diff --git "a/data_multi/ta/2020-50_ta_all_1028.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-50_ta_all_1028.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-50_ta_all_1028.json.gz.jsonl" @@ -0,0 +1,369 @@ +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88)", "date_download": "2020-12-01T12:48:07Z", "digest": "sha1:LIYX5AG4JZ5QNIF63FEX5WMTTBQCQMQX", "length": 31569, "nlines": 176, "source_domain": "ta.wikipedia.org", "title": "கனசதுரம் (படிக முறை) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமூன்று பைரைட்டு (FeS2) படிமங்கள் கொண்ட ஒரு பாறை. பைரைட்டின் படிக அமைப்பு மூல கனசதுரம் ஆகும், இஃது அதன் இயற்கை முகவமைப்பின் கனசதுர சமச்சீர்தன்மையில் தெரிகின்றது.\nமூல கனசதுர அமைப்பின் ஒரு வலை மாதிரி.\nமூல மற்றும் கனசதுர நெருக்கப் பொதிவு (முகமைய கனசதுரம் என்றும் அறியப்படும்) அமைப்புகளின் அலகறைகள்\nபடிகவுருவியலில் கனசதுர படிக அமைப்பு என்பது கனசதுர வடிவ அலகுஅறை கொண்ட ஒரு படிக அமைப்பாகும். படிகங்களிலும் தனிமங்களிலும் காணப்படும் வடிவங்களில் மிக அதிகமாக காணப்படும் வடிவங்களில் இதுவும் ஒன்றாகும்.\nஇவ்வமைப்பில் மூன்று முக்கிய வகைகள் (ப்ராவை அணிக்கோவைகள்) உள்ளன:\nமூல கனசதுரம் (cP என்று குறிக்கப்படும், சாதரண கனசதுரம் என்றும் அறியப்படும்)\nபொருள்மைய கனசதுரம் (cI என்று குறிக்கப்படும்)\nமுக மைய கனசதுரம் (cF என்று குறிக்கப்படும், கனசதுர நெருக்கப் பொதிவமைப்பு என்றும் அறியப்படும்)\nஇப்படிக அமைப்புகளில் அலகறைகள் கனசதுரம் என்று வழக்கத்தில் கொள்ளப்படும் பொழுதிலும், பெரும்பாலும் மூல அலகறை கனசதுரமாய் இருப்பதில்லை என்பது குறிக்கத்தக்கது. இதன் காரணம் பெரும்பான்மையான படிக அமைப்புகளின் அலகறைகள் ஒன்றுக்கு மேற்பட்ட அணுக்களை (அல்லது அணிக்கோவை புள்ளிகளை) கொண்டனவாய் இருக்கின்றன என்பதே ஆகும்.\n3 அணுப்பொதிவுக் கூறு (அல்லது அணு கட்டு பின்னம்)\n4.1 ஊடுருவும் மூல கனசதுர அமைப்பு (சீசியம் குளோரைடு)\n4.3 துத்தநாகக் கந்தக அமைப்பு\nகனசதுர படிக அமைப்பினை ஆக்கும் மூன்று ப்ராவை அணிக்கோவைகளாவன:\nமூல கனசதுரம் பொருள்மைய கனசதுரம் முகமைய கனசதுரம்\nமூல கனசதுர அமைப்பு தன் ஒவ்வொரு மூலையிலும் ஒரு அணிக்கோவை புள்ளியினைக் கொண்டிருக்கும். ஒரு அணிக்கோவை புள்ளியில் இருக்கும் ஒவ்வொரு அணுவும் அடுத்தடுத்து இருக்கும் எட்டு கனசதுரங்களால் (அலகறைகளால்) சமமாய் பகிர்ந்துகொள்ளப்படும், எனவே ஒர் அலகறை மொத்தத்தில் ஒரே ஒரு அணுவினையே கொண்டிருக்கும் (1/8 x 8).\nபொருள்மைய கனசதுர அமைப்பு எட்டு மூலைகளோடு கூடுதலாய் அலகறையின் மையத்திலும் ஒரு அணிக்கோவை புள்ளியினைக் கொண்டிருக்கும். இதில் ஆக மொத்தம் 2 அணிக்கோவை புள்ளிகள் இருக்கும் (1/8 x 8 மூலை + 1 மையம்).\nமுகமைய கனசதுர அமைப்பில் அலகறையின் ஒவ்வொரு முகத்திலும் ஒரு அணிக்கோவை புள்ளி இருக்கும், இவை ஒவ்வொன்றும் சரியாய் இரண்டு அடுத்தடுத்த அலகறைகளால் பகிரப்படும், இவற்றைத் தவிர எட்டு மூலைப் புள்ளிகளும் இருக்கும். ஆக இவ்வமைப்பில் ஓர் அலகறையில் மொத்தம் 4 அணிக்கோவை புள்ளிகள் இருக்கும் (1/8 x 8 மூலை + 1/2 x 6 முகம்)\nமுகமைய கனசதுர அமைப்பானது அறுகோண நெருக்கப் பொதிவு அமைப்புடன் மிக நெருங்கிய தொடர்புடையது ஆகும், இவ்விரண்டு அமைப்புகளும் தங்கள் அறுகோண அடுக்குகளின் பொருந்துநிலைகளில் மட்டுமே வேறுபடுகின்றன. முக மைய கனசதுர அமைப்பின் [111] தளம் ஒரு அறுகோண படலமே ஆகும்.\nபொதுவில் அணுக்கள் இன்ன பருமன் உடையது என்று உறுதியாய் வரையறுக்க இயலாதனவாய் இருந்தாலும், ஒரு படிக அமைப்பில் ஒன்றொடு ஒன்று அடுக்கி அணுக்கள் அமைகையில் அவற்றை ஒரு கோளமாய் கருத இயலும். இவ்வாறு அணுக்கோளங்கள் அமைகையில் அவற்றிற்கு இடையே வெற்றிடங்கள் இருக்கும், இதனையே வெற்றிடம் (Void) என்று அழைப்பர்.\nசாதரண (அல்லது, மூல) கனசதுரம் நடுவில் மட்டும் ஒரே ஒரு வெற்றிடத்தைக் கொண்டது.\nபொருள்மைய கனசதுரம் ஒவ்வொரு முகத்திலும் ஒன்று என ஆறு எண்முக வெற்றிடங்களைக் கொண்டது, ஆயினும் ஒவ்வொரு முகத்தின் வெற்றிடமும் இரண்டிரண்டு அலகறைகளால் பகிர்ந்துகொள்ளப்படுவதால், ஒரு அலகறை மூன்று வெற்றிடங்களை மட்டுமெ மொத்தத்தில் கொண்டிருக்கும். கூடுதலாய், ஒவ்வொரு எண்முகத்தைச் சுற்றியும் நான்முக வெற்றிடங்கள் இருக்கும், இவை எண்ணிக்கையில் 36 ஆகவும், மொத்தத்தில் 18 ஆகவும் இருக்கும். இந்த நான்முக வெற்றிடங்கள் உண்மையில் வெற்றிடங்கள் அல்ல என்றாலும் பல்லணு அலகறைகளில் இவை சிலவேளைகளில் தோன்றும்.\nமுகமைய கனசதுரம் அலகறையின் ஒவ்வொரு மூலையிலும், சற்றே மையத்திற்கு அருகில் என, எட்டு நான்முக வெற்றிடங்களைக் கொண்டிருக்கும், இவை ஆக மொத்தம் எட்டு நான்முக வெற்றிடங்களாகும். கூடுதலாய், அலகறையின் ஒவ்வொரு முனையின் மையத்திலும் ஒன்று என 12 எண்முக வெற்றிடங்களையும், அலகறையின் நடுவில் ஒரு எண்முக வெற்றிடத்தையும் கொண்டிருக்கும்.\nஅணுப்பொதிவுக் கூறு (அல்லது அணு கட்டு பின்னம்)[தொகு]\nபடிக அமைப்பின் முக்கியமானதொரு பண்பு அதன் அணுப்பொதிவுக் கூறு ஆகும். ஒத்த கோளங்களாய் கருதப்படும் அணுக்கள் ஓர் அலகறையின் மொத்த கொள்ளளவில் எத்துணை இடத்தை நிரப்புகின்றன என்ற விகதமே அணு பொதிவுக் கூறு ஆகும் (அதாவது ஓர் அலகறையின் அணுக்களின் மொத்த கொள்ளளவை அவ்வலகறையின் கொள்ளளவால் வகுக்கக் கிடைக்கும் பின்னம்.)\nஒரு மூல கனசதுர அணிக்கோவையில் ஒவ்வொரு அணிக்கோவை புள்ளியிலும் ஒரு அணு இருப்பதாய் கொண்டு, கனசதுரத்தின் பக்க நீளம் ‘a' எனக் கொண்டால், அணுவின் ஆரம் ‘a/2' ஆகும், இதன் அணு பொதிவுக் கூறு 0.542 எனவாகும் (இது மிக குறைவானது). அதே போல, ஒரு பொருள்மைய கனசதுரத்தில், அணு பொதிவுக் கூறு 0.680 ஆகவும், முகமைய கனசதுரத்தின் பொதிவுக்கூறு 0.740 ஆகவும் இருக்கும். கோட்பாட்டளவில், எல்லா அணிக்கோவைகளிலும் முகமைய கனசதுர அணிக்கோவையே மிக அதிக அணுப் பொதிவுக் கூற்றைப் பெற சாத்தியமானதாகும், எனினும் அறுகோண நெருக்கப் பொதிவு மற்றும் ஒருவகை நான்முக பொருள்மைய கனசதுரம் ஆகியவையும் கூட இதே அணுப் பொதிவுக் கூற்றை (0.740) பெருகின்றன.\nஒரு விதியாய், ஒரு திடப்பொருளில் இருக்கும் அணுக்கள் ஒன்றையொன்று கவர்கின்றன என்பதினால், அதிக நெருக்கமாய் பொதியப் பெற்ற அணு அமைப்புகளே அதிகவளவில் காணக்கிடைப்பன. (தளர்வாய் பொதியப் பெற்ற அமைப்புகளும் இயற்கையில் இருக்கின்றன, சில பிணைப்புக் கோணங்களுக்கு அவை ஏற்புடையதாய் இருப்பதினால்). இதனால், குறைந்த அணுப் பொதிவுக் கூறு உடைய மூல கனசதுர அமைப்பு இயற்கையில் மிக அரிதாகவே காணப்படுகிறது, பொலோனியத்தில் இவ்வமைப்பே உள்ளது. ஆனால், அதிக அடர்த்தி கொண்ட பொருள்மைய கனசதுர மற்றும் முகமைய கனசதுர அமைப்புகள் இயற்கையில் மலிந்து கிடக்கின்றன. பொருள்மைய கனசதுரத்திற்கு எடுத்துக்காட்டுகள் இரும்பு, குரோமியம், டங்ஸ்டன் மற்றும் நியோபியம். அலுமினியம், செம்பு, தங்கம் மற்றும் வெள்ளி ஆகியன முகமைய கனசதுரத்திற்கு எடுத்துக்காட்டுகள்.\nஒன்றுக்கு மேற்பட்ட தனிமங்களால் ஆன சேர்மங்கள் (ஈர்தனிம சேர்மம் போன்றவை) பெரும்பாலும் கனசதுர அமைப்பை அடிப்படையாய் கொண்ட படிக அமைப்புகளையே பெற்றிருக்கின்றன. அதிகமாய் காணப்படும் சில சேர்மங்களின் அமைப்புகள் இங்கே விவரிக்கப்பட்டுள்ளன.\nஊடுருவும் மூல கனசதுர அமைப்பு (சீசியம் குளோரைடு)[தொகு]\nஒரு சீசியம் ��ுளோரைடு அலகறை. இருநிறப் பந்துகள் இருவகை அணுக்களைக் (சீசியம் மற்றும் குளோரின்) குறிக்கின்றன.\nபல்தனிமச் சேர்மங்களின் அமைப்பில் ஒன்று “ஊடுருவும் மூல கனசதுர” அமைப்பு, இது “சீசியம் குளோரைடு” அமைப்பு என்றும் அறியப்படும். இதன் இருவேறு அணுக்களும் தனித்தனியாய் ஒவ்வொரு மூலகனசதுர அணிக்கோவையில் அமையும், ஒருவகை அணுவின் கனசதுரத்தின் மையத்தில் மற்றொரு வகை அணு அமையும். மொத்தத்தில், இவ்வமைப்பு பொருள்மைய கனசதுரத்தை ஒத்திருக்கும், ஆனால் வெவ்வேறு அணிக்கோவை புள்ளிகளில் (அதாவது, மூலை மற்றும் மையம்) வெவ்வேறு அணுக்கள் இருக்கும் (சீசியம் மற்றும் குளோரைடு போன்று, காண்க படம்).\nஇவ்வமைப்பு கொண்ட சேர்மங்களுக்கு எடுத்துக்காட்டாய் சீசியம் குளோரைடே இருக்கும், மேலும் குறைந்த வெப்பத்தில் அல்லது அதிக அழுத்தத்தில் தயாரிக்கப்படும் கார ஹாலைடுகளும் இருக்கும். பொதுவில், இவ்வகை அமைப்பு ஒத்த அளவுடைய அயனிகளைக் கொண்ட இரண்டு தனிமங்களின் சேர்மங்களில் காணக்கூடியதாகும் (சீசியம் குளோரைடில், சீசியம் அயனியின் Cs+ ஆரம் 167 pm, குளோரைடு அயனியின் Cl- ஆரம் 181 pm ஆகும்).\nஇவ்வமைப்பின் இடக்குழு Pm3m என்று அழைக்கப்படும் (ஹெர்மன் - மாகின் குறியீட்டுமுறையில்), அல்லது “221” என்று (படிகவுருவியலுக்கான சர்வதேச அட்டவணையில்). இதன் ஸ்ட்ரக்டர்பெரிச் குறிப்பெயர் “B2\" என்பது.\nஇவ்வமைபில் உள்ள ஒவ்வொரு அணுவிற்கும் அணைவு எண் (coordination number) 8 ஆகும்: ஒரு மைய நேரயனி 8 மூலையில் உள்ள எதிரயனிகளோடும் அணைவு பெறும், அதேபோல ஒவ்வொரு மைய எதிரயனியும் 8 மூலைகளில் உள்ள நேரயனிகளோடு அணைவு பெறும், படத்தில் காட்டப்பட்டுள்ளதைப் போல்.\nஇந்துப்பு படிக அமைப்பு. எண்முக வடிவில், ஒவ்வொரு அணுவும் ஆறு நெருங்கிய அண்டை அணுக்களைப் பெற்றுள்ளது.\nபலதனிமச் சேர்மங்களில் மற்றோர் அமைப்பு “இந்துப்பு” அல்லது “சோடியம் குளோரைடு” அமைப்பாகும். இதில் இருவேறுபட்ட அணுவகைகளும் தனித்தனியாக ஒவ்வொரு முகமைய கனசதுர அமைப்பில் இருக்கும், இவ்விரண்டு அமைப்புகளும் ஒரு முப்பரிமாண சதுரங்கப்பலகையைப் போல ஊடுருவி அமையும் (அருகிலிருக்கும் படத்தில் காண்க.) வேறுமுறையில், இவ்வமைப்பை தன் எண்முக வெற்றிடங்களில் வேறோர் அணுவைக்கொண்ட ஒரு பொருள்மைய கனசதுரமாகவும் கொள்ளலாம்.\nஇவ்வகை சேர்மங்களுக்கு எடுத்துக்காட்டாய் சோடியம் குளோரைடே விளங்கும், இதனுடன் கிட்டத்தட்ட அனைத்து கார ஹாலைடுகளும், பல இருஇணைதிற உலோக ஆக்சைடுகளும், சல்பைடுகளும், செலனைடுகளும், டெல்லூரைடுகளும் விளங்கும். பொதுவில், எதிரயனியைவிட நேரயனி சற்றே சிறியதாக இருக்கும் நிலையில் இவ்வமைப்பு உருவாக அதிக வாய்ப்பு ஏற்படுகிறது (நேரயனி/எதிரயனி ஆர விகிதம் 0.414 முதல் 0.732 வரை இருந்தால்.)\nஇவ்வமைப்பின் இடக்குழு Fm3m என்று அழைக்கப்படும் (ஹெர்மன் - மாகின் குறியீட்டுமுறையில்), அல்லது “225” என்று (படிகவுருவியலுக்கான சர்வதேச அட்டவணையில்). இதன் ஸ்ட்ரக்டர்பெரிச் குறிப்பெயர் “B1\" என்பது.\nஇவ்வமைப்பின் ஒவ்வோர் அணுவிற்கும் அணைவு எண் 6 ஆகும்: ஒவ்வொரு நேரயனியும் எண்முக வடிவின் முனைகளில் அமைந்த 6 எதிரயனிகளுடன் அணைவு பெறும், அதே போல் ஒவ்வொரு எதிரயனியும் 6 நேரயனிகளுடன் அணைவு பெறும்.\nஇந்துப்பு அமைப்பில் உள்ள சில படிகங்களின் அணுவிடைத் தொலைவு (அதாவது, நேரயனி மற்றும் எதிரயனி இடையேயான நீளம், அல்லது அலகறையின் நீளத்தில் பாதி) பின்வருமாறு: NaF-க்கு 2.3 Å (2.3 × 10−10 m), NaCl-க்கு 2.8 Å, மற்றும் SnTe-க்கு 3.2 Å.\nஓர் துத்தநாகக் கந்தக அலகறை\nபல்தனிமச் சேர்மங்களில் அதிகமாய் காணப்படும் மற்றோர் அமைப்பு “துத்தநாகக் கந்தக” அமைப்பாகும். இது துத்தநாகக் கந்தக தனிமத்தினால் (ஸ்ஃபலரைட்டு) இப்பெயர் பெற்றது. இந்துப்பு அமைப்பில் இருப்பது போலவே இவ்வமைப்பிலும் இரண்டு வெவ்வேறு அணுக்களினால் அமைந்த இரண்டு தனித்தனி முகமைய கனசதுரங்கள் ஒன்றுக்கொன்று ஊடுருவி இருக்கும், ஆனால், இவ்விரண்டு தனித்தனி அணிக்கோவைகளும் ஒன்றைப் பொருத்து மற்றது எவ்வாறு அமைந்துள்ளது என்பதில் இவ்வமைப்பு வேறுபடுகிறது. துத்தநாகக் கந்தக அமைப்பு நான்முக அணைவு கொண்டது: ஒரு தனிமத்தின் ஒவ்வொரு அணுவிற்கும் நான்கு மற்றொரு தனிமத்தின் அணுக்கள் அணைவில் இருக்கும்; இந்நான்கும் அவ்வணுவினை மையத்தில் கொண்டதொரு சீரான நான்முகவடிவின் முனைகளைப் போல அமைந்திருக்கும். ஆகமொத்தம், துத்தநாகக் கந்தக அமைப்பு வைர கனசதுர அமைப்பினைப் போன்றதே ஆகும், ஆனால் வெவ்வேறு அணிக்கோவை புள்ளிகளில் இருவேறு அணுக்களை மாறிமாறிக் கொண்டிருக்கும் (அருகிலிருக்கும் படத்தில் காண்க.)\nஇவ்வகைச் சேர்மங்களுக்கு எடுத்துக்காட்டாய் துத்தநாகக் கந்தகமே அமையும், மேலும் காரீய(II) நைட்ரேட், பல சேர்ம ��ுறைகடத்திகள் (காலியம் ஆர்செனைடு மற்றும் காட்மியம் டெல்லூரைடு போன்றவை), மற்றும் பலதரப்பட்ட பிற இருதனிமச் சேர்மங்கள்.\nமேலும், இவ்வமைப்பில் உள்ள இரண்டு தனிமங்களுமே கார்பன் என்று கொள்ளும் நிலையில், துத்தநாகக் கந்தக அமைப்பு வைர கனசதுர அமைப்பிற்கு ஈடானதாகவே இருக்கும்.\nஇவ்வமைப்பின் இடக்குழு F43m என்று அழைக்கப்படும் (ஹெர்மன் - மாகின் குறியீட்டுமுறையில்), அல்லது “#216” என்று (படிகவுருவியலுக்கான சர்வதேச அட்டவணையில்). இதன் ஸ்ட்ரக்டர்பெரிச் குறிப்பெயர் “B3\" என்பது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 ஏப்ரல் 2020, 12:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Honda_Amaze/Honda_Amaze_VX_Diesel.htm", "date_download": "2020-12-01T12:36:40Z", "digest": "sha1:B7K7624Q3LI7QZ6OJB2NDDNNK33HDYK3", "length": 46355, "nlines": 747, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹோண்டா அமெஸ் விஎக்ஸ் டீசல் ஆன்ரோடு விலை, அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஹோண்டா அமெஸ் விஎக்ஸ் டீசல்\nbased on 951 மதிப்பீடுகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுகப்புபுதிய கார்கள்ஹோண்டா கார்கள்அமெஸ்விஎக்ஸ் டீசல்\nஅமெஸ் விஎக்ஸ் டீசல் மேற்பார்வை\nஹோண்டா அமெஸ் விஎக்ஸ் டீசல் Latest Updates\nஹோண்டா அமெஸ் விஎக்ஸ் டீசல் Colours: This variant is available in 6 colours: வெள்ளி, ஆர்க்கிட் வெள்ளை முத்து, நவீன எஃகு உலோகம், கோல்டன் பிரவுன் மெட்டாலிக், கதிரியக்க சிவப்பு and சந்திர வெள்ளி.\nஹூண்டாய் aura எஸ்எக்ஸ் option டீசல், which is priced at Rs.9.09 லட்சம். மாருதி டிசையர் இசட்எக்ஸ்ஐ பிளஸ், which is priced at Rs.8.28 லட்சம் மற்றும் மாருதி பாலினோ பலேனோ டூயல்ஜெட் ஜீட்டா, which is priced at Rs.7.89 லட்சம்.\nஹோண்டா அமெஸ் விஎக்ஸ் டீசல் விலை\nஇஎம்ஐ : Rs.20,044/ மாதம்\nஹோண்டா அமெஸ் விஎக்ஸ் டீசல் இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 24.7 கேஎம்பிஎல்\nசிட்டி மைலேஜ் 19.68 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1498\nஎரிபொருள் டேங்க் அளவு 35\nஹோண்டா அமெஸ் விஎக்ஸ் டீசல் இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nஆட்டோமேட்���ிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nஹோண்டா அமெஸ் விஎக்ஸ் டீசல் விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை i-dtec டீசல் engine\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு சிஆர்டிஐ\nகியர் பாக்ஸ் 5 speed\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 35\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs vi\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபின்பக்க சஸ்பென்ஷன் torsion beam coil spring\nஅதிர்வு உள்வாங்கும் வகை coil springs\nஸ்டீயரிங் அட்டவணை tilt & collapsible\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை drum\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதரையில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 170\nசக்கர பேஸ் (mm) 2470\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nகாற்று தர கட்டுப்பாட்டு கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nஉயரம் adjustable front seat belts கிடைக்கப் பெறவில்லை\nபின்புற ஏசி செல்வழிகள் கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nசீட் தொடை ஆதரவு கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் கிடைக்கப் பெறவில்லை\nகிளெவ் பாக்ஸ் கூலிங் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி charger கிடைக்கப் பெறவில்லை\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nடெயில்கேட் ஆஜர் கிடைக்கப் பெறவில்லை\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nluggage hook & net கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nleather இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nleather ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\ndriving experience control இக்கோ கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nமழை உணரும் வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க ஸ்பாயிலர் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் garnish கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nரூப் ரெயில் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 175/65 r15\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபிரேக் அசிஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nside airbag-front கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nடிராக்ஷன் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nஆட்டோமெட்டிக் headlamps கிடைக்கப் பெறவில்லை\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nfollow me முகப்பு headlamps கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ்\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க உதவி கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல்\nயுஎஸ்பி & த���ணை உள்ளீடு\nதொடுதிரை அளவு 7 inch.\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஹோண்டா அமெஸ் விஎக்ஸ் டீசல் நிறங்கள்\nஅமெஸ் விஎக்ஸ் டீசல்Currently Viewing\nஅமெஸ் எஸ் டீசல்Currently Viewing\nஅமெஸ் சிறப்பு பதிப்பு டீசல்Currently Viewing\nஅமெஸ் எஸ் சிவிடி டீசல்Currently Viewing\nஅமெஸ் சிறப்பு பதிப்பு சிவிடி டீசல்Currently Viewing\nஅமெஸ் எக்ஸ்க்ளுசிவ் edition டீசல்Currently Viewing\nஅமெஸ் வி சிவிடி டீசல்Currently Viewing\nஅமெஸ் எக்ஸ்க்ளுசிவ் edition சிவிடி டீசல்Currently Viewing\nஅமெஸ் விஎக்ஸ் சிவிடி டீசல்Currently Viewing\nஅமெஸ் இ பெட்ரோல்Currently Viewing\nஅமெஸ் எஸ் பெட்ரோல்Currently Viewing\nஅமெஸ் சிறப்பு பதிப்புCurrently Viewing\nஅமெஸ் வி பெட்ரோல்Currently Viewing\nஅமெஸ் எஸ் சிவிடி பெட்ரோல்Currently Viewing\nஅமெஸ் சிறப்பு பதிப்பு சிவிடிCurrently Viewing\nஅமெஸ் எக்ஸ்க்ளுசிவ் edition பெட்ரோல்Currently Viewing\nஅமெஸ் விஎக்ஸ் பெட்ரோல்Currently Viewing\nஅமெஸ் வி சிவிடி பெட்ரோல்Currently Viewing\nஅமெஸ் எக்ஸ்க்ளுசிவ் edition சிவிடி பெட்ரோல்Currently Viewing\nஅமெஸ் விஎக்ஸ் சிவிடி பெட்ரோல்Currently Viewing\nஎல்லா அமெஸ் வகைகள் ஐயும் காண்க\nSecond Hand ஹோண்டா அமெஸ் கார்கள் in\nஹோண்டா அமெஸ் எஸ் i-vtec\nஹோண்டா அமெஸ் விஎக்ஸ் டீசல் bsiv\nஹோண்டா அமெஸ் எஸ் i-vtec\nஹோண்டா அமெஸ் விஎக்ஸ் சிவிடி i-vtec\nஹோண்டா அமெஸ் எஸ் i-dtech\nஹோண்டா அமெஸ் எஸ் டீசல்\nஹோண்டா அமெஸ் எஸ் i-vtech\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nஹோண்டா அமெஸ் வாங்கும் முன் படிக்க வேண்டிய செய்தி\n2018 ஹோண்டா அமாஸ்: மாறுபாடுகள் விவரிக்கப்பட்டது\nஅமேசான் இன்னும் நான்கு மாடல்களில் தெரிவு செய்யப்பட்டு வருகிறது, ஆனால் இப்போது இது முதல் முறையாக பெட்ரோல் மற்றும் டீசல் க்யூப்ஸ் இரண்டிலும் ஒரு விருப்ப CVT கியர்பாக்ஸ் கிடைக்கிறது.\nஅம்சம் நிரம்பிய எக்ஸ்ஸெண்ட்டைக் காட்டிலும் புதிய மதிப்பீட்டை சிறந்த மதிப்பீட்டு கருவியா\nஅம்சம் நிரம்பிய எக்ஸ்ஸெண்ட்டைக் காட்டிலும் புதிய மதிப்பீட்டை சிறந்த மதிப்பீட்டு கருவியா\nமாருதி Baleno எதிராக ஹோண்டா அமஸ் - வாங்க எந்த கார்\nஒரு துணை 4M சேடன் அல்லது ஒரு பிரீமியம் ஹாட்ச்பேக் - நீங்கள் ஒரு சிறந்த தேர்வாக இது\nஎன்ஜின்களை ஒதுக்கி விட்டு, கிட்டத்தட்ட எல்லாமே இரண்டாம் தலைமுறை அமேசில் புதியது\nஇரண்டாம் தலைமுறை ஹோண்டா அமாஸ் இங்கே இருக்கிறது, இது ஒரு புதிய தளம் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது. அது முதல் ஸ்டைலை ஒப்பிடும்போது அதன் ஸ்டைலிங் ஒரு முற்றிலும் வேறுபட்ட அணுகுமுறை இணைந்து மேலும் அம்சங்கள் பெறுகிறது. இங்கே ஹோண்டா தனது சொந்த முந்தைய சின்னம் எதிராக 2018 அடுக்குகள் Amaze எப்படி.\nஅமெஸ் விஎக்ஸ் டீசல் படங்கள்\nஎல்லா அமெஸ் படங்கள் ஐயும் காண்க\nஎல்லா அமெஸ் விதேஒஸ் ஐயும் காண்க\nஹோண்டா அமெஸ் விஎக்ஸ் டீசல் பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா அமெஸ் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா அமெஸ் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஅமெஸ் விஎக்ஸ் டீசல் கருத்தில் கொள்ள மாற்று வழிகள்\nஹூண்டாய் aura எஸ்எக்ஸ் பிளஸ் அன்ட் டீசல்\nமாருதி டிசையர் இசட்எக்ஸ்ஐ பிளஸ்\nமாருதி பாலினோ பலேனோ டூயல்ஜெட் ஜீட்டா\nடாடா ஆல்டரோஸ் எக்ஸிஇசட் option டீசல்\nஹோண்டா சிட்டி வி எம்டி டீசல்\nஹூண்டாய் ஐ20 ஸ்போர்ட்ஸ் டீசல் dt\nடாடா டைகர் எக்ஸிஇசட் பிளஸ்\nஹோண்டா சிட்டி 4th generation எஸ்வி எம்டி\nstart ஏ நியூ car ஒப்பீடு\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nபிஎஸ்6 ஹோண்டா அமேஸ் ரூபாய் 6.10 லட்சத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. டீசல் விருப்பத்தையும் பெறுகிறது\nபெட்ரோல் மற்றும் டீசல் இயந்திரங்களுக்கான ஆற்றல் அளவுகள் முந்தயது போலவே மாறாமல் இருக்கின்றது\n2018 ஹோண்டா அமேஸ் Vs மாருதி Dzire - எந்த கார் சிறந்த இடம் வழங்குகிறது\nநாம் ஆக்கிரமிப்பாளர்களுக்கு அதிக இடங்களைக் காண்பிப்பதைத் தெரிந்துகொள்ள உப 4 மி செடான்ஸின் இன்டர்நெட் அளவீடுகளை எடுத்தோம்\nஹோண்டா இந்தியா நிறுவனம் தனது அமேஜ் மற்றும் மொபிலியோ மாடல்களை விழாக் கால சிறப்பு வெளியீடுகளாக அறிமுகப்படுத்தியது\nஹோண்டா இந்தியா நிறுவனம், விழாக் கால சிறப்பு வெளியீடுகளாக, தனது அமேஜ் மற்றும் மொபிலியோ மாடல்களை அறிமுகப்படுத்தியது. ஒவ்வொரு ஆண்டும், பல விதமான திருவிழாக்கள் நெருங்கி வரும் இந்த காலகட்டத்தில், அனைத்து த\nஎல்லா ஹோண்டா செய்திகள் ஐயும் காண்க\nஹோண்டா அமெஸ் மேற்கொண்டு ஆய்வு\nDoes ஹோண்டா அமெஸ் have ஸ்டீயரிங் audio mounting\n... இல் Which வகைகள் அதன் அமெஸ் has inbuilt satellite navigation. மற்றும் ஐஎஸ் it கிடைப்பது\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஅமெஸ் விஎக்ஸ் டீசல் இந்தியாவில் விலை\nமும்பை Rs. 10.96 லக்ஹ\nபெங்களூர் Rs. 11.05 லக்ஹ\nசென்னை Rs. 10.65 லக்ஹ\nஐதராபாத் Rs. 10.75 லக்ஹ\nபுனே Rs. 10.85 லக்ஹ\nகொல்கத்தா Rs. 10.13 லக்ஹ\nகொச்சி Rs. 10.71 லக்ஹ\nஹோண்டா சிட்டி 4th generation\nஎல்லா ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 06, 2021\nஎல்லா உபகமிங் ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asiriyarmalar.com/2020/11/rti.html", "date_download": "2020-12-01T10:48:25Z", "digest": "sha1:SXDPDRZAIF5FCPX4YDQ4TVDK6SCL3W3B", "length": 12353, "nlines": 149, "source_domain": "www.asiriyarmalar.com", "title": "பள்ளியில் ஆசிரியர் பணிநிரவலின் போதும் / புதிய பணியிடம் உருவாக்கும் போதும் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் பற்றி பள்ளிக்கல்வித்துறை துணை இயக்குநரிடம் பெற்ற RTI தகவல் - Asiriyar Malar", "raw_content": "\nHome News பள்ளியில் ஆசிரியர் பணிநிரவலின் போதும் / புதிய பணியிடம் உருவாக்கும் போதும் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் பற்றி பள்ளிக்கல்வித்துறை துணை இயக்குநரிடம் பெற்ற RTI தகவல்\nபள்ளியில் ஆசிரியர் பணிநிரவலின் போதும் / புதிய பணியிடம் உருவாக்கும் போதும் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் பற்றி பள்ளிக்கல்வித்துறை துணை இயக்குநரிடம் பெற்ற RTI தகவல்\nபொதுத் தகவல் வழங்கும் அலுவலர்\nமற்றும் துணை இயக்குநர் (மின் ஆளுமை),\nபள்ளிக் கல்வி இயக்ககம், சென்னை-6.\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 - திரு.ஆ.சுப்பிரமணியன் என்பார் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சில தகவல்கள் கோருதல் - சார்பு.\nபார்வை: சம்மந்தப்பட்ட மனுதாரரின் மனு நாள்.15.09.2017 (இவ்வியக்ககத்திற்கு பெறப்பட்ட நாள்.17.09.2017)\nபார்வையில் காணும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரப்பட்ட தகவலுக்கு கீழ்க்கண்டவாறு மனுதாரருக்கு தகவல் அளிக்கப்படுகிறது.\n1) ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் அறிவியல்-கணிதம்-சமூகஅறிவியல்- தமிழ்-ஆங்கிலம் என்ற பாடகழற்சியின் அடிப்படையில் நிர்ணயம் மேற்கொள்ளப்படவேண்டும்.\n2) மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் ஆசிரியர்-மாணவர் விகிதாச்சாரப்படி கணக்கிடப்பட்டு உபரி ஆசிரியர்களை கணக்கிடும் பொழுது சமநிலையில் இருக்கும் பட்சத்தில் ஆங்கிலம்-தமிழ்-சமூக அறிவியல்-கணக்கு-அறிவியல் என்ற பாடச்சுழற்சி முறையில் பணிநிரவல் செய்யப்படுவர்.\n3) ஒரு பள்ளியில் குறிப்பிட்ட பாடத்தில் ஆசிரியருடன் உபரி எனக் கண்டறியப்படும் பொழுது அப்பள்ளியில் அக்குறிப்பிட்ட பாட ஆசிரியர் இறுதியாக பணியில் சேர்ந்தவரே இளையவராக கருதப்படுவார்.\n4) பணிநிரவல் எனக் கணக்கிடும்பொழுது பணியாற���றும் பள்ளியில் இறுதியாக சேர்ந்த நாளில் உள்ளவர் இளையவராகக் கருதப்படுவார்.\nபொதுத் தகவல் வழங்கும் அலுவலர்\nமற்றும் துணை இயக்குநர் (மின் ஆளுமை)\nவலுவடைந்தது புயல் சின்னம்:நாளைமுதல் கன மழை - 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்\nஇளநிலை பொறியாளர்களுக்கு ஆவின் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nடிச.,2ல் கல்லூரிகள் திறப்பு : உயர்கல்வி அமைச்சர் உறுதி\nஇன்றைய ராசிபலன் மேஷம் மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் திடீரென்று எதையோ இழந்ததை போல் இருப்பீர்கள். உதவி கேட்டு உறவினர்களும் தர்மச...\nபுதிய ஓய்வூதிய திட்டத்தை எதிர்த்து 3 கட்ட போராட்டம் - Email அனுப்பி துவக்கினார்\nதனி ஊதியம் 750/- ஐ 1.1.2006 முதல் பொருந்தும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, 2006-2010 இடைவெளியில் பதவி உயர்வு பெற்றவர்கள் இழந்து வரும் தனி ஊதியத்தினை (750 PP) அடிப்படை ஊதியத்துடன் சேர்த்துக்கொள்ள நீதிமன்றம் உத்தரவு.\nதென் தமிழகத்தில் மிகக் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\n8,10,+2, டிகிரி படித்தவர்களுக்கு ஆவின் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்\nஆவின் நிறுவனத்தின் வேலைவாய்ப்புகள் பற்றி மேலும் அறிய இங்கே கிளிக் செய்யவும்\nசமையலர் மற்றும் துப்புரவாளர் பணிக்கான அறிவிப்பு\nநிரந்தர முதுகலை பாட ஆசிரியர்கள் பணியிடத்திற்கு தகுதியானவர்கள் தேவை .\nவலுவடைந்தது புயல் சின்னம்:நாளைமுதல் கன மழை - 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்\nஇளநிலை பொறியாளர்களுக்கு ஆவின் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nடிச.,2ல் கல்லூரிகள் திறப்பு : உயர்கல்வி அமைச்சர் உறுதி\nஇன்றைய ராசிபலன் மேஷம் மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் திடீரென்று எதையோ இழந்ததை போல் இருப்பீர்கள். உதவி கேட்டு உறவினர்களும் தர்மச...\nபுதிய ஓய்வூதிய திட்டத்தை எதிர்த்து 3 கட்ட போராட்டம் - Email அனுப்பி துவக்கினார்\nதனி ஊதியம் 750/- ஐ 1.1.2006 முதல் பொருந்தும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, 2006-2010 இடைவெளியில் பதவி உயர்வு பெற்றவர்கள் இழந்து வரும் தனி ஊதியத்தினை (750 PP) அடிப்படை ஊதியத்துடன் சேர்த்துக்கொள்ள நீதிமன்றம் உத்தரவு.\nதென் தமிழகத்தில் மிகக் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\n8,10,+2, டிகிரி படித்தவர்களுக்கு ஆவின் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்\nஆவின் நிறுவனத்த���ன் வேலைவாய்ப்புகள் பற்றி மேலும் அறிய இங்கே கிளிக் செய்யவும்\nசமையலர் மற்றும் துப்புரவாளர் பணிக்கான அறிவிப்பு\nநிரந்தர முதுகலை பாட ஆசிரியர்கள் பணியிடத்திற்கு தகுதியானவர்கள் தேவை .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/used-tractor/preet/preet-6049-25461/29382/", "date_download": "2020-12-01T12:14:47Z", "digest": "sha1:VX7YA5KZNCBSVWE6TAMOZ4F3Z5JD7YRZ", "length": 24404, "nlines": 248, "source_domain": "www.tractorjunction.com", "title": "பயன்படுத்தப்பட்டது பிரீத் 6049 டிராக்டர், 2013 மாதிரி (டி.ஜே.என்29382) விற்பனைக்கு Churu, Rajasthan - டிராக்டர்ஜங்க்ஷன்", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nஎங்களை தொடர்பு கொண்டதற்கு நன்றி\nடிராக்டர் சந்தியைத் தொடர்பு கொண்டதற்கு நன்றி விற்பனையாளரை கைமுறையாக தொடர்புகொள்வதன் மூலம் பழைய டிராக்டரை வாங்கலாம். விற்பனையாளர் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nவிற்பனையாளர் பெயர் Amar Singh\nமேலே செல்வதன் மூலம் நீங்கள் வெளிப்படையாக டிராக்டர் சந்திப்புகளை ஒப்புக்கொள்கிறீர்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்*\nபயன்படுத்திய டிராக்டரை வாங்கவும் இங்கே கிளிக் செய்க\nபைனான்சியர் / ஹைபோதெக்கேஷன் என்ஓசி\nவாங்க செகண்ட் ஹேண்ட் பிரீத் 6049 @ ரூ 3,20,000 சரியான விவரக்குறிப்புகள், வேலை நேரம், ஆண்டு 2013, Churu Rajasthan இல் வாங்கிய டிராக்டர் சந்திநல்ல நிலையில்.\nஇதே போன்ற பயன்படுத்திய டிராக்டர்கள்\nமாஸ்ஸி பெர்குசன் 1035 DI\nமாஸ்ஸி பெர்குசன் 1035 DI\nமஹிந்திரா 585 DI சர்பஞ்ச்\nமாஸ்ஸி பெர்குசன் 1035 DI\nபயன்படுத்திய அனைத்து டிராக்டர்களையும் காண்க\nஇதற்கு ஒத்த பிரீத் 6049\nசோனாலிகா DI 750 III ஆர்.எக்ஸ் சிக்க��்தர்\nபார்ம் ட்ராக் 6055 பவர்மேக்ஸ் 4WD\nஜான் டீரெ 5065 E - 4WD ஏசி கேபின்\nஇந்தோ பண்ணை 3055 DI\nநியூ ஹாலந்து எக்செல் 5510\nமாஸ்ஸி பெர்குசன் 9500 E\nமாஸ்ஸி பெர்குசன் 9500 ஸ்மார்ட் 4WD\n*பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் வாங்க / விற்க முற்றிலும் விவசாயிக்கு விவசாயிக்கு உந்துதல் பரிவர்த்தனைகள். டிராக்டர் சந்தி விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் உதவுவதற்கும் பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்களுக்கான தளத்தை வழங்கியுள்ளது. டிராக்டர் சந்தி என்பது விற்பனையாளர்கள் / தரகர்கள் வழங்கிய தகவல்களுக்காகவோ அல்லது அதன் விளைவாக ஏற்படும் மோசடிகளுக்காகவோ அல்ல. ஏதேனும் கொள்முதல் செய்வதற்கு முன் பாதுகாப்பு உதவிக்குறிப்புகளை கவனமாகப் படிக்கவும்.\n லிட்டிங் உண்மையானது அல்ல விற்பனையாளர் தொடர்பு கொள்ள முடியாது புகைப்படங்கள் தெரியவில்லை டிராக்டர்களின் விவரம் பொருந்தவில்லை டிராக்டர் விற்கப்படுகிறது\n© 2020 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/women/startup-success-story-august-4th-2020", "date_download": "2020-12-01T11:48:53Z", "digest": "sha1:3ONMBA6T6QQ73J6XVLJJRHBYE27DP6OX", "length": 8931, "nlines": 202, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 04 August 2020 - ஸ்டார்ட் அப்... சக்சஸ்: இந்தியா டு இங்கிலாந்து ஸ்டார்ட்அப் வாய்ப்புகள்!|Startup Success story August 4th 2020", "raw_content": "\nஎன்ன சாப்பிடலாம்... என்ன சாப்பிடக் கூடாது\nசரித்திர விலாஸ் பகுதி-2: இன்றைய மெனு... நிலக்கடலை\nக்வாரன்டீனுக்குப் பிறகு வீட்டைச் சுத்திகரிப்பது எப்படி\n - செல்வி ராஜேந்திரன் சரும மருத்துவர்\n - 300 வகையில் அசத்தும் ஆர்த்தி\nபா.ஜ.க மூலம் அப்பாவின் ஆசையை நிறைவேற்றுவேன் - சந்தன வீரப்பன் மகள்\nநல்லவங்களோட ஆசி எங்களை வாழவைக்கும் - மனநோயிலிருந்து மீண்டு திருமணம் செய்த ஜோடி\nமுதல் பெண்கள்: அதிசய ஆனி... இந்தியாவின் முதல் பெண் டாக்டர்\nபுத்துயிர்ப்பு: லொரைன்... வலியில் பிறந்த வலிமை\n\"ஏன்னா நான் ஓர் அம்மா...\" அக்கவுன்ட்ஸை உதறி, அடுப்பங்கரையில் சாதித்த ஸ்ரீபாலா\nகுழந்தைகளுக்கு இணையான அன்பையும் அக்கறையையும் பெரியவங்களுக்கும் கொடுக்கணும்\n`சிஸ்டர்ஸ் நம்மளைப் பார்த்துப்பாங்கன��� நம்பி வாங்க\nகனவைத் தொலைத்தேன்... கலையில் ஜெயித்தேன் - ஸ்வேதா ஶ்ரீனிவாசன்\nசமூகப் புறக்கணிப்புகளைத் திறமையால ஜெயிக்கணும்\n\"தைரியமாக இருந்தால் கொரோனாவை வெல்லலாம்\nசந்தோஷமா சாப்பிடலாம்... சர்க்கரையையும் விரட்டலாம் - 30 வகை சத்தான உணவுகள்\nஉணவு உலகம்: நினைத்தாலே இனிக்கும்\nமாடித்தோட்ட மகசூல்... மனசுக்கு சந்தோஷம், உடலுக்கு ஆரோக்கியம்\nபெண்கள் உலகம்: 14 நாள்கள்\nஸ்டார்ட் அப்... சக்சஸ்: இந்தியா டு இங்கிலாந்து ஸ்டார்ட்அப் வாய்ப்புகள்\nபாட்டில் பெயின்டிங் - தரன்ஷியா\nதீரா உலா: திமிங்கிலம் தேடி திரைகடல் ஓடி\nமணவாழ்க்கை உங்கள் சாய்ஸ்: காதல் திருமணங்களிலும் கசப்பு ஏன்\nவினு விமல் வித்யா: விண்ணிலும் பெண்... மண்ணிலும் பெண்\nநீங்கள் என்ன வகை பெற்றோர்\nஸ்டார்ட் அப்... சக்சஸ்: இந்தியா டு இங்கிலாந்து ஸ்டார்ட்அப் வாய்ப்புகள்\n`பிராஃபிட் அனால்டிகா’ காஜா மைதீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.freecomiconline.me/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88/seinen/", "date_download": "2020-12-01T10:52:26Z", "digest": "sha1:A67NEPTAHB57ETNU7375HX26Z4BQVXS7", "length": 13598, "nlines": 231, "source_domain": "ta.freecomiconline.me", "title": "சீனென் காப்பகங்கள் - இலவச வெப்டன் ஆன்லைன்", "raw_content": "\nபோ ஹீ யிங் சியாங் (1)\nட j ஜின்ஷி (0)\nஷ oun னென் அய் (20)\nநடைபெற்றுக்கொண்டிருக்கும் எனது தேரியான்ட்ரோபிக் பாய்பிரண்ட்\nஅத்தியாயம் 4 நவம்பர் 28\nஅத்தியாயம் 3 நவம்பர் 10\nநடைபெற்றுக்கொண்டிருக்கும் அவரது தனியார் வாழ்க்கை\nஅத்தியாயம் 3 நவம்பர் 28\nஅத்தியாயம் 2 நவம்பர் 28\nஅத்தியாயம் 3 நவம்பர் 25\nஅத்தியாயம் 2 நவம்பர் 25\nஅத்தியாயம் 3 நவம்பர் 24\nஅத்தியாயம் 2 நவம்பர் 24\nநடைபெற்றுக்கொண்டிருக்கும் உங்கள் நினைவுகளை மீண்டும் கொண்டு வாருங்கள்\nஅத்தியாயம் 3 நவம்பர் 23\nஅத்தியாயம் 2 நவம்பர் 23\nநடந்து என் சிறிய இளவரசி\nஅத்தியாயம் 4 நவம்பர் 23\nஅத்தியாயம் 3 நவம்பர் 17\nநடந்து குளிர் இதயமுள்ள இளவரசன்\nஅத்தியாயம் 3 நவம்பர் 23\nஅத்தியாயம் 2 நவம்பர் 23\nநடந்து வரவேற்புரை எங்கள் சொந்த பிரதேசமாகும்\nஅத்தியாயம் 4 நவம்பர் 23\nஅத்தியாயம் 3 நவம்பர் 23\nபோ ஹீ யிங் சியாங்\nஷ oun னென் அய்\nFreeComicOnline.me இல் வெப்டூன், மன்ஹுவா, மங்காவை ஏன் படிக்க வேண்டும்\nஅனிம் மற்றும் மங்காவின் உருவாக்கம் மற்றும் முன்னேற்றத்துடன் ஜப்பானிய பொழுதுபோக்குத் தொழில் ஆசியாவில் வெடித்தது மற்றும் ஆதிக்கம் செலுத்தியது. மொபைல் சகாப்தம் வெப்டூன் மன்வாவைத் திறந்தபோது, ​​மொபைல் சாதனங்களின் வளர்ச்சியைப் பயன்படுத்தி. வெப்டூன் காமிக் வலைத்தளங்கள் மற்றும் பயன்பாடுகளுக்காகவும், எல்லையற்ற இணைப்பு மற்றும் பன்மொழி வெளியிடும் திறனுடனும் அவற்றை ஊக்குவிக்கிறது. தென் கொரியாவில் வேரூன்றிய ஆசிய காமிக் புத்தகத் தொழிலில் வெப்டூன் மன்வாவும் ஒரு முக்கிய அங்கமாகிவிட்டது. வெப்டூன் மன்வா கொரியா உலகளவில் உறுதிப்படுத்தியுள்ளது மற்றும் விரிவடைந்துள்ளது.\nFreecomiconline.me மிகவும் தனித்துவமான வலைத்தளம் மற்றும் வெப்டூன் பயன்பாடு. மட்டுமல்ல இலவச மங்கா ட j ஜின்ஸ் கருப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில் நூற்றுக்கணக்கான தலைப்புகளுடன், ஆனால் அவை கவர்ச்சிகரமான வண்ணங்கள் மற்றும் நெடுவரிசைகளையும் கொண்டுள்ளன.\nFreecomiconline.me 1500 சிறந்தது கொரிய வெப்டூன்கள் மன்வா கதைகள் மற்றும் முழு வண்ணம் இலவச வெப்டூன் நாணயங்கள் உங்களால் முடியும் வெப்டூன்கள் மன்வாவை இலவசமாகப் படிக்கவும் நாணயங்களை ஹேக் செய்யாமல்.\nFreecomiconline.me உட்பட பல சிறந்த காமிக்ஸ்களும் உள்ளன பாய்ஸ் லவ், பெண்கள் விரும்புகிறார்கள், பதின்ம வயதினரை நேசிக்கிறார்கள், அதிரடி, நாடகம், காதல், திகில், த்ரில்லர், கற்பனை, நகைச்சுவை… மற்றும் சிறந்தவை இலவச காமிக் ஆன்லைன் ஒவ்வொரு வகையிலும்.\nFreecomiconline.me என்பது நீங்கள் படிக்கக்கூடிய இடமாகும் இலவச வலை காமிக்ஸ், இலவச வெப்டூன், இலவச மன்ஹுவா ஆன்லைன், இலவச மங்கா ட j ஜின்ஸ் மற்றும் தினசரி புதுப்பிக்கப்படும். நீங்கள் தினமும் Freecomiconline.me ஐ அணுகும்போது நீங்கள் ஒருபோதும் ஏமாற்றமடைய மாட்டீர்கள்.\nFreecomiconline.me அதன் வலைத்தளம் மற்றும் மொபைல் பயன்பாடுகளின் மூலம் இலவச காமிக் புத்தக தளங்களை ஆன்லைன் காமிக்ஸ் சேவையை வழங்குகிறது, அதே நேரத்தில் அதன் உள்ளடக்கங்களை பல தளங்களில் விநியோகிக்கிறது.\nஇலவச முழு டூமிக்ஸ் காமிக்ஸ்\nஇலவச முழு லெஜின் காமிக்ஸ்\nஇலவச முழு டாப்டூன் காமிக்ஸ்\n© 2019 FreeComicOnline.me Inc. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\nபயனர்பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி *\nஎன்னை ஞாபகம் வைத்து கொள்\nW இலவச WEBTOON ONLINE க்குத் திரும்புக\nஇந்த தளத்திற்கு பதிவு செய்யுங்கள்.\nஉள் நுழை | உங்கள் கடவுச்சொல்லை இழந்தது\nW இலவச WEBTOON ONLINE க்குத் திரும்புக\nதயவு செய்து உங்கள் பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும். நீங்கள் மின்னஞ்சல் வழியாக ஒரு புதிய கடவுச்சொல்லை உருவாக்க ஒரு இணைப்பை பெறும்.\nபெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி\nW இலவச WEBTOON ONLINE க்குத் திரும்புக", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:Addshore", "date_download": "2020-12-01T11:49:06Z", "digest": "sha1:3ZJ3C66KZYSMIXYVVQAJQ6N4KIWKNIMN", "length": 3436, "nlines": 31, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பயனர் பேச்சு:Addshore\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பயனர் பேச்சு:Addshore\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபயனர் பேச்சு:Addshore பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபயனர் பேச்சு:Addbot (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:புதுப்பயனர் போட்டி/புதுப்பயனர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-12-01T13:09:33Z", "digest": "sha1:JXKLFUAPCBOVWCDVII465MD5PPS4DCOT", "length": 13436, "nlines": 152, "source_domain": "ta.wikipedia.org", "title": "தேசியக் கொடி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதேசியக் கொடி என்பது நாடொன்றிற்குக் குறியீடாக அமையும் ஒரு கொடியாகும். இது அந்நாட்டுக் குடிமக்களால் பறக்கவிடப்படக்கூடியது. வழக்கமாக இதே கொடியே அந்த நாடுகளை வெளிநாடுகளில் பிரதிநிதித்துவப்படுத்தவும் பயன்படுகிறது.