் ராஜா சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் நெசவாளர் அணி மாநில தலைவர் பாலமுருகன், மாநில செயற்குழு உறுப்பினர் தடா பெரியசாமி, அரியலூர் மாவட்ட தலைவர் நடராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். குன்னம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் அடைக்கலராஜ் நன்றி கூறினார்.\nநன்றி- பத்மா மகன், திருச்சி\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%87/", "date_download": "2021-03-02T23:02:39Z", "digest": "sha1:KTGZMPPIDPJGP3YTF5SA44GNH6QFNMMD", "length": 10662, "nlines": 82, "source_domain": "athavannews.com", "title": "இந்தியாவில்தான் கொரோனா இறப்பு விகிதம் மிகக் குறைவு – ஹர்ஷ்வர்தன் | Athavan News", "raw_content": "\nரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதித்தது அமெரிக்கா\nகொரோனா தொற்றினால் மேலும் 07 உயிரிழப்புக்கள் பதிவு\n9 மாத குழந்தையை அடித்து துன்புறுத்திய தாயின் மனநிலை அறிக்கையை சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு\n131 ஓட்டங்களுக்குள் சுருண்டது ஆப்கானிஸ்தான் அணி – வலுவான நிலையில் சிம்பாவே\nபுதுச்சேரி முதல்வராவதற்கு ஆளுநர் தமிழிசை ஆசைப்படுகிறார் – நாராயணசாமி\nஇந்தியாவில்தான் கொரோனா இறப்பு விகிதம் மிகக் குறைவு – ஹர்ஷ்வர்தன்\nஇந்தியாவில்தான் கொரோனா இறப்பு விகிதம் மிகக் குறைவு – ஹர்ஷ்வர்தன்\nமத்திய அரசின் தொடர் நடவடிக்கைகளால் உலகளவில் இந்தியாவில்தான் கொரோனா இறப்பு விகிதம் மிக குறைவாகவுள்ளதாக மத்திய சுகாதாரதுறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.\nநாடு முழுவதும் 2ம் கட்டமாக கொரோனா தடுப்பூசி ஒத்திகை ஆரம்பமாகியுள்ள நிலையில், ஹர்ஷ்வர்தன் நேரில் ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஇதன்போது மேலும் தெரிவித்துள்ள அவர், ‘கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட முன்கள பணியாளர்களுக்கு வாழ்த்துக்கள்.\nகொரோனா பரவ தொடங்கியது முதல் கடந்த ஓராண்டாக தடுப்பு பணிகளில் மத்திய அரசு முழுவீச்சில் ஈடுபட்டு வந்தது. மத்திய அரசின் தொடர் நடவடிக்கைகளால் உலகளவில் இந்தியாவில்தான் கொரோனா இறப்பு விகிதம் மிக குறைவு.\nஇந்தியாவில் 2,300 மையங்கள் மூலம் கொரோனா பரிசோதனை நடைபெற்று வருகிறது. தடுப்பூசி கண்டுபிடிக்க மட்டுமின்றி, அதனை உரிய முறையில் செலுத்தவும் வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஜனவரி 17ந் திகதி போலியோ தடுப்பூசி போடப்படும்’ எனத் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதித்தது அமெரிக்கா\nஎதிர்க்கட்சி உறுப்பினர் அலெக்ஸி நவல்னியை கொலை செய்ய முயன்றதை அடுத்து ரஷ்யர்கள் மற்றும் அந்நாட்டு நிற\nகொரோனா தொற்றினால் மேலும் 07 உயிரிழப்புக்கள் பதிவு\nஇலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் 07 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளத\n9 மாத குழந்தையை அடித்து துன்புறுத்திய தாயின் மனநிலை அறிக்கையை சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு\nயாழ்ப்பாணம், நாவலடி மணியந்தோட்டத்தில் 09 மாத குழந்தையை அடித்து துன்புறுத்திய தாய் ஒருவர் கைது செய்யப\n131 ஓட்டங்களுக்குள் சுருண்டது ஆப்கானிஸ்தான் அணி – வலுவான நிலையில் சிம்பாவே\nஆப்கானிஸ்தான் மற்றும் சிம்பாவே அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதலாம் நாள் ஆட்டம் நி\n���ுதுச்சேரி முதல்வராவதற்கு ஆளுநர் தமிழிசை ஆசைப்படுகிறார் – நாராயணசாமி\nபுதுச்சேரி முதல்வராவதற்கு ஆளுநர் தமிழிசை ஆசைப்படுகிறார் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி விமர்சித்துள\nதொற்று உறுதியான மேலும் 153 பேர் அடையாளம்\nநாட்டில் கொரோனா தொற்று உறுதியான மேலும் 153 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோ\nஈஸ்டர் தாக்குதல் அறிக்கையின் 65 பிரதிகள் சட்டமா அதிபரிடம் கையளிப்பு\nஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக்க விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையின் 65 பிரதிகள் சட்டமா அ\nவடக்கில் மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nவடக்கில் மேலும் 9 பேருக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதா\nகோவாக்ஸ் திட்டத்தின் முதல் தொகுதி நைஜீரியாவை சென்றடைந்தது\nஒக்ஸ்போர்டுட்- அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசியின் சுமார் நான்கு மில்லியன் டோஸின் முதல் தொகுதி நைஜீரியாவை செ\nநைஜீரியாவில் பாடசாலையிலிருந்து கடத்தப்பட்ட நூற்றுக்கணக்கான மாணவிகள் விடுவிப்பு\nவடமேற்கு நைஜீரிய மாநிலமான ஸம்பாராவில் உள்ள பாடசாலையில் இருந்து கடத்தப்பட்ட மாணவிகள் அனைவரையும் கடத்த\nகொரோனா தொற்றினால் மேலும் 07 உயிரிழப்புக்கள் பதிவு\n131 ஓட்டங்களுக்குள் சுருண்டது ஆப்கானிஸ்தான் அணி – வலுவான நிலையில் சிம்பாவே\nதொற்று உறுதியான மேலும் 153 பேர் அடையாளம்\nகோவாக்ஸ் திட்டத்தின் முதல் தொகுதி நைஜீரியாவை சென்றடைந்தது\nநைஜீரியாவில் பாடசாலையிலிருந்து கடத்தப்பட்ட நூற்றுக்கணக்கான மாணவிகள் விடுவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2021-03-02T23:11:20Z", "digest": "sha1:PNEVSV4QWJVM2VAOFNZONO6TAV6QXA6O", "length": 10890, "nlines": 87, "source_domain": "athavannews.com", "title": "காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் கான்ஸ்டபிள் கத்தியால் குத்தி கொலை | Athavan News", "raw_content": "\nரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதித்தது அமெரிக்கா\nகொரோனா தொற்றினால் மேலும் 07 உயிரிழப்புக்கள் பதிவு\n9 மாத குழந்தையை அடித்து துன்புறுத்திய தாயின் மனநிலை அறிக்கையை சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு\n131 ஓட்டங்களுக்குள் சுருண்டது ஆப்கானிஸ்தான் அணி – வலுவான நிலையில் சிம்பாவே\nபுதுச்சேரி முத��்வராவதற்கு ஆளுநர் தமிழிசை ஆசைப்படுகிறார் – நாராயணசாமி\nகாத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் கான்ஸ்டபிள் கத்தியால் குத்தி கொலை\nகாத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் கான்ஸ்டபிள் கத்தியால் குத்தி கொலை\nமட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் கான்ஸ்டபிள் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார் .\nஇந்தச் சம்பவம் அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பாலமுனை பகுதியில் நேற்று (புதன்கிழமை) இரவு இடம்பெற்றது.\nஇந்தச் சம்பவத்தில் 35 வயதான கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nமேலும் இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் 21 வயதான இளைஞர் ஒருவர் அக்கரைப்பற்று பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nநேற்றிரவு பாலமுனையில் அமைந்துள்ள தனது உறவினர் ஒருவரின் காணி எல்லைப்பிரச்சினை தொடர்பாக சமாதானம் செய்ய சென்ற வேளை, குறித்த நபரின் உறவினர் ஒருவரே அவரை கொலை செய்துள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.\nமேலும் இதன்போது இடம்பெற்ற வாக்குவாதம் ஒன்றில் கத்தியால் கான்ஸ்டபிள் குத்தப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nசம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதித்தது அமெரிக்கா\nஎதிர்க்கட்சி உறுப்பினர் அலெக்ஸி நவல்னியை கொலை செய்ய முயன்றதை அடுத்து ரஷ்யர்கள் மற்றும் அந்நாட்டு நிற\nகொரோனா தொற்றினால் மேலும் 07 உயிரிழப்புக்கள் பதிவு\nஇலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் 07 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளத\n9 மாத குழந்தையை அடித்து துன்புறுத்திய தாயின் மனநிலை அறிக்கையை சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு\nயாழ்ப்பாணம், நாவலடி மணியந்தோட்டத்தில் 09 மாத குழந்தையை அடித்து துன்புறுத்திய தாய் ஒருவர் கைது செய்யப\n131 ஓட்டங்களுக்குள் சுருண்டது ஆப்கானிஸ்தான் அணி – வலுவான நிலையில் சிம்பாவே\nஆப்கானிஸ்தான் மற்றும் சிம்பாவே அணிகளுக்க�� இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதலாம் நாள் ஆட்டம் நி\nபுதுச்சேரி முதல்வராவதற்கு ஆளுநர் தமிழிசை ஆசைப்படுகிறார் – நாராயணசாமி\nபுதுச்சேரி முதல்வராவதற்கு ஆளுநர் தமிழிசை ஆசைப்படுகிறார் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி விமர்சித்துள\nதொற்று உறுதியான மேலும் 153 பேர் அடையாளம்\nநாட்டில் கொரோனா தொற்று உறுதியான மேலும் 153 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோ\nஈஸ்டர் தாக்குதல் அறிக்கையின் 65 பிரதிகள் சட்டமா அதிபரிடம் கையளிப்பு\nஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக்க விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையின் 65 பிரதிகள் சட்டமா அ\nவடக்கில் மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nவடக்கில் மேலும் 9 பேருக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதா\nகோவாக்ஸ் திட்டத்தின் முதல் தொகுதி நைஜீரியாவை சென்றடைந்தது\nஒக்ஸ்போர்டுட்- அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசியின் சுமார் நான்கு மில்லியன் டோஸின் முதல் தொகுதி நைஜீரியாவை செ\nநைஜீரியாவில் பாடசாலையிலிருந்து கடத்தப்பட்ட நூற்றுக்கணக்கான மாணவிகள் விடுவிப்பு\nவடமேற்கு நைஜீரிய மாநிலமான ஸம்பாராவில் உள்ள பாடசாலையில் இருந்து கடத்தப்பட்ட மாணவிகள் அனைவரையும் கடத்த\nகொரோனா தொற்றினால் மேலும் 07 உயிரிழப்புக்கள் பதிவு\n131 ஓட்டங்களுக்குள் சுருண்டது ஆப்கானிஸ்தான் அணி – வலுவான நிலையில் சிம்பாவே\nதொற்று உறுதியான மேலும் 153 பேர் அடையாளம்\nகோவாக்ஸ் திட்டத்தின் முதல் தொகுதி நைஜீரியாவை சென்றடைந்தது\nநைஜீரியாவில் பாடசாலையிலிருந்து கடத்தப்பட்ட நூற்றுக்கணக்கான மாணவிகள் விடுவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2016/07/03214526/1023188/The-Legend-Of-Tarzan-movie-review.vpf", "date_download": "2021-03-02T22:53:12Z", "digest": "sha1:MXZPIOTCHCWIPQPO3B5N4KJAXFDGWV2L", "length": 9618, "nlines": 92, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :The Legend Of Tarzan movie review || தி லெஜன்ட் ஆப் டார்சான்", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதி லெஜெண்ட் ஆப் டார்சான்\nவாரம் 1 2 3\nதரவரிசை 3 11 13\n1884ம் ஆண்டு பெர்லின் மாநாட்டில் அரசியல் புள்ளிகள் ஆப்பிரிக்கன் காங்கோவை ஆளுக்கொரு பகுதியாக பிரித்துக் கொள்ள முடிவு செய்கிறார்கள். பெல்ஜியம் அரசர் லியோபோல்ட் யானை தந்தம், கனிம வளங்கள் உள்ள காங்கோ நதி பகுதியை எடுத்துக் ��ொள்கிறார்.\nஅந்த பகுதியை மேம்படுத்துதளில் லியோபோல்ட் ஐந்து ஆண்டுகளில் மிகவும் கடனாளியாக மாறுகிறார். தன்னுடைய ராணுவத்திற்கு கூட சம்பளம் கொடுக்க முடியாத நிலைமைக்கு தள்ளப்படுகிறார். இதனால் தன்னுடைய இடது கையான லியோன்ரோம் அழைத்து ஓபர் புகர் வைரத்தை எடுத்து வர சொல்லி அனுப்புகிறார்.\nஇதற்காக லியான்ரோம் காங்கோ காட்டுப் பகுதிக்கு செல்கிறார். அங்கு காட்டு வாசிகளின் பிடியில் லியோன்ரோம் சிக்குகிறார். காட்டுவாசி தலைவன், வைரம் வேண்டும் என்றால் காட்டில் இருந்து நகரத்திற்கு குடி பெயர்ந்த டார்சானை அழைத்து வரும்படி கேட்கிறார்கள். அதன்படி லியோன்ரோமும் டார்சனை அழைத்து வர செல்கிறார். ஆனால், அதற்கு பதிலாக டார்சானின் மனைவியை காட்டுக்கு அழைத்து வந்து விடுகிறார்.\nஇறுதியில் டார்சான் காட்டுக்குச் சென்று தன் மனைவியை மீட்டாரா லியான்ரோமுக்கு வைரம் கிடைத்ததா\nகாட்டை விட்டு நாட்டுக் சென்ற டார்சான், மறுபடியும் காட்டு வரும் படியாக படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் டேவிட் யாட்ஸ். திரைக்கதையில் சிறு தோய்வு இருந்தாலும், நடிகர்கள், விஷுவல் எபெக்ட்ஸ், கிரியேட்டிவ் ஆகியவற்றில் டார்சான் முத்திரை பதிக்கிறது.\nடார்சான் வேடத்தில் அலெக்சாண்டர் ஸ்கார்ஸ்கார்ட் சிறப்பாக நடித்திருக்கிறார். அவரது உடலமைப்பும், கதாபாத்திரத்திற்கு நன்றாகவே பொருந்திருக்கிறது. ஜேன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மார்கோட் ராபீ நடிப்பில் அசர வைக்கிறார். மலை அளவில் ஒரு கொரில்லாவுடன் சாதாரண மனிதன் மோதுவது போல் வந்த படங்களுக்கு மாறாக, கொரில்லாக்களின் உண்மையான சைஸில் அவற்றைக் காண்பித்திருப்பது நெருடலைத் தவிர்த்தாலும், பல ஆண்டுகளாக காட்டைவிட்டு ஒதுங்கி இருந்த டார்சான் காட்டுக்குள் சென்றதும் மரத்துக்கு மரம் தாவிச்செல்வதெல்லாம் லாஜிக் மீறலாக இருக்கிறது.\nமொத்தத்தில் ‘தி லெஜன்ட் ஆப் டார்சான்’ புதிய முயற்சி.\nஅதிமுக - தேமுதிக இடையே இன்று மாலை மீண்டும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.608 குறைந்தது\nதிமுக வேட்பாளர்கள் நேர்காணல் தொடங்கியது\nசிறுவனை காப்பாற்ற போராடும் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி - தி மார்க்ஸ்மேன் விமர்சனம்\nகவர்ச்சி அழகியிடம் ஏமாறும் நண்பர்கள் - திருட்டு அழகி விமர்சனம்\nவிஜே சித்ராவின் கடைசி திரைப்படம் - கால்ஸ் விமர்சனம்\nதாதாவிடம் அடியாட்களாக இருப்பவர்களின் நிலைமை - வேட்டை நாய் விமர்சனம்\nஉழைக்கும் மக்களின் வலியை பேசும் படம் - சங்கத்தலைவன் விமர்சனம்\nதி லெஜெண்ட் ஆப் டார்சான்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/978304/amp?ref=entity&keyword=Bangladeshi", "date_download": "2021-03-03T00:19:36Z", "digest": "sha1:UIAG6KDBZ6XVAXHP3FS5MORIIKNAV2WX", "length": 7451, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "பாஸ்போர்ட், விசா இன்றி இந்தியா வந்த வங்கதேச வாலிபர் ஈரோட்டில் கைது | Dinakaran", "raw_content": "\nபாஸ்போர்ட், விசா இன்றி இந்தியா வந்த வங்கதேச வாலிபர் ஈரோட்டில் கைது\nஈரோடு, டிச.30: ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் ரயில்வே போலீசார் நேற்று முன்தினம் பயணிகளின் உடமைகளையும் சோதனையிட்டனர். ரயில்களிலும் சோதனை நடத்தினர். குர்லா எக்ஸ்பிரஸ் ரயிலில் சோதனை செய்தபோது சந்தேகப்படும்படியாக இருந்த நபரை பிடித்து போலீசார் விசாரணை\nநடத்தினர். அந்த நபர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். இதையடுத்து அவரை பிடித்து ரயில்வே போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த நபர் வங்கதேச டாக்கா மாவட்டம் ஜோஸ்கிரி கியம்கோலா பகுதியை சேர்ந்த உஜ்ஜல்குமார் டாடா(29) என்பது தெரியவந்தது.\nமேலும் அவர் மேற்கு வங்க மாநிலம் வழியாக இந்தியாவிற்குள் பாஸ்போர்ட், விசா போன்ற எவ்வித ஆவணங்கள் இன்றி வந்துள்ளார்.\nஇதையடுத்து ரயில்வே போலீசார் உஜ்ஜல்குமார் டாடாவை ஈரோடு சூரம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி, உஜ்ஜல்குமார் மீது பாஸ்போர்ட் சட்டம் 1967ன்படி வழக்குப்பதிந்து கைது செய்தனர். நீதிமன்ற உத்தரவுபடி உஜ்ஜல்குமார் டாடா சிறையில் அடைக்கப்பட்டார்.\nலாரி மோதி பெண் சாவு\n50 வயதான ஆசிரியர்களுக்கு தேர்தல் பணியில் விலக்கு அளிக்க கோரிக்கை\nபெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி எஸ்பி. அலுவலகம் முன் மறியல் மாதர் சங்கத்தினர் 57 பேர் கைது\nகுடிபோதையில் தகராறு உருட்டு கட்டையால் அடித்து செங்கல் தொழிலாளி கொலை\nகேரளா, தமிழகத்தில் பொதுத்தேர்தல் நடப்பதால் முறைகேட்டை தடுக்க அதிகாரிகளுடன் ஆலோசனை\n60 வயதை கடந்த 774 பேருக்கு கொரோனா தடுப்பூசி\nதுணை ரா���ுவத்தினர் கொடி அணிவகுப்பு\nசமையல் காஸ் விலை மீண்டும் ரூ.25 உயர்வு மக்களின் நன்மதிப்பை மத்திய-மாநில அரசுகள் இழந்து வருகின்றன\nதி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா\nஜி.சி.டி.யில் ஓட்டு எண்ணிக்கை மையம்\nதி.மு.க. பாகநிலை முகவர்கள் ஆலோசனை கூட்டம்\nபரிசு பொருட்களுடன் கார் சிறைபிடிப்பு\nவிமான நிலையத்தில் பயணியிடம் இருந்து 1 கிலோ தங்கம் பறிமுதல்\nகோனியம்மன் கோயிலில் நாளை தேரோட்டம்\nமேட்டுப்பாளையத்தில் தேர்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மண்டல அலுவலர்களுடன் ஆலோசனை\nஓடும் ரயிலில் ஏற முயன்று தவறி விழுந்த பயணியை காப்பாற்றிய போலீஸ்காரர்\nவரத்து அதிகரிப்பால் வாழைத்தார் விலை சரிந்தது\nமாசாணி அம்மன் திருவீதி உலா\nதெற்கு மாவட்ட திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/2020/04/01/trichy-martyr-who-tried-to-blow-up-the-kaveri-bridge/", "date_download": "2021-03-02T22:39:18Z", "digest": "sha1:VDG6K7OPUYENKGBNJ5C2ZVVGNQJXALHD", "length": 21317, "nlines": 110, "source_domain": "ntrichy.com", "title": "காவேரி பாலத்தை வெடிவைத்துத் தகர்க்க முயன்ற திருச்சி தியாகி – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\nகாவேரி பாலத்தை வெடிவைத்துத் தகர்க்க முயன்ற திருச்சி தியாகி\nகாவேரி பாலத்தை வெடிவைத்துத் தகர்க்க முயன்ற திருச்சி தியாகி\nகாதில் விழுந்த (திருச்சி) வரலாறு\nதிருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு எளிய குடும்பத்தில் பிறந்து, தேசிய விடுதலைப் போராட்டங்களில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட ஓர் இளைஞன் பிற்காலத்தில் பெருந்தலைவர் காமராசரின் நம்பிக்கைக்குரியவராக மாறுகிறார். திருச்சி வரலாற்றில் திருச்சியையும் தியாகியையும் அடைமொழியாகக் கொண்டு புகழ்பெறுகிறார்கள் டி.எஸ்.அருணாசலம் பிள்ளை.\nமெலிந்த உடல், வலிமை பொருந்திய உள்ளம், எந்த எதிர்ப்பையும் சமாளிக்கக்கூடிய மன உறுதி, மிகச் சாதாரணக் குடும்பத்தில் பிறந்த இவர் தனது தளராத உழைப்பாலும், தேசபக்தியாலும், தியாக உள்ளத்தாலும் முன்னுக்கு வந்தவர். திருச்சி மாவட்டத்தில் சுதந்திரப் போராட்டத்தை வழிநடத்திச் சென்ற ஒரு சிலரில் இவர் முதன்மையானவர். பெருந்தலைவர் காமராஜ் இவரது தியாகத்தையும், தீரத்தையும் போற்றி இவர் மீது அசைக்கமுடியாத அன்பும் நம்பிக்கையும் வைத்திருந்தார்.\nஒருங்கிணைந்த (புதுக்கோட்டை,க��ூர், பெரம்பலூர், அரியலூர்) திருச்சி மாவட்டத்தில் மிக உயர்ந்த நிலையில் இருந்த பல தலைவர்களும் இவரைத் தமக்குச் சமமாக நடத்தினர். இவர் காலத்தில் செல்வத்திலும், கல்வியிலும் உயர்ந்திருந்த தியாகச் சீலர்கள் திருச்சி மாவட்டத்தில் இருந்தார்கள். அவர்களில் டாக்டர் டி.எஸ்.எஸ்.ராஜன், ஹிந்தி பிரச்சாரச் சபா பாலகிருஷ்ண சாஸ்திரி, ரத்தினவேலு தேவர், டாக்டர் டி.வி.சுவாமிநாத சாஸ்திரி, என்.ஹாலாஸ்யம், கதர் சங்கிலியா பிள்ளை, கரூர் நன்னாச் சாஹிப் ஆகியோர் நினைவுகூரத் தக்கவர்கள். இவர்களெல்லாம் இருந்த திருச்சி மாவட்டக் காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பதவி மிக எளியவரான டி.எஸ்.அருணாசலத்தைத் தேடி வந்தது என்றால் அது இவரது அயராத உழைப்புக்கு ஒரு எடுத்துக்காட்டு எனலாம்.\nமகாத்மா காந்தி இட்ட கட்டளைகளையெல்லாம் தலைமேற்கொண்டு தளராத உழைப்பாலும், இடைவிடாத முயற்சியினாலும், மாவட்டம் முழுவதும் பயணம் செய்து தொண்டர்களைச் சந்தித்துப் போராட்ட ஏற்பாடுகளைச் செய்வதிலும், தொண்டர்கள் கைதானால் அவர்களுக்கும், அவர்களது குடும்பத்தாருக்கும் செய்ய வேண்டிய கடமைகளைக் கண்ணும் கருத்துமாகச் செய்து வந்தார் அருணாசலம். காங்கிரஸ் தொண்டர்களும், அனுதாபிகளும், தேசபக்தர்களும் இவரைத் தங்கள் சொந்தச் சகோதரரைப் போலவே எண்ணினார்கள்.\n1930ல் நடைபெற்ற உப்பு சத்தியாகிரகப் போராட்டத்திற்குப் பிறகு தமிழ்நாட்டில் நடந்த அத்தனை போராட்டங்களும் பெரும்பாலும், திருச்சி மாவட்டத்தில் கிராமப் புறங்களில் மிகச் சாதாரணத் தொண்டர்களால் நடத்தப்பட்டவை. இதற்கு அருணாசலமே காரணம். சாமானியர்களின் தலைவர் என்று இவர் போற்றப்பட்டார். காங்கிரஸ் கட்சியில் பெரும்பாலும் பெரிய தலைவர்களைத் தொண்டர்களும் சாமானியர்களும் கிட்டே நெருங்கவோ, சகஜமாகப் பேசவோ முடியாத நிலையை மாற்றி இவர் தொண்டர்களுள் ஒருவராகவே இருந்தார். இதன் காரணமாகக் கிராமப் புறங்களில் காங்கிரஸ் இயக்கம் வேரூன்றி வளர்ந்தது. இளைஞர்கள் பெருமளவில் இவருடன் வந்து சேர்ந்து கொண்டனர்.\n1942 ஆகஸ்ட் போராட்டத்தில் திருவாடானை சிறையில் இருந்து மக்கள் சின்ன அண்ணாமலையை விடுதலை செய்தனர். அந்தப் போராட்டம் தொடர்பாகக் காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சின்ன அண்ணாமலையின் கையில் ஒரு குண்டு பாய்ந்ததும், போலீஸ்காரரிடம் இருந்து தப்புவதற்காகப் பல பகுதிகளில் ஒளிந்து மறைந்து கையில் ஏற்பட்ட காயத்துடன் திருச்சிக்கு வந்து சேர்ந்தார். திருச்சியில் திரு டி.எஸ். அருணாசலம் அவர்கள், இப்போது காமராஜ் மன்றம் என்ற பெயரால் இயங்கி வரும் நூல்நிலையக் கட்டிடம் அப்பொழுது ஜில்லா போர்டு ஆபீஸாக இருந்து வந்தது. அதில் அவர் தங்கி இருந்தார். நடு இரவில் மேற்படி கட்டிடத்திற்குச் சென்று கையில் காயங்களுடன் அவரைச் சின்னஅண்ணாமலை எழுப்பினார்.\nஅருணாசலம் சின்னஅண்ணாமலையைத் திடுக்கிட்டுப் பார்த்து, “எப்படி இங்கு வந்தாய் என்று கேட்டார். நடந்த சம்பவங்களைச் சொல்லிச் சின்னஅண்ணாமலை கையில் இருந்த காயத்தைக் காண்பித்தார். உடனே சின்னஅண்ணாமலையை டாக்டர் ஜகந்நாதன் என்பவரிடம் கூட்டிச் சென்றார். திருச்சி நகரசபை சேர்மனாக இருந்த டாக்டர் ரங்கநாதன் அவர்களுடைய மாமனார்தான் டாக்டர் ஜகந்நாதன். டாக்டர் ஜகந்நாதன் அவர்கள் சிறந்த காங்கிரஸ் அபிமானி, ஆகையால் கையில் பாய்ந்திருந்த துப்பாக்கிக் குண்டைக் காவல்துறைக்கு அறிவிக்காமல் வெளியில் எடுத்துக் காயத்துக்கு மருந்து போட்டுக் கட்டிவிட்டார். அதற்குள் போலீஸார் தேவகோட்டையிலும், திருவாடானையிலும் சிறையில் இருந்த தப்பிய சின்னஅண்ணாமலையை உயிருடனோ, அல்லது பிணத்தையோ கொண்டு வந்தால் ரூ.10,000 பரிசளிப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த விவரம் தெரிந்ததும் டி.எஸ். அருணாசலம் சின்னஅண்ணாமலையை பாதுகாப்பாக ஒரு வீட்டில் தலைமறைவாக இருக்கச் செய்தார்.\nடி.எஸ் அருணாசலமும் சின்னஅண்ணாமலையும் பல யோசனைகள் செய்து திருச்சியில் உள்ள காவேரி பாலத்தை வெடி வைத்துத்தகர்ப்பது என்றும் அகில இந்திய ரேடியோ நிலையத்தைப் பாம் வைத்துத்தகர்ப்பது என்றும் திட்டம் தீட்டி அதற்கு வேண்டிய வெடிமருந்துகள் தயார் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்துகொண்டிருந்தனர். இந்தக் காரியத்தைச் செய்வதற்குக் குறித்த நாளுக்கு முதல்நாள் காவல்துறையினர் திடீரென்று டி.எஸ்.அருணாசலத்தைக் கைது செய்தனர். பின்னர் அவர் உத்திரபிரதேச மாநிலத்தின் அலிகார் சிறையில் அடைக்கப்பட்டார்.\nடி.எஸ். அருணாசலம் கைது செய்யப்பட்ட செய்தியை அறிந்ததும் சின்னஅண்ணாமலை தப்புவதற்காக ஏற்பாடுகள் செய்யும்போது திருச்சியின் பெரிய கம்மாள தெருவில் ஏராளமான போலீஸார் நடமாட்டம் இ��ுப்பது தெரிந்தது. மேற்படி கம்மாள தெருவில்தான் சின்னஅண்ணாமலையை டி.எஸ்.அருணாசலம் தலைமறைவாகத் தங்கவைத்தார். அந்த வீட்டுக்கு உரியவர் ஒரு ஏணியை எடுத்து நடுவாசலில் வைத்து ஒட்டின்மீது ஏறச்செய்து வரிசையாக இருந்த வீடுகளின் வழியாக ஒட்டின் மீதே நடந்து அடுத்த தெருவில் உள்ள ஒரு வீட்டிற்கு எல்லா வீடுகளையும் கடந்து குதிக்கச் சொன்னார். அவர் சொன்னதுபோல் செய்து சின்னஅண்ணாமலை குதித்தார். அந்த வீட்டுக்காரர் ஏற்பாடு செய்திருந்த காரில் ஏற்றிக் கரூருக்குச் சின்னஅண்ணாமலையை அனுப்பி வைத்தார் என்ற வரலாற்றில் டி.எஸ்.அருணாசலத்தின் போராட்ட உணர்வுகளுக்கு மக்களிடம் இருந்த மரியாதையை உணரமுடிகின்றது.\nகாமராசர் தலைமறைவு வாழ்க்கையின்போது திருச்சியில் அருணாசலத்தின் ஏற்பாட்டில் மலைக்கோட்டையில் சமணர்கள் தங்கியிருந்த குடவரை அறைகளில் தங்கியிருந்ததாகவும், காமராசருக்குத் தேவையான உணவு மற்றும் அனைத்து வசதிகளையும் அருணாசலம் செய்து வந்ததாகவும் செய்திகள் உள்ளன. தேச விடுதலையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட ஓர் எளிய மனிதர் வரலாற்றில் வாழமுடியும் என்பது எடுத்துக்காட்டாகத் திருச்சி மாவட்ட நூலகத்தின் அருகில் மெயின்கார்டுகேட்டில் சிலையாக இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். இவரின் நூற்றாண்டு நிறைவு விழா 15.11.2011ஆம் ஆண்டு திருச்சியில் கொண்டாடப்பட்டது. அதற்கான சிறப்பு மலரைத் திருச்சி ஆளுமைகளில் குறிப்பிடத்தக்கவராய் விளங்கிக் கொண்டிருக்கும் திருக்குறள் முருகானந்தம் தயார் செய்து வெளியிட்டார்.\nகாதில் விழுந்த (திருச்சி) வரலாறுசின்னஅண்ணாமலையைசொன்னதுபோல் செய்து சின்னஅண்ணாமலைடி.எஸ்.அருணாசலம்\nதிருச்சி திமுக நகரச் செயலாளர் தேர்தலில் சம ஓட்டு – முடிவு\nதிருச்சிராப்பள்ளி மாவட்டம் உருவான வரலாறும், மாவட்டங்களை உருவாக்கிய வரலாறும்\nபேரறிஞர் அண்ணாவால் செதுக்கப்பட்ட திருச்சி எம்.எஸ்.வெ(வே)ங்கடாசலம்\nகிராமத்து மரபணு புரட்சியாளர் – அங்கம்மாள்\nதிருச்சி வரலாற்றில் மக்கள் வாழ்வோடு பிணைந்திருந்த திரையரங்குகள்\nஎம்.ஜி.ஆரை இயக்கிய மக்கள் போராளி : தோழர் மீ. கல்யாணசுந்தரம்\nஉலக அளவில் வணிகம்: திருச்சிக்கு பெருமை சேர்க்கும் தொழிலதிபர்…\nமார்ச் 15,16 வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்\nதிருச்சி அருகே லாட்டரி சீட்ட�� விற்ற 5 பேர் கைது\nதிருமண மண்டபம், விடுதிகளுக்கு கட்டுப்பாடுகள்: திருச்சி…\nஉலக அளவில் வணிகம்: திருச்சிக்கு பெருமை சேர்க்கும் தொழிலதிபர்…\nமார்ச் 15,16 வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்\nதிருச்சி அருகே லாட்டரி சீட்டு விற்ற 5 பேர் கைது\nஉலக அளவில் வணிகம்: திருச்சிக்கு பெருமை சேர்க்கும் தொழிலதிபர்…\nமார்ச் 15,16 வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்\nதிருச்சி அருகே லாட்டரி சீட்டு விற்ற 5 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2021/nexzu-launches-rompus-plus-e-bicycle-in-india-026527.html", "date_download": "2021-03-02T22:50:45Z", "digest": "sha1:Y3PZBT7FCY6KE2AO7LAKRLMCD2HDMZTL", "length": 20073, "nlines": 272, "source_domain": "tamil.drivespark.com", "title": "இந்திய நிறுவனம் உருவாக்கிய இ-சைக்கிள்... அட்டகாசமான அம்சங்களுடன் அறிமுகம்... என்னென்ன வசதிகள் இருக்கு தெரியுமா? - Tamil DriveSpark", "raw_content": "\n'மேடே' என கூறினால் கதை முடிந்தது... பைலட்கள் பேசும் ரகசிய வார்த்தைகளின் அர்த்தம்... இதை யாரும் சொல்ல மாட்டாங்க\n5 hrs ago 17 இன்ச் அலாய் சக்கரங்களுடன், கேமிரா கண்களில் மீண்டும் சிக்கிய 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ\n7 hrs ago பிஎஸ்-6 கவாஸாகி நின்ஜா 300 விற்பனைக்கு அறிமுகம்... விலை அதிரடியாக உயர்வு... எவ்ளோனு தெரியுமா\n9 hrs ago ஐரோப்பியர்களுக்கு குறி... ஹூண்டாய் பையான் எஸ்யூவி வெளியீடு... இந்திய சந்தையில் விற்பனைக்கு வருமா\n9 hrs ago ஒரு வழியாக இந்தியாவில் அறிமுகமானது சிஎஃப் மோட்டோ 300என்கே பைக் ஷோரூம் விலை ரூ.2.29 லட்சம்\nNews ஒரு இடத்தில்கூட வெல்லவிட மாட்டோம்.. 5 மாநில தேர்தலில்.. பாஜகவுக்கு எதிராக களமிறங்கும் விவசாயிகள்\nFinance டெஸ்லா-வை மிஞ்சும் அமெரிக்க நிறுவனம்.. பிட்காயின் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..\nMovies கடைக்குட்டி சிங்கம் டு சில்லுனு ஒரு காதல்.. நடிகை இந்துமதி பேட்டி\nSports கட்டைவிரல் இன்னும் சாரியாகலனு ஜடேஜா யோசிப்பார்.. காயத்துல கூட கிண்டலா..கவாஸ்கர் சுவாரஸ்ய பதில்\nLifestyle ஆரோக்கியத்திற்காக நீங்க சாப்பிடும் இந்த நட்ஸ் வகை உங்க உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்துமாம்...ஜாக்கிரதை\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் தேசிய நல்வாழ்வு மற்றும் குடும்பநல நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்திய நிறுவனம் உருவாக்கிய இ-சைக��கிள்... அட்டகாசமான அம்சங்களுடன் அறிமுகம்... என்னென்ன வசதிகள் இருக்கு தெரியுமா\nஇந்திய நிறுவனமான நெக்ஸூ அதன் புதுமுக இ-சைக்கிள் ஒன்றை நாட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.\nநெக்ஸூ மொபிலிட்டி நிறுவனம் இந்தியாவில் அதன் புதுமுக மின்சார வாகனம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. ரோம்பஸ் ப்ளஸ், ஏ 3 ஸ்பீடு மின்சார வாகனங்களையே நிறுவனம் களமிறக்கியிருக்கின்றது. இது ஓர் எலெக்ட்ரிக் சைக்கிள் ஆகும். இந்த வாகனத்தை முழுக்க முழுக்க உள் நாட்டிலேயே வைத்து தயாரித்திருக்கின்றது நெக்ஸூ.\nதினசரி பயன்பாட்டாளர்களைக் கவனத்தில் கொண்டே இந்த வாகனத்தை நிறுவனம் களமிறக்கியிருக்கின்றது. இதனை வர்த்தக ரீதியாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம் என நெக்ஸூ அறிவித்திருக்கின்றது. ஆகையால், இதனை எளிதில் வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியில் நிறுவனம் களமிறங்கியிருக்கின்றது.\nஅந்தவகையில், டீலர்கள் வாயிலாக மட்டுமின்றி அமேசான் மற்றும் பேடிஎம் போன்ற ஆன்லைன் வர்த்தக ஆப்பின் வாயிலாகவும் விற்பனைக்குக் கிடைக்கும் வகையில் நிறுவனம் ஏற்பாடு செய்திருக்கின்றது. எனவே, எந்த வித தடையுமின்றி இவ்வாகனத்தைப் பெற முடியும் என தெரிய வருகின்றது.\nஇந்த இ-சைக்கிளில் 36V, 250 வாட்ஸ் திறன் கொண்ட ஹப் பிஎல்டிசி மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மின் மோட்டாருக்கான மின்சாரத்தை 36வேல்ட் திறன் கொண்ட 5.2ஏஎச் லித்தியன் அயன் பேட்டரி வழங்கும். இந்த பேட்டரியை வெளியில் தெரியும்படி இல்லாமல் சைக்கிளின் ஃப்ரேமிற்குள்ளேயே இருக்கும்படி நிறுவனம் உருவாக்கியிருக்கின்றது. இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய 2.5 மணி நேரத்தில் இருந்து 3 மணி நேரம் வரை எடுத்துக் கொள்ளும்.\nஅவ்வாறு சார்ஜ் செய்தால் முழுமையாக 25 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். அதேசமயம், ஈகோ பெடெலெக் மோடில் வைத்து இயக்கினால் சுமார் 35கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இந்த ரேஞ்ஜ் திறனுடன் 18 மாதங்கள் வாரண்டியை மோட்டார் மற்றும் பேட்டரிகளுக்கு வழங்க திட்ட நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது.\nநெக்ஸூ புனேவின் சக்கன் பகுதியில் தனது உற்பத்தி ஆலையைச் செயல்படுத்து வருகின்றது. இங்கிருந்தே வாகனங்களை உற்பத்தி செய்து நாடு முழுவதும் விற்பனைக்கு வழங்கி ���ருகின்றது. தற்போது அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் வாகனம் சிவப்பு, நீலம், கருப்பு மற்றும் வெள்ளி ஆகிய நிற தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும்.\nஇந்த மின்சார மிதிவண்டியின் விலை மற்றும் பிற வசதிகள் பற்றிய தகவலை இதுவரை நிறுவனம் அறிவிக்கவில்லை. விரைவில் இதுகுறித்த தகவல்களை நிறுவனம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\n17 இன்ச் அலாய் சக்கரங்களுடன், கேமிரா கண்களில் மீண்டும் சிக்கிய 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ\nஒரு முறை சார்ஜ் செஞ்சா 70 கிமீ அசால்டா போகலாம்... 2021 சூப்பர் சோகோ சியூமினி மின்சார ஸ்கூட்டர் அறிமுகம்...\nபிஎஸ்-6 கவாஸாகி நின்ஜா 300 விற்பனைக்கு அறிமுகம்... விலை அதிரடியாக உயர்வு... எவ்ளோனு தெரியுமா\nபுதிய ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விரைவில் அறிமுகமாக வாய்ப்பு\nஐரோப்பியர்களுக்கு குறி... ஹூண்டாய் பையான் எஸ்யூவி வெளியீடு... இந்திய சந்தையில் விற்பனைக்கு வருமா\nசூப்பர்... எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்களுக்கு பணத்தை அள்ளி அள்ளி கொடுக்கும் டெல்லி அரசு...\nஒரு வழியாக இந்தியாவில் அறிமுகமானது சிஎஃப் மோட்டோ 300என்கே பைக் ஷோரூம் விலை ரூ.2.29 லட்சம்\nபுதிய எலெக்ட்ரிக் கார் அறிமுகம்... ஒரு கிமீ ஓட்டுவதற்கு வெறும் 40 பைசா மட்டுமே செலவு... விலை அதை விட ஆச்சரியம்\nஒரே ஒரு நாளில் 100யூனிட் சஃபாரி கார்கள் டெலிவரி; அதுவும் ஒற்றை நகரத்தில்... தலைநகரத்தையே அமர்களப்படுத்திய டாடா\nஅரசுக்கு சொந்தமான வாகனங்களில் நடைபெறப்போகும் அதிரடி மாற்றம்... சூப்பரான செய்தியை சொன்ன துணை முதல்வர்...\nபோன மாசம் அதிகம் விற்பனையான கார் மாடல் எது தெரியுமா விற்பனை சரிவால் 4வது இடத்திற்கு தள்ளப்பட்ட ஆல்டோ...\nஇந்திய மின்வாகன சந்தையில் நுழைகிறது பிரபல நிறுவனம்... என்ன மாதிரியான வாகனத்தை களமிறக்கியிருக்கு தெரியுமா\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #பசுமை வாகனங்கள் #green vehicles\nபெட்ரோல்-டீசல் விலையுயர்வு பற்றிய கவலைய விடுங்க... இந்த கார்கள் சூப்பரா மைலேஜ் தரும்... டாப் 5 மைலேஜ் கார்கள்\nஅருமை... ரொம்ப பழைய பல்சர் பைக்கை மின்சார வாகனமாக மாற்றிய இளைஞர்கள்... அட சட்டுனு மாத்திட்டாங்களே...\nபுதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் லிமோசின் சொகுசு காரின் வீடியோ ரிவியூ... மிஸ் பண்ணிடாதீங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/asus-6z-7330/", "date_download": "2021-03-02T23:55:35Z", "digest": "sha1:OIAKTKYUBNPFXL6AN2EYR36D2RANXAGD", "length": 19787, "nlines": 318, "source_domain": "tamil.gizbot.com", "title": "இந்தியாவில் அசுஸ் 6Z விலை, முழு விவரங்கள், சிறப்பம்சங்கள், நிறங்கள், பயனர் மதிப்பீடுகள் - GizBot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமார்க்கெட் நிலை: கிடைக்கும் இல் இந்தியா | இந்திய வெளியீடு தேதி: 26 ஜூன், 2019 |\n48MP முதன்மை கேமரா, 13 MP முன்புற கேமரா\n6.4 இன்ச் 1080 x 2340 பிக்சல்கள், 19.5:9 விகிதம்\nலித்தியம்-அயன் 5000 mAh பேட்டரி\nடூயல் சிம் /மைக்ரோ சிம் /நானோ சிம்\nஅசுஸ் 6Z சாதனம் 6.4 இன்ச் கொள்ளளவு தொடுதிரை மற்றும் 1080 x 2340 பிக்சல்கள், 19.5:9 விகிதம் திர்மானம் கொண்டுள்ளது.\nஇநத் ஸ்மார்ட்போன் பொதுவாக ஆக்டா கோர் (1 x 2.84GHz + 3 x 2.42GHz + 4x 1.80GHz) கெர்யோ 485, ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் உடன் உடன் அட்ரினோ 640 ஜிபியு, 6 GB ரேம் 64 GB சேமிப்புதிறன் மெமரி வசதியை கொண்டுள்ளது குறிப்பாக 1 TB வரை வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது.\nஅசுஸ் 6Z ஸ்போர்ட் 43 MP (f /1.79) திருப்பக்கூடிய கேமரா உடன் டூயல் எல்.ஈ.டி ப்ளாஷ் ப்ளாஷ் எச்டிஆர், பொக்கே, பனாரோமா, EIS, லேசர் AF, 4கே 60fps வீடியோ பதிவுசெய்யும். மேலும் இந்த ஸ்மார்ட்போன் 13MP (f /2.4) கேமரா செல்பீ கேமரா ஆதரவு கொண்டுள்ளது.\nஎப்போதும் வரும் இணைப்பு ஆதரவுகளுடன் அசுஸ் 6Z வைஃபை 802.11 a /b டூயல் பேண்டு, வைஃபை டைரக்ட், ஹாட்ஸ்பாட், v5.0, ஏ2டிபி, LE, aptX எச்டி, 2.0, வகை-C 1.0 மீளக்கூடிய கனெக்டர், உடன் A-ஜிபிஎஸ் க்ளோநாஸ்,. டூயல் சிம் ஆதரவு உள்ளது.\nஅசுஸ் 6Z சாதனம் சக்தி வாய்ந்த லித்தியம்-அயன் 5000 mAh பேட்டரி பேட்டரி ஆதரவு.\nஅசுஸ் 6Z இயங்குளதம் ஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie) ஆக உள்ளது.\nஅசுஸ் 6Z இந்த ஸ்மார்ட்போன் மாடல் விலை ரூ.35,999. அசுஸ் 6Z சாதனம் வலைதளத்தில் கிடைக்கும்.\nஇயங்குதளம் ஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\nநிறங்கள் மிட்நைட் கருப்பு, அந்தி சில்வர்\nநிலை கிடைக்கும் இல் இந்தியா\nசர்வதேச வெளியீடு தேதி ஜூன், 2019\nஇந்திய வெளியீடு தேதி 26 ஜூன், 2019\nதிரை அளவு 6.4 இன்ச்\nதொழில்நுட்பம் ஐபிஎஸ் எல்சிடி (கார்னிங் கொரில்லா கண்ணாடி 6)\nஸ்கிரீன் ரெசல்யூசன் 1080 x 2340 பிக்சல்கள், 19.5:9 விகிதம்\nஉள்ளார்ந்த சேமிப்புதிறன் 64 GB சேமிப்புதிறன்\nரேம் 6 GB ரேம்\nவெளி சேமிப்புதிறன் 1 TB வரை\nகார்டு ஸ்லாட் மைக்ரோஎஸ்டி அட்டை\nமெசேஜிங் எஸ்எம்எஸ், எம்எம்எஸ், மின்னஞ்சல், தள்ளு மின்னஞ்சல், IM\nமுதன்மை கேமரா 43 MP (f /1.79) திருப்பக்கூடிய கேமரா உடன் டூயல் எல்.��.டி ப்ளாஷ் ப்ளாஷ்\nமுன்புற கேமரா 13MP (f /2.4) கேமரா\nகேமரா அம்சங்கள் எச்டிஆர், பொக்கே, பனாரோமா, EIS, லேசர் AF, 4கே 60fps வீடியோ பதிவுசெய்யும்\nஆடியோ ப்ளேயர் MP3, WAV, eAAC +\nவீடியோ ப்ளேயர் MP4, H.264, H.263\nஆடியோ ஜாக் 3.5mm ஆடியோ ஜாக்\nவகை லித்தியம்-அயன் 5000 mAh பேட்டரி\nவயர்லெஸ் லேன் வைஃபை 802.11 a /b டூயல் பேண்டு, வைஃபை டைரக்ட், ஹாட்ஸ்பாட்\nப்ளுடூத் v5.0, ஏ2டிபி, LE, aptX எச்டி\nயுஎஸ்பி 2.0, வகை-C 1.0 மீளக்கூடிய கனெக்டர்\nஜிபிஎஸ் வசதி உடன் A-ஜிபிஎஸ் க்ளோநாஸ்,\nசென்சார்கள் பிங்கர்பிரிண்ட் சென்சார், ஆக்ஸிலரோமீட்டர், கைரோஸ்கோப், ப்ராக்ஸிமிடி, திசைகாட்டி\nமற்ற அம்சங்கள் ஃபேஸ் அன்லாக், 4.0 க்யுக் சார்ஜிங்\nசமீபத்திய அசுஸ் 6Z செய்தி\nஇன்று: விற்பனைக்கு வரும் அசத்தலான அசுஸ் 6Z ஸ்மார்ட்போன்.\nAsus ROG Phone 5 மார்ச் 10 அறிமுகமா அட்டகாசமான கேமிங் ஸ்பெக்ஸ் உடன் அறிமுகமா\nAsus நிறுவனம் அடுத்த மாதம் அதன் புதிய கேமிங் ஸ்மார்ட்போன் மாடலான அசுஸ் ராக் போன் 5 சாதனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்யுமென்று கடந்த வாரம் செய்திகள் வெளியாகியது. அதனைத் தொடர்ந்து இப்போது இந்த புதிய ஸ்மார்ட்போன் வரும் மார்ச் 10ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று உறுதியான தகவல் அசுஸ் நிறுவனத்திடமிருந்து வெளிவந்துள்ளது.\nஉயர்ரக அம்சங்களோடு ஆசஸ் ROG போன் 5 மார்ச் 10 அறிமுகம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஆசஸ் ஆர்ஓஜி போன் 5 6.78 இன்ச் முழு எச்டி ப்ளஸ் ஓஎல்இடி டிஸ்ப்ளே, 20:9 விகித 144 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே புதுப்பிப்பு வீதத்துடன் அறிமுகமாகும் என கூறப்படுகிறது.\n64எம்பி கேமராவுடன் களமிறங்கும் அசுஸ் ரோக் போன் 5.\nஅசுஸ் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களுக்கு இந்திய சந்தையில் நல்ல வரவேற்ப்பு உள்ளது என்று தான் கூறவேண்டும். குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு ஸ்மார்ட்போன்களும் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் அசத்தலான தொழில்நுட்ப வசதியைக் கொண்டுள்ளது. இந்நிலையில் அசுஸ் ரோக் போன் 5 மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது இந்நிறுவனம். வெளிவந்த தகவலின்படி வரும் மார்ச் மாதம் இந்த\nAsus ROG Phone 5 கேமிங் போன் 16 ஜிபி ரேம் உடன் அடுத்த மாதம் அறிமுகமா\nAsus நிறுவனம் அடுத்த மாதம் அதன் புதிய கேமிங் ஸ்மார்ட்போன் மாடலான அசுஸ் ராக் போன் 5 சாதனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்யுமென்று செய்திகள் வெளியாகியுள்ளது. கடந்த சில வாரங்களில் இந்த ஸ்மார்ட்போன் பற்றிய சில லீக்ஸ் ���கவல்கள் வெளியாகி வந்தது, ஆனால் இது எப்போது இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்ற தகவல் தெரியாமல் இருந்து\nஅசுஸ் ரோக் போன் 3\nஅசுஸ் சென்போன் 5Z (Z5620KL)\nஅசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ M1\nஅசுஸ் சென்போன் 4 செல்பீ ப்ரோ (ZD552KL)\nஅசுஸ் ரோக் போன் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2014/11/20.html", "date_download": "2021-03-02T23:57:00Z", "digest": "sha1:STO7ZQGCTHSOXUZY7COTKEIMHE42UYAD", "length": 18674, "nlines": 224, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: பிரயாகை 20", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nமுதற்கனல் காமம் என்னும் ஆடைக்கட்டிக்கொண்டு காதல், மோதல் என்னும் முகங்களைக் காட்டியது.\nமழைப்பாடல் அவா என்னும் ஆடைக்கட்டிக்கொண்டு உணர்ச்சி, ஆட்சி என்னும் முகங்களைக் காட்டியது.\nவண்ணக்கடல் வளர்ச்சி என்னும் ஆடைக்கட்டிக்கொண்டு கற்றல், கற்பித்தல் என்னும் முகங்களைக் காட்டியது..\nநீலம் அருளல் என்னும் ஆடைக்கட்டிக்கொண்டு எடுத்தல், கொடுத்தல் என்னும் முகங்களைக் காட்டியது..\nபிரயாகை இணைதல் என்னும் ஆடைக்கட்டிக்கொண்டு நிலைத்தல், நெளிதல் என்னும் முகங்களைக் காட்டிக்கொண்டு இருக்கிறது.\nபிரயாகையின் ஞானப்பாச்சலும், உண்மையின் ஒளிர்தலும், நிலைபெயராநிலையும், வெண்முரசு வெறும் கதைநூல் என்பதை பின்னுக்குதள்ளி ஞானநூல், யோகவிதைகள் சேமித்து வைக்கப்படும் காலப்பெட்டகம் என்பது தெரிகின்றது. பிரயாகை நூல் உலகில் காலக்கடலில் ஒரு கலங்கரை விளக்கமாக அமையும் என்றால் மிகை இல்லை.\nஞானப்பண்டிதனாகிய முருகபெருமானுக்கு மயூரன், மயில்வாகனன், மயில்சாமி என்ற திருநாமகங்கள் உள்ளது.\nமுருகன் கோவிலில் உள்ள மயில் வாயில் ஒரு பாம்பை கவ்விக்கொண்டும், காலில் ஒரு பாம்பை மிதித்துக்கொண்டும் இருக்கிறது. மயில் பிரணவத்தின் வடிவம். பாம்பு மாயையின் வடிவம். முருகன் மாயையை அடக்கும் பிரணவத்தின்மீது பயணிக்கின்றார்.\nமகாவிஷ்ணுக் கையில் உள்ள சங்கு பிரணவ வடிவம். மகாவிஷ்ணு படுக்கை ஆயிரம் தலைக்கொண்ட ஆதிசேடன். மாயை வடிவம். மாகவிஷ்ணு மாயையை படுக்கையாக்கி துயில்கின்றார். மாயையின் குடையில் மகிழ்கின்றார்.\nசிவபெருமான் பாம்பை மாலையாக கொண்டவர். பாம்பை ஆபரணமாகக்கொண்டவர். மாயை அவருக்கு அலங்காரம். உடுக்கை என்னும் பிரணவஒலியால் ஆடுகின்றார்.\nமனித எண்ணங்கள் மாயையால் ஆனவை, அவைகளும் பாம்புபோல் ஒரு உடலோடு ஆயிரம் தலைக்கொண்டவை. அவற்றை அடக்கும் தகுதி மனிதனுக்கு இல்லை. அவற்றின் பிடியில், அவற்றின் விஷத்தில் மனிதன் மாட்டி சிக்கி தவித்து சாகின்றான். இதையே கண்ணன் கீதையில் பழக்கத்தால் மனதை வசமாக்கலாம் என்கின்றார். இதையே ஜெ மகுடிக்கு மயங்காத பாம்பு இல்லை என்கிறார்.\n//“அரசே, மானுட உள்ளத்தை ஆயிரம்தலைகொண்ட நாகம் என்றே நூல்கள் சொல்கின்றன. ஈராயிரம் விழிகள். ஆயிரம் நாவுகள். ஆயிரம் தலைக்குள் ஆயிரம் எண்ணங்கள். அதன் ஒற்றை உடல் அவற்றையெல்லாம் இணைத்து ஒன்றாக்கி வைத்திருக்கிறது. எனினும் எவருக்குள்ளும் அவை ஒன்றுடன் ஒன்று முட்டிமோதிக்கொண்டுதான் இருக்கும்” என்றார் சுஃப்ரர். “ஆயினும் அது நாகம். மகுடிக்கு மயங்கியாகவேண்டும்…”//\nபரிபுர பாதா சுரேசன் தருமகள் நாதா அராவின்\nபகைமயில் வேலாயுத ஆடம்பர- என்றும்\nபத்ர பாத நீலமயில் வீரா-என்றும்\nபோக அந்தரி பாலா நமோநம\nநாக பந்த மயூரா நமோநம-என்றும் சொல்கின்றார்.\nஇறைவன் மீது பக்தி கொண்டால், பக்தனுக்காக இறைவன் எண்ணங்களையும், எண்ணங்களால் விளையும் மாயையும் அழிக்கின்றான். பக்தி வேண்டாம் என்று கர்ம மார்க்கத்தில் நுழையும்போது வேதமந்திரங்களின் மகுடியில் அவை மயங்குகின்றன. கர்மமும் வேண்டாம் என்று ஞானமார்க்கத்தில் நுழையும்போது. ரமணமகிரிஷி போன்றோராகும்போது எண்ணத்தின் பிறப்பின் துளையையே அவர்கள் அடைத்துவிடுகின்றார்கள் அல்லது புற்றில் இருந்து வெளிவரும் ஈசலை அது தலைக்காட்டுபோதே பிடித்து நசுக்கிவிடுகின்றனர் அதனால் பறக்க முடிவதில்லை. நான் கல்லை, மண்ணை, பொம்மையை கடவுளாக என்னும் எண்ணமில்லாத அருவவாதி என்றால் எங்கும் நிறைந்த மாயையின் நடனத்தில் நடித்துக்கொண்டே, காளிங்க நர்த்தனத்தை நடித்துக்கொண்டு தள்ளி இருந்து ரசிக்கவும் பழகிக்கொள்ள வேண்டியது அவர்களின் கடமை.\nபெரும் பெரும் ஞானத்தை கல்லில் வைத்து அதை கடவுள் என்ற திருக்கூட்டத்தில் வந்தவர்கள் நாம். எந்த ஞானமும் இல்லாதவர்கள் கடவுளை கல்லென்று சொன்னபோது ஆமாம் போட்டோம். அவர்கள் கடவுளை கல்லென்று சொல்லவில்லை, அவர்கள் சொல்வதால் கடவுள் கல்லாக ஆகிவிடுவதும் இல்லை. அவர்கள் நம் பெரும் ஞா���த்தை அல்லவா கல்லென்று நம்மை மண்ணாக்கி விட்டார்கள்.\nதிரு.ஜெவின் பிரயாகை பாச்சலில் கறுப்புமணல் கழுவப்பட்டு, கடவுள் மூர்த்தங்கள் முகம் காட்டுகின்றன.அவற்றின் முகத்தில் ஞானம் ஒளிர்கின்றது. நன்றி ஜெ.\nசிவானார் சடையை செஞ்சடை என்பதும். நாணல் புல்வகையில் அக்கினி என்பதும் இணைந்து இன்று பிரயாகையில் தர்ப்பைபீடம் அமைத்தல் என்னும் கதையாக வரும்போது எத்தனை அழகும், ஞானமும் யோகமும் இணைந்து கதையை பிரபஞ்சவெளியாக ஆக்கி நடனம் புரிய வைக்கின்றது.\n//“தென்திசைகொண்ட தெய்வம் தன் விரிசடையை தர்ப்பைப்புல் இருக்கையாக விரித்தது. அதில் விண்ணக கங்கை பல்லாயிரம்கோடி அருவிகள் போல பொங்கி விழுந்தாள் என்கின்றது புராணம்” என்றார் தௌம்ரர்//\nஇன்று கண்டது மயில்வாகனன் தரிசனம், ஆதிசேஷனில் துயில்கின்ற ஆதிமூலதரிசனம், கங்கை சூடிய தக்ஷணாமூர்த்தி தரிசனம்.\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nமனுஷ்யபுத்திரன் மற்றும் ஞாநி விமர்சனங்கள்\nவண்ணக்கடல் முழுமை- ராமராஜன் மாணிக்கவேல்\nபிரயாகை 23 ஏளனத்தின் இரண்டு முகம்\nவண்ணக்கடல் இறுதி- ராமராஜன் மாணிக்கவேல்\nபிரயாகை 22 நடிகருக்குள் நடிகன்\nகனவு விழிப்பு ஆழ்நிலை விதுரர்\nவண்ணக்கடல்- காலம் -ராமராஜன் மாணிக்கவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=40437&ncat=2", "date_download": "2021-03-02T23:38:25Z", "digest": "sha1:MKWZTNS67P7GXSZBPRDMIOEI5HZTXABT", "length": 23741, "nlines": 272, "source_domain": "www.dinamalar.com", "title": "80ம் ஆண்டு விழா காணும் சைபால்! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்\n80ம் ஆண்டு விழா காணும் சைபால்\nநிவர்... புரிந்தது உன் பவர்\n அசாமில் காங்., பிரியங்கா வீதி தோறும் மார்ச் 03,2021\nபெண் குழந்தை பிறப்பை கொண்டாடும் கிராமம் மார்ச் 03,2021\nகேரளாவில் மத நல்லிணக்கத்துக்கு அச்சுறுத்தல்: சோனியா வேதனை மார்ச் 03,2021\nசங்கடஹர சதுர்த்தி மார்ச் 03,2021\nலோக்சபா, ராஜ்யசபாவுக்கு இனி ஒரே 'டிவி' சேனல் மார்ச் 03,2021\nசரித்திர பின்னணியும், புராதன பெருமைகளையும் உள்ளடக்கிய நகரம், மதுரை.\nஇன்று, 80வது ஆண்டு விழாவை கொண்டாடும், சருமரோக நிவாரணியான, 'சைபால்' நிறுவனம், மதுரை நகரின் பெருமைகளில் ஒன்றாக திகழ்கிறது.\nநாட்டில், சுதந்திர தீ, கொழுந்து விட்டு எரியத் துவங்கியிருந்த நேரம் அது... நாடெங்கும் காந்திஜியின் வ��ர்த்தைக்கு கட்டுப்பட்டு, உடல், பொருள், ஆவியை துறக்க பலரும் துடித்தபடி இருந்தனர். இந்நிலையில் தான், 'சொந்தமாக சிந்திக்கவோ, ஒரு பொருளை தயாரிக்கவோ தெரியாத இவர்கள் சுதந்திரம் பெற்று என்ன, செய்யப் போகின்றனர்' என்று பிரிட்டிஷார் நம்மை கேலி செய்தனர். அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், 'அந்நிய நாட்டு பொருட்களை நாம் உபயோகிக்கக் கூடாது; அதே நேரம், நம் தேவைகளுக்கு நாமே உற்பத்தி செய்ய வேண்டும். அப்போதுதான் அவர்கள் முகத்தில் கரி பூசியது போலாகும். நம்மால் இது நிச்சயம் முடியும். அதற்கான முயற்சியில் இன்றே, இப்போதே இறங்குவீர்...' என்று, 'மேக் இன் இன்டியா' கோஷத்தை முழங்கினார், காந்திஜி. இதைக் கேட்ட, 18 வயதே ஆன, எஸ்.சுப்ரமணியன் எடுத்த முடிவு தான், இன்று, நான்கு மாநில மக்களின் ஆதரவுடன் வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கும், 'சைபால்' நிறுவனம்.\nமருந்து கம்பெனியில் வேலை பார்த்த சுப்ரமணியன், 'சொந்தமாக ஒரு பொருளை உற்பத்தி செய்ய வேண்டும்... அப்பொருள் குறைந்த விலையில், நிறைந்த பலன் தருவதாக இருக்க வேண்டும்...' என்று எண்ணினார்.\nஅக்காலகட்டத்தில், நாடே விவசாயத்தில் செழித்திருந்தது. சோற்றில் கை வைத்த நேரம் போக, மீதி நேரம் சேற்றில்தான் கால் வைத்திருந்தனர், விவசாயிகள். இதனால், கால் விரல் இடுக்குகளில் வரக்கூடிய சேற்றுப் புண்ணால் பெரிதும் அவதிப்பட்டனர். இதற்கான மருந்து வெளிநாட்டில் இருந்துதான் வரவேண்டும்; விலையும் அதிகம். இதன் காரணமாக, விவசாயிகளின் அவதி தீர்க்கப்படாமல் தொடர்கதையாகவே இருந்தது.\n'இந்த சேற்றுப் புண்ணுக்கான மருந்தை நாமே ஏன் தயாரிக்கக் கூடாது...' என்று எண்ணிய சுப்ரமணியன், தன் உறவினர் ஒருவருடன் சேர்ந்து உருவாக்கியது தான், 'தி சவுத் இன்டியன் மேனுபேக்சரிங்' கம்பெனி. இக்கம்பெனியின் தயாரிப்புதான், சைபால். ஆரம்பத்தில் இதன் பெயர், 'சிபால்\nகுடிசைத் தொழில் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட இக்களிம்பை, சிவப்பு டப்பாவில் அடைத்து, தலைச்சுமையாகவே ஊர் ஊராக சென்று விற்று வந்தார், சுப்ரமணியன். 1940களில் இதன் விலை, 6 அணா; அதாவது, 36 பைசா.\nஇப்படி வெயில், மழை பாராது உழைத்து, நிறுவனத்தை வளர்த்த சுப்ரமணியன், திடீரென இறந்து விட்டார். இப்போது அவரது பேரன்களான, எஸ்.எஸ்.சுப்ரமணியன் மற்றும் எஸ்.பாலாஜி ஆகியோர் நிறுவன���்தை வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர்.\nதாத்தா உருவாக்கினார்; பேரன்கள் நடத்துகின்றனர்... சரி, நடுவில் அப்பா கேரக்டர் இருக்கிறதே என்று யோசிக்கிறீர்களா... அமரரான எஸ்.சங்கரநாராயணன் என்ற அந்த மாமனிதரைப் பற்றி அடுத்த வாரம் பார்க்கலாம்...\nகடந்த, 2015ல், சென்னையில், பெரு மழை பெய்த போது, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக, இளைஞர்கள் பலர், பல்வேறு ஊடக தளங்களின் மூலம் ஒருங்கிணைந்தனர்.\nஅவர்களில் ஒருவரான ரேடியோ அறிவிப்பாளரான, பாலாஜி, யார் யார் எங்கே அவதிப்படுகின்றனர், அவர்களுக்கு என்ன உதவிகள் தேவை என்று சொல்லும் போது, 'மழை நீரால் பாதிக்கப்பட்டோருக்கு துணிமணிகள் தருவதை விட, நாலு சைபால் டப்பா வாங்கிக் கொடுங்க... ரொம்ப புண்ணியமாக போகும்...' என்று அறிவித்தார்.\n'எவ்வளவு மழையில் நனைந்திருந்தாலும் கவலை வேண்டாம்... கொஞ்சம் போல் சைபால் மருந்தை பாதம் முழுவதும், முக்கியமாக, கால் விரல் இடுக்குகளில் தேய்த்து கொள்ளுங்கள்; பாதம் சம்பந்தமான எந்தப் பிரச்னையும் வராது...' என்று, 'டிப்'சும் கொடுத்தார்.\nஇதைக் கேள்விப்பட்ட மக்கள், சைபால் டப்பாவை வாங்கித் தீர்த்தனர். மேலும், தேவைக்கு மதுரை சைபால் நிறுவனத்தை அணுக, இலவசமாகவும், சலுகை விலையிலும் வேண்டிய அளவு சைபாலை சென்னைக்கு கொடுத்து உதவினர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமோனா லிசா தெரியும்; 'மேன் லிசா' தெரியுமா\nநிழலில் வளர்ந்தால் நிலைப்பது எப்போது\n» தினமலர் முதல் பக்கம்\n» வாரமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gopalappattinam.com/2020/05/blog-post_57.html", "date_download": "2021-03-02T23:29:40Z", "digest": "sha1:QPDLV3QQXBNTPXA2XMWXFSPPS3GT3JHB", "length": 13191, "nlines": 212, "source_domain": "www.gopalappattinam.com", "title": "புதுக்கோட்டை மாவட்டத்தில் ரேஷன் பொருட்கள் வழங்குவதில் முறைகேடா? புகார் அளிக்க போலீசார் வேண்டுகோள்.!", "raw_content": "\nHomeமாவட்ட செய்திகள்புதுக்கோட்டை மாவட்டத்தில் ரேஷன் பொருட்கள் வழங்குவதில் முறைகேடா புகார் அளிக்க போலீசார் வேண்டுகோள். புகார் அளிக்க போலீசார் வேண்டுகோள்.\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் ரேஷன் பொருட்கள் வழங்குவதில் முறைகேடா புகார் அளிக்க போலீசார் வேண்டுகோள்.\nபுதுக்கோட்டை மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது,\nதமிழக அரசால் ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு கொரோனா நிவாரணமாக இலவசமாக வழங்கப்படும் ரேஷன் பொருட்களை குறைவாக வழங்குவது, பதுக்கல் மற்றும் கடத்தல் போன்ற முறைகேடான செயல்களில் ஈடுபடுவது சட்டப்படி குற்றமாகும்.\nஇதுபோன்ற முறைகேடான செயல்களில் ஈடுபடுவோர் பற்றி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீஸ் சூப்பிரண்டு, துணை போலீஸ் சூப்பிரண்டு, புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்களின் பெயர் ரகசியமாக வைக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்.. மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..\nகோபாலப்பட்டினம் செய்தி மற்றும் சுற்று வட்டார பகுதி செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Like & Joint & Subscribe பண்ணுங்க Facebook Twitter Instagram Youtube\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நிலவரம்01-03-2021 19:30:00\nGPM மக்கள் மேடை 20\nGPM மீடியா எதிரொலி 3\nGPM ஷாஹின் பாக் 6\nஉள்ளாட்சி தேர்தல் 2019 60\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்ங்கள் 23\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் 86\nசட்டபேரைத் தேர்தல் 2021 7\nசிறப்பு கிராமசபை கூட்டம்_2020 1\nதேர்தல் ஆணையம் அறிவிப்புகள் 30\nபாபர் மசூதி வழக்கு 7\nமத்திய அரசு அறிவிப்புகள் 13\nமனிதநேய மக்கள் கட்சி 2\nவெளியூர் மரண அறிவித்தல் 24\nஜம்மியத் உலமா ஹிந்த் 1\nஉலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் கோபாலப்பட்டிணம் மக்களுக்கு நமது ஊரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக கோபாலப்பட்டிணம் மக்கள் அனைவரின் ஒத்துழைப்போடு செயல்படும் வண்ணம் இந்த தளத்தினை (GPM Media - www.gopalappattinam.com) என்ற இணையதளத்தை நாம் துவங்கி இருக்கின்றோம்.\nஅறந்தாங்கி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த உதயம் J.அபுதாஹீர் விருப்ப மனு தாக்கல்.\n9 முதல் 11ம் வகுப்பு மாணவர்கள் நாளை (பி��்ரவரி 26) முதல் பள்ளிகளுக்கு வர வேண்டாம்\nஜெகதாப்பட்டினம் மீனவர் வலையில் சிக்கிய 20 கிலோ எடை கொண்ட வஞ்சரம் மீன்.\nநாட்டாணிபுரசக்குடி ஊராட்சியின் மாதாந்திர ஊராட்சி மன்ற கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்த வார்டு உறுப்பினர்கள்.\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் விவரம் வெளியீடு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2020/05/blog-post_56.html", "date_download": "2021-03-02T23:52:21Z", "digest": "sha1:O6VN4TWRGW4ZADWZULCPAWWZAFBRNK4E", "length": 15208, "nlines": 118, "source_domain": "www.kathiravan.com", "title": "மகள்களை சீரழித்த பின்பு, அந்த வீடியோக்களை காட்டியே அவர்களது அம்மாக்களையும் மிரட்டி பணிய வைத்து விளையாட்டு காட்டிய காசி! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nமகள்களை சீரழித்த பின்பு, அந்த வீடியோக்களை காட்டியே அவர்களது அம்மாக்களையும் மிரட்டி பணிய வைத்து விளையாட்டு காட்டிய காசி\nகாசியின் லேப்டாப் வீடியோக்களை ஆய்வு செய்ததில் பல பெரும் புள்ளிகளை விசாரிக்க வேண்டிய நிலை வரலாம் என்பதால், காவல்துறை தயக்கம் காட்டுவதாக கூறப்படும் நிலையில் அவன் குறித்து மேலும் புதிய அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளது.\nகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் கணேசபுரத்தை சேர்ந்தவர் காசி (24). இவர், சமூக வலைத்தளங்களில் தன்னை பணக்காரர்போல் காட்டி பள்ளி மாணவிகள், கல்லூரி மாணவிகள், இளம்பெண்கள் மட்டுமின்றி பல குடும்பங்களுடன் நெருக்கமாக பழகி உள்ளார்.\nஅந்த வகையில் பல பெண்களுடன் நெருக்கமாக இருந்து, ரகசியமாக வீடியோக்கள், போட்டோக்கள் எடுத்துள்ளார். இதைவைத்து பெண்களை மிரட்டி பலாத்காரம் செய்து வந்துள்ளார். இவர்களில் பாதிக்கப்பட்ட சென்னை பெண் டாக்டர் ஒருவர் பொலிசில் புகார் கொடுத்தார். இதேபோல், மேலும் பெண்கள் புகார் அளித்தனர். இதன்பேரில், காசி கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.\nகுமரி மாவட்டம் மட்டுமின்றி கோவை, மதுரை, சென்னை பகுதிகளில் உள்ள பணக்கார வீட்டு பெண்களுடனும் காசி நெருக்கமாக இருக்கும் வீடியோக்கள் உள்ளன.\nஅவர் குறித்து தினமும் புதிய தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில், சில தினங்களுக்கு முன்பு காசி பெண்களை மிரட்டுவது போன்ற சில ஆடியோக்கள் வெளியானது.\nபிறகு இளம்பெண்ணின் மடியில் பத்து கொண்டு, பொலிஸ் அதிகாரியின் தொப்பியை அணிந்���படி எடுத்து கொண்ட செல்பி வைரலானது. இப்போது இன்னொரு தகவல் வெளியாகி உள்ளது. இதில் மகள்களை நாசம் சீரழித்த பின்பு, அந்த வீடியோக்களை காட்டியே அவர்களது அம்மாக்களையும் மிரட்டி பணிய வைத்துள்ளனர் என்ற தகவல் வந்துள்ளது.\nஇவர்கள் காசியின் சுயரூபம் தெரிந்து பேசினார்களா, அல்லது பணத்துக்கு ஆசைப்பட்டு இப்படி நடந்து கொண்டனரா என்ற உண்மை தெரியவில்லை. இது எல்லாவற்றையும்விட இன்னொரு அதிர்ச்சி விடயம் காசி ஒரு வாட்ஸ்அப் குரூப்பில் இருந்துள்ளார்.\nஅதில் தொழிலதிபர்கள், டாக்டர்கள், அரசியல் பிரமுகர்களின் பிள்ளைகள் எல்லாரும் இருந்த நிலையில் அந்த பணக்கார வீட்டு பெண்களுக்கு வலையை விரித்து கவிழ்த்துள்ளார் என தெரியவந்துள்ளது.\nஇதனிடையே, காசியை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர். அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட லேப்டாப்பில் 450 வீடியோக்கள் இருந்தது. இந்த வீடியோக்களில் உள்ள பெண்கள் யார் என்று தனிப்படையினர் விசாரித்து வருகின்றனர்.\nதற்போது, வீடியோவில் உள்ள குடும்ப பெண்கள் சிலரின் அடையாளங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. இவர்களில் வி.ஐ.பி.க்களின் குடும்ப பெண்களும் உள்ளனர். குமரியை சேர்ந்த பிரபல பெண் டாக்டர் ஒருவருடன் காசி நெருக்கமாக உள்ள காட்சிகள் உள்ளன. இது தவிர பிரபல தொழிலதிபர் ஒருவரின் மனைவியுடனும் ஒன்றாக அமர்ந்திருக்கும் வீடியோக்கள் உள்ளன. ஆனால் இவ்வாறு வீடியோக்கள் இருப்பது, சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரியாமல் இருந்துள்ளது. இவர்களை மிரட்டி பணம் பறிக்கும் வேலையில் காசி இறங்கினாரா என்பது தெரியவில்லை.\nமேலும் ஏராளமான பெண்கள் வீடியோ காலிங் செய்து பேசுகையில், காசி விருப்பப்படி நடந்து கொள்ளும் காட்சிகளும் உள்ளன. இந்நிலையில், பெரிய அளவில் முன்னேற்றம் இல்லாமல் இந்த வழக்கு மந்த கதியில் தான் உள்ளது.\nபெரிய, பெரிய குடும்பத்தினர், அதிகாரிகளை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வர வேண்டும் என்பதால் போலீஸ் தயக்கம் காட்டுகிறது. முக்கிய குற்றவாளியான காசியை கைது செய்து விட்டதால், மேற்கொண்டு வழக்கு விசாரணையில் ஆர்வம் இல்லாத நிலையில் காவல்துறை உள்ளது எனவும் இதனால் வழக்கை சிபிசிஐடி மாற்றினால் நிறை தகவல்கள் கிடைக்கும் என சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்\nவேறொரு ஆணொருவருடன் கள்ளக்காதல்,மனைவியை அடித்து கொன்ற க��வன் - இலங்கையில் சம்பவம்\nஅட்டன், கினிகத்தேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பகமுவ – மாபத்தன பகுதியில் இளம் தாயொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்...\nஅடிக்கல் நாட்ட சென்ற துணைவேந்தரை எங்கே செல்கிறாய் என வலுக்கட்டாயமாக வழிமறித்த பொலிசார்\nயாழ்ப்பாண பல்கலைகழத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைப்பதற்கான அடிக்கல் நாட்டலையும் பொலிசார் தடுக்க முயன்றனர். இன்று...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neermai.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81/", "date_download": "2021-03-02T22:25:19Z", "digest": "sha1:TOLAB7D7ZYQPSPH3MBQIYAGYNQ3OPDR4", "length": 57173, "nlines": 509, "source_domain": "www.neermai.com", "title": "அரைப்போத்தல் கள்ளு | neermai.com", "raw_content": "\nமாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்\nமாணவர் கட்டுரைகள் – தமிழ்\nகல்வி வகுப்புகள் மற்றும் வழிகாட்டல்கள்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nஅனைத்தும்அனுபவப் பகிர்வுகள்சிறு கதைகள்அறிவியல் புனைகதைகள்க்ரைம்தாய்மைத்ரில்லர்நேசம்வாழ்வியல்வேடிக்கைடயரிக் குறிப்புதாய்மைதொடர் கதைகள்நிமிடக்கதைகள்பெண்மைபோட்டிகள்வாசகர்களுக்கான போட்டிவிஞ்ஞானக் கதைகள்\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 33\nகொரோனா கால டாக்குத்த��்மார்(பொழுது போக்கு)\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 32\nதமிழ் நூல் வெளியீடுகளும் அவற்றுக்கான சர்வதேச நியம நூல் இலக்கம் (ISBN) வழங்கலும்\nஅனைத்தும்ஆங்கில நூல்கள்ஆங்கிலம் கற்போம்இலகு கணிதம்தமிழ் நூல்கள்மாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்மாணவர் கட்டுரைகள் – தமிழ்\nமாணவர்கள் இலவசக் கல்வியின் தார்ப்பரியத்தை உணர்வது காலத்தின் தேவையாகும்\nகல்வி வகுப்புகள் மற்றும் வழிகாட்டல்கள்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nமுகப்பு கதைகள் அரைப்போத்தல் கள்ளு\nதீபாவளிக்கு இன்னும் ஒரு நாள் இருக்கிறது. நாளை விடிந்து மறுநாள் ஆனால் தீபாவளி. ஒரு வாரமாக முயற்சி செய்தும் இன்னும் வாங்கவில்லை. நாளைக்கு எப்படியாவது வாங்கிவிட வேண்டும். நாளைக்கு மட்டும் தான் ஸ்கூல். பிறகு ஸ்கூலும் லீவு விட்டிடும் என்று தனக்குள்ளேயே யோசித்துக் கொண்டு தூக்கம் வராமல் படுத்திருந்தாள் கவிநயா.\nபோர்வையை விலக்கி தலையை தூக்கி எட்டிப்பார்த்தாள். குளிர் தலைக்கு ஏறாமல் காதுகள் இரண்டையும் துணியால் இறுக மூடி மனைவியின் பழைய சேலை ஒன்றை போர்த்தியபடி குறட்டைவிட்டு உறங்கிக் கொண்டிருந்தான் சுந்தரம். கவிநயாவை பெற்றவன். தூக்கத்தில் புரண்டு திரும்பிபடுத்த தகப்பனின் முகத்தை பார்த்த கவிக்கு மனதில் ஏனோ இனம்புரியாத கவலை ஒட்டிக்கொண்டது.\nநினைவு தெரிந்தநாள் முதலாகவே அவளது உலகம் அவன் தான். எதுக்கென்றாலும் அவளுக்கு ‘அப்பா‘ மட்டும் தான். பாடசாலையில் சக பிள்ளைகள் தங்கள் தாயை பற்றி பேசும் போது கவிநயாவுக்கு தனக்கு தாய் இல்லையே என்று ஒரு நாளும் தோன்றியதில்லை. மெல்ல எழுந்துபோய் உள்ளங்காலில் குளிர் ஏறாதவாறு போர்வையை இழுத்து தகப்பனின் கால்களை போர்த்திவிட்டு வந்து படுத்தாள். ‘எப்பிடி எண்டாலும் நாளைக்கு அப்பாக்கு தீவாளிக்கு பரிசு வாங்கிடணும்..‘ என்று தீர்மானமாய் யோசித்தவள் அதை வாங்குவதற்குரிய வழியையும் கண்டுபிடித்துவிட்ட திருப்தியில் உறங்கிப் போனாள்.\nகவிநயாவுக்கு இப்போது பதினேழு வயதாகிறது. உயர்தரத்தில் படித்துக்கொண்டிருக்கிறாள். அவள் இந்த உலகில் அறிந்த எல்லாமே ‘அப்பா‘ என்ற ஒரு வார்த்தையில் தான். கவிநயாவின் தாய் அவளுக்கு நான்கு வயதாக இர��க்கும்போது இறந்துவிட்டாள். திருமணமாகி ஐந்தே வருடங்களில் வாலிப வயதில் மனைவியை பறிகொடுத்துவிட்டு, நான்கு வயது பெண்குழந்தையுடன் நின்ற சுந்தரத்திடம் இன்னொரு திருமணம் செய்துகொள்ளும்படி எல்லோரும் வற்புறுத்தியபோதும் பிடிவாதமாக மறுத்துவிட்டு, மகளை தாயைப்போல் இருந்து வளர்த்தெடுத்தான்.\nசுந்தரமும் அவனது மனைவி தேவிகாவும் திருமணம் முடித்து ஒரு வருடத்திற்குள் கவிநயா பிறந்தாள். சுந்தரத்திற்கு எஸ்டேட்டில் வேலை. காலையில் மலைக்கு வேலைக்கு போவான். மாலை நேரங்களில் பக்ரியில் வேலைக்கு போவான். கடும் உழைப்பாளி. அந்த லயத்தில் கடைசி வீடு தான் சுந்தரத்தினுடையது.\nலயத்தில் உள்ள வீடுகளில் ஒரு அறையும் ஒரு விறாந்தையும் மட்டுமே இருக்கும். சிலர் முன்னால் அல்லது பின்னால் என்று சுவரை இடித்து கொஞ்சம் அறையை பெரிதாக்கியோ அல்லது இன்னொரு சின்ன அறையையோ கட்டிக் கொள்வார்கள். வருமானம் இருப்பவர்கள் அப்படி செய்து கொள்வார்கள், இல்லாதவர்கள் அந்த சிறிய பெட்டிக்குள்ளேயே வாழக்கையை ஓட்டிக்கொள்வார்கள். சுந்தரத்தின் வீடு லயத்தின் கடைசி வீடு என்பதால் லயத்தின் முடிவில் இருந்த சிறிய வெற்றிடத்தை எஸ்டேட் நிர்வாகத்திடம் அனுமதி பெற்று ஒரு அறையாக கட்டியிருந்தான். வீட்டின் பக்கவாட்டில் உடைத்து வாசலாக்கி இரண்டு அறைகளும் ஒரு விறாந்தையுமாக ஆக்கி இருந்தான்.\n‘ஏங்க நானும் தோட்டத்தில பதியிறனே.. நானும் வேலைக்கு போனா நீங்க இப்பிடி அந்திக்கு பக்ரி வேலைக்கு போய் கஸ்டப்பட தேவல தானே..‘ என்று தேவிகா கேட்டபோது ‘நீ வேலக்கி போனா புள்ளய ஆரு பாக்கிற.. மாடாட்டம் ஒழைச்சாலும் நான் நிம்மதியா வாழ என் புள்ளயும் நீயும் நல்லா இருக்கணும்.. இந்த வேலக்கி போறேன் மலைக்கு போறேன்னு இன்னொருவாட்டி பேச்ச எடுத்தன்னு வச்சுக்க.. தொடப்பக்கட்ட பிஞ்சிடும்..‘ என்று கோபமாகவே மறுத்து விட்டான் சுந்தரம்.\nஅப்படியெல்லாம் அவன் பொத்தி பொத்தி பாதுகாத்தும் ஆசையாய் கட்டிக்கொண்ட மனைவியை அவனால் காப்பாற்ற முடியவில்லை. மலை உச்சியில் இருக்கும் முனியாண்டி சாமி கோவிலில் நேர்த்திவைக்க போன தேவிகா மலையிலிருந்து இறங்கி வரும்போது கால்இடறி விழுந்து பெருத்த காயங்களோடு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டாள். ஒரு வாரத்தில் குணமாகி வீடுவந்தாள். குணமாகிவிட்டாள் என்று சுந்தரமும் நிம்மதியாய் இருக்க உள்காயங்கள் சற்று தாமதமாக வேலை செய்யதொடங்க திடீரென ஒருநாள் தலைவலிக்கிறது என்று படுத்தவள் அப்படியே நிரந்தரமாக படுத்து உறங்கிவிட்டாள்.\nசுந்தரத்துக்கு எல்லாம் இருண்டுவிட்டது போல இருந்தது பித்துபிடித்தவன் போல உட்கார்ந்து விட்டான். நாட்கள் போகப் போக வீட்டில் வந்து தங்கி இருந்து குழந்தையை பார்த்துக்கொண்ட உறவினர்களின் நச்சரிப்பு அதிகரித்தது. பிள்ளையை சாட்டாக வைத்து அவனை இன்னொரு திருமணத்திற்கு கட்டாயப்படுத்த தொடங்கினார்கள். ‘ஏன் ஆம்பிளக்கி புள்ள வளக்க தெரியாதா என் புள்ளய நானே வளக்கிறன்..என் பொண்டாட்டி இருந்தா அவள எப்பிடி சீரும் சிறப்புமா வளப்பாளோ அதவிட நல்லா வளக்கிறன் நா.. சாவு வீட்டுக்கு வந்தீங்க.. எட்டு முப்பதொன்னு எல்லாம் முடிஞ்சு போச்சு.. எல்லாரும் கௌம்புங்க.. என் மக பெரியவளானா தகவல் சொல்லுறேன் முற செய்ய வாங்க.. இப்ப கௌம்புங்க..‘ என்று முகத்திலடித்தாற்போல பேசி எல்லோரையும் வீட்டைவிட்டு அனுப்பினான் சுந்தரம்.\nமுதன் முதலாக மகளை கொண்டு போய் பிள்ளைகளை பராமரிக்கும் ‘பிள்ளை காம்பரா‘வில் விட்ட போது இதயமே வெடித்துவிடும் போல் இருந்தது சுந்தரத்துக்கு. பட்டாம்பூச்சி போல அவன் கைக்குள்ளும் காலுக்குள்ளும் ஓடி திரியும் மகளை அள்ளி அணைத்து முத்தமிட்டு ‘அம்மாடி.. இங்க ஆயா கூட இருந்து வெளாடனும்.. அங்க பாரு நெறய பேர் இருங்காங்க குட்டி குட்டி பாப்பா எல்லாம் வெளயாடுது பாத்தியா..அவங்ககூட இரும்மா.. அப்பா அந்திக்கு ஓடி வந்திடுவன்..‘ என்று சொல்லி கொஞ்சி பிள்ளைகளை பராமரிக்கும் அந்த பிள்ளை காம்பராவுக்கு பொறுப்பான பெண்ணிடம் மகளை விட்டுவிட்டு வேலைக்கு போனான். மனைவி இறந்த பிறகு சுந்தரம் மாலை நேர வேலைக்கு போவதில்லை. மலைக்கும் முடிந்தளவு கவ்வாத்து வெட்ட தான் போவான் கொழுந்து பறிக்க போவதில்லை. கவ்வாத்து வெட்ட போனால் எப்படியும் இரண்டு மணியோடு வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்துவிடலாம்.\nமனைவியின் இழப்பை தாங்க குடியையும் பழக்கப்படுத்திக்கொண்டான். வேலை முடிந்து வரும்போது அரை போத்தல் கள்ளு வாங்கிகொண்டு வந்துவிடுவான். காலம் போக போக சுந்தரத்தின் வாழ்க்கை ஒரு இயந்திரமாக சுழலத் தொடங்கியது. காலையில் எழுந்து வீடு வாசலை பெருக்கி குழாயடியில் போய் குடத்தில் தண்ணீர��� பிடித்து வந்து வைத்துவிட்டு பிள்ளையினதும் தன்னுடையதும் உடைகளை துவைத்து காய போட்டு விட்டு மகளை எழுப்பி குளிப்பாட்டி தலைவாரி தயார்படுத்தி அதன் பின் ரொட்டியை சுட்டு மகளுக்கும் ஊட்டிவிட்டு தானும் சாப்பிட்டுவிட்டு தனக்கும் மகளுக்குமாக தனித்தனியே சாப்பாடு கட்டிக்கொண்டு வீட்டைப் பூட்டி விட்டு மகளை தூக்கிகொண்டு ஓட்டமும் நடையுமாக போய் மகளை பிள்ளை காம்பராவில் விட்டுவிட்டு சரியான நேரத்துக்கு மலைக்கு போய் விடுவான்.\nஇரவில் உணவு வேலை எல்லாம் முடிந்து மகளை தோளில் போட்டு தட்டி தூங்கவைத்துவிட்டு மதியம் வாங்கிவந்து வைத்த கள்ளை எடுத்து குடித்துவிட்டு சாப்பிட்டபாதி சாப்பிடாதபாதி என்று அப்படியே போட்டுவிட்டு மனைவியின் சேலையை எடுத்து போர்த்திக் கொண்டு தூங்கிவிடுவான்.\nஇப்படியே வாழ்க்கை போக மகளும் பாடசாலை போக தொடங்கிவிட்டாள். முன்பெல்லாம் பிள்ளை காம்பராவில் கொண்டுபோய் விட்டவன் இப்போது மகளை ஒரு தோளிலும் புத்தகப்பையை ஒரு தோளிலும் சுமந்துகொண்டு போய் பாடசாலையில் விடுவான். வளரவளர கவிநயாவுக்கு தந்தையின் மனவேதனை ஓரளவு புரிந்தது. அப்போதும் கூட இப்படி ஒரு மனிதனை தனியாகவிட்டு பொறுப்பில்லாமல் செத்து போய்விட்டதாக தாய் மேல் அவளுக்கு கோபம் வந்தது. கள்ளு குடித்துவிட்டு சாப்பிடாமல் சுவரோடு சாய்ந்தபடி இருந்து யோசித்துக்கொண்டிருக்கும் தகப்பனை பார்க்கையில் அவளுக்கு அழுகை வரும். ‘அப்பா சாப்பிடுங்கப்பா.. நானும் சாப்பிடாம தூங்கிடுவன்..காலைல ஸ்கூல் போக மாட்டேன்..‘ என்றெல்லாம் மிரட்டி தகப்பனை சாப்பிட வைத்துவிடுவாள்.\nகவிநயா படிப்பில் கெட்டிக்காரி. தான் நன்றாக படிப்பது மட்டுமே தன்னுடைய தந்தைக்கு தான் செய்யும் பெரிய கைமாறு என்பதை அவள் நன்றாகவே புரிந்து வைத்திருந்தாள். வீட்டு வேலைகளையும் தானே செய்து தகப்பனுக்கு கொஞ்சம் ஓய்வையும் கொடுத்தாள். பாடசாலையில் அவள் ஒவ்வொரு விடயத்திலும் வெற்றிபெறும் போதும் அதிபர் சுந்தரத்தை கூப்பிட்டு பாராட்டுவார். ஊருக்குள் கூட சிலர் சொல்லுவார்கள் ‘சுந்தரத்த போல புள்ள வளக்க எவனுக்கு தெரியும்..‘ என்பார்கள். தன் பிள்ளையை பராமரிப்பதில் கூட ஒரு குறையும் இருந்துவிடக்கூடாது என்பதற்காக கவிநயா தூங்கிய பின் குடித்துவிட்டு படுப்பது சுந்தரத்தின் வழக்கம்.\nயார் ���ாழ்க்கை எப்படி மாறினாலும் இயற்கை மாறுவதில்லையே. சூரியன் தன் கதிர்களை பரப்பி பனித்துளிகளை தட்டி எழுப்பினான். பொழுது விடிந்து விட்டது. எழுந்து வீட்டுவேலைகளை முடித்துவிட்டு தகப்பன் கொடுத்த உணவை சாப்பிட்டுவிட்டு புத்தகப்பையை எடுத்துக்கொண்டு பாடசாலைக்கு கிளம்பினாள் கவிநயா.\nஅந்த லயத்து மாணவர்கள் பாடசாலைக்கு ஒன்றரை கிலோ மீற்றர் தூரத்திற்கு நடந்துதான் போக வேண்டும். அந்த எஸ்டேட்டில் இருக்கும் ஒரேயொரு அரசாங்க பாடசாலை அது. ஒவ்வொரு வருடமும் பல மாணவர்கள் அந்த பாடசாலையிலிருந்து சித்தியடைந்து பல்கலைக்கழகம் செல்வார்கள். கவிநயாவின் இலட்சியமும் அதுவாக தான் இருந்தது. தான் பல்கலைக்கழகத்திற்கு தேர்வாக வேண்டும் என்பது. கொஞ்ச தூரம் நடந்ததும் தோழியிடம்\n‘ஏய் நீ போய்ட்டே இருடி.. நான் சலூனுக்கு போய்ட்டு வெரசா வந்திடுறன்..‘ என்றாள் கவிநயா.\n‘சலூனுக்கா.. நீ எதுக்கு அங்க போற.. பயலுக மாதிரி முடிவெட்ட போறியா..‘ என்று நக்கல் பண்ணி சிரித்தாள் அவள் தோழி.\n‘சீ போ லூசு.. அழகு மாமாக்கு அப்பா சாப்பாடு குடுத்து விட்டுச்சி.. அத குடுத்திட்டு வாறன்..‘ என்று சொல்லிவிட்டு தோழியின் பதிலை காதில் வாங்காமல் வீதியின் இடையில் மலைக்கு நடுவே இருந்த படிகளில் இறங்கி ஓடினாள் கவிநயா.\nஅழகுராஜ் சுந்தரத்தின் சிநேகிதன். சிறுவயது முதல் அவர்கள் நண்பர்கள். அவனுக்கும் திருமணம் முடிந்து மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள். அழகுராஜீடைய பிள்ளைகள் கவிநயாவை விட ஏழெட்டு வயது இளையவர்கள். சுந்தரத்தின் எல்லா நல்லது கெட்டதிலும் அவனுக்கு துணையாக இருக்கும் ஒரு நண்பன். கவிநயாவுக்கு அழகுராஜ் மீதும் அதிக பாசம் உண்டு அழகு மாமா என்று சிறுவயது முதல் தந்தையை போலவே அவனோடும் அன்பாக இருப்பாள். அவனுக்கும் நண்பனின் மகள் மீது தன் பிள்ளைகளை விட பாசம் அதிகம். தாயில்லாமல் வளர்ந்தபிள்ளை என்று அவளுக்கு அதிக செல்லமும் அவனிடம்.\nகாலையில் வந்து கடையை திறந்து சுத்தப்படுத்திவிட்டு சுவாமிபடத்திற்கு ஊதுபத்தி கொழுத்தி வைத்துக்கொண்டிருந்த அழகுராஜ் கவிநயாவை கண்டதும் ‘என்னாத்தா.. காலங்காத்தால ஓடியார.. உங்க அப்பன் எங்க ஏதும் பிரச்சினையா..‘ என்றான் கலக்கமாக.\n‘ஐயோ.. அதெல்லாம் இல்ல மாமா.. எனக்கு ஒரு ஹெல்ப் வேணும்.. செய்வியளா..\n சொல்லு மாமா என்ன செய்யனும்‘ என்றான் அழ���ு.\nகவிநயாவுக்கு எப்படி கேட்பதென்று தெரியவில்லை. தயக்கமாக இருந்தது. ஆனாலும் தனக்கு இருக்கும் ஒரே வழி இதுதான். நேரம் வேறு போகிறது. பாடசாலைக்கும் போக வேண்டும். ஒரு வழியாக தைரியத்தை வரவழைத்துக்கொண்டு ‘அர போத்தல் கள்ளு வேணும்.. வாங்..கி.. தருவியளா..’ என்றாள் வார்த்தைகளை மென்றுவிழுங்கி.\nஅவள் சொன்னது காதில் விழுந்ததுதான் தாமதம் ‘அடி கழுத.. என்ன பழக்கம் இது.. உங்கப்பன் படாதபாடுபட்டு உன்ன வளக்கிறான்.. நீ… என்று அழகுராஜ் கோபமாக பேசிக்கொண்டே போக அவனை இடைமறித்து\n‘ஐயோ மாமா.. அப்பாக்கு தான்.. லூசு மாமா நானா கள்ளு குடிக்கிறேன்..\n‘உங்கப்பன் என்னக்கி குடிக்காம படுக்கிறான்.. ஏதோ புதுசா நீ வாங்கி குடுக்கிற.. அந்த குடிகாரபயலுக்கு ஏக்கனவே குடிக்கிறது பத்தாதாமா..‘ என்றான் அழகுராஜ்.\nதந்தையை பற்றி அவன் அப்படி கூறவும் கவிநயாவுக்கு சுளீரென்று கோபம் வர ‘மாமா.. எங்கப்பாவ பத்தி எதுனாச்சும் பேசினீங்களோ.. அப்புறம் நல்லாயிருக்காது பாத்துக்குங்க.. எங்கப்பா கஸ்ட்டப்பட்டு வேல செய்யிது.. அது குடிக்கிது.. உங்களுக்கு என்னவாம்..\n‘சரி ஆத்தா கோவப்படாத.. அர போத்தல் கள்ளுதானே இரு நா வாங்கி தாறேன்..‘ என்ற அழகுராஜீடம்\n‘இல்ல மாமா நா சல்லி சேத்து வைச்சிருக்கன்.. அப்பாக்கு நான் சேத்து வைச்ச சல்லில தான் வாங்கனும்..‘ என்றாள் கவி.\n‘சரி குடு நா வாங்கி வைக்கிறேன்.. அந்திக்கு சலூன்ல பயலுக நிப்பானுக.. நீ ஸ்கூல் முடிஞ்சு போகக்குள்ள வந்து எடுத்திட்டு போ..‘ என்றான் அழகுராஜ்.\nகீழ் லயத்திலுள்ள பெட்டிக்கடையில் அவசர தேவைக்கு வீட்டு சமையல் சாமான்கள் வாங்க கவியை தான் அனுப்புவான் சுந்தரம். அதில் வரும் ஐந்து பத்து மீதிகளை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக பத்திரமாக சேர்த்து வைத்திருந்தாள். ஒரு வாரத்திற்க்கு முன் தான் அதை எல்லாம் சேர்த்து எடுத்து கடையில் கொடுத்து தாள்களாக மாற்றி வைத்திருந்தாள்.\nநூறும் ஐம்பதுமாக தாள்களை புத்தகப்பையிலிருந்து எடுத்து அழகுராஜிடம் கொடுத்து ‘ஐநூத்தம்பது ரூவா இருக்கு மாமா.. இது போதுமா..‘ என்றாள்.\n‘ஆ… அது போதும்.. நீ வெரசா கௌம்பு.. ஸ்கூல்ல பெல் அடிச்சிடுவாங்க..‘ என்று சொல்லி கவியிடம் இருந்து பணத்தை வாங்கி சட்டைப்பையில் வைத்தான் அழகுராஜ்.\nஇப்பொழுது தான் கவிநயாவுக்கு நிம்மதியாகவும் திருப்தியாகவும் இருந்தது. இரண்டு நாட்களுக்கு முன்னே அவளை டவுனுக்கு கூட்டிக்கொண்டு போய் தீபாவளிக்கு உடுப்பு எடுத்துக் கொடுத்திருந்தான் சுந்தரம் அதோடு கூடவே போனவருடம் அவள் கேட்ட வெள்ளிக்கொலுசையும் நகைகடைக்காரரிடம் சொல்லி வைத்து கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை கட்டி இப்போது வாங்கி கொடுத்திருந்தான். சுந்தரம் இனிப்பு பண்டங்கள் பெரிதாக சாப்பிடுவதில்லை என்றாலும் எல்லா பண்டிகைக்கும் மகளுக்காக கடைசி இரண்டு வகையான பலகாரமாவது செய்து விடுவான்.\nதனக்கென்று எதையும் செய்யாமல் எல்லாவற்றையும் தன் மகளுக்காகவே செய்யும் தன் தகப்பனுக்கு சின்ன சின்ன சந்தோசங்களையாவது கொடுக்க வேண்டும் என்பதே கவியின் ஆசை. அதில் ஒரு முயற்சி தான் இந்த தீபாவளி பரிசு.\n‘அப்பாக்கு என்ன வாங்கி குடுக்கலாம்..‘ என்று யோசித்து பார்த்தாள். தனக்கு பிறகு தன் தகப்பனின் வாழ்வில் அதிகம் செல்வாக்கு இந்த கள்ளு போத்தலுக்கு தான் இருக்கிறது. குடிப்பது உடலுக்கு கூடாது என்றாலும் அது தான் அவன் நிம்மதியான உறக்கத்துக்கு காரணம் என்பதை கவி புரிந்து வைத்திருக்கிறாள். இந்த தீபாவளிக்கு நல்ல கறிசோறு தானே சமைத்து அரை போத்தல் கள்ளும் வாங்கி கொடுத்து அப்பாவை வயிறார சாப்பிட வைக்கவென்று தீர்மானித்தாள். இப்பொழுது ஒரு வழியாக அரை போத்தல் கள்ளை வாங்கியும் விட்டாள்.\nஅன்று இரவு அவளுக்கு தூக்கமே வரவில்லை. எப்படா விடியும் என்றிருந்தது. நாளை விடியபோகும் தீபாவளிக்காக அவள் காத்திருக்கவில்லை. நாளை தன் பெற்றவனின் முகத்தில் காணப்போகும் மகிழ்ச்சிக்காக அந்த இரவை கடக்க பொறுமையில்லாமல் பாடுபட்டுக்கொண்டிருந்தாள் சுந்தரத்தின் செல்ல மகள்.\nஅடுத்த கட்டுரைந ட் பு\nபெயர்:- சபீனா சோமசுந்தரம் வசிப்பது :- மட்டக்களப்பு, இலங்கை ஊடகவியலாளர், சிறுகதை, கட்டுரை எழுத்தாளர், Script Writer\nதொடர்புடைய படைப்புக்கள்இவரது ஏனைய படைப்புக்கள்\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 33\nகொரோனா கால டாக்குத்தர்மார்(பொழுது போக்கு)\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 32\nபுதிய பின்தொடர் கருத்துகள் புதிய பதில்களை தெரிவிக்கவும்\nஎனது மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்துவதற்கும் புதிய கருத்துகள் மற்றும் பதில்களைப் பற்றிய அறிவிப்புகளை அனுப்ப நான் அனுமதிக்கிறேன் (எந்த நேரத்திலும் நீங்கள் சப்ஸ்கிரைபிலிருந்து நீங்கலாம்).\nகருத்��ு தெரிவிக்க Google அல்லது Facebook உடன் உள்நுழைக | அல்லது உங்களுக்கு ஏற்கனவே neermai இல் கணக்கு இருந்தால் \"Login\" link மூலம் உள்நுழைக | கண்டிப்பாக Subscribers, Google அல்லது Facebook மூலம் மாத்திரமே உள்நுழைய முடியும்.\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nஊரடங்கு தடை நீக்கத்தில் அத்தியாவசிய உணவு மற்றும் மருத்துவ பொருட்களை வாங்க (கடைக்கு) வரும்போது கொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துக் கொள்ள கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள்\nகதை - ஜூன் 2020\nகதை ஜுலை - 2020\nகவிதை - ஜூன் 2020\nகவிதை ஜுலை - 2020\nநீர்மை மெனுக்களை கையாளும் முறை\nசர்வதேச முக்கிய தினங்கள் – மார்ச்\nநீரை எப்படி எல்லா மக்களும் நேசிக்கிறார்களோ எவ்வாறு அனைவருக்கும் நீர் என்பது... [மேலும்]\nகவிதை ஜுலை - 202096\nerror: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் \nஉங்கள் கருத்துக்களை இந்த படைப்பிற்கு தெரிவியுங்கள்x\nஇது விடியலா இல்லை அஸ்தமனமா\n இங்கே பதிவு செய்து எழுத்தாளராகுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-16/2014-03-14-11-17-70/19237-2012-03-31-04-47-37?tmpl=component&print=1", "date_download": "2021-03-02T23:05:46Z", "digest": "sha1:ZLTBKJCTW5LGCZ3YALKUDOY6CCHXAL7R", "length": 4202, "nlines": 11, "source_domain": "www.keetru.com", "title": "காலின் அடிப்பாதம் தட்டையாயிருப்பதற்குக் காரணம் என்ன?", "raw_content": "\nவெளியிடப்பட்டது: 31 மார்ச் 2012\nகாலின் அடிப்பாதம் தட்டையாயிருப்பதற்குக் காரணம் என்ன\nகுளியலறைத் தரையில், ஈரக்கால் தரைப் பாதப் பதிவைப் பார்த்தால், குதிப்பகுதி (heel) அடை யாளத்திற்கும் விரல்பகுதிப் பாத அடையாளத் திற்கும் இடையில் வெற்றிடமாய் அமைந்து இருப்பதைக் காணலாம். காலின் பாத நடுப்பகுதி தரைக்கு மேல் உயர்ந்து இரண்டு தசைத் தொகுதிகளில் குருத்தெலும்புத்தசை, பெரோ னல் தசை (Peronal) எனப் பெயர் பெற்றுக் கவானாக (வளைவாக) அடிப்பாதம் அமைகிறது. இந்த முன்பின் தசைத் தொகுதிகள் வலுக் குறைந்தால் பாதம் அகன்று கவான் தாங்கித் தசைகள் மூழ்கடிக்கப்பட்டுத் தட்டையாகிறது. அதனால் பாதத்தின் தாரைகள் தட்டையாகக் காணப்படுகின்றன. இடையில் இடைவெளி ஏற்படு வதில்லை. இதைத்தான் தப்பட்டைக் கால் அல்லது வீழ்ந்த கவான்கள் என அழைக்கின்றனர்.\nசில சமயங்களில் சிலருடைய தொழில்கள் பெரும்பாலும் நின்றே செய்ய வேண்டியிருந்தாலும் தப்பட்டைக்கால் ஏற்படும். காவல் துறையில் பணியாற்றுவோர், மேசைப்பணிப் பெண்கள், செவிலியர் அடிக்கடி தப்பட்டைக்காலால் த��ன்புறுவர்.