\nபாடசாலைகள், நீதிமன்றங்கள், பல்வேறு அரசுக் கட்டிடங்கள் போன்ற பொதுக் கட்டிடங்களில், தேசியக் கொடிகளை அவற்றின் மிகவுயர்ந்த இடங்களிலோ அல்லது அவற்றின் முன்றலில் அ��ைக்கப்படுகின்ற பிரத்தியேகமான கொடித் தம்பங்களிலோ பறக்கவிடுவது வழக்கம். முக்கியமான தனியார் கட்டிடங்களிற்கூட இவ்வழக்கம் பின்பற்றப்படுவதுண்டு.\nகப்பல்களும் தேசியக் கொடிகளை அவற்றின் அதியுயர் புள்ளிகளிலிருந்து பறக்க விடுகின்றன. சிறிய கலங்களும், படகுகளும் கூட, விசேடமாக, அதிகாரப்பூர்வ சேவையில் ஈடுபட்டிருக்கும் போது இக் கொடியைப் பறக்கவிடுகின்றன.\nஇராஜதந்திர வாகனங்களும் சிறிய அளவிலான தேசியக் கொடியொன்றை அவற்றின் முன்பகுதியில் இணைக்கப்படுகின்ற தண்டொன்றில் பறக்கவிடப்படுவது வழக்கம். இராஜதந்திரப் பாதுகாப்பையும், அவற்றுக்குரிய சிறப்பு சட்ட நிலையையும் காட்டுவதற்காக இவ்வாறு செய்யப்படுகின்றது.\nகுறிப்பிட்ட நாடுகள் இயக்கும் விமான சேவைகளைச் சேர்ந்த விமானங்களிலும் தேசியக் கொடியின் படம் அவற்றின் முன் பகுதியில் பொறிக்கப்படுவதுண்டு. (விண்வெளி ஓடம் இதற்குச் சிறந்ததொரு உதாரணமாகும்.)\nஆயுதப்படைப் பிரிவுகள் வழமையாகத் தேசியக் கொடிகளைப் பயன்படுத்துவதில்லை. பதிலாக, பிரிவுகளின் கொடிகளையோ அல்லது அவ்வாயுதப் படைச் சேவைக்குத் தனித்துவமான வேறு சிறப்பான கொடிகளையோ பயன்படுத்துவார்கள். எனினும், இக் கொடிகள் வழக்கமாகச் சம்பந்தப்பட்ட தேசியக் கொடிகளை அடியொற்றியே வடிவமைக்கப்படுகின்றன. படைத் தளங்களில்பொதுவாகத் தேசியக் கொடிகளே பறக்கவிடப்படுகின்றன.\nதேசியக் கொடிகளின் முறையான காட்சிப்படுத்தலில் பல வைபவரீதியான அம்சங்கள் உள்ளன. எடுத்துக்காட்டாக, ஐக்கிய அமெரிக்காவின் கொடியைப் போல, சில தேசியக் கொடிகள், உதவிக்கான அழைப்பு மற்றும் அடையாளம் காணப்படக்கூடிய அபாயச் சைகைகளாகவன்றி, தலைகீழாக ஒருபோதும் பறக்கவிடக்கூடாது.\nதேசியக் கொடிகளைக் காட்சிப்படுத்துவது தொடர்பாகப் பல விதிகள் உள்ளன. பின்வருவது தென்னாபிரிக்காவிலிருந்து பெறப்பட்டதாயினும், இது பல நாடுகளும் பின்பற்றும் மாதிரியை ஒத்ததேயாகும்.\nவேறு கொடிகளுடன் ஏற்றும்போது, முதலில் ஏற்றப்பட்டு, இறுதியாக இறக்கப்பட வேண்டும்;\nமற்ற நாடுகளின் தேசியக் கொடிகளுடன் ஏற்றப்படும்போது, எல்லாக் கொடிகளும் சம அளவினதாக ஒரே உயரத்தில் பறக்கவிடப்பட வேண்டும், அத்துடன் தென்னாபிரிக்காவின் தேசியக்கொடி, கட்டிடத்தின் அல்லது மேடையின் வலது பக்கத்தில் பறக்கவிடப்பட வ��ண்டும். (அதாவது, பார்வையாளர்களுக்கு இடதுபக்கத்தில் இருக்கவேண்டும்);\nதேசியக் கொடிகளல்லாத வேறு கொடிகளுடன், தனிக்கம்பங்களில் ஏற்றப்படும்போது, நடுவில் அல்லது பார்வையாளருக்கு இடது பக்கத்தில் அல்லது மற்றவற்றிலும் உயரமாக ஏற்றப்பட வேண்டும்;\nவேறு கொடிகளுடன் ஒரே கம்பத்தில் ஏற்றப்படும்போது, இது மேலே இருக்கவேண்டும்;\nவேறு கொடிகளுடன் குறுக்குக் கம்பங்களில் ஏற்றப்படும்போது, தேசியக்கொடி பார்வையாளருக்கு இடப்பக்கத்திலும் இருப்பதுடன், அத கம்பம் மற்றதற்கு முன்னும் இருக்கவேண்டும்; மற்றும்\nமற்றக் கொடிகள் அல்லது கொடிகளுடன் ஊர்வலத்தில் கொண்டுசெல்லும்போது, தேசியக்கொடி வலப்பக்கத்தில் செல்லவேண்டும். ஒரு கொடி வரிசை இருந்தால், மேலேயுள்ள (c) பயன்படுத்தப்பட வேண்டும்.\nதேசியக் கொடிகளின் பட்டியலுக்கு தேசியக் கொடிகளின் பட்டியலைப் பார்க்கவும்.\nFlags of the World வலைத்தளம் தேசிய மற்றும் வேறுவகைக் கொடிகளின் படங்களைக் கொண்டுள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 திசம்பர் 2016, 10:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B_%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-12-01T13:09:38Z", "digest": "sha1:BA5T5COVZMWBQ2PCJAUPRRE5ILPZABEB", "length": 5741, "nlines": 123, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:கீட்டோ அமிலங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► ஆல்பா-கீட்டோ அமிலங்கள்‎ (7 பக்.)\n\"கீட்டோ அமிலங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 4 பக்கங்களில் பின்வரும் 4 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 ஆகத்து 2018, 13:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bajajfinserv.in/tamil/what-is-cgtmse", "date_download": "2020-12-01T11:17:32Z", "digest": "sha1:QYT7TWJPVX7VNXLMJDE7HM3FPHEZKRGG", "length": 87896, "nlines": 702, "source_domain": "www.bajajfinserv.in", "title": "Englishहिंदीதமிழ்മലയാളംతెలుగుಕನ್ನಡ", "raw_content": "\nகூடுதல் EMI கட்டணமில்லாமல் பயணித்திடுங்கள்\nசூப்பர் கார்டு - கிரெடிட் கார்டு\nஇரு சக்கர வாகன காப்பீடு\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்கள்\nஉங்களது முன்-ஒப்புதலளிக்கப்பட்ட சலுகைகளை சரிபார்க்கவும்\nபஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள்\nஉங்களின் அனைத்து சலுகைகளையும் காணுங்கள்\nதனிநபர் கடன் இப்போது பெறுங்கள்\nகிரெடிட் கார்டு இப்போது பெறுங்கள்\nதொழில் கடன் இப்போது பெறுங்கள்\nவீட்டு கடன் இப்போது பெறுங்கள்\nமருத்துவருக்கான கடன் இப்போது பெறுங்கள்\nபட்டயக் கணக்காளர் கடன் இப்போது பெறுங்கள்\nரென்டல் வைப்பு கடன் இப்போது பெறுங்கள்\nகாப்பீட்டு சலுகை இப்போது பெறுங்கள்\nEMI நெட்வொர்க் இப்போது பெறுங்கள் ஷாப்பிங் உதவியாளர்\nகாருக்கான கடன் இப்போது பெறுங்கள்\nகார் லோன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் இப்போது பெறுங்கள்\nஇன்ஸ்டா EMI கார்டு புதிய இப்போது பெறுங்கள்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள்\nதனிநபர் கடன் விண்ணப்பி தனிநபர் கடன் ஃப்ளெக்ஸி கடன் திருமணத்திற்கான தனிநபர் கடன் பயணத்திற்கான தனிநபர் கடன் மருத்துவ அவசரத்திற்கு தனிநபர் கடன் தொடர்புகொள்ள\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள்\nவீட்டு கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி வீட்டு கடன் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் டாப் அப் கடன் இ-வீட்டுக் கடன் புதிய\nரென்டல் வைப்பு கடன் புதிய விண்ணப்பி\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்கள் புதிய\nசொத்து மீதான கடன் விண்ணப்பி அடமான கடன் சொத்துக்கான கடனின் தகுதி விமர்சனங்கள் சொத்து மீதான கல்வி கடன்\nகாப்பீடு விண்ணப்பி மருத்துவ காப்பீடு ஆயுள் காப்பீடு மோட்டார் காப்பீடு வீட்டு காப்பீடு\nEMI நெட்வொர்க் முன் ஒப்புதலளிக்கப்பட்ட சலுகையை சரிபார்க்க எப்படி விண்ணப்பிப்பது EMI நெட்வொர்க் கார்டு இன்ஸ்டா EMI கார்டு ப���திய\nபிற செக்யூர்டு கடன்கள் தங்கக் கடன் நிலையான வைப்புத்தொகைக்கான கடன் பத்திரங்கள் மீதான கடன்\nமுன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கல் காப்பீட்டு சலுகை\nமுதலீடு விண்ணப்பி நிலையான வைப்புத்தொகைகள் மியூச்சுவல் ஃபண்டுகள் டீமேட் கணக்கு\nகிரெடிட் கார்டுகள் விண்ணப்பி தயாரிப்பு தகவல் தொடர்புகொள்ள\nகாருக்கான கடன் விண்ணப்பி புதிய தயாரிப்பு தகவல் கேள்விகள்\nகார் லோன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் விண்ணப்பி புதிய தயாரிப்பு தகவல் கேள்விகள்\nவாலெட் விண்ணப்பி உடனடி கிரெடிட் தயாரிப்பு தகவல் விமர்சனங்கள் தொடர்புகொள்ள\nமதிப்பு கூட்டப்பட்ட சேவைகள் நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் நிதித்தகுதி அறிக்கை அசெட்ஸ் கேர்\nதொழில் கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி சொத்து மீதான தொழில் கடன் நடப்பு மூலதன கடன் இயந்திரக் கடன் பெண்களுக்கான தொழில் கடன் SME/ MSME கடன் சுய தொழிலுக்கு தனிப்பட்ட கடன்\nசொத்து மீதான கடன் விண்ணப்பி அடமான கடன் சொத்துக்கான கடனின் தகுதி விமர்சனங்கள் சொத்து மீதான கல்வி கடன்\nகிரெடிட் கார்டு முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் புதிய தயாரிப்பு தகவல் எப்படி விண்ணப்பிப்பது தொடர்புகொள்ள\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள்\nஹோம் ஃபைனான்ஸ் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் வீட்டு கடன் வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் விண்ணப்பி\nமுதலீடு நிலையான வைப்புத்தொகை மியூச்சுவல் ஃபண்டுகள் ஆன்லைன் டிரேடிங்\nகாருக்கான கடன் விண்ணப்பி புதிய தயாரிப்பு தகவல் கேள்விகள்\nகார் லோன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் விண்ணப்பி புதிய தயாரிப்பு தகவல் கேள்விகள்\nவாலெட் விண்ணப்பி உடனடி கிரெடிட் தயாரிப்பு தகவல் விமர்சனங்கள் தொடர்புகொள்ள\nமதிப்பு கூட்டப்பட்ட சேவைகள் நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் நிதித்தகுதி அறிக்கை அசெட் கேர்\nபிற செக்யூர்டு கடன்கள் பங்குகள் மீதான கடன் தங்கக் கடன் நிலையான வைப்புத்தொகைக்கான கடன்\nகாப்பீடு விண்ணப்பி மருத்துவ காப்பீடு ஆயுள் காப்பீடு மோட்டார் காப்பீடு வீட்டு காப்பீடு\nEMI நெட்வொர்க் முன் ஒப்புதலளிக்கப்பட்ட சலுகையை சரிபார்க்க EMI நெட்வொர்க் கார்டு எப்படி வ��ண்ணப்பிப்பது இன்ஸ்டா EMI கார்டு புதிய\nரென்டல் வைப்பு கடன் புதிய விண்ணப்பி\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்கள் புதிய\nமுன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கல் காப்பீட்டு சலுகை\nமருத்துவர்களுக்கான கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி மருத்துவர்களுக்கான வீட்டுக் கடன் மருத்துவர்களுக்கான தனிநபர் கடன் மருத்துவர்களுக்கான தொழில் கடன் மருத்துவர்களுக்கான சொத்து கடன் ஈட்டுறுதி காப்பீடு புதிய\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள்\nபட்டயக் கணக்காளர் கடன்கள் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி பட்டயக் கணக்காளர் வீட்டுக் கடன் பட்டயக் கணக்காளர்களுக்கான தனிநபர் கடன் பட்டயக் கணக்காளர் தொழில் கடன் பட்டய கணக்காளர்களுக்கான சொத்து மீதான கடன்\nகாருக்கான கடன் விண்ணப்பி புதிய தயாரிப்பு தகவல் கேள்விகள்\nகிரெடிட் கார்டு முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் புதிய தயாரிப்பு தகவல் எப்படி விண்ணப்பிப்பது தொடர்புகொள்ள\nவீட்டு கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி PMAY ஃப்ளெக்ஸி வீட்டு கடன் வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர்\nகாப்பீடு நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் மருத்துவ காப்பீடு ஆயுள் காப்பீடு மோட்டார் காப்பீடு வீட்டு காப்பீடு\nமதிப்பு கூட்டப்பட்ட சேவைகள் நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் நிதித்தகுதி அறிக்கை அசெட் கேர்\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்கள் புதிய\nபிற செக்யூர்டு கடன்கள் சொத்து மீதான கடன் அடமான கடன் தங்கக் கடன் நிலையான வைப்புத்தொகைக்கான கடன் பங்குகள் மீதான கடன்\nகார் லோன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் விண்ணப்பி புதிய தயாரிப்பு தகவல் கேள்விகள்\nவாலெட் விண்ணப்பி உடனடி கிரெடிட் தயாரிப்பு தகவல் விமர்சனங்கள் தொடர்புகொள்ள\nEMI நெட்வொர்க் முன் ஒப்புதலளிக்கப்பட்ட சலுகையை சரிபார்க்க எப்படி விண்ணப்பிப்பது EMI நெட்வொர்க் கார்டு இன்ஸ்டா EMI கார்டு புதிய\nமுதலீடு நிலையான வைப்புத்தொகை மியூச்சுவல் ஃபண்டுகள் ஆன்லைன் டிரேடிங்\nமுன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கல் காப்பீட்டு சலுகை\nபஜாஜ் ஃபின்சர்வ் ஹெல்த் செயலியை பதிவிறக்கம் செய���யவும் ஹெல்த் EMI கார்டுக்கு விண்ணப்பிக்கவும் பஜாஜ் ஃபின்சர்வ் ஹெல்த்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள்\nதனிநபர் கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி தனிநபர் கடன் EMI கால்குலேட்டர் தனிநபர் கடன் தகுதி கால்குலேட்டர் ஹைப்ரிட் ஃப்ளெக்ஸி தனிநபர் கடன் EMI கால்குலேட்டர் ஃப்ளெக்ஸி தனிநபர் கடன் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் தொடர்புகொள்ள\nமருத்துவர்களுக்கான கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி மருத்துவர்களுக்கான வீட்டுக் கடன் மருத்துவர்களுக்கான தனிநபர் கடன் மருத்துவர்களுக்கான தொழில் கடன் மருத்துவர்களுக்கான சொத்து கடன்\nபயன்படுத்திய வாகனத்திற்கான ஃபைனான்ஸ் காருக்கான கடன் புதிய பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் மற்றும் டாப்-அப் புதிய பயன்படுத்திய காருக்கான நிதியுதவி Hybrid Flexi Car Loan புதிய\nதங்கக் கடன் விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் விமர்சனங்கள்\nதொழில் கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி தயாரிப்பு தகவல் கால்குலேட்டர் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் விமர்சனங்கள்\nசொத்து மீதான தொழில் கடன் தயாரிப்பு தகவல் விண்ணப்பி\nநிலையான வைப்புத்தொகைக்கான கடன் விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nசொத்து மீதான கடன் விண்ணப்பி சொத்துக்கான கடனின் தகுதி சொத்துக்கான கடன் வட்டி விகிதங்கள் சொத்துக்கான கடன் கால்குலேட்டர் அடமான கடன் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\n2 & 3 சர்க்கர வாகன கடன் விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் விமர்சனங்கள்\nவீட்டு கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி PMAY வீட்டுக் கடன் EMI கால்குலேட்டர் வீட்டுக் கடன் தகுதி கால்குலேட்டர் வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் டாப் அப் கடன் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபட்டயக் கணக்காளர் கடன்கள் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி பட்டயக் கணக்காளர் வீட்டுக் கடன் பட்டயக் கணக்காளர்களுக்கான தனிநபர் கடன் பட்டயக் கணக்காளர் தொழில் கடன் பட்டய கணக்காள���்களுக்கான சொத்து மீதான கடன்\nபங்குக்கு கடன் விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் விமர்சனங்கள்\nகுத்தகை வாடகை தள்ளுபடி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் விமர்சனங்கள்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள்\nநிலையான வைப்பு & முதலீடுகள்\nநிலையான வைப்புத்தொகை ஆன்லைனில் முதலீடு செய்யவும் சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள் நிலையான வைப்புத்தொகை கால்குலேட்டர் FD வட்டி விகிதங்கள் மூத்த குடிமக்கள் FD உங்கள் FDஐ புதுப்பித்துக் கொள்ளுங்கள் FD தகுதி & தேவையான ஆவணங்கள் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் FD பங்குதாரர் போர்ட்டல்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள்\nNRI FD விண்ணப்பி சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள் கால்குலேட்டர்\nமியூச்சுவல் ஃபண்டுகள் இப்போதே முதலீடு செய்திடுங்கள் சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள் அடிப்படை தகுதி வரம்பு எப்படி முதலீடு செய்வது\nஆன்லைன் டிரேடிங் டீமேட் கணக்கு டீமேட் கணக்கை திறக்கவும் டீமேட் கணக்கை எவ்வாறு திறப்பது தகுதி அடிப்படைகள் மற்றும் ஆவணங்கள் கட்டணங்கள் குறைந்த புரோக்கரேஜ் டீமேட் மற்றும் வர்த்தக கணக்கு இப்போது வர்த்தகம் செய்யவும் IPO Intraday Trading\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள்\nகிரெடிட் கார்டு முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் தயாரிப்பு தகவல் கிரெடிட் கார்டு தகுதி வரம்பு விண்ணப்ப நிலையை கண்காணிக்க அறிக்கையை காண்பி பில் கட்டணம் கிரெடிட் கார்டு சலுகைகள் தொடர்புகொள்ள\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள்\nகிரெடிட் கார்டின் வகைகள் சூப்பர்கார்டு பிளாட்டினம் சாய்ஸ் சூப்பர்கார்டு பிளாட்டினம் சாய்ஸ் முதல் வருட இலவச சூப்பர் கார்டு பிளாட்டினம் பிளஸ் சூப்பர்கார்டு பிளாட்டினம் பிளஸ் முதல் வருட இலவச சூப்பர் கார்டு வேர்ல்டு பிரைம் சூப்பர்கார்டு வேர்ல்டு பிளஸ் சூப்பர்கார்டு டாக்டர் ���ூப்பர்கார்டு ஷாப் ஸ்மார்ட் சூப்பர்கார்டு டிராவல் ஈசி சூப்பர்கார்டு வேல்யூ பிளஸ் சூப்பர்கார்டு CA சூப்பர்கார்டு பிளாட்டினம் லைஃப் ஈசி சூப்பர்கார்டு பிளாட்டினம் ஷாப்டெய்லி சூப்பர்கார்டு பிளாட்டினம் எட்ஜ் சூப்பர்கார்டு ஃப்ரீடம் சூப்பர்கார்டு\nமருத்துவ காப்பீடு விண்ணப்பி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் தயாரிப்பு தகவல்\nகார் காப்பீடு விண்ணப்பி தயாரிப்பு தகவல் மூன்றாம் தரப்பினர் கார் காப்பீடு அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nவீட்டு காப்பீடு விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nசைல்டு பிளான் விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nசேமிப்பு திட்டம் விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nஆயுள் காப்பீடு விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபாதுகாப்புத் திட்டங்கள் விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nஇரு சக்கர வாகன காப்பீடு விண்ணப்பி மூன்றாம் தரப்பினர் பைக் காப்பீடு ஆட் ஆன் கவர் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nமுதலீடு திட்டம் விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nபணிஓய்வுத் திட்டம் விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nபயணக் காப்பீடு தயாரிப்பு தகவல்\nமருத்துவர்களுக்கான இழப்பீட்டு காப்பீடு விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nகாப்பீட்டு பாலிசிகள் பற்றி அதிகமாக தெரிந்து கொள்ளுங்கள்\nமுன் ஒப்புதலளிக்கப்பட்ட காப்பீட்டு சலுகைகள்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள்\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்கள்\nசிறந்த விற்பனை COVID-19 பாதுகாப்பு காப்பீடு வாலெட் சேவை மையம் கீ பாதுகாப்பு ஐவியர் அசூர் சைக்கிள் காப்பீடு\nபுதிதாக வந்துள்ளவைகள் COVID-19 பாதுகாப்பு காப்பீடு Fonesafe Lite (மொபைல் ஸ்கிரீன் காப்பீடு) கீ பாதுகாப்பு ஹேண்ட்பேக் அசூர் டான்ஸ் விபத்து காப்பீடு\nஉதவி Fonesafe Lite (மொபைல் ஸ்கிரீன் காப்பீடு) வாலெட் சேவை மையம் விலை பாதுகாப்பு காப்பீடு பர்ஸ் கேர் மோசடி கட்டணங்களுக்கான காப்பீடு காண்க\nஉடல்நலம் COVID-19 பாதுகாப்பு காப்பீடு சாகச காப்பீடு டெங்கு காப்பீடு காண்க\nபயணம் ட்ரெக் கவர் உள்நாட்டு விடுமுறை பேக்கேஜ் புனிதப்பயண காப்பீடு காண்க\nலைஃப்ஸ்டைல் ஐவியர் அசூர் Watch Secure வாஷிங் மெஷின் காப்பீடு காண்க\nவெல்னஸ் Practo மருத்துவ திட்டங்கள் Practo மருத்துவர் திட்டம் காண்க\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள்\nதற்போதைய வாடிக்கையாளர்களுக்கு நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபுதிய வாடிக்கையாளர்களுக்கு நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் காப்பீடு விவரங்கள்\nநிதித்தகுதி அறிக்கை தயாரிப்பு தகவல்\nவிஹெல்த் கார்ட் தயாரிப்பு தகவல்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள்\nவாலெட் இப்போது பதிவிறக்கவும் தயாரிப்பு தகவல் விமர்சனங்கள் தொடர்புகொள்ள\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள்\nஉங்களின் அனைத்து சலுகைகளையும் காணுங்கள்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள்\nEMI நெட்வொர்க் இப்போது பெறுங்கள்\nகிரெடிட் கார்டு இப்போது பெறுங்கள்\nகாப்பீட்டு சலுகை இப்போது பெறுங்கள்\nஹெல்த் EMI நெட்வொர்க் கார்டு புதிய இப்போது பெறுங்கள்\nஇன்ஸ்டா EMI கார்டு புதிய இப்போது பெறுங்கள்\nதனிநபர் கடன் இப்போது பெறுங்கள்\nதொழில் கடன் இப்போது பெறுங்கள்\nவீட்டு கடன் இப்போது பெறுங்கள்\nமருத்துவருக்கான கடன் இப்போது பெறுங்கள்\nபட்டயக் கணக்காளர் கடன் இப்போது பெறுங்கள்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள்\nபுதிய சலுகை சலுகைகளை தேடவும் கூடுதல் EMI கட்டணமில்லாமல் பயணித்திடுங்கள் நிறைவேற்றுக புதிய ஷாப்பிங் உதவியாளர்\nEMI லைட் சலுகை புதிய\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள்\nஏர் கன்டிஷனர்கள் Blue star கோத்ரேஜ் ஹேயர் HITACHI LG லாயிட் Onida voltas வேர்ல்பூல் O GENERAL\nலேப்டாப்கள் லெனோவா ஐபால் எச்பி Dell அசுஸ்\nதொலைக்காட்சிகள் ஹேயர் LG லாயிட் Onida சாம்சங் சோனி VU\nகேம���ாக்கள் நிக்கான் சோனி TAMRON\nமொபைல்கள் கூகுள் லாவா motorola ஓப்போ TECNO VIVO POORVIKA MOBILES சூப்ரீம் மொபைல்கள் B NEW MOBILES MY G DIGITAL HUB S.S. கம்யூனிகேஷன் ஹாப்பி மொபைல்ஸ் ZEBRS\nவாஷிங் மெஷின் ஹேயர் LG லாயிட் Onida வேர்ல்பூல்\nவாட்டர் ப்யூரிஃபையர்கள் A. O. SMITH LG\nகல்வி படிப்புகள் ICA ALLEN கரியர் இன்ஸ்டிடியூட் ஆகாஷ் இன்ஸ்டிடியூட்\nகிட்சென் அப்ளையன்சஸ் எல்ஜி அல்ட்ரா HAFELE\nரெஃப்ரிஜரேட்டர் ஹேயர் HITACHI LG வேர்ல்பூல்\nலைஃப்கேர் அப்பலோ ஹாஸ்பிட்டல் ரூபி ஹால் கிளினிக் விஎல்சிசி DR. BATRA RICHFEEL நாராயணா நேத்ராலயா சுபர்பன் டையக்னாஸ்டிக்ஸ் OASIS FERTILITY SABKA DENTIST\nஃபர்னிச்சர் & டெகார் AT-HOME HOME TOWN லிப்ரா மெத்தை\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள்\nEMI நெட்வொர்க் கார்டு விண்ணப்பி இன்ஸ்டா EMI கார்டு புதிய சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள் தகுதி அடிப்படைகள் மற்றும் ஆவணங்கள் கிரெடிட் கார்டு இல்லாமல் EMI விமர்சனங்கள் மற்றும் மதிப்பீடுகள் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் தொடர்புகொள்ள ஃப்யூச்சர் குரூப் EMI கார்டு இப்போது வாங்கவும் நிறைவேற்றுக புதிய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nஹெல்த் EMI நெட்வொர்க் கார்டு இப்போது பெறுங்கள்\nஹெல்த் EMI நெட்வொர்க் கார்டு\nஹெல்த் EMI நெட்வொர்க் கார்டு இப்போது பெறுங்கள் சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள் தகுதி அடிப்படைகள் மற்றும் ஆவணங்கள் விமர்சனங்கள் மற்றும் மதிப்பீடுகள் தொடர்புகொள்ள\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள்\nமொபைல் பார்ட்னர்கள் சாம்சங் mi.com VIVO Realme OnePlus ஓப்போ iQOO Zebrs.com\nஎலக்ட்ரானிக்ஸ் மற்றும் உபகரணங்கள் Zebrs.com ஃப்லிப்கார்ட் அமேசான்\nஉடல்நலம் & உடற்பயிற்சி சீனியாரிட்டி Curefit\nசாதனங்களுக்கு முன்னரே ஒப்புதலளிக்கப்பட்ட சலுகைகள்\nஆன்லைனில் வாங்கவும் புதிய LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள்\nEMI-யில் பயன்கருவிகள் ஏர் கன்டிஷனர்கள் ஏர் கூலர்கள் ரெஃப்ரிஜரேட்டர் வாஷிங் மெஷின் இன்வெர்ட்டர்கள் / ஜெனரேட்டர்கள் பிரிண்டர்கள் வாட்டர் ப்யூரிஃபையர் ஏர் ப்யூரிஃபையர் ரூம் ���ீட்டர்\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு முன் ஒப்புதல் பெற்ற சலுகைகள்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள்\nமின்னணு பொருட்களின் மீதான EMI டெலிவிஷன் லேப்டாப் மொபைல் போன் கேமரா டேப்லெட்கள்\nஸ்மார்ட்போன்கள் மற்றும் லேப்டாப்கள் மீது முன்-ஒப்புதலளிக்கப்பட்ட வகை\nEMI-இல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் லேப்டாப்கள் மொபைல் போன்கள் லேப்டாப்கள்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள்\nகூடுதல் EMI கட்டணமில்லாமல் பயணித்திடுங்கள்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள்\nவிமான டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nஹோட்டலை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nஇரயில் டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nபேருந்து டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nகேப்-ஐ இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nசுற்றுலாக்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nவீடு, சமையலறை & அறைகலன்கள்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள்\nசமையலறை சாதனங்களுக்கு முன்னரே ஒப்புதலளிக்கப்பட்ட சலுகைகள்\nEMI-யில் வீடு, சமையலறை சாதனங்கள் & அறைகலன்கள் ஃபர்னிச்சர் மாடுலார் சமையலறை மெத்தைகள் பவர் பேக்கப், இன்வர்ட்டர்கள் மற்றும் பேட்டரிகள் ஹோம் பெயிண்டிங்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள்\nலைஃப்கேர் பல்சிறப்பு மருத்துவமனைகள் கூந்தல் மீட்பு மற்றும் அழகு அறுவைசிகிச்சை மெலிவது & அழகு சிகிச்சை பல் பராமரிப்பு கண் பராமரிப்பு ஸ்டெம்செல் வங்கி IVF மற்றும் மகப்பேறு பராமரிப்பு காதுகேட்கும் கருவி நோயறிதல் பராமரிப்பு உடல் ஆரோக்கிய சேவைகள் ஹோமியோபதி\nபங்குதாரர்கள் அப்பலோ ஹாஸ்பிட்டல் மணிப்பால் மருத்துவமனைகள் ரூபி ஹால் கிளினிக்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள்\nஆரோக்கியம், பயணம், ஃபேஷன் மீது முன்-ஒப்புதலளிக்கப்பட்ட சலுகைகள்\nEMI-யில் ஆரோக்கியம், பயணம், ஃபேஷன் உடற்பயிற்சி உபகரணம் சைக்கிள்கள் உள்நாட்டு / வெளிநாட்டுப் பயணத்துக்கான ஹாலிடே பேக்கேஜ் ஷாப்பிங் உதவியாளர்\nEMI-யில் ஆண்களின் ஃபேஷன் காஷுவல்ஸ் ஃபார்மல்கள் பாரம்பரியமான ஷூக்கள் மற்றும் பல ஸ்போர்ட்ஸ்வியர் சன்கிளாஸஸ் வாட்சுகள் சிறுவர் ஆடைகள்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள்\nகல்விக்கு முன்னரே ஒப்புதலளிக்கப்பட்ட சலுகைகள்\nEMI-யில் பிற கார் டயர்கள் மற்றும் துணைக் கருவிகள் கல்வி மற்றும் தொழில்முறை பாடங்கள்\nஸ்மார்ட்போன்கள் முன்பணம் இல்லை 15,000-க்கும் குறைவாக அதிகம் விற்பனை புத்தம்புதிய சலுகைகள்\nஹோம் அப்ளையன்சஸ் பூஜ்ஜியம் முன்பணத்தில் டிவி மற்றும் ஹோம் என்டர்டெயின்மென்ட் ரெஃப்ரிஜரேட்டர் வாஷிங் மெஷின் ஏசி புத்தம்புதிய சலுகைகள்\nஎங்களது அனைத்து வரம்புகளையும் பார்க்கவும்\nகூடுதல் EMI கட்டணமில்லாமல் பயணித்திடுங்கள்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள்\nவிமான டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nஹோட்டலை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nஇரயில் டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nபேருந்து டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nகேப்-ஐ இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nசுற்றுலாக்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nபஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட்\nபஜாஜ் ஃபின்சர்வ் டைரக்ட் லிமிடெட்\nபஜாஜ் அலையன்ஸ் லைஃப் இன்சூரன்ஸ்\nபஜாஜ் அலையன்ஸ் ஜென்ரல் இன்சூரன்ஸ்\nபஜாஜ் ஃபின்சர்வ் ஹெல்த் லிமிடெட்\nகூடுதல் EMI கட்டணமில்லாமல் பயணித்திடுங்கள்\nசெயல்படுத்துங்கள்-எங்கள் CSR முதன் முயற்சிகள்\nஇலவச CIBIL ஸ்கோரை சரிபார்க்கவும்\nவாடிக்கையாளர் போர்ட்டல் வழியாக செலுத்துங்கள்\nவிண்ணப்பிக்க வெறும் 60 வினாடிகள்\nதயவுசெய்து உங்களுடைய முதல் மற்றும் கடைசிப் பெயரை உள்ளிடவும்\n10-இலக்க மொபைல் எண்ணை உள்ளிடவும்\nதயவுசெய்து உங்களுடைய பிறந்த நாளை உள்ளிடவும்\nதயவுசெய்து ஒரு சரியான PAN அட்டை எண்ணை உள்ளிடவும்\nஉங்கள் அஞ்சல் குறியீட்டை உள்ளிடுக\nவர்த்தகத்திலான நீடிப்பு 3 யிலிருந்து 5 வருடங்கள் வரை 5 யிலிருந்து 10 வருடங்கள் வரை 10 ஆண்டுகளை விட பெரியது\nவர்த்தகத்தின் இயல்பு Your business' nature வர்த்தகர் உற்பத்தியாளர் சேவை கன்ஸ்ட்ரக்ஷன் மற்றும் பில்டர் Milk Trading(Dairy farms) ஹோட்டல்கள் மற்றும் ரெஸ்டாரன்ட் கமிஷன் அடிப்படையிலான வணிகம்(DNS, ரியல் எஸ்டேட் புரோக்கர்,ஷேர் புரோக்கர்) தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் (செயற்கை நகை தகுதி பெறும்)\nதனிபட்ட இமெயில் முகவரியை உள்ளிடவும்\nT&C க்கு நான் ஒப்புதல் அளிக்கிறேன் மற்றும் விளம்பர தொடர்பு/பெறப்பட்ட சேவைகளை பூர்த்தி செய்வதற்கு எனது விவரங்களை பயன்படுத்த பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட், அதன் பிரதிநிதிகள்/தொழில் பங்குதாரர்கள்/துணை நிறுவனங்களுக்கு நான் அங்கீகாரம் அளிக்கிறேன்.\nஉங்களிடம் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபராக உள்ளது\nஉங்களுக்கு முன்-ஒப்புதலளிக்கப்பட்ட ரூ. மதிப்புள்ள ஹெல்த் EMI நெட்வொர்க் கார்டும் உள்ளது - இப்போது பெறுங்கள்\nதகுதி அடிப்படைகள் மற்றும் ஆவணங்கள்\nநடைமுறை மூலதனம் கடன் கால்குலேட்டர்\nமுன்னரே ஏற்கப்பட்ட தொழில் கடன்\nஇந்தியாவில் ஸ்டார்ட் அப் தொழில் கடன்கள்\nகுறு மற்றும் சிறு தொழில்களுக்கான கடன் உத்தரவாத நிதி அறக்கட்டளை (CGTMSE) இந்தியாவின் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் அமைச்சகம் மற்றும் சிறு தொழில் துறை வளர்ச்சி வங்கி (SIDBI) மூலம் நிறுவப்பட்ட அறக்கட்டளை ஆகும்.\n30 ஆகஸ்ட் 2000 இல் தொடங்கப்பட்ட CGTMSE திட்டத்தின் முக்கிய நோக்கம் SMEs மற்றும் MSME களுக்கு கடன் வழங்கும் நிதி நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாதம் அளிப்பதாகும்.\nCGTMSE தொழில் முனைவோர் பணம் செலுத்த தவறும் என்ற அச்சம் இல்லாமல் தொழில்களை தொடங்குவதற்கு பிணையம் இல்லாத கடன்களை வாங்குவதை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. கடன் பெறுபவர் செலுத்த தவறுகிற பட்சத்தில் ஒரு குறிப்பிட்ட வரம்பு வரை கடன் வழங்கும் நிறுவனத்துக்கு அறக்கட்டளை நிதியை திருப்பிச் செலுத்துகிறது.\nஅறக்கட்டளை பின்வரும் அம்சங்களில் செயல்படுகிறது:\nஇது கடனுக்கான தொகையில் 75% (85% சில இடங்களில்) வரை 50 லட்சம் வரையிலான கடன்களுக்கு அதிகபட்சம் ரூ. 62.5 - 65 லட்சம் திருப்பி செலுத்துதல் உத்தரவாதம் அளித்துள்ளது.\nஇந்த அறக்கட்டளை ரூ. 50 லட்சம் முதல் ரூ. 100 லட்சம் வரையிலான கடன்களுக்கு அதிகபட்சமாக 50% உத்தரவாதம் அளிக்கும்.\nஇது குறு நிறுவனங்களுக்கு ரூ. 5 லட்சம் ரூபாய் வரையிலான கடனுக்கு 85% வரை உத்தரவாதம் அளிக்கிறது.\nஇது வடகிழக்கு பிராந்தியத்தில் (NER) பெண்கள் தலைமையிலான MSMEs களுக்கு வழங்கப்படும் கடன் தொகைக்கு 80% வரை திருப்பி செலுத்துதல் உத்தரவாதம் அளிக்கிறது.\n3 மாத காலத்திற்கு உள்ள வட்டி உட்பட மொத்த கடன் தொகை மற்றும்/அல்லது வழக்கு பதிவு செய்யப்பட தேதி அல்லது கடன் செலுத்த தவறிய தேதியில் இருந்து கணக்கிடப்பட்ட வட்டி எது குறைவோ அதனுடன் கூடிய நிலுவையிலுள்ள கடன் தொகைக்கு எதிராக இது திருப்பிச் செலுத்தப்படுகிறது.\nCGTMSE க்கு பின்வரும் கட்டணங்கள் தேவைப்படுகிறது –\n1. ரூ. 5 லட்சம் வரையிலான கடன்களுக்கு 0.75%.\n2. ரூ. 5 லட்சம் முதல் ரூ.100 லட்சம் வரையிலான கடன்களுக்கு 0.85%.\nCGTMSE திட்டம் கல்வி நிறுவனங்கள், பயிற்சி நிறுவனங்கள், சில்லறை வணிகர்கள் மற்றும் சுய உதவிக் குழுக்கள் ஆகியவற்றைத் தவிர அனைத்து SMEsமற்றும் MSEEs களுக்கு கிடைக்கும்.\nபஜாஜ் ஃபின்சர்வ் SME மற்றும் MSME கடன்கள் ரூ. 20 லட்சம் வரை வழங்குகிறது. இத்தகைய கடன்கள் பிணையம் இல்லாதவை. மேலும் 12 முதல் 60 மாதங்களுக்குள் எளிதாக EMI-களில் செலுத்தக்கூடிய 18% இல் தொடங்கும் வட்டி விகிதங்களுடன் வருகிறது.\nஎளிதாக தொழில் கடன் பெறுவது எப்படி\nதொழில் கடன் என்றால் என்ன\nவணிக கடன்களுக்கான வட்டி விகிதம் என்ன\nதொழில் முனைவோர் நிதிக்கான ஆதாரங்கள் யாவை\nவணிக நிதி என்றால் என்ன\nஇன்வாய்ஸ் ஃபைனான்சிங் என்றால் என்ன\nபெறக்கூடிய நிதி என்றால் என்ன\nசப்ளை செயின் (SC) என்றால் என்ன\nஒரு தொழில் கடனை பெற உங்கள் CIBIL ஸ்கோரை எவ்வாறு மேம்படுத்துவது\nதொழில் கடனுக்கான CIBIL ஸ்கோரை சரிபார்ப்பது எப்படி\nகிரெடிட் ஸ்கோரை சரிபார்ப்பது எப்படி\nகிரெடிட் ஸ்கோர் என்றால் என்ன\nதொழில் கடன் என்றால் என்ன\nசிறு தொழில் கடன் என்றால் என்ன\nதொழில் கடனுக்கான வட்டி விகிதம் என்ன\nஅடமானம் இல்லாமல் சிறு தொழில் கடன் பெறுவது எப்படி\nநீங்கள் தொழில் கடனை எவ்வளவு காலத்திற்கு பெற முடியும்\nஒரு தொழில் கடன் எப்படி வேலை செய்கிறது\nஒரு தொழில் கடன் மீதான வட்டியை எவ்வாறு கணக்கிடுவது\nதொழில் கடனின் நன்மைகள் என்ன\nதொழில் கடன் EMI என்றால் ���ன்ன\nஉங்கள் தொழில் கடனின் EMI -களை எவ்வாறு கணக்கிடுவது\nஇயந்திர கடன் என்றால் என்ன மற்றும் அது எப்படி செயல்படுகிறது\nஇயந்திர கடனுக்கு தேவைப்படும் ஆவணங்கள் யாவை\nநடப்பு மூலதனக் கடன் என்றால் என்ன மற்றும் அது எப்படி செயல்படுகிறது\nநடப்பு மூலதனக் கடனுக்கான வட்டி விகிதம் என்ன\nநடப்பு மூலதன கடனிற்கு தேவைப்படும் ஆவணங்கள் யாவை\nநீங்கள் நடப்பு மூலதனத்திற்கு எவ்வாறு நிதி அளிப்பீர்கள்\nஉபகரண நிதியுதவி என்றால் என்ன\nMSME கடன் தகுதி வரம்பு\nMSME கடன்கள் என்றால் என்ன\nMSME (குறு, சிறு மற்றும் மீடியம் என்டர்பிரைசஸ்) என்றால் என்ன\nநடப்பு மூலதனம் என்றால் என்ன\nஇயந்திர கடன் மீதான வட்டி விகிதம் என்ன\nSME கடனை எப்படி பெறுவது\nமுதல் முறை தொழில் கடனை பெறுவது கடினமாக இருக்குமா\nதொழில் கடனுக்கான தகுதி வரம்பு என்ன\nதொழில் கடனுக்கான வட்டி விகிதம் என்ன\nSME கடன் என்றால் என்ன\nஃப்ளெக்ஸி கடன் என்றால் என்ன\nசொத்து மீதான பாதுகாப்பான தொழில் கடன் என்றால் என்ன\nடேர்ம் கடன் என்றால் என்ன\nடேர்ம் கடன்களின் வகைகள் யாவை\nபாதுகாப்பான தொழில் கடன் என்றால் என்ன\nநீண்ட-கால தொழில் கடன் என்றால் என்ன\nமொத்த நடப்பு மூலதனம் என்றால் என்ன\nநடப்பு மூலதன கொள்கைகளின் வகைகள் யாவை\nஉங்கள் நடப்பு மூலதன தேவைகளை எவ்வாறு தீர்மானிப்பது\nநடப்பு மூலதனத் தேவையை எவ்வாறு கணக்கிடுவது\nஅடமானம் இல்லாத நடப்பு மூலதனக் கடன் என்றால் என்ன\nகுறுகிய-கால நடப்பு மூலதனம் என்றால் என்ன\nநீண்ட-கால நடப்பு மூலதனம் என்றால் என்ன\nநடப்பு மூலதன கடன்களின் வட்டியை எப்படி கணக்கிடுவது\nநடப்பு மூலதனக் கடனுக்கும் தொழில் கடனுக்கும் இடையில் உள்ள வித்தியாசம் என்ன\nஉங்கள் சிறு தொழிலுக்கான நடப்பு மூலதனத்தை எப்படி கண்டறிவது\nநடப்பு மூலதனத்தை எதற்குப் பயன்படுத்த முடியும்\nநடப்பு மூலதனத்தின் வெவ்வேறு விதமான வகைகள் யாவை\nநடப்பு மூலதன டேர்ம் கடன் என்றால் என்ன\nநடப்பு மூலதனக் கடன்களின் வகைகள் என்னென்ன\nநடப்பு மூலதன கடன்களுக்கான தகுதி வரம்பு என்ன\nஅடமானம் இல்லாமல் நடப்பு மூலதனக் கடன்களை எப்படி பெறுவது\nநடப்பு மூலதன நிர்வாகம் என்றால் என்ன\nதொழில் கடன்களின் பல்வேறு வகைகள்\nமுத்ரா கடன் என்றால் என்ன\nமுத்ரா கடனுக்கு விண்ணப்பிப்பது எப்படி\nமுத்ரா கடன்களுக்கான தகுதி வரம்பு என்ன\nமுத்ரா கடன்களுக்குத் ��ேவையான ஆவணங்கள் யாவை\nதொழில் நிதி பொருள் மற்றும் வரையறை\nநடப்பு மூலதன வருவாய் விகிதம் என்றால் என்ன\nMSME கடன் மீதான வட்டி விகிதம் என்ன\nSME கடன் மீதான வட்டி விகிதம் என்ன\nபெண்களுக்கான முத்ரா யோஜனா திட்டம்\nMSME கடனிற்கு எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும்\n - முழு அர்த்தம், பொருள் மற்றும் வரையறை\nசிறிய அளவிலான தொழிற்சாலைகளுக்கான கடன் செயல்முறை\nசுய தொழிலுக்கு தனிப்பட்ட கடன்\nஸ்டார்ட் அப் தொழில் கடன்கள்\nபஜாஜ் ஃபின்சர்வ் வாடிக்கையாளர் சேவை மைய எண்\nதனிநபர் கடன் பற்றி மேலும் தெரிந்து கொள்ளுங்கள்\nதொழில் கடனுக்கு எவ்வாறு விண்ணப்பிக்கலாம்\nநடப்பு மூலதனம் என்றால் என்ன\nதொழில் கடன் வட்டி விகிதம்\nரூ. 20 லட்சம்வரை | வட்டியை EMI-யாக செலுத்துங்கள்\nஉங்கள் தற்போதைய கடனை மாற்றுங்கள் | 56% வரை குறைந்த EMI-களை செலுத்துங்கள்\nசெயல்பாட்டு செலவுகளை மேலாண்மை செய்யுங்கள்\nரூ. 20 லட்சம்வரை | இளக்கமான கடன் கால தெரிவுகள்\nரூ. 20 லட்சம்வரை | குறைவான ஆவணம் சரிபார்த்தல்\nடீமேட் மற்றும் வர்த்தக கணக்கை திறக்கவும்\n2&3 சக்கர வாகனக் கடன்\nசுய தொழிலுக்கு தனிப்பட்ட கடன்\nசொத்து மீதான கல்வி கடன்\nஇரு சக்கர வாகன காப்பீடு\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்கள்\nபஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட்\nபஜாஜ் அலையன்ஸ் லைஃப் இன்சூரன்ஸ்\nபஜாஜ் அலையன்ஸ் ஜென்ரல் இன்சூரன்ஸ்\nபஜாஜ் ஃபைனான்சியல் செக்யூரிட்டீஸ் லிமிடெட்\nஹெல்த் EMI நெட்வொர்க் கார்டு\nபஜாஜ் ஃபின்சர்வ் இன்சைட்ஸ் -\nவீட்டுக் கடன் EMI கால்குலேட்டர்\nவீட்டுக் கடன் தகுதி கால்குலேட்டர்\nவீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர்\nசொத்து மீதான கல்வி கடன் கால்குலேட்டர்\nமொராட்டோரியம் பாலிசி மார்ச் 2020\nசலுகைகளும் விளம்பரங்களும் (ஆஃபர்களும் புரொமோஷனும்)\nகேலக்ஸி - பார்ட்னர் போர்ட்டல்\nபஜாஜ் ஃபின்சர்வ் டைரக்ட் லிமிடெட்\n6th ஃப்ளோர்,பஜாஜ் ஃபின்சர்வ் கார்ப்பரேட் ஆஃபிஸ், ஆஃப் புனே-அகமத்நகர் ரோடு, விமன் நகர், புனே – 411014\n© 2020 பஜாஜ் ஃபின்சர்வ் லிமிடெட்\nபஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் பதிவுசெய்யப்பட்ட அலுவலகம்:\nகார்ப்பரேட் ஐடென்டிட்டி எண் (CIN):\nIRDAI கார்ப்பரேட் ஏஜென்ஸி பதிவு எண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/vishwaroopam-2-movie-review/", "date_download": "2020-12-01T12:34:34Z", "digest": "sha1:AONWSFOFZVNKKPH2QPTP45YASAKODNTN", "length": 9771, "nlines": 56, "source_domain": "www.cinemapettai.com", "title": "விஸ்வரூபம்-2 திரைவிமர்சனம்.! - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nவிஸ்வரூபம் பல தடைகளை தாண்டி 2013 ம் ஆண்டில் வெளியாகிய திரைப்படம் இந்த படம் ஹாலிவுட் தரத்தில் எடுத்துள்ளார்கள் என்று கூறமுடியாமல் ஹாலிவுட் படத்தை பார்த்தது போல் இருக்கும் அளவிற்கு பக்காவாக எடுத்த திரைப்படம் படத்தின் முதல் பாகத்தில் கமல் பல கேள்விகளுக்கு விடை தராமல் படத்தை முடித்திருப்பார் மேலும் முதல் பாகத்தில் படத்தில் இந்த போர் நிற்க வேண்டும் என்றால் நான் சாக வேண்டும் அல்லது உமர் சக வேண்டும் என்பார்.\nஇந்த நிலையில் இன்று விஸ்வரூபம்-2 ரிலீஸ் ஆகியுள்ளது இதில் முதல் பாகத்தில் கமல் சொன்னது போல் போர் நின்றதா என்பதை பார்க்கலாம்.\nபடம் முழுவதும் முதல் பாகத்தில் இருக்கும் சில காட்சிகளை காமித்துவிட்டு தற்பொழுது உள்ள காட்சிகளை காட்டுகிறார்கள், ஆம் முதல் பாகம் தற்பொழுதைய காட்சி என மாறி மாறி காட்டுகிறார்கள். இந்த நிலையில் படத்தின் முதல் பாதியில் கமல் எப்படி தீவிரவாதி கும்பலில் இணைந்தார் என்பது தெளிவாக காட்டவில்லை.\nபடம் ஆரம்பத்திலேயே கமல் ஆண்ட்ரியா, பூஜாகுமார் ,ஆகியோர் லண்டன் புறப்பட்டு செல்கிறார்கள் அப்பொழுது கமல் தனக்கு முன்பு நடந்ததை நினைத்து பார்கிறார், ராணுவத்தில் ஆண்ட்ரியாவுக்கு உயர் அதிகாரியாக பணியாற்றுகிறார் கமல், அப்பொழுது அவருடன் காதல் ஏற்படுகிறது இதனால் இருவரும் தனியறைக்கு செல்வதுபோல் நடிக்க அதனால் ராணுவத்திலிருந்து நீக்கப்பட்டு சிறைக்கு செல்கிறார்.\nமேலும் அங்கிருந்து தப்புவது போலவும் ஆப்கானிஸ்தானில் தேடப்படும் குற்றவாளி போல் செல்கிறார் அங்கு வில்லன் உமருடன் செய்வதை முதல் பாகத்திலேயே பார்த்திருக்கிறோம்.பின்னர் உமர்க்கு உண்மை தெரிந்து அவர் அங்கிருந்து தப்பிய கதை எல்லாம் வருகிறது. நிகழ்காலத்தில் லண்டனுக்கு நேரவிருக்கும் பெரிய பேராபத்தை தடுக்கிறார். இதையடுத்து உமரின் மற்ற சதியை முறியடித்து அவரை கொன்றாரா என்பதே மீதி விஸ்வரூபம்.\nபடம் முழுவதும் சண்டை காட்சிகளுக்கு பஞ்சமே இல்லை படம் முழுவதும் தேசப்பற்று வெவ்வேறு வடிவத்தில் அழகாக காட்டியுள்ளார்கள் படத்தின் முதல் பாடலே ராணுவ பயிற்ச்சியும், கமல் செய்யும் ரோமன்ஸ் தான், மேலும் படத்தில் குறிப்பிட்ட சாதிகள் தான் உயர் பதவியில் இருக்கிறார்கள் என அவாளை கொஞ்சம் கிண்டல் செய்துள்ளார்கள்.\nமேலும் முதல் பாகத்தில் வந்த சண்டை காட்சிகளை மீண்டும் முயற்சி செய்துள்ளார்கள் டெக்னிக்கலாகவும் பல இடங்களில் Freezing Shot, ரிவர்ஸில் சென்று ஸ்லோமோஷனில் காட்டுவது என அசத்தியுள்ளனர். படத்தில் கமர்ஷியல் அதிகமாக இல்லை பாடல்களும் தொந்தரவு செய்யும் அளவிற்கு இல்லை, நானாகிய நதிமூலமே என்ற பாடல் கொஞ்சம் எமோஷன் அதிக படுத்துகிறது.\nஜிப்ரான் படத்தின் பின்னணி இசையில் அசத்தியுள்ளார் மேலும் கமல் அனைவருக்கும் தெரியும் அற்புதமாக நடிப்பார் இந்த படத்திலும் அசத்தியுள்ளார் ஆண்ட்ரியாவும் சண்டைகாட்சிகளில் அசத்தியுள்ளார் கடைசியில் இவரின் முடிவு கொஞ்சம் சோகத்தை ஏற்படுத்துகிறது. பூஜாகுமார் முதல் பாகத்தைவிட இதில் படம் முழுவதும் டிராவல் ஆகிறார். ரொமான்ஸ் காட்சியில் ஸ்கோர் செய்கிறார்.\nவில்லன் ராகுல் போஸ் இரண்டாம் பாதியில் அவரின் காட்சி அதிகமாக வருகிறது வில்லத்தனமும் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது, வசனத்தில் கமல் அசத்தியுள்ளார், படத்தில் சண்டைகாட்சிகள் அனைவரையும் ரசிக்கவைக்கிறது, மேலும் பின்னணி இசையில் அசத்தியுள்ளார்கள்.\nபடத்தில் சில காட்சிகள் கிராபிக்ஸ் இன்னும் கொஞ்சம் இருந்திருக்கலாம் என நினைக்க தோன்றுகிறது மேலும் கொஞ்சம் அடித்தட்டு மக்களுக்கு சில காட்சிகள் புரியாமல் இருக்குமோ என சந்தேகம் வருகிறது.மொத்தத்தில் விஸ்வரூபம்-2 ரசிகர்களிடம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.\nவிஸ்வரூபம்-2 திரைவிமர்சனம்: 3 / 5\nRelated Topics:ஆண்ட்ரியா, கமல், விஸ்வரூபம்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.jupiterwebsoft.com/Fastest-Tamil-News-pregnancy-treatment_313131_821178.jws", "date_download": "2020-12-01T12:23:25Z", "digest": "sha1:7SAYYSSLIRRZFF3ZVNTIMRSU6YY52WLB", "length": 26979, "nlines": 181, "source_domain": "tamilnews.jupiterwebsoft.com", "title": "IVF சந்தேகங்கள், 24 x 7 Tamil News Paper", "raw_content": "\nகுஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக மாநிலங்களவை உறுப்பினர் அபய் பரத்வாஜ் காலமானார் \nதலைவர்கள் சிலைகளை கூண்டுக்குள் வைப்பது அவமதிப்பதுபோல் உள்ளது: உயர் நீதிமன்ற கிளை கருத்து\nஇந்துசமய அறநிலைய துறை சார்பில் புதிய தொலைக்காட்சி: உயர் நீதிமன்ற கிளை வரவேற்ப்பு\nசாதிவாரியான கணக்கெடுப்பு நடத்தி புள்ளி விவரங்களை சேகரிக்க ஆணையம் அமைக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு \nதமிழகத்தில் மேலும் 8 தினசரி சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு\nவேகக்கட்டுப்பாட்டு கருவி தொடர்பான வழக்கில் போக்குவரத்துத்துறை செயலர் நேரில் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு\nதிருப்பூரில் சிறுமியை பிச்சை எடுக்க வைத்த பெண்ணை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைப்பு\n7.5 சதவிகித இட ஒதுக்கீட்டில் கலந்தாய்வைத் தவற விட்ட மாணவர்களுக்கு முன்னுரிமை தமிழக அரசு தகவல்\nவங்கக் கடலில் உருவாகும் புயல் டிச. 4ம் தேதி கன்னியாகுமரி - பாம்பன் இடையே கரையை கடக்கக்கூடும்: வானிலை மையம் தகவல்\nமத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் உடனான பேச்சுவார்த்தைக்கு விவசாயிகள் வருகை\nதலைவர்கள் சிலைகளை கூண்டுக்குள் வைப்பது அவமதிப்பதுபோல் ...\nஇந்துசமய அறநிலைய துறை சார்பில் புதிய ...\nசாதிவாரியான கணக்கெடுப்பு நடத்தி புள்ளி விவரங்களை ...\nகுஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக மாநிலங்களவை ...\nதேவையில்லாமல் தலையிடுகிறார்.. டெல்லி விவசாயிகளின் போராட்டம் ...\nநமது குடிமக்களைப் பாதுகாக்க எல்லைப் பாதுகாப்புப் ...\nவேரிலிருந்து தெரிந்துகொள்ள விருப்பம்: கொரோனா எங்கிருந்து ...\n'அமைதியாக போராடும் விவசாயிகளின் உரிமைகளை பாதுகாக்க ...\nஇன்று அதிகாலை 4.24 மணியளவில் ரஷ்யா ...\nகடந்த ஆண்டை விட 1.4% அதிகம்: ...\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் ...\nமும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் ...\nஇன்று இந்த ஆண்டின் கடைசி சந்திர ...\nபூமியில் இதுவரை கண்டறியப்படாத புதிய கனிமம் ...\nவெப்பத்தினைப் பயன்படுத்தி கொரோனா வைரஸ் செயற்பாட்டினை ...\nநிரம்பும் செம்பரம்பாக்கம்...சென்னையில் மீண்டும் வெள்ளம்..\n: எக்ஸ்ரே மூலம் ...\nதனது முதல் ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் ...\nGoogle Pay வசதியில் புதிய சலுகை: ...\nசிவசேனா கட்சியில் இணைகிறார் நடிகை ஊர்மிளா\nவிருந்துக்கு அழைத்த அமைச்சர் நடிகை வித்யா ...\nபிரிட்டிஷ் அகாடமி விருது விழா இந்தியாவில் ...\nதாராள பிரபு - விமர்சனம் ...\nபிளட்ஷாட் - விமர்சனம் ...\nகுழந்தையின்மை பிரச்னைக்கு அளிக்கப்படும் நவீன சிகிச்சையான IVF முறை தற்போது வேகமாகப் பிரபலமாகி வருகிறது. அதேநேரத்தில் ஐ.வி.எஃப் பற்றி பல்வேறு சந்தேகங்களும் பொதுமக்களிடையே இருக்கின்றன. செயற்கை கருத்தரிப்பு நிபுணர் கிருத்திகா தேவி இதுகுறித்த சந்தேகங்களுக்கு இங்கே விளக்கமளிக்கிறார்.\nஇன்றைய தலைமுறையினர் திருமண வயதை தள்ளிப்போடுவதால், வயது ஏற, ஏற கருமுட்டை மற்றும் உயிரணுக்கள் உற்பத்தி குறைகிறது. பொதுவாக உடல் உழைப்பற்ற வேலை, உடல் பருமன், தவறான உணவுப்பழக்கம் மற்றும் அதீத செல்போன் உபயோகம் போன்ற காரணங்கள் சொல்லப்பட்டாலும், குறிப்பாக ஆண்களிடம் உள்ள மது, புகை, போதைப் பழக்கங்களும் முக்கிய காரணமாகின்றன.\nபெண்களுக்கு PCOD, கருக்குழாய் அடைப்பு, கருப்பை நீர்க்கட்டிகள் காரணமாகின்றன. சமீபத்திய தரவின்படி, இருபாலரிடத்திலும் மன அழுத்தம் மிகப்பெரிய பங்கு வகிப்பதாகத் தெரிகிறது. தொழில்ரீதியாகப் பார்த்தால் சமையல் வேலை செய்பவர்கள், வெப்பக்கலன்கள் மற்றும் கதிர்வீச்சு வெளிப்படக்கூடிய எக்ஸ்ரே எடுக்கும் இடத்தில் இருப்பவர்கள், வாகன ஓட்டுநர்களுக்கும் கருவுறாமை பிரச்னை அதிகமாக இருக்கலாம்.\nமற்றுமொரு முக்கியமான காரணம் மோசமான உணவுப்பழக்கம். உணவில் என்ன இருக்கிறது என்று கேட்கலாம். கண்டிப்பாக பதப்படுத்தப்பட்ட உணவுகள், பீட்சா, நூடுல்ஸ், பாக்கெட் உணவுகள் மற்றும் உலோக கேன்களில் அடைக்கப்பட்ட உணவுகள் போன்றவை உயிரணுக்கள், கருமுட்டை உற்பத்தியை பாதிக்கக் கூடியவை. இதைத் தவிர புற்றுநோய்க்காக சிகிச்சை எடுத்துக் கொள்பவர்கள், அதற்கான மருந்துகளை எடுத்துக் கொள்பவர்களுக்கும் கருவுறாமை நிலை ஏற்படுகிறது.\nகுழந்தை இல்லாத தம்பதிகளில் ஆண்களின் குறைபாடு பற்றி விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறதா\nகுழந்தையின்மை குறைபாடு என்று வருகிறபோது தம்பதிகளில் ஆண், பெண் இருவரையுமே பரிசோதிக்க வேண்டும். ஆணைப் பொறுத்தவரையில் உயிரணு எண்ணிக்கையை சோதிக்க வேண்டும். இருவருக்கும் பிரச்னை இருக்கக்கூடும் எனும்போது பெண்ணை மட்டும் குற்றம் சொல்லும் போக்கு மாறி வருவது பாராட்டுக்குரியது.\nகருவுறாமைப் பிரச்னைக்கும் IVF சிகிச்சை மட்டுமே தீர்வா\nகண்டிப்பாக இல்லை. ஒவ்வொருவருக்கும் கருவுறாமைக்கான சிகிச்சை மாறுபடும். மருத்துவர்கள் எடுக்கும் கடைசி ஆயுதம்தான் IVF. பெண்ணிற்கு PCOS, ஃபைப்ராய்டு, கருக்குழாய் அடைப்பு இருக்கிறதா என்றும், ஆணுக்கு உயிரணு உற்பத்தி குறைபாடு இருக்கிறதா என்றும் சோதித்துப்பார்த்து, அதற்கான சிகிச்சையை அளித்து, அதில் பயனில்லை எனும் போதுதான் இறுதியாக IVF சிகிச்சைக்கு பரிந்துரைப்போம்.\nவயது வரம்புகள் ஏதேனும் இருக்கிறதா\nஎந்த வயதில் வேண���டுமானாலும் IVF சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம். ஆனால், தன்னுடைய சொந்த உயிரணு, கருமுட்டையில்தான் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று பலர் விரும்புகிறார்கள். இத்தகைய விருப்பம் உள்ளவர்கள் 40 வயதுக்கு முன் சிகிச்சை மேற்கொள்வது சிறந்தது.\nதிருமணத்திற்குப்பின் எத்தனை ஆண்டுகள் கழித்து சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம்\nஎந்தப் பிரச்னையும் இல்லா விட்டாலும், திருமணம் முடிந்தவுடனே தம்பதிகள் ஆலோசனைக்குச் செல்வது நல்லது. இருவரையும் உடனே பரிசோதனை செய்து, பிரச்னை இருக்கும் பட்சத்தில் உடனடியாக சிகிச்சையை ஆரம்பித்துவிட வேண்டும். எவ்வளவுக்கெவ்வளவு முன்னதாக சிகிச்சையை ஆரம்பிக்கிறோமோ அந்த அளவிற்கு நல்லது.\nஇன்னும் சொல்லப்போனால், திருமணம் நிச்சயிக்கப்பட்டவுடனேயே இருவரும் கவுன்சிலிங் எடுத்துக் கொள்வது நல்லது. அப்போதுதான் முழுமையான தாம்பத்தியத்திற்கு தயாராவார்கள். குறைந்தபட்சம் 6 மாதங்களும், அதிகபட்சம் ஒரு வருடம் வரை கர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருக்கலாம். சமீபகாலமாக 30 வயதிற்குமேல்தான் திருமணமே செய்து கொள்கிறார்கள் எனும்போது குழந்தைப்பிறப்பை தள்ளிப்போடுவது நல்ல விஷயம் கிடையாது.\nIVF சிகிச்சையின் வெற்றி விகிதம் என்ன\nவிதையின் தரம் மற்றும் மண்ணின் தரமே ஒரு மரம் செழித்து வளர காரணமாகிறது. அதுபோல் தம்பதிகளின் உடலமைப்பைப் பொருத்தே வெற்றி விகிதம் இருக்கும். IVF சிகிச்சையின் வெற்றி ரகசியம் எந்த அளவிற்கு காலதாமதம் இல்லாமல் முன்னதாக வருகிறார்கள் என்பதைப் பொறுத்தும் இருக்கிறது. தம்பதிகள் இருவரும் மருத்துவர்கள் சொல்லும் விஷயங்களை கடைபிடிக்க வேண்டும். எல்லோருடைய ஆலோசனைகளையும் கேட்டு, எல்லாவித சிகிச்சை முறைகளையும் முயற்சி செய்துவிட்டு, இறுதியில் விந்தணுக்கள் இல்லாத நிலையில் சிகிச்சைக்கு வரும்பட்சத்தில்\nIVF முறையில் சிசேரியன் பிரசவம் மட்டுமே சாத்தியமா\nஅப்படி சொல்ல முடியாது. சாதாரணமாக மற்ற கர்ப்பிணிப் பெண்களைப்போல்தான் இவர்களும். பிரசவ நேரத்தில் ஏற்படும் பிரச்னைகளை வைத்துத்தான் நார்மல் டெலிவரியா, சிசேரியனா என்பதை முடிவு செய்ய முடியும். ஆனால், IVF சிகிச்சை முறைக்கு வரும் பெண்கள் பெரும்பாலும் உடல்பருமன் அல்லது வேறு ஏதாவது கருப்பை சம்பந்தப்பட்ட பிரச்னைகளுடன் இருப்பதாலும், அடிப்படைய���ல், இவர்களுடைய பிரசவத்தில் ரிஸ்க் எடுக்க வேண்டாமே என்ற காரணத்தினாலும் அறுவை சிகிச்சை முறையில் குழந்தையை பத்திரமாக வெளியே எடுப்பது பாதுகாப்பானது என்ற காரணமாக இருக்கலாம்.\nஒரு முறை சிகிச்சை தோல்வியடைந்தால் மீண்டும் முயற்சிக்கலாமா\nகண்டிப்பாக முயற்சிக்கலாம். பெரும்பாலானவர்களுக்கு 2 அல்லது 3-வது முறையில் கூட வெற்றி அடைந்திருக்கிறது. ஒருமுறை செய்து கொண்டு முயற்சியை கைவிட்டுவிட வேண்டியதில்லை.\nIVF முறையில் பிறக்கும் குழந்தைகளுக்கு நோய்கள் வர வாய்ப்பிருக்கிறதா\nஇயற்கையாக ஒரு தம்பதியருக்கு எப்படி குழந்தை பிறக்குமோ அப்படித்தான் டெஸ்ட் ட்யூப் பேபியும் இருக்கும். அவர்களுக்கு இருக்கும் மரபணுப் பிரச்னை அல்லது பரம்பரைத்தன்மையால் வரக்கூடிய குறைபாடுகள் வேண்டுமானால் வரலாம். இந்த சிகிச்சையால் எந்த பிரச்னையும் ஏற்படாது. அவரவர் மரபணுக்களே பிறக்கும் குழந்தையின் ஆரோக்கியத்தை தீர்மானிக்கிறது. பலருக்கும் IVF முறையில் பிறக்கும் குழந்தைக்கு ஆட்டிசக் கோளாறு வருமா என்ற சந்தேகம் இருக்கிறது. இதுவும் தவறு. ஆட்டிச குழந்தை பிறப்பதற்கான வாய்ப்பு தம்பதிக்கு இருந்தால் மட்டுமே, அப்படி பிரசவம் நிகழும்.\nIVF சிகிச்சை முறை பாதுகாப்பானதா\nஇப்போது சிகிச்சை மிகவும் எளிதாகிவிட்டது. பெட் ரெஸ்ட் அவசியமில்லை. ஒரு நாள்கூட மருத்துவமனையில் உள்நோயாளியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. 15 நாட்களில் முழு சிகிச்சையும் முடிந்துவிடும். கருமுட்டையை எடுப்பதற்கும் எந்தவிதமான அறுவை சிகிச்சையோ, தையல்போட வேண்டிய அவசியமோ இல்லை. ஊசி மூலம் எடுத்து விடலாம். அதற்குப்பிறகும் வழக்கம்போல அன்றாட வேலைகளைச்\nஐ.வி.எஃப் காஸ்ட்லியான சிகிச்சை என்கிறார்களே\nஒரு உயிரை கருப்பை அல்லாமல் பரிசோதனைக்கூடத்தில் வைத்து வளர்க்கும்போது, கருப்பைக்கு ஈடான தட்ப வெப்பம், பிராணவாயு கிடைக்கும் வகையில் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். அதற்காக பயன்படுத்தப்படும் பொருட்களுக்கு லட்சக்கணக்கில் செலவாகும். தட்ப வெப்பத்திலோ, பிராணவாயுவிலோ சிறு மாறுபாடு இருந்தாலும் கூட கரு செத்துப்போய்விடும். அதற்கான திரவங்கள், மருந்துகள் எல்லாமே விலை அதிகமானவை. எல்லோருக்கும் ஒரே மாதிரியான கட்டணம் நிர்ணயிக்க முடியாது. ஒவ்வொருவரின் உடல்நிலைக்கேற்ற மருத்துவ சிக��ச்சை கொடுக்க வேண்டியிருப்பதால் ஒருவருக்கொருவர் கட்டணம் மாறுபடும்.\nIVF சிகிச்சை... மருத்துவரிடம் கேட்க ...\nதாய்ப்பால் கொடுக்கும் தாய்மாரா நீங்க\nட்வின்ஸா இருந்தா பெஸ்ட்... ...\nபிரசவத்தை எளிதாக்கும் பிஸியோதெரபி பயிற்சிகள் ...\nஅரசு மருத்துவமனைகளில் கருத்தரிப்பு மையம் ...\nகர்ப்ப கால ரத்த சோகை ...\nகர்ப்ப கால சிறுநீர்த்தொற்று ...\nபிரசவத்துக்குப் பிறகு பழைய உடல்வாகுக்கு ...\nகருமுட்டை இனி அவசியம் இல்லை\nபிரச்னைகளே இல்லை... ஆனாலும் ...\nடெஸ்ட்டிங்... ஒன் டூ ...\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eluvannews.com/2020/06/blog-post_52.html", "date_download": "2020-12-01T11:01:41Z", "digest": "sha1:AZSB2YINOLPUZM4BUFWGDNBBWUVVQY4X", "length": 9872, "nlines": 67, "source_domain": "www.eluvannews.com", "title": "வடக்கு மத்திய அதிவேகப் பாதையின் முன்னேற்றத்தினைப் பிரதம அமைச்சர் பார்வையிட்டார். - Eluvannews", "raw_content": "\nவடக்கு மத்திய அதிவேகப் பாதையின் முன்னேற்றத்தினைப் பிரதம அமைச்சர் பார்வையிட்டார்.\nவடக்கு மத்திய அதிவேகப் பாதையின் முன்னேற்றத்தினைப் பிரதம அமைச்சர் பார்வையிட்டார்.\nவடக்கு மத்திய அதிவேகப் பாதையினைப் பார்வையிடும் பிரதம அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், மீரிகமை – ரிலவுலுவ பகுதியின் நிர்மாணப் பணிகளைச் செயற்படுத்தும் ICC பிரதான வழி நடாத்தல் மத்திய நிலையத்தையும் பார்வையிட்டார்.\nஇதன்போது, மத்திய அதிவேகப் பாதையின் கருத்திட்டப் பணிப்பாளர் கே.எச்.எம்.ஏ.கே.கொஹெல்எல்ல அவர்கள் மத்திய அதிவேகப் பாதை நிர்மாணப் பணிகளின் தற்போதைய நிலைமை தொடர்பாக பிரதம அமைச்சருக்கு நீண்ட விளக்கமொன்றை வழங்கினார்.\nஐந்து ஒழுங்கைகள் மற்றும் ஆறு இடைப் பரிமாற்ற மத்திய நிலையங்களைக் கொண்டதாக நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட மத்திய அதிவேகப் பாதையின் இரண்டாவது கட்ட நிர்மாணப் பணிகளுக்கு வழங்கப்பட்டுள்ள ஒப்பந்தக் காலம் 30 மாதங்களாகும்.\nஉரிய முறையில் காணிகளைக் கையகப்படுத்தாமல் ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டமை இந்தக் கருத்திட்டம் தாமதமடைவதற்குப் பிரதான காரணமாகும் என இதன்போது கருத்திட்டப் பணிப்பாளர் குறிப்பிட்டார்.\nநான்கு பொதிகளின் கீழ் உள்நாட்டு கட்டுமான நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளதுடன், அதில் சில கட்டுமான நிறுவனங்களின் முன்னேற்றம் தொடர்பாக திருப்தியடைய முடியாது எனவ��ம் இதன்போது கருத்திட்டப் பணிப்பாளர் தெரிவித்தார்.\n2017 ஜனவரி மாதம் இந்த அதிவேகப் பாதையின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதுடன், உடன்படிக்கையின் பிரகாரம் நிர்மாணப் பணிகள் நிறைவடைந்திருப்பின், 2019 ஜூலை மாதமளவில் மத்திய அதிவேகப் பாதையை மக்கள் பாவனைக்கு கையளிக்க முடிந்திருக்கும் எனவும் இதன்போது கருத்திட்டப் பணிப்பாளர் பிரதம அமைச்சருக்கு மேலும் தெளிவுப்படுத்தினார்.\nஇதன்போது, பெருந்தெருக்கள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பிரணாந்து அவர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார அவர்கள், வடக்கு மத்திய அதிவேகப் பாதையின் கருத்திட்டப் பொறியியலாளர்கள் மற்றும் ஒப்பந்த நிறுவனங்களின் அதிகாரிகளும் கலந்துக்கொண்டனர்.\nஒரே கதையை தமிழிலும், ஆங்கிலத்திலும், சிங்களத்திலும் மாறி மாறி பேசி பத்திரிகைகளுக்கு அறிக்கைவிடுவதற்கு பா.உ தேவையில்லை. - இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் சீற்றம்\n(செங்கலடி நிருபர்) ஒரே கதையை தமிழிலும், ஆங்கிலத்திலும், சிங்களத்திலும் மாறி மாறி பேசி பத்திரிகைகளுக்கு அறிக்கைவிடுவதற்கு பா.உ தேவையில்லை. - ...\nமட்டக்களப்பு பொதுசந்தையில் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனை முடிவுகள் வெளியாகின.\nமட்டக்களப்பு பொதுசந்தையில் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனை முடிவுகள் வெளியாகின.\nமுகக் கவசம் அணியாத 15பேர் மட்டக்களப்பு நகரில் கைது தலா 2000 ரூபாய் அபராதம்.\nமுகக் கவசம் அணியாத 15பேர் மட்டக்களப்பு நகரில் கைது தலா 2000 ரூபாய் அபராதம்.\nஅக்கரைப்பற்றுப் பகுதியிலிருந்து மட்டக்களப்புக்கு வரும் அரச உத்தியோகஸ்த்தர்கள் வீட்டிலிருந்தே கடமையாற்றுமாறு உத்தரவு – மட்டு.அரச அதிபர்.\nஅக்கரைப்பற்றுப் பகுதியிலிருந்து மட்டக்களப்புக்கு வரும் அரச உத்தியோகஸ்த்தர்கள் வீட்டிலிருந்தே கடமையாற்றுமாறு உத்தரவு – மட்டு.அரச அதிபர்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் பட்டதாரி பயிலுனர்களாக இணைத்துக் கொள்ளப்படாத 389 பட்டதாரிகளின் மேன்முறையீடு பரிசீலனைக்குட்படுத்தப்படுகிறது.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் பட்டதாரி பயிலுனர்களாக இணைத்துக் கொள்ளப்படாத 389 பட்டதாரிகளின் மேன்முறையீடு பரிசீலனைக்குட்படுத்தப்படுகிறது.\nஆரோக்கியம் இந்தியா இலக்கியம் கலாசாரம் கலை காணொளி காலநிலை சர்வதேசம் சினிமா தெற்கு தொடர்புகளுக்கு நேர்காணல் பக்தி மலைய���ம் வடக்கு வணிகம் விநோதம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muz-aug-05/38784-2019-10-05-04-30-38", "date_download": "2020-12-01T12:06:24Z", "digest": "sha1:WS7E2OO7S4RNR5VE43AFBZ5OZQ5T4J7H", "length": 15468, "nlines": 231, "source_domain": "www.keetru.com", "title": "மதத் தடைகளை நிறுத்து !", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nபெரியார் முழக்கம் - ஆகஸ்ட் 2005\nபெண்கள் மீதான வன்முறைக்கு கருத்தியலை வழங்கும் புராணங்கள் - சாஸ்திரங்கள்\nபெண்களின் புனிதத்தைக் கெடுக்கிறதா ஸ்மார்ட் போன்கள்\nஆசிஃபா உங்களுடைய மகளாகவும் இருக்கலாம்\n497 ரத்து பெண்ணின் விருப்பங்கள்... பெண்ணின் விருப்பங்கள்தானா\nபெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைக்கெதிராக போராடுவோம் - 7\nஒருவன் மனைவி மற்றவனை விரும்புவது குற்றமல்ல\nதுப்புகெட்ட அரசுக்கு துப்பட்டா ஒரு கேடா\nஇந்தியச் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுக் குழுவின் தகுதிப்பாடுகளும் அச்சுறுத்தல்களும்\nமோடி அரசுக்கு குலைநடுக்கத்தை ஏற்படுத்தும் விவசாயிகளின் போராட்டம்\nஅமித்ஷாவின் தமிழக வருகை பிஜேபிக்கு உயிர் கொடுக்குமா\nஉங்கள் உயிர் முகம் தேரில் வரும்\nசெங்கல்பட்டு ஜில்லா போர்டு தேர்தல்\nதலைவர் பிரபாகரன் இறுதி மாவீரர் நாள் உரை\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஆகஸ்ட் 2005\nவெளியிடப்பட்டது: 26 ஆகஸ்ட் 2005\nமுஸ்லீம் பெண்கள் போர்க் கொடி\nபெண்களை அடிமைப்படுத்தும் மதத் தலைவர்களின் மதக் கட்டளைகளை எதிர்த்து பெண்கள் போர்க் கொடி உயர்த்தியுள்ளனர். கடந்த சனிக் கிழமை ஜூன் 23 ஆம் தேதியன்று, முஸ்லிம்கள் அதிகம் வாழும் மும்பை பகுதியில் பெண்கள் கண்டன ஊர்வலம் நடத்தினர். பெண்களில் பெரும் பகுதியினர் முஸ்லீம்கள். தலையில் முக்காடு அணிந்திருந்தனர். ஷாபானு, குடியா, இம்ரானா ஆகியோருக்கு எதிராக தீர்ப்பளித்த மவுலானாக்களைக் கண்டித்து அவர்கள் முழக்கமிட்டனர்.\nஊர்வலத்தில் பங்கேற்ற ஷப்னம் குரேஷி என்ற பெண் “மவுலானாக்களைப் பார்த்து நமது அரசு அஞ்சுகிறது. பெண்களுக்கு எதிரான ‘பேத்வாக்களும்’ (தடைகள்) மதத்தலைவர்களின் உத்தரவுகளும் நிறுத்தப்பட வேண்டும். நான் மதத்தில் நம்பிக்கையுள்ளவன்தான். ஆனாலும் இதுதான் என் கருத்து” என்று கூறினார்.\n“உ.பி.யில் மாமனாரால் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட இம்ரானா என்ற பெண்ணை, மாமனாருடன் தான் சேர்ந்து வாழவேண்டும், கணவனை சகோதர உறவு கொண்டாட வேண்டும் என்று மவுலானாக்கள் அளித்த தீர்ப்பை தொலைக்காட்சியில் பார்த்தபோது என் ரத்தம் கொதித்தது” என்றார் குரேஷி.\nஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஆவாஜ் - இநிஸ்வான், பெண்கள் ஆராய்ச்சி மற்றும் நடவடிக்கைக் குழு, மனித உரிமை மய்யம் ஆகிய அமைப்புகள் சார்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், இம்ரானாவைப் போல் ஆயிரக்கணக்கான இம்ரான்கள் மிகக் கொடுமையான மதங்களின் நடைமுறைகளால், விதிகளால், கொடூரமாகப் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். வெளியே வந்தது இம்ரான் பிரச்சினை மட்டும் தான். பல்லாயிரக்கணக்கான இம்ரான்கள் பிரச்சினை வெளியே வராமலே மூடி மறைக்கப்பட்டு விட்டது. பெண்களின் உரிமைகளிலும், அச்சமற்ற வாழ்க்கையிலும், இந்த “மத ஆணைகள்” குறுக்கிடுகின்றன.\nமற்ற சமூகத்தினருக்குப் பொருந்தக்கூடிய சட்டங்கள் முஸ்லீம் பெண்களுக்கும் பொருந்த வேண்டும். சட்டங்களை தங்களது கையில் எடுத்துக் கொள்ளும் மவுலானாக்களின் “மத ஆணைகளை” நிறுத்த வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nதிருமணத்தைத் தொடர்ந்து நடக்கும் ‘மெகந்தி’ எனும் சடங்கில், பெண்கள் பாடி நடனமாடுவதற்கு பல முஸ்லீம் மதத் தலைவர்கள் தடை போட்டுள்ளனர். அதே போல் திருமணங்களில் புகைப்படம் எடுப்பதற்கும் தடை போடுகிறார்கள். சில மவுல்விகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பார்ப்பதற்கும் தடை விதித்துள்ளனர். “வாழ்க்கையில் திருமணம் ஒருமுறை வருவதுதான். அன்றுகூட நாங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தக் கூடாதா” என்று முஸ்லிம் பெண்கள் கேட்டனர்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sonakar.com/2020/11/23_19.html", "date_download": "2020-12-01T10:58:24Z", "digest": "sha1:5ZGZVDWBMFXFCV6ON5MZPNUIU5BG2YVH", "length": 4954, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "23ம் திகதி முதல் பாடசாலைகளை திறக்க முஸ்தீபு - sonakar.com", "raw_content": "\nHome NEWS 23ம் திகதி முதல் பாடசாலைகளை திறக்க முஸ்தீபு\n23ம் திகதி முதல் பாடசாலைகளை திறக்க முஸ்தீபு\nமேல் மாகாண மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள இடங்களைத் தவிர ஏனைய இடங்களில் எதிர்வரும் 23ம் திகதி முதல் பாடசாலைகள் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஆறாம் தரத்துக்கு மேற்பட்ட அனைத்து வகுப்புகளும் இயங்கும் என கல்வியமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவிக்கிறார்.\nஏலவே நவம்பர் 9ம் திகதி திட்டமிடப்பட்டிருந்த போதிலும் கொரோனா சூழ்நிலையில் மேலும் இரு வாரங்கள் பின்போடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nதோண்டத் தோண்ட வெளியாகும் உண்மைகள்\nநேற்று முன் தினம் 9ம் திகதி சந்தடியில்லாமல் காணாமல் போன ரபாய்தீன் என்பவரின் உடலம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதனைத் தேடும் பணி தொடர்வதையும...\nகைத்தொலைபேசியை ரிசாத் வீசியெறிந்தார்: CID\nஆறு தினங்களாக தலைமறைவாக இருந்த ரிசாத் பதியுதீனைக் கைது செய்ய நெருங்கிய போது அவர் தான் தங்கியிருந்த மூன்றாவது மாடி வீட்டிலிருந்து தனது கைத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://porkutram.forumta.net/t982-video", "date_download": "2020-12-01T11:24:19Z", "digest": "sha1:LOANR4PDLATEQWGOAFMQ4X5KBH7FEWHK", "length": 16314, "nlines": 140, "source_domain": "porkutram.forumta.net", "title": "விடுதலைப் புலிகளின் பேச்சாளர் இளந்திரையனின் மனைவி, பிள்ளைகள் சுவீடனில் தஞ்சம்! video", "raw_content": "\n» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள்\n» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..\n» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்\n» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் ���லைவர் பிரபாகரன்\n» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்\n» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்\n» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்\n» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்\n» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்\n» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்\n» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு\n» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...\n» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்\n» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்\n» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி\n» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி\n» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி\n» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே \n» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்\n» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை” – மூத்த போராளி சத்தியசீலன்.\n» ராஜீவ் காந்தி படுகொலை இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்\n» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி\n» \"திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் \"\n» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo\n» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்\n» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.\n» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு\n» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்\nஇன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்\nவிடுதலைப் புலிகளின் பேச்சாளர் இளந்திரையனின் மனைவி, பிள்ளைகள் சுவீடனில் தஞ்சம்\nபோர் குற்றம் :: செய்திகள் :: தமிழீழ செய்திகள்\nவிடுதலைப் புலிகளின் பேச்சாளர் இளந்திரையனின் மனைவி, பிள்ளைகள் சுவீடனில் தஞ்சம்\nவிடுதலைப் புலிகளின் பேச்சாளர் இளந்திரையனின் மனைவி, பிள்ளைகள் சுவீடனில் தஞ்சம்\n[ ஞாயிற்றுக்கிழமை, 07 ஏப்ரல் 2013, 04:35.45 PM GMT ] [ பி.பி.சி ]\nவிடுதலைப் புலிகளின் பேச்சாளராக இருந்த இராசையா இளந்திரையனின் மனைவி,\nபிள்ளைகளுக்கு சுவீடன் அவர்களுக்கு தஞ்சம் வழங்கியுள்ளது என்று அவர்களுடன்\nபடகில் சென்றிருந்த இலங்கைத் தமிழ்ப் பெண் லோகினி ரதிமோகன்\nஇறுதிக் கட்டத்தில் இலங்கை இராணுவத்திடம் சரணைந்த இளந்திரையன் உயிரோடு\nஇருக்கிறாரா இல்லையா என்றே தமக்குத் தெரியாது என இளந்திரையன் குடும்பத்தார்\nதன்னிடம் கூறியதாக லோகினி தெரிவித்தார்.\nதுபாயில் ஐநா அகதிகள் உதவியமைப்பின் (யு என் எச் சி ஆர் )பொறுப்பில் இருந்துவரும் இலங்கைத் தமிழர்களில் லோகினியும் ஒருவர்.\nதமிழகத்திலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற போது,\nசிங்கப்பூர் கடற்படையால் காப்பாற்றப்பட்டு துபாயில் தற்போது\nய.என்.எச்.சி.ஆர் பொறுப்பில் இருக்கும் 19 இலங்கைத் தமிழர்களை மீண்டும்\nஇலங்கைக்கு திருப்பி அனுப்பக் கூடாது என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம்\nகடந்த சனிக்கிழமை கோரியிருந்த நிலையிலே, லோகினி ரதிமோகன் இவ்வாறு\nவிடுதலைப் புலிகள் நடத்திவந்த தொலைக்காட்சியில்\nசெய்திவாசிப்பாளராக தான் பணியாற்றி வந்தவரென்றும், யுத்தம் முடிவடைவதற்கு\nமுன்னால் தான் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றிருந்ததாகவும் அவர்\nதெரிவித்தார். தனது கணவர் இந்தியாவில் இருந்துவருவதாக அவர் குறிப்பிட்டார்.\nஇந்தியாவில் பிழைக்க வழியில்லை என்பதாலும், எப்போது\nவேண்டுமானாலும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுவிடலாம் என்பதாலும்\nஅங்கிருந்து கிளம்பி அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல முயன்றதாக அவர்\nஅவுஸ்திரேலியா செல்லும் வழியில் படகு\nபழுதடைந்த வேளையில் ஐநா அகதிகள் உதவி அமைப்பை தொடர்புகொண்டபோது,\nசிங்கப்பூரில் இருந்து துபாய் செல்லும் ஒரு கப்பலால் காப்பாற்றப்பட்டு\nதுபாய் வந்து சேர்ந்ததாக அவர் கூறினார்.\nதான் வந்த படகில் இருந்த\n46 பேரில் 39 பேரை அகதிகளாக யு.என்.எச்.சி.ஆர் அங்கீகரித்தது என்றும்,\nஏனையோர் 7 பேர் இலங்கைக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுவிட்டார்கள் என்றும் அவர்\nபாதியளவானோருக்கு அமெரிக்கவும் சுவீடனும் அடைக்கலம் அளித்துள்ளது ஆனால்\nஎஞ்சியுள்ள 19 பேர் இலங்கைக்கு திருப்பி அனுப்ப முயற்சிகள் நடப்பதாக அவர்\nஇலங்கைக்கு தான் திருப்பி அனுப்பப்பட்டால், அங்கு\nதனது உயிருக்கு பாதுகாப்பு இல்லை என தான் அஞ்சுவதாக லோகினி கூறினார்.\nஇலங்கையில் வாழும் தமது குடும்பத்தாரும் தன்னை வர வேண்டாம் என்று\nRe: விடுதலைப் புலிகளின் பேச்சாளர் இளந்திரையனின் மனைவி, பிள்ளைகள் சுவீடனில் தஞ்சம்\nபோர் குற்றம் :: செய்திகள் :: தமிழீழ செய்திகள்\nJump to: Select a forum||--நல்வரவு| |--உறுப்பினர் அறிமுகம்| |--அறிவுப்புகள்| |--செய்திகள்| |--தமிழீழ செய்திகள்| |--இந்திய செய்திகள்| |--உலக செய்திகள்| |--காணொளிகள்| |--கட்டுரைகள்| |--தமிழீழத்தின் புகைப்படங்கள்| |--தமிழீழ பாடல்கள்| |--மாவீரர் பாடல்கள்| |--மாவீரர்| |--மாவீரர்களின் புகைப்படங்கள்| |--மாவீரர்களின் வாழ்க்கை வரலாறு| |--போர் களத்தில் நடைபெற்ற video| |--போர் குற்றம்| |--போர் குற்றம் தொடர்பான புகைப்படங்கள்| |--போர் குற்றம் தொடர்பான வீடியோ| |--விளம்பரம்| |--மரணம் அறிவித்தல்| |--தளங்களை இணைக்க| |--கவிதைகள் |--ஈழத்து கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://saneeswaratemple.com/ta/uncategorized-ta/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B-3/", "date_download": "2020-12-01T12:05:18Z", "digest": "sha1:5L7HF4YSHJTWSDPPHIDVXI4V3ADLQTIO", "length": 13187, "nlines": 141, "source_domain": "saneeswaratemple.com", "title": "ஸ்ரீ நீலமேகா பெருமாள் கோயில் - திருக்கண்டம் - காடி நகர், தேவபிரயாக், உத்தரகண்ட். - Saneeswara Temple", "raw_content": "\nஸ்ரீ நீலமேகா பெருமாள் கோயில் – திருக்கண்டம் – காடி நகர், தேவபிரயாக், உத்தரகண்ட்.\nநான்கு புனித தலங்கள் (தேவநாகரி: छोटा चार धाम) என்பது இந்தியாவின் இமயமலையில் உள்ள உத்தரகண்ட் மாநிலத்தின் கார்வால் கோட்டத்தில் அமைந்துள்ள பத்ரிநாத் கோயில், கேதார்நாத் கோயில், கங்கோத்திரி கோயில் மற்றும் யமுனோத்திரி கோயில் ஆகிய நான்கு கோயில்கள் இந்துக்களின் புனித தலங்களைக் குறிப்பதாகும்.ஆண்டுதோறும் கோடைகாலத்தில் இந்துக்கள் இந்நான்கு தலங்களுக்குக் பயணிப்பதை வடமொழியில் சார் தாம் யாத்திரை என்பர்.\nதிருப்பிரிதி என்பது என்பத�� 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் இந்தியாவின் வட எல்லையான இமய மலையில் மானசரோவரம் என்ற ஏரியின் அருகில் அமைந்துள்ளது. திருமங்கையாழ்வார் தனது தொடக்கப் பாடலாக இத்தலத்தையேப் பாடுகிறார். இத்தலம் எங்கு அமைந்துள்ளது என்பதில் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. இத்தலம் ரிஷிகேசத்திலிருந்து பத்ரிநாத் செல்லும் வழியில் உள்ள ஜோஷி மடம் என்றும் கருதப்படுகிறது. இந்த இடத்தில் தற்போது கோவில்களும், சிலைகளும் உள்ளது. இன்னுமொருசாரர் நந்தப் பிரயாகை என்னுமிடமே திருப்பிரிதியாகுமெனவும் கூறுவர். இவ்விரண்டும் அல்லாமல் இமய மலைக்கு உட்புறம் அமைந்துள்ளது என்றொரு கருத்துமுண்டு.\nஇத்தலத்தில் இறைவன் கிழக்கு நோக்கிய புஜங்க சயனக் கோலத்தில் பரம புருஷன் என அழைக்கப்படுகிறார். இறைவியின் பெயர் பரிமளவல்லி நாச்சியார் தீர்த்தம் இந்திர தீர்த்தம், கோவர்த்தன தீர்த்தம், மானசரோவரம் ஆகியன. விமானம் கோவர்த்தன விமானம் என்ற அமைப்பினைச் சார்ந்தது.\nதிருமங்கையாழ்வார் முதன்முதலில் பாடல் செய்த தலம். இங்கிருந்துதான் இவர் தனது பயணத்தைத் தொடங்கினார். இங்கிருந்து தெற்கு நோக்கி வரும்போது வடநாட்டிலிருந்து தென்திசை வரும் வழியில் உள்ள தலங்களில் சிலவற்றை பாடிக் கொண்டே வந்து தென்னாட்டுத் தலங்களைப் பற்றிப் பாடுகிறார். திருமங்கையாழ்வார் இத்தலத்திற்கு 10 பாசுரங்கள் வழங்கியுள்ளார்.\nதேவப்பிரயாகை (Devprayag) அல்லது திருக்கண்டமென்னும் கடிநகர் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். பெரியாழ்வாரால்பாடல் பெற்ற இத்தலம் உத்தராகண்டம் மாநிலத்தில் தெக்ரி கார்வால் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலம் ரிஷி கேசத்திலிருந்து பத்திரிநாத் செல்லும் வழியில் 45வது மைலில் கடல் மட்டத்திலிருந்து 1700 அடி உயரத்தில் அமைந்துள்ளது.\nதேவப்பிரயாகையின் சிறப்பை பற்றி பாத்மபுராணம், மத்ஸயபுராணம், கூர்மபுராணம் அக்னிபுராணம் ஆகிய புராணங்களில் கூறப்பட்டுள்ளன. மிகச் சிறந்த யாகத்தை பிரம்மன் இங்கு துவங்கியதால் இவ்விடத்திற்கு பிராயாகை என்னும் பெயராயிற்று. திருமாலையே தேவனாக கருதி இவ்விடத்தில் யாகம் செய்யப்பட்டதால் தேவப்பிராயாகை என்றாயிற்று.\nதேவேந்திரன் இந்த தேவப்பிரயாகையைப் பாதுகாக்கிறான். இங்குள்ள ஆலமரம் தான் ஊழிக் காலத்தில் அழியாமல் இருக்குமென்றும் அதன் இலையில்தான் பெருமாள் குழந்தையாக பள்ளிகொள்வார் என்றும் மத்ஸய புராணம் கூறுகிறது. இத்தலத்தில் வழிபாடியற்றுவதும் நீராடுவதும் ஒவ்வொரு இந்துவும் செய்ய வேண்டிய கடமையாகக் கருதப்படுகிறது.\nஇத்தலத்தில் இறைவன் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் நீலமேகப் பெருமாள் (புருஷோத்தமன்)எனவும் வேணி மாதவன் என்றும் அழைக்கப்படுகிறான். இறைவியின் பெயர் புண்டரீக வல்லி, விமலா என்பனவாகும். தீர்த்தம் மங்கள தீர்த்தம், கங்கை நதி, பிரயாகை ஆகியன. விமானம் மங்கள விமானம் எனும் அமைப்பைச் சேர்ந்தது.\nபெரியாழ்வாரால் 10 பாக்களால் பாடல் பெற்ற இத்தலத்தில் தான் கங்கை ஆறும் யமுனை ஆறும் கலக்கின்றன அளகநந்தா ஆறும் பாகிரதி ஆறும் சங்கமிக்கின்றன. மேலும் சரஸ்வதி ஆறும் இவ்விடத்தில் கலப்பதால் இது பஞ்சப் பிரயாகை என அழைக்கப்படுகிறாது எனவே இங்கு வெள்ளப் பெருக்கும் நீரின் விரைவும் இங்கு திடீரென உண்டாகும். இத்தலத்திற்கருகிலேயே ஆஞ்சநேயர், கால பைரவர், மகாதேவர், பத்ரிநாதர் ஆகியோருக்கும் சன்னதிகள் உள்ளன. புராண இதிகாசங்களின்படி பிரம்மன், பரத்வாஜர், தசரதன் ஆகியோருடன் இராமனும் இங்கு தவமியற்றினார்கள். ஆழ்வாரால் பாடல் பெற்ற பெருமாளை இங்கு ரகுநாத்ஜி என்று அழைக்கிறார்கள். கங்கை, யமுனை, சரஸ்வதி இம்மூன்றும் கூடுமிடம் திரிவேணியாகும்.\n108 திவ்ய தேசங்கள் மற்றும் டூர் தொகுப்புகள் பற்றி மேலும் அறிய இங்கே கிளிக் செய்க.\nசனி நின்ற இடத்திலிருந்து கிரகங்கள் நின்ற பலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2020/11/22-23.html", "date_download": "2020-12-01T11:06:53Z", "digest": "sha1:OYI5N5MMQFK52NTEDTT72LW7SITTE4Y3", "length": 3437, "nlines": 112, "source_domain": "www.ceylon24.com", "title": "இலங்கையில் 22 ஆவது மற்றும் 23 ஆவது மரணம் | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nஇலங்கையில் 22 ஆவது மற்றும் 23 ஆவது மரணம்\nஇலங்கையில் 22 ஆவது மற்றும் 23 ஆவது மரணம் பதிவு, தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 68 மற்றும் 81 வயதுடைய இரண்டு பெண்கள் உயிரிழப்பு\nஅக்கரைபற்றில் பி.சி.ஆர் மாதிரிகள் 20 வீதமானவை பொசிட்டிவ்\nகல்முனை பிராந்தியத்தில் இன்று காலை கண்டறியப்பட்ட 14 பேர்\nகிழக்கில் தற்போதைய பி.சி.ஆர் பரிசோதனை முடிவின் பிரகாரம் 177 கொரோனா தொற்றாளர்கள்\nகல்முனை சுகாதார பிரிவில் #COVID19LKA எண்ணிக்கை 65 ஆக உயர்வு\nஅக்கரைப்பற்று மீன் சந்தையை அண்டிய பகுதி தனிமைப் படுத்தலில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t155723-topic", "date_download": "2020-12-01T11:49:46Z", "digest": "sha1:VZ5UTQVAQ6HSPUZPUXK7P4UE4W3F2EDQ", "length": 29840, "nlines": 170, "source_domain": "www.eegarai.net", "title": "காய்ச்சலும் கடந்து போகும்!", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» மயானங்களைப் புதுப்பிக்கும் தொழிலதிபர்\n» எதுவும் சுலபமில்லை, ஆனால்…\n» இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை..\n» பிக்பாஸ் பிரபலங்கள் இணையும் புதிய படம்\n» கீர்த்தி சுரேஷ் தூங்கும்போது செல்பி எடுத்த ஹீரோ\n» விஜய் சேதுபதி படப்பிடிப்புக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு... ஏன் தெரியுமா\n» ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார்\n» புயல் சின்னம் வலுவடைந்தது- இந்திய வானிலை ஆய்வு மையம்\n» வெள்ளை யானை - ஜெயமோகன் ஒலி புத்தகம்\n» மனிதன் மனிதனாக வாழ்வதற்கு…\n» மீண்டும் மீண்டும் பார்க்கத் தோன்றும் அழகிய புகைப்படங்கள் :-)\n» எனக்கு இன்னொரு பேரும் இருக்கு\n» துரியனின் பக்கபலம் கர்ணன்\n» சிப்பிக்குள ஒரு முத்து\n» முறைகேடுகளில் ஈடுபடும் அரசு ஊழியர் முழு சொத்தையும் பறிமுதல் செய்யவேண்டும்: ஐகோர்ட் கிளை அதிரடி கருத்து\n» புதுமை விரும்பி கே.பாலசந்தர்\n» கே பாலசந்தர் பற்றிய சுவாரஸ்யங்கள்\n» ஆஷா சரத் மகள் அறிமுகம்\n» தாம்பரம், செம்பாக்கம், செம்மஞ்சேரியில் இருந்து வரும் மழைநீர் செல்ல 15 கி.மீ நீளத்துக்கு ரூ.581 கோடி செலவில் பெரிய கால்வாய் அமைக்க திட்டம்\n» பா.