\nதசைகளை மறுபடியும் இறுக்கம் செய்வதற்கான பயிற்சி செய்வது இந்நோய் நீக்க வழியாகும். மூடு காலணிக்குள் தாங்கிகள் வருவது பயனில்லாததோடு அதிகப்படுத்தவும் செய்யலாம். அது வலுப்படுத்துவதற்குப் பதிலாகத் தசைகளை நெகிழச் செய்யும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/93889/Pujara-can-bat-in-t20-he-is-not-only-a-test-player", "date_download": "2021-03-03T00:05:34Z", "digest": "sha1:6GD5JZGFRXHRIJW5LK43Z5UA4T33R2HI", "length": 15481, "nlines": 114, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வேதனையுடன் புஜாரா சொன்ன அந்த வார்த்தை... நம்பிக்கை வைத்த சிஎஸ்கே | Pujara can bat in t20 he is not only a test player | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nவேதனையுடன் புஜாரா சொன்ன அந்த வார்த்தை... நம்பிக்கை வைத்த சிஎஸ்கே\nசிஎஸ்கே என்றாலே அதிரடியும் ஆச்சரியமும் கொண்ட அணியாக எப்போதும் ஐபிஎல் வரலாற்றில் இருந்து வருகிறது. போட்டிகளில் மட்டுமல்லாமல் ஐபிஎல் ஏலத்திலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் அணியாக சிஎஸ்கே இருந்திருக்கிறது என்றால் மிகையல்ல. அதேபோல இந்தாண்டு ஐபிஎல்லிலும் பலரது புருவங்களை உயர்த்தும் வகையில் சில முடிவுகளை எடுத்தது சிஎஸ்கே. ஐபிஎல் ஏலத்தில் இங்கிலாந்தின் மொயின் அலியை ரூ.7 கோடிக்கும், கிருஷ்ணப்ப கவுதமை ரூ.9.25 கோடிக்கு ஏலம் எடுத்து அதிர வைத்தது சிஎஸ்கே.\nஇந்த முடிவுகள் கூட பரவாயில்லை. ஆனால் டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் தூணாக கருதப்படும் செடேஷ்வர் புஜாராவை ரூ.50 லட்சத்துக்கு ஏலம் எடுத்து அனைவரைின் புருவத்தையும் உயர்த்தியுள்ளது சிஎஸ்கே. ஒரு டெஸ்ட் பேட்ஸ்மேனான புஜாரா எப்படி டி20 பார்மெட்டுக்கு செட் ஆவார் என சென்னை ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். அவர்கள் அதிர்ச்சிக்கான காரணமும�� இல்லாமல் இல்லைதான்.\nஐபிஎல் தொடரில் ஏற்கெனவே கொல்கத்தா, பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகளுக்காக கடந்த 2008 முதல் 2014 வரை புஜாரா விளையாடியுள்ளார். அதன் மூலம் மொத்தம் 30 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 390 ரன்களை அவர் குவித்துள்ளார். ஐபிஎல் போட்டிகளில் புஜாராவின் ஸ்ட்ரைக் ரேட் 99.74. சுமார் 7 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை அணி மூலமாக ஐபிஎல் களத்திற்கு புஜாரா கம்பேக் கொடுத்துள்ளார்.\nஏன் புஜாரா டி20யில் விளையாடக் கூடாதா\nபுஜாரா ஒரு முழுமையான பேட்ஸ்மேன். அவரால் கிரிக்கெட்டின் அனைத்து ஷாட்டுகளை விளையாட முடியும். ஆனால் என்னவோ புஜாரா டெஸ்ட் போட்டிக்குதான் செட் ஆவார் என பிசிசிஐ எப்போதோ முடிவு செய்துவிட்டது. இந்தியாவின் சுவர் ராகுல் டிராவிட் ஓய்வுப்பெற்ற பின்பு அவரின் இடத்தில் விக்கெட்டுகளை இழக்காமல் நிலைத்து நின்று ஆடக்கூடிய பேட்ஸ்மேனை தேடிக்கொண்டிருந்த நிலையில் அப்போது அணிக்குள் வந்தவர்தான் புஜாரா. அப்படி இந்திய டெஸ்ட் அணியின் 3ஆவது பேட்ஸ்மேனாக நங்கூரம் போட்டு தன்னுடைய டெஸ்ட் இடத்தை கெட்டியாக பிடித்துக்கொண்டார்.\nஅப்போதிருந்தே புஜாரா டெஸ்ட் கிரிக்கெட்டுக்குதான் செட் ஆவார் என்ற மனநிலைக்கு ரசிகர்களும் வந்துவிட்டனர். இந்தியாவுக்காக மொத்தம் 5 ஒரு நாள் போட்டிகளில் மட்டுமே அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அதுவும் கடைசியாக அவர் 2014 ஆம் ஆண்டு வங்கதேசத்துக்கு எதிராக விளையாடி இருக்கிறார். அதன் பின்பு ஒருநாள் போட்டிகளில் புஜாராவுக்கு வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. அதனால் தன்னுடைய திறமையையை அவரால் நிரூபிக்க முடியவில்லை என்றும் சொல்லலாம்.\nபுஜாரா பந்துகளை சகட்டுமேனிக்கு தூக்கி அடிக்கும் வீரரல்ல, ஆனால் அவரால் தன்னுடைய நேர்த்தியான ஷாட்டுகள் மூலம் \"கேப்புகளில்\" பந்துகளை விரட்டி பவுண்டரிகளை எடுக்க முடியும். அதேபோல அவரால் சிக்ஸர்களையும் விளாச முடியும். கடந்த ஆண்டு ஒரு பேட்டியில் புஜாரா \"எதனை வைத்து என்னால் டெஸ்ட் போட்டிகள் மட்டுமே விளையாட முடியும் டி20களில் விளையாட முடியாது என்ற முடிவுக்கு வந்தார்கள் என தெரியவில்லை. ஐபிஎல் அணிகள் எதனை வைத்து என்னை தேர்வு செய்யவில்லை. இது சங்கடமாக இருக்கிறது\" என தெரிவித்திருந்தார்.\nஐபிஎல் தொடர்பாக அண்மையில் பேசிய புஜாரா \"ஐபிஎல் போட்டிகளில் ஓர் அங்கமாக இருக்க விரும்புகிறேன். எனக்கு விளையாட வாய்ப்பளித்தால் நிச்சயம் சிறப்பாக செயல்படுவேன்\" என்றார். புஜாரா அத்தனை உறுதியுடன் தெரிவித்த வார்த்தைகள் சிஎஸ்கே நிர்வாகத்தை நிச்சயம் கவர்ந்திருக்கும் என்றே தோன்றுகிறது.\nஇது குறித்து பேசியுள்ள சிஎஸ்கே பந்துவீச்சு பயிற்சியாளர் பாலாஜி \"ஆஸ்திரேலியாவில் புஜாரா அபாரமாக விளையாடினார். அவருக்கான அங்கீகாரமாகவும் அவரை கெளரவிக்கும் வகையிலும் ஏலத்தில் எடுத்திருக்கிறோம். அவர் ஒரு உண்மையான வீரர் தன்னுடைய வியர்வையையும் ரத்ததையும் நாட்டுக்காக அர்ப்பணித்தவர். அவருக்காக நான் மகிழ்ச்சியடைகிறேன்\" என்றார்.\nராகுல் டிராவிட் டெஸ்ட் வீரர் என அறியப்பட்டாலும் அவர் இந்திய அணியின் ஒருநாள் போட்டிகளிலும் தவிர்க்க முடியாத வீரராக இருந்தார். அதேபோல டிராவிடுக்கு மாற்றாக வந்த புஜாராவால் ஏன் டி20 போட்டியில் சாதிக்க முடியாது சிஎஸ்கே அவருக்கு விளையாட வாய்ப்பளித்தால் நிச்சயம் புஜாரா சாதிப்பார் என்பதே உண்மை.\nமறைந்த காங்கிரஸ் நிர்வாகியின் உடலை சுமந்து சென்ற ராகுல்காந்தி\nதெலுங்கின் முன்னணி நடிகருடன் இணையும் இயக்குநர் லிங்குசாமி\n இதோ இந்த எண்ணிற்கு வாட்ஸ் அப்பில் புகார் அளிக்கலாம்\nதிமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தது - கே.எஸ்.அழகிரி\nபாஜகவுக்கு கன்னியாக்குமரி மக்களவைத் தொகுதி : அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு நிறைவு\nகலங்க வைக்கும் தேவாவின் கணீர் குரல் - மண்வாசம் வீசும் கர்ணனின் ’பண்டாரத்தி புராணம்’ பாடல்\nவன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு\nஅதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன\nஅதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்\nவன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா\nவாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமறைந்த காங்கிரஸ் நிர்வாகியின் உடலை சுமந்து சென்ற ராகுல்காந்தி\nதெலுங்கின் முன்னணி நடிகருடன் இணையும் இயக்குநர் லிங்குசாமி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF/175-240854", "date_download": "2021-03-02T23:02:52Z", "digest": "sha1:3MPQZPAYOOO2MGJMXYTISAGEGT3KOQVM", "length": 8802, "nlines": 149, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || 'ஈழக்கொடி ஏற்றிய வரதாராஜா தேசத்துரோகி' TamilMirror.lk", "raw_content": "2021 மார்ச் 03, புதன்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் 'ஈழக்கொடி ஏற்றிய வரதாராஜா தேசத்துரோகி'\n'ஈழக்கொடி ஏற்றிய வரதாராஜா தேசத்துரோகி'\nஇனவாதிகள் சகலரும் கோட்டா அணியிலேயே உள்ளதாக தெரிவிக்கம் கெபினட் அந்தஸ்த்து அல்லாத அமைச்சர், ஈழக்கொடியை ஏற்றிய வரதராஜ பெருமாள தேசத் துரோகியெனவும் தெரிவித்தார்.\nகொழும்பு 02 இல் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு மேலும் கருத்துரைத்த அவர்,\nஜனாதிபதி முறையை வன்முறைகள் இல்லாத தேர்தலாக நடத்துவதற்கு அரசாங்கம் முழுமையான பங்களிப்பை வழங்கிவரும் போது, எதிரணியினர் வன்முறைச் செயற்பாடுகளை செய்து வருவதாகவும் சாடினார்.\nஎஸ்.பி திஸாநாயக்க எம்.பியின் பாதுகாவலர்களின் செயற்பாடுகள் மீண்டும் ஆட்சி அதிகாரம் கிடைத்தால் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சுட்டுக்கொல்லுவர் என்பதற்கான அறிகுறிகளாகவே அமைதுள்ளன என்றார்.\nஅடிப்படைவாத்தின் முக்கியஸ்தர்கள் சகலரும் இன்றளவில் கோட்டா அணியிலேயே உள்ளதாகவம், தமிழ் ஈழக் கொடியை ஏற்றிய வரதாராஜா பெருமாள் மிகப் பெரிய தேசத் துரோகியென தெரிவித்த அவர், அவரும் கோட்டா அணியிலே உள்ளார் என்றார்.\nரக்பி வீரர்கள் ச���ற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை மேற்கொள்கின்றார்கள்\nMissed call இன் ஊடாக பிடித்த அலைவரிசைகளை செயற்படுத்தலாம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n’ஜெனீவா விடயத்தில் இந்தியாவை நம்புகிறோம்’\nமேற்கு முனையத்தில் ‘இணைந்த’ அபிவிருந்தி\n’யானையும் டெலிபோனும் இணைந்து செயற்படும்’\nமுஸ்லிம்கள் விரும்பியவாறு மையவாடியில் அடக்கம் செய்க’\nதவறி விழுந்த பிரியா வாரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/samsung-galaxy-j1-4g-4422/", "date_download": "2021-03-03T00:11:00Z", "digest": "sha1:AMENXGFVIWJKHH3QRC3WBITBCVURUGS2", "length": 18517, "nlines": 303, "source_domain": "tamil.gizbot.com", "title": "இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி J1 4G விலை, முழு விவரங்கள், சிறப்பம்சங்கள், நிறங்கள், பயனர் மதிப்பீடுகள் - GizBot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசாம்சங் கேலக்ஸி J1 4G\nசாம்சங் கேலக்ஸி J1 4G\nமார்க்கெட் நிலை: கிடைக்கும் இல் இந்தியா | இந்திய வெளியீடு தேதி: ஜனவரி 2017 |\n5MP முதன்மை கேமரா, 2 MP முன்புற கேமரா\n4.5 இன்ச் 480 x 800 பிக்சல்கள்\nக்வாட் கோர், 1.3 GHz, சார்ட்டெக்ஸ் A7\nலித்தியம்-அயன் 2050 mAh பேட்டரி\nடூயல் சிம் /மைக்ரோ சிம்\nசாம்சங் கேலக்ஸி J1 4G விலை\nசாம்சங் கேலக்ஸி J1 4G விவரங்கள்\nசாம்சங் கேலக்ஸி J1 4G சாதனம் 4.5 இன்ச் கொள்ளளவு தொடுதிரை மற்றும் 480 x 800 பிக்சல்கள் திர்மானம் கொண்டுள்ளது.\nஇநத் ஸ்மார்ட்போன் பொதுவாக க்வாட் கோர், 1.3 GHz, சார்ட்டெக்ஸ் A7, எக்ஸினாஸ் 3 க்வாட் 3475 பிராசஸர் உடன் உடன் Mali-T720 ஜிபியு, ரேம் 8 GB சேமிப்புதிறன், 1 GB ரேம் மெமரி வசதியை கொண்டுள்ளது குறிப்பாக 128 GB வரை வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது.\nசாம்சங் கேலக்ஸி J1 4G ஸ்போர்ட் 5.0 மெகாபிக்சல் கேமரா ஜியோ டேக்கிங். மேலும் இந்த ஸ்மார்ட்போன் 2.0 மெகாபிக்சல் Secondary கேமரா செல்பீ கேமரா ஆதரவு கொண்டுள்ளது.\nஎப்போதும் வரும் இணைப்பு ஆதரவுகளுடன் சாம்சங் கேலக்ஸி J1 4G ஆம், வைஃபை 802.11 b /g வைஃபை டைரக்ட், ஹாட்ஸ்பாட், ஆம், v4.1, ஏ2டிபி, LE, ஆம், மைக்ரோ யுஎஸ்பி v2.0, ஆம், உடன் A-ஜிபிஎஸ். ஆதரவு உள்ளது.\nசாம்சங் கேலக்ஸி J1 4G சாதனம் சக்தி வாய்ந்த லித்தியம்-அயன் 2050 mAh பேட்டரி பேட்டரி ஆதரவு.\nசாம்சங் கேலக்ஸி J1 4G இயங்குளதம் ஆண்ராய்டு ஓஎஸ், v5.1.1 (லாலிபப்) ஆக உள்ளது.\nசாம்சங் கேலக்ஸி J1 4G இந்த ஸ்மார்ட்போன் மாடல் விலை ரூ.7,550. சாம்சங் கேலக்ஸி J1 4G சாதனம் வலைதளத்தில் கிடைக்கும்.\nசாம்சங் கேலக்ஸி J1 4G புகைப்படங்கள்\nசாம்சங் கேலக்ஸி J1 4G அம்சங்கள்\nஇயங்குதளம் ஆண்ராய்டு ஓஎஸ், v5.1.1 (லாலிபப்)\nகருவியின் வகை Smart போன்\nநிலை கிடைக்கும் இல் இந்தியா\nசர்வதேச வெளியீடு தேதி மார்ச் 2016\nஇந்திய வெளியீடு தேதி ஜனவரி 2017\nதிரை அளவு 4.5 இன்ச்\nதொழில்நுட்பம் சூப்பர் ஏஎம்ஓ எல்ஈடி\nஸ்கிரீன் ரெசல்யூசன் 480 x 800 பிக்சல்கள்\nசிப்செட் எக்ஸினாஸ் 3 க்வாட் 3475\nசிபியூ க்வாட் கோர், 1.3 GHz, சார்ட்டெக்ஸ் A7\nஉள்ளார்ந்த சேமிப்புதிறன் 8 GB சேமிப்புதிறன், 1 GB ரேம்\nவெளி சேமிப்புதிறன் 128 GB வரை\nகார்டு ஸ்லாட் மைக்ரோஎஸ்டி அட்டை\nமெசேஜிங் எஸ்எம்எஸ், எம்எம்எஸ், மின்னஞ்சல், தள்ளு மெயில், IM\nமுதன்மை கேமரா 5.0 மெகாபிக்சல் கேமரா\nமுன்புற கேமரா 2.0 மெகாபிக்சல் Secondary கேமரா\nவீடியோ ரெக்கார்டிங் ஆம், 720p 30fps\nகேமரா அம்சங்கள் ஜியோ டேக்கிங்\nஆடியோ ஜாக் 3.5mm ஆடியோ ஜாக்\nவகை லித்தியம்-அயன் 2050 mAh பேட்டரி\nடாக்டைம் 12 மணிநேரம் வரை\nவயர்லெஸ் லேன் ஆம், வைஃபை 802.11 b /g வைஃபை டைரக்ட், ஹாட்ஸ்பாட்\nப்ளுடூத் ஆம், v4.1, ஏ2டிபி, LE\nயுஎஸ்பி ஆம், மைக்ரோ யுஎஸ்பி v2.0\nஜிபிஎஸ் வசதி ஆம், உடன் A-ஜிபிஎஸ்\nசாம்சங் கேலக்ஸி J1 4G போட்டியாளர்கள்\nசமீபத்திய சாம்சங் கேலக்ஸி J1 4G செய்தி\nரூ.6890-ல் சாம்சங் அறிமுகப்படுத்தியுள்ள 4G ஸ்மார்ட்போன்\nஅட்டகாசமான புதிய Samsung Galaxy A32 4G விலை இது தானா பட்ஜெட் விலையில் அடுத்த பெஸ்ட் போன் ரெடி..\nசாம்சங் நிறுவனம் வரும் மார்ச் 5 ஆம் தேதி தனது புதிய சாம்சங் கேலக்ஸி ஏ 32 என்ற புதிய ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. இப்போது அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னதாக, இந்த புதிய சாம்சங் கேலக்ஸி ஏ 32 4 ஜி சாதனத்தின் விலை ஆன்லைனில் கசிந்துள்ளது.\nமார்ச் 5 ஆம் தேதி புதிய சாம்சங் கேலக்ஸி ஏ 32 இந்தியாவில் அறிமுகம்.. விலை இது தானா\nசாம்சங் நிறுவனம் வரும் மார்ச் 5 ஆம் தேதி தனது சாம்சங் கேலக்ஸி ஏ 32 ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்த உ���்ளது. மேலும், இந்த சாதனம் அதே நாளில் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது. சாம்சங் இந்தியாவின் இணையதளத்தில் ஒரு மைக்ரோசைட், குறிப்பிட்ட தேதியில் சாதனம் அறிமுகம் செய்யப்படும் என்பதைக் காட்டுகிறது. மேலும் சாதனத்தின் சில முக்கிய விவரக்குறிப்புகளையும் மைக்ரோ சைட் வெளிப்படுத்தியுள்ளது.\nமார்ச் 11: இந்தியாவில் அறிமுகமாகும் சாம்சங் கேலக்ஸி எம்12.\nசாம்சங் நிறுவனம் வரும் மார்ச் 11-ம் தேதி புதிய சாம்சங் கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் அதிநவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிகஎதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. இப்போது கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.\nவிரைவில் இந்தியாவில் களமிறங்கும் சாம்சங் கேலக்ஸி E02.\nசாம்சங் நிறுவனம் தொடர்ந்து இந்தியாவில் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டி வருகிறது. குறிப்பாக பட்ஜெட் விலை சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது என்று தான் கூறவேண்டும்.\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nசாம்சங் கேலக்ஸி S20 FE\nசாம்சங் கேலக்ஸி S20 பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி J1 4G\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/23124", "date_download": "2021-03-03T00:11:39Z", "digest": "sha1:TT64GZO4RJNLFFYH7U26SOVVSR3WPT27", "length": 6406, "nlines": 155, "source_domain": "www.arusuvai.com", "title": "periods problem | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nநீங்க ஒரு நல்ல யோகா ஆசிரியரிடம் யோகா கற்று கொள்ளுங்கள். ஹார்மோன் இம்பேலன்ஸ் சரியாகிவிடும். அதோடு சத்துள்ள உணவுகளை எடுத்துகோங்க. எல்லா பிரச்சனையும் சரியாகிவிடும்.\nஎன் வாழ்க்கை ஒரு பாடம்\nH 1 N 1 சளி காய்ச்சல் வராமல் தடுப்பது எப்படி\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2639578", "date_download": "2021-03-02T23:56:01Z", "digest": "sha1:UVDLXQ3454UZ7AO7EMJWIKW6CVOMCEFN", "length": 42334, "nlines": 308, "source_domain": "www.dinamalar.com", "title": "ஊழலின் ஊற்றுக்கண் இவர்கள்!| Dinamalar", "raw_content": "\nஉங்க சுயநலத்துக்காகவா காங்., கட்சி\nஇன்றைய க்ரைம் ரவுண்ட் அப்\nஇது உங்கள் இடம் : தி.மு.க., ஆட்சியை மறக்கலாமா\nபுதிய கட்சிகள் பதிவு விதிகளில் தளர்வு\nதமிழக பிப்., மாத ஜி.எஸ்.டி., வருவாய் 9 சதவீதம் உயர்வு\nசரக்கு போக்குவரத்துக்கு 23 நீர்வழிப்பாதைகள் அமைக்க ... 1\nசொந்த கட்சியினரே என்னை வசை பாடினர்: ராகுல் 3\nதமிழகத்தில் மேலும் 473 பேர் கொரோனாவிலிருந்து நலம்\nமார்ச் 7ல் அமித்ஷா மீண்டும் தமிழகம் வருகை 15\nகாலையில் திருமணம் மாலையில் மணமகன் மரணம் 19\n\"புஸ்\" ஆகிப்போன பஸ் ஊழியர்கள் ஸ்டிரைக்\nபோட்டு வாங்கிய அமித்ஷா: புழுக்கத்தில் பழனிசாமி 107\nவிவசாயிகளின் நகைக்கடன், மகளிர்சுய உதவிக்குழு கடன் ... 180\nஅதிமுக கூட்டணியில் பா.ஜ.,வுக்கு 20 தொகுதிகள்\nவிவசாயிகளின் நகைக்கடன், மகளிர்சுய உதவிக்குழு கடன் ... 180\nதிருக்குறள் படித்து வருகிறேன்: ராகுல் 125\nபோட்டு வாங்கிய அமித்ஷா: புழுக்கத்தில் பழனிசாமி 107\nசிறு வயதில், பள்ளியில் நான் படித்த ஆங்கில கவிதை, இப்போதும் என் ஞாபகத்தில் உள்ளது. எட்வின் மியுர் என்ற ஆங்கில கவிஞர் எழுதிய, 'விக்கட் கேட்' எனும், திட்டி வாசல் என்ற பொருளிலான கவிதை அது. ஒரு கோட்டை, எதிரிகளால் சூழப்பட்டு, அவர்கள் கையில் சிக்கியதை, அந்த கவிஞர் எழுதியிருப்பார். அந்த கோட்டை மிகவும் பலம் வாய்ந்தது. நிறைய காவலர்கள் இருந்தனர். உணவும் தேவையான அளவு இருந்தது.\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசிறு வயதில், பள்ளியில் நான் படித்த ஆங்கில கவிதை, இப்போதும் என் ஞாபகத்தில் உள்ளது. எட்வின் மியுர் என்ற ஆங்கில கவிஞர் எழுதிய, 'விக்கட் கேட்' எனும், திட்டி வாசல் என்ற பொருளிலான கவிதை அது. ஒரு கோட்டை, எதிரிகளால் சூழப்பட்டு, அவர்கள் கையில் சிக்கியதை, அந்த கவிஞர் எழுதியிருப்பார்.\nஅந்த கோட்டை மிகவும் பலம் வாய்ந்தது. நிறைய காவலர்கள் இருந்தனர். உணவும் தேவையான அளவு இருந்தது. எதிரிகளால் வெற்றி கொள்ள முடியாது என, அதன் தலைவன் நினைத்துக் கொண்டு இருந்தான்.ஆனால், மிக எளிதாக, அந்தக் கோட்டை, எதிரிகள் வசமாகி விட்டது. அந்த சோகத்தில், இறுதியில் எழுதியிருப்பார், 'எங்களின் உண்மையான எதிரி, பணம் மட்டுமே. அதனுடன் போராட எவ்வித ஆயுதமும் எங்களிடம் இல்லை' என்று\nஅதாவது, அந்த கோட்டையில் உள்ள சிற��ய திட்டி வாசலில் காவலுக்கு இருந்தவர், பணத்திற்கு ஆசைப்பட்டு, எதிரிக்கு கதவை திறந்து விட்டு விட்டார் என்று, நாசுக்காக சொல்லிருப்பார்.\nபணத்தை வாங்கி, அந்த திட்டி வாசலின் கதவை திறந்து, தன் நாட்டின் அழிவுக்கு காரணமாக இருந்த அந்த காவலருக்கு, கொஞ்சம் கூட குறைந்தவர்கள் அல்ல, நம் அரசு ஊழியர்கள்.சில நாட்களுக்கு முன், வேலுாரில், மாசுக் கட்டுப்பாட்டு துறையின் அதிகாரி பன்னீர்செல்வம் என்பவரிடம் இருந்து, 3.25 கோடி ரூபாய், 450 சவரன் தங்கம் மற்றும் 6.5 கிலோ வெள்ளிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.\nஒரு சின்ன மாவட்டத்தின், சாதாரண அதிகாரியே, இவ்வளவு கோடிகளை குவித்திருந்தால், மாநிலத்தில் எத்தனை மாவட்டங்கள் உள்ளன; எத்தனை, 'பிச்சைக்கார' அதிகாரிகள் உள்ளனர்; அவர்கள் குவித்த சொத்துகள் எவ்வளவு என கணக்கிட்டால், மலைப்பு ஏற்படுகிறது. பென்ஷனுக்காக, 23 ஆண்டுகளாக, ஒரு தியாகியை அலைய விட்டவர்கள் தான் இவர்கள். 'உழவன் கணக்குப் பார்த்தால், உழக்கு கூட மிஞ்சாது' என்ற நிலையில், சேற்றிலும், மழையிலும் கஷ்டப்பட்டு, தன் பிள்ளையை விட கவனமாக வளர்த்து, அறுவடை செய்து கொண்டு வரும் விவசாயியிடம், நெல்லை வாங்குவதற்கு, கூசாமல் காசை கேட்பவர்கள் தான் இவர்கள்.\nஇளம்பெண்கள் திருமணத்தின் போது, 1 சவரன் தங்க நகையாவது அணிய வேண்டும்; குறைந்த பட்சம், 50 ஆயிரம் ரூபாயாவது, திருமண செலவுக்காக இருக்க வேண்டும் என்பதற்காக, தமிழக அரசு, 1 சவரன் தங்கம், 50 ஆயிரம் ரூபாய் இலவசமாக வழங்குகிறது.எவ்வளவு அருமையான எண்ணம்; எவ்வளவு மனிதாபிமானத்துடன் நம் தலைவர்கள் இந்த திட்டத்தை தயாரித்து உள்ளனர்...\nஎனினும், குரங்கு கையில் மாலையை கொடுத்தது போல, இந்த அருமையான திட்டத்திலும், நம் அரசு ஊழியர்கள் கை வைத்து, அதிகபட்சம், 30 ஆயிரம் ரூபாய் வரை லஞ்சம் கேட்பதாக கூறப்படுகிறது. எங்கே செல்கிறது, நம் நாடு...அரசு அலுவலங்களில் வேலை பார்க்கும் பெரும்பாலான ஊழியர்களுக்கு, தாங்கள் பார்க்கும் வேலைக்கு, அரசு சம்பளம் தருகிறது என்பதையே மறந்து விடுகின்றனர்.\nலஞ்சம் கொடுத்தால் தான், கோப்புகள், 'ஓகே' ஆகும் நிலை காணப்படுகிறது.சமீபத்தில், சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்திற்கு சென்றிருந்தேன். இயல்பாக, அமைதியாக, ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டிய தலைமைச் செயலகத்தில், கரை வேட்டி கட்டிய கட்சியினர், நுாற���றுக்கணக்கில் குவிந்திருந்தனர்.ஒவ்வொரு அமைச்சர் அலுவலக வாயில் முன்பும், பணம் பிடுங்கிகள் போல, ஏராளமான ஏஜன்டுகள் நிற்கின்றனர். எவ்வித கூச்சமும், நாச்சமும் இன்றி, 'அதற்கு இவ்வளவு பணம் கொடுத்தேன்; அவருக்கு இவ்வளவு பணம்; இவருக்கு இவ்வளவு பணம்' என, பேசியதை கேட்க முடிந்தது.\n'அட பாவிகளா... அப்பாவிகள் வயிற்றில் அடித்து, உங்கள் வயிற்றை நிரப்புகிறீர்களா...' என, சத்தமாக கேட்கத் தோன்றியது. தலைமைச் செயலகம் தான் இப்படி, இப்போது தான் இப்படி என்றில்லை. இதற்கு முந்தைய அரசில், நிலைமை இதை விட மோசம் என்கிறார், தலைமைச் செயலகத்திற்கு அடிக்கடி வந்து செல்லும், பத்திரிகையாளர் ஒருவர்.\nசாதாரண, வி.ஏ.ஓ., அலுவலகம் துவங்கி, தலைமைச் செயலகம் வரை, நிலைமை இப்படித் தான் உள்ளது. பணம் கொடுத்தால் தான் கையெழுத்து, இல்லாவிட்டால் அலைக்கழிப்பு என்பது அங்கிருக்கும் பெரும்பாலான ஊழியர்களின் கொள்கை. நீர்நிலைகளில் நடக்கும் மணல் கொள்ளை; மலைகளில், 'கிரானைட்' போன்ற கற்களை வெட்டி எடுப்பது; விளைநிலங்களை பிளாட்டாக மாற்றுவது; நீர் நிலைகளை ஆக்கிரமிப்பு செய்வது என்பது போன்ற, சட்ட விரோதமான செயல்களை, எந்த கூச்சமும் இல்லாமல் பலர் செய்கின்றனர். அவர்களுக்கு, அரசு அதிகாரிகள் ஒத்துழைக்கின்றனர்.\nஇப்படியே சென்றால், நம் நாடு, எதிர்காலத்தில் என்னவாகும் என, நினைத்துப் பார்க்கவே பயங்கரமாக உள்ளது.லஞ்சம் வாங்கும் கீழ்நிலை அலுவலர்கள், அந்த முறைகேட்டிற்கு சொல்லக்கூடிய காரணங்களில் ஒன்று, அவர்களுக்கு மேலே இருக்கும் அதிகாரிகளுக்கு கப்பம் கட்ட வேண்டும் என்பது தான். அது, ஓரளவிற்கு உண்மையும் கூட.\nஅரசு விழாவாக இருந்தாலும் சரி அல்லது அமைச்சர்கள் வருகை தரும் போதும் சரி, அவர் களின் அனைத்து செலவுகளையும், அந்தப் பகுதி வருவாய் ஆய்வாளர் மற்றும் வட்டாட்சியர் போன்றவர்கள் தான் செய்ய வேண்டும்.இதோடு மட்டுமில்லாமல், மேலதிகாரிகளின் செலவையும், இவர்கள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும். அவர்கள் வீட்டு குழந்தைக்கு மாட்டும், 'டயபர்' முதற்கொண்டு, 'கரன்ட் பில்' வரை, அனைத்து செலவுகளையும், கீழ்நிலை அலுவலர்கள் தான் செய்ய வேண்டும்.\nஇதை விட கொடுமை என்னவென்றால், சிலர் இரவு, 11:00 மணிக்கு, அப்போது கறந்த பசும்பாலில் காபி போட்டு வாங்கி வரச் சொல்வர். இன்னும் சிலர், ஆட்டின் தொடைக் கறி தா���் வேண்டும் என்பர். அவர்கள் வீட்டுக்கு விருந்தினர்கள் வந்து விட்டால், ஒரு பெரிய லிஸ்டை கொடுத்து விடுவர். இப்படி ஒவ்வொருவரும் கேட்கும் பொருளை, முகம் கோணாமல் வாங்கிக் கொடுக்க வேண்டும். அந்த கீழ்நிலை ஊழியர் வாங்கும் சம்பளம் அதற்கு பத்தாது.\nமேலும், யாரும் தன் சொந்த பணத்தை செலவு பண்ண வேண்டும் என்பதற்காக, அரசு வேலைக்கு வரப் போவதில்லை. இந்த மாதிரி செலவுகளுக்கு என, அவர்கள் லஞ்சம் வாங்க துவங்குவர். இந்த மாதிரி செலவுகளை ஈடுகட்ட, தங்களிடம் கையெழுத்துக்கு வரும் நபர்களிடம் லஞ்சம் வாங்க ஆரம்பித்து விடுகின்றனர். அவர்கள் செலவு பண்ணுவது, 100 ரூபாய் என்றால், வாங்கும் லஞ்சம், குறைந்தது, 1,000 ரூபாயாவது இருக்கும்.\nஇத்தனைக்கும், தினமும் செய்தித்தாளை எடுத்து பார்த்தால், 'அடங்க மாட்டுறாங்கப்பா' என்ற தலைப்பில், யாராவது ஒரு அதிகாரியாவது, லஞ்சப்புகாரில் சிக்கிக் கொள்வதை பார்க்க முடிகிறது. வாரம் குறைந்தது, இரண்டு அலுவலகத்திலாவது, லஞ்ச ஒழிப்பு துறையினர், 'ரெய்டு' நடத்திக் கொண்டு தான் இருக்கின்றனர். எனினும், யாரும் லஞ்சம் வாங்குவதை குறைக்கவில்லை.\nஅதற்கு காரணம், மற்றவர்கள் தான் மாட்டுவர்; நாம் சிக்க மாட்டோம் என்ற அசட்டுத் தைரியம் தான். மேலும், 'யாரும் பண்ணாத தப்பையா நாம் பண்ணுகிறோம்...' என்ற எண்ணம் மறுபுறம். லஞ்சம் வாங்குவது அசிங்கமான குற்றம் என, இங்கு பெரும்பாலானோருக்கு உறைப்பதே இல்லை. பண்ணுவது தப்பு என்ற குற்ற உணர்வு சிறிது கூட இல்லை.\nஒரு நாட்டின் நிர்வாகம், ஆரம்பமாவது கிராமத்தில் இருந்து தான். ஊழலை ஒழிக்க வேண்டு மானால், கிராமத்தில் இருந்து தான் ஆரம்பிக்க வேண்டும். ஒரு யானையால் பயிருக்கு ஏற்படும் பாதிப்பை விட, நுாற்றுக்கணக்கான வெட்டுக்கிளிகளால் ஏற்படும் பாதிப்பு தான் அதிகம். அரசியல்வாதிகளை ஐந்து ஆண்டுகளில் வீட்டுக்கு அனுப்பலாம். ஆனால், அரசு அலுவலர்கள், 60 வயது வரை பணியில் இருப்பர். அந்த காலம் வரை, லஞ்சம் வாங்கினால், நாடு என்னவாகும்...\nகீழ்நிலை ஊழியர்கள் லஞ்சம் வாங்குவதை தடுக்க வேண்டும் என்றால், அவர்களுக்கு செலவு வைப்பதை, மேல் அதிகாரிகள் தவிர்க்க வேண்டும். மேலும், ஒரு ஆண்டிற்கு மேல், யாரையும் ஒரு இடத்தில் வேலை பார்க்க விடக் கூடாது. மிகவும் அத்தியாவசியம் தவிர்த்து, பிற ஒப்புதல்களை, விண்ணப்பதாரரே சுயமாக அள��க்க, அனுமதிக்க வேண்டும்.\nஜாதி சான்றிதழ், வருவாய் சான்றிதழ், திருமண சான்றிதழ், வாரிசு சான்றிதழ் போன்றவற்றை, அவரவர்களே, ஆன்லைனில், எத்தனை முறை வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ள வழி ஏற்படுத்த வேண்டும்.லஞ்சம் வாங்கினால், பணியிலிருந்து நீக்கி விட வேண்டும். இதனால், பிறர் லஞ்சம் வாங்க அஞ்சுவர். இதுபோன்ற கடுமையான சட்டங்கள் மூலம் தான், லஞ்சத்தை ஓரளவாவது கட்டுப்படுத்த முடியும்.அரசியலில் நேர்மையான பலர் இருக்கின்றனர். ஆனாலும், சில கட்சிகளின் தலைவர்கள், முறைகேடான விதங்களில் பணத்தை குவிக்கின்றனர். அதைப் பார்த்து, 'இவரே லஞ்சம் வாங்கியுள்ளார்; நாம் வாங்கினால் என்ன...' என, சிலர் நினைக்கின்றனர்.\nசில பிரதமர்கள், முதல்வர்கள், மத்திய, மாநில அமைச்சர்கள், எம்.பி.,க்கள் - எம்.எல்.ஏ.,க்கள் மீது ஊழல் புகார்கள் கூறப்படுவதால், சாதாரண அரசு ஊழியர்களுக்கும், லஞ்சம் வாங்குவது தவறில்லையோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தி விடுகிறது.எனவே, மேல் மட்டத்தில் இருப்பவர்கள், சுத்தமாக இருக்க வேண்டும். கீழ் மட்டத்தில் இருப்பவர்கள், கை சுத்தமாக இருக்க, பழகிக் கொள்ள வேண்டும்.\nஒரு தமிழ் மாதப் பத்திரிகையில், 1960ம் ஆண்டில் வந்த, 'ஜோக்' ஒன்றை, சமீபத்தில் பிரசுரித்திருந்தனர். அதில் லஞ்சம் கொடுக்க மறுப்பவர்கள், புகார் கொடுப்பதற்காக வரிசையாக நின்று கொண்டிருக்கின்றனர். வரிசையில் பின்னால் நிற்கும் ஒருவர், அங்குள்ள பியூனைக் கூப்பிட்டு, அவரிடம் பணத்தைக் கொடுத்து, 'என்னை விரைவில் உள்ளே அனுப்ப முடியுமா...' என்று கேட்பதாக இருக்கும்.அந்த நிலை, 60 ஆண்டுகளுக்கு முன் மட்டுமல்ல, இப்போதும் பொருத்தமானதாகத் தான் இருக்கிறது.\nஎனக்குத் தெரிந்த பெண், வருவாய் ஆய்வாளர் இருந்தார். பணம் வாங்காமல், யாருக்கு வேண்டுமானாலும், சான்றுகளுக்கு கையெழுத்து போடும் பழக்கம் உள்ளவர்.பணம் கொடுத்து பழக்கப்பட்ட மக்கள், அந்த பெண் அதிகாரியிடம், கையெழுத்து வாங்கி விட்டு, அங்கிருக்கும் மற்றொரு அதிகாரியிடம், 'இந்த அம்மா, 'பீஸ்' வாங்காம கையெழுத்து போடுதே; இந்தக் கையெழுத்து செல்லுபடியாகுமா...' என, கேட்பர். அந்த அளவுக்கு, லஞ்சம் கொடுக்காமல், அரசாங்கத்தில் எந்த வேலையையும் முடிக்க முடியாது என்ற எண்ணம், மக்கள் மத்தியில் வேரூன்றி விட்டது. இ\nதற்கு காரணம், அரசு ஊழியர்கள் தான்.தனியார் நிறுவனங்களில், இரவு, பகலாக, நியாயமாக, லஞ்சம் எதுவுமின்றி வேலை பார்த்து, மாத சம்பளம் வாங்கும் நபர்களுக்கு மத்தியில், அரசு உத்யோகம் பெற்றவர்கள், அதை, 'இறைவனின் கருணை' என எண்ணி, நியாயமாக செயல்பட வேண்டாமா...\nதங்களை நாடி வரும் அப்பாவி மக்களுக்கு, ஓடிப்போய் உதவிகள் செய்ய வேண்டாம்; வீணாக அலைக்கழிக்காமல், உண்மை நிலவரத்தை கூறி, நியாயமான உதவிகளை லஞ்சம், ஊழலின்றி செய்யலாமே. இந்த மனப்பான்மை எப்போது வருகிறதோ, அப்போது தான், அரசு நிர்வாகம் நியாயமாகும். அந்த நாளை, எதிர்பார்த்திருப்போம்\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nலஞ்சம் வாங்குபவர்களுக்கு அதிக பட்ச தண்டனை கொடுக்க வேண்டும். அதே நேரத்தில் லஞ்சம் கொடுப்பவர்களும் தண்டிக்கப்பட வேண்டும்.\nஅரசு நிர்வகிக்கின்ற மின் மயானத்தில் கூட நிர்ணயித்துள்ள கட்டணத்தை விட இரு மடங்கு லஞ்சம் சமீபத்தில் வசூலித்தனர். காசு க்காக எதையும் விற்கத் துணியும் நமது மக்கள் மன நிலை மிகவும் வருத்தத்தை தருகிறது. தனி மனித ஒழுக்கத்தை போற்றாத வரை இப்படித்தான் சீர்கேடு அடையும்.\nஇதெல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்கு தான் ரெய்டுகள் நடக்கும், எங்கே கட்டுக்கட்டாக நோட்டுகளுடன் பிடிபட்ட சேகர் ரெட்டியும் எத்தனையோ இவரைப் போன்றவர்களும் நிரபராதி என்று வெளி வரும்போது நாமும் அடித்ததில் சிறிது வீசினால் சுலபமாகத் தப்பிவிடலாம் என்ற துணிச்சல்தானே அதிகரிக்கும் இன்னும் ஊக்கமாக வாங்குவார்கள் இது வீடியோ வழக்கு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalviexpress.in/2020/11/16.html", "date_download": "2021-03-02T23:38:39Z", "digest": "sha1:FDNY62JY3ZAYYSCBYTT3SUNN5WXMOSYC", "length": 12233, "nlines": 365, "source_domain": "www.kalviexpress.in", "title": "நவம்பர் 16 ஆம் தேதி பள்ளி,கல்லூரி திறப்பு ஒத்திவைப்பு – தமிழக அரசு", "raw_content": "\nHomenewsநவம்பர் 16 ஆம் தேதி பள்ளி,கல்லூரி திறப்பு ஒத்திவைப்பு – தமிழக அரசு\nநவம்பர் 16 ஆம் தேதி பள்ளி,கல்லூரி திறப்பு ஒத்திவைப்பு – தமிழக அரசு\nநவம்பர் 16 ஆம் தேதி பள்ளி திறப்பு ஒத்திவைப்பு – தமிழக் அரசு\nநவம்பர் 16 திங்கள் கிழமை பள்ளி திறக்கப்படும் என்று அரசு அறிவித்த நிலையில் தற்போது நவம்பர் 16 ஆம் தேதி பள்ளி ,கல்லூரி திறப்பு ஒ��்திவைப்பு – என தமிழக அரசு அறிவிப்பு\nபள்ளிகள்/கல்லூரிகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ள நிலையில் மாணவர்களின் கல்வி தரம் பாதிக்கும் என வல்லுநர்களும், பெற்றோர்களும் தெரிவித்த கருத்தின் அடிப்படையில், பள்ளிகள் (9, 10, 11, மற்றும் 12-ஆம் வகுப்புகள் மட்டும்), அனைத்து கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மற்றும் பள்ளி /கல்லுரி விடுதிகள் மற்றும் பணியாளர்கள் விடுதிகள் உட்பட அனைத்து விடுதிகளும், 16.11.2020 முதல் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்பட்டது.\nஇந்நிலையில், பள்ளிகளை திறப்பது சம்பந்தமாக பல ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகள் வாயிலாக பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்ததால், 9.11.2020 அன்று அனைத்து பள்ளிகளிலும் பெற்றோர் ஆசிரியர் கழகங்களின் கருத்து கேட்கப்பட்டது. சில பள்ளிகளில் பெற்றோர்கள் பள்ளிகளைத் திறக்க வேண்டும் என்றும் சில பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு கருதி தற்போதைக்கு திறக்கவேண்டியதில்லை என்றும் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்தனர். இந்த இருவேறு கருத்துக்களையும் கல்வித்துறை ஆராய்ந்து, 9, 10,11, 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் மற்றும் பள்ளி விடுதிகள் 16.11.2020 முதல் திறக்க அனுமதிக்கப்பட்ட உத்தரவு, மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை இரத்து செய்யப்படுகிறது. பள்ளிகள் திறப்பு தேதி சூழ்நிலைக்கு ஏற்ப பின்னர் அறிவிக்கப்படும்.\nஅதேபோல், கல்லூரிகளை 16.11.2020 முதல் திறக்க அனுமதிக்கப்பட்டிருந்தநிலையில், கல்லூரி மற்றும் பல்கலைக்கழக நிர்வாகங்களிடம் கருத்து கேட்கப்பட்டது. இதன்படியும், 5.11.2020 அன்று வெளியிடப்பட்டுள்ள பல்கலைக்கழக மானியக் குழுவின் வழிகாட்டுதலின்படியும், அனைத்து ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் முதுநிலை இறுதி ஆண்டு பயிலும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாணவர்களுக்கு மட்டும் கல்லூரி / பல்கலைக்கழகங்களை 2.12.2020 முதல் திறக்க உத்தரவிடப்படுகிறது. மேலும், இதர வகுப்பு மாணவர்களுக்கு கல்லூரி திறப்பு தேதி பின்னர் அறிவிக்கப்படும். 2.12.2020 அன்று திறக்கப்படும் கல்லூரிகளில் மட்டும் மாணவர்களுக்கான விடுதிகள் திறக்கப்படும். கல்லூரிகள் மற்றும் விடுதிகளுக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் தனியாக வெளியிடப்படும். பிற மாணவர்களுக்கு ஏற்கனவே நடைபெற்று வரும் இணையவழி கல்��ிமுறை தொடர்ந்து நடைபெறும்.\n1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..\n2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..\n3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..\n4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..\n9,10,11 பள்ளி வழக்கம் போல் செயல்படும்\n22.08.2017 அன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களின் ஊதியம் பிடித்திருந்தால் - உரிய நடவடிக்கை எடுக்கப்படும். - RTI News\nவரும் 2019-2020 கல்வி ஆண்டு முதல் 9-ஆம் வகுப்பிற்கு முப்பருவ முறை ரத்து- ஒரே புத்தகமாக வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2020/04/blog-post_98.html", "date_download": "2021-03-02T22:59:16Z", "digest": "sha1:62KKXF55UNH3AB6TANKG6CBB4VPHRF5X", "length": 18721, "nlines": 127, "source_domain": "www.kathiravan.com", "title": "பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், மேலதிக வகுப்புகள் மற்றும் ஏனைய கல்வி நிறுவனங்கள், திரையரங்குகள் ஆகியவற்றுக்கான அறிவித்தல் - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nபாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், மேலதிக வகுப்புகள் மற்றும் ஏனைய கல்வி நிறுவனங்கள், திரையரங்குகள் ஆகியவற்றுக்கான அறிவித்தல்\nகொரோனா தொற்று அபாயம் இன்னும் முழுமையாக நீங்கிவிடவில்லை. எனவே வைரஸ் பரவுவதற்கு மீண்டும் இடமளிக்காத வகையில் அனைத்து சுகாதார நடைமுறைகளையும் பின்பற்றி பொறுப்புடனும் பொறுமையாகவும் செயற்படுமாறு அரசு பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.\nஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டாலும் தொழிலுக்காக சென்றுவருவதை தவிர வேறு சந்தர்ப்பங்களில் வீடுகளில் இருந்துகொள்ளுமாறும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nபாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், மேலதிக வகுப்புகள் மற்றும் ஏனைய கல்வி நிறுவனங்கள் மற்றும் திரையரங்குகள் மீண்டும் அறிவிக்கும் வரை மூடப்பட்டிருக்க வேண்டும்.\nஅனைத்து வகையான விழாக்கள், சுற்றுப்பயணங்கள், யாத்திரைகள், களியாட்டங்கள், ஊர்வலங்கள், கூட்டங்கள் போன்ற மீண்டும் அறிவிக்கும் வரை தடைசெய்யப்பட்டுள்ளன.\nமக்கள் ஒன்றுகூடுவது வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்கு தடை என்பதால் சமய விழாக்களையும் இடைநிறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பி���் ஜனாதிபதி ஊடகப் பிரிவின் அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;\nஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர் திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள், வங்கிகள் உள்ளிட்ட அரச நிறுவனங்கள் வழமையான ஒழுங்கில் செயற்படும்.\nகொழும்பு மாவட்டத்தின் உள்ளே அரச நிறுவனங்களில் ஊழியர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் கடமைக்கு சமூகமளிக்க வேண்டும். ஏனைய மாவட்டங்களில் உள்ள அரச நிறுவனங்களில் 50 வீதமான ஊழியர்கள் கடமைக்கு சமூகமளிக்க வேண்டும்.\nஅனைத்து அரச நிறுவனங்களிலும் பணிக்கு சமூகமளிக்காத ஊழியர்கள் வீட்டிலிருந்து தமது கடமைகளை மேற்கொள்ள வேண்டும்.\nஒவ்வொரு நிறுவனத்திலும் கடமைக்கு சமூகமளிக்க வேண்டிய ஊழியர்களின் எண்ணிக்கை மற்றும் யார் கடமைக்கு சமூகமளிக்க வேண்டும் என்பதை நிறுவனத் தலைவர்கள் தீர்மானிக்க முடியும்.\nஒரு நாளில் பணிக்கு சமூகமளிக்கும் மூன்றில் ஒரு பகுதியினர் மற்றும் 50 வீதமானவர்களுக்கு பதிலாக அடுத்த நாளில் வேறு பிரிவினரை தெரிவுசெய்வதற்கு நிறுவனத் தலைவர்களுக்கு முடியும்.\nஅலுவலகங்களை திறந்து நடத்திச் செல்லுகின்ற போது கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ள நடைமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும்.\nசுகாதார நடைமுறைகளை பின்பற்றுவதற்கு தேவையான வசதிகளை வழங்குவது நிறுவன தலைவர்களின் பொறுப்பாகும்.\nதனியார் துறை நிறுவனங்கள் காலை 10.00 மணிக்கு திறக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்களில் கடமைக்கு சமூகமளிக்க வேண்டிய எண்ணிக்கை மற்றும் யார் சமூகமளிக் வேண்டும் என்பதை நிறுவனத் தலைவர்கள் தீர்மானிக்க வேண்டும். இந்நிறுவனங்களும் சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை முழுமையாக பின்பற்ற வேண்டும்.\nமீண்டும் திறக்கப்படும் அலுவலகங்களில் ஊழியர்களின் போக்குவரத்து வசதிகளை வழங்க போக்குவரத்துச் சபை மற்றும் புகையிரத சேவை ஏற்பாடுகளை செய்ய வேண்டும். அரசாங்கத்தின் ஏனைய நிறுவனங்களில் கடமைக்கு சமூகமளிக்கும் எண்ணிக்கை வரையறுக்கப்பட்டிருப்பினும் அரச போக்குவரத்து சேவைகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளில் அனைத்து ஊழியர்களும் கடமைக்கு சமூகமளிப்பது கட்டாயமானதாகும்.\nபேருந்துகள், வேன் அல்லது தொடருந்துகளில் பயணம்செய்யும் பயணிகளின் எண்ணிக்கையில் அரைவாசி அளவ�� மட்டுமே பயணம்செய்ய வேண்டும். அனைத்து வாகனங்களும் கிருமி தொற்றுநீக்கத்திற்கு உற்படுத்த வேண்டும். இந்த நிபந்தனைகளின் கீழ் தமது பணிகளை மீண்டும் ஆரம்பிக்குமாறு அரசு தனியார் துறை போக்குவரத்து நிறுவனங்களிடமும் கேட்டுக்கொண்டுள்ளது.\nகொரோனா ரைஸ் பரவுவதற்கு மத்தியில் ஊரடங்கு சட்டத்தை நடைமுறைப்படுத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மக்களின் இந்த பயங்கரமான நோய்த்தொற்றிலிருந்து விடுவிக்கும் நோக்குடனேயே செயற்படுத்தப்படுகின்றது.\nபின்பற்றிய கடுமையான நடவடிக்கைகளின் காரணமாக கிடைத்த முன்னேற்ற நிலமைகள் ஊரடங்கு சட்டத்தை தளர்த்துவதற்கு உதவியது. பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புதல் மற்றும் பிரச்சினையால் பெரிதும் பாதிக்கப்பட்ட வறிய மற்றும் இடர் நிலைக்குள்ளான மக்கள் பிரிவினரின் வாழ்க்கையை பாதுகாப்பது மற்றுமொரு நோக்கமாகும்.\nஎனினும் கொரோனா தொற்று அபாயம் இன்னும் முழுமையாக நீங்கிவிடவில்லை. எனவே வைரஸ் பரவுவதற்கு மீண்டும் இடமளிக்காத வகையில் அனைத்து சுகாதார நடைமுறைகளையும் பின்பற்றி பொறுப்புடனும் பொறுமையாகவும் செயற்படுமாறு அரசு பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டாலும் தொழிலுக்காக சென்றுவருவதை தவிர வேறு சந்தர்ப்பங்களில் வீடுகளில் இருந்துகொள்ளுமாறும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஊரடங்கு சட்டத்தை தளர்த்தியவுடன் தேவையற்ற பதற்றத்துடன் பெருமளவில் ஒன்றுகூடும் வகையில் வர்த்தக நிலையங்களில் ஒன்றுகூட வேண்டாம் என்றும் மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.\nகொரோனா பிரச்சினையை முழுமையாக ஒழித்துவிட்டதாக சுகாதார அதிகாரிகள் குறிப்பிடும் வரை தம்முடையவும் பிள்ளைகளுடையவும், தேசத்தினதும் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்திற்காக அனைத்து கஷ்டங்களையும் பொறுப்புடன் சகித்துக்கொள்ளுமாறு அரசாங்கம் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது\nவேறொரு ஆணொருவருடன் கள்ளக்காதல்,மனைவியை அடித்து கொன்ற கணவன் - இலங்கையில் சம்பவம்\nஅட்டன், கினிகத்தேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பகமுவ – மாபத்தன பகுதியில் இளம் தாயொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்...\nஅடிக்கல் நாட்ட சென்ற துணைவேந்தரை எங்கே செல்கிறாய் என வலுக்கட்டாயமாக வழிமறித்த பொலிசார்\nயாழ்ப்பாண பல்கலைகழத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைப்பதற்கான அடிக்கல் நாட்டலையும் பொலிசார் தடுக்க முயன்றனர். இன்று...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilneralai.com/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8B-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-03-02T22:48:18Z", "digest": "sha1:LSAMMA6VJ6F4R4AGCYAKAZ3OXPJ7YYGK", "length": 50436, "nlines": 227, "source_domain": "tamilneralai.com", "title": "வைகோ பேட்டி முழு விவரம் – தமிழ் நேரலை செய்திகள்", "raw_content": "\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\nஇரவு 7 மணி முதல் விமானம் , மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து\nவேகத்தில் நகரும் நிவர் புயல்\n3 ஆயிரம் கனஅடியாக உயர்வு\nHome/தமிழ்நாடு/வைகோ பேட்டி முழு விவரம்\nவைகோ பேட்டி முழு விவரம்\n 13 பேர் சிந்திய இரத்தம், ஸ்டெர்லைட் ஆலையை மூட வைத்தது. அண்ணா தி.மு.க. அரசின் இரட்டை வேடம் கலைந்தது இன்று என் வாழ்க்கையில், மகிழ்ச்சியின் உச்சத்திற்குச் சென்று, மகிழ்ச்சியின் ஆகாய வெளியில் நான் மிதந்து கொண்டு இருக்கின்றேன்.\nஸ்டெர்லைட் நச்சு ஆலையை எதிர்த்து 22 ஆண்டுகளாகப் போராடி வருகின்றேன். அதற்காக, சென்னை உயர்நீதிமன்றத்தில் நான் தொடுத்த வழக்கில், 2010 செப்டெம்பர் 28 ஆம் நாள் தீர்ப்பு வந்தது. நீதியரசர் பால் வசந்தகுமார், எலிபி தர்மாராவ் மற்றும் ஒரு நீதிபதி அமர்வில், ஸ்டெர்லைட் ஆலையை மூடும்படி உத்தரவு பிறப்பித்தார்கள். வேதாந்தா நிறுவனம் மறுநாளே உச்சநீதிமன்றத்திற்குச் சென்று, உண்மைகளை மறைத்துக் கூறி, சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புக்குத் தடை ஆணை பெற்றார்கள். அதன்பிறகு, இத்தனை ஆண்டுக்காலமாக வழக்கு நீடித்து வருகின்றது.இந்நிலையில், கடந்த பிப்ரவரி 12 ஆம் நாள் கிராம மக்களின் போராட்டம் தொடங்கியது. 100 ஆம் நாளான மே 22 ஆம் நாள், காவல்துறை திட்டமிட்டு, 13 பேரைச் சுட்டுப் படுகொலை செய்தது. ஸ்டெர்லைட் ஆலையின் கூலிப்படையாக, அண்ணா தி.மு.க. அரசின் காவல்துறை செயல்பட்டது.உடனடியாக நான், சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்குத் தொடுத்தேன். எனக்காக அஜ்மல்கான் வாதாடினார்.\nஅரசாங்கம் கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். ஆனால், அண்ணா தி.மு.க. அரசு, கொள்கை முடிவு எடுக்கவில்லை. தமிழக அமைச்சரவை கூடி விவாதிக்கவில்லை; சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றவில்லை. பூனைக்கும் தோழன்; பாலுக்கும் காவல் என்ற நிலையில் இருந்தது. ‘Running with the hare and hunting with the hound’ என்ற கண்ணாமூச்சி மோசடி நாடகத்தை நடத்தியது. அதாவது முயலோடு சேர்ந்தும் ஓடுவது; வேட்டைநாயோடு சேர்ந்து துரத்துவது. இதன்பிறகு, ஸ்டெர்லைட் நிர்வாகம், தில்லியில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத்திற்குச் சென்றது. அங்கே நீதிபதி யார் உச்சநீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பு வகித்து ஓய்வு பெற்ற பத்தாவது நிமிடமே, பசுமைத் தீர்ப்பு ஆயத்திற்கு நீதிபதியாக நியமிக்கப்பட்டவர். அவர் என்னைப் பேசவே விடவில்லை.\nமற்ற எதிர்மனுக்களை எல்லாம் ஏற்றுக் கொள்ளலாம்; ஆனால், வைகோவின் எதிர்மனுவை ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று, ஸ்டெர்லைட் வழக்குரைஞர் அரிமா சுந்தரம் வாதாடினார். ஏன் என்று கேட்டேன். இவர் அரசியலுக்காகப் போராடுகிறார். தேவை இல்லாமல், பழைய பிரச்சினைகளைக் கிளப்புகின்றார். எனவே, இவரது மனுவை ஏற்றுக் கொள்ளக்கூடாது என்றார். நான் கடுமையாகப் போராடினேன். அதன்பிறகு, என்னையும் ஒரு தரப்பாகச் சேர்த்துக் கொண்டார்கள்.\nஅதன்பிறகு, மேகாலயா உயர்நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பு வகித்து ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான அமர்வு, ஏழு நாள்கள் விசாரணை நடத்தியது. நான் ஒன்றரை மணி நேரம் வாதாடினேன். 1986 ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் விதிகளின்படி, ஆலையின் புகைபோக்கி உயரம் 100 மீட்டர் இருக்க வேண்டும்; ஆனால், 60 மீட்டர்தான் இருக்கின்றது. இத்தனை ஆண்டுகளாக நச்சுப்புகையை வெளியேற்றி இருக்கின்றது. ஆனால், இந்தத் தகவலை, தமி���்நாடு அரசு நீதிமன்றத்தில் சொல்லவில்லை; தமிழக அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரியமும் உடந்தையாக இருக்கின்றது என்ற உண்மையை, அங்கே பணிபுரிந்து ஓய்வு பெற்ற வேலழகன் என்ற அதிகாரி என்னைச் சந்தித்துக் கூறினார். இதை நான், தருண் அகர்வால் அமர்வில் கூறினேன்.\nஅதன்பின்னர், ஆலையைத் திறக்கலாம் என்று அவர் அளித்த உத்தரவில், என் வாதத்தில் உள்ள நியாயங்களை 15 பாராக்கள் சொல்லி, புகைபோக்கியின் உயரத்தைக் குறைக்க வேண்டும் என்று சொன்னார்.ஆலையில் 4 புகை போக்கிகள் இருப்பதாக, ஸ்டெர்லைட் வழக்குரைஞர் அரிமா சுந்தரம் பொய் சொன்னார். அதை நான் கடுமையாக எதிர்த்தேன். யாரை வேண்டுமானாலும் போய்ப் பார்க்கச் சொல்லுங்கள்; அங்கே ஒரேயொரு புகைபோக்கி மட்டும்தான் இருக்கின்றது. சல்ப்யூரிக் அமிலம், பாஸ்பரம் அமிலப் புகை போக்கிகளைப் பற்றி இவர் சொல்கிறார் என்றேன்.\nசுற்றுச் சூழல் விதிகளுக்குப் புறம்பாக இருக்கின்றது; உற்பத்தியைக் குறைக்க வேண்டும் எனத் தீர்ப்பு வந்தது. உற்பத்தியைக் குறைக்க முடியாது; புதிய புகை போக்கிகள் அமைப்பதற்கு ஒன்றரை ஆண்டுகள் ஆகும் என்றார்கள்.இதன்பிறகு, ஆலையைத் திறக்கலாம் என்ற மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தீர்ப்பை அனுமதியை எதிர்த்து, தமிழக அரசு உச்சநீதிமன்றத் வழக்குத் தொடுத்தது. நானும் வழக்குத் தொடுத்தேன்.\nஉச்சநீதிமன்றத்தில் ரோகிங்டன் நாரிமன் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. நான் பொடா சட்டத்தின் கீழ் நான் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தபோது, அவரது தந்தையார் ~பாலி நாரிமன் எனக்காக வாதாடி இருக்கின்றார்.உச்சநீதிமன்றத்தில் என்னைப் பார்த்த நாரிமன், ‘நீங்கள் யார்’ என்று கேட்டார். கருப்புக் கோட்டு போட்டு இருந்ததால், என்னை அவருக்கு அடையாளம் தெரியவில்லை, Who are you’ என்று கேட்டார். கருப்புக் கோட்டு போட்டு இருந்ததால், என்னை அவருக்கு அடையாளம் தெரியவில்லை, Who are you\nI am vaiko. நானும் இந்த வழக்கில் ஒருவன் என்றேன். உங்களுக்காக யார் வாதாடப் போகிறார் என்று கேட்டார். நானே வாதாடப் போகிறேன் என்றேன். வழக்கமாக நீதிமன்றத்தில் இதைச் சொல்ல அனுமதிப்பது இல்லை. ஆனால், நீதிபதி நாரிமன் பதிவாளரை அழைத்து, ‘வைகோவின் மனுவையும் இணைத்து விசாரணைக்கு எடுத்துக் கொள்வோம்’ என்றார். எடுத்துக் கொண்டார்கள். இந்த ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் தேதி, இந்த வழக்கில் தமிழ்நாடு அரசின் வாதத்தை இத்துடன் முடித்துக் கொள்ளுங்கள்; நான் இன்னும் 10 நிமிடங்களில் ஆணை பிறப்பிக்கப் போகின்றேன் என்று சொன்னார்.\nநான் மனம் உடைந்துபோய்க் கேட்டேன். நான் பேசுவதற்கு நீங்கள் வாய்ப்பே தரவில்லையே என்று கேட்டேன். என்ன பேசப் போகின்றீர்கள் என்று கேட்டேன். என்ன பேசப் போகின்றீர்கள்\nஅதற்கு முன்பு, ஆலையைத் திறக்கலாம் என்று 2013 ஆம் ஆண்டு தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக, நான் இரண்டு மேல் முறையீடு செய்து இருந்தேன். தமிழ்நாடு அரசும் ஒப்புக்கு ஒரு மேல் முறையீடு செய்து இருந்தது. ஆனால், தமிழ்நாடு அரசு வழக்கறிஞரோ, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய வழக்கறிஞரோ, இதே பிரச்சினை உச்சநீதிமன்றத்தில் ஐந்து ஆண்டுகளாக நிலுவையில் இருக்கின்றது என்பதைச் சொல்லவே இல்லை. இதை நான் சொன்னபோது, நீதிபதி ‘அப்படியா’ என்று கேட்டார். அதையும் இத்துடன் சேர்த்து விசாரியுங்கள் என்றேன்.\nஉடனே கோர்ட் மாஸ்டரை அழைத்தார். “2013 இல் போட்ட வழக்குகளையும், இத்துடன் சேர்த்துக் கொள்ளுங்கள்” என்றார். இப்பொழுது நான் முதல் அமைச்சரைக் கேட்கிறேன். ஐந்து ஆண்டுகளாக இந்த வழக்கு நிலுவையில் இருப்பதாக, உங்கள் வழக்கறிஞர் ஏன் சொல்லவில்லை ஏன் இதை மறைத்தீர்கள் இதன்பிறகு, 2013 வழக்குகளையும்சேர்த்து விசாரித்தார்கள். 40 நாள்கள் விசாரணை. ஆலையைத் திறந்து விடுவார்கள் என்ற நிலையில், 2019 பிப்ரவரி 4,6,7 ஆகிய நாள்களில் விசாரணை நடந்தது. 4 ஆம் தேதி இரவில் சென்னைக்கு வந்து, நெல்லை சென்று, மறைந்த சுப்புரத்தினம் மகன் திருமணத்தை நடத்தி வைத்துவிட்டு அன்று இரவே மீண்டும் டெல்லி சென்றேன்.\nநீதிமன்றத்தில் உட்கார்ந்து இருந்தேன். தமிழ்நாடு அரசு வழக்குரைஞர் பேசி முடித்தவுடன் எழுந்தேன். உங்களை நான் அழைக்கவில்லை என்றார் நீதிபதி ரோகிங்டன் நாரிமன். வெட்கப்பட்டு உட்கார்ந்து விட்டேன். மறுநாள், இதே போல ஆகிவிடுமோ என்று கருதி, அமைதியாக உட்கார்ந்து இருந்தேன். ஸ்டெர்லைட் வழக்குரைஞர் அரிமா சுந்தரம் நான்கு மணி நேரம் வாதாடினார்.அடுத்து, தமிழ்நாடு அரசு வழக்குரைஞரை அழைக்கப் போகிறார் என்று நினைத்துக்கொண்டு இருந்தபோது, மிஸ்டர் வைகோ, புதிதாக என்ன சொல்லப் போகின்றீர்கள் என்று கருதி, அமைதியாக உட்கார்ந்து இருந்தேன். ஸ்டெர்லைட் வழக்குரைஞர் அரிமா சுந்தரம் நான்கு மணி நேரம் வாதாடினார்.அடுத்து, தமிழ்நாடு அரசு வழக்குரைஞரை அழைக்கப் போகிறார் என்று நினைத்துக்கொண்டு இருந்தபோது, மிஸ்டர் வைகோ, புதிதாக என்ன சொல்லப் போகின்றீர்கள் என்று என்னைப் பார்த்துக் கேட்டார்.\nஅவர்கள் எங்கே போனாலும் சரி, ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்போம் என்று, வேதாந்தா அதிபர் அனில் அகர்வால், எந்த அடிப்படையில் சொன்னார் என்று கேட்டேன். அப்படி ஒன்றும் சொல்லவில்லை என்று, ஸ்டெர்லைட் வழக்குரைஞர் சொன்னார். நான் அதை நிரூபிக்கின்றேன் என்று சொன்னேன்.இவர் அரசியலுக்காக எதிர்க்கின்றார்கள். இரண்டு லட்சம் பேரைத் திரட்டுவோம் என்பார்கள். 20 ஆயிரம் ஓட்டு வாங்க முடியாது என்று ஸ்டெர்லைட் வழக்கறிஞர் கூறினார்.\nஇதை நீதிமன்றத்தில் நான் கேட்டேன். நீதிபதி அவர்களே, அரசியல்வாதியாக இருப்பது பாவமா குற்றமா’’ என்று கேட்டேன். ‘இல்லை’ என்றார் நீதிபதி.இதே வழக்கில், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட்டுக்காகக் கே.கே. வேணுகோபால் வாதாடினார். அப்போது நான் வாதாடும்போது சொன்னேன்: நான் சுயநலத்திற்காகவோ, தனிப்பட்ட விருப்பு வெறுப்பிற்காகவோ ஸ்டெர்லைட்டை எதிர்க்கவில்லை. மராட்டிய மாநிலம் இரத்தினகிரியில் ஸ்டெர்லைட் ஆலை அமைக்கக் கொடுத்து இருந்த உரிமத்தை, விவசாயிகள் எதிர்ப்பின் காரணமாக, சரத் பவார் திரும்பப் பெற்றுக்கொண்டார். அதை எதிர்த்து, ஸ்டெர்லைட் நிறுவனம் ஏன் வழக்குத் தொடுக்கவில்லை அதன்பிறகு, கோவா, குஜராத் மாநிலங்களில் அமைக்க முயன்று ஒப்புதல் கிடைக்காததால், தமிழகத்தில் அண்ணா தி.மு.க. அரசிடம் உரிமம் பெற்று, தூத்துக்குடி மக்களுக்கு எமனாக வந்து உட்கார்ந்து இருக்கின்றார்கள் என்று சொன்னேன்.\nசென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜஸ்டின் லிபரான் அவர்கள், There is no need to vouch for your honesty and integrity; it is known to everybody’ உங்கள் நேர்மைக்கும் நாணயத்திற்கும் எவரும் சான்றிதழ் தரத் தேவை இல்லை; அனைவரும் அறிந்த ஒன்று’ என்று சொன்னார். ஆனால், தமிழ்நாட்டில் ஒரு நாளேடோ, ஒரு வார ஏடோ, இதை வெளியிடவில்லை. வைகோவின் நாணயத்திற்கு, தலைமை நீதிபதி லிபரான் நற்சான்றிதழ் வழங்கினார் என்று ஒரு வரி எழுதவில்லை. மாறாக, அவர் ஏதாவது ஒரு சிறு குறை சொல்லி இருந்தால், அதைத்தான் எட்டுக்காலம் செய்தியாக வெளியிட்டு இருப்பார்கள் என்ற��� உச்சநீதிமன்றத்தில் சொன்னேன்.\nஉடனே நீதிபதி நாரிமன் சொன்னார்: “We also know that அது எங்களுக்கும் தெரியும்” என்றார்.அதன்பிறகு, என்னென்ன காரணங்களுக்காக ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது வெளியாகின்ற நச்சுப்புகையின் அளவு என்ன வெளியாகின்ற நச்சுப்புகையின் அளவு என்ன புகை போக்கி 100 மீட்டர் உயரம் இருக்க வேண்டும்; ஆனால், 60 மீட்டர்தான் இருக்கின்றது. அதனால், 2013 மார்ச் 23 ஆம் தேதி ஆலையில் இருந்து வெளியான நச்சுப்புகையால், தூத்துக்குடியில் நூற்றுக்கணக்கானவர்கள் மயங்கி விழுந்தார்கள். உடனே நான் அங்கே சென்று போராட்டம் நடத்தினேன்.\nஇந்த நிலையில், ஏப்ரல் 2 ஆம் நாள் உச்சநீதிமன்றம் ஆலையை மூடும்படி உத்தரவு பிறப்பித்து விடும் என்று கருதிய முதல்வர் ஜெயலலிதா, ஒரு நாடகம் நடத்தினார். மார்ச் 30 ஆம் நாளே, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலமாக, ஆலையை மூடும்படி ஒரு உத்தரவு பிறப்பித்தார்கள். ஆனால், உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் பட்நாயக், கோகலே அமர்வு, ஆலையைத் திறக்கும்படி உத்தரவு பிறப்பித்தது. ஆனாலும், மகா பெரிய சக்திகளை எதிர்த்து, சுற்றுச் சூழலைப் பாதுகாக்கப் போராடுகின்ற, இந்த மனுதாரரின் நேர்மையை, துணிச்சலை நாங்கள் பாராட்டுகின்றோம் என்று கூறி இருந்தனர்.\nநான் உடனே நீதிபதியிடம் சொன்னேன்: “மராட்டியத்தைப் போல நாங்கள் ஆலையை உடைத்து நொறுக்கவில்லை. நீதிமன்றத்தில் நீதி கிடைக்கும் என்று நம்பினோம்.ஆனால், எங்களுக்கு நீதி கிடைக்கவில்லை. நாங்கள் வீரத்தில் மராட்டியர்களுக்குக் குறைந்தவர்கள் அல்ல. பிரித்தானியப் பேரரசை எதிர்த்து, முதன்முதலில் வாள் உயர்த்தியவர்களே நாங்கள்தான்” என்றேன். அப்போது நீதிபதி, “நீங்கள் பொதுநலனுக்காகப் போராடுகின்றீர்கள். தொடர்ந்து செயல்படுங்கள்” என்றார்.\nஇதை எல்லாம் 7 ஆம் தேதி என்னுடைய வாதத்தில் எடுத்துச் சொன்னேன். எதிர்த்தரப்பிற்கு 40 வழக்கறிஞர்கள் இருக்கின்றார்கள். எனக்கு ஆனந்த செல்வமும், சிவபால முருகனும் எடுத்துக் கொடுக்கின்றார்கள். 40 தீர்ப்புகள் இருக்கின்றன. அதை எல்லாம் சுருக்கமாக எடுத்துச் சொல்ல வேண்டும். பக்கங்களைப் புரட்ட வேண்டும். அதனால் எனக்குப் பதற்றமாக இருக்கின்றது என்று நீதிபதியிடம் சொன்னேன். உடனே நீதிபதி நாரிமன், ‘இல்லை. எங்களைத்தான் நீங்கள் பதற்றப்பட வைத்துக்கொண்டு இ���ுக்கின்றீர்கள்’ என்றார். அங்கே இருந்த அனைவரும் சிரித்தனர்.\nதொடர்ந்து வாதங்களை எடுத்து உரைத்தேன். உலகின் பல நாடுகளில் இதுபோன்ற ஆலைகளில் உள்ள புகை போக்கிகளின் உயரத்தைப் பற்றிய ஆவணங்களைக் கொடுத்தேன். அதை நீதிபதி ‘பார்த்துவிட்டேன்’ என்றார். அதே ஸ்டெர்லைட், ஆலையின் இரண்டாம் கட்ட விரிவாக்கத்தில் 165 மீட்டர் உயரத்தில் புகைபோக்கி அமைக்கப் போவதாகச் சொல்லி இருக்கின்றார்கள் என்றேன்.\nஅது மட்டும் அல்ல; ஸ்டெர்லைட் குறித்து உண்மை அறியும் குழுவுக்கு, தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் நீதிபதிகள் எவரையும் நியமிக்கக்கூடாது என்று ஸ்டெர்லைட் சொன்னது. அப்படி என்றால், தமிழ்நாட்டு நீதிபதிகள் நேர்மை தவறியவர்களா உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் உலகப் புகழ் பெற்ற தீர்ப்புகளை வழங்கியவர்கள் எங்கள் தமிழ்நாட்டு நீதிபதிகள். இந்திய நாடே புகழ்கின்ற தீர்ப்புகளை வழங்கிய நீதியரசர் இரத்தினவேல் பாண்டியன் அவர்களால் வார்ப்பிக்கப்பட்டவன் நான்.\nஸ்டெர்லைட் ஆலையை மூடியதால், தாமிர உற்பத்தி அடியோடு முடங்கி விட்டது; ஆயிரக்கணக்காக கோடிகள் நட்டம் என்கிறார்கள். மராட்டியத்தில் விவசாயிகள் ஆலையை உடைத்து நொறுக்கியபோது, 300 கோடி நட்டம் ஆனதே, ஏன் நீங்கள் நீதிமன்றம் போகவில்லை ஆஸ்திரேலிய நாடு, மோசமான தரத்தில் உள்ள தாமிர அடர்த்தியைத்தான் தருகின்றார்கள். லத்தீன் அமெரிக்க நாடுகளில் உயர்தரத் தாமிரம் கிடைக்கின்றது. ஏன் அங்கே வாங்கவில்லை\nதாமிர அடர்த்தியைப் பிரிக்கும்போது, அதில் தங்கம், வெள்ளியும் எடுக்கின்றார்கள். நிக்கல், ஆர்சனிக், லெட், குரோமியம், துத்தநாகம், கார்டிமம் இவை எல்லாமே, புற்று நோயைத் தருகின்ற கார்சோஜெனிக் காரணிகள். அது எந்த அளவிற்கு வெளியாகிறது என்பதை ஸ்டெர்லைட் கூகுள் ஆவணங்களில் இருந்தே எடுத்துக் கொடுத்தேன். இதனால், மக்களுக்கு நோய்கள் வந்து, நிறையப் பேர் பாதிக்கப்பட்டு இருக்கின்றார்கள். இவர்கள் 100 கோடி செலவழிப்பதாகச் சொல்கின்றார்கள். ஆனால், மக்கள் உயிர்தான் முக்கியம். இதற்கு ஆதரவாக, இந்திய அரசியல் சட்டத்தின் முகப்பு வரிகளை எடுத்துச் சொன்னேன்.\nமக்களுக்காகத்தான் சட்டம். சட்டத்திற்காக மக்கள் அல்ல.அது மட்டும் அல்ல; இந்திய அரசியல் சட்டம் 48 ஏ பிரிவு, சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை என்று சொல்கின்றது. அந்த அடிப்படையில், மக்களின் உயிர்களைப் பாதுகாக்க வேண்டும்.\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்த உண்மைகளைக் கண்டு அறிவதற்காக, மதுரை மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் சார்பில் ஹென்றி திபேன் அவர்கள் அமைத்த 13 உறுப்பினர்கள் கொண்ட குழுவில், 3 பேர் முன்னாள் நீதிபதிகள், காவல்துறைத் தலைவர்கள் இருவர், இரண்டு மருத்துவர்கள், இரண்டு தடயஇயல் அறிஞர்கள், ஒரு வழக்குரைஞர் இடம் பெற்று இருந்தனர். அவர்கள், ஏழு நாள்கள் இடத்தைப் பார்வை இட்டு, 2300 பக்க அறிக்கை; ஐந்து தொகுப்புகளாகத் தாக்கல் செய்து இருக்கின்றனர்.\nஅதில், அவர்கள் என்ன சொல்லி இருக்கின்றார்கள் தெரியுமா போராட்டக்காரர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருவதற்கு முன்பே, அரசு வண்டிகளுக்குக் காவல்துறையினரே தீ வைத்தார்கள். போராட்டக்காரர்கள் சிலரை அடையாளம் கண்டு, அவர்களைக் கொல்ல வேண்டும் என்பதற்காக, நெற்றியிலும், மார்பிலும் சுட்டுக் கொன்று இருக்கின்றார்கள். ஸ்னோலின் என்ற 16 வயது பள்ளி மாணவியின் வாயில் புகுந்த குண்டு, பின்மண்டை வழியாக வெளியேறி இருக்கின்றது. தலை வெடித்து மூளை சிதறி இறந்து போனாள். தூக்குவாளியில் சோறு கொண்டு போன, திரேஸ்புரம் பெண்மணியைப் பத்து அடி அருகில் இருந்து சுட்டு இருக்கின்றார்கள். அவரது மண்டை சிதறி, மூறை கீழே கிடந்தது. அன்று மாலையே அங்கே சென்று, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் சொன்ன ஒரே அரசியல்வாதி நான்தான். அன்று இரவு 9 மணி முதல் விடிகாலை 4 மணி வரை, அனைத்து வீடுகளுக்கும் சென்றேன். வேறு யாரையும் அவர்கள் உள்ளே விடவில்லை. அந்த மக்கள், நீதி கேட்கின்றார்கள் என்று சொன்னேன்.\nஇன்றைக்கு ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதாக நீதிபதிகள் அறிவித்து இருக்கின்றார்கள். தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத்தின் தீர்ப்பைக் குப்பைக் கூடையில் தூக்கிப் போட்டு விட்டதாக, நீதிபதி நாரிமன், நீதிபதி நவீன் சின்கா அமர்வு தீர்ப்பு வழங்கி இருக்கின்றது. நான் பதறிப்போய்ப் பக்கங்களைப் புரட்டிக்கொண்டு இருந்தபோது, நீதிபதி நாரிமன் என்னைப் பற்றி நீதிபதி நவீன் சின்காவிடம் சொல்லிக்கொண்டே இருந்ததாக, உடன் இருந்தவர்கள் சொன்னார்கள்.\nதமிழ்நாட்டு மக்களுக்கு நீதி வழங்கி இருக்கின்ற உச்ச நீதிமன்றத்திற்கு, நீதிபதிகளுக்குத் தலைவணங்கி நன்றி தெரிவிக்கின்றேன். நீதி காப்பாற்றப்படும்; ஜனநாயகம் பாதுகாக்கப்படும் தங்களைக் காக்கின்ற காவல் தெய்வங்களாக நீதிபதிகளை மக்கள் கருதுகின்றார்கள். தமிழ்நாடு பசுமைத் தீர்ப்பு ஆயத்தின் உத்தரவை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளைக்குப் போகும்படிக் கூறி இருக்கின்றார்கள். இனி, அவர்கள் அங்கே போவார்கள்.\nவிட மாட்டோம்; ஒருபோதும் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க விட மாட்டோம். தூத்துக்குடி மக்களின் உயிர்களைப் பறிக்கின்ற, கோடிக்கணக்கில் அரசியல்வாதிகளுக்குப் பணம் கொடுக்கின்ற ஸ்டெர்லைட் நிர்வாகம், நீதிக்கு முன்னால் மண்டியிட்டுத் தோற்றது தோற்றது தோற்றது. நீதி வென்றது; அண்ணா தி.மு.க. அரசின் இரட்டை வேடம் கலைந்தது.தூத்துக்குடி மக்களின் 100 நாள்கள் அறப்போராட்டம் மட்டும் அல்ல; 13 பேர் சிந்திய இரத்தம், ஸ்டெர்லைட் ஆலையை மூட வைத்தது. நீதி வாழ்க என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் வைகோ தஞ்சாவூரில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\nஇரவு 7 மணி முதல் விமானம் , மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து\nவேகத்தில் நகரும் நிவர் புயல்\n3 ஆயிரம் கனஅடியாக உயர்வு\nநிவேதா பெத்துராஜ் அசத்தல் ஸ்டில்ஸ்\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\nஇரவு 7 மணி முதல் விமானம் , மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து\nவேகத்தில் நகரும் நிவர் புயல்\n3 ஆயிரம் கனஅடியாக உயர்வு\nநிவேதா பெத்துராஜ் அசத்தல் ஸ்டில்ஸ்\nபெட்ரோல் விலை 5 காசுகள் அதிகரித்து\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\nஇரவு 7 மணி முதல் விமானம் , மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து\nவேகத்தில் நகரும் நிவர் புயல்\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nவள்ளியம்மாள் குருகுலம் (புற்று நோய் நிவாரணம்)\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\nதிங்களூர் சந்திரன் கோவில் – தமிழ் செய்திகள்\n[…] செவ்வாய் தோஷம் போக்கும் வைத்தீஸ்வரன் கோவில்...\nகஞ்சனூர் அக்கினீஸ்வரர் கோயில் (சுக்கிரன் திருத்தலம்) – தமிழ் செய்திகள்\nசெவ்வாய் தோஷம் போக்கும் வைத்தீஸ்வரன் கோவில் – தமிழ் செய்திகள்\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\nஇரவு 7 மணி முதல் விமானம் , மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nவள்ளியம்மாள் குருகுலம் (புற்று நோய் நிவாரணம்)\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nவள்ளியம்மாள் குருகுலம் (புற்று நோய் நிவாரணம்)\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\nமக்களிடம் செல்வோம் – மக்களிடம் சொல்வோம் – மக்களின் மனதை வெல்வோம் தி.மு.க தலைவர் சூளுரை\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nவள்ளியம்மாள் குருகுலம் (புற்று நோய் நிவாரணம்)\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\nஇன்று முதல் ஆரம்பம் குருபெயர்ச்சி பலன்கள் 12 ராசிகளுக்கும் 2018-2019\nஹாக்கி அணியைக் குடும்பமாக பாவித்த அவர்களுக்கு ஹாக்கி மைதானமே வீடாக அமைந்தது.\nவெற்றி நம் விரல் நுனியில்..\nதிங்களூர் சந்திரன் கோவில் – தமிழ் செய்திகள்\n[…] செவ்வாய் தோஷம் போக்கும் வைத்தீஸ்வரன் கோவில்...\nகஞ்சனூர் அக்கினீஸ்வரர் கோயில் (சுக்கிரன் திருத்தலம்) – தமிழ் செய்திகள்\nசெவ்வாய் தோஷம் போக்கும் வைத்தீஸ்வரன் கோவில் – தமிழ் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/93885/kalaimamani-award-for-sarojadevi-and-sivakarthikeyan", "date_download": "2021-03-03T00:14:18Z", "digest": "sha1:RQTY3VY7FQLOWTCE3NVGJWCAFROR5KJQ", "length": 8674, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சரோஜா தேவி, சிவகார்த்திகேயன் உள்ளிட்டோருக்கு கலைமாமணி விருது | kalaimamani award for sarojadevi and sivakarthikeyan | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nசரோஜா தேவி, சிவகார்த்திகேயன் உள்ளிட்டோருக்கு கலைமாமணி விருது\nபழம்பெரும் நடிகை சரோஜா தேவி, நடிகர் சிவகார்த்திகேயன் உள்ளிட்டோருக்கு கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.\nதமிழ்நாடு அரசினால் ஆண்டுதோறும் கலை மற்றும் பண்பாட்டினை வளர்த்தெடுக்கவும் தொன்மையான கலைவடிவங்களை பேணவும் கலைஞர்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்படும்.\nஅந்த வகையில் 2019 மற்றும் 2020 ஆண்டிற்கான கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில், பழம்பெரும் நடிகை சரோஜாதேவி, சௌகார் ஜானகி, தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, ஐசரி கணேஷ், நடிகர் சிவகார்த்திகேயன், ராமர��ஜன், பின்னணி பாடகி ஜமுனா ராணி ஆகியோருக்கு கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், யோகிபாபு, ஐஸ்வர்யா ராஜேஷ், தேவ தர்ஷினி, சங்கீதா, டிவி நடிகைகள் நித்யா, சாந்தி வில்லியம்ஸ், டிவி நடிகர் நந்தகுமார் ஆகியோருக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இசையமைப்பாளர்கள் டி.இமான், தினா, இயக்குநர்கள் கவுதம் மேனன், மனோஜ்குமார், ரவிமரியா, லியாகத் அலிகான், வசனகர்த்தா பிரபாகர், ஒளிப்பதிவாளர் ரகுநாத ரெட்டி, நடன இயக்குநர்கள் சிவசங்கர், ஸ்ரீதர், சண்டைப்பயிற்சியாளர்கள் ஜாக்குவார் தங்கம், தினேஷ் ஆகியோருக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. விருது அறிவிக்கப்பட்டவர்கள் நாளை மாலை 5 மணிக்கு தலைமை செயலகம் வரவும் அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ளது.\nபிப்.25 முதல் காங்கிரஸில் விருப்பமனு விநியோகம் - கே.எஸ்.அழகிரி\nசென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை கடும் சரிவு\n இதோ இந்த எண்ணிற்கு வாட்ஸ் அப்பில் புகார் அளிக்கலாம்\nதிமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தது - கே.எஸ்.அழகிரி\nபாஜகவுக்கு கன்னியாக்குமரி மக்களவைத் தொகுதி : அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு நிறைவு\nகலங்க வைக்கும் தேவாவின் கணீர் குரல் - மண்வாசம் வீசும் கர்ணனின் ’பண்டாரத்தி புராணம்’ பாடல்\nவன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு\nஅதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன\nஅதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்\nவன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா\nவாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபிப்.25 முதல் காங்கிரஸில் விருப்பமனு விநியோகம் - கே.எஸ்.அழகிரி\nசென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை கடும் சரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/94128/puducherry-congress-mlas-decition-about-resignation", "date_download": "2021-03-03T00:12:46Z", "digest": "sha1:TQIHOCT3W64HRA25GZWF44H44LGBUGFG", "length": 8985, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "புதுச்சேரி: காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்யத் திட்டம்? | puducherry congress mlas decition about resignation | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nபுதுச்சேரி: காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்யத் திட்டம்\nபுதுச்சேரியில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஆட்சியமைக்க உரிமை கோரினால், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பதவியை ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது\nபுதுச்சேரியில் நாராயணசாமி கொண்டுவந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்தது. நம்பிக்கை வாக்கெடுப்பு தோல்வியில் முடிந்தது என்று சபாநாயகர் அறிவித்தார். இதனையடுத்து புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது.\nஇதனையடுத்து ராஜினாமா கடிதத்தை துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜனிடம் கொடுத்த நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறும் போது, \"ராஜினாமாவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜனிடம் கேட்டுக்கொண்டோம். முடிவு செய்ய வேண்டியது ஆளுநர்தான். நியமன எம்.எல்.ஏ.க்கள் மூலம் ஆட்சிக்கவிழ்ப்பு செய்த எதிர்க்கட்சிகளுக்கு மக்கள் தண்டனை கொடுப்பார்கள்” எனத் தெரிவித்தார்.\nஇந்நிலையில், புதுச்சேரி அரசு கொறடா அனந்தராமன் புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில் புதுச்சேரியில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் ஆட்சியமைக்க உரிமை கோரினால் எம்.எல்.ஏக்கள் பதவியை ராஜினாமா செய்வோம் எனத் தெரிவித்தார். இதனிடையே புதுச்சேரி அமைச்சரவையின் ராஜினாமாவை ஆளுநர் தமிழிசை ஏற்றுக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.\n\"அடுத்த ஓராண்டில் ரிஷப் பன்ட் வேற லெவலில் இருப்பார்\" - பிரக்யான் ஓஜா கணிப்பு\n\"கோலியும், அனுஷ்காவும் உணவு பரிமாறுவார்கள்; வேலையாட்கள் இல்லை\" - சரன்தீப் சிங்\n இதோ இந்த எண்ணிற்கு வாட்ஸ் அப்பில் புகார் அளிக்கலாம்\nதிமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தது - கே.எஸ்.அழகிரி\nபாஜகவுக்கு கன்னியாக்குமரி மக்களவைத் தொகுதி : அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு நிறைவு\nகலங்க வைக்கும் தேவாவின் கணீர் குரல் - மண்வாசம் வீசும் கர்ணனின் ’பண்டாரத்தி புராணம்’ பாடல்\nவன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு எதிராக உ��ர்நீதிமன்றத்தில் வழக்கு\nஅதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன\nஅதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்\nவன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா\nவாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n\"அடுத்த ஓராண்டில் ரிஷப் பன்ட் வேற லெவலில் இருப்பார்\" - பிரக்யான் ஓஜா கணிப்பு\n\"கோலியும், அனுஷ்காவும் உணவு பரிமாறுவார்கள்; வேலையாட்கள் இல்லை\" - சரன்தீப் சிங்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/27014/", "date_download": "2021-03-02T23:18:11Z", "digest": "sha1:PCZRTXOJAFKSTYWJJL47ZGWYICLFXGB6", "length": 16379, "nlines": 253, "source_domain": "www.tnpolice.news", "title": "144 தடையை மீறிய 674 பேர் கைது 635 வாகனங்கள் பறிமுதல் – POLICE NEWS +", "raw_content": "\nஇராணிப்பேட்டை பகுதிகளில் கொடி அணிவகுப்பு ஊர்வலம்\nதடுப்பூசி போட்டுக் கொண்ட இராணிப்பேட்டை மாவட்ட எஸ்.பி\nசரியான நேரத்தில் குருதி தானம் அளித்த பெரம்பலூர் மாவட்ட காவலர்\nசட்டவிரோதமாக மதுபான பாட்டில்கள் விற்பனை செய்த 50 நபர்கள் கைது\nதடுப்பூசி போட்டுக் கொண்ட தேனி மாவட்ட காவல்துறையினர்\nமதுரையில் முக்கிய கிரைம்ஸ் 01/03/2021\nகொள்ளை போன 20 சவரன் நகை மீட்பு காவல்துறையினர் அதிரடி.\n25 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்த கோயம்பேடு காவல்துறையினர்\nதிருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தமிழக முதல்வரின் சமூக சேவைக்கான பதக்கம்\nகிக் பாக்ஸிங் சாம்பியன் பட்டம் வென்ற பழனி தாலுகா சார்பு ஆய்வாளர்\nகஞ்சா விற்பனை, எண்ணூர் காவல் குழுவினரால் கைது\n144 தடையை மீறிய 674 பேர் கைது 635 வாகனங்கள் பறிமுதல்\nஇராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடையை மீறிய 674 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் 635 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.\nஇராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. தடைகளை மீறியதாக நேற்று மட்டும் இராமநாதபுரம் 16, பரமக்குடியில் 19, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரையில் தலா 12, திருவாடானையில்9, முதுகுளத்துாரில் 11, உட்பட 91 வழக்குள் 120 பேர் மீது பதிவு செய்யப்பட்டு 105 பேரை போலீசார்கைது செய்துள்ளனர். 69 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப் பட்டு உள்ளன.தடையை மீறயதாக மாவட்டத்தில் நேற்று வரை 705 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 674 பேரை கைது செய்துள்ளனர். 635 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.\nஇந்நிலையில் 03.04.2020-ம் தேதி 144 தடை உத்தரவை மீறி காரணம் இல்லாமல் வெளியே சுற்றித் திரிந்த 118 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களிடமிருந்து 57 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.\nஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கு மதுரை காவல் ஆணையர் அழைப்பு\n114 மதுரை : மதுரை மாநகரில் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளதை முன்னிட்டு கொரோனா வைரஸ் தொற்று நோய் பொதுமக்களுக்கு பரவாமல் தடுப்பதற்கு உதவ விருப்பம் உள்ள […]\nவேலூர் SP தலைமையில் மாணவர் காவல்படை கலந்தாய்வு கூட்டம்\nசெல்போன் சார்ஜ் செய்தபோது மின்சாரம் தாக்கி சிறுவன் பலி\nதூத்துக்குடியில் கேமாராக்கள் பொருத்தப்பட்ட கார், DSP துவக்கி வைத்தார்\nஆட்டோ ஓட்டுனர் மற்றும் கடை உரிமையாளர்களுக்கு முககவசம் அணிவித்து விழிப்புணர்வை ஏற்படுத்திய துணை காவல் கண்காணிப்பாளர்\nதுப்பாக்கிகளை எவ்வாறு பயன்படுத்துவது அறிவுரை வழங்கிய போலீஸார்\nசட்டவிரோதமாக மதுபான பாட்டில்கள் விற்பனை செய்த 50 நபர்கள் கைது\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,066)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,751)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,198)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,917)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,844)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,844)\nஇராணிப்பேட்டை பகுதிகளில் கொடி அணிவகுப்பு ஊர்வலம்\nதடுப்பூசி போட்டுக் கொண்ட இராணிப்பேட்டை மாவட்ட எஸ்.பி\nசரியான நேரத்தில் குருதி தானம் அளித்த பெரம்பலூர் மாவட்ட காவலர்\nசட்டவிரோதமாக மதுபான பாட்டில்கள் விற்பனை செய்த 50 நபர்கள் கைது\nதடுப்பூசி போட்டுக் கொண்ட தேனி மாவட்ட காவல்துறையினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eegarai.darkbb.com/t166981-topic", "date_download": "2021-03-03T00:03:01Z", "digest": "sha1:P5LYLP3WUVQQZLF6EXU4KRLHFDCSGM3C", "length": 21040, "nlines": 268, "source_domain": "eegarai.darkbb.com", "title": "நாவல் தேவை", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» தலையில் கூடை சுமந்து சாதாரண வேலையாள் போல தோட்ட தொழிலாளர்களுடன் இணைந்து தேயிலை பறித்த பிரியங்கா காந்தி..\n» அனுமதியின்றி பிரசாரம்: காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி மீது துணை வட்டாட்சியர் விஜயா புகார்\n» நின்னயே ரதி என்று நினைகிறேனடி கண்ணம்மா\n» பல்சுவை - இணையத்தில் ரசித்தவை\n» சிரித்தாலும் அழுதாலும் நிலை ஒன்று தான்..\n» - பொய் சொல்லக்கூடாது காதலி...\n» தமிழகத்தில் ஹேமமாலினி பிரசாரம்; பா.ஜ., திட்டம்\n» 37 வருடங்களுக்கு பின் ‘முந்தானை முடிச்சு’ படம் மீண்டும் தயாராகிறது\n» மகிழ்ச்சியே இளமையின் ரகசியம்\n» எதுக்கும் ஐ ஏ எஸ் தேர்வுக்கு பீஸ் கட்டி வைப்போம்..\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\n» செல்வராகவன் இயக்கியுள்ள 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தை வெளியிட இடைக்கால தடை...\n» வரும் 22ம் தேதிக்குள் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை தர வேண்டும்: கட்சிகளுக்கு சத்ய பிரதா சாகு உத்தரவு\n» நேரு உயிரியல் பூங்கா எங்குள்ளது\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன்\n» கனிந்த சாறு - கவிதை\n» கேர் ஆஃப் காதல் - விமரிசனம்\n» தமிழ்நாட்டில் தாவரங்கள் (379)\n» ஆரோக்கியமான உடல் தான் சிறந்த செல்வம்..\n» சரியானவற்றைச் செய்ய, எந்த நேரமும் சரியான நேரமே\n» லெட்டர்பேடு கட்சிகளுக்கு மானியம்...\n» பொது அறிவு தகவல்கள்\n» பெட்ரோல், டீசல் விலை உயர்வு தர்ம சங்கடம் என்றால் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பதவி விலக வேண்டும்; சிவசேனா வலியுறுத்தல்\n» உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால் என்ன ஆகும் - விளைவைச் சொல்லும் நெகிழ்ச்சிக் கதை\n» பஞ்சாப் முதல்வரின் ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் நியமனம்\n» 7 வாரங்களுக்கு பிறகு உலக அளவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு\n» பதுங்கு குழிகளைச் சுற்றி என்ன வெள்ளை வட்டம்\n» நகை - ஒரு பக்க கதை\n» சொத்து - ஒரு பக்க கதை\n» துரோகம் - ஒரு பக்க கதை\n» மருமகள் - ஒரு பக்க கதை\n» முடிவு - ஒரு பக்க கதை\n» பாஸ்வேர்ட் - ஒரு பக்க கதை\n» நயன்தாராவுக்கு விரைவில் திருமணம்\n» நான் விஜய்க்கு ஜோடியா\n» யோகி பாபு படம் ஓ.டி.டி.யில் ரிலீஸ்\n» புதுவை ஆரோவில் சர்வதேச நகர உதய தினம்; தீ மூட்டி வெளிநாட்டினர் கூட்டு தியானம்\n» ஓட்டின் மகிமையை என்று உணர்வார்களோ..\n» சுரங்க பாதை அமைத்து 400 கிலோ வெள்ளி கொள்ளை\n» துரோகி - ஒரு பக்க கதை\n» கடன் - ஒரு பக்க கதை\n» பெருந்தன்மை - ஒரு பக்க கதை\n» ஒரு பத்து நிமிடங்கள் முன்னதாக......\n» அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு.......\n» ரஜினி முதலமைச்சரானா என்ன பண்ணுவீங்க\n» ஸ்ரீரங்கத்தில் கணக்கூடிய அதிசயம் \nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\nபாலகுமாரன் எழுதிய கடிகை நாவல் மற்றும் ராஜநந்தி வரலாற்று நாவல் இனைப்பு தேவை தயை கூர்ந்து விரைந்து தருவீர்களா\nபாலகுமாரன் ராஜநந்தி நாவல் எழுதி இருக்கிறாரா\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nநன்றி ப்ரஜால் ராஜநந்தி புத்தகத்திற்கு. கோதை நபின்னை புத்தகம் இருந்தால் பதிவிடுங்கல். மீண்டும் நன்றி.\nராஜநந்தி மற்றும் கடிகை நாவலுக்கான பிடிஎப் லிங்க்குக்கு நன்றி நண்பரே.\nபாலகுமாரன் அவர்களின் \"உச்சித்திலகம், செப்புப்பட்டயம்\" கதைகள் தெளிவான பதிப்பில் கிடைக்குமா\nமுதல்யுத்தம் பாலகுமாரன் வரலாற்ற நாவல் லிங்க் இருப்பின் அனுப்புக.\nமிக்க நன்றி பிரஜால் கோதை நப்பின்னை லின்க்கிற்கு. தரவிறக்கி கொண்டேன். நன்றி, நன்றி,நன்றி.\nஅநங்கரா சாரியர் என்பவர் எழுதிய நூல்கள் தேவை .\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2021/maruti-evaluating-to-launch-jimny-suv-in-india-026596.html", "date_download": "2021-03-03T00:25:47Z", "digest": "sha1:6UZHF4KUWMUN3IPVCVEANLOKK3XTBGFM", "length": 19346, "nlines": 272, "source_domain": "tamil.drivespark.com", "title": "ஜிம்னி எஸ்யூவியை இந்தியாவில் களமிறக்குவதற்கு மாருதி தீவிரம்! - Tamil DriveSpark", "raw_content": "\n'மேடே' என கூறினால் கதை முடிந்தது... பைலட்கள் பேசும் ரகசிய வார்த்தைகளின் அர்த்தம்... இதை யாரும் சொல்ல மாட்டாங்க\n1 hr ago பிஎஸ்-6 கவாஸாகி நின்ஜா 300 விற்பனைக்கு அறிமுகம்... விலை அதிரடியாக உயர்வு... எவ்ளோனு தெரியுமா\n3 hrs ago ஐரோப்பியர்களுக்கு குறி... ஹூண்டாய் பையான் எஸ்யூவி வெளியீடு... இந்திய சந்தையில் விற்பனைக்கு வருமா\n3 hrs ago ஒரு வழியாக இந்தியாவில் அறிமுகமானது சிஎஃப் மோட்டோ 300என்கே பைக் ஷோரூம் விலை ரூ.2.29 லட்சம்\n3 hrs ago ஒரே ஒரு நாளில் 100யூனிட் சஃபாரி கார்கள் டெலிவரி; அதுவும் ஒற்றை நகரத்தில்... தலைநகரத்தையே அமர்களப்படுத்திய டாடா\nFinance பெட்ரோல், டீசல் கார் இனி கிடையாது.. வால்வோ எடுத்த அதிரடி முடிவு.. டார்கெட் 2030..\nNews அரசு வேலை கேட்டு வந்த... பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்... கர்நாடக பாஜக அமைச்சர் மீது பரபரப்பு புகார்\nMovies கடைக்குட்டி சிங்கம் டு சில்லுனு ஒரு காதல்.. நடிகை இந்துமதி பேட்டி\nSports கட்டைவிரல் இன்னும் சாரியாகலனு ஜடேஜா யோசிப்பார்.. காயத்துல கூட கிண்டலா..கவாஸ்கர் சுவாரஸ்ய பதில்\nLifestyle ஆரோக்கியத்திற்காக நீங்க சாப்பிடும் இந்த நட்ஸ் வகை உங்க உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்துமாம்...ஜாக்கிரதை\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் தேசிய நல்வாழ்வு மற்றும் குடும்பநல நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜிம்னி எஸ்யூவியை இந்தியாவில் களமிறக்குவதற்கு மாருதி தீவிரம்\nஜிம்னி எஸ்யூவியை இந்தியாவில் களமிறக்குவதற்கான ஆரம்ப கட்ட முயற்சிகளில் மாருதி சுஸுகி நிறுவனம் தீவிரமாக இறங்கி இருக்கிறது. ஜிம்னி எஸ்யூவிக்கு இந்தியாவில் எந்த அளவுக்கு வர்த்தக வாய்ப்பு இருக்கிறது என்பது குறித்த ஆய்வுப் பணிகளை நடத்தி வருவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஜிம்னி எஸ்யூவியின் உற்பத்தி இந்தியாவில் ஏற்கனவே துவங்கப்பட்டுவிட்டது. கொலம்பியா, பெரு உள்ளிட்ட லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து ஏற்றுமதியும் அண்மையில் துவங்கப்பட்டது.\nஇந்த நிலையில், இந்தியர்கள் மத்தியிலும் இந்த காம்பேக்ட் ரக ஆஃப்ரோடு எஸ்யூவி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், ஜிம்னி எஸ்யூவியின் இந்திய அறிமுகம் குறித்து மாருதி சுஸுகி நிறுவனத்தின் விற்பனைப் பிரிவு இயக்குனர் சஷாங்க் ஸ்ரீவத்சவா பிடிஐ செய்தி நிறுவனத்திடம் சில முக்கியத் தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.\nஅதில், ஜிம்னி எஸ்யூவியை இந்தியாவில் அறிமுகம் செய்வது குறித்து மதிப்பீடு செய்து வருகிறோம். கடந்த ஆண்டு ஆட்டோ எக்ஸ்போவில் ஜிம்னி எஸ்யூவியை காட்சிப்படுத்தி இருந்தோம். அப்போது குறிப்பிடத்தக்க அளவில் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது.\nஇந்த நிலையில், வர்த்தக ரீதியில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் குறித்து ஆய்வுகள் நடத்தி வருகின்றோம். அனைத்தும் சாதகமாக அமைந்தால், விற்பனைக்கு கொண்டு வருவோம்,\" என்று தெரிவித்துள்ளார்.\nலத்தீன் அமெரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு 3 கதவுகள் கொண்ட 4 வீல் டிரைவ் மாடல் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும், இந்தியாவை ஜிம்னி எஸ்யூவியின் உற்பத்தி கேந்திரமாகவும் பயன்படுத்துவதற்கு மாருதியின் தாய் நிறுவனமான சுஸுகி கார்ப்பரேஷன் திட்டமிட்டுள்ளது.\nஇந்த நிலையில், இந்தியாவுக்கு 5 கதவுகள் கொண்ட மாடல்தான் பொருத்தமானதாக இருக்கும் என்று கருதப்படுகிறது. எனவே, இதுகுறித்தும் மாருதி சுஸுகி ஆய்வு நடத்தி வருவதாக தெரிகிறது. ஆய்வு முடிவுகளின்படி, ஜிம்னி எஸ்யூவியை எப்போது இந்தியாவில் களமிறக்கலாம் என்ற முடிவுக்கு மாருதி சுஸுகி வரும்.\nஜிம்னி எஸ்யூவி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும்போது, மஹிந்திரா தார் எஸ்யூவிக்கு எதிராக நிலைநிறுத்தப்படும். அதனைவிட விலை குறைவான மாடலாக வருவதற்கான வாய்ப்புகளும் உள்ளதால் அதிக எதிர்பார்ப்பு உள்ளது.\nபிஎஸ்-6 கவாஸாகி நின்ஜா 300 விற்பனைக்கு அறிமுகம்... விலை அதிரடியாக உயர்வு... எவ்ளோனு தெரியுமா\nகார் ஏற்றுமதியில் புதிய மைல்கல்லை தொட்டு மாருதி அசத்தல்\nஐரோப்பியர்களுக்கு குறி... ஹூண்டாய் பையான் எஸ்யூவி வெளியீடு... இந்திய சந்தையில் விற்பனைக்கு வருமா\n2021 மாருதி ஸ்விஃப்ட் காரை முன்பதிவு செய்துள்ளவர்களுக்கு ஓர் ஹாப்பி நியுஸ்\nஒரு வழியாக இந்தியாவில் அறிமுகமானது சிஎஃப் மோட்டோ 300என்கே பைக் ஷோரூம் விலை ரூ.2.29 லட்சம்\n2021 மாருதி ஸ்விஃப்ட் காரை எந்தெந்த ஆக்ஸஸரீகளுடன் வாங்குவது சிறந்தது ரூ.150ல் இருந்து ரூ.25,000 வரையில் உள்ளன\nஒரே ஒரு நாளில் 100யூனிட் சஃபாரி கார்கள் டெலிவரி; அதுவும் ஒற்றை நகரத்தில்... தலைநகரத்தையே அமர்களப்படுத்திய டாடா\nகண்ணை கவரும் தோற்றத்தில் 2021 மாருதி ஸ்விஃப்ட்டின் விலைமிக்க வேரியண்ட் ஷோரூமில் நின்றிருக்கும் அழகே தனி...\nபோன மாசம் அதிகம் விற்பனையான கார் மாடல் எது தெரியுமா விற்பனை சரிவால் 4வது இடத்திற்கு தள்ளப்பட்ட ஆல்டோ...\n2021 ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் காரை விளம்பரப்படுத்த துவங்கியுள்ள மாருதி புதிய விளம்பர வீடியோ வெளியீடு\nடாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காருக்கு ம���னியம் கிடையாது... அரவிந்த் கெஜ்ரிவால் அரசு அதிரடி... ஏன் தெரியுமா\nரூ.5.73 லட்சத்தில் புதிய மாருதி ஸ்விஃப்ட் கார் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #மாருதி சுஸுகி #maruti suzuki\nதுவண்டு போன நிஸானை தூக்கி நிறுத்திய மேக்னைட்... விற்பனையில் கலக்கல்\nஅப்பப்பா... புதிய ஸ்கோடா ஃபேபியா காரின் அந்த 3வது எஞ்சின் ஆப்ஷன் இருக்கே... நம்ம ரோடு தாங்குமா\nஅருமை... ரொம்ப பழைய பல்சர் பைக்கை மின்சார வாகனமாக மாற்றிய இளைஞர்கள்... அட சட்டுனு மாத்திட்டாங்களே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vemathimaran.com/2015/06/08/bhel-1092/", "date_download": "2021-03-02T22:53:15Z", "digest": "sha1:KJDPGIQWKLBQBAE2YLMOR5DBYAZ3XHQ2", "length": 9034, "nlines": 112, "source_domain": "vemathimaran.com", "title": "வே. மதிமாறன்BHEL நிறுவனத்தில் டாக்டர் அம்பேத்கர் கருத்தரங்கம்", "raw_content": "\nஉயிரை காப்பாற்ற போராடியவர் அண்ணா\nடெண்டடுல்கர் என்பதை டெண்டு என்று அழைப்பதில்லை\nசிறுமியை மூளைசிதற சுட்டுக் கொன்ற\n2000 வியாபாரிகளை விரட்டியடிக்கும் ரயில்\nசமையலறையும் கற்பும் ஒரே கட்டமைப்பு\nBHEL நிறுவனத்தில் டாக்டர் அம்பேத்கர் கருத்தரங்கம்\nபோலீஸ் தொல்லையுடன் சிறப்பாக நடந்த நாத்திகர் விழா\n‘இந்து மதம் இருக்கும் வரை இந்தியா உருப்படாது’-காஞ்சி பெரியவர்\nOne thought on “BHEL நிறுவனத்தில் டாக்டர் அம்பேத்கர் கருத்தரங்கம்”\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nஉயிரை காப்பாற்ற போராடியவர் அண்ணா\nடெண்டடுல்கர் என்பதை டெண்டு என்று அழைப்பதில்லை\nசிறுமியை மூளைசிதற சுட்டுக் கொன்ற\n2000 வியாபாரிகளை விரட்டியடிக்கும் ரயில்\nசமையலறையும் கற்பும் ஒரே கட்டமைப்பு\nநீங்க ஏங்க எங்க விசயத்துல தலையிடுறீங்க\nஉயிரை காப்பாற்ற போராடியவர் அண்ணா\nசிறுமியை மூளைசிதற சுட்டுக் கொன்ற\n‘பேராண்மை’ -‘முத்துக்களை எடுத்து பன்றிகளின் முன் போடாதீர்கள்’\nநாட்டாம சொம்ப தூக்கிக்கிட்டு வந்துடுறாங்க\nமனோரமா-ஸ்ரீதேவி: இவர்களுக்கு இணையாக ஆண்-பெண் இருபாலர்களிலும் நடிக்க ஆள் இல்லை\n‘குடி‘ குடி யை கெடுக்குமா\nகேள்வி – பதில்கள் (248)\nDIY அமெரிக்கா-ஈ இசை-பாடல ஈழம் சி சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?cat=4", "date_download": "2021-03-02T22:44:24Z", "digest": "sha1:O4EZAVELI6Z54GXDTEOJN3VKJEXYSH2U", "length": 31264, "nlines": 54, "source_domain": "puthu.thinnai.com", "title": "அரசியல் சமூகம் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை 28 பெப்ருவரி 2021\nஅஞ்சலிக்குறிப்பு: விடைபெற்ற தோழர் தா. பாண்டியன் ( 1932 – 2021 )\nஈழத்தமிழருக்கு ஆதரவாகவும் – அடக்குமுறைக்கு எதிராகவும் ஒலித்த குரல் ஓய்ந்தது முருகபூபதி சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் நேற்று 26 ஆம் திகதி உடல்நலக்குறைவால் மறைந்துவிட்ட தோழர் தா. பாண்டியன் அவர்கள், முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் – அதாவது 1991 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் திகதியே இறந்திருக்கவேண்டியவர் முருகபூபதி சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் நேற்று 26 ஆம் திகதி உடல்நலக்குறைவால் மறைந்துவிட்ட தோழர் தா. பாண்டியன் அவர்கள், முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் – அதாவது 1991 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் திகதியே இறந்திருக்கவேண்டியவர் இதனை வாசிக்கும் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறதா.. இதனை வாசிக்கும் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறதா.. அந்தத் திகதியை எவரும், ஏன் முழு உலகமுமே மறந்திருக்காது. அந்தநாள் எத்தகையது என்பதை […]\nசர்வதேச புத்தகக் கண்காட்சியில் இலங்கை எழுத்தாளரின் நூல்கள்\n2021 ஆம் ஆண்டிற்கான 44 ஆவது சர்வதேச புத்தகக் கண்காட்சியானது, இந்தியா, சென்னை YMCA நந்தனம் வளாகத்தில் பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி தொடக்கம் மார்ச் மாதம் 09 ஆம் திகதி வரை நடைபெறவிருக்கிறது. உலகம் முழுவதிலுமிருந்தும் பல்லாயிரக்கணக்கான வாசகர்கள் கலந்து கொள்ளும் இந்த நிகழ்வில் இலங்கை எழுத்தாளரான எம்.ரிஷான் ஷெரீபின் மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்புகள் மூன்று, நாவல்கள் இரண்டு என புதிய ஐந்து நூல்கள் வெளியாகவிருக்கின்றன. எம்.ரிஷான் […]\nகதை சொல்லல் -சுருக்கமான வரலாறு\n. நடேசன் மனிதர்களது பிரயாணங்கள் கால்நடை மற்றும் குதிரைகளில் தொடங்கி கப்பல், ஆகாயவிமானம், ஏவுகணை என மாறுவதுபோல் பயணங்களின் வடிவங்கள் மாறுகின்றன. கதை சொல்வது கற்காலத்திலிருந்து தொடரியாக வந்தபோதும், வடிவம் மாறுகிறது. கதை சொல்வதை நான் பயணத்திற்கு ஒப்பிடுவது இங்கு உதாரணத்திற்கு மட்டுமல்ல, ஒரு தொடர்ச்சியான படிமமாகவும் (Allegory) புரிந்து கொள்ளவேண்டும். கதை சொல்பவர்கள் , கேட்பவர்களை புதிய இடம் , தேசம் , ஏன் புதிய உலகிற்கே அழைத்துச் செல்கிறார்கள் ., இலங்கையைப் பற்றிய கதை […]\nசோம. அழகு சக மனிதனின் வாய்மொழிக்குக் காது கொடுத்து பச்சாதாபத்தை (empathy) உருவா��்கும் oxytocinஐ பெறுவதைக் காட்டிலும் அந்த 6 அங்குலத் திரை ஏற்றித் தரும் dopamine பெரும்பான்மைச் சமூகத்திற்கு அதிக மனநிறைவைத் […]\nநாசா செவ்வாய்க் கோள் நோக்கி ஏவிய புதுத் தளவூர்தி பாதுகாப்பாக இறங்கியது\nfeature=7563 https://youtu.be/s595S1Vf3PE செவ்வாய்க் கோள் தென் துருவத்தில் எரிந்து தணிந்த பூர்வீகப் பூத எரிமலை +++++++++++++ 2021 […]\n‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்) உண்மை சுடும் என்றார்கள்உண்மை மட்டுமா என்று உள் கேட்டதுஉயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா என்றார்கள்எதற்கு ஆக வேண்டும் என்று உள் கேட்டது.ஊரோடு ஒத்துவாழ் என்றார்கள்யாரோடுமா – அது எப்படி என்று உள் கேட்டது.காரும் தேரும் வேறு வேறு என்றார்கள்நான் சொன்னேனா ஒன்றேயென்றுஎன்று உள் கேட்டது.மௌனம் சம்மதம் என்றார்கள்உனக்கா எனக்கா என்று உள் கேட்டது.முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்றார்கள்.முற்பகல் செய்தா பிற்பகல் விளைகிறது என்று உள் கேட்டது.தர்க்கம் குதர்க்கம் என சொற்கள் […]\nஅன்புக்குரிய திண்னை வாசகர்களுக்கு. வணக்கம். 1.2.2021 அன்று மொழிபெயர்ப்பாளர்க்கான விருது தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறையின் பரிந்துரையின் பேரில் தலைமைச் செயலகத்தில் நடந்த விழாவில் மாண்புமிகு முதலமைச்சர் எடப்பாடி திரு. பழநிச்சாமி அவர்களால் (Voice of Valluvar, TirukkuraL, the Tamil Veda, Tamil Moral Quatrains – Naaladiyaar, All-time Adages of Avvaiyaar, the Tamil Poetess ஆகியவற்றுக்காக) எனக்கு வழங்கப்பட்டதென்பதைத் தெரிவித்துக்கொள்ளுகிறேன். ஜோதிர்லதா கிரிஜா\nஅபிநயா ஸ்ரீகாந்தின் ஏழு ராஜாக்களின் தேசம் – நூல் விமர்சனம்\nஇந்த உலகில் பசுமையானவையும் குளிர்ச்சியானவையும் மட்டுமே நம் மனதில் பேரளவில் தாக்கத்தையும் ஒரு நெருக்கத்தையும் ஏற்படுத்தி உள்ளன. ஆனால் எதார்த்தத்தில் பூமியில் வளமற்றவையென்று எண்ண எதுவுமே இல்லையென உணர வைப்பதுதான் அபிநயா ஸ்ரீகாந்தின் ஏழு ராஜாக்களின் தேசம் என்ற நூல். பணம் சம்பாதிக்க மட்டுமே துபாய்க்கு செல்வார்களென அறிந்திருக்கிறோம். துபாய்க்கு எத்தனை பெயர்கள் வழக்கில் இருக்கின்றன, எந்தக் காரணங்களால் அந்தப் பெயர்கள் வந்தன போன்ற வேர்ச்சொல் விபரங்களுடன் வரலாறு, சமூகம், பொருளாதாரமென பல […]\n[1869-1948] சி. ஜெயபாரதன், கனடா [ சத்தியம், சுதந்திரம், சமத்துவம் ] அறப் போர் புரிய மனிதர்ஆதர வில்லை யெனின்தனியே நடந்து செல் நீதனியே நடந்து செல் இரவீந்திரநாத் தாகூ��் பூமியில் பிறந்த எவனும் மரணத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது. மரணம் நம் எல்லாருக்கும் நண்பன். நமது நன்றிக்கு உரியது. எனென்றால் அது எல்லா விதத் துயர்களிலிருந்தும் நமக்கு விடுதலை அளிக்கிறது.மகாத்மா காந்தி முடிவிலாக் கீர்த்தி பெற்றார் புவிக்குள்ளே முதன்மை யுற்றார்\nபடித்தோம் சொல்கின்றோம்: தனுஜா – ஈழத் திருநங்கையின் பயணமும் போராட்டமும்\nமுருகபூபதி – அவுஸ்திரேலியா “ உனக்கு ஜமாத் இருக்கிறதா தனுஜா… “ எனக்கேட்டார் சுந்தரிப்பாட்டி. எனக்கு ‘ஜமாத் ‘ என்றாலே என்னவென்று தெரியவில்லை. சுந்தரிப்பாட்டி , திருநங்கை ஜமாத்தைப்பற்றி எனக்கு டொச் மொழியில் விளக்கினார். “ இவ்வாறு தனுஜா, தன்வரலாற்று நூலில் பேசும் வரிகள் 133 ஆம் பக்கத்தில் இடம்பெறுகின்றன. ஆம் , எமக்கும் திருநங்கை ஜமாத் பற்றி எதுவுமே அதன் அரிச்சுவடியே தெரியாதுதான். தமிழ்த்திரைப்படங்களில் திருநங்கைகளை ரசிகர்களை சிரிக்கவைக்கும் பாத்திரமாக படைத்து இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் […]\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.com இல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2018/06/07075538/1168377/Kaala-Movie-Review.vpf", "date_download": "2021-03-03T00:10:04Z", "digest": "sha1:JI5AXPRAF2L3KX4HYD35CSGLVGRBRSSQ", "length": 13138, "nlines": 97, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Kaala Movie Review || காலா", "raw_content": "\nதமிழக பட்ஜெட் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமும்பை தாராவியில் தனது குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார் ரஜினி. மகன், மருமகள் என அனைவரும் ஒரே குடும்பமாக இருக்கிறார்கள். மும்பையில் பெரும் புள்ளியாகவும், கட்சி தலைவராகவும் இருக்கும் நானா படேகர் தாராவி பகுதியில் இருக்கும் குடிசை மக்களை துரத்தி விட்டு, அடுக்குமாடி குடியிருப்பாக மாற்ற நினைக்கிறார். இதற்காக சம்பத் மூலமாக கட்டுமான பணியில் ஈடுபடுகிறார் நானா படேகர்.\nதனியாக ஒரு அமைப்பு வைத்துக் கொண்டு நல்லது செய்து வரும் ரஜினியின் இளைய மகன், சம்பத்திடம் தட்டி கேட்டு போராட்டம் நடத்துகிறார். இதனால் அங்கு பிரச்சனை நடக்க, ரஜினி வந்து சம்��த் ஆட்களை அடித்து விரட்டுகிறார். பின்னர் எம்.எல்.ஏ தேர்தல் வருகிறது. இதில் நானா படேகர் சார்பாக நின்ற சம்பத்தை, ரஜினியின் ஆள் தோற்கடித்து வெற்றி பெறுகிறார்.\nஇதனால், அசிங்கப்படும் சம்பத், ரஜினியை தீர்த்து கட்ட நினைக்கிறார். இதற்கிடையில், ரஜினியின் முன்னாள் காதலியான ஹீமா குரேசி வெளிநாட்டில் படித்து விட்டு தாராவிக்கு வருகிறார். இவரும் குடிசைகளை அழித்து அடிக்கு குடியிருப்பாக மாற்ற நினைக்கிறார். இவர் சொல்லும் திட்டத்தில் மக்களுக்கான நல்ல விஷயம் இல்லாததால் ரஜினி எதிர்க்க ஆரம்பிக்கிறார்.\nஇறுதியில், தாராவியை அழிக்க நினைக்கும் நானா படேகரையும், ஹீமா குரேசியையும் ரஜினி எப்படி சமாளித்தார். தாராவி மக்களை காப்பாற்றினாரா\nபடத்தில் காலாவாக வரும் ரஜினி தன் குடும்பத்தினருடன் பாசமாகவும், மக்களை எதிர்ப்பவர்களுக்கு சூரனாகவும் நடித்திருக்கிறார். குடும்பத்தினருடன் இருக்கும் காட்சிகளில் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மனைவி ஈஸ்வரிராவ்வுடனான ரொமன்ஸ், முன்னாள் காதலியாக வரும் ஹீமா குரேசியுடனா மேலோட்டமான ரொமன்ஸ் என நடிப்பில் ரசிக்க வைத்திருக்கிறார். நானா படேகரை எதிர்க்கும் போது மிரட்டலான நடிப்பில் இளமையான ரஜினியை பார்க்க முடிகிறது. மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் போது வருந்துவது நமக்கே அந்த உணர்வை கொடுத்து விடுகிறார். நடன காட்சியில் இளமை துள்ளலுடன் நடித்திருக்கிறார். வசனம் பேசும்போது தீப்பொறி பறக்கிறது. சண்டைக்காட்சிகளில் அதகளப்படுத்தி இருக்கிறார்.\nஅரசியல்வாதியாக வரும் நானா படேகரின் நடிப்பு அபாரம். சின்ன சின்ன முக அசைவில் ரசிக்க வைத்திருக்கிறார். ஆர்ப்பாட்டமில்லாத அளவான நடிப்பை கொடுத்திருக்கிறார். முக்கிய காட்சிகளில் கூட எளிதாக நடித்து அசால்ட் பண்ணியிருக்கிறார். சம்பத் மற்றும் ரஜினியின் நண்பராக வரும் சமுத்திரகனி ஆகியோர் திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.\nரஜினியின் மனைவியாக வரும் ஈஸ்வரிராவ் வெகுளித்தனமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இவருடைய நடிப்பு ரசிகர்களை கவனிக்க வைத்திருக்கிறது. அதுபோல், முன்னாள் காதலியாக வரும் ஹீமோ குரேசி, முதலில் மென்மையான நடிப்பையும், ரஜினியை பகைத்துக் கொள்ளும்போது அதிரடியான நடிப்பையும் வெளிப்படுத்தி இருக்கி���ார். மற்ற கதாபாத்திரங்கள் அனைவரும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.\nதாழ்த்தப்பட்டவர்களின் வலியையும் உணர்வையும் ரஜினி மூலமாக தத்துரூபமாக வெளிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் பா.ரஞ்சித். சிறந்த கதாபாத்திரங்களை தேர்வு செய்து அவர்களை சிறப்பாக கையாண்டிருக்கிறார். அனைத்து கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். குறிப்பாக ரஜினியை கையாண்ட விதம் அருமை. அரசியல் சார்ந்த கதையை தாழ்த்தப்பட்டவர்களின் வாழ்வாதாரத்திற்காக போராடும் தலைவனையும், மக்களையும் அழகாக பதிவு செய்திருக்கிறார்.\nசந்தோஷ் நாராயணன் இசையில் பாடல்கள் அனைத்தும் ஏற்கனவே வெளியாகி சூப்பர் ஹிட்டாகியுள்ளது. பின்னணி இசையில் மாஸ் காண்பித்திருக்கிறார். முரளியின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது.\nஅதிமுக - தேமுதிக இடையே இன்று மாலை மீண்டும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.608 குறைந்தது\nதிமுக வேட்பாளர்கள் நேர்காணல் தொடங்கியது\nசிறுவனை காப்பாற்ற போராடும் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி - தி மார்க்ஸ்மேன் விமர்சனம்\nகவர்ச்சி அழகியிடம் ஏமாறும் நண்பர்கள் - திருட்டு அழகி விமர்சனம்\nவிஜே சித்ராவின் கடைசி திரைப்படம் - கால்ஸ் விமர்சனம்\nதாதாவிடம் அடியாட்களாக இருப்பவர்களின் நிலைமை - வேட்டை நாய் விமர்சனம்\nஉழைக்கும் மக்களின் வலியை பேசும் படம் - சங்கத்தலைவன் விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nanbarkal/sarvan.html", "date_download": "2021-03-02T23:02:55Z", "digest": "sha1:SM4XWRFIBNOWCKLIEWC6PMOXYEFBXYC3", "length": 8079, "nlines": 209, "source_domain": "eluthu.com", "title": "sarvan - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nபிறந்த தேதி : 02-Apr-1995\nசேர்ந்த நாள் : 16-Nov-2013\nபுதிய கவிஜன் .கவிதை பற்றிய புரிதலையும் அறிதலையும்\nsarvan - படைப்பு (public) அளித்துள்ளார்\nஇனிமை தான் இந்த இரவு\nதம்பி உங்க கம்ப்யூட்டர் ல தமிழ் எழுத்து இல்லாமல் இருந்தாலும் தளத்தில் தமிழ் தானே முயற்சி பண்ணலாமே 24-Nov-2013 3:15 pm\nsarvan - படைப்பு (public) அளித்துள்ளார்\nsarvan - படைப்பு (public) அளித்துள்ளார்\nsarvan - படைப்பு (public) அளித்துள்ளார்\nமக்கள் தொகையில் முதலிடம் நான்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/220-news/essays/rayakaran/raya2019/3889-2019-06-02-12-38-05", "date_download": "2021-03-02T23:47:07Z", "digest": "sha1:MTKUAOGTIRYHDDC2JPMWUQVQK2CWVYRG", "length": 28474, "nlines": 190, "source_domain": "ndpfront.com", "title": "இலங்கை சிவசேன குறித்து சாதியப் புலம்பல்கள்", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nஇலங்கை சிவசேன குறித்து சாதியப் புலம்பல்கள்\nசாதிய சமூகத்தில் வாழ்ந்தபடி சாதியத்தைப் பாதுகாக்கும் புலம்பல்களே, சாதியம் குறித்த அளவீடாக இருக்கின்றது. பிறப்பால் சாதியை நிர்ணயிக்கும் சமூகத்தில் வாழ்ந்து கொண்டு புலம்புகின்றோம். இந்த சாதியச் சமூகத்தின் சிந்தனைமுறையெங்கும், சாதியமே இருக்கின்றது. இந்த சாதிய சமூகம் முன்வைக்கும் தேசியம் முதல் சாதியம் குறித்த புலம்பல்கள் வரை, சாதியச் சிந்தனையே புரையோடிக் கிடக்கின்றது. பிறப்பிலான சாதியைக் கொண்டு ஒடுக்குவதைக் கடந்து, சாதிய சிந்தனை என்பது வாழ்க்கை முறையாகவும், அதுவே சடங்குகளாகவும் சம்பிரதாயமாகவும் இயங்குகின்றது.\nஇந்த சாதிய வாழ்க்கையிலான சடங்குகளும், சம்பிரதாயங்களும்; பிறப்பிலான சாதியைக் கடந்தது. அதாவது ஒடுக்கும் சாதிய பண்பாட்டு மரபுகளை ஒடுக்கப்பட்ட சாதிகள் பின்பற்றி, அதையே தங்கள் சொந்த மரபாக்கி கொண்டு இணங்கிய வாழ்க்கை முறை தான், சாதிய சிந்தனைமுறையாகும். இதுதான் வெள்ளாளியச் சிந்தனைமுறையாகும்.\nஇப்படிப்பட்ட வெள்ளாளியச் சிந்தனையிலான சாதிய வாழ்க்கையை வாழ்ந்தபடி, சாதியமும், இந்துத்துவமும் குறித்து பேசுவது என்பது, சாதியம் குறித்த திரிபாக புரட்டலாக இருக்கின்றது.\nஇலங்கையில் சிவசேனாவை உருவாக்கிய மறவன்புலவு சச்சிதானந்தனின் செயற்பாடுகளைக் காட்டி, அதையே இந்துத்துவமாகவும் சாதியாகவும் கட்டமைக்கின்றமை அரசியல் அடிப்படையில் பித்தலாட்டமானது. இதுபோல் ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கு மூடப்பட்டுள்ள கோயில்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட சாதிகள் கோயில் நிகழ்வுகளில் பங்குகொள்வதைத் தடுக்க திருவிழாவை நிறுத்திய நிகழ்வுகளை காட்டி, இதுதான் சாதியமென்று புனைவது, சாதியம் குறித்த திரிபும் புரட்டுமாகும்.\nஇவையெல்லாம் சாதிய-மதவாத சமூகத்தின் அதிகாரத்தையும், ஒடுக்குமுறையையும் கோருவதும், அதைத் தக்க வைப்பதற்கான முயற்சிகளேயாகும். இதை விடுத்து இதை சாதியம் என்பது, திரிபாகும்.\nஇது அமைதியான சாதிய வாழ்க்கையின் பொது அமைதியைக் குலைக்கின்ற சிறு சலசலப்புகளே. பொது இடத்தில் சாதிய – மத மீறல்கள் அவசியமில்லை என்று கூறுகின்றவர்களின், நவீன சாதிய சிந்தனைமுறை. இந்த சலசலப்பை சாதியாக காட்டுவதன் மூலம், உடைத்தெறிய வேண்டிய சாதிய வாழ்க்கை முறையை கேள்விக்குள்ளாக்குவதில்லை. பொது இடத்தில் சாதிய மரபுகளை பின்பற்றுவதை கேள்விக்குள்ளாக்குவதில்லை.\nசாதிய சமூகத்தில் பிறந்த பிராமணன் (ஐயர்), தன்னை வேறுபடுத்திக் கொள்ளும் சாதிய பூநூல் அணிந்து கொண்டு, அவன் நடத்தும் அனைத்துச் சடங்குகளும் சாதியம் தான். பூநூல் போட்ட சாதிய மனிதனை வீட்டுச் சடங்குங்களிலும், தங்கள் சாதிக் கோயில்களில் பூசாரியாக்கும் சாதிய மரபுகள் அனைத்தும் சாதிய சிந்தனையிலானது. கோயில் கருவறைக்கு வெளியில் பக்குவமாக தங்கள் சாதிய மரபை பின்பற்றுவது வரை, எல்லாம் சாதிய - மத வாழ்க்கைமுறை தான். இப்படி இதைக் கண்டுகொள்ளாது கூடி வாழ்ந்தபடி, சாதியம் குறித்து பேசுவது சாதிய திரிபுகளே. திருமணம், மரணங்கள் எங்கும் சாதியச் சடங்குகளை பின்பற்றிக் கொண்டு, தங்கள் குடும்பத்தில் சாதி பார்த்து திருமணம் செய்ய வைக்கின்றவர்களே, சாதியம் குறித்துப் பேசுகின்றனர். இவர்கள் முன்வைக்கும் சாதியம் குறித்த கருத்துகள், சாதியைப் பாதுகாத்தல் தான். போலி இடதுசாரியத்தில், இந்த சாதிய சிந்தனைமுறை புளுத்துக் கிடக்கின்றது.\nசாதிய வாழ்க்கையே தங்கள் வாழ்க்கை முறையாக்கிக் கொண்டு, பொது இடங்களில் சில சாதிய பாகுபாடுகளை எதிர்க்கின்றவர்கள், தங்கள் வாழ்க்கையில் சாதிய வாழ்க்கையைப் பின்பற்றுகின்றவராக இருக்கின்றனர்.\nஇது ஒடுக்கும் சாதிகள் மட்டுமல்ல, ஒடுக்கப்பட்ட சாதிகள் எங்கும் இந்த வெள்ளாளிய சாதிய சிந்தனையில் வாழ்ந்தபடி, சாதிய சடங்குகளை தங்கள் வாழ்க்கையில் ஒரு அங்கமாக்கிக் கொண்டு வாழ்பவர்களாக இருக்கின்றனர்.\nசுhதியம் என்பது வெள்ளாளியச் சிந்தனையாக இருப்பதை ஏற்க மறுக்கின்றவராகவும், இதை முன்வைக்க மறுப்பவர்களாகவும் இருக்கின்றார்கள். அதேநேரம் பொது இடங்களில��� சில சாதிய மீறல்களைக் கண்டிப்பவராக இருக்கின்றனர். இவர்களில் கணிசமானவர்கள் பிறப்பிலான சாதியைக் கொண்டு சாதியைக் காண்பவர்களாக. சாதியம் என்பது சாதிச் சமூகத்தின் சிந்தனை முறையாக இருப்பதை மறுப்பவர்களாக இருக்கின்றனர். சாதிப் படிமுறை அடுக்குகளில் மேலிருப்பவர்கள் மட்டும் தான் சாதியச் சிந்தனையோடு இருப்பதாக கூறி மற்ற எல்லா சாதி அடுக்குகளிலுமுள்ள சாதியச் சிந்தனைமுறையை மறுப்பவர்களாகவோ அது குறித்து பேசுவதை மறுப்பவர்களாக இருக்கின்றனர். இதன் மூலம் சாதியம் என்பது சாதிய வாழ்க்கை முறையாக இருக்கின்றது என்பதை ஏற்க மறுத்து, சாதியை பாதுகாக்கின்றனர். தங்களின் இந்த சாதிய வாழ்க்கை முறையில் உள்ள பொது அமைதியைக் குலைக்கும் சலசலப்பைக் கண்டு குலைப்பதே நடந்தேறுகின்றது. இதன் மூலம் சாதி குறித்த தங்கள் கருத்தை சாதிக்கு எதிரான கருத்தாகவும் - அரசியலாகவும் மாற்றி, சாதியை பாதுகாப்பது நடந்தேறுகின்றது. இன்று சாதிக்கு எதிராக சாதி குறித்த கருத்துகள் பெரும்பாலானவை, சாதியைப் பாதுகாக்கும் நவீன வடிவமாகும்.\nஇனவாதம், மதவாதம், சாதியவாதம், ஆணாதிக்க வாதம், நுகர்வு வாதம், முதலாளித்துவ சிந்தனைமுறையில் சமூகம் மூழ்கி இருக்கின்றது. இந்த சூழலில் முற்போக்கானதும், சமூகம் சார்ந்த முரண்பட்ட சிந்தனைகளையும், விவாதத்தை தூண்டக் கூடிய கருத்துகளையும், இந்த விருந்தினர் பக்கம் தன்னுள் கொண்டுள்ளது. இது அவர்களுடைய தனிப்பட்ட கருத்துகள்.\nகுடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு : வி.இ.குகநாதன்\t(2557) (விருந்தினர்)\nதமிழர்களிடம் ஆதியிலிருந்தே சாதிகள் உண்டா, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, ஆதியில் யார் ஆண்ட...\nகார்த்திகேசனின் நூற்றாண்டு (2526) (விருந்தினர்)\nஜூன் 25, 2019 கம்யூனிஸ்ட் கார்த்திகேசனின் நூற்றாண்டு பிறந்த தினம்ஜூன் 25, 2019 தோழர் கார்த்திகேசன் அவர்களின் நூற்றாண்டு தினத்தையொட்டி,...\nமனம் திறந்து பேசுகிறேன்.... எம்.ஏ.ஷகி\t(2539) (விருந்தினர்)\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்...\nRead more: மனம் திறந்து...\nஇலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம்: புதிய திசைகள்\t(2968) (புதிய திசைகள்)\nகிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து குறிப்பாக தமிழ் பூசை நேரங்களை தெரிவு செய்தும் வெளிநாட்டவர்...\nஇப்போது வெள்ளம் தலைக்கு மேல்\n2002 இல் என்று நினைவு. எங்களது ஊரில் திடீரென உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு தொலைகாட்சி...\n இலங்கை மண்ணில் நடந்து முடிந்த இன கலவரமும் , இன படுகொலையும்,...\nகூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் என்பன ஸ்ரீலங்காவில் தமிழர்கள் மற்றும் தமிழ்மொழிக்கு எதிரான அமைப்பு ரீதியானதும் மற்றும் நீடித்ததுமான பாகுபாடுகளில் ஈடுபட்டு வருகின்றன\t(3177) (விருந்தினர்)\nஸ்ரீலங்காவில் சிங்களம் கூகுளின் இயல்பு மொழியாக மாறியுள்ளது. நீங்கள் கூகுள் படிவத்தை...\nசுண்ணாம்பு நிலத்தூடாக கசியும் கனிமங்கள்\t(3164) (விருந்தினர்)\nபெரிய நகரங்கள் உருவாகியது சமீப காலத்திலே. ஆனால், அவற்றின் உருவாக்கத்தில் புதிய பிரச்சினைகள்...\nகல்வி தனியார்மயப்படுத்தலையும், மாணவர்களின் உரிமைகளை அடக்குவதையும் எதிர்ப்போம் - ஊடக அறிக்கை (3308) (விருந்தினர்)\nஇலங்கை விவசாயிகள்,மீனவர்கள், தோட்ட தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் ஏனைய மக்களை...\nஇலங்கையில் நடக்கும் மாணவர் அடக்குமுறையை எதிர்ப்போம்\nஇது, இலங்கையில் கல்விசுகாதாரம்உட்பட சமூகபாதுகாப்பு சேவைகளைதனியார் மயப்படுத்துவது தொடர்பிலான சகலசுமைகளையும் உழைக்கும் மக்கள் மீது சுமத்தும் நவதாராளமயதிட்டத்திற்கு எதிராக பாரியமக்கள்...\nமுன்னிலை சோஷலிஸக் கட்சியின் அமைப்பு செயலாளர் குமார் குணரட்னம் இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்...\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக\t(3023) (விருந்தினர்)\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராகவும், உயர் கல்வியை தனியார் மயப்படுத்துவதற்கு எதிராகவும்...\nRead more: சைடம் தனியார்...\nதமிழர்களின் மரபு நெடுகிலும் பலவாறாகப் பொருள் பொதிந்த “பறை” என்னும் தமிழ் மரபினை அச்சாணியாகச் சுழற்றும் அரசியல் : ஒரு பார்வை-செல்வி\t(3133) (விருந்தினர்)\nமனித சமுதாயத்தின் தொடர்பாடலின் தேவையும் உணர்ச்சி வெளிப்படுத்துகையின் தேவையும் குறியீடுகளாகி,...\nமண் மூடிய துயர வரலாறு\t(3154) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nமண் மூடிய துயர வரலாறு\t(2806) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nசைலோபோன் (Xylophone -1)\t(3097) (விருந்தினர்)\nமேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க வாத்தியமான Xylophone என்ற இசைக்கருவி, 17ஆம் நூற்றாண்டில் ஆபிரிக்க...\nவளரும் வகுப்புவாதமும் சுருங்கும் சனநாயக வெளியும்\t(2932) (விருந்தினர்)\nகாங்கிரசின் பயன்நாட்ட வகுப்புவாதம் பா.ஜ.க தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி 2014ல் ஆட்சிக்கு...\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை, தேவை யாருக்கும் அடிபணியாத போராட்டம் (3173) (விருந்தினர்)\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை இன்று நேற்று ஆரம்பித்ததொன்று அல்ல, நீண்ட நாட்களாக மக்கள்...\nகேப்பாப்புலவு மாதிரிக்கிராமத்தை கேப்பாப்புலவு என்று மாற்ற முயற்சி\nஎங்களுடைய நிலங்கள் எங்களின் உயிர்களுக்கு மேலானது, அதனை இந்த நல்லாட்சி அரசு வழங்கும் வரையும்...\n\"உயிரை மாய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்பதற்கான வழியை மேற்கொள்வோம்”\t(3221) (விருந்தினர்)\nமுல்லைத்தீவு - கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலத்தை விமானப்படையினர் விடுவிக்க வேண்டுமென...\nசையிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி, சாமான்ய மக்களின் உயிர்களுக்கு உலை வைக்கும் திட்டம் (3168) (விருந்தினர்)\nஅரைகுறையாக யாரோ சொல்ல கேட்டுவிட்டோ அல்லது உங்கள் ஏழாம் அறிவுக்கு திடீரென எட்டியதற்கமைய \"தனியார்\"...\n எதற்காக தனியார் மருத்துவக் கல்லூரி சையிட்டத்திற்கு எதிரான போராட்டம் \nஎங்கள் போராட்டம் இலங்கை மருத்துவ சபையினதும் (SLMC), உலக சுகாதார ஸ்தாபனத்திளதும் (WHO)...\nஅரசமயமாகும் பேரினவாதம், துணை போகும் தமிழ் இனவாதம், கள்ள மௌனம் காக்கும் முஸ்லிம் அரசியல் சந்தர்ப்பவாதம்.\t(3437) (விருந்தினர்)\nஇலங்கையில் சிங்கள பேரினவாதம் அரச மயப்பட்டு வருவதை அண்மைக்கால நிகழ்வுகள் எமக்கு உணர்த்தி...\nதமிழ்தேசியம்: நெருக்கடியும் குழப்பமும்\t(3327) (விருந்தினர்)\n“தமிழ்த்தேசியத்தின் இன்றைய (2016) நிலை என்ன அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்” என்று நோர்வேயிலிருந்து வந்திருந்த நண்பர் ஒருவர்...\nபெண்களும் இலக்கியமும்\t(3276) (விருந்தினர்)\nஉண்மையில் பெண்களின் கவிதைகளும் மிகவும் கட்டுப்பாடானது. பதிவுகளில்கூட நாங்கள் எவ்வளவு கட்டுப்பாடான...\nயாழ் பல்கலைகழக மாணவர் போராட்டம்: தவறுகளும் பலவீனங்களும்\t(3215) (விருந்தினர்)\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ”மாணவர்கள் படுகொலைக்கான நீதி அல்லது தீர்வுக்கான மாணவர்களின்...\nபடிப்பகம் நூலகம் - நூல்களின் பட்டியல்\nப��திய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-03-03T01:06:41Z", "digest": "sha1:NHFEWUILMPOXMGE4IYGO7K6UMMHNCCGT", "length": 18492, "nlines": 238, "source_domain": "ta.wikipedia.org", "title": "இந்திய இரும்புவழி அமைச்சர்களின் பட்டியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "இந்திய இரும்புவழி அமைச்சர்களின் பட்டியல்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(இந்திய தொடருந்து அமைச்சர்களின் பட்டியல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஇந்திய இரும்புவழி அமைச்சர் என்பவர் இந்திய இரயில்வே அமைச்சகத்தின் தலைவராக பதவி வகிப்பவர். இந்திய இரும்புவழி அமைச்சர் இந்திய நடுவண் அரசின் ஆய அமைச்சர் ஆவார்.\nஜான் மாத்தாய் 1947 காங்கிரசு (முறையாக இரும்புவழி அமைச்சர் என அறிவிக்கப்படவில்லை) விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் இரும்புவழி நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தார்\nஎன். கோபால்சாமி அய்யங்கார் 1948–1952 காங்கிரசு அரசுமயமாக்கப்பட்ட பல்வேறு தொடருந்து நிறுவனங்களை மண்டல இரயில்வேக்களாக சீரமைத்தார்\nலால் பகதூர் சாஸ்திரி 1952–1956 காங்கிரசு தொடருந்துகளின் விபத்துக்கு பொறுப்பேற்று 1956ல் பதவி விலகினார்.\nசர்தார் சுவரன் சிங் 1962 காங்கிரசு\nகென்கல் அனுமந்தையா அல்லது ராம் சேவ் சிங் 1967 காங்கிரசு அனுமந்தையா அமைச்சராக இருந்தார் என சில குறிப்புகள் கிடைக்கின்றன, சில குறிப்புகள் ராம் சேவ் சிங் 1966-1968 காலகட்டத்தில் அமைச்சராக இருந்தாரென சொல்கின்றன, இவர் ஆய அமைச்சராக இல்லாமல் இருந்திருக்கலாம் என கருதப்படுகிறது.\nசெ. மு. பூனச்சா 1968 காங்கிரசு\nபனம்பிள்ளை கோவிந்த மேனன் 1969 காங்கிரசு\nகுல்சாரிலால் நந்தா 1970–1971 காங்கிரசு கெங்கல் அனுமந்தையா 1971இல் சிலகாலம் அமைச்சராக இருந்திருக்கலாம்\nடி. எ. பாய் 1972–1973 காங்கிரசு\nலலித் நாராயண் மிசுரா 1973–1975 காங்கிரசு 1975 சனவரி 2 அன்று சமசிதிப்பூரில் இரும்புவழித்தடத்தை தொடங்கி வைக்கும் போது குண்டு வைத்து கொல்லப்பட்டார்.\nகமலபதி திரிபாதி 1975–1977 காங்கிரசு\nமது தண்டவதே 1977–1979 ஜனதா கட்சி\nகேடர் பாண்டே 1980–1981 காங்கிரசு\nஅ. ப. அ. கானி கான் சௌத்திரி (1981\nபன்சி லால் 1984 காங்கிரசு சில அமைச்சகங்களும் அரசுத் துறைகளும் சீரமைக்கப்பட���டபோது சிறிது காலம் பொறுப்பேற்றார்\nமாதவ்ராவ் சிந்தியா 1984–1989 காங்கிரசு\nஜார்ஜ் பெர்னாண்டஸ் 1989–1990 தேசிய முன்னனி\nஜானேசுவர் மிசுரா 1990–1991 சார் அமைச்சராக சிறிது காலம் இருந்தார்\nசெ. க. ஜாபர் செரிப் 1991–1995 காங்கிரசு\nசுரேசு கல்மாடி 1995–1996 காங்கிரசு\nஅடல் பிகாரி வாஜ்பாய் 1996 பாஜக 13 நாட்கள் மட்டுமே நீடித்த பாரதிய சனதா கட்சியின் ஆட்சியில் இத்துறையின் அமைச்சராக இருந்தார். அப்போது பிரதமராகவும் இவர் இருந்தார்.\nராம் விலாசு பாசுவான் 1996–1998 லோக் ஜனசக்தி கட்சி\nநிதிசு குமார் 1998–1999 ஐக்கிய ஜனதாதளம்\nமம்தா பானர்ஜி 1999–2000 திரிணாமுல் காங்கிரசு முதல் பெண் இரும்புவழி அமைச்சர்\nநிதிசு குமார் 2001–2004 ஐக்கிய ஜனதாதளம்\nலாலு பிரசாத் யாதவ் 2004–2009 இராச்டிரிய ஜனதா தளம்\nமம்தா பானர்ஜி 2009–2011 திரிணாமுல் காங்கிரசு மம்தா பானர்ஜி மேற்கு வங்காள முதலமைச்சரானதும் மே 19, 2011 அன்று பதவியை விட்டு விலகினார்.\nமுகுல் ராய் 2011 திரிணாமுல் காங்கிரசு மேற்கு வங்காள முதலமைச்சரானதும் மம்தா பானர்ஜி பதவி விலகியதும் இவர் இரும்புவழி அமைச்சராக யூலை 11, 2011 வரை தொடர்ந்தார்.\nமன்மோகன் சிங் 2011 காங்கிரசு மன்மோகன் சிங், பிரதமர் பதவியுடன் சில காலம் இத்துறையை கவனித்துக்கொண்டார்.\nதினேசு திரிவேதி 2011 - மார்ச்சு 14, 2012 திரிணாமுல் காங்கிரசு 2012-2013 நிதியாண்டுக்கான பயணிகள் தொடருந்து கட்டணங்ளை உயர்த்தியதால் மம்தா பானர்ஜி பிரதமர் மன்மோகன் சிங்கை தொடர்பு கொண்டு இவரை நீக்கிவிட்டு முகுல் ராயை இத்துறை அமைச்சராக்கும் படி கேட்டுக்கொண்டார்.\nமுகுல் ராய் மார்ச் 14, 2012 - செப்டம்பர் 20, 2012 திரிணாமுல் காங்கிரசு திரிணாமுல் காங்கிரசு கூட்டணியிலிருந்து விலகிவிட்டதால் இவர் பதவி விலகிவிட்டார். .\nமன்மோகன் சிங் 2012 செப்டம்பர் 20 முதல் செப்டம்பர் 22 வரை காங்கிரசு மன்மோகன் சிங், திரிணாமுல் காங்கிரசு கூட்டணியிலிருந்து விலகிவிட்டதால் அக்கட்சியின் முகுல் ராய் வகித்த அமைச்சரவை பொறுப்பை இவர் தற்காலிகமாக ஏற்றுள்ளார்.\nசி. பி. ஜோசி 2012 செப்டம்பர் 22 - 16 ஜூன் 2013 காங்கிரசு தரைவழி போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சரான சி. பி. ஜோசி, கூடுதலாக இப்பொருப்பை கவனிப்பார்.[1]\nமல்லிகார்ஜுன கார்கே - 17 ஜூன் 2013 - 25 மே 2014 காங்கிரசு\nடி. வி. சதானந்த கௌடா - 26 மே 2014 - 9 நவம்பர் 2014 பாஜக\n10 நவம்பர் 2014 - 3 செப்டம்பர் 2017 பாஜக\n3 செப்டம்பர் 2017 முதல் பாஜக\n���ந்திய இரயில்வே அமைச்சகம் இந்திய இரும்புவழி நிதியறிக்கை\nஇந்திய அரசின் அமைச்சகங்கள் மற்றும் தலைவர்கள்\nஇந்தியக் குடியரசுத் தலைவர் (பட்டியல்) • இந்திய அரசு • இந்தியப் பிரதமர் (பட்டியல்) • இந்தியப் பிரதமரின் அலுவலகம்) • இந்திய துணைப் பிரதமர் • இந்தியக் குடியரசின் அமைச்சரவை\nநுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம்\nசுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை\nமின்சக்தி, நிலக்கரி மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல்\nசாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை\nஇந்திய இரும்புவழி அமைச்சர்களின் பட்டியல்\nஇந்தக் கட்டுரை இந்திய அரசு தொடர்பான கட்டுரைகளின் ஒரு பகுதி. இதை விரிவுபடுத்தி தமிழ் விக்கிப்பீடியாவிற்கு உதவி புரியுங்கள்.\nஇந்திய அரசுத் தொடர்பான கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 சூலை 2020, 04:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2021/01/13001716/Corona-spread-is-not-over-Government-should-not-rush.vpf", "date_download": "2021-03-02T23:09:49Z", "digest": "sha1:FU3XPON3CYGIKSFGIWSC22G7N6JIQAUF", "length": 11426, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "Corona spread is not over: Government should not rush to reopen schools - Anbumani Ramadas || கொரோனா பரவல் ஓயவில்லை: பள்ளிகளை திறப்பதில் அரசு அவசரம் காட்டக்கூடாது - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nகொரோனா பரவல் ஓயவில்லை: பள்ளிகளை திறப்பதில் அரசு அவசரம் காட்டக்கூடாது - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல் + \"||\" + Corona spread is not over: Government should not rush to reopen schools - Anbumani Ramadas\nகொரோனா பரவல் ஓயவில்லை: பள்ளிகளை திறப்பதில் அரசு அவசரம் காட்டக்கூடாது - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்\nகொரோனா பரவல் ஓயவில்லை என்றும் பள்ளிகளை திறப்பதில் அரசு அவசரம் காட்டக்கூடாது என்று பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.\nபா.ம.க. இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nதமிழ்நாட்டில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 19-ந் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. மாணவர்களின் கல்வி நலனைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் என்றாலும் கூட, நோய்த்தடுப்பு கோணத்தில் இம்முடிவு சரியானதல்ல. அவசர கோலத்தில் எடுக்கப்பட்டுள்ள இம்முடிவு மோசமான பாதிப்புகளை ஏற்படுத்திவிடும்.\nஓர் வகுப்பில் ஒரு நேரத்தில் 25 மாணவர்கள் தான் இருக்க வேண்டும் என்பது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தாலும்கூட, மாணவர்கள் தொடர்ந்து 3 மணி நேரம் வரை நெருக்கமாக அமர்ந்து இருக்கும்போது கொரோனா தொற்றிக்கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த ஆபத்துகளையும், மாணவர்கள் நலனையும் கருத்தில் கொள்ளாமல் பள்ளிகளைத் திறக்கும் முடிவை தமிழக அரசு எடுத்திருக்கக்கூடாது.\nபாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டிருப்பதாலும், ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் நடத்தப்படுவதாலும் பள்ளிகளைத் திறப்பதில் அவசரம் காட்டத் தேவையில்லை. கல்வியைவிட குழந்தைகளின் உயிர் மிகவும் முக்கியமானதாகும்.\nநிலைமை ஓரளவு சீரடைந்த பின்னர் பள்ளிகளைத் திறப்பதுதான் சரியானதாக இருக்கும் என்று ஒரு டாக்டராக நான் கருதுகிறேன். எனவே, 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளைத் திறக்கும் முடிவை திரும்பப்பெற வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்.\n1. மக்களைப் பற்றி கவலை இல்லை குடும்பத்தை மட்டுமே நினைத்து கவலைப்படுகிறார்கள் தி.மு.க. மீது அமித்ஷா கடும் தாக்கு\n2. கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் பிரதமர் நரேந்திர மோடி\n3. அ.தி.மு.க-பா.ஜ.க. தொகுதி பங்கீடு: அமித்ஷாவுடன், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தை நள்ளிரவு வரை நீடித்தது\n4. வெளிநாடுகளில் இருந்து கேரளா வருபவர்களுக்கு விமான நிலையங்களில் இலவச கொரோனா பரிசோதனை\n5. அனுமதியின்றி பிரசாரம்: காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி மீது துணை வட்டாட்சியர் விஜயா புகார்\n1. சட்டமன்ற தேர்தல் 2021: 21 தொகுதிகள் , பாமகவை தொடர்ந்து பாஜக தொகுதி பங்கீட்டை கச்சிதமாக முடித்த அதிமுக..\n2. சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் வழக்கு: தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது சென்னை உயர்நீதிமன்றம்\n3. அனுமதியின்றி பிரசாரம்: காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி மீது துணை வட்டாட்சியர் விஜயா புகார்\n4. கூட்டணி பேச்சுவார்த்தைக்கு வராமல் அ.தி.மு.க.வை தே.மு.தி.க. இழுத்தடிக்க காரணம��� என்ன\n5. கலைஞர் மேலுள்ள எதிர்பார்ப்பை சிறப்பாக நிறைவேற்றிவரும் நண்பர்: மு.க.ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து\nசட்டசபை தேர்தல் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=295933&name=%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87%20%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-03-03T00:20:00Z", "digest": "sha1:ZPU44IVKULHSNIFYRU2J3TI5IMAHIWYH", "length": 13106, "nlines": 279, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: வாய்மையே வெல்லும்", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாய்மையே வெல்லும் அவரது கருத்துக்கள்\nவாய்மையே வெல்லும் : கருத்துக்கள் ( 910 )\nபொது உ.பி., அரசுக்கு பாக்., பத்திரிகை ஆசிரியர் பாராட்டு\nபாகிஸ்தானை பார்த்து ராவுளோட மைண்ட் வாய்ஸ் \"என்னம்மா இப்டி பண்றீங்களே மா \" 09-ஜூன்-2020 20:28:07 IST\nபொது செய்தி வாசிப்பாளர் மீது நடவடிக்கையா\nவிஜய பாஸ்கர் சார் நீங்க படிச்சவர் பண்புள்ளவர்... வரதராஜன் சார் சொன்னது தப்பு ரைட்டு அதை நான் விவாதிக்கவில்லை.. ஆட்சியில் இருக்கும் நீங்க.. கூலாக இதை டீல் பண்ணனும்.. கேஸ் போடுவது சுலபம்.. எதிர் கட்சி..இதை சாக்கிட்டு சும்மானாச்சும் விளையாடும்.. நீங்க அதுக்கு இடம் கொடுக்காதீங்க.. வந்த கேள்விக்கு ப்ரோபாஷனலா டீல் பண்ணுங்க.. கோவப்படாம பதில் சொல்லுங்க.. உங்க பதில் ஊருக்கே ஒரு நம்பிக்கை வராப்ல இருக்கணும்.. இனிமேல் இப்படி நடந்து கொள்வீர்கள் என நினைக்கிறேன் இப்படி உங்கள் அன்பு வாய்மையே வெல்லும் , பஹ்ரேய்ன் 09-ஜூன்-2020 19:25:31 IST\nசினிமா அவன், இவன் பேச்சு - பத்திரிக்கையாளர்களிடம் குஷ்பு மன்னிப்பு...\nபாத ரக்ஷையால் அடித்துவிட்டு \"உங்களை நான் காயப்படுத்தி இருந்தால்\" என ஸ்டாண்டர்ட் சினிமா டயலாக்.. வெட்கமாக இல்லை குசும்பு \nபொது கோவையில் மாணவர்களைக் கூட்டிய தனியார் பள்ளிக்கு சீல்\nசில பள்ளிகளில் காசு பார்க்கவேண்டும் என வெறி.. கொரோனா வந்து தடுத்துவிட்டதே என ஒரு விதமான மன நோய் அவர்களுக்கு வந்துள்ளது..சில அதிகாரத்தில் உள்ளவர்கள் \"திறந்தால் என்ன செய்துவிடும் இந்த அரசு \" என தமிழக அரசிடம் மறைமுகமாக சவால் விட்டு மாட்டிக்கொள்கின்றன கொரோன லாக் டோவ்ன் நேரத்தில்... இந்த கிறிஸ்துவ ஸ்கூல் அதில் அடக்கம்.. செவுலுலேயே அறைந்துள்ளது அரசு.. இனிமே திண்டுக்கல் பூட்டு ���ான் இந்த பள்ளிக்கு நிரந்தரமாக..ஹா ஹா ஹா 09-ஜூன்-2020 19:12:48 IST\nபொது தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து\nபொது தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து\nஅரசியல் அமித்ஷா கருத்துக்கு ராகுல் கிண்டல்\nஅரசியல் அமித்ஷா கருத்துக்கு ராகுல் கிண்டல்\nபோலீஸ் ஆபீசர்களுக்கு கல்கத்தா ரசகுல்லா கொடுத்து கவுரவிக்க வேணும்.. எல்லா எதிரிகளும்/ பயங்கரவாதிகளும் ஒழியவேண்டும் பாரதம் நல்ல காற்றை சுவாசிக்க வேணும் 09-ஜூன்-2020 10:45:45 IST\nபொது இரு மாநில எல்லையில் இணைந்த இரு மனங்கள்\nவாழ்த்துவோம் இரண்டு ஜோடிக்கிளிகளை 09-ஜூன்-2020 08:29:59 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/tamilnadu-medical-counselling-govt-schools-students-cm-announced", "date_download": "2021-03-03T00:16:36Z", "digest": "sha1:D7J77YEUIFYFIKWAWRY4PW377WBIROSN", "length": 10160, "nlines": 162, "source_domain": "www.nakkheeran.in", "title": "\"மருத்துவக் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும்\" -முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு | nakkheeran", "raw_content": "\n\"மருத்துவக் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும்\" -முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\n7.5% இடஒதுக்கீட்டில் மருத்துவப் படிப்பில் சேரும் மாணவர்களின் கல்விச் செலவை அரசே ஏற்கும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “7.5% இடஒதுக்கீட்டில் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ள அரசுப் பள்ளி மாணவர்களின் கல்விச் செலவை அரசே ஏற்கும். ஸ்காலர்ஷிப் அனுமதி வரும் வரை காத்திராமல் உடனடியாகச் செலுத்த சூழல் நிதியை உருவாக்க உத்தரவிட்டுள்ளேன். கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் என அனைத்தையும் அரசே செலுத்தும். கல்வி, விடுதி செலவுகளை ஏற்று மாணவர்கள் வாழ்வில் வசந்தத்தை ஏற்படுத்தியுள்ளதை அனைவரும் அறிவர். தி.மு.க. உதவுவதாகத் தெரிவித்திருப்பது ஒரு அரசியல் நாடகமே என்பதை மக்கள் நன்கு அறிவர். அரசின் உதவி மாணவர்களுக்கு முழுமையாக கிடைக்கும் என தெரிந்த பின்பும் தி.மு.க. அறிவித்தது அரசியல் நாடகம்' என குறிப்பிட்டுள்ளார்.\n7.5% இடஒதுக்கீட்டின் கீழ் தனியார் கல்லூரியில் சேரும் அரசு பள்ளி மாணவர்களின் கட்டணத்தை ஏற்பதாக தி.மு.க. அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\n60 வயதுக்கு மேற்பட்டோருக்கு இன்று முதல் கரோனா தடுப்பூசி\nதளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு\n'வாபஸ்' - அரசுப் பேருந்து ஊழியர்கள் அறிவிப்பு\n\"அரசின் அறிவிப்புக்கும், தேர்தலுக்கும் தொடர்பில்லை\" - முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nகேஸ் சிலிண்டரால் இயங்கும் 'அயன் பாக்ஸ்' அறிமுகம்\nபுத்தகப் பைகளில் ஜெ, எடப்பாடி புகைப்படங்கள் - விரைந்த தேர்தல் அதிகாரிகள்\n'பணப்பட்டுவாடா குறித்து புகார் அளிக்கலாம்' - வருமான வரித்துறை அறிவிப்பு\n'வலிமை' அப்டேட் கொடுத்த யுவன்சங்கர் ராஜா... உற்சாகமடைந்த அஜித் ரசிகர்கள்\nஅடுத்த பாடலை வெளியிட்ட கர்ணன் படக்குழு\n'நெஞ்சம் மறப்பதில்லை' படத்திற்கு மீண்டும் தடை... அதிர்ச்சியில் ரசிகர்கள்\n\"அதற்கான தேவை எனக்கு இல்லை\" - ரசிகர்களால் அதிருப்தியடைந்த ஜீத்து ஜோசப்\n எடப்பாடி பழனிசாமியிடம் ஆவேசப்பட்ட அமித்ஷா\n -ஆச்சரியப்பட வைக்கும் பின்னணித் தகவல்கள்\n“என்னை எதிர்த்தால் மீண்டும் 1989” - சசிகலா திட்டவட்டம்\n‘எனக்கு சீட்.. இல்லையென்றால் மனைவிக்கு.. அதுவும் இல்லையென்றால்..’ - எம்.எல்.ஏ. கனவில் ஒரு குடும்பம்\nபெண்களிடம் இவர்கள் ஏன் இப்படி ஒருபோதும் திருப்தி அடையாத மனிதர்கள்\nபேட்டிங் தூண்களுக்கு இணையாக ஒரு பவுலிங் தூண் - இந்திய கிரிக்கெட்டின் 'கிங்'கான் ஜாகிர்\nஅமெரிக்காவும், ரஷ்யாவும் பங்குபோட்ட அப்பம்... வடகொரியாவின் அரசியல்...\nசொந்த நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்... அதன்பின் நடந்ததுதான் மாஸ் ஸ்டீவ் ஜாப்ஸ் | வென்றோர் சொல் #32\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newssri.com/news/sports/9899/", "date_download": "2021-03-02T23:33:28Z", "digest": "sha1:DRCPCB3WCRFI5AAI6BZLYUON5ZT3ATLX", "length": 10025, "nlines": 99, "source_domain": "www.newssri.com", "title": "கடைசி 2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் நடராஜனுக்கு வாய்ப்பு? விஜய் ஹசாரே போட்டியில் இருந்து விடுவிப்பு – Newssri", "raw_content": "\nகடைசி 2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் நடராஜனுக்கு வாய்ப்பு விஜய் ஹசாரே போட்டியில் இருந்து விடுவிப்பு\nகடைசி 2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் நடராஜனுக்கு வாய்ப்பு விஜய் ஹசாரே போட்டியில் இருந்து விடுவிப்பு\nஇங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.\nஇரு அணிகள் இ��ையேயான 4 டெஸ்ட் போட்டி தொடரில் சென்னையில் நடந்த முதல் டெஸ்டில் இங்கிலாந்து 227 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\n2-வது டெஸ்ட் போட்டி வருகிற 13-ந் தேதி சென்னையில் தொடங்குகிறது. கடைசி 2 டெஸ்ட் போட்டிகள் உலகின் மிகப்பெரிய ஸ்டேடியமான அகமதாபாத்தில் நடக்கிறது.\n3-வது டெஸ்ட் பகல்- இரவாக வருகிற 24-ந் தேதி முதல் 28-ந் தேதி வரையிலும், 4-வது டெஸ்ட் மார்ச் 4-ந் தேதி முதல் 8-ந் தேதி வரையிலும் நடக்கிறது.\nகடைசி 2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் தமிழக வேகப்பந்து வீரர் டி.நடராஜன் இடம்பெற வாய்ப்பு இருக்கிறது.\nமுதல் 2 டெஸ்ட் போட்டிக்கான அணியில் அவர் தேர்வு செய்யப்படவில்லை. உள்ளூரில் நடைபெறும் விஜய் ஹசாரே போட்டிக்கான தமிழக அணியில் அவர் இடம்பெற்று உள்ளார்.\nசச்சித்ர சேனநாயக்கவின் முன் பிணை விண்ணப்பம் நிராகரிப்பு\nஇலங்கை கிரிக்கட் பணிப்பாளராக டொம் மூடி நியமனம்\nதொடரில் முன்னிலை பெறப்போவது யார்\nஇந்த நிலையில் அவரை தமிழக அணியில் இருந்து விடுவிக்குமாறு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கேட்டுக் கொண்டது. இதனால் அவரை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் விடுவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nமேலும் காயம் அடைந்த வேகப்பந்து வீரர்கள் முகமது ‌ஷமி, உமேஷ் யாதவ் மற்றும் ஹனுமன் விகாரி ஆகியோர் இன்னும் முழு உடல் தகுதி பெறவில்லை. எனவே நடராஜன் 3-வது மற்றும் 4-வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளது.\n29 வயதான நடராஜன் ஆஸ்திரேலிய பயணத்தின் போது சர்வதேச போட்டியில் அறிமுகமானார். கடைசி 20 ஓவர் போட்டியில் 2 விக்கெட் கைப்பற்றினார். 3 ஒருநாள் தொடரில் 6 விக்கெட் எடுத்தார்.\n20 ஓவர் மற்றும் ஒருநாள் போட்டியில் அறிமுகமானது போல் டெஸ்டிலும் அவர் முதல் முறையாக விளையாடினார். பிரிஸ்பேனில் நடந்த 4-வது டெஸ்டில் நடராஜன் 3 விக்கெட் கைப்பற்றினார்.\nமுன்னணி வேகப்பந்து வீரர்கள் காயமடைந்ததால் அவருக்கு டெஸ்டிலும் விளையாட வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் அவர் தேர்வு செய்யப்படவில்லை.\nதற்போது அவர் விஜய் ஹசாரே போட்டியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதால் டெஸ்ட் அணியில் மீண்டும் இடம்பெறுகிறார்.\nவங்காளதேசத்திற்கு எதிரான 2-வது டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் முதல்நாளில் 223/5\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: சோபியா கெனின் அதிர்ச்சி தோல்வி\nசச்சித்ர சேனநாயக்கவின் முன் பிணை விண்ணப்பம் நிராகரிப்பு\nஇலங்கை கிரிக்கட் பணிப்பாளராக டொம் மூடி நியமனம்\nதொடரில் முன்னிலை பெறப்போவது யார் இந்தியா – இங்கிலாந்து மோதும் பகல்-இரவு…\nமகனுடன் குளியல் போடும் க்யூட் போட்டோவை பகிர்ந்துள்ளார் ஹர்திக் பாண்ட்யா\n8 மாத குழந்தையை துன்புறுத்திய சம்பவம் – நீதிமன்றம் வழங்கிய உத்தரவு\n2050-ம் ஆண்டுக்குள் உலகளவில் நான்கில் ஒருவருக்கு செவிதிறன் பிரச்சனை ஏற்படும்\nதேர்தலில் போட்டியிட நடிகர் விமலின் மனைவி விருப்ப மனு தாக்கல்\nஈஸ்டர் தாக்குதல் அறிக்கையின் 65 பிரதிகள் சட்டமா அதிபருக்கு…\nவிமானப்படையால் புனர்நிர்மானித்து கையளிக்கப்பட்ட பாடசாலை\nசச்சித்ர சேனநாயக்கவின் முன் பிணை விண்ணப்பம் நிராகரிப்பு\nஇலங்கை கிரிக்கட் பணிப்பாளராக டொம் மூடி நியமனம்\nதொடரில் முன்னிலை பெறப்போவது யார்\nமகனுடன் குளியல் போடும் க்யூட் போட்டோவை பகிர்ந்துள்ளார்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newssri.com/news/srilanka/10426/", "date_download": "2021-03-02T23:25:12Z", "digest": "sha1:6I6AQRMUPF54SH4GPQSE3RIHJ6Y4HWXV", "length": 6166, "nlines": 84, "source_domain": "www.newssri.com", "title": "பரீட்சை கடமைகளில் ஈடுபடும் பணியாளர்களுக்கான பயிற்சி பூர்த்தி – Newssri", "raw_content": "\nபரீட்சை கடமைகளில் ஈடுபடும் பணியாளர்களுக்கான பயிற்சி பூர்த்தி\nபரீட்சை கடமைகளில் ஈடுபடும் பணியாளர்களுக்கான பயிற்சி பூர்த்தி\nக.பொ.த சாதாரண தரப் பரீட்சை கடமைகளில் ஈடுபடும் பணியாளர்களுக்கான பயிற்சி நடவடிக்கைகள் தற்பொழுது பூர்த்தியடைந்திருப்பதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.\nமார்ச் 1 ஆம் திகதி தொடக்கம் சாதாரண தரப் பரீட்சையை ஆரம்பிப்பதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.\nஅனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் 2 விசேட பரீட்சை மத்திய நிலையங்களை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.\nஇதேவேளை, சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் பரீட்சாத்திகள் பரீட்சைக்கு தோற்றுவதில் எதிர்நோக்கப்படும் பிரச்சினைகளை திணைக்களத்தின் இணையத்தளத்தின் மூலம் திருத்தங்களை மேற்கொள்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.\nஅமெரிக்காவில் போயிங் 777 விமான சேவை நிறுத்தம்\n8 மாத குழந்தையை துன்புறுத்திய சம்பவம் – நீதிமன்றம் வழங்கிய உத்தரவு\nஈஸ்டர் தாக்குதல் அறிக்கையின் 65 பிரதிகள் சட்டமா அதிபருக்கு…\nவிமானப்படையால் புனர்நிர்மானித்து கையளிக்கப்பட்ட பாடசாலை\nவிளையாட்டு மைதானமொன்றை மேம்படுத்தும் போது வைத்தியசாலையொன்றை அமைப்பதற்கான அவசியம்…\n8 மாத குழந்தையை துன்புறுத்திய சம்பவம் – நீதிமன்றம் வழங்கிய உத்தரவு\n2050-ம் ஆண்டுக்குள் உலகளவில் நான்கில் ஒருவருக்கு செவிதிறன் பிரச்சனை ஏற்படும்\nதேர்தலில் போட்டியிட நடிகர் விமலின் மனைவி விருப்ப மனு தாக்கல்\nஈஸ்டர் தாக்குதல் அறிக்கையின் 65 பிரதிகள் சட்டமா அதிபருக்கு…\nவிமானப்படையால் புனர்நிர்மானித்து கையளிக்கப்பட்ட பாடசாலை\n8 மாத குழந்தையை துன்புறுத்திய சம்பவம் – நீதிமன்றம்…\nஈஸ்டர் தாக்குதல் அறிக்கையின் 65 பிரதிகள் சட்டமா…\nவிமானப்படையால் புனர்நிர்மானித்து கையளிக்கப்பட்ட பாடசாலை\nவிளையாட்டு மைதானமொன்றை மேம்படுத்தும் போது வைத்தியசாலையொன்றை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/94086/After-Baba-Ramdev-claim-on-Patanjali-Coronil-a-clarification-from-WHO", "date_download": "2021-03-03T00:13:52Z", "digest": "sha1:LRK3FZF57H22GHZ2ZGVWZTJTNLHRZRCK", "length": 11388, "nlines": 110, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பதஞ்சலியின் கொரோனில் மருந்துக்கு ஒப்புதல் அளிக்கவில்லை: உலக சுகாதார அமைப்பு தகவல் | After Baba Ramdev claim on Patanjali Coronil a clarification from WHO | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nபதஞ்சலியின் கொரோனில் மருந்துக்கு ஒப்புதல் அளிக்கவில்லை: உலக சுகாதார அமைப்பு தகவல்\nகொரோனா சிகிச்சைக்கான எந்தவொரு பாரம்பரிய மருத்துவத்தின் செயல்திறனையும் உலக சுகாதார அமைப்பு மதிப்பாய்வு செய்யவோ சான்றளிக்கவோ இல்லை என உலக சுகாதார அமைப்பு விளக்கமளித்துள்ளது.\nகொரோனா நோய்த்தொற்றுக்கு எதிராக 'கொரோனில்' என்ற ஆயுர்வேத மருந்தை பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அறிமுகம் செய்தது. இந்த மருந்துக்கான அறிவியல் ஆதாரங்கள் மீது சந்தேகங்கள் எழுப்பப்பட்டதால் சர்ச்சை உருவானது. இதையடுத்து மத்திய ஆயுஷ் அமைச்சகம், கொரோனில் மருந்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடியது என்று மட்டும் கூறியது.\nஇந்நிலையில் தொடர் ஆய்வுகளுக்குப் பிறகு அந்த மருந்து மேம்படுத்தப்பட்டு 'கொரோனில் கிட்' என்ற பெயரில் டில்லியில் பதஞ்சலி நிறுவனம் அறிமுகம் செய்தது. இந்த விழாவில் பதஞ்சலி நிறுவன அதிபர் பாபா ராம் தேவ், மத்திய அமைச்சர்கள் ஹர்ஷ் வர்தன், நிதின் கட்கரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த இயற்கை மருந்து குறித்து பாபா ராம்தேவ் உரையாற்றினார்.\nஇந்த கொரோனில் மருந்து கொரோனா தொற்று உள்ளவர்களை 3 முதல் 7 நாட்களில் 100% குணப்படுத்தும் எனவும் இதற்கு உலக சுகாதார மையம் மற்றும் மத்திய ஆயுஷ் அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் பாபா ராம்தேவ் குறிப்பிட்டார். ஆனால் இந்த கொரோனில் மருந்துக்கு உலக சுகாதார மையம் ஒப்புதல் அளிக்கவில்லை என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.\nஇது குறித்து உலக சுகாதார மைய அமைப்பின் மத்திய மருந்துக் கட்டுப்பாடு பிரிவு கூறுகையில், ”எங்களுக்கு ஆயுஷ் அமைச்சகத்திடம் இருந்து இது மருந்துப் பொருள் என உறுதி அளிக்கப்படும் சிபிபி மட்டும் கிடைத்துள்ளது. அந்த சிபிபியில் கொரோனாவின் வழக்கமான மருந்துகளுடன் கூடுதலாக இதையும் நோயாளிகளுக்கு அளிக்கலாம் எனப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. கொரோனா சிகிச்சைக்கான எந்தவொரு பாரம்பரிய மருத்துவத்தின் செயல்திறனையும் உலக சுகாதார அமைப்பு மதிப்பாய்வு செய்யவோ சான்றளிக்கவோ இல்லை” எனத் தெரிவித்துள்ளது.\nஎனவே இந்த கொரோனில் மருந்தை தனியாக அளிப்பதால் கொரோனா குணமடையும் என்பதற்கு எவ்வித ஒப்புதலோ அல்லது சான்றிதழோ உலக சுகாதார மையம் அளிக்கவில்லை என்பது தெளிவாகி உள்ளது. மேலும் ஆயுஷ் அமைச்சகமும் இதை கொரோனா மருந்துகளுடன் கூட்டு மருந்தாக அளிக்க மட்டுமே பரிந்துரை செய்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.\nபெஸ்ட் கேமிங் எக்ஸ்பீரியன்ஸ் வேணுமா - மீடியம் பட்ஜெட்டில் கலக்கலான 5 போன்கள்\nகொரோனாவால் தாமதமான சந்திரயான்-3, 2022 இல் ஏவப்படும் : இஸ்ரோ தலைவர் கே சிவன்\n இதோ இந்த எண்ணிற்கு வாட்ஸ் அப்பில் புகார் அளிக்கலாம்\nதிமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தது - கே.எஸ்.அழகிரி\nபாஜகவுக்கு கன்னியாக்குமரி மக்களவைத் தொகுதி : அதிமுக - பாஜக தொகுதி ப���்கீடு நிறைவு\nகலங்க வைக்கும் தேவாவின் கணீர் குரல் - மண்வாசம் வீசும் கர்ணனின் ’பண்டாரத்தி புராணம்’ பாடல்\nவன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு\nஅதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன\nஅதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்\nவன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா\nவாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபெஸ்ட் கேமிங் எக்ஸ்பீரியன்ஸ் வேணுமா - மீடியம் பட்ஜெட்டில் கலக்கலான 5 போன்கள்\nகொரோனாவால் தாமதமான சந்திரயான்-3, 2022 இல் ஏவப்படும் : இஸ்ரோ தலைவர் கே சிவன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/category/cinema/", "date_download": "2021-03-02T22:54:14Z", "digest": "sha1:63KN6PJVSHFDYT66XIESACRSO2VA7BAG", "length": 3567, "nlines": 84, "source_domain": "www.samakalam.com", "title": "சினிமாவும் பொழுதுபோக்கும் |", "raw_content": "\nகாமெடி கலைஞர், கலைமாமணியாக உயர்ந்த கதை\nகைது செய்யப்பட்டுள்ள சித்ராவின் கணவர் ஹேம்நாத் பரபரப்பு வாக்குமூலம்\nசித்ரா தற்கொலை… ‘முல்லை’ கேரக்டர் உயிரை பறித்ததா – கணவர், நடிகர்-நடிகைகளிடம் போலீஸ் அதிரடி விசாரணை\n‘கருப்பன் குசும்புக்காரன்’ புகழ் நடிகர் தவசி காலமானார்\n – சர்ச்சையில் ‘மூக்குத்தி அம்மன்’\nவைரலாகும் புகைப்படம் கீர்த்தி சுரேசுடன் நடிக்கும் இயக்குனர் செல்வராகவன்\nவெட்கமாக இல்லையா விஜய் சேதுபதி: ‘800’ படத்திற்கு எதிர்ப்பு: டுவிட்டரில் டிரெண்டிங்\nபோதைப்பொருள் விசாரணையின் போது தீபிகா படுகோனே உடைந்து அழுதார்..\n‘பாடும் நிலா மறைந்தது’ – பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார்\nபத்து ஆண்டுகள் கடந்தன இன்று…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.lk/12899/%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2021-03-02T23:52:56Z", "digest": "sha1:SQENAMXBWWA2N5VBJLNNN2K3VOJLBUXR", "length": 6682, "nlines": 83, "source_domain": "www.tamilwin.lk", "title": "ஜோர்தான் பிரதமர் பதவி விலகல் - Tamilwin.LK Sri Lanka ஜோர்தான் பிரதமர் பதவி விலகல் - Tamilwin.LK Sri Lanka", "raw_content": "\nஜோர்தான் பிரதமர் பதவி விலகல்\nஜோர்தானின் புதிய வருமான வரிச்சட்��த்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுவரும் ஆர்ப்பாட்டங்கள் வலுப்பெற்றுள்ள நிலையில், அந்நாட்டின் பிரதமர் ஹானி அல் முல்கி பதவி விலகியுள்ளார்.\nசர்வதேச நாணய நிதியத்தின் பங்களிப்புடன் பிரதமரால் கொண்டுவரப்பட்ட வருமான வரிச்சட்டம் நாட்டு மக்களை வெகுவாக பாதிப்பதாக தெரிவித்து, கடந்த நான்கு நாட்களாக அந்நாட்டில் போராட்டங்கள் வலுப்பெற்றுள்ளதுடன், பிரதமர் அலுவலகத்திற்கு முன்னால் கூடியுள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் அவரை பதவி விலகுமாறு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்த நிலையில், நாட்டின் அமைதியை கருத்திற்கொண்டு பிரதமர் பதவி விலகுவதாக நேற்று அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசாபாநாயகரை பாலாயி ஆக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள்\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nரணிலுடன் நிற்பவர்கள் வேனும் எனில் பாராளுமன்றத்துக்கு பாதுகாவலரா இருங்கள்\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nமகிந்தா பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சந்திப்பு\nகோட்டாபய மற்றும் ரணில் சந்திப்பு\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nஅமைச்சின் செயலாளர்கள் நேற்று சத்தியப்பிரமாணம்\nபிரபாகரனை அழிக்குமாறு தமிழகம் வலியுறுத்தியது – அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை கிறிக்கேட் அணிக்கும் வந்த சோதனை\nஇலங்கை அணி வெற்றி வகை சுடியது\nபிரதமர் இன்று இந்திய விஜயம்\nகர்பினித்தாய்க்கு நடந்த கொடூரம் இந்தியாவில் சம்பவம்\nபாலாலியினை தொடர்ந்து இன்னும் சில விமான நிலையங்கள் வடக்கில்\nமகிந்தாவின் இந்தியாவின் விஜயம் தொடர்பில்\nஉலகிற்கே எச்சரிக்கை விடுத்த ஐ.நா\nமார்பகப் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு – மேலாடையின்றி பாட்டுப் பாடினார் செரீனா\nசுவிஸ்ஸில் நடந்த வேடிக்கையான விடையம்\nஇரசாயன ஆயுதங்களை தயார்செய்கின்றது சிரிய இராணுவம்- அமெரிக்கா\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nஅகில தனஞ்சய அடுத்த போட்டியில் இல்லை\nஇலங்கைக் கிரிக்கேட் அணியின் சோகம் தொடருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2017/12/29124947/1137311/Ulkuthu-Movie-Review.vpf", "date_download": "2021-03-03T00:06:43Z", "digest": "sha1:K4JPEMRNLBTU52QTHLK637GLIZPUOAAX", "length": 11289, "nlines": 95, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Ulkuthu Movie Review || உள்குத்து", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபதிவு: டிசம்பர் 29, 2017 12:49\nவாரம் 1 2 3\nதரவரிசை 4 10 11\nகடலோர மீனவ குப்பத்தில் வாழ்ந்து வருகிறார் பால சரவணன். இவர் ரவுடி போல் தன்னை மிகைப்படுத்தி வருகிறார். இந்த சமயத்தில் பால சரவணனை ஒரு பிரச்சனையில் இருந்து நாயகன் தினேஷ் காப்பாற்றுகிறார். இதிலிருந்து இருவரும் நட்பாக பழகுகிறார்கள். பின்னர் பால சரவணின் வீட்டிலேயே தங்கி விடுகிறார் தினேஷ். பால சரவணனின் தங்கையான நந்திதாவை பார்த்தவுடனேயே காதல் வயப்படுகிறார் தினேஷ்.\nஅந்த ஊரில் மிகப்பெரிய ரவுடியாக இருக்கிறார் சரத் லோகிதஸ்வா. இவர் மகனாக வரும் திலீப் சுப்ராயனும் அந்த ஊரில் கந்து வட்டி தொழில் செய்து, அனைவரையும் துன்புறுத்தி வருகின்றார். ஒரு நாள் திலீப் சுப்ராயனின் வலது கையாக இருக்கும் ஒருவரை, ஒரு பிரச்சனையில் தினேஷ் அடிக்கிறார். இதனால் திலீப் சுப்ராயனின் பகையை சம்பாதிக்கிறார் தினேஷ். இந்த பகையால் வரும் சண்டையில் திலீப் சுப்ராயனையும் அடித்து விடுகிறார் தினேஷ்.\nஇதனால் ரவுடி சரத் லோகிதஸ்வா, தினேஷை கொல்ல நினைக்கிறார். ஆனால், தினேஷ் சமாதானம் பேசி திலீப்பிடம் நண்பராகி விடுகிறார். பின்னர் ஒரு நாளில் திலீப் சுப்ராயனை கொலை செய்து விடுகிறார்.\nநட்பாக பழகின திலீப்பை தினேஷ் ஏன் கொலை செய்தார் அதன் பின்னணி என்ன\nவித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து தனது திறமைகளை நிருபித்து வரும் தினேஷ், இந்த படத்திலும் தன்னுடைய திறமையை நிருபித்திருக்கிறார். வலுவான கதாபாத்திரத்தை ஏற்று, கதாபாத்திரத்தை உணர்ந்து கதைக்கு என்ன தேவையோ அதை மிகவும் எதார்த்தமாக செய்திருக்கிறார்.\nநாயகியாக நடித்திருக்கும் நந்திதா, கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். அழகான சிரிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். பால சரவணனின் காமெடி பல இடங்களில் கைகொடுத்திருக்கிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் தோன்றியிருக்கும் சாயா சிங்கின் நடிப்பு அருமை.\nபடத்திற்கு பெரிய பலம் சரத் லோகிதஸ்வாவின் நடிப்பு. தனக்கே உரிய வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்திருக்கிறார். அதுபோல், இவரது மகனாக வரும் திலீப் சுப்ராயனும் நடிப்பால் மனதில் நிற்கிறார். ஸ்ரீமன், ஜான் விஜய், மொட்டை ராஜேந்திரன், செஃப் தாமோதரன் ஆகியோர் கதையின் ஓட்டத்திற்கு உதவியிருக்கிறார்கள்.\nஅக்கா, தம்பி பாசத்தை மையமாக வைத்து, பழிவாங்கும் கதையாக உருவாக்கி இருக்கிறார் கார்த்திக் ராஜு. கதாபாத்திரங்களை சிறப்பாக தேர்வு செய்திருக்கிறார். படம் ஆரம்பம் முதல் இறுதி வரை திரைக்கதை ஓட்டம் மிகவும் விறுவிறுப்பாக அமைந்தது படத்துக்கு மிக முக்கிய பலம் என்று தான் சொல்ல வேண்டும். இரண்டாம் பாதியில் மட்டும் கொஞ்சம் கதை இழுத்துக் கொண்டே செல்வது போல் இருக்கிறது. தினேஷிடம் திறமையாக வேலை வாங்கி இருக்கிறார் இயக்குநர்.\nஜஸ்டின் பிரபாகரனின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னனி இசையையும் சிறப்பாக கொடுத்திருக்கிறார். வர்மாவின் கேமரா, கடற்கரை பகுதிகளையும், அதை ஒட்டி உள்ள பகுதிகளையும் மிகவும் அழகாக காட்டிருக்கிறது.\nமொத்தத்தில் ‘உள்குத்து’ சிறப்பான குத்து.\nஅதிமுக - தேமுதிக இடையே இன்று மாலை மீண்டும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.608 குறைந்தது\nதிமுக வேட்பாளர்கள் நேர்காணல் தொடங்கியது\nசிறுவனை காப்பாற்ற போராடும் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி - தி மார்க்ஸ்மேன் விமர்சனம்\nகவர்ச்சி அழகியிடம் ஏமாறும் நண்பர்கள் - திருட்டு அழகி விமர்சனம்\nவிஜே சித்ராவின் கடைசி திரைப்படம் - கால்ஸ் விமர்சனம்\nதாதாவிடம் அடியாட்களாக இருப்பவர்களின் நிலைமை - வேட்டை நாய் விமர்சனம்\nஉழைக்கும் மக்களின் வலியை பேசும் படம் - சங்கத்தலைவன் விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/krishna-jayanthi-vazhipadu/", "date_download": "2021-03-02T22:28:14Z", "digest": "sha1:JPEV4RDQLZPT7Y5AZQZGGTESV3QGWRRU", "length": 11973, "nlines": 102, "source_domain": "dheivegam.com", "title": "கிருஷ்ண ஜெயந்தி வழிபாடு | Krishna jayanthi vazhipadu", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் கிருஷ்ண ஜெயந்தி வழிபாடு முறை\nகிருஷ்ண ஜெயந்தி வழிபாடு முறை\n“தர்மத்திற்கு சோதனை காலகட்டங்களில் எல்லாம் தான் அவதரிப்பதாக கூறியவர் அந்த பரந்தாமன். மனிதர்களுக்கு சிறந்தவற்றை போதிக்கும் “பகவத் கீதையை” உலகிற்கு அளித்த மகாவிஷ்ணுவின் ஒன்பதாவது அவதாரமாக பசுக்களை ��ேய்க்கும் இடையர் குலத்தில் பிறந்த “ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா” ஆவார். அவர் பிறந்த “ஆவணி” மாதம் “ரோகிணி” நட்சத்திர தினம் கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது.\nதிருமாலின் தசாவதாரங்களில் மக்கள் பெரும்பாலானவர்களால் விரும்பி வழிபடக்கூடிய அவதாரமாக கிருஷ்ணாவதாரம் இருக்கிறது. குழந்தையாகவும், இளைஞனாகவும் கண்ணன் செய்த அற்புதங்கள் “ராஸலீலாவாகவும்”, “கிருஷ்ணலீலாவாகவும்” பக்தர்களால் கொண்டாடப்படுகிறது. கண்ணனின் பக்தி கொண்ட பல ஆன்மீக அருளாளர்கள், அவனில் கலந்த புனித வரலாறு பாரத நாடு முழுதும் பரவலாக இருக்கிறது. தன்னிடம் உண்மையான அன்பு கொண்ட பக்தர்களுக்கு அதி விரைவாக வந்து உதவுபவர் கிருஷ்ண பரமாத்மா. அவர் பிறந்த தினமான கிருஷ்ண ஜெயந்தி தினத்தில் நாம் நாம் என்ன செய்து கிரிஷ்னரின் அருளை பெறலாம் என்று பார்ப்போம்.\nகிருஷ்ண ஜெயந்தி தினத்தில் வீட்டின் பூஜையை நன்கு சுத்தம் செய்து, அங்கிருக்கும் கடவுள் படங்களுக்கு பூக்கள் கொண்டு அலங்கரிக்க வேண்டும். பின்பு அன்று மாலை நேரத்தில் ஒரு பீடத்தில் கிருஷ்ணரின் சிலையை வைத்து மலர்களை கொண்டு அலங்கரித்து அரிசி கோலமாவில் கண்ணனின் பாதங்களை வீட்டு வாயில் படியிலிருந்து, வீட்டிற்குள் வரும் வகையில் வரைய வேண்டும். இரு குத்துவிளக்குகளில் தீபமேற்றி, சாம்பிராணி தூபங்கள் கொளுத்தி கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்த இனிப்பு கார பலகாரங்களான “ரவை லட்டு, சோமாஸ், முறுக்கு, சீடை, பாயசம்” மற்றும் பழங்களை படையல் வைத்து, கிருஷ்ண பகவானுக்குரிய மந்திரங்கள், பாடல்கள் அல்லது பகவத் கீதையின் சில அத்தியாயங்களை படித்து, சிறிது நேரம் கண்ணனின் தோற்றத்தை தியானிக்க வேண்டும்.\nதியானத்தை முடித்த பின்பு அவருக்கு செய்த படையல்களை, கிருஷ்ணனின் அருட்பிரசாதமாக வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் உண்ண கொடுக்க வேண்டும். குறிப்பாக குழந்தைகள் உண்ண கொடுக்க வேண்டும். இந்த கிருஷ்ண ஜெயந்தி வழிபாட்டை அனைவரும் செய்வது சிறந்தது. அதிலும் குழந்தை பேறில்லாமல் வருத்தமுறும் பெண்கள், கிருஷ்ண ஜெயந்தி வழிபாட்டை மேற்கொண்டு, படையல் பிரசாதங்களை உங்கள் அக்கம் பக்கத்தில் ஐந்து வயதிற்கு குறைவாக இருக்கும் குழந்தைகளுக்கு பிரசாதமாக உண்ண கொடுத்து, அவர்களை மகிழ்விக்க செய்தால் கூடிய விரைவில் அந்த “ஆலிலை கண்ணன��” போன்ற ஒரு குழந்தைப்பேறு கிட்டும்.\nகிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று எவர் ஒருவர் விரதம் இருந்து பகவான் கிருஷ்ணரை மனமுருகி பிரதிக்கிறாரோ அவருக்கு எத்தைகைய குறைபாடு இருந்தாலும் நீங்கும். கல்வியில் சிறக்க, திருமணம் கைகூடி வர, விவசாயம் செழிப்பாக இருக்க, அனைத்து வளங்களையும் பெற அன்றை தினத்தில் கிருஷ்ணரை வணங்கலாம்.\nதலை எழுத்தை மாற்றும் பிரம்மபுரீஸ்வரர் கோவில் சிறப்புகள்\nஇது போன்ற மேலும் பல ஆன்மீக தகவல்கள் மற்றும் மந்திரங்களை படிக்க எங்களோடு இணைந்திருங்கள்.\nவீட்டின் தென்மேற்கு மூலையில் தண்ணீர் வைத்தால் இவ்வளவு அதிர்ஷ்டம் வருமா வாஸ்துவும் சொல்லும் ரகசியம் தான் என்ன\nஇந்த சுடுகாட்டு செடிக்கு பின்னால் இவ்வளவு விஷயம் ஒளிந்து இருக்கிறதா அதிர்ஷ்டம் தரும் செடியை பற்றிய அபூர்வ தகவல்கள்\nஅரசு வேலை, இடமாற்றம், பிடித்த வேலை ஏதுவாக இருந்தாலும் உடனே கிடைக்க காலையில் சூரியனுக்கு இதை செய்தால் போதுமே\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?option=com_content&view=article&id=2056:qq-&catid=25:2011-03-05-22-32-53&Itemid=47", "date_download": "2021-03-02T22:51:00Z", "digest": "sha1:JEPPC7ZYIO7MDS4LDYYMJDIKHAU4A3Y5", "length": 20378, "nlines": 152, "source_domain": "geotamil.com", "title": "பதிவுகள்", "raw_content": "\nபதிவுகள் பழைய கட்டமைப்பில் (2011 - 2021)\nகட்டடக்கலை , நகர அமைப்பு & வரலாறு\n- காவலூர் ராசதுரை -\n[ அறிஞர் அ.ந.கந்தசாமியின் 'மதமாற்றம்' தயாரிப்பாளரும் , பிரபல எழுத்தாளருமான காவலூர் ராசதுரையின் நாடகம் பற்றிய குறிப்பிது. ஒரு பதிவுக்காக இங்கே மீள்பிரசுரமாகின்றது. - பதிவுகள்]\nஇலங்கை வானொலியின் 'கலைக்கோலம்' என்னும் நிகழ்ச்சிக்காக, தமிழ் நாடக்மொன்றினை விமரிசிக்கும்படி திரு.சீ.வி.ராஹசுந்தரம் ஒரு முறை என்னைக் கேட்டுக் கொண்டார். அதற்கமைய அந்த நாடகத்தை விமரிசித்தபொழுது, இலங்கையில் நாடகத்துறையை வர்த்தக அடிப்படையில் மூலதனம் போட்டு ஸ்தாபனரீதியாகக் கட்டி வளர்த்தல் சாத்தியம் என்ற கருத்தினை வெளியிட்டிருந்தேன். நண்பர் அ.ந.கந்தசாமியுடன் தமிழ் நாடத்துறை பற்றி ஒருநாள் பேசிக் கொண்டிருந்தபொழுது மேற்சொன்ன என் கருத்தை அவரிடம் சொல்லி அவருடைய அபிப்பிராயத்தைக் கேட்டேன். \"வர்த்தக ஆற்றலுடையவர்களுக்குக் கலையார்வம் இல்லை; கலையார்வமுள்ளவர்��ளுக்கு வியாபாரம் செய்யத் தெரியாது' என்று சொன்ன அவர் , 'என்னுடைய 'மதமாற்றத்தை' உமக்குத்த்தருகிறேன்; பணம் எதுவும் வேண்டாம்; உம்முடைய கருத்துச் சரியானதுதானவென்று பரீட்சித்துப் பார்க்க விரும்பினால் அதை மேடையேற்றும்\" என்றார். அவ்வளவுடன் நில்லாது குறிப்பிட்ட ஒரு தொலையை என்னால் புரட்ட முடியுமானால், நாடகத்தை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதற்குத் தம்மால் இயன்ற சகல் உதவிகளையும் செய்து தருவதாகவும் சொன்னார்.\nதமிழ் நாடகத்துறையில் ஈடுபாடுள்ள முத்தையா இரத்தினம், சில்லையூர் செல்வராஜன், லடீஸ் வீரமணி ஆகியோரும் என்னுடைய இந்தப் பரிசோதனைக்கு உதவ முன்வந்தார்கள். நாளடைவில் ஒரு குழுவே திரண்டு விட்டது. ஆயினும் ஏற்கனவே இருப்பதாகச் சொல்லப்படும் எண்ணற்ற நாடக மன்றங்களைப் போல நாமும் ஒரு நாடக மன்றத்தை அமைக்க முற்படவில்லை. எம்முடைய இந்த முயற்சி தமிழ் நாடகத்துறையின் முன்னேற்றம் கருதிச் செய்யப்படும் ஒரு சோதனையே. இந்தச் சோதனை வெற்றி பெற்று, அந்த வெற்றியைக் கண்டு இதைப்போன்ற சிறந்த நாடகங்களை நல்ல முறையில் மேடையேற்ற வேறு மன்றங்களும் முன்வருமானால், அதுவே தமிழ் நாடகத்துறைக்கு நாம் செய்த சேவையென்று மனநிறைவு பெறுவோம்.\nநாடகத்தை நடத்துவதற்கு வேண்டிய செலவுகளை நான் ஏற்றுக் கொள்கிறேன் என்று முன்வந்ததைத் தவிர நான் பிரமாதமாக வேறொன்றும் சாதித்து விடவில்லை. ஆனால் அப்படி முன்வந்தமையால் பெரிய உண்மையொன்றினை நான் உணர்ந்து கொண்டேன்.\nகலைத்துறையில் உண்மையான ஆர்வமுள்ளவர்களுக்கு அவர்களை, அவர்களின் திறமைகளை, இனங்கண்டு வழிநடத்தக் கூடிய, அவர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமான , தலைவர் எவரும் இன்று நம் நாட்டில் இல்லையென்பதே அந்த உண்மையாகும். இருந்திருந்தால் இத்தகைய பரிசோதனை எப்பொழுதே நடைபெற்றிருக்கும்.\nஅனுபவத்திலும் திறமையிலும் மற்றேல்லாவகையிலும் என்னிலும் மேலானவர்கள், பல்வேறு பதவிகளிலும், துறைகளிலும் மன்றங்களிலும் உள்ள சிறந்த நடிகர்கள் என்னை ஒரு பொருட்டாக மதித்து, தங்கள் நேரத்தையும், சொந்தப் பணத்தையும், செல்விட்டு இந்த நாடகத்தைச் சிறப்பிக்க முன்வந்திருக்கிறார்கள். இதற்குக் காரணம் என்னைப் போலவே அவர்களும் தமிழ் நாடகத்துறையின் வளர்ச்சி பற்றி தம்மனவளவில் சிந்தித்து, இத்தகைய ஒரு ச���்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்தமையேயாகும். அல்லாவிட்டால் இவ்வளவு திறமைசாலிகளையும் ஒரே குழுவாகத் திரட்ட முடிந்திருக்காது.\nஇவர்கள் அனைவருக்கும் என் மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். சிறந்த நாடகம் எப்படி அமைதல் வேண்டுமென்பதற்கு எடுத்துக் காட்டாக விளங்கத்தக்க வகையில் நம்நாட்டின் திறமை மிக்க நடிகர்கள் 'மதமாற்றத்தை' இன்று நடித்துக் காட்டுகிறார்கள். அவர்களையும் என்னையும் பொறுத்தவரையில் இந்நாடகம் ஈழத்து நாடகத்துறையில் ஒரு விழிப்புணர்ச்சி உண்டாவதற்கான முன்னோடியாகும். அந்த நோக்கத்துடன், ஈழத்து நாடக வரலாற்றில் ஒரு முக்கியமான பணியைச் செய்கிறோம் என்ற பணிவுடனும் பிரக்ஞையுடனும் இந்த நாடகத்தை ரசிகப் பெருமக்களாகிய உங்களுக்குச் சமர்ப்பிக்கின்றேன்.\nபதிவுகள் பழைய கட்டமைப்பில் (2011 - 2021)\nகட்டடக்கலை , நகர அமைப்பு & வரலாறு\n'ரொறன்ரோ' தமிழ்ச் சங்க இணைய வெளிக்கலந்துரையாடல்: நூல்களைப் பேசுவோம் - நயினை மான்மியம்\nநூல் அறிமுகம்: யானிஸ் வருஃபாகிஸ் (Yanis Varoufakis)‘பொருளாதாரம் பற்றி என் மகளுக்கு அளித்த விளக்கம்’ (Talking to My Daughter: A Brief History of Capitalism ) - நவஜோதி ஜோகரட்னம், லண்டன் -\nசிறுவர் கதை: அரசாளும் தகுதி யாருக்கு\nகல்வியியலாளர் பேராசிரியர் ப. சந்திரசேகரம் பற்றிய அறிமுகக் குறிப்பொன்று\nஎழுத்தாளர் 'குரு அரவிந்தன் வாசகர் வட்டம்' நடத்தும் திறனாய்வுப் போட்டி\nசுப்ரபாரதிமணியனின் இரு நூல்கள் ஆங்கில மொழிபெயர்ப்பில் வெளியீடு & கவிதைப்பட்டறை 2021 - சுப்ரபாரதிமணியன் -\nஅஞ்சலிக்குறிப்பு: விடைபெற்ற தோழர் தா. பாண்டியன் ( 1932 – 2021 ) ஈழத்தமிழருக்கு ஆதரவாகவும் - அடக்குமுறைக்கு எதிராகவும் ஒலித்த குரல் ஓய்ந்தது ஈழத்தமிழருக்கு ஆதரவாகவும் - அடக்குமுறைக்கு எதிராகவும் ஒலித்த குரல் ஓய்ந்தது \nஅவுஸ்திரேலியாவில் மறைந்த கலை – இலக்கிய ஆளுமைகள் நினைவரங்கு - முருகபூபதி -\nசிறுகதை : அவரும் நானும் ஒரு படகுப் பயணிகள்\nதர்க்கம் செய்வோம் வாருங்கள்: தனித்தமிழ் பற்றி முகநூலில் ஒரு தர்க்கம்\n‘பிரித்தானியாவில் புலம்பெயர் படைப்பிலக்கியங்கள்’ - நவஜோதி ஜோகரட்னம், லண்டன் பற்றி.. முருகபூபதி -\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:\n 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு த���்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.\nநான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -\nஇந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://itctamil.com/2021/02/09/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F/", "date_download": "2021-03-02T23:08:04Z", "digest": "sha1:AZIA56MCPGHONHPTC4FEYWU4UHAB7QA4", "length": 6038, "nlines": 67, "source_domain": "itctamil.com", "title": "மனித உரிமை ஆணையாளரின் கடுமையான அறிக்கையை அடிப்படையாக கொண்ட புதிய தீர்மானம் - உறுதி செய்தது பிரிட்டன் - ITCTAMIL NEWS", "raw_content": "\nHome பிரதான செய்திகள் மனித உரிமை ஆணையாளரின் கடுமையான அறிக்கையை அடிப்படையாக கொண்ட புதிய தீர்மானம் – உறுதி செய்தது...\nமனித உரிமை ஆணையாளரின் கடுமையான அறிக்கையை அடிப்படையாக கொண்ட புதிய தீர்மானம் – உறுதி செய்தது பிரிட்டன்\nஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் எதிர்வரும் அமர்வில் இலங்கை தொடர்பில் புதிய தீர்மானமொன்றை சமர்ப்பிக்கவுள்ளதை முகன்மை குழுவில் இடம்பெற்றுள்ள பிரிட்டன் உறுதி செய்துள்ளது.\nஜெனீவாவிற்கான பிரிட்டனின் தூதுவரும் நிரந்தரவதிவிடப்பிரதிநிதியுமாகிய ஜூலியன் பிரத்வைட் மனித உரிமை பேரவைக்கு இதனை அறிவித்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.\n22ம் திகதி முதல் இடம்பெறவுள்ள மனித உரிமை பேரவையின் அமர்வு குறித்து திட்டங்களை உறுதிசெய்வதற்காக மனித உரிமை பேரவையின் கூட்டம் நேற்று இடம்பெற்றவேளை பிரிட்டன் தனது தீர்மானத்தை சமர்ப்பிக்கவுள்ளமை உறுதியாகியுள்ளது.\nஇலங்கையில் நல்லிணக்கம் பொறுப்புக்கூறல் மனித உரிமைகளை ஊக்குவிக்கும் தீர்மானம் சமர்ப்பிக்கப்படும் பிரத்வைட் தெரிவித்துள்ளார்.\nஇலங்கை அரசாங்கம் ஏற்கனவே இணைஅனுசரனை வழங்கிய தீர்மானத்தின் தொடர்ச்சியான தீர்மானமாக இது காணப்படும்.\nஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரின் கடுமையான அறிக்கையை அடிப்படையாக கொண்டதாக புதிய தீர்மானம் காணப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.\nPrevious articleஜனாசாக்கள் எரிப்பதை இலங்கை நிறுத்துமாறு ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை உத்தரவிடவேண்டும்\nNext articleகிழக்கில் களம் இறங்கும் சிறிரங்கா சக்தி டிவி ஊடகவியலாளர் பின்னணியில்\nயாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணனுக்கும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா பீ. டெப்லிட்ஸீக்குமான கலந்துரையாடல்.\nவடமாகாண கல்வி திணைக்களத்தால் மொழி பெயர்ப்பு தவறாக நடாத்திய பரீட்சை…\nதரமற்ற வீதி அமைப்பால் மிக வேகமாக பழுதடைந்துவரும் அம்பன் மருதங்கேணி வீதி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2021/citroen-planning-to-launch-micro-suv-in-india-cc21-spoted-testing-details-026431.html", "date_download": "2021-03-03T00:24:18Z", "digest": "sha1:755KODFOGGEK4RPUVOEQBXF5X6OK34I2", "length": 20690, "nlines": 272, "source_domain": "tamil.drivespark.com", "title": "டாடா அல்ட்ராஸுக்கு போட்டியாக சிட்ரோன் நிறுவனத்தின் க்ராஸ்ஓவர்... சிசி21, தமிழகத்தில் சோதனை ஓட்டம்!! - Tamil DriveSpark", "raw_content": "\n'மேடே' என கூறினால் கதை முடிந்தது... பைலட்கள் பேசும் ரகசிய வார்த்தைகளின் அர்த்தம்... இதை யாரும் சொல்ல மாட்டாங்க\n6 hrs ago 17 இன்ச் அலாய் சக்கரங்களுடன், கேமிரா கண்களில் மீண்டும் சிக்கிய 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ\n8 hrs ago பிஎஸ்-6 கவாஸாகி நின்ஜா 300 விற்பனைக்கு அறிமுகம்... விலை அதிரடியாக உயர்வு... எவ்ளோனு தெரியுமா\n10 hrs ago ஐரோப்பியர்களுக்கு குறி... ஹூண்டாய் பையான் எஸ்யூவி வெளியீடு... இந்திய சந்தையில் விற்பனைக்கு வருமா\n10 hrs ago ஒரு வழியாக இந்தியாவில் அறிமுகமானது சிஎஃப் மோட்டோ 300எ���்கே பைக் ஷோரூம் விலை ரூ.2.29 லட்சம்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 03.03.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் வார்த்தைகளை கவனமாக பயன்படுத்தவும்…\nNews ஒரு இடத்தில்கூட வெல்லவிட மாட்டோம்.. 5 மாநில தேர்தலில்.. பாஜகவுக்கு எதிராக களமிறங்கும் விவசாயிகள்\nFinance டெஸ்லா-வை மிஞ்சும் அமெரிக்க நிறுவனம்.. பிட்காயின் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..\nMovies கடைக்குட்டி சிங்கம் டு சில்லுனு ஒரு காதல்.. நடிகை இந்துமதி பேட்டி\nSports கட்டைவிரல் இன்னும் சாரியாகலனு ஜடேஜா யோசிப்பார்.. காயத்துல கூட கிண்டலா..கவாஸ்கர் சுவாரஸ்ய பதில்\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் தேசிய நல்வாழ்வு மற்றும் குடும்பநல நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடாடா அல்ட்ராஸுக்கு போட்டியாக சிட்ரோன் நிறுவனத்தின் க்ராஸ்ஓவர்... சிசி21, தமிழகத்தில் சோதனை ஓட்டம்\nசிறிய அளவு கொண்ட சிட்ரோன் சிசி21 கார் இந்திய சாலையில் முதன்முறையாக சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான ஸ்பை படங்களை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.\nபிரெஞ்சு நாட்டை சேர்ந்த சிட்ரோன் பிராண்ட் இந்தியாவில் சி5 ஏர்க்ராஸ் காரின் மூலமாக நுழைய ஆயத்தமாகி வருகிறது. சி5, இந்திய சந்தைக்கென தமிழகத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு வருகிறது.\nசி5 மட்டுமின்றி இதனை தொடர்ந்து வெளிவரும் கார்களையும் இந்திய வாடிக்கையாளர்களை மனதில் வைத்து தயாரிக்க இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த வகையில் அடுத்ததாக வெளிவரவுள்ள சிசி21 என்ற குறியீட்டு பெயரை கொண்ட மைக்ரோ க்ராஸ்ஓவர் கார் தற்சமயம் தயாரிப்பு பணிகளில் மிகவும் அட்வான்ஸான நிலைகளில் உள்ளது.\nமாருதி இக்னிஸ், மஹிந்திரா கேயூவி100 மற்றும் விரைவில் அறிமுகமாகவுள்ள டாடா எச்பிஎக்ஸ் கார்கள் மட்டுமின்றி அல்ட்ராஸ், ஐ20 போன்ற ப்ரீமியம் தரத்திலான ஹேட்ச்பேக் கார்களுக்கும் போட்டியாக வெளிவரும் இந்த சிட்ரோன் கார் மாதிரி ஒன்று தமிழ்நாட்டில் சோதனையில் உட்படுத்தப்பட்டுள்ளது.\nரஷ்லேன் செய்திதளம் மூலம் கிடைத்துள்ள இது தொடர்பான படங்களில் உயரம் அதிகமாக கொண்டுள்ள இந்த சிட்ரோன் கார் கிட்டத்தட்ட எஸ்யூவி கார்களுக்கு இணையான பரிணாம அளவுகளை கொண்டுள்ளது. மற்றப்படி கார் முழுவதும் மறைக்கப்பட்டுள்ளதால், காரின் டிசைன்களை பற்றி ஆராய முடியவில்லை.\nதொழிற்நுட்ப அம்சங்களில் டாடா அல்ட்ராஸ் மற்றும் மாருதி பலேனோ ப்ரீமியம் ஹேட்ச்பேக் கார்களுக்கு இணையாக இந்த சிட்ரோன் கார் இருக்கும் என்பது உறுதி. சிட்ரோனின் காமன் மாடுலர் ப்ளாட்ஃபாரத்தில் சிசி21 ஏர்க்ராஸ் கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஇந்த ப்ளாட்ஃபாரத்தில்தான் நடுத்தர அளவு கொண்ட பியுஜியோட் மற்றும் சிட்ரோன் தயாரிப்புகள் வடிவமைக்கப்படுகின்றன. இந்த ப்ளாட்ஃபாரத்தில் தயாரிக்கப்படுவதால் 1.2 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் சிசி21 காரில் பொருத்தப்படுவதற்கு வாய்ப்புள்ளது.\nமேலும் இந்த என்ஜின் நெகிழ்வு-எரிபொருள் என்ஜின் ஆகவும் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் கூறப்படுவதால், இத்தகைய என்ஜினை பெற்றுவரும் முதல் இந்திய காராகவும் சிட்ரோன் சிசி21 விளங்கவுள்ளது.\nஇந்த என்ஜின் உடன் மேனுவல், ஆட்டோமேட்டிக் என இரு விதமான ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளும் வழங்கப்படலாம். வெளிப்புறத்தில் சிசி21, சிட்ரோனின் அடையாளங்களான இரு பகுதிகளாக விளக்கு அமைப்புகள், நேர்த்தியான க்ரில் அமைப்பை எளிமையான தோற்றத்தில் கொண்டிருக்கும்.\nஇந்த காரின் உட்புறத்தில் ஒற்றை தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மைய கன்சோலில் வழங்கப்பட்டுள்ளதை இந்த ஸ்பை படங்களில் பார்க்க முடிகிறது. ரூ.5 லட்சம் என்ற ஆரம்ப விலையில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படும் சிட்ரோன் சிசி21-யின் இந்திய அறிமுகம் இந்த 2021ன் மத்தியில் இருக்கலாம் என கூறப்படுகிறது.\n17 இன்ச் அலாய் சக்கரங்களுடன், கேமிரா கண்களில் மீண்டும் சிக்கிய 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ\nசிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி காருக்கு முன்பதிவு தொடங்கியது... விரைவில் விற்பனைக்கு அறிமுகம்\nபிஎஸ்-6 கவாஸாகி நின்ஜா 300 விற்பனைக்கு அறிமுகம்... விலை அதிரடியாக உயர்வு... எவ்ளோனு தெரியுமா\nபெங்களூரில் முதல் லே மைசன் ஷோரூமை திறந்தது சிட்ரோன் சி5 எஸ்யூவி காருக்கான முன்பதிவு துவங்கும் தேதி அறிவிப்பு\nஐரோப்பியர்களுக்கு குறி... ஹூண்டாய் பையான் எஸ்யூவி வெளியீடு... இந்திய சந்தையில் விற்பனைக்கு வருமா\n2வது இந்திய ஷோரூமை நமது சென்னையில் திறந்தது சிட்ரோன் டெல்லி, மும்ப��யில் கூட இல்லை...\nஒரு வழியாக இந்தியாவில் அறிமுகமானது சிஎஃப் மோட்டோ 300என்கே பைக் ஷோரூம் விலை ரூ.2.29 லட்சம்\nஇந்தியாவில் சாதிக்குமா சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ... கண்டிப்பா பார்க்க வேண்டிய வீடியோ\nஒரே ஒரு நாளில் 100யூனிட் சஃபாரி கார்கள் டெலிவரி; அதுவும் ஒற்றை நகரத்தில்... தலைநகரத்தையே அமர்களப்படுத்திய டாடா\nஇந்திய சாலைகளை கலக்க வரும் பிரெஞ்சு தயாரிப்பு... சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ\nபோன மாசம் அதிகம் விற்பனையான கார் மாடல் எது தெரியுமா விற்பனை சரிவால் 4வது இடத்திற்கு தள்ளப்பட்ட ஆல்டோ...\nமுற்றிலும் புதிய சிட்ரோன் காரை வாங்க தயாராகுகிறீர்களா அப்போ இந்த ஆக்ஸஸரீகளையும் பாருங்க...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nஆழ்கடல் ரகசியம்... எல்லா கப்பல்களின் கீழ் பகுதியிலும் ஏன் சிகப்பு கலர் பெயிண்ட்டை அடிக்கிறாங்க தெரியுமா\nஅப்பப்பா... புதிய ஸ்கோடா ஃபேபியா காரின் அந்த 3வது எஞ்சின் ஆப்ஷன் இருக்கே... நம்ம ரோடு தாங்குமா\nஅருமை... ரொம்ப பழைய பல்சர் பைக்கை மின்சார வாகனமாக மாற்றிய இளைஞர்கள்... அட சட்டுனு மாத்திட்டாங்களே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/technology/whats-app-dont-bring-back-their-privacy-policy-srs-ghta-414225.html", "date_download": "2021-03-03T00:15:36Z", "digest": "sha1:CZNWF5NB5UK2HFNW5TXEJ6UBLYIARUVV", "length": 19508, "nlines": 114, "source_domain": "tamil.news18.com", "title": "தனியுரிமை கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை.. Whatsapp நிறுவனம் அறிவிப்பு..– News18 Tamil", "raw_content": "\nதனியுரிமை கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை.. Whatsapp நிறுவனம் அறிவிப்பு..\nஉலகில் அதிகம் பயன்படுத்தப்படும் இந்த நுகர்வோர் ஆப்பில் தரவு பாதுகாப்பு மற்றும் தகவல்தொடர்பு தனியுரிமையை எந்த வகையிலும் சமரசம் செய்யப்படவில்லை என்று வாட்ஸ் அப் நிறுவனம் நிறுவனம் யூசர்களிடம் தெரிவித்துள்ளது.\nவாட்ஸ்அப் அதன் சேவை விதிமுறைகள் மற்றும் தனியுரிமைக் கொள்கை குறித்து பயனர்களுக்கு தெரிவிக்க புதிய இன்-ஆப் பேனரைச் சேர்க்க முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக வாட்ஸ் அப் நிறுவனம் அதன் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், வாட்ஸ்அப் தனது தனியுரிமைக் கொள்கையை அதனை பயன்படுத்துபவர்களுக்கு எவ்வாறு சிறப்பாக வெளிப்படுத்தியிருக்க முடியும் என்பதை இந்த அம்சம் பிரதிபலிக்கும் என்று குறிப்பிட்டுள்ளது. அத��வது இன்-ஆப் பேனர் மூலம் வாட்ஸ்அப் யூசர்களுக்கு அதன் தனியுரிமை கொள்கைகளை இன்னும் தெளிவாகக் காண்பிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது.\nவாட்ஸ்அப் அதன் தனியுரிமைக் கொள்கைகள் மற்றும் சொந்த நிறுவனமான பேஸ்புக்குடன் தரவைப் பகிரும் தனது நிலைப்பாடு குறித்த தனது விளக்கம் அளித்துள்ளது. மேலும் உலகில் அதிகம் பயன்படுத்தப்படும் இந்த நுகர்வோர் சாட் செயலியில் தரவு பாதுகாப்பு மற்றும் தகவல்தொடர்பு தனியுரிமையை எந்த வகையிலும் சமரசம் செய்யப்படவில்லை என்று வாட்ஸ் அப் நிறுவனம் நிறுவனம் யூசர்களிடம் தெரிவித்துள்ளது.\nதொடர்ந்து அந்த பதிவில், ``தனியுரிமை கொள்கை குறித்த அப்டேட்டை வெளியிட்ட பிறகு அதனை மக்கள் தவறாக புரிந்து கொண்டதற்கான விளைவுகளை நாங்கள் சந்தித்தோம். மேலும் யூசர்களின் எந்தவொரு குழப்பத்தையும் தீர்க்க நாங்கள் தொடர்ந்து கடுமையாக உழைக்கிறோம். குறிப்பாக வாட்ஸ்அப்பில் ஒரு வணிகத்துடன் சாட் செய்ய அல்லது ஷாப்பிங் செய்வதற்கான புதிய வழிகளை நாங்கள் உருவாக்குகிறோம் என்பதை உங்களுக்கு மீண்டும் நினைவுபடுத்திறோம். அவை முற்றிலும் விருப்பமானவை. குறிப்பாக உங்கள் தனிப்பட்ட செய்திகள் எப்போதுமே எண்டு-டு-எண்டு என்க்ரிப்ஷன் செய்யப்படும் என்பதால் வாட்ஸ்அப்பால் அவற்றைப் படிக்கவோ கேட்கவோ முடியாது\" என விளக்கம் அளித்துள்ளது.\nவாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் மற்றும் புதிய இன்-ஆப் பேனரை அதன் சேவை விதிமுறைகள் மற்றும் தனியுரிமைக் கொள்கையை யூசர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கான வழிகளாகப் பயன்படுத்துவதோடு கவலைகளைத் தீர்க்கவும், தீர்வு காணவும் கூடுதல் தகவல்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இருப்பினும், எந்த வகையிலும் தரவு சேகரிப்பிலிருந்து விலகுவதற்கான விருப்பத்தை யூசர்களுக்கு இந்த அப்டேட் வழங்கவில்லை. தெளிவாக கூற வேண்டுமானால், நீங்கள் தொடர்ந்து வாட்ஸ்அப்பைப் பயன்படுத்த விரும்பும் பட்சத்தில், மே 15 என்ற புதிய காலக்கெடுவிற்குள் நீங்கள் அதன் சேவை விதிமுறைகளையும், தனியுரிமைக் கொள்கையையும் ஏற்க வேண்டும். வாட்ஸ்அப் வழங்கும் அடிப்படை தகவல் என்னவென்றால், அதன் தனியுரிமைக் கொள்கை எந்த வகையிலும் தரவு பாதுகாப்பை சமரசம் செய்யாது என்பது தான்.\nவாட்ஸ்அப் யூசர்கள் மற்றும் செயலியின் தரவு சேகரிப்பு நடைமு���ைகள் பெரும்பாலானவை வணிகங்களுக்கு பொருந்தும். மேலும் வணிக நடவடிக்கைகளை சிறந்ததாகவும், ஒத்திசைவானதாகவும் மாற்றுவதற்காக புதிய அம்சம் இயக்கப்படுகிறது. மேலும் நிறுவனம் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, “ஒவ்வொரு நாளும் மில்லியன் கணக்கான மக்கள் ஒரு வணிகத்துடன் வாட்ஸ்அப் சாட்டை தொடங்குகிறார்கள். ஏனெனில் வணிகம் தொடர்பான தொலைபேசி அழைப்பு அல்லது மின்னஞ்சல்களைப் பரிமாறிக் கொள்வதை விட இது மிகவும் எளிதான வழி. வாட்ஸ்அப்பில் வாடிக்கையாளர்களுக்கு சேவையை வழங்க வணிகங்களிடம் இருந்து நாங்கள் வசூலிக்கிறோம்.\nமக்களிடம் இருந்து அல்ல. அதிலும் சில ஷாப்பிங் அம்சங்கள் பேஸ்புக்கை உள்ளடக்கியது. இதனால் வணிகங்கள் செயலி முழுவதும் தங்கள் சரக்குகளை நிர்வகிக்க முடியும். இதுதவிர நாங்கள் கூடுதல் தகவல்களை நேரடியாக வாட்ஸ்அப்பில் காண்பிப்போம். எனவே மக்கள் வணிகங்களுடன் ஈடுபட விரும்புகிறார்களா இல்லையா என்பதை தேர்வு செய்துக் கொள்ளலாம், ”என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. பேஸ்புக்கிற்குச் சொந்தமான சேவை மற்றும் அதன் புதிய தனியுரிமைக் கொள்கைக்காக உலகெங்கிலும் சில சிக்கலை எதிர்கொண்டதால், கடந்த சில வாரங்களாக முக்கியத்துவம் வாய்ந்த பிற போட்டி செய்தியிடல் செயலிகளை வாட்ஸ்அப் சிறிதளவு ஆராயத் தொடங்கியது.\nஅனைத்து சாட்களிலும் இயல்புநிலை அல்லது நிலையான அம்சமாக எண்டு-டு-எண்டு என்க்ரிப்ஷனை வழங்காததால், மற்ற செயலிகளை விட டெலிகிராமை அதிகம் ஆராய்ந்தது. மேலும் இது குறித்து தனது பதிவில் வாட்ஸ்அப் குறிப்பிட்டதாவது, \"எங்கள் போட்டியாளர்களில் சிலர் மக்கள் செய்திகளைப் பார்க்க முடியாது என்று கூறி தப்பிக்க முயற்சிப்பதை நாங்கள் கண்டுபிடித்திருக்கிறோம். ஒரு ஆப் இயல்பாகவே எண்டு-டு-எண்டு என்க்ரிப்ஷனை வழங்கவில்லை என்றால், அவர்கள் உங்கள் செய்திகளைப் படிக்க முடியும் என்று அர்த்தம்,\" என கூறியிருந்தது. நம்பகத்தன்மைக்கான வர்த்தக பரிமாற்றத்திற்கு யூசர்கள் “சில வரையறுக்கப்பட்ட தரவை” பகிர்வதில் சரி என்று நம்புவதாகவும் தெரிகிறது என்றும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.\nஅண்மையில் தனியுரிமை கொள்கை தொடர்பான வழக்கில், இந்தியாவுடன் ஒப்பிடுகையில் அதன் பொருந்தக்கூடிய தனியுரிமைக் கொள்கை ஐரோப்பாவில் ஏன் வேறு��ட்டது என்பதை விளக்க வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு பதிலளிக்கும் விதமாக, இந்தியாவில் வாட்ஸ்அப்பின் சட்ட பிரதிநிதி உச்சநீதிமன்றத்தில் வாதிட்டார். அதில், ஐரோப்பிய பொது தரவு பாதுகாப்பு ஒழுங்குமுறை (IDPR) பிராந்தியத்தில் வாட்ஸ்அப் அதன் கொள்கையைப் பயன்படுத்துவதைத் தடுத்தது.\nஅதேபோல இந்தியாவின் தரவு பாதுகாப்பு மசோதா சட்டமாக நிறைவேற்றப்பட்டால், வாட்ஸ்அப் அதற்கு கட்டுப்பட்டு அதனுடன் இணங்கும் என வழக்கறிஞர் கபில் சிபல் நீதிமன்றத்தில் வாதிட்டார். எவ்வாறாயினும், அவரின் வாதத்தை ஏற்க மறுத்த நீதிமன்றம், நான்கு வாரங்களுக்குள் ஒரு பதிலை வெளியிடுமாறு நிறுவனத்தை கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது. உலகெங்கிலும் பின்னடைவை எதிர்கொண்ட பின்னர், புதிய தனியுரிமைக் கொள்கையை ஏற்றுக்கொள்வதற்கான காலக்கெடுவை பிப்ரவரி 8-ல் இருந்து மே 15-க்கு வாட்ஸ்அப் ஒத்திவைத்தது குறிப்பிடத்தக்கது. இதிலிருந்து தற்போது நடைமுறையில் உள்ள தரவு சேகரிப்புக் கொள்கையிலிருந்து வாட்ஸ்அப் விலகாது என்பதை தெளிவுபடுத்துகிறது.\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்\nநடிகை அதிதி ராவின் லேட்டஸ்ட் போட்டோஸ்\nராஷ்மிகா மந்தனாவின் ஸ்டைலிஷ் போட்டோஸ்..\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்\nராகுல் காந்தியை விமர்சித்த குஷ்பு\n\"உங்கள் பிள்ளைகள் கூட உங்களை மதிக்காது\" : செல்லூர் ராஜூ\nநகைக்கடன் ரத்து குறித்து இதுவரை அரசாணை வெளியாகாதது ஏன்\nநடிகை அதிதி ராவின் லேட்டஸ்ட் போட்டோஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/topic/cyclone-affected", "date_download": "2021-03-02T23:13:03Z", "digest": "sha1:6EKN3AQK2PZ4PQ3VD33DYWV7AV756GDF", "length": 2782, "nlines": 49, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "cyclone affected", "raw_content": "\n“விவசாயிகள் அழுத கண்ணீர் வீண்போகாது; ஏக்கருக்கு ரூ.30,000 நிவாரணம் வழங்குக” - மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nபுயல் சேதங்களை பார்வையிடாமல் மத்திய குழு கண்துடைப்பு.. ஒத்து ஊதும் அதிமுக அரசு.. திமுக MLA குற்றச்சாட்டு\nகாஞ்சியில் வெறும் 2 இடங்களை பார்வையிட்டுவிட்டு ஆய்வை முடித்த மத்திய குழு - திமுக MLA கடும் குற்றச்சாட்டு\nதிருவாரூரில் புயல் பாதிப்புகளை பார்வையிட்டு நிவாரண உதவிகளை வழங்கினார் மு.க.ஸ்டாலின்..\nபுயல் பாதிப்பு: மத்திய நிதிக்காக காத்திருக்காமல் மாநில அரசு நிதியை ஒதுக்கீடு செய்க -மு.க.ஸ்டாலின் அறிவுரை\nபுயல், மழையால் பாதிக்கப்பட்ட திருவாரூர் மக்களை சந்தித்து நிவாரண பொருட்களை வழங்கிய மு.க.ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/topic/vidiyalai-nokki-stalinin-kural", "date_download": "2021-03-02T23:19:50Z", "digest": "sha1:4AFAKJ6ZTKHMLORFGKFM3VWI2RPLC7ZP", "length": 4610, "nlines": 68, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Vidiyalai Nokki Stalinin Kural", "raw_content": "\n\"சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க தேர்தல் அறிக்கையும், தி.மு.க தலைவரும் இரண்டு கதாநாயகர்கள்\" : கனிமொழி எம்.பி\n“13,000 பேரை சாகடித்து விட்டு ‘கொரோனாவை வென்ற மகான்’ என எடப்பாடிக்கு போஸ்டர் அடிப்பதா\n“எஜமானர் கால்களை கும்பிட்டு ஆட்சி நடத்தும் அடிமைகளை அகற்றுவோம்” : உதயநிதி ஸ்டாலின் (Album)\n\"குற்றவாளிகளை காப்பாற்றிய அடிமைகள், தி.மு.க ஆட்சியில் கம்பி எண்ணுவது உறுதி” : உதயநிதி ஸ்டாலின் (Album)\n‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ தேர்தல் பரப்புரை - உதயநிதி ஸ்டாலினுக்கு மக்கள் வரவேற்பு\n“வேலைவாய்ப்பில் தமிழர்களுக்கே முன்னுரிமை” : உதயநிதி ஸ்டாலின் உறுதி\n“தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வு ரத்து உறுதி” - அனிதா நினைவு நூலகத்தில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு\n“சம்பந்தி மூலம் தனது பாக்கெட்டை நிரப்பி ஊழல் ஆட்சி புரியும் எடப்பாடி பழனிசாமி” - உதயநிதி ஸ்டாலின் பேச்சு\n“கொள்ளையடித்த பணத்தை கொடுத்து வெற்றி பெறலாம் எனும் அ.தி.மு.க-வினரின் திட்டம் பலிக்காது”: உதயநிதி ஸ்டாலின்\nநெசவாளர்கள் நெய்த துணிகளை தோளில் சுமந்து விற்றுக்கொடுத்து உதவியவர் கலைஞர்: கம்பம் செல்வேந்திரன் புகழாரம்\nகடலூரில் உதயநிதி ஸ்டாலின்.. அதிமுக ஆட்சியின் இறுதி அத்தியாயத்தை உறுதிபடுத்திய மக்களின் வரவேற்பு\nரூ.312 கோடி உணவு எங்கே எப்போது வழங்கப்பட்டது டெண்டர் விதி பின்பற்றப்பட்டதா - திமுக MLA எழுப்பும் கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/07/blog-post_327.html", "date_download": "2021-03-02T22:18:47Z", "digest": "sha1:JQB7CVMBORM2N2LZ6GLFTH54GE6IALGU", "length": 11862, "nlines": 109, "source_domain": "www.pathivu24.com", "title": "ராஜினாமா? பேச்சிற்கே இடமில்லையென்கிறார் அனந்தி! - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / ராஜினாமா\nவடக்கு மாகாண அமைச்சர் பா.டெனீஸ்வரனிற்காக தனது பதவியை விட்டுக்கொடுக்கப்போவதில்லையென வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சர் திருமதி.அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.\nஅரசமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்துக்கு அமைவாக, மாகாண அமைச்சரவையில் ஆகக் கூடியது 5 பேர் மாத்திரமே பதவி வகிக்கலாம். ஏற்கனவே முதலமைச்சருடன் 5 பேர் பதவி வகிக்கின்றனர்.\nநீதிமன்றத் தீர்ப்பினால் இவர்களில் ஒருவர் பதவி விலக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வடக்கு மாகாண மகளிர்விவகார அமைச்சர் திருமதி அனந்தி சசிதரனே பதவி விலக்கப்படக்கூடுமென அவரது தொகுதி அரசியல் போட்டியாளர் ஈ.சரவணபவனின் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.\nதற்போது அமைச்சர்களாக உள்ள க.சர்வேஸ்வரன் கல்வி அமைச்சரவாவும், க.சிவநேசன் விவசாய அமைச்சராகவும், ஜி.குணசீலன் சுகாதார அமைச்சரவாவும் உள்ளனர்.\nஇந்நிலையில் கட்சி சாரா அமைச்சரான அனந்தியை நீக்கலாமென குறித்த நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.\nஇதற்கு பதிலளித்;துள்ள அனந்தி சரவணபவனிற்காக எனது பதவியை விட்டுக்கொடுக்கமுடியாது.எனது எதிர்காலத்திட்டம் அரசியல் தான்.எனது பாதுகாப்பிற்காக அரசியலில் இருக்கவேண்டியுள்ளது.அதனால் நான் அமைச்சு பதவியை ராஜினாமா செய்வேனென எதிர்பார்க்கவேண்டாமென தெரிவித்துள்ளார்.\nஅத்துடன் பெண் அமைச்சராக நான் ஒருத்தியே உள்ளேன் என்பது டெனீஸ்;வரனிற்கு நன்கு தெரியும்.அதனால் என்னை கலைத்துவிட்டு கதிரையேற அவர் விரும்பமாட்டாரெனவும் அனந்தி தெரிவித்துள்ளார்.\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\nநீதியரசர் விக்னேஸ்வரன் அவர்களது வேண்டுகோளை பத்திரிகையில் வாசித்த இணுவிலைச் சேர்ந்த எண்பத்தியொரு வயதான தமிழினப்\nயாழில் சமாதான நீதவான்கள் சத்திய பிரமாணம்\nயாழில் சமாதான நீதவான்கள் நால்வர் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் சமாதான நீதவான்களாக சத்திய பிரமாணம் செய்து கொண்டனர் இதில் சத்திய...\nஇன்றைய மரணங்கள்: அமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர்\nஅமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nநான் மகிந்த அல்ல: மோசடிக்கு உடன்படேன்: விக்கினேஸ்வரன்\nதேர்தல் செலவுக��ிற்கென எமது மக்களிடம் உதவி வேண்டுவது தவறல்ல.ஏனெனில் அவ்வாறு வாங்கி நாடாளுமன்றம் சென்றால் மக்கள் எம்மிடம் கேள்வி கேட்பதற்கான உ...\nஇன்றைய மரணங்கள்: பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து\nபிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nஇன்றைய மரணங்கள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nவடக்கிலுள்ள காவல்துறைக்கு பெண்ணும் தேவைப்படுகின்றதாம்\nவடக்கு மாகாணத்தில் பணியாற்றும் இலங்கை காவல்துறையினருக்கு லஞ்சமாக பணம் மற்றும் பொருட்களுடன் தற்போது பெண்களும் தேவைப்படுவதாக காவல்துறை அதிபர் ...\nதம்பி என்றும் எனக்கு தம்பியே\nபிரபாகரன் என்றும் எனக்கு தம்பி பிரபாகரனே.நான் அரசியலுக்கு வரும் முன்னரே பிரபாகரனை தம்பி பிரபாகரன் என்றே அழைத்தேன். இனியும் அவ்வாறே அழைப்பேன்...\nசற்றுமுன் வவுனியா நகரசபை மைதானம் முன் மாபெரும் ஆர்ப்பாட்டம்\nவவுனியா நகரசபைத்தலைவர் மற்றும் செயலாளருக்கு சிறைச்சாலை காவலரினால் ஏற்படுத்தப்பட்ட அநீதிக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று காலை 10.30மணியளவில்...\nயாழ்.ஊடக அமையத்தில் இன்று நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் சி.வி.விக்கினேஸ்வரன் ஊடகவியலாளரகளது சரமாரியான கேள்விகளிற்கு பதிலளித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/08/blog-post_700.html", "date_download": "2021-03-02T22:52:17Z", "digest": "sha1:TZUGHMGHOWYF2FX4E7W4O72GAPIG5W45", "length": 12524, "nlines": 111, "source_domain": "www.pathivu24.com", "title": "வெளியானது ஜஎஸ் தலைவரின் உரை! சந்தேகத்திற்கு முற்றுப்புள்ளி! - pathivu24.com", "raw_content": "\nHome / உலகம் / வெளியானது ஜஎஸ் தலைவரின் உரை\nவெளியானது ஜஎஸ் தலைவரின் உரை\nதோல்விகள் ஏற்பட்டுள்ள போதிலும் தொடர்ந்து போராடுமாறு தனது ஆதரவாளர்களிற்கு அழைப்பு விடுத்துள்ள ஐஎஸ் தலைவர் அல் பக்தாதி அவர் உயிருடன் இருக்கின்றாரா என்ற கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.\nஐஎஸ் அமைப்பின் ஊடக பிரிவு அல்பக்தாதியின் உரையடங்கிய ஓலிநாடாவை வெளியிட்டுள்ளது.\nகுறிப்பிட்ட ஓலிநாடாவிலேயே அல்பக்தாதியின் இந்த வேண்டுகோள் இடம்பெற்றுள்ளது.\n55 நிமிட உரையில் பக்தாதி சமீபத்தில் கனடாவிலும் ஐரோப்பாவிலும் தாக்குதல் சிங்கங்கள் மேற்கொண்ட தாக்குதல்களை பாராட்டியுள்ள பக்தாதி தனது ஆதரவாளர்களை குண்டுகள் கத்திகள் கார்களை பயன்படுத்தி தாக்குதல்களை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.\nமுஜாகிடீன்களை பொறுத்தவரை ஒரு நகரம் யார் கரங்களில் உள்ளது என்பதோ யாரிடம் விமானப்படையின் ஆதிக்கம் உள்ளது என்பதோ அல்லது யாரிடம் கண்டங்களிற்கு இடையிலான குண்டுகள் உள்ளது என்பதோ வெற்றி தோல்வியை தீர்மானிப்பதில்லை எனவும் பக்தாதி தெரிவித்துள்ளார்.\nஐஎஸ் ஆதரவாளர்கள் அல்லாவினால் பரிசோதிக்கப்படுகின்றனர் எனினும் தொடர்ந்தும் விசுவாசமாகயிருப்பவர்கள் வெற்றி பெறுவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஎங்கள் வீரர்கள் ஆண்டவன் வாக்குறுதியையும் அவரின் வெற்றியையும் நம்புகின்றார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஈராக்கில் உள்ள தனது ஆதரவாளர்களை ஸியா முஸ்லீம்களிற்கு எதிரான தாக்குதல்களை தீவிரப்படுத்துமாறும் கேட்டுக்கொண்டுள்ள அல்பக்தாதி தனது ஆதரவாளர்களை அமைப்பின் தலைவர்களிற்கு விசுவாசமாக செயற்படுமாறும் கோரியுள்ளார்.\nசவுதிஅரேபியா ஜோர்தான் மற்றும் பஹ்ரைன் ஆட்சியாளர்களை பதவியிலிருந்து அகற்றுமாறும் அவர் தனது ஆதரவாளர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.\nவெளியானது ஜஎஸ் தலைவரின் உரை சந்தேகத்திற்கு முற்றுப்புள்ளி\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\nநீதியரசர் விக்னேஸ்வரன் அவர்களது வேண்டுகோளை பத்திரிகையில் வாசித்த இணுவிலைச் சேர்ந்த எண்பத்தியொரு வயதான தமிழினப்\nயாழில் சமாதான நீதவான்கள் சத்திய பிரமாணம்\nயாழில் சமாதான நீதவான்கள் நால்வர் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் சமாதான நீதவான்களாக சத்திய பிரமாணம் செய்து கொண்டனர் இதில் சத்திய...\nஇன்றைய மரணங்கள்: அமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர்\nஅமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோ��ா தொற்று நோயால்\nநான் மகிந்த அல்ல: மோசடிக்கு உடன்படேன்: விக்கினேஸ்வரன்\nதேர்தல் செலவுகளிற்கென எமது மக்களிடம் உதவி வேண்டுவது தவறல்ல.ஏனெனில் அவ்வாறு வாங்கி நாடாளுமன்றம் சென்றால் மக்கள் எம்மிடம் கேள்வி கேட்பதற்கான உ...\nஇன்றைய மரணங்கள்: பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து\nபிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nஇன்றைய மரணங்கள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nவடக்கிலுள்ள காவல்துறைக்கு பெண்ணும் தேவைப்படுகின்றதாம்\nவடக்கு மாகாணத்தில் பணியாற்றும் இலங்கை காவல்துறையினருக்கு லஞ்சமாக பணம் மற்றும் பொருட்களுடன் தற்போது பெண்களும் தேவைப்படுவதாக காவல்துறை அதிபர் ...\nதம்பி என்றும் எனக்கு தம்பியே\nபிரபாகரன் என்றும் எனக்கு தம்பி பிரபாகரனே.நான் அரசியலுக்கு வரும் முன்னரே பிரபாகரனை தம்பி பிரபாகரன் என்றே அழைத்தேன். இனியும் அவ்வாறே அழைப்பேன்...\nசற்றுமுன் வவுனியா நகரசபை மைதானம் முன் மாபெரும் ஆர்ப்பாட்டம்\nவவுனியா நகரசபைத்தலைவர் மற்றும் செயலாளருக்கு சிறைச்சாலை காவலரினால் ஏற்படுத்தப்பட்ட அநீதிக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று காலை 10.30மணியளவில்...\nயாழ்.ஊடக அமையத்தில் இன்று நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் சி.வி.விக்கினேஸ்வரன் ஊடகவியலாளரகளது சரமாரியான கேள்விகளிற்கு பதிலளித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/pope/news/2019-10/homily-pope-francis-2019-world-mission-day.html", "date_download": "2021-03-03T00:20:14Z", "digest": "sha1:6TLULBC3PCLI54CIR5MN7Y5W37MHUE2V", "length": 13681, "nlines": 235, "source_domain": "www.vaticannews.va", "title": "உலக மறைபரப்புப்பணி நாள் – திருத்தந்தையின் மறையுரை - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (02/03/2021 15:49)\nஉலக மறைபரப்புப்பணி நாள் திருப்பலியில் திருத்தந்தையின் மறையுரை\nஉலக மறைபரப்புப்பணி நாள் – திருத்தந்தையின் மறையுரை\nஉலக மறைபரப்புப்பணி நாள் திருப்பலியில், மலை, ஏறிச்செல்லுதல், அனைவரும் என்ற மூன்று சொற்களை மையப்படுத்தி தன் மறையுரையைப் பகிர்ந்துகொண்டார் திருத்தந்தை.\nகிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்\nஅக்டோபர் 20 இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கப்பட்ட உலக மறைபரப்புப்பணி நாளன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் தலைமையேற்று நடத்திய திருப்பலியில், மலை, ஏறிச்செல்லுதல், அனைவரும் என்ற மூன்று சொற்களை மையப்படுத்தி தன் மறையுரையைப் பகிர்ந்துகொண்டார்.\nமலைகள், இறைவனைச் சந்திக்கும் இடங்கள்\nமக்களை சந்திக்க இறைவன் மலைகளைப் பயன்படுத்தினார் என்பதை விவிலியத்தில் பல இடங்களில் நாம் காண்கிறோம் என்று கூறியத் திருத்தந்தை, கிறிஸ்துவின் வாழ்வில், பேறுபெற்றோர் அறிவுரைகள் வழங்கியது, தோற்றமாற்றம் பெற்றது, மற்றும் சிலுவையில் அறையப்பட்டது ஆகிய நிகழ்வுகள், மலைகள் மீது நடைபெற்றதைக் காண்கிறோம் என்று எடுத்துரைத்தார்.\nமலைகள் நம்மை மேலே உயர்த்தி, இறைவனைச் சந்திக்கவும், செபிக்கவும் வழிவகுக்கும் அதே நேரம், நாம் அனைவரும் இந்த உன்னத நிலைக்கு அழைக்கப்பட்டுள்ளோம் என்ற எண்ணத்தையும் உருவாக்குகின்றன என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மறையுரையில் எடுத்துரைத்தார்.\nநம் மறைபரப்புப்பணியும் மலையில் துவங்குகிறது என்பதை வலியுறுத்திய திருத்தந்தை, நாம் வாழ்வில் எந்தெந்த மலைச்சிகரங்களை அடைவதற்கு அழைக்கப்பட்டுள்ளோம் என்பதை ஆய்வு செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.\nமலையோடு தொடர்புடைய ஒரு முக்கியமான வினைச்சொல், 'ஏறிச்செல்லுதல்' என்பதை தன் மறையுரையின் இரண்டாவது கருத்தாக பகிர்ந்துகொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாம் இவ்வுலகைச் சார்ந்த சாதாரண விடயங்களிலிருந்து மேலெழுந்து, இறைவனைச் சந்திக்க ஏறிச்செல்வதற்கு அழைக்கப்பட்டுள்ளோம் என்பதை வலியுறுத்திக் கூறினார்.\nஏறிச்செல்லுதல் என்பது, கடினமான ஒரு செயல் எனினும், அந்த முயற்சியை மேற்கொள்ளம்போது, இறைவனைச் சந்திக்கவும், இவ்வுலகைக் குறித்து பரந்துபட்ட கண்ணோட்டம் பெறவும் நம்மால் இயலும் என்று திருத்தந்தை எடுத்துரைத்தார்.\nஇவ்வுலகம் சார்ந்த விடயங்கள் என்ற பாரத்தால் நாம் தரையிலேயே தங்கிவிடுகிறோமா, அல்லது, இந்த பாரங்களை ���றக்கிவைத்துவிட்டு, இறைவனைச் சந்திக்க நம்மையே உயர்த்திக்கொள்கிறோமா என்ற கேள்வியை ஓர் ஆன்ம ஆய்வாக மேற்கொள்ளும்படி, திருத்தந்தை தன் மறையுரையில் விண்ணப்பித்தார்.\nமறைபரப்புப்பணி நாளின் முக்கிய சொல் - 'அனைவரும்'\nஉலக மறைபரப்புப்பணி நாளன்று நாம் சிந்திக்கவேண்டிய முக்கியமானதொரு சொல், 'அனைவரும்' என்பதை, தன் மறையுரையின் மூன்றாவது கருத்தாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பகிர்ந்துகொண்டார்.\n'எல்லா மக்களினங்கள்' (எச. 2:2), எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள் (மத். 28:19), எல்லா மனிதரும் மீட்புப் பெற (1 திமோ 2:4) என்று, விவிலியத்தின் பல இடங்களில் மக்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் சொற்களைக் காண்கிறோம் என்பதைக் குறிப்பிட்டுப் பேசியத் திருத்தந்தை, நம்மை நாமே மையப்படுத்தும் போக்கிலிருந்து விடுதலை பெற்று, அனைவரையும் ஏற்றுக்கொள்ளும் மனநிலையைப் பெறுவதற்கு, உலக மறைபரப்புப்பணி நாள் நம்மை அழைக்கிறது என்று கூறினார்.\nஉலகெங்கும் சென்று மக்களை சீடராக்குங்கள் என்று இயேசு பணித்தபோது, மக்கள் அனைவரையும், இறைவனின், இயேசுவின் சீடர்களாக்க பணித்தார் என்பதை மறந்துவிடக்கூடாது என்று, மறைபரப்புப்பணி நாளன்று வழங்கிய மறையுரையின் இறுதியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/126238-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/72/?tab=comments", "date_download": "2021-03-02T23:46:30Z", "digest": "sha1:3QQW56HHZVE5QYZJVC3O7NPK3TR2HB4M", "length": 30601, "nlines": 665, "source_domain": "yarl.com", "title": "சிந்தனைக்கு சில படங்கள்... - Page 72 - சமூகச் சாளரம் - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்\nசுய ஆக்கங்கள் கவிதை, கதை, அங்கதம், பயண அனுபவம், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம். கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம்.\nJuly 27, 2013 in சமூகச் சாளரம்\nஅருமையான விளக்கம்.. இளமையில் பணம் பிரச்சினை எனபதால்தான் சனம் பணக்கார சரக்கை பிடிக்க நிக்கிறது..\nஓ, அது தான் வயது போனபின் இளம் பெண்க���ை பிடிக்க முயற்சிக்கிறார்களோ\nமரத்தை வழிபட்டான் ஆதித்தமிழன்.... மூடத்தனம் என்றனர்....முட்டாள்கள் என்றனர்.... இங்கே ஆங்காங்கே ஆக்கிரமிப்பில் மிஞ்சியிருப்பது... சேலை கட்டிய மரங்கள் மட்டுமே.\nInterests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D\nஓ, அது தான் வயது போனபின் இளம் பெண்களை பிடிக்க முயற்சிக்கிறார்களோ\nஎல்லாம் ஒரு கரன்ட் பாஸிங்தானே.. எனேர்ஜி வரும்..\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nதண்ணீரில் முதலையின் பலம் அசுர பலம் என்பார்கள்.. இதுதானா அது.\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nஇப்ப எல்லாம்.. குழந்தை வகுத்தில இருக்கிறப்பவே மம்மி கூட பேசும்.. மம்மிக்கு செல்பி அனுப்பும்.\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nInterests:கல்லு ஒடைச்சுக்கிட்டு இருக்கிறேன், கூட வந்து ஒடைக்கறீங்களா\nமரத்தை வழிபட்டான் ஆதித்தமிழன்.... மூடத்தனம் என்றனர்....முட்டாள்கள் என்றனர்.... இங்கே ஆங்காங்கே ஆக்கிரமிப்பில் மிஞ்சியிருப்பது... சேலை கட்டிய மரங்கள் மட்டுமே.\nதொடங்கப்பட்டது June 23, 2020\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nதொடங்கப்பட்டது December 5, 2017\nதொடங்கப்பட்டது November 22, 2020\n4245ஏக்கர் அரசகாடுகள் விடுவிக்கப்படவுள்ளதாக வனவளத்திணைக்களம் தெரிவிப்பு\nதொடங்கப்பட்டது 15 minutes ago\nவிடுதலைப்புலிகளின் மூத்த தளபதி கிட்டு பயணித்த கப்பல் கப்டன் காலமானார்.\nதொடங்கப்பட்டது ஞாயிறு at 14:07\nஏந்தி வந்தேன் காணிக்கை பூவாசம் தினம் கமழும் பொற்பாதமே.\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nநம்ம லெவல் வேற லெவல்... இந்த பாக்கியம் ஒருத்தருக்கும் வராராது.\nதுரோகத்தின் நாட்காட்டி : நாள் 26, மார்கழி 2014 மகிந்தவுக்கான ஆதரவுப் பிரச்சாரக் கூட்டத்தில் கேள்விகேட்ட இளைஞனைத் தாக்கிய பிள்ளையான். களுதாவளையில் இடம்பெற்ற மகிந்தவுக்கான ஆதரவுப் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய கிழக்கு மாகாண முன்னாள் முதலைமைச்சரும், துணைராணுவக் கொலைக்குழுவின் தலைவருமான பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனை கேள்விக்கேட்டதற்காக இளைஞர் ஒருவர் அவ்விடத்திலேயே பிள்ளையானினாலும், அவரது ஆயுததாரிகளாலும் கடுமையாகத் தாக்கப்பட்டிருக்கிறார். \"தமிழினத்தை அழித்த இனக்கொலையாளி மகிந்தவைப்பற்றி எங்களுக்கு நன்றாகவே தெரியும், அதில் உங்களின் பங்குபற்றியும் கூறுங்கள்\" என்று களுதாவளையைப் பிறப்பிடமாகக் கொண்ட 23 வயது இளைஞர், மகிந்தவைப் போற்றித் துதிபாடிக்கொண்டிருந்த பிள்ளையானை நோக்கிக் கேட்டதற்காவே அவர் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார் என்று தெரியவருகிறது. தாக்கப்பட்ட இளைஞரான அந்தோணிப்பிள்ளை அற்புதராசா கடுமையான காயங்களுடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப்பிரிவினுள் அனுமதிக்கப்பட்டிருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது. மட்டக்களப்பு மாவட்டத்தில் மகிந்த ராஜபக்ஷவின் ஆலோசகராகச் செயற்பட்டுவரும் பிள்ளையான் மகிந்தவுக்குச் சார்பான பிரச்சாரக் கூட்டங்களை தனது ஆயுதக் குழுவினதும் பொலீஸாரினதும் பிசன்னத்தோடு நடத்திவருகிறார். ஆவ்வாறானதொரு பிரச்சாரக் கூட்டத்திலேயே மகிந்தவிற்கு ஆதரவாகப் பேசிக்கொண்டிருந்த பிள்ளையானை நோக்கி அவரது படுகொலைகள்கள், கடத்தல்கள் தொடர்பாகக் கெள்வியொன்றினை அந்தோணிப்பிள்ளை அற்புதராசா என்னும் இளைஞர் பலர் முன்னிலையில் கேட்டிருக்கிறார். அவ்விளைஞன் கேள்விகேட்டு அமருமுன்னமே, தனது சகாவான பிரசாந்தனை பார்த்து, \"அவனைப் பிடியுங்கள்\" என்று கூறிய பிள்ளையானும், அவரது சகாக்களும் அந்த இளைஞரை மேடையின் அருகில் வைத்துத்க் கடுமையாக தாக்கியிருக்கிறர்கள். மக்கள் திகைத்துப்போய் பார்த்திருக்க, பிள்ளையானுக்குக் காவலாக நின்ற பொலீஸார் வேடிக்கை பார்க்க அந்த இளைஞன் துணைராணுவக் கொலைக்குழுவினரால் மிருகத்தனமாகத் தாக்கப்பட்டிருக்கிறார். இது இவ்வாறிருக்க, மகிந்த கிழக்கு மாகாண ஆலோசகரும், துணைராணுவக் கொலைக்குழுவின் தலைவருமான பிள்ளையான் மைத்திரிபால சிறிசேனவின் ஆதரவு அலுவலகம் ஒன்றிற்குத் தீவைத்திருக்கிறார். ஏறாவூர் பொலீஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டின்படி, சந்திவெளியில் அமைந்திருந்த மைத்திரிபால சிறிசேனவின் ஆதாரவு அலுவலகத்திற்கு உந்துருளிகளில் வந்த பிள��ளையான் கொலைக்குழுவினர் அவ்வலுவலகத்தின்மீது பெற்றோல்க் குண்டுகளை எறிந்து தீமூட்டியதாக அயலவர்கள் தெரிவித்திருக்கின்றனர். தீவைக்குமுன்னர், அலுவலகத்தினுள் நுழைந்த பிள்ளையான் கொலைக்குழுவினர் உள்ளிருந்த தளபாடங்களை அடித்து நொறுக்கியிருக்கின்றனர். மேலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மையில் பெய்த கடும் மழையினாலும், தொடர்ச்சியான வெள்ளப்பெருக்கினாலும் அல்லற்பட்டு வரும் மக்களுக்கான நிவாரணங்களைத் தடுத்து நிறுத்தியிருக்கும் மகிந்தவின் ஆலோசகர் பிள்ளையான், மகிந்தவுக்கு வாக்களித்தால் ஒழிய நிவாரணங்களை தாம் வழங்கப்போவதில்லையென்று பகிரங்கமாக மக்களுக்குத் தெரிவித்துவருகிறார் என்று பாதிக்கப்பட்டிருக்கும் மக்கள் முறையிட்டுள்ளனர். 2010 ஆம் ஆண்டிற்குப் பின்னர் கடுமையான வெள்ளப்பெருக்கினைச் சந்தித்திருக்கும் மட்டக்களப்பு மாவட்டத்தில் படுவான்கரைப் பிரதேசத்தின் சுமார் 150,000 மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதோடு, 60,000 ஏக்கர்கள் விவசாய நிலமும் முற்றாக அழிக்கப்பட்டிருக்கிறதென்பதும் குறிப்பிடத் தக்கது. புலிகளுக்கும், தமிழ்த் தேசியத்திற்கும் ஆதரவான நிலைப்பாடுடைய இம்மக்களின் அவலங்களில் அரசியல் செய்யும் துணைராணுவக் கொலைக்குழுவின் தலைவனான பிள்ளையான் மக்களின் அவலங்களை தனது எஜமானர்களின் வெற்றிக்குத் தூண்டிலாகப் பாவிப்பதாக இம்மக்கள் விசனப்படுகிறார்கள்.\n4245ஏக்கர் அரசகாடுகள் விடுவிக்கப்படவுள்ளதாக வனவளத்திணைக்களம் தெரிவிப்பு\nBy உடையார் · பதியப்பட்டது 15 minutes ago\n4245ஏக்கர் அரசகாடுகள் விடுவிக்கப்படவுள்ளதாக வனவளத்திணைக்களம் தெரிவிப்பு 23 Views வவுனியா பிரதேசத்திற்குட்பட்ட 4245 ஏக்கர் அரசகாடுகள் விடுவிக்கப் படவுள்ளதாக வனவளத் திணைக்களம் தெரிவித்துள்ளது. வவுனியா பிரதேசசெயலகத்தின் அபிவிருத்திக்குழு கூட்டம் இன்று இடம்பெற்றது. இதன்போது வவுனியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட 4245 ஏக்கர் ஏனைய அரசகாடுகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக வனவளத் திணைக்களம் சார்பாக முன்னிலையாகிருந்த உத்தியோகத்தர்கள் தெரிவித்திருந்ததுடன் இது தொடர்பாக மாவட்ட அரசஅதிபருக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தனர். எனினும் குறித்தவிடயம் தொடர்பாக பிரதேச செயலகத்திற்கோ அல்லது கிராம சேவைய��ளர்களிற்கோ அறிவிக்கப்படவில்லை. இதன்போது கருத்து தெரிவித்த ஒருங்கிணைப்பு குழு தலைவர் கு. திலீபன்,“ நாங்கள் மக்களுடன் சந்திப்பை மேற்கொள்பவர்கள். அவர்களிற்கு பதில் சொல்லவேண்டும். எனவே அரச அதிபருக்கு தெரியப்படுத்துவதற்கு முன்னதாக எங்களுக்கும் அது தொடர்பாக தெரியப்படுத்தி ஒரு பிரதியை அனுப்ப வேண்டும்“ என்றனர் https://www.ilakku.org/\nவிடுதலைப்புலிகளின் மூத்த தளபதி கிட்டு பயணித்த கப்பல் கப்டன் காலமானார்.\nஆழ்ந்த இரங்கல்கள், அன்னாரின் ஆத்மா சாந்தியடையவதாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2021-03-02T23:13:11Z", "digest": "sha1:SHGAAWEZW5QR2LML2CCLGYVFOSKIR5CT", "length": 10205, "nlines": 83, "source_domain": "athavannews.com", "title": "கனடா – அமெரிக்காவிற்கிடையிலான பயணத் தடை நீடிப்பு! | Athavan News", "raw_content": "\nரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதித்தது அமெரிக்கா\nகொரோனா தொற்றினால் மேலும் 07 உயிரிழப்புக்கள் பதிவு\n9 மாத குழந்தையை அடித்து துன்புறுத்திய தாயின் மனநிலை அறிக்கையை சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு\n131 ஓட்டங்களுக்குள் சுருண்டது ஆப்கானிஸ்தான் அணி – வலுவான நிலையில் சிம்பாவே\nபுதுச்சேரி முதல்வராவதற்கு ஆளுநர் தமிழிசை ஆசைப்படுகிறார் – நாராயணசாமி\nகனடா – அமெரிக்காவிற்கிடையிலான பயணத் தடை நீடிப்பு\nகனடா – அமெரிக்காவிற்கிடையிலான பயணத் தடை நீடிப்பு\nகொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையில் அத்தியாவசியமற்ற பயணங்களுக்கான தடை எதிர்வரும் மார்ச் 21ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.\nகனடா, அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோ நாடுகளுக்கு இடையிலான அத்தியாவசியமற்ற பயணத் தடை நாளை(ஞாயிற்றுக்கிழமை) வரை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தொற்றுநோய் காரணமாக மேலும் ஒரு மாதத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளது.\n11-வது தடவையாகவும் தடை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்கா மற்றும் கனடாவுக்கு இடையிலான எல்லை மூடப்பட்டு முழுதாக ஒரு வருடம் ஆகவுள்ளது.\nஅமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையேயான வர்த்தகம் போன்ற அனைத்து அத்தியாவசிய பயணங்களும் வழக்கம் போன்று தொடர அனுமதிக்கப்பட்டுள்ளன.\nஇதற்கிடையில், கனடா கடந்த 15ஆம் திகதி முதல் அனைத்து பயணிகளுக்கும் புதிய, கடுமையான சோதனை மற்றும் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை நடைமுறைப்படுத்தியுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதித்தது அமெரிக்கா\nஎதிர்க்கட்சி உறுப்பினர் அலெக்ஸி நவல்னியை கொலை செய்ய முயன்றதை அடுத்து ரஷ்யர்கள் மற்றும் அந்நாட்டு நிற\nகொரோனா தொற்றினால் மேலும் 07 உயிரிழப்புக்கள் பதிவு\nஇலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் 07 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளத\n9 மாத குழந்தையை அடித்து துன்புறுத்திய தாயின் மனநிலை அறிக்கையை சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு\nயாழ்ப்பாணம், நாவலடி மணியந்தோட்டத்தில் 09 மாத குழந்தையை அடித்து துன்புறுத்திய தாய் ஒருவர் கைது செய்யப\n131 ஓட்டங்களுக்குள் சுருண்டது ஆப்கானிஸ்தான் அணி – வலுவான நிலையில் சிம்பாவே\nஆப்கானிஸ்தான் மற்றும் சிம்பாவே அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதலாம் நாள் ஆட்டம் நி\nபுதுச்சேரி முதல்வராவதற்கு ஆளுநர் தமிழிசை ஆசைப்படுகிறார் – நாராயணசாமி\nபுதுச்சேரி முதல்வராவதற்கு ஆளுநர் தமிழிசை ஆசைப்படுகிறார் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி விமர்சித்துள\nதொற்று உறுதியான மேலும் 153 பேர் அடையாளம்\nநாட்டில் கொரோனா தொற்று உறுதியான மேலும் 153 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோ\nஈஸ்டர் தாக்குதல் அறிக்கையின் 65 பிரதிகள் சட்டமா அதிபரிடம் கையளிப்பு\nஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக்க விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையின் 65 பிரதிகள் சட்டமா அ\nவடக்கில் மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nவடக்கில் மேலும் 9 பேருக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதா\nகோவாக்ஸ் திட்டத்தின் முதல் தொகுதி நைஜீரியாவை சென்றடைந்தது\nஒக்ஸ்போர்டுட்- அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசியின் சுமார் நான்கு மில்லியன் டோஸின் முதல் தொகுதி நைஜீரியாவை செ\nநைஜீரியாவில் பாடசாலையிலிருந்து கடத்தப்பட்ட நூற்றுக்கணக்கான மாணவிகள் விடுவிப்பு\nவடமேற்கு நைஜீரிய மாநிலமான ஸம்பாராவில் உள்ள பாடசாலையில் இருந்து கடத்தப்பட்ட மாணவிகள் அனைவரையும் கடத்த\nகொரோனா தொற்றினால் மேலும் 07 உயிரிழப்புக்கள் பதிவு\n131 ஓட்டங்களுக்குள் சுருண்டது ஆப்கானிஸ்தான் அணி – வலுவான நிலையில் சிம்பாவே\nதொற்று உறுதியான மேலும் 153 பேர் அடையாளம்\nகோவாக்ஸ் திட்டத்தின் முதல் தொகுதி நைஜீரியாவை சென்றடைந்தது\nநைஜீரியாவில் பாடசாலையிலிருந்து கடத்தப்பட்ட நூற்றுக்கணக்கான மாணவிகள் விடுவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9-12/", "date_download": "2021-03-03T00:21:18Z", "digest": "sha1:5OY2N6PFVXMHODA65S3CHOIOOEKYNT2V", "length": 9508, "nlines": 82, "source_domain": "athavannews.com", "title": "நாட்டில் கொரோனா தொற்றினால் ஏற்பட்ட உயிரிழப்பு 187ஆக உயர்வு! | Athavan News", "raw_content": "\nரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதித்தது அமெரிக்கா\nகொரோனா தொற்றினால் மேலும் 07 உயிரிழப்புக்கள் பதிவு\n9 மாத குழந்தையை அடித்து துன்புறுத்திய தாயின் மனநிலை அறிக்கையை சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு\n131 ஓட்டங்களுக்குள் சுருண்டது ஆப்கானிஸ்தான் அணி – வலுவான நிலையில் சிம்பாவே\nபுதுச்சேரி முதல்வராவதற்கு ஆளுநர் தமிழிசை ஆசைப்படுகிறார் – நாராயணசாமி\nநாட்டில் கொரோனா தொற்றினால் ஏற்பட்ட உயிரிழப்பு 187ஆக உயர்வு\nநாட்டில் கொரோனா தொற்றினால் ஏற்பட்ட உயிரிழப்பு 187ஆக உயர்வு\nநாட்டில் மேலும் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளதை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.\nஇவ்வாறு உயிரிழந்தவர் கொழும்பு மோதர பகுதியில் உள்ள வயோதிபர் இல்லத்தைச் சேர்ந்த 67 வயதுடைய ஆண் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇவர் ஹோமகமா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று (சனிக்கிழமை) உயிரிழந்துள்ளார். இவரது இறப்புக்கான காரணம், கொரோனா தொற்று நிமோனியா என குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 187ஆக அதிகரித்துள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதித்தது அமெரிக்கா\nஎதிர்க்கட்சி உறுப்பினர் அலெக்ஸி நவல்னியை கொலை செய்ய முயன்றதை அடுத்து ரஷ்யர்கள் மற்றும் அந்நாட்டு நிற\nகொரோனா தொற்றினால் மேலும் 07 உயிரிழப்புக்கள் பதிவு\nஇலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் 07 உய��ரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளத\n9 மாத குழந்தையை அடித்து துன்புறுத்திய தாயின் மனநிலை அறிக்கையை சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு\nயாழ்ப்பாணம், நாவலடி மணியந்தோட்டத்தில் 09 மாத குழந்தையை அடித்து துன்புறுத்திய தாய் ஒருவர் கைது செய்யப\n131 ஓட்டங்களுக்குள் சுருண்டது ஆப்கானிஸ்தான் அணி – வலுவான நிலையில் சிம்பாவே\nஆப்கானிஸ்தான் மற்றும் சிம்பாவே அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதலாம் நாள் ஆட்டம் நி\nபுதுச்சேரி முதல்வராவதற்கு ஆளுநர் தமிழிசை ஆசைப்படுகிறார் – நாராயணசாமி\nபுதுச்சேரி முதல்வராவதற்கு ஆளுநர் தமிழிசை ஆசைப்படுகிறார் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி விமர்சித்துள\nதொற்று உறுதியான மேலும் 153 பேர் அடையாளம்\nநாட்டில் கொரோனா தொற்று உறுதியான மேலும் 153 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோ\nஈஸ்டர் தாக்குதல் அறிக்கையின் 65 பிரதிகள் சட்டமா அதிபரிடம் கையளிப்பு\nஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக்க விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையின் 65 பிரதிகள் சட்டமா அ\nவடக்கில் மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nவடக்கில் மேலும் 9 பேருக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதா\nகோவாக்ஸ் திட்டத்தின் முதல் தொகுதி நைஜீரியாவை சென்றடைந்தது\nஒக்ஸ்போர்டுட்- அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசியின் சுமார் நான்கு மில்லியன் டோஸின் முதல் தொகுதி நைஜீரியாவை செ\nநைஜீரியாவில் பாடசாலையிலிருந்து கடத்தப்பட்ட நூற்றுக்கணக்கான மாணவிகள் விடுவிப்பு\nவடமேற்கு நைஜீரிய மாநிலமான ஸம்பாராவில் உள்ள பாடசாலையில் இருந்து கடத்தப்பட்ட மாணவிகள் அனைவரையும் கடத்த\nகொரோனா தொற்றினால் மேலும் 07 உயிரிழப்புக்கள் பதிவு\n131 ஓட்டங்களுக்குள் சுருண்டது ஆப்கானிஸ்தான் அணி – வலுவான நிலையில் சிம்பாவே\nதொற்று உறுதியான மேலும் 153 பேர் அடையாளம்\nகோவாக்ஸ் திட்டத்தின் முதல் தொகுதி நைஜீரியாவை சென்றடைந்தது\nநைஜீரியாவில் பாடசாலையிலிருந்து கடத்தப்பட்ட நூற்றுக்கணக்கான மாணவிகள் விடுவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/neruppu-da-movie-audio-launch-photos-10-4-17/", "date_download": "2021-03-02T23:38:58Z", "digest": "sha1:JX6HD3FK4WN2TWZ7PDIHPYLYLVAT46DX", "length": 3107, "nlines": 49, "source_domain": "www.behindframes.com", "title": "Neruppu Da Movie Audio Launch Photos - 10.4.17 - Behind Frames", "raw_content": "\n5:21 PM தம்பதிகளை துரத்தும் மர்ம உருவம்; விரைவில் தருணம்\n10:35 PM வேட்டை நாய் – விமர்சனம்\n10:18 PM சங்கத்தலைவன் – விமர்சனம்\n10:13 PM அழகிய கண்ணே மூலம் நடிகரானார் பிரபு சாலமன்\n‘வி’ இதழின் குடும்ப நிகழ்வு\nவியாபாரம், வாழ்க்கை மற்றும் பொழுதுபோக்கு இதழான ‘வி’ (WE MAGAZINE) மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்று வெற்றிநடை போட்டு வருவதோடு, அதன்...\nதம்பதிகளை துரத்தும் மர்ம உருவம்; விரைவில் தருணம்\nவேட்டை நாய் – விமர்சனம்\nஅழகிய கண்ணே மூலம் நடிகரானார் பிரபு சாலமன்\nயோகிபாபு நடிக்கும் காமெடி, திரில்லர் கலந்த ஹாரர் படம் ‘கங்காதேவி.’\nதம்பதிகளை துரத்தும் மர்ம உருவம்; விரைவில் தருணம்\nவேட்டை நாய் – விமர்சனம்\nஅழகிய கண்ணே மூலம் நடிகரானார் பிரபு சாலமன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.kalvikural.net/2014/11/hsc-sep-2014-accountancy-and-commerce.html", "date_download": "2021-03-02T23:13:43Z", "digest": "sha1:VXCH46RPD2DWPXTL3W7SZWODCE4MR3YB", "length": 3616, "nlines": 85, "source_domain": "www.kalvikural.net", "title": "HSC SEP 2019 ACCOUNTANCY AND COMMERCE QUESTION PAPERS 4 PAGES", "raw_content": "\nஇண்டர்வியூ இல்லை.. தேர்வு இல்லை.. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரயில்வேயில் வேலை..\nதமிழகத்தில் கிளெர்க் அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு..\nஆசிரியர் தேர்வு வாரியத்தில்.. ரூ.1,16,000 சம்பளத்தில் வேலை.. கடைசி தேதி மார்ச் 25.\nB.Tech, B.E பட்டதாரிகளுக்கு. மாதம் ரூ.1,80,000 சம்பளத்தில். அரசு வேலை. உடனே அப்ளை பண்ணுங்க.\nதேர்வு இல்லை.. தபால் துறையில் வேலை.. 10-ம் வகுப்பு தேர்ச்சி போதும்..\nஇண்டர்வியூ இல்லை.. தேர்வு இல்லை.. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரயில்வேயில் வேலை..\nதமிழகத்தில் கிளெர்க் அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு..\nஆசிரியர் தேர்வு வாரியத்தில்.. ரூ.1,16,000 சம்பளத்தில் வேலை.. கடைசி தேதி மார்ச் 25.\nஇண்டர்வியூ இல்லை.. தேர்வு இல்லை.. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரயில்வேயில் வேலை..\nதமிழகத்தில் கிளெர்க் அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு..\nஆசிரியர் தேர்வு வாரியத்தில்.. ரூ.1,16,000 சம்பளத்தில் வேலை.. கடைசி தேதி மார்ச் 25.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungalnoolagam-oct14/27367-2014-11-20-02-56-56", "date_download": "2021-03-02T23:04:47Z", "digest": "sha1:554F4KFKHJO6BRXD2MYG7TS7RCW7W5KQ", "length": 29281, "nlines": 282, "source_domain": "www.keetru.com", "title": "சங்கச் சொல் அறிவோம் - வலைஞர்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்க��� உதவுங்கள், தோழர்களே\nஉங்கள் நூலகம் - அக்டோபர் 2014\nமூடநம்பிக்கைகளுக்காக நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிகள்\nநாலடியாரின் அறிவுடைமை: நெய்தல் வணிகம்\nகடைசி வைஸ்ராயின் மனைவி - ஒரு உன்னதமான காதல் கதை\nநாலடி: நன்றியில் செல்வம் - நெய்தல் வணிகக் குறிப்புகள் - 3\nவேதங்கள் - தமிழர் மரபுக்கு முரணானது\nராமேஸ்வரம் கோவிலுக்குள் சங்கராச்சாரி கும்பலின் ரவுடியிசம்\nகமலின் ஆரோக்கியம் நாயின் மடிப்பால்\nதிமுக எதிர்ப்பே சீமானின் அரசியல்\nஅண்ணா பல்கலைக் கழகத்தில் எம்.டெக். வகுப்புகளை மூடுவதா\nஜாதி - நிறவெறி - பெண் பாகுபாடுகளால் ஏற்றத் தாழ்வுகள் அதிகரிப்பு\nபிரிவு: உங்கள் நூலகம் - அக்டோபர் 2014\nவெளியிடப்பட்டது: 20 நவம்பர் 2014\nசங்கச் சொல் அறிவோம் - வலைஞர்\nசங்க காலத்தில் தொழில் வளம் சிறப்புற்றிருந் துள்ளன. அவற்றுள் வாணிபத் தொழில் வளமாக இருந்துள்ளன. சங்க கால வாணிபம் என்பது பெரும் பாலும் பண்டமாற்று முறையில் இருந்திருக்கின்றன. அன்றாடத் தேவைக்கான பொருட்கள் பலவற்றைப் பண்டைய தமிழர்கள் பண்டமாற்று முறையிலேயே பெற்றுள்ளனர். வாழும் நிலப் பகுதிக்கு ஏற்ப கிடைக்கும் பொருட்களைக் கொண்டும் கொடுத்தும் வாழ்ந்துள்ளனர் சங்கத் தமிழர்கள்.\nபாண் மகள் ஒருத்தி பாணன் பிடித்து வந்த மீன்களை ஊரில் கொண்டுபோய் தானியத்துக்கு மாற்றாக விற்றுவந்த குறிப்பை ஓரம்போகியார் பாடிய ஐங்குறுநூற்றுப் பாடலொன்றில் காணமுடிகிறது.\nமுள்ளெயிற்றுப் பாண்மகளின் கெடிறு சொரிந்த\nஅகன்பெரு வட்டி நிறைய மனையோள்\nஅரிகாற் பெரும்பயறு நிறைக்கும் ஊர\nஇன்னொரு ஐங்குறுநூற்றுப் பாடல் பாண்மகளருத்தி மீனுக்கு மாற்றாக நெல்லைப் பெற்று வந்த குறிப்பைத் தருகிறது.\nவலைவல் பாண்மகன் வாலெயிற்று மடமகள்\nவராஅல் சொரிந்த வட்டியுள் மனையோள்\nயாண்டுகழி வெண்ணெல் நிறைக்கு ஊர\nஇப்படியாகப் பொருளுக்குப் பொருள் எனும் பொருள் மாற்றம் செய்யும் வகையில் விற்பனை முறைகளோடு, பொருளுக்குத் தகுந்த விலையை வகுத்துக்கூறி விற்பனை செய்துள்ள குறிப்பையும் சங்கப் பாடல்களில் காண முடிகிறது.\nகுன்றியனார் எனும் சங்கப் புலவர் பாடிய குறுந்தொகைப் பாடலொன்றில் வளையல்கள் விற்போர் பற்றிய குறிப்பொன்று உள்ளது. களவில் ஈடுபட்ட பின்னர் பிரிந்து சென்ற தலைவன் வருவதற்கு நெடுங் காலம் நீண்டுவிட்டமையால், ஊரில் அலர் ��ோன்றும். தலைவியின் உடல் மெலியும். இதனால் கை வளையல்கள் நெகிழும். அப்படி கை வளையல்கள் நெகிழ்ந்தால் அதைக் கண்டு ஊரார் இன்னும் மிகுதியாக அலர் தூற்றுவார்களே என்று தலைவி அஞ்சுகிறாள். அஞ்சி வருந்திய பின்னர் ‘உடல் மெலிந்து கை வளையல்கள் நெகிழ்ந்தாலும் பரவாயில்லை மெலிந்த கைகளுக்கு ஏற்ற சிறு வளையல்களை விற்போரும் ஊரில் உண்டு’ என தாமே அமைதி கண்டுகொள்கிறாள்.\nகயிறரி யெருத்திற் கதழுந் துறைவன்\nசிறியவும் உளவீண்டு விலைஞர்கை வளையே.\nஇங்கு, பொருளை விலைக்கு விற்பவர் எனும் வகையில் வளையல் விற்பவர் ‘விலைஞர்’ என்ற சொல்லால் சுட்டப்பட்டுள்ளனர். விலைஞர் என்றால் ‘விற்பவர்’ என்பதாக பொருள் தருகின்றது.\nபதிற்றுப்பத்துப் பாடலொன்றில் ‘பண்ணிய விலைஞர்’ பற்றிய குறிப்பொன்று பயின்று வந்துள்ளது. பண்ணிய விலைஞர் (பண்ணியம் - பண்டம்) பண்டங் களை விற்கும் வணிகரை அப்பாடல் சுட்டுகிறது.\nபெருங்காற்றாலும் பேரலை மோதுதலாலும் கட்டுக்கள் தளர்ந்த கலத்தைக் கரைசேர்ந்ததும் கட்டுடையதாக்கி வலியுறுத்தும் பண்ட வணிகரைப் போல, போரினால் உண்டான யானையின் புண்ணை ஆற்றுவிக்கும் சேரமன்னன். (ஒளவை.சு.து., ப. 367) என்கிறது அப் பதிற்றுப்பத்துப் பாடல். சங்க காலக் கடல் வணிகர் பற்றிய குறிப்பு இப்பாடலால் அறியவருகின்றது. பண்டங்களைக் கலத்தில் கொண்டு போய் விற்ற வணிகரா கொண்டுவந்து விற்ற வணிகரா என்பதை அறியமுடியவில்லை. பண்டிதர் அருளம்ப வனார் ‘பண்ணிய விலைஞர் என்றது பண்டங்களை மரக்கலம் மூலம் கொணர்ந்து விற்கும் பண்ட வாணிகர்’ (ப. 691) என்கிறார். ஒளவை துரைசாமிப்பிள்ளை ‘பல்வேறு பண்டங்களைக் கலத்திற் கொண்டு வேறுநாடு சென்று விற்பவர்’ (ப.367) என்கிறார். இப்படியான இருவேறு விளக்கங்கள் கிடைக்கப்பெற்றாலும் பண்டங்களை விற்கும் வணிகரையே ‘பண்ணிய விலைஞர்’ என்று சுட்டியுள்ளனர் என்பது மட்டும் தெளிவாக அறிய வருகிறது. இச் செய்தியை,\nபெரும்கடல் நீந்திய மரம்வலி உறுக்கும்\nஎன்கிறது பதிற்றுப்பத்துப் பாடல். அகநானூற்றுப் பாடலொன்று பூ விற்கும் பெண்ணொருத்தியை ‘விலைஞர்’ என்று சுட்டுகிறது. தோழி ஒருத்தியிடம் தலைவி சொல்வதாக அமைந்த அப்பாடலடிகள்\nபல்கல வட்டியர் கொள்விடம் பெறாஅர்\nவிலைஞர் ஒழித்த தலைவேய் கான்மலர்\nதனக்குரிய இரையைப் பார்த்திருக்கும் காட்டுப் பூனையின் கூர்மையான ��ற்களைப் போன்ற அரும்பு களைக் கொண்ட காட்டுமல்லிகை மலர்களை அகன்ற கூடையையுடைய பூ விற்போர் அதனை வாங்கு வாரின்றி எஞ்சிய மலர்களையெல்லாம் நம்பால் விட்டுப் போயினர். அந்த மலர்களோடு முல்லை மலர்களை ஒரு சேரக் கட்டிக் கூந்தலிலே சூடிக் கொண்டேன்; நம் தலைவரோ அம்மலர்களை அப்புறப்படுத்திவிட்டு என் கூந்தலையே பாயலாக்கித் துயில் கொண்டார் (வே.சுப்பிரமணியன், ப. 191). என்பதாக அப்பாடல் நீண்டு செல்லும். இங்கு ‘வலைஞர்’ தெருவில் பூக்களை விலைகூறி விற்கும் பெண்ணைச் சுட்டி நிற்கிறது.\nமதுரைக்காஞ்சியில் பல்வேறு பண்டங்களை விலை கூவி விற்கும் வணிகரொருவர் ‘விலைஞர்’ என்று சுட்டப்பட்டுள்ளார். மதுரை நகரின் சிறப்பைக் கூறும் ஓரிடத்தில் நாளங்கடி பற்றிய செய்தியும், அங்குப் பல பண்டங்களைச் சேர்த்து வைத்துக்கொண்டு விலை கூறி விற்பனை செய்யும் விலைஞர் பற்றிய குறிப்பும் இடம்பெற்றுள்ளது. அச்செய்தியை\nபல்வேறு பண்ணியந் தழீஇத்திரி விலைஞர்\nஎன்கிறது. பண்ணிய விலைஞர் என்பதற்குப் ‘பண்ட வாணிகர்’ என்கிறார் நச்சினார்க்கினியர். பட்டினப் பாலையில் இறைச்சிப் பொருளை விற்பனை செய்யும் வணிகரை ‘விலைஞர்’ என்று சுட்டும் குறிப்பொன்று வருகிறது. காவிரிப்பூம்பட்டினத்தின் வர்த்தகம் நிகழ்தற்கு இன்றியமையாத வணிகர் குடிவாழ்க்கையைக் கூறுமிடத்தில்\nவலைஞர் முன்றில் மீன் பிறழவும்\nவிலைஞர் குரம்பை மா வீண்டவும்\nஎனும் பாடலடிகள் பயின்றுவருகின்றன. வலையைக் கொண்டு பிடிக்கும் தன்மையுள்ள செம்படவர்களின் முற்றத்திலே மீன்கள் பாய்ந்து பிறழ்ந்து திரிந்தன. இறைச்சியை விலைக்கு விற்பவரின் குடிசையிலே மிருகங்கள் திரண்டு நின்றுள்ளன (வை.மு.கோ. ப. 27). என்கிறது அப்பாடல். சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய காப்பியங்களிலும் இறைச்சிப் பொருளை விற்பனை செய்யும் ‘விலைஞர்’ பற்றிய குறிப்புக்கள் உள்ளன.\nபுகார் நகரத்தில் அமைந்திருந்த மருவூர்ப் பாக்கத்தின் நாலங்காடிகள் சிறப்பு கூறுமிடத்தில் இறைச்சி விலைஞர் பற்றிய குறிப்பு வருகிறது.\nமீன்விலைப் பரதவர் வெள்உப்புப் பகருநர்\nபாசவர் வாசவர் பல்நிண விலைஞரொடு\nஇங்கு வரும் ‘பல்நிண விலைஞர்’ என்பதற்குப் ‘பல்வகை மாமிசத் தசைகளை விற்பவர்’ என்பதாகும் (சிலப்பதிகாரம், ப. சரவணன், 92). மணிமேகலையில் வஞ்சி மாநகர் சிறப்பு கூறுமிடத்தில் இறை��்சிப் பொருள் விற்பனை செய்வார் பற்றிய\nபல்மீன் விலைஞர் வெள்உப்புப் பகருநர்\nகள்நொடை யாட்டியர் காழியர் கூவியர்\nமைந்நிண விலைஞர் பாசவர் வாசவர்\nகுறிப்புகள் வருகின்றன. வஞ்சி மாநகர் தெருக்களில் பலவகை மீன்களை விற்போர், இறைச்சி விற்போர் ஆகிய வணிகர்கள் இருந்தனர் என்பதைக் காட்டுகிறது இப்பாடலடிகள்.\nசங்க காலத்தில் தெருக்களில் பல்வகை வளையல் களையும், பூக்களையும் கூவி விற்பனைத் தொழில் செய்யும் மக்களை விலைஞர் என்று சுட்டியுள்ளனர். கலத்தைக் கொண்டு கடலில் சென்று வணிகம் செய்துவந்த வணிகர்களையும் விலைஞர் என்று சுட்டும் வழக்கம் சங்க காலத்தில் இருந்துள்ளது.\nவிழாக்கள் நடைபெறும் இடங்களிலும், அங்காடி களிலும் பல்வகைப் பொருட்களைச் சேமித்து வைத்துக் கொண்டு விற்பனை செய்யும் வணிகர்களையும் விலைஞர் என்றே சுட்டப்பட்டுள்ளது. நீர் நிலைகளி லிருந்து மீன்களைப் பிடித்துவந்து விற்பனை செய்யும் மீனவரையும் பல்வேறுபட்ட இறைச்சிப் பொருள் விற்போரையும் விலைஞர் என்று சுட்டும் குறிப்பைச் சங்க இலக்கியங்களில் காணமுடிகிறது.\n‘விலைஞர்’ என்பது பொருளை விலை கூறி விற்பவர் எனும் அடிப்படையில் சுட்டப்படும் பெயராகச் சங்க காலத்தில் இருந்துள்ளது. பூ விற்பவர் முதற்கொண்டு பெரும் பொருள் விற்பவர்கள் வரை ‘விலைஞர்’ என்று சுட்டும் வழக்கம் சங்க காலத்தில் இருந்துள்ளது. விற்பனைத் தொழில் செய்யும் அனைவரையும் விலைஞர் என்று அழைப்பதே சங்க கால வழக்கு என்பதைச் சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன.\n1. அருளம்பலவனார், சு. பண்டிதர். 1960. பதிற்றுப்பத்து ஆராய்ச்சி உரை, யாழ்ப்பாணம்: அ. சிவானந்தநாதன் வெளியீடு.\n2. சிவசுப்பிரமணியன், வே. மயிலம் (ப.ஆ.). 1990. அகநானூறு நித்திலக்கோவை மூலமும் உரையும், சென்னை: டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம்.\n3. காசிவிசுவநாதன் செட்டியார், வெ.பெரி. பழ. மு. பாகனேரி (ப.ஆ.). 1946. சீத்தலை சாத்தனார் இயற்றிய மணிமேகலை, சென்னை: சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.\n4. துரைசாமிப்பிள்ளை, ஒளவை. சு. (பதிப்பும் உரையும்). 1978 (2ஆம் பதிப்பு). ஐங்குறுநூறு மூலமும் விளக்கவுரையும், அண்ணாமலை நகர்: அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.\n5. துரைசாமிப்பிள்ளை, ஒளவை. சு. (பதிப்பும் உரையும்). 1949. பதிற்றுப்பத்து மூலமும் விளக்கவுரையும், அண்ணாமலை நகர்: அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.\n6. சாமிந��தையர், உ. வே. (ப.ஆ.) 1986 (நிழற்படப் பதிப்பு). பத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையும், தஞ்சாவூர்: தமிழ்ப் பல்கலைக்கழகம்.\n7. சரவணன், ப. (பதிப்பும் உரையும்). 2008. இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரம் மூலமும் உரையும், சென்னை: சந்தியா பதிப்பகம்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/06/blog-post_823.html", "date_download": "2021-03-02T23:14:56Z", "digest": "sha1:CCBLOXMN7ZIX7J6OMO5OBIXJM722JN2G", "length": 20759, "nlines": 287, "source_domain": "www.visarnews.com", "title": "கேப்பாபுலவு காணிப் பிரச்சினை தொடர்பில் எழுத்து மூலம் அறிவிக்கப்படவில்லை; ஜனாதிபதி செயலகம் - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Sri Lanka » கேப்பாபுலவு காணிப் பிரச்சினை தொடர்பில் எழுத்து மூலம் அறிவிக்கப்படவில்லை; ஜனாதிபதி செயலகம்\nகேப்பாபுலவு காணிப் பிரச்சினை தொடர்பில் எழுத்து மூலம் அறிவிக்கப்படவில்லை; ஜனாதிபதி செயலகம்\nமுல்லைத்தீவு கேப்பாபுலவில் இராணுவம் ஆக்கிரமித்துள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிக்கக் கோரி நடத்தப்படும் போராட்டங்கள் தொடர்பில் இதுவரை ஜனாதிபதி செயலகத்துக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்படவில்லை என்று ஜனாதிபதி செயலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nதமது காணிகளை விடுவிக்கக் கோரி கேப்பாபுலவு மக்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்துள்ள நிலையில், அதனொரு கட்டம் ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. அந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஜனாதிபதி செயலகத்திடம் மகஜரொன்றையும் கையளித்தனர்.\nஇதன்போதே, கேப்பாபுலவு காணிப் பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி செயலகத்துக்கு எழுத்து மூலமான கோரிக்கைகள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை என்று ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் சமந்தி ரணசிங்க, போராட்டக்காரர்களிடம் தெரிவித்துள்ளார்.\nஅத்தோடு, காணி உறுதிகளின் பிரதிகள் அடங்கிய கோவையை மின்னஞ்சலில் ஜனாதிபதி செயலகத்துக்கு அனுப்பிவைக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் மீள்குடியேற்ற அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சுடன் கலந்துரையாடி இது குறித்து நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nவெண்பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\n'ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்\nபெண்களுக்கு எங்கே தொட்டால் பிடிக்கும்\nபெண்களின் செக்ஸ் ஆசையை திருப்தி செய்ய ஆண்கள் செய்ய வேண்டியது…\n அதனை போக்க சிறந்த வழிமுறைகள்\nஉலகின் மிக ஆபத்தான யலோ ஸ்டோன் பூங்கா எரிமலைகள் இயங...\nசர்வதேச போதைப் பொருள் கடத்தலின் மையமாக இலங்கை மாறி...\nசமூக, பொருளாதார, கலாசார உரிமைகளைக் கடைப்பிடிக்குமா...\nமயிலிட்டியில் 50 ஏக்கர் காணிகள் இராணுவத்தால் விடுவ...\nவடக்கு அமைச்சர்கள் பதவியேற்பு; கல்வி சர்வேஸ்வரனிடம...\nஅரசியலமைப்பு என்பது சிறுபான்மையினரை பெரும்பான்மையி...\nஜெயலலிதாவுக்கு மெரினாவில் பிரமாண்ட நினைவு மண்டபம்:...\nகலப்படம் செய்யும் பால் நிறுவனங்களை தடை செய்யும் அத...\nஆசிய நாடுகளைப் பிரம்மிக்க வைக்கும் சீனாவின் அதிநவீ...\nஇந்தியாவின் ஜிசாட் 17 செய்மதி வெற்றிகரமாக விண்ணில்...\nலிபியா கடற்பரப்பில் தத்தளித்த 5000 அகதிகளை மீட்டது...\nஇஸ்லாமிய மிதவாத போராளிகளுடன் போரிட பிலிப்பைன்ஸுக்க...\nஅமெரிக்காவுக்கு விசா மறுக்கப் பட்ட 6 முஸ்லிம் நாடு...\nபாலியல் குற்றச்சாட்டில் சிக்கினார் போப்பின் மூத்த ...\nஉடல் சுளுக்கு, காயங்களை போக்க எளிய வழி\nதினமும் வெந்நீர் குடித்து பாருங்க\nவிட்டமின் C நிறைந்த உணவை சாப்பிடுங்கள்: அற்புதம் இதோ\nவயிறு பானை போன்று இருக்கிறதா\nதினம் ஒரு அசைவ உணவு.. பக்கவிளைவுகள் தெரியுமா\nபுருவமுடி திருத்தம் செய்வதால் ஏற்படும் ஆபத்துக்கள்\nசிங்கள யுவதியை கர்ப்பமாக்கி ஓடி வந்த யாழ் மாணவனுக்...\nகேப்பாபுலவு காணிப் பிரச்சினை தொடர்பில் எழுத்து மூல...\nநாட்டை துண்டாடும் அரசியலமைப்பினை அறிமுகப்படுத்த நல...\nஇரணைதீவு மக்களுக்கு இரண்டு வாரங்களில் தீர்வு: ருவா...\nத.தே.கூ. பிளவடைந்தால் அரசியலமைப்பு உருவாக்கம் தட���ப...\nஜே.கே.ரவுலிங் என்றொரு அதிசய புத்தகம்\nஜல்லிக்கட்டு ஆர்பாட்டத்தில் கலக்கிய பெண் விஜய் டிவ...\nநாயை காப்பாற்ற ஏரியில் குதித்த வாலிபருக்கு அந்த ஏர...\nகனடாவில் இலங்கை பெண்ணொருவர் மர்மமான முறையில் மரணம்\nகேப்பாபுலவு காணி விடுவிப்பினை வலியுறுத்தி கொழும்பி...\nபிரிக்கப்படாத நாட்டுக்குள் அதிகாரங்களைப் பகிர தமிழ...\nவடக்கு மாகாண கல்வி அமைச்சராக யாரையும் இன்னும் நியம...\nகொழும்புக் குப்பைகளை புத்தளத்தில் கொட்டத் திட்டம்:...\nகாணாமற்போனோர் தொடர்பில் காலம் தாழ்த்தாது பொறுப்புக...\n‘சைட்டம்’ கல்லூரியின் வைத்தியசாலை அரச கண்காணிப்பின...\n‘விவசாயத்தை நதிநீர் இணைப்பே காப்பாற்றும்’; பிரதமரு...\nபயங்கரவாதத்தை வேரறுப்போம்: மோடி- டிரம்ப் கூட்டாக அ...\nசிரியாவில் அரச படைகள் மற்றுமொரு இரசாயனத் தாக்குதலு...\nஜூலை 9ஆம் திகதி மொங்கோலியாவின் முதல் அதிபர் தேர்வு...\nபிரித்தானிய கடலில் மூழ்கி இலங்கையர்கள் ஐவர் பலி\nநடிகர் விஜய்யின் தளபதி அவதாரம்..\nசமூக இணையத்தளங்கள் ஊடாக தேரர்களை அவமானப்படுவதை அனு...\nஅதிகாரப் பகிர்வுக்கு ஆதரவு அளிப்பதாக ஜே.வி.பி உறுத...\nஎந்த விசாரணையையும் எதிர்கொள்ள தயாராகவே இருக்கின்றே...\nநான் ஊழல் செய்துள்ளதாக நிரூபித்தால் இரண்டு மடங்கு ...\nமுல்லைத்தீவுக்கு அமைச்சுப் பதவி முக்கியமானது; முதல...\nஇந்தியாவில் முதலீடு செய்வதற்கு முன்னணி நிறுவனங்கள்...\nஅமெரிக்கா சென்றார் மோடி; வெள்ளை மாளிகையில் அவருக்க...\nதமிழகத்தில் தி.மு.க. விரைவில் ஆட்சியமைக்கும்: மு.க...\nஅ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்காக காத்திருக்க...\nநோபல் பரிசு பெற்ற சீனக் குடிமகன் லியு சியாபோ சிறைய...\nவெள்ளை மாளிகையில் இவ்வருடம் ரம்ஷானுக்கு இடமில்லை\n‘என்னை உங்களுள் ஒருவனாக ஏற்று வாழ்க்கைக்கு அர்த்தம...\nஇனவாதிகள் ஜனநாயகத்தை கேள்விக்குள்ளாக்குவதை அரசாங்க...\n3 ஆயிரம் கோடி சொத்துக்களுக்கு சொந்தக்காரரான பிரபல ...\n27 வயது கடந்தும் திருமணம் ஆகவில்லையா\nவெள்ளைப்படுதல் நோய்க்கு உடனடி தீர்வுகள்\n20 முறை குத்தி கொலை செய்யப்பட்ட இளம் பெண் - சீ.சீ....\nசைட்டம் (SAITM) விவகாரத்துக்கு முடிவின்றேல், அரசாங...\nஇலங்கையின் பொருளாதார வளர்ச்சி 5 வீதமாக உயரும்: மத்...\n13வது திருத்தச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு தீர்...\n‘இனி சி.வி.விக்னேஸ்வரனுக்கு ஆதரவில்லை’ என்று கூறவி...\nரஜின��காந்தை எங்களுடன் இணைத்து வைக்க யாரும் முயற்சி...\nதிருப்பதி தரிசனத்துக்கு ஆதார் கட்டாயம்\nஅன்பானவன் அசராதவன் அடங்காதவன் - விமர்சனம்\nகொட்டாவ யுவதி மர்மக் கொலை: காரணம் வெளியானது\nஇலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 20 மீனவர்களையும...\nகுடியரசுத் தலைவர் தேர்தல்; ராம்நாத் கோவிந்த் வேட்ப...\nஅரசியல் தூண்டுதல்களால் பல்கலைக்கழக மாணவர்கள் தவறான...\nசேகரிக்கப்பட்ட நிதி இன்னும் சி.வி.விக்னேஸ்வரனிடம் ...\nமதப் பெரியவர்களாயினும் சட்டத்திற்கு புறம்பாக செயற்...\nதேசிய அரசாங்கத்தில் தொடர்வதா இல்லையா என மூன்று மாத...\nமுதலமைச்சர் வேட்பாளராக சி.வி.விக்னேஸ்வரனை மீண்டும்...\nஅனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் கைது\nபாமரர்களின் இதய நாயகனான விஜய்\nஜல்லிக்கட்டுப் போராட்டத்தை நினைவுபடுத்திய விஜய்\nபிரபல நடிகை பேசக்கூடிய பேச்சா இது\nதளபதி விஜய் - மெர்சல் போஸ்டரில் இதை கவனித்தீர்களா\nகீர்த்தி சுரேஷ் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்\nஅட்லீ மீது கடும் எரிச்சலில் விஜய்\nகுடியரசுத் தலைவர் தேர்தல்; பா.ஜ.க வேட்பாளர் ராம்நா...\nகுடியரசுத் தலைவர் தேர்தல்; ராம்நாத் கோவிந்துக்கு எ...\nகுடியரசுத் தலைவர் தேர்தல்; எதிர்க்கட்சிகளின் வேட்ப...\nதமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் சுயாட்சிக்கான சூழலை...\nகாணாமற்போனோர் தனிப்பணியகம் போர்க்குற்ற விசாரணைகளுக...\nஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் சிபார்சுகளை ஒருங்கிண...\nகாணாமற்போனோர் தனிப்பணியகம் அமைத்தல் தொடர்பிலான சட்...\nஅமைச்சர்களை விசாரிப்பதற்கு விரைவில் புதிய விசாரணைக...\nதகவலறியும் ஆணைக்குழுவின் இணையத்தளம் அங்குரார்ப்பணம்\nஅயர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு டெஸ்ட் அந்தஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88/175-260432", "date_download": "2021-03-02T23:17:02Z", "digest": "sha1:VDR5OIB4OZEOKCXU2X465ENKVMD6N5X5", "length": 10080, "nlines": 151, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ’இன்னும் உரிய நடவடிக்கை அரசாங்கம் எடுக்கவில்லை’ TamilMirror.lk", "raw_content": "2021 மார்ச் 03, புதன்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் ’இன்னும் உரிய நடவடிக்கை அரசாங்கம் எடுக்கவில்லை’\n’இன்னும் உரிய நடவடிக்கை அரசாங்கம் எடுக்கவில்லை’\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பொறுப்புக்கூற வேண்டியவர்களுக்கு உரிய வகையில் தண்டனையைப் பெற்றுக் கொடுக்க தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மாற்று நடவடிக்கையை நாட வேண்டி ஏற்படும் என பேராயர் மெல்கம் காதினல் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.\nஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன பேராயரை சந்திக்க நேற்று சென்றிருந்த போது அவர் இதனை தெரிவித்திருந்தார்.\nஎமது கத்தோலிக்க மக்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான உண்மை நிலைமை எப்போது வெளிவரும் என்று காத்துக் கொண்டிருக்கின்றனர்.\nகுண்டுத்தாக்குதல் நடத்தியமை, அதற்கு உதவியமை நிதி வழங்கியமை தொடர்பில் நாம் திருப்தி அடையக் கூடிய வகையில் விசாரணைகள் இடம்பெற்றதா என்ற எண்ணம் எமக்கு ஏற்பட்டுள்ளது. அது அவ்வாறே காணப்படுகின்றது என்பதை துரதிஷ்டவசமாக எமக்கு கூற வேண்டியுள்ளது.\nஒவ்வொரு நாளும் ஏற்படும் பிரச்சினைகளினால் இந்த விசாரணைகளை பின்தள்ள வேண்டாம் என அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்கிறோம். ஜனாதிபதியால் இந்த அரசாங்கத்தினால் உறுதியான வாக்குறுதி வழங்கப்பட்டது.\nஇந்த விடயம் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தி அதனுடன் தொடர்புடைய ஆணைக்குழுக்கள் குறித்து மாத்திரமின்றி குறிப்பாக அரச நிறுவனங்களினால் முன்னெடுக்கப்படும் விடயங்கள் ஆராயப்படும் என எதிர்ப்பார்க்கின்றோம்.\nஅவ்வாறு இல்லையெனில் மாற்று நடவடிக்கை எடுக்க நேரிடும். வேறு குழுக்களுக்கு இந்த பொறுப்பை வழங்க நேரிடும் எ��்றார்.\nரக்பி வீரர்கள் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை மேற்கொள்கின்றார்கள்\nMissed call இன் ஊடாக பிடித்த அலைவரிசைகளை செயற்படுத்தலாம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n’ஜெனீவா விடயத்தில் இந்தியாவை நம்புகிறோம்’\nமேற்கு முனையத்தில் ‘இணைந்த’ அபிவிருந்தி\n’யானையும் டெலிபோனும் இணைந்து செயற்படும்’\nமுஸ்லிம்கள் விரும்பியவாறு மையவாடியில் அடக்கம் செய்க’\nதவறி விழுந்த பிரியா வாரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-11-12-2020/", "date_download": "2021-03-02T23:35:52Z", "digest": "sha1:3W5YDQNXRPQBR2DVYTKAJW7LEBIM7IYP", "length": 2755, "nlines": 57, "source_domain": "athavannews.com", "title": "பத்திரிகை கண்ணோட்டம் 11 -12- 2020 | Athavan News", "raw_content": "\nரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதித்தது அமெரிக்கா\nகொரோனா தொற்றினால் மேலும் 07 உயிரிழப்புக்கள் பதிவு\n9 மாத குழந்தையை அடித்து துன்புறுத்திய தாயின் மனநிலை அறிக்கையை சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு\n131 ஓட்டங்களுக்குள் சுருண்டது ஆப்கானிஸ்தான் அணி – வலுவான நிலையில் சிம்பாவே\nபுதுச்சேரி முதல்வராவதற்கு ஆளுநர் தமிழிசை ஆசைப்படுகிறார் – நாராயணசாமி\nபத்திரிகை கண்ணோட்டம் 11 -12- 2020\nபத்திரிகை கண்ணோட்டம் 02 03 2021\nபத்திரிகை கண்ணோட்டம் 01- 03- 2021\nபத்திரிகை கண்ணோட்டம் 28- 02- 2021\nபத்திரிகை கண்ணோட்டம் 27 02 2021\nபத்திரிகை கண்ணோட்டம் 26 – 02 -2021\nபத்திரிகை கண்ணோட்டம் 21 – 02 -2021\nபத்திரிகை கண்ணோட்டம் 20 02 2021\nபத்திரிகை கண்ணோட்டம் 19 – 02 – 2021\nபத்திரிகை கண்ணோட்டம் 15 – 02 – 2021\nபத்திரிகை கண்ணோட்டம் 14 – 02 – 2021\nபத்திரிகை கண்ணோட்டம் 13 02 2021\nபத்திரிகை கண்ணோட்டம் 12- 02- 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/mark-wood-speak-with-tamil/", "date_download": "2021-03-02T23:43:34Z", "digest": "sha1:Y2J2562J3OOFOS7MPFQUVLRX53VJLPF5", "length": 5727, "nlines": 71, "source_domain": "crictamil.in", "title": "செம்ம கெத்து...தமிழில��� பேசி கலக்குன சென்னை வீரர்...யார் தெரியுமா ! - வீடியோ - Cric Tamil", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் ஐபிஎல் செம்ம கெத்து…தமிழில் பேசி கலக்குன சென்னை வீரர்…யார் தெரியுமா \nசெம்ம கெத்து…தமிழில் பேசி கலக்குன சென்னை வீரர்…யார் தெரியுமா \nஐபிஎல் கிரிக்கெட் திருவிழா தொடங்க இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் ஐபிஎல் தொடர்பாக பல வீடியோக்கள் தொடர்ந்து அனைத்து அணிகள் தரப்பிலிருந்தும் தினமும் வெளியிடப்படுகின்றன. இரண்டாண்டு தடைக்கு பின்னர் இந்தாண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர்கிங்ஸ் அணிகள் மீண்டும் ஐபிஎல்-இல் விளையாடவுள்ளதால் இந்தாண்டு இன்னும் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.\nமொத்தம் 8அணிகள் பங்குபெறும் இந்த ஐபிஎல் தொடரானது 9 நகரங்களில் 51 நாட்கள் நடைபெறவுள்ளது.இந்த 11வது கிரிக்கெட் சீசனில் 60 லீக் ஆட்டங்கள், 3 பிளே ஆஃப் மற்றும் இறுதி ஆட்டம் என ஒட்டுமொத்தமாக 64 ஆட்டங்கள்நடைபெறவுள்ளன.ஒவ்வொரு போட்டியின் போதும் சுவாரஸ்யத்திற்கும்,பரபரப்பிற்கும் கொஞ்சமும் பஞ்சமிருக்காது என அடித்து சொல்லலாம்.\nஇந்நிலையில் தான் தங்களின் ரசிகர்களை கவரும் விதமாக ஐபிஎல் தொடங்க இன்னும் சில தினங்களேயுள்ள நிலையில் பல தினமும் பல வீடியோக்கள் வெளியிடப்படுகின்றன.அப்படி வெளியாகும் வீடியோக்கள் சில ஐபிஎல் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகின்றது.\nஇந்தாண்டு ஆர்.சி.பி அணியின் துவக்க வீரர்கள் இவர்கள்தான் – புது திட்டத்துடன் களமிறங்கும் பெங்களூரு\nஇந்த ஐ.பி.எல் தொடரில் விராட் கோலியிடமிருந்து இந்த விஷயத்தை கற்றுக்கொள்ள ஆர்வமாக உள்ளேன் – மேக்ஸ்வெல்\nஐ.பி.எல் 2021 : நாங்க 3 அணிகளுமே ரொம்ப பாதிக்கப்படுவோம் – போர்க்கொடி தூக்கிய ஐ.பி.எல் அணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/541810/amp?ref=entity&keyword=Puliyankudi", "date_download": "2021-03-03T00:23:12Z", "digest": "sha1:UKBGTB7PR7QUR6M4YAK27MBBS4VD52NF", "length": 15782, "nlines": 93, "source_domain": "m.dinakaran.com", "title": "In Puliyankudi,Kadaiyam Area People carrying the Body in Hip Size water | புளியங்குடி, கடையம் பகுதியில் தொடரும் அவலம் இடுப்பளவு தண்ணீரில் சடலத்தை சுடுகாட்டுக்கு சுமந்து செல்லும் மக்கள் | Dinakaran", "raw_content": "\nபுளியங்குடி, கடையம் பகுதியில் தொடரும் அவலம் இடுப்பளவு தண்ணீரில் சடலத்தை சுடுகாட்டுக்கு சுமந்து செல்லும் மக்கள்\nஉடலை சுமக்கும் கடையம் பகுதி மக்கள்\nபுளியங்குடி : புளியங்குடி, கடையம் பகுதிகளில் சுடுகாட்டிற்கு செல்லும் பாதை அடைபட்டுள்ளதால் இடுப்பளவு தண்ணீரில் நடந்து சடலத்தை மக்கள் சுமந்து செல்லும் அவலம் தொடர்கிறது. வடகிழக்குப் பருவ மழை தீவிரத்தால் நெல்லை மாவட்டம் புளியங்குடி அடுத்த இலந்தகுளம், நாராயணபேரி குளங்களில் நிரம்பிய தண்ணீர் மறுகால் வழியாக சமுத்திரம் என்ற குளத்திற்கு செல்கிறது. பொது பிரிவினருக்கான சுடுகாடு இலந்தகுளம் பகுதியில் உள்ளது. மேலும் மலைப்பகுதியை ஒட்டியுள்ள வயலுக்கு செல்லும் அனைவரும் இலந்தகுளம் வழியாகவே நடந்தும், மாடுகளையும் ஓட்டிச்செல்ல வேண்டும்.\nமழை இல்லாத நேரத்தில் குளம் வழியாக இப்பகுதிகளுக்கு எளிதாக சென்று விடும் நிலையில் மழைக்காலத்தில் பெருக்கெடுக்கும் தண்ணீரால் சுமார் முக்கால் கி.மீ. தொலைவுக்கு இடுப்பளவு தண்ணீரில் சடலத்தை மக்கள் சுமந்து கொண்டு சுடுகாட்டிற்கு செல்லும் அவலம் தொடர்கிறது. உடல்நலக்குறைவால் நேற்று இறந்த வெங்கடசலபதி என்ற ஓய்வுபெற்ற ஆசிரியரின் சடலத்தை குளத்துப்பகுதி வரை வாகனத்தில் கொண்டுவந்த கிராம மக்கள், பின்னர் சிறிய கட்டிலில் வைத்து தோளில் தூக்கிக்கொண்டு சிரமத்துடன் சுடுகாட்டுக்கு கொண்டு சென்றனர். தண்ணீர் செல்லும் பாதையில் முட்களும், உடைந்த கண்ணாடி பாட்டில்களும் கிடப்பதால் கடும் அவதிக்கு உள்ளாகினர்.\nஎனவே, இனிமேலாவது சுடுகாட்டிற்கு செல்ல உரிய பாதை அமைத்துத்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். கடையம்: கடையம் அடுத்த ஏபி நாடானூர் ஊராட்சிக்கு உட்பட்ட சடையாண்டியூர் கிராமத்தில் வசித்து வரும் ஆயிரக்கணக்கான மக்கள், கிராமத்தில் இறந்தவர்கள் உடலை இங்குள்ள பாப்பான் கால்வாய்கரை அருகேயுள்ள மயான கூடத்தில் தகனம் செய்து வருகின்றனர். பல்லாண்டுகளாக அங்கிருந்த தனியார் இடத்தின் வழியாக சுடுகாட்டுக்கு சென்று உடலை தகனம் செய்து வந்தனர். பின்னர் தனியார் இடத்தின் உரிமையாளர் தனது இடத்தைச் சுற்றி வேலி போட்டு அடைத்தார்.\nஇதனால் இறந்தவர் உடலை சுடுகாட்டுக்கு கொண்டு செல்ல வழியில்லாமல் அப்பகுதி மக்கள் திண்டாடினர். இதனையடுத்து வேறு பாதையில்லாமல் பாப்பான்கால்வாய் வழியாக சென்று இறந்தவர் உடலை தகனம் செய்து வருகின்றனர். கடந்த 3 ஆண்டுகளாக இந்த அவலம் நீட��த்து வருகிறது. தற்போது வடகிழக்கு பருவ மழை பெய்து வரும் நிலையில் ராமநதி அணையிலிருந்து பிரிந்து வரும் தண்ணீர் பாப்பான் கால்வாய் வழியாக துப்பாக்குடி பெரிய குளத்திற்கு செல்கிறது. இந்நிலையில் சடையாண்டியூரில் 95 வயதான ஆவுடையாம்மாள் என்ற மூதாட்டி இறந்து விட்டார். இதையடுத்து அவரது உடலை தகனம் செய்ய பாப்பான்கால்வாயில் தண்ணீரில் தத்தளித்தபடி எடுத்துச் சென்றனர்.\nஇதுபற்றி ஏபிநாடானூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவரான தங்கராஜ் கூறுகையில், ‘‘சுடுகாட்டுக்கு பாதையில்லாமல் இந்த கால்வாய் வழியாக தான் கடந்த மூன்று ஆண்டுகளாக உடலை எடுத்து சென்று வருகிறோம். இந்த கால்வாய் வழியாக பயனடையும் கடைசி குளம் இந்த துப்பாக்குடி பெரிய குளமாகும்.\nஇந்த குளம் நிரம்பியவுடன் தண்ணீர் எதிர் திசையில் வந்து கால்வாய் முழுவதும் 6 அடிக்கு மேல் தண்ணீர் வந்து விடும் . அப்போழுது உடலை எடுத்துச் செல்ல முடியாது. மேலும் இங்குள்ள சுடலை மாடசாமி கோயிலுக்கும் சென்று வர பாதையில்லாமல் அவதிபட்டு வருகிறோம். கால்வாயை கடந்து செல்லும் போது விஷ ஜந்துகளால் பாதிக்கபட்டு வருகிறோம். எங்களுக்கு இந்த கால்வாயை ஓட்டி பாதை அமைத்து கொடுத்தால் உடலை எடுத்து செல்லவும், கோயிலுக்கு சென்று வரவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்’’ என்றார். இதுபற்றி அப்பகுதி மக்கள் கலெக்டர் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளிடம் பல முறை மனுக்கள் கொடுத்தும் பலனில்லை. ஒரு மனிதன் இறந்த பிறகும் உடலை எடுத்து செல்ல அடிப்படை வசதியான பாதை இல்லை என்பது அந்த கிராம மக்களை வேதனைய செய்துள்ளது.\nபெண் எஸ்பி பாலியல் புகார் கொடுத்த விவகாரம்: பெண் ஐபிஎஸ் அதிகாரியிடம் சிபிசிஐடி விசாரணை: 4 மணி நேரம் நடந்தது\nதலைமை ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வை ஏப்.30க்குள் நடத்த வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு\nஓய்வூதிய திட்டத்தில் பிடித்தம் செய்த நிதியை தவறாக கையாள்வதால் அரசுக்கு 1,500 கோடி இழப்பு: ஆர்டிஐ மூலம் அதிர்ச்சி தகவல் அம்பலம்\nதனியார் பொறியியல் கல்லூரியில் இயக்கப்படாத பேருந்துக்கு கட்டணம் செலுத்த நெருக்கடி: மாணவர்கள் திடீர் சாலை மறியல்\nமனைவி பிரிந்து சென்றதால் விரக்தி: ராணுவ வீரர் தற்கொலை\nஸ்ரீவரதராஜ பெருமாள் கோயிலில் தவன உற்சவம்\nகல்பாக்கம் அணுமின் நிலைய கட்டுப்பாட்டில் உள்ள நிலா கமிட்டிய�� ரத்து செய்யாவிட்டால் சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்போம்: கல்பாக்கம் மக்கள் ஆவேசம்\nவேலம்மாள் பள்ளி 10ம் வகுப்பு மாணவி சதுரங்க போட்டியில் தங்கப்பதக்கம்\nநீட் பாதிப்பு பேரணிக்கு அனுமதி கேட்டு அனிதா அண்ணன் வழக்கு\nகீழடி 7ம் கட்ட அகழாய்வில் சுடுமண் மூடி குமிழ் கண்டுபிடிப்பு: 2,600 ஆண்டுக்கு முன் பயன்படுத்தப்பட்டதா\nதேர்தல் பறக்கும் படையினர் சோதனை தமிழகம் முழுவதும் 1 கோடி பறிமுதல்\nபோலீஸ் நிலையத்தில் எஸ்ஐயின் துப்பாக்கி வெடித்தது: ஆம்பூரில் எஸ்பி விசாரணை\nஆன்மிக குரு பங்காரு அடிகளார் 81வது பிறந்தநாள்: ரூ.1.5 கோடியில் 1200 பேருக்கு நலத்திட்ட உதவிகள்\nகார் மோதி பெண் தொழிலாளி பலி: பல் டாக்டர் கைது\nமுத்தாபுதுப்பேட்டை சுடுகாட்டில் சாலை, மின்விளக்கு, எரிமேடை இல்லாத அவலம்: சடலங்களை எரிக்க, புதைக்க முடியாமல் அவதி\nகும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் கோரிக்கைகளை தெரிவிக்க புகார் பெட்டி\nஅனுமதி ஓரிடம் அள்ளுவதோ வேறிடம் அரசு மண் குவாரிக்கு கிராம மக்கள் எதிர்ப்பு\nமுறையாக குடிநீர் வழங்காத அதிகாரிகளை கண்டித்து அரசு பஸ்சை சிறைபிடித்த பொதுமக்கள்\n8 நாட்களுக்கு பின் அனுமதி: களக்காடு தலையணையில் குவியும் சுற்றுலா பயணிகள்; தண்ணீர் வரத்து குறைந்தது\nநாகர்கோவிலில் நெடுஞ்சாலை ஓரத்தில் கொட்டப்பட்ட கட்டிட கழிவுகள்: விபத்துக்கள் அபாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilneralai.com/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2021-03-02T23:23:19Z", "digest": "sha1:7LVO4F5QRSYU354R627TQTIUQO5MNSY7", "length": 12195, "nlines": 198, "source_domain": "tamilneralai.com", "title": "தேசிய கல்வி கொள்கை திருத்தத்திற்கு விளக்கம் அளிக்க வேண்டும் – தமிழ் நேரலை செய்திகள்", "raw_content": "\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\nஇரவு 7 மணி முதல் விமானம் , மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து\nவேகத்தில் நகரும் நிவர் புயல்\n3 ஆயிரம் கனஅடியாக உயர்வு\nHome/தமிழ்நாடு/அரசியல்/தேசிய கல்வி கொள்கை திருத்தத்திற்கு விளக்கம் அளிக்க வேண்டும்\nதேசிய கல்வி கொள்கை திருத்தத்திற்கு விளக்கம் அளிக்க வேண்டும்\nதிமுக தலைவர் ஸ்டாலின் தேசிய கல்விக் கொள்கையில் மூன்றாவது மொழியாக இந்தி மொழியைக் கற்கவேண்டும் என்ற கொள்கை திருத்தியமைக்கப்பட்டது. இந்த திருத்தம் தமிழக மக்களை ஏமாற்ற���ம் நோக்கம் கொண்டது என்றும் அதற்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்\nதென்னிந்திய மாநிலங்களில் இந்தி மொழி திணிக்கப்படப் போவதில்லை என்ற உறுதியையும் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.\nகல்விக் கொள்கை திருத்தம் என்பது மக்களை ஏமாற்றும் செயல் என்றும் அந்த திருத்தத்திற்கு உரிய விளக்கம் தரப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\nஇரவு 7 மணி முதல் விமானம் , மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து\nவேகத்தில் நகரும் நிவர் புயல்\n3 ஆயிரம் கனஅடியாக உயர்வு\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\nஇரவு 7 மணி முதல் விமானம் , மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து\nவேகத்தில் நகரும் நிவர் புயல்\n3 ஆயிரம் கனஅடியாக உயர்வு\nசட்டவிரோதமாக குடியேறிய ராணுவ வீரர்\nஉலக கோப்பை நேற்றைய முடிவு\nஇந்தியாவில் அறிமுகமான எல்.ஜி W10, W30, W30 Pro’\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\nஇரவு 7 மணி முதல் விமானம் , மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து\nவேகத்தில் நகரும் நிவர் புயல்\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nவள்ளியம்மாள் குருகுலம் (புற்று நோய் நிவாரணம்)\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\nதிங்களூர் சந்திரன் கோவில் – தமிழ் செய்திகள்\n[…] செவ்வாய் தோஷம் போக்கும் வைத்தீஸ்வரன் கோவில்...\nகஞ்சனூர் அக்கினீஸ்வரர் கோயில் (சுக்கிரன் திருத்தலம்) – தமிழ் செய்திகள்\nசெவ்வாய் தோஷம் போக்கும் வைத்தீஸ்வரன் கோவில் – தமிழ் செய்திகள்\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\nஇரவு 7 மணி முதல் விமானம் , மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nவள்ளியம்மாள் குருகுலம் (புற்று நோய் நிவாரணம்)\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nவள்ளியம்மாள் குருகுலம் (புற்று நோய் நிவாரணம்)\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\nமக்களிடம் செல்வோம் – மக்களிடம் சொல்வோம் – மக்களின் மனதை வெல்வோம் தி.மு.க தலைவர் சூளுரை\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nவள்ளியம்மாள் குருகுலம் (புற்று நோய் நிவாரணம்)\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\nஇன்று முதல் ஆரம்பம் குருபெயர்ச்சி பலன்கள் 12 ராசிகளுக்கும் 2018-2019\nஹாக்கி அணியைக் குடும்பமாக பாவித்த அவர்களுக்கு ஹாக்கி மைதானமே வீடாக அமைந்தது.\nவெற்றி நம் விரல் நுனியில்..\nதிங்களூர் சந்திரன் கோவில் – தமிழ் செய்திகள்\n[…] செவ்வாய் தோஷம் போக்கும் வைத்தீஸ்வரன் கோவில்...\nகஞ்சனூர் அக்கினீஸ்வரர் கோயில் (சுக்கிரன் திருத்தலம்) – தமிழ் செய்திகள்\nசெவ்வாய் தோஷம் போக்கும் வைத்தீஸ்வரன் கோவில் – தமிழ் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilislam.wordpress.com/2008/06/13/%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AE/", "date_download": "2021-03-02T22:58:13Z", "digest": "sha1:GDY6MNQD3N5MVL5FOTYVK7UFTSQM2DAS", "length": 5010, "nlines": 124, "source_domain": "thamilislam.wordpress.com", "title": "இப்படி எல்லாம் கூட வரைய முடியும். | தமிழ் முஸ்லீம்", "raw_content": "\n← சாப்பிட்டவுடன் விரல் சுப்பக்கொடுக்க வேண்டும்.\nகையும் களவுமா மாட்டிகிட்டா பொண்டாட்டின்னு சொல்லி தப்பிச்சுக்கோ →\nஇப்படி எல்லாம் கூட வரைய முடியும்.\nFiled under கிறிஸ்தவம், பெண்கள்\n← சாப்பிட்டவுடன் விரல் சுப்பக்கொடுக்க வேண்டும்.\nகையும் களவுமா மாட்டிகிட்டா பொண்டாட்டின்னு சொல்லி தப்பிச்சுக்கோ →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« மே ஜூலை »\nதமிழ்நாடு முஸ்லீம் பெண்கள் ஜமாத்\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 22\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 21\nதமிழ் முஸ்லீம் · உண்மைகளின் உறைவிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2019/04/blog-post_15.html", "date_download": "2021-03-03T00:20:57Z", "digest": "sha1:S3SL52X4T3VDSDW4CRACGVSYUJX3ZZSN", "length": 7291, "nlines": 150, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: கொடை", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nஆயிரம் த்துவங்கள், நூறு நூறு தரிசனங்கள் எவையும் மனமுவந்து அளிக்கும் ஒரு கொடைக்கு ஈடாகாது அல்லவா\nஇருவரிகளில் வண்ணக்கடலில் வந்த ஒரு சம்பவம். கொடுத்தவன் வலக்கை கொடுப்பதை இடக்கை அறியாதவன். அவன் அறிந்திருக்க வாய்ப்பில்லை, அந்த கணையாழி அளிக்கப்பட்டவனின் வாழ்வை எங்ஙனம் மாற்றியதென்று. பெற்றவனும் அறிந்திருக்கவில்லை தன்னை இங்ஙனம் ஆக்கியவனே தன்��ையாளும் இறையென்று.\nஎந்த தெய்வமும் மானுடனுக்கு நம்பிக்கையாக மட்டுமே வந்து சேர்ந்தாக வேண்டும் என்பது இப்புடவிக்கிறைவன் வகுத்த நீதி போலும். வாழ வழியுண்டு என்ற நம்பிக்கை, காக்க தெய்வமுண்டு என்ற நம்பிக்கை, பற்றுக்கோடென அறமுண்டு என நம்பிக்கை. அன்றிலிருந்து இன்று வரை, கிருதை துவங்கி, \"ஆமலே, சோறுக்காகத்தான். கர்த்தர் எனக்கு சோறும் கறியும்தான்லே. அதை எங்க போயிச் சொல்லவும் எனக்கு வெக்கம் இல்ல\", என பிரகடனப்படுத்தும் ஓலைச்சிலுவையில் வரும் கதைசொல்லியின் தாய் வரை தெய்வம் அளியுடைத்தே\nதன்மனிதனை அலகாக்கிய கலி அறிந்திருக்கவில்லை, அம்மையப்பனின் பகடையாடலில் தன்னிடம் தோற்ற துவாபரன் தான் உருவாக்கும் புது அறத்திற்கு மாற்றாக கதிர்மைந்தனை வைத்தாடியிருக்கிறான் என்பதை. பார் உள்ளளவும் கார் உள்ளளவும் கடுவெளி உள்ளளவும் இருப்பான் அவன்\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://acapuzhal.com/2020/08/page/11/", "date_download": "2021-03-02T22:32:38Z", "digest": "sha1:NIRR6ARPDZSCYNU5ZVCPUODV44YPTWJT", "length": 2954, "nlines": 96, "source_domain": "acapuzhal.com", "title": "Archives | acapuzhal", "raw_content": "\nஎன் விசுவாசத்தை ஆரம்பித்தவர் நீரே...\nவருத்தங்களை விரட்டி அடியுங்கள் | Message By Pastor M.Simon\nஇன்றைய தேவை பயமுறுத்தும் பிரசங்கங்களா பலப்படுத்தும் பிரசங்கங்களா\nதளா்ச்சி காலத்திலும் வளா்ச்சி காண்பீா்கள் | Message By Pastor M.Simon\nஉன்னை யாாிடத்திலும் விட்டுக்கொடுக்க மாட்டாா் Message By Pastor M.Simon\nவிசுவாசம் ஒரு உணா்ச்சி | Message By Pastor M.Simon\nஉன் ஜெபத்திற்கு பதில் உண்டு | Message By Pastor M.Simon\nஆசீா்வதிப்பவரை ஆராதிப்போம் | Message By Pastor M.Simon\nacapuzhal on என் விசுவாசத்தை ஆரம்பித்தவர் நீரே\nMaran on என் விசுவாசத்தை ஆரம்பித்தவர் நீரே\nacapuzhal on என் விசுவாசத்தை ஆரம்பித்தவர் நீரே\nReegan on என் விசுவாசத்தை ஆரம்பித்தவர் நீரே\nkumar kumar on கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியம் தந்திடுமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/tamailaiila-vaitaiyalaukakaaya-inaraaiya-naalaila-tama-uyairaai-ikama-caeyata-18", "date_download": "2021-03-02T23:39:04Z", "digest": "sha1:QZPTMADJLOZG2IFCDLQPWM4HT2KTCVQO", "length": 13255, "nlines": 164, "source_domain": "sankathi24.com", "title": "தமிழீழ விடியலுக்காய் இன்றைய நாளில் தம் உயிரை ஈகம் செய்த மாவீரர்கள்!! | Sankathi24", "raw_content": "\nதமிழீழ விடியலுக்காய் இன்றைய நாளில் தம் உயிரை ஈகம் செய்த மாவீரர்கள்\nசெவ்வாய் அக்டோபர் 27, 2020\nஎமது விடுதலைப் போருக்கு த��ளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது...\n2ம் லெப்டினன்ட் தமிழ்வாணன் (பண்பரசன்)\nசெல்வபுரம், உரும்பிராய் தெற்கு, யாழ்ப்பாணம்.\nஎமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது தம் பாசமுடன் பொத்தி வழர்த்த பிள்ளைகளை தாயக விடுதலைக்காக உகந்தளித்த எம் மக்களிற்கும் எமது தலைகளை ஒருசில கனநேரம் தாழ்த்தி வீரவணக்கத்தினை செலுத்துவோம்.\nலெப்.கேணல் பாரதி (யாழ்மகன்) உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்\nசெவ்வாய் மார்ச் 02, 2021\nஎமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எ\nதமிழீழ விடியலுக்காய் இன்றைய நாளில் தம் உயிரை ஈகம் செய்த மாவீரர்கள்\nதிங்கள் மார்ச் 01, 2021\nதாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த\nதமிழீழ இலட்சியத்தை நெஞ்சினில் சுமந்து பல வரலாற்று வெற்றிகளுக்கு வித்திட்ட மாவீரர்கள்\nஞாயிறு பெப்ரவரி 28, 2021\nஎமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது....\nகடற்கரும்புலி மேஜர் அருமைச்சேரன்,கடற்கரும்புலி மேஜர் பாசமலர் வீரவணக்க நாள்\nசனி பெப்ரவரி 27, 2021\nதிருகோணமலை புல்மோட்டை கடற் பரப்பில் சிறீலங்கா கடற் படையினருடனான நேரடி மோதலின்\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபிரான்சில் பாராளுமன்றம் முன்பாக இடம்பெற்ற தமிழ் மக்களின் பேரெழுச்சிப் போராட்டம்\nசெவ்வாய் மார்ச் 02, 2021\nஐ.நா முன்றலில் தொடரும் உணவுத்தவிர்ப்பு போராட்டம்\nதிங்கள் மார்ச் 01, 2021\nயேர்மனி பொண் நகரில் அபிவிருத்தி அமைச்சுக்கு ம��ன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டம்\nதிங்கள் மார்ச் 01, 2021\nயேர்மனி Karlsruhe நகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட ஒன்றுகூடல்\nதிங்கள் மார்ச் 01, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/onnum-mindaathe-official-musical-trailer/", "date_download": "2021-03-02T22:30:03Z", "digest": "sha1:VOGZJPUE7R4BN7ZN23URVZKSTBZGD4R2", "length": 2637, "nlines": 55, "source_domain": "www.behindframes.com", "title": "Onnum Mindaathe Official Musical Trailer - Behind Frames", "raw_content": "\n5:21 PM தம்பதிகளை துரத்தும் மர்ம உருவம்; விரைவில் தருணம்\n10:35 PM வேட்டை நாய் – விமர்சனம்\n10:18 PM சங்கத்தலைவன் – விமர்சனம்\n10:13 PM அழகிய கண்ணே மூலம் நடிகரானார் பிரபு சாலமன்\nதம்பதிகளை துரத்தும் மர்ம உருவம்; விரைவில் தருணம்\nவேட்டை நாய் – விமர்சனம்\nஅழகிய கண்ணே மூலம் நடிகரானார் பிரபு சாலமன்\nயோகிபாபு நடிக்கும் காமெடி, திரில்லர் கலந்த ஹாரர் படம் ‘கங்காதேவி.’\nதம்பதிகளை துரத்தும் மர்ம உருவம்; விரைவில் தருணம்\nவேட்டை நாய் – விமர்சனம்\nஅழகிய கண்ணே மூலம் நடிகரானார் பிரபு சாலமன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungalnoolagam-oct14/27365-2014-11-20-02-50-31", "date_download": "2021-03-02T23:45:53Z", "digest": "sha1:J3XYQOF5PUNTAKWYCVLVHPDHM6XQ46S2", "length": 15015, "nlines": 224, "source_domain": "www.keetru.com", "title": "மெய்வருத்தக் கூலி தரும்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nஉங்கள் நூலகம் - அக்டோபர் 2014\nராமேஸ்வரம் கோவிலுக்குள் சங்கராச்சாரி கும்பலின் ரவுடியிசம்\nகமலின் ஆரோக்கியம் நாயின் மடிப்பால்\nதிமுக எதிர்ப்பே சீமானின் அரசியல்\nஅண்ணா பல்கலைக் கழகத்தில் எம்.டெக். வகுப்புகளை மூடுவதா\nஜாதி - நிறவெறி - பெண் பாகுபாடுகளால் ஏற்றத் தாழ்வுகள் அதிகரிப்பு\nபிரிவு: உங்கள் நூலகம் - அக்டோபர் 2014\nவெளியிடப்பட்டது: 20 நவம்பர் 2014\nதமிழகத்தின் தலை சிறந்த பேச்சாளர்களில் ஒருவர் ஸ்டாலின் குணசேகரன். ஈரோடு புத்தகக் கண்காட்சியின் முக்கியத் தூண். பொதுவுடமை கட்சி சார்ந்து இயங்குகிற முக்கிய நிர்வாகி. இவரின் பேச்சுக்கள் பல்லாயிரக் கணக்கானவர்களை ஈர்க்கும். அவை பெரும்பாலும் காற்றில் கரைந்த பேரோசையாக கரைந்து விடும். ஆனால் அவற்றில் சிலவற்றை புத்தகமாக்கும் பதிவில் இந்நூல் வெளிவந்திருக்கிறது.\nகோவை வானொலி, சென்னை வானொலி நிலையங்களில் ஒலிபரப்பப்பட்ட 55 உரைகள் (5 நிமிட உரைகள்) சிறுகட்டுரைகளாக்கப் பட்டிருக்கின்றன. அவை வலியுறுத்தும் விசயங்களாக சமூக அறம் சார்ந்தவற்றை முன்னிலைப்படுத்தலாம். தனிமனித ஒழுக்கம், பொதுக்கட்டுப்பாடு, புத்தக வாசிப்பு, விடுதலைக்குப் போராடியவர்கள், செய்தித் தாள்களில் படித்தவற்றில் பாதித்தவை என்று வகை பிரிக்கலாம். (வானொலி உரைகளை இப்படி புத்தக மாக்கும் முயற்சிகள் - படைப்புப் பதிவுகளாக இடம் பிடிப்பதற்கும் உதவும். கோவை வானொலி இயக்குனர் ஸ்டாலின் அவர்களின் வானொலி நேர்காணல் 3 தொகுப்புகள் இவ்வாண்டு வெளிவந்திருப்பது ஞாபகம் வருகிறது)\nமேடையில் ஸ்டாலின் குணசேகரன் பேசும் உரத்த தொனி இதிலில்லை. நிதானமாக செய்திகளைச் சொல்லும் தன்மை உள்ளது. புத்தகங்களைப் பற்றிப் பேசும் போதெல்லாம் இன்னும் மெல்லிய, நுணுக்க மானக் குரலில் பேசுகிறார். வாசிப்பு பழக்கம் பற்றி நிறைய சொல்கிறார். தனிமனித ஒழுக்கம் சமூக வாழ்க்கைக்கு மிக முக்கியமானது என்பது பற்றிய வலியுறுத்தல் உள்ளது. மனிதாபிமானம் படைப்புகளிலோ, தினசரி நடவடிக்கைகளிலோ இருக்க வேண்டியது பற்றிய அறிவுறுத்தல் உள்ளது. காலம் உருவாக்கிய புத்தகங்களாய் மனிதர்கள், எழுத்துக் காவியங்களைச் சுட்டிக் காட்டுகிறார்.\nவிடுதலைப் போரில் உயிரைக் கொடுத்தவர்களைப் பற்றி தொடர்ந்து பேசி சும்மா வந்ததில்லை சுதந்திரம் என்பதை சுட்டிக்காட்டுகிறார். வகை வகையான அறுசுவை, சமச்சீர், சரிவிகித உணவு போல் பல்வேறு தலைப்புகள், சுவாரஸ்யமான தகவல்கள், நவீன வாழ்க்கையில் புதிய தலைமுறை சிதைந்து போயிருப்பதைக் காட்டும் பல சம்பவங்கள் (உ-ம். தன்னிடம் ஒரு கை பேசி இருக்கும்போது இன்னொரு நவீன கைபேசி கேட்டு பெற்றோர் வாங்கித் தராததால் உணர்ச்சிவசப்பட்டு தற்கொலை செய்து கொண்ட இளம் பெண்) இடம்பெற்றுள்ளன. விடுதலைப் போராட்ட வீரர் ஒருவரின் புகைப்படம் தேடி அவரிடம் தர முயலுகையில், அவருக்குத் தேவையான குருதிக் கொடையை ஏற்பாடு செய்து கொண்டு அவரை அணுகுகையில் அவர் இறந்து போய் விட்டது தெரிகிறது.\nஇது போன்ற சம்பவங்களை விவரிக்கையில் ஒரு தேர்ந்த படைப்பாளியின் இயல்புடன் பேசுகிறார். எழுதுகிறார். படைப்புத் தன்மை தலை காட்டுகிறது. மேடையின் உரத்தக் குரலோடு பேசுவதைப் போலவே, இன்னொரு புறம் மெல்லியகுரலில், படைப்புத்தன்மை யோடு அவர் மிளிர்வதுதான் எழுத்தாளர்களுக்கு ஆறுதலானது. வாசக உலகத்திற்கும்.\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,\n41-B, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,\nஅம்பத்தூர் சென்னை - 600 098.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2010/06/reindeer-games.html", "date_download": "2021-03-02T22:26:13Z", "digest": "sha1:HGNSPUQJSHLPESARUH5EB4EPQIOZFDOZ", "length": 36682, "nlines": 562, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): (REINDEER GAMES) சாண்டா கிளாசுகளின் காசினோ கொள்ளை....", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\n(REINDEER GAMES) சாண்டா கிளாசுகளின் காசினோ கொள்ளை....\nஇந்த உலகில் எல்லோரும் நல்லவர்கள் இல்லை.... நம்மோடு பழகியவ்ர்களே ஆப்படிக்கும் காலம் இது...பணம் என்ற ஒரு விஷயம் பிரதானமாக இருக்கும் போது எல்லாம் சாத்தியமாகும்....\nசரி உங்களோடு ஒருவன் வலிய வந்து பழகுகின்றான் என்றால் என்ன அர்த்தம்... ஏதோ ஒரு விஷயத்துக்கு அவன் உங்களிடம் ஆட்டையை போட போகின்றான் என்று அர்த்தம்...\nஅதே போல் நம்ம ஊர்ல தடுக்கி விழுந்தா திருவிழாதான்... ஆனா வெள்ளைகாரனுக்கு ஒரே திருவிழா கிருஸ்மஸ்தான்... அதுக்காக ஒரு மாசத்துக்கு முன்ன இருந்தே அந்த விழாவுக்காக ஆயுத்தம் ஆயிடுவாங்க...அந்த கிருஸ்மஸ்க்கு முன்ன சாண்டா கிளாஸ் வேஷம் போட்டுகிட்டு மனிதர்கள் மக்களை மகிழ்விப்பாங்க...ஆனா அதை வேஷத்தை போட்டுகிட்டு யாருக்கும் சந்தேகம் வராத வகையில் கொள்ளை அடிக்க போறாங்க... அது என்னன்னு இப்ப பார்ப்போமா\nREINDEER GAMES படத்தின் கதை என்ன\nருடி(Ben Affleck)நிக்கி (James Frain ) இரண்டு பேரும் வேவ்வேறு குற்ற பின்னனியோட ஜெயிலுக்கு வந்தவங்க... இரண்டு பேரும் ஜெயிலில் ஒரே ரூம்.. அதனால் இரண்டு பேருடைய பர்சனலும் அத்துபடி நிக்கிக்கு ஒரு லவ்வர் இருக்கா....\nஆஷ்லி(Charlize Theron) அவ வாரத்துக்கு ஒரு லட்டர் போடுவா... தன் காதலியோட லட்டரை அப்படியே ருடிக்கிட்ட நிக்கி படிச்சி காமிப்பான்... இதுவரை ரெண்டு பேரும் பார்த்துகிட்டது இல்லை....\nஇரண்டு நாளில் இரண்டு பேருமே விடுதலையாக வேண்டிய தருணத்தில் சிறையில் நடக்கும் ஒரு திடிர் மோதலில்...ரூடியை கொலை செய்ய ஒரு ரவுடி வர அவனை ��ாப்பாத்த நிக்கி தன் நண்பன் ரூடிக்காக உயிரை கொடுக்கின்றான்....\nஇரண்டு நாளில் ரூடி சிறையில் இருந்து வெளியே வர நிக்கியோட் காதலி அவன் இறந்து போனது தெரியாம.. அவனுக்கா சிறைக்கு வெளியே காத்து இருக்கா... அதை ரூடி பார்த்துட்டு மனசு கேட்காம.. நான்தான் நிக்கி என்று பொய் சொல்ல ... இருவரும் சந்தோஷமாக இருக்கின்றனர்....\nசரி கதையில ஒரு டுவிஸ்ட் வேண்டாமா\nஆஷ்லி யோட அண்ணன்... கேப்ரியல்(Gary Sinise ) தனது அடியாட்களுடன்.....இரண்டு நாளுக்கு அப்புறம் இரண்டு பேரையும் கத்தி முனையில மிரட்டி...நிக்கி ஏற்கனவே வேலை செய்த காசினோவை கொள்ளை அடிக்கும் வழியை சொல்ல சொல்ல...\nஅப்போதுதான் தான் நிக்கி இல்லை ரூடி என்று உண்மையை சொல்ல.... காதலியும் அவள் அண்ணனும் நம்ப மறுக்க.... அப்பதான் ரூடிக்கு ஆப்பை நாமலே தேடிபோய் உட்கார்ந்து கிட்டது தெரிய வருது...\nரூடிக்கு காசினோ பத்தி ஏதுவும் தெரியாது... இருந்தாலும் மிரட்டலில் உயிர் பயத்தில் எல்லாம் தெரிந்தது போல் காட்டிக்கொள்ள... உயிர் பிழைக்கின்றான்...\nதான் நிக்கி இல்லை என்று நிருபித்தானா அல்லது காசினோ பற்றி ஏதும் தெரியாமல் காசினோ கொள்ளைக்கு உதவி செய்தானா அல்லது காசினோ பற்றி ஏதும் தெரியாமல் காசினோ கொள்ளைக்கு உதவி செய்தானா... ஆஷ்லி உண்மையாலும் ரூடியை லவ் செய்தாளா... ஆஷ்லி உண்மையாலும் ரூடியை லவ் செய்தாளா போன்றவற்றை திரையில் பார்த்து மகிழுங்கள்...\nபடம் ஆரம்பிக்கும் முதல் காட்சியிலேயே... சாண்டா கிளாஸ்கள் இரத்த வெள்ளத்தில் பினியில் இறந்து போய் இருப்பது போல் காட்டும் போதே படத்தின் மீது ஒரு ஈர்ப்பு வந்து விடுவது உண்மை.,.\nஆனால் இந்த படத்தை விமர்சகர்கள் குத்தி கிழித்தார்கள்...இந்த படம் சரியில்லை என்று.... இருப்பினும்.. இந்த படத்தை பார்க்கலாம்..\nஇயக்குனர் John Frankenheimer இயக்கியஇந்த படம் பல டுவிஸ்ட்டுகள் உள்ளடக்கிய படம்....\nநல்ல திரில்லர்..இப்படித்தான் கதை பயணிக்க போகின்றது என்று நினைத்தால்... தம்பி அது அப்படி கிடையாது என்பதாய் இந்த கதை பயணகிக்கும்...\nநல்ல பனி காலத்தில் முழு படபிடிப்பையும் நடத்தி இருக்கின்றார்கள்....\nஎன்னவோ தெரியவில்லை தொடர்ந்து நான் பாக்கும் நான்கு படங்களில் Charlize Theron சர்வ நிச்சயமாய் தன் மேலழகை காட்டி விடுகின்றார்... இந்த படத்திலும் அப்படியே....\nஜெயிலில் இருந்து வீட்டுக்கு போனதும் ஆஷ்லியும் ரூடியும் இடையே ���டக்கும் வெறித்தனமான காமத்தை மிக அழகாக படம் பிடித்து இருப்பார்கள்...\nஇரண்டு பேரும் பனி எரியில் தண்ணீரில் சிக்கி கொள்ளும் அந்த காட்சி.. அதில் இருந்து தப்பிப்பதும் ரொம்ப அற்புதம்....\nநான் நிக்கி இல்லை ரூடி என்றும் எனக்கு எதுவும் தெரியாது என்று சொல்லும் போதே பொளுக் என்று மூகத்தில் குத்தி முகத்தில்ரத்தம் வர வைக்கும் அந்த காட்சி அற்புதம்.....\nபிடித்து இருந்தால்ஓட்டுபோடுவது உங்கள் இஷ்டம்\nLabels: திரைவிமர்சனம், பார்க்க வேண்டியபடங்கள்\nடவுன்லோடு போட்டாச்சு ஜாக்கி. படம் பாத்துட்டு சொல்றேன்.\n500 பதிவுகளுக்கு வாழ்த்துக்கள் ஜாக்கி சார் என்னிக்குமே கமெண்ட் ஓட்டு இதையெல்லாம் வெச்சு உங்க எழுத்தை ஜட்ஜ் பண்ணிடாதீங்க, என்னை மாதிரி சைலண்ட் சைத்தான் (சைக்கு சைன்னா இப்படி வந்துடுச்சு..) நிறைய பேரு இருக்கோம்னு அவசியம் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் என்னிக்குமே கமெண்ட் ஓட்டு இதையெல்லாம் வெச்சு உங்க எழுத்தை ஜட்ஜ் பண்ணிடாதீங்க, என்னை மாதிரி சைலண்ட் சைத்தான் (சைக்கு சைன்னா இப்படி வந்துடுச்சு..) நிறைய பேரு இருக்கோம்னு அவசியம் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்\nநீங்க சொல்லியாச்சு இல்ல டவுன்லோட் போட்டுர்றேன்\nநீங்களே ஒரு படத்த டைரக்ட் பண்ணலாம் போல...\nநன்றி இரமசாமி கண்ணன்....பார்த்துட்டு சொல்லுங்க...\nநன்றி இரமசாமி கண்ணன்....பார்த்துட்டு சொல்லுங்க...\nநன்றி பின்னோக்கி.... நிச்சயம் பாருங்க.. இந்த படம் ஏமாத்தாது...\nமிக்க நன்றி பொற்கொடி உங்கள் தொடர் வாசிப்புக்கு...\nநன்றி யாழி பாபா போனில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தமைக்கு நன்றிகள்..\nஇராமசாமி அவர்களுக்கு லிங்க கொடுத்து உதவுங்க...\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nபதிவர் மணிஜீ விளம்பரபடமும் டிவிஆர் மற்றும் நானும்...\n(Driving Miss Daisy ) நாற்பது வயதுக்கு பிறகு நாய் ...\n(REINDEER GAMES) சாண்டா கிளாசுகளின் காசினோ கொள்ளை....\nபதிவுலகில் கற்றதும் பெற்றதும்(508வது பதிவு..பாகம்/1)\n(GOD SPEED) சைக்கோ சகோதரனின் தங்கை நிலை....\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+ (23•06•2010)\nராவணன்... மணிரத்னம் சாருக்கு என் கண்டனம்\nரோட்டில் கவனம் செலுத்தாமல் செல்போனில் கவனம் செலுத்...\nஎன்டா இன்னமும் அப்படியே இருக்கிங்க....மாறுங்கடா...\n(THE KARATE KID-2010)கராத்தேகிட் கிழ ஜாக்கிசானின் ...\nசின்ன சந்தையும் விட்டு வைக்காத ஆட்டோ ஓட்டிகள்....(...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(10•6•2010)\n(THE BURNING PLAIN)18+அம்மாவின் கள்ளகாதலை காணவிழைய...\nசென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ, பழக கற்றக்கொள்ள...(...\nசென்னை பதிவர் சந்திப்பு...(05•06•2010) ஒரு பார்வை...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+ (04•06•2010)\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (606) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்ச��\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/93975/Rare-Yellow-Penguin-spotted-at-South-Atlantic-Island", "date_download": "2021-03-03T00:12:07Z", "digest": "sha1:DYPH7V2GHQLIKWRFISKZJRDYS4ZRBSTI", "length": 11161, "nlines": 109, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "முதன்முதலாக கேமராவின் கண்களுக்கு சிக்கிய மஞ்சள்நிற பென்குயின்! | Rare Yellow Penguin spotted at South Atlantic Island | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nமுதன்முதலாக கேமராவின் கண்களுக்கு சிக்கிய மஞ்சள்நிற பென்குயின்\nமுதன்முதலாக தென் அட்லாண்டிக் கடல்பகுதியில் மஞ்சள்நிற பென்குயின் ஒன்று கண்டறியப்பட்டது பறவை ஆர்வலர்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.\n2019ஆம் ஆண்டு பென்குயின்கள் நிறைந்த தெற்கு ஜார்ஜியா தீவுப்பகுதிகளில் 2 மாத புகைப்படச் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர் யுவெஸ் ஆடம் மற்றும் அவரது குழுவினர். அங்கு அவர்கள் 1,20,000 கிங் பென்குயின்கள் குழுமியிருந்ததைக் கண்டு ஆச்சர்யத்தில் மூழ்கியதாக ஆடம் தனது அனுபவத்தை பகிர்ந்திருக்கிறார். ஆடம் இதுபற்றி கூறுகையில், ‘’என் வாழ்க்கையில் மஞ்சள்நிற பென்குயினை அதற்குமுன்பு பார்த்ததே இல்லை. 1 லட்சத்து 20 ஆயிரம் பென்குயின்களுக்கு மத்தியில் ஒன்று மட்டும் மஞ்சள் மற்றும் வெள்ளை நிறத்தில் எங்கள் கவனத்தை ஈர்த்தது. மற்ற அனைத்தும் சாதாரணமாக இருந்தபோது இது ஒன்றுமட்டும் அவற்றிலிருந்து வித்தியாசமாக தெரிந்தது. அதை உற்றுப் பார்த்தபோது நாங்கள் அனைவரும் எங்கள் கைகளிலிருந்த அனைத்தையும் கீழே போட்டுவிட்டு அந்த பென்குயினை நோக்கி ஓடினோம்.\nஅந்தப் பறவை சற்று தொலைவில் இருந்திருந்தாலும் எங்களால் அதை சரியாக பார்த்திருக்கமுடியாது. அந்தவகையில் நாங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். ஏனென்றால் நாங்கள் இருந்த இடத்திற்கு அருகிலேயே மிகவும் நெருக்கமாக இருந்தது அந்த பென்குயின். இந்த பென்குயினை பொதுவாக ‘லூசிஸ்டிக்(leucistic)’ பென்குயின் என்று அழைப்பர். இதனுடைய செல்கள் மெலனின் நிறமியை சுரக்காததால் இறக்கைகளுக்கு கருப்புநிறம் கிடைக்காமல் அவை மஞ்சள் மற்றும் க்ரீம் நிறத்தில் உருவாகின்றன.\nஇதேபோல் 2021ஆம் ஆண்டு அண்டார்டிக���வின் சின்ஸ்ட்ராப் பென்குயின் காலனியில் வெள்ளைநிற பென்குயின் கண்டறியப்பட்டது. மரபணு மாற்றங்களால் அவ்வாறு உருவாகியிருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்’’ என்கிறார்.\nஆராய்ச்சியாளர் டேனியேல் தாமஸ் இதுபற்றி கூறுகையில், ‘’விஞ்ஞானரீதியாக அழைக்கப்படும் ஐந்துவகையான avian plumage நிறமிகளிலிருந்து இது மாறுப்பட்டுள்ளதால் இது ஆறாவது வகையாக எடுத்துக்கொள்ளப்படும். பென்குயின்கள் பொதுவாக தங்கள் துணையை ஈர்க்க மஞ்சள்நிற நிறமியைப் பயன்படுத்துகின்றன. இந்த பென்குயினைப் பொருத்தவரை இந்த நிறமாற்றம் என்பது உடலுக்குள் உருவான மாற்றமாகவே கருதப்படுகிறது’’ என்கிறார்.\n\"நானும் மன அழுத்தத்தில் இருந்தேன்\" - மனம்திறந்த விராட் கோலி\n\"உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம்\": வாயை பிளக்கும் இந்தியா - இங்கிலாந்து வீரர்கள்\n இதோ இந்த எண்ணிற்கு வாட்ஸ் அப்பில் புகார் அளிக்கலாம்\nதிமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தது - கே.எஸ்.அழகிரி\nபாஜகவுக்கு கன்னியாக்குமரி மக்களவைத் தொகுதி : அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு நிறைவு\nகலங்க வைக்கும் தேவாவின் கணீர் குரல் - மண்வாசம் வீசும் கர்ணனின் ’பண்டாரத்தி புராணம்’ பாடல்\nவன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு\nஅதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன\nஅதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்\nவன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா\nவாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n\"நானும் மன அழுத்தத்தில் இருந்தேன்\" - மனம்திறந்த விராட் கோலி\n\"உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம்\": வாயை பிளக்கும் இந்தியா - இங்கிலாந்து வீரர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asiriyarmalar.com/2020/10/blog-post_21.html", "date_download": "2021-03-02T23:24:07Z", "digest": "sha1:6U765WUTYKN3HYFJ7ZL5O5GTX4NY4BXH", "length": 16588, "nlines": 159, "source_domain": "www.asiriyarmalar.com", "title": "இன்றைய ராசிபலன் - Asiriyar Malar", "raw_content": "\nHome Astro இன்றைய ராசிபலன்\nமேஷம்: பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும் . வெளியில் இருந்து வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சினை தீரும். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.\nரிஷபம்: உங்களிடம் பழகும் நண்பர்கள் உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அரசால் ஆதாயம் உண்டு.\nவாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். தைரியமுடன்செயல்பட வேண்டியநாள்.\nமிதுனம்: கடந்த இரண்டு நாட்களாககணவன்-மனைவிக்குள் இருந்தமனக்கசப்பு நீங்கி அழகும் இளமையும் கூடும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். உறவினர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். தடைகள் உடைபடும் நாள்.\nகடகம்: சந்திரன் இருப்பதால் சில காரியங்களை முடிக்கப் போராடவேண்டியிருக்கும். குடும்பத்தில்சலசலப்புகளும், பிரச்சினைகளும் உருவாகும். வியாபாரத்தில்அவசர முடிவுகளை தவிர்க்கவும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் சொந்த விசேஷங்களில் தலையிட வேண்டாம். எதிர்பார்ப்புகள் தாமதமாக முடியும் நாள்.\nசிம்மம்: விவாதங்களை தவிர்ப்பதுநல்லது. சகோதர வகையில் மனத்தாங்கல் வந்து நீங்கும். எளிதாக முடிய வேண்டிய விஷயங்களைக் கூட பலமுறை போராடி முடிப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். உத்தியோகத்தில் மறைமுக பிரச்சினைகள் வரக்கூடும். அலைச்சலுடன்ஆதாயம் தரும்நாள்.\nகன்னி: ராஜதந்திரமாக செயல்பட்டு சில காரியங்களை முடிப்பீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் சிலபுதுமைகளை செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். சிறப்பான நாள்.\nதுலாம்: மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும்.\nவியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களைமதிப்பார். திடீர் திருப்பம் நிறைந்த நாள்.\nவிருச்சிகம்: கடந்த இரண்டு நாட்களாக அலைச்சல், டென்ஷன் யாவும் நீங்கும். குடும்பத்தில் அமைதி திரும்பும். நேர்மறை சிந்தனை பிறக்கும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். மனநிறைவு கிட்டும் நாள்\nதனுசு: சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் சிலருக்கு நல்லது சொல்ல போய் உங்களுக்கே தொந்தரவாக முடியும். குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும்தன்னைப் புரிந்து கொள்ளவில்லைஎன ஆதங்கப்படுவீர்கள். வக்குறுதியை நிறைவேற்ற போராட வேண்டி இருக்கும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் லாபம் குறையும். பொறுமைத் தேவைப்படும் நாள்.\nமகரம்: விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. வியாபாரத்தில் விஐபிகள் வாடிக்கையாளர்கள் ஆவார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு உதவுவீர்கள். நன்மை நடக்கும் நாள்.\nகும்பம்: வழக்கு சாதகமாக முடியும். நீண்ட நாளாக பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும்.தொட்டது தொடங்கும் நாள்.\nமீனம்: பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். ஆடம்பரசெலவுகளை குறைத்து சேமிக்க தொடங்குவீர்கள். வருங்கால திட்டத்தில் ஒன்று நிறைவேறும். வேற்று மதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புதுவேலையாட்கள் அமைவார்கள். கனவு நனவாகும் நாள்\nஅரசு ஊழியர் ஓய்வு வயது 60 ஆக உயர்வு: யார் யாருக்கு பொருந்தும்\n27-02-2021முதல் 02-03-2021 வரை நடைபெற உள்ள Toy Fair ல் online ல் பங்கேற்க எவ்வாறு பதிவு செய்வது\nM.Phil., உயர் கல்வி பயில முன் அனுமதி கோரி, அனுமதி வழங்காமல் விடுபட்ட விண்ணப்பங்களுக்கு ஆணை வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு\nஆசிரியர்கள் விடுப்பு எடுக்க தடை\nஉயிர்க்கொல்லி ஆகும் சுத்திகரிக்கப்பட்ட உணவு\nதேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் , ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி\nதேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் , ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி - கலெக்டர் தகவல்\n3:நாட்கள் பயிற்சியில் கலந்து கொள்ள ஆசிரியர்��ளை பரிந்துரை செய்து அனுப்பக் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு\nபணியிடைப் பயிற்சி - பெங்களூர் The National Institute of Mental Health and Neuro Sciences (NIMHANS) என்ற பயிற்சி நிறுவனத்தால் நடத்தப்படவுள்...\nஊதியக் குறை தீர் குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்துதல் - தனி ஊதியத்தில் (Personal Pay) கோரப்பட்ட ஐயங்களுக்கு தெளிவுரை வழங்கி அரசுக் கடிதம் வெளியீடு\nதேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்கள் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்\nஅரசு ஊழியர் ஓய்வு வயது 60 ஆக உயர்வு: யார் யாருக்கு பொருந்தும்\n27-02-2021முதல் 02-03-2021 வரை நடைபெற உள்ள Toy Fair ல் online ல் பங்கேற்க எவ்வாறு பதிவு செய்வது\nM.Phil., உயர் கல்வி பயில முன் அனுமதி கோரி, அனுமதி வழங்காமல் விடுபட்ட விண்ணப்பங்களுக்கு ஆணை வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு\nஆசிரியர்கள் விடுப்பு எடுக்க தடை\nஉயிர்க்கொல்லி ஆகும் சுத்திகரிக்கப்பட்ட உணவு\nதேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் , ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி\nதேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் , ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி - கலெக்டர் தகவல்\n3:நாட்கள் பயிற்சியில் கலந்து கொள்ள ஆசிரியர்களை பரிந்துரை செய்து அனுப்பக் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு\nபணியிடைப் பயிற்சி - பெங்களூர் The National Institute of Mental Health and Neuro Sciences (NIMHANS) என்ற பயிற்சி நிறுவனத்தால் நடத்தப்படவுள்...\nஊதியக் குறை தீர் குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்துதல் - தனி ஊதியத்தில் (Personal Pay) கோரப்பட்ட ஐயங்களுக்கு தெளிவுரை வழங்கி அரசுக் கடிதம் வெளியீடு\nதேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்கள் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/breaking-news/637155-corona-spread-in-tamil-nadu-fears-health-secretary-radhakrishnan.html", "date_download": "2021-03-03T00:10:28Z", "digest": "sha1:TVO7YXQ3FVXCGY5BYWAHKXDNOUXC4LNO", "length": 16560, "nlines": 293, "source_domain": "www.hindutamil.in", "title": "கரோனா சிகிச்சை பெறுவோர் 0.48%க்குக் கீழே உள்ளனர்: சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் தகவல் | Corona spread in Tamil Nadu fears: Health Secretary Radhakrishnan - hindutamil.in", "raw_content": "புதன், மார்ச் 03 2021\nகரோனா சிகிச்சை பெறுவோர் 0.48%க்குக் கீழே உள்ளனர்: சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் தகவல்\nகரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 0.48 சதவீதத்துக்கும் கீழே உள்ளது என்று சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ���ெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக, சென்னையில் இன்று தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த அவர், ''தமிழகத்தில் 4 ஆயிரம் பேர்தான் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 0.48 சதவீதத்துக்கும் கீழே உள்ளது. இது ஆறுதல் அளிக்கும் விஷயமாக உள்ளதாகப் பலர் தெரிவித்துள்ளனர்.\nதமிழகத்தில் கடந்த சில வாரங்களாகக் கரோனா தொற்று தினந்தோறும் 450க்கும் குறைவாகவே உறுதியாகி வருகிறது. ஆனாலும், இது எங்களுக்கு அச்சம் தரக்கூடியதாகவே உள்ளதாகக் கருதுகிறோம்.\nசென்னை, கோவை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஒரே நேரத்தில் தொற்று உறுதி செய்யப்படுவதைக் காண முடிகிறது. ஹைதராபாத்தில் உருமாறிய கரோனா தொற்று கண்டறியப்பட்டிருப்பதை நினைவில் கொண்டு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.\nமக்கள் முகக்கவசம் அணிதல், அடிக்கடி கை கழுவுதல், தனிமனித இடைவெளியைப் பின்பற்றுதல் ஆகியவற்றை நிறுத்திவிட்டனர். இந்த வழக்கங்களைத் தொடர்ந்து பின்பற்ற வேண்டும். இல்லையென்றால் மகாராஷ்டிராவில் ஏற்பட்ட நிலை தமிழகத்திலும் ஏற்படும்'' என்று ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.\nஹாட் லீக்ஸ்: தடுத்தாலும் அரசியல் ‘மைலேஜ்’\nமடப்புரம் காளி கோயிலில் கிடா வெட்டி தொண்டர்களுக்கு விருந்து: தேர்தலில் சீட் கிடைக்க வேண்டி அதிமுக எம்எல்ஏ நாகராஜன் ஏற்பாடு\nகாரைக்குடியில் திடீரெனச் சரிந்த சின்ன வெங்காயம் விலை: என்ன காரணம்\nஹாட் லீக்ஸ்: களத்தில் ‘யாரும்’ இல்லை\nHealth SecretaryCorona spreadRadhakrishnanகரோனா பரவல்சுகாதாரத்துறைச் செயலர்ராதாகிருஷ்ணன் கவலைகோவிட் தொற்று\nஹாட் லீக்ஸ்: தடுத்தாலும் அரசியல் ‘மைலேஜ்’\nமடப்புரம் காளி கோயிலில் கிடா வெட்டி தொண்டர்களுக்கு விருந்து: தேர்தலில் சீட் கிடைக்க...\nகாரைக்குடியில் திடீரெனச் சரிந்த சின்ன வெங்காயம் விலை: என்ன காரணம்\nமோடியைவிட பெரிய எதிரிகளையெல்லாம் மக்கள் தோற்கடித்துள்ளார்கள்: ராகுல்...\nசக்கர நாற்காலி சர்ச்சை: உடன்பிறப்புகளின் புரிதல் இவ்வளவுதானா\nபிரதமர் மோடி என்றுமே தனது சுயத்தை மறைத்ததில்லை:...\nபெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவருவது வரவேற்கக்கூடியது:...\nபாஜகவில் ரவுடிகள் யாரு��் இல்லை: ஸ்டாலினுக்கு எல்.முருகன்...\nஎண்ணிக்கை முக்கியமல்ல; கேட்கும் தொகுதியை ஒதுக்குங்கள்: ஓபிஎஸ்-இபிஎஸ்ஸிடம்...\n''நீங்கள் அப்பெண்ணைத் திருமணம் செய்து கொள்வீர்களா\nஅதிகரித்து வரும் கரோனா பரவல்; உருமாற்றம் காரணமா - ஹர்ஷ் வர்த்தன் விளக்கம்\nகரோனா பரவல் அதிகரிப்பு: சர்வதேச விமானங்களுக்கு கட்டுப்பாடு; மார்ச் 31-ம் தேதி வரை...\nகாவிரி – குண்டாறு திட்டத்துக்கு கண்மூடித்தனமாக எதிர்ப்பு காட்டுவதா- பிரதமராக இருந்தபோதும் பக்குவம்...\nஅதிகரிக்கும் கரோனா பரவல்; கட்டுப்பாடுகள் மார்ச் 31-ம் தேதி வரை நீட்டிப்பு: மாநிலங்களுக்கு...\nவாகன தனிக்கையில் ரூ.17 லட்சம் பறிமுதல் செய்த தேர்தல் அதிகாரிகள்\nபேரவைத் தேர்தலில் புதுச்சேரி பாஜக தலைவர் போட்டி: டெபாசிட் தொகையாக மக்களிடமிருந்து தலா...\nசட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு: தூத்துக்குடி மாவட்ட வெடிமருந்து கிடங்குகளில் எஸ்.பி திடீர் ஆய்வு\nகாரைக்குடியில் ஆவணத்தைக் காட்டியும் தேர்தல் அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்ததாக பெண் புகார்\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nமகள் பெயரில் வீடு வாங்கினாலும் வருமான வரி விலக்கு பெறலாம் வரி தீர்ப்பு...\nகரோனா நெருக்கடிக்கு மத்தியிலும் இந்தியாவில் புதிதாக 40 பில்லியனர்கள் உருவாக்கம் அம்பானி,...\nகுறையவில்லை பாதிப்பு: புதிதாக 10,584 பேருக்கு கரோனா தொற்று\nஓபிசி உள் ஒதுக்கீடு; நீதிபதி ரோகிணி ஆணைய பதவிக் காலம் நீட்டிப்பு: அன்புமணி...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/vetrikodi/news/594653-engineering-counselling.html", "date_download": "2021-03-02T23:51:37Z", "digest": "sha1:E4776FUPB5BW4XPRUW5BHSSMGGON76RS", "length": 15110, "nlines": 284, "source_domain": "www.hindutamil.in", "title": "பொறியியல் கலந்தாய்வில் 89,000 இடங்கள் காலியாக வாய்ப்பு | engineering counselling - hindutamil.in", "raw_content": "புதன், மார்ச் 03 2021\nபொறியியல் கலந்தாய்வில் 89,000 இடங்கள் காலியாக வாய்ப்பு\nபொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வில் 89 ஆயிரம் இடங்கள் காலியாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.\nஅண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் 461 பொறியியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு 1 லட்சத்து 63,154 இடங்கள் உள்ளன. இதில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு கடந்த அக்.1-ம் தேதி தொடங்கி இணையவழியில் நடந்து வருகிறது.\nஅதன்படி, அக்.1 முதல் 6-ம் த���தி வரை நடந்த சிறப்பு பிரிவு கலந்தாய்வில் 497 இடங்கள் நிரம்பின. இதையடுத்து, பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு அக்.8-ல் தொடங்கியது. இதன் முதல் சுற்றில் 7,510 இடங்கள், 2-வது சுற்றில் 13,415 இடங்கள் நிரம்பின.\nஇதையடுத்து, 3-ம் சுற்று கலந்தாய்வு அக்.16-ல் தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது. கலந்தாய்வில் பங்கேற்க மொத்தம் 35,133 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் 20,999 மாணவர்கள் மட்டுமே இடங்களை உறுதிசெய்துள்ளனர். 3 சுற்று கலந்தாய்வு முடிவில் இதுவரை 43,367 இடங்களே நிரம்பியுள்ளன.\nஇதைத் தொடர்ந்து, 4-வது சுற்று கலந்தாய்வு அக்.28-ம் தேதி வரை நடக்க உள்ளது. இதில் பங்கேற்க 40,573 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, பொறியியல் படிப்புகளில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டாததால், நடப்பு ஆண்டில் 89 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் காலியாகும் சூழல் நிலவுவதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.\nகடந்த 2019 மாணவர் சேர்க்கையின்போது, 479 பொறியியல் கல்லூரிகளில் 1 லட்சத்து 72,940 இடங்கள் இருந்தன. கலந்தாய்வு முடிவில் 83,396 இடங்கள் நிரம்பின. 89,544 இடங்கள் காலியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.\nபொறியியல் கலந்தாய்வுEngineering counsellingபொறியியல் படிப்புமாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு\nமோடியைவிட பெரிய எதிரிகளையெல்லாம் மக்கள் தோற்கடித்துள்ளார்கள்: ராகுல்...\nசக்கர நாற்காலி சர்ச்சை: உடன்பிறப்புகளின் புரிதல் இவ்வளவுதானா\nபிரதமர் மோடி என்றுமே தனது சுயத்தை மறைத்ததில்லை:...\nபெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவருவது வரவேற்கக்கூடியது:...\nபாஜகவில் ரவுடிகள் யாரும் இல்லை: ஸ்டாலினுக்கு எல்.முருகன்...\nஎண்ணிக்கை முக்கியமல்ல; கேட்கும் தொகுதியை ஒதுக்குங்கள்: ஓபிஎஸ்-இபிஎஸ்ஸிடம்...\n''நீங்கள் அப்பெண்ணைத் திருமணம் செய்து கொள்வீர்களா\nபொறியியல் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு: கேட் 2021 ஹால் டிக்கெட் வெளியீடு\nஇளநிலை யோகா, இயற்கை மருத்துவம் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு 7-ல் தொடக்கம்\nவரும் 2021-22-ம் கல்வியாண்டு முதல் ஐஐடி, என்ஐடி-களில் தாய்மொழியில் பொறியியல் படிப்புகள் அறிமுகம்:...\nபொறியியல் படிப்புக்கான துணை கலந்தாய்வு தொடக்கம்: நவ.7-ம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம்\nஐசிஎஸ்இ 10, 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு\n11 மாதங்களுக்கு பிறகு புதுவை அரசுப் பள்ளிக���ில் மீண்டும் மதிய உணவு; தமிழிசை...\nபொதுத் தேர்வுகள் விவகாரத்தில் தமிழகத்தைப் பின்பற்றுக; தேர்தலுக்காகவே அறிவிப்புகள்- புதுச்சேரி முன்னாள் கல்வி...\nபுதுக்கோட்டை அருகே அரசு தொடக்கப் பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை திறப்பு\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nமகள் பெயரில் வீடு வாங்கினாலும் வருமான வரி விலக்கு பெறலாம் வரி தீர்ப்பு...\nகரோனா நெருக்கடிக்கு மத்தியிலும் இந்தியாவில் புதிதாக 40 பில்லியனர்கள் உருவாக்கம் அம்பானி,...\nபழைய சீவரம் பகுதியில் தடுப்பணை அமைக்கும் பணியை தடுப்போர் மீது கடும் நடவடிக்கை:...\nமக்களின் வாழ்க்கை முறையை தெரிந்துகொள்ள நாடு முழுவதும் சைக்கிளில் பயணம் செய்யும் ராஜஸ்தான்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalviexpress.in/2020/01/06-01-2020.html", "date_download": "2021-03-02T23:33:32Z", "digest": "sha1:AL5JZKTGVYSIOSG2MDXXJEQZIKRPJX5F", "length": 17235, "nlines": 429, "source_domain": "www.kalviexpress.in", "title": "காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்06-01-2020", "raw_content": "\nஅழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்\nபொறாமைக் குணம் கொண்டவர்களுக்கு அவர்களை வீழ்த்த வேறு பகையே வேண்டா. அந்தக் குணமே அவர்களை வீழ்த்தி விடும்.\nஎல்லோருக்கும் ஒரே மாதிரியான இன்பம் அளிக்கும் பொருள் உலகத்தில் இல்லவே இல்லை.\nதாழ்ந்து நின்றால் வாழ்ந்து நிற்பாய்.\n2. Embassy - அரசியல் தூதர்\n4. Era - சகாப்தம்\n1.குதிரைக்கூடம் என்று அழைக்கப்படும் மண்டபம் எங்குள்ளது \n2. ”சாக்கிய முனி” என்பது யாருடைய மற்றொரு பெயர்\n1. வாலால் நீர் குடிக்கும், வாயால் பூச்சொரியும் - அது என்ன \n2. காற்று நுழைந்ததும் கானம் பாடுகிறான், அவன் யார் \n🍊 நாவல் மரம் ஒரு பசுமை மாறாத, வெப்பமண்டலப் பகுதிக்குரிய ஒரு மரமாகும்.\n🍊 நாவல்பழத்தின் தாயகம் இந்தியா மற்றும் இந்தோனேஷியா ஆகும்.\n🍊 இது 30 மீட்டர் உயரம் வரை வளரும். மேலும் 100 ஆண்டுகள் வரை வாழும் இயல்பு கொண்டது.\n🍊 புளோரிடா, கலிபோர்னியா, அல்ஜீரியா, இஸ்ரேல் போன்ற வெப்ப மண்டல பகுதிகளிலும் வளர்கிறது.\nஅன்றாடம் ஆயிரக்கணக்கானோர் வந்து தரிசிக்கும் காசி விஸ்வநாதர் கோயிலில், அன்று திடீரென்று ஒரு தங்கத் தாம்பாளம் காணப்பட்டது. அதில், என்னிடம் யார் மிகவும் பிரியமாக இருக்கிறார்களோ அவர்களுக்கு காசி விஸ்வநாதரான என்னுடைய பரிசைத் தருகிறேன் என்றார். பிரியமான அந்த மனிதரிடம், இந்தத் தங்கத் தாம்பாளம் தானாகவே போய்ச் சேரும் என எழுதப் பட்டிருந்தது.\nதகவல் அறிந்து அவரவர்களும் காசிவிஸ்வநாதர் கோயிலுக்கு வந்து கைகளை நீட்டியபடியே தாம்பாளத்தைச் சுற்றி சுற்றி வந்தார்கள். இதற்கு உரியன் யாரோ, அவன் எங்கு இருக்கிறானோ என்று புலம்பிப் பெருமூச்சு விட்ட படியே வந்தவரெல்லாம் திரும்பினார்கள்.\nசிவராத்திரி நாள் வழக்கத்தை விட அதிகமாகவே காசி விஸ்வநாதர் சந்நிதியில் கும்பல் இருந்தது. கல்விமான்கள், ஞானிகள், பணக்காரர்கள் என ஏராளமானோர் வந்து இருந்தார்கள். அநேகர் பார்வை தங்கத் தாம்பாளத்தில் இருந்தது. ஆனால், அது நகரவே இல்லை. அந்த சமயத்தில் விவசாயி ஒருவர், இன்றைக்கு சிவராத்திரி கங்கையில போய் ஒரு முழுக்குப் போட்டு விட்டு அப்படியே விஸ்வநாதர் தலையில ரெண்டு வில்வத்தையும் போட்டுட்டு வரலாம், என்று காசிக்கு வந்தார்.\nவந்தவர் கங்கையில் நீராடிவிட்டு கோயிலுக்குள் நுழையும் வேளையில், கோயிலுக்கு வெளியில் குஷ்டரோகி ஒருவர் படுத்து இருந்தார். கண்ணீர் சிந்தியவராக வேதனையுடன் இருந்த அவரைக் கண்ட அனைவரும் முகம் சுளித்தபடி சென்று கொண்டிருந்தனர். விவசாயி அவர் அருகே சென்று, ஐயா அழாதீர்கள், உங்களைப் பிடித்து இருக்கும் இந்த துயரம், சீக்கிரம் நீங்கிப் போய் விடும். சுவாமி தரிசனம் செய்துவிட்டு உங்களை என் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறேன், என்றார். என்று சொல்லிவிட்டு கோயிலுக்குள் நுழைந்தார்.\nஅவர் உள்ளே போனதும் விலை மதிக்க முடியாத அந்த தங்க தாம்பாளம் அவர் கைக்கு வந்து சேர்ந்தது. கூடவே, இவன் தான் மனிதன் என்று அசரீரி ஒலித்தது. தங்க மனசு படைத்த அந்த விவசாயியை போல நம்மால் நடக்க இயலாவிட்டாலும், பெற்று ஆளாக்கிய பெற்றோர் மீது அன்பு காட்டுவோம். சக மனிதர்களை மதித்து நடப்போம். அப்போது தெய்வம் நம்மைத் தங்க தாம்பாளத்தில் வைத்து தாங்கும்.\nT.தென்னரசு. ஊ.ஒ.ந.நி.பள்ளி, காட்டூர், திருவள்ளூர் மாவட்டம்.\n🔮திருவள்ளூர், கிருஷ்ணகிரி, நாகையில் புதிதாக கட்டப்படவுள்ள மருத்துவக்கல்லூரிகளுக்கு தலா ரூ.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.\n🔮ஆஸ்திரேலியா காட்டுத்தீ: சிக்கி தவிக்கும் விலங்குகள்; தண்ணீருக்காக ஏங்கும் கரடிகள், குட்டிகளை காப்பாற்ற போராடும் கங்காருகள்.\n🔮நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்: லபுஸ்சேன் இரட்டை சதத்தால் ஆஸ்திரேலிய அணி 454 ரன்கள் குவிப்பு.\n🔮சூடான் நாட்டில் தீ விபத்தில் உயிரிழந்த 3 தமிழர்களின் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் ரூபாய் இழப்பீடு: முதல்வர் பழனிசாமி உத்தரவு.\n🔮திருப்பதியில் 20-ம் தேதி முதல் பக்தர்களுக்கு இலவசமாக ஒரு லட்டு வழங்க தேவஸ்தானம் முடிவு.\n🔮தமிழக சட்டசபை கூட்டம் நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது. கூட்டத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றுகிறார்.\n🔮தொடக்க, நடுநிலைப் பள்ளி மாணவா்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.\n1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..\n2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..\n3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..\n4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..\n9,10,11 பள்ளி வழக்கம் போல் செயல்படும்\n22.08.2017 அன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களின் ஊதியம் பிடித்திருந்தால் - உரிய நடவடிக்கை எடுக்கப்படும். - RTI News\nவரும் 2019-2020 கல்வி ஆண்டு முதல் 9-ஆம் வகுப்பிற்கு முப்பருவ முறை ரத்து- ஒரே புத்தகமாக வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/zinetac-p37079669", "date_download": "2021-03-03T00:07:07Z", "digest": "sha1:RNMOLADIY4VTAAPYZ35PY2653E6C7YLU", "length": 17260, "nlines": 299, "source_domain": "www.myupchar.com", "title": "Zinetac in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள்", "raw_content": "\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Zinetac பயன்படுகிறது -\nஇரையக உண்குழலியப் பின்னோட்ட நோய்\nகர்ப்ப காலத்தில் ஏற்படும் அஜீரணம்\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Zinetac பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Zinetac பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்பிணிப் பெண்களுக்கு Zinetac பாதுகாப்பானது\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Zinetac பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் போது எந்தவொரு பக்க விளைவுகளையும் Zinetac ஏற்படுத்தாது.\nகிட்னிக்களின் மீது Zinetac-ன் தாக்கம் என்ன\nசிறுநீரக மீது குறைவான பக்க விளைவுகளை Zinetac ஏற்படுத்தும்.\nஈரலின் மீது Zinetac-ன் தாக்கம் என்ன\nகல்லீரல் மீது குறைவான பக்க விளைவுகளை Zinetac ஏற்படுத்தும்.\nஇதயத்தின் மீது Zinetac-ன் தாக்கம் என்ன\nஇதயம் மீது Zinetac எந்தவொரு பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Zinetac-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Zinetac-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Zinetac எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Zinetac உட்கொள்ளுதல் உங்களை அதற்கு அடிமையாக்கும் சான்று எதுவுமில்லை.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nZinetac மயக்கத்தையோ அல்லது தூக்கத்தையோ ஏற்படுத்தாது. அதனால் நீங்கள் வாகனத்தை ஓட்டலாம் அல்லது இயந்திரத்தை இயக்கலாம்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஇல்லை, Zinetac உட்கொள்வது எந்த வகையான மனநல கோளாறுகளுக்கும் சிகிச்சை அளிக்காது.\nஉணவு மற்றும் Zinetac உடனான தொடர்பு\nஇதனை பற்றி ஆராய்ச்சி செய்யயப்படாததால், உணவுகளுடன் சேர்த்து Zinetac எடுத்துக் கொள்வது தொடர்பான தகவல் இல்லை.\nமதுபானம் மற்றும் Zinetac உடனான தொடர்பு\nZinetac உடன் மதுபானம் பருகுவது ஆபத்தாய் முடியலாம்.\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/9720-%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE/page/3/?tab=comments", "date_download": "2021-03-03T00:02:50Z", "digest": "sha1:YRRLLEHBXORJJSZJ2WLFFWQ7NK7UWMSW", "length": 28659, "nlines": 381, "source_domain": "yarl.com", "title": "ரேணுகா - Page 3 - யாழ் அரிச்சுவடி - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் இனிது [வருக வருக]\nயாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்\nசுய ஆக்கங்கள் கவி���ை, கதை, அங்கதம், பயண அனுபவம், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம். கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம்.\nபொண்களுக்கு வரவோற்பு அதிகமாக இருக்றாது\nநான் சொன்னாலும்... சொன்னேன், நீங்கள் இப்படி ஒரு அழகான போட்டாவை போட்டு அசத்திட்டிங்கள்.\nநன்றாக இருக்கின்றது..... சரிவாக பார்த்தால் ஜோதிகா மாதிரி இருக்கிறீங்கள். ஒரு ஆள் போல் உலகத்தில் ஏழுபேர் இருக்கின்றார்களாம் (lol) முந்தி நம்புவதில்லை உங்கள் படத்தை பார்த்த பின்பு நம்மித்தானே ஆகவேண்டும்,\nநான் சொன்னாலும்... சொன்னேன், நீங்கள் இப்படி ஒரு அழகான போட்டாவை போட்டு அசத்திட்டிங்கள்.\nநன்றாக இருக்கின்றது..... சரிவாக பார்த்தால் ஜோதிகா மாதிரி இருக்கிறீங்கள். ஒரு ஆள் போல் உலகத்தில் ஏழுபேர் இருக்கின்றார்களாம் (lol) முந்தி நம்புவதில்லை உங்கள் படத்தை பார்த்த பின்பு நம்மித்தானே ஆகவேண்டும்,\nநான் சொன்னாலும்... சொன்னேன், நீங்கள் இப்படி ஒரு அழகான போட்டாவை போட்டு அசத்திட்டிங்கள்.\nநன்றாக இருக்கின்றது..... சரிவாக பார்த்தால் ஜோதிகா மாதிரி இருக்கிறீங்கள். ஒரு ஆள் போல் உலகத்தில் ஏழுபேர் இருக்கின்றார்களாம் (lol) முந்தி நம்புவதில்லை உங்கள் படத்தை பார்த்த பின்பு நம்மித்தானே ஆகவேண்டும்\nபொண்களுக்கு வரவோற்பு அதிகமாக இருக்றாது\nவணக்கம் ரேணுகா வாங்க :P\nஉங்களை வரவேற்றதை எண்ணி தலைகுனிந்து விட்டேன்.\nநீங்கள் ஜோதிகா மாதிரி என்று நினைப்பு. உங்களை வரவேற்றதென்பதற்காக தலைக்கணம் பிடித்து திரியாதீர்கள். இங்கு எல்லோரும் ஒன்றுதான் எனக்கு\nஉங்களை வரவேற்றதை எண்ணி தலைகுனிந்து விட்டேன்.\nநீங்கள் ஜோதிகா மாதிரி என்று நினைப்பு. உங்களை வரவேற்றதென்பதற்காக தலைக்கணம் பிடித்து திரியாதீர்கள். இங்கு எல்லோரும் ஒன்றுதான் எனக்கு\nஅதானே எதுக்கு இப்பிடி பெரிய பெரிய வாhத்தைகள பாவித்து ரேணுகாவ hurt பன்னிறிங்க\nதொடங்கப்பட்டது June 23, 2020\nதொடங்கப்பட்டது November 22, 2020\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nதொடங்கப்பட்டது December 5, 2017\n4245ஏக்கர் அரசகாடுகள் விடுவிக்கப்படவுள்ளதாக வனவளத்திணைக்களம் தெரிவிப்பு\nதொடங்கப்பட்டது 31 minutes ago\nவிடுதலைப்புலிகளின் மூத்த தளபதி கிட்டு பயணித்த கப்பல் கப்டன் காலமானார்.\nதொடங்கப்பட்டது ஞாயிறு at 14:07\nபார் புகழும�� வேல் முருகா\nதுரோகத்தின் நாட்காட்டி : நாள் 08, தை 2015 மட்டக்களப்பில் தேர்தல் கண்காணிப்பு உத்தியோகத்தர்களை மிரட்டிய பிள்ளையான் மற்றும் கருணா கொலைக்குழுக்கள் மகிந்த அரசாங்கத்தினால் முன்னர் பதவியில் அமர்த்தப்பட்ட கிழக்கு மாகாண முதலமைச்சரும், இன்றைய மகிந்தவின் கிழக்கு மாகாண ஆலோசகரும், துணைராணுவக் கொலைக்குழுவொன்றினை நடத்துபவருமான பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனும் ஆயுததாரி பொது எதிரணியினரால் மட்டக்களப்பில் இடம்பெறும் தேர்தல்களைக் கண்காணிக்கவென நியமிக்கப்பட்டிருக்கும் கண்காணிப்பு உத்தியோகத்தர்களை மிரட்டிவருவருவதாக முறைப்பாடு செய்யப்பட்டிருக்கிறது. சித்தாண்டிப் பகுதியில் தேர்தல் வாக்களிப்பு நிலையங்க்களில் கண்காணிப்பாளர்களாக நிறுத்தப்பட்ட பலர் பிள்ளையான் கொலைக்குழுவினரால கொலைப்பயமுருத்தல்களுக்கு ஆளாகியுள்ளனர் என்று தெரியவருகிறது. இதேவேளை அம்பாறை மாவட்டம், திருக்கோயில் பகுதியில் இயங்கிவரும் இன்னொரு கொலைக்குழுவான கருணா குழுவின் பிரதான ஆயுததாரி, \"தேஷமான்ய\" இனியபாரதி தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பிரதேச செயலகத்தின் உறுப்பினர் ப. விஜயராஜா என்பவரைக் கடுமையாகத் தாக்கிக் காயப்படுத்தியிருக்கிறார். காயப்பட்ட உறுப்பினர் திருக்கோயில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது. சித்தாண்டிப் பகுதியில் குறைந்தது 3 வாக்குச் சாவடிகளை சுற்றி பிள்ளையான் கொலைக்குழு ஆயுததாரிகள் வலம்வருவது அவதானிக்கப்பட்டிருப்பதுடன், அப்பகுதியில் பணியாற்றும் தேர்தல் கண்காணிப்பாளர்கள் தொடர்ச்சியாக இக்குழுவினரால மிரட்டப்பட்டுவருகின்றனர் என்றும் தெரியவருகிறது. இப்பகுதியில் தேர்தல் கண்காணிப்பாளராகச் செயற்பட்டுவரும் தவராசா ஜெயசிறியின் வீட்டிற்குச் சென்ற பிள்ளையான் கொலைக்குழு அவரது தங்கையை மிரட்டி, \"உனது சகோதரன் தொடர்ந்தும் தேதல் கண்காணிப்பில் ஈடுபட்டால், பாரிய விளைவுகளைச் சந்திப்பீர்கள், உனது சமுர்தி வேலை இல்லாமல்ப்போவதோடு வேறு பல கடுமையான விளைவுகளும் ஏற்படும் \" என்று மிரட்டிவிட்டுச் சென்றதாகத் தெரியவருகிறது. இதுவரையில் பிள்ளையான் கொலைக்குழுவினரால் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் 44 தேர்தல் வன்முறைகள் அரங்கேற்றப்படுள்ளதாக தேர்தல் கண்காணிப்பகம் முறையிட்டிருக்கிறது.\nஏந்தி வந்தேன் காணிக்கை பூவாசம் தினம் கமழும் பொற்பாதமே.\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nநம்ம லெவல் வேற லெவல்... இந்த பாக்கியம் ஒருத்தருக்கும் வராராது.\nதுரோகத்தின் நாட்காட்டி : நாள் 26, மார்கழி 2014 மகிந்தவுக்கான ஆதரவுப் பிரச்சாரக் கூட்டத்தில் கேள்விகேட்ட இளைஞனைத் தாக்கிய பிள்ளையான். களுதாவளையில் இடம்பெற்ற மகிந்தவுக்கான ஆதரவுப் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய கிழக்கு மாகாண முன்னாள் முதலைமைச்சரும், துணைராணுவக் கொலைக்குழுவின் தலைவருமான பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனை கேள்விக்கேட்டதற்காக இளைஞர் ஒருவர் அவ்விடத்திலேயே பிள்ளையானினாலும், அவரது ஆயுததாரிகளாலும் கடுமையாகத் தாக்கப்பட்டிருக்கிறார். \"தமிழினத்தை அழித்த இனக்கொலையாளி மகிந்தவைப்பற்றி எங்களுக்கு நன்றாகவே தெரியும், அதில் உங்களின் பங்குபற்றியும் கூறுங்கள்\" என்று களுதாவளையைப் பிறப்பிடமாகக் கொண்ட 23 வயது இளைஞர், மகிந்தவைப் போற்றித் துதிபாடிக்கொண்டிருந்த பிள்ளையானை நோக்கிக் கேட்டதற்காவே அவர் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார் என்று தெரியவருகிறது. தாக்கப்பட்ட இளைஞரான அந்தோணிப்பிள்ளை அற்புதராசா கடுமையான காயங்களுடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப்பிரிவினுள் அனுமதிக்கப்பட்டிருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது. மட்டக்களப்பு மாவட்டத்தில் மகிந்த ராஜபக்ஷவின் ஆலோசகராகச் செயற்பட்டுவரும் பிள்ளையான் மகிந்தவுக்குச் சார்பான பிரச்சாரக் கூட்டங்களை தனது ஆயுதக் குழுவினதும் பொலீஸாரினதும் பிசன்னத்தோடு நடத்திவருகிறார். ஆவ்வாறானதொரு பிரச்சாரக் கூட்டத்திலேயே மகிந்தவிற்கு ஆதரவாகப் பேசிக்கொண்டிருந்த பிள்ளையானை நோக்கி அவரது படுகொலைகள்கள், கடத்தல்கள் தொடர்பாகக் கெள்வியொன்றினை அந்தோணிப்பிள்ளை அற்புதராசா என்னும் இளைஞர் பலர் முன்னிலையில் கேட்டிருக்கிறார். அவ்விளைஞன் கேள்விகேட்டு அமருமுன்னமே, தனது சகாவான பிரசாந்தனை பார்த்து, \"அவனைப் பிடியுங்கள்\" என்று கூறிய பிள்ளையானும், அவரது சகாக்களும் அந்த இளைஞரை மேடையின் அருகில் வைத்துத்க் கடுமையாக தாக்கியிருக்கிறர்கள். மக்கள் திகைத்துப்போய�� பார்த்திருக்க, பிள்ளையானுக்குக் காவலாக நின்ற பொலீஸார் வேடிக்கை பார்க்க அந்த இளைஞன் துணைராணுவக் கொலைக்குழுவினரால் மிருகத்தனமாகத் தாக்கப்பட்டிருக்கிறார். இது இவ்வாறிருக்க, மகிந்த கிழக்கு மாகாண ஆலோசகரும், துணைராணுவக் கொலைக்குழுவின் தலைவருமான பிள்ளையான் மைத்திரிபால சிறிசேனவின் ஆதரவு அலுவலகம் ஒன்றிற்குத் தீவைத்திருக்கிறார். ஏறாவூர் பொலீஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டின்படி, சந்திவெளியில் அமைந்திருந்த மைத்திரிபால சிறிசேனவின் ஆதாரவு அலுவலகத்திற்கு உந்துருளிகளில் வந்த பிள்ளையான் கொலைக்குழுவினர் அவ்வலுவலகத்தின்மீது பெற்றோல்க் குண்டுகளை எறிந்து தீமூட்டியதாக அயலவர்கள் தெரிவித்திருக்கின்றனர். தீவைக்குமுன்னர், அலுவலகத்தினுள் நுழைந்த பிள்ளையான் கொலைக்குழுவினர் உள்ளிருந்த தளபாடங்களை அடித்து நொறுக்கியிருக்கின்றனர். மேலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மையில் பெய்த கடும் மழையினாலும், தொடர்ச்சியான வெள்ளப்பெருக்கினாலும் அல்லற்பட்டு வரும் மக்களுக்கான நிவாரணங்களைத் தடுத்து நிறுத்தியிருக்கும் மகிந்தவின் ஆலோசகர் பிள்ளையான், மகிந்தவுக்கு வாக்களித்தால் ஒழிய நிவாரணங்களை தாம் வழங்கப்போவதில்லையென்று பகிரங்கமாக மக்களுக்குத் தெரிவித்துவருகிறார் என்று பாதிக்கப்பட்டிருக்கும் மக்கள் முறையிட்டுள்ளனர். 2010 ஆம் ஆண்டிற்குப் பின்னர் கடுமையான வெள்ளப்பெருக்கினைச் சந்தித்திருக்கும் மட்டக்களப்பு மாவட்டத்தில் படுவான்கரைப் பிரதேசத்தின் சுமார் 150,000 மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதோடு, 60,000 ஏக்கர்கள் விவசாய நிலமும் முற்றாக அழிக்கப்பட்டிருக்கிறதென்பதும் குறிப்பிடத் தக்கது. புலிகளுக்கும், தமிழ்த் தேசியத்திற்கும் ஆதரவான நிலைப்பாடுடைய இம்மக்களின் அவலங்களில் அரசியல் செய்யும் துணைராணுவக் கொலைக்குழுவின் தலைவனான பிள்ளையான் மக்களின் அவலங்களை தனது எஜமானர்களின் வெற்றிக்குத் தூண்டிலாகப் பாவிப்பதாக இம்மக்கள் விசனப்படுகிறார்கள்.\nயாழ் இனிது [வருக வருக]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?cat=8", "date_download": "2021-03-02T23:22:07Z", "digest": "sha1:JZMQJ3JIWJ4Q3EZ22GCI3E7TLOEVTUWX", "length": 30704, "nlines": 54, "source_domain": "puthu.thinnai.com", "title": "கலைகள். சமையல் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை 28 பெப்ருவரி 2021\nசோம. அழகு ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டு, தலையில் தூக்கிக் கரகம் வைத்துக் கொண்டாடி, மனம் உருகிக் கரைந்து, அப்படியே விட்டத்தைப் பார்த்தவாறே மோவாய்க் கட்டையைத் தடவி விட்டு, பழைய நினைவுகளைக் கிண்டுகிறது, கிளறுகிறது, கொத்துக்கறி போடுகிறது என ஓர் அட்டுப்பிடித்த flashbackல் மூழ்கி, …. – ‘96’ என்னும் திரைப்படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் போது அல்லது ஒவ்வொரு வருடமும் அந்த ‘அமரகாவியத்திற்கு’, ‘ஒப்பற்ற() ஓவியத்திற்கு’த் திவசம் கொண்டாடப்படும் போது நடப்பவையே மேற்கூறியவை. […]\nடகால்டி – சில கேள்விகள்\nஅருணா சுப்ரமணியன் எஸ்.பி. செளதரி தயாரிப்பில் விஜய் ஆனந்த் எழுதி இயக்கி சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள “டகால்ட்டி” என்னும் ஆக்ஷன் காமெடி திரைப்படம் குறித்தான எனது கருத்துக்களை இங்கு பதிவிடுகிறேன். தமிழ் சினிமாவில் வழமையாகிப்போன திரைக்கதை. மும்பையில் வசிக்கும் ஏகத்துக்கும் சொத்து சேர்த்து வைத்துள்ள பணக்காரன் சாம்ராட்டுக்கு ஒரு வினோத பழக்கம். தன் மனதில் தோன்றும் பெண்ணுருவத்தை வரைந்து அதே சாயலில் உள்ள பெண்ணை எத்தனை செலவானாலும் தேடிக் கண்டுபிடித்து தன்னிடம் சேர்ப்பிக்க கட்டளையிடுவான். அதனை சிரமேற்கொண்டு செய்து தர நாடெங்கிலும் பல […]\n3 இன் கொரோனா அவுட் – கொரோனா விழிப்புணர்வு குறும்படம்\nகுமரி எஸ். நீலகண்டன் கொரோனா என்ற கண் தெரியா நுண் கிருமியால் உலகமே முடங்கி இருக்கிறது. பறவைகள், விலங்குகள் உலகமெங்கும் சுதந்திரமாய் சுற்றித் திரிய மனிதர்கள் அச்சத்தில் வீட்டிற்குள் சிறைபட்டு கிடக்கிறார்கள். பல குழந்தைகளும் இளைஞர்களும் வீட்டிலிருக்கும் அந்தப் பொழுதை மிகவும் பயனுள்ள விதமாக கலை, இலக்கியம், இசை, நடனமென பல்வேறு தங்களது ஆர்வமுள்ள துறைகளில் அவர்களின் தனித்திறனை வெளிப்படுத்தி வருகிறார்கள். சமீபத்தில் நடிகர் அமிதாப்பச்சன், ரஜினிகாந்த் ஆகியோர் தனித் தனியாக நடித்து வெளிவந்த கொரோனா குறித்த […]\nலலிதாராம் இன்று மஹாவைத்தியநாத சிவனின் நினைவு நாள். அதைச் சாக்கிட்டு முன்பெழுதியதை இங்கு பதிவிடுகிறேன். கர்நாடக இசை உலகில், வைத்தியநாதன் என்ற பெயருடையவர் கோலோச்சுவது காலம் காலமாய் நடக்கும் ஒன்று. சிவகங்கையைச் சேர்ந்த சின்ன வைத்தி, பெரிய வைத்தி, செம்பை வைத்தியநாத பாகவதர் முதல் குன்ன���்குடி வைத்தியநாதன் வரை யாவரும் இதில் அடக்கம். இப்படிப்பட்ட வரிசையில், ‘மஹா’ வைத்தியநாதனாக விளங்குபவர் வையச்சேரி வைத்தியநாத ஐயர். தஞ்சாவூர் ஜில்லாவில், வையச்சேரி என்ற ஊரில், பஞ்சநாத ஐயருக்கும் அருந்ததி அம்மாளுக்கும் […]\nதேவையானவை – உருண்டை செய்ய: கடலைப்பருப்பு – முக்கால் கப், துவரம்பருப்பு – கால் கப், சோம்பு, சீரகம், மிளகு – தலா கால் தேக்கரண்டி, இஞ்சி – சிறிய துண்டு, வெங்காயம் – ஒன்று பொடியதாக நறுக்கியது, உப்பு – தேவையான அளவு. குழம்புக்கு: தேங்காய் துருவல் – 4 டேபிள்ஸ்பூன், சோம்பு, அரை தேக்கரண்டி, கசகசா – அரை தேக்கரண்டி, பெரிய தக்காளி, ஒன்று பொடியாக நறுக்கியது பெரிய வெங்காயம் – ஒன்று பொடியாக […]\nபொருள்கள் கோழி – 1 கிலோ கிராம்பு – 2 பட்டை – 2 சீரகத்தூள் – 1 ஸ்பூன் சோம்புத்தூள்- 2 ஸ்பூன் மஞ்சள்தூள்- 1/2 ஸ்பூன் மிளகாய்த் தூள்- ஒன்றரை ஸ்பூன் மல்லித்தூள் – இரண்டு ஸ்பூன் முந்திரிபருப்பு – நூறு கிராம் தேங்காய் – 1 மூட உப்பு – தேவையான அளவு இஞ்சி/பூண்டு விழுது – 2 ஸ்பூன காய்ந்த மிளகாய் – 4 தக்காளி – 250 கிராம் பெரியவெங்காயம் […]\nநேரம் 2 மணி நேரம் Ingredients தேவையான பொருட்கள் 4 கப் செமோலினா (ரவை) 1 தேக்கரண்டி பேக்கிங் பவுடர் 1/4 தேக்கரண்டி உப்பு 2 1/2 கோப்பை சர்க்கரை மாவு( சர்க்கரையை மாவாக அரைத்தது) 1/4 கோப்பை தேங்காய் எண்ணெய் 8 மேஜைக்கரண்டி வெண்ணெய். 4 முட்டைகள் 400 மில்லிலிட்டர் தேங்காய் பால் (ஒரு கேன்) 1/4 கோப்பை தேங்காய் க்ரீம் 1 1/2 ரோஸ்வாட்டர் 1 கோப்பை தேங்காய் துருவல் செய்முறை 8இன்ஞ் X […]\nதேவையான பொருட்கள் 1 மேஜைக்கரண்டி தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் (ருசிக்கேற்ப) 2 தேக்கரண்டி கடுகு 6 கறிவேப்பிலை இலைகள் 3 காய்ந்த மிளகாய் உடைக்கப்பட்டது (விதைகளை எடுத்துவிடவும்) 1/4 தேக்கரண்டி பெருங்காயம் 2 கோப்பை காபூலி சென்னா, அல்லது வெள்ளைகொண்டைக்கடலை, ஊறவைத்து, சிறிது உப்பு சேர்த்து வேக வைத்தது. (கருப்பு கொண்டைக்கடலையும் உபயோகப்படுத்தலாம்) 1/4 கோப்பை துருவிய தேங்காய் தூள் உப்பு தேவையான அளவு எலுமிச்சை துண்டுகள் இரண்டு செய்முறை எண்ணெயை ஒரு வாணலியில் நடுத்தரமான […]\nநேரம் 25 நிமிடம் தேவையான பொருட்கள் 1/4 கோப்பை துருவிய தேங்காய் 2 மேஜைக்கரண்டி எண்ணெய் 1 தேக்கரண்டி கடுகு 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள் 2 தேக்கரண்டி கடலைப்பருப்பு (உளுந்தும் எடுத்துகொள்ளலாம்) 1 அல்லது 2 காய்ந்த மிளகாய் 1 சிறிய முழு முட்டைக்கோஸ் பொடிப்பொடியாக நறுக்கியது (எட்டு கோப்பை ) 3/4 தேக்கரண்டி உப்பு 2 மேஜைக்கரண்டி கொத்துமல்லி 1 மேஜைக்கரண்டி எலுமிச்சை சாறு செய்முறை எண்ணெயை ஒரு வாணலியில் சூடாக்கி அதில் […]\nதால் தர்கா ( பருப்பு )\nதேவையான பொருட்கள் 1 கோப்பை பயத்தம்பருப்பு 3 கோப்பை தண்ணீர் 1/2 தேக்கரண்டி மஞ்சள் பொடி கொஞ்சம் உப்பு தாளிக்க 2 மேஜைக்கரண்டி நெய் அல்லது வெண்ணெய் 1 தேக்கரண்டி ஜீரகம் 1 சின்ன வெங்காயம். பொடியாக நறுக்கியது 1 அல்லது 2 காய்ந்த சிவப்பு மிளகாய்கள் கொத்தமல்லி கொஞ்சம் எலுமிச்சை இரண்டு துண்டுகள் செய்முறை ஒரு பெரிய வாணலியில் பயத்தம்பருப்பை போட்டு நன்றாக கழுவிவிட்டு அதனை தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். மேலே வரும் நுரையை […]\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.com இல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/laepa-kaenala-naatana-kapatana-kajana-vaiiravanakaka-naala", "date_download": "2021-03-02T23:17:05Z", "digest": "sha1:DZPNQK4GWUJFNOH6MGI23MXE23FPAMWM", "length": 18907, "nlines": 84, "source_domain": "sankathi24.com", "title": "லெப். கேணல் நாதன், கப்டன் கஜன் வீரவணக்க நாள் | Sankathi24", "raw_content": "\nலெப். கேணல் நாதன், கப்டன் கஜன் வீரவணக்க நாள்\nதிங்கள் அக்டோபர் 26, 2020\nதமிழீழ விடுதலைக்காக புலமபெயர்ந்த தேசத்தில் பணிபுரிந்த வேளை 26.10.1996 அன்று பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் அமைந்துள்ள லாச்சப்பல் பகுதியில் வைத்து சிறிலங்கா அரச கைக்கூலிகள் திடடமிட்டு மேற்கொணட துப்பாக்கிச் சூட்டின் போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் நாதன், கப்டன் கஜன் ஆகிய மாவீரர்களின் 24ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\n– மாவீரன் கப்டன் கஜன் எழுதிய கவிதை.\nபிரான்ஸ புற நகர்ப்பகுதியான லா குறுனோவ் எனும் இடத்தில் அமைந்துள்ள லெப். கேணல் நாதன், கப்டன் கஜன் ஆகிய மாவீரர்கள் வீரத்துயில் கொள்ளும் கல்லறை.\n“நாதன் எனும் நாமம்” நாளும் புவி வாழும்….. “கஜனின் திருநாமம்” தரணி தினம் கூறும்….\nஉண்மையில் ஒரு விடுதலை வீரன் சாவதில்லை அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அணைந்து விடுவதில்லை. – தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள்…\nலெப். கேணல் நாதன் எமது விடுதலை இயக்கத்தின் மூத்த உறுப்பினருள் ஒருவராவார் நேர்மையும் கண்ணியமும் மிக்க இவர் விடுதலை இலட்சியத்தில் அசையாத உறுதி கொண்டவர் நீண்ட காலமாக அனைத்துலக நிதி திரட்டும் பொறுப்பை சுமந்து உலகமெங்கும் உழைத்தார்.\nசிங்கள பேரினவாத ஆட்சியாளரின் சூட்சியால் அரச பயங்கரவாத அரூப கரங்களின் செயலால் பாரீஸ் ஈழமுரசுப் பத்திரிகை ஆசிரியரும் முற்போக்கு சிந்தனையாளனும் புரட்சிகர கொள்கைவகுப்பாளனுமாகிய கப்டன் கயனும் வீர மரணத்தை தழுவிக்கொண்டனர்.\nஉன்னத இலட்சியத்துக்காக எமது ஆருயிர் நண்பர்களான லெப்டினன் கேணல் நாதனும் கப்டன் கயனும் எம்மை விட்டுப் பிரிந்து 16 ஆண்டுகள் ஓடிக்கழிந்து விட்டது. எமது விடுதலை நோக்கிய பயணம் ஒப்பற்ற தியாகங்களினூடாக பல வடுக்களைச் சுமந்த படி தொடர்ந்து பயணிக்கிறது.\nஎமது இலட்சியத்தை நோக்கிய விடுதலை பயணத்துக்கு சர்வதேச ரீதியாக ஆதரவு திரட்டும் முயற்ச்சிக்கு முட்டுக்கட்டைகளை ஏற்படுத்த சிங்கள அரசினாலும் சில ஏகாதிபத்திய சக்திகளினாலும் கைக்கூலிகளினாலும் திட்ட மிடப்பட்ட தமிழின தேசிய அடையாளச்சிதைப்பின் எதிர்ப்பை முறியடிப்பதில் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் வைராக்கியத்துடன் தொடர்ந்து உழைத்து வருகின்றனர்.\nவிடுதலைப்புலிகளை முறியடிப்பதை விட தமிழீழ மக்களின் ஆத்ம பலத்தை முறியடிப்பதிலேயே சிங்கள மற்றும் அதற்க்கு துணைபுரியும் சக்திகளும் கூடிய கவனம் செலுத்தி வருகின்றன. உண்மையில் விடுதலைப் போராட்டத்தின் வெற்றி மக்களின் ஆத்ம பலத்தில் தான் தங்கியுள்ளது.\nபல்லாயிரக்கணக்கான உயிரிழப்புக்கள் மற்றும் உடமை இழப்புக்கள் வதைபட்டுக்கிடக்கும் சிறைப்பட்ட அகதி முகாம் வாழ்வுக்கு மத்தியிலும் விடுதலைப்போராட்டம் உலக ஒழுங்குக்கு ஏற்றவாறு அரசியல் வடிவம் எடுத்திருப்பது தமிழ் மக்களின் ஆத்ம பலத்தினால் தான் என்பதை சர்வதேச சமுதாயம் உணரத்தொடங்கியுள்ளது.\nபுதியதோர் உலகம் செய்யப்புறப்பட்டு நிற்க்கும் இளம்தலைமுறைதான் இன்று எமது ஆத்மபலம் அந்த மாபெரும் சக்திதான் எமது இலட்சியத்தின் நம்பிக்கை. இந்த ஆத்ம பலம் எமது விடுதலைத்தீயை அணையாது பாதுகாத்து எமது அரசியல் இலட்சியமான சுதந்திர தமிழீழத் தேசத்தை மீட்��ெடுக்க ஆதாரமாய் அமையும் இதுவே நாதனும் கஜனும் எமக்கு இந்த புலம்புயர் மண்ணில் விட்டுச்சென்ற புனிதமான பணியாகும் அவர்களினதும் தாயகக்கனவுடன் மாண்ட அனைவரினதும் இலட்ச்சியத்தை ஈடேற்றி வைப்பதே எமது கடமை என்பதை நெஞ்சில் நிறுத்தி தாயக விடுதலையை வென்றெடுப்போம்.\nஎனவே அந்த இலட்ச்சிய வீரர்கள் நினைவுநாளில் அவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்.\nதாயில் கருவாகி தமிழில் உருவாகி தலைவன் வழிநின்ற தம்பியர்கள் இவர்கள். ஈழத்திருநாட்டை எங்கள் வசமாக்க பாரிஸ் தெருவெல்லாம் பரந்து திரிந்த புலிவீரர். நிதியின் பலமாகி நேர்மை வடிவாகி வளர்ந்த குரலொன்றை இழந்து தவிக்கின்றோம். எங்கள் நிலை கூறி இந்த உலகை உருவாக்க எழுந்த கரம் ஒன்றை இழந்து விழிக்கின்றோம். நெஞ்சம் கனலாக கண்கள் குளமாக நின்று தவிக்கின்றோம். நாதன் எனும் நாமம் நாளும் புவி வாழும் கயனின் திருநாமம் தரணி தினம் கூறும்.\nஉண்மையில் ஒரு விடுதலை வீரன் சாவதில்லை அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அணைந்து விடுவதில்லை என்ற தேசியத்தலைவரின் இலட்சிய வாய்மொழி நாதன் கஜனின் உழைப்புக்கும் ஓர் மகுடமாகும்\nதமிழீழ இலட்சியக் கனவுகளுடன் சிறகு விரித்து பறந்த புலம் பெயர்ந்த மண்ணில் விதையாக வீழ்ந்திட்ட விலைமதிப்பற்ற எங்கள் மாணிக்கங்கள்.\nகஜன் ஒரு பேனா தூக்கிய போராளி\nஒரு பேனாவுக்குத்தான் எவ்வளவு சக்தி. குறுகிய காலத்திற்குள்ளேயே தமிழ் மக்களை தன எழுத்தாற்றளினால் கவர்ந்தவர் ‘ஈழமுரசு’ ஆசிரியர் கஜன் அவர்கள்.\nவிடுதலைக்கு வேண்டியது இன்று வெறும் பார்வையாளர்கள் அல்ல, பங்காளர்களே என்பதை அவரது பேனா மென்மையாக மக்கள் மனதில் பதியவைத்தது.\nவளர்ச்சிக்காணாத எந்தக் களையும் தனித்துவம் பேணாத எந்த ஆக்கங்களும் நாளடைவில் செத்துப் போகும் என்பதை உணர்ந்த மாவீரர் கஜன் அவர்கள் சாகாத படைப்புக்களை மக்களுக்கு கொடுக்க வேண்டும் என உழைத்தவர்.\n‘ஈழமுரசு’ பத்திரிகையின் முதலாவது இதழ் வெளிவந்தவேளை அவருடன் தொலைபேசியில் பேசும் வாய்ப்புக் கிட்டியது.\nஈழமுரசு பலதரபப்ட்ட விடையங்களையும் ஆழமாகவும் விபரமாகவும் தாங்கி வருகின்றது. (1996ம ஆண்டு வரையப்பட்ட ஆக்கம் மீள் வெளியீடாக தேசக்காற்று பதிவு செய்கின்றது) முதலாவது இதழைப் பார்க்கும் போது இதனையே பல இதழ்களாக மக்களுக்கு பிரித்துக் கொ��ுக்க கூடிய அளவுக்கு பல விடயங்கள் பொதிந்து இருக்கிறது என்றேன்.\nஅதற்கு அவர் இப்படிக் கூறினார்.\nநாம் தமிழ் மக்களுக்கு நிறைய விடையங்களை நிறைவாகவும், விரைவாகவும் கொடுக்க வேண்டிய காலத்தில் இருக்கின்றோம் என்றார்.\nஅதன் பொருள் இப்போது விளங்கிறது. தன்னால் முடிந்ததை விரைவாக நிறைவாகப் கொடுத்து விட்டு பேனா தூக்கிய போராளியாக, மாவீரனாக மக்கள் மனதில் நிறைந்து விட்டார் கஜன் அவர்கள்.\nநினைவுகளுடன்: ஓவியர் கண்ணா (1996)\nமூலம்: நெருப்புப் பறவைகள் நினைவுமலர்.\nதாயக விடுதலை வேள்வி தன்னில் இன்றைய நாளில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட அனைத்து மாவீரர்களையும் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூறுகின்றோம்.\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nலெப்.கேணல் பாரதி (யாழ்மகன்) உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்\nசெவ்வாய் மார்ச் 02, 2021\nஎமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எ\nதமிழீழ விடியலுக்காய் இன்றைய நாளில் தம் உயிரை ஈகம் செய்த மாவீரர்கள்\nதிங்கள் மார்ச் 01, 2021\nதாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த\nதமிழீழ இலட்சியத்தை நெஞ்சினில் சுமந்து பல வரலாற்று வெற்றிகளுக்கு வித்திட்ட மாவீரர்கள்\nஞாயிறு பெப்ரவரி 28, 2021\nஎமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது....\nகடற்கரும்புலி மேஜர் அருமைச்சேரன்,கடற்கரும்புலி மேஜர் பாசமலர் வீரவணக்க நாள்\nசனி பெப்ரவரி 27, 2021\nதிருகோணமலை புல்மோட்டை கடற் பரப்பில் சிறீலங்கா கடற் படையினருடனான நேரடி மோதலின்\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபிரான்சில் பாராளுமன்றம் முன்பாக இடம்பெற்ற தமிழ் மக்களின் பேரெழுச்சிப் போராட்டம்\nசெவ்வாய் மார்ச் 02, 2021\nஐ.நா முன்றலில் தொடரும் உணவுத்தவிர்ப்பு போராட்டம்\nதிங்கள் மார்ச் 01, 2021\nயேர்மனி பொண் நகரில் அபிவிருத்தி அமைச்சுக்கு முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டம்\nதிங்கள் மார்ச் 01, 2021\nயேர்மனி Karlsruhe நகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட ஒன்றுகூடல்\nதிங்கள் மார்ச் 01, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/tamailaiila-vaitaiyalaukakaaya-inaraaiya-naalaila-tama-uyairaai-ikama-caeyata-19", "date_download": "2021-03-03T00:10:50Z", "digest": "sha1:MOTZ757LIEGZKCLAYQIK5A2HHIZURGGV", "length": 18411, "nlines": 249, "source_domain": "sankathi24.com", "title": "தமிழீழ விடியலுக்காய் இன்றைய நாளில் தம் உயிரை ஈகம் செய்த மாவீரர்கள்! | Sankathi24", "raw_content": "\nதமிழீழ விடியலுக்காய் இன்றைய நாளில் தம் உயிரை ஈகம் செய்த மாவீரர்கள்\nபுதன் அக்டோபர் 28, 2020\nஎமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது.....\n3ம் வட்டாரம், முள்ளியவளை, முல்லைத்தீவு\nதொல்புரம் மத்தி, சுழிபுரம், யாழ்ப்பாணம்\nகுப்பிளான் தெற்கு, ஏழாலை, யாழ்ப்பாணம்\n2ம் லெப்டினன்ட் மிதுளா (சுமணா)\nசிறுப்பிட்டி மேற்கு, நீர்வேலி, யாழ்ப்பாணம்\n2ம் கட்டை, முரசுமோட்டை, கிளிநொச்சி\n1ம் வட்டாரம், மண்டைதீவு, யாழ்ப்பாணம்\nகாவல்துறை தலைமைக் காவலர் நகுலேஸ்வரன்\n2ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு\n8ம் வட்டாரம் மந்துவில், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு\nஉடுவில் தெற்கு, மானிப்பாய், யாழ்ப்பாணம்\nஎமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது தம் பாசமுடன் பொத்தி வழர்த்த பிள்ளைகளை தாயக விடுதலைக்காக உகந்தளித்த எம் மக்களிற்கும் எமது தலைகளை ஒருசில கனநேரம் தாழ்த்தி வீரவணக்கத்தினை செலுத்துவோம்.\nலெப்.கேணல் பாரதி (யாழ்மகன்) உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்\nசெவ்வாய் மார்ச் 02, 2021\nஎமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எ\nதமிழீழ விடியலுக்காய் இன்றைய நாளில் தம் உயிரை ஈகம் செய்த மாவீரர்கள்\nதிங்கள் மார்ச் 01, 2021\nதாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த\nதமிழீழ இலட்சியத்தை நெஞ்சினில் சுமந்து பல வரலாற்று வெற்றிகளுக்கு வித்திட்ட மாவீரர்கள்\nஞாயிறு பெப்ரவர�� 28, 2021\nஎமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது....\nகடற்கரும்புலி மேஜர் அருமைச்சேரன்,கடற்கரும்புலி மேஜர் பாசமலர் வீரவணக்க நாள்\nசனி பெப்ரவரி 27, 2021\nதிருகோணமலை புல்மோட்டை கடற் பரப்பில் சிறீலங்கா கடற் படையினருடனான நேரடி மோதலின்\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபிரான்சில் பாராளுமன்றம் முன்பாக இடம்பெற்ற தமிழ் மக்களின் பேரெழுச்சிப் போராட்டம்\nசெவ்வாய் மார்ச் 02, 2021\nஐ.நா முன்றலில் தொடரும் உணவுத்தவிர்ப்பு போராட்டம்\nதிங்கள் மார்ச் 01, 2021\nயேர்மனி பொண் நகரில் அபிவிருத்தி அமைச்சுக்கு முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டம்\nதிங்கள் மார்ச் 01, 2021\nயேர்மனி Karlsruhe நகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட ஒன்றுகூடல்\nதிங்கள் மார்ச் 01, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2019/10/11193001/1265598/Aruvam-Movie-Review-in-Tamil.vpf", "date_download": "2021-03-03T00:07:50Z", "digest": "sha1:DPYRMVQO4E6LI5LIGBQNGRWI7UAOFAP3", "length": 10193, "nlines": 94, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Aruvam Movie Review in Tamil || நாயகி மூலம் வில்லன்களை பழி வாங்கும் நாயகன் - அருவம் விமர்சனம்", "raw_content": "\nதமிழக பட்ஜெட் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபதிவு: அக்டோபர் 11, 2019 19:30\nதரவரிசை 4 4 5 6\nநாயகன் சித்தார்த் உணவு பாதுகாப்புத்துறையில் அதிகாரியாக இருக்கிறார். உணவில் கலப்படம் செய்பவர்களை தேடி கண்டுபிடித்து தண்டனை வாங்கித் தருகிறார். மிகவும் கண்டிப்பான அதிகாரியாக இருக்கிறார் சித்தார்த். அதே ஊரியில் ஆசிரியராக பணி புரிந்து வருகிறார் நாயகி கேத்ரின் தெரசா. இவருக்கு நுகர்வு சக்தி கிடையாது. இதனால், ஒரு விபத்தில் தாய் இழக்கிறார். சமூக சேவையும் செய்து வரும் கேத்ரின் தெரசாவை சித்தார்த் காதலிக்க ஆரம்பிக்கிறார்.\nஇந்நிலையில், வேலையில் மும்முரமாக இருக்கும் சித்தார்த்தின் செயலால், உணவில் கலப்படம் செய்யும் கபீர் சிங், மதுசூதனன், கந்தகுமார், சில்வா அகியோர் பாதிக்கப்படுகிறார்கள். இ���ர்களால் நாயகன் சித்தார்த் கொல்லப்படுகிறார். இறந்த சித்தார்த், காதலி கேத்ரின் தெரசா மூலமாக பழி வாங்குகிறார்.\nஒரு எறும்பு கூட கொல்ல கூடாது என்று குறிக்கோளுடன் இருக்கும் கேத்ரின் தெரசா, வில்லன்களை எப்படி பழி வாங்கினார்\nபடத்தின் நாயகனாக நடித்திருக்கும் சித்தார்த் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்திருக்கிறார். நேர்மையான கண்டிப்புடன் செயல்படும் அதிகாரியாக நடிப்பில் பளிச்சிடுகிறார். இறந்த பிறகு ஆவியாக வந்து ஸ்கோர் செய்ய முடியவில்லை.\nநாயகியாக நடித்திருக்கும் கேத்ரின் தெரசா முதல் பாதியில் சமூக சேவகியாக மனதில் பதிகிறார். ஆனால், பிற்பாதியில் வில்லன்களை கதாபாத்திரம் அவருக்கு செட் ஆகவில்லை. காமெடியில் ஆங்காங்கே சிரிக்க வைத்திருக்கிறார் சதீஷ். குறைந்தளவே பேசி ரசிக்க வைத்திருக்கிறார்.\nவில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார் கபீர் சிங். மதுசூதனன், கந்தகுமார், சில்வா, ஆடுகளம் நரேன் ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்.\nரொம்ப பழைய கதையை தூசி தட்டி படமாக்கி இருக்கிறார் இயக்குனர் சாய் சேகர். படத்தை முழுவதும் பார்க்க ரொம்ப பொறுமை வேண்டும். உணவில் கலப்படம் செய்வது மிகப்பெரிய தவறு என்ற கருத்தை சொல்லியிருக்கிறார். சிகரெட் பிடிப்பது கேடு என்று சொல்வதை போல, உணவில் கலப்படம் செய்வதை தடுக்காவிட்டால், நாளடையில் பிஸ்கெட் சாப்பிட்டால் கேடு, அரிசி சாப்பிட்டால் கேடு என்ற நிலைமைக்கு சென்று விடுவோம் என்பதை சொல்லிய இயக்குனருக்கு பாராட்டுகள். இந்த கருத்துக்கு சித்தார்த் உயிர் கொடுத்திருக்கிறார் என்றே சொல்லலாம்.\nதமன் இசையில் பாடல்களை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது. ஒளிப்பதிவில் ஏகாம்பரம் கவனிக்க வைத்திருக்கிறார்.\nமொத்தத்தில் ‘அருவம்’ சுவாரஸ்யம் குறைவு.\nஅதிமுக - தேமுதிக இடையே இன்று மாலை மீண்டும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.608 குறைந்தது\nதிமுக வேட்பாளர்கள் நேர்காணல் தொடங்கியது\nசிறுவனை காப்பாற்ற போராடும் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி - தி மார்க்ஸ்மேன் விமர்சனம்\nகவர்ச்சி அழகியிடம் ஏமாறும் நண்பர்கள் - திருட்டு அழகி விமர்சனம்\nவிஜே சித்ராவின் கடைசி திரைப்படம் - கால்ஸ் விமர்சனம்\nதாதாவிடம் அடியாட்களாக இருப்பவர்களின் நிலைமை - வேட்டை நாய் விமர்சனம்\nஉழைக்��ும் மக்களின் வலியை பேசும் படம் - சங்கத்தலைவன் விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelamnews.co.uk/2018/10/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3/", "date_download": "2021-03-02T23:50:25Z", "digest": "sha1:LJYEHJHYRK6O7BT5M6C43QZN765MUB4W", "length": 38919, "nlines": 396, "source_domain": "eelamnews.co.uk", "title": "ஆட்சி மாற்றத்தின் பின்னணியில் இந்தியா? கருணாவுக்கு இதில் என்ன பங்கு? – Eelam News", "raw_content": "\nஆட்சி மாற்றத்தின் பின்னணியில் இந்தியா கருணாவுக்கு இதில் என்ன பங்கு\nஆட்சி மாற்றத்தின் பின்னணியில் இந்தியா கருணாவுக்கு இதில் என்ன பங்கு\nவிடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கிய தளபதியாக இருந்தவரும், மகிந்தவின் தீவிர அபிமானியும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதித்தலைவராக இருந்தவருமான ‘கருணா அம்மான்’ என்று அறியப்பட்ட வினாயகமூர்த்தி முரளீதரன், சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்னர் தனது முகப்புத்தகத்தில் ஒரு பதிவினை இட்டிருந்தார்.\n‘அடுத்த மூன்று மாதங்களுக்குள் இலங்கை தீவில்; தீடிர் சம்பவங்கள் இடம்பெறும். அப்பொழுது தெரியும் என் அருமை புலம்பெயர் தமிழர்களுக்கு’ – இதுதான் கருணா தனது முகப்புத்தகத்தில் மேற்கொண்டிருந்த அந்தப் பதிவு.\n2018 ஓகஸ்ட் 31ம் திகதி அவர் இந்தப் பதிவினை மேற்கொண்டிருந்தார்.\nகருணாவின் அந்த முகப்புத்தகப் பதிவினை அப்பொழுது யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.\nஆனால், கருணாவின் அந்தப் பதிவு வெளியாகி இன்றைக்கு சுமார் ஒரு மாதமும் 26 நாட்களுமே ஆகிவிட்டிருந்த நிலையில் முக்கியமான இரண்டு காட்சி மாற்றங்கள் இலங்கைத்தீவில் நடைபெற்றுள்ளன.\n1.விக்னேஸ்வரனின் புதிய கட்சி அறிவிப்பு\n2.மகிந்த பிரதம மந்திரியாக திடீரென்று நியமிக்கப்பட்டது\nகருணா கூறியதன்படி இந்த இரண்டு காட்சி மாற்றங்களுமே புலம்பெயர் தமிழர்களின் கோணத்தில் இருந்து பார்க்கின்ற பொழுது, அவர்களுக்கு சங்கடங்களை விளைவிக்கும்படியாகவே இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.\n26.10.2018 அன்று இலங்கையில் ஒரு அதிரடி ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, மகிந்த ராஜபக்ஷவை பிரதம மந்திரியாக நியமித்திருக்கின்றார் சிறிலங்காவின் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன.\nவல்லரசு நாடொன்றின் பலமான பின்னணி இல்லாமல் இப்படி ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய துணிவு நிச்சயமாக மைத்திரிக்கு கிடையாது.\nஇலங்கையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய அந்த வல்லரசு எது என்கின்ற விடயம் (பரகசியம்) ஊடகங்களில் பெரிதாக இதுவரை பேசப்படவில்லை. ஆனால், இந்த ஆட்சிமாற்றத்தை இந்தியாவே மேற்கொண்டது என்கின்றதான பேச்சு அரசியல் வரட்டாரங்களில் அதிகம் தற்பொழுது பிரஸ்தாபிக்கப்பட்டு வருகின்றது. அப்படிப் பிரஸ்தாபிக்கப்பட்டு வருகின்ற விடயங்கள் பற்றித்தான் இங்கு நாங்கள் சுருக்கமாகப் பார்க்க இருக்கின்றோம்.\n‘வெல்ல முடியாத யுத்தம்’ என்று சிங்கள மக்கள் உறுதியாக நம்பிய ஈழ யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்து, சிங்கள மக்கள் மத்தியில் ஒரு நவீன துட்டகெமுனுவாக வலம் வந்துகொண்டிருந்த மகிந்த ராஜபக்ஷவை அடுத்த இரண்டு தசாப்த காலத்திற்கு ஆட்சியைவிட்டு அகற்றவே முடியாது என்றுதான் அந்தக் காலகட்டத்தில் அனைவரும் நம்பிக்கொண்டிருந்தார்கள்.\nஆனால் அப்படிப்பட்ட மகிந்தவை பெரிதாக யாருக்குமே தெரியாத, அரசியல் கவர்ச்சி அற்ற மைத்திரியைக்கொண்டு தோற்கடித்த பெருமை இந்தியாவையே சாரும். மேற்குலகின் ஆசியுடன் இந்தியா நேரடியாகக் களத்தில் குதித்து அந்தச் சாதனையை நிறைவேற்றியிருந்தது.\nமகிந்த சீனாவின் பக்கம் சாய்ந்து நின்றது, இந்தியாவின் கைக்குள் முற்றாக வரத் தயங்கியது ஒரு காரணம்.\nஆனால், அண்மையில் சாதாரண ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக இந்தியா சென்ற மகிந்த இந்தியப் பிரதமர் உட்பட இந்திய ஆட்சியாளர்களை, உயர் மட்ட அதிகாரிகளை சந்தித்துக் கலந்துரையாடியதும், அங்கு மகிந்தவுக்கு ஒரு அரச தலைவருக்கான மரியாதை வழங்கப்பட்டிருந்ததும், மகிந்த சீனாவின் பக்கம் இருந்து இந்தியாவின் கைக்குள் விழுந்துவிட்டார் என்பதை வெளிப்படுத்துவதாக இருந்தது. (பார்க்க வீடியோ இணைப்பு)\nஅந்த வீடியோவில் மகிந்தவுடன் துணைநிற்கக்கூடிய தமிழ் அரசியல் தலைவர் பற்றி இந்தியாவின் சிரேஷ;ட தலைவர் ஒருவர் பிரஸ்தாபிப்பதையும் கேட்கக்கூடியதாக இருக்கின்றது.மகிந்த நேற்றைய தினம் பிரதமராக நியமிக்கப்பட்ட உடனேயே குறிப்பிட்ட அந்த தமிழ் அசியல்வாதி தனது ஆதரவை மகிந்தவுக்கு வழங்கியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.மகிந்தவுக்கான ஆதரவு அணியை இந்தியாவில் வைத்து இந்தியாவே நிரல்படுத்தியிருந்தது இதிலிருந்து தெரியவருகின்றது.\nமகிந்த என்கின்ற குதிரையை இந்தியா களமிறக்குவதற்கு அதற்கு நிறையக் காரணங்கள் இருக்கின்றன.\nமுதலாவது, மேற்குலகின் செல்லப்பிள்ளையான ரனிலை இந்தியா தனது கைக்குள் முற்றாகப் போடுவது கடினம். பெரிதான மக்கள் செல்வாக்கு இல்லா ரனிலை நம்பி அதிக காலம் ஓடவும் முடியாது.ஆனால், மகிந்த என்பது இந்தியாவைப் பொறுத்தவரை நன்றாக ஓடக்கூடிய குதிரை. மகிந்தவுக்கு நல்ல மக்கள் செல்வாக்கு இருக்கின்றது. இலங்கையில் தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் தேர்தல் முடிவுகள், அதிகரித்துவரும் மகிந்த செல்வாக்கை வெளிப்படுத்துவதாகவே இருக்கின்றது.\nஅடுத்ததாக, மகிந்த மேற்குலகின் அடிவருடி அல்ல. சீனாவை மாத்திரம் அவர் விவாகரத்து செய்துவிட்டால், இந்தியாவுடன் கைகோர்ப்பதற்கு சிறந்த ஒரு தலைவர். இந்தியா மகிந்தவை தனது பக்கம் இழுத்து களம் இறக்குவதற்கு இதுதான் முக்கிய காரணம்.\nஇந்த இடத்தில் முக்கியமானதொரு கேள்வி எழலாம்.தமிழர் தரப்பை இந்தியா எப்படி கையாளப்போகின்றது\nஅப்படியான கையாழுதலையும் இந்தியா ஏற்கனவே ஆரம்பித்துவிட்டது என்றுதான் கூறவேண்டும்.கொழும்பில் ஆட்சிமாற்றம் ஏற்படுவதற்கு இரண்டு தினங்களுக்கு முன்னர் முன்நாள் வடமாகான முதலரமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் தனிக்கட்சி ஒன்றை உருவாக்கிய செய்தி பரபரப்பாகப் பேசப்பட்டது. விக்னேஸ்வரனின் அந்த கட்சி அறிவிப்பின் போது இந்தியாவின் தீவிர விசுவாசிகள் என்று நன்கு அறியப்பட்ட, சுரேஸ் பிரேமச்சந்திரன், மறவன்புலம் சச்சிதானந்தன், ஊடகவியலாளர் வித்தியாதரன் போன்றவர்கள் விக்னேஸ்வரனுக்கு மிக நெருக்கமாக அமர்ந்திருந்தது, விக்னேஸ்வரின் கட்சி உருவாக்கத்தின் பின்னணியில் யார் இருக்கின்றார்கள் என்கின்ற ரகசியத்தை வெளிப்படுத்துவதாக இருக்கின்றது.\nகருணா தனது முகப்புத்தகப் பதிவில் ‘புலம்பெயர் தமிழ்கள்’ பற்றி குறிப்பிட்டிருந்த விடயம் இந்த இடத்தில்தான் காட்சிக்கு வருகின்றது.\nபுலம்பெயர் அமைப்புக்களின் ஒட்டுமொத்தமான வட கிழக்கு அரசியல் நகர்வு என்பது முழுக்க முழுக்க கஜேந்திரக்குமார் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியை அடிப்படையாக வைத்துத்தான் வடிவமைக்கப்பட்டு வருகின்றது. விக்கியின் தனித்துவமான வருகையோ, த.தே.கூட்டமைப்புக்கு எதிரான வாக்குகளைச் சிதறடித்து, த.தே.ம.முன்னணியை பெரிதும் பலவீனப்படுத்தக்கூடியது.\nஇது புலம்பெயர் அமைப்புக்களுக்கு ஒரு அரசியல் வெற்றிடத்தை வடக்கு கிழக்கில் பாரிய அளவு உருவாக்கிவிடும்.\nஅத்தோடு, மகிந்த தரப்பு ஒரு பலமான ஆட்சியை இலங்கையில் அமைக்கும் பட்சத்தில், 2015 இற்கு முன்னர் போன்ற ஒரு இறுக்கத்தை இலங்கையில் கொண்டுவந்து, புலம்பெயர் தமிழர்களின் வருகை, முதலீடுகள் உட்பட அவர்களின் செல்வாக்கை முற்றாகவே வடக்கு கிழக்கில் தடுத்துவிடவும் முடியும்.\nஇந்தியாவின் மத்திய பா.ஜ.க அரசைப் பொறுத்தவரை, தமிழர்கள் என்பவர்கள் பிரச்சனைக்குரியவர்கள். தீவிரவாதிகள். சமூகவிரோதிகள். தேசவிரோதிகள். தமிழ் நாட்டுத் தமிழர்களை மாத்திரமல்ல, ஈழத்தமிழர்களையும் அவர்கள் அப்படித்தான் பார்க்கின்றார்கள். குறிப்பாகப் புலம்பெயர் தமிழ்கள் என்பவர்கள் இந்தியாவும் ஆழும் சக்திகளால் மிகவும் சந்தேகத்துடனேயே பார்க்கப்பட்டு வருகின்றார்கள். எனவே தமிழ் தரப்பினூடாக இந்தியாவுக்கு நன்மையோ அல்லது பாதுகாப்போ கிடைக்கமாட்டாது என்பது அவர்களது அண்மைக்கால பார்வையாக இருக்கின்றது.\nஇந்தியா தனது தென் பிராந்தியத்தின் பாதுகாப்பு உத்தரவாதத்தை, சாட்சிக்காரனிடம் இருந்து பெறுவதை விட சண்டைக்காரனிடம் இருந்து பெறுவதற்கு தீர்மாணித்துவிட்டது போன்று தெரிகின்றது.\nமகிந்தவை தன்பக்கம் இழுத்து, அவரைப்பலப்படுத்தி களமிறக்குவதன் மூலம், சீனா, மேற்குலகம், தமிழ் தரப்பு, புலம்பெயர் தமிழர்கள்.. என்று பல தரப்புக்களை சமாளிக்கலாம் என்று நினைக்கின்றது போலும் இந்தியா.\nசரி, இதெல்லம் கருணாவுக்கு எப்படி முன்கூட்டியே தெரியும்\nவிடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்த கருணா றோவின் கண்ணாணிப்பில் இந்தியாவில் தங்கியிருந்தது, றோவின் கீழ் செயற்பட்ட ஈ.என்.டீ.எல்.எப். கருணா அணியுடன் இணைந்து செயற்பட்டது, கருணா அணியில் இந்தியப் பிரஜைகள் நேரடியகாக் களமாடியது புலிகளால் நிருபிக்கப்பட்டது அனைவரும் அறிந்த விடயம்.\nகருணா தனது முகப்புத்தகத்தில் கூறியபடி மேலும் ‘திடீர் சம்பவங்கள்’ ஏற்படுகின்ற பொழுது அந்த விடயங்களை விலாவாரியாகப் பார்க்கலாம்.\nமைத்திரியை கொல்ல முயன்ற சரத் பொன்சேகா\n2,300 அடி உயரத்தில் கண்ணைக் கட்டிக்கொண்டு கயிற்றில் நடந்த இளைஞர் \nதிரிமான்ன, தனஞ்ச���வின் அடுத்த கட்ட நடவடிக்கை\nவட தீவுகளில் சீன மின்தட்ட விவகாரம் : அமைச்சரவை தீர்மானங்களை மாற்ற முடியாது –…\nஉடல் நோய்த் தடுப்பூசி உடனடியாக, ஊழல் நோய்த் தடுப்பூசி அடுத்த மாதம் – கமல்ஹாசன்\nநைஜீரியாவில் கடத்தல்காரர்களால் கடத்தப்பட்ட சுமார் 300 மாணவிகள் விடுவிப்பு\nஐ.நாவில் நீதியை நிலைநாட்ட ‘நம் ஒற்றுமை’ முதலில்…\nஅகழ்வாராச்சி என்ற பெயரில் இன அழிப்பு\nநான்கு கோரிக்கைகளுடன் தமிழ் கட்சிகளின் சார்பாக ஐ.நா.வுக்கு…\nடிச. 24: இன்று எம்ஜிஆர். நினைவு நாள்\nதமிழின அழிப்புக்கு ஒப்புதல் அளிக்கிறதா தமிழ் கூட்டமைப்பு\nஜநா சதி:சுமாவிற்கு விக்கினேஸ்வரன் கடிதம்\nமாவீரர் நாள் உருவான வரலாறும் 2009 ஆண்டுக்கு முன்னரான…\n‘பிரபாகரன் தமிழனே, அனைவரையும் கொல்வோம்’-மருத்துவர்களை…\nமுரளிதரன் ஒரு வரலாற்று எச்சில் | அதில் நனையாதீர்கள் | தாமரை…\nஇந்திய வரலாற்றில் முதல் இரண்டு பெண்கள்\nஎன்னதான் ஆச்சு 90s கிட்ஸ்களுக்கு..\nதலைவர் பிரபாவின் மெய்ப்பாதுகாவலர் ரகு வெளியிட்ட இரகசியத்…\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nஇக்கணமே அக்கணம் – த. செல்வா கவிதை\nஇக்கணத்தில் வா ழெனஇடித்துரைத்த பலரைஇக்கணத்தில் நினைக்கிறேன்தக்கன பிழைக்குமெனதகாதன சொல்லவில்லைஇக்கணத்தைப்போலஇனியும்…\nதீபச்செல்வனின் ‘யாழ் சுமந்த சிறுவன்’ சிறுகதை\nஅமைதித் தளபதி: தீபச்செல்வன் கவிதை\nகுர்து மலைகள்; குர்திஸ்தானியருக்குப் பிடித்த தீபச்செல்வன் கவிதை\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பா��ை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nதனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்\nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nகரும்புலி தாக்குதல்களின் கதாநாயகன் மூத்த தளபதி பிரிகேடியர்…\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nதலைவர் மேதகு வே.பிரபாகரன் தனது மேசையில் எழுதி வைத்த விடயம்…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது…\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்று \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த…\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் \nஅராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்சை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின்…\nதிலீபன் இறந்தால் பூகம்பம் வெடிக்கும்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப்…\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்டேன்\nதலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ஜுலை இனப் படுகொலையை\nஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்\nஇந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globalrecordings.net/ta/program/62651", "date_download": "2021-03-02T23:21:18Z", "digest": "sha1:Y73QDGGQREV3OLQCUMYWW7KGA6CPBWYY", "length": 10358, "nlines": 123, "source_domain": "globalrecordings.net", "title": "உயிருள்ள வார்த்தைகள் - Nepali: Kalikot - சுவிசேஷம் அறிவிப்பதற்கு, தேவாலயம் நாட்டப்படுவதற்கு மற்றும் அடிப்படை வேதாகம கல்விக்கும் மற்றும் போதனைகளுக்கும்", "raw_content": "\nஉயிருள்ள வார்த்தைகள் - Nepali: Kalikot\nஇந்த பதிவு பயனுள்ளதாக இருக்கிறதா\nஎங்களிடத்தில் சொல்லுங்கள் நன்கொடை தருக\nவேதாகம தொடர்பு கதைகளும் சுவிசேஷ நற்செய்திகளின் தொகுப்பு.இவைகள் இரட்சிப்பின் விளக்கம் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் விளக்குகிறது.\nமொழியின் பெயர்: Nepali: Kalikot\nநிரலின் கால அளவு: 53:13\nமுழு கோப்பை சேமிக்கவும் (3.9MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (1.1MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (3.3MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (680KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (4.1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (1.1MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.9MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (401KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (3.9MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (1.1MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (2.8MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (579KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (5MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (1.4MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (3.4MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (713KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (3.2MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (892KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (5MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (1MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (2.8MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (789KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (4.6MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (891KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (3.1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (897KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (2.1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (424KB)\nM3U இயக்கப்பட்டியலை பதிவிறக்கம் செய்க\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nபதிவுகளை CD அல்லது பிற ஊடகங்களில் பதிவு செய்ய ஆர்டர் செய்வதற்கு அல்லது இவைகளை திறம்பட பயன்படுத்துவது பற்றியும் மேலும் எங்கள் உள்ளூர் ஊழிய பணிகளை பற்றியும் பற்றி அறிந்து கொள்ள உங்கள் அருகாமையில் உள்ள GRN பணித்தளத்தை அணுகவும் . எங்கள் பணித்தளத்தில் அணைத்து பதிவுகளும் அதன் வடிவங்களும் கிடைக்காது என்பதை நினைவில் கொள்க.\nபதிவுகளை உருவாக்குவது சற்று அதிகவிலையானது. தயவுசெய்து எங்கள் பணி தொடர்வதற்கு நன்கொடை அளியுங்கள்.\nஇப்பதிவுகளை நீங்கள் பயன்படுத்துவது பற்றியும், அதன் சாதகப்பலன்களைப் பற்றியும் உங்கள் கருத்துக்களை நங்கள் அறிய விரும்புகின்றோம். கருத்து வரி தொடர்புக்கு.\nஎங்கள் கேட்பொலி பதிவுகளைப் பற்றி\nGRN கேட்பொலி வேதாகம பாடங்கள்,வேதாகம ஆய்வு கருவிகள்,சுவிசேஷ பாடல்கள்,mp3 கிறிஸ்தவ இசை, மற்றும் சுவிசேஷ செய்திகள் 6000 க்கும்மேற்பட்ட மொழிகளிலும் கிளை மொழிகளிலும் பெரும்பாலும் கணினியின் நேரடி தொடர்பில் இலவசமாக பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது.கிறிஸ்தவ அமைப்பு நிறுவனங்கள்,மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும்,பிரபலமான இலவச mp3 களுடன் மற்றும் சுவிசேஷத்திற்கான விரிவுரைகள் சுவிசேஷ நோக்கத்திற்கும், தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும், அத்துடன் கிறிஸ்தவ தேவாலய சூழ்நிலைகளுக்கும் பயன்படும்.இதய மொழியின் மூலமாக பேசப்பட்ட பேச்சுரைகள் பாடிய பாடல்கள்,வேதாகம கதைகள்,இசை,பாடல்கள் இவைகள் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கும் நோக்கோடு பொருத்தமான கலாச்சார வழிகளிலும் குறிப்பாக வாய்மொழி சமூகத்தினருக்கும் சேரும்படியாக செய்யப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ponniyinselvan-mkp.blogspot.com/2013/08/", "date_download": "2021-03-02T23:38:18Z", "digest": "sha1:5VJPGVFKXQMYH673IJDOHGOWBTFVGNOY", "length": 29738, "nlines": 149, "source_domain": "ponniyinselvan-mkp.blogspot.com", "title": "பொன்னியின் செல்வன்: August 2013", "raw_content": "\nவலையுலகில் நுழைந்த ஆரம்ப காலம் தொட்டு மேவியை நான் நன்கறிவேன். தாம்பரம் ரயில் நிலையத்துக்குள் யாரேனும் ஆசாமி ஒரு கையில் மேலாண்மை புத்தகமும் இன்னொரு கையில் மேலாண்மை பொன்னுசாமியின் புத்தகமும் வைத்துக்கொண்டு இந்தியாவின் பொருளாதாரமும் இந்திரா பார்த்தசாரதியும் எனப் பேசியபடி கடந்து போனால் அவர்தான் மேவி என நீங்கள் எளிதில் புரிந்து கொள்ளலாம். இதை விளையாட்டாகவோ கேலியாகவோ சொல்லவில்லை. உண்மையில் இதுதான் அவருடைய இயல்பு. எல்லாவற்றிலும் புகுந்து புறப்படும் ஜீவன். அனைத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆர்வம். மேலார்ந்த நட்பு என்பதைத் தாண்டி என் மீது அக்கறை செலுத்தும் மனிதர்களில் ஒருவர். நிறைய வாசிப்பவர். ஆனால் அந்த வாசிப்பு புறவயமாக மட்டும் இருப்பதில் எனக்கு எப்போதும் வருத்தமே.\nபெருங்களத்தூரில் இருக்கும் மேவியின் வீட்டுக்கு நாங்கள் இருவரும் போய்ச் சேர்ந்தபோது மணி எட்டைத் தாண்டியிருந்தது. அண்ணியின் பிரசவத்துக்காக அவருடைய அம்மா வெளிநாடு போயிருக்க வீட்டில் அப்பா மட்டும் தனியாய் இருந்தார். வணக்கம் சொல்லியபடி உள்ளே நுழைந்தவனை அவர் வினோதமாகப் பார்த்ததன் காரணம் பிற்பாடு தெரிந்தது. இத்தனை வருடங்களில் நண்பர் என்கிற பெயரில் மேவி வீட்டுக்கு அழைத்து வந்திருந்த முதல் ஆள் நான். வீட்டைப் பற்றியும் வேலை பற்றியும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்த பிறகு எங்களை சாப்பிடச் சொன்னார். அவரைத் தொந்தரவு செய்ய வேண்டாமென வெளியே சாப்பிட்டு விட்டுப் போயிருந்தோம். என்றாலும் அவரது திருப்திக்காக மீண்டும் ஒருமுறை உணவருந்தி விட்டு மாடிக்குச் சென்று கூடடைந்தோம்.\nமறுநாள் காலை எழுந்தபோது எங்கு போவதென எந்தத் தீர்மானமும் இருக்கவில்லை. சட்டெனத்தான் அது தோன்றியது. பாண்டி செல்லலாம். எனக்கு மிகவும் பிடித்தமான விசயங்களில் ஒன்று கடல். அதன் பிரம்மாண்டத்தின் முன் மனம் ஒன்றுமில்லாமல் கரைந்து போய் விடும் தருணங்கள் அற்புதமானவை. இதனை மேவியிடம் சொன்னபோது இரும்படிக்கும் இடத்தில் ஈக்கு என்ன வேலை எனத்தான் கேட்டார்.\n“சரக்கடிக்காத மனிதரெல்லாம் எதற்கய்யா பாண்டிச்சேரி போகிறீர்\nஇதற்கு என்னிடம் பதிலில்லை. கடலைப் பார்க்க வேண்டும், போகிறேன். முடிவு செய்தாயிற்று.\n“அதெல்லாம் சரி.. ஆனா அப்பா அடுத்து எங்க போறீங்கன்னு கேட்டா வேற ஏதாவது ஊரைச் சொல்லுங்க.. சரியா” தலையை ஆட்டி வைத்தேன்.\nமேவியின் புத்தக அலமாரியிலிருந்து ஆதவனின் ராமசேஷனை உடனழைத்துக் கொண்டு கிளம்பினேன். அப்பாவிடம் விடைபெறும் சமயம்.\n“அடுத்து எங்க தம்பி போறீங்க\nபொய் சொல்லும்போதும் பொருந்தச் சொல்ல வேண்டும் இல்லையா சட்டென அகநாழிகை வாசுவின் நினைவு வந்தது.\n“மதுராந���தகம் போகலாம்னு இருக்கேன்.. பெறகு கங்கை கொண்ட சோழபுரம்..”.\n“அங்க எல்லாம் எதுக்குப் போறீங்க நண்பர்கள் யாரும் இருக்காங்களா\nஇங்குதான் என் நாவில் அமர்ந்திருந்த சனீஸ்வரன் நர்த்தனமாட ஆரம்பித்தான்.\n“இல்லைங்க.. சும்மா ஒரு அனுபவத்துகாக..”\nஅவருக்கு சுத்தமாக நான் சொன்னது புரியவில்லை. ஒரு முறை என்னை மேலும் கீழும் பார்த்தார். பின்பு மேவியின் பக்கம் திரும்பி ஒரு பார்வை. இந்த மாதிரி மனிதர்கள்தான் உனக்குப் பழக்கம்\nதிண்டிவனத்தில் இறங்கி பாண்டி செல்லும் பேருந்தில் ஏறியாயிற்று. இதற்குமுன்பாக ஒரே ஒரு முறை மட்டுமே பாண்டி சென்றிருக்கிறேன், எனக்கு மிகப்பிரியமான தோழியோடு. கடலைத் தவிர்த்து வேறு எங்கு செல்லலாம் என யோசித்த போதுதான் நண்பர் மனோ.மோகனின் நினைவு வந்தது.\nபைத்தியகாரியின் பட்டாம்பூச்சி எனும் கவிதைத் தொகுப்பை வெளியிட்டிருக்கும் மனோ.மோகன் சமகாலக் கவிஞர்களில் முக்கியமானவர். பாண்டி பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்துக்காக ஆராய்ச்சியில் ஈடுபட்டிருப்பவர். தேனியில் நடந்த ஒரு சிறுகதை விமர்சனக் கூட்டத்திலும், சேலத்தில் நடைபெற்ற கவிதைகள் விமர்சன அரங்கிலும் மதுரையில் ஒரு முறையும் அவரைச் சந்தித்து இருக்கிறேன்.\nமனோவைப் பார்க்கலாம் என அலைபேசியில் அழைத்தால் தொடர்பு கொள்ள முடியவில்லை. வெயில், கணேசகுமாரன் என நண்பர்கள் பலரிடம் கேட்டும் பயனில்லை. கடைசியாகக் கலாப்ரியாவிடம் கேட்டேன். அவரும் தொடர்பு கொள்ள முடியவில்லை எனச் சொல்லி விட்டார். சரி, கடலோடு முடித்துக் கொள்வோம் என முடிவு செய்தது மனம். ஆனால் மிகச்சரியாக பேருந்து நிலையத்தில் இறங்கியபோது அலைபேசி அதிர்ந்தது. மனோ.மோகன். கலாப்ரியா ரமேஷ் பிரேதனுக்கு அழைத்து அங்கிருந்து தகவல் சொல்லி எப்படியோ என்னைப் பிடித்து விட்டிருந்தார்.\n“உங்க ஊர் கடலைப் பார்க்கணும் போல இருந்தது நண்பா..”\n“பாருங்க.. ஒரு மணி நேரத்துல அங்க இருப்பேன்..”\nநான் அதிகம் பார்த்திருக்கும் கடற்கரை எனச் சொன்னால் கன்னியாகுமரிதான். அதற்கு அடுத்தபடியாக திருச்செந்தூர். ஆனால் என்னை மொத்தமாக அள்ளிக் கொண்ட கடல்கள் என்றால் அது தனுஷ்கோடியும் பாண்டியும். கண்ணுகெட்டிய தூரம் வரை மனிதர்கள் நடமாட்டமின்றி வேன்களின் டயர் தடங்கள் மட்டும் பயணிக்கும் தனுஷ்கோடி நமக்குள் வலியை விதைத்துப் போக���ம் என்றால் பாண்டியில் நான் உணர்ந்தது அமைதியை. நீளமான பெரிய அளவிலான கருங்கற்கள் நிரம்பிய கரையில் சற்றே உள்வாங்கி நீர் தெறிக்கும்படியாயிருந்த பாறை ஒன்றின் மீது சென்றமர்ந்தேன்.\nகண்முன்னே மிகப்பரந்த நீலப்போர்வை. அங்கொன்றும் இன்கொன்றுமாய் மிதந்து செல்லும் படகுகள். மதிய வெயில் சற்றே மிதமாக அடித்துக் கொண்டிருந்தாலும் வெக்கை இருக்கவில்லை. காற்றில் ஆடும் தூசு மெல்ல மெல்ல வலுவிழந்து தரையில் வீழ்ந்தடங்குவதைப் போல மனம் சலனங்கள் நீங்கி அமைதியில் தொலைந்து போயிருந்தது. சுற்றிலும் இருந்த மனிதர்களைப் பார்த்தேன். பெரும்பாலானவர்கள் தங்களுக்குள் போட்டி போட்டுக் கொண்டு கடலின் முன்பாக நின்றபடி புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள். அந்தக்கணத்தின் அற்புதத்தை அனுபவிப்பதும் நினைவுகளை சேகரிப்பதும் தாண்டி அவற்றை ஆவணப்படுத்துவதில் மட்டும் ஏன் இத்தனை அவசரம்\nஅங்கிருந்து கரையோரமாகவே மெதுவாய் நடக்கத் தொடங்கினேன். அங்கிங்கெனாதபடி எங்கும் சிதறிக் கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளும் குப்பைகளும். இன்னும் சில வருடங்கள் கழித்து திரும்பி வந்தால் இந்த இடம் இதே மாதிரி இருக்காது என்பதாய்ப் பட்டது. சின்னதாய் ஒரு வலி. எத்தனை நேரம் நடந்திருப்பேன் எனத் தெரியாமல் கடற்கரையின் நீளத்தை குறுக்கும் நெடுக்குமாய் அளந்து கொண்டிருந்தேன். இப்போது ஓரளவு பழக்கமாகியிருந்த அந்தக் குரல் என்னை அழைத்தது. துணைவியாரோடு மனோ வந்து சேர்ந்திருந்தார்.\nகொஞ்ச நாட்களாகவே மனம் அமைதியிழந்து தவித்து வந்தது. வீடு விட்டால் கல்லூரி, கல்லூரி விட்டால் வீடு, ஆராய்ச்சிப் படிப்புக் குழப்பங்கள் என செக்கு மாடாய் மாறிப் போனதான உணர்வு. மே மாத நடுவில் வந்து சேர்ந்த நகுலனின் வருகை சற்றே நெஞ்சை ஆற்றுப்படுத்தினாலும் வழக்கமான நாட்களிலிருந்து தப்பித்து வெளிக்கிளம்பும் எண்ணம் உள்ளிருந்து உறுத்தியபடியேதான் இருந்தது.\nமனதில் தோன்றியதை துணைவியாரிடம் சொன்னேன். தனக்குப் பிடிக்காதபோதும் எனக்காய் எல்லாவற்றையும் அனுசரித்துப் போகும் ஜீவன் இதற்கும் மறுப்பேதும் சொல்லவில்லை. ஆனால் ஒரேயொரு விண்ணப்பம் மட்டும் வைத்தாள். எக்காரணம் கொண்டும் இரவு நேரங்களில் பேருந்து நிலையம், மண்டபம் போன்ற பொது இடங்களில் தங்காமல் பத்திரமாய் இருக்க வேண்டும��� என்பதுதான் அது. சரி என நன்றி கூறிக் கிளம்பினேன்.\nநண்பர் ஒருவரோடு பேசிக் கொண்டிருக்கும்போது இலக்கில்லாமல் சுற்றி வரப் போகிறேன் என்பதைப் பகிர்ந்து கொண்டேன். உடன் அவர் கேட்டது..\nகண்டிப்பாக இல்லை. எஸ்ரா, கோணங்கி போன்றோரின் வாழ்க்கை மீது பொறாமை கலந்த காதல் உண்டென்றாலும் ஒருபோதும் அவர்களைப் போல அலைந்து திரிவது எனக்குச் சாத்தியப்படாது. எங்கும் குட்டியைத் தூக்கிச் சுமக்கும் அழகர்மலை குரங்கைப் போல வீட்டின் நினைவுகளையும் நெருங்கின மனிதர்களையும் எப்போதும் சுமந்து திரிபவன் நான். இது என்னால் இயன்ற ஒரு சின்ன விடுபடல். அன்றாட வாழ்வில் தொலைந்து போகாமல் என்னை நான் தக்க வைத்துக் கொள்ள செய்திடும் சிறு முயற்சி. அவ்வளவே.\nபோவதென்று முடிவான பின்பு எங்கே போவது எனும் கேள்வி வந்தது. எங்கிருந்து தொடங்குவது என நிறைய யோசித்த பின்பு நான் பெரிதும் வெறுக்கும் நகரமான சென்னைக்கே முதலில் செல்வது எனத் தீர்மானித்தேன். கல்லூரி காலத்தோடு காணாமல் போன ஒரு சில நண்பர்களைப் பார்க்கலாம் என்பதோடு சென்னையின் மால்களில் சுற்ற வேண்டும் என்பதும் அதற்கு ஒரு காரணம். யாரும் உள்நுழையாத ஆடம்பரக் கடைகளுக்குள் எவரேனும் வர மாட்டார்களா என மிருகத்தின் பசியை கண்களுள் தேக்கி நிற்கும் மால்களிலுள்ள கடைகளின் சிப்பந்திகளைப் பற்றிய ஒரு நடுக்கம் எனக்குள் உண்டு. அவர்களைப் பற்றிய கதை ஒன்றை எழுதும் எண்ணமும் உண்டு. ஆகவே சென்னைதான் ஆரம்பப்புள்ளி என முடிவானது.\nசென்னை வந்து இறங்கியபின்பு நான் சந்திக்க விரும்பிய கல்லூரித் தோழனுக்கு அழைத்தேன். அது ஒரு சனிக்கிழமையாக இருக்க தான் சொந்த ஊருக்குப் போய் விட்டதாகச் சொன்னவன் சொல்லாமல் கொள்ளாமல் வந்ததற்காகக் கடிந்து கொண்டான். மற்றவர்களும் ஊரில் இருக்க வாய்ப்பு மிகவும் குறைவு என்பதாய் அவன் சொல்ல நண்பர்களைச் சந்திப்பது இனி சாத்தியப்படாது என்று தெரிந்தது. எந்த மாலுக்குச் செல்லலாம் என்கிற என் கேள்விக்கு புதிதாய்த் திறந்திருக்கும் ஃபோரம் மாலுக்குப் போகலாம் எனச் சொன்னான். நாள் முழுதும் அங்கே கழித்து விடலாம் ஆனால் இராத்தங்கலுக்கு என்ன செய்வது என்கிற புதுக்குழப்பம் வந்து சேர்ந்தது.\nஅடுத்து எங்கே போவது எனத் தெரியாது. சென்னையில் தான் இரவு தங்க வேண்டும். பணம் செலவழித்து அறையெடுத்துத் தங்க வசதி பற்றாது எனும் சூழலில் நான் நன்கறிந்த அல்லது அப்படி நம்பிக் கொண்டிருந்த சில நண்பர்களுக்கு அழைத்தேன். ஆனால் அவர்கள் ஒவ்வொருவரும் சொன்ன பதிலோ எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஒருவர் தனது அப்பாவைக் கேட்க வேண்டும் என்றார். ஒருவர் தனது வீட்டு முதலாளியிடம் அனுமதி பெற வேண்டும் எனச் சொன்னார். இன்னொருவர் மனைவி வீட்டில் இல்லாத காலத்தில் நண்பர்களைக் கூட்டி வந்தால் குடும்பத்தில் பிரச்சினை உண்டாகும் என்றார். எனக்கு என்ன சொல்வது எனத் தெரியவில்லை. இறுதியில் எனக்கு சிரிப்புத்தான் வந்தது. ஒரு நிமிடம் எனது வீட்டின் நினைவு வந்து போனது.\nபள்ளியின் இறுதி வருடக் காலம். முத்துக்குமார் என்றொரு நண்பன் என்னோடு படித்துக் கொண்டிருந்தான். ஒரு மதிய நேரம் அவனை வீட்டுக்குக் கூட்டிப் போயிருந்தேன். அம்மா வேலைக்குப் போயிருக்க வீட்டில் அம்மாச்சி மட்டும்தான் இருந்தார். வந்தவனுக்கும் சேர்த்து உணவு கொடுக்கும்படி அம்மாச்சியிடம் சொன்னேன். என்ன ஆளுகளோ என்னவோ என அவனுக்குத் தனியாக உணவு தர முடியாது என அவர் மறுத்து விட்டார். கோபம் கொண்டு எனது தட்டில் சோற்றைப் போட்டுக் கொண்டுபோய் அதிலேயே சாப்பிடும்படி சொல்லி இருவரும் சாப்பிட்டோம். மாலை வீடு திரும்பியபின் அம்மாவிடம் அம்மாச்சி போய் சொல்ல அவருக்குத் தான் திட்டு கிடைத்தது.\nசிறுவயது முதலே எனது வீட்டில் இப்படித்தான். நான் வைத்தது தான் சட்டம். கல்லூரிக் காலத்திலும் நண்பர்களை வீட்டுக்கு அழைத்து வருகிறேன் ஏற்ப்படுகள் செய்து வையுங்கள் என அம்மாவிடம் சொல்லி இருக்கிறேனே தவிர அழைத்து வரட்டுமா என்று அனுமதி கேட்டதில்லை. இப்படியான சூழலில் வளர்ந்தவனுக்கு மற்றவர்கள் சொன்ன காரணங்கள் சிரிப்பை வரவழைத்ததில் ஆச்சரியம் இல்லைதானே\nநான் மேலே இருக்கும் அண்பர்கள் யாரையும் குற்றம் சொல்ல முற்படவில்லை. மாறாக நான் எத்தனை சுதந்திரத்தோடு வளர்க்கப்பட்டிருக்கிறேன் என்பதை எனக்கு உணர்த்திய தருணம் அது என்பதைச் சொல்லவே ஆசைப்படுகிறேன். அந்தக்கணம் என் அம்மாவுக்கு மனதுக்குள் நன்றி சொல்லிக் கொண்டேன்.பல நண்பர்களிடம் கேட்டு கடைசியாக நண்பர் மேவியின் வீட்டில் தங்கிக் கொள்ளலாம் என முடிவானது. உடைமைகளை எடுத்துக் கொண்டு மாலுக்குக் கிளம்பினேன்.\nஎவனோ ஒருவன். உங்களில் ஒருவன். நான் ய���ர் என்ற கேள்வியை வெகு நாட்களாய் கேட்டு கொண்டு இருப்பவன்.\nவலசை - 3 ஆன்லைனில் வாங்க\nஎன்னை நம்பும் நல்ல உள்ளங்கள்..\nஇசை - பாடல்கள் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilislam.wordpress.com/2012/01/05/5-january-2012-1230/", "date_download": "2021-03-03T00:10:14Z", "digest": "sha1:L4BM2G6MU5IZ4B4ESQBCNMAOHOEXZLHG", "length": 12150, "nlines": 131, "source_domain": "thamilislam.wordpress.com", "title": "5 January, 2012 12:30 | தமிழ் முஸ்லீம்", "raw_content": "\n← குரங்கை காப்பாற்ற போராடிய சூளகிரி மக்கள ின் மனிதாபிமானம்\nசிங்களப் பெண் உதவியாளருடன் இலங்கை ஓட்டல ில் கருணா கும்மாளம் ( படங்கள் ) →\nசென்னை: பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பார்கள், ஆனால் இப்போதெல்லாம் நோய் வந்தால் சேர்த்து வைத்த, சொத்து பத்தெல்லாம் பறந்து போய் விடுமோ என அஞ்சும் நிலை உருவாகியுள்ளது. அந்தளவிற்கு தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் பகல் கொள்ளையாக உள்ள நிலையில், தமிழகத்திலேயே முதன் முறையாக கட்பீஸ் ஜவுளி வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் நடத்தப்படும் மருத்துவமனை பொதுமக்களுக்கு பத்து ரூபாயில் நோய்க்கு தீர்வு தருகின்றனர்.\nசென்னை தண்டையார்பேட்டை தாண்டவராயன் தெருவில் கடந்த 2010ல் சென்னை வண்ணாரப்பேட்டை கட்பீஸ் ஜவுளி வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் பியாரிலால் ஜெயினின் உதவியுடன் ஏழைகளுக்கு தொண்டு செய்ய வேண்டும் என்று எண்ணிய சகுந்தலா என்பவரின் பெயரில் தொடங்கப்பட்டது தான் சகுந்தலா தேவி மகப்பேறு மருத்துவமனை. இம் மருத்துவமனை ரூ. மூன்று கோடி செலவில் பலரின் நிதியுதவியுடன் தொடங்கப்பட்டது. பெண்களுக்கு மகப்பேறு சிகிச்சை அளிப்பதில் பகுதி மக்களின் முதல் தேர்வாக இம்மருத்துவமனை உள்ளது.\nஇங்கு பிள்ளை பேறு பெறும் பெண்களுக்கு அனைத்து வித பரிசோதனைகளுடன், தேவைப்படும் பட்சத்தில் அறுவை சிகிச்சை மூலமாகவும் மிக குறைந்த செலவில் மகப்பேறு சிகிச்சை அளிக்கின்றனர்.\nஇன்று தலைவலி மற்றும் காய்ச்சல் வந்தால் கூட, மருத்துவரை அணுகினால் குறைந்தபட்சம் மருத்துவருக்கு நூறு ரூபாய் அழ வேண்டியிருக்கும். ஆனால் இங்கு மருத்துவ பரிசோதனைக்கு வெறும் பத்து ரூபாய் மட்டுமே கட்டணமாக பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல், சுகப்பிரசவத்திற்கு ஆயிரம்ரூபாயாகவும், அறுவை சிகிச்சைக்கு ஆறாயிரத்து 500 ரூபாயும் கட்டணமாக பெறுகின்றனர். இந்த கட்டணங்கள் கூட, மருத்துவர்கள் மற்றும் மருத்துவ குழுவினரின் சம்பளத் தேவைக்காக தான் வாங்கப்படுகிறது என மருத்துவமனை செயலரும், கட்பீஸ் ஜவுளி வியாபாரிகள் சங்க உயர்மட்டக்குழு உறுப்பினருமான மாரிமுத்து கூறினார்.\nமேலும் அவர் கூறியதாவது: மக்களுக்கு குறைந்த செலவில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று எண்ணியே இம்மருத்துவமனை\nஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பித்து ஓன்றரை ஆண்டாகி விட்டது. இதுவரை 827 பெண்களுக்கு சுகப்பிரசவமாகவும் அறுவைசிகிச்சை மூலமாகவும் மகப்பேறு வைத்தியம் பார்த்திருக்கிறோம்.\nதினமும் வருகிற புறநோயாளிகளின் எண்ணிக்கை இதுவரை எண்பதாயிரத்தை தாண்டி விட்டது. இங்கு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், எக்ஸ்ரே மற்றும் இ.சி.ஜி., உள்ளிட்ட மகப்பேறுக்கு தேவையான அனைத்தையும் ஒரே இடத்தில் அமைத்துள்ளோம். இம்மருத்துவமனைக்கு என்றுஇதுவரை விளம்பரம் கூட செய்தது கிடையாது. எல்லாம் மக்களின் பூரண நிம்மதியே எங்களுக்கு விளம்பரமாக அமைந்து வருகிறது. ஆந்திராவிலிருந்து கூட இங்கு சிகிச்சைக்காக வருகின்றனர். வண்ணாரப்பேட்டை கட்பீஸ் ஜவுளி வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் இயங்கும் இம்மருத்துமனையில் பெறப்படும் குறைந்த கட்டணங்கள் கூட மருத்துவர்களின் சம்பளத் தேவைக்காக மட்டுமே வாங்கப்படுகிறது. சிகிச்சையை பொறுத்தமட்டில் மக்களுக்கு இலவசம் என்றே சொல்லலாம். தமிழகத்திலேயே ஜவுளி வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் மருத்துவமனை நடத்தப்படுவது இங்கு தான் உள்ளது என்பதில் நாங்கள் பெருமைப்படுகிறோம்.\n← குரங்கை காப்பாற்ற போராடிய சூளகிரி மக்கள ின் மனிதாபிமானம்\nசிங்களப் பெண் உதவியாளருடன் இலங்கை ஓட்டல ில் கருணா கும்மாளம் ( படங்கள் ) →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« டிசம்பர் பிப் »\nதமிழ்நாடு முஸ்லீம் பெண்கள் ஜமாத்\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 22\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 21\nதமிழ் முஸ்லீம் · உண்மைகளின் உறைவிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2015/04/blog-post_39.html", "date_download": "2021-03-03T00:17:32Z", "digest": "sha1:VKTSQ62QGIEDDDBFAYYGW3YLGYVSEGIC", "length": 9423, "nlines": 199, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: துணைவன்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nவெண்முகில்நகரம் பகுதி - 76\nதிரௌபதி பீமனை, நகுலனை பற்றி சொல்லி விட்டு, தருமனை பற்றி கேட்டு விட்டு பார்த்தனை கேட்கையில் படபடத்து போனது மனம். \"சொல்லவில்லையே\" என்று சொல்வதை படிக்கையில் \"அனுபவி அம்மையே\" என்று தோன்றினாலும் அவளின் தனிமை சூழ் உலகம் என மனம் இரந்து போனது .. அதிலும் \"அகம் நெகிழ்ந்து அணைத்துக்கொள்ள விழைபவள் அவள் \" என பானுமதி பற்றி சொல்லும் போது எதோ ஒன்று அவளில் உடைந்து போய் இருக்குமோ அல்லது மனம் நிறைந்து வந்த வாழ்த்து அதுவோ \nஎல்லா கோவில்களிலும் சக்தியுடன் இருக்கும் சிவனை நினைத்து கொண்டேன். அல்லது சிவனை விட்டு விலகாத சக்தியின் ஆசிர்வாதத்தை\nமணமான பெண்கள் சிலருக்கு, மனதை முடிந்த வரை திறந்து பகிர்ந்து கொள்ளும் வகையில் சில ஆண் நண்பர்கள் கிடைப்பார்கள். வெம்மை படர்ந்த மென்மையுடன், தினமும் இரவின் துணையாகி காலையில் உதறி மறக்கும் தலையணை என முழு நம்பிக்கைக்கு பாத்திரமாகவும், ஒட்டாத படியாகவும், முழுதும் இறக்கி வைத்து சொல்ல பயமில்லாத இடமாக சில ஆண்கள் கிடைப்பார்கள். அவை சிலருக்கு சில காலம் மட்டும் நீடிக்கும். சிலருக்கு சில கணங்கள் அல்லது நாட்கள்.\nஅதை போல இன்று பாஞ்சாலிக்கு[ இந்த பெயர் இப்போது தான் முதலில் வருகிறதா ] சாத்யகி போல ..\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nஆண் அணங்கும் பெண் அணங்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2020/02/blog-post_90.html", "date_download": "2021-03-02T22:49:31Z", "digest": "sha1:CLQGALJXQPKPXTI5UAFKF5UQ5R5ZRRFI", "length": 9899, "nlines": 111, "source_domain": "www.kathiravan.com", "title": "கொரோனாவால் காமுகனிடமிருந்து தப்பிய பெண்! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nகொரோனாவால் காமுகனிடமிருந்து தப்பிய பெண்\nநூற்றுக்கணக்கானோரின் உயிரிழப்புக்குக் காரணமாக இருக்கும் கரோனா வைரஸ், பாலியல் பலாத்காரத்தில் இருந்து ஒரு பெண்ணைக் காப்பாற்றியுள்ளது.\nசீனாவில் வூஹான் நகருக்கு அருகே ஜிங்ஷான் பகுதியைச் சேர்ந்த யி என்ற அந்த பெண்ணுக்கு நடந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் கூறுகையில், சீனாவில் தனியாக ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்துள்ளார் யி. இரண்டு நாட்களுக்கு முன்பு, அவரது வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே ��ந்த கொள்ளையன், வீட்டில் இருந்த பொருட்களை எல்லாம் கத்தி முனையில் கொள்ளையடித்துள்ளான். அப்பெண் தனியாக இருப்பதை அறிந்து கொண்டு, அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளான்.\nஅவனிடம் இருந்து தப்பிக்க எவ்வளவோ போராடியும் அவனது பிடியில் இருந்து தப்பிக்க முடியாத நிலையில், திடீரென பெண்ணுக்கு ஒரு யோசனை உதித்தது.\nதன்னால் முடிந்த மட்டும் பலமாக இருமிய அப்பெண், தான் வூஹானில் இருந்து வந்திருப்பதாகவும் தனக்கு கரோனா வைரஸ் பாதித்திருப்பதாகவும் அதனால்தான் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாகவும் கூறினார். இதைக் கேட்ட கொள்ளையன், அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தான்.\nஇது பற்றி யி காவல்துறைக்கு புகார் கொடுக்க, உள்ளூர் ஊடகங்களில் இதுகுறித்து செய்தி வெளியிடப்பட்டு, கொள்ளையன் பற்றிய தகவல்களும் வெளியாகின. இதையடுத்து கொள்ளையன் தனது தந்தையுடன் காவல்நிலையம் வந்து சரண் அடைந்துள்ளான்\nவேறொரு ஆணொருவருடன் கள்ளக்காதல்,மனைவியை அடித்து கொன்ற கணவன் - இலங்கையில் சம்பவம்\nஅட்டன், கினிகத்தேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பகமுவ – மாபத்தன பகுதியில் இளம் தாயொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்...\nஅடிக்கல் நாட்ட சென்ற துணைவேந்தரை எங்கே செல்கிறாய் என வலுக்கட்டாயமாக வழிமறித்த பொலிசார்\nயாழ்ப்பாண பல்கலைகழத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைப்பதற்கான அடிக்கல் நாட்டலையும் பொலிசார் தடுக்க முயன்றனர். இன்று...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sahabudeen.com/2020/07/blog-post.html", "date_download": "2021-03-02T23:12:37Z", "digest": "sha1:ROMYLAMYNXSZTM5JUOTYMFDXQCR4M6F5", "length": 12576, "nlines": 215, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS & TRICKS: முருங்கை பிசின்எதற்கெல்லாம் பயன்தருகிறது தெரியுமா....?", "raw_content": "இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nவெள்ளி, 3 ஜூலை, 2020\nமுருங்கை பிசின்எதற்கெல்லாம் பயன்தருகிறது தெரியுமா....\nமுருங்கை பிசினை உலகத்தில் தெரியாதவர்களே இல்லை என்றுதான் சொல்லவேண்டும். உடலை வலுப்படுத்த, உடலை இறுக்க, உடலை நல்ல ஒரு கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள இந்த முருங்கை பிசின் மிகவும் நல்லது.\nமுருங்கை பிசின் என்பது மரத்திலிருந்து வெளித்தள்ளக்கூடிய கருஞ்சிவப்பு நிறத்தில் இருக்கக்கூடியது. அதாவது முருங்கைமரத்தில் இருக்கக்கூடிய அதீதமான கால்சியம், சுண்ணச்சத்து, நார்ச்சத்து இவையனைத்தும் பிசினாக உருவெடுத்து அந்த மரத்திலிருந்து வெளிதள்ளும்.\nமுருங்கை பிசினை ஒன்றிரண்டாக பொடித்து நெய்யில் வறுத்து தூள் செய்வது மிக எளிது. இந்தத் தூள் செய்த பொடியை இரவுநேரத்தில் கொதிக்கின்ற நீரில் போட்டு அப்படியே வைத்திருந்து அதிகாலையில் வடித்து சாப்பிட்டீர்கள் என்றால் மிக அற்புதமான பலன் கிடைக்கும்.\nநாம் உடற்பயிற்சி கூடங்களுக்குச் சென்று உடலைத் தேற்றக்கூடிய ஒரு சூழல் உண்டு. இது எதுவுமே செய்யத்தேவையில்லை அதிகாலை ஒருமணிநேரம் நடைப்பயிற்சி செய்து இந்த முருங்கை பிசினை ஊறவைத்து அப்படியே சாப்பிட்டுவிட்டு, பழஉணவை காலை உணவாக சாப்பிட்டு வந்தீர்கள் என்றால் ஒரு அற்புதமான உடற்கட்டு, உடற்வாகு கிடைக்கும்.\nமுருங்கை பிசினை இடித்து தூள் செய்து பாலில் கலந்து சிறிது கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வர ஆண்மை அதிகரிக்கும். முகம் பொலிவு பெரும்.\nபச்சைப் பிசினை காதில் ஒரு சொட்டு விட்டால் போதும், காது வலி உடனே நின்று விடும். இந்த மரத்தின் வேர் மற்றும் பிசின் சம்பந்தப்பட்ட டானிக்குகளை அல்லது லேகியங்களை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நரை சீக்கிரம் வராமல் தள்ளிப்போகும். மேலும் இந்தப் பூவுக்கு தாது விருத்தி செய்யும் குணம் உண்டு.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n10 ஜூலை, 2020 ’அன்று’ முற்பகல் 6:02\nபுதிய இடுக��� பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமண்பாத்திரத்தில் சமைத்துசாப்பிடுவதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள்....\nமண்பானைகளில் சமைக்கும் போது உணவின் மீது வெப்பம் சீராக , மெதுவாக பரவுகிறது. இது உணவை சரியான முறையில் சமைக்க உதவுகிறது. மேலும் மண்ப...\nமருத்துவரிடம் செல்லும் போது அவதானிக்க வேண்டியவை\nஉங்களுக்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ ஏதாவது சுகக் கேடு எனில் உடனடியாக உங்கள் மரு்த்துவரிடம் நீங்கள் ஓடுகிறீர்கள். அவ்வாறு செ...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\nமாதத்தின் கடைசி பத்து நாட்களுக்கு ரசமும் , பொடித்தொட்டுக்கொண்டு சாப்பிடும் இட்லியுடன் வாழ்க்கையை கயிற்றின் மேல் நடப்பதுப்போல வாழ்ந்து கொண்...\nஎப்படி எல்லாம் தொழுவதை விட, இப்படித்தான்தொழுவது என...\nஅச்சம் என்பது மடமையடா அல்லாஹ்வின்துணை இருக்கையிலே\nமுக்காடு போடும் முஸ்லிம் பெண்ணின் மகத்துவம் காண்பீரோ\nஉணவில் உள்ளநச்சுக்கிருமிகளை ஈர்த்திடுமா வாழை இலை....\nமுகத்திற்கு ஆவிபிடிப்பதால் ஏற்படும் நன்மைகள் என்ன...\nதினமும் வெறும் வயிற்றில்சோம்பு தண்ணீர் குடிப்பதால்...\nமுருங்கை பிசின்எதற்கெல்லாம் பயன்தருகிறது தெரியுமா....\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/Thala%20Ajith", "date_download": "2021-03-03T00:02:57Z", "digest": "sha1:V5BLKEVE32JGN75ECYUB56NJNDWK3FBC", "length": 5684, "nlines": 80, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: Thala Ajith | Virakesari.lk", "raw_content": "\nகொரோனாவால் 7 மரணங்கள் பதிவு\nமன்னாரில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 271 ஆக அதிகரிப்பு\nநாடளாவிய ரீதியில் 140 போதைப்பொருள் சுற்றிவளைப்புகள்: பொலிஸ் பேச்சாளர்\nயாழில் அனைத்து வகை இரத்தத்திற்கும் தட்டுப்பாடு: குருதி கொடையாளர்கள் முன்வரவேண்டும்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பாராளுமன்ற தெரிவுக்குழுவின் பரிந்துரைகளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவேண்டும்\nகொரோனாவால் 7 மரணங்கள் பதிவு\nகண்டியின் சில பகுதிகள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிப்பு\nநைஜீரியாவில் கடத்தல்காரர்களால் கடத்தப்பட்ட சுமார் 300 மாணவிகள் விடுவிப்பு\nகுமுறத் த���ாடங்கியுள்ள இந்தோனேசியாவின் மவுண்ட் சினாபுங் எரிமலை\nக.பொ.த. உயர்தர மற்றும் சாதாரணதர பரீட்சை திகதியில் மாற்றம் மேற்கொள்ள நடவடிக்கை\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: Thala Ajith\nஅஜித் பைக்கில் வேகமாக வந்து வில்லன்களுடன் மோதுவது போன்ற காட்சியை படமாக்கியபோது எதிர்பாராதவிதமாக அஜித்தின் பைக் கவிழ்ந்தத...\nவலைதள தொடரில் அறிமுகமாகும் ராய் லட்சுமி\nமுப்பது வயதை கடந்த பின்னரும் இளமையாக காட்சியளிக்கும் நடிகைகளில் குறிப்பிடத்தக்கவர் நடிகை ராய் லட்சுமி.\nமன்னாரில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 271 ஆக அதிகரிப்பு\nநாடளாவிய ரீதியில் 140 போதைப்பொருள் சுற்றிவளைப்புகள்: பொலிஸ் பேச்சாளர்\nயாழில் அனைத்து வகை இரத்தத்திற்கும் தட்டுப்பாடு: குருதி கொடையாளர்கள் முன்வரவேண்டும்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பாராளுமன்ற தெரிவுக்குழுவின் பரிந்துரைகளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவேண்டும்\nகொவிட் சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்ய தீர்மானம்: மேலும் 6 இடங்கள் தொடர்பில் அரசாங்கம் அவதானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alaikal.com/2020/03/05/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2021-03-02T22:54:17Z", "digest": "sha1:L3DBQZOFICBB2L47OXLY6QNMEEVQ6ANS", "length": 14220, "nlines": 98, "source_domain": "www.alaikal.com", "title": "அமெரிக்காவில் சாவு எண்ணிக்கை 9 ஆக உயர்வு | Alaikal", "raw_content": "\nபிள்ளைகளை அடித்து வளர்ப்பது சரியா \nஒன்றரை லட்சம் ஆண்டுகளுக்கு பிறகு உயிர்ப்பிக்கும் குகைமனிதன்\n இரட்சிப்பின் வசனம். வாரம் 21. 9\n'த்ரிஷ்யம் 3' கதைக்காகக் குவிந்த மெயில்கள்..\nயோகி பாபு படம் ஓ.டி.டி.யில் ரிலீஸ்\nஅமெரிக்காவில் சாவு எண்ணிக்கை 9 ஆக உயர்வு\nஅமெரிக்காவில் சாவு எண்ணிக்கை 9 ஆக உயர்வு\nசீனாவின் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் இன்று 81 நாடுகளுக்கு பரவியுள்ளது. உலகளவில் சுமார் 3,198 பேர் பலியாகியுள்ளனர். 93,123 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. 50,675 பேர் நோய் தொற்றிலிருந்து குணமாகியுள்ளனர்.\nஈரானில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நேற்று வரை 92 ஆக அதிகரித்து இருந்தது. நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,822 ஆக அதிகரித்து இருந்தது.\nகடந்த 24 மணிநேரத்தில் 15 பேர் உயிரிழந்து உள்ளனர். அதனுடன், 591 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்ப��்டு உள்ளது. இதனால் ஈரானில் கொரோனா வைரசுக்கு பலி எண்ணிக்கை இன்று 107 ஆக உயர்வடைந்து உள்ளது. வைரசுக்கு பாதிப்பு அடைந்தோரின் எண்ணிக்கை கடந்த 24 மணிநேரத்தில் 3,513 ஆக அதிகரித்து உள்ளது.\nஇதனை அந்நாட்டு சுகாதார அமைச்சக செய்தி தொடர்பு அதிகாரி கியானவுஷ் ஜஹான்பூர் உறுதிப்படுத்தி உள்ளார். அந்நாட்டில் தெஹ்ரான், குவாம், கிலான் மற்றும் எஸ்பஹான் ஆகிய பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்டவையாக உள்ளன.\nகொரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவில் ஏற்பட்டுள்ள உற்பத்தி மந்த நிலையால், உலக அளவில் சுமார் 50 பில்லியன் டாலர் அளவுக்கு ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இயந்திரங்கள், வாகன மற்றும் தகவல் தொடர்பு சாதனங்கள் ஆகிய துறைகளில் வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்படும் எனக்கூறப்பட்டுள்ளது. சீனாவில் ஏற்பட்டுள்ள மந்த நிலை காரணமாக உலகாளவிய வர்த்தகத்திலும் சுணக்கம் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதன்படி, இந்தியாவில் சுமார் 25 ஆயிரம் கோடி (348 மில்லியன் டாலர் ) அளவுக்கு வர்த்தகத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ஐரோப்பிய யூனியன் ( 15.6 பில்லியன்), அமெரிக்கா (5.8 பில்லியன்), ஜப்பான் (5.2 பில்லியன்), தென்கொரியா (3.8 பில்லியன்), தைவான் (2.6 பில்லியன்), வியட்நாம் (2.3 பில்லியன்) போன்ற நாடுகளின் வர்த்தகத்தில் பாதிப்பு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவை பொருத்தவரை வேதியியல் துறை (129 மில்லியன் டாலர்), ஜவுளி மற்றும் ஆடை (64 மில்லியன்), ஆட்டோமேட்டிவ் துறை (34 மில்லியன்), மின்னணு இயந்திரவியல் துறை (12 மில்லியன் டாலர் ) போன்ற துறைகளில் பாதிப்பு அதிகம் ஏற்படும் என ஐநாவில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nகொரோனா வைரஸ் அமெரிக்காவிலும் தீவிரமாக பரவி வருகிறது. அங்கு ஏற்கனவே 2 பேர் உயிரிழந்தனர். 90-க்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இந்த நிலையில், அமெரிக்காவில் கொரோனா வைரசுக்கு மேலும் 7 பேர் பலியாகி உள்ளனர். இதனால் சாவு எண்ணிக்கை 9 ஆக உயர்ந்து உள்ளது.\nஇதேபோல், தென்கொரியாவில் 29 பேர் கொரோனா வைரசால் இறந்துள்ளனர். மேலும் 477 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் இதுவரை 4,812 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் நேற்று தென்க���ரிய அதிபர் மூன் ஜே இன் தலைமையில் மந்திரி சபை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மந்திரிகள் அனைவரும் முகக்கவசம் அணிந்தபடி பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் கொரோனா பாதிப்பு குறித்து விவாதிக்கப்பட்டது.\nபாகிஸ்தானிலும் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு ஆஸ்பத்திரிகளில் தனி வார்டில் வைத்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.\nஜப்பானில் 980 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 12 பேர் உயிரிழந்து உள்ளனர். ஈரானில், 2,336 பேர் நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஒரே நாளில் 11 பேர் உயிரிழந்ததால் சாவு எண்ணிக்கை 77 ஆக உயர்ந்து உள்ளது.\nபிரான்சில், 3 பேர் உயிரிழந்து உள்ளனர். 191 பேருக்கு நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.\nஇதுவரை உலகம் முழுவதும் கொரோனா வைரசுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,056 ஆக உயர்ந்து உள்ளது. 89,527 பேருக்கு நோய் உறுதி செய்யப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nகொரோனா வைரஸ் : தப்பிக்க எளிய வழிமுறைகள்\nஎனக்கு திருப்தி இல்லை ஏமாற்றம் – ரஜினிகாந்த்\nஒன்றரை லட்சம் ஆண்டுகளுக்கு பிறகு உயிர்ப்பிக்கும் குகைமனிதன்\n இரட்சிப்பின் வசனம். வாரம் 21. 9\n9 மாத குழந்தையை கொடூரமாக தாக்கிய 24 வயது தாய் கைது\nசர்வாதிகாரிகளுக்கு எதிராக போர்க்குரல் கொடுக்கும் நான்கு உலக பெண்கள் \nடொனால்ட் ரம்ப் முழக்கம் மறுபடியும் அதிபர் தேர்தலில் போட்டி \nமனித உரிமைகள் கவுண்சிலில் இந்திய பிரதிநிதி பேசியது என்ன உலகம்\n54 லட்சம் பேருக்கு பிரிட்டன் வர இலவச வீசா நாடே புலம் பெயர்கிறது\nமியன்மார் இராணுவம் பின்வாங்க தயார் புதிய சர்வதேச அரசியல் மாற்றம்\nசவுதியில் 78 பேரை அமெரிக்கா கறுப்பு பட்டியலில் போட்டது இளவரசர் நிலை \nசீனா துருக்கி நாடு கடத்தும் ஒப்பந்தம் செய்தன 50 000 முஸ்லீம்களுக்கு ஆபத்து \nபிள்ளைகளை அடித்து வளர்ப்பது சரியா \nஒன்றரை லட்சம் ஆண்டுகளுக்கு பிறகு உயிர்ப்பிக்கும் குகைமனிதன்\n இரட்சிப்பின் வசனம். வாரம் 21. 9\nஒன்றரை லட்சம் ஆண்டுகளுக்கு பிறகு உயிர்ப்பிக்கும் குகைமனிதன்\n இரட்சிப்பின் வசனம். வாரம் 21. 9\n9 மாத குழந்தையை கொடூரமாக தாக்கிய 24 வயது தாய் கைது\nஐநாவில் தமிழ் தரப்பினர் பின்னடைவை நோக்கியுள்ளனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/author/editor", "date_download": "2021-03-02T22:46:48Z", "digest": "sha1:RIQMIUU43AZ2BYDMQ2XXHFHTVL6ZY7IV", "length": 8838, "nlines": 124, "source_domain": "www.nitharsanam.net", "title": "editor : நிதர்சனம்", "raw_content": "\nவரலாறை மிரளவைத்த வெறித்தனமான தற்செயலான நிகழ்வுகள் \nகாலம் கடந்த நல்ல முடிவு \nஒன்றல்ல இரண்டல்ல நான்கு முறை அசால்டாக ஜெயிலிலிருந்து தப்பிய பலே ஜப்பான் கைதி\nஅப்படி என்னதான் நடக்கிறது இங்கே\nஉலகை வேற லெவலில் மிரளவைத்த ஒரே மனிதன்\nமுறையாகத் தூங்கா விட்டால் நீரிழிவும் வரும்\nசர்க்கரை நோய்க்கு மருந்தாகும் செம்மந்தாரை\nஇனி ஓராண்டுக்கு கவலை இல்லை\nஎச்.ஐ.வி களங்கத்தை உடைத்தெறிக்கும் சுவரோவியங்கள்\nஉலகை மிரளவைத்த உண்மை நிகழ்வு எப்படி இவர் எரிமலையில் விழுந்து தப்பினார். எப்படி இவர் எரிமலையில் விழுந்து தப்பினார்.\nசிறையில் இருந்து 400 கைதிகள் தப்பியோட்டம் \nசமையல் எரிவாயு சிலிண்டா் விலை அதிகரிப்பு\nபலமான தலைவர்களும் பலமான நிறுவனங்களும் \nசிறுநீரகத்தை காக்க ஆரோக்கியம் மிக அவசியம்\nகுறைவான சுய இன்பம் நிறைவான மகிழ்ச்சி : அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு\nஉடலுறவுக்கு பின் செய்யவேண்டிய விளையாட்டுகள் பற்றி தெரியுமா தெரியவில்லை என்றால் இதைப் படிங்க தெரியவில்லை என்றால் இதைப் படிங்க\nஉலகை வேற லெவலில் மிரளவைத்த ஒரே மனிதன்\nமீண்டும் உலகிற்கு திரும்பும் கொடூர டைனசரஸ்\nகாதலியிடம் ஆண்கள் செய்யக் கூடாத செயல்கள்\nரொனால்ட் ரீகன்: அமெரிக்க எம்.ஜி.ஆரின் கதை\nகொஞ்சம் நிலவு… கொஞ்சம் நெருப்பு…\nசிறுநீரகத்தை சுத்தம் செய்ய என்ன உணவை சாப்பிடலாம்\nதன்னை பார்த்து சிரித்தவர்கள் முன் வெறித்தனமாக முன்னேறி காட்டிய 2 மனிதர்கள்\nசுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிப்பதற்காக யுஎல் பிராங்பேர்ட்டுக்கு நேரடி விமானங்களைத் தொடங்குகிறது\nகல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை தவிர்க்க முடியுமா\nசிறுநீரக பிரச்சனைகளை போக்கும் நெருஞ்சில்\nகொஞ்சம் நிலவு… கொஞ்சம் நெருப்பு…\nஆன்லைன் கேமிங் மற்றும் சைபர் குற்றங்கள்\n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/94103/Does-Congress-Led-Government-will-prove-the-majority-in-Puducherry-Legislative-Assembly", "date_download": "2021-03-03T00:12:53Z", "digest": "sha1:BBNGT5GSHOIGPNCZXRETT6KN2HTJUOW2", "length": 10079, "nlines": 109, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "புதுச்சேரி அரசுக்கு நெருக்கடி... பெரும்பான்மையை நிரூபிப்பாரா முதலமைச்சர் நாராயணசாம��? | Does Congress Led Government will prove the majority in Puducherry Legislative Assembly | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nபுதுச்சேரி அரசுக்கு நெருக்கடி... பெரும்பான்மையை நிரூபிப்பாரா முதலமைச்சர் நாராயணசாமி\nபுதுச்சேரியில் காங்கிரஸ் எம்எல்ஏவும், திமுக எம்எல்ஏவும் ராஜினாமா செய்திருப்பது முதலமைச்சர் நாராயணசாமி அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.ஏறத்தாழ பெரும்பான்மையை அரசு இழந்துவிட்ட நிலையில் சட்டப்பேரவையில் முடிவை அறிவிக்க உள்ளதாக நாராயணசாமி தெரிவித்துள்ளார்.\nபுதுச்சேரியில் ஒரு புறம் மழையும், மறுபுறம் அரசியலில் புயலும் வீசிக்கொண்டிருக்கிறது. சில மணி நேர இடைவெளியில் இரண்டு எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்ததுதான் இந்த பரபரப்புக்கு காரணம். காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 4 பேர் ஏற்கெனவே ராஜினாமா செய்திருந்த நிலையில், மேலும் ஒரு எம்எல்ஏ ராஜினாமா செய்தார்.\nபுதுச்சேரி ராஜ்பவன் தொகுதி எம்எல்ஏ லட்சுமி நாராயணன், சபாநாயகர் சிவக்கொழுந்தை நேரில் சந்தித்து ராஜினாமா கடிதம் அளித்தார். அடுத்த சில நிமிடங்களில் தட்டாஞ்சாவடி தொகுதி திமுக எம்எல்ஏ வெங்கடேசன் ராஜினாமா கடிதத்தை அளித்தார்.\n2 எம்எல்ஏக்களின் ராஜினாமாவை அடுத்து காங்கிரஸ் எம்எல்ஏக்களின் அவசர கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி சட்டப்பேரவையில் முடிவை அறிவிக்க உள்ளதாக தெரிவித்தார். இந்த நிலையில் நியமன உறுப்பினர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்களா இல்லையா என்பது தற்போது வரை புரியாத புதிராகவே உள்ளது.\nதற்போதைய சூழலில் ஆளும் காங்கிரஸ் அரசின் பலம் 12 ஆக குறைந்தது. எதிர்க்கட்சியான என்ஆர் காங்கிரஸ் தரப்பில் நியமன உறுப்பினர்கள் உள்பட 14 எம்எல்ஏக்கள் உள்ளனர். இதனால் சட்டப்பேரவையில் வாக்கெடுப்பின்போது முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு என்ன செய்யப்போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.\n“கொரோனா பரவாமல் இருந்தால் தோனி டி20 உலகக்கோப்பையில் விளையாடி இருப்பார்”-சரன்தீப் சிங்\nஇந்தியாவில் அடுத்த இன்னிங்ஸை ��ொடங்கிய கொரோனா : கேரளாவில் ஒரே நாளில் 4070 பேர் பாதிப்பு\n இதோ இந்த எண்ணிற்கு வாட்ஸ் அப்பில் புகார் அளிக்கலாம்\nதிமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தது - கே.எஸ்.அழகிரி\nபாஜகவுக்கு கன்னியாக்குமரி மக்களவைத் தொகுதி : அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு நிறைவு\nகலங்க வைக்கும் தேவாவின் கணீர் குரல் - மண்வாசம் வீசும் கர்ணனின் ’பண்டாரத்தி புராணம்’ பாடல்\nவன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு\nஅதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன\nஅதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்\nவன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா\nவாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“கொரோனா பரவாமல் இருந்தால் தோனி டி20 உலகக்கோப்பையில் விளையாடி இருப்பார்”-சரன்தீப் சிங்\nஇந்தியாவில் அடுத்த இன்னிங்ஸை தொடங்கிய கொரோனா : கேரளாவில் ஒரே நாளில் 4070 பேர் பாதிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2018/06/04090635/1167686/Bharath-Ennum-Naan-Movie-Review.vpf", "date_download": "2021-03-02T22:54:19Z", "digest": "sha1:EULX5L46LTZLPZQDVPCZ7YXI5MVPHLQD", "length": 14675, "nlines": 98, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Bharath Ennum Naan Movie Review || பரத் எனும் நான்", "raw_content": "\nதமிழக பட்ஜெட் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇசை தேவி ஸ்ரீ பிரசாத்\nஓளிப்பதிவு ரவி கே.சந்திரன் - எஸ்.திரு\nஅரசியலில் முக்கிய புள்ளியாக இருக்கும் சரத்குமாரின் மகன் மகேஷ் பாபு. மக்கள் பிரச்சனைகளுக்கு செவிசாய்க்கும், சரத்குமாரால், தனது மனைவி, மகனுடன் நேரம் செலவிட முடியவில்லை. சிறுவயதில் இருந்தே மகேஷ் பாபு, அப்பா பாசத்திற்காக ஏங்குகிறார். இப்படி இருக்க மகேஷ் பாபுவின் அம்மாவும் இறந்துவிடுகிறார்.\nஇதையடுத்து தனது மகனுக்காக அரசியல் வேலைகளை சரத்குமார் தள்ளிவைக்க, சரத்குமாரின் நெருங்கிய நண்பனும், அவரது கட்சியில் முக்கிய பொறுப்பில் இருக்கும் பிரகாஷ்ராஜ் மகேஷ் பாபுவுக்காக, சரத்குமாரை புதிய திருமணம் செய்து கொள்ளச் சொல்கிறார். சரத்குமாரும் இரண்டாவது திருமணம் செய்துகொள்கிறார். தனது அம்மாவை இழந்து அம்மா பாசத்திற்காக ஏங்கும் மகேஷ் பாபுவின் சித்தி, அவரை பெரிதாக கண்டுகொள்ளவில்லை.\nஇதையடுத்து பக்கத்து வீட்டில் இருக்கும் தனது நண்பனுடனேயே நேரத்தை செலவிடுகிறார். மேலும் தனது நண்பனின் வீட்டில் லண்டன் செல்ல முடிவெடுக்க, அவர்களுடன் மகேஷ் பாபுவும் லண்டன் செல்கிறார். படிப்பின் மீது அதீத ஆர்வம் கொண்ட மகேஷ் பாபு ஐந்துக்கும் மேற்பட்ட பட்டங்களை பெறுகிறார். இந்த நிலையில், தனது தந்தை இறந்த செய்தியறிந்து, பல வருடங்களுக்கு பிறகு மகேஷ் பாபு மீண்டும் சென்னை திரும்புகிறார். அவர் வருவதற்கு முன்பே சரத்குமாருக்கு இறுதிச்சடங்குகள் முடித்து வைக்கப்படுகிறது.\nமுதலமைச்சராக இருந்த சரத்குமார் இறந்ததால், அவரது கட்சிக்குள் உட்பூசல் ஏற்பட, யார் முதல்வராவது என்பதில் குழப்பமும், பிரச்சனைகளும் ஏற்படுகிறது. இந்த நிலையில், மகேஷ் பாபு மீண்டும் லண்டன் செல்ல தயாராகிறார். அவரை சென்னையிலேயே தங்க சொல்லி பிரகாஷ் ராஜ் வற்புறுத்துகிறார். மேலும் கட்சி உறுப்பிகர்களை சமாளிக்க, மகேஷ் பாபுவை வற்புறுத்தி முதல்வராக்குகிறார் பிரகாஷ் ராஜ்.\nமுதல்வராக பொறுப்பேற்ற முதலே தமிழ்நாட்டில் இருக்கும் பிரச்சனைகளை ஒவ்வொன்றாக களையெடுக்க ஆரம்பிக்கிறார். இதற்கிடையே நாயகி கியாரா அத்வானியை சந்திக்கும் மகேஷ் பாபுவுக்கு அவள் மீது காதல் வருகிறது.\nமகேஷ் பாபு தான் சொல்வதை கேட்டு அனைத்தையும் செய்வார் என்று பிரகாஷ் ராஜ் நினைத்த நிலையில், எது சரியோ அதை மட்டுமே செய்யும் மகேஷ் பாபு மீது பிரகாஷ் ராஜுக்கு கோபம் வருகிறது. அதேநேரத்தில் எதிர்க்கட்சிகளும் மகேஷ்பாவுக்கு எதிராக சதி செய்கின்றன.\nகடைசியில், எதிர்க்கட்சிகளின் சதியை மகேஷ் பாபு சமாளித்தாரா கோபத்தில் இருந்த பிரகாஷ் ராஜ் என்ன செய்தார் கோபத்தில் இருந்த பிரகாஷ் ராஜ் என்ன செய்தார் தமிழக மக்களின் பிரச்சனைகளை மகேஷ் பாபு தீர்த்து வைத்தாரா தமிழக மக்களின் பிரச்சனைகளை மகேஷ் பாபு தீர்த்து வைத்தாரா முதல்வராக நீடித்தாரா கியாரா அத்வானியை கரம் பிடித்தாரா\nஒரு இளம் முதல்வராக, மக்களுக்கு நல்லது செய்ய நினைக்கும் கதாபாத்திரத்தில், சிறப்பாக நடித்திருக்கிறார் மகேஷ் பாபு. முதல்வராக இருக்கும் மகேஷ் பாபு, தனது காதலை வெளிப்படுத்துவதும், நாயகியுடன் பழக நினைக்கும் காட்சிகளில் ரசிக்க வைக்கிறார். ஏற்கனவே தோனி படத்தில் நடித்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த கியாரா அத்வானி, இந்த படத்தின் மூலம் மேலும் கவர்ந்திருக்கிறார். காதல் காட்சிகளில் ஈர்க்க வைக்கிறார். பாடல் காட்சிகளில் கவர்ச்சியுடன் கவர்கிறார்.\nசரத்குமார் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். படத்தில் அவருக்கு வசனங்கள் குறைவு என்றாலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் ரசிக்க வைக்கிறார். வலுவான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பிரகாஷ் ராஜ் அந்த கதாபாத்திரத்திற்கு வலுசேர்த்திருக்கிறார்.\nபி.ரவிசங்கர், அஜய், அனிஷ் குருவில்லா, பூசாணி கிருஷ்ண முரளி, ராவ் ரமேஷ் என மற்ற கதாபாத்திரங்களும் படத்திற்கு வலுசேர்த்திருக்கின்றன.\nமக்களுக்கு நல்லது செய்ய நினைக்கும் ஒருவர் முதல்வரானால் என்ன செய்வார், மக்களின் பிரச்சனைகளை எப்படி தீர்த்து வைப்பார், இந்த மாதிரி ஒரு முதல்வர் இருந்தால் நன்றாக இருக்கும் என்று மக்கள் நினைக்கும் ஒரு முதல்வராக மகேஷ் பாபுவின் கதாபாத்திரத்தை சிறப்பாக உருவாக்கி இருக்கிறார் கொரதலா சிவா. அதேநேரத்தில் தமிழக அரசியலையும் ஆங்காங்கே கலாய்த்து, பாசம், காதல், சண்டை என அனைத்தும் கலந்து கமர்ஷியல் படமாக கொடுத்திருக்கிறார். முதல்வன் படத்தின் புதிய வெர்ஷனை பார்த்த ஒரு அனுபவத்தை கொடுக்கும் படமாக இந்த படம் உருவாகி இருக்கிறது.\nதேவி ஸ்ரீ பிரசாத் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம் தான். பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார். ரவி கே.சந்திரன், எஸ்.திரு ஒளிப்பதிவில் காட்சிகள் அற்புதமாக வந்திருக்கிறது.\nமொத்தத்தில் `பரத் எனும் நான்' முதல்வன். #BharathEnnumNaan #MaheshBabu\nஅதிமுக - தேமுதிக இடையே இன்று மாலை மீண்டும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.608 குறைந்தது\nதிமுக வேட்பாளர்கள் நேர்காணல் தொடங்கியது\nசிறுவனை காப்பாற்ற போராடும் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி - தி மார்க்ஸ்மேன் விமர்சனம்\nகவர்ச்சி அழகியிடம் ஏமாறும் நண்பர்கள் - திருட்டு அழகி விமர்சனம்\nவிஜே சித்ராவின் கடைசி திரைப்படம் - கால்ஸ் விமர்சனம்\nதாதாவிடம் அடியாட்களாக இருப்பவர்களின் நிலைமை - வேட்டை நாய் விமர்சனம்\nஉழைக்கும் மக்களின் வலியை பேசும் படம் - சங்கத்தலைவன் விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோ��னைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/2021/02/09/theraiyar-eleven-siddhars-18/", "date_download": "2021-03-02T23:50:49Z", "digest": "sha1:EWP5ZBPPLKLALHLCF3OW5FMSSSS55O25", "length": 28689, "nlines": 118, "source_domain": "ntrichy.com", "title": "தேரையர் (பதினென் சித்தர்கள் – 18) – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\nதேரையர் (பதினென் சித்தர்கள் – 18)\nதேரையர் (பதினென் சித்தர்கள் – 18)\nதேரையர் தம் பெயரைத் தேரன் என்றே பல இடங்களிலும் குறிப்பிட்டுள்ளார். போகரும் கருவூராரும் அவர் பிராமண கலத்தவர் என்று கூறியுள்ளனர்(பாடல்: போகர் ஏழாயிரம் 5942 கருவூரார் வாதகாவியம் 621). அவர் பாலாற்றின் வடக்கரையில் உள்ள திருமலைச்சேரியில் பிறந்தவர். தந்தை பெயர் நம்பூபதி. இவர் கூரத்தில் வாழ்ந்த தரும சௌமியர் என்ற புத்த மதத்துறவியிடப் மருத்துவம் பயின்றார். அத்துறவியின் வழிகாட்டுதலின் படி அகத்தியரின் சீடரானார் என்று பல மருத்துவ ஆய்வு நூல்கள் கூறுகின்றன.\nஅகத்தியர் தகுந்த சீடன் ஒருவனைப்பெறவேண்டி பொதிகை மலையிலிருந்து இறங்கி ஊருக்குள் வந்தார். வழியில் ஔவையாரை சந்தித்தார். முனிவரிடம் ஒளைவையார் ஒரு சிறுவனைக்காண்பித்து ‘இவன் முற்பிறப்பில் இராமதேவர் என்ற சித்தராக இருந்தவன் இப்போது இவன் ஒரு வாய்பேசாத ஊமையாக என்னிடம் வந்துள்ளான். இவன் உங்களுக்கு ஏற்ற சீடனாக இருப்பான்’ என்று கூறினார். தேரன் அகத்தியரின் சீடனானான்.\nகூன் பாண்டியனின் கூனை நிமிர்த்திய கதை\nஒரு பாண்டிய மன்னனின் முதுகு கூனலாய் இருந்தது. அவன் கூனலை நிமிர்க்க தேரனை அழைத்துக்கொண்டு அகத்தியர் சென்றார். மன்னருக்குத் தேய்க்க ஒரு பெரிய கொப்பறையில் தைலம் காய்ச்சப்பட்டது. அவசரமாக மன்னன் அழைக்க அகத்தியர் சீடனிடம் ‘கவனமாய் பார்த்துக்கொள்’ என்று கூறிவிட்டு மன்னனிடம் சென்றார். அப்போது எண்ணெய்க் கொப்பறைக்கு மேலே இருந்த தளத்தில் முங்கிலால் வில் போல் வளைத்து செய்யப்பட்டிருந்த பல்லக்குக் கொம்பு ஒன்று போடப்பட்டிருந்தது. தைலம் கொதித்துக்கொண்டிருந்தபோது பல வளைவுகளோடிருந்த பல்லக்குக் கொம்பு கொஞ்சம் கொஞ்சமாக நிமிர்ந்து நேராகி வந்தது. அதைக்கண்ட தேரன் தைலம் பதத்திற்கு வந்து விட்டதை யூகித்தறிந்து அடுப்பை அணைத்து விட்டான். திரும்பி வந்த அகத்தியர் திடுக்கிடும் ” ஏன் நெருப்பை அணைத்தாய் என்று கேட்க ���ீடன் மேல் தளத்தில் நிமிர்ந்து கிடந்த பல்லக்குக்கொம்பை குருவிடம் காட்டினான். அதைக்கண்ட அகத்தியர் ‘என் சீடனான ஊமைப் பிள்ளைக்கு பேச்சுதான் வரவில்லையே தவிர மற்ற எல்லா வகையிலும் அவன் கெட்டிக் காரனாய் இருப்பதைக் கண்டு நான் பெருமைப்படுகிறேன்’ என்று கூறினார். அதுமுதல் அவர் வைத்தியம் பார்க்க எங்கு சென்றாலும் அவனையும் அழைத்துச்செல்வது வழக்கமாகிவிட்டது.\nஒரு சமயம் சங்கப்புலவர்களில் ஒருவரான திரணாக்கிய முனிவர் தாங்க முடியாத தலைவலியால் துடித்துக்கொண்டிருந்தார். அதற்குக் காரணம் அவரது மண்டை ஓட்டிற்குள் ஒரு தேரை இருந்ததுதான். அகத்தியர் அவர் மண்டை ஓட்டைப் பிளந்து தேரை இருப்பதைக் கண்டார். ஒரு இடுக்கியால் அவர் அந்தத் தேரையை எடுக்க முனைந்தபோது, அப்படிச் செய்தால் புலவரின் மூளையே பாதிக்கப்படும் என்பதை உணர்ந்த தேரன் அகத்தியர் கையைப் பிடித்து தடுத்து நிறுத்தி விட்டு ஒரு குழிவான தாம்பாளத்தில் தண்ணீரைக் கொண்டுவந்து தேரை பார்க்கக்காட்டினான். தண்ணீரைக்கண்ட தேரை உடனே தாம்பாளத்தில் தாவிக்குதித்தது. உடனே அகத்தியர் சந்தானகரணி என்ற மூலிகைச் சாற்றைக் கொண்டு மண்டை ஓட்டை புலவரின் தலையில் பொருத்தினார். புலவர் தலைநோய் நீங்கப் பெற்றார். தேரன் இப்படி எளிமையாகத் தேரையைத் தலையிலிருந்து எடுத்ததைக் கண்டு மகிழ்ந்த குருநாதர் தன் சீடனுக்குத் தேரையன் என்று பெயர் சூட்டியதுடன் அவனது ஊமைத் தன்மையைப் போக்கி அவனை நன்றாகப்பேசவும் வைத்தார். இந்த வரலாறும் அகத்தியர் 12000 என்ற நூலில் உள்ளது.\nசங்கப் புலவரான இந்தத் திரணாக்கியர்தான் அகத்தியத்தின் வழி நூலான தொல்காப்பியத்தை இயற்றிய குருவான அகத்தியரால் தொல்காப்பியன் என்று சிறப்பிக்கப்பெற்றார். இத்தொல்காப்பியர் தான் அகத்தியரால் தலைநோய் நீங்கப்பெற்றவர் என்பது அகத்தியரே தம் நூலில் கூறியிருக்கும் உண்மை.\nநக்கீரருக்குப் பத்தாண்டு காலம் தீராத தலைவலி இருந்ததென்றும் நச்சினார்க்கினியரின் அழைப்பிற்கிணங்கள் அகத்தியரும் தேரையரும் வந்து அவரது நீண்டகாலத் தலைவலியை நீக்கினார்கள் என்றும் சில மருத்துவ ஆய்வு நூல்களில் கூறப்பட்டுள்ளன.\nதேரையர் செத்துப் பிழைத்த கதை\nதேரையர் நிறைநிலை சித்தராகவும் மருத்துவராகவும் வளர்ந்துவிட்டதால் அவரது குருநாதரே அவரைத்தனித்திருந்து செயல்படும்படி கூறி ஆசிவழங்கி அனுப்பிவைத்தார். தேரையரும் அகத்தியரைவிட்டகன்று நாகலா மலைப்பகுதியில் தவக்குடில் அமைத்துக்கொண்டு மக்களுக்கு மருத்துவ உதவி செய்து கொண்டும், சீடர்களை சித்த நெறியில் வளர்ச்சிபெற வழிகாட்டிக்கொண்டும் வாழ்ந்துவந்தார். அப்போது நாட்டில் ஒருபெரும் பஞ்சம் ஏற்பட்டது. சிறிது தங்கம் தயாரித்துக் கொடுத்தால் அதை விற்று நாங்கள் பஞ்சம் போக்கிக்கொள்வோம் என்று மக்கள் வேண்ட தேரையர் மிகப்பெரிய நாக மலையையே தங்கமாக்க முற்பட்டார். அவரது சீடர்கள் அம்மலையைச் சுற்றி துருத்திகளை வைத்துத் தீ மூட்டி ஊதினார்கள். மலையைச் சுற்றி உண்டான அதிகவெப்பத்தையும் புகையையும் தாங்க முடியாமல் அம்மலையில் வாழ்ந்த மிருகங்கள் நான்கு பக்கமும் சிதறிஓடின பறவைகள் பறந்தோடின. அந்த மலைமீது தவம் செய்து கொண்டிருந்த ரிஷிகள் அகத்தியரிடம் வந்து உங்கள் சீடனால் நாங்கள் தவம்புரிய இடமின்றி தவிக்கிறோம் என்று முறையிட்டனர். அதனால் கோபங்கொண்ட அகத்தியர் தேரையரை அழைத்து வரச்செய்து அவரது கால்களைப்பிடித்து அவர் உடலை இரண்டாகக் கிழித்தெறிந்துவிட்டார்.\nதனக்கு இப்படி ஒரு ஆபத்து வரக்கூடும் என்பதை முன்னரே யூகித்து அறிந்திருந்த தேரையர் தன் முக்கிய சீடர்கள் இருவருக்கு பிரிந்த உடல் சேரவும் மீண்டும் உயிர் பெற்று எழவும் செய்யும் மூலிகை மருத்துவத்தைக் கற்றுக்கொண்டுத்திருந்தார். அந்தச் சீடர்களும் அவர் கூறியிருந்தபடி மூலிகை மருத்துவம் செய்து தங்கள் குருவை உயிர் பெற்று எழச் செய்துவிட்டார்கள்.\nகுருவுக்குப் பார்வை கொடுத்த கதை\nபிழைத்தெழுந்த தேரையர் மீண்டும் குருவின் கண்களில் படாதவாறு தொலைவில் உள்ள ஒரு இருண்ட காட்டில் காட்டு மனிதனைப்போல் வாழ்ந்து வந்தார். அந்தக் காலகட்டத்தில் அகத்தியருக்குப் பார்வைக் குறைஏற்பட்டது. அவரது சீடர்கள் அருகில் உள்ள காட்டில் ஒரு காடடுவாசி மூலிகைகளைக்கொண்டு எல்லா வியாதிகளையும் தீர்த்து வருகிறான். அவனை தேரையன் தானா என்று சோதித்தறிய குருநாதர் ”நீங்கள் போகும் போது இரவில் புளியமரத்தடியில் தான் உறங்கவேண்டும்” என்று கட்டளையிட்டார்.\nகாட்டுவழியில் பல நாள் நடத்து சென்று சீடர்கள் காட்டுவாசியைக் கண்டுபிடித்தனர். அந்தக் காட்டுவாசி உடல் எல்லாம் உரோமம் வளர்ந்து கர���ிபோலக் காட்சியளித்தான். சீடர்கள் இருமி இருமி இரத்தவாந்தி எடுத்ததைக் கண்ணுற்ற காட்டுவாசி ஏன் இப்படி என்று கேட்க சீடர்கள் ‘எங்கள் குருவின் ஆணைப்படி நாங்கள் நடந்துவந்த நாளெல்லாம் புளியமரத்தடியிலேயே உறங்கி வந்தோம்’ என்றனர். காட்டுவாசி ”நீங்கள் திரும்பிச்செல்லும்போது வேப்பமரத்தின் நிழலில் மட்டுமே உறங்குங்கள். குருவிடம் போய்ச் சேர்வதற்குள் குணமாகிவிடுவீர்கள். உங்களுக்கு வேறு மருந்து தேவையில்லை”. என்று கூறி நீங்கள் எதற்காக என்னை நாடி வந்தீர்கள் என்று கேட்க சீடர்கள் ‘எங்கள் குருவின் ஆணைப்படி நாங்கள் நடந்துவந்த நாளெல்லாம் புளியமரத்தடியிலேயே உறங்கி வந்தோம்’ என்றனர். காட்டுவாசி ”நீங்கள் திரும்பிச்செல்லும்போது வேப்பமரத்தின் நிழலில் மட்டுமே உறங்குங்கள். குருவிடம் போய்ச் சேர்வதற்குள் குணமாகிவிடுவீர்கள். உங்களுக்கு வேறு மருந்து தேவையில்லை”. என்று கூறி நீங்கள் எதற்காக என்னை நாடி வந்தீர்கள்\n‘எங்கள் குருநாதர் பார்வைக்கோளாறால் அவதிப்படுகிறார். உங்களால்தான் அவரைக் குணப்படுத்த முடியும் என்று கருதியே வந்தோம்’. என்றார்கள். தன்னை யாரென்று தெரிந்துகொள்ளவே குருநாதர் அழைத்திருக்கிறார் என்பதைப் புரிந்து கொண்ட தேரையர், ‘நான் இரண்டு நாளில் வருகிறேன். நீங்கள் போய்வாருங்கள்’ என்று கூறி சீடர்களை அனுப்பிவைத்தார். அவர்கள் திரும்பும் வழியில் வேப்பமர நிழலிலேயே கண்ணுறங்கி நலமாகப்போய்ச் சேர்ந்து குருநாதரிடம் டந்தவைகளை ஒன்றுவிடாமல் கூறினர். அகத்தியரும் அந்தக்காட்டுவாசி தேரையர் என்று தெரிந்துகொண்டார்.\nகாட்டுவாசி தான் கூறியபடி இரண்டு நாள் கழித்துப்புறப்பட்டு அகத்தியரிடம் வந்து அவர் கால்களைத் தொட்டு வணங்கினான் அவர் கண்களில் மருந்து பிழிந்து பார்வை பெறவும் செய்தான் தன்னிடம் வந்துள்ள கரடி மனிதன் தேரையர்தான் என்பதை மேலும் உறுதி செய்து கொள்ள அகத்தியர் அவனிடம்,’யாராலும் கண்டுபிடிக்கக்கூட முடியாத கண்டுவர முடியுமா’ என்று கேட்டார். நான் நிச்சயம் கொண்டு வந்து தருகிறேன் என்று கூறி குருநாதரிடம் அவன்விடைபெற்றுச்சென்றான்.\nவெளிச்சென்ற காட்டுவாசி பொதிகைமலைப் பகுதிகள் முழுவதையும் தேடி பல்வேறு வகையான அரிய மூலிகைகளையும் அவற்றின் பயன்களையும் கண்டுபிடித்தான். இந்த முயற்சியில் காட்டுவாசிகா உள்ள தேரையர் மூலிகை மருத்துவத்தின் தந்தையாகி விட்டார் என்றே கூறலாம். கடைசியில் பெரிகை மலையின் உச்சப்பகுதியில் ஒரு மலையில் கண்வெடிச்சான் மூலிகைச் செடி இருப்பதையும் கண்டுபிடித்தார். அந்த மூலிகையைப் பறித்தால் அதிலிருந்து வெளிப்படும் நச்சுப்புகையால் பறித்தவனுடைய கண்களே அவிந்துவிடும் என்பது அவருக்கு நன்றாகவே தெரியும் அதனால் அவர் அங்கேயே ஆழ்ந்த தியானத்தில் அமர்ந்து அன்னை பராசக்தியை வேண்டி ‘அன்னையே’ என் குருநாதர் எனக்கு வைத்துள்ள தேர்வில் நான் வெற்றிபெற நீயே எனக்கு அருள் புரிய வேண்டும்’ என்று வேண்டினார். சிறிது நேரத்திர் ”தேரையா இதோ நீ கேட்ட மூலிகை’ என்று அசரீரி ஒலித்தது. கண் விழித்துப்பார்த்த தேரையர் முன் அந்த மூலிகைக் கொத்து ஒன்று அதன் நச்சுத்தன்மை வெளிப்படாவண்ணம் பத்திரமாக ஒரு இலையில் சுற்றிவைக்கப்பட்டிருந்தது. நன்றியுடன் அன்னை பராசத்தியை வழிபட்டுவிட்டுத் தேரையர் அந்த மூலிகைச் சுருளை அகத்தியர் முன் கொண்டு போய் வைத்தார்.\nஇந்த குரு-சீடர்களிடையே இருந்த ஒளிவுமறைவு இதற்கு மேலும் நீடிக்கவில்லை. அகத்தியர் தேரையரை அன்புடன் கட்டித்தழுவிக்கொண்டு ”அன்புத் தேரையனேநான்வைத்த எல்லா சோதனைகளிலும் நீ தேறி விட்டாய். நீ இப்போது பொதிகை மலையில் நடத்திய ஆராய்ச்சிகள் அனைத்தையும் தொகுத்து ஒரு மூலிகை நடத்திய ஆராய்ச்சிகள் அனைத்தையும் தொகுத்து ஒரு மூலிகை மருத்துவ ஆய்வு நூல் எழுது. அது வருங்கால மருத்துவ உலகிற்கு முன்னோடியாகவும் வழிகாட்டியாகவும் இருந்துவரும். சித்த மருத்துவகத்தில் தேரையர் மருத்துவம் என்ற பெயரால் தனிச்சிறப்புடன் நிலைத்து நிற்கும்’. என்றுமனமாற வாழ்த்தி அனுப்பினார். குருவின் ஆணைப்படி தேரையர் பல மருத்துவ நூல்கள் எழுதியுள்ளார் அவைகளில் குணபாடகம், வைத்திய யமக வெண்பா, பதார்த்த குண சிந்தாமணி போன்ற பல மருத்துவ ஆய்வு நூல்கள் இன்றும் சித்த மருத்துவ ஆய்வாளர்களுக்கு சிறந்த வழிகாட்டிகளாக இருந்த வருகின்றன. இருபதாம் நூற்றாண்டின் சித்தர் மருத்துவ மேதைகளில் ஒருவரான சென்னை டாக்டர் ஆர்.தியாகராஜன் அவர்களின் தேரையர் பற்றிய தனி ஆய்வு நூல்கள் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.\nதேரையர் நீண்டகாலம் மக்கள் தொண்டும் மருத்துவப்பணியும் செய்து முடித்து பொ���ிகை மலையைச் சார்ந்துள்ள தோரண மலைப்பகுதியில் சமாதி பூண்டுள்ளதாகக்கூறப்படுகிறது.\nதிருச்சியில் வாராந்திர குறைதீர்ப்பு நாளில் 357 மனுக்கள்\nஎன்ஜிஓ பெடரேஷன் சார்பில் 32 தேசிய சாலை பாதுகாப்பு மாத விழா\nபிரம்மமுனி (பதினெண் சித்தர்கள்… 14)\nஉலக அளவில் வணிகம்: திருச்சிக்கு பெருமை சேர்க்கும் தொழிலதிபர்…\nமார்ச் 15,16 வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்\nதிருச்சி அருகே லாட்டரி சீட்டு விற்ற 5 பேர் கைது\nதிருமண மண்டபம், விடுதிகளுக்கு கட்டுப்பாடுகள்: திருச்சி…\nஉலக அளவில் வணிகம்: திருச்சிக்கு பெருமை சேர்க்கும் தொழிலதிபர்…\nமார்ச் 15,16 வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்\nதிருச்சி அருகே லாட்டரி சீட்டு விற்ற 5 பேர் கைது\nஉலக அளவில் வணிகம்: திருச்சிக்கு பெருமை சேர்க்கும் தொழிலதிபர்…\nமார்ச் 15,16 வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்\nதிருச்சி அருகே லாட்டரி சீட்டு விற்ற 5 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/tamilnadu/page-4/", "date_download": "2021-03-02T23:58:26Z", "digest": "sha1:LG5Q3B4OY7CPVNTWTKNSB4DYNJD5URVP", "length": 7304, "nlines": 132, "source_domain": "tamil.news18.com", "title": "Tamilnadu | Photos, News, Videos in Tamil - News18 தமிழ்நாடு", "raw_content": "\nபுதிய பொறுப்பாளர்கள் நியமனம் - கார்த்தி சிதம்பரம் அதிருப்தி\nதமிழகத்தில் இரண்டரை கோடி தடுப்பூசி டோசேஜ்களை சேமிக்கும் நிலை உள்ளது\nநான் ரஜினியுடன் தொடர்ந்து இருப்பேன்- அர்ஜூன மூர்த்தி\nஅடுத்த 24 மணி நேரத்தில் தமிழக கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..\nபாஜக முருகனுக்கு கண்,காது இல்லை என கிண்டலடித்த ஆர்.எஸ்.பாரதி\nபுத்தாண்டு கேளிக்கைக்கு தடை: கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை\nஅடுத்த 5 நாட்களுக்கு தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு..\nதமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு...\nசெட்டிநாடு குழுமத்தில் வருமான வரித்துறையினர் சோதனை\nஅரசு பணிகள் தாமதம்.. கமல்ஹாசனின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அமைச்சர்\nதமிழ் வழிக் கல்வியில் படித்தவர்களுக்கு இட ஒதுக்கீடு - ஆளுநர் ஒப்புதல்\nதமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..\n4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு...\nபோக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த அறிவிப்பு\nஉருவாகிறது புதிய புயல் : ஆழ்கடலுக்குச் சென்ற மீனவர்களின் நிலை என்ன\nநடிகை அதிதி ராவின் லேட்டஸ்ட் போட்டோஸ்\nராஷ்மிகா மந்தனாவ��ன் ஸ்டைலிஷ் போட்டோஸ்..\nஅழகிய சிவப்பு ரோஜா நீ\nஉதயநிதிக்கு வாய்ப்பு தருவது ஸ்டாலின் முடிவு - கே.என்.நேரு\nஅரசியலில் இருந்து விலகுகிறேன் - அமித்ஷாவிற்கு சவால் விட்ட நாராயணசாமி\n8 தொகுதியில் வென்றாலே கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்கும் - வைகோ\nஅமித்ஷா, ஜே.பி. நட்டா தமிழகம் வரும் தேதி அறிவிப்பு\nமீண்டும் 'கோலங்கள்’ அபி-பாஸ்கர் காம்போ: புதிய சீரியலில் தேவயானி\nதண்ணீரில் நீச்சல் அடிப்பவருக்கு தரையில் போராட தெரியாதா.. - ராகுலை விமர்சிக்கும் குஷ்பு\n\"உங்கள் பிள்ளைகள் கூட உங்களை மதிக்காது\" : அதிமுக நிர்வாகிகளை எச்சரித்த அமைச்சர் செல்லூர் ராஜூ\nநகைக்கடன் ரத்து குறித்து இதுவரை அரசாணை வெளியாகாதது ஏன் செல்லூர் ராஜூ காட்டமான பதில்\nAditi Rao hydari: நடிகை அதிதி ராவின் லேட்டஸ்ட் போட்டோஸ்\nபோலி ஜோதிடத்தால் விபரீதம்..பெற்ற மகனை எரித்து கொன்ற தந்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilkural.net/newskural/mainnews/111832/", "date_download": "2021-03-02T22:47:24Z", "digest": "sha1:GPSK2FVPSWWZQLYZM5YUVVC4BVRL2MGG", "length": 11884, "nlines": 160, "source_domain": "thamilkural.net", "title": "தீர்வு விடயத்தில் இந்தியா மீது சம்பந்தனுக்கு முழு நம்பிக்கை! - அவரே தெரிவிப்பு - தமிழ்க் குரல்", "raw_content": "\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nHome செய்திக்குரல் பிரதான செய்திகள் தீர்வு விடயத்தில் இந்தியா மீது சம்பந்தனுக்கு முழு நம்பிக்கை\nதீர்வு விடயத்தில் இந்தியா மீது சம்பந்தனுக்கு முழு நம்பிக்கை\nஇலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வைப் பெற்றுத்தரும் நடவடிக்கையில் இந்தியாவை நாம் முழுமையாக நம்புகின்றோம். தமிழர்களுக்கான தீர்வு விடயம் தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்த கருத்துக்களும், இன்று எம்முடன் அவர் பேசிய விடயங்களும் ஒன்றாகவே உள்ளன. இதனை நாம் வரவேற்கின்றோம். இந்தக் கருத்துக்கள் எமக்கு நம்பிக்கை மிகுந்தவையாக உள்ளன.என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பத்திரிகை ஒன்றுக்கு தெரிவித்தார்.\nஇந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையில் கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் நேற்று சந்திப்பு இடம்பெற்றது.\nஇந்தச் சந்திப்பு தொடர்பில் இரா.சம்பந்தன் கருத்துரைக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.\nபிறந்துள்ள புதுவருடத்தில் மிகவும் முக்கியம் வாய்ந்த சந்திப்பாக இது இருந்தது. இது எமக்கு மிகவும் நம்பிக்கை மிகுந்த – திருப்திமிக்க சந்திப்பாகவும் உள்ளது.\nஇந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கை விவகாரங்களில் பல வருடங்கள் அனுபவம் வாய்ந்தவர். இங்குள்ள நிலைமைகளை ஆழமாக அறிந்தவர்.\nமாகாண சபை முறைமைகள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசின் புதிய அரசமைப்பு வரைபு மற்றும் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் அவருடன் கலந்துரையாடினோம்.\nஅவர் எமக்கு அளித்த பதில்கள் நம்பிக்கை மிகுந்தவையாக உள்ளன. புதிய அரசமைப்பு மற்றும் அரசியல் தீர்வு விடயங்களில் நாம் கொண்டுள்ள நிலைப்பாட்டை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் அவர் நேரில் எடுத்துரைப்பார். இது தொடர்பில் அவர் எமக்கு வாக்குறுதியும் தந்துள்ளார்.\nதீர்வு விடயம் மற்றும் தமிழர் விவகாரம் தொடர்பில் இந்தியாவுடனான எமது பேச்சுகள் தொடரும் – என்றார்.\nPrevious articleபுதிய அரசமைப்புக்கான யோசனையை இந்தியாவிடமும் சமர்ப்பித்தது கூட்டமைப்பு – கொழும்பில் வைத்து ஜெய்சங்கரிடம் சம்பந்தன் கையளிப்பு\nNext articleஇன்று சந்தோசத்தில் திழைக்கப்போகும் ராசிக்காரர் நீங்களா\nஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு இரணைதீவு பொருத்தமான இடமில்லை – அமைச்சர் டக்ளஸ் எடுத்துரைப்பு\nமக்களின் எதிர்பை மீறி இரணை தீவில் தோண்டப்பட்ட குழிகள்\nதமிழ் தலைமைகள் திசை மாறிச் செல்வதால் தமிழ் மக்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறியுள்ளது-தமிழர் விடுதலைக் கூட்டணி\nபுலிகளையும் – அரசாங்கத்தையும்ஒரே தராசில் சமப்படுத்த முனைகிறாரா அம்பிகா\nஉரிமைக்கும் நீதிக்குமாய் எழுச்சி கொள்ளும் தமிழர் தாயகம்\nஎதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலமே ராஜபக்ஷ் அரசாங்கத்தை தோற்கடிக்க முடியும்-ஐ.தே.க. உறுப்பினர்\nசர்வதேச விசாரணையிலிருந்து இலங்கைப் படையினரைப் பாதுகாக்க விரைவில் புதிய சட்டம் – பீரிஸ் தகவல்\nஐ.நா மனித உரிமைப் பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ள உத்தேச வரைபு தீர்மானம் தொடர்பிலான தமிழ் சிவில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pallivasalmurasu.page/2019/10/bwTd7b.html", "date_download": "2021-03-02T23:45:17Z", "digest": "sha1:PGJPCAA4JB4434N4DIJIU36SY65O3OQG", "length": 5062, "nlines": 30, "source_domain": "www.pallivasalmurasu.page", "title": "பட்டியலில் இடம்பெற்றால்தான் உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க முடியும்", "raw_content": "\nALL ஆன்மீகஇஸ்லாம் மனிதநேயம் செய்திகள் உலகச் செய்திகள் சினிமா செய்திகள் தேசிய செய்திகள் நீதிமன்ற செய்திகள் போலீஸ் செய்திகள் மருத்துவம் செய்திகள் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விளையாட்டுச் செய்திகள்\nபட்டியலில் இடம்பெற்றால்தான் உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க முடியும்\nவாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால்தான் உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க முடியும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பில், பட்டியலில் இடம்பெறாதவர்கள் அந்தந்த சட்டப்பேரவைத் தொகுதிக்கான வாக்காளர் படியலில் முதலில் பெயரை சேர்க்க வேண்டும் என்றும், www.nsvp.in என்ற இணையதளம் மூலமாகவும் பெயர் சேர்க்க விண்ணப்பம் அளிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்தவர்கள் மண்டல அலுவலகங்களிலும், மற்ற மாவட்டங்களில் வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலகங்களிலும் படிவங்களை கொடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாக்காளர் பெயர் சேர்க்கவும், திருத்தம் செய்யவும் அடுத்த மாதம் 18ந் தேதி வரை காலஅவகாசம் இருப்பதாக தெரிவித்துள்ள மாநிலத் தேர்தல் ஆணையம், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்ட பின்னர்தான் உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர் பட்டியலில் அவர்களின் பெயர் இடம்பெறும் என்றும் தெரிவித்துள்ளது. பட்டியலில் இடம்பெற்றால்தான் உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க முடியும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.\nசீண்டிய ராஜேஷ் தாஸ்... பதறிய பெண் ஐ.பி.எஸ்\nஎஸ்பி பாலியல் புகார்: மேலும் 2 காவல் அதிகாரிகள் சிக்குகிறார்கள்\nநாளை பள்ளிகளுக்கு போலாமா, வேண்டாமா.....மாறி மாறி இரு அறிவிப்பால் மாணவர்கள் குழப்பம்\nதூ புதிய விரிவுரையாளர்களாக ஊதிய உயர்வு அல்லது பணி நிரந்தரம் கோரி கோரிக்கை வலியுறுத்தல்\n எடப்பாடி பழனிசாமியுடன் ஏன் இத்தனை நெருக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/04/blog-post_744.html", "date_download": "2021-03-02T22:23:32Z", "digest": "sha1:DRZVNBISZTOB5467BXHZVBPTXUO7QTB4", "length": 9708, "nlines": 103, "source_domain": "www.pathivu24.com", "title": "கோத்தாவை கைது செய்ய முடியாது! மேன்முறையீட்டு நீதிமன்றம் எவ்.சி.ஐ.டிக்கு உத்தரவு - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / கோத்தாவை கைது செய்ய முடியாது மேன்முறையீட்டு நீதிமன்றம் எவ்.சி.ஐ.டிக்கு உத்தரவு\nகோத்தாவை கைது செய்ய முடியாது மேன்முறையீட்டு நீதிமன்றம் எவ்.சி.ஐ.டிக்கு உத்தரவு\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸவை கைது செய்ய முடியாது என மேன்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவிற்கு இந்த உத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. அவரிடம் விசாரணைகளை மட்டுமே மேற்கொள்ள முடியும் என்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் மேலும் குறிப்பிட்டுள்ளது.\nகோத்தாவை கைது செய்ய முடியாது மேன்முறையீட்டு நீதிமன்றம் எவ்.சி.ஐ.டிக்கு உத்தரவு Reviewed by சாதனா on April 05, 2018 Rating: 5\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\nநீதியரசர் விக்னேஸ்வரன் அவர்களது வேண்டுகோளை பத்திரிகையில் வாசித்த இணுவிலைச் சேர்ந்த எண்பத்தியொரு வயதான தமிழினப்\nயாழில் சமாதான நீதவான்கள் சத்திய பிரமாணம்\nயாழில் சமாதான நீதவான்கள் நால்வர் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் சமாதான நீதவான்களாக சத்திய பிரமாணம் செய்து கொண்டனர் இதில் சத்திய...\nஇன்றைய மரணங்கள்: அமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர்\nஅமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nநான் மகிந்த அல்ல: மோசடிக்கு உடன்படேன்: விக்கினேஸ்வரன்\nதேர்தல் செலவுகளிற்கென எமது மக்களிடம் உதவி வேண்டுவது தவறல்ல.ஏனெனில் அவ்வாறு வாங்கி நாடாளுமன்றம் சென்றால் மக்கள் எம்மிடம் கேள்வி கேட்பதற்கான உ...\nஇன்றைய மரணங்கள்: பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து\nபிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nஇன்றைய மரணங்கள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nவடக்கிலுள்ள காவல்துறைக்கு பெண்ணும் தேவைப்படுகின்றதாம்\nவடக்கு மாகாணத்தில் பணியாற்றும் இலங்கை காவல்துறையினருக்கு லஞ்சமாக பணம் மற்றும் பொருட்களுடன் தற்போது பெண்களும் தேவைப்படுவதாக காவல்துறை அதிபர் ...\nதம்பி என்றும் எனக்கு தம்பியே\nபிரபாகரன் என்றும் எனக்கு தம்பி பிரபாகரனே.நான் அரசியலுக்கு வரும் முன்னரே பிரபாகரனை தம்பி பிரபாகரன் என்றே அழைத்தேன். இனியும் அவ்வாறே அழைப்பேன்...\nசற்றுமுன் வவுனியா நகரசபை மைதானம் முன் மாபெரும் ஆர்ப்பாட்டம்\nவவுனியா நகரசபைத்தலைவர் மற்றும் செயலாளருக்கு சிறைச்சாலை காவலரினால் ஏற்படுத்தப்பட்ட அநீதிக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று காலை 10.30மணியளவில்...\nயாழ்.ஊடக அமையத்தில் இன்று நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் சி.வி.விக்கினேஸ்வரன் ஊடகவியலாளரகளது சரமாரியான கேள்விகளிற்கு பதிலளித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2017/07/22165352/1097950/Pakkanum-Pola-Irukku-Movie-Review.vpf", "date_download": "2021-03-02T23:29:29Z", "digest": "sha1:XJUMKQTEJXM4VBAVUQMP6AASBHVBQAKZ", "length": 13750, "nlines": 97, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Pakkanum Pola Irukku Movie Review || பாக்கணும் போல இருக்கு", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஓளிப்பதிவு மூவேந்தர் டி எம்\nநாயகன் பரதன், சூரி, பிளாக் பாண்டி மூன்று பேரும் நண்பர்கள். கஞ்சா கருப்பு, அங்கு டெய்லர் கடை ஒன்றை வைத்திருக்கிறார். நாயகன், அவரது நண்பர்கள் மூவரும் கஞ்சா கருப்பு வைத்திருக்கும் கடையிலேயே பொழுதை போக்கி வருகிறார்கள். இதில் பரதன் எந்த வேலைக்கு போகாமல் ஊர் சுற்றி வருகிறார்.\nஇந்நிலையில், அந்த ஊருக்கு வரும் நாயகி அன்சிபா ஹாசனையும் பார்க்கிறார். முதலில் அன்சிபா யார் என்று தெரியாமல் அவளை காதலிக்க ஆரம்பிக்கும் பரதன், பின்னர் அன்சிபா தனது சிறு வயது தோழி என்பதை அறிந்து கொள்கிறார். பின்னர் தனது தோழி தான் அன்சிபா என்பதால் அன்சிபாவிடம் கொஞ்சம் கொஞ்சமாக பேச ஆரம்பிக்கிறார். அத்துடன் பரதன் தனது காதலையும��� தெரிவிக்கிறார்.\nபரதனின் காதலை அன்சிபாவும் ஏற்றுக் கொள்கிறாள். இதையடுத்து அடிக்கடி சந்திக்கும் இவர்கள், ஒருநாள் படம் பார்க்க தியேட்டருக்கு செல்கின்றனர். படம் பார்த்துவிட்டு வெளியே வரும் போது, டிவி சேனல் ஒன்று எடுத்த பேட்டியில் பரதனும், அன்சிபாவும் ஒன்றாக வெளியே வருவது தெரிந்துவிடுகிறது. இதனை ஊர்மக்கள் பலரும் பார்த்து விடுகின்றனர்.\nஇதனால் மனஉளைச்சலுக்கு ஆளாகும் அன்சிபாவின் அப்பாவான லிவிங்ஸ்டன், தனது மகளை கண்டிக்கிறார். இந்நிலையில், அன்சிபாவின் வீட்டிற்கு வரும் பரதனின் தந்தை ஜெயப்பிரகாஷ், இருவரது காதலும் ஊர் அறிந்த விஷம் என்பதால், இருவருக்கும் திருமணம் செய்து வைக்கலாம் என்று பெண் கேட்கிறார். லிவிங்ஸ்டனும் அதற்கு சம்மதம் தெரிவிப்பதால், இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடத்தப்படுகிறது.\nநிச்சயதார்த்தத்துக்காக வெளியூரில் இருந்து வரும் பரதனின் அண்ணன், அன்சிபாவின் அக்காவிடம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கேட்கிறார். இந்த காட்சி மண்டபத்தில் இருக்கும் தொலைக்காட்சிகளில் தெரிகிறது. இதனை மண்டபத்தில் இருக்கும் அனைவரும் பார்த்து விடுகின்றனர். இதனால் மேலும் மனவேதனைக்கு உள்ளாகும் லிவிங்ஸ்டன் பரதன் - அன்சிபா திருமணத்திற்கு முன்னதாக அவர்களது அண்ணன் - அக்காவின் திருமணத்தை நடத்தி விட முடிவு செய்கின்றனர்.\nஇதையடுத்து உடனடியாக நிச்சயம் செய்து, பின்னர் திருமணமும் செய்து வைக்கின்றனர். இந்நிலையில், ஜெயப்பிரகாஷ் வீட்டில் நடக்கும் ஒரு பிரச்சனையை அன்சிபாவின் அக்கா தவறாக சித்தரித்து தனது அப்பா வீட்டிற்கு வந்து விடுகிறாள். இதானல் பரதன் லிவிங்ஸ்டனை அடிக்கும் அளவுக்கு பிரச்சனை செல்கிறது. தனது அப்பாவை அடித்ததால், பரதனிடம் அன்சிபா சண்டை பிடிக்கிறாள்.\nஇவர்களது காதலிலும் பிரச்சனை வர, இருவரும் மீண்டும் இணைந்தார்களா அவர்களது காதல் திருமணத்தில் முடிந்ததா அவர்களது காதல் திருமணத்தில் முடிந்ததா அண்ணனும் - அண்ணியும் மீண்டும் இணைந்தார்களா அண்ணனும் - அண்ணியும் மீண்டும் இணைந்தார்களா\nபரதன் இயல்பான நடிப்பின் மூலம் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். சூரியுடன் இணைந்து பரதன் அடிக்கும் லூட்டி ரசிக்கும்படி இருக்கிறது. பல இடங்களில் இருவரும் சிரிப்பு மழையில் நனைய வைக்கி���்றனர். காதல் காட்சிகளில் அன்சிபாவின் நடிப்பு ரசிக்கும்படி இருக்கிறது.\nசூரி வழக்கம்போல அவரது இயல்பான காமெடி மூலம் திரையரங்கையே அதிர வைக்கிறார். சூரியுடன் இணைந்து பிளாக் பாண்டி காமெடியில் முயற்சி செய்திருக்கிறார். குறிப்பாக கஞ்சா கருப்புவை கலாய்க்கும் காட்சிகள் உச்ச காமெடியாக அமைவது, களவாணி படத்தை நினைவுபடுத்தும் படி இருக்கிறது. லிவிங்ஸ்டன், ஜெயப்பிரகாஷ் என மற்ற கதாபாத்திரங்கள் அனைவரும் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.\nகாமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து படத்தை இயக்கியிருக்கும், இயக்குநர் எஸ்.பி.ராஜ்குமார் முயற்சிக்கு பாராட்டுக்கள். பரதன் - சூரி இடையேயான ஒற்றுமை நன்றாக இருப்பதால் படம் ரசித்து பார்க்கும் படி இருக்கிறது. நட்பு, காதல், பாசம் என அனைத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து இயக்கியிந்தாலும், திரைக்கதையில் கொஞ்சம் மெனக்கிட்டிருக்கலாம்.\nஅருள் தேவ் இசையில் பாடல்கள் சுமார் ரகம் தான். பின்னணி இசையில் ரசிக்க வைத்திருக்கிறார். டி.எம்.மூவேந்தரின் ஒளிப்பதிவில் காட்சிகள் கிராமத்துசாயலில் நன்றாக வந்திருக்கிறது.\nமொத்தத்தில் `பாக்கணும் போல இருக்கு' காமெடி சரவெடி\nஅதிமுக - தேமுதிக இடையே இன்று மாலை மீண்டும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.608 குறைந்தது\nதிமுக வேட்பாளர்கள் நேர்காணல் தொடங்கியது\nசிறுவனை காப்பாற்ற போராடும் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி - தி மார்க்ஸ்மேன் விமர்சனம்\nகவர்ச்சி அழகியிடம் ஏமாறும் நண்பர்கள் - திருட்டு அழகி விமர்சனம்\nவிஜே சித்ராவின் கடைசி திரைப்படம் - கால்ஸ் விமர்சனம்\nதாதாவிடம் அடியாட்களாக இருப்பவர்களின் நிலைமை - வேட்டை நாய் விமர்சனம்\nஉழைக்கும் மக்களின் வலியை பேசும் படம் - சங்கத்தலைவன் விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/vimarsanam-list/tag/3233/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-03-02T22:25:24Z", "digest": "sha1:TT5MGI44RSS6GMXERKOH4TT2VQIYNG5N", "length": 8566, "nlines": 153, "source_domain": "eluthu.com", "title": "ராதிகா சரத்குமார் படங்களின் விமர்சனங்கள் | தமிழ் சினிமா விமர்சனம் - எழுத்து.காம்", "raw_content": "\nராதிகா சரத்குமார் படங்களின் விமர்சனங்கள்\nதனுஷ், அவரது நண்பர் சதீஷ் மற்றும் உறவுக்காரப் பையன் அரவிந்த் ........\nசேர்த்த நாள் : 22-Dec-15\nவெளியீட்டு நாள் : 18-Dec-15\nநடிகர் : தனுஷ், ஜெயப்ரகாஷ், சதீஷ், MS பாஸ்கர், KS ரவிக்குமார்\nநடிகை : ராதிகா சரத்குமார், சமந்தா, ஏமி ஜாக்சன்\nபிரிவுகள் : காதல், நாடகம்\nநானும் ரவுடி தான் - இப்படத்தை போடா போடி படத்தின் ........\nசேர்த்த நாள் : 19-Oct-15\nவெளியீட்டு நாள் : 21-Oct-15\nநடிகர் : ராஜேந்திரன், ஆனந்தராஜ், விஜய் சேதுபதி, பார்த்திபன், RJ பாலாஜி\nநடிகை : நயன்தாரா, ராதிகா சரத்குமார்\nபிரிவுகள் : காதல், ஆக்சன்\nஇயக்குனர் எ.எல். விஜய் அவர்கள் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம்., இது ........\nசேர்த்த நாள் : 05-Aug-15\nவெளியீட்டு நாள் : 31-Jul-15\nநடிகர் : நவ்தீப், விக்ரம் பிரபு\nநடிகை : கீர்த்தி சுரேஷ், காவ்யா ஷெட்டி\nபிரிவுகள் : நகைச்சுவை, பரபரப்பு, நட்பு, இது என்ன மாயம், காதல்\nஇயக்குனர் பாலாஜி மோகன் அவர்கள் இயக்கத்தில் மற்றும் ஆர் சரத்குமார்,ராதிகா ........\nசேர்த்த நாள் : 05-Aug-15\nவெளியீட்டு நாள் : 17-Jul-15\nநடிகர் : தனுஷ், ரோபோ ஷங்கர், விஜய் யேசுதாஸ்\nநடிகை : காஜல் அகர்வால்\nபிரிவுகள் : நகைச்சுவை, பரபரப்பு, நட்பு, மாரி, காதல்\nஇயக்குனர் எ. வெங்கடேஷ் அவர்கள் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம்., சண்டமாருதம். ........\nசேர்த்த நாள் : 21-Feb-15\nவெளியீட்டு நாள் : 20-Feb-15\nநடிகர் : சரத் குமார், ராதா ரவி, தமி ராமையா\nநடிகை : ஓவியா, ராதிகா சரத்குமார், மீரா நந்தன்\nபிரிவுகள் : காதல், அதிரடி, நகைச்சுவை, பரபரப்பு, சண்டமாருதம்\nஇயக்குனர் ஹரி இயக்கத்தில் வெளியாகியுள்ள படம், பூஜை. இப்படத்தில் முக்கிய ........\nசேர்த்த நாள் : 24-Oct-14\nவெளியீட்டு நாள் : 22-Oct-14\nநடிகர் : மனோபாலா, விஷால், சத்யராஜ், சூரி\nநடிகை : ராதிகா சரத்குமார், கௌசல்யா, ஸ்ருதிஹாசன்\nபிரிவுகள் : அதிரடி, பாசம், குடும்பம், பூஜை, காதல்\nராதிகா சரத்குமார் தமிழ் சினிமா விமர்சனம் at Eluthu.com\nமான் கராத்தே maan karate\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://purecinemabookshop.com/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-03-02T23:48:12Z", "digest": "sha1:5MQYWMUIGKCRLH6YT5FPH66UJ36YEATM", "length": 26972, "nlines": 782, "source_domain": "purecinemabookshop.com", "title": "Pure Cinema Book Shop", "raw_content": "\nவாழ்க்கை வரலாறு / சுயசரிதை\nவாழ்க்கை வரலாறு / சுயசரிதை\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nநிகழ் நாடக மய்யம் {மதுரை}\nசென்னை பிலிம் ஸ்கூல் பதிப்பகம்\nவாழ்க்கை வரலாறு / சுயசரிதை\nவாழ்க்கை வரலாறு / சுயசரிதை\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nநிகழ் நாடக மய்யம் {மதுரை}\nசென்னை பிலிம் ஸ்கூல் பதிப்பகம்\nவெற்றி இயக்குனர் \"ஸ்ரீதர் \"\nநான் முகம் பார்த்த சினிமாக் கண்ணாடிகள்\nஹிந்தி திரைப்பாடலாசிரியர் ஆனந்த பக்ஷி\nஏழிசை மன்னர் எம்.கே.தியாகராஜ பாகவதர்\nநடிகர் திலகம் சிவாஜி கணேசன்\nகாதல் மன்னன் ஜெமினி கணசேன்\nகலைமாமணி வி.சி.குகநாதன் {வாழ்க்கை வரலாறு}\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/car-reviews/citroen-c5-aircross-suv-first-drive-review-design-interiors-engine-performance-driving-impressions-026498.html", "date_download": "2021-03-03T00:00:42Z", "digest": "sha1:HAJSHPR55FG432GSEB22BTD6L6IIOGYY", "length": 47929, "nlines": 344, "source_domain": "tamil.drivespark.com", "title": "இந்திய சாலைகளை கலக்க வரும் பிரெஞ்சு தயாரிப்பு... சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ! - Tamil DriveSpark", "raw_content": "\n'மேடே' என கூறினால் கதை முடிந்தது... பைலட்கள் பேசும் ரகசிய வார்த்தைகளின் அர்த்தம்... இதை யாரும் சொல்ல மாட்டாங்க\n6 hrs ago 17 இன்ச் அலாய் சக்கரங்களுடன், கேமிரா கண்களில் மீண்டும் சிக்கிய 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ\n8 hrs ago பிஎஸ்-6 கவாஸாகி நின்ஜா 300 விற்பனைக்கு அறிமுகம்... விலை அதிரடியாக உயர்வு... எவ்ளோனு தெரியுமா\n10 hrs ago ஐரோப்பியர்களுக்கு குறி... ஹூண்டாய் பையான் எஸ்யூவி வெளியீடு... இந்திய சந்தையில் விற்பனைக்கு வருமா\n10 hrs ago ஒரு வழியாக இந்தியாவில் அறிமுகமானது சிஎஃப் மோட்டோ 300என்கே பைக் ஷோரூம் விலை ரூ.2.29 லட்சம்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 03.03.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் வார்த்தைகளை கவனமாக பயன்படுத்தவும்…\nNews ஒரு இடத்தில்கூட வெல்லவிட மாட்டோம்.. 5 மாநில தேர்தலில்.. பாஜகவுக்கு எதிராக களமிறங்கும் விவசாயிகள்\nFinance டெஸ்லா-வை மிஞ்சும் அமெரிக்க நிறுவனம்.. பிட்காயின் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..\nMovies கடைக்குட்டி சிங்கம் டு சில்லுனு ஒரு காதல்.. நடிகை இந்துமதி பேட்டி\nSports கட்டைவிரல் இன்னும் சாரியாகலனு ஜடேஜா யோசிப்பார்.. காயத்துல கூட கிண்டலா..கவாஸ்கர் சுவாரஸ்ய பதில்\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் தேசிய நல்வாழ்வு மற்றும் குடும்பநல நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதி��ு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்திய சாலைகளை கலக்க வரும் பிரெஞ்சு தயாரிப்பு... சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ\nபிரான்ஸை சேர்ந்த முன்னணி கார் நிறுவனங்களில் ஒன்று சிட்ரோன். கடந்த 1919ம் ஆண்டில் இருந்து சிட்ரோன் நிறுவனம் வணிகத்தில் ஈடுபட்டு வருகிறது. 100 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றில், உலகின் பல்வேறு சந்தைகளிலும் தனக்கென தனி பெயரை சிட்ரோன் நிறுவனம் சம்பாதித்துள்ளது.\nதற்போது இந்திய சந்தையில் தங்களது முதல் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு சிட்ரோன் நிறுவனம் தயாராகி விட்டது. சி5 ஏர்க்ராஸ் என்ற பெயரில் விரைவில் விற்பனைக்கு வரவுள்ள இந்த எஸ்யூவி இந்திய வாடிக்கையாளர்களின் ஆவலை தூண்டியுள்ளது. முதலில் 2020ம் ஆண்டே இந்திய சந்தையில் கால் பதித்து விடுவதற்கு சிட்ரோன் நிறுவனம் திட்டமிட்டது.\nஆனால் 2020ம் ஆண்டில் என்ன நடந்தது என்பது நம் அனைவருக்கும் தெரியும். கொரோனா வைரஸ் பிரச்னையால் சிட்ரோன் நிறுவனத்தின் இந்திய வருகை சற்று தாமதமாகி விட்டது. எனினும் தற்போது இந்திய மண்ணில் தனது வர்த்தகத்தை தொடங்குவதற்கு சிட்ரோன் தயாராகி விட்டது.\nபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி, பல்வேறு வசதிகளுடனும், சௌகரியமான பயணத்தை உறுதி செய்யும் வகையிலும் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என சிட்ரோன் நிறுவனம் தெரிவித்துள்ளது. அத்துடன் இந்த புதிய எஸ்யூவி சிறப்பான கையாளுமை பண்புகளை பெற்றிருக்கும் என்றும், மென்மையான ஓட்டுதல் அனுபவம் கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் சிட்ரோன் அதனை நிரூபித்து காட்டுவதற்கான நேரம் வந்து விட்டது. புதிய சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவியை நாங்கள் சமீபத்தில் டெஸ்ட் டிரைவ் செய்தோம். இதன் மூலம் இந்திய சாலைகளில் ஓட்டுவதற்கு, சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி எப்படி உள்ளது என்ற கேள்விக்கான விடையை கண்டறிந்துள்ளோம். இந்த பதிவின் மூலம் அதனை உங்களுக்கு தெரிவிப்பதுடன், இந்த புதிய எஸ்யூவியின் டிசைன், வசதிகள் உள்பட அனைத்து தகவல்களையும் வழங்கியுள்ளோம்.\nசிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி மிகவும் கவர்ச்சிகரமாக டிசைன் செய்யப்பட���டுள்ளது. இதன் டிசைன் சாலையில் அனைவரையும் திரும்பி பார்க்க வைக்கும் என்பது உறுதி.\nமுன்பகுதியில் கம்பீரமான பானெட்டை இந்த எஸ்யூவி பெற்றுள்ளது. இந்த காரில் ஸ்பிளிட் ஹெட்லேம்ப் யூனிட்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன் மேலே எல்இடி டிஆர்எல்களும், கீழே எல்இடி விஷன் புரொஜெக்டர் யூனிட்களும் கொடுக்கப்பட்டுள்ளன. அதே சமயம் எல்இடி டிஆர்எல்கள், 2 க்ரோம் பட்டைகளுடன் ஒருங்கிணைந்த வகையில் வழங்கப்பட்டுள்ளன. நடுவில் சிட்ரோன் லோகோ கம்பீரமாக வீற்றுள்ளது.\nஅப்படியே கீழே முன் பக்க பம்பருக்கு வந்தால், இங்கே சிட்ரோன் நிறுவனத்திற்கே உரிய 'ஏர்பம்ப்' பாதுகாப்பு பேனல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மையப்பகுதியில் ஏர் இன்டேக் அமைந்துள்ளது. ஏர்பம்ப்களுக்கு அடுத்தபடியாக எல்இடி பனி விளக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் இந்த காரில் வழங்கப்பட்டுள்ள கருப்பு நிற பாடி கிளாடிங் சட்டங்கள், சற்றே முரட்டுத்தனமான தோற்றத்தை வழங்குகின்றன.\nஇந்த காரின் பக்கவாட்டு தோற்றமும் கவர்ச்சிகரமாக உள்ளது. இங்கே டோர்களுக்கு கீழாக கருப்பு நிற பாடி கிளாடிங் சட்டங்களிலும் ஏர்பம்ப்களை காண முடிகிறது. அதே சமயம் இந்த காரில், 18 இன்ச் 2-டோன் டைமண்ட் கட் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. ஓஆர்விஎம்கள் கருப்பு நிறத்தில் வழங்கப்பட்டுள்ளன. இதனுடன் எல்இடி டர்ன் இன்டிகேட்டர்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.\nஇந்த காரின் பின் பகுதியை பொறுத்தவரை, 3டி எல்இடி டெயில்லைட்கள் தனித்துவமான அம்சமாக உள்ளன. அத்துடன் மேற்கூரையுடன் ஒருங்கிணைந்த வகையில் ஸ்பாய்லரும் கொடுக்கப்பட்டுள்ளது. இதில், எல்இடி ஸ்டாப் லேம்ப் இடம்பெற்றுள்ளது. பூட் லிட் பகுதியில் இரண்டு டெயில்லைட்களுக்கும் இடையே சிட்ரோன் லோகோவும், அதற்கு கீழாக சி5 ஏர்க்ராஸ் பேட்ஜூம் வழங்கப்பட்டுள்ளது. கருப்பு நிற பாடி கிளாடிங் சட்டங்கள் மற்றும் இரு முனைகளிலும் பிரதிபலிப்பான்களுடன் பின் பக்க பம்பரும் நன்றாக உள்ளது.\nஒட்டுமொத்தத்தில் சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி கவர்ச்சிகரமாக டிசைன் செய்யப்பட்டுள்ளது. இந்த டிசைன் அம்சங்கள், இந்திய சந்தையில் போட்டியாளர்களிடம் இருந்து தனித்து தெரிய சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவிக்கு உதவும்.\nசிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி காருக்கு உள்ளே சென்றால், பிரீமியமான கேபின��� நம்மை வரவேற்கிறது. இங்கே 'மெட்ரோபொலிட்டன் க்ரே' வண்ணம் இன்னும் பிரீமியமான உணர்வை தருகிறது.\nஇந்த காரில் ஆடியோ மற்றும் கால் அலர்ட்கள் உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளுக்கான ஸ்விட்ச்களுடன் பெரிய ஸ்டியரிங் வீல் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் 12.3 இன்ச் டிஎஃப்டி திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் இடம்பெற்றுள்ளது. தேர்வு செய்யப்படும் டிரைவிங் மோடுகளுக்கு ஏற்ப இதனை கஸ்டமைஸ் செய்து கொள்ள முடியும்.\nஅதே சமயம் ஸ்டியரிங் வீல் மற்றும் கீழே உள்ள பெடல்களில் சில்வர் தகடுகளால் செய்யப்பட்டுள்ள அலங்காரம் இன்டீரியருக்கு கூடுதல் கவர்ச்சியை கொடுக்கிறது. மேலும் தேவைப்படும் சமயங்களில் பயன்படுத்தி கொள்வதற்கு ஏதுவாக ஸ்டியரிங் வீலுக்கு பின்னால் பேடில்-ஷிப்டர்கள் வழங்கப்பட்டுள்ளன.\nமேலும் 8 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் டிஸ்ப்ளேவின் இருபுறமும் மற்றும் டேஷ்போர்டின் இருபுறமும் இரட்டை சதுர வடிவ ஏசி வெண்ட்கள் செங்குத்தாக கொடுக்கப்பட்டுள்ளன. இந்த காரின் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி வசதிகளுடன் வருகிறது. இன்போடெயின்மெண்ட் சிஸ்டமை இயக்குவதற்கு எளிதாக உள்ளது. இந்த காரில் வயர்லெஸ் சார்ஜிங் வசதியை சிட்ரோன் வழங்கியுள்ளது. மேலும் யுஎஸ்பி சார்ஜிங் போர்ட்கள் மற்றும் 12V சாக்கெட்டும் கொடுக்கப்பட்டுள்ளன.\nநடைமுறை பயன்பாடு & பூட் ஸ்பேஸ்\nசிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி காரின் இருக்கைகள், லெதர் மற்றும் ஃபேப்ரிக் அப்ஹோல்ட்ரியின் கலவையில் வழங்கப்பட்டுள்ளன. இந்த காரின் ஓட்டுனர் இருக்கைக்கு எலெக்ட்ரிக் அட்ஜெஸ்ட் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. அதே சமயம் முன் பக்க பாசஞ்சர் இருக்கையை 6 வழிகளில் மேனுவலாக அட்ஜெஸ்ட் செய்து கொள்ள முடியும். அத்துடன் ஓட்டுனர் மற்றும் முன் பக்க பயணியின் இருக்கைகளுக்கு லம்பார் சப்போர்ட் வசதி உள்ளது. ஆனால் இதனை மேனுவலாகதான் அட்ஜெஸ்ட் செய்ய வேண்டும்.\nமுன் பக்க இருக்கைகள் மிகவும் சௌகரியமாக இருக்கின்றன. முன் பக்க பயணிக்கு நல்ல ஹெட்ரூம் மற்றும் லெக்ரூம் உள்ளது. பயணிகளின் தொடை, முதுகுக்கு நல்ல சப்போர்ட் கிடைக்கும் வகையில் இருக்கைகள் சிறப்பாக பொருத்தப்பட்டுள்ளன.\nஅதே சமயம் பின் பகுதியில் மூன்று தனித்தனி முழு அளவ���லான இருக்கைகள் வழங்கப்பட்டிருப்பதை சிறப்பான விஷயமாக கூறலாம். இந்த மூன்று இருக்கைளையும் முன்னும், பின்னும் நகர்த்தி கொள்ள முடியும் என்பதுடன், சாய்மான வசதியும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் லக்கேஜ்களை வைப்பதற்கான இட வசதியை அதிகரித்து கொள்ள ஏதுவாக, இந்த இருக்கைகளை முழுவதுமாகவும் மடித்து வைத்து கொள்ள முடியும்.\nபின் வரிசை இருக்கைகளில் பயணிகளுக்கு நல்ல இடவசதி உள்ளது. முன் வரிசை இருக்கைகளில் உள்ள அதே சௌகரியம் பின் வரிசை இருக்கைகளிலும் கிடைக்கிறது. பின் பகுதியிலும் போதுமான அளவிற்கு ஹெட்ரூம், லெக் ரூம் உள்ளது. எனினும் பின் வரிசையில் மூன்று பேர் அமர்ந்தால், சற்று நெருக்கடியான உணர்வு ஏற்படலாம்.\nஇந்த காரில் பெரிய பனரோமிக் சன்ரூஃப் ஸ்டாண்டர்டாக வழங்கப்படுகிறது. இதன் மூலம் விசாலமான உணர்வு ஏற்படுவதுடன், கேபின் நன்கு காற்றோட்டமாகவும் உள்ளது. இந்த காரின் கேபினில் தாராளமான இட வசதி வழங்கப்பட்டுள்ளது.\nஇந்த காரில் அனைத்து இருக்கைகளும் உயர்த்தப்பட்ட நிலையில் இருந்தால், 580 லிட்டர்கள் பூட் ஸ்பேஸ் கிடைக்கும். ஆனால் நாங்கள் ஏற்கனவே கூறியபடி இருக்கைகளை மடித்து வைத்து கொள்ள முடியும். இதன்படி மூன்று இருக்கைகளையும் மடித்து வைத்து கொண்டால், பூட் ஸ்பேஸை 1,630 லிட்டர்களாக அதிகரித்து கொள்ள முடியும்.\nஇன்ஜின் செயல்திறன் & ஓட்டுதல் அனுபவம்\nஇந்திய சந்தையில் ஒரே ஒரு இன்ஜின் தேர்வுடன் மட்டுமே சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி கிடைக்கும். 2.0 லிட்டர் (1997 சிசி) டீசல் யூனிட் வடிவில் இந்த இன்ஜின் தேர்வு வழங்கப்படுகிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 3750 ஆர்பிஎம்மில் 175 பிஎச்பி பவரையும், 2000 ஆர்பிஎம்மில் 400 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜினுடன் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு ஸ்டாண்டர்டாக வழங்கப்படுகிறது. மேனுவல் டிரான்ஸ்மிஷன் தேர்வு இல்லை.\nஇன்ஜின் சக்தி முன் சக்கரங்களுக்கு மட்டுமே செலுத்தப்படுகிறது. 4 வீல் டிரைவ் ஆப்ஷன் இல்லை. ஆனால் இது பெரிய குறை என்று சொல்ல முடியாது. ஏனெனில் ஆஃப்ரோடு பயணங்களின்போது மட்டுமே, இந்த எஸ்யூவி திணறக்கூடும். எனவே அசலான ஆஃப்ரோடு பயணங்கள் எதற்கும் சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவியை கொண்டு செல்வதற்கு, நாங்கள் உங்களுக்கு பரிந்துரைக்க மாட்டோம்.\nஅதே சமயம் இந்த காரின் இன்ஜின் மிகவும் மென்மையாக உள்ளது. குறைவான ஆர்பிஎம்களில் கூட கார் நன்றாக பயணிக்கிறது. அதேபோல் நடுத்தர நிலையில் ஆக்ஸலரேட்டர் பெடலை லேசாக மிதித்தாலே, நிறைய பவர் மற்றும் டார்க் கிடைக்கிறது. இப்படி ஆரம்ப மற்றும் நடுத்தர நிலைகளில் பவர் தாராளமாக கிடைப்பதால், மூன்று இலக்க வேகத்தை மிகவும் வேகமாக தொட முடிகிறது. அதேபோல் ஓவர்டேக் செய்வதும் மிகவும் எளிமையாக இருக்கிறது.\nஅதே சமயம் 8 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் சிறப்பாக செயலாற்ற சற்று நேரம் எடுப்பது போல் தோன்றுகிறது. எனினும் கார் போக போக விரைவான கியர் மாற்றங்கள் மூலம் டிரான்ஸ்மிஷன் சிறப்பாக வேலை செய்கிறது. அத்துடன் இந்த காரில் பேடில்-ஷிப்டர்களும் வழங்கப்பட்டுள்ளன. பேடில்-ஷிப்டர்கள் மென்மையாக இருப்பதுடன், கியர்களை விரைவாக மாற்றுவதற்கு உதவி செய்கின்றன.\nஈக்கோ மற்றும் ஸ்போர்ட் என சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி காரில் 2 டிரைவிங் மோடுகள் வழங்கப்படுகின்றன. ஈக்கோ மோடில் சௌகரியமான பயணம் கிடைப்பதுடன், எரிபொருள் சிக்கனம் சிறப்பாக உள்ளது. அதே சமயம் இந்த காரின் ஸ்போர்ட் மோடு அவ்வளவு சிறப்பாக இல்லை என்பது ஒரு குறையாக உள்ளது. ஓட்டுதல் அனுபவத்தில் குறிப்பிடத்தகுந்த மாற்றங்கள் எதுவுமே இல்லை.\nஅதே சமயம் இந்த காரின் ஸ்டியரிங் வீல் இலகுவாக உள்ளது. எனவே போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகர சூழல்களில் ஓட்டுவதற்கு எளிதாக இருக்கிறது. அதே சமயம் காருடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது போன்ற உணர்வு ஏற்படலாம். ஸ்டியரிங் வீல் மிகவும் இலகுவாக இருப்பதே இதற்கு காரணம். குறிப்பாக நெடுஞ்சாலைகளில் செல்லும்போது, ஸ்டியரிங் வீல் இலகுவாக இருப்பதால், வேகமாக செல்வதற்கான நம்பிக்கை ஏற்படவில்லை.\nஅத்துடன் குறிப்பிடத்தக்க அளவில் பாடி ரோலும் உள்ளது. எனினும் என்விஹெச் லெவல்கள் மிகவும் சிறப்பாக உள்ளன. வெளிப்புறத்தில் இருந்து கொஞ்சம் கூட சத்தம் வரவில்லை. டீசல் இன்ஜினாக இருந்தாலும், மிகவும் அமைதியாக உள்ளது. அதேபோல் டிரைவர் இருக்கையும் நன்கு பார்க்க கூடிய நிலையை வழங்கி, தனது வேலையை சிறப்பாக செய்கிறது.\nஆனால் சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி எங்களிடம் சிறிது நேரமே இருந்ததால், எங்களால் மைலேஜை துல்லியமாக கணக்கிட முடியவில்லை. ஆனால் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி ஒரு லிட்டருக்கு 18.6 கிலோ மீட்டர் மைலேஜ் தரும் என சிட்ரோன் கூறுகிறது. இந்த அளவுடைய ஒரு எஸ்யூவி காருக்கு இது சிறப்பான மைலேஜ்தான்.\nஅதே சமயம் இந்த காரின் சஸ்பென்ஸன் சிறப்பாக உள்ளது. அத்துடன் 'ப்ராக்ரஸீவ் ஹைட்ராலிக் குஷன்ஸ்' என்ற தொழில்நுட்பத்தை சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி காரில் சிட்ரோன் வழங்கியுள்ளது. இந்த தொழில்நுட்பம் சொகுசான பயண அனுபவத்தை உறுதி செய்கிறது.\nபொதுவாக இந்திய சாலைகள் குண்டும், குழியுமாகவும், பெரிய வேக தடைகள் நிரம்பியும் காணப்படும். சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி அவற்றை ஓரளவிற்கு எதிர்கொண்டு விட்டாலும், கேபினின் உள்ளே அமர்ந்திருக்கும் ஓட்டுனர் மற்றும் பயணிகளால் அவற்றை உணர முடிகிறது. அதே சமயம் இந்த காரின் நான்கு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டுள்ளது. வேகமாக சென்றாலும், பெரிய தோற்றம் கொண்ட இந்த எஸ்யூவியை எளிதாக நிறுத்த முடிகிறது.\nவேரியண்ட்கள், வண்ண தேர்வுகள் மற்றும் விலை\nஃபீல் மற்றும் ஷைன் என மொத்தம் 2 வேரியண்ட்களில் சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி கிடைக்கும். இந்த இரண்டு வேரியண்ட்களிலும் ஏராளமான வசதிகளும், தொழில்நுட்பங்களும் நிறைந்துதான் காணப்படும்.\nசிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி காரில், வெள்ளை, சாம்பல், நீலம் மற்றும் கருப்பு ஆகிய 4 சிங்கிள் டோன் வண்ண தேர்வுகள் வழங்கப்படவுள்ளன. இதில், கருப்பு தவிர எஞ்சிய மூன்று வண்ண தேர்வுகளும், கருப்பு நிற மேற்கூரையுடனும் கிடைக்கும்.\nஆனால் சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி காரின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. வரும் மார்ச் மாதம் இந்த கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போதுதான் விலை அறிவிக்கப்படும். எனினும் 27-30 லட்ச ரூபாய் (எக்ஸ் ஷோரூம்) என்ற அளவில் விலை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபாதுகாப்பு மற்றும் முக்கியமான வசதிகள்\nசிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி காரில் வழங்கப்படவுள்ள சில முக்கியமான வசதிகளை நீங்கள் கீழே காணலாம்.\nமுழு எல்இடி லைட்டிங் (ஹெட்லேம்ப்கள், டிஆர்எல்கள், டெயில்லைட்கள் & டர்ன் சிக்னல்கள்)\n18 இன்ச் 2-டோன் டைமண்ட் கட் அலாய் வீல்கள்\nபிரீமியம் 'மெட்ரோபொலிட்டன் க்ரே' லெதர் அப்ஹோல்ஸ்ட்ரி\n8 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம்\n12.3 இன்ச் டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர்\nஓ��்டுனர் இருக்கைக்கு எலெக்ட்ரிக் அட்ஜெஸ்ட் வசதி\nபின் பகுதியில் மூன்று தனித்தனி இருக்கைகள்\nஇதேபோல் ஏராளமான பாதுகாப்பு வசதிகளுடனும் சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி வரவுள்ளது. அவற்றில் சிலவற்றை கீழே காணலாம்.\nப்ளைண்ட் ஸ்பாட் இன்ஃபர்மேஷன் சிஸ்டம்\nஹில்-ஹோல்டு கண்ட்ரோல், ட்ராக்ஸன் கண்ட்ரோல், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல்\nஇந்திய சந்தையில் ஹூண்டாய் டூஸான் மற்றும் 2021 ஜீப் காம்பஸ் உள்ளிட்ட கார்களுடன், சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி போட்டியிடும். இந்த மூன்று கார்களுக்கு இடையேயான ஒப்பீட்டை நீங்கள் கீழே பார்க்கலாம்.\nசிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி காரின் டிசைன் கவர்ச்சிகரமாக உள்ளது. இதன் இன்ஜின் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்துவதுடன், நல்ல ஓட்டுதல் அனுபவமும் கிடைக்கிறது. ஆனால் இது ஸ்போர்ட்டியான எஸ்யூவி கிடையாது. எனவே ஸ்போர்ட்டியான எஸ்யூவிக்களை ஓட்டுவது போல், இயக்க கூடாது. மாறாக நெடுஞ்சாலைகள் போன்ற மென்மையான மேற்பரப்புகளில் ஓட்டுவதற்கு ஏற்ற, அதே சமயம் சௌகரியமான பயணத்தை வழங்க கூடிய எஸ்யூவி போலவே இது தோன்றுகிறது.\n17 இன்ச் அலாய் சக்கரங்களுடன், கேமிரா கண்களில் மீண்டும் சிக்கிய 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ\nசிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி காருக்கு முன்பதிவு தொடங்கியது... விரைவில் விற்பனைக்கு அறிமுகம்\nபிஎஸ்-6 கவாஸாகி நின்ஜா 300 விற்பனைக்கு அறிமுகம்... விலை அதிரடியாக உயர்வு... எவ்ளோனு தெரியுமா\nபெங்களூரில் முதல் லே மைசன் ஷோரூமை திறந்தது சிட்ரோன் சி5 எஸ்யூவி காருக்கான முன்பதிவு துவங்கும் தேதி அறிவிப்பு\nஐரோப்பியர்களுக்கு குறி... ஹூண்டாய் பையான் எஸ்யூவி வெளியீடு... இந்திய சந்தையில் விற்பனைக்கு வருமா\n2வது இந்திய ஷோரூமை நமது சென்னையில் திறந்தது சிட்ரோன் டெல்லி, மும்பையில் கூட இல்லை...\nஒரு வழியாக இந்தியாவில் அறிமுகமானது சிஎஃப் மோட்டோ 300என்கே பைக் ஷோரூம் விலை ரூ.2.29 லட்சம்\nஇந்தியாவில் சாதிக்குமா சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ... கண்டிப்பா பார்க்க வேண்டிய வீடியோ\nஒரே ஒரு நாளில் 100யூனிட் சஃபாரி கார்கள் டெலிவரி; அதுவும் ஒற்றை நகரத்தில்... தலைநகரத்தையே அமர்களப்படுத்திய டாடா\nடாடா அல்ட்ராஸுக்கு போட்டியாக சிட்ரோன் நிறுவனத்தின் க்ராஸ்ஓவர்... சிசி21, தமிழகத்தில் சோதனை ஓட்டம்\nபோன மாசம் அதிக���் விற்பனையான கார் மாடல் எது தெரியுமா விற்பனை சரிவால் 4வது இடத்திற்கு தள்ளப்பட்ட ஆல்டோ...\nமுற்றிலும் புதிய சிட்ரோன் காரை வாங்க தயாராகுகிறீர்களா அப்போ இந்த ஆக்ஸஸரீகளையும் பாருங்க...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nபல்சர் பைக்குகளின் பெயர்களை அப்டேட் செய்தது பஜாஜ்\nநல்ல வேல கேமிரா இருந்ததால தப்பிச்சாரு... இல்லனா ஐயாயிரத்த தண்டமா மொய் வச்சிருப்பாரு... ஜஸ்ட் மிஸ்\nதுவண்டு போன நிஸானை தூக்கி நிறுத்திய மேக்னைட்... விற்பனையில் கலக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2014/11/blog-post_23.html", "date_download": "2021-03-02T22:50:38Z", "digest": "sha1:UPVEH5IRKWR57EKJEZUAIKFIEZY6NWNT", "length": 20243, "nlines": 215, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: ஓநாயின் வழி", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nசகுனியும் ஓநாயும் உரையாடிக் கொள்ளும் இன்றைய அத்தியாயம், ஒரே வார்த்தையில் சொன்னால் அட்டகாசம். மழைப்பாடலின் ஆரம்பத்தில் பீஷ்மரின் தூதினை மறுத்து, குழம்பிய மனதோடு சகுனி பின்தொடர்வதும் இதே ஓநாயைத் தான்.\nஅதே பசித்து பசித்து உணவைத் தேடி பாலையெங்கும் அலையும் ஓநாய். அதை சகுனி பார்க்கும் போது, அது பசியால் இறந்து விடும் நிலையில் தான் இருக்கும். அது உயிர் வாழ்கிறதா என்று கண்டு வந்து சொல்லுமாறு தன் வேட்டைத் துணைவனுக்கு உத்தரவிட்டு பீஷ்மருக்கு விடை கொடுக்க வருவான் சகுனி. அதன் பிறகு அந்த ஓநாய் உயிர் வாழ்ந்ததா என்பதை ஜெ எங்குமே சொல்லியிருக்க மாட்டார்.\nஆனால் சகுனி காந்தாரியை அஸ்தினபுரிக்கு மணம் செய்து கொடுக்க சம்மதித்து விடுவான்.\nஉண்மையில் அந்த அத்தியாயத்தில் வரும் ஓநாய் சகுனியின் கொந்தளிக்கும் அகத்தின் பரு வடிவம் தான். மகதம் செய்த அவமரியாதையால் அகமழிழ்ந்து போய், அதே நேரம் சத்தியவதியின் அந்த தூதின் ஆழம் புரியாமல் குழம்பி போய், க்ஷத்ரியர்களிடையே தங்களின் மேன்மையை நிலைநிறுத்துவதற்கான அதிகாரப் பசியோடு அலைந்து கொண்டிருக்கும் ஓநாய் தான் அவன். அந்த ஓநாய் அடுத்த நாளும் வாழுமேன்றால் ஏதேனும் ஓர் வழியில் தன் பசியும் அடங்கும் என்று நினைக்கிறான். அப்பசி அடங்கும் வழியாகத் தான் அவன் காந்தாரியை திர��மணம் செய்து கொடுக்கிறான்.\nஅவ்வேளையில் அவன் மறந்து போன ஒன்று, அதிகாரம் எனும் பசிக்கு அவியிட்டுக் கொண்டே இருந்தாக வேண்டும். அதற்கு முடிவு என்ற ஒன்றே கிடையாது என்பதை.\nஅஸ்தினபுரியிலிருந்து யாருக்கும் தெரியாமல், தோற்றுப் போனவனாக வருகறான். இந்த அத்தியாயத்தில் ஓநாயின் கூற்றாக வருபவவை அனைத்துமே சகுனியின் ஆழ்மன எண்ணங்கள் தாம். ஒருவிதத்தில் அவன் ஸ்வப்னத்திலிருந்து வருபவை. அது அவன் ஜாகரத் கொணடிருக்கும் அறம், நெறிகளனைத்தையும் கைவிடச் சொல்கிறது.\nஅந்த ஓநாய் சொல்கறது, சகுனியின் கூட்டத்திலிருந்த ஓர் மூத்த பெண் குதிரை இந்த ஓநாயால் ஒன்றுமே செய்ய முடியாது என்றதாம். அதைக் கேட்டு ஓர் இளம் கழுதை நகைத்ததாம். மூத்த பெண் குதிரை யாதவ குந்தி, இளம் கழுதை அஸ்தினபுரியின் மக்கள். வஞ்சத்திற்கான விதை எப்போது யாரால் எவ்வாறு ஊன்றப்பட்டு, எப்படி நீரூற்றப் படுகிறது என்பது புரியாத புதிர். இந்தப் புள்ளியில் சகுனியின் வஞசம் அஸ்தினபுரிக்கு எதிராகத் திரும்புகிறது.\nஅவ்வஞ்சத்தை அவன் எவ்வாறு அணைக்க வேண்டும் அதற்கும் அவ்வோநாயே வழி சொல்கிறது. காத்திருக்கச் சொல்கிறது. ஓநாய்க்கு உகந்த குதிரையின் கருநீர் வாசம் முகர்ந்த பின்னும், சாதாரண ஓநாய்களைப் போல பாயந்து சென்று உதையேற்று இறக்கவில்லை தான் என்றும், தனக்கான இரையைத் தன்னைத் தேடி வரவழைப்பதே தன் வேட்டை முறை என்றும், அதற்காக யுகம் யுகமாகக் காத்திருக்கவும் தான் தயாரென்றும் அது சொல்கிறது.\nஅந்த ஓநாயின் பெயர் ஜரன். ஜரா என்றால் முதுமை என்ற பொருள் உண்டு. ஒரு வகையில் சகுனியும் முதுமையை எட்டத் துவங்கி வட்டவன் தானே\nஅது ஜடரையைப் பற்றி சொல்லுமிடம், மிதமிஞ்சிய பசியால் அது தன் வால், கால் என்று தன்னையே அழிக்கத் துவங்கி விடுகிறது. பிறகு உணவைப் பற்றி கனவு காண்கிறது. சகுனியின் அதிகாரம் எனும் பசியும் அப்படித்தான். இறுதியில் அதிகாரத்தைப் பற்றி கனவுகள் கண்டு, தன்னைத் தானே அழிக்கத் தான் போகிறது. இருந்தாலும் அதற்கு அவியிட வேண்டும் என்று தான் சகுனி முடிவெடுக்கிறான்.\nஅந்த ஓநாய் சகுனியின் காலைக் கடித்து ஊனமாக்குமிடம் புனைவின் உச்சம். அந்த இடம் வரை ஒருவித மாய எதார்த்தத்தில் பயணம் செய்யும் கதை, சட்டென்று நடைமுறை தளத்துக்கு வருகிறது. ஆனால் அது மட்டுமன்று. சகுனி மழைப்பாடலிலிருநது இன்று வரை நிமிர்ந்த நன்னடையும், நேர் கொண்ட பார்வையுடனும் தான் வருகிறான். ஆனால் நானறிந்த சகுனி கால் ஊனமானவன். அதை ஜெ எப்படிச் சொல்லப் போகிறார் என்று நினைத்திருந்தேன் இன்று அதற்கான பதில் கிைடத்து விட்டது.\nசகுனியின் கால் ஊனத்தை எப்படியெல்லாமோ சொல்லியிருக்கலாம். ஆனால் எத்தகைய அறப் பிழைகளைச் செய்தாயினும் தன் அதிகாரப் பசியைப் போக்கி, அதன் மூலம் வஞ்சத்தைத் தீர்த்துக் கொள்ளலாம் என அவன் மனம் மாறுமிடத்தில் அவனின் ஊனத்தைக் கொண்டு வந்தது அட்டகாசம். அதுவும் அவனுள் இருந்த பாலை மிருகமான ஓநாயைக் கொண்டே கடிக்க வைத்தது மாஸ்டர் ஸ்ட்ரோக்.\nஅதுவரை நிமிர்ந்து நின்றவன், மனதில் குறைபட்டதும் உடலாலும் குறைபடுகிறான். இனி அவனால் நேராகப் பார்க்க முடியாது.\nசர்வ நிச்சயமாக மழைப்பாடலின் அந்த ஓநாயைத் தொடர்ந்து போகும் அத்தியாயத்தை எழுதிய போது பிரயாகையில் இப்படி ஓர் இடம் வரும் என்று ஜெ ஊகித்திருக்க வாய்ப்பே இல்லை. உண்மையில் அவரை மீறிய புனைவின் எழுச்சி தான் இதையெல்லாம் சாத்தியமாக்குகின்றன.\nமுதற்கனலில் அம்பை பீஷ்மரிடம் தன்னை ஏற்றுக் கொள்ளச் சொல்லி பேசுமிடத்தில், அவர் சுயம்வரத்தின் போது அம்பை வாள் தூக்கியதும் இப்படித் தான் ஓர் சக்கரவர்த்தினி இருக்க வேண்டும் என்ற பெருமிதத்தில் அவளை நோக்கி ஓர் அடி எடுத்து வைத்ததைச் சொல்வாள். அந்த சுயம்வர அத்தியாயத்தில் இந்த நிகழ்வு வெறும் ஒரு வரியில் சொல்லப்பட்டிருக்கும். அந்த சுயம்வர அத்தியாயம் முடிந்து பல அத்தியாயங்களுக்குப் பிறகே அம்பை பீஷ்மர் சந்திப்பு நிகழும். அந்த வரி எப்படி அம்பையின் கூற்றாகக் கச்சிதமாக வந்தது என்று பல நாள் வியந்திருக்கிறேன். அதையெல்லாம் ஒன்றுமேயில்லை என்று தோன்ற செய்து விட்டது இந்த அத்தியாயம்.\nஅந்த ஓநாய் வேறு. அதற்கு வேறு பெயர் இருந்தது. ஆனால் உங்கள் வாசிப்பு சரி. அந்த ஓநாயும் இதுவும் ஒன்றுதான். ஓநாய்களை ஒரே ஓநாய்க்கூட்டமாக காணலாம்\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nமனுஷ்யபுத்திரன் மற்றும் ஞாநி விமர்சனங்கள்\nவண்ணக்கடல் முழுமை- ராமராஜன் மாணிக்கவேல்\nபிரயாகை 23 ஏளனத்தின் இரண்டு முகம்\nவண்ணக்கடல் இறுதி- ராமராஜன் மாணிக்கவேல்\nபிரயாகை 22 நடிகருக்குள் நடிகன்\nகனவு விழிப்பு ஆழ்நிலை விதுரர்\nவண்ணக்கடல்- காலம் -ராமராஜன் மாணிக��கவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B0%E0%AF%82-5-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2021-03-02T23:19:30Z", "digest": "sha1:6MN5CTNQP77KL3FEJFVFOLFQDPD4SPCI", "length": 6273, "nlines": 64, "source_domain": "canadauthayan.ca", "title": "கணவனை ரூ.5 லட்சத்திற்கு விற்ற மனைவி ! ! | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nகிறிஸ்தவ ராகுல் கிறிஸ்தவர்களின் ஓட்டுக்களை வெல்லுவாரா\nமம்தாவால எலக்ட்ரிக் ஸ்கோவ்ட்டரும் ஓட்ட முடியல பாவம் \nதடுப்பூசி போட்டுக்கொள்வதில் முன்மாதிரியாக திகழ்ந்த மோடி\nஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் \nரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே\n* புதிய கட்சி துவங்க விருப்பமில்லை: டிரம்ப் * சவுதி இளவரசர் மீது நடவடிக்கை பைடன் தயங்குவதாக விமர்சனம் * இலங்கை சென்றுள்ள இந்திய விமானப்படை விமானங்கள்- ஏன் * பிரதமர் மோதிக்கு கொரோனா தடுப்பு மருந்து போட்ட தமிழ் செவிலியர் என்ன சொல்கிறார்\nகணவனை ரூ.5 லட்சத்திற்கு விற்ற மனைவி \nகர்நாடக மாநிலம் மாண்டியா அருகே கணவரை மனைவி வேறொரு பெண்ணிடம் விற்ற சம்பவம் நடந்துள்ளது. சில ஆண்டுகளாகவே கணவர் தனது வீட்டை விட்டு வெளியேறி, அந்த பெண்ணுடன் வசித்து வந்துள்ளார். இது தெரிந்திருந்தும் மனைவி அடிக்கடி சென்று கண்டித்து வந்துள்ளார். மேலும், தன்னுடன் வந்துவிடுமாறும் கணவரை கேட்டுள்ளார்.\nமுதலில் இந்த ஆஃபரை ஏற்றுக்கொள்ளாத மனைவி, பின்னர் தொகையை உயர்த்தியுள்ளார். ரூ.17 லட்சம் தொடங்கி பேரம் நடந்து ஒருவழியாக ரூ.5 லட்சத்தில் பேரம் முடிந்துள்ளது. கணவரை திரும்ப அழைத்து தொந்தரவு செய்ய மாட்டேன் என்று அந்தப் பெண்ணிடம் மனைவி கூறியுள்ளார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த நிலையில், மனைவியான அந்த பெண்ணுக்கு கடன் இருப்பதை அறிந்துகொண்ட கணவருடன் வசிக்கும் பெண், அவரிடம் நைசாக பணம் கொடுக்கிறேன் என்றும், கணவரை விட்டுத்தரும்படியும் பேசியுள்ளார்.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2015/04/10_11.html", "date_download": "2021-03-02T22:37:16Z", "digest": "sha1:L3HQHADHNRML65NCLEW2CLKZWHCSY3TZ", "length": 20903, "nlines": 287, "source_domain": "www.visarnews.com", "title": "10ம் வகுப்பு மாணவனுடன் ஆசிரியை ஓட்டம்....... - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Tamizhagam » 10ம் வகுப்பு மாணவனுடன் ஆசிரியை ஓட்டம்.......\n10ம் வகுப்பு மாணவனுடன் ஆசிரியை ஓட்டம்.......\nநெல்லை மாவட்டம் கடையநல்லூர் பபகுதியை சேர்ந்தவர் சந்திரகுமார். இவர் மத்திய ரிசர்வ் போலீசில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மாரியம்மாள். இவர்களது மகன் சிவசுப்பிரமணியன் (வயது 15).அங்குள்ள தனியார் பள்ளியில் 10-ம்வகுப்பு படித்து வந்தார்.\nகடந்த 31-ந்தேதி வீட்டை விட்டு சென்ற சிவசுப்பிரமணியன் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து கடையநல்லூர் போலீசில் அவரது பெற்றோர் புகார் செய்தனர்.சப்-இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து சிவசுப்பிரமணியன் எங்குசென்றார் என்று விசாரணை நடத்தி, -வரை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது சிவசுப்பிரமணியன் அவர் படித்து வந்த பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்த செங்கோட்டை அருகே காலாங்கரையை சேர்ந்த கோதை (23) என்பவருடன் ஓட்டம் பிடித்துள்ளது தெரியவந்தது.\n10-ம்வகுப்பு படித்து வந்த சிவசுப்பிரமணியனுக்கு ஆசிரியை கோதை பாடம் எடுத்து உள்ளார். இதனால் அவர்கள் இருவரும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் காதலாக மாறியது. இதையடுத்து இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்று ஜாலியாக இருந்துள்ளனர். மாணவர்கள் இல்லாத நேரம் வகுப்பறையிலேயே இருவரும் காதல் லீலையில் ஈடுபட்டுள்ளனர்.\nஇதனிடையே தங்களது காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரிந்தால் பிரித்து விடுவார்களோ என்று எண்ணிய அவர்கள் இருவரும் வெளியூர் செல்ல முடிவு செய்தனர்.\nஅதன்படி கடந்த 31-ந்தேதி இருவரும் வீட்டிற்கு தெரியாமல் வெளியூருக்கு ஓட்டம் பிடித்தனர். போகும் போது சிவசுப்பிரமணியன் தனது வீட்டில் இருந்த ரூ.12 லட்சம் மதிப்புள்ள 60 பவுன் நகையையும் எடுத்து சென்று உள்ளார்.\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nவெண்பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nகருவை கல��க்கும் இயற்கை உணவுகள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\n'ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்\nபெண்களுக்கு எங்கே தொட்டால் பிடிக்கும்\nபெண்களின் செக்ஸ் ஆசையை திருப்தி செய்ய ஆண்கள் செய்ய வேண்டியது…\n\"நடந்தது இனப்படுகொலைதான்\" கலைஞன் கமலின் மனக்குமுறல...\nஒரு பந்து மீதமிருக்க சென்னையை வீழ்த்தி த்ரில்லிங் ...\nமலாலாவை சுட்ட 10 பேருக்கு பாகிஸ்தானில் ஆயுள் தண்டனை\nசெம்மரம் கடத்தியவர்களைக் கைது செய்ய ஆந்திரா போலீசா...\n61 வயது தாத்தாவுடன் குடும்பம் நடத்தும் 22 வயது கோப...\nபாலியல் தொல்லையால் ஓடும் பேருந்திலிருந்து தாயுடன் ...\nகணவருடன் கருத்து வேறுபாடு: விவாகரத்து கேட்கும் ரம்...\nநேபாள நிலநடுக்கம் - நெஞ்சை பதறவைக்கும் வீடியோ\n'கமலின் ஒவ்வொரு படமும் வித்தியாசமானதுதான்\nஜீவன், சமுத்திரகனி, நந்தா நடிக்கும் ‘அதிபர்’\nரசிகர்களுக்கு அஜித்தின் பிறந்தநாள் ட்ரீட்\nநன்றாக குறி பார்த்துச் சுட்டார்கள் என்று கூறி வாங்...\nமயூரனுக்கு எவ்வாறு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது\nமயூரன் மற்றும் அன்ட்ரூவின் உடல்கள் அடுத்த இரண்டு ந...\niPhone இற்கான வயர்லெஸ் சார்ஜர் உருவாக்கம்\n14 – 17 வயது காதல் துஷ்பிரயோகமும் நஞ்சு அருந்தலும...\nஉள்ளே புகுந்த கமல் - அதிர்ச்சியா, மகிழ்ச்சியா\nசிகிரியா ஓவியத்தில் கையெழுத்திட்டு தண்டனை பெற்ற உத...\nஅரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்தும் பேச்சுக்கே இ...\nஅரசியல் தீர்வு விரைவில் காணப்பட வேண்டும்: விக்னேஸ்...\nஇனப்பிரச்சினைக்கான தீர்வைக் காண்பதற்கும் மைத்திரி ...\nயாழ். குடாநாட்டில் மணல் அகழ்விற்கு தடை; சுற்றாடல் ...\nநிறைவேற்று அதிகாரம் ஒழிக்கப்படவில்லை: மஹிந்த\nநிர்வாண வீடியோ...., ரொம்பவே காமெடி போங்க\nநேபாள நிலநடுக்கத்தில் ஏற்பட்ட திக் திக் நிமிடங்கள்...\nஏய் நீ அழகாக இல்லை: கர்ப்பிணி மனைவியை விரட்டியடித்...\n\"வீட்டையும், நாட்டையும்\" உயர்த்தும் தொழிலாளர்களுக்...\nநேபாளத்திற்கு மாட்டுக்கறியை அனுப்பிய பாகிஸ்தான்\nவிவசாயிகள் தற்கொலை வெறும் நாடகம் தான்: மீண்டும் சர...\nநிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நேர்ந்த அவ...\n'No Fire Zone' ஆவணப்படத்திற்கு ஆதரவளிக்கும் இலங்கை\nசர்பராஸ்கானுக்கு கும்பிடு போட்டு வரவேற்ற கோஹ்லி\n44 வயதிலும் அசர வைக்கும் பிராட் ஹாக்\nஉலகசாதனை படைத்த 'சிக்சர் மன்னன்' கிறிஸ் கெய்ல்\nவங்கதேசத்திற்கு பதிலடி கொடுத்த பாகிஸ்தான்\nஅப்பா கொடுத்த தகவலால் தான் மையூரன் கைது செய்யப்பட்...\nஇவர்கள் தான் மையூரனை சுட்டு தண்டனையை நிறைவேற்றிய ப...\nஅவுஸ்திரேலியா இந்தோனேஷியாவுக்கான தனது உயர்ஸ்தானிகர...\nஇழந்த பெருமையை மீட்குமா windows 10\n10 மாத குழந்தையின் உணவுக்குழாயில் சிக்கிய ‘ஊக்கு’\nநடிகை விஜயலட்சுமி காதல் திருமணம் டைரக்டரை மணக்கிறார்\nதங்க சங்கிலியை விழுங்கிய திருடனுக்கு அறுவை சிகிச்சை\nநடனத்தை கிண்டல் செய்தால் நடராஜரை கிண்டல் செய்வது ம...\nஜெய்யின் அடுத்தப் படத்தின் கதையைக் கேட்டு பிரமித்த...\nஎன்னை அறிந்தால், கத்தி படங்களை பின்னுக்கு தள்ளிய ‘...\nஅடுத்தடுத்து வெளியாகும் கமல் படங்கள்\n இந்த உணவுகளை ருசிக்க தூண்...\nஐபோன் மூலம் ரகசிய நிர்வாண படம் எடுக்கும் புதிய அப்...\nமெல்லிய உடலை குண்டாக்கும் அதிசய மூலிகை\nஎன்னை நானே தடுத்துக்கொண்டதுதான் என்னை தடுத்துவிட்ட...\nஈழ விடுதலைப் போராட்டம் வசந்தபாலன் உருக்கம்\nகண்களை உருக வைத்து இலங்கையின் குறும்படம்\nஈழத் தமிழருக்கான வர்த்தக சினிமா உருவாக்கப்பட வேண்டும்\nமறைந்தும் மறையாத ஈராக்கிய சர்வாதிகாரி சதாம் உசேனின...\n படமாகிறது 20 பேர் கொலை\nநேபாள நிலநடுக்கம்: 22 மணிநேரத்திற்கு பின்னர் பத்தி...\nசமூக வலைத் தளங்கள் எம்மை எங்கு கொண்டு செல்கின்றன\nசெல்வராகவனின் கான் என்கிற கானகம்\n20வது திருத்தத்தினூடு சிறுபான்மைச் சமூகத்தை பெரும்...\nஜே.ஆரினால் ஏற்பட்ட பிரச்சினைக்கு மைத்திரி தீர்வு க...\nமஹிந்தவின் தோல்விக்கு நாங்கள் காரணமல்ல: பொது பல சேனா\nஇலங்கை மீதான ஐ.நா. விசாரணை அறிக்கை ஆச்சரியங்களை உள...\n19வது திருத்தம் நிறைவேற்றப்பட்டமை இலங்கை மக்களின் ...\nகலைஞர் என்ன சொன்னார் என்று எனக்குத் தெரியாது: விஜய...\nஇருபது தமிழர்களை ஆந்திர அதிரடிப்படை சுட்டுக் கொன்ற...\nநேபாளத்தில் பலி எண்ணிக்கை பத்தாயிரத்தைத் தாண்டக் க...\nமாணவர் தற்கொலை: செல்போனில் மரண வாக்குமூலம்...\nஈழத் தமிழர் பற்றிய படத்தையே ராஜபக்சே பணத்தில் தான்...\nதஞ்சை பெரியகோவிலில் 100 ஆண்டுகளுக்கு பிறகு இன்று த...\n12ம் திகதி தீர்ப்பு - அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா அத...\nநேபாள மீட்பு பணியில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்கா\n50 மணிநேரத்திற்கு பின் உயிருடன் மீட்கப்பட்ட பெண் (...\nநேபால்: சிறுநீரை குடித்து உயிர்வாழ்ந்தேன்: ��ளைஞரின...\nசவுதி அரேபியாவுக்கு புதிய பட்டத்து இளவரசரான முகமது...\nதிட்டமிட்டு படுகொலை செய்த நியோ-நாசி\nஐ.நா அதிர்ச்சி தகவல்: நேபாள நிலநடுக்கத்தால் பாதிப்...\nசென்னையின் ‘திரில்’ வெற்றி: கருத்து தெரிவித்த டோனி\nஇலங்கைக்கு ஜாலி ‘ட்டிரிப்’: அனுஷ்காவுடன் நடிக்கும்...\nபொறுப்பில்லாத டோனி.. தொடரும் விமர்சனம்\nசொதப்பி தள்ளும் யுவராஜ்: ஆதரவளித்த டுமினி\nதலையில் தாக்கிய பந்து: தலை தப்பிய கொல்கத்தா வீரர்\nஒரே வாரத்தில் ஆப்பிள் போன்ற கன்னம் வேண்டுமா\nவெறும் வயிற்றில் இளநீர் சாப்பிடாதீர்கள்\n இந்தோனேசியாவின் மனித உரிமை மீறல் செயல்...\nமயூரன், அன்ரூ சான் தண்டனை நிறைவேற்றம்\nசுட்டுக்கொல்லப்பட்ட எட்டு பேரும், கடைசி நிமிடம் மன...\n - குழப்பத்தில் லக்ஷ்மி மேனன்\nநேபாளத்தில் மீண்டும் நில அதிர்வுகள்\n அடுத்த படத்துக்கு திட்டமிடும் த்...\nதமிழன் வாழ வேண்டும் என்று விஜயகாந்த் நினைக்கவில்லை...\nமரண வாசலில் இருக்கும் கைதியை மணமுடித்த காதலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2017/11/17125006/1129380/En-Aaloda-Seruppa-Kanom-Movie-Review.vpf", "date_download": "2021-03-02T23:23:01Z", "digest": "sha1:KBNC37RVHQLXUVS4GHN7MZMHYOSFZXT2", "length": 14020, "nlines": 96, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :En Aaloda Seruppa Kanom Movie Review || என் ஆளோட செருப்ப காணோம்", "raw_content": "\nதமிழக பட்ஜெட் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஎன் ஆளோட செருப்ப காணோம்\nபதிவு: நவம்பர் 17, 2017 12:50\nகல்லூரியில் படித்து வரும் ஆனந்தியை யோகி பாபு ரொம்ப நாளாக பின் தொடர்கிறார். ஆனந்தியை ஒருதலையாக காதலிப்பதாகக் கூறி வரும் யோகி பாபு, ஆனந்தியை சைட் அடிக்க கல்லூரியில் படிக்கும் நாயகன் தமிழையும் தன்னுடன் துணைக்கு அழைத்துச் செல்கிறார். யோகி பாபுவுடன் செல்லும் தமிழ், ஆனந்தியை பார்த்த உடன் காதலிக்க ஆரம்பிக்கிறார். மேலும் ஆனந்திக்கு தெரியாமலேயே அவரை பின்தொடர்ந்து ஆனந்தியை காதலித்து வருகிறார்.\nஇந்நிலையில், ஒருநாள் பேருந்தில் ஏறும் போது ஆனந்தியின் செருப்பு ஒன்று கீழே விழுந்துவிட பேருந்து கிளம்பிவிடுகிறது. பேருந்தை நிறுத்த முடியாததால் ஆனந்தி தனது மற்றொரு செருப்பையும் அந்த பேருந்திலேயே விட்டுச் செல்கிறார். இது அந்த பேருந்தில் இருக்கும் தமிழுக்கு தெரிகிறது.\nஇப்படி இருக்கையில், வெளிநாட்டில் வேலை பார்க்கும் ஆனந்தியின் அப்பாவான ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட சிலரை தீவி���வாதிகள் பிணையக் கைதிகளாக பிடித்து வைத்து, அவர்களது தேவைகளை நிறைவேற்ற சொல்லி வற்புறுத்துகின்றனர். இதனால் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகும் ஆனந்தியும், அவளது அம்மா ரேகாவும் குறி சொல்லும் பெண்ணான நாயகன் தமிழின் அம்மாவிடம் குறி கேட்க வருகிறார்கள்.\nகுறிபார்க்கும் தமிழின் அம்மா, நாயகியிடம் அவளது அப்பா கடத்தப்பட்ட நாளில் நடந்த விஷயங்களை பற்றிக் கேட்க தனது செருப்பை தான் அன்று இழந்ததாக ஆனந்தி கூற, அந்த செருப்பை மறுபடியும் எப்போது பார்க்கிறாரோ அப்போது தான் அவளது அப்பா திரும்பி வருவார் என்று குறி சொல்கிறார். இதனை தமிழ் மறைந்திருந்து கேட்டுக் கொண்டிருக்கிறார்.\nகடைசியில் நாயகி அந்த செருப்பை தேடிச் செல்கிறார். மறுபுறம் அந்த செருப்பை தேடிக் கண்டுபிடித்த பின்னர் தனது காதலை ஆனந்தியிடம் சொல்ல வேண்டும் என்று முடிவு செய்யும் தமிழும் அந்த செருப்பை தேடுகிறார்.\nகடைசியில் காணாமல் போன அந்த செருப்பு யாருக்கு கிடைத்தது தமிழ் தனது காதலை ஆனந்தியிடம் வெளிப்படுத்தினாரா தமிழ் தனது காதலை ஆனந்தியிடம் வெளிப்படுத்தினாரா ஜெயப்பிரகாஷ் திரும்ப வந்தாரா யோகி பாபு என்ன ஆனார் அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.\nபக்கோடா பாண்டி என்ற பெயரில் சிறுவனாக நடித்தவர் இந்த படத்தின் மூலம் தனது பெயரை தமிழ் என மாற்றிக் கொண்டு நாயகனாக அறிமுகமாகி இருக்கிறார். நாயகனாக நடித்திருக்கும் முதல் படம் என்றாலும் அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்ப சிறப்பாகவே நடித்திருக்கிறார். காதல் காட்சிகளில் அவருக்கு இன்னம் கொஞ்சம் பயிற்சி வேண்டும் என்பது படத்தை பார்ப்பவர்களின் கருத்தாக இருக்கிறது. மற்றபடி அவரது நடிப்பை ரசிக்க முடிகிறது. அதுவும் யோகி பாபுவுடன் வரும், இவரது காட்சிகள் ரசிக்கும்படியாக இருக்கிறது. ஹீரோவாக ஏற்றுக் கொள்ளும்படியே இவரது நடிப்பு இருக்கிறது.\nகயல் ஆனந்தி மாடர்ன் உடையில் வந்து கிளுகிளுப்பை ஏற்படுத்துவதுடன், அவரது கதாபாத்திரத்திற்கு ஏற்ப சிறப்பாகவே நடித்திருக்கிறார். யோகி பாபு, ஆனந்தி இடையேயான காட்சிகள் ரசிக்கும்படி இருக்கிறது.\nபடத்தில் யார் நாயகன் என்று குழம்ப வைக்கும் அளவுக்கு யோகி பாபுவின் கதாபாத்திரம் சிறப்பாக வந்திருக்கிறது. அவரது வசனங்களும், அதை வெளிப்படுத்துவதும் சிறப்பாக வந்திருப்பதால் அவரது காட்சிகள் அனைத்துமே ரசிக்கும்படி இருக்கிறது. அரசியல்வாதி கதாபாத்திரத்தில் கே.எஸ்.ரவிக்குமார் தனக்குரிய தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். பால சரவணன் தான் வரும் காட்சிகளில் சிரிக்க வைத்திருக்கிறார். லிவிங்ஸ்டன், ரேகா, சிங்கம் புலி, தேவிப்பிரியா என மற்ற கதாபாத்திரங்கள் அனைவருமே சிறப்பாக நடித்திருக்கின்றனர்.\nசெருப்பை வைத்தே படத்தின் அடுத்தடுத்த காட்சிகளை காதல், ரொமேன்ஸ், காமெடி என ஒரு கலவையாக கொடுத்திருக்கிறார் இயக்குநர் கே.பி.ஜெகந்நாத். படத்தை எடுத்த விதம் சிறப்பாக இருந்தாலும், படத்தின் நோக்கத்தை சரியாக முழுமைப்படுத்தவில்லையோ என்று உணர்வு படத்தை பார்த்து முடித்த பிறகு ஏற்படுகிறது. படம் பார்த்த பிறகும் ஒரு சில காமெடி காட்சிகள் மனதில் நிற்கும்படியாக இருப்பது சிறப்பு.\nசுகா செல்வனின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கின்றன. இஷான் தேவின் இசையில் பாடல்கள் ரசித்து கேட்கும்படியாக இருக்கிறது. பின்னணி இசையும் சூப்பர்.\nமொத்தத்தில் `என் ஆளோட செருப்ப காணோம்' ரசிக்கலாம்.\nஅதிமுக - தேமுதிக இடையே இன்று மாலை மீண்டும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.608 குறைந்தது\nதிமுக வேட்பாளர்கள் நேர்காணல் தொடங்கியது\nசிறுவனை காப்பாற்ற போராடும் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி - தி மார்க்ஸ்மேன் விமர்சனம்\nகவர்ச்சி அழகியிடம் ஏமாறும் நண்பர்கள் - திருட்டு அழகி விமர்சனம்\nவிஜே சித்ராவின் கடைசி திரைப்படம் - கால்ஸ் விமர்சனம்\nதாதாவிடம் அடியாட்களாக இருப்பவர்களின் நிலைமை - வேட்டை நாய் விமர்சனம்\nஉழைக்கும் மக்களின் வலியை பேசும் படம் - சங்கத்தலைவன் விமர்சனம்\nஎன் ஆளோட செருப்ப காணோம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://coolip.icu/category/skinny", "date_download": "2021-03-02T23:18:24Z", "digest": "sha1:GFN4BKZ3R6VAWFQDBHF3VV6UWOOHJWDI", "length": 10629, "nlines": 101, "source_domain": "coolip.icu", "title": "பார்க்க சமீபத்திய ஆபாச வீடியோக்கள் வயது ஆன்லைன் அற்புதமான மற்றும் உயர் வரையறை இருந்து வயது வந்தோருக்கான பிரிவுகள் ஒல்லியாக", "raw_content": "\nமுகம் வோத்தல் தங்க நிற பல பளப்பான முடி\nஆடம்பரமான பொன்னிற அம்மா மற்றும் சூரிய xnxx வீடியோ சாரா ஜெஸ்ஸி ஒரு ஆணி மீது குதித்து பின்னுக்குத் தள்ளினார்\nகுடிபோதையில் ஒரு குழந்தையை பிடித்து புற்றுநோயால் பாலியல் பலாத்காரம் தாய் மற்றும் மகன் xxx செய்தார்\nகொழுத்த மனிதன் தனது அம்மா இந்தி xxx சிறிய மனைவியை வீட்டில் வறுக்கவும்\nவயதான லெஸ்பியன் சமையலறை அம்மா செக்ஸ் பெண் பேன்டிஹோஸ் வழியாக க்ரோட்சை நக்கினாள்\nஅவரது முதல் ஆபாச நடிப்பில், அவர் அடக்கமாக நடந்து கொண்டார் கவர்ச்சியான அம்மா பையன்\nவீட்டு செக்ஸ் தாய் மற்றும் மகன் தடை\nகேந்திரா சூடான ஜப்பானிய அம்மா செக்ஸ்\nகிதார் கலைஞர் ஒரு கருப்பு ஹோட்டலில் அம்மாவுடன் செக்ஸ் பையனுடன் உடலுறவு கொண்டார்\nஇளம் செக் அம்மா xnx வோர்ஸின் பாலியல் வேடிக்கை\nதனியா மற்றும் விரைவான செக்ஸ் அம்மா உடலுறவு தலைப்புகள் (டோமாஹா)\nஅவர் யோனியைத் திறந்து ஒரு தாய் மகன் xxx முஷ்டியை உருவாக்கினார்\nஇளம் ஜோடி வீட்டு கேமராவில் ஃபக் தாய் மகன் xxx\nரெட்ஹெட் உறிஞ்சி இதிலிருந்து உயர்ந்தது சூடான அம்மா தூங்கும் செக்ஸ்\nகழுதையில் குடிபோதையில் அம்மா ஆபாச அலைன் புற்றுநோய்\nபாஷாவுடன் இங்கா ஃபக்ஸ் உண்மையான தாய் மற்றும் மகன் ஆபாச\nகை தொண்டை மற்றும் கழுதை தாய் மற்றும் மகன் செக்ஸ் ஒரு பொன்னிற பொரியல்\nசுயஇன்பம் தூங்கும் தாய் மகன் செக்ஸ் கம்ஷாட்\nபக்கத்து கிராமத்தைச் சேர்ந்த தூங்கும் அம்மா xxx திருமணமான நண்பருடன் செக்ஸ்\nகேமரா xxx மகன் தாய் முன் ஃபக்\nவெப்கேமில் பொன்னிறம் வாயில் படகோட்டி எடுத்தது ஜப்பானிய தாய் மற்றும் மகன் செக்ஸ் வீடியோ\nஜிம்னாஸ்ட் நிர்வாணமாக வீட்டில் ஈடுபட்டார் தாய் மற்றும் மகன் xxx HD\nஅழகிய முகத்தில் கம்ஷாட்களை உண்மையான அம்மா மகன் தடை வெட்டுதல்\n40 வயதான தாய் மற்றும் மகன் HD செக்ஸ் வீடியோக்கள் குண்டுதாரி தனது இளம் காதலனை துன்புறுத்துகிறார்\nமுதலாளி தனது துணைவரை மேசையில் ஒரு மார்ட்டனுடன் மாமியார் மருமகனுடன் உடலுறவு தண்டிக்கிறார்\nமாடி விளக்கில் உட்கார்ந்து கொஞ்சம் புண்டையைத் தொட்டது தாய் மற்றும் மகன் செக்ஸ் வீடியோக்கள் com\nகருங்காலி ஒரு வெள்ளை மாணவியை குத்தி அவள் xxx அம்மா மற்றும் சூரியன் முகத்தில் படகோட்டி தெளிக்கிறது\nவாயில் புத்தாண்டு தாய் மகன் செக்ஸ் xnxx கம்ஷாட்\nபஸ்டி செக்ஸ் கட்டாய அம்மா பொன்னிற டிட்லோ அவளது ஆசனவாய்\ndesi செக்ஸ் அம்மா tamil mom sex videos xnxx HD அம்மா xnxx அம்மா தூக்கம் xxx அம்மா ��ந்தி xxx அம்மா மற்றும் சூரியன் xxx செக்ஸ் அம்மா xxx வீடியோ அம்மா மற்றும் சூரியன் அம்மா sonxxx அம்மா xnx அம்மா உதவி ஆபாச அம்மா கட்டாய ஆபாச அம்மா கட்டாய பாலியல் வீடியோக்கள் அம்மா சூரியன் xnxx அம்மா செக்ஸ் இந்தி அம்மா தடை ஆபாச அம்மா தூங்கும் செக்ஸ் வீடியோ அம்மா பிடிபட்டது அம்மா மகனுடன் உடலுறவு கொள்கிறாள் அம்மா மகன் உண்மையான செக்ஸ் அம்மா மகன் செக்ஷ் கதை அம்மா மகன் செக்ஸ் கதைகள் அம்மா மகன் செக்ஸ் படங்கள் அம்மா மகன் மகள் செக்ஸ் அம்மா மற்றும் சூரிய கவர்ச்சியான வீடியோ அம்மா மற்றும் சூரியன் xnxx அம்மா மற்றும் சோன்செக்ஸ் அம்மா மற்றும் மகன் உடலுறவு கொள்கிறார்கள் அம்மா மற்றும் மகன் உண்மையான செக்ஸ் அம்மா மற்றும் மகன் விவகாரம் அம்மா மற்றும் வளர்ப்பு அம்மாமகன் செக்ஸ் அம்மாமகன் செக்ஸ் கதைகள் அம்மாவுடன் கட்டாய உடலுறவு ஆசிய அம்மா செக்ஸ் உண்மையான அம்மா xxx உண்மையான அம்மா ஆபாச உண்மையான அம்மா செக்ஸ் உண்மையான அம்மா மகன் உடலுறவு உண்மையான அம்மா மகன் செக்ஸ் உண்மையான அம்மா மற்றும் மகன் தூண்டுதல் உண்மையான தாய் மகன் செக்ஸ் உண்மையான தாய் மற்றும் மகன் செக்ஸ் கட்டாய அம்மா xxx கட்டாய அம்மா செக்ஸ் கட்டாய செக்ஸ் அம்மா கவர்ச்சியான வீடியோ தாய் மற்றும் மகன் குடித்துவிட்டு அம்மா செக்ஸ் குடிபோதையில் அம்மா ஆபாச சூடான படி அம்மா செக்ஸ்\n© 2020 பார்க்கலாம், கவர்ச்சி வீடியோக்கள் ஆன்லைன் இலவசமாக", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://panipulam.net/?p=98999", "date_download": "2021-03-02T22:24:01Z", "digest": "sha1:JOKAD4XYSMZKFDLZ7HQIQEQO24LE2X6A", "length": 17969, "nlines": 187, "source_domain": "panipulam.net", "title": "கனடா பண் கலை பண்பாட்டுக் கழக கோடைகால ஒன்றுகூடல் 2017", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nm.suresh on பனிப்புலம் முத்துமாரியம்பாள்ஆலய 9ம் நாள் (18 07 2020) இரவு திருவிழா\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் வரதராஜன் மகேந்திரன்\nLalitha on மரண அறிவித்தல் இராசையா தருமபுத்திரன்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் இராசையா தருமபுத்திரன்\nsiva on மரண அறிவித்தல் சோதிலிங்கம் தங்கம்மா\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல��� சோதிலிங்கம் தங்கம்மா\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (78)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (10)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (5)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (13)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (145)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (3)\nசாந்தை சனசமூக நிலையம் (26)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (2)\nசாந்தை பிள்ளையார் கோவில் (100)\nதினம் ஒரு திருக்குறள் (80)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (19)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (62)\nபூப்புனித நீராட்டு விழா (22)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (2)\nதலை துண்டிக்கப்பட்ட நிலையில் சூட்கேசுக்குள் இளம் பெண்ணின் சடலம்\nஇரணைத்தீவில் கொரோனா சடலங்களை அடக்கம் செய்யும் தீர்மானம் இனப்பாகுபாட்டை ஏற்படுத்தும் – ஹக்கீம்\nகுழந்தையின் மீது கண்மூடித்தனமான தாக்குதல் நடத்திய பெண் கைது\nஇலங்கையின் கோரிக்கை ஜெனிவாவில் நிராகரிப்பு- சீற்றத்தில் அரசாங்கம்\nபூச்சிய வரைபில் அவசர மாற்றங்களை ஏற்படுத்த வலியுறுத்தி ஐ.நா.வுக்கு மகஜர் அனுப்பிவைப்பு\n7 வயது சிறுவன் அடித்து கொலை-கிளிநொச்சியில் சம்பவம்\nமியான்மரில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு – 18 பேர் பலி\nதந்தையை கொலை செய்த மகன்\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\n« அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி வடமாகாண சபையில் கவனயீர்ப்பு போராட்டம்\nஏமன் தலைநகர் சனாவில் உணவு விடுதி ஒன்றின் மீது விமானத் தாக்குதல்: 41 பேர் பலி »\nகனடா பண் கலை பண்பாட்டுக் கழக கோடைகால ஒன்றுகூடல் 2017\nPosted in கனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nOne Response to “கனடா பண் கலை பண்பாட்டுக் கழக கோடைகால ஒன்றுகூடல் 2017”\nகங்காதே .பாவம் செய்த மக்கள்\nஒரு ஊரில் ஒரு குளம் .அந்த ஊருக்கு அது ஒரு முக்கியமான குளம் .அவ் ஊரிலுள்ள அனைவரும் அக் குளத்து நீரையே விரும்பிக் குடிப்பர் .மிகப் பழமையான குளம் என்பதால் அவ் ஊர் மக்கள் அனைவரும் அக்குளமே தமது வாழ்க்கைக்கு காரணமெனப் பெருமையுடன் கூறி வருகின்றனர் .இக்குளம் காலத்துக்கு காலம் அதை பயன்படுத்துவோரால் செப்பனிடப்பட்டு வந்தது .ஆரம்பத்தில் மிகச் சிறுகுளமாக இருந்து பின் வளர்ச்ச்சி அடைந்து இப்போ அவ் ஊரில் ஒரு பெரிய குளமாக அவ்வூரில் காணப் படுகிறது .அவ்வூரில் வேறு பல சிறிய குளங்கள் இருந்த போதும் மக்கள் இக் குளத்திலேயே அதிகம் நாட்டம் கொண்டு வருவது அந்தக் குளத்தின் தனிச் சிறப்பே .\nஅக்குளத்தில் ஆடிப்பூர நட்ஷத்திரத்தின் முந்திய பதினைந்து நாட்கள் விசேட நீர் ஊற்றுக்கள் காணப் படுவது அக்குளத்தின் விசேட சிறப்பாகும் .இக்காலங்களில் அவ்வூரிலிருந்து பிற இடங்களில் ,வெளிநாடுகளில் சென்று வாழ்வோர் கூட அங்கு வந்து அந்த நீரைப் பருகத் தவறுவதில்லை .அக்குளத்துடன் சம்மந்தமான நான்கு பிரிவுகள் உண்டு .குளம் ,குளத்துநீர் ,அதை பயன்படுத்தும் மக்கள் ,குளத்துக்கு உரிமை கோரும் ஒரு பிரிவினர் .\nஇப்போது அந்தக் குளம் பாரிய புனரமைப்புச் செய்ய வேண்டிய நிலையில் மோசமாகப் பாதிக்கப் பட்டுள்ளது .இதை பயன்படுத்துவோர் அதைச் செய்ய முயலுகையில் அக்குளத்துக்கு உரிமை கோருவோர் அதைத் தாமே செய்ய வேண்டு மெனவும் அப்பணத்தைத் தம்மிடமே தரவேண்டுமெனவும் அடம் பிடிக்கின்றனர் .இதனால் இக் குளம்புனரமைப்பு தடை பட்டு வருகிறது .இவ் வருடம் இக் குளம் புனரமைப்புச் செய்யாது போனால் இக்குள நீர் சக்தி இழந்து உவர்த் தன்மையாகி மக்களுக்குப் பிரயோசனமற்ற தாகும் ஆபத்து உண்டு .இதனால் அநேகர் இக் குளத்து நீரை விரும்பிப் பருக முடியாதும் விருப்பமில்லாதும் காணப் படுகின்றனர் .இங்கு யாரை யார் கோபிப்பது.குளத்துடனோ குளத்து நீருடனோ மக்களுக்கு கோபமில்லை .குளத்துக்கு உரிமை கோருபவர்கள் மீதே மக்கள் கோபிக்கின்றனர் .அவர்களுடன் கோபித்துக் கொண்டு குளத்து நீரைக் குடிக்காது விடடால் தங்களுக்கு விமோசனம் இல்லை என்ற நம்பிக்கையில் மக்கள் திண்டாடுகின்றனர் .பாவம் மக்கள் ,இந்த மக்களுக்கு எம்மால் என்ன செய்ய முடியும் .குளத்துடனோ குளத்து நீருடனோ மக்களுக்கு கோபமில்லை .குளத்துக்கு உரிமை கோருபவர்கள் மீதே மக்கள் கோபிக்கின்றனர் .அவர்களுடன் கோபித்துக் கொண்டு குளத்து நீரைக் குடிக்காது விடடால் தங்களுக்கு விமோசனம் இல்லை என்ற நம்பிக்கையில் மக்கள் திண்டாடுகின்றனர் .பாவம் மக்கள் ,இந்த மக்களுக்கு எம்மால் என்ன செய்ய முடியும் ஒரு காலம் குளம் பொங்கி எழுந்தே இந்தப் பிரச்சனைமு டிவுக்கு வரும் .இதுவியின் பிரச்சனை அல்லவா \nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-03-03T01:12:33Z", "digest": "sha1:HN32QCDLP4TQ2JK7XUXHLTI7KGX3KP27", "length": 5318, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:தென் கொரியாவில் கலைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► கலைத் தொழில்களில் தென் கொரியர்கள்‎ (3 பகு)\n► தென் கொரிய திரைப்படத்துறை‎ (3 பகு, 1 பக்.)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூலை 2019, 17:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamizhini.in/2018/07/09/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2/", "date_download": "2021-03-02T23:31:05Z", "digest": "sha1:DFKZ6FQRWVE7VGUZEYN54DPYLGZHZBW5", "length": 105071, "nlines": 178, "source_domain": "tamizhini.in", "title": "உலக மகாகவி: கதே – தமிழினி", "raw_content": "\nby இரா. குப்புசாமி July 9, 2018\nஎன் வாழ்க்கைப் பாதையில் வழிகாட்டிகளாக, வெளிச்சத்தை வீசிய ஒளிவிளக்குகளாகத் திகழ்ந்த என் ஆசான்கள் அனைவருக்கும் நன்றிக்கடனைத் திருப்பிச் செலுத்துவது எனது வழக்கம்; பேச்சாலோ எழுத்தாலோ செயலாலோ.\nஎனது 28ஆவது வயதில் என் முதல் மகன் பிறந்தான். அவனுக்கு நான் இட்ட பெயர்: கதே. ஏன் ஒவ்வொரு முறை அவனைப் பார்க்கும்பொழுதும், அவனது பெயரைச் சொல்லி அழைக்கின்ற பொழுதும் என் இலட்சியத்தை நான் நினைவுகூர வேண்டும் என்று விரும்பினேன். அந்த இலட்சியப் பாதையிலிருந்து நான் விலகலாகாது என்ற விழிப்பு உணர்வை மறக்கக்கூடாது. அந்த அளவுக்கு என்னைப் பாதித்திருந்தார் கதே. ‘வையத்துள் வாழ்வாங்கு வாழ்தல்’ என்ற வள்ளுவனின் இலக்கணத்துக்கு இலக்கியமாக கதேயின் வாழ்வைக் கண்டேன். எல்லையற்ற வான்வெளியின் பரப்பு, கடலின் ஆழம், மழைத்துளியின் அமுதசாரம். ஒவ்வொரு விநாடியிலும். வாழ்வை அதிகமாக வாழ்ந்தவன் யார் ஒவ்வொரு முறை அவனைப் பார்க்கும்பொழுதும், அவனது பெயரைச் சொல்லி அழைக்கின்ற பொழுதும் என் இலட்சியத்தை நான் நினைவுகூர வேண்டும் என்று விரும்பினேன். அந்த இலட்சியப் பாதையிலிருந்து நான் விலகலாகாது என்ற விழிப்பு உணர்வை மறக்கக்கூடாது. அந்த அளவுக்கு என்னைப் பாதித்திருந்தார் கதே. ‘வையத்துள் வாழ்வாங்கு வாழ்தல்’ என்ற வள்ளுவனின் இலக்கணத்துக்கு இலக்கியமாக கதேயின் வாழ்வைக் கண்டேன். எல்லையற்ற வான்வெளியின் பரப்பு, கடலின் ஆழம், மழைத்துளியின் அமுதசாரம். ஒவ்வொரு விநாடியிலும். வாழ்வை அதிகமாக வாழ்ந்தவன் யார் ஆழமாக வாழ்ந்தவன் யார் என்று கேட்டால் அப்போது என் பதில்: கதே. இப்போது: வள்ளலார். கதே மனிதநிலையின் சிகரம். வள்ளலார் மனிதநிலையைக் கடந்தவர். நிற்க.\nஎன் தாய்வீடுகள் மூன்று: நான் பிறந்த வீடு என் உடலை வளர்த்தது. இரு நூலகங்கள் என் அறிவையும் உயிரையும் வளர்த்தன: ஒன்று, மாவட்ட நடுவண் நூலகம். இரண்டாவது, சேலம் விஜயராகவாச்சாரியார் நினைவு நூலகம். உலக அறிவுத் தொகையின் சாரமான நூல்களை மட்டுமே கொண்டிருந்தன. அப்போது அந்த இரண்டாவது சொர்க்கத்தில்தான் நான் கதேவைக் கண்டெடுத்தேன். விலை மதிக்கமுடியாத கருப்பு முத்து ஒன்று என்னைத் தேடி வந்தது; என் கையில் அகப்பட்டது. எடுத்து என் உயிருக்கு அமுதமாக ஊட்டினேன். வாழ்ந்தால் கதேவைப் போல் வாழவேண்டும் அல்லது அதற்கு மேம்பட்ட வாழ்வை வாழ வேண்டும் என்ற இலக்கு என் மனதில் உறுதியானது. அந்த மேலேறும் வீதியை வள்ளலார் எனக்குக் காட்டினார். என்னுடைய சொர்க்கம் உலகின் ஆகச் சிறந்த நூல்கள் மட்டுமே கொண்டதோர் நூலகம். அதில் இரவு பகல் பாராது நான் வாசித்துக்கொண்டே இருக்க வேண்டும். உலக மேதைகளுடன் ஓயாமல் உரையாடிக் கொண்டிருக்க வேண்டும். தமிழில் திருவள்ளுவர், திருமூலர், மெய்கண்டார், நம்மாழ்வார், தொல்காப்பியர், கம்பர், வள்ளலார். வடமொழியில் உபநிடதங்கள், பதஞ்சலி. கிரேக்கத்தில் ஹோமர், பிளேட்டோ, அரிஸ்டாட்டில், புளூடார்க். இலத்தீனில் விர்ஜில், சிசரோ. இத்தாலிய மொழியில் தாந்தே. ஆங்கிலத்தில் ஷேக்ஸ்பியர், மில்டன், ரஸ்ஸல், பேகன், எமர்சன், விட்மன். ஜெர்மன் மொழியில் கதே, ஷில்லர், ஹோல்டர்லின், ரில்கே, கான்ட், ஹெர்டர், ஹெகல், மார்க்ஸ். ஸ்பானிய மொழியில் பாப்லோ நெரூடா. உருஷ்ய மொழியில் டால்ஸ்டாய், தஸ்தாயெவ்ஸ்கி. சீன மொழியில் லாவோட்ஸே, கன்பூசியஸ். இப்படியே மற்ற மொழிகளில் உள்ள மேதைகளின் உன்னத இலக்கியங்கள்.\nதினம் ஒரு கவிதை, ஓர் ஓவியம், ஓர் இசை என்று ரசித்துச் சுவைத்துக் கொண்டேயிரு. வாழ்க்கை ���னிமையானது என்று கண்டுகொள்வாய் என்றார் கதே. அந்த வாக்கியத்தை மகாமந்திரம் போல் நடைமுறைப்படுத்தி வருகிறேன் இன்றுவரை. தற்போது ஒரு சிறு மாற்றம்: ஒரு திரைப்படத்தையும் – உலகத் தரமான கலைப் படைப்பைப் பார்க்கிறேன்.\nவாழ்க்கைக்காகப் படி என்றார் பிரான்சிஸ் பேகன். படிப்பதற்காக வாழ்கிறேன் நான். சரியோ தவறோ வாசிப்பு எனக்குத் தரும் சுகத்தை வேறு எதுவும் யாரும் தரவில்லை. என்னை என் வாழ்வை மாற்றியமைத்தவை புத்தகங்களே. என் புத்தகங்களே என் உயிர். முடிந்தால் உலகத்தரமான ஒரு புத்தகத்தையாவது என் வாழ்நாளில் எழுதவேண்டும். இந்த மேதைகளுடன் அமர்ந்து உறவாட ஒரு தகுதி வேண்டும்; உறவாடியதன் பலன் வேண்டும்.\nஒவ்வோர் ஆசானிடமும் நான் என்ன கற்றேன் என்று தெளிவாக உணர்ந்துகொள்ள விரும்பினேன். ‘எழுதிப்பார், தெளிவு பிறக்கும்’ என்ற பேகனின் புகழ்பெற்ற உபதேசத்தைச் செயல்படுத்தினேன். நீட்சே, ரூஸோ, வால்டேர், ஹெர்டர், வள்ளுவர், வள்ளலார் ஆகியோரைப் பற்றி ஏற்கெனவே எழுதியுள்ளேன். தற்போது கதே.\n‘கொய்டெ’ என்று ஜெர்மன் மொழியில் அவரது பெயரை உச்சரிக்கிறார்கள். நான் தமிழில் ‘கதே’ என்ற எளிய செல்லப் பெயரை, எனக்கு வழக்கமான முறையில் அழைக்கிறேன்.\nகதேவையும், ரில்கேவையும், கான்ட்டையும், ஹெகலையும், மார்க்ஸையும் மூலத்தில் படிப்பதற்காகவே ஜெர்மன் மொழியைக் கற்றுக்கொள்ள விரும்பினேன். இன்றுவரை அது கனவாகவே எஞ்சியது என் வாழ்வில் ஒரு சோகம். எனினும், வள்ளுவனையும் திருமூலனையும், வள்ளலாரையும் மூலத்தில் படிக்கும் வாய்ப்பு கிட்டியதை நினைத்து மகிழ்ந்து அதை மறக்கிறேன். இதுவா அதுவா எனில் இதுதான். தமிழ் மூவருக்குப் பிறகுதான் மற்றவர்கள். என் உண்மையின் தேட்டத்தில் நான் வந்து சேர்ந்திருக்கும் இடம் இதுதான். மற்றவர்களுக்கு வேறாக இருக்கலாம். அவரவர் வழி அவரவர்க்கு. ‘அவரவர் விதிவகை அவரவர் தெய்வம்’ என்பது திராவிட வேதமாகிய நாலாயிர திவ்யப்ரபந்தத்தில் நம்மாழ்வாரின் புகழ்பெற்ற வாக்கு. ஆசான்களுக்கும் நூல்களுக்கும் கூட இது பொருந்தும்.\nஒரு மேதையின் வாழ்க்கை வரலாற்றை, அவரது நூல்களை ஏன் வாசிக்க வேண்டும்\nஒருசில வீடுகளில் ஒற்றைத் தென்னை மரம் இருக்கும். சோலைகளில் பல்வேறு மரங்கள், செடிகொடிகள் பூத்துக் காய்த்திருக்கும். அதோடு அவை ஒழுங்குபடுத்தப்பட்டு, பார்த்து ரசிக்க மக்களுக்காக பாதைகள் போடப்பட்டிருக்கும்.\nஅடர்ந்த மழைக் காடுகளில் ஏராளமான, விதவிதமான மூலிகைகளும், மரங்களும், எல்லா வகைத் தாவரங்களும் செறிந்திருக்கும்.\nஆனால் சூரியன் கூட நுழைய முடியாத இருட்டும் வெப்பமும் இருக்கும். உள்ளே புகவே மக்கள் அஞ்சுவார்கள்.\nஅப்படிப்பட்ட ஒரு பெரிய காட்டை ஒழுங்குபடுத்தி, பாதைகள் அமைத்து, மாபெரும் சோலையாக மற்றினால் எவ்வளவு பலன் தரும் எத்தனை சமுதாயங்கள் பயன் பெறும்\nமேதைகளின் மனங்களில் இந்த நான்கு வகைகளும் உண்டு. உலகைப் பற்றிய ஓரிரண்டு உண்மைகளைக் கண்டுபிடித்துச் சொல்வர் சிலர் – ஐன்ஸ்டீன், டார்வின் போல.\nபெரும் காடாக ஏராளமான கருத்துகளைக் கொண்டிருக்கும் சில உள்ளங்கள். ஆனால் அவை கச்சாப் பொருட்களாக, ஒழுங்குபடுத்தப்படாமல் இருக்கும். ஆங்கில அறிஞர் தாமஸ் கார்லைல் போல. அவருடைய நூல்களான ‘இறந்த காலமும் நிகழ்காலமும்’ என்பவற்றில் அவர் அள்ளித் தெளித்த கருத்துகளில் ஒன்றுதான் ‘ரொக்கக் கும்பல்’. முதல், ரொக்கம், முதலாளித்துவம் எவ்வாறு சமூகத்தை, வாழ்வை விலைபேசுகின்றது, கொள்ளை அடிக்கின்றது என்று விளக்கினார். சொல்லிவிட்டு மேலே வேறு கருத்துகளுக்குச் சென்றுவிடுகிறார். அந்த விதையை வளர்த்துப் பெரிய மரமாக்கிப் பலன்களைக் காணவில்லை. பத்தாண்டுகளுக்குப் பிறகு அப்பணியைச் செய்து முடித்தவர் கார்ல் மார்க்ஸ் – தன் ‘மூலதனம்’ நூலில். அதேபோல் கார்லைலுடைய ‘வீரர்கள் வீர வழிபாடு, ‘வரலாற்றில் வீரம்’ என்ற நூலில் சொல்லப்பட்ட முரட்டுத்தனமான கருத்துகளை அவரது நண்பரான அமெரிக்க அறிஞர் எமர்சன் குறைகளைக் களைந்து சீர்மைப்படுத்தி, ‘பிரதிநிதித்துவ மனிதர்கள்’ என்ற நூலாக்கினார். இன்றும் மார்க்ஸூம் எமர்சனும் படிக்கப்படுகிறார்கள். கார்லைலை உலகம் மறந்துவிட்டது.\nமூன்றாவது வகை அழகாக வடிவமைக்கப்பட்ட சிறிய சோலை. ஒருசில கருத்துகள் இருக்கும். ஆனால் முறையாக வளர்க்கப்பட்டு, அழகாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். ரூஸோ, வால்டேர், எமர்சன் இந்த வகை.\nகடைசியாகச் சொல்லப்பட்ட வகை மேதைகள் அரிது. விரல் விட்டு எண்ணிவிடலாம். வாழ்வைப் பற்றிய, மனிதனைப் பற்றிய, இயற்கையைப் பற்றிய, கடவுளைப் பற்றிய அனைத்துக் கருத்துகளும் ஒழுங்குடன், நிறைவாக அணிவகுத்து நிற்கும். பிளேட்டோ, அரிஸ்டாடில், லீப்னிட்ஜ், கா���்ட், ஹெகல், வள்ளுவர், திருமூலர், வள்ளலார் போன்றவர்கள் இந்த வரிசையில் இடம்பெற்றவர் கதே. தங்களுடைய சிந்தனைகளால் எதிர்காலத்தை மாற்றியமைத்தவர்கள். எல்லையற்ற சிந்தனை வலிமைமிக்க அறிவாளிகளில் அசுரர்கள். சூரியனுக்குக் கீழே உள்ளது எதுவும், அதேபோல் மேலே உள்ளது எதுவும் இவர்களுடைய பார்வைக்கு, சிந்தனைக்குத் தப்பியது இல்லை. இவர்களைப் படித்தாலே போதும், மனிதகுல அறிவு யாவற்றையும் பெற்றுவிடலாம். அல்லது இப்படிச் சொல்லலாம். முதலில் இவர்களைப் படித்துவிட்டுப் பிறகு மற்றவர்களைப் படிக்கலாம். இவர்கள் அன்னம்; மற்றவர்கள் காய்கறிகள், கூட்டு, ஊறுகாய். இது என் அனுபவம்.\nகதே சம்பாதித்த பட்டங்களுள் தலையாயது: ஞானி, அறிவாளி, வாழ்க்கைக் கலையில் தேர்ந்தவர். வாழ்க்கை மனிதர்களை வென்றது. கதே வாழ்க்கையை வென்றார். வாழ்க்கை சம்பவங்களின் தொகுப்பு. சம்பவங்கள் சூழ்நிலையின் வெளிப்பாடுகள். மனிதன் சந்தர்ப்பங்களின் அடிமை; சூழ்நிலையின் கைதி. இதுவே எல்லா மனிதர்களின் கதை.\nஞானி என்பவன் தனக்கேற்றவாறு சம்பவங்களையும் சூழ்நிலையையும், தன் மனோபலத்தால், ஆத்ம பலத்தால் உண்டாக்குகிறான். எப்படி என்ன வழி முதலில் தன்னை அறிகிறான்: தன் உடலை, மனதை, ஜீவனை, ஆன்மாவை, தன் அறிவை, அறியாமையை, பலங்களை, பலவீனங்களை. அடுத்து அவற்றை ஆள்கிறான்.\nகதே தன் இளம் வயதிலேயே தன்னை அறிந்து கொண்டார். எப்படி கவிதை எழுதுவதன் மூலம். அதுவும் தன்னுணர்ச்சிக் கவிதைகளை எழுதுவதன் மூலம். தான் ஓர் உணர்ச்சிப் பிழம்பு என்பதை உணர்ந்தார். ஒவ்வொரு நிகழ்வும் தன்னில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதை உணர்ந்தார். அந்த உணர்ச்சிக் கொந்தளிப்பை உடனே ஒரு கவிதையாக வடித்தார். அவருடைய பெரும்பாலான கவிதைகள் அவர் வாழ்வின் நிகழ்வுகளைப் பற்றியவையே. ஜெர்மானிய இலக்கியம் தன்னுணர்ச்சிக் கவிதையின் உச்சத்தை எட்டியது கதேவின் கொடை.\nஒவ்வோர் இலக்கிய வகைக்கும் ஒவ்வொரு விளைவு உண்டு. தன்னை அறிதலுக்குப் பயன்படும் இலக்கிய வகைகள் குறிப்பாக: 1) தன்னுணர்ச்சிக் கவிதை, 2) கடிதங்கள், 3) நாட்குறிப்புகள், 4) தன் வரலாறு, 5) தன் அனுபவம் சார்ந்த கட்டுரைகள் 6) ஓரளவுக்கு நாவல் பாத்திரங்களில் தன் கதையை மையமாக வைத்து எழுதுதல்.\nஇந்த எல்லா இலக்கிய வகைகளிலும் ஏராளமாக எழுதிக் குவித்திருக்கிறார்: ஆயிரக்கணக்கில் தன்னுணர்ச���சிக் கவிதைகள், பல்லாயிரக்கணக்கான கடிதங்கள், ஏராளமான நாட்குறிப்புகள், உலகப் புகழ்பெற்ற அவரது தன் வரலாறு “உண்மையும் கவிதையும்”, தன் இத்தாலியப் பயணம் குறித்த பயணக் கட்டுரை நூல். தான் ஸ்ட்ராஸ்பெர்க் நகர மாதா கோயிலைக் கண்ட அனுபவத்தை ஜெர்மானிய கட்டிடக் கலை குறித்த ஆய்வுக் கட்டுரையாகவும், தான் அதைக் கண்டு அடைந்த ஆனந்த வெளிப்பாடாகவும் ஒரு ‘தனிப்பட்ட கட்டுரை’யாக எழுதினார். இதைப்போல் தான் கற்ற நூல்கள், கண்ட சிற்பங்கள், ஓவியங்கள் யாவற்றைப் பற்றியும் கலை, இலக்கியக் கட்டுரைகள் வரைந்தார். ஷேக்ஸ்பியரின் புகழ்பெற்ற கதாபாத்திரமான ஹாம்லெட் பற்றிய அவரது அனுபவத்தையும் ஆய்வையும் தான் எழுதிய ‘வில்லியம் மெய்ஸ்டர்’ நாவலில் ஒரு கட்டுரை அளவுக்கு விரிவாக எழுதினார். ஹாம்லெட் பற்றி எழுதப்பட்ட திறனாய்வுகளிலே இது முன்னிலை வகிப்பதாகப் பல திறனாய்வாளர்கள் குறித்துள்ளனர். உலகப் புகழ்பெற்ற இந்த நாவல் ஆயிரம் பக்கங்களுக்கு மேல் இரண்டு பகுதிகளாக வெளியானது.\nஇந் நாவல் ஒரு புதுவிதமான இலக்கிய வகை மாதிரியைத் தோற்றுவித்தது. ஓர் இளைஞன் வாழ்க்கையை, கலையை, இலக்கியத்தை எவ்வாறு புரிந்துகொள்கிறான் அதன் மூலம் எவ்வாறு தன்னையே அறிந்து, செதுக்கி, அறிஞன் ஆகிறான் அதன் மூலம் எவ்வாறு தன்னையே அறிந்து, செதுக்கி, அறிஞன் ஆகிறான் என்று சம்பவங்களாலும் சிந்தனைகளாலும் காட்டுவது. ஒரு மனித உள்ளம் எவ்வாறு செம்மை அடைகிறது என்று சம்பவங்களாலும் சிந்தனைகளாலும் காட்டுவது. ஒரு மனித உள்ளம் எவ்வாறு செம்மை அடைகிறது அதன் உத்திகள் என்ன என்னென்ன தவறுகளை எப்படித் திருத்திக் கொள்வது இவை போன்ற கேள்விகளுக்கு, வாழ்க்கை, தத்துவ இயலின் அடிப்படைக் கேள்விகளுக்குத் தான் கண்டறிந்த விடைகளை கதே தனக்கே உரிய பாணியில் படைக்கிறார். பிறகு, தன் படைப்புகள் எவ்வாறு ஆசிரியனான தன்னையே மாற்றியமைத்தன என்று கண்டு சொல்கிறார். இதே ‘தன்னை அறிதலைத்’ தான் இன்னும் சற்று மேல்தளத்தில் தன் உலகக் காப்பியமான ‘ஃபௌஸ்ட்’ நாடகத்திலும் ஆராய்கிறார். ஃபௌஸ்ட் கதைதான் கதேயின் கதை. ஆனால் ஃபௌஸ்ட் தோற்ற இடத்தில் கதே வெற்றி பெற்றார். வாழ்வின் பொருளை உணர்ந்துகொண்டு, வாழ்வை ஆண்டார், எழுத்தை ஆண்டதைப் போலவே.\n முடியும் என்றார் கதே. தன் வாழ்வில் நிரூபித்தார். ஆச்சர்யமான ஒரு செய்தியை ஓர் உரையாடலில் வெளிப்படுத்துகிறார். “எண்பது ஆண்டுகள் கூட தன் உயிரைத் தக்கவைத்துக் கொள்ளத் தெரியாத இவர்கள், வேறு எதைச் சாதிக்கப் போகிறார்கள்” என்று நாற்பது, ஐம்பதுகளில் இறந்து போன கவிஞர்கள், எழுத்தாளர்களைப் பார்த்துக் கேட்கிறார் – ஏதோ ஆயுள் என்பது மனிதரின் கையில் இருப்பதைப் போல. ஆம். ஆயுள் மனிதரின் கையில்தான் உள்ளது. இது சித்த மார்க்கம். சித்த மார்க்கம் உலகெங்கிலும் உண்டு. இரசவாதம் சித்தர் நெறியே. நியூட்டனைப் போலவே கதே, ஓர் இரசவாதி. ‘கதே என்ற இரசவாதி’ என்ற பெயரில் ஒரு நூலே உண்டு. தான் சாதிக்க நினைத்தவற்றை எல்லாம் ஆற்றியபின் தன் காப்பியமான ‘ஃபௌஸ்ட்’டை எழுதி முடித்து சீல் வைத்துவிட்டு, தன் 83வது வயதில் அமைதியாக, ஒரு காலை வேளையில் ‘அதிக ஒளி’ என்ற இறுதிச் சொற்களுடன் கண்களை மூடினார் அந்த மகாகவி. அவர் அதிக வெளிச்சத்தை அறையில் வேண்டினார் என்று வேலைக்காரி சாளரத்தின் திரைச்சீலைகளை விலக்கினார். இவ்வுலக ஒளியை விடப் பேரொளியைக் கண்டு, அங்கே போனார் என்று வேறு விளக்கம் தந்தனர் சில தத்துவஞானிகள். ஹோல்டர்லின், ஷில்லர், பைரன் போன்ற சிறந்த கவிஞர்கள் அவரது சம காலத்தவர். ஆனால் இளம் வயதிலேயே இவர்கள் மாண்டதால் மகாகவிகள் என்ற அந்தஸ்தை அடைய முடியவில்லை. பெரும் காப்பியங்களை எழுத முடியவில்லை. அதற்கு நீண்ட ஆயுள் முதல் தகுதி. இரண்டாவதாக, உத்வேகம் என்ற அதிவேகமான உயிர்க்கொல்லியை அறிந்து உணர்ந்து, அளவாக ஆண்டு, பயன்படுத்த வேண்டும். ‘மேதைமை’ ஒரு காட்டாறு; அதையே அணை கட்டி ஆண்ட பெரும் ஆளுமை கதேவின் தனித்த பேராற்றல். மற்றவர் அவரை ‘அதிர்ஷ்டசாலி’ என்றும் ‘அதிர்ஷ்ட தேவதையின் செல்லப்பிள்ளை’ என்று சொல்வதெல்லாம் அறியாமை; மேல்நிலை உண்மைகளை அறியாமை.\nஒரு கவிதை உள்ளத்தின் வளர்ச்சி என்ற பெயரில் ஒரு நீண்ட கவிதை நூலை எழுதினார். அதைப் பார்த்து அமெரிக்க மகாகவி வால்ட் விட்மன் ‘என் பாடல்’ என்ற உலகப் புகழ் பெற்ற கவிதையை எழுதினார். இவற்றுக்கெல்லாம் முன்மாதிரி கதே எழுதிய வில்ஹெல்ம் மெய்ஸ்டர் நாவலும், ஃபௌஸ்ட் காப்பியமும்தான். இந்நாவலின் அருமையை உணர்ந்த ஆங்கில அறிஞர் தாமஸ் கார்லைல் அதை அழகாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.\n‘கதே எப்போதும் காதல் வயப்பட்டவராகவே இருந்தார்’ என்று பாராட்டாகவும் குறைகூறலாகவும் அவரது வ��லாற்றை எழுதிய ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இளமை முதல் முதுமை வரை யாராவது ஒரு பெண்ணிடம் காதல் கொண்டிருந்தார் இக்கவிஞர். கவிதையின் ஊற்று பெண்ணின் உடல்தான், இரு பால்களின் சங்கமம்தான் என்று இவர் அறிந்து, நடத்திக் காட்டிய பிறகுதான், விக்டர் ஹ்யூகோ, பைரன், ஷெல்லி, டி.எஸ்.எலியட், பெர்ட்ரண்ட் ரஸ்ஸல், பிக்காஸோ, ரிச்சர்ட் வாக்னர் போன்ற பிற்கால மேதைகள் இப்பாதையில் சென்று பலன் பெற்றனர். கலாச்சாரம் என்பது காமத்திற்கும் சாவிற்கும் இடையிலான போராட்டம் என்பது பிராய்டின் புகழ்பெற்ற வாக்கு. அதை விரித்து, ‘காமமும் நாகரீகமும்’ என்று ஒரு நூலே எழுதினார் மார்க்சீய அறிஞர் ஹெர்பர்ட் மார்க்யூஸ்.\nகதே தன்னுடைய 72ஆவது வயதில் ‘மரியன்பாடு’ என்ற ஊருக்குப் போகிறார். அங்கே இருந்த வெந்நீர் ஊற்றுகள் ஆரோக்கியத்தையும் இளமையையும் தரும் என்ற நம்பிக்கை. ஒரு நடன நிகழ்ச்சியில் 17 வயதான அழகான இளம்பெண்ணைக் காண்கிறார். கண்டவுடன் காதலில் விழுகிறார். அவளுடனேயே இருக்க ஆசைப்படுகிறார். அவள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, உடனே ஒரு காதல் பாடலை இயற்றி, இசையத்து, பியானோ இசையுடன் பாடுகிறார். உச்சகட்டமாக, அவளைத் திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுகிறார். இந்த முதல் மந்திரிக்காக பெண் கேட்டு சீர்வரிசைகளுடன் முடிமன்னர் கார்ல் ஆகஸ்ட் அந்தப் பெண்ணின் வீடு தேடிச் செல்கிறார். அவளது தாய் மறுத்து விடுகிறார். சோகத்துடன் வீடு திரும்புகிறார் கவிஞர். வருகின்ற வழியில் தன் காதலையும், அது நிராசையான சோகத்தையும் கொட்டி ஒரு நீண்ட கவிதையை எழுதுகிறார். ‘மரியன்பாடு இரங்கற்பா’ என்ற அந்தக் கவிதையே ஜெர்மன் மொழியில் உள்ள ஆகச் சிறந்த காதல் கவிதை என்று சாமர்ஸெட்மாம் போன்ற திறனாய்வாளர்கள் கருதுகின்றனர்.\nகதே இறந்த பிறகு அவரது நிர்வாண உடலைப் பார்த்த மருத்துவர் வியப்படைந்தாராம். அவரது உறுப்புகள் ஓர் இளைஞனுக்குரியதைப் போல் இருந்தனவாம். தன் உடலையும் மனதையும் உயிரையும் அறிந்து ஆளத் தெரிந்த வாழ்க்கைக் கலை மேதை கதே.\nஒவ்வோர் உறவும் நம் மனதின் ஒரு பகுதியைக் காட்டும் கண்ணாடி என்பார் ஜே. கிருஷ்ணமூர்த்தி. ஆரோக்கியம், செல்வம் இவற்றுக்கு அடுத்தபடியாக வாழ்வில் பெரும் பிரச்னை உறவுகள்தான். பெரும் பெரும் மேதைகள், தத்துவவாதிகள், ஞானிகள் கூடத் தோற்ற இடம் இது. யானைகளும் சிக்கிக்கொண்ட சேற்றுக் குழி. ஞானி ஜே.கிருஷ்ணமூர்த்திக்கும் அவரது நண்பரும் செயலாளருமான இராஜகோபாலுக்கும் இடையே பகைமை தோன்றி, பல வருடங்கள் வழக்காடு மன்றத்தில் நீடித்தது. இறுதிக் காலத்தில் அவருக்கும், அவரது நண்பரான விஞ்ஞானி டேவிட் பாமுக்கும் இடையே இருந்த நட்பில் சிறு விரிசல் ஏற்பட்டதாக அவரது வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்.\nதெய்வீகமான பிளேட்டோ என்று வர்ணிக்கப்பட்ட கிரேக்கத் தத்துவஞானி கூட இந்த விதிக்கு விலக்கல்ல. இவரது புகழைக் கேள்விப்பட்ட சைரக்யூஸ் மன்னன் டையான் இவரைத் தன் அரண்மனைக்கு விருந்தாளியாக அழைத்தான். இவரது புகழ்பெற்ற ‘குடியரசு’ நூலில் கண்டபடி தன் அரசில் சில சீர்திருத்தங்களைச் செய்தான். ஆனால் விரைவில் அரசியல் சதிகளும் வஞ்சகச் சூழலும் பிளேட்டோவைச் சிறையில் தள்ளின. பின்னர் ஒரு நண்பரின் சிபாரிசின் பேரில் விடுதலை செய்யப்பட்டு, ஏதன்ஸ் திரும்பினார். ஒரு பெரும் தத்துவவாதியின் கதை இது.\nஅடுத்து ஒரு பெரிய கவிஞரும், வரலாற்றாசிரியரும், மாபெரும் சீர்திருத்தவாதியும், யுக புருஷருமான (இவரது நூற்றாண்டை ‘வால்டேரின் யுகம்’ என்றே அழைக்கிறார் உலக வரலாற்றாசிரியர் வில் டியூரான்ட்) பிரெஞ்சு மேதையின் பரிதாபமான கதை. பிரஸ்ய சக்ரவர்த்தி மகா பிரெடரிக்கின் அழைப்பை ஏற்று பெர்லின் நகர் சென்றார். மன்னரின் அரண்மனையில் விருந்தாளியாகத் தங்கினார். பழகப் பழகப் பாலும் புளித்தது. இவரது அறிவை விட வாய் நீளம். மன்னன் இவரைச் சிறையில் வைத்தான். தலை தப்பினால் போதும் என்று ஜெர்மன் தேசத்தை விட்டு வெளியேறினார்.\nமன்னர்களிடம் எப்படிப் பழக வேண்டும் எப்படிப்பட்ட உறவுமுறை வைத்துக்கொள்ள வேண்டும் எப்படிப்பட்ட உறவுமுறை வைத்துக்கொள்ள வேண்டும் இக் கேள்விக்கான இலக்கணத்தை எப்போதும் போல உலகப் பேராசான் வள்ளுவனே வகுத்தான்.\nஅகலாது அணுகாது தீக்காய்வார் போல்க\nஇந்த இலக்கணத்துக்கு இலக்கியமாக வாழ்ந்து காட்டியவர் கதே. தனது 26ம் வயதில் கார்ல் ஆகஸ்ட் என்ற குறுநில மன்னனின் நட்பு கிடைத்து அவனது சமஸ்தானமான வைமர் நகரில் குடியேறினார். மந்திரியாகி, முதல்மந்திரியாகி, மன்னனின் இணை பிரியாத நண்பனாகி, மன்னன் இறக்கும் வரை, தான் தன் 83ம் வயதில் காலமாகும் வரை அந்நகரை விட்டு வெளியேறவில்லை. அரச குடும்பத்துடனான அவரது ��ட்பு சற்றும் விரிசல் விடாமல் பார்த்துக்கொண்டார்.\nஇலத்தீன் மொழியில் பெரும் தத்துவ மேதை, கவிஞர் நாடகாசிரியர். (இவரது நாடகங்களைக் காப்பியடித்தே ஷேக்ஸ்பியர் உலகப் புகழ் பெற்றார் என்பவர் உண்டு), மதியூகி மந்திரி செனகா. இளவரசன் நீரோவுக்குப் பாடம் நடத்திய ஆசிரியர். நீரோ மன்னன் ஆனதும் இருவருக்கும் இடையில் கருத்து மோதல் ஏற்பட்டு, ஆசிரியரைச் சிறையில் அடைத்துப் பின் கொன்றான்.\nவைமர் இளவரசன் கார்ல் ஆகஸ்ட் கதேவை விட 6 வயது இளையவன். கவிஞரை நண்பராகவும் போதகாசிரியராகவும் ஏற்றுக்கொண்டான். இந்த இனிய உறவு இறுதிவரை உவர்ப்பாக மாறவில்லை. மாறாமல் பார்த்துக்கொண்டார் கதே. கவிஞன் உணர்ச்சிமயமானவன். இவரோ உணர்ச்சிகளின் சூறாவளி. ஆனால் எப்போதும் தன் அறிவு என்ற அங்குசத்தால் தன் உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வைத்திருக்கப் பயின்ற உண்மையான அறிவாளி. அறிவை ஆளத் தெரிந்தவர்.\nசென்ற இடத்தில் செலவிடா தீதொரீஇ\nஎன்ற வள்ளுவ இலக்கணத்துக்கும் உயிர் கொடுத்தவர் கதே. இரண்டு புலவர்கள் இருந்தால் இடையில் ஒரு போலீஸ் ஸ்டேஷன் வைக்க வேண்டும் என்று ஈ.வெ.ரா. பெரியார் சரியாகச் சொன்னார். உலகெங்கும் இன்றுவரை இதுதான் நடைமுறை. பிரான்சு நாட்டில் ரைம்போவுக்கும் வெர்லைனுக்கும் இடையில் ஏற்பட்ட நட்பு; இங்கிலாந்தில் வேர்ட்ஸ்வொர்த்துக்கும் கோல்ரிட்ஜீக்கும் இடையில் ஏற்பட்ட உறவு எல்லாம் பகையில்தான் முடிந்தது. ஆனால் இலக்கிய உலகின் அதிசயமாகத் திகழ்ந்தது கதேவுக்கும் ஷில்லருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு. ஒருவரால் மற்றொருவர் பயன்பெற்றனர்; படைப்பாற்றலில் உயர்ந்தனர். ஜெர்மானிய இலக்கியம் புதிய சிகரத்தை எட்டியது. ஷில்லர் ஆசிரியராக இருந்து ஓர் இலக்கிய, தத்துவ இதழைத் தொடங்கினார். அதில் கதேவை எழுதச் சொன்னார். கதேயின் ஈடுபாடு அப்போது இலக்கியத்திலிருந்து அறிவியலுக்கு மாறியிருந்தது. அந்த ஆர்வத்தை மீண்டும் இலக்கியத்துக்குக் கொணர்ந்தார் ஷில்லர். புதிய கவிதைகளை கவிதை நாடகங்களை கதே எழுதினார். ஷில்லரின் கவனம் இலக்கியத்திலிருந்து தத்துவத் துறைக்குத் திரும்பியிருந்தது. அதை மீட்டு இலக்கியத்தின் பக்கம் இழுத்து வந்தார் கதே. ஒரு புதிய நாடக அரங்கம் வைமரில் நிர்மாணிக்கப்பட்டது. ஒரு மாதம் கதே எழுதி இயக்கிய நாடகம் நடத்தப்பட்டது. அடுத்த மாதம் ஷில்லரு���ையது. இவ்வாறு மாற்றி மாற்றி நடத்தப்பட்டது. ஷில்லரின் நாடகங்களுக்கே பெரும்பாலான மக்களின் ஆதரவு இருந்தது. ஏனெனில் அவரது பாணி மிகுகற்பனை வகையைச் சார்ந்தது. அந்த இயக்கத்தை உண்டாக்கியவரே கதேதான். ‘வெர்தரின் துயரங்கள்’ என்ற அவரது புனைவிலக்கியம் உலகப் புகழ் பெற்றது.\nஅந்த இயக்கத்திலிருந்து விடுபட்டு கதே மீண்டும் பழைய செவ்வியல் வகைக்குத் திரும்பியிருந்தார். கிரேக்க நாடகாசிரியர்களான சாஃபோகிளிஸ், ஈஸ்கிலஸ், யூரிபிடீஸ், பிரெஞ்சு செவ்வியல் நாடகாசிரியர்களான ராசின, மோலியேர் போன்றவர்கள் எழுதிய ‘துன்பியல்’ நாடகங்களே இலக்கியத்தில் காப்பியங்களை விட உயர்ந்த இலக்கியங்களாகக் கருதப்பட்டன. அத்தகைய செவ்வியல் நாடகங்கள் தன் ஜெர்மானிய மொழியில் இல்லையே என்ற ஆதங்கம் கதேவுக்கு ஏற்பட்டது. அக் குறையைத் தீர்க்க அவ்வகைச் செவ்வியல் நாடகங்களை கதே எழுதினார். மக்கள் ரசனை மாறியிருந்தது. அவை எடுபடவில்லை. ஷில்லரின் ரொமான்டிக் நாடகங்களுக்கே அதிக வரவேற்பு கிடைத்தது. அதற்காக கதே தன் இளைய நண்பரின் மீது பொறாமை கொள்ளவில்லை. ஏனெனில் கதே உண்மையை உணர்ந்திருந்தார். இலக்கியம் இரண்டு வகைகளில் எழுதப்படுகிறது. 1. அவ்வக்காலத்துக்கு ஏற்ற பாடுபொருள்களை உத்தி முறைகளைக் கைக்கொண்டு எழுதுவது. 2. எல்லாக் காலங்களுக்குமாக எழுதுவது. முதல் வகையை ஷில்லரும், இரண்டாவது வகையை கதேவும் தேர்ந்தெடுத்தனர். இருவரின் நோக்கமும் வேறுவேறு. அதனால் நட்பு பாதிக்கப்படவில்லை.\nகதே நடுத்தர வகுப்பில் பிறந்தவர். அரச பரம்பரையினருடன் காலம் கழித்தவர். அந்நாட்டில் சாதிப் பிரிவுகள் இல்லை. எனினும் மேல்குடி, கீழ்க்குடி என்ற வர்க்க பேதம் உண்டு. ஆனால் கதே மனிதர்களிடையே வேறுபாடு பார்க்காதவர். ஐம்பது வயதுக்கு மேல் திருமணம் செய்துகொண்டார். யாரை தன் வீட்டு வேலைக்காரியை. உலகமே வியந்தது. மகன், பேரக் குழந்தை என நிறைவான இல்லற வாழ்க்கை வாழ்ந்தார்.\nதயாள குணமும், ஏழைகளின் பால் இரங்கி உதவும் பண்பும் கொண்டவர் அவர். அவருடைய மருத்துவர் அவருடைய இறப்புக்குப் பின் ஒரு செய்தியை வெளியிட்டார். பலமுறை கடுமையான நோய்களுக்கு ஆட்பட்ட பிற நோயாளிகளின் வைத்தியச் செலவுக்காக மருத்துவருக்குப் பொருளுதவி செய்வாராம். ஆனால் வெளியில் சொல்லக்கூடாது என்ற நிபந்தனையுடன் வழங்குவா��ாம். அதனால்தான் அவருடைய இறப்புக்குப் பின் இதைக் கூறுகிறேன் என்றார் அவர்.\nஒருமுறை நெப்போலியன் வைமரைக் கைப்பற்றினான். கதேவை மரியாதையுடன் அழைத்து வாருங்கள், அந்த மேதையை நான் சந்திக்க வேண்டும் என்று உத்திரவிட்டான். அப்போது அவன் ஐரோப்பாவின் சக்கரவர்த்தி. கதே சென்றார். தன் படைத்தலைவர்களுடன் மந்திராலோசனையில் இருந்தான். இவரைக் கண்டதும் “ஆஹா” என்று வியப்புடன் கூறிக்கொண்டு இருக்கையிலிருந்து எழுந்து நின்றான். “அறுபது வயதுக்கு மேலாகியும் இவ்வளவு இளமைக் கோலத்துடன் திகழ்கின்றீர்களே, எப்படி” என்று வியப்புடன் கூறிக்கொண்டு இருக்கையிலிருந்து எழுந்து நின்றான். “அறுபது வயதுக்கு மேலாகியும் இவ்வளவு இளமைக் கோலத்துடன் திகழ்கின்றீர்களே, எப்படி” என்று கேட்டான். “என்னுடன் வந்துவிடுங்கள் நீங்கள் என்ன கேட்டாலும் தருகிறேன்” என்றான். ஆனால் கதே, தன்மையுடன், அதேநேரத்தில் திடமாக மறுத்துவிட்டார். காரணம், தன் இடம் எது” என்று கேட்டான். “என்னுடன் வந்துவிடுங்கள் நீங்கள் என்ன கேட்டாலும் தருகிறேன்” என்றான். ஆனால் கதே, தன்மையுடன், அதேநேரத்தில் திடமாக மறுத்துவிட்டார். காரணம், தன் இடம் எது எந்த இடத்தில் இருந்தால் தன் வாழ்க்கைப் பணி நலமுடன் நிறைவேறும் என்பதை அறிந்தவர் அவர். ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு முதல்படியே இந்த ‘இடனறிதல்’தான். அங்கே வந்து அமர்ந்துகொண்ட பின் தன் முயற்சிகளுக்குத் தடைகள் குறைவாகவும், ஆதரவு அதிகமாகவும் இருக்கும். உபகாரச் சக்திகள் தாமே வந்து உதவும். உலகப் பேராசான் வள்ளுவன் அன்றே இடனறிதலின் முக்கியத்துவத்தை உணர்ந்து எழுதினார். கதே அதை உணர்ந்து தன் வாழ்வில் பயன்படுத்தினார். அறிவிலே தெளிவு பெற்ற பின் சான்றோர் உண்மைகளை உள்ளவாறு அறிகின்றனர். அதன்படி வாழ்கின்றனர்.\nஇக்கருத்துக்கு வடிவம் கொடுத்தவர்களில் முதன்மையானவர் நவீன ஆங்கிலக் கவி டி.எஸ்.எலியட். இவர் தனது பாழ்நிலம் என்ற குறுங்காப்பியத்திற்காக நோபல் பரிசை வென்றவர். உடனே ஆணவம் தலைக்கேறியது. உலக மகாகவிகளுள் ஒருவராகக் கருதப்படும் ஷேக்ஸ்பியருக்கு கவிதை எழுதத் தெரியாது; அவரது ஆகச் சிறந்த படைப்பாகக் கருதப்படும் ‘ஹாம்லெட்’ தவறான அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட மோசமான நாடகம்; ஏனென்றால் ஷேக்ஸ்பியருக்கு தான் (எ���ியட்) கண்டுபிடித்த இலக்கிய உத்தி தெரியாது என்றார். ஒரு கருத்தை நேரடியாக அறிவிக்காமல், அக்கருத்தை, அது தரும் உணர்ச்சியை வாசகரின் மனதில் ஏற்படுத்தக்கூடிய படிமங்களை நிகழ்ச்சிகளை மட்டும் அடுக்க வேண்டும். இதுதான் அந்த உத்தி. இதில் இவரே வெற்றி பெற்றாரா என்றால் பெரும்பாலும் இல்லை என்றே சொல்ல வேண்டும். இவருடைய ‘பாழ்நிலம்’ யாருக்கும் புரியவில்லை. துண்டு துணுக்குகளாக ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத சம்பவங்களாகத் தெரிந்தது. அதற்குப் பிறகு இவரே அதற்கு ஒரு தெளிவுரை எழுதினார். தி.ஸி. லீவிஸ் போன்ற இவரது நண்பர்களும் ஆதரவாளர்களும் விளக்க உரைகளை எழுதினர். பிறகுதான் இவர் என்ன சொல்ல வருகிறார் என்று புரிந்தது. மேடையில் பொதுமக்கள் பார்த்து கேட்டு உடனே ரசிப்பதற்காக எழுதியவர் ஷேக்ஸ்பியர். அதேநேரத்தில் வாசிப்பிலும் உணர்ச்சியை, கற்பனையை, வாழ்வின் ஆழமான கருத்துகளைப் பற்றிய தெளிவான அறிவைத் தூண்டுபவை. அவரது நூலைச் ‘சமயம் சாராத வேதம்’ என்றே ஹெரால்டு புளூம் போன்ற திறனாய்வாளர்கள் எழுதுகின்றனர்.\nஅதேபோல் இவர் கல்லெறிந்த மற்றுமோர் பிரம்மாண்டமான சிலை கதேவுடையது. ‘இவர் கவிஞரல்ல. ‘நீதி போதனைகளைத் தந்த தத்துவவாதி’ என்று கடுமையாக விமரிசித்தார். உலகின் தலைசிறந்த தன்னுணர்ச்சிக் கவிஞர்களில் ஒருவராகக் கருதப்படுபவர் கதே. அவருடைய நாடகக் காப்பியமான பௌஸ்டின் முதல் பகுதி ஒரு மாபெரும் காதல் கவிதை. இரண்டாவது பகுதி நவீன வாழ்க்கை (எலியட்டின் ‘பாழ்நிலத்தை’ விட பன்மடங்கு உயர்ந்த நிலையில், படம் பிடித்துக் காட்டுகின்ற உன்னதப் படைப்பு என்று அமெரிக்க ஞானி எமர்சன், திறனாய்வாளர் ஹெரால்டு ப்ளூம் போன்றவர்கள் பாராட்டுகின்றனர். பிரிட்டானிகா நிறுவனம் வெளியிட்ட மேற்குலகின் உன்னத நூல்கள் என்ற வரிசையில் ஹோமர், விர்ஜில், தாந்தே, ஷேக்ஸ்பியர், மில்டன் ஆகிய காவியக் கவிஞர்களுடன் வைத்துப் போற்றப்படுகிறார் கதே. ஃபௌஸ்ட் காப்பியமே அத் தகுதி பெற்றது.\nஆனால் டி.எஸ்.எலியட் சொல்கிறார் ‘கதே கவிஞரல்ல’. ஏன் பொறாமை. ஏற்கெனவே உயர்ந்த பீடங்களில் எழுப்பப்பட்டுள்ள உன்னதமான சிலைகளை அகற்றினால் ஒழிய தான் அங்கே போய் அமர முடியாது என்ற அழுக்காறு தந்த தூற்றல், வசவு.\nகவிஞர்களின் முதல் உணர்வு சக கவிஞர்களின் மேல் அழுக்காறு. ஒரு கவிஞன் மற்றொரு கவிஞனை ஏற்க மாட்டான். நண்பனாக இருந்த பாப்லோ நெரூடா என்ற நோபல் பரிசு பெற்ற, ‘பொதுக் காண்டம்’ என்ற மாபெரும் நவீன காப்பியத்தை எழுதிய ஸ்பானியக் கவியை ‘பெரிய கவிஞன். ஆனால் மோசமான கவிஞன்’ என்று விமர்சித்தார் லோர்கா.\nகவிஞனாக என் தனிப்பட்ட அனுபவமும் இதுதான். என்னுடைய முதல் தொகுப்பான ‘உயிர்த்திரு’ வெளியான போது கவிஞர்கள், திறனாய்வாளர்கள், ஆய்வறிஞர்கள் என்று கருதப்படும் அனைவருக்கும் அதை அனுப்பியிருந்தேன். திறனாய்வாளர்களும் ஆய்வறிஞர்களும் பாராட்டி எழுதினர். கவிஞர்கள் மட்டும் பெரும்பாலும் கண்டுகொள்ளாமல் புறக்கணித்தனர்; அல்லது காழ்ப்புணர்ச்சியைக் காட்டினர்.\nபொறாமையே, அழுக்காறே கவிஞர்களின் முதல் குணம்; அல்ல, குற்றம். பொறாமையைக் கூட உணர்ந்து, கடக்காத மனதில் என்ன பக்குவம் வரும் என்ன ஞானத்தை அவரது எழுத்தில் எதிர்பார்க்க முடியும்\nகதே பொறாமையை வென்றவர். பக்குவி. ஞானி.\n‘அழுக்காறு என ஒரு பாவி திருச்செற்றுத்\nஎன்பது பொய்யாமொழி. இதை உணர்ந்த உள்ளத்திலேயே உண்மை தோன்றும். உள்ளத்தில் உண்மை ஒளி தோன்றவில்லையெனில் ஆங்காரமே எஞ்சும். ஆங்காரத்திலிருந்து எழும் எழுத்து என்ன பயனைத் தரும் வாசகனை மேலும் சிறுமைக்கே இட்டுச் செல்லும். எழுத்தின் முதல் தகுதி அறிவில் தெளிவைத் தருவது. அது இல்லாத எழுத்து குழப்பத்தையே விளைவிக்கும். வெறும் நயம் ஆபத்தானது. நேரத்தைக் கொல்லலாம். வாழ்வைக் கொல்லலாம்.\nநயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்\nஎன்ற அருள்வாக்கு எல்லா மக்களுக்கும் சொல்லப்பட்டது. எனினும், குறிப்பாக எழுத்தாளர்களை நோக்கியே கூறப்பட்டது. இது வள்ளுவத்தின் ‘அழகியல்’.\nஇதை உணர்ந்தவர் கதே. ஆரம்பத்தில் உணர்ச்சிக் கொந்தளிப்புடன் ‘ரொமான்டிக்’ கவிஞராக, நாடகாசிரியராக, நாவலாசிரியராக தன் இலக்கிய வாழ்வைத் தொடங்கியவர் இறுதியில் தத்துவக் கவிஞர் என்று புகழ் பெறுகிறார். தத்துவக் கவிஞர் என்ற பெயர் பெறவேண்டும், வாழ்க்கையைப் பற்றிய முழு தரிசனத்தை, கற்பனை உணர்ச்சி ஆகியவற்றால் சமைத்து ஒரு காப்பியக் கதை வடிவில் தரவேண்டும் என்ற பேராசை எல்லாக் கவிகளுக்கும் உண்டு. சான்றாக வேர்ட்ஸ்வொர்த் ‘பயணம்’ என்ற நீண்ட தத்துவக் கவிதை எழுதினார். தோல்வி. எஸ்ரா பவுண்டு ‘காண்டங்கள்’ எழுதினார். வெற்றி பெறவில்லை. இப்படிப் பல முயற்சிகள். பெரும்ப���லும் தோல்வியே. ஜார்ஜ் சான்டாயனா ஒரு பெரிய தத்துவவாதி, கவிஞர். அவர் மேற்குலகின் மாபெரும் தத்துவக் கவிகளாக மூவரையே வரித்தார்: லுக்ரிடியஸ், தாந்தே, கதே. அவர் எழுதிய நூலின் பெயர் மூன்று தத்துவக் கவிகள்.\nஓர் எழுத்தாளனை நான் வாசிப்பது அவனது ஞானத்தின் அளவுக்காக. கற்பனை, உணர்ச்சி, நயம் எல்லாம் இரண்டாம் பட்சமே. ‘கற்பார் இராமபிரானை அல்லால் மற்றுங் கற்பரோ’ என்றார் நம்மாழ்வார். அதைக் காப்பியமாக்கி நிரூபித்தார் அவரது சீடர் ‘கல்வியில் சிறந்த கம்பன்’. இதை பொதுமக்களுக்கு கதையாகச் சொன்னால்தான் புரியும். பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களில் சொன்ன கருத்தை, அதைத் தாண்டி, எல்லையற்ற ஞானத்தை 133 குறள்களில் தந்தார் உலக ஞானப் பேரொளி வள்ளுவர். அந்த திருக்குறளை விட சுருக்கமாக, சூத்திர வடிவில் வெறும் 1596 வரிகளில் உலக ஞானம், விஞ்ஞானம் அனைத்தையும் தொகுத்து பிழிந்து, சாறு இறக்கித் தந்தார் வடலூர் வள்ளல் தன் ‘அருட்பெருஞ்ஜோதி அகவலில்’. ‘வேதாந்தம், சித்தாந்தம், யோகாந்தம், போதாந்தம், நாதாந்தம், கலாந்தம்’ என்ற ஷடாந்தங்களையும் விளக்கி, குறைகளை நிறைவு செய்து, தனது நெறியான ‘அருள் நெறி’யையும் சேர்த்து அறிவியல் மொழியில் ஒரு விஞ்ஞானக் காப்பியமாகத் தந்திருக்கிறார்.\nகதே ஜெர்மானியக் கம்பன். வள்ளுவனைப் போல் தான் அடைந்த அறிவை பொன்மொழிகளும் சிந்தனைகளும் என்ற நூலில் உரைநடையிலேயே வழங்கினார்.\nஜெர்மன் மொழியில் பேரறிவாளர்கள் என்று மூவரைக் குறிப்பிடுவர். ஒரு கலைக் களஞ்சியம் போல் உலகின், வாழ்வின் சகல துறைகளையும் பற்றி சிந்தித்து தனித்துவமான கருத்துகளை வழங்கியவர்கள் இந்த மூவர். இம்மானுவேல் கான்ட், ஹெகல், கதே. முன்னிருவர் தத்துவவாதிகள் மூன்றாமவர் மகாகவி, தத்துவவாதி மற்றும் விஞ்ஞானி. பல விஞ்ஞானத் துறைகளில் புதிய கண்டுபிடிப்புகளைச் செய்தவர். ‘அறிவால் தேவன்’ ஆனவர் என்று புகழாரம் சூட்டப்பட்ட மகா மனிதர்.\n வரலாற்றில் ஒவ்வொரு காலகட்டமும் வெவ்வேறு பதில்களைத் தந்தன. முத்தனாவது, சித்தனாக நிலமிசை நீடு வாழ்வது, இறைத்தூதனாவது – இவை ஆன்மீகமும், சமயங்களும் அளித்த விடைகள். கலைஞன், கவிஞன், நாடகாசிரியன், ஓவியன், வரலாற்றாசிரியன் – இப்படிப்பட்ட மாதிரிகளை முன்வைத்தது கலைத்துறை. விஞ்ஞானி, பகுத்தறிவுவாதி, சீர்திருத்தவாதி, அரசியல்வா���ி, மாவீரன், தலைவன் – இவற்றை இலட்சியங்களாக முன்னிறுத்திய சமூகங்கள் உண்டு. கட்டுப்பாடான குடிமகன், நல்ல குடும்பத் தலைவன், துறவி, காதலன், வீரன் – இவை பண்டைய தமிழ்ச் சமூகத்தின் இலட்சிய மனிதச் சித்திரங்கள். கடவுள் தன்மை (அருள்) அறிந்து அம்மயமாதல் (அருளாளன்) என்ற அதிசய இலட்சிய மனிதனை அடையாளம் காட்டி, அதை வாழ்ந்து காட்டியவர் வள்ளலார்.\nஇந்த வரிசையில் ‘மறுமலர்ச்சிக் காலத்தில்’ – அதாவது கி.பி. 14ஆம் நூற்றாண்டு முதல் 19ஆம் நூற்றாண்டு வரை ஐரோப்பிய சமூகம் முன்வைத்த மாதிரி மனிதன் ‘எல்லா அறிவும் கொண்ட மனிதன்’. இம்முயற்சியில் வெற்றி கண்ட மிகப் பெரிய மேதைகள் என ரோஜர் பேகன், லியனார்டோ டாவின்சி, மைக்கேல் ஏஞ்சலோ, லீப்னிட்ஜ், வால்டேர் என்ற பெரிய பட்டியல் உண்டு. இவர்கள் அனைவரையும் விஞ்சி நின்றவர் கதே. அவரது அறிவு எண் (மினி) 210. மேற்குலகில் வேறு யாரும் இத்துணைப் பேரறிவு பெற்றவர் அல்ல – ஷேக்ஸ்பியர், நியூட்டன், ஐன்ஸ்டீன் (140) உட்பட.\nஎவ்வாறு தன் வாழ்வில் இச் சாதனையை நிகழ்த்தினார் கதே ‘அளவறிந்து வாழ்தல்’ என்ற இரகசியத்தைக் கூறினான் வள்ளுவன். அதைத் தன் இயல்பில் கொண்டிருந்தார் கதே. ‘காலமறிதல்’, ‘இடனறிதல்’, ‘வலியறிதல்’, ‘அறிவறிதல்’, ‘உளவறிதல்’, ‘அளவறிதல்’, ‘குறிப்பறிதல்’ என்று 7 வகை அறிவுகள் கொண்டவனை முழு மனிதனாகக் காட்டுகிறான் வள்ளுவன். இவை யாவற்றையும் தன் நோக்கம், விருப்புறுதி, ஒருமைக் குணங்களால் அடைந்தார் அவர். அவற்றுள் ஒருசிலவற்றைக் காண்போம்.\nமனித வாழ்வின் அடிப்படை மூல சக்திகள் மூன்றுதான்: காலம், கலிமை (உயிராற்றல்), பொருள் (பணம்) பணத்தை இழந்தால் மீண்டும் பெறலாம். உயிராற்றலை இழந்தால், சித்தர்களைத்தவிர மற்றவர்கள் பெறுவது அருமை. காலத்தை இழந்தால் பெறவே முடியாது. மூன்றையும் உணர்ந்து அளவறிந்து, அறிவுபூர்வமாகப் பயன்படுத்தினார் ஜெர்மானிய மகாகவி.\nகால விரயத்தை வேண்டி நிற்பன சில அறிவுத் துறைகள் – சான்றாக, ஓவியம், சிற்பம் போன்ற கலைகள், வரலாறு எழுதுதல், தத்துவ ஆராய்ச்சி போன்ற எழுத்துத் துறைகள். இவை ஒவ்வொன்றும் மனிதனை வேறு துறைப் பக்கம் போகவிடாது.\nஓவியம், சிற்பம் ஆகியவை வெகுநுட்பமான கலைகள். ஓர் ஓவியம், ஒரு சிற்பம் முடிக்கப்பட, திருத்தம் செய்ய, அழகுபடுத்த ஆண்டுக்கணக்கில் ஆகலாம். (நவீன ஓவியம் கதேயின் காலத்தில் எற்கப்படவில்லை) உரோம் நகருக்குச் சென்று, தங்கி, ஓவியக் கலையை மூன்றாண்டுகள் பயின்றார் கதே. தன் நேரத்தை அதிகமாக உறிஞ்சிக் கொள்கிறது என்று உணர்ந்தார். அதனால் சுமார் 2000 கோட்டோவியங்கள் மட்டும் வரைந்தார். ஓவிய, சிற்ப, கட்டிடக் கலைத் திறனாய்வுகளை எழுதுவதுடன் நிறுத்திக் கொண்டார். மைக்கேல் ஏஞ்சலோ மாபெரும் சிற்பி, ஓவியர், கட்டிடக் கலை வல்லுநர். அவற்றோடு சிறந்த கவிஞர். ஆனால் அவரால் அதிக நேரத்தைக் கவிதைக்கு ஒதுக்க முடியவில்லை.\nவரலாற்றை எழுதித் தன் மேதைமையை வீணாக்கியவர்கள் வால்டேர், தாமஸ் கார்லைல் போன்றவர்கள். வால்டேர் காப்பியம், கவிதை, நாடகங்கள், கதைகள், கட்டுரைகள் என இலக்கியத்தின் எல்லாத் துறைகளிலும் சிறந்து விளங்கினார். ஆனால் உலக சாதனை நிகழ்த்தவில்லை. தன் இளமை, நடுத்தர வயதுக் காலங்களை மூன்று பெரிய வரலாற்று நூல்களை எழுதி வீணாக்கினார். வரலாற்று ஆவணங்களைத் தேடுதல், சரிபார்த்தல், சம்பவங்கள் நடந்த இடங்களை நேரில் சென்று பார்த்தல், கடிதப் போக்குவரத்துக்களைப் படித்தல் போன்ற மிகப் பெரும் பணிகள் ஒரு வரலாற்றாசிரியனது. கார்லைல் மறைஞானி மற்றும் கவித்துவம் மிக்க எழுத்தாளர் இரண்டு பெரிய வரலாற்று நூல்களை எழுதினார். (பிரெஞ்சுப் புரட்சி மற்றும் ‘மாமன்னர் பிரெடெரிக்). அவரது சீடர் எமர்சன் இவரது கருத்துகளை விரித்தும் மறுத்தும், இவரைப் போலவே கவித்துவமான உரைநடையில் கட்டுரைகள் எழுதி உலகப் புகழ் பெற்றார். அவரும் வால்டேரைப் போல் கவிதைகளும் எழுதினார். ஆனால் அவற்றில் உலகத் தரம் இல்லை.\n ஏதாவது ஒரு துறையில் மற்ற உலக மேதைகளுக்குச் சமமாகவோ விஞ்சியோ நிற்க வேண்டும்.\nஇவ்விதிக்கு மிகச் சிறந்த உதாரணம் ஜேம்ஸ் பாஸ்வெல். இவர் தன் குருவான சாமுவேல் ஜான்சன் என்ற பெரும் இலக்கிய ஆளுமையின் அன்றாட நிகழ்வுகளை, அவரது உரையாடல்களை, குணநலன்களைக் குறித்து வைத்து வாழ்க்கை வரலாற்றை எழுதினார். வேடிக்கை என்னவெனில் பிரிட்டானியப் பதிப்பகம் வெளியிட்ட ‘மேற்குலகின் செவ்விலக்கியங்கள்’ என்ற வரிசையில் ஜான்சனின் எழுத்துகள் சேர்க்கப்படவில்லை. அவரைப் பற்றிக் குறித்து வைத்த ஜேம்ஸ் பாஸ்வெலின் நூல் இடம்பெற்றது. காரணம் வாழ்க்கை வரலாற்று நூல்களில் அது உலகத் தரம் எய்தியதே. இன்றைக்கு ஒலிநாடா செய்யும் செயல்; அன்று அது இல்லை.\nமறைந்து கிடக்கும் ��யற்கை, வாழ்க்கை விதிகளைத் தன் கூர்த்த உள்ளுணர்வால் அறிபவனே வாழ்க்கையில் வெற்றி பெறுகிறான். அவ்விதிகளை முழுமையாகத் தொகுத்துக் கொடுத்தவர்கள் உலகப் பேராசான் வள்ளுவரும் அவரது தொடர்ச்சியான வள்ளலாருமே. அவர்களைக் கூட ஆழ்ந்து படிக்காத தமிழ்ச் சமூகத்தை என்ன சொல்வது\nகதே இந்த விதியை இளம் வயதிலேயே உணர்ந்தார். வால்டேரைப் போற்றி, தன் முன்மாதிரியாகக் கொண்டவர். ஆனால் அவருடைய வெற்றிகளில் இருந்து மட்டுமல்ல, தோல்விகளிலிருந்தும் பாடம் கற்றவர். அதனால் தான் உலகப் புகழ்பெற்று என்றும் நிலைத்து நிற்க வேண்டுமெனில் தன் இயல்பான கவிதைத்துறையில் உலகத் தரத்தைச் சாதிக்கும் ஒரு நூலை எழுதவேண்டும் என்று முடிவு செய்தார். அதுதான் ‘ஃபாஸ்ட்’. அதை 60 ஆண்டுகள் எழுதினார். இன்று ஜெர்மன் மொழியின் மாபெரும் காவியமாகக் கொண்டாடப்படுகிறது. ‘நவீன காலத்தின் மாபெரும் காப்பியமாக’ கார்லைல், எமர்சன் போன்ற மேதைகளே அதை வர்ணிக்கின்றனர்.\nதன் தந்தை வழிவந்த சொத்து, தான் தன் வாழ்வின் வைமர் சிற்றரசின் பிரதம மந்திரியாக இருந்து ஈட்டிய பொருள் யாவற்றையும் தன் அறிவை வளர்த்துக்கொள்ளவே செலவு செய்தார். சுமார் 5000 உலகின் ஆகச் சிறந்த நூல்கள், சிற்பங்கள், ஓவியங்கள், விஞ்ஞானக் கருவிகள், பல்வேறு தேசக் கற்கள், தாவரங்கள், பறவைகள் என அவரது இல்லம் ஒரு பல்கலைக் கழகமாகத் திகழ்ந்தது. அவற்றுடன் யாரும் அறியாமல் ஏழைகளுக்குத் தானதருமங்கள் செய்யவும் தவறவில்லை. கவுரவம் பாராமல் தன் வீட்டு வேலைக்காரியைக் காதலித்துத் திருமணம் புரிந்து புரட்சி செய்தார். அறிவுடன் அன்பையும், சமுதாய சமத்துவ உணர்வையும் வளர்த்துக்கொள்ள அவர் மறக்கவில்லை. அவரை அறிந்தவர்கள், அவர் பேரறிஞர் மட்டுமல்ல, உயர்ந்த, நல்ல மனிதர் என்று எழுதி வைத்திருக்கின்றனர்.\nஅடுத்து உயிராற்றல் விரயம். கவிதை ஆவேசம், ஆவியின் வெளிப்பாடு, தவணை முறையில் தற்கொலை. கவிதை உயிரைக் கொன்றுவிடும். அது உயிரால் எழுதப்படுவது. உயிர் இல்லாத கவிதை பிணம். எடுபடாது. வெற்றோசை. அதனால்தான் இடைக்காலத்தில் தன் கவனத்தை அறிவியல் பக்கம் திரும்பினார். அதன் பல்துறை ஆராய்ச்சிகளில் இறங்கிச் சாதனைகள் புரிந்தார்.\nஉலக வரலாற்றைக் கவனியுங்கள். சிறந்த கவிஞர்கள் பெரும்பாலும் ஐம்பது வயதைக் கடந்ததில்லை. யூரிபிடீஸ், கதே, தாகூர், வேர்ட்ஸ்வொர்த் விதிவிலக்குகள். வேர்ட்ஸ்வொர்த்தின் பிற்காலக் கவிதைகள் வெறம் உரைநடை. யாப்பில் இயற்றப்பட்ட உரைநடை. கீட்ஸ், ஷெல்லி, பைரன், ஹோல்டர்லின் என்று இருபதுகளில் முப்பதுகளில் மாண்ட கவிஞர்களின் பட்டியல் மிக நீளம்.\nமேதைமை ஒரு கொல்லிப்பாவை. அது மனிதனைத் தன் வழியில் இழுத்துச் சென்று இறுதியில் குழியில் தள்ளி மண்ணைப் போட்டு மூடிவிடும். அந்த உந்துசக்தியையும் அடக்கியாண்ட அறிவாளி கதே. அதுவே அவர் வாழ்க்கைக் கலையின் இரகசியத்தை அறிந்து வென்று வல்லுநர் ஆன கதை.\nமூன்றாவதாக தத்துவம். தீவிரமாகத் தத்துவ ஆராய்ச்சியில் மூழ்கித் தத்துவ நூல்களை எழுதிய கவிஞர்கள் பலரும் உலகத்தரம் வாய்ந்த கவித்துவ ஆற்றலைப் பெற்றிருந்தும் கவிதைத் துறையில் அச் சாதனையைச் செய்ய இயலவில்லை. சான்றாக ஷில்லர், கோல்ரிட்ஜ். ஷில்லர் வரலாற்றுத் துறை ஆராய்ச்சியுடன், தத்துவத் துறையில் ஆழங்கால் பட்டார். ‘அழகியல் துறைக் கல்வி பற்றிய கடிதங்கள் என்ற அவரது நூல்தான் தன்னைத் தத்துவத் துறையின் பால் ஈர்த்து வந்தது என்று ஹெகல் எழுதினார். ‘மகாகவிகள்’ என்று ஜெர்மன் மொழியில் அழைக்கப்பட்டவர் இருவர் : கதே, ஷில்லர். பீதோவன் தன் உலகப் புகழ்பெற்ற ஒன்பதாவது சிம்பனியில் பயன்படுத்திய பாடல் ஷில்லருடையது. இவ்வளவு கவித்துவம் வாய்த்திருந்தும், ஷில்லர் ஒரு காப்பியம் கூட இயற்றவில்லை. அதனால் உலக மகாகவி என்ற அந்தஸ்தை இழந்தார்.\nஅதேபோல் ஆங்கிலக் கவி கோல்ட்ரிட்ஜ். அவர் இளம்வயதில் இயற்றிய ‘பழம் கடற்பயணி’, ‘குப்ளாகான்’ போன்ற கவிதைகள் ஷேக்ஸ்பியரின் கவிதைகளை விஞ்சி நின்றன – தம் இசைத்தன்மை, கற்பனை, உணர்ச்சி, அடிநாதமாக ஒலித்த உயர்ந்த சிந்தனை, யாப்பமைதி இவற்றுடன் ஒட்டுமொத்த ஒருமைத் தன்மையால். ஆனால் ஜெர்மனிக்குச் சென்று, ஜெர்மன் மொழியைக் கற்று, கான்ட், ஷெல்லிங் போன்ற தத்துவவாதிகளின் நூல்களை ஆழ்ந்து கற்றார். அவர்களை விஞ்ச விரும்பினார். தத்துவத் தொடர் சொற்பொழிவுகளை ஆற்றினார். இத்தொடர் பின்னர் நூலாக வெளிவந்தது. பிற்காலத்தில் இங்கிலாந்தில் கருத்தியல் வாதத்தின் தந்தை என்று இவரைப் புகழ்ந்து பேராசிரியர். மூயர்ஹெட் எழுதினார். ‘கோல்ட்ரிட்ஜின் தத்துவம்’ என்று ஒரு நூலையே எழுதி இவரை ஒரு மாபெரும் தத்துவவாதியாக அங்கீகரித்தார். தன் இறுதிக் காலத்தில் ‘ம��டிவான தத்துவ நூலை’ சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக உழைத்துக் குறிப்புகளைத் தயார் செய்தார். அவரது வாழ்நாளுக்குப் பின் முழுமையின்றி அது வெளியிடப்பட்டிருக்கிறது. தத்துவத் துறையின் இந்த ஈர்ப்பின் விளைவு என்ன உலகம் மற்றொரு ஷேக்ஸ்பியரை இழந்தது.\nமேலே கண்ட கவிஞர்கள் செய்த தவறுகளை கதே செய்யவில்லை. என்றால் கதே தத்துவத் துறையில் ஈடுபடவில்லையா ‘கதேயின் தத்துவம்’ என்ற பெயரில் பல நூல்கள், கட்டுரைகள் ஆல்பர்ட் ஸ்வைட்சர் போன்ற புகழ் பெற்ற தத்துவவாதிகளால் – டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் உட்பட – எழுதப்பட்டன. இந்தப் புதிருக்கு விடை, கதே வாழ்வின் முழுப்பொருளைத் தன்னளவில் உணர்ந்தார். அதுவே தத்துவம். ‘இயற்கைத் தாயின் தவப்புதல்வன் மனிதன்; இயற்கையே கடவுள். பணிவுடன் அணுகினால் தாய் தன் இரகசியங்களை விருப்பத்துடன் வெளிப்படுத்துவாள்’. இவ்வுணர்வைத் தன் கவிதைகள், நாடகங்கள், கட்டுரைகள் எனப் பல வடிவங்களில் பொதிந்து வைத்து எழுதினார். இவ் உண்மையை அவர் ஒரு முழுமையான தத்துவக் கட்டிடமாக தர்க்கவாதங்களின் அடிப்படையில், சிந்தனைக் கட்டமைப்புடன் கட்டவில்லை. ஆனால், இதே கருத்தை ‘ஸ்பினோஷா’வின் ‘ஒழுக்கவியல்’ நூலில் வாசித்தபோது அதை ஏற்றுக்கொண்டார். ‘ஒரு தந்தையைப் போல் உங்களைப் போற்றி வந்தேன். உங்களது கருத்துகள்தான் என் பெரிய தத்துவ நூல்களுக்கு அடிப்படை’ என்று ஹெகல் கதேவுக்கு எழுதிய ஒரு கடிதத்தில் நன்றியுடன் கூறினார். “இயற்கைத் தாய் தன் இரகசியங்களை அதிகமாக வெளியிட்டது தன்னுடைய இந்தச் செல்லப்பிள்ளைக்குத்தான்” என்று புகழாரம் சூட்டினார் அமெரிக்க ஞானி எமர்சன்.\nதல்ஸ்தோய் – கலைஞன், போதகன், துறவி\nகண்ணேறுபடும் பேறடைவு: தல்ஸ்தோயின் ஹாஜி முராத்\nகாந்தியப் பொருளியல்: சில எண்ணங்களும் உதாரணங்களும்\nஷோஷா – ஐசக் பாஷவிஸ் சிங்கர்\nசின்னச் சின்ன அசைவுகளின் கதைகள்: கத்திக்காரன் சிறுகதைத் தொகுப்பு – ரா. கிரிதரன்\nகதைநிலத்தின் விதைநெல்: இராசேந்திர சோழன் சிறுகதைகள்\nSelect Author B.C. அனீஷ் கிருஷ்ணன் நாயர் (8) C.S.Lakshmi (1) David Loy (2) Dr.Anand Amaladass (3) K.Arvind (1) Nakul Vāc (1) Prasad Dhamdhere (1) Rajanna (1) Srinivas Aravind (1) Stephen Batchelor (1) Vijay S. (3) அகிலா (1) அத்தியா (1) அரவிந்தன் கண்ணையன் (7) அருண் நரசிம்மன் (2) அழகேச பாண்டியன் (3) அனோஜன் பாலகிருஷ்ணன் (5) ஆத்மார்த்தி (7) ஆர்.அபிலாஷ் (2) ஆர்.ஸ்ரீனிவாசன் (2) ஆர்த்தி தன்ராஜ் (1) இரா. குப��புசாமி (11) இராசேந்திர சோழன் (6) இல. சுபத்ரா (5) இளங்கோவன் முத்தையா (1) எம்.கே.மணி (6) எம்.கோபாலகிருஷ்ணன் (20) எஸ்.ஆனந்த் (2) எஸ்.கயல் (11) எஸ்.சிவக்குமார் (1) க. மோகனரங்கன் (4) கணியன் பாலன் (3) கண்ணகன் (1) கண்மணி குணசேகரன் (6) கரு. ஆறுமுகத்தமிழன் (2) கலைச்செல்வி (3) கார்குழலி (6) கார்த்திக் திலகன் (1) கார்த்திக் நேத்தா (3) கார்த்திக் பாலசுப்ரமணியன் (7) கால.சுப்ரமணியம் (6) குணா கந்தசாமி (1) குணா கவியழகன் (1) குமாரநந்தன் (1) கே.என்.செந்தில் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ.கமலக்கண்ணன் (25) கோகுல் பிரசாத் (81) சசிகலா பாபு (3) சயந்தன் (3) சர்வோத்தமன் சடகோபன் (3) சி.சரவணகார்த்திகேயன் (3) சு. வேணுகோபால் (4) சுநீல் கிருஷ்ணன் (5) சுரேஷ் பிரதீப் (7) சுஷில் குமார் (1) செந்தில்குமார் (2) செல்வேந்திரன் (1) த. கண்ணன் (12) தர்மு பிரசாத் (5) நம்பி கிருஷ்ணன் (6) நவீனா அமரன் (2) நவீன்குமார் (1) நாஞ்சில் நாடன் (2) ப.தெய்வீகன் (10) பா.திருச்செந்தாழை (1) பாதசாரி (2) பாமயன் (1) பாலசுப்பிரமணியம் முத்துசாமி (3) பாலசுப்ரமணியன் பொன்ராஜ் (1) பாலா கருப்பசாமி (10) பாலாஜி பிருத்விராஜ் (3) பொன்முகலி (1) போகன் சங்கர் (12) மகுடேசுவரன் (2) மயிலன் ஜி சின்னப்பன் (5) மாற்கு (2) மானசீகன் (20) மோகன ரவிச்சந்திரன் (2) ரா. செந்தில்குமார் (1) ரா.கிரிதரன் (4) ராம் முரளி (1) ராஜ சுந்தரராஜன் (1) ராஜன் குறை (1) ராஜேந்திரன் (5) லதா அருணாச்சலம் (3) லீனா மணிமேகலை (1) லோகேஷ் ரகுராமன் (5) வண்ணதாசன் (1) வி.அமலன் ஸ்டேன்லி (14) விலாசினி (1) விஷ்வக்சேனன் (1) வெ.சுரேஷ் (2) வெண்பா கீதாயன் (1) ஜான்ஸி ராணி (3) ஜெயமோகன் (2) ஷாலின் மரியா லாரன்ஸ் (1) ஸ்டாலின் ராஜாங்கம் (2) ஸ்ரீதர் நாராயணன் (2) ஸ்ரீரங்கம் மோகனரங்கன் (2) ஸ்ரீனிவாசன் பாலகிருஷ்ணன் (1)\nகண்ணேறுபடும் பேறடைவு: தல்ஸ்தோயின் ஹாஜி முராத்\nபின்தொடரும் நிஜத்தின் குரல் (பகுதி 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilkural.net/newskural/news/111826/", "date_download": "2021-03-02T22:24:03Z", "digest": "sha1:7VDBJOAV2QMXPPMGRWR5SG6DFE4JIFHE", "length": 8732, "nlines": 154, "source_domain": "thamilkural.net", "title": "கொரோனா தொற்றுறுதியாகி மரணிப்பவர்களின் சரீரங்கள் தகனம் செய்யப்பட வேண்டும்- சுகாதார அமைச்சர்! - தமிழ்க் குரல்", "raw_content": "\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nHome செய்திக்குரல் செய்திகள் கொரோனா தொற்றுறுதியாகி மரணிப்���வர்களின் சரீரங்கள் தகனம் செய்யப்பட வேண்டும்- சுகாதார அமைச்சர்\nகொரோனா தொற்றுறுதியாகி மரணிப்பவர்களின் சரீரங்கள் தகனம் செய்யப்பட வேண்டும்- சுகாதார அமைச்சர்\nகொரோனா தொற்றுறுதியாகி மரணிப்பவர்களின் சரீரங்கள் தகனம் செய்யப்பட வேண்டும் என வைரஸ் தொடர்பான நிபுணர்களில் சிலர் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளேவிடம் அறிக்கை ஒன்றை கையளித்துள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்றத்தில் வைத்து அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nஇதன்படி கொரோனா தொற்றுதியான சரீரங்களை தகனம் செய்வதா அல்லது அடக்கம் செய்வதா என்பது தொடர்பில் தற்போது ஆய்வுகளை மேற்கொண்டு வரும் நிபுணர்கள் குழுவிற்கு அந்த அறிக்கையை கையளிக்கவுள்ளதாகவும் அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.\nPrevious article41 வருட சினிமா வாழ்க்கையில் முதன்முறையாக ஹீரோவாகவும் செந்தில்\nNext articleபுதிய அரசமைப்புக்கான யோசனையை இந்தியாவிடமும் சமர்ப்பித்தது கூட்டமைப்பு – கொழும்பில் வைத்து ஜெய்சங்கரிடம் சம்பந்தன் கையளிப்பு\nநாரங்கல பகுதிக்கு மீள் அறிவித்தல் வரையில் சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 07 பேர் பலி\nஇலங்கையில் மேலும் 164 பேருக்கு கொரோனா\nபுலிகளையும் – அரசாங்கத்தையும்ஒரே தராசில் சமப்படுத்த முனைகிறாரா அம்பிகா\nஉரிமைக்கும் நீதிக்குமாய் எழுச்சி கொள்ளும் தமிழர் தாயகம்\nஎதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலமே ராஜபக்ஷ் அரசாங்கத்தை தோற்கடிக்க முடியும்-ஐ.தே.க. உறுப்பினர்\nசர்வதேச விசாரணையிலிருந்து இலங்கைப் படையினரைப் பாதுகாக்க விரைவில் புதிய சட்டம் – பீரிஸ் தகவல்\nஐ.நா மனித உரிமைப் பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ள உத்தேச வரைபு தீர்மானம் தொடர்பிலான தமிழ் சிவில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2021/01/blog-post_221.html", "date_download": "2021-03-03T00:11:44Z", "digest": "sha1:VIIXPWIY64PVCB4KHJ642U6RQNAP2LNP", "length": 9322, "nlines": 123, "source_domain": "www.ceylon24.com", "title": "அறக்கொட்டிப் பூச்சிக்கு; பெரும் அச்சத்தில் | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nஅறக்கொட்டிப் பூச்சிக்கு; பெரும் அச்சத்தில்\nஅறுவடைக்கு தயாராகவிருந்த பல ஏக்கர் வயல்நிலங்கள் அறக்கொட்டிப் பூச்சிக்கு ��ரையாகி வருவதனால் அம்பாரை மாவட்ட விவசாயிகள் பெரும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.\nஎந்தக்களை நாசினிக்கும் கட்டுப்படாத இப்பூச்சியானது விரைவாக வயல் நிலங்களை தாக்கிவருவதாகவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.\nஇதேநேரம் யானைகளின் ஊடுருவலாலும் விவசாய நிலங்கள் அழிவடைந்து செல்வதாகவும் நாளாந்தம் யானைகளின் தாக்கத்திலிருந்து வயல்நிலங்களை பாதுகாக்கும் பணியில் இரவு பகலாக ஈடுபட்டுவருவதாகவும் அவர்கள் விசனம் தெரிவித்தனர்.\nஅம்பாரை மாவட்டத்தில் 63000 ஆயிரம் ஹெக்டேயர் நிலப்பரப்பில் விவசாய செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் வங்கிகள் மற்றும் தனியார் கடன்களின் மூலம் விவசாய செய்கையில் ஈடுபட்டுவரும் விவசாயிகள் யானை மற்றும் அறக்கொட்டி தாக்கம் காரணமாக தமது வாழ்வாதார நிலை கேள்விக்குறியாகி வருவதாகவும் கூறுகின்றனர்.\nஇதனால் தாங்கள் பெரும் நஷ்டத்தினை எதிர்கொண்டு வருவதாகவும் அரசாங்கம் யானை தொல்லையிலிருந்து விவசாயிகளை காப்பாற்ற வேண்டும் எனவும் அறக்கொட்டி தாக்கத்தினால் வயல் நிலங்களை கைவிட்டு வெளியேறியுள்ள விவசாயிகளுக்கு தகுந்த நஷ்ட ஈட்டினை வழங்கி கைதூக்கி விடவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.\nஇந்நிலையில் கடந்த நாட்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாகவும் வயல் நிலங்கள் மூழ்கிய நிலையில் அறக்கொட்டி தாக்கம் ஏற்பட்டதனால் வேளாண்மை அழுகிய நிலைக்கு செல்வதையும் அருகில் உள்ள வயல் நிலங்களை அறக்கொட்டி பூச்சி தாக்கும் நிலை உருவாகிவருவதையும் இங்கு அவதானிக்க முடிந்தது.\nஆயினும் இத்தாக்கம் தொடர்பில் கருத்து தெரிவித்த அம்பாரை மாவட்ட கரையோர பகுதிக்கு பொறுப்பான நெற்பாடவிதான உத்தியோகத்தர் ஏ.ஐ.ஏ.பெரோஸ்... விவசாய திணைக்களத்தின் அறிவுரைகளை செவிமடுக்காமல் குறித்த காலப்பகுதிக்கு முன்னர் விவசாய செய்கையினை விவசாயிகள் மேற்கொண்ட காரணத்தினாலேயே அறக்கொட்டித்தாக்கம் குறித்த சில பிரதேசங்களில் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.\nமேலும் அளவுக்கதிகமான உரப்பாவனை காரணமாகவும் இந்நிலை உருவாகியுள்ளதாகவும் கூறினார்.\nஇருப்பினும் விவசாயிகள் தங்களது விவசாய செய்கையினை பார்வையிட்டு அறக்கொட்டித்தாக்கம் காணப்படும் பட்சத்தில் முதற்கட்டமாக விவசாய திணைக்களத்தால் பரிந்துரைக்கப்பட்ட யாவா அல்லது ���ப்லோட் பூச்சி நாசினியை பயன்படுத்துமாறும் முதிர்பூச்சிகள் காணப்படின்; செஸ்ட அல்லது அக்டரா போன்ற பூச்சி நாசினியை பயன்படுத்துமாறும் இதனையும் தாண்டி தாக்கம் அதிகமாக காணப்படின் மாசல் அல்லது விபிஎம்சி பூச்சி நாசினியை பயன்படுத்துமாறும் கேட்டுக்கொண்டார். இதனைத்தாண்டி விவசாயிகள் சுயவிருப்பில் புறம்பான முறையில் செயற்படும்போதே இதுபோன்ற தாக்கம் இடம்பெறுவதாகவும் சுட்டிக்காட்டினார்.\nஇயற்கை அனர்த்தத்தில் பாதுகாப்பு பெறுவது எங்கனம்\nஉதவிக் கல்விப் பணிப்பாளர் அல்ஹாஜ் . S.A.C.M. கலீல் மறைவு\nCOVID தொற்றால் மரணிப்பவர்களை நல்லடக்கம் செய்யலாம்\nமூத்த ஊடகவியலாளர் சிவப்பிரகாசம் காலமானார்\nஇலவசக் கல்வியின் தந்தை C.W.W.கன்னங்கர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2020/09/07053636/Rashmika-wants-to-play-Sridevi.vpf", "date_download": "2021-03-02T23:28:27Z", "digest": "sha1:37VWXISCXBJQJ4A7KQSP4U6F47MVK3SD", "length": 8950, "nlines": 115, "source_domain": "www.dailythanthi.com", "title": "Rashmika wants to play Sridevi || ஸ்ரீதேவியாக நடிக்க விரும்பும் ராஷ்மிகா", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஸ்ரீதேவியாக நடிக்க விரும்பும் ராஷ்மிகா + \"||\" + Rashmika wants to play Sridevi\nஸ்ரீதேவியாக நடிக்க விரும்பும் ராஷ்மிகா\nஸ்ரீதேவி வேடத்தில் நடிக்க விரும்புவதாக நடிகை ராஷ்மிகா தெரிவித்துள்ளார்.\nபதிவு: செப்டம்பர் 07, 2020 05:36 AM\nதமிழ், தெலுங்கில் வெளியான டியர் காமரேட் படத்தில் நடித்து பிரபலமானவர் ராஷ்மிகா மண்டனா. தற்போது கார்த்தி ஜோடியாக சுல்தான் படத்தில் நடிக்கிறார். தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார். அவர் ரசிகர்களுடன் சமூக வலைத்தளத்தில் கலந்துரையாடினார். அப்போது மறைந்த நடிகைகைகள் ஸ்ரீதேவி, சவுந்தர்யா ஆகியோர் வாழ்க்கை கதை படங்களில் யாருடைய வேடத்தில் நடிக்க ஆர்வம் உள்ளது என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த ராஷ்மிகா ஸ்ரீதேவி வேடத்தில் நடிக்க விரும்புகிறேன். அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவரது கதாபாத்திரத்தில் நடிப்பது எனது கனவாக இருக்கிறது” என்று கூறினார்.\nஸ்ரீதேவி வாழ்க்கையை போனிகபூர் படமாக எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளார். ஸ்ரீதேவியாக நடிக்கும் நடிகை தேர்வு நடக்கிறது. மேலும் ராஷ்மிகா அளித்த பேட்டியில், “நான் யாரையும் காதலிக்கவில்லை. தனியாகத்தான் இருக்கிறேன். தனியாக சந்தோஷமாக இருக்கும்போது இன்னொருவர் எதற்கு தனியாக இருப்பதன் மூலம் நமக்கு வரப்போகிற காதலருக்கு என்ன மாதிரி குணநலன்கள் இருக்க வேண்டும் என்ற தெளிவும் நமக்கு வந்து விடும். எனக்கு காதல் வந்து விட்டது என்று யாருடனாவது இணைத்து பேசாதீர்கள்.” என்றார்.\n1. ஆய்வு, கண்டுபிடிப்புக்கு புதிய கல்வி கொள்கை வலிமை சேர்க்கிறது; பிரதமர் மோடி பேச்சு\n2. தேர்தல் வரும்போது மட்டும் வருபவன் அல்ல நான்; எந்த சூழ்நிலையிலும் உங்களோடு இருப்பவன் - மு.க. ஸ்டாலின் பிரசாரம்\n3. இந்தியா-சீனா இடையே தளபதிகள் மட்டத்திலான 10வது சுற்று பேச்சுவார்த்தை நாளை தொடக்கம்\n4. காங்கிரஸ் மூத்த தலைவர் மறைவு: இறுதிச்சடங்கில் உடலை சுமந்து சென்ற ராகுல்காந்தி\n5. குளிர்சாதன வசதியுடைய அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்க அனுமதி\n1. ஆஸ்கார் போட்டியில் முன்னேறிய சூர்யா படம்\n2. ஐஸ்வர்யா ராஜேசின் காதல் அனுபவங்கள்\n3. 37 வருடங்களுக்கு பின் ‘முந்தானை முடிச்சு’ படம் மீண்டும் தயாராகிறது\n4. காமெடி கலைஞர், கலைமாமணியாக உயர்ந்த கதை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/", "date_download": "2021-03-02T23:52:03Z", "digest": "sha1:7QVQAAAAWMTJC4EW2DJPL7XNDRBIJHS3", "length": 3782, "nlines": 52, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Tamil News | Latest Tamil News | Tamil News Online | Kalaignar Seithigal", "raw_content": "\nஅதிமுகவோடு இணைந்து ராஜேஷ்தாஸ் நடத்திய வெறியாட்டம் : பதைபதைக்க செய்யும் பரமக்குடி துப்பாக்கிச்சூடு வீடியோ\nபுத்தகப்பைகளில் எடப்பாடி பழனிசாமி படம்... தேர்தல் விதிமுறைகளை மீறி விநியோகிக்க முயன்ற அ.தி.மு.கவினர்\n“புதுச்சேரியில் பா.ஜ.க கூட்டணி உடைகிறது” : ரங்கசாமியை நம்ப வைத்து கழுத்தை அறுத்த பா.ஜ.க \n“பசுமையான கோவா, இனி வறண்ட பாலைவனம்”: இரட்டை ரயில்பாதைக்கு அனுமதி கொடுத்த மோடி அரசின் சுற்றுச்சூழல் துறை\nகல் குவாரி உரிமம் வழங்கியதில் ஆளுங்கட்சியினர்- அதிகாரிகள் முறைகேடு : சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவு\nகாவல்நிலையத்தில் துப்பாக்கிச் சூடு : பதறிப்போன காவலர்கள் - நடந்தது என்ன\nபோலிஸ் முன்னிலையிலேயே பரிசுப் பொருட்கள் விநியோகம் : வேடிக்கை பார்க்கும் அதிகாரிகள் - தி.மு.க MLA கண்டனம்\nஎல்லைப்பகுதியில் முகாம்களை அதிகரிக்கும் சீன ராணுவம்: ஏமாந்த இந்தியா - காட்டிக்கொடுத்த சாட்டிலைட் படங்கள்\n“நீங்கள் வன்கொடுமை செய்த பெண்ணை திருமணம் செய்ய சம்மதித்தால் ஜாமின்” : உச்சநீதிமன்றம் சர்ச்சை கருத்து\n“பசுமையான கோவா, இனி வறண்ட பாலைவனம்”: இரட்டை ரயில்பாதைக்கு அனுமதி கொடுத்த மோடி அரசின் சுற்றுச்சூழல் துறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/kerala-govt-issued-important-notice-to-sabarimalai-pilgrims/", "date_download": "2021-03-02T22:53:52Z", "digest": "sha1:ZLYQYAXIMTCQGRL6HEWYZWAL4TTZ5GHW", "length": 15752, "nlines": 150, "source_domain": "www.patrikai.com", "title": "சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nசபரிமலை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nசபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கேரள அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.\nகேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பம்பை நதி போக்கில் மாறுதல் உண்டானது. சபரிமலைக்கு செல்லும் பாலம் அடித்துச் செல்லப்பட்டது. தற்போது வெள்ளம் குறைந்துள்ளதால் புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை திறக்கப்பட உள்ளது. இதை ஒட்டி கேரள அரசு பக்தர்களுக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.\nஅந்த அறிவிப்பு பின் வருமாறு :\n“சபரிமலை யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு.\nகன்னி (புரட்டாசி) மாதம் (17.9.2018 முதல் 21.9.2018 வரை)\n1) பக்தர்கள் வரும் தனியார் வாகனங்களுக்கு நிலக்கல் வரை மட்டுமே அனுமதி.\n2)நிலக்கல்-பம்பா: கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்துகள் கிடைக்கும். நிலக்கல்லிலேயே பம்பா வரை போய் வர கூப்பன்கள் வாங்க வேண்டும்‌ பேருந்தில் நடத்துநர் கிடையாது.\n3)பம்பா வந்தடைந்தபின் த்ரிவேணி பாலம் மற்றும் அய்யப்பன் பாலம் வழியாக சர்வீஸ் சாலை அடைய வேண்டும். அங்கிருந்து ஆஸ்பத்திரி வழியாக கணபதி கோவில் வந்தடைய வேண்டும்.\n4)பம்பையாற்றின் மேலான நடை பாலம் மூடப்பட்டுள்ளது\n5) த்ரிவேணி முதல் ஆராட்டுக்கடவு வரை அதிக இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது மற்றும் மண் ஈரமாக உள்ளதால் பக்தர்கள் யாரும் மண்ணில் இறங்கி நடக்கக் கூடா��ு.\n6) பம்பையில் ஒரு பக்கம் குளிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் தங்கள் முறை வரும் வரை காத்திருக்க வேண்டும்.வேறு எங்கும் ஆற்றில் இறங்கக் கூடாது.\n7) பக்தர்கள் அங்கிருக்கும் செக்யுரிட்டிகள் கூறும் விதி முறைகளை பின்பற்ற வேண்டும். பம்பா போலீஸ் ஸ்டேஷன் எதிர்ப்புறம் உள்ள ஹில்டாப் பார்க்கிங் பழுதடைந்துள்ளது. ‌அங்கு யாரும் செல்லக்கூடாது .\n8)பம்பா பெட்ரோல் பங்க் பக்கத்தில் உள்ள சுவர் த்ரிவேணி முதல் ஆராட்டுக்கடவு வரை இடிந்துள்ளது. யாரும் இவ்விடங்களுக்குச் செல்லக்கூடாது\n9)நிறைய பாம்புகள் உள்ளன முக்கியமாக காட்டுப்பகுதியில் ஜாக்கிரதையாக இருக்கவும்.\n10)நமக்கு தேவையான குடிநீர் எடுத்துச் செல்வது நலம்.\n11)பிளாஸ்டிக் பாட்டில் தவிர்க்கவும்.பம்பையில் பிளாஸ்டிக் தடை செய்யப் பட்டுள்ளது.\n12) சாப்பாடு மற்றும் உணவு வகைகள் நிலக்கல்லில் மட்டுமே கிடைக்கும்.\n13)தங்களுக்கு வேண்டிய உணவை தாங்களே எடுத்துச் செல்ல வேண்டும்.\n14)நிலக்கல்லில் பயோ டாய்லெட்டில் உள்ளன. பழைய டாய்லெட்டுகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதால் உபயோகிக்க முடியாது. நிலக்கல் தாண்டி டாய்லெட் வசதிகள் குறைவு.”\nஎன அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது\nவங்கி கடன்களை திருப்பி செலுத்தாதவர்கள் நிம்மதியாக தூங்க முடியாது : எச்சரிக்கிறார் அருண் ஜெட்லி டீசல் வாகனம் தடை: எட்டு மாதத்தில் 4ஆயிரம் கோடி இழப்பு : எச்சரிக்கிறார் அருண் ஜெட்லி டீசல் வாகனம் தடை: எட்டு மாதத்தில் 4ஆயிரம் கோடி இழப்பு பெங்களூரு புத்தாண்டு கொண்டாட்டத்தில் பெண்களுக்கு செக்ஸ் டார்ச்சர் : சர்ச்சையில் சிக்கிய அமைச்சர்\nPrevious இந்தி இல்லாமல் வளர்ச்சிக்கு வாய்ப்பில்லை : வெங்கையா நாயுடு\nNext கர்ப்பிணி மனைவி முன் கணவர் ஆணவக் கொலை\nதடுப்பூசி சான்றிதழில் மோடி படம் – தேர்தல் கமிஷன் கதவை தட்டவுள்ள திரிணாமுல் காங்கிரஸ்\nகொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 7,863, கேரளாவில் 2,938 பேர் பாதிப்பு\n2 ஆண்டுகளுக்கு முன்னரே கர்நாடகத்தில் தேர்தலுக்கு தயாராகும் காங்கிரஸ் – பாதயாத்திரை அறிவிப்பு\nகொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 7,863, கேரளாவில் 2,938 பேர் பாதிப்பு\nமும்பை இன்று மகாராஷ்டிராவில் 7,863. மற்றும் கேரளா மாநிலத்தில் 2,938 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 7,863…\nஇன்று ஆந்திராவில் 106 பேர், டில்லியில் 271 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரா மாநிலத்தில் 106 பேர், மற்றும் டில்லியில் 271 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. ஆந்திரா மாநிலத்தில்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் – 02/03/2021\nசென்னை தமிழகத்தில் இன்றைய (02/03/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 462 பேருக்குப் பாதிப்பு…\nதமிழகத்தில் சிகிச்சையில் உள்ள கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 4000 க்கும் குறைவு\nசென்னை தமிழகத்தில் இன்று 462 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,52,478 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 3,997…\nஉடல் நோய்த் தடுப்பூசி உடனடியாக, ஊழல் நோய்த் தடுப்பூசி அடுத்த மாதம் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட கமல் டிவிட்…\nசென்ன : மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். இதையடுத்து, உடல் நோய்த்…\nநேற்று ஒரே நாளில் கொரோனா தடுப்பூசிக்கு 29 லட்சம் பேர் முன்பதிவு\nடில்லி நேற்று ஒரே நாளில் 29 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். உலக அளவில் கொரோனா …\nஜிம்பாப்வே vs ஆப்கானிஸ்தான் டெஸ்ட் – ஆதிக்கம் செலுத்தும் ஜிம்பாப்வே\nதடுப்பூசி சான்றிதழில் மோடி படம் – தேர்தல் கமிஷன் கதவை தட்டவுள்ள திரிணாமுல் காங்கிரஸ்\nகொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 7,863, கேரளாவில் 2,938 பேர் பாதிப்பு\n2 ஆண்டுகளுக்கு முன்னரே கர்நாடகத்தில் தேர்தலுக்கு தயாராகும் காங்கிரஸ் – பாதயாத்திரை அறிவிப்பு\n4வது டெஸ்ட் போட்டிக்கான ஆடுகளம் எப்படி இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/tag/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-03-02T22:37:38Z", "digest": "sha1:WY33GS3SFEOGWMJL776TMQJTRT7FO6I3", "length": 10959, "nlines": 151, "source_domain": "www.updatenews360.com", "title": "தொழில் நிறுவனங்கள் – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nதொழில் செய்வது அரசின் வேலை அல்ல..அனைத்து நிறுவனங்களும் தனியார்மயம்..\nபிரதமர் நரேந்திர மோடி இன்று, அரசாங்கத்திற்கு வியாபாரத்தில் ஈடுபட எந்த தேவையும் இல்லை என்றும் பாதுகாப்பு உள்ளிட்ட நான்கு மூலோபாயத் துறைகளில்…\nதொழில் நிறுவனங்களுக்கு 20 ஆண்டுகளுக்கு மின்சாரக் கட்டணம் ரத்து.. ஹரியானா அரசு அதிரடி முடிவு..\nஹரியானா துணை முதலமைச்சர் துஷ்யந்த் சவுதாலா வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பில், மாநிலத்தில் அதிகமான தொழில் நிறுவனங்களை ஈர்ப்பதற்காக ஹரியானா எண்டர்பிரைசஸ்…\nவாரத்திற்கு நான்கு நாள் வேலைத் திட்டத்திற்கு மாறும் தொழில் நிறுவனங்கள்..\nகொரோனா தொற்றுநோயானது உலகளாவிய பொருளாதாரங்களையும் நிறுவனங்களையும் மூச்சுத்திணறச் செய்துள்ள நிலையில், பல நிறுவனங்களும் முழு பணியாளர் திறனுடன் செயல்பட முடியாமல் போராடுகிறது….\nஆப்பிள் முதல் சாம்சங் வரை.. அதோ கதியில் சீனா.. வரிசை கட்டி இந்தியாவுக்கு வரக் காத்திருக்கும் தொழில் நிறுவனங்கள்..\nகொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் ஒரு எதிர்மறையான உலகளாவிய கருத்தை எதிர்கொண்டு, பல தொழில்நுட்ப நிறுவனங்கள், தொழிற்சாலையை தெற்காசிய நாடுகளுக்கு…\nவங்கிகள் கடன் மர மறுத்தால் புகார் தரலாம்.. மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்\nடெல்லி: தொழில் நிறுவனங்களுக்கு வங்கிகள் கடன் மர மறுத்தால் புகார் தரலாம் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறி…\nஆன்மீக அறிவைப் பெற மதம் ஒரு தடையல்ல.. பகவத் கீதை பயிலும் இஸ்லாமிய சிறுமி..\nஆன்மீக அறிவை அடைவதற்கு மதம் தடையல்ல. மத்திய பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தைச் சேர்ந்த முஷரிப் கான் இதற்கு ஒரு சிறந்த…\nபடித்ததோ எட்டாம் வகுப்பு தான்.. ஆனால் வாழையை வைத்து பலரின் வாழ்க்கையையே மாற்றிய மதுரை விவசாயி..\nபி.எம்.முருகேசன் வாழை இலைகளில் இருந்து கயிறு தயாரிக்கும் யோசனையை முன்வைத்தபோது, அது பலராலும் கேலி செய்யப்பட்டது. இருப்பினும், 12 ஆண்டுகளுக்குப்…\n தாண்டவ் வெப் சீரீஸ் சர்ச்சையில் சரண்டரான அமேசான் பிரைம்..\nவீடியோ ஸ்ட்ரீமிங் தளமான அமேசான் பிரைம் வீடியோ இன்று தனது தாண்டவ் வெப் சீரீஸுக்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியது. மேலும் பார்வையாளர்களால்…\nதமிழகம் மற்றும் புதுச்சேரி தேர்தல் பணிக்குழுவை நியமித்தது காங்கிரஸ்..\nதமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலுக்கான பணிக்குழுவை காங்கிரஸ் நியமனம் செய்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு ஒரே கட்டமாக வரும்…\nசுதீஷுக்காக தொடர்ந்து அடம்பிடிக்கும் தேமுதிக : இறங்கி வர மறுக்கும் அதிமுக… பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன..\nசென்னை : சட்டப்பேரவை தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுகவுடன் தேமுதிக மீண்டும் நடத்திய பேச்சுவார்த்தையில் இழுபறி நிலவி வருவதாக…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/literature/agriculture/93908-", "date_download": "2021-03-03T00:11:13Z", "digest": "sha1:2ZMMQFD25XNE74LIIJEEOQEPDABB5FCI", "length": 11334, "nlines": 192, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 25 April 2014 - மாம்பழ நகரம்... இனி, மாடித்தோட்ட நகரம்! | Home garden, agriculture in home,Salem Central Rotary Club", "raw_content": "\n'வீரிய'த்தை விஞ்சும் 'பாரம்பரியம்'... மகத்தான மகசூல் தரும் மாப்பிள்ளைச் சம்பா\nதண்ணீர் கிடைக்காத போர்வெல்லிலும் தண்ணீர் எடுக்கலாம் \nவானம் பார்த்த பூமி... வளமாக்கிய சூரியசக்தி...\nஅழிவின் விளிம்பில் அரசாங்க பனை... இது, ஆட்சியாளர்கள் செய்த வினை\nவயல்வெளிப் பள்ளி - கேள்விகளும்...பதில்களும் \nகோடை உழவு... கோடி நன்மை\nகொளுத்தும் கோடை குளிர்விப்பது எப்படி \nமாம்பழ நகரம்... இனி, மாடித்தோட்ட நகரம்\nநீங்கள் கேட்டவை : வறண்ட நிலத்துக்கேற்ற உயிர்வேலி எது \nமன்னார்குடிக்கு ரயில் வந்த மர்மம்\nமூலிகை வனம் - அம்மான் பச்சரிசி...\nமாம்பழ நகரம்... இனி, மாடித்தோட்ட நகரம்\nஜி. பழனிச்சாமி படங்கள்: க. தனசேகரன்\n'அவள் விகடன்’, 'பசுமை விகடன்’ மற்றும் சேலம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்த 'வீட்டிலும் செய்யலாம் விவசாயம்’ பயிற்சிக் கருத்தரங்கு... மார்ச் 23 அன்று சேலம், திருவாக்கவுண்டனுரில் நடைபெற்றது\nநிகழ்ச்சியில் பேசிய ரோட்டரி சங்கத் தலைவர் கண்ணன், ''நமக்குத் தேவையான காய்கறிகள் நமக்குக் கிடைப்பதில்லை. மாறாக மார்க்கெட்டில் எது கிடைக்கிறதோ அதைத் தான் வாங்கி சமைக்க வேண்டியுள்ளது. அதுவும் நாட்டு ரக காய்கறிகள் கிடைப்பது அரிதாகி விட்டது. ஆனால், அதை மாற்றி, நம் குடுமபத் துக்குத் தேவையான காய்கறிகளை கைக்கு எட்டும் தூரத்தில் இருந்தே புத்தம் புதிதாய் பறித்துக் கொள்ளலாம் என்கிற தீர்வை இந்தப் பயிற்சி கொடுத்துள்ளது. அதுவும் இயற்கை இடுபொருட்களைக் கொண்டு நமக்குத் தேவை யான காய்கறிகளை மொட்டை மாடியில் உள்ள காலி இடத்தில் எளிய முறையில் வளர்த்துக் கொள்ளலாம் என்கிற தொழில்நுட்பம் எங்களுக்குக் கிடைத்துள்ளது.\nஇனி, சேலம் மாம்பழ நகரமாக மட்டும் அல்ல. மாடித்தோட்ட நகரமாக மாறும். இதற்கான விதையைப் போட்டிருக்கும் அவள் மற்றும் பசுமை விகடனுக்கு நன்றி'' என்று சொன்னார்.\nபயிற்சியாளராக பங்கேற்ற ஈரோடு, மாடித்தோட்ட விவசாயி சிவக்குமார், ''செடிகளை நடவு செய்ய பழைய பிளாஸ் டிக் பக்கெட், பீப்பாய்கள், கிரீஸ் டப்பாக் கள், வாட்டர் கேன்கள், ஃபேனர்கள், தகரம் என எது கிடைத்தாலும் அதைப் பயன்படுத்தி அதன் கொள்ளளவு உயரத் துக்கு ஏற்ற செடிகளை வளர்க்க முடியும். மாடித்தோட்டம் அமைத்தால் கட்டடங் கள் சேதம் அடைந்துவிடும் என்ற தயக்கம் நிறைய பேருக்கு இருக்கிறது. அது தேவை யற்றது'' என்றெல்லாம் சொன்னவர்... செங்கல், மரச்சட்டங்கள், ரீப்பர்கள் போன்றவற்றைப் பயன்படுத்தி, தான் அமைத்துள்ள மாடித்தோட்டத்தின் படங்களைக் காட்டி, விளக்கங்கள் தந்தார்.\nமாடித்தோட்ட தொட்டிகளுக்குள் நிரப்ப வேண்டிய மண், உயிர் உரங்கள், இடுபொருட்கள் உள்ளிட்டவை பற்றி, வேளாண் அலுவலர் சின்னச்சாமியும், வீட்டுத்தோட்டத்தில் தேனீ வளர்க்கும் தொழில்நுட்பத்தை சிவகிரி தண்டாயுத பாணியும், ஓய்வுநேரங்களில் காளான் வளர்த்து காசு பார்க்கும் தொழில்நுட்பத்தை திண்டுக்கல் கவிதா மோகன்தாஸும் வழங்க... வாசக, வாசகிகள் இனிதே விடைபெற்றனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178364932.30/wet/CC-MAIN-20210302221633-20210303011633-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}