ஜ., வை வீழ்த்த புதிய ஆயுதம் கையில் எடுக்கிறது திரிணமுல்\n» ஜோ பைடனுக்கு காலில் எலும்பு முறிவு; நாயுடன் விளையாடியபோது விபத்து\n» தைரியம் இருந்தால் நடவடிக்கை எடுங்கள் பாக்., பிரதமர் இம்ரானுக்கு மரியம் சவால்\n» கொரோனா பரிசோதனை கட்டணம் டில்லியில் ரூ.800 ஆக குறைந்தது\n» வர இருக்கும் திரைப்படங்கள்\n» மனதை வெற்றி கொள். - -ஸ்ரீஅன்னை\n» பெண்கள் முன்னேற்றமே என் மூச்சு\n» இந்தியா-ஆஸ்திரேலியா போட்டிக்கு நடுவே, காதலிக்கு ப்ரபோஸ் செய்த இந்தியர், வைரல் வீடியோ\n» கிட்னி பெய்லியருக்கு சிறந்த சித்த மருத்துவம் எங்கு உள்ளது\n» உபரிநீர் திறக்கப்பட்டபோது செடி, கொடிகள் சிக்கியது; மதகுகளை மூடமுடியாமல் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21 அடிக்கு கீழ் சர���ந்தது: மழைநீரை தேக்க முடியாத அவலம்\n» நீளமான முடி: கின்னஸ் சாதனை படைத்த பெண்\n» சஸ்பென்ஸ் நீடிப்பு... விரைவில் முடிவு எடுப்பதாக ரஜினிகாந்த் பேட்டி\n» இனிப்பை விற்க 120 கிமீ சைக்கிள் பயணம்\n» 20 நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,784 குறைந்தது\n» ஐஏஎஸ் அதிகாரி சகாயம் விவகாரம் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு \n» சினிமா அமைப்புக்கு தூதராக ஏ.ஆர்.ரகுமான் நியமனம்\n» நேற்று 31 மாவட்டங்களில் கொரோனாவுக்கு ஒருவர் கூட பலியாகவில்லை \n» ஐமுகமுழவு/குடமுழா - தோற்கருவி\n» காலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம் - ஸ்டீஃபன் ஹாக்கிங் புத்தகம் இருந்தால் பகிரவும்\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» மற்ற ஆல்-ரவுண்டர்களையும் வளர்ப்பது அவசியம்: ஹர்திக் பாண்ட்யா\n» வெள்ளை மாளிகையின் சுற்றுச்சூழல் தலைவராக இஸ்லாமியரை நியமிக்க ஜோ பைடன் முடிவு\n» தொடத் தொடத் தொல்காப்பியம்(492)\n» ஊரடங்கு புதிய தளர்வுகள்:\n» அமெரிக்க பள்ளிகளில் இந்திய வன மனிதன்\n» சாலைப் பள்ளி (Road Schooling) என்னும் புதிய கல்வி முறை\n» நம்பினால் நம்புங்கள் ஒரு ஹேண்ட் பேக் விலை ரூ.53 கோடி\n» அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை உலகிலேயே மிகவும் சிறிய மெமரி சிப் கண்டுபிடிப்பு: பிளாஷ் மெமரி சிப்பை தூக்கி சாப்பிடும்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nகாய்ச்சலை இனம் கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். இல்லாவிட்டால் தவறான கண்டறிதல், தவறான சிகிச்சைக்கு வழிவகுத்துவிடும் சிக்கலும் உண்டு. எனவே, காய்ச்சல்களின் தன்மையை அறிந்துகொள்வோம்.\nமழை மற்றும் குளிர் காலங்களில் உலர்ந்த அல்லது குளிர்ந்த காற்றை தொடர்ந்து சுவாசிக்கும்போது நுரையீரல் மற்றும் தொண்டைப் பகுதிகளில் கிருமித் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. நுரையீரலில் ஏற்படும் வைரஸ், பாக்டீரியா, பூஞ்சை தொற்றுகளால் நிமோனியா காய்ச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த குழந்தைகள், முதியவர்களுக்கு இந்த காய்ச்சல் வருவதற்கான வாய்ப்பு அதிகம்.\nஃபுளு எனப்படும் வைரஸ் காய்ச்சல்தான் மழைக் காலத்தில் ஏற்படுகிற முக்கியமான நோய். இதில் காய்ச்சல், தலைவலி, உடல்வலி, கை, கால்வலி கடுமையாக இருக்கும். தும்மல், மூக்கு ஒழுகுதல், சளி, இருமல் ஆகிய தொல்லைகள் இருக்கும்.\nகாய்ச்சலைக் குறைக்கவும் தும��மல், மூக்கு ஒழுகுதல் தொல்லைகளைக் கட்டுப்படுத்தவும்தான் மருந்துகள் உள்ளனவே தவிர, இதற்கெனத் தனி சிகிச்சை எதுவுமில்லை. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி சரியாக இருந்தால், ஒரு வாரத்தில் இது தானாகவே சரியாகிவிடும். அடுத்தவர்களுக்கு இது பரவாமலிருக்கச் சுற்றுப்புறத்தைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.\nH1N1 இன்ஃபுளுயென்சா வைரஸ் கிருமி நம்மைத் தாக்குவதால் பன்றிக் காய்ச்சல் உண்டாகிறது. மற்ற பருவ காலங்களைவிட, மழைக் காலத்திலும் குளிர் காலத்திலும் இந்தக் கிருமி அதிக வீரியத்துடன் மக்களைத் தாக்கும் தன்மையுடையது. நோயாளி தும்மினாலோ, இருமினாலோ, மூக்கைச் சிந்தினாலோ, சளியைக் காறித் துப்பினாலோ கிருமிகள் சளியுடன் காற்றில் பரவி மற்றவர்களுக்கும் நோயை உண்டாக்கும்.\nஃபுளு காய்ச்சலுக்குரிய அத்தனை அறிகுறிகளும் இதிலும் காணப்படும். சிலருக்கு மட்டும் அந்த அறிகுறிகளுடன் மூச்சு விடுவதில் சிரமம், சளியில் ரத்தம், நெஞ்சுவலி, மயக்கம் போன்ற ஆபத்துகளும் சேர்ந்துகொள்ளும். இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற வேண்டும்.\nமேலும் டாமிஃபுளு மாத்திரைகளுடன் உயிர்காக்கும் சிகிச்சைகளும் தேவைப்படும். ஃபுளு காய்ச்சலையும் பன்றிக் காய்ச்சலையும் தடுக்க வீரியம் குறைக்கப்பட்ட நுண்ணுயிரி மூவகைத் தடுப்பூசி (Trivalent inactivated vaccine – TIV) உள்ளது. இதை இப்போதே போட்டுக்கொண்டால் நல்லது. இது ஓராண்டுக்கு நோயைத் தடுக்கும் திறனுடையது.\nஎலியின் சிறுநீர் கலந்த மழைநீரின் மூலமாக மனிதர்களுக்கு எலிக்காய்ச்சல் நோய் பரவுகிறது. எலியின் சிறுநீரில் லெப்டோஸ்பைரா (Leptospira) என்ற பாக்டீரியா இருந்தால் அதன் மூலம் லெப்டோபைரோசிஸ் என்கிற இந்த நோய் உண்டாகிறது.\nகடுமையான காய்ச்சல், தாங்க முடியாத தசைவலி, உடல்வலி, மஞ்சள்காமாலை, கண்களில் ரத்தக்கசிவு, சிறுநீரிலும் மலத்திலும் ரத்தம் போவது போன்றவை இந்த நோயின் முக்கிய அறிகுறிகள். மழைக் காலங்களில் வெளியே சென்று வீடு திரும்பியதும் வெதுவெதுப்பான நீரில் கால்களைக் கழுவுவதும், வீட்டைச் சுற்றி வெளியே நடக்கிற பொழுது கால்களை மூடியவாறு காலணி அணிந்து செல்வதும் இந்த நோயைத் தவிர்க்க உதவும்.\nRe: காய்ச்சலும் கடந்து போகும்\nசால்மோனெல்லா (Salmonella) எனும் பாக்டீரியா மூலம் டைபாய்டு காய்ச்சல் உண்டாகிறது. இந்தக் கிருமி ��சுத்தமான குடிநீர் மற்றும் உணவு மூலமாக மற்றவர்களுக்குப் பரவுகிறது. முதலில் காய்ச்சல், தலைவலி, உடல்வலி கால்வலியுடன் நோய் தொடங்கும்.\nஒவ்வொரு நாளும் காய்ச்சல் படிப்படியாக அதிகரிக்கும், பசி குறையும். குமட்டல், வாந்தி, வயிற்றுவலி, உடல் சோர்வு போன்ற தொல்லைகள் உண்டாகும். இந்த காய்ச்சலைக் குணப்படுத்த நவீன மருந்துகள் பல உள்ளன. நோயின் ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை பெற்றுக்கொண்டால் நோய் விரைவில் குணமாகும். இந்த காய்ச்சலுக்குரிய தடுப்பூசியை ஒருமுறை போட்டுக்கொண்டால் மூன்று வருடங்களுக்கு வராது.\nமழைக்காலத்தில் ஆங்காங்கே தேங்கி நிற்கும் தண்ணீர், கொசுக்கள் உற்பத்திக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. அனோஃபிலஸ் (Anopheles) என்கிற பெண் கொசு கடிப்பதால் மலேரியா காய்ச்சல் உண்டாகிறது. இந்த நோயை உண்டாக்கும் ஒட்டுண்ணி உடலுக்குள் சென்று சாதகமான காலம் வரும் வரை காத்திருந்து, நோய் எதிர்ப்பு சக்தி குறைந்ததும் நோயை உண்டாக்குகிறது. காய்ச்சல், நடுக்கம், தசைவலி மற்றும் சோர்வு போன்றவை இந்த காய்ச்சலின் அறிகுறிகள்.\nவீட்டைச் சுற்றி இருக்கும் தேங்காய் சரடுகள், ஓடுகள், பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் போன்றவற்றில் தேங்கும் மழைத் தண்ணீரிலிருந்து உற்பத்தியாகும் ஏடிஸ் ஏஜிப்டி (Aedes aegypti) என்கிற கொசுவால் டெங்கு காய்ச்சல் உண்டாகிறது.\nஇது மலேரியாவுக்கு அடுத்தபடியாக நாட்டையே அச்சுறுத்தும் நோயாக திகழ்கிறது இந்த டெங்கு காய்ச்சல். ஒவ்வோர் ஆண்டும் மழைக்காலம் தொடங்கிவிட்டாலே டெங்கு பரவுவதும், அதனால் ஏற்படும் பாதிப்புகள் அதிகரிப்பதும் தொடர்கதையாகி வருகின்றன.\nகாய்ச்சல், உடல்வலி, மூட்டுவலி மற்றும் தடிப்புகள் போன்றவை இந்த நோயின் அறிகுறிகள். டெங்கு நோயை உண்டாக்கும் கொசு சாக்கடை போன்ற அசுத்தமான நீர் நிலைகளிலிருந்து உற்பத்தி ஆவதில்லை. எனவே நம் வீட்டைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொண்டால், டெங்கு காய்ச்சலை நம்மால் தவிர்க்க முடியும்.\nஏடிஸ் ஏஜிப்டி கொசுவால் Dengue fever, Chikungunya, Zika மற்றும் Yellow fever போன்ற காய்ச்சல்கள் உண்டாகிறது. காய்ச்சல், தலைவலி, தசைகள் வலி, வாந்தி எடுக்கும்போது ரத்தம் வருவது போன்றவை Yellow fever-ன் அறிகுறிகள். இந்த காய்ச்சல் ஏற்பட காரணமான ப்ளேவி வைரஸ் ஏடிஸ் ஏஜிப்டி கொசு மூலமாக பரவுகிறது.\nகாய்ச்சல் மற்றும் உடலில் உள்ள மூட்டு இணைப்புகளில் கடுமையான வலி போன்ற அறிகுறிகளை உடையது சிக்குன்குனியா காய்ச்சல். இந்த காய்ச்சலுக்குக் காரணமான ஏடிஸ் கொசுக்கள் வீட்டிலுள்ள சுத்தமான நீரில்தான் இனப்பெருக்கம் செய்கிறது. இந்த கொசு பகல் நேரத்தில் கடிக்கக்கூடியது. தண்ணீர் தொட்டிகளை சுத்தப்படுத்தி, கொசுக்களை அழிக்கும் மருந்துகளை பயன்படுத்துவதன் மூலம் இந்த நோயைத் தவிர்க்கலாம்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம��| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/thalapathy-vijay-meets-vijay-makkal-iyakkam-members-latest-pictures-master.html", "date_download": "2020-12-01T12:10:35Z", "digest": "sha1:2L2YCXGJWECTPYVAN33T6HGUDKHU2MUU", "length": 10637, "nlines": 184, "source_domain": "www.galatta.com", "title": "Thalapathy vijay meets vijay makkal iyakkam members latest pictures master", "raw_content": "\nரசிகர்களை சந்தித்த தளபதி விஜய்....ட்ரெண்டிங் புகைப்படங்கள் \nரசிகர்களை சந்தித்த தளபதி விஜய்....ட்ரெண்டிங் புகைப்படங்கள் \nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய்.இவரது நடிப்பில் அட்லீ இயக்கத்தில் கடந்த தீபாவளிக்கு வெளியான பிகில் திரைப்படம் வசூல் சாதனை புரிந்து அந்த ஆண்டின் பெரிய லாபம் ஈட்டிய படம் என்ற பெருமையை பெற்றது.இதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.கொரோனா காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது.\nகொரோனா பாதிப்பு குறைந்து திரையரங்குகள் சகஜ நிலைக்கு திருப்பியதும் மாஸ்டர் படத்தினை பார்க்க ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.கொரோனா தடுப்பு பணிகளில் விஜய் ரசிகர்கள் தொடக்கத்தில் இருந்து தங்கள் பங்கை சிறப்பாக செய்து வருகின்றனர்.இவரது பிறந்தநாளுக்கும் விஜய் ரசிகர்கள் தங்களால் முடிந்த உதவிகளை பிறருக்கு செய்திருந்தனர்.\nஇதனை தொடர்ந்து நண்பர்களுடன் வீடியோகால்,மகேஷ் பாபுவின் சவாலை ஏற்றது என்று ஒரு சில முறை தளபதியின் புகைப்படங்கள் வெளியாகி தாறுமாறாக ட்ரெண்ட் அடித்தன.பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ள இவரை பற்றி என்ன தகவல் வந்தாலும் சமூகவலைத்தளங்களில் செம வைரலாகி விடும்.தற்போது விஜயின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சில சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nசென்னையில் விஜய் மக்கள் இயக்கதின் தென் மாவட்ட நிர்வாகிகளை விஜய் நேரில் சந்தித்து ஆலோசனை நடைதியுள்ளார்.இதன் புகைப்படங்கள் தற்போது ��ெளியாகி செம வைரலாகி வருகிறது.2021 தேர்தல் குறித்த சந்திப்பா அல்லது மக்கள் இயக்கத்தினரின் போஸ்டர்கள் குறித்து விஜய் ரசிகர்களிடம் பேசினாரா என்பது குறித்த தகவல்கள் இன்னும் தெரியவில்லை.செம ஸ்மார்ட்டான தளபதியின் இந்த புகைப்படங்கள் செம வைரலாகி வருகின்றன.\nபிஸ்கோத் படத்தின் பேபி சாங் பாடல் லிரிக் வீடியோ \nகாஜல் அகர்வால் நடிப்பில் லைவ் டெலிகாஸ்ட் வெப்சீரிஸ் டீஸர் \nமாஸ்டர் பட பாடல் படைத்த புதிய சாதனை \nரீ-ரிலீஸ் செய்யப்படும் தளபதியின் பிகில் \nதிருமாவளவன் 6 பிரிவுகளின் கீழ் வழக்கு.. “மனு தர்மத்தை எரித்து போராட்டம் நடத்த நேரிடும்” விசிக எச்சரிக்கை..\nஐ.பி.எல் வரலாற்றில் முதல் முறையாக ப்ளே ஆஃப் வாய்ப்பை இழந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்\nதிருமாவளவன் 6 பிரிவுகளின் கீழ் வழக்கு.. “மனு தர்மத்தை எரித்து போராட்டம் நடத்த நேரிடும்” விசிக எச்சரிக்கை..\nஐ.பி.எல் வரலாற்றில் முதல் முறையாக ப்ளே ஆஃப் வாய்ப்பை இழந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்\n“நான் காதலி பேசுகிறேன்.. நீ யாருடி” “நான் அவருடைய மனைவி பேசுகிறேன்” ஒரே மாதத்தில் 2 திருமணங்கள் செய்து சிக்கிய காதல் மன்னன்\n``பெண்களை இழிவுபடுத்தி பேசியதற்காக, திருமாவளவன் மன்னிப்பு கேட்க வேண்டும்\" - குஷ்பு ஆவேசம்\nதன்னை தானே தெய்வமாகப் பாவித்த தாய்.. பெற்ற மகனை வெட்டி பலி கொடுத்ததால் பரபரப்பு\n16 வயது சிறுமியைத் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் தொந்தரவு 34 வயது இளைஞருக்கு ஆயுள் தண்டனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://spacescoop.org/ta/topics/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%AE/", "date_download": "2020-12-01T11:38:24Z", "digest": "sha1:RWYRM5CAZJGJ4P5APNXEK7JN6XLT5DW7", "length": 5318, "nlines": 106, "source_domain": "spacescoop.org", "title": "Space Scoop", "raw_content": "\nமாயாஜால வித்தை காட்டும் பிரபஞ்ச வில்லைகள்\nமுடிச்சு அவிழ்க்கப்பட்டது : பிளாசார் பேரடைகளில் இருந்து வரும் மர்மத் துகள்கள்\nபுதிதாக பிறந்த விண்மீனைச் சுற்றி மூன்று கோள்கள்\nபூமியின் சுவாசப்பையை சுத்தமாக வைத்திருக்கும் செய்மதிகள்\nஏலியன்ஸை தேடும் பணியில் டிராய்டுகள்\nஎமது பிரபஞ்சப் புலனில் ஏற்பட்ட ஒரு உள்ளதிர்வு\nபூமியைப் போலவே இருக்கக்கூடிய எலியின் கோள்\nவிண்வெளி வீரர்களுக்கும் செய்மதிகளுக்கும் இடையில் ஒரு புகைப்பட போட்டி\nகாசினியின் இறுதி முடிவுக்குக்கான நேரம்\nவயதுபோன செய்மதிக��் இறப்பது எங்கே\nசூரியனை புதிய ஒளியில் பார்க்கலாம்\nஅலைந்து திரிபவர்கள் எல்லாம் தொலைந்தவர்கள் அல்ல\nகாந்தங்கள் கொண்டு பூமியின் உள்ளே பார்க்கலாம்\nஎக்ஸ்-கதிர்க் கண் கொண்டு புளுட்டோவை பார்க்கலாம்\nஇரவு வானைப் படமிடும் விண்வெளித் தொலைநோக்கியைப் பார்க்கலாம் வாருங்கள்\nபிருத்தானிய விண்வெளி வீரர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்கிறார்\nஏலியன் உலகத்தில் நீல வானத்தைக் கண்டறிந்த சிறிய தொலைநோக்கிகள்\nஆதிகால விண்மீன் பேரடைகளைச் சுற்றியிருக்கும் புகை மண்டலத்தை அவதானிக்கும் ALMA\nSpace Scoop என்றால் என்ன\nபுதிய தலைமுறை விண்வெளி ஆய்வாளர்களை ஊக்கப்படுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/21613/", "date_download": "2020-12-01T11:50:10Z", "digest": "sha1:FBLUXAXOMZ5YFMPCXGQZ4SR2GUKNZ5UV", "length": 23336, "nlines": 112, "source_domain": "tamilthamarai.com", "title": "புத்தம் வேறு – இந்துமதம் வேறு அல்ல |", "raw_content": "\nராஜஸ்தான் பாஜக பெண் எம்எல்ஏ கொரோனா தொற்றால் உயிரிழந்தார்\nகொரோனா தடுப்பூசி குறித்து சாதாரண மக்களுக்கு விளக்க வேண்டும்\nநமது மிகப்பெரிய ஆயுதம் முககவசம் மற்றும் கிருமிநாசினி\nபுத்தம் வேறு – இந்துமதம் வேறு அல்ல\nவிடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் புத்த – இந்து கோவில்களை கொண்டு உருவாக்கிய குழப்பத்தை சார்ந்து பலர் கேள்வி எழுப்பியதால் – அதற்கான எனது பதில் இந்த பதிவு:\nஉங்கள் கொள்கையில் குழப்பம் இருந்தால் கொஞ்சம் பொறுமையாக படித்துவிட்டு – தீர விசாரணை செய்து பேச வரவும். உங்களை நம்பி ஒரு 0.8சதவீதம் வோட்டு இருக்கு. அவர்களை சரியாக வழிநடத்த வேண்டிய கடமை உங்களுக்கு இருக்கு அரைகுறையாக படித்து குழப்ப வேண்டாம் என்று பிஜேபி ஆதரவாளர்கள் சார்பாக கேட்டு கொள்கிறேன்.\nஅது ஏன் கூறுகிறேன் என்றால் :\nஉங்களுக்கு ஒன்று தெரியுமா -புத்தம் பற்றி நீங்கள் ஆதரவாக குரல் எழுப்பினால் பிராமணம் வெறுப்பை நீங்கள் கைவிட வேண்டும். அதை முதலில் புரிந்து கொள்ளுங்கள் திருமாவளவன் . அதாவது நான் சொல்வது ஜாதி பிராமணம் அல்ல – வேதம் சொன்ன பிராமண வாழ்வை கூறுகிறேன்.\nஅதை விட உங்களுக்கு யார் புத்தர் இந்து இல்லை என்று கூறியது அவர் இந்து தான், அவரை தனியாக பிரித்து வேறு மதமாக சொல்வது முட்டாள்தனம்.\nஅனேகமாக நீங்கள் ஒழுங்கா புத்திஷம் பற்றி படிக்கவில்லை என்று நினைக்கிறேன். மொத்தம் எத்தனை புத்தர்கள் என்று நினைக்கிறீர் ஏறக்குறைய 28க்கும் மேல். அதில் நீங்கள் கௌதம புத்தரை மட்டும் பிடித்து கொண்டீர். அது தான் குழப்பம். இவர்கள் புத்தம் என்ற வாழ்வு முறைய ஏன் மக்களுக்கு சென்று சேர்த்தார் ஏறக்குறைய 28க்கும் மேல். அதில் நீங்கள் கௌதம புத்தரை மட்டும் பிடித்து கொண்டீர். அது தான் குழப்பம். இவர்கள் புத்தம் என்ற வாழ்வு முறைய ஏன் மக்களுக்கு சென்று சேர்த்தார் அதற்கான தேடல் – அறிவுரைகள் எல்லாமே இதே இந்துமத வேதங்கள் வழிதான் அவர் பெற்றார். இதனால் தான் நான் புத்தம் தனி மதம் என்று கூறாதீர் என்பேன்.\nமொத்தம் 28புத்தர்களில் 8பேர் எனக்கு தெரிந்து பிராமணர்கள். அதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். கௌதம புத்தருக்கு வேதம் – ஆன்மவியல் தெளிவி கிடைக்க காரணமான அவருக்கு முன் வந்த மூன்று புத்தர்கள் ககுசந்தா , கொனகமநா , கச்ஷப்பா. இந்த மூவருமே பிராமணர்கள். இப்போ என்ன அதுவும் பார்ப்பனீயம் என்று கூச்சல் போடபோகிறீரா\nஎனவே பிராமணம் என்ற வேதம் சொன்ன வாழ்வு முறை என்பது சீனா முதல் – ஆப்கன் வரை பரவி விரிந்த ஒன்று.\n\"இந்த மொத்தம் உலகத்திற்கு ஆன்மவியல் கொடுத்தது இந்த இந்துமதமே…. இந்த இந்திய தேசமே…\".\n{உடனே மனுஷ்மிருதி என்று ஸ்மிருதிகளை பிடித்து குழப்ப வேண்டாம். அதற்கு நான் முன்பே பதில் கூறிவிட்டேன் தேடி படிக்கவும். உண்மையல் ஜாதி ஒழிய வேண்டும் என்றால் நீங்கள் இந்துமத வேதம் தவிர்த்து இந்த மண்ணில் உருவான அனைத்தையும் திருத்த வேண்டும். இதை நான் கூறவில்லை விவேகானந்தர் கூறினார். அப்புறம் இன்னொரு விஷயம் மனுஷமிருதி மட்டும் ஸ்மிருதி இல்லை. அதுவும் நிறைய இருக்கு. உங்கள் பெரியார் என்ற ஈவே ராமசாமி உருவாக்கிய குழப்பம் அது. அதையும் நீங்கள் ஒழுங்கா படிக்கவில்லை}\nசரி புத்த கோவில்களை இடித்து இந்து கோவில்கள்\nவழிபடும் முறையால் புத்தம் மட்டும் அல்ல சைவம், வைணவம், சாக்தம்,கௌமாரம், சௌரம், காணாபத்தியம் என்று இன்று ஒன்றாக இருக்கும் பெருமாள் சிவன் விநாயகர் சக்தி கடவுள் வழிபாடுகள் எல்லாம் ஒரு காலத்தில் ஒன்றுடன் ஒன்று சண்டை போட்டுக்கொண்ட தெய்வ வழிபாடுகள் தான். எனவே இந்த வரலாறு மிக குழப்பமானது – நாம் நல்லதை எடுத்து கொண்டு பயணிக்க தான் நம் முன்னோர்கள் வழிகாட்டினர்.\nஇங்கே நீங்கள் கவனிக்க வேண்டியது :\nமற்ற நாடுகளில் கிருஸ்தவம் , இஸ்லாம் பரவும் போது அங்கே இருந்த கடவுள் வழிபாடுகள்-வழிபாட்டு முறையகளை அழித்து ஒழித்தன, வேறு மதவழிபாடு இல்லை என்றன. ஆனா இந்தியாவில் மட்டும் தான் வேதம் அறிந்த பெரியவர்கள் சண்டையை நிறுத்தி அனைத்தையும் ஒன்றுமை ஆக்கி ஒரே இந்து மதமாக ஒருவரை ஒருவர் மதித்து நடக்கும் பக்குவம் போதித்தனர். இன்று சிவனும் பெருமாளும் விநாயகன் சக்தி என்று எல்லோருமே ஒன்றுபட்டு விட்டோம்.\nசொல்லுங்கள் இந்த பக்குவம் எந்த தேசத்தில் நடந்தது\nஇதில் இப்போ புத்தம் எதற்கு பிரிக்கவேண்டும் நன்கு புரிந்து கொள்ளுங்கள் மதிப்பிற்குரிய சத்குரு, சாய்பாபா இருக்கிறார்கள் , அவர் போல ஆன்மீக தலைவர்களுக்கு இங்கே பெரும் அளவு மக்கள் தேடி செல்வதால் அது தனிமதம் ஆகிவிடுமா என்ன நன்கு புரிந்து கொள்ளுங்கள் மதிப்பிற்குரிய சத்குரு, சாய்பாபா இருக்கிறார்கள் , அவர் போல ஆன்மீக தலைவர்களுக்கு இங்கே பெரும் அளவு மக்கள் தேடி செல்வதால் அது தனிமதம் ஆகிவிடுமா என்ன ஆன்மவியல் தேடலில் ஒரு பாதையை மக்களுக்கு காட்டுகிறார்கள். இந்தியாவில் தோன்றிய எந்தமதமும் இந்து வேதத்தின் பிரதிபலிப்பு இருக்கும்.\nபுத்த சிலைகள் யார் வீட்டில் இப்போ இருக்கு அதிகமாக கௌதம் , சித்தார்த் என்று எல்லாம் பெயர் யார் வச்சுக்கிறா கௌதம் , சித்தார்த் என்று எல்லாம் பெயர் யார் வச்சுக்கிறா இந்துகள் தான் அதிகம் வைக்கிறார்கள் சரிதானே இந்துகள் தான் அதிகம் வைக்கிறார்கள் சரிதானே எந்த இஸ்லாமியரும் வைக்கவில்லை எந்த கிருஸ்தவரும் வைக்க மாட்டார்.\nஎனவே புத்தம் வேறு – இந்துமதம் வேறு அல்ல;\nபுத்தம் புரிந்த யாரும் இந்துகளின் பிராமணம் புரியும். {ஜாதி ஆரம்பித்துவிடாதீர்}\nஎனவே இந்திய வரலாறு – இந்திய மத வழிபாட்டின் வரலாறு உங்களுக்கு ஒழுங்கா தெரியவில்லை. ஒரு நல்ல இந்துத்துவா தலைவரை பிடித்து கேளுங்கள் அவர் உங்களுக்கு நீங்கள் செய்யும் தவறை உணர்த்துவார்.\nஒருநாள் நான் இஸ்லாமிய கட்சி என்று கூறுகிறீர் – இன்னொரு நாள் நான் புத்தன் என்று கூறுகிறீர் – மறுநாள் கிருஷ்தவர்களோடு நிற்கிறீர் ஜாதி ஒழிப்பேன் என்று ஜாதி அரசியல் செய்கிறீர் ஜாதி ஒழிப்பேன் என்று ஜாதி அரசியல் செய்கிறீர் இந்த தடுமாற்றம் காரணம் என்ன தெரியுமா இந்த தடுமாற்றம் காரணம் என்ன தெரியுமா உங்களுக்குள் இருக்கும் இந்துமத வெறுப்பு – பிராம�� வெறுப்பு. வெறுப்பு என்பது பகுத்தறிவு ஆகாது திருமாவளவன். பெரியாரியம் வேறு – பகுத்தறிவு என்பது வேறு. அதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். rationality thinking என்பதற்கும் periyarism என்பதற்கும் மிகப்பெரிய வேறுபாடு உண்டு. ஏன் கூறுகிறேன் என்றால் அம்பேத்கர் – பெரியார் இருவரையும் ஒரே நேரத்தில் நீங்கள் பின்தொடரவே முடியாது. ஆனால் நீங்கள் ஒரே நேரத்தில் இருவரையும் பின்தொடர்வது பெரிய சிந்தனை குழப்பம். அடுத்து இஸ்லாம் , கிருஷ்தவம் என்று ஆப்ரகாம் வழிவந்த இந்தியாவில் தோன்றாத இந்த மதங்களை வைத்து கொண்டு புத்தம் பேசவே முடியாது.\nஅதாவது மீண்டும் கூறுகிறேன் புத்தம் நீங்கள் விரும்பகூடியவர் என்றால் – அங்கே பிராமணம் வெறுக்க முடியாது. {முக்கியம்:பிறப்பால் ஜாதி பிராமணம் பேசுபவர்களை கொண்டு இதை குழப்ப வேண்டாம். சோ, அப்துல்கலாம் போன்றவர்களை நான் பிராமணனாகவே பார்க்கிறேன்.}\nஇந்துகள் முகாலாயர் காலத்தில் இஸ்லாமிய மன்னார்களால் இடிக்கபட்ட ஏறக்குறைய 40,000கோவில்களை கேட்கவில்லை- சோமநாதர் கோவிலில் கொள்ளை அடிக்கபட்ட 3000கிலோ தங்கம் போன்ற செல்வங்களை கேட்கவில்லை. கேட்பது கிருணன் – சிவன் – ராமன் இந்த மூவருக்கும் புனித இடமான அயோத்தி ராமர் கோவில் , காசி விஷ்வநாத் சிவன் கோவில் ,மதுரா கிருஷ்ணன் கோவில். பின்ன இந்துகள் புனிதம் தேடி ஜெருசலமா போக முடியும் இஸ்லாமியர்க்கு மெக்கா , மதினா இருக்கு- கிருத்தவர்களுக்கு வாட்டிகன் இருக்கு – ஜீஸ் , கிருஸ்தவர்கள் , இஸ்லாமியர் மூவருக்கும் ஜெருசலம் இருக்கு. அது போல புனித பூமி என்றால் இந்துகளுக்கு இந்தியாவில் தானே இருக்க முடியும்\nஎது எப்படியோ தயவு கூர்ந்து வரலாறு ஒழுங்கா படிங்க. {முக்கிய வேண்டுகோள் : இந்த கட்டபஞ்சாயத்து , கொள்ளை கொலை வழிப்பறி – நக்சல் மாவோஸ்ட் என்று தயவு கூர்ந்து தலித் மாணவர்களை தவறாக வழிநடத்தாதீர், அதிகார சக்தியாக வரவேண்டும் என்று அலையாதீர். கொஞ்சம் தொழில் முனைவோர்களாக , நன்கு படித்து அம்பேத்கர் சட்ட மேதை ஆனது போல அனைத்து துறைகளிலும் வல்லுனர்களை உருவாக்கபாடுபடுங்கள். வசதி வாய்ப்பு கிடைக்க முதலில் இந்த தலித் என்று சான்றிதழை தூக்கி எறியுங்கள். அது இன்னும் நல்லது- மிக முக்கியமாக வெறுப்பை விதைகாதீர்.}\nஇந்துத்துவா கூறும் எளிமையான விஷயம் \"இந்த மண் நமக்கு புனிதமானது- வரலாற்றில் நடந்த ���வறுகளை சரி செய்து ஒற்றுமையாக இந்த தேசம் நேசியுங்கள். அனைவரும் இந்த பாரததாயின் குழந்தைகள் என்று உணருங்கள்\" என்கிறது. அதை முதலில் மனதளவில் அமைதியாக ஏற்றுகொள்ளுங்கள் தன்னால் அனைத்தும் புரியும்.\nதாய் மதத்தை பிறருடன் ஒப்பிட்டு தாழ்த்தி பேசுவது உரிமையா\nஅமித்ஷாவைத்தான் நான் நம்பி யிருக்கிறேன்\nஎத்தனை இழிவான மன நிலை\n149 தொகுதிகளில் டெபாசிட் இழந்த குமாரசாமி மோடியை…\nஇந்து மதம், திருமாவளவன், புத்தம், விடுதலை சிறுத்தைகள்\nமாற்றுத்திறனாளிகளை அவமதித்த திருமாவள� ...\nபெண் சக்தியின் வடிவம் அரக்கனையும் அழி� ...\nஇவரை சமூகம்தான் தண்டிக்க வேண்டும்\nதிருமாவளவனை கைது செய்ய வேண்டும்\nபொதுகருத்து சுதந்திரம் திருமாவளவன்கள� ...\nஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்து அவச� ...\nபிரதமர் நரேந்திர மோடி அவர்கள்,ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இந்த மாற்றம் அவசியம் தேவை என்று கூறியுள்ளார். பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கான தேர்தல்களை ...\nராஜஸ்தான் பாஜக பெண் எம்எல்ஏ கொரோனா தொற ...\nகொரோனா தடுப்பூசி குறித்து சாதாரண மக்க� ...\nநமது மிகப்பெரிய ஆயுதம் முககவசம் மற்று� ...\nபுதிய வேளாண் சீர்திருத்தம், புதிய விரு� ...\nவங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த பகுத� ...\nவேளாண் சீர்திருத்த சட்டம் புதிய உரிமை � ...\nகாதில் என்ன நோய் வந்துவிடப் போகிறது என்று யாரும் நினைக்க ...\nபொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ...\nநீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள:\nநீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/84685/33-acres--500-traditional-trees----Nature-Garden-of-Chennai-Corporation", "date_download": "2020-12-01T12:32:16Z", "digest": "sha1:3B3XDMDJWYPZZNUGFSST5MEKX7CV6YWG", "length": 11907, "nlines": 111, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "33 ஏக்கர், 500 பாரம்பரிய மரவகைகள்... சென்னை மாநகராட்சியின் இயற்கைத் தோட்டம் | 33 acres, 500 traditional trees... Nature Garden of Chennai Corporation | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா வி��சாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\n33 ஏக்கர், 500 பாரம்பரிய மரவகைகள்... சென்னை மாநகராட்சியின் இயற்கைத் தோட்டம்\nசெங்கல்பட்டு மாவட்டம், மாடம்பாக்கத்தில், 33 ஏக்கர் பரப்பளவில் 500 பாரம்பரிய மரவகைகள் கொண்ட இயற்கை தோட்டம் அமைக்கும் பணியை சில நாட்களுக்கு முன்பு, பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் தொடங்கிவைத்தார். ஏற்கெனவே கூவம் நதிக்கரைகளில் சிறு காடுகளை வளர்க்கும் திட்டத்தைச் செயல்படுத்திவருகிறது சென்னை மாநகராட்சி. பழமரங்கள் முதல் மூலிகைகள் வரை 23 ஆயிரம் சதுர அடியில் மியாவாக்கி முறையில் சிறு காடுகளை வளர்க்கவுள்ளார்கள்.\nஜப்பானிய தாவரவியல் அறிஞர் அகிரா மியாவாக்கி உருவாக்கிய காடு வளர்க்கும் முறை, அவரது பெயரில் அழைக்கப்படுகிறது. பயனற்ற நிலத்தைப் பதப்படுத்தி அந்த மண்ணுக்குரிய தாவரங்கள் வளர்ப்பதை அவர் ஊக்கப்படுத்தினார். 90களில் ஜப்பான் தொடங்கி உலகம் முழுவதும் மியாவாக்கி முறை பரவலாக வளர்ந்தது.\nஅரசியல் இயக்கமாக மாறுகிறதா விஜய் மக்கள் இயக்கம்…\nபெங்களூரு, டெல்லி மற்றும் ஹைதராபாத் நகரங்களில் பிரபலமான மியாவாக்கி காடு வளர்க்கும் முறை தற்போது சென்னையில் அறிமுகமாகியுள்ளது. இந்த வகையிலான சிறு காடு கோட்டூர்புரத்தில் 20,724 சதுர அடியில் 20 லட்சம் ரூபாய் மதிப்பில் 40 வகையான மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. வளசரவாக்கம் மண்டலத்தில் ராயலா நகர் இரண்டாவது பிரதான சாலையில்\n6 ஆயிரம் சதுர அடியில் ரூ. 8.72 லட்சம் மதிப்பீட்டில் 45 வகையான மரக்கன்றுகள் நடப்பட்டு வனப்பகுதி அமைக்கப்பட்டுள்ளது.\nமாநகராட்சி ஆணையர் கோ. பிரகாஷ்\nதற்போது மாடம்பாக்கம் கிராமத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான 33.30 ஏக்கர் இடத்தில் பாரம்பரிய வகை மரக்கன்றுகளைக் கொண்டு இயற்கைத் தோட்டம் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. கடந்த 2016 ஆம் ஆண்டு இந்த இடத்தில் 3 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் தொழுநோய் மருத்துவமனை கட்டப்பட்டு செயல்பட்டுவருகிறது. அங்கு மீதமுள்ள இடத்தைப் பாதுகாப்புடன் பராமரிக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டது.\n\"தியேட்டர்கள் மீதான என் ப்ரியத்தை விவரிக்கமுடியாது\" - இயக்குநர் வெங்கட் பிரபு\nஇங்கு பாரம்பரிய மர வகைகளான மா, பலா, வாழை, கொய்யா, நெல்லி, எலுமிச்சை, மாதுளை, சீதா, நாவல், அத்தி, வில்வம், இ��ந்தை, கொடுக்காப்புளி, பப்பாளி, முருங்கை, தென்னை, பனை மரங்கள், அழகு தாவரங்கள் என சுமார் 10 ஆயிரம் மரங்கள் நடப்படுகின்றன. இந்த இயற்கைத்தோட்டம் ரூ. 40 லட்சம் செலவில் மாடம்பாக்கத்தில் அமைக்கப்படுகிறது.\nஇதுபற்றிப் பேசியுள்ள சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ், \"சென்னையில் நகர்ப்புறக் காடுகள் உருவாக்கப்படுவதால், சுற்றுப்புறச்சூழல் மாசு குறையும். இந்தக் காடுகளால் காற்றின் தூய்மையை மேம்படுத்தும் சூழ்நிலையும், நகரங்களில் அழிந்துவரும் அரிய வகை பறவை மற்றும் பூச்சி இனங்கள் விருத்தியடையக்கூடிய நிலையும் உருவாக உதவும்\" என்று தெரிவித்துள்ளார்.\nநெருக்கடியில் கொல்கத்தா: இன்று டெல்லியுடன் மோதல் \nபிளே ஆஃப் வாய்ப்பு யாருக்கு களம் காணும் பஞ்சாப் - ஹைதராபாத் \nதிருமாவளவன் மீது வழக்குப்பதிவு.. மு.க.ஸ்டாலின் கண்டனம்..\nஹைதராபாத் மாநகராட்சித் தேர்தல் ஏன் முக்கியம்... பாஜக-வின் 'உள்நோக்கம்' என்ன\nசில பல்கலைக் கழகங்களின் அரியர் தேர்வு முடிவுகளுக்கு இடைக்கால தடை - உயர் நீதிமன்றம்\nபுரெவி புயல் கன்னியாகுமரி - பாம்பன் இடையே டிச.4-ல் கரையை கடக்க வாய்ப்பு\nடெல்லியில் தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம்... கனடா பிரதமர் கருத்து\nவானிலை முன்னறிவிப்பு: தென் தமிழகத்தின் 5 மாவட்டங்களில் நாளை அதீத கனமழை\n'கடன் வட்டிவிகிதத்தை குறைக்க வங்கிப் படியேறுங்கள்' - வங்கிக் கடன் வழிகாட்டுதல்கள்\nஎய்ட்ஸ் தாக்கத்திலிருந்து நாம் கற்றது கொரோனாவிலிருந்து மீள உதவுமா\nரஜினி 'சீக்கிரம்' முடிவை அறிவிக்காவிட்டால்.. - ஒரு விரைவுப் பார்வை\nதமிழகத்தில் பாதுகாக்கப்பட்ட வாழிடங்கள், சரணாலயங்கள் எவையெவை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபிளே ஆஃப் வாய்ப்பு யாருக்கு களம் காணும் பஞ்சாப் - ஹைதராபாத் \nதிருமாவளவன் மீது வழக்குப்பதிவு.. மு.க.ஸ்டாலின் கண்டனம்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newindian.activeboard.com/f611638/forum-611638/", "date_download": "2020-12-01T11:47:44Z", "digest": "sha1:O3GE27XI5BPIGNOJIWPOHCS4QDVRXYSO", "length": 29496, "nlines": 220, "source_domain": "newindian.activeboard.com", "title": "பழைய ஏற்பாடு நம்பிக்கைகுரியதா? இல்லையே! - New Indian-Chennai News & More", "raw_content": "\n தேவப்ரியாஜி -> பழைய ஏற்பாடு நம்பிக்கைகுரியதா\nForum: பழைய ஏற்பாடு நம்பிக்கைகுரியதா\nஇயேசு தாவீது குமாரன் - தாவீதை அறிவோம்\nஇயேசு தாவீது குமாரன் - தாவீதை அறிவோம் ஏசுவை யூதா- தாவீது பரம்பரை என மத்தேயுவும், லூக்காவும் தன் சுவியின் கதைப்படி மத்தேயுவின் ஏசு அபிரகாமிலிருந்து 41வது தலைமுறை, பெத்லஹெம் வாழ் யாக்கோபு மகன் ஜோசப் -மேரியின் மகன் லூக்காவின் ஏசு அபிரகாமிலிருந்து 57வது தலைமுறை, நாசரேத் வாழ் ஏலி மகன் ஜோசப்...\nவிவிலியம் இரு பிரிவுகளை – பழைய ஏற்பாடு (எபிரேய நூல்கள்) மற்றும் புதிய ஏற்பாடு. கிரேக்கத்தில் வரையப் பட்டவை. நாம் முதலில் பழைய ஏற்பாடு பற்றி அறிந்து கொள்வோம்பழைய ஏற்பாடு: யூத விவிலியமான பழைய ஏற்பாட்டை யூதர்கள் TaNaKh (தானாக்) என்னும் சுருக்கக் குறியீடு மூலம் கீழ்வருமாறு பிரிப...\nபைபிள் பழைய ஏற்பாடு - மோசே சட்டங்கள் எழுதிய கதை ஆசிரியர் மோசே இல்லை\nபைபிள் பழைய ஏற்பாடு - மோசே சட்டங்கள் எழுதிய கதை ஆசிரியர் மோசே இல்லை கிறித்தவ மற்றும் யூதர்களின் நூலாகிய விவிலியத்தில் (பழைய ஏற்பாடு) முதல் ஐந்து புத்தகங்கள்,- சட்டங்கள் தொடக்க நூல் -ஆதியாகமம்விடுதலைப் பயணம்-யாத்திராகமம்லேவியர் -லேவியராகமம்எண்ணிக்கை -எண்ணாகமம்இணைத் திர...\nபழைய ஏற்பாடு - நியாயப் பிரமாணங்கள் உருவான கதை\nபழைய ஏற்பாடு - நியாயப் பிரமாணங்கள் உருவான கதை பழைய ஏற்பாடு எனப்படும், யூத மதப் புராணக் கதைகள் கொண்ட புத்தகம், எபிரேய மொழ்யில் வரையப்பட்டவை. இதில் முதல் 5 புத்தகங்கள் சட்டங்கள் எனப்படும், இவற்றின் கதாசிரியர் மோசே எனப்படும். (படிக்க) இவற்றில் உலகம் ஆரம்பத்தில் படைத்தது முதல் அனைத்த...\nபைபிளில் செக்ஸ்- உடலுறவு காரியங்கள்\nஇஸ்ரேலின் உண்மையான வரலாறும் பைபிள் பழைய ஏற்பாடு கட்டுக்கதைகளும்\nஅரேபிய பாலைவன நாடான இஸ்ரேல் நாட்டு மக்கள், மதத்தால் யூதர்கள் எனவும், பேசும் மொழியால் எபிரேயர்கள் எனப்படுகிறது. அடிப்படையில் யூதர்களும் அரேபிய இனத்தவரே. புராணக் கதைகள்படி -பைபிள் கதைகள்படி, பொமு 1050 - 950 இடையே பைபிளின் ஐக்கிய இஸ்ரேல் எனும் யூதேயா- இஸ்ரேல் இணைந்த நாடு, இக்காலத்தில் ச...\nபழைய ஏற்பாடு நம்பகத் தன்மை வாய்ந்ததா\nஆபிரகாம் உண்மையில் வாழவில்லை - எல்லாமே வெற்று கட்டுக் கதைகள்.\nமத்தேயு 1:1தாவீதின் மகனும் ஆபிரகாமின் மகனுமான இயேசு கிறிஸ்துவின் மூதாதையர் பட்டியல்:2ஆபிரகாமின் மகன் ஈசாக்கு; ஈசாக்கின் மகன் யாக்கோபு; யாக்கோபின் புதல்வர்கள் யூதாவும் அவர் சகோதரர்களும். ஆபிரகாம் என்ற பிற நாட்டவரை, இஸ்ரேலி��்கான சிறு எல்லை தெய்வம் யாவே(கர்த்தர் ) தேர்ந்தெட...\n இயேசுவின் முன்னோர் என மத்தேயு 1:1-14 என்பதில் ஆபிரகாமிலிருந்து தொடங்குவதில், ஏசு 41வது தலைமுறை (KJVபடி 40, RSVபடி 41) மத்தேயுபடி ஒரு தலைமுறை 25 வருடம் எனில் ஆபிரகாம் பொ.மு11 வது நூற்றாண்டில் வாழ்ந்திருக்கலாம். ஆனால் லூக்கா சுவிசேஷம் 3:22ல் ஆபிரகாமிலிருந்து த...\nபைபிள்- பிறப்பிலே இனங்கள். கருப்பினம் வெள்ளையருக்கு அடிமை- கர்த்தரின் நியாயப் பிரமாணம்\nhttp://pagadhu.blogspot.in/2015/02/blog-post.htmlபைபிள்- பிறப்பிலே இனங்கள். கருப்பினம் வெள்ளையருக்கு அடிமை- கர்த்தரின் நியாயப் பிரமாணம் விவிலியம் கதைகளின்படி, உலகம் படைத்த நாள் முதல் அனைத்தையுமே பதித்து வைத்துள்ளதாம். அதன்படி பொ.மு. 4000 வாக்கில் உலகம் படைக்கப்பட்டது.[vi...\n பல கட்டுக் கதைகள் ஏசாயா 52:1 விழித்தெழு, விழித்தெழு, சீயோனே, உன் ஆற்றலை அணிந்து கொள்: திரு நகர் எருசலேமே, உன் அழகுறு ஆடைகளை அணிந்துகொள்: விருத்தசேதனம் செய்யாதவனும் தீட்டுப்பட்டவனும் உன்னிடையே இனி வரவேமாட்டான்.2 சிறைப்பட்ட எருசலேமே, புழுதியைத் தட்டிவிட்டு எ...\n பழைய ஏற்பாடு அனைத்தும் புழுத்துப்போன மோசடிகதைகள்\n பழைய ஏற்பாடு அனைத்தும் புழுத்துப்போன மோசடிகதைகள் அரேபிய பாலைவன நாடான இஸ்ரேல் நாட்டு மக்கள், மதத்தால் யூதர்கள் எனவும், பேசும் மொழியால் எபிரேயர்கள் எனப்படுகிறது. அடிப்படையில் யூதர்களும் அரேபிய இனத்தவரே.யூதர்களின் புராணக் கதை நூல் கிறிஸ்துவப் பழைய ஏற்பாடு. இவை பொ.மு....\nபைபிள் பழைய ஏற்பாடு - மோசே சட்டங்கள் எழுதிய கதை ஆசிரியர் மோசே இல்லை\nபைபிள் பழைய ஏற்பாடு - மோசே சட்டங்கள் எழுதிய கதை ஆசிரியர் மோசே இல்லை கிறித்தவ மற்றும் யூதர்களின் நூலாகிய விவிலியத்தில் (பழைய ஏற்பாடு) முதல் ஐந்து புத்தகங்கள்,- சட்டங்கள் தொடக்க நூல் -ஆதியாகமம்விடுதலைப் பயணம்-யாத்திராகமம்லேவியர் -லேவியராகமம்எண்ணிக்கை -எண்ணாகமம்இணைத் திர...\nபைபிளில் பல கடவுள்கள் - கர்த்தர் இஸ்ரேலிற்கான எல்லை தேவன்\nபைபிளில் பல கடவுள்கள் - கர்த்தர் இஸ்ரேலிற்கான எல்லை தேவன் பைபிள் புனையும் வார்த்தைகள். நியாயாதிபதிகள் 11:24 காமோஸ் என்னும் உங்கள் தேவன் உங்களுக்குத் தந்துள்ள தேசத்தில் நீங்கள் நிச்சயமாக வாழமுடியும்.எனவே எங்கள் தேவனாகிய கர்த்தர் எங்களுக்குத் தந்துள்ள இஸ்ரேல் தேசத்தில் நாங்க...\nகர்த்தரின் கிறிஸ்து கோரேசு ராஜா\nகர்த்தரின் கிறிஸ்து கோரேசு ராஜா புதிய ஏற்பாடு பொ.கா.30 வாக்கில் இறந்தவரான இயேசுவை கிறிஸ்து (அபிஷேகம் செய்யப்பட்டவர்) என்கிறனர். ஆனால் பழைய ஏற்பாட்டில் தெளிவாக யூதரல்லாத பாரசீக மன்னர் கோரேசுவை கர்த்தர் கிறிஸ்து என சொன்னார். ஏசாயா 44: 26 கர்த்தர் அவரது வேலைக்காரர்களை ஜனங்களிடம் த...\nசாலமோன் ஆலயம் என்னும் கட்டுக் கதையும் உண்மையும்\nசாலமோன் ஆலயம் என்னும் கட்டுக் கதையும் உண்மையும் 2இராஜாக்கள்16:1 இரமலியாவின் மகன் பெக்கா ஆட்சியேற்ற பதினேழாம் ஆண்டில் யூதா அரசன் யோத்தாமின் மகன் ஆகாசு அரசனானான். 7.எனவே, ஆகாசு அசீரிய மன்னன் திக்லத் பிலேசரிடம் தூதனுப்பி நான் உம் பணியாளன்: உம் மகன் நீர் புறப்பட்டு வந்து என்னை முற்று...\nசாலமோன் ஆலயம் புனையப்பட்ட கதைகள்\nஜெருசலேமில் யூத ஆலயம் ஒன்றைப், பொ.மு.10ம் நூற்றாண்டில் வாழ்ந்ததான கதையின் சாலமோன் ராஜ கட்டியதாகவும், பின் அது பாபிலோனின் அரசனினால் அழிக்கப்பட்டதாம்(2இராஜாக்கள்25) இரண்டு தலைமுறை பின்னர் பாபிலோனை பாரசீகர் வீழ்த்த பாரசீக கோரேசு ராஜா, (இங்கே- கர்த்தரின் கிறிஸ்து கோரேசு ராஜா)கர்த...\nஜெருசலேம் தேவாலய & இரண்டாவது ஆலயக் கட்டுக்கதைகளும்\nஜெருசலேமில் யூத ஆலயம் ஒன்றைப், பொ.மு.10ம் நூற்றாண்டில் வாழ்ந்ததான கதையின் சாலமோன் ராஜ கட்டியதாகவும், பின் அது பாபிலோனின் அரசனினால் அழிக்கப்பட்டதாம்(2இராஜாக்கள்25).http://en.wikipedia.org/wiki/Solomon's_Temple There is no direct archaeological evidence for the existence of So...\nபழைய ஏற்பாடு- மோசேயின் நியாய பிரமாணம்- மோசடிகள்\nபழைய ஏற்பாடு எனப்படும், யூத மதப் புராணக் கதைகள் கொண்ட புத்தகம், எபிரேய மொழ்யில் வரையப்பட்டவை. இதில் முதல் 5 புத்தகங்கள் சட்டங்கள் எனப்படும், இவற்றின் கதாசிரியர் மோசே எனப்படும். ஏசுவின் காலத்திற்கு 200 ஆண்டுகள் முன்பு கிரேக்க காலத்தில் புனையப் பட்டவை எனப் பார்த்தோம். பழைய ஏற்பாடு -...\nபழைய ஏற்பாடு எழுதப்பட்ட விதம்\nபழைய ஏற்பாடு எழுதப்பட்ட விதம் யூதர்களின் பழைய ஏற்பாட்டின் ஆணிவேர் நம்பிக்கை அரசியலே. இஸ்ரேலின் ஆட்சி உரிமை- ஆபிரகாமின் வாரிசுகளுக்கு பைபிளின் அடிப்படை ஆணிவேர் கதை- எபிரேயர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள்; இன்றைய இஸ்ரேல் - கானான் தேசம் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடு. பாபிலோனில் வாழ்ந...\n இயேசுவின் முன்னோர் என மத்தேயு 1:1-14 என்பதில் ஆபிரகாமிலிருந்து தொடங்குவதில், ஏச��� 41வது தலைமுறை (KJVபடி 40, RSVபடி 41) மத்தேயுபடி ஒரு தலைமுறை 25 வருடம் எனில் ஆபிரகாம் பொ.மு11 வது நூற்றாண்டில் வாழ்ந்திருக்கலாம். ஆனால் லூக்கா சுவிசேஷம் 3:22ல் ஆபிரகாமிலிருந்து தொ...\nமோசேவிற்கு யாவே காட்சி சினாய் மலையிலா- ஹோரேப் மலையிலா\nமோசேவிற்கு யாவே காட்சி சினாய் மலையிலா- ஹோரேப் மலையிலா யாத்திராகமத்தில் சினாய் மலையில் மோசே 10 கற்பனை பெற்றார் என வருவது, கீழே வருவதை பாருங்கள்.உபாக1:1 யோர்தானுக்கு அப்பால் பாரானுக்கும் தோப்பேல், லாபான், அட்சரோத்து, திசகாபு ஆகியவற்றிற்கும் இடையே, சூபுக்குக் கிழக்கே அமைந்த அராபா...\nபைபிளில் பல கடவுள்கள் - கர்த்தர் இஸ்ரேலிற்கான எல்லை தேவன்\nபைபிளில் பல கடவுள்கள் - கர்த்தர் இஸ்ரேலிற்கான எல்லை தேவன் பைபிள் புனையும் வார்த்தைகள்.நியாயாதிபதிகள் 11:24 காமோஸ் என்னும் உங்கள் தேவன் உங்களுக்குத் தந்துள்ள தேசத்தில் நீங்கள் நிச்சயமாக வாழமுடியும்.எனவே எங்கள் தேவனாகிய கர்த்தர் எங்களுக்குத் தந்துள்ள இஸ்ரேல் தேசத்தில் நாங்கள...\nகர்த்தரின் கிறிஸ்து கோரேசு ராஜா\nகர்த்தரின் கிறிஸ்து கோரேசு ராஜா புதிய ஏற்பாடு பொ.கா.30 வாக்கில் இறந்தவரான இயேசுவை கிறிஸ்து (அபிஷேகம் செய்யப்பட்டவர்) என்கிறனர். ஆனால் பழைய ஏற்பாட்டில் தெளிவாக யூதரல்லாத பாரசீக மன்னர் கோரேசுவை கர்த்தர் கிறிஸ்து என சொன்னார். ஏசாயா 44: 26 கர்த்தர் அவரது வேலைக்காரர்களை ஜனங்களிடம் த...\n தேவப்ரியாஜி → பழைய ஏற்பாடு நம்பிக்கைகுரியதா\nJump To:--- Main ---இஸ்லாம்-இந்தியா- திராவிடநாத்திகம்Indian secularsimஇந்தியாவில் கிருத்துவம்சினிமாவின் சீரழவுகள்ஆரியன் தான் தமிழனாProf.Larry Hurtado ArticlesIndian Antiqity Bart D. Ehrmanதமிழர் சமயம்ஈவெரா நாயக்கர் திராவிடக் கழகத்த...ISLAMIC WORLDKalvai Venkat ஏசுவை - கிறிஸ்துவத்தை அறிவோம்தொல் காப்பியம்Andal Controversy -Vairamuthu - previous character 2004 Thirukural Confernece Anna...Brahmins and Sanskrit மணிமேகலை - Thanks முத்துக்கமலம்சங்க இலக்கியங்கள்திருக்குறள் தமிழர் மெய்யியல் சம...Tamilnadu Temple News மனுதரும சாத்திரம்நீதி இலக்கியம்ஈ.வெ.ரா யுனஸ்கோ விருது கதையும் ...தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-...DID Md EXIST An Inquiry into I...இஸ்ரேலின் பழங்காலம் -விவிலிய பு...ANCIENT COINSIndus Saraswathiமுனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமிCSI Church Tamilnadu atrocities கலித்தொகைநற்றிணை 01. பாயிரவியல்03. துறவறவியல்06. அமைச்சியல்09. படையியல்11. குடியியல்12. களவியல்திருக்குறள் சங்க இலக்கியத்தில் -விஷ்ணுரசிக்கும் நல்ல கட்டுர���கள் - தமி...அரவிந்தன் நீலகண்டன் புதிய ஏற்பாடு நம்பகத் தன்மை வாய...SCAMS & SCANDALSProf.James Tabor Articlesபைபிள் ஒளியில் இயேசு An Inquiry into I...இஸ்ரேலின் பழங்காலம் -விவிலிய பு...ANCIENT COINSIndus Saraswathiமுனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமிCSI Church Tamilnadu atrocities கலித்தொகைநற்றிணை 01. பாயிரவியல்03. துறவறவியல்06. அமைச்சியல்09. படையியல்11. குடியியல்12. களவியல்திருக்குறள் சங்க இலக்கியத்தில் -விஷ்ணுரசிக்கும் நல்ல கட்டுரைகள் - தமி...அரவிந்தன் நீலகண்டன் புதிய ஏற்பாடு நம்பகத் தன்மை வாய...SCAMS & SCANDALSProf.James Tabor Articlesபைபிள் ஒளியில் இயேசு கிறிஸ்து -...பெரோசஸ் மற்றும் ஆதியாகமம், மானெ...இயேசு கிறிஸ்து ஆக்கிரமிப்புக்கா...ஆய்வு:பதிற்றுப் பத்துதிருக்குறள் உரைகளோடு04. ஊழியல்07. அரணியல்08. கூழியல்13. கற்பியல்Nivedita Louis\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2020-12-01T13:03:16Z", "digest": "sha1:DGNEAGFWTLXLQXGUCRJ7Q57XCE36Z3WW", "length": 15518, "nlines": 141, "source_domain": "ta.wikipedia.org", "title": "எதிரொளிப்பு சமச்சீர்மை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎதிரொளிப்பு சமச்சீர்மை அல்லது எதிரொளிப்பு சமச்சீர் (Reflection symmetry) என்பது ஒரு எதிரொளிப்பின்போது ஒரு பொருள் கொண்டிருக்கக்கூடிய பண்பாகும்.ஒரு வடிவம் அல்லது பொருளானது எதிரொளிக்கப்படும்போது எந்தவொரு மாற்றமும் அடையாத நிலையில் அப்பொருள் எதிரொளிப்புச் சமச்சீர்மை கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இச்சமச்சீர்மை கோட்டுச் சமச்சீர்மை (line symmetry), ஆடி சமச்சீர்மை (mirror symmetry), ஆடி-எதிருரு சமச்சீர்மை (mirror-image symmetry) எனவும் அழைக்கப்படுகிறது.\nஎதிரொளிப்புச் சமச்சீர்மை, இருபரிமாணத்தில் கோட்டுச் சமச்சீர்மையாகவும், முப்பரிமாணத்தில் முப்பரிமாண வெளியில் தளச் சமச்சீர்மையாகவும் அமைகிறது. எதிரொளிப்பின்போது மூலவுருவையும் எதிருருவையும் வேறுபடுத்துக்காட்ட முடியாதவாறு அமையும் சமச்சீர்மையானது, ஆடி சமச்சீர்மை எனப்படும். இருசமபக்க சமச்சீருடைய உயிரினங்கள் அனைத்தும் வகிட்டு வசத்தில் எதிரொளிப்பு சமச்சீர்மையுடையவை.[1][2][3][4]\nவெனிசின் சாண்டா மரியா நோவெல்லா பேராலயத்தில் (1470) ஆடிச் சமச்சீருடன் அமைக்கப்பட்டுள்ள முகப்பு வடிவம்\nபெரும்பான்மையான கட்டிடக்கலைகளில் வெனிசிலுள்ள சாண்டா மரியா நோவெல்லா பேராலயத்தில் அமைக்கப்பட்டுள்ளது போன்ற ஆடி எதிருரு அமைப்பு பயன்படுத்தப்படுகிறது.[5] ஸ்டோன் ஹெஞ்ச் போன்ற தொன்மையான கட்டிடங்களின் வடிவமைப்பிலும் இச்சமச்சீரமைப்பைக் காணலாம்.[6] சமச்சீர்மை, சிலவகைக் கட்டிடக்கலைகளின் அடிப்படையமைப்பாக உள்ளது[7]\n2 சமச்சீரான வடிவவியல் வடிவங்கள்\nஇயல்நிலைப் பரவலின் மணிவடிவ வளைகோடு சமச்சீர் சார்புக்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.\nஎதிரொளிப்பு, சுழற்சி, பெயர்ச்சி போன்ற ஏதேனுமொரு செயலுக்குட்படும்போது ஒரு கணிதப் பொருளின் ஏதேனும் சில பண்புகள் மாறாமல் காக்கப்படுமானால் அக்கணிதப் பொருள் அச்செயலைப் பொறுத்து சமச்சீர்மை உடையதாகும்.[8] ஒரு கணிதப் பொருளின் ஒரு குறிப்பிட்ட பண்பினைக் காக்கும் செயல்கள் அனைத்தும் ஒரு குலமாக அமையும். ஒரு குலத்திலுள்ள ஏதேனும் சில செயல்களுக்குட்படுத்துவதன் மூலம் ஒரு பொருளிலிருந்து மற்றொரு பொருளைப் பெறமுடியுமானால் அவ்விரு பொருட்களும் அக்குலத்தைப் பொறுத்து ஒன்றுக்கொன்று சமச்சீரானவையாகும்.\nஇருபரிமாண வடிவின் சமச்சீர் சார்பு ஒரு கோடாகும் (அச்சு). இக்கோட்டிற்கு வரையப்படும் ஒவ்வொரு செங்குத்தும் எடுத்துக்கொண்ட வடிவை அச்சிலிருந்து 'd' அளவு செங்குத்துத்தொலைவில் சந்திக்குமானால், அச்சுக்கு மறுதிசையில் வரையப்படும் செங்குத்தும் அதேயளவு செங்குத்துத்தொலைவில் அவ்வடிவைச் சந்திக்கும். சமச்சீர் சார்பின் அச்சின் வழியாக அவ்வடிவை இரண்டாக மடிக்கும்போது இவ்விரு பாகங்களும் முற்றொத்தவையாக, ஒன்றுக்கொன்று ஆடி எதிருருக்களாக அமையும்.[8]\nஒரு சதுரத்தை அதன் விளிம்புகள் ஒன்றோடொன்று பொருந்துமாறு நான்குவிதங்களில் மடிக்க முடியுமென்பதால் சதுரத்திற்கு நான்கு சமச்சீர் அச்சுகள் உள்ளன. ஒரு வட்டத்திற்கு முடிவிலா எண்ணிக்கையிலான சமச்சீர் அச்சுகள் உள்ளன.\nஎதிரொளிப்பு சமச்சீருடைய இருபரிமாண வடிவங்கள்\nமுக்கோணங்களில், இருசமபக்க முக்கோணங்கள் எதிரொளிப்புச் சமச்சீர் உடையவை. நாற்கரங்களில் பட்டங்கள், குழிவு பிரமிடு அமைப்புகள் (concave deltoid), சாய்சதுரங்கள்,[9] மற்றும் இருசமபக்க சரிவங்கள் எதிரொளிப்பு சமச்சீருடையவை. அனைத்து இரட்டைப் பக்கப் பல்கோணங்களும் இருவிதமான சமச்சீர் அச்சுக்களுடையவை. அப்பல்கோணங்களின் ஒவ்வொரு சோடி எதிரெதிர் உச்சிகளின் வழியே செல்லும் கோடுக��் ஒருவகை சமச்சீர் அச்சுக்களாகவும், பல்கோணங்களின் ஒவ்வொரு சோடி எதிரெதிர் விளிம்புகளின் வழிச்செல்லும் கோடுகள் மற்றொரு வகையான சமச்சீர் அச்சுகளாகவும் இருக்கும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 மே 2020, 18:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanakkamlondon.com/stories/featured-story/2020/07/78012/", "date_download": "2020-12-01T12:04:12Z", "digest": "sha1:7S6QWUB2AMDIR7HVV3NFKSXCVRS2BOFE", "length": 92210, "nlines": 464, "source_domain": "vanakkamlondon.com", "title": "தன்பெயரை தருமம் செய்த ஆரையம்பதி | பிரசாத் சொக்கலிங்கம் - Vanakkam London", "raw_content": "\nதீர்மானிக்கப்பட்ட திகதியில் க.பொ.த சாதாரண தர பரீட்சை நடாக்காது\nகல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட தினத்தில் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை...\nமாவீரர் தின பாடலை முகநூலில் பதிவிட்ட இளைஞருக்கு விளக்கமறியல்\nதிருகோணமலை - சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சம்பூரைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞரொருவர் மாவீரர் தினமன்று மாவீரர் தின பாடலை தனது முகநூலில் பதிவிட்டமைக்காக சம்பூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nவிளையாட்டு விபரீதத்தில் முடிந்த சோகம் 9 வயது சிறுமி பரிதாபமாக பலி\nபருத்தித்துறை -புலோலி,சாரையடி பகுதியில் ஜன்னல் கதவின் பிணைச்சலில் கழுத்துப் பட்டியை கட்டி கழுத்தில் சுருக்கிட்டுக் கொண்ட சிறுமியொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.\nவேளாண் சட்டங்களுக்கு எதிரானபோராட்டம்:விவசாயிகள் சங்கத்தினருடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை\nவேளாண் சட்டங்களை நீக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் சங்கத்தினருடன் மத்திய அரசு இன்று (செவ்வாய்க்கிழமை) பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. பஞ்சாப் ஹரியானா ஆகிய அண்டை...\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 13 | பத்மநாபன் மகாலிங்கம்\nபெரிய பரந்தன் வளர்ச்சியடைந்த சமகாலத்தில், 1905 ஆம் ஆண்டு வடக்கு புகையிரத பாதையும், அதற்கு சமாந்தரமாக தரைவழிப் பாதையும் அமைக்க தொடங்கினர். 1914 ஆம் ஆண்டு மன்னாருக்கான புகையிரதப்பாதை அமைக்கப்பட்டது....\nசேனையூரும் ��ிளக்கீடும் | பால சுகுமார் பக்கங்கள் -1\nசேனையூர் திருகோணமலையை பூர்வீகமாக கொண்ட இவர் இலங்கை கிழக்கு பல்கலைக்கழகத்தில் பீடாதிபதியாக கடமையாற்றி இன்று பிரித்தானியாவில் புலம்பெயர்ந்து வாழ்கின்றார். கலை இலக்கியத்துறையில் ஆழ்ந்த...\nமாவீரர் நாள் 2020 | நிலாந்தன்\nநினைவுகூர்தல் பொதுவாக இரண்டு வகைப்படும் முதலாவது தனிப்பட்ட நினைவு கூர்தல். இரண்டாவது பொது நினைவு கூர்தல். தனிப்பட்ட நினைவு கூர்தல் எனப்படுவது ஒருவர் அல்லது ஒரு குடும்பம் இறந்து போனவரை...\nமாவீரர் நினைவுகள்: சேரா என்னும் சிவக்குமரன்\nயாழ்ப்பாணம், பரி யோவானின் Primary schoolல் சிவக்குமரன் வந்திணைந்தது நான்காம் வகுப்பு அல்லது ஐந்தாம் வகுப்பாக இருக்கலாம். வந்த நாளில் இருந்து அவனொரு குழப்படிக்காரன்,...\nஅப்பா | சிறுகதை | ஜெயஸ்ரீ சதானந்தன்\nமாலை ஏழு மணியாகியும் கூட புகழேந்தி வீட்டுக்கு வரவில்லை. வயலில் இருந்து வீட்டுக்கு வந்த அப்பாவும் \"புகழேந்தி இன்னும் வரேல்லையா\" என்று அம்மாவிடம் கோபமாக கேட்டு விட்டு களைப்போடு போய்...\nகவிதை | மழை | வண்ணதாசன்\nவரைந்து கொண்டிருந்ததைப்பாதியில் நிறுத்திவிட்டுப்பார்க்க வருவதாகச் சொன்னாய்.முகச் சவரம் முடித்த கையோடுஇந்த விடுமுறை நாளின்மூன்றாவது தேநீரைத் துவங்கியிருக்கிறேன்.நீ வரும்போது எல்லாம் நான்பீங்கான் கோப்பைகளில் தேநீர்...\nமண்ணில் மலர்ந்தவை | புனைவுசாரா இலக்கியத்திற்கு ஒரு நல்வரவு | இராகவன்\nநவீன இலக்கிய ஆய்வியற் பரப்பில் சு. குணேஸ்வரன் செய்துவரும் பங்களிப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததென்பது மறுக்கவியலாததாகும்.\nகவிதை | ஒரு கெரில்லாவின் இறுதிக்கணம் | தீபச்செல்வன்\nவரிகளில் தேசக்கனவை எழுதியசீருடைகளை அணிந்தனர்நேற்றைய போரில் மாண்டுபோனவர்கல்லறைகளின் முன்னே தலைசாய்த்துஅமைதி வணக்கத்தை முடித்து நிமிர்ந்தனர்எல்லோருடைய அழுகையையும்துடைக்கும் அவர்களால் தான்இறுதிக்கணத்தில் புன்னகைக்க முடியும்எல்லோருடைய துயரையும்துடைக்கும்...\nஅக்‌ஷராவின் கவர்ச்சி புகைப்படங்கள் லீக் – பிரபல நடிகையின் மகன் விளக்கம்\nகமல்ஹாசனின் இரண்டாவது மகள் அக்‌ஷரா ஹாசன் ஷமிதாப் இந்தி படத்தில் அறிமுகமானார். தமிழில் விவேகம், கடாரம் கொண்டான் படங்களில் நடித்து இருக்கிறார். தற்போது அக்னி சிறகுகள் படத்தில் நடித்து வருகிறார்....\n���ிரைவிமர்சனம் | இவனுக்கு சரியான ஆள் இல்லை\nநடிகர்மகேஷ் பாபுநடிகைராஷ்மிகா மந்தனாஇயக்குனர்அணில் ரவிபுடிஇசைதேவி ஸ்ரீ பிரசாத்ஓளிப்பதிவுரத்னவேலு மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக இருக்கிறார் விஜயசாந்தி. இவருடைய மூத்த மகன் ராணுவத்தில் பணிபுரிந்து இறந்துவிடுகிறார். இரண்டாவது மகன்...\nமாஸ்டர் ரிலீஸ் குறித்து படக்குழுவினர் திடீர் அறிக்கை\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ் குறித்து படக்குழுவினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். விஜய் தற்போது ‘மாஸ்டர்’ என்ற படத்தில் நடித்து...\nதனுஷை தலைவா என்று அழைத்த பிரபல நடிகை\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தனுசை பிரபல நடிகை தலைவா என்று அழைத்து வருகிறார். தனுஷ் தற்போது பாலிவுட் திரைப்படமான ’அத்ராங்கே’ என்ற படத்தில்...\nதீர்மானிக்கப்பட்ட திகதியில் க.பொ.த சாதாரண தர பரீட்சை நடாக்காது\nகல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட தினத்தில் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை...\nமாவீரர் தின பாடலை முகநூலில் பதிவிட்ட இளைஞருக்கு விளக்கமறியல்\nதிருகோணமலை - சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சம்பூரைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞரொருவர் மாவீரர் தினமன்று மாவீரர் தின பாடலை தனது முகநூலில் பதிவிட்டமைக்காக சம்பூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nவிளையாட்டு விபரீதத்தில் முடிந்த சோகம் 9 வயது சிறுமி பரிதாபமாக பலி\nபருத்தித்துறை -புலோலி,சாரையடி பகுதியில் ஜன்னல் கதவின் பிணைச்சலில் கழுத்துப் பட்டியை கட்டி கழுத்தில் சுருக்கிட்டுக் கொண்ட சிறுமியொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.\nவேளாண் சட்டங்களுக்கு எதிரானபோராட்டம்:விவசாயிகள் சங்கத்தினருடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை\nவேளாண் சட்டங்களை நீக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் சங்கத்தினருடன் மத்திய அரசு இன்று (செவ்வாய்க்கிழமை) பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. பஞ்சாப் ஹரியானா ஆகிய அண்டை...\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 13 | பத்மநாபன் மகாலிங்கம்\nபெரிய பரந்தன் வளர்ச்சியடைந்த சமகாலத்தில், 1905 ஆம் ஆண்டு வடக்கு புகையிரத பாதை���ும், அதற்கு சமாந்தரமாக தரைவழிப் பாதையும் அமைக்க தொடங்கினர். 1914 ஆம் ஆண்டு மன்னாருக்கான புகையிரதப்பாதை அமைக்கப்பட்டது....\nசேனையூரும் விளக்கீடும் | பால சுகுமார் பக்கங்கள் -1\nசேனையூர் திருகோணமலையை பூர்வீகமாக கொண்ட இவர் இலங்கை கிழக்கு பல்கலைக்கழகத்தில் பீடாதிபதியாக கடமையாற்றி இன்று பிரித்தானியாவில் புலம்பெயர்ந்து வாழ்கின்றார். கலை இலக்கியத்துறையில் ஆழ்ந்த...\nமாவீரர் நாள் 2020 | நிலாந்தன்\nநினைவுகூர்தல் பொதுவாக இரண்டு வகைப்படும் முதலாவது தனிப்பட்ட நினைவு கூர்தல். இரண்டாவது பொது நினைவு கூர்தல். தனிப்பட்ட நினைவு கூர்தல் எனப்படுவது ஒருவர் அல்லது ஒரு குடும்பம் இறந்து போனவரை...\nமாவீரர் நினைவுகள்: சேரா என்னும் சிவக்குமரன்\nயாழ்ப்பாணம், பரி யோவானின் Primary schoolல் சிவக்குமரன் வந்திணைந்தது நான்காம் வகுப்பு அல்லது ஐந்தாம் வகுப்பாக இருக்கலாம். வந்த நாளில் இருந்து அவனொரு குழப்படிக்காரன்,...\nஅப்பா | சிறுகதை | ஜெயஸ்ரீ சதானந்தன்\nமாலை ஏழு மணியாகியும் கூட புகழேந்தி வீட்டுக்கு வரவில்லை. வயலில் இருந்து வீட்டுக்கு வந்த அப்பாவும் \"புகழேந்தி இன்னும் வரேல்லையா\" என்று அம்மாவிடம் கோபமாக கேட்டு விட்டு களைப்போடு போய்...\nகவிதை | மழை | வண்ணதாசன்\nவரைந்து கொண்டிருந்ததைப்பாதியில் நிறுத்திவிட்டுப்பார்க்க வருவதாகச் சொன்னாய்.முகச் சவரம் முடித்த கையோடுஇந்த விடுமுறை நாளின்மூன்றாவது தேநீரைத் துவங்கியிருக்கிறேன்.நீ வரும்போது எல்லாம் நான்பீங்கான் கோப்பைகளில் தேநீர்...\nமண்ணில் மலர்ந்தவை | புனைவுசாரா இலக்கியத்திற்கு ஒரு நல்வரவு | இராகவன்\nநவீன இலக்கிய ஆய்வியற் பரப்பில் சு. குணேஸ்வரன் செய்துவரும் பங்களிப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததென்பது மறுக்கவியலாததாகும்.\nகவிதை | ஒரு கெரில்லாவின் இறுதிக்கணம் | தீபச்செல்வன்\nவரிகளில் தேசக்கனவை எழுதியசீருடைகளை அணிந்தனர்நேற்றைய போரில் மாண்டுபோனவர்கல்லறைகளின் முன்னே தலைசாய்த்துஅமைதி வணக்கத்தை முடித்து நிமிர்ந்தனர்எல்லோருடைய அழுகையையும்துடைக்கும் அவர்களால் தான்இறுதிக்கணத்தில் புன்னகைக்க முடியும்எல்லோருடைய துயரையும்துடைக்கும்...\nஅக்‌ஷராவின் கவர்ச்சி புகைப்படங்கள் லீக் – பிரபல நடிகையின் மகன் விளக்கம்\nகமல்ஹாசனின் இரண்டாவது மகள் அக்‌ஷரா ஹாசன் ஷமிதாப் இந்தி படத்தில் அறிமுகமானார். தமிழில் விவேகம், கடாரம் கொண்டான் படங்களில் நடித்து இருக்கிறார். தற்போது அக்னி சிறகுகள் படத்தில் நடித்து வருகிறார்....\nதிரைவிமர்சனம் | இவனுக்கு சரியான ஆள் இல்லை\nநடிகர்மகேஷ் பாபுநடிகைராஷ்மிகா மந்தனாஇயக்குனர்அணில் ரவிபுடிஇசைதேவி ஸ்ரீ பிரசாத்ஓளிப்பதிவுரத்னவேலு மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக இருக்கிறார் விஜயசாந்தி. இவருடைய மூத்த மகன் ராணுவத்தில் பணிபுரிந்து இறந்துவிடுகிறார். இரண்டாவது மகன்...\nமாஸ்டர் ரிலீஸ் குறித்து படக்குழுவினர் திடீர் அறிக்கை\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ் குறித்து படக்குழுவினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். விஜய் தற்போது ‘மாஸ்டர்’ என்ற படத்தில் நடித்து...\nதனுஷை தலைவா என்று அழைத்த பிரபல நடிகை\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தனுசை பிரபல நடிகை தலைவா என்று அழைத்து வருகிறார். தனுஷ் தற்போது பாலிவுட் திரைப்படமான ’அத்ராங்கே’ என்ற படத்தில்...\nஈழத்துப் போர்க்கால எழுச்சிப் பாடல்களின் பயணம் | கானா பிரபா\nஈழத்தில் போர்க்கால இலக்கியங்களின் ஆரம்பம் வீதி வழி நாடகங்களாகவும், பின்னர் இசை நாடகங்களாகவும், கதைகளாகவும், கவிதைகளாகவும், பரந்து விரிந்த போது இவற்றையெல்லாம் மீறிய...\nகொண்டாடப்படுவது போல் Funny Boy ஒன்றும் முற்போக்கான திரைப்படம் அல்ல\n1994ஆம் ஆண்டில் ஷியாம் செல்வதுரை எழுதிய நாவலின் தலைப்பிலேயே, அந்த...\nதன் முனைப்பற் றமனிதநேயவாதி பிரேம்ஜி ஞானசுந்தரன் | முருகபூபதி\n நவம்பர் 17ஆம்திகதிபிறந்ததினம் முருகபூபதி – அவுஸ்திரேலியா\nகமலா ஹாரீஸ் அவர்களே உங்களுக்கு இசைப்பிரியாக்களை தெரியுமா\n‘‘சமத்துவம், விடுதலை, நீதிக்காகப் போராடிய பெண்கள்,...\nவீடு, நில உடைமைகளில் முதலீடு செய்வதற்கு இது சிறந்த காலப்பகுதியா\nகொழும்பு மத்தியில் வீடு, நில உடைமைகளை கொள்வனவு செய்வது என்பது பெரும்பாலான இலங்கையர்களுக்கு சில காலமாக நினைத்துக்கூடப் பார்க்க முடியாததாக அமைந்துள்ளது. ஆனாலும், என்றாவது...\nஈழத்தில் அழிக்கப்பட்ட பனைகளின் எண்ணிக்கை தெரியுமா\nபனையும் தென்னையும் போரின் அவலங்களைச் சுமக்கும் தற்போதைய அடையாளங்கள்.\nதன்பெயரை தருமம் செய்த ஆரையம்பதி | பிரசாத் சொக்கலிங்கம்\nஇடங்களைக் குறிக்கும் பெயர்கள், அந்��� இடத்தின் வரலாறு, மொழி, மானிடவியல், பண்பாடு, நாட்டார் வழக்கியல் போன்றவற்றிக்கான ஆய்வு மூலங்களில் பெறுமதியான பங்களிப்பை வழங்குவனவாகும்.\nமூதாதையர்கள், அவர்களின் சமூக நடைமுறைகள், சடங்குகள், மரபுகள், நிர்வாக ஒழுங்குகள், அரசியல் வரலாறு, தரைத்தோற்றம், குடியேற்றம், நிலவளம், தொழில்வளம் போன்ற பல்வேறு தகவல்களை இந்த இடப்பெயர்களை முன்னிறுத்தி அறிந்து கொள்ளலாம் என்பதால் இவற்றின் மானுடவியல் முக்கியத்துவம் தவிர்க்க முடியாததாகின்றது.\nஇந்தப் பின்னணியில், இன்றைக்கு ஆரையம்பதி என்ற பெயர் கொண்டு அழைக்கப்படும் பிரதேசம் / ஊர் / இடம் வரலாற்றில் எவ்வகையான மாற்றங்களைக் கண்டபடி பயணித்திருக்கின்றது என சுருக்கமாக பார்ப்போம்.\nமுன்னர்“ஆரைப்பற்றை” என அழைக்கப்பட்ட கிராமம் திரு.த.நவரெட்ணராஜா மண்முனைப்பற்று பிரதேச சபை தவிசாளராக பதவி வகித்த காலமான 1992 இல், ஆரையம்பதி என உத்தியோக ரீதியாக மாற்றப்பட்டதிலிருந்து, ஆரையம்பதி என அழைக்கவும் அறியவும் படலாயிற்று. இது பரவலாக அறியப்பட்டதொரு தகவலாகும். ஆனாலும் இவ்வூரின் பெயரில் பல வரலாற்றுத் உண்மைகள் மறைந்து கிடக்கின்றன.\nமுதலாவது, 1992 இல் உத்தியோகபூர்வமாக மாற்றம் செய்யப்பட்ட ஆரையம்பதி எனும் பெயர் புதிதாக உருவாக்கப்பட்டுச் சூட்டப்பட்ட பெயர் அல்ல. அப்பெயரின் பழமையே நூற்றாண்டு தாண்டியவொன்றாகும். 1941, 1948 களில் முறையே திருநீலகண்ட விநாயகர், கந்தசுவாமி ஆலயங்களின் கும்பாபிஷேக பிரசுரங்களில் ஆரையம்பதி என ஊர்ப்பெயர் குறிப்பிட்டிருப்பதும், 1911 ஆம் ஆண்டு தமிழ்நாடு தருமபுரியைச் சேர்ந்த ம.ற.ற.ஸ்ரீ தணிகாசலமுதலியார் அவர்கள் பாடிய ஆரையம்பதி திருநீலகண்ட விநாயகர் பதிகத்தில்\n“வாவிகட் சூழ்வரு மேவியம் புரையும்\nஆரையம் பதியெனு மூரசு முடையோன்…..”\n(திருநீலகண்டர் அருளமுதம் – 2008 : பக் – 34)\nஎன ஆரையம்பதி குறித்து காட்டப்படுவதும், 1907 ல் கட்டப்பட்ட திருநீலகண்ட விநாயகர் கோயில் மணித்தூணில் ஆரையம்பதி என பொறிக்கப்பட்டிருந்தது என்ற தகவலும், அரச பதிவேடுகளில் ஆரைப்பற்றை என இக்கிராமம் குறிப்பிடப்பட்டிருந்தாலும் நூற்றாண்டுகளுக்கு முன்னர் மக்கள் தங்கள் கிராமத்தின் பெயரை “ஆரையம்பதி” என்றே அழைத்து வந்துள்ளார்கள் என்பதனை எடுத்துக்காட்டுகின்றது.\nஆரையம்பதியின் குறித்த சில குடிகளின் பூர்வ���கத் தொடர்பு மதுரையம்பதி (மதுரை) என்பதனால் ஆரைப்பற்றை, ஆரையம்பதி என மாற்றமடைந்தது என திரு.க.சபாரெத்தினம் (ஆரையம்பதி மண் – 2013 : பக் -16 ) முன்வைக்கும் கருத்தும் இவ்விடத்தில் பதிவு செய்வது பொருத்தமானதாகின்றது.\nஇரண்டாவது விடயம், ஆரைப்பற்றை என்ற இக்கிராமத்தின் முன்னய பெயரும் பழமை வாய்ந்ததொன்றாகும். மாரி காலத்தில் நீரோடுகின்ற, கோடை காலத்தில் வறண்டு ஆரைச்செடி படர்ந்து காணப்படும் வடிச்சல்கள் அல்லது நீரோடைகள் அதிகமாக கொண்ட இடமாக இருந்தமையால் அதாவது ஆரைச்செடி பற்றைகள் அதிகமாக இருந்தமையால் ஆரைப்பற்றை என்ற பெயர் உருவாகிற்று என்பது பெரும்பாலோனர்களது கருத்து. செங்குத்தாக வளர்ந்து தண்டில் நான்கு கால் வட்ட இலைகளாக் கொண்ட மிகவும் சிறிய செடி ஆரைச் செடியாகும். மூலிகைத்தன்மை வாய்ந்த இச் செடி Marsilea quadrifolia என்ற தாவரப் பெயரால் அழைக்கப்படுகின்றது.\nசங்க இலக்கியமான அகநானூறில், “வெள்ளை வெண் மறி… மன்றுழைக் கவை இலை ஆரின் அம் குழை கறிக்கும் சீறூர்” (அகநானூறு 104 : 9-12) என இவ் ஆரைச் செடி பற்றிக் கூறப்பட்டுள்ளது. அதாவது “வெள்ளை மறியாடுகள் பொது மண்டபமொன்றின் அருகே வளர்ந்துள்ள ஆரின் இருகவர் இலைகளை உண்ணும் சிற்றூர்” என்பது இதன்பொருள். அத்துடன் “ஆர மார்பின் சிறு கோல் சென்னி” (நற்றிணை 265: 4-6) என ஆர் அல்லது ஆத்தியே சோழ மன்னனின் குலவிருதுச் சின்னம் என்பதற்கான சான்றை நற்றிணையில் காணலாம்.\nஇதை ஆரைச்செடி என்று கொண்டால், கோரைப்புல் அடர்ந்து கிடந்த குளத்தில் கோடைகாலத்தில் ஆரைச்செடிகள் வளர்ந்ததை திருமந்திரம், “கோரை எழுந்து கிடந்த குளத்தினில் ஆரை படர்ந்து தொடர்ந்து கிடந்தது” (திருமந்திரம் 29:11) என்று ஒரு மெய்யியல் குறியீடாகப் பாடுகிறது. இவ்வாறு பழந்தமிழ் இலக்கியங்களில் ஆரை செடி குறித்து காணப்படும் குறிப்புக்கள் அதன் சிறப்புக்கும் பழைமைக்கும் சான்றுகளாகின்றன.\n“ஆரை” என்பது கோட்டை மதில் அல்லது அரண் என்றும் பொருள்படும். ஆரல்வாய்மொழி என்பதில் இருந்து திரிவடைந்த அரவாய்மொழி மற்றும் நாமக்கல் என்பதின் பழைய பெயர் ஆரைக்கல் என்றும் தமிழ்நாட்டில் காணப்படும் ஆரை என்கின்ற ஈற்றும்பெயர் அரண் என்பதில் இருந்து தோன்றியிருக்கலாம் என்றும் பேராசிரியர் பாலசுந்தரம் முன்வைக்கும் கருத்துக்களோடு, இன்றைய ஆரையம்பதியில் ஆரைப்பற்றை த��ரு என அழைக்கப்படும் தெருவினுடாக ஒடும் ஒடையின் அமைவிடம் வரைதான் மண்முனை ராட்சியத்தின் குடியிருப்பு இருந்திருக்கலாம் (மூனாக்கான – 2016) என கூறப்படும் கருத்தை முன்வைத்து அன்றைய மண்முனை ராட்சியத்தின் எல்லைகளாக அல்லது அரணாக குறித்த ஒடை காணப்பட்டதா மண்முனையின் வீழ்ச்சியின் பின் புதர் மண்டியதால் ஆரைப்பற்றை ஆனதா என இயல்பாக எழும் சந்தேகமும் இங்கு மறுதலிக்க முடியாதவை.\nஇவற்றுக்கு அப்பால் ஆரைப்பற்றை என்பது “அறப்பத்த” என்கின்ற சிங்கள சொல்லின் திரிபு என க.சபாரெத்தினம் முன்வைக்கும் கருத்தை (ஆரையம்பதி மண் – 2013 : பக் -16 ) சிங்கள மொழியின் தோற்றம், பூர்வீக மட்டக்களப்பில் சிங்கள மொழியின் செல்வாக்கு என மறுப்பதற்கான காரணிகள் பலவுள்ளன.\nபொதுவாக நீர் வழிந்தோடு ஒடைகளாலும் அதன் கரைகளில் ஆரை தாவரம் படந்திருப்பதாலும் மட்டக்களப்பு தமிழில் ஆரைப்பற்றை என அழைக்கப்பட்டிருக்கின்றதென்பதே சரியானதான அமைகின்றது.\nஆரையம்பதியல் காணப்படும் சமூக கட்டமைப்பு ஒழுங்கு முறையால் குறித்த சமூகங்களின் பெயரால் “சாதிப்பெயர்“ தெரு என அழைக்கப்படும் முறைமை காணப்பட, பெரும்பான்மை சமூகமான பரதவர் சமூகப்பிரிவான குருகுலத்தோர் (கரையார்) வாழ்ந்த தெருக்கள் முகத்துவாரத் தெரு, நடுத் தெரு, ஆரைப்பற்றை தெரு என அழைக்கப்படலாயிற்று. இதில் முகத்துவாரத் தெரு என்பது 1924 களுக்கு முன்பு அதாவது கல்லடிப்பாலம் அமைக்கப்படும் வரை ஊருக்கு முகமாகவும் நுழைவாயிலாகவும் காணப்பட்டதால் (மட்டக்களப்பு வாவியுடான போக்குவரத்து அக்காலத்தில் காணப்பட்டதும் தீர்வைத்துறை இந்த தெருவில் அமைந்திருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது) ஆரைப்பற்றை தெரு என்பது மேலே கூறப்பட்ட ஆரை ஒடை குறுக்கறுத்து செல்லும் தெரு என்பதனாலும், நடுத்தெரு என்பது இரண்டு தெருக்களுக்கும் மத்தியில் அமைந்திருந்த காரணங்களாலும் அழைக்கப்படலாயிற்று. இத் தெரு முறையை வகுத்து ஒழுங்கமைத்த பெரியர் ஸ்ரீமான் கதிரவேற்பிள்ளை பெருக்குதோர் 1858 இல் இறந்தார் என்ற தகவலும் (ஏட்டுக்குறிப்பு , ஆரையூர் கந்தன் – 1999 : பக் – 46), ஸ்ரீ கந்தசுவாமி கோயில் உற்சவம் சீராக நடப்பதற்கு இத் தெரு முறை உருவாக காரணமாகின்றது என்பதைனையும் கருத்தில் கொண்டு ஆரைப்பற்றை எனும் சொல்லாடல் 1800 களில் தோற்றம் பெற்றது என கருத முடியும்.\nஇப்பிரதேசம் ஆரைப்பற்றை என்று 1872 ஆம் ஆண்டு அரசால் பிரகடனப்படுத்தப்படும் வரை காத்தான்குடி என்றே அழைக்கப்பட்டு வந்தது (ஏட்டுக்குறிப்பு, ஆரையூர் கந்தன் – 1999 : பக் – 46). மற்றொரு முக்கியமான விடயமாகும்.\n1871 சனத்தொகை கணக்கெடுப்பில் ஆரைப்பற்றை கிழக்கு, ஆரைப்பற்றை மத்தி, ஆரைப்பற்றை மேற்கு என மூன்று பிரிவுகளாக குறிப்பிடப்படும் ஆரைப்பற்றை (Arappettei) என்ற பெயரை (Census – 1873 : pg – 78) அதற்கு முன் அதாவது 1816 இல் மேற்கொள்ளப்பட்ட சனத்தொகை கணக்கெடுப்பில் அவதானிக்க முடியவில்லை. மேலும் 1892 இல் வெளியிடப்பட்ட இலங்கை வரைபடங்களில் குறித்துகாட்டப்பட்ட ஆரைப்பற்றை (Arappettei) 1788 இல் வெளியிடப்பட்ட வரைபடத்தில் குறித்துக்காட்டப்படவில்லை என்பதும் அவதானத்திற்குள்ளாகின்றது.\nமட்டக்களப்பின் பழமையான கண்ணகை அம்மன் கோயில்கள் சார்ந்து பாடப்படும் ஊர்சுற்றுக்காவியத்தில்\nநன்நில மதிக்க வரு காத்தநகர் தன்னில் வாழ்\nநளினமல ரணயபத நடனசுந் தரியே ……\n(பத்தினி வழிபாடு – 1978 : பக் – 7)\nஎன ஆரையம்பதி கண்ணகை அம்பாள் பாடப்படுவது ஆரையம்பதி, காத்தான்குடியிருப்பு என்ற பெயரிலே அழைக்கப்பட்டது என்பதற்கான இலக்கிய சான்றாகின்றது.\nமேலும் 1788 இல் வெளிவந்த வரைபடத்தில் காத்தான்குடியிருப்பு (Katancoedierpoe) மட்டும் குறித்து காட்டப்பட்டிருப்பதும், 1814 அரச சனத்தொகை கணக்கெடுப்பில் இன்றைய ஆரையம்பதிக்கு இரண்டு பக்கமும் அமைந்துள்ள கிராமங்களான தாளங்குடா, நாவற்குடா குறிப்பிடப்பட, ஆரைப்பற்றை எனும் ஊர் குறிப்பிடப்படாமையும், காத்தான்குடியிருப்பு (Katancoedierpoe) குறிப்பிடப்பட்டுள்ளமையும். (Population of Ceylon – 1816 : pg – 118 ) இன்றைய ஆரையம்பதியின் பழைய பெயர் காத்தான்குடியிருப்பு என்பதை வரையறுக்க ஏதுவாகின்றது.\nஇரு வேறுபக்கங்களில் தமிழர் மற்றும் இஸ்லாமியர்கள் வாழ்ந்த காத்தான்குடியிருப்பு என அழைக்கப்பட்ட இக்கிராமத்தில், இஸ்லாமியர் வாழ்ந்து பக்கத்திற்கு காத்தான்குடி என்ற பெயரை தொடர்ந்தும் பயன் படுத்தப்பட, தமிழர்கள் வாழ்ந்த பகுதிக்கு ஆரைப்பற்றை தெரு எனும் தெருவின் பெயரை ஊர் முழுவதற்கும் சூட்டி யிருக்கின்றனர் என்பது மேற்படி தகவல்கள் மூலம் புரிந்துகொள்ள முடியும்.\nவெருகல் ஆற்றில் இருந்து குமுக்கன் ஆறு வரையில் நீண்டு இருந்த மட்டக்களப்பு 1960 இல் அரசியல் காரணங்களுக்காக மட்டக்களப்பு – அம்பாறை என அரசால் பிரிக்கப்பட்ட போது அம்பாறை என்கின்ற இடப்பெயர், மாவட்டம் ஒன்றின் பெயராக மாற்றமடைந்தது என்ற நம்மால் அறியப்பட்ட உண்மையானது காத்தான்குடி இரண்டாக பிரிக்கப்பட்ட போது ஆரைப்பற்றை என்ற தெருப்பெயர் குறித்த கிராமத்தின் பெயராகியது என்பதற்கு மிகச்சிறந்த உதாரணமாக கொள்ளலாம்.\nமேலும் தமிழ் – முஸ்லீம் கிராமமான கருங்கொடித்தீவு, பிற்காலத்தில் மட்டக்களப்பின் பற்றுகளில் ஒன்றான அக்கரைப்பற்று என்ற பெயரைச் சூடிக்கொள்ள, இன்று அப்பெயர் முஸ்லீம்கள் வாழும் பகுதியையே பிரதானமாகக் குறித்து நிற்பதையும், கருங்கொடித்தீவு தமிழர் வாழ்ந்த இடம், இருபெயரையுமே இழந்து, இன்று ‘ஆலையடிவேம்பு’ என்ற பெயரால் அறியப்படுவதையும் இங்கு இணைத்துப் பார்க்கலாம்.\nஇன்று காத்தான்குடி எனும் பெயர் அரசியல் மயப்படுத்தப்பட்டு உரிமைப் பிரச்சனையாகப் பேசப்படும் நிலையில், காத்தான்குடி என்ற பெயருக்கான காரணத்தையும் தேடுவது இங்கு அவசியமாகும்.\nஆரையம்பதி கந்தசுவாமி கோயில் வரலாற்றை சொல்லும் ஏட்டுப்பிரதி, காத்தான் எனும் பெயருடைய வேடன் இருந்தான் என்றும் இவனது தொழில் மீன்பிடித்தல் மற்றும் வேட்டையாடல் என்றும் இவன் வசித்திருந்த காலம் 1692 எனவும் அதாவது கலிபிறநது 4794 என கூறும் தகவலும், குறித்த காத்தான் வழிபட்ட லிங்க வடிவிலான முகூர்த்தமே ஆரையம்பதி கந்தசுவாமி கோயில் தோற்றுவாய்க்கு காரணமாயும் அமைந்திருக்கின்றது என்பதும் இங்கு கவனத்தில் கொள்ளப்படவேண்டியது.\nகாத்தான் என்ற வேடன் வாழ்ந்த இடமாகையால் காத்தான்குடி என பெயர் பெற்ற இக் கிராமம், மட்டக்களப்பில் இருந்து 3 மைல் தொலைவில் உள்ளது. என 1884 இல் வெளிவந்த இலங்கை பஞ்சாங்கத்தை ஆதாரப்படுத்தி பதிவு செய்கின்றார், மட்டக்களப்பு வரலாற்றை முதன்முதலில் எழுதிய எஸ்.ஒ.கனகரெத்தினம் (Manograph of Batticaloa – 2015 2nd edsion : pg – 121)\nபழுவன், களுவன், புலியன், மஞ்சன், காங்கேயன் என்கின்ற வேடர்களின் பெயரால் பழுகாமம், களுதாவளை, புளியந்தீவு, மஞ்சன்தொடுவாய், காங்கேயன்ஒடை போன்ற இடப் பெயர்கள் அடையாளப்படுத்தப்படுவது போல காத்தன் என்கின்ற வேடுவத்தலைவன் குடியிருந்த இடம் காத்தான்குடியருப்பு என அழைக்கப்பட்டிருக்கின்றது என்பதே சரியான காரணமாக அமைகின்றபோதிலும் காத்தானின் காலம்பற்றிய கணிப்புக்கள் முன்பின் முரண்படுகின்றன.\n1692 என ஏட்டுப்பிரதி சொல்ல திரு.க.இராஜரெத்தினம் 1612 என குறிப்பிடுகின்றார் ( ஆரையூர் கந்தன் – 1999 : பக் -32). இவற்றை விட கிடைக்கும் ஒல்லாந்தர் கால குறிப்பு மிகவும் முக்கியமானதாகவும் காலக்கணிப்புக்கான தீர்வாகவும் அமைகின்றது.\n1664 – 1675 வரை இலங்கையின் டச்சு ஆளுநராக பதவி வகித்தவர், ரைக்லொவ் வொல்கேர்ட்ஸ் வான்கூன்ஸ் (Rijcklof Volckertsz. van Goens). ஒல்லாந்து அதிகாரியான வான்கூன்ஸ், தன் அறிக்கையில் ஒரு குறிப்பைக் தருகின்றார்.\n“போர்த்துக்கேயரால் மிகச் சிறிய நிலப்பரப்பொன்றையே இங்கு கைப்பற்றிக்கொள்ள முடிந்திருந்தது. புலியனின் தீவிலிருந்து கடற்கரையோரமாக மூன்று மணிநேரப் பயணத் தூரத்தில் இருந்த மீனவர் கிராமமான காத்தான்குடியிருப்பு வரையே போர்த்துக்கேயர் ஆதிக்கம் செலுத்தினர்.”\nகீழைக்கரையில் போர்த்துக்கேயரின் ஆதிக்கம் பற்றிய குறிப்பாக இருந்தாலும் இக்குறிப்பில் வரும் “மீனவர் கிராமமான காத்தான்குடியிருப்பு” என்பது நமக்கு சொல்லும் சேதிகள் முக்கியமானதாகின்றன.\nகாத்தான்குடியிருப்பு மீனவர் என்று நெய்தல் குடிகளான குருகுல சமூக மக்களையே அவர் குறிப்பிடுவது இன்றைய ஆரையம்பதியை சுட்டிநிற்கின்றது என்பதோடு, வொல்கேர்ட்ஸ் வான்கூன்ஸ் ஆளுநராக பதவி வகித்த காலம் 1664 – 1675 என்பதனை கொண்டு காத்தான்குடியிருப்பு என்ற கிராமத்தின் பெயர் 1664 க்கு பல ஆண்டுகளுக்கும் போத்திகேயர் காலம் அல்லது அதற்கு முந்தியது என நம்பிக்கை கொள்ளலாம். இதன் அடிப்படையில் காத்தான் என்கின்ற வேடன் வாழ்ந்த காலமும் 1600களுக்கு முந்தியவை என்பது உறுதியாகின்றது.\nகாத்தனின் காலத்திற்கு முன் ஆரையம்பதி\nஆரையம்பதி கிராமத்தின் தோற்றத்தை ஈழத்துப்பூராடனார் செல்வராசகோபால் அவர்களைப் பின்பற்றி க. சபாரெத்தினம் போன்றவர்கள் கி மு 2 ஆம் நுாற்றாண்டு எனவும், மட்டக்களப்பு பூர்வகுடிகளான நாகர்களுடன் (குருகுல நாகர்) என குறித்து க.அமரசிங்கம்(மட்டக்களப்பு தமிழர் பண்பாட்டு மரபுகள் 2015 : பக்–50) க.இராஜரெத்தினம் (பிறந்த மண்ணில் பெற்ற சுகந்தம் 2001 : பக்–46) போன்றவர்கள் நாகர் காலத்துடனும், இன்னும் சிலர் உலகநாச்சி காலமான 3 ஆம் நுாற்றாண்டு என்றும் கருதுவர் (மட்டக்களப்பு தேசம், வரலாறும் வழக்காறும் – 2016 : பக்–142) எவ்வாறாயினும் காத்தானின் காலத்துக்கு முந்திய வரலாற்றை ஆரையம்பதி கொண்டிருப்பது வெளிப���படையானது.\nஆரையம்பதின் பழைய பெயர் காத்தான்குடியிருப்பு என்றால் காத்தானின் காலத்திற்கு முந்திய பெயர் எதுவாக இருக்கும் என்பது நம் முன் எழும் அடுத்த கேள்வி. க.இராஜரெத்தினம், முன்னோர்கள் கூறியதாக ஆரையம்பதின் பழைய பெயர் ”ஆலஞ்சோலை” எனும் தகவலை முதன் முதலில் முன்வைக்கின்றார். (ஆரையூர் கந்தன் – 1999 :பக் -32). ஆனாலும் ஆலஞ்சோலை என்ற பெயருக்கு வேறு சான்றுகளை அவதானிக்க முடியவில்லை.\nஇதை தவிர்த்து மட்டக்களப்பு பூர்வசரித்திரம், மட்டக்களப்பு மான்மியம் போன்ற மட்டக்களப்பு வரலாறு சொல்லும் நூல்கள் எதிலும் எந்தவொரு குறிப்புக்களும் ஆரையம்பதி சார்ந்து இல்லை என்பது நமக்கு பெரும் ஏமாற்றமாக இருப்பினும், கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வர் கோயில் முட்டிகூறும் நிகழ்வில் இவ்வூர் கரையூர் என அழைக்கப்பட்டதற்கு சான்று காணப்படுகின்றது.\nகுறித்த முட்டிகூறும் நிகழ்வு நிகழ்ந்திருந்த வரை கரையாருக்குரிய முட்டியை ஆரையம்பதி மக்கள் வாங்குவது நடைமுறையாக இருந்துடன், இந்நிகழ்வின்போது கண்டிராசாவால் பட்டயம் பெற்றவர்கள் “கரை ஊரவர்கள்” எனக்கூறப்படும் என்ற குறிப்புக்களும் . (தேரோட்டம் 1998 :பக் – 72)\nதறைசெறி வங்காளம் வீரமாணிக்கன் தான்\nகரையார்குடி… (மட்டக்களப்பு மான்மியம் – 1962 : பக் – 107)\nஎன்ற கரையாரின் குடி சொல்லும் பாடலில் காணப்படும் பெரும்பாலான குடி வழியினர் ஆரையம்பதியில் காணப்பட கரையூரார் என்பது ஒரு ஊரை நேரடியாக குறித்து நிற்கின்றது எனவும் கருதவாய்ப்பிருப்பதன் அடிப்படையிலும். காத்தானுக்கு முந்தைய காலத்தில் கரையூர் என ஆரையம்பதி அழைக்கப்பட்டிருக்காலாம் எனவும் எண்ணத்தோன்றுகின்றது.\nமேலும் மண்முனை ராட்சியம் எழுச்சியுடன் இருந்த காலத்தில் அது இன்றைய புதுக்குடியிருப்பு தொடக்கம் இன்றைய ஆரையம்பதி முகத்துவாரத்தெரு வரை (ஆரையூர் கந்தன் – 1999 :பக் -31). அதன் முன்னரங்க காவல் அரண்கள் இருந்தாக கூறப்படும் ஐதீகங்களின் அடிப்படையில் ஆரையம்பதின் காத்தான் காலத்துக்கு முந்தைய பெயர் மண்முனை என்றே இருந்திருக்க வேண்டும் எனவும் சிலர் கருதுவார்.\nஇற்றைக்கு நாறு வருங்களுக்கு முன்னர் , 1911 இல் இலங்கையில் அதிக சனத்தொகை கொண்ட கிராமங்களின் வரிசைப்படுத்தலில், இலங்கையில் 31 ஆவது இடத்தை பெறும் ஆரையம்பதி கிராமானது, கிழக்கு மாகாணத்தில் கா���ப்பட்ட தமிழ் கிராமங்களில் அதிக சனத்தொகை கொண்டதாக முதன்மைபெறும் (CENSUS OF CEYLON, 1911 : pg – 392) போக்கிலும், குறித்த கிராமத்தின் சமூக கட்டமைப்பு மற்றும் வழக்காறு போன்றவற்றில் காணப்படும் தனிதுவமும் பழமையும் சிறப்பாக அடையாளப்படுத்தப்படும் போக்கிலும் ஆரையம்பதி மிகநீண்ட வரலாற்று பாரப்பரியத்தை கொண்டிருப்பது நிதர்சனமானது.\nஇருப்பினும் மட்டக்களப்பு வரலாற்றை பேசும் ஆரம்பகால குறிப்புகள், மட்டக்களப்பு மாண்மியம், மட்டக்களப்பு பூர்வசரித்திரம் போன்ற ஆவணங்கள் எதுவும் ஆரையம்பதி சாந்து எந்த குறிப்புக்களும் காணப்படாத நிலையில் இப்பிரதேசத்தின் வரலாறு சார்ந்து பேசும் போது, இடப்பெயர் பற்றிய தேடல் மிகமுக்கிய பங்கை வகிக்கின்றது.\nகிடைக்கின்ற தகவல்களின் அடிப்படையில் இன்று ஆரையம்பதி என அறியப்படும் பிரதேசம் ஆரைப்பற்றை, காத்தான்குடியிருப்பு என்ற பெயர்களாலும் அதற்கு முன் ஆலஞ்சோலை, கரையூர் மண்முனை என்ற பெயர்கள் கொண்டும் அறிப்படுகின்றது என்கின்ற புரிதல், வரலாற்றை கட்டமைக்கும் போது, குறித்த பிரதேசத்தின் வரலாற்றை சரியான முறையில் அணுக வழிகோலும் என்பதுடன் இன்று தேற்றுவிக்கப்படும் உரிமைப் பிரச்சனைகளுக்கு முற்றுபுள்ளியிடுவதற்கான தொடக்கபுள்ளியாக அமையும் என்பதும் திண்ணம்.\nகிழக்கு ஈழத்தின் மட்டக்களப்பு மண்ணை சேர்ந்த பிரசாத் சொக்கலிங்கம் ஆவணப்படுத்தல்பணிகளின் தீவிரமாக இயங்கி வருபவர்.\nPrevious articleவிரிவுரையாளர் குருபரன் விவகாரம்; சுரேன் ராகவனும் உறுப்பினர் பதவியிலிருந்து விலகல்\nNext articleகாணிக்கையும் அதன் பலனும்.\nசேனையூரும் விளக்கீடும் | பால சுகுமார் பக்கங்கள் -1\nசேனையூர் திருகோணமலையை பூர்வீகமாக கொண்ட இவர் இலங்கை கிழக்கு பல்கலைக்கழகத்தில் பீடாதிபதியாக கடமையாற்றி இன்று பிரித்தானியாவில் புலம்பெயர்ந்து வாழ்கின்றார். கலை இலக்கியத்துறையில் ஆழ்ந்த...\nமாவீரர் நினைவுகள்: சேரா என்னும் சிவக்குமரன்\nயாழ்ப்பாணம், பரி யோவானின் Primary schoolல் சிவக்குமரன் வந்திணைந்தது நான்காம் வகுப்பு அல்லது ஐந்தாம் வகுப்பாக இருக்கலாம். வந்த நாளில் இருந்து அவனொரு குழப்படிக்காரன்,...\nபண்டிதர் சரணாலயமும் கிட்டு பூங்காவும் | கானா பிரபா\nஅது ஒரு காலம், நல்லூர்த் திருவிழா மூட்டம் அந்தக் கோயிலே கதியென்று 25 நாட்களும் கிடப்போம். கோயில் திருவிழா ஒரு பக்கம் என்றால் இன்னொரு...\nபிள்ளையானுக்கு பிணை | எழும் கடும் விமர்சனங்கள்\nஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை குற்றத்துடன் தொடர்புடையவராக கருதப்பட்டு, கிழக்கின் முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் கைது செய்யப்பட்டார். தற்போது அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளமை, தமிழ் மக்கள்...\nமாவீரர் நினைவுகள் | கேணல் கிட்டு, திலீபன் என நிஜயமான நாயகர்கள் இருந்த காலமது\nஎண்பதுகளின் நடுப்பகுதியை, எங்களின் வாழ்க்கையின் கனாக் காலம் என்றே குறிப்பிடலாம். யாழ்ப்பாண தீபகற்பகத்தை சுற்றிவளைத்து இருந்த இலங்கை இராணுவத்தை முகாம்களுக்குள் முடக்கி, யாழ்ப்பாணத்தை போராளிகள்...\nவான் புலிகளின் சூரரைப் போற்று | ஜூட் பிரகாஷ்\nஎண்பதுகளில் “ஐடியா” வாசுவின் காலத்தில் தொடங்கிய வானில் பறக்கும் புலிகளின் முயற்சி, தொண்ணூறுகளின் மத்தியில் வெற்றி பெறத் தொடங்கியது.\nமட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேசத்தில் பின்தங்கிய கிராமமொன்றில் தொடர்ந்து பாடசாலைக்கு வருகை தராத மாணவர்களின் காரணத்தினை அறிந்த ஆசிரியர் சலூன்காரராக மாறிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு...\nவடக்கு கிழக்கு மாகாணத்தில் இம் முறை\nஇலங்கை பாராளுமன்ற தேர்தலில் கடந்த 2015 தேர்தலோடு ஒப்பிடுகையில் வடக்கு கிழக்கு மாகாணத்தில் இம் முறை வாக்களிப்பு வீதம் அதிகரித்துள்ளது. வடகிழக்கில் மட்டக்களப்பில் :...\nஈழம் இன்று நேற்று தோன்றிய பெயரல்ல\nசிறப்பு கட்டுரை பூங்குன்றன் - July 21, 2020 0\nஒருமுறை விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து இலங்கை இராணுவ சோதனைச்சவாடி ஊடாக யாழ்ப்பாணத்திற்கு சென்று கொண்டிருந்தபோது, எனது புத்தகப் பையில் இருந்த இருபதாம் நூற்றாண்டு ஈழத் தமிழ் இலக்கியம் என்ற புத்தகத்தை ஒரு...\nசிங்கப்பூரில் 10 ஆண்டில் 100 நிகழ்ச்சிகள் | ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள்\nஉலகம் பூங்குன்றன் - December 1, 2020 0\nஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை) அதன் 10ஆம் ஆண்டு நிறைவு விழாவை 28-11-2020 அன்று இணையம் வழி நடத்தி கொண்டாடியது.சிங்கப்பூரில் கல்வி சார்ந்த சமூக...\nஆஸ்திரேலிய சிறையில் தற்காப்பு கலையை கற்பிற்கும் குர்து அகதி\nஉலகம் பூங்குன்றன் - December 1, 2020 0\nஆஸ்திரேலியாவில் சிறைவைக்கப்பட்டுள்ள குர்து- ஈரானிய அகதியான மோஸ், Taekwondo தற்காப்ப��� கலையின் மூலமாக ஆஸ்திரேலிய சிறுவனான கேலமுடன் அற்புதமான...\nதிரைவிமர்சனம் | இவனுக்கு சரியான ஆள் இல்லை\nசினிமா பூங்குன்றன் - November 30, 2020 0\nநடிகர்மகேஷ் பாபுநடிகைராஷ்மிகா மந்தனாஇயக்குனர்அணில் ரவிபுடிஇசைதேவி ஸ்ரீ பிரசாத்ஓளிப்பதிவுரத்னவேலு மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக இருக்கிறார் விஜயசாந்தி. இவருடைய மூத்த மகன் ராணுவத்தில் பணிபுரிந்து இறந்துவிடுகிறார். இரண்டாவது மகன்...\nமாவீரர் நாள் நிகழ்வுகள் தாயகத்தில் இருந்து\nஇலங்கை பூங்குன்றன் - November 27, 2020 0\nஇலங்கை அரசின் கடும் அடக்குமுறைகளையும் மீறி தாயகத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. அது தொடர்பான செய்திகள் இற்றைப்படுத்தப்படுகின்றன.\nபுயலுக்கு கேதர் யாதவ்னு பெயர் வச்சிருந்தா அடிக்காமலே போயிருக்கும் | விவேக் கிண்டல்\nசினிமா பூங்குன்றன் - November 25, 2020 0\nதமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகரை ஒருவராக இருக்கும் விவேக், ஒரு படத்த வச்சி இப்டி பின்ரீங்களேப்பா... என்று கூறியிருக்கிறார்.\nபைடனின் வெற்றியை அறிவித்தால் மாளிகையை விட்டு வெளியேறுவேன்\nஅமெரிக்கா பூங்குன்றன் - November 28, 2020 0\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடனின் வெற்றியை மக்கள் பிரதிநிதி வாக்காளர்கள் குழு உறுதி செய்து அறிவித்தால், வெள்ளை மாளிகையைவிட்டு வெளியேறுவேன் என அமெரிக்க...\nஇன்று தமிழரின் சிறப்பு விழா கார்த்திகை தீபம் | கொண்டாடப்படுவது ஏன் தெரியுமா\nஇலங்கை பூங்குன்றன் - November 29, 2020 0\nதமிழர்களின் சிறப்பான வழிபாடுகளில் தான் கார்த்திகை விளக்கு திருவிழா இன்றாகும். இந்த நாளின் முக்கியத்துவம் குறித்து அலசுகிறது இந்தப் பதிவு...\nசெய்திகள் பூங்குன்றன் - November 28, 2020 0\nஇந்தியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியா 66 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய...\nஎல்லையில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் மூவர் உயிரிழப்பு\nஇந்தியா பூங்குன்றன் - November 28, 2020 0\nஎல்லையில் பாகிஸ்தான் இராணுவம் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் மூவர் உயிரிழந்துள்ளனர். நேற்று (வெள்ளிக்கிழமை) ரஜோரி அருகே எல்லையை பாதுகாக்கும்...\nதீர்மானிக்கப்பட்ட திகதியில் க.பொ.த சாதாரண தர பரீட்சை நடாக்காது\nகல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட தினத்தில் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை...\nமாவீரர் தின பாடலை முகநூலில் பதிவிட்ட இளைஞருக்கு விளக்கமறியல்\nதிருகோணமலை - சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சம்பூரைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞரொருவர் மாவீரர் தினமன்று மாவீரர் தின பாடலை தனது முகநூலில் பதிவிட்டமைக்காக சம்பூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nவிளையாட்டு விபரீதத்தில் முடிந்த சோகம் 9 வயது சிறுமி பரிதாபமாக பலி\nபருத்தித்துறை -புலோலி,சாரையடி பகுதியில் ஜன்னல் கதவின் பிணைச்சலில் கழுத்துப் பட்டியை கட்டி கழுத்தில் சுருக்கிட்டுக் கொண்ட சிறுமியொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.\nஅக்‌ஷராவின் கவர்ச்சி புகைப்படங்கள் லீக் – பிரபல நடிகையின் மகன் விளக்கம்\nகமல்ஹாசனின் இரண்டாவது மகள் அக்‌ஷரா ஹாசன் ஷமிதாப் இந்தி படத்தில் அறிமுகமானார். தமிழில் விவேகம், கடாரம் கொண்டான் படங்களில் நடித்து இருக்கிறார். தற்போது அக்னி சிறகுகள் படத்தில் நடித்து வருகிறார்....\nவேளாண் சட்டங்களுக்கு எதிரானபோராட்டம்:விவசாயிகள் சங்கத்தினருடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை\nவேளாண் சட்டங்களை நீக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் சங்கத்தினருடன் மத்திய அரசு இன்று (செவ்வாய்க்கிழமை) பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. பஞ்சாப் ஹரியானா ஆகிய அண்டை...\nகாற்றழுத்த தாழ்வு மண்டலம் புரவி புயலாக வலுப்பெறுகிறது\nஇலங்கை அருகே மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (செவ்வாய்க்கிழமை) புயலாக வலுப்பெறுகிறது. குறித்த புயலுக்கு புரவி என பெயரிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக டெல்டா...\nபுலிகள் தலைவர் பிரபாகரன் குறித்து 10 பிரபலங்கள் பேசியது உங்களுக்கு தெரியுமா\nஇந்தியா பூங்குன்றன் - November 26, 2020 0\nவிடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு சமூக வலைதளங்களில் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழ் சினிமா உலகின்...\nமாவீரர் நினைவுகள் | கேணல் கிட்டு, திலீபன் என நிஜயமான நாயகர்கள் இருந்த காலமது\nகட்டுரை பூங்குன்றன் - November 24, 2020 0\nஎண்பதுகளின் நடுப்பகுதியை, எங்களின் வாழ்க்கையின் கனாக் காலம் என்றே குறிப்பிடலாம். யாழ்ப்பாண தீபகற்பகத்தை சுற்றிவளைத்து இருந்த இலங்கை இராணுவத்தை முகாம்களுக்குள் முடக்கி, யாழ்ப்பாணத்தை போராளிகள்...\nவான் புலிகளின் சூரரைப் போற்று | ஜூட் பிரகாஷ்\nகட்டுரை பூங்குன்றன் - November 23, 2020 0\nஎண்பதுகளில் “ஐடியா” வாசுவின் காலத்தில் தொடங்கிய வானில் பறக்கும் புலிகளின் முயற்சி, தொண்ணூறுகளின் மத்தியில் வெற்றி பெறத் தொடங்கியது.\nபண்டிதர் சரணாலயமும் கிட்டு பூங்காவும் | கானா பிரபா\nகட்டுரை பூங்குன்றன் - November 25, 2020 0\nஅது ஒரு காலம், நல்லூர்த் திருவிழா மூட்டம் அந்தக் கோயிலே கதியென்று 25 நாட்களும் கிடப்போம். கோயில் திருவிழா ஒரு பக்கம் என்றால் இன்னொரு...\nபிட்டுக்கு வெற்றி; மன்றில் பகிரங்க மன்னிப்பு கேட்ட பிரசாத் பெர்னாண்டோ\nஇலங்கை பூங்குன்றன் - November 25, 2020 0\n“பிட்டு, வடை, சோறு சாப்பிட்டுக் கொண்டிருந்த வடக்கு மாகாண மக்களை பீட்சா உண்ணும் நிலைமைக்கு கொண்டு வந்தோம்” என யாழ்ப்பாண பொலிஸ் நிலையத் தலைமைப்...\nகொரோனாகொரோனா வைர­ஸ்சீனாயாழ்ப்பாணம்இந்தியாசினிமாஇலங்கைஈழம்வைரஸ்கொரோனா வைரஸ்விடுதலைப் புலிகள்அமெரிக்காகிளிநொச்சிகவிதைதீபச்செல்வன்தேர்தல்ஊரடங்குகோத்தபாய ராஜபக்சகல்விஜனாதிபதிகோத்தபாயகொழும்புவிஜய்நிலாந்தன்மரணம்பாடசாலைஇலக்கியம்மகிந்ததமிழகம்டிரம்ப்முல்லைத்தீவுதமிழ் தேசியக் கூட்டமைப்புபிரபாகரன்மலேசியாரணில்அரசியல்சுமந்திரன்தமிழீழம்ஆஸ்திரேலியாஇனப்படுகொலைகொரோனா தொற்றுபிரதமர்சஜித்வவுனியாவிநாயகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cos.youth4work.com/ta/Insights/part-time-jobs-in-Coimbatore-for-Marketing", "date_download": "2020-12-01T12:27:52Z", "digest": "sha1:MAXEUZ2PLFHGSLYSCFIOCZBOA3YHTNY3", "length": 15207, "nlines": 220, "source_domain": "www.cos.youth4work.com", "title": "Marketing உள்ள Coimbatore க்கான தொழில் வாய்ப்புகள் நுண்ணறிவு மற்றும் போக்குகள்", "raw_content": "\nபோஸ்ட் வேலைகள் - இலவச\nதொடர்பு முன் மதிப்பீடு சுயவிவரங்கள்\nபோஸ்ட் வேலைகள் - இலவச\nதொடர்பு முன் மதிப்பீடு சுயவிவரங்கள்\nவேலை தேடுபவர்கள் Vs வேலைகள் - பகுப்பாய்வு பகுதி நேர வேலைகள் Coimbatore இல் Marketing\nபகுப்பாய்வு சராசரியாக சுமார் உள்ளன என்று வெளிப்படுத்துகிறது 2,637 ஒவ்வொரு MARKETING வேலைகள் சாத்தியம் வேலை தேடுவோரின் உள்ள COIMBATORE.\nதிறமை கோரிக்கை மற்றும். வழங்கல்\nவழங்கல் விகிதத்திற்கு இடையே ஒரு ஏற்றத்தாழ்வு உள்ளது அதாவது Marketing அனைத்து இளைஞர்களும் மத்தியில் இருக்கும் திறமைகளை உள்ள COIMBATORE மற்றும் தேவை, அதாவது மொத்த தற்போதைய வேலை வாய்ப்புகளை MARKETING உள்ள COIMBATORE\nவேலை தேடுவோர்க்கு எதிராக வேலைகள் - பகுப்பாய்வு\nMarketing க்கான வேலைவாய்ப்புகளின் சராசரி எண்ணிக்கை, சராசரியாக வேலைகள் கிடைக்கவில்லை. எனவே நீங்கள் கடுமையான போட்டியைக் கொண்டிருக்கின்றீர்கள்.\n7 ஆண்டுகளுக்கு மேலாக மூத்தவர்.\nஐந்து பணியமர்த்தல் என்று நிறுவனங்கள் Marketing உள்ள Coimbatore\nஇந்த நிறுவனங்களைப் பின்தொடர்ந்து, மேம்படுத்தப்பட்டு, எச்சரிக்கைகள் கிடைக்கும். அனைத்து நிறுவனங்கள் கண்டறியவும் இங்கு Check out more companies looking to hire skilled candidates like you\nஅனைத்து நல்வாழ்விற்காக வேலை தேடுபவர்கள் மற்றும் தனிப்பட்டோர் தங்கள் சொந்த திறமைக்கு இங்கே இடம் பெறலாம் மற்றும் நேரடியாக பணியமர்த்தப்படலாம்.\nMarketing வேலைகள் Coimbatore க்கு சம்பளம் என்ன\nகல்வி என்னென்ன தகுதிகள் Marketing பகுதி நேர வேலைகள் உள்ள Coimbatore க்கான முதலாளிகள் அதிகம் விரும்புகின்றனர்\nOther பெரும்பாலான கல்வி தகுதி தேடப்படுகிறது உள்ளது Marketing பகுதி நேர வேலைகள் உள்ள Coimbatore.\nமிகவும் விருப்பமான கல்வி தகுதிகள் Marketing பகுதி நேர வேலைகள் உள்ள Coimbatore உள்ளன:\nஎன்ன திறன்கள் மற்றும் திறமைகள் பொறுத்தவரை முதலாளிகள் அதிகம் விரும்புகின்றனர் Marketing பகுதி நேர வேலைகள் உள்ள Coimbatore\nதற்போது, General Knowledge பெரும்பாலான விண்ணப்பிக்கும் வேட்பாளர் அமைக்க திறன் தேடப்படுகிறது உள்ளது Marketing பகுதி நேர வேலைகள் உள்ள Coimbatore.\nசந்தை ஆய்வு 3 மிகவும் விரும்பப்படுகிறது திறன்கள் மற்றும் திறமைகளை Marketing பகுதி நேர வேலைகள் உள்ள Coimbatore என்று வெளிப்படுத்துகிறது:\nவழங்கப்படும் சம்பள பொதிகளின் அடிப்படையில், சிறந்த 5 நிறுவனங்கள் in Coimbatore உள்ளன\nபின்பற்றுபவர்கள் எண்ணிக்கை மூலம் அதன் புகழ் அடிப்படையில், முதல் 5 நிறுவனங்கள் உள்ள Coimbatore உள்ளன\nசிறந்த திறமையான மக்களுக்கான நேரடியாக அமர்த்த யார் வேண்டுமா Marketing பகுதி நேர வேலைகள் உள்ள Coimbatore\nVishmitha R N Coimbatore இல் Marketing பகுதி நேர வேலைகள் க்கான மிகவும் திறமையான நபர். நாட்டில் பல்வேறு நகரங்களில் பல்வேறு திறமை கொண்ட இளைஞர்கள் உள்ளனர். நிறுவனங்களின் தேவை அவர்களை அடையாளம் மற்றும் அவற்றை தட்டவும் / அவர்களை தொடர்பு மற்றும் அவர்களை ஈடுபட உள்ளது. இளைஞர்கள் / மக்களை பணியமர்த்துவதற்கு கிடைக்கவில்லை என்றால், நிறுவனங்கள், மின்னஞ்சல்கள், மன்றங்கள், கலந்துரையாடல்கள், போட்டிகள் ஆகியவற்றால் அவர்களோடு தொடர்பு கொள்ளலாம். சிறந்த திறமை வாய்ந்த இளைஞர்கள் எப்பொழுதும் நிறுவனங்களை உருவாக்கும் ஈடுபாடு மூலம் உந்துதல் பெறுகின்றனர், மேலும் தங்கள் வேலைகளை சிறந்த வாய்ப்புகளுக்கு மாற்ற விரும்புகின்றனர்.\nசிறந்த 6 இளைஞர்கள் / Marketing திறமை உள்ளவர்களுக்கு Coimbatore உள்ளன:\nவேலைகள் உள்ள Coimbatore க்கான Marketing\nபகுதி நேர வேலைகள் உள்ள Coimbatore க்கான Marketing\nபகுதி நேர வேலைகள் உள்ள Vijayawada க்கான Marketing\nபகுதி நேர வேலைகள் உள்ள Mysore க்கான Marketing\nபகுதி நேர வேலைகள் உள்ள Coimbatore க்கான Marketing\nபகுதி நேர வேலைகள் உள்ள Chennai க்கான Marketing\nபகுதி நேர வேலைகள் உள்ள Coimbatore க்கான English Language\nபகுதி நேர வேலைகள் உள்ள Coimbatore க்கான Aptitude\nபகுதி நேர வேலைகள் உள்ள Coimbatore க்கான Communication Skills\nபகுதி நேர வேலைகள் உள்ள Coimbatore க்கான Marketing\nபகுதி நேர வேலைகள் உள்ள Coimbatore க்கான Data Entry\nyTests - திறன் டெஸ்ட்\nபோஸ்ட் வேலைகள் - இலவச\nமுன் மதிப்பீடு சுயவிவரங்கள் வேலைக்கு\nyAssess - விருப்ப மதிப்பீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/striking-action-against-those-who-stir-up-violence-chief-minister-edappadi-palanisamy-warns-in-assembly/", "date_download": "2020-12-01T12:44:45Z", "digest": "sha1:A76SXPRNKLPJIDPX2ICKNBKO2N3RCW7Y", "length": 13411, "nlines": 134, "source_domain": "www.patrikai.com", "title": "கலவரத்தை தூண்டி விடுவோர் மீது கடும் நடவடிக்கை: சட்டமன்றத்தில் முதல்வர் எச்சரிக்கை | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகலவரத்தை தூண்டி விடுவோர் மீது கடும் நடவடிக்கை: சட்டமன்றத்தில் முதல்வர் எச்சரிக்கை\nதமிழகத்தில் கலவரத்தை தூண்டி விடுவோர் மீது கடும்நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.\nதமிழக சட்டமன்றத்தில் இன்று காவல்துறை மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. தமிழக அரசு மீது எதிர்க்கட்சி தலைவர்கள் ஸ்டாலின் சரமாரியான குற்றச்சாட்டுக்களை அள்ளி வீசினார்.\nஅதற்கு பதில் அளித்து இறுதியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.\nஅப்போது, தமிழகத்தில் கலவரத்தை தூண்டி விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு பிரச்னை பேணி காக்கப்படுகிறது என்று கூறினார். மேலும், தமிழகத்தில் குற்றங்களின் எண்ணி���்கை குறைவாக உள்ளது என்று கூறிய முதல்வர் கடந்த 3 ஆண்டுகள் நடைபெற்றுள்ள குற்றங்கள் குறித்து பேசினார்.\nமேலும், தமிழகத்தில் சில அமைப்புகள் போராட்டத்தின் வாயிலாக கலவரத்தை தூண்டிவிடுகின்றன. அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அரசு தயங்காது என்றும் எச்சரிக்கை விடுத்தார்.\nஆளுநர் மீது வழக்குத் தொடருவேன்..சு.சாமி எச்சரிக்கை சென்னை திரும்பினார் விஜயகாந்த்: தேமுதிக தொண்டர்கள் உற்சாகம் தமிழகத்தில் ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு\nPrevious பசுமை வழிச்சாலை விவகாரம்: மக்களை சந்திக்க அன்புமணிக்கு காவல்துறை அனுமதி மறுப்பு…\nNext 3 ஆண்டுகளாக போராடிய திருநங்கைக்கு 2 மணி நேரத்தில் ஆதார் கார்டு….சட்டப் பணிகள் ஆணையம் உதவி\nபுதிய புயல் மழையை சமாளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது\nஅரசுப் பள்ளி மாணாக்கர்களின் மருத்துவப்படிப்பு கல்விக் கட்டணம். ரூ.16 கோடி ஒதுக்கீடு\nதேர்வு நடத்தாமல் முடிவுகள் அறிவிக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை\nகொரோனாவால் குஜராத் மாநிலங்களவை பாஜக உறுப்பினர் மரணம் : பிரதமர் இரங்கல்\nசென்னை குஜராத் மாநிலங்களவை பாஜக உறுப்பினர் அபய பர்த்வாஜ் கொரோனா தாக்கத்தால் மரணம் அடைந்துள்ளார். குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக…\nநாடு முழுதும் அரசு கொரோனா தடுப்பூசி அளிக்காது : சுகாதார செயலர்\nடில்லி இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி அளிப்பதாக அரசு தெரிவிக்கவில்லை என சுகாதார செயலர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார். இந்தியாவில்…\nகொரோனா பரிசோதனைக் கட்டணம் ரூ.2400ல் இருந்து ரூ.800 ஆக குறைப்பு\nடெல்லி: தலைநகர் டெல்லியில் கொரோனா தொற்று சோதனையான ஆர்டிபிசிஆர் பரிசோதனைக் கட்டணம் தனியார் ஆய்வகங்களில் 2,400 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்த…\n01/12/2020: சென்னையில் கொரோனா நோய் – மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 7,81,915 ஆக உயர்ந்துள்ளது. தமிழக கொரோனா பாதிப்பில் சென்னை முதல் இடத்தில்…\nகொரோனா தடுப்பூசி: மாநில தலைமைச்செயலாளர்களுடன் மத்திய அமைச்சரவைச் செயலாளர் ஆலோசனை…\nடெல்லி: கொரோனா தடுப்பூசி சோதனை இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளதால், அதை பொதுமக்களுக்கு போடுவது தொடர்பாக மாநில தலைமைச்செயலாளர்களுடங்ன மத்திய அமைச்சரவைச் செயலாளர்…\nமாடர்னா நிறுவன கொரோனா தடுப்பூசி 100% பலன் அளிக்கிறது : நிறுவனம் அறிவிப்பு\nவாஷிங்டன் அமெரிக்காவின் மாடர்னா நிறுவனம் தங்கள் தடுப்பூசி கடுமையாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு 100% பலன் அளித்ததாகத் தெரிவித்துள்ளது. உலகெங்கும் அச்சுறுத்தலை…\nகுஜராத் மாநிலத்திலும் குறைகிறது கொரோனா பிசிஆர் பரிசோதனை கட்டணங்கள்\nகொரோனாவால் குஜராத் மாநிலங்களவை பாஜக உறுப்பினர் மரணம் : பிரதமர் இரங்கல்\nபுதிய புயல் மழையை சமாளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது\nஅரசுப் பள்ளி மாணாக்கர்களின் மருத்துவப்படிப்பு கல்விக் கட்டணம். ரூ.16 கோடி ஒதுக்கீடு\nதேர்வு நடத்தாமல் முடிவுகள் அறிவிக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-12-01T13:28:18Z", "digest": "sha1:OH4DBQH5NSKAKJP3EZHZHS27QJRENI5R", "length": 8925, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for குழந்தைகள் - Polimer News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், பயிர்களை பாதுகாக்கும் வழிமுறைகள் வெளியீடு\nவங்க கடலில் புயல்... தென் மாவட்டங்களில் அதி கனமழை..\nஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த தனி ஆணையம் அமைக்கப்படும் - முதலமைச்சர்\nசென்னைக்குள் நுழைய முயற்சி.. பாமகவினர் தடுத்து நிறுத்தம்.. போக்குவர...\nஅரியர் ரத்து வழக்கு: பல்கலைக்கழகங்கள் அரியர் தேர்வு முடிவுகளை வெளிய...\nஎங்கள் சமுதாயத்தை வன்முறை சமுதாயமாக அடையாளப்படுத்த வேண்டாம் - அன்புமணி\nபச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுப்பது எப்படி.. நோயற்ற குழந்தைகளே... தேசத்தின் அஸ்திவாரம்...\nபச்சிளம் குழந்தைகள் வாரம் கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு, குறை பிரசவத்தில் குழந்தை பிறப்பதை தடுக்கவும், பச்சிளம் குழந்தைகளுக்கு தொற்று ஏற்படுவதை தடுக்கவும் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து விவர...\nகொரோனாவால் கடனில் சிக்கித் தவிக்கும் பெற்றோர் , கல்வியை இழந்த குழந்தைகள்\nகொரோனாவால் நீண்ட காலமாக பள்ளிகள் மூடப்பட்டதால், மின்னணு தொடர்பு வசதிகள் இல்லாத பல ஆயிரக்கணக்கான குழந்தைகள் படிப்பை நிறுத்தி குழந்தைத் தொழிலாளர்களாக மாற்றப்பட்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. டெல்...\nஇன்று குழந்தைகள் தினம் கொண்டாட்டம்\nஜவகர்லால் நேருவின் பிறந்தநாளான இன்று குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு தீபாவளியுடன் குழந்தைகள் தினம் வந்துள்ளதால் இரட்டிப்பு மகிழ்ச்சி காணப்படுகிறது. ஒடிசாவின் புவனேசுவர் நகரில் மாற்ற...\nதிருச்சி : குழந்தைகளை மறந்த இளம் பெண்... காதலனுடன்தான் வாழ்வேன் என அடம்\nதிருச்சியில் குழந்தைகளை மறந்து காதலனுடன்தான் வாழ்வேன் என்று அடம் பிடிக்கும் இளம் பெண்ணால் அவரின் கணவர் தவித்து வருகிறார். திருச்சி மாவட்டம் எடமலைபட்டி புதூர் பகுதியை சேர்ந்தவர் குமரவேல் (வயது 44)....\nகுழந்தைகள் நேய காவல் மையம்.. காவல்துறை புதிய முயற்சி..\nசென்னையில் உள்ள மகளிர் காவல் நிலையங்களுக்கு வரும் புகார்தாரர்களின் குழந்தைகள் விளையாடும் வகையில், குழந்தைகள் நேய காவல் மையம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள மகளிர் காவல் நிலையங்கள் பெண்...\nகொரோனா முன்னே 35.6 கோடி குழந்தைகள் வறுமையில் வாடி வந்ததாக ஐ.நா. அமைப்பு தகவல்\nகொரோனா பரவும் முன்னே உலகம் முழுவதும் 35.6 கோடி குழந்தைகள் வறுமையில் வாடி வந்ததாக ஐ.நா. குழந்தைகள் நல அமைப்பு கூறியுள்ளது. இதுகுறித்து யுனிசெப் திட்ட இயக்குனர் சஞ்சய் விஜேசேகரா விடுத்துள்ள அறிக்கைய...\nகடந்த ஆண்டில் காற்று மாசு காரணமாக இந்தியாவில் 1.16 லட்சம் குழந்தைகள் பலி : ஸ்டேட் ஆஃப் குளோபல் ஏர் அறிக்கையில் தகவல்\nகடந்த ஆண்டில் மட்டும் இந்தியாவில் 1 லட்சத்து 16 ஆயிரம் குழந்தைகள், காற்று மாசுபாடு காரணமாக உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஸ்டேட் ஆஃப் குளோபல் ஏர் என்ற பெயரில் வெளியாகி உள்ள அறிக...\nகள்ளக்குறிச்சி: திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றியதால் ஆத்திரம்... காதலனைக் கொல்ல கூலிப்படையை ஏவிய காதலி\nதடையை மீறி சென்னைக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் : மறியல், கல்வீச்...\nநடுத்தெருவில் தவிக்கும் தமிழ்ச்செல்வி.. ரம்மிக்கு அடிமையான காதல் கண...\nசட்டத்தால் விளையாடிய வக்கீல் தம்பதியருக்கு காலத்தின் தீர்ப்பு..\nசுரப்பா மீதான விசாரணைக்கு ஏன் தடை விதிக்கக்கூடாது\nவேளாண் சட்டங்களின் பயன்கள் வருங்காலங்களில் தான் தெரியும் - பிரதமர் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbeatslyrics.com/2020/01/chumma-kizhi-song-lyrics.html", "date_download": "2020-12-01T11:23:28Z", "digest": "sha1:OCLJE45L24WLFDO2NAC4ZZU3GZCORCG3", "length": 7643, "nlines": 141, "source_domain": "www.tamilbeatslyrics.com", "title": "Chumma Kizhi Song Lyrics in Tamil from Darbar Movie", "raw_content": "\nஆண்: நான்தான்டா இனிமேலு வந்து நின்னா தர்பாரு\nஉன்னோட கேங்கு நான்தான்டா லீடு\nபில்லா என் வரலாறு பாத்தவன் நான் பல பேரு\nஉன்னோட பேட்டைக்கு நான்தான்டா லார்டு\nஆண்: நெருப்பு பேரோடு நீ குடுத்த ஸ்டாரோடு\nஇன்னிக்கும் ராஜா நான் கேட்டுபாரு\nஆண் & குழு: கருப்பு தோலோடு சிங்கம் வரும் சீன்னோட\nஇடமே பத்திக்கும் அந்தமாரி சும்மா கிழி\nஆண்: நான்தான்டா இனிமேலு வந்து நின்னா தர்பாரு\nஉன்னோட கேங்கு நான்தான்டா லீடு\nபில்லா என் வரலாறு பாத்தவன் நான் பல பேரு\nஉன்னோட பேட்டைக்கு நான்தான்டா லார்டு\nகுழு: ரணகளம் சகல சாப் ரகளை நம்ம அண்ணாத்த\nஅவன் லிமிட் அலறும் வந்து கடை போடாத\nஒன்னுவுட்டா செவுலு அவன் தவுழு நீ என்னாத்த\nஅண்ணன் கொஞ்சம் மொரடன் நீ ரயிலோட்டாத\nஆண்: நேர்மை உனக்கிருந்தா ஸ்டைலோ ஸ்டைலு\nபார்வை தெரிக்குதுன்னா விசிலோ விசிலு\nநம்பும் மனசிருந்தா ஸ்டைலோ ஸ்டைலு\nவேகம் பிரிக்குதுன்னா புயலோ புயலு\nஆண்: இரும்பு சொகமா கைய கட்டி உக்கார்ந்தா\nஒடஞ்சி துரும்பா சில்லு சில்லா கொட்டும் பார்\nஉழைப்ப மதிச்சி கால் எடுத்து வச்சாலே\nஇளமை முழுசா உன் கூடவே ஒட்டும் பார்\nஆண்: நெருப்பு பேரோடு நீ குடுத்த ஸ்டாரோடு\nஇன்னிக்கும் ராஜா நான் கேட்டுபாரு\nஆண் & குழு: கருப்பு தோலோடு சிங்கம் வரும் சீன்னோட\nஇடமே பத்திக்கும் அந்தமாரி சும்மா கிழி\nஆண்: நான்தான்டா இனிமேலு வந்து நின்னா தர்பாரு\nகுழு: ஹேய் ஹேய் ஹேய் ஹேய்\nஆண்: பில்லா என் வரலாறு பாத்தவன் நான் பல பேரு\nகுழு: ஹேய் ஹேய் ஹேய் ஹேய்\nகுழு: ரணகளம் சகல சாப் ரகளை நம்ம அண்ணாத்த\nஅவன் லிமிட் அலறும் வந்து கடை போடாத\nஒன்னுவுட்டா செவுலு அவன் தவுழு நீ என்னாத்த\nஅண்ணன் கொஞ்சம் மொரடன் நீ ரயிலோட்டாத\nஆண்: ஹேய் நெருப்பு பேரோடு\nகுழு: ரகளை நம்ம அண்ணாத்த\nஆண்: நீ குடுத்தா ஸ்டாரோடு\nஆண்: இன்னிக்கும் ராஜா நான்\nகுழு: தவுழு நீ என்னாத்தா\nஆண்: நெருப்பு பேரோடு நீ குடுத்த ஸ்டாரோடு\nஇன்னிக்கும் ராஜா நான் கேட்டுப்பாரு\nஆண் & குழு: கருப்பு தோலோடு சிங்கம் வரும் சீன்னோட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://writerasai.blogspot.com/2016/03/", "date_download": "2020-12-01T11:04:49Z", "digest": "sha1:6OCGT5MISRJF3AUHGPA6XIBVLQ5TRU4V", "length": 28018, "nlines": 229, "source_domain": "writerasai.blogspot.com", "title": "ஆசை: March 2016", "raw_content": "\nநம் கைகளில் குழந்தைகளின் ரத்தம்\n(‘தி இந்து’ நாளிதழில் 31-03-2016 அன்று வெளியான கட்டுரை)\nஎந்த மதத்தையும் சித்தாந்தத்தையும்விட புனிதமானது குழந்தையின் உயிர்\nகுயில் குஞ்சின் பசிக் குரலுக்கும் பாகிஸ்தான் குண்டுவெடிப்பில் படுகாயமடைந்த ஒரு சிறுமி பிரதமர் நவாஸ் செரீபிடம் கேட்ட கேள்விக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்\nஅந்த மரக்கிளையில் இரண்டு காகங்கள். நடுவே ஒரு குயில் குஞ்சு. அலகை அகலத் திறந்துகொண்டு இரண்டு காகங்களுக்கும் நடுவில் கத்திக்கொண்டிருக்கிறது அந்த குஞ்சு. காகங்கள் கண்டும் காணாததுபோல் இருக்க முயல்கின்றன. இடது பக்கக் காகத்தை நோக்கிக் கத்தியபடியே குயில் குஞ்சு செல்கிறது. அந்தக் காகமோ சற்று நகர்ந்துசெல்கிறது. இப்போது வலது பக்கக் காகத்தை நோக்கிக் கத்திக்கொண்டே நகர்ந்துசெல்கிறது குயில் குஞ்சு. அந்தக் காகமும் சற்று நகர்ந்துசெல்கிறது. இடப் பக்கமும் வலப் பக்கமுமாக மன்றாடுகிறது குயில் குஞ்சு. காகங்களும் இப்படியும் அப்படியுமாக நகர்கின்றன. குயில் குஞ்சை அப்படியே விட்டுவிட்டுப் பறந்து சென்றிருக்கலாம். ஆனால், அப்படிச் செய்யவில்லை காகங்கள். அதே நேரத்தில் குயில் குஞ்சின் குரலுக்குச் செவிசாய்க்கவுமில்லை காகங்கள். இப்படியே பத்து நிமிடம் சென்ற பிறகு அந்தக் காகங்களில் ஒன்று சட்டென்று தன் வாயில் இருந்த இரையைக் குயில் குஞ்சுக்கு ஊட்டிவிட்டது. தீனி கிடைத்த பின் சாந்தமானது குயில் குஞ்சு.\nபாகிஸ்தானின் லாகூரில் ஒரு பூங்காவில் கடந்த ஞாயிறு அன்று நிகழ்த்தப்பட்ட தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் 72 பேர் உயிரிழந்தார்கள். முன்னூறுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தார்கள். இன்னும் பலர் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறார்கள். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் கொல்லப்பட்டவர்களில் 29 பேர் குழந்தைகள். ஈஸ்டர் அன்று நிகழ்த்தப்பட்ட இந்தத் தாக்குதல் கிறிஸ்தவர்களை மையமாக வைத்து நிகழ்த்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.\nLabels: 'தி இந்து' கட்டுரைகள், அரசியல், தி இந்து, பறவைகள், மதவாதம், மனிதம்\nஷெல்டன் போலக்கும் மோடியின் அறிஞர்களும்\n(‘தி இந்து’ நாளிதழின் ‘கலை ஞாயிறு’ பகுதியில் 06-03-2016 அன்று வெளியான கட்டுரை)\nஷெல்டன் போலக், மேலை நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற சம்ஸ்கிருத அறிஞர். இந்தியாவின் இலக்கிய வரலாறு தொடர்பாகக் குறிப்பிடத்தக்க பங்களிப்புகள் செய்திருக்கிறார். தற்போது கொலம்பியா பல்கலைக்கழகத்தின் தெற்காசிய ஆய்வுகள் துறையில் பேராசிரியராக இருக்கிறார். கூடவே, இன்ஃபோஸிஸ் நாராயணமூர்த்தியின் மகன் ரோஹன் மூர்த்தி தொடங்கிய ‘மூர்த்தி கிளாஸிக்கல் லைப்ரரி ஆஃப் இந்தியா’ (Murti Classical Library of India) என்ற அமைப்பின் பதிப்பாசிரியராகவும் இருக்கிறார். கடைசியாகக் குறிப்பிடப்பட்ட பதவியால்தான் தற்போது ஒரு சர்ச்சை வெடித்திருக்கிறது.\nLabels: 'தி இந்து' கட்டுரைகள், அரசியல், இலக்கியம், கட்டுரைகள், மோடி\nதரம்பால் சிந்தனைகளும் மாற்றுக் கருத்துகளும்\nகீதா தரம்பால், ஏ.வி. பாலசுப்ரமணியன், ஜி.எஸ்.ஆர். கிருஷ்ணன்\n(‘தி இந்து’ நாளிதழின் ‘கலை ஞாயிறு’ பகுதியில் கடந்த 27-03-2016 அன்று வெளியான கட்டுரையின் முழு வடிவம் இது)\nஇந்தியாவின் முக்கியமான வரலாற்று ஆய்வாளர்களிலும் காந்தியச் சிந்தனையாளர்களிலும் தரம்பாலும் (1922-2006) ஒருவர். அவர் எழுத்துக்களின் தேர்ந்தெடுத்த தொகுப்பான, ‘எஸென்ஷியல் ரைட்டிங்ஸ் ஆஃப் தரமபால்’ (Essential Writings of Dharampal) சமீபத்தில் இந்திய அரசின் பப்ளிகேஷன் பிரிவால் வெளியிடப்பட்டது. இந்தப் புத்தகத்தைப் பற்றியும் தரம்பாலைப் பற்றியும் கடந்த 23-ம் தேதி மாலை நேரத்தில் நந்தனம் ஸ்ரீபாலாஜி மகாலில் ஒரு கலந்துரையாடல் நடைபெற்றது. பேரா. ஜி. சிவராமகிருஷ்ணன் (ஜி.எஸ்.ஆர். கிருஷ்ணன்), பேரா. எம்.டி. ஸ்ரீனிவாஸ், எழுத்தாளரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளருமான டி. ரவிக்குமார், எழுத்தாளர் பி.ஏ. கிருஷ்ணன், பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரி ஆகியோர் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.\nLabels: 'தி இந்து' கட்டுரைகள், ஆளுமைகள், இலக்கியம், கட்டுரைகள், காந்தி, தி இந்து\nஎன்னை நோக்கிப் பாயும் தோட்டா\n(‘தி இந்து’ நாளிதழின் ‘இளமை புதுமை’ இணைப்பிதழில் 18-03-2016 அன்று வெளியான கட்டுரை)\nஇது கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் படத்தைப் பற்றிய கட்டுரை அல்ல. ஜேமி கில்ட் என்ற அமெரிக்கப் பெண்ணைப் பற்றியது. ஜேமி கில்ட்டைப் பற்றிப் பார்ப்பதற்கு முன்பு ஈழத் தமிழ்க் கவிஞர் சிவசேகரம் எழுதிய இந்தக் கவிதையை ஒருமுறை படித்துவிடுங்கள்:\nமுன் ஒரு நாள் சுட்ட வெடி\n31 வயது ஜேமி கில்ட், துப்பாக்கி உரிமைச் செயல்பாட்டாளர் என்னது துப்பாக்கி உரி���ையா துப்பாக்கிக்கு ஏது உரிமை, அதற்கு உயிரை எடுக்கத்தானே தெரியும் என்று நீங்கள் கேட்கலாம். சற்று விளக்கமாகச் சொன்னால் துப்பாக்கி வைத்திருப்பதற்கான உரிமைக்காகப் போராடும் போராளி ஜேமி கில்ட்.\nLabels: 'தி இந்து' கட்டுரைகள், கலாச்சாரம், தி இந்து\n(‘தி இந்து’ நாளிதழின் ‘இளமை புதுமை’ நாளிதழில் 25-03-2016 அன்று வெளியான கட்டுரையின் முழு வடிவம் இது)\nஅடியக்கமங்கலம் என்ற ஊருக்கு அந்தப் பெயர் எப்படி வந்தது தெரியுமா அடியக்கமங்கலத்துக்கு ஆரம்பத்தில் வேறு பெயர்தான் இருந்ததாம். அந்த ஊருக்கு வந்த ஒரு ஆங்கிலேயர் அங்கே தண்ணீர் பிடித்துக்கொண்டிருந்த பெண்களிடம் அந்த ஊரின் பெயர் என்ன என்று ஆங்கிலத்தில் கேட்டாராம். அவர் கேட்டது புரியாமல் அங்கே இருந்த ஒரு பெண் மங்கலம் என்ற பேருடைய ஒரு பெண்ணை ‘அடியக்கா மங்கலம்’ என்று உதவிக்கு அழைத்திருக்கிறாராம். ‘ஓ, அடியக்கமங்கலம், நைஸ் நேம்’ என்று சொல்லிக்கொண்டு, அதுதான் ஊரின் பெயர் என்று நினைத்துக்கொண்டு அந்த ஆங்கிலேயர் போய்விட்டாராம். இது உண்மைச் சம்பவமல்ல. என்றாலும் ஒரு ஊரின் பெயரை அறிந்துகொள்வதில் இருவேறு மொழிகளைச் சேர்ந்தவர்களிடையே எழும் பிரச்சினையை உணர்த்தும் விதமாக உள்ளது.\nLabels: 'தி இந்து' கட்டுரைகள், மொழி, மோடி\nஒரு கொலையாளியின் இறுதிச் சடங்கு\n(‘தி இந்து’ நாளிதழின் நடுப்பக்கத்தில் 28-03-2016 அன்று என் மொழிபெயர்ப்பில் வெளியான கட்டுரையின் முழு வடிவம் இது)\nஎன் தந்தை சல்மான் தஸீர், 2008-லிருந்து 2011-ல் படுகொலை செய்யப்படும்வரை பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் ஆளுநராக இருந்தார். அந்த சமயத்தில் பாகிஸ்தானின் மதநிந்தனைச் சட்டத்தின் கீழ் தண்டனை விதிக்கப்பட்ட கிறிஸ்தவப் பெண் ஒருவருக்கு ஆதரவாக என் தந்தை இருந்தார். மதச் சிறுபான்மையினர் மீது வன்முறையை ஏவுவதற்கு இது போன்ற மதநிந்தனைச் சட்டங்களைத்தான் பாகிஸ்தானின் பெரும்பான்மை சன்னி இனத்தவர்கள் பயன்படுத்திக்கொள்கிறார்கள். என் தந்தை இந்தச் சட்டங்களுக்கு எதிராகப் பேசியதால் தொலைக்காட்சி நெறியாளர்களின் தீர்ப்புகளுக்கு இலக்காகவும், முல்லாக்களின் கடுங்கோபத்துக்கு இலக்காகவும் ஆளானார். பலருடைய பார்வையில் அவரும் ஒரு மதநிந்தனையாளராக ஆனார். ஜனவரி மாதத்தின் பிற்பகலொன்றில் தனது மெய்காவலர் மாலிக் மும்தாஜ் ஹுசைன் காத்ரியாலே��ே என் தந்தை சுட்டுக்கொல்லப்பட்டார்.\nLabels: 'தி இந்து' கட்டுரைகள், அரசியல், மதவாதம், மொழிபெயர்ப்புகள்\nஆயிரக் கணக்கான ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒரு அமைப்புடன் போரிடப் போகிறோம் - வி.பி. சிங்கின் உரை\nமண்டல் குழு அறிக்கையை நிறைவேற்றுவதன் மூலம் பிற்படுத்தப்பட்ட மக்களின் மேம்பாட்டுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் கசப்புணர்வை ஏற்படுத்தின. ஆயிர...\nநாம் ஏன் சதிக் கோட்பாடுகளை நம்புகிறோம்\nயுவால் நோவா ஹராரி சதிக் கோட்பாடுகள் எல்லா வடிவங்களிலும் அளவுகளிலும் வருகின்றன. இவற்றில் ரொம்பவும் பரவலானது உலகளாவிய ரகசிய அரசியல் குழுவைப் ...\nஓவியம்: றஷ்மி ஆசை (‘தி இந்து’ நாளிதழில் 01-04-2017 அன்று வெளியான கட்டுரையின் மிக நீண்ட வடிவம் இது. கிட்டத்தட்ட ஆறு மடங்கு பெரியத...\nக்ரியா எஸ். ராமகிருஷ்ணன் அவர்களுக்குப் பிறந்த நாள்\nஇன்று எனது நண்பரும் வழிகாட்டியும் க்ரியா பதிப்பகத்தின் பதிப்பாசிரியருமான க்ரியா எஸ். ராமகிருஷ்ணன் அவர்களுக்குப் பிறந்த நாள். அகராதி...\nபா. வெங்கடேசனை நோக்கி நான் வந்தது எப்படி\nஆசை 1999-ல் என்று நினைக்கிறேன், பி.ஏ. படித்துக்கொண்டிருந்த காலம், காலச்சுவடில் ‘மழையின் குரல் தனிமை’ சிறுகதையைப் படித்துவிட்டுப்...\nகண்ணதாசன்: காலங்களில் அவன் வசந்தம்\nஆசை (கண்ணதாசன் பிறந்த நாள் அன்று ‘தி இந்து’ நாளிதழில் (24-06-2014) வெளியான கட்டுரை) அது என்ன பருவம் என்று அப்போது தெரியவில்லை. சென்...\nவல்லபி: மலை தேவதையின் காதல் பாடல்கள்\nதேன்மொழி தாஸின் கவிதைகளைப் படிக்கும்போது சமவெளியிலிருந்து வந்து தன்னை நேசித்துவிட்டுப் பிரிந்துசென்ற ஒருத்தனுக்காக ஒரு மலை தேவதை நெடிய காத்த...\nஆசை வெயிலடிக்கும்போது மழை பெய்தால் காக்கைக்கும் நரிக்கும் கல்யாணம் நடக்கிறது என்று கிராமங்களில் சொல்வதுண்டு. அப்படி நடக்கும் கல்யாணத்...\nவெங்கட் சாமிநாதன் இடைவிடாத அணிலின் குரல் தோட்டம் அணிலாக இருந்தது அணிலைப் பார்க்கும் வரை இந்த வரிகளைப் பார்...\nதென் இந்திய பறவைகள்: பறவைகளைப் பற்றிய ஒரு முக்கியமான கையேடு\nஆசை மும்பையிலுள்ள 'பிஎன்ஹெச்எஸ்' (Bombay Natural History Society) அமைப்பு நூறாண்டுகளுக்கும் மேல் இயற்கையியல் தொடர்பாக இயங்க...\n'தி இந்து' கட்டுரைகள் (171)\nஅறிவோம் நம் மொழியை (3)\nசென்னை திரைப்பட விழா (2)\nதங்க. ஜெயராமன் கட்டுரைகள் (1)\nமொழியின் பெயர் பெண் (1)\nஇயற்பெயர் ஆசைத்தம்பி. 1979-ல் மன்னார்குடியில் பிறந்தேன். படித்தது M.A. M.Phil (ஆங்கில இலக்கியம்). சென்னை மாநிலக் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும்போதே க்ரியா பதிப்பகத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதியில் (2008) துணை ஆசிரியராகப் பணியாற்றியிருக்கிறேன். சிறு வயதிலிருந்து கவிதை எழுதுவதில் எனக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. என் முதல் கவிதைத் தொகுப்பு 'சித்து' 2006இல் க்ரியாவால் வெளியிடப்பட்டது. முழுக்கமுழுக்கப் பறவைகளைப் பற்றிய கவிதைகளை உள்ளடக்கிய 'கொண்டலாத்தி' தொகுப்பும் 2010ஆம் ஆண்டு க்ரியாவால் வெளியிடப்பட்டது. கவிதையைத் தவிர சிறுகதை, கட்டுரைகள் போன்றவற்றை எழுதுவதிலும் ஈடுபாடு உண்டு. என்னுடைய பேராசிரியர் தங்க. ஜெயராமனுடன் இணைந்து 2010ஆம் ஆண்டு ஒமர் கய்யாமின் 'ருபாயியத்'ஐ மொழிபெயர்த்தேன். பறவையியலாளர் ப. ஜெகநாதனுடன் இணைந்து 'பறவைகள்' என்ற அறிமுகக் கையேட்டை 2013இல் வெளியிட்டிருக்கிறேன். திக் நியட் ஹானின் ‘அமைதி என்பது நாமே’ என்ற நூல் எனது மொழிபெயர்ப்பில் க்ரியா பதிப்பகத்தால் 2018-ல் வெளியிடப்பட்டது. திருமணம் 2011இல். மனைவி: சிந்து. மகன்: மகிழ் ஆதன். 2013 ஆகஸ்ட் மாதத்திலிருந்து ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் பணிபுரிகிறேன். மின்னஞ்சல்: asaidp@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/50140/", "date_download": "2020-12-01T11:09:51Z", "digest": "sha1:W35BBHXJM5SENWL7KMVCGSWCPFHSZY3B", "length": 5034, "nlines": 92, "source_domain": "www.supeedsam.com", "title": "வடமாகாண சபையின் புதிய அமைச்சர்கள் நியமனம் – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nவடமாகாண சபையின் புதிய அமைச்சர்கள் நியமனம்\nவடமாகண சபையின் புதிய இடைக்கால அமைச்சர்களாக அனந்தி சசிதரன் மற்றும் கந்தையா சர்வேஸ்வரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nவடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் ஆளுநர் முன்னிலையில் இன்று காலை இவர்கள் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.\nPrevious article24 மணித்தியாலங்களில் 24 பேர் கைது\nNext articleமட்டக்களப்பு மேற்கு கல்வி வலய மாணவர்களுக்கு பயிற்சி பாசறை\nநுவரெலியா மாவட்டத்தில் மேலும் 6 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள்\n13 வயது உடைய இரண்டு சிறுவர்களுக்கு வலுக்கட்டாயமாக கசிப்பு பருக்கிய நபர்கள்\nபுரவி சூறாவளி—கிழக்கில் கடும் காற்று—மீன்டிபிடி நடவடிக்கைககள் முற்றாக ஸ்தம்பதம்\nமட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் புதிதாக சேவையில் இணைந்து கொண்ட ஆசிரியர்களுக்கு பயிற்சி\nமட்டக்களப்பிலுள்ள ஒரு சில பிரதேச செயலகங்களில் உள்ள ஒரு சில உயர் நிருவாகிகளால் மேற்கொள்ளப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/51031/", "date_download": "2020-12-01T11:21:56Z", "digest": "sha1:ZT7KX32H6FDLQCF7DNWTAKWTMDKQII2T", "length": 7979, "nlines": 96, "source_domain": "www.supeedsam.com", "title": "களுதாவளை கிராமத்தில் விஷேட பொருளாதார மத்திய நிலையத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபம் – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nகளுதாவளை கிராமத்தில் விஷேட பொருளாதார மத்திய நிலையத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபம்\nகளுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட களுதாவளை கிராமத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முந்நூறு மில்லியன் ரூபா நிதியொதூக்கீட்டில் மூலம் “விஷேட பொருளாதார மத்திய நிலையத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபம் இன்று(22.7.2017) சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் முன்னாள் பிரதியமைச்சர் சோ.கணேசமூர்த்தி தலைமையில் அடிக்கல் நாட்டிவைக்கப்பட்டது..\nமுன்னாள் பிரதியமைச்சரும்,வர்த்தக வாணிபத்துறை அமைச்சின் விஷேட ஆலோசகரும்,ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதம அமைப்பாளருமான சோ.கணேசமூர்த்தி அவர்களின் அழைப்பின் பேரில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பீ.ஹரிசன் அவர்கள் பிரதமஅதிதியாகவும்,விஷேட அதிதிகளாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அகமட், கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் எம்.எஸ்.அமீரலி,மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் ஞானமுத்து ஸ்ரீநேசன்,சீ.யோகேஸ்வரன்,மற்றும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம், மாகாண சபை உறுப்பினர்களான இரா.துரைரெட்ணம்,இந்திரகுமார் பிரசன்னா,ஞானமுத்து கிருஸ்ணப்பிள்ளை(வெள்ளிமலை),கோவிந்தன் கருணாகரம் (ஜனா) ,பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ரேணுகா எக்க நாயக்க, மாவட்ட செயலாளர் பீ.எஸ்.எம் சார்ள்ஸ்,அரச உயர்அதிகாரிகள் ,பிரதேச செயலாளர்கள்,பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.இதன்போது அதிதிகளால் பொருளாதார மத்திய நிலையத்திற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.\nபொருளாதார மத்திய நிலைய ம்\nPrevious articleஅகில உலக ராமகிருஷ்ணமிசனின் உதவித் தலைவர் மட்டக்களப்பு விஜயம்\nNext articleசர்வதேச சமூகம் நியாயமான தீர்வு கிடைக்கபங்களிப்புச் செய்ய வேண்டும்.\nநுவரெலியா மாவட்டத்தில் மேலும் 6 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள��\n13 வயது உடைய இரண்டு சிறுவர்களுக்கு வலுக்கட்டாயமாக கசிப்பு பருக்கிய நபர்கள்\nபுரவி சூறாவளி—கிழக்கில் கடும் காற்று—மீன்டிபிடி நடவடிக்கைககள் முற்றாக ஸ்தம்பதம்\nமகிழடித்தீவு, முதலைக்குடா இறால்வளர்ப்பில் நீர் வாழ் உயிரினங்களை விருத்தி செய்ய நடவடிக்கை\nதொப்பிகல காட்டு பிரதேசத்தில் மரம் கடத்தியவர் கைது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/thalapathy-vijays-bigil-audio-launch-on-19th-september-confirmed-by-archana-kalpathi/articleshow/71098683.cms", "date_download": "2020-12-01T11:34:36Z", "digest": "sha1:3B2YP7FZT6JYPWWRPFWYVXQF4PXV7L4B", "length": 14790, "nlines": 98, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "bigil audio launch: வரும் 19 ஆம் தேதி பிகில் இசை வெளியீடு: உறுதி செய்த தயாரிப்பாளர்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nவரும் 19 ஆம் தேதி பிகில் இசை வெளியீடு: உறுதி செய்த தயாரிப்பாளர்\nதளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் படத்தின் இசை வெளியீட்டு தேதி எப்போது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் பிகில். இப்படத்தில் இடம்பெற்றுள்ள சிங்கப்பெண்ணே, வெறித்தனம் ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன. இப்படத்தின் இசை வெளியீடு எப்போது என்று ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்திருந்த நிலையில், இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nஅதன்படி, ஒவ்வொரு ஆண்டும், இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளவும், தளபதி விஜய்யின் பேச்சைக் கேட்பதற்கும் எனது அழைப்பிற்காக காத்திருக்கிறேன். ஆனால், இந்த ஆண்டு இதை அறிவிக்கிறேன் என்று நம்ப முடியவில்லை. கனவுகள் நனவாகும். 19ம் தேதி பிகில் இசை வெளியீடு சிறப்பாக இருக்கும் என்று பதிவிட்டுள்ளார்\nஆனால், எங்கு நடைபெறும் என்று அறிவிக்கவில்லை. எனினும், தாம்பரம் பகுதியிலுள்ள ஸ்ரீ சாய்ந்ராம் பொறியியல் கல்லூரியில் பிகில் இசை வெளியீடு நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இசை வெளியீட்டைத் தொடர்ந்து பிகில் படத்தின் டீசர் அல்லது டிரைலர் குறித்த அப்டேட் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nThala60: அனிகா தான் என் மகளாக நடிக்கணும்: கேட்டு வாங்கிய தல\nஇனி லோ��்லியா கூட பேசினால் நான் பேச மாட்டேன்: சேரனிடம் கோபித்த நிஜ மகள்\nலிப் டூ லிப் காட்சியில் நடித்த இந்துஜா: ஷூட் பண்ண ஒரு நாளாச்சாம்\nபெண்களின் கால்பந்து விளையாட்டை மையப்படுத்திய இப்படத்தில், விஜய் அப்பா, மகன் என்று இரு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். விஜய்யுடன் இணைந்து நயன்தாரா, விவேக், கதிர், இந்துஜா, ஜாக்கி ஷெராஃப், யோகி பாபு, டேனியல் பாலாஜி ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.\nஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. வரும் தீபாவளி பண்டியை முன்னிட்டு இப்படம் திரைக்கு வர இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் தமிழ்நாடு விநியோக உரிமை குறித்து தகவல் ஏதும் வெளிவராத நிலையில், தெலுங்கு உரிமையை ஈஸ்ட் கோஸ்ட் புரோடக்‌ஷன்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. மேலும், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 400 திரையரங்குகளில் இப்படத்தை திரையிட முடிவு செய்துள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nஇதற்கு முன்னதாக அட்லி – விஜய் கூட்டணியில் தெறி மற்றும் மெர்சல் ஆகிய படங்கள் வெளியாகிரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்த கூட்டணியில் உருவாகியுள்ள 3ஆவது படம் பிகில். ஆதலால், கண்டிப்பாக இந்த கூட்டணி ஹாட்ரிக் வெற்றி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇப்படத்தைத் தொடர்ந்து விஜய், தனது 64ஆவது படத்திற்காக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்துள்ளார். வரும் அக்டோபர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இப்படம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nலிப் டூ லிப் காட்சியில் நடித்த இந்துஜா: ஷூட் பண்ண ஒரு நாளாச்சாம் அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nஅழகுக் குறிப்புஸ்வீட் 16 ஆ - சும்மா பளபளன்னு ஜொலிக்கணும்னா இந்த 8 விஷயத்துல மட்டும் கவனமா இருங்க \nடெக் நியூஸ்Samsung QLED TV-யின் சினிமாட்டிக் அனுபவத்தை நம்மோடு பகிர்கிறார் ஃபராகான்\nவீட்டு மருத்துவம்காய்ச்சல் வர்ற மாதிரி இருந்தா இந்த கஷாயம் குடிங்க, காய்ச்சல் வராது, எதிர்ப்பு சக்தியும் அதிகமாகும்\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nடிப்ஸ்கார் கியர்களை எப்போது, எப்படி மாற்ற வேண்டும்..\nமாத ராசி பலன்டிசம்பர் மாதம் 2020 ராசி பலன் : அதிர்ஷ்டமும், கவனமாகவும் இருக்க வேண்டிய ராசிகள் யார்\nடெக் நியூஸ்Redmi 9 Power : லேட்டஸ்ட்டா வந்த எந்த ரெட்மி போனும் பிடிக்கலயா\nமத்திய அரசு பணிகள்ஜிப்மர் வேலைவாய்ப்பு 2020: முழு விபரங்கள்\nடெக் நியூஸ்இந்த POCO போனுக்கு ஆண்ட்ராய்டு 11 பேஸ்டு MIUI 12 அப்டேட் வருதாம்\nடிரெண்டிங்மருமகனுக்கு AK-47 துப்பாக்கியை பரிசளித்த பாகிஸ்தான் மாமியார், வைரல் வீடியோ\nமதுரைநான்-அமித்ஷா போல்தான், திமுக-தயாநிதி: அழகிரி ஓபன் டாக்\nவர்த்தகம்வங்கிக் கணக்கில் ரூ.2,000... இன்று முதல் உங்களுக்குக் கிடைக்கும்\nசென்னைபாமகவினர் வைலன்ட்...போலீஸ் சைலன்ட்...பொதுமக்கள் அவதி\nஎன்.ஆர்.ஐஇந்திய வம்சாவளி பெண்ணுக்கு உயர் பதவி: ஜோ பைடன் அறிவிப்பு\nவர்த்தகம்இனி ஏடிஎம்களில் 2000 ரூபாய் நோட்டு வராது\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/idhalgal/cinikkuttu/kollywood-shocking-corona", "date_download": "2020-12-01T11:39:58Z", "digest": "sha1:5BPPTDZ5II7EITWXUK7HSTKWZWP4YBPC", "length": 7961, "nlines": 166, "source_domain": "www.nakkheeran.in", "title": "கொரோனாவால் குலை நடுங்கும் கோலிவுட்! | Kollywood Shocking Corona! | nakkheeran", "raw_content": "\nகொரோனாவால் குலை நடுங்கும் கோலிவுட்\nநடுக்கம்-1 தேவராஜுலு மார்க்கெண்டேயன் தயாரிப்பில் ரஞ்சித் ஜெயக்கொடி டைரக்ஷனில் \"யாருக்கும் அஞ்சேல்' படத்தின் மொத்த படப்பிடிப்பும் முப்பதே நாட்களில் ஊட்டியில் முடிந்துவிட்டது. இரண்டு சகோதரிகள் தங்களுக்கு பாத்தியப்பட்ட சொத்தை விற்க, தங்களது சொந்த ஊருக்குப் போகும்போது சந்திக்கும் சிக்கல்களை... Read Full Article / மேலும் படிக்க\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதிவ்யா சத்யராஜின் ஆலோசனையும் வேண்டுகோளும்\nமோகன்லாலுடன் புது அனுபவம்-கோமல் சர்மா குதூகல பேட்டி\nசிக்குனா குளோஸ் -அலறும் ஆத்மிகா\nஇதுதான் நிலைமை -ஒத்துக்கொள்ளும் நிகிலா விமல்\nபொது அறிவு உலகம் 01-11-20\n” மூன்று நண்பர்கள்… ரெண்டு கல்யாணம்… கட்டற்ற காமெடி கலாட்டாவுடன் கலக்கவருகிறது\n'பா.ரஞ்சித் - ஆர்யா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஒரு சண்டைக் காட்சி... 50 நாட்கள் ஷூட்டிங் நடத்திய ராஜமௌலி படக்குழு\n“உங்கள் ‘மொழி’யில் பேச முடியாது...” -பிரகாஷ் ராஜ் கிண்டல்\n\"சென்னை அணிக்காக விளையாடிய பின்...\" சாம் கரண் பேச்சு\nஅதானிக்கு கடன் தந்தா அவங்களுக்கு என்ன பிரச்சனை\nநான் ராஜினாமா செய்துட்டு போய்டுறேன் பொன்முடி கர்..புர்..\nரகசிய விவகாரத்தைக் கேட்டு ஷாக் ஓ.பி.எஸ்.ஸை நம்பலாம் என முடிவுக்கு வந்த எடப்பாடி\nமூன்று விஷயங்களுமே நடைமுறையில் தோற்றுப்போனது.. பாஜகவை கடுமையாகச் சாடிய முத்தரசன்..\nரகசிய விவகாரத்தைக் கேட்டு ஷாக் ஓ.பி.எஸ்.ஸை நம்பலாம் என முடிவுக்கு வந்த எடப்பாடி\n மற்ற இந்திய மொழிகளுக்கு பாரபட்சம் ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://appaal-tamil.com/index.php?option=content&task=category§ionid=4&id=144&Itemid=60", "date_download": "2020-12-01T11:16:30Z", "digest": "sha1:L24EJTOFCFAPDYWATMB4XVXUOQXQMBTT", "length": 4505, "nlines": 84, "source_domain": "appaal-tamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nமுகப்பு வண்ணச்சிறகு தோகை - 30\nஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\n4 Dec என் நினைவுகளும் என் இரவுகளும் ஏ.ஜோய் 5647\n19 Jan எனது நாட்குறிப்பிலிருந்து - 01 யதீந்திரா 8810\n25 Jan கனவின் பொருளுரையீர். வேம்படிச் சித்தன். 5277\n29 Jan அணி சேராப் படிமங்கள் - மெலிஞ்சிமுத்தன் - 5405\n5 Feb வெயிலின் நிழலில்.. பரணி கிருஸ்ணரஜனி. 9946\n12 Feb ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாற்றில் முக்கியம் பெறும் ஒரு கவிதைத் தொகுப்பு -பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி 5853\n12 Feb அச்சு ஊடகங்கள் மீதான கவனிப்பு குறைந்து விடவில்லை -பொ.ஐங்கரநேசன் 5669\n13 Feb இலக்கிய படப்பிடிப்பு காட்சி - 01 அ.குமரன் 5772\n14 Feb காலத்துயர் கருணாகரன் 5896\n16 Feb இயல் விருது பெறுகிறார் நாடகர் ஏ.சி.தாசீசியஸ் அ.அருணாசலம் 5943\n<< தொடக்கம் < முன்னையது 1 2 அடுத்தது > கடைசி >>\nஇதுவரை: 19968504 நோக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால் தமிழ் | வலையமைப்பு @ நான்காம் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://endhiran.net/tag/endhiran-actors/", "date_download": "2020-12-01T12:18:36Z", "digest": "sha1:R3O2DHFKVHRSXRS2RL3F5DKPE3WZOO5X", "length": 3440, "nlines": 37, "source_domain": "endhiran.net", "title": "Tag: Endhiran Actors", "raw_content": "\nEnthiran Climax Set Cost 5 Crore எந��திரன் திரைப்படம் உலகின் மிகச் சிறந்த திரைப்படம் என்பதை நிரூபிக்கும் அளவு அமையும் என்கிறார் அந்தப் படத்தின் ஆர்ட் டைரக்டர் சாபு சிரில். இந்தியாவின் ட்ரெண்ட் செட்டர் எனும் அளவுக்கு மெகா படங்களுக்கு பிரமாண்டமான செட்களை அமைப்பதில் நிபுணர் சாபு சிரில். ரஜினியின் கனவுப் படமான எந்திரனுக்கு இவர்தான் கலை இயக்குனர். சென்னைக்கு அருகே மாயாஜால் எதிரே, சாபு சிரில் அமைத்துள்ள பிரமாண்ட செட்தான் இன்றைக்கு கிழக்குக் கடற்கரைச் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://mediahorn.news/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2020-12-01T12:20:26Z", "digest": "sha1:YAA3I7CKDEMOKGP5LNP4MJ5AJP7PC7V7", "length": 4739, "nlines": 38, "source_domain": "mediahorn.news", "title": "அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடி ஆக்ஷன்!!", "raw_content": "\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடி ஆக்ஷன்\nவாஷிங்டன் : அமெரிக்காவில் உள்ள 11 சீன நிறுவனங்களுக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் அரசு தடை விதித்துள்ளது. சீனாவிற்கு எதிராக உலகின் முன்னணி நாடுகள் களமிறங்க தொடங்கி உள்ளது. அதிலும் இந்தியா,அமெரிக்கா ஆகிய இரண்டு நாடுகளும் சீனா மீது கடும் கோபத்தில் உள்ளது. இதன் விளைவாக டிக்டாக் – TikTok, ஷேர் இட்- Shareit, யுசி பிரவுசர் – UC Browser, ஹெலோ – Helo, எம்ஐ கம்யூனிட்டி – Mi Community, செண்டர் – Xender உள்ளிட்ட 59 சீன செயலிகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டு இருக்கிறது. தடை செய்யப்பட அனைத்து செயலிகளும் சீனாவை சேர்ந்தது குறிப்பிடத்தக்கது. சீனாவிற்கு இது பெரிய அதிர்ச்சியாக மாறியது.\nஇந்த நிலையில் தற்போது சீனாவின் நிறுவனங்களுக்கு எதிராக அமெரிக்கா களமிறங்க தொடங்கி உள்ளது. அதன்படி சமீபத்தில் அமெரிக்காவில் தற்போது ஹுவாவே டெக்னலாஜி (Huawei Technologies) மற்றும் இசட்டிஇ கார்ப்பரேஷன் (ZTE Cor) ஆகிய நிறுவனங்களின் பொருட்களுக்கு, சேவைகளுக்கு, தயாரிப்புகளுக்கு தடை விதிக்கப்ட்டது. தற்போது 11 சீன நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜின்ஜியாங் பிராந்தியத்தில் உள்ள சிறுபான்மையினரை குறி வைத்து, சீனாவின் பிரச்சாரத்தில் மனித உரிமை மீறல்களுக்கு நிறுவனங்கள் உடந்தையாக இருப்பதாக டிரம்ப் நிர்வாகம் திங்கட்கிழமையன்று 11 நிறுவனங்களுக்கு தடை விதித்துள்ளது.\nஇந்த நிறுவனங்கள் சிறப்பு உரிமம் இல்லாமல் அமெரிக்க தொழில் நுட��பம் மற்றும் தயாரிப்புகள் வாங்குவதை அமெரிக்கா தடை செய்துள்ளது. இவ்வாறு தடை செய்யப்பட்டுள்ள நிறுவனங்களின் பட்டியலில், ஆப்பிள், ரால்ப் லாரன், கூகுள், ஹெச் பி, டாமி ஹில்ஃபிகர், நான்சாங்க் ஓ -பிலிம் டெக் ஹ்யூகோ பாஸ் மற்றும் முஜி உள்ளிட்ட நிறுவனங்களில் தற்போதைய மற்றும் முன்னாள் சப்ளையர்களும் உள்ளதாக அறிக்கை ஒன்று கூறியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.termwiki.com/TA/untar", "date_download": "2020-12-01T12:07:22Z", "digest": "sha1:HGURSMDFZDHIQ7RJ7TEHRQVVB7PE2GCU", "length": 7480, "nlines": 179, "source_domain": "ta.termwiki.com", "title": "untar – Termwiki, millions of terms defined by people like you", "raw_content": "\nபிரிட்டிஷ் snowboarder Billy Morgan, தங்களுக்கு இதுவரை 1800 முதலில் quadruple தக்கை சிக்க வைத்துள்ளது. ரைடர் at 2014 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் சோசி பிரிட்டன் பிரதிநிதித்துவம், யார் இருந்த Livigno, இத்தாலி, போது, manoeuvre அவர் அடைந்துள்ளனர். இது அதிகப் நான்கு முறை, முடியாமல் உடல் ஒரு sideways அல்லது எதிர்நோக்கும் கீழ்புற அச்சில் ஐந்து முழுமையான rotations ...\nநாட்டின் முதல் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் உள்ளது, Marzieh Afkham இருக்கும் தலை கிழக்கு ஆசியாவில், மிஷன் மாநில செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இது இல்லை அழிக்கவும் செய்ய எந்த நாடு அவர் இருக்கும் இருக்க வெளியிட்டது அவரது கூட்ட இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் விட்டது போல. Afkham மட்டும் ஈரான் பெற்றுள்ளார் இரண்டாவது பெண் தூதர் இருக்கும். ...\nவார பாக்கெட் அல்லது \"Paquete Semanal\" என்பதால் அது கியூபாவில் பெயரிடப்பட்டுள்ளது என்பது இணையத்திலிருந்து கியூபா வெளியே குழுமியிருந்த உள்ளது தகவலைச் என்பவற்றில் Cubans பயன்படுத்தப்படும் மற்றும் சேமிக்க வன் இயக்ககம்-கியூபா தன்னை transported வேண்டும். வார தயாரிப்புகளை உள்ளன பின் விற்கப்பட்டுள்ளதாக கியூபா இன் இல்லாமல் இணைய அணுகல், அவற்றை பெற தகவல் நாள்களில் வெறும் - ...\nஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB)\nஅந்த ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) என்பது ஒரு சர்வதேச நிதி நிறுவனங்கள் கட்டமைப்பு வசதிகளை ஆசியாவில் தேவை முகவரி நிறுவப்பட்டது. என ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய தேவைப்படுகிறது 800 பில்லியன் டாலர் ஒவ்வொரு ஆண்டும் சாலைகள், முணையங்கள், மின் நிலையங்கள் அல்லது வேறு கட்டமைப்பு திட்டங்களுக்கு முன் 2020. முதலில் முன்மொழிந்தவர் சீனா 2013 இல், அவருடனான ...\nSpartan கொ���ுக்கப்பட்ட புதிய Microsoft Windows 10 உலாவிக்கு Microsoft Windows Internet Explorer மாற்றப்படும் codename உள்ளது. புதிய உலாவி இருக்கும் கட்டப்பட இருந்து வருவதாகக் மற்றும் IE மேடையில் இருந்து எந்த குறியீடு ஒத்திசைவே. ஆரம்பிக்கப்பட்ட ஒரு புதிய பதிப்பு வரைதலை இயந்திரம் உருவாக்கிய உள்ளது இயக்கத்தினர் எப்படி வலை எழுதப்பட்டுள்ளது இன்று இணக்கமாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/madurai-police-filed-case-against-young-man-for-facebook-post-riz-341281.html", "date_download": "2020-12-01T12:24:15Z", "digest": "sha1:ZAZWP277BE3BLPDON36SCPQDPNW33UQD", "length": 9073, "nlines": 122, "source_domain": "tamil.news18.com", "title": "தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாக முகநூலில் கருத்து - மதுரையைச் சேர்ந்த இளைஞர் மீது வழக்குப்பதிவு | police filed case against young man for facebook post,– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#நிவர் புயல் #தமிழக தேர்தல் 2021 #பிக்பாஸ் #கொரோனா\nதடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாக முகநூலில் கருத்து - மதுரையைச் சேர்ந்த இளைஞர் மீது வழக்குப்பதிவு\nதடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாக முகநூலில் கருத்து பதிவிட்டதாக மதுரையைச் சேர்ந்த இளைஞர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\nதடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் அமைப்புக்கு ஆதரவாக முகநூலில் புகைப்படங்கள் பதிவிட்ட இளைஞர் மீது மதுரையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nAlso read: மதுரையில் கனமழை; வீடு இடிந்து பொருட்கள் நாசம்\nமாவோயிஸ்டுகள் பிஜாப்பூரில் போலீஸ் துணை ஆய்வாளரைக் கொன்றது தொடர்பாக மதுரை பீபீகுளத்தைச் சேர்ந்த இளைஞர் விவேக் முகநூலில் சர்ச்சைக்குறிய கருத்துகளையும், மாவோயிஸ்ட் அமைப்பில் பெண்கள், இளைஞர்கள் பயிற்சி எடுப்பது போல புகைப்படங்களையும் வெளியிட்டார்.\nஇந்தியாவின் ஜனநாயகம் மற்றும் ஆட்சிக்கு எதிராகவும், பொது அமைதியைக் சீர்குலைக்கும் வகையிலும் பதிவுகள் செய்ததாகக் கூறி தல்லாகுளம் காவல்நிலையத்தில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக விவேகிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.\nகிறிஸ்துமஸ்: வெள்ளை மாளிகையை அலங்கரித்த மெலனியா ட்ரம்ப் (புகைப்படம்)\nயோகாசனம் செய்த அனுஷ்காவின் கால்களை பிடித்து உதவிய விராட் கோலி\nதமிழ் ஹீரோயின்களின் தற்போதைய புகைப்படங்கள்..\nஇது தான் மாற்றம் முன்னேற்றமா\nவண்டலூரில் பாமகவினர் தடுத்து நிறுத்தம்..\nபாமக நடத்தும் இந்த போராட்டம் எதற்கு\nஉருவாகும் புரேவி புயல்.. கரையைக் கடப்பது எப்போது\nபாலியல் புகார் கொடுத்த பாஜக பெண் நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்\nதடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாக முகநூலில் கருத்து - மதுரையைச் சேர்ந்த இளைஞர் மீது வழக்குப்பதிவு\n2020-21ம் நிதியாண்டுக்கான தன்னிறைவு திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு\nஇது தான் மாற்றம் முன்னேற்றமா... செய்தியாளர்கள் கேள்விக்கு கோவப்பட்ட அன்புமணி\nஅரியர் தேர்வு நடத்த அரசிடம் அனுமதி கேட்கும் அண்ணா பல்கலைக்கழகம்\nபெரம்பலூரில் கடந்த 2 நாட்களாக புதிய கொரோனா தொற்று இல்லை - பொதுமக்கள் மகிழ்ச்சி\nரூ. 25,500 /- சம்பளம்... இந்திய அணுசக்தி துறையில் வேலைவாய்ப்பு - வயது & கல்வித்தகுதி தெரிந்து கொள்ளுங்கள்\n2020-21ம் நிதியாண்டுக்கான தன்னிறைவு திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு\nபிக்பாஸ் வீட்டின் தலைவரான ரமேஷ் - ஆரியிடம் சராமாரியாக கேள்வி எழுப்பும் பாலாஜி\nவோடபோன்-ஐடியாவின் ரூ.1,197க்கான ப்ரீபெய்ட் பிளான் - அட்டகாசமான அறிவிப்பு\nஉயிருடன் இருந்த விஷப் பாம்பை அப்படியே சுவைத்து உண்ணும் தவளை... இணையத்தில் வைரலாகும் வியப்பூட்டும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/business/gold-price-and-silver-price-for-october-03-vin-352977.html", "date_download": "2020-12-01T10:48:20Z", "digest": "sha1:HKYQBPVNNBWQTRCYNLKWPEWLSHKZCEF7", "length": 8221, "nlines": 117, "source_domain": "tamil.news18.com", "title": "Gold Rate | தொடர் உயர்வுக்கு இடையே குறைந்தது தங்கம் விலை: இன்றைய நிலவரம் என்ன? | gold price and silver price for October 03– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#நிவர் புயல் #தமிழக தேர்தல் 2021 #பிக்பாஸ் #கொரோனா\nGold Rate | தொடர் உயர்வுக்கு இடையே குறைந்தது தங்கம் விலை: இன்றைய நிலவரம் என்ன\nஆபரணத் தங்கத்தின் விலை இந்த வாரத்தின் தொடக்கத்தில் இருந்தே தொடர்ந்து விலை உயர்ந்து வந்த நிலையில் இன்று சற்று விலை குறைந்துள்ளது.\nசென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹ 152 குறைந்துள்ளது.\nஅதன்படி, இன்று ஆபரண தங்கம் கிராமுக்கு ₹ 19 குறைந்து ₹4850 விற்பனையாகிறது.\nஒரு சவரன் தங்கம் விலை நேற்று மாலை நிலவரப்படி ₹ 38,952 விற்பனையான நிலையில் இன்று ₹152 குறைந்து ₹38,800-க்கு விற்பனையாகிறது.\nஒரு கிராம் வெள்ளி நேற்று நிலவரப்படி ₹ 64..70 விற்பனை ஆன நிலையில் இன்று எந்த மாற்றமும் இன்றி அதே விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வாரத்தின் தொடக்கத்தில் இருந்தே தொடர்ந்து விலை உயர்ந்து வந்த நிலையில் இன்று சற்று விலை குறைந்துள்ளது.\nதங்கம் விலை வரும் நாட்களில் விலை குறையுமா அல்லது மேலும் கூடுமா என்ற குழப்பத்தில் பொதுமக்கள் தங்கம் வாங்க தயக்கம் காட்டுகின்றனர்.\nவிவசாயிகள் போராட்டத்தை ஆதரித்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ - இந்தியா கண்டனம்\nகொரோனா எங்கிருந்து உருவானது என்பதைக் கண்டறிய எல்லா முயற்சியும் செய்வோம் - உலக சுகாதார நிறுவனம்\n#Burevi Cyclone | 'மக்கள் பாதிக்கப்படக்கூடாது, சிரமப்படக்கூடாது' - அதிகாரிகளுக்கு முதல்வர் பழனிச்சாமி உத்தரவு..\nமேனேஜர் முதல் ட்ரைவர் வரை.. ஆவின் நிறுவனத்தின் வேலைவாய்ப்பு அறிவிப்பு - விண்ணப்பிக்க நீங்க ரெடியா\nவண்டலூரில் பாமகவினர் தடுத்து நிறுத்தம்..\nபாமக நடத்தும் இந்த போராட்டம் எதற்கு\nஉருவாகும் புரேவி புயல்.. கரையைக் கடப்பது எப்போது\nபாலியல் புகார் கொடுத்த பாஜக பெண் நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்\nவங்கங் கடலில் இன்று புயல் உருவாகிறது..\nவிவசாயிகள் போராட்டத்தை ஆதரித்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ - இந்தியா கண்டனம்\nகொரோனா எங்கிருந்து உருவானது என்பதைக் கண்டறிய எல்லா முயற்சியும் செய்வோம் - உலக சுகாதார நிறுவனம்\nகர்ப்பகாலத்தில் தலைகீழாக யோகாசனம் செய்த அனுஷ்காவின் கால்களை பிடித்து உதவிய விராட் கோலி\n#Burevi Cyclone | 'மக்கள் பாதிக்கப்படக்கூடாது, சிரமப்படக்கூடாது' - அதிகாரிகளுக்கு முதல்வர் பழனிச்சாமி உத்தரவு..\nமேனேஜர் முதல் ட்ரைவர் வரை.. ஆவின் நிறுவனத்தின் வேலைவாய்ப்பு அறிவிப்பு - விண்ணப்பிக்க நீங்க ரெடியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/122119/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D.1-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-12-01T12:09:16Z", "digest": "sha1:3SVMZPUKFWDZQPNSPW7WI75ZSMKVUAK7", "length": 7334, "nlines": 69, "source_domain": "www.polimernews.com", "title": "அக்.1 முதல் மஸ்கட்டில் இருந்து சென்னை, திருச்சிக்கு விமான சேவை - ஓமன் இந்திய தூதரகம் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த தனி ஆணையம் அமைக்கப்படும் - முதலமைச்சர்\nஅரியர் ரத்து வழக்கு: பல்கலைக்கழகங்கள் அரியர் தேர்வு முடிவ...\nஎங்கள் சமுதாயத்தை வன்முறை சமுதாயமாக அடையாள��்படுத்த வேண்டா...\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் பாமக இளைஞர் அணித் தலைவ...\nவிவசாயிகளுடனான பேச்சுவார்த்தை குறித்து அமைச்சர்கள் ராஜ்நா...\nதென் தமிழக, தென் கேரள கடலோர மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்...\nஅக்.1 முதல் மஸ்கட்டில் இருந்து சென்னை, திருச்சிக்கு விமான சேவை - ஓமன் இந்திய தூதரகம்\nமஸ்கட்டில் இருந்து சென்னை, திருச்சி உள்ளிட்ட நகரங்களுக்கு அடுத்த மாதம் 1-ந் தேதி முதல் 45 விமானங்கள் இயக்கப்படும் என்று ஓமன் இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.\nமஸ்கட்டில் இருந்து சென்னை, திருச்சி உள்ளிட்ட நகரங்களுக்கு அடுத்த மாதம் 1-ந் தேதி முதல் 45 விமானங்கள் இயக்கப்படும் என்று ஓமன் இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.\nஇது தொடர்பான செய்திக் குறிப்பில் ஓமன் நாட்டில் இருந்து இந்தியர்கள் சொந்த ஊருக்கு செல்லும் வகையில் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் இயக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த திட்டத்தின் கீழ் அக்டோபர் 1-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை 45 விமானங்கள் இயக்கப்பட இருப்பதாகவும், சென்னை, திருச்சி, மும்பை, டெல்லி, கொச்சி, பெங்களூரு, ஐதரபாத், கோழிக்கோடு, லக்னோ உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும் விமான சேவைகள் தொடங்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nதனியார் தொலைக்காட்சி செய்தியாளர் வெட்டிக் கொலை.. ஆக்கிரமிப்பு நிலத்தில் நடப்பட்டிருந்த கல்லை பிடுங்கி எறிந்ததால் ஆத்திரம்\nதமிழகத்தில் அக்.16-ஆம் தேதி முதல் ஆம்னி பேருந்துகள் இயக்கம்: ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம்\n மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு\nசிபிசிஐடி நடவடிக்கைக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு\nகுற்றம்சாட்டப்பட்ட போலீசார் துரத்தி துரத்தி கைது சினிமா பாணியில் சிபிசிஐடி நடவடிக்கை\nகள்ளக்குறிச்சி: திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றியதால் ஆத்திரம்... காதலனைக் கொல்ல கூலிப்படையை ஏவிய காதலி\nதடையை மீறி சென்னைக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் : மறியல...\nநடுத்தெருவில் தவிக்கும் தமிழ்ச்செல்வி.. ரம்மிக்கு அடிமையா...\nசட்டத்தால் விளையாடிய வக்கீல் தம்பதியருக்கு காலத்தின் தீர்...\nசுரப்பா மீதான விசாரணைக்கு ஏன் தடை விதிக்கக்கூடாது\nவேளாண் சட்டங்களின் பயன்கள் வருங்காலங்களில் தான் தெரியும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/used-tractor/mahindra/265-di-25784/29771/", "date_download": "2020-12-01T12:33:39Z", "digest": "sha1:4WVSGTMHKC42PSNBLYD6MJPSEHDCDNUW", "length": 24289, "nlines": 246, "source_domain": "www.tractorjunction.com", "title": "பயன்படுத்தப்பட்டது மஹிந்திரா 265 DI டிராக்டர், 2001 மாதிரி (டி.ஜே.என்29771) விற்பனைக்கு Bhiwani, Haryana - டிராக்டர்ஜங்க்ஷன்", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nஎங்களை தொடர்பு கொண்டதற்கு நன்றி\nடிராக்டர் சந்தியைத் தொடர்பு கொண்டதற்கு நன்றி விற்பனையாளரை கைமுறையாக தொடர்புகொள்வதன் மூலம் பழைய டிராக்டரை வாங்கலாம். விற்பனையாளர் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nடிராக்டர்: மஹிந்திரா 265 DI\nமேலே செல்வதன் மூலம் நீங்கள் வெளிப்படையாக டிராக்டர் சந்திப்புகளை ஒப்புக்கொள்கிறீர்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்*\nபயன்படுத்திய டிராக்டரை வாங்கவும் இங்கே கிளிக் செய்க\nமஹிந்திரா 265 DI விவரக்குறிப்பு\nபைனான்சியர் / ஹைபோதெக்கேஷன் என்ஓசி\nவாங்க செகண்ட் ஹேண்ட் மஹிந்திரா 265 DI @ ரூ 2,00,000 சரியான விவரக்குறிப்புகள், வேலை நேரம், ஆண்டு 2001, Bhiwani Haryana இல் வாங்கிய டிராக்டர் சந்திநல்ல நிலையில்.\nஇதே போன்ற பயன்படுத்திய டிராக்டர்கள்\nமஹிந்திரா 275 DI TU\nஐச்சர் 333 சூப்பர் பிளஸ்\nபயன்படுத்திய அனைத்து டிராக்டர்களையும் காண்க\nஇதற்கு ஒத்த மஹிந்திரா 265 DI\nசோனாலிகா DI 30 பாக்பாண\nமாஸ்ஸி பெர்குசன் 1035 DI பிளானட்டரி பிளஸ்\nபார்ம் ட்ராக் Atom 22\nஅதே டியூட்ஸ் ஃபஹ்ர் 3035 E\nஇந்தோ பண்ணை 2030 DI\n*பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் வாங்க / விற்க முற்றிலும் விவசாயிக்கு விவசாயிக்கு உந்துதல் பரிவர்த்தனைகள். டிராக்டர் சந்தி விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் உதவுவதற்கும் பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்களுக்கான தளத்தை வழங்கியுள்ளது. டிராக்டர் சந்தி என்பது விற்பனையாளர்கள் / தரகர்கள் வழங்கிய தகவல்களுக்காகவோ அல்லது அதன் விளைவாக ஏற்படும் மோசடிகளுக்காகவோ அல்ல. ஏதேனும் கொள்முதல் செய்வதற்கு முன் பாதுகாப்பு உதவிக்குறிப்புகளை கவனமாகப் படிக்கவும்.\n லிட்டிங் உண்மையானது அல்ல விற்பனையாளர் தொடர்பு கொள்ள முடியாது புகைப்படங்கள் தெரியவில்லை டிராக்டர்களின் விவரம் பொருந்தவில்லை டிராக்டர் விற்கப்படுகிறது\n© 2020 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://appaal-tamil.com/index.php?option=content&task=view&id=592&Itemid=0", "date_download": "2020-12-01T12:00:24Z", "digest": "sha1:MCBDWAKVPN6IRQAMYT7XFSYBPBPW7PZC", "length": 67795, "nlines": 91, "source_domain": "appaal-tamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\nபரதேசிகளின் பாடல்களுக்கு நான் எழுதிய விமர்சனம் வாசுதேவனால் தவறாகக் கொள்ளப்பட்டுள்ளதாகவே கருதுகிறேன்.\nவாசுதேவன் தவறான கோணத்திலிருந்தே அந்த விமரிசனத்தைப் பார்க்கிறார். புலம்பெயர்வாழ்வு சந்தித்துள்ள நெருக்கடிகளை நான் புரிந்துகொள்ளத் தவறுவதாகவும் அவற்றைப் பொருட்படுத்த நான் விரும்பவில்லை என்றும் குறறம்சாட்ட முனைகிறார். இது எந்த ஆதாரமுமற்ற குற்றச்சாட்டு.\nபுலம்பெயரிகளின் துயரம்பற்றியும் அவர்கள் தினமும் படுகின்ற அவலங்களைப்பற்றியும் ஏற்கனவே பல வெவ்வேறு சந்தர்ப்பங்களில் எழுதியிருக்கிறேன். அவற்றை வாசுதேவன் அறியவேண்டும். தவிர பரதேசிகளின் பாடல்கள் பற்றிய என்னுடைய விமரிசனத்திலும்கூட எந்தச்சந்தர்ப்பத்திலும் அப்படி புலம்பெயரிகளின துயரத்தைப் புறக்கணித்து எந்தக்குறிப்பும் எழுதப்படவில்லை.\nபதிலாக பரதேசிகளின் பாடல் என்றபெயரில் முன்வைக்கப்பட்டிருக்கும் படைப்புகளைக் குறித்த அபிப்பிராயங்களே பேசப்பட்டுள்ளன.\nஅந்த விமரிசனத்தை எழுதும்போதும் இப்பொழுது வாசுதேவனுக்கான இந்தப்பதிலை எழுதுகின்றபோதும் புலம்��ெயரிகளுக்கும் தாயத்தில் உள்ளோருக்கும் இடையில் எந்தக்காயங்களோ தப்பபிப்பிராயங்களோ ஏற்படக்கூடாது என்ற ஆகக்கூடிய பொறுப்புணர்ச்சி மனங்கொள்ளப்பட்டுள்ளது.\nசூழ்நிலைகளின் நிமித்தம் வாழ்களம் இங்கும் அங்குமாக வேறுபட்டிருக்கிறதே என்ற உணர்வு எல்லோருக்கும் வேண்டும். ஆனால் இத்தகைய புரிதல் பலருக்கும் இல்லை என்பதை இங்கே கவனிக்கவேண்டும்.\nபுலம்பெயர்தல மிகக்கடினமானதுதான். புலம்பெயரும்போது அனுபவிக்கின்ற அவமானங்களும் வலிகளும் மிக அதிகம்தான். புலம்பெயர்ந்து வாழ்கின்ற அந்த வாழ்களத்தில் சந்திக்க வேண்டிய பிரச்சினைகளும் சாதாரணமனவையல்லத்தான். வாசுதேவன் சொல்லியுள்ளதையும்விட மிக ஆழமானவை. அந்தபபுரிதல் நம்மிடம் உண்டு. இதையெல்லாம் கணக்கிலெடுத்துக்கொண்டே பரதேசிகளின் பாடலுக்கு அந்த விமரிசனம் எழுதப்பட்டுள்ளது என்பதை ஏன் வாசுதேவனால் புரிந்துகொள்ளமுடியாமல்போனது.\nஆகவே இவற்றுக்கப்பால் அடிப்படையில் எங்கோ ஒரு தவறு நிகழ்ந்திருக்கிறது என்றே கொள்ள முடியும். புரிந்து கொள்ளுதலில் நிகழ்கிறது ஏதோ ஒரு சறுக்கல். அல்லது தடை. அல்லது குறை. உண்மையில் அதற்கான காரணமென்ன. அந்தக்காரணமோ அல்லது அந்தக்காரணங்களோ நியாயமானவைதானா.\nமனிதனுக்கிருக்கிற பல பிரச்சினைகளில் முக்கியமானவை புரிதல் பற்றியதும் அங்கீகரித்தல் பற்றிதுமே. புரிந்து கொள்ளலில் ஏற்படுகின்ற தடைகளும் குறைபாடுகளும் தயக்கங்களும் சிக்கல்களும்தான் பல பிரச்சினைகளுக்குக் காரணம். அதேபோலத்தான் அங்கீகரித்தலில் நிகழ்கிற பிரச்சினைகளும் பல எதிர்விளைவுகளை உருவாக்கிவிடுகின்றன.\nபரதேசிகளின் பாடல்கள் பற்றிய என்னுடைய விமர்சனத்தில் முன்வைக்கப்பட்டிருக்கும் பிரதான புள்ளி புலம்பெயர் இலக்கியம் அதன் அடுத்த நிலையைக்காண வேண்டும் என்பதும் ஏற்கனவே வெளிவந்த புலம்பெயரிலக்கியத்தின் சாயலைக்கடந்து இந்தப் பரதேசிகளின் பாடல்கள் வரவில்லை என்பதுமே. அதாவது பரதேசிகள் என்ற அடையாளத்துக்கு ஏற்றமாதிரி நவீன தமிழ்ப்பரப்பு இதுவரை அறிந்திராத புதிய பொருட்பரப்பு என்ன என்பதுமே. ஏனெனில் பரதேசி என்ற சொல்லுணர்த்தும் பொருள் அந்தளவுக்கு ஆழமானது. இயல்பு வாழ்வை இழந்த அவலத்தின் கொதிநிலையும் வேரிழந்த மனிதரின் கொந்தளிப்பும் குமுறிவெளிப்படும் ஆழ்பரப்பையும் நிலைகொ���்ளா வாழ்வில் பெறுகின்ற அனுபவ முதிர்ச்சியின் திரட்சியையும் பரதேசிகளில் காணவிளைந்தேன்.\nஆனால் ஏற்கனவே புலம்பெயர் இலக்கியம் காட்டிய அவலப்பரப்பிற்குள் அதே சாயல்களுடன்தான் பரதேசிகளின் பாடல்களும் இருக்கின்றன. அதற்காக இந்த அவலம் சாதாரணமானது என்றோ பொருட்படுத்தத்தக்கதல்ல என்றோ அல்ல. அவலம் தொடரும்வரையில் அதனுடைய முறையீடும் கொந்தளிப்பும் இருந்தே தீரும். ஆனாலும் அதை உணரும் முறையிலும் உணர்த்தும் அல்லது வெளிப்படுத்தும் விதத்திலும் மாற்றங்களும் வேறுபாடுகளும் இருக்கும். அப்படி இருக்க வேண்டும். அது அவசியமானது. படைப்பின் அடிப்படை அதுதானே. புதிது புதுமை வேறுபாடு வித்தியாசம் என்பதாக.\nபரதேசிகளின் பாடல்கள் என்ற அர்த்தப்படுத்தலை ஏன் இந்தத்தொகுதிக்கு பதிப்பாளர்கள் வழங்க வேண்டியிருந்தது என்பதிலிருந்தே இதனை விளங்கிக்கொள்ளலாம். ஏற்கனவே வெளிவந்த புலம்பெயர் இலக்கியத்தொகுப்புகளிலிருந்து இதை வேறுபடுத்தி அழுத்தம் பெறவைக்கும் அக்கறைதானே அது. அதேவேளை இதற்குள் இதுவரை வெளிவந்திராத புதிய பொருட்பரப்பு உண்டென்றும்தானே அர்த்தம். அந்தப்புதிய பொருட்பரப்பு என்ன என்பதுதான் என்னுடைய கேள்வி.\nஇப்போது மீண்டும் மரணத்துள் வாழ்வோம் காலகட்டகவிதைகளை யாராவது எழுதினால் எப்படி இருக்குமோ அப்படித்தான் இதுவும். ஏனெனில் அந்தக்கவிதைகள் தமிழ்ச்சூழலில் ஏற்கனவே எழுதப்பட்டாயிற்று. அதற்காக மரணத்துள் வாழும் சூழல் மாறிவிட்டதாக அர்த்தமில்லை. அது மாறிவிடவும் இல்லை. இந்த மாறாச்சூழலின் யதார்த்தத்தை எழுதவும் வேண்டும். அதேவேளையில் அது முந்திய படைப்புகளின் மறுபிரதியாகவும் இருக்கக்கூடாது. இதுதான் படைப்புச்சவால். இல்லையெனில் திரும்பத்திரும்ப ஒவ்வொருவரும் சக்கரத்தைக் கண்டுபிடித்தால் எப்படி இருக்குமோ அப்படியே இதன் பெறுமதியும் அமைந்து விடும்.\nபரதேசிகளின் பாடல்கள் இதற்குமுன் வந்த புலம்பெயர் இலக்கியத்திலிருந்தும் அதன் மரபிலிருந்தும் சிந்தனையிலிருந்தும் எந்த வகையில் வேறுபடுகின்றது. இருபதாண்டுகாலத்துக்கும் அதிகமான புலம்பெயரிலக்கியத்தின் வளப்பாரம்பரியத்திலிருந்து பரதேசிகளின் பாடல்கள் வேறுபடுகின்ற இடமென்ன என்ற கேள்வி தவிர்க்கமுடியாதது. பரதேசிகளின் பாடல்கள் என்ற அடையாளம் அப்படியொரு நிலையில��தானே உருவாகியிருக்கவும் முடியும்.\nகுறிப்பாக புலம்பெயரிகள் தொடக்கநிலையில் தனிமனிதர்களாக இருந்து பட்ட அவலமும் அனுபவமும் ஒருவகை. பின்னர் குடும்பம் என்ற வகையில் புதிய பண்பாட்டுச்சூழலிலும் நிலப்பரப்பிலும் வாழ்வை நகர்த்துவது இன்னொரு வகை. அதில் பிள்ளைகள் என்ற அடுத்த தலைமுறையை எந்த நிலையிலும் அமைப்பிலும் ஒழுங்கு படுத்துவது என்பது வேறொரு வகை.\nஇதன்படி பரதேசிகள் என்ற வகையில் இந்தப்படைப்பாளிகளின் வாழ்க்கை அமைந்திருக்கிறதா புலம்பெயர் ஈழத்தமிழர்களின் முதல்தலைமுறை தாய்நிலத்திலிருந்து தான் பிடுங்கியெறியப்பட்ட கொடுமையில் துவழ்கிறது. இது உண்மையில் கொடுமையானதே. அதேவேளை அதன் இரண்டாவது மூன்றாவது தலைமுறைகள் அல்லது அதன்பின்வரும் தலைமுறைகள் இந்த உணர்வலைகளிலிருந்தும் யதார்த்தத்திலிருந்தும் மெல்ல மெல்ல கழன்று விலகிச்செல்கின்றன.\nஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து லண்டனில் வாழும் ஒரு நண்பர் பிள்ளைகளின் விடுமுறைக்காலத்தில் தன்னுடைய ஊர்க்கோவில் திருவிழாவிற்கு வருவதற்காக விடுமுறை எடுத்துக்கொண்டு குடும்பத்துடன் பயணம் செய்ய ஆயத்தப்படுத்தினார். அப்போது அவருடைய பிள்ளைகள் கேட்டார்களாம் அப்பா நீங்கள் எதற்காக ஊருக்குப்போக விரும்புகிறீர்கள் என்று.\nஊரில் எப்படி திருவிழா நடக்கிறது என்று நீங்களும் பார்க்வேணும். அங்கே திருவிழாவின்போது எல்லோரும் ஒன்று கூடுவார்கள். பிற இடங்களில் இருக்கிற ஆட்கள்கூட திருவிழாவின்போது ஒன்றாகச்சேருவார்கள். அங்கே எல்லோரையும் சந்திக்கலாம். அந்தப்பண்பாட்டு நிகழ்வை நீங்கள் கட்டாயம் பார்ப்பது தேவை என்று தன்னுடைய பிள்ளைகளிடம் அவர் சொல்லியிருக்கிறார்.\nஊரில் தன்னுடன் படித்த நண்பர்கள் பழகியவர்கள் தெரிந்தவர்கள் எல்லோரையும் ஒன்றாகப்பார்க்கலாம். தான் படித்த பள்ளியிலிருந்து வாழ்ந்த இடங்கள் வரையிலும் மீண்டும் அவற்றை காணலாம் என்றெல்லாம் அந்த நண்பர் தன்னுடைய பிள்ளைகளுக்கு விளக்கியிருக்கிறார்.\nஅதற்கு அந்தப்பிள்ளைகள் சொன்ன பதில்; என்ன தெரியுமா. நீங்களும் அம்மாவும் ஊருக்குப் போய் வாருங்கள். நாங்கள் ஜேர்மனிக்குப் போகிறோம் என்று.\nஅந்தப்பிள்ளைகள் ஜேர்மனியில்தான் பிறந்து வளர்ந்தன. பின்னரே அவை லண்டனுக்குச் சென்றிருந்தன. ஜேர்மனியில் அவர்கள் சிறுவயதுக�� கல்வியைப் படித்தார்கள். அதனால் அவர்களுக்கு இளவயதின் ஞாபகங்களும் இளவயதுத் தோழர் தோழியரும் ஜேர்மனியில்தான் உண்டு. எனவே அவர்கள் தங்களின் விடுமுறைக்காலத்தில் தாஙகள் முன்னர் வாழ்ந்த இடத்துக்கும் தங்களின் பால்ய நண்பர்களிடமும்தான் போக விரும்புகிறார்கள். இதொன்றும் ஆச்சரியமான சங்கதியல்ல.\nஅடையாளம் என்பது ஒருவகையில் நினைவுகளின் தொகுப்புத்தான். பண்பாடும் ஒருவகையில் அப்படித்தான் தொழிற்படுகிறது. இந்த நினைவுகளைக் கடப்பதுதான சவால்.\nபரதேசிகளின் அடையாளம் தமிழ்ச்சூழலிலும் தமிழ் வரலாற்றிலும் பதியப்பெற்றுள்ள முறையையும் அது எந்தெந்தத்தளங்களினூடாக ஊற்றெடுத்துள்ளது என்று நான் குறிப்பிட்டுள்தையும் புரியத்தவறி ஏன் பரதேசிகளைச் சித்தர்களுடன் இணைத்து நான் பார்ப்பதாக வாசுதேவன் தொடர்பு படுத்துகிறார் என்று தெரியவில்லை.\nபரதேசிகளுக்கு வாசுதேவன் சொல்கிற அதே விளக்கத்தையே என்னுடைய விமரிசனமும் குறிப்பிடுகிறது. காலமும் இடமும் வெவ்வேறு தன்மைகளை ஏற்படுத்துகிறதே தவிர அடிப்படை ஒன்றுதான்.\nபரதேசிகள் முதிர்நிலையொன்றில் பெறுகின்ற அனுபவம் சித்தர்கள் பெறுகின்ற அனுபவத்துக்கு ஒத்ததாக வருகின்றது. வேர்களை இழந்த நிலை இருவருக்கும் ஓன்று. ஆனால் அவற்றை இழந்த விதம் இருவருக்கும் வேறானது. பரதேசியை நிர்ப்பந்தம் உருவாக்குகிறது. அதுதான் சித்தர்களிலிருந்து பரதேசியை வேறாக்கிக் காட்டுகிறது. சித்தர்கள் வேர்களை தீர்மானமாக கழற்றி விடுகிறார்கள்.\nஇங்கே புலம்பெயரிகள் படுகின்ற அவலத்தையும் அந்தரிப்பையும் மனங்கொண்டே இந்தக்குறிப்பு எழுதப்படுகிறது. துயரம் எல்லோருக்கும் பொதுவானது. உள்ளுரில் இடம்பெயர்கிறவர்களுக்கும் துயரமுண்டு. புலம் பெயர்ந்து போகிறவர்களுக்கும் துயரமுண்டு. இரு துயரங்களும் வேறுவேறாக இருந்தாலும் அடிப்படையில் ஒன்றே. இரண்டிலும் வேர்கள் பிடுங்கப்படுகின்றன. அல்லது வேர்கள் இல்லை. இன்னும் சரியாகச்சொன்னால் ஒன்றில் வேர்கள் கழற்றப்படுகின்றன. மற்றதில் வேர்கள் பிடுங்கப்படுகின்றன.\nதாய்நாட்டிற்குள் அகதியாக்கப்படுவோர் சந்திக்கின்ற அவலம் புலம்பெயரி சந்திக்கினற அவலத்திற்கு நிகரானது. அதேபோல புலம்பெயரிகள் சந்திக்கின்ற அவலத்திற்கும் அந்தரிப்புக்கும் சமமானது உள்நாட்டகதி சந்திப்பதும். இதில் நாம் வேறுபாட்டைக் காணுவதும் அப்படிக்காட்ட முற்படுவதும் அபத்தமானது. அதேவேளையில் அது எதிர்விளைவுகளுக்கும் வழியேற்படுத்திவிடும். தாயகத்தில் வாழ்வோரைவிடவும் புலம்பெர்ந்தோர் குறைந்தவர்களென்று ஒருபோதும் அர்த்தம் கொள்ளமுடியாது. துயரம் எல்லோருக்கும் பொதுவானது. இதில் யாருடைய துயரம் பெரிது என்று விவாதத்தை எழுப்புவது அபத்தமானது.\nஉண்மையில் தாய்நாட்டில் இருந்தாலும் சரி புலம்பெயர்ந்திருந்தாலும்சரி பொதுவாக ஈழத்தமிழர்கள் அவலத்திலதான் வாழ்கிறார்கள். தாய்நாட்டில் வீட்டைவிட்டு வெளியேறி மரநிழல்களின் கீழே அகதியாக வாழும் மனிதனும் வேர்பிடுங்கப்பட்டேயிருக்ககிறான். காணி உறுதியை பெட்டிக்குள்வைத்துக்கொண்டு மரங்களின் கீழும் பள்ளிக்கூடத்தாழ்வாரங்களிலும் அலைந்து கொண்டிருப்பவனுக்கு அவன் உழைத்துக்கட்டிய வீடு ஒன்றில் படையினரால் இடிக்கப்பட்டிருக்கும். அல்லது படை அதை பிடித்துவைத்துக்கொண்டு அவனை வெளியேற்றியிருக்கும். பக்கத்திலிருக்கும் தன்னுடைய வீட்டுக்கோ அருகிலிருக்கும் ஊருக்கோ போகமுடியாமற்தானிருக்கிறான். ஆக இதில் நிலப்பரப்பு மட்டும்தான் பழகியது. மற்றும்படி வாழ்க்கையின் நெருக்கடியும் உத்தரவாதமின்மையும் மிகக் கொடியதே.\nஇந்தநிலைமையென்பது எவ்வளவு துயரத்துக்குரியது. இதேபொன்றே புலம்பெயர்ந்து போவோரின் பாடுகளுமிருக்கின்றன. இவற்றை ஒற்றை வரிகளில் விவரித்துவிட முடியாது. இந்தத் துயரங்களையும் அவலங்களையும் புரிந்து கொள்ளவே முடியும்.\nஇவ்வாறே இருதரப்பும் தங்களின் சுதந்திரத்துக்காக பாடுபடுகின்றன. இதில் யாருடைய பங்களிப்பு பெரியது எவருடைய பங்கேற்பு உயர்வானது என்று விவாதத்தைக் கிளப்புவது பெரும் மனநெருக்கடிகளுக்கே வழியேற்படுத்தும்.\nவாசுதேவன் ஒன்றாக உணரவேண்டிய பிரச்சினைகளை பிரித்து இடைவெளிகளை ஏற்படுத்த முனைகிறார். இதனை அவர் புரியமலே செய்யலாம். ஆனால் இவ்வாறு செய்யப்படுவதன் விளைவுகள் எதிர்நிலை அம்சங்களையே ஏற்படுத்திவிடும் என்பதைப்புரிந்து கொள்ளவேண்டும்.\nபுலம்பெயரிகளின் பிரச்சினை என்பதும் புலம் பெயராதோரின் பிரச்சினைகள் என்பதும் அடிப்படையில் ஒன்றுதான். தன்மைகளில்தான் வேறுபாடு.\nவேரிழத்தலின் கொடுமை சாதாரணமானதல்ல. அந்நியச்சூழலில் தன்னைத்தினமும் இழக்கவே���்டியேற்படும் அவலத்தையும் இரண்டாம் மூன்றாம் நிலை மனிதராக மற்றவர்கள் கருதி நடத்தப்படும் போது ஏற்படுகின்ற மனநிலையையும் புரிந்துகொள்ளப்பட்டே என்னுடைய விமரிசனம் எழுதப்பட்டிருக்கிறது. இதைப்புரிந்து கொள்ளாமல் கன்னைபிரித்;து அரசியலாக்க முனைவது வருத்தத்துக்குரியதும் கண்டனத்துக்குரியதுமாகும்.\nபரதேசிகளின் பாடல்கள் ஏற்கனவே நமக்குப்பழக்கப்பட்டுப்போன புலம்பெயரிகளின் ஆதங்கம் கவலைகளுக்கப்பால் புதிய அனுபவங்களைத்தரவில்லை என்ற என்னுடைய அவதானம் ஏன் திசைதிருப்பப்படுகின்றது என்று புரியவில்லை. வாசுதேவனின் தொலைவில் என்ற தொகுப்பிலுள்ள சில கவிதைகள் எழுப்புகின்ற அதிர்வுகளளவுக்கு பரதேசிகளின் பாடல்கள் இருக்கவில்லை என்பதே என்னுடைய அனுபவம். இது ஒன்றும் குற்றமல்ல. தவறுமல்ல. அவததானத்துக்குரியது என்பதே என்னுடைய நிலைப்பாடு. அடுத்த கட்டச்செயற்பாட்டை சரியாக ஒழுங்கமைப்பதற்குரிய கவனத்தை உருவாக்கவேண்டும் என்ற அக்கறையே இதன் அடிப்படை. பரதேசிகள் எனப்படுவோரின் பாடல்களை புறக்கணிப்பதோ அலட்சியப்படுத்துவதோ நோக்கமல்ல. இதனை என்னுடைய விமரிசனத்தை ஆழ்ந்து படிக்கும்போது புரிந்து கொள்ளலாம்.\nஇந்தப்பரதேசிகளின் பாடல்கள் தொகுப்பில் பரதேசிகளாகக்காட்டப்பட்டிருக்கும் விதம்குறித்து எழுந்த கேள்விகளுக்கு அந்தத்தொகுப்பில் எழுதப்பட்டிருக்கும் பதிப்புரையை ஆதாரப்படுத்தியிருந்தேன்.\nவாசுதேவன் புலம்பெயர் இலக்கியத்துக்கான நியாயத்தை உயர்த்தி எழுப்பப்பார்க்கிறார். புலம்பெயரிகள் புலம்பெயரும்போது படுகின்ற பாடுகள் வரையில்அவர் அவலங்களைச்சொல்கிறார். அவர் சொல்வது உண்மைதான். புலம்பெயர்ந்த இடங்களில் சநந்திக்கின்ற அவலங்களும் கொடுமைகளும் உண்மையே.\nஇவ்வளவு அவலங்கள் துயரங்கள் கொடுமைகள் நிறைந்ததுதான் புலம்பெயர் வாழ்வென்று தெரிந்தபோதும் இன்னும் சனங்கள் புலம்பெயரத்தான் காத்திருக்கிறார்களே தவிர யாரும் புலத்திலிருந்து அதாவது அந்தக்கொடுமைகளிலிருந்து மீண்டு பரதேசித்தனத்திலிருந்து விடுபட்டு தாய்நாடு திரும்பத்தயாரில்லையே. ஏனென்றால் அவல வாழ்க்கைதான் அது என்றாலும் அதற்கு உத்தரவாதமுண்டு. உயிருக்கு உத்தரவாதம். பொருளாதாரத்துக்கு உத்தரவாதம். சிரமங்கள் அவமானங்கள்தான் என்றாலும் எதிர்கால வாழ்க்கைக்கு உத்தரவாதம் என அதற்கு நிலைத்தன்மை இருக்கிறது. இது போர் நடக்கும் தாய்நாட்டில் இல்லை. எவ்வளவுதான் தாய்மண்ணின் சுவை அதிகம் என்றாலும் யதார்த்தத்தில் அந்தச்சுவையை அனுபவிகக்க எத்தனை பேருக்கு விருப்பம். எத்தனை பேர் அதற்காக மீண்டும் இப்போது விரும்பிவரத்தயார். இப்படி யாரும் வரவேண்டும் என்று இங்கே கேட்கவில்லை. அப்படிக்கேட்பது சுத்த அபத்தமானது. இதை யாரும் தவறாக விளங்கி விடவேண்டாம். அது பல எதிர்விளைவுகளையே ஏற்படுத்தும் என்பதை மீண்டும் இங்கே நினைவுபடுத்துகிறேன். நான் சொல்லவருவது யதார்த்;தத்தை நாம் கணக்கிலெடுக்காமல் வெறும் கற்பனாவாதத்தில் சிலிர்க்கக்கூடாது. உணர்ச்சி வசப்பட்டு ஆவேசம் கொண்டுவிடவும் கூடாது.\nபுலத்திலிருந்து வருகிற காசு தேவை. ஆனால் அவர்கள் புலத்தில் அதற்காகப் படுகிற சுமைகளையும் வலிகளையும் புரிந்து கொள்ளத்தான் முடியவில்லையா என்று வாசுதேவன் வருந்துகிறார். அவருடைய வருத்தம் நியாயமானதே. பரதேசிகளின் சோகங்களை புரிந்துகொள்ள மறுக்கும் மனநிலையுடன் என்னுடைய விமரிசனம் எழுதப்படவில்லை என்பதை வாசுதேவன் அறியவேண்டும். போனவர்களைப்புறக்கணிக்கும் போக்கு வளர்வதாகவும் அவர்கவலைப்படுகிறார். இதெல்லாம் அதீதமான கற்பனை. இவ்வாறு கருதுவதும் அச்சமடைவதும் குறகிய மன வெளிப்பாடுகளே. போனவர்கள் இருப்பவர்கள் என்ற வேறுபாட்டையோ பிரிப்பையோ தேவையற்றவகையில் வாசுதேவன் கிளப்புகிறார். என்னுடைய கட்டுரை அத்தகைய தொனியை எந்தச்சந்தர்ப்பத்திலும் கொள்ளவில்லை. அப்படியிருக்கும்போது ஏன் அப்படியொரு வியாக்கியானத்தை வாசுதேவன் முன்வைக்கமுனைகிறார் என்று தெரியவில்லை.\nபரதேசிகளின் பாடல்கள் குறித்து புலத்திலுள்ள ஒருவர் நான்வைத்த விமரிசனத்தைப்போல முன்வைத்திருந்தால் அது எப்படி அணுகப்பட்டிருக்கும் என்றொரு நண்பர் கேட்டது இங்கே குறிப்படத்தக்கது. ஆக விமரிசனத்தில் என்ன கருத்;து முன்வைக்கப்பட்டிருக்கிறது என்பதற்கப்பால் யாரால் அது சொல்லப்படுகிறது எந்தத்தரப்பால் சொல்லப்படுகிறது என்றே பார்க்கப்பட்டுள்ளது என்பது புரிகிறது. இது அடிப்படையில் தவறானதுடன் வீணான அர்ர்த்தமற்ற விளைவுகளுக்குமே இட்டுச்செல்லும்.\nஒருவருடைய துயரத்தைக் கண்டுகொள்ளாதிருக்கும் உரிமை யாருக்கும் இல்லை. ஒருவருடைய துயரத்தையும் பிரச்சினைகளையும் கண்டுகொள்ள மறுத்ததன் விளைவுகள்தான் மனிதகுலம் சந்தித்திருக்கிற ஆகப்பெரிய பிரச்சினையாகவும் இருக்கிறது என்ற புரிதல் என்னிடமுண்டு. பரதேசிகள் தங்களின் தீராச்சுமையை நம்மீது இறக்கிவிட முனைகின்றன எனக்குறிப்பிடப்படுவது புலத்திலுள்ளோரின்துயரத்தை தாய்நிலத்திலுள்ளோர் புரிந்துகொள்ளத்தயாராக இல்லை எனவிளங்கிக்கொள்வதன் அபத்தத்தை என்னவென்பது. நம்மீது என்பது வாசகன் மீது என்றே பொருள் கொள்ளப் படவேண்டும். அந்த வாசகன் ஓர் பொதுத்தளத்துக்குரியவன். அது தமிழகத்தைச் சேர்ந்த ஒருவராகவும் இருக்கக்கூடும். ஏன் இதனை வாசுதேவனால் புரிந்து கொள்ளமுடியாமற் போனது. தேவையற்ற விதத்ததில் அதிகமாக வாசுதேவன் கலவரமடைகிறார் என்றே தோன்றுகிறது.\nஇனி என்னுடைய முதற் கட்டுரையிலிருந்து தேவை கருதி சில பகுதிகள் மீளவும் இங்கே இணைக்கப்படுகின்றன. இது மேலதிக புரிதல்களுக்காகவே. வாசகர்கள் இந்தச்சிரமத்துக்கு மன்னிக்கவும்.\nநாடோடிப்பாடல்களை நவீன மொழியில் சொல்வதனால் முகமற்றவர்களின் குரல் எனலாம். முகமற்றவர்கள் உலகெங்கும் இருக்கின்றார்கள் முகமற்றவர்களின் வரலாறு நீண்டது. இந்த வணிக உலகத்தில் மட்டும் மனிதன் முகமற்று போகவில்லை. இதற்கு முன்பு மிக முன்னரே மனிதன் முகமற்றுவிட்டான். மனித நாகரீகத்தின் வளர்ச்சியின் மறுபக்கம் என்பது முகமற்றுப்போன மனிதர்களின் வாழ்க்கையே\nமுகமற்றவர்கள் உலகெங்கும் இருக்கின்றார்கள் முகமற்றவர்களின் வரலாறு நீண்டது. இந்த வணிக உலகத்தில் மட்டும் மனிதன் முகமற்று போகவில்லை. இதற்கு முன்பு மிக முன்னரே மனிதன் முகமற்றுவிட்டான். மனித நாகரீகத்தின் வளர்ச்சியின் மறுபக்கம் என்பது முகமற்றுப்போன மனிதர்களின் வாழ்க்கையே\nமுகமற்ற படைப்பாளிகள் எப்போதும் மனதை தருகிறார்கள் காலத்திற்கும் சமுகத்திற்குமாக. ஆனால், அவர்களுக்கு தங்களுடைய முகம் அவசியமில்லை. முகத்திற்கான போராட்டம் அவர்களுக்கு இல்லை. இங்கே ஒரு முரண் உண்டு. உண்மையில் அவர்களுடைய முகம் சிதைக்கப்பட்டதன் வலிதான் அவர்களின் படைப்புலகம். முகத்தை இழந்ததின் வலி என்பது மறு நிலையில் என்ன முகத்துக்கான எத்தனமல்லவா.... காலத்தின் எல்லா இடுக்குகளிலும், பரப்புகளிலும் முகமற்ற மனிதர்களின் வலி நிரம்பிக்கிடக்கின்றது. உலகம் இ��்த வலியையும் கொண்டுதான் சுழல்கிறது.\nஇங்கே 'பரதேசிகளின் பாடல்கள்' எழுதிய காலத்திலேயே எழுதியவர்கள் இருக்கும் போதே தொகுக்கப்பட்டுள்ளன. இன்னும் சொல்லப் போனால் இவற்றைத் தொகுக்கும் போது எழுதிய படைப்பாளிகள் அல்லது பரதேசிகள் தொகுப்புக்கு அனுசரணையளித்திருக்கிறார்கள். தங்களின் கவிதைகளைக் கொடுத்திருக்கிறார்கள்.\nதொகுப்பின் பதிப்புரையில் பதிப்பாளரே இதனை வேறு விதமாக வெளிப்படுத்துகிறார். 'பரதேசிகளின் பாடல்கள்' என்ற இந்த வகையான தொகுப்பினை ஆண்டுதோறும் கொண்டுவரும் எண்ணம் உண்டு. இம்முயற்சியில் ஆர்வம்கொண்டவர்கள் தங்கள் படைப்புக்களை இவ்வாறான தொகுப்பில் இணைத்துக்கொள்ளலாம். படைப்புக்களை அனுப்புவோர் 'பரதேசிகளின் பாடல்கள்' தொகுப்புக்களது என்று தலைப்பிட்டு அனுப்பவேண்டும் என்கிறார்.\nநாடோடி மரபினடிப்படையில் இந்தத் தொகுப்பை அணுகும் போது இந்த அறிவிப்பு சுற்றுச் சங்கடத்தை ஏற்படுத்துகிறது. அத்துடன் இந்த தொகுப்பில் வெளிப்படையில் ஒரு புதுமைத்தன்மையும் அதனடியில் மெல்லிய போலித்தனமும் தெரிகிறது. செயற்கையாகவே பரதேசிகள் என்று பிரகடனப்படுத்திக்கொள்வது போன்ற தோற்றம் இது. இது ஒரு வகையான பச்சை குத்துதலே.\nகவிதைத் தொகுப்பின் புறம் குறித்த விமர்சனங்களுக்கப்பால் அதன் அகம் தீவிர கவனத்திற்குரியது.\nநாடோடிகளின் குறிப்புகள் வரலாற்றில் முக்கியமானவை. நாடோடிகள் இரண்டுவகையில் இனங்கணாப்படுகின்றனர். ஒருவகையினர் 'பயணிகள்'. மற்றவகையினர் \"சராசரியான வாழ்க்கைக்கு கீழும் மேலுமாக அலைந்து திரிபவர்கள்\".\nசில நாடோடிகள் முகங்களோடுள்ளனர். பலருக்கு முகமில்லை. ஆனால், பொதுவாகவே நாடோடி என்னும் போது மனதில் விழும் சித்திரம் அவன் முகமற்றவன் - வேரற்றவன் என்பதே. அது ஆணோ, பெண்ணோ இதுதான் அடையாளம்.\nபரதேசி வேரில்லாத மனிதர் அடையாளங்கள் அற்றவர். சமூக, பண்பாட்டு, வரலாற்று அடையாளங்கள் தீர்மானிக்கின்ற வாழ்வின் ஒழுங்கமைவுகள் பரதேசிகளைக் கட்டுப்படுத்துவதுமில்லை, அச்சுறுத்துவதுமில்லை. அடிப்படையில் 'கட்டற்ற சுதந்திரத்தின் குரல்களாக' பரதேசிகளின் குரல்களை அடையாளம் காணலாம். விருப்பு வெறுப்புக்கள் தகர்ந்த வெளியிலேயே பரதேசிகளின் தளம் இயங்குகிறது. தீர்மானங்களில்லாத வெளி அவர்களுடடையது.\n'பரதேசிகளின் பாடல்கள்' அல்லது 'நாடோடிகளின் பாடல்கள்' சமூக அரசியல் பண்பாட்டுத்தளத்தில் 'கலகக்குரல்களாகவே' எப்போதுமிருக்கின்றன. கட்டற்ற சுதந்திரம் என்பது 'கலகத்துக்கான' வெளியை பரதேசிகளுக்கு அளிக்கிறது தவிர சமூக பண்பாட்டுத்தளங்களின் பிணைப்பு இல்லை எனவே, அவற்றின் நெருக்குவாரங்களும் அச்சுறுத்தல்களும் அவர்களுக்கு இல்லாமற் போகிறது நாடோடி பண்பாட்டின் மீது எதிர்க்குரலை கண்டனக்குரலாக வைக்கிறார்கள்.\n'பரதேசிகளின் பாடல்கள்' காயங்களின் வலியாகவே இருக்கின்றன. பரதேசி துயரத்தின் அடையாளமாக மட்டும் இருக்கமுடியாது. பரதேசி தன்னளவில் முழுமைகொண்ட ஒரு உயிரி. சலிப்பு, துயரம், மகிழ்ச்சி, ஏக்கம், தவிப்பு, கனவு, நிறைவு, நிறைவின்மை, அலட்சியம், அக்கறை எனச்சகலமும் கொண்ட ஒரு யதார்த்தவாதி. 'நாடோடிப்பாடல்களில் இதனை நாம் தெளிவுறக்காணமுடியும். சித்தர்களின் கோணம்கூட பரதேசித்தன்மையுடையதே. சித்தர்களிடத்தில் அனுபவ முதிர்ச்சியின் திரட்சியுண்டு. 'நாடோடிப் பாடல்களில்' இது இன்னும் ஆழமாகவும், விரிவாகவும் , முழுமையை நோக்கியிருக்கிறது. துயரத்தைக்கடப்பதற்கு நாடோடிப்பாடல்கள் அநேகமாக எள்ளலைக் கையாள்கின்றன. அந்த எள்ளல் நமக்கு அதிர்ச்சியளிப்பது. அது ஒருவகையிலான ஆற்றுப்படுத்தும் உளவியலே அது. அது ஒருவகையில் மேன் இலக்கியமாகிறது. அதன் விரிவானதும், ஆழமானதும், யாதார்த்தமானதும் அடிப்படையில். தீரமுடியாத தவிப்பையும் அந்தரிப்பையும் காயத்தையும் வலியையும் கடப்பதற்கு எள்ளலை ஒரு உபாயமாகவும் மார்க்கமாகவும் கொள்கின்றன 'நாடோடிப்பாடல்கள்.' நாடோடிப்பாடல்களின் செல்வாக்கு மண்டலம் அநேகமாக இத்தன்மையினால் நிர்மாணிக்கப்பட்டதாகவே தெரிகிறது.\nஇங்கே 'பரதேசிகளின் பாடல்கள்' தீராச்சுமையை நம்மீது இறக்கிவிட முனைகின்றன. வலியை நம்முகத்தில் அறைகிறமாதிரி பரிமாற இநதப்பரதேசிகள் முனைகின்றனர். இந்தப் பரதேசிகளுக்கு எல்லாமே உறுத்தலாக இருக்கிறது. எல்லாமே காயமாகவே படுகின்றன . எல்லாவற்றிலிருந்தும் வலிதெரிகிறது. பரதேதசி காணாமற் போவது இங்கேதான். அதாவது சமநிலை காணமுடியாது தத்தளிக்கினறபோது பரதேசியால் மெய்யான ஒரு பரதேசி நிலையை எட்டமுடியாது. என்பதால்தான் இங்கேயுள்ள பரதேசிக்கு சாதி தீராமுடியாத வலியாகிறது.\nநாடோடியினது அல்லது பரதேசியின் உலகம் ஒருகட்டத்தில் எல்லாச்��லனங்களையும் கடந்தவிடுகிறது. வாழ்வின் அனுபவங்கள் சாதாரண மனிதர்களுக்கு கிடைப்பதைப்போல இவர்களுக்கு இருப்பதில்லை. இவர்களின் வாழ்தளம் முற்றிலும் வேறானது. ஏறக்குறைய ஒரு கட்டத்தில் அது 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' என்ற நிலைக்கு வந்துவிடும்.\nஇவ்வாறு திரட்சிபெற்றுவரும் 'பரதேசிகளின் பாடல்கள்' முழுமைகொண்டு விடுகின்றன. இது சமரசமல்ல. தோல்வியும் அல்ல. எல்லை கடத்தல். 'வாழ்வின் அனுபவச்சாரத்தை உறிஞ்சும் பரதேசி' அதனை நமக்கே மீண்டும் பரிசளித்துவிட்டுப் போகிறார். நமது மதிப்பீடுகளையும் எண்ணவுலகையும் தகர்த்துவிட்டு எளிமையாகக்கடந்து போகிறார் அவர். எதனைப்பற்றியும், யாரைப்பற்றியும் பொருட்டில்லாத உலகம் அவருடையது. ஒருவகையில இந்தச் சமுகத்தால்; புறக்கணிக்கப்பட்ட வாழ்க்கையும்கூட. இந்தப்புறக்கணிப்பு முதலில் காயத்தையும் தீராக்கோபத்தையும் ஏற்படுத்தினாலும் தொடர்ந்தும் அது மனதில் அவ்வாறு தங்கி விடுவதில்லை. அது பரதேசிகளுக்கு வாய்த்த வாழ்க்கை அமைப்பின்படி உரு சமனிலைக்கு வந்துவிடுகிறது. இதனால், முழுமையான பரதேசி அல்லது நாடோடியிடம் வன்மம் இருப்பதில்லை. இந்த வன்மத்தைக் கடக்கவே பரதேசி எள்ளலை முன்னிலைப்படுத்துகிறார். வன்மம் ஒன்றைப் பெயர்ப்படுத்துவதால் வருவது. ஒருவரை ஒருதரப்பை பொருட்டெனக்கருதுவதால் ஏற்படுவது. இதனால், இந்தப் புதிய பரதேசிகளின் பாடல்களில் வன்மம் கொப்பளிக்கிறது. இந்தவன்மம் அடிப்படையில் அவர்களை 'பரதேசிகளாக்காது' மீண்டும் மீண்டும் மரபுகள் மற்றும் சமுக மதிப்புகளின் எல்லையினுள் நின்று தத்தளிக்கும் மனிதர்களின் இயலாமைக்குள்ளேயே முழக்கமிடுவன\nபரதேசி என்றும் தன்னை பரதேசியாக உணர்ந்தகொள்வதோ பிரகடனப்படுத்துவதோ இல்லை. அடையாளம் இல்லாதவரே பரதேசி. பிறகெப்படி பரதேசிக்கு அடையாளம் வரும். ஏதொன்று பற்றிய பிரக்ஞையும் பரதேசியாக்காது. ஒரு அடையாளம், அடையாளத்திற்கான விழுமியம் வந்து அவர் வாழத் தொடங்கும்போது பரதேசி என்ற அர்த்தம் தொலைந்து போகிறது. ஏதொன்றின்படியும் வாழமுடியாத அவலநிலை. அந்தரிப்பே பரதேசியின் முதற்படிமம். பிறகு அந்த அந்தரிப்பைக்கடந்த சகலதும் ஒன்றேயென்றதும் அதற்குமப்பால் எந்த நிலையிலும் தளம்பாத சமநிலையோடிருக்கும் தன்மையும்தான் பரதேசியின் முழுஅடையளமாகிறது.\nஎந்த அந்தர���ப்பும் ஒருகட்டத்ததில் இல்லாமற்போய்விடுகிறது. அதுவொரு இயல்பாகி அந்தரிப்பின்றி அது முழுமைக்கு சென்றுவிடுகிறது. அந்த முழுமையின் ஞானம் பெரியது. அது வாழ்வை அதன் முழுப் பரிமாணங்களில் வைத்து விசாரணைக்குப்படுத்துகிறது.அந்த ஞானம் எல்லாவற்றையும் மிக இலகுவாக கடந்துபோய் விடுகிறது.\nபரதேசிக்கு நிறங்கள் தெரியாது. நிறங்கள் தெரியவரும்போது அடையாளம் பிறக்கிறது. பரதேசியை நாம்தான் வேறுபடுத்துகின்றோம். அடையாளம் காணுகின்றோம். தனிமைப்படுத்துகின்றோம்.\nபரதேசிக்கோ எதுவுமில்லை. அதனால்தான் அந்தவாழ்வை அவரால் அப்படி வாழமுடிகிறது. அப்படிப் பரதேசிகள் வாழ்வதற்கு அவர்கள் முதலில் நினைவை இழக்கிறார்கள். இந்த நினைவிழப்பின் போது அடையாளங்களை இழந்துவிடுதல் நிகழ்ந்துவிடுகிறது. இழத்தலும், தொலைத்தலும்தான் பரதேசியின் இயல்பு, அது ஒரு சமூகத்தில் சமூக நிர்ப்பந்தத்தால் நிகழ்கிறது. இன்னொரு இது விதத்தில் மனமுதிர்ச்சியால் விளைகிறது. பரதேசியிடம் துக்கமில்லை. துக்கத்தை ஒரு பொருட்டென அவர்கள் கருதுவதில்லை. எதுவும் பெரிதாக தோன்றாதவரிடம் எப்படித்துக்கம் பிறக்கும் அதனால் வன்மமோ வலியோ ஏற்படுதில்லை. இதனால் கட்டுகள், எதிர்பார்ப்புகள் எதுவுமிருப்பதில்லை. சமூக விழுமியங்கள் குறித்த பதிவுகள் கட்டுப்பாடுகள் எல்லாவற்றையும் கடந்துவிட்டதனால் அவை குறித்த மனப்பதிவுகளோ துயர்களோ இல்லை. குடும்பம் குறித்த கவலைகளும் இல்லாமலும் போய்விடுகிறது. அப்படிக்குடும்பம் இருந்தாலும் அந்தக்குடும்பமும் பரதேசி நிலையிலேயே ஒரு வாழ்கிறது. வாழ்ந்து கழிகிறது.\nஆனால், அதில் பல இடறுப்பாடுகள் இருக்கின்றன. அதனால், அதற்குள் வலியும் சீழும் நிரம்பி இருப்பதுண்டு என்ற போதும் அவை பரதேசிகளுக்கு உறுத்தலாக இருப்பதில்லை.\nநான் பரதேசிகளின் பாடல்களில் ஜிப்சிகளின் கலவையான பரதேசிகளையே எதிர்பார்த்தேன். மேற்கில் பரதேசிகளான புலம்பெயரிகள் அங்குள்ள ஜிப்சிகளின் கலவையாகுதல் தவிர்க்கமுடியாது போகுதல் சாத்தியம். அதனையே எதிர்பார்த்தேன். அது தவிர்க்கமுடியாத ஒரு நிலை.\nஇருத்தல் சவாலான போது அதனை பரதேசிகள் இன்னொரு வாழ்நிலையினூடாக கடந்துபோகிறார்கள். தீர்மானமின்றியே பரதேசிகளின் வாழ்க்கை நிகழ்கிறது. தீர்மானங்களில்லாத முறைமை அல்லது பயணம் எத்தனை இனியத���ம், சுதந்திரமானதும். அது எல்லோருக்கும் எளிதில் வாய்க்காதது.\nபரதேசிகளின் இதயம் பேரியற்கையுடன் இணைந்தது. இயற்கைக்கு என்றும் முதுமை இல்லை. வானம் என்றும் புதியதாகவே இருக்கிறது. கூடவே அழகாகவும். கடலும் அப்படித்தான். மலைகளும், நதிகளும் - சூரியனும், நிலவுமகூட. இவை ஒன்றுடன் ஒன்று இணையும் போதும் அழகு. விலகும்போதும் அழகு. எந்த நிலையிலும் அழகு என்பதே இயற்கையின் புதுமை. பரதேசிகளின் இதயமும் அப்படித்தான். அது எந்தநிலையிலும் தளம்பாதது. நிறைந்தது. முழுமையுடையது. அத்துடன் அது ஆதிமனிதனின் மனக் கூறுகளையுடையது. திரிதல் என்பதே அதன் அடிப்படை. கட்டற்றுத்திரிதல் அது. ஆதிமனிதனில் திரிதல் அல்லது அலைதல் என்பது ஒரு பொது நிலையும் யதார்ததமும். அத்துடன் இயல்பானதும்கூட. அலைதல்தான் ஆதிவாழ்க்கை. அந்த அலைதல்தான் பரதேசியின் வாழ்க்கையும். ஆக பரதேசியின் மனம் ஆதிமனம். அந்த ஆதிமனதின் சுவடுகள் இந்தப்பரதேசிகளின் பாடல்களில் உண்டா அது நவீன வாழ்நிலைகளோடும் வாழ்களத்தோடும்.\nஇந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(0 posts)\nஇதுவரை: 19968643 நோக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால் தமிழ் | வலையமைப்பு @ நான்காம் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://writerasai.blogspot.com/2019/02/blog-post.html", "date_download": "2020-12-01T12:17:35Z", "digest": "sha1:3KSKDY7LLRBHWG633HFDNENXGXPF4KUA", "length": 15611, "nlines": 227, "source_domain": "writerasai.blogspot.com", "title": "ஆசை: காதலெனும் பொருண்மை - ஜலாலுதீன் ரூமி", "raw_content": "\nகாதலெனும் பொருண்மை - ஜலாலுதீன் ரூமி\n(காதலர் தினத்தை முன்னிட்டு 14-02-2019 அன்று ‘இந்து தமிழ்’ நாளிதழின் நடுப்பக்கத்தில் வெளியான ரூமியின் கவிதை, என் மொழிபெயர்ப்பில்)\nநீ கடல் நான் மீன்\nதீயிலிருந்து ரோஜா பறிப்பவர் எவருக்கும்\nஅற்புத ரோஜா நீட்டுகிறது தீ.\nஉன் ஜீவன் மீது ஆணையாக,\nகாஃப் மலையில் முகாமிட்டு வசிக்க\nஅன்காப் பறவையன்றி வேறு யாரால் முடியும்\nசடுதியான, ராஜ அன்கா, பேரரசன் ஷம்ஸ்\nLabels: கவிதை, காதல், தி இந்து, மொழிபெயர்ப்புகள்\nமொழிபெயர்ப்பு என உணராத அளவிற்கு அருமையான நடை.\nநடை இலகுவாக இருக்கிறது வாழ்த்துக்கள்\nஆயிரக் கணக்கான ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒரு அமைப்புடன் போரிடப் போகிறோம் - வி.பி. சிங்கின் உரை\nமண்டல் குழு அறிக்கையை நிறைவேற்றுவதன் மூலம் பிற்படுத்தப்பட்ட மக்களின் மேம்பாட்டுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்���ைகள் கசப்புணர்வை ஏற்படுத்தின. ஆயிர...\nநாம் ஏன் சதிக் கோட்பாடுகளை நம்புகிறோம்\nயுவால் நோவா ஹராரி சதிக் கோட்பாடுகள் எல்லா வடிவங்களிலும் அளவுகளிலும் வருகின்றன. இவற்றில் ரொம்பவும் பரவலானது உலகளாவிய ரகசிய அரசியல் குழுவைப் ...\nஓவியம்: றஷ்மி ஆசை (‘தி இந்து’ நாளிதழில் 01-04-2017 அன்று வெளியான கட்டுரையின் மிக நீண்ட வடிவம் இது. கிட்டத்தட்ட ஆறு மடங்கு பெரியத...\nக்ரியா எஸ். ராமகிருஷ்ணன் அவர்களுக்குப் பிறந்த நாள்\nஇன்று எனது நண்பரும் வழிகாட்டியும் க்ரியா பதிப்பகத்தின் பதிப்பாசிரியருமான க்ரியா எஸ். ராமகிருஷ்ணன் அவர்களுக்குப் பிறந்த நாள். அகராதி...\nபா. வெங்கடேசனை நோக்கி நான் வந்தது எப்படி\nஆசை 1999-ல் என்று நினைக்கிறேன், பி.ஏ. படித்துக்கொண்டிருந்த காலம், காலச்சுவடில் ‘மழையின் குரல் தனிமை’ சிறுகதையைப் படித்துவிட்டுப்...\nகண்ணதாசன்: காலங்களில் அவன் வசந்தம்\nஆசை (கண்ணதாசன் பிறந்த நாள் அன்று ‘தி இந்து’ நாளிதழில் (24-06-2014) வெளியான கட்டுரை) அது என்ன பருவம் என்று அப்போது தெரியவில்லை. சென்...\nவல்லபி: மலை தேவதையின் காதல் பாடல்கள்\nதேன்மொழி தாஸின் கவிதைகளைப் படிக்கும்போது சமவெளியிலிருந்து வந்து தன்னை நேசித்துவிட்டுப் பிரிந்துசென்ற ஒருத்தனுக்காக ஒரு மலை தேவதை நெடிய காத்த...\nஆசை வெயிலடிக்கும்போது மழை பெய்தால் காக்கைக்கும் நரிக்கும் கல்யாணம் நடக்கிறது என்று கிராமங்களில் சொல்வதுண்டு. அப்படி நடக்கும் கல்யாணத்...\nவெங்கட் சாமிநாதன் இடைவிடாத அணிலின் குரல் தோட்டம் அணிலாக இருந்தது அணிலைப் பார்க்கும் வரை இந்த வரிகளைப் பார்...\nதென் இந்திய பறவைகள்: பறவைகளைப் பற்றிய ஒரு முக்கியமான கையேடு\nஆசை மும்பையிலுள்ள 'பிஎன்ஹெச்எஸ்' (Bombay Natural History Society) அமைப்பு நூறாண்டுகளுக்கும் மேல் இயற்கையியல் தொடர்பாக இயங்க...\n'தி இந்து' கட்டுரைகள் (171)\nஅறிவோம் நம் மொழியை (3)\nசென்னை திரைப்பட விழா (2)\nதங்க. ஜெயராமன் கட்டுரைகள் (1)\nமொழியின் பெயர் பெண் (1)\nஇயற்பெயர் ஆசைத்தம்பி. 1979-ல் மன்னார்குடியில் பிறந்தேன். படித்தது M.A. M.Phil (ஆங்கில இலக்கியம்). சென்னை மாநிலக் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும்போதே க்ரியா பதிப்பகத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதியில் (2008) துணை ஆசிரியராகப் பணியாற்றியிருக்கிறேன். சிறு வயதிலிருந்து கவிதை எழுதுவதில் எனக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. என் முதல் கவிதைத் தொகுப்பு 'சித்து' 2006இல் க்ரியாவால் வெளியிடப்பட்டது. முழுக்கமுழுக்கப் பறவைகளைப் பற்றிய கவிதைகளை உள்ளடக்கிய 'கொண்டலாத்தி' தொகுப்பும் 2010ஆம் ஆண்டு க்ரியாவால் வெளியிடப்பட்டது. கவிதையைத் தவிர சிறுகதை, கட்டுரைகள் போன்றவற்றை எழுதுவதிலும் ஈடுபாடு உண்டு. என்னுடைய பேராசிரியர் தங்க. ஜெயராமனுடன் இணைந்து 2010ஆம் ஆண்டு ஒமர் கய்யாமின் 'ருபாயியத்'ஐ மொழிபெயர்த்தேன். பறவையியலாளர் ப. ஜெகநாதனுடன் இணைந்து 'பறவைகள்' என்ற அறிமுகக் கையேட்டை 2013இல் வெளியிட்டிருக்கிறேன். திக் நியட் ஹானின் ‘அமைதி என்பது நாமே’ என்ற நூல் எனது மொழிபெயர்ப்பில் க்ரியா பதிப்பகத்தால் 2018-ல் வெளியிடப்பட்டது. திருமணம் 2011இல். மனைவி: சிந்து. மகன்: மகிழ் ஆதன். 2013 ஆகஸ்ட் மாதத்திலிருந்து ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் பணிபுரிகிறேன். மின்னஞ்சல்: asaidp@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sonakar.com/2020/02/blog-post_60.html", "date_download": "2020-12-01T11:56:51Z", "digest": "sha1:F6Q52ICLYYFLJOIQZMMF47IXTRMMEQTL", "length": 5016, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "ஐ.தே.முன்னணி செயலாளராக ரஞ்சித் மத்தும பண்டார - sonakar.com", "raw_content": "\nHome NEWS ஐ.தே.முன்னணி செயலாளராக ரஞ்சித் மத்தும பண்டார\nஐ.தே.முன்னணி செயலாளராக ரஞ்சித் மத்தும பண்டார\nஐக்கிய தேசிய கட்சி தலைமையினால ஐக்கிய தேசிய முன்னணி செயலாளர் பதவியை சஜித் அணி பெற்றுக் கொண்டுள்ளது.\nரணில் தரப்பின் கடுமையான முயற்சிக்கு மத்தியில் சஜித் பிரேமதாசவை ஆதரித்து வரும் ரஞ்சித் மத்தும பண்டார செயலாளராக நியமனம் பெற்றுள்ளார்.\nகட்சியின் முழுக் கட்டுப்பாடின்றி தேர்தலில் வெற்றி பெறுவது கடினம் எனவும் கடந்த ஜனாதிபதி தேர்தலில் அதுவே தோல்விக்குக் காரணம் எனவும் சஜித் தரப்பு தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனா���ாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nதோண்டத் தோண்ட வெளியாகும் உண்மைகள்\nநேற்று முன் தினம் 9ம் திகதி சந்தடியில்லாமல் காணாமல் போன ரபாய்தீன் என்பவரின் உடலம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதனைத் தேடும் பணி தொடர்வதையும...\nகைத்தொலைபேசியை ரிசாத் வீசியெறிந்தார்: CID\nஆறு தினங்களாக தலைமறைவாக இருந்த ரிசாத் பதியுதீனைக் கைது செய்ய நெருங்கிய போது அவர் தான் தங்கியிருந்த மூன்றாவது மாடி வீட்டிலிருந்து தனது கைத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/tn-governor-gives-his-assent-to-7-5-per-cent-quota-act/", "date_download": "2020-12-01T11:31:31Z", "digest": "sha1:WDXEFT5TZIQS2POLLR6GH4357MRV4O2J", "length": 10006, "nlines": 144, "source_domain": "dinasuvadu.com", "title": "#Breaking : 7.5 % இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் -", "raw_content": "\n#Breaking : 7.5 % இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல்\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.\nதமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கான , மருத்துவ கல்லூரி சேர்க்கையில் 7.5% இடஒதுக்கீட்டு மசோதாவை தமிழக அரசு சட்டபேரவையில் நிறைவேற்றியது .அதன் பின்பு தமிழக ஆளுநருக்கு அனுப்பட்டது. ஆனால் தமிழக ஆளுநர் இந்த மசோதா மீது எந்த முடிவும் எடுக்காமல் இருந்து வந்தார்.\nஇதனிடையே தமிழக அரசு அரசியலமைப்பு சட்டம் 162 பிரிவை பயன்படுத்தி ஆளுநரின் அனுமதியில்லாமல் மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, 7.5% இடஒதுக்கீடுக்கான அரசானையை வெளியிட்டது. இந்நிலையில் மருத்துவ படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 % இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்துக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்துள்ளார்.\nசப்பாத்திக்கு பொருத்தமான பட்டர் பீன்ஸ் குருமா செய்முறை.\nஉங்களுக்கு பட்டர் பீன்ஸ் குருமா செய்முறை பற்றி தெரியுமா.. கீழே கொடுக்கப்பட்டுள்ள பட்டர் பீன்ஸ் குருமாவின் செய்முறைப் படித்து அதனை செய்து சுவையுங்கள் மக்களே... பட்டர் பீன்ஸ் குருமாவை சப்பாத்திக்கு வைத்து சாப்பிட்டால் அருமையாக...\nகர்ப்ப காலத்திலும் தலைகீழாக நின்று யோகா செய்யும் அனுஷ்கா சர்மா.\nகர்ப்பமாக இருக்கும் அனு��்கா சர்மா தலைகீழாக நின்று யோகா செய்ய அவருக்கு கணவரான விராட் கோலி உதவுகிறார் . கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா , இந்திய கிரிக்கெட்...\nஅரியர் தேர்வு முடிவுகளுக்கு இடைக்காலத்தடை – உயர்நீதிமன்றம்\nசென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் நெல்லையில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அரியர் தேர்வு முடிவுகளை வெளியிட்டது ஏன் தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக, கல்லூரி மாணவர்களின் அறியார் தேர்வை ரத்து செய்து...\n6-வது நாளாக விவசாயிகள் போராட்டம் \nடெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை மத்திய அரசு நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு அழைத்த நிலையில் , 30-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ளனர். வேளாண் சட்டங்களுக்கு எதிராக இன்று 6-வது நாளாக...\nசப்பாத்திக்கு பொருத்தமான பட்டர் பீன்ஸ் குருமா செய்முறை.\nஉங்களுக்கு பட்டர் பீன்ஸ் குருமா செய்முறை பற்றி தெரியுமா.. கீழே கொடுக்கப்பட்டுள்ள பட்டர் பீன்ஸ் குருமாவின் செய்முறைப் படித்து அதனை செய்து சுவையுங்கள் மக்களே... பட்டர் பீன்ஸ் குருமாவை சப்பாத்திக்கு வைத்து சாப்பிட்டால் அருமையாக...\nகர்ப்ப காலத்திலும் தலைகீழாக நின்று யோகா செய்யும் அனுஷ்கா சர்மா.\nகர்ப்பமாக இருக்கும் அனுஷ்கா சர்மா தலைகீழாக நின்று யோகா செய்ய அவருக்கு கணவரான விராட் கோலி உதவுகிறார் . கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா , இந்திய கிரிக்கெட்...\nஅரியர் தேர்வு முடிவுகளுக்கு இடைக்காலத்தடை – உயர்நீதிமன்றம்\nசென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் நெல்லையில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அரியர் தேர்வு முடிவுகளை வெளியிட்டது ஏன் தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக, கல்லூரி மாணவர்களின் அறியார் தேர்வை ரத்து செய்து...\n6-வது நாளாக விவசாயிகள் போராட்டம் \nடெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை மத்திய அரசு நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு அழைத்த நிலையில் , 30-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ளனர். வேளாண் சட்டங்களுக்கு எதிராக இன்று 6-வது நாளாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-12-01T11:52:30Z", "digest": "sha1:7EZRBF23NYF6U6L5WTRLTMSEY2LHFCRM", "length": 6859, "nlines": 143, "source_domain": "ta.wikipedia.org", "title": "உண்ணுதல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஉணவை உண்ணுதல் அன்றாடம் மனிதர் செய்யும் ஒரு செயல் ஆகும். இதை சாப்பிடுதல், தின்றல் என்றும் குறிக்கலாம். ஒவ்வொரு விலங்கும் பிறிதொரு உயிரினத்தை உண்டே உயிர் வாழ்கின்றது. மனிதர்கள் உணவை வாய்க்குள் வைத்து பற்களால் மென்று விழுங்குவர். இந்தத் தொடர் செயற்பாடுளே உண்ணுதல் ஆகும்.\nவிக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: உண்ணுதல்\nஇக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 ஏப்ரல் 2020, 08:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-12-01T13:08:35Z", "digest": "sha1:BYDSJUL2XQBMNOSYIZTXJU3ARKY7HW5M", "length": 12265, "nlines": 195, "source_domain": "ta.wikipedia.org", "title": "கம்லா பெர்சாத் பிசெசார் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிரினிடாட் டொபாகோவின் எதிர்க்கட்சித் தலைவர்\n26 ஏப்ரல் 2006 – 8 நவம்பர் 2007\nஐக்கிய தேசியக் காங்கிரசின் அரசியல் தலைவர்\nகம்லா பெர்சாத் பிசெசார் (Kamla Persad-Bissessar, பிறப்பு: ஏப்ரல் 22 1952[1]) திரினிடாட் டொபாகோ குடியரசின் ஏழாவதும் தற்போதைய பிரதமரும் ஆவார். இவர் நாட்டின் முதலாவது பெண் பிரதமராக 2010, மே 26 ஆம் நாள் பதவியேற்றார்[2][3].\nபெர்சாத்-பிசெசார் ஐக்கிய தேசியக் கங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆவார். இது மக்கள் கூட்டமைப்பு என்ற ஐந்து-கட்சிக் கூட்டணியின் முக்கிய தலைமைக் கட்சியாகும். 2010 மே 24 இல் நாட்டில் நடந்த பொதுத் தேர்தலில் இக்கூட்டணி பெரும் வெற்றி பெற்றது.\nகம்லா பெர்சாத் நாட்டின் முதலாவது பெண் சட்டமா அதிபராகவும், பதில் பிரதமராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தவர்[4].\nஇந்திய வம்சாவழியைச் சேர்ந்த கம்லா, மருத்துவர் கிரெகரி பிசெசார் என்பவரைத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு ஒரு மகன் உன்டு. லக்ஷ்மி இந்து மகளிர் கல்லூரியில் ஆசிரியையாகப் பணியாற்றினார்.\nகம்லா 1995 ஆம் ஆண்டில் இருந்து சிப்பாரியா தேர்தல் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். 1995 இல் இருந்து நாட்டின் சட்டமா அதிபராகவும் பணியாற்றினார். 2000 ஆம் ஆண்டு டிசம்பர் 22 இல் ஐக்கிய தேசியக் காங்கிரஸ் கட்சி பதவிக்கு வந்த பின்னர் இவர் கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்றார்.\n2010, ஜனவரி 24 இல் இவர் ஐக்கிய தேசியக் காங்கிரஸ் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பெப்ரவரி 25 இல் இவர் எதிர்க்கட்சித் தலைவரானார்.\n2010, மே 24 இல் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் தேர்தலில் இவரது எதிர்க்கட்சிக் கூட்டணி அப்போதைய பிரதமர் பாட்ரிக் மானிங் இன் ஆளும் கட்சியை தோற்கடித்ததை அடுத்து, கம்லா நாட்டின் முதல் பெண் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n↑ இந்திய வம்சாவழிப் பெண் திரினிடாட் டொபாகோவின் முதல் பெண் பிரதமராகத் தெரிவு, விக்கி செய்திகள், மே 26, 2010\nKamla's Karma - திரினிடாட் எக்ஸ்பிரஸ் ஜூன் 10, 2002.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 09:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%B2%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2020-12-01T12:42:49Z", "digest": "sha1:U566RZF6TYDJMLYPCSOH2JSHTTYWXGLJ", "length": 7005, "nlines": 145, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜஸ்டிஸ் லீக் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதி பிரேவ் அன்ட் தி போல்ட் #28 (பிப்ரவரி/மார்ச் 1960)\nSee:ஜஸ்டிஸ் லீக் உறுப்பினர்களின் பட்டியல்\nஜஸ்டிஸ் லீக் என்பது புனைகதை சாகச கதாநாயகர்கள் தோன்றும் வரைகலை புத்தகமாகும். இந்த புத்தகங்களை டீசீ காமிக்ஸ் நிறுவனம் பிரசுரம் செய்கிறது. இது ஜஸ்டிஸ் லீக் ஆப் அமெரிக்கா என்றும் ��ெஎல்ஏ என்றும் அறியப்படுகிறது. தி பிரேவ் அன்ட் தி போல்ட் #28 (பிப்ரவரி/மார்ச் 1960) ல் சூப்பர்மேன், பேட்மேன், வொன்டர் மேன், தி பிளாஷ், ஹால் ஜோர்டன், சமுத்திரப்புத்திரன் மற்றும் மார்டின் மேன்ஹன்டர் ஆகிய கதாப்பாத்திரங்களுடன் ஜஸ்டிக் லீக் முதன்முதலாக வெளிவந்தது.\nஜஸ்டிஸ் லீக் டீசீ காமிக்ஸ் இணையத்தில்\nஜஸ்டிஸ் லீக் ஆப் அமெரிக்கா at டான் மார்க்ஸ்டீன் டூனோப்பீடியா WebCitation Archive\nதி ஜஸ்டிஸ் லீக் லைப்ரேரி\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் ஜஸ்டிஸ் லீக்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மே 2019, 06:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinekoothu.com/19699/43-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4/", "date_download": "2020-12-01T12:08:31Z", "digest": "sha1:PA5POE55LTL5TH2FGFYDFEDTZSUK3CIW", "length": 8051, "nlines": 55, "source_domain": "www.cinekoothu.com", "title": "43 வயதில் இப்படியா ? கொழு கொழு கொழுக்கட்ட மாதிரி இருக்கீங்க – மீனா லேட்டஸ்ட் Photo ! | Cine Koothu : Tamil Cinema News", "raw_content": "\n கொழு கொழு கொழுக்கட்ட மாதிரி இருக்கீங்க – மீனா லேட்டஸ்ட் Photo \nஇப்போ இருக்கிற ஹீரோயின் எல்லாம் ஃபீல்டு அவுட் தான் போல, அப்படி இருக்கு நம்ம மீனாவின் லேட்டஸ்ட் புகைப்படம். நடிகை மீனா அவர்கள், தெலுங்கு, மலையாளம், தமிழ் என 90’s – இல் ரவுண்டு காட்டி அடித்தார். இவர் ரஜினி, கமல், அஜித் போன்ற பல டாப் நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார். ஆனால் விஜய்யுடன் ஷாஜகான் படத்தில் இடம்பெறும் ஒரு குத்து பாடலில் நடனமாடி உள்ளார்.\nதற்போது, கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய சூப்பர்ஹிட் முத்துவுக்கு பிறகு 24 ஆண்டுகளுக்குப் பின் நடிகை மீனா ரஜினிகாந்த் உடன் ஜோடி சேருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது, அதன் பின் ஒரு பாரம்பரியமான, கிராமத்து தோற்றத்தில் இருக்கும் மீனாவுடன் செட்களில் இருந்து புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகியது.\nமீனாவின் அழகிய தோற்றம் ரஜினிகாந்த் ரசிகர்களை எஜமான் நாட்களுக்கு அழைத்துச் சென்றது, அங்கு அந்த படத்தில்தான் முதல்முறையாக அவருடன் ஜோடியாக நடித்தார். அண்ணாத்த படத்தில் குஷ்பு, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, பிரகாஷ் ராஜ், சூரி மற்றும் சதீஷ் ஆக���யோரும் நடிக்கின்றனர், மேலும் டி இமானின் இசையும், வெற்றியின் ஒளிப்பதிவோடு படம் தயாராகிறது.\nதற்போது மீனா உடல் எடை குறைத்து சின்ன பொண்ணு போல புகைப்படத்தை வெளியீட்டு குதூகலமான தன் ரசிகர்களை மறுபடியும் கிறங்கடிக்க செய்கிறார். போகிற போக்கை பார்த்தால், இப்போ இருக்கிற ஹீரோயின் எல்லாம் ஃபீல்டு அவுட் ஆகனும் போல இருக்கே என்றுகூறி வருகிறார்கள் ரசிகர்கள்.\nஅந்த வகையில் இவரது Latest புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. அந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் “43 வயதில் இவ்வளோ கவர்ச்சியா கொழு கொழு கொழுக்கட்ட மாதிரி இருக்கீங்க” என வர்ணித்து வருகிறார்கள்…\nகால் சென்டர் டாஸ்க்கில் ஆரியை தனது கேள்வியால் மடக்கிய பாலாஜி \nபிரபல நடிகை திருமணம்.. நீண்ட நாள் காதலரை கரம் பிடித்தார்.. திரையுலகம், ரசிகர்கள் வாழ்த்து\nதொழிலதிபரை திருமணம் செய்து கொண்ட அஜித்-விஜய் பட நடிகை\nகால் சென்டர் டாஸ்க்கில் ஆரியை தனது கேள்வியால் மடக்கிய பாலாஜி \nபிரபல நடிகை திருமணம்.. நீண்ட நாள் காதலரை கரம் பிடித்தார்.. திரையுலகம், ரசிகர்கள் வாழ்த்து\nதொழிலதிபரை திருமணம் செய்து கொண்ட அஜித்-விஜய் பட நடிகை\nபிக்பாஸ் சாண்டியின் அடுத்த அவதாரம்: கைகோர்க்கும் சரவணன், ரேஷ்மா\nஇணையத்தில் வைரலாகும் ரம்யா பாண்டியனின் வீடியோ\nBig Boss வீட்டில் இருந்து வெளியேறிய சம்யுக்தா பதிவிட்ட முதல் புகைப்படம் \nவேறு பெயரில் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்து மாஸ் காட்டும் தமிழ்ராக்கர்ஸ் \nதல அஜீத் பாட்டுக்கு மாஸ் குத்து போட்ட இராணுவ வீரர்கள் வைரலாகும் வீடியோ \nநடிகர் விக்ரம் வீட்டிற்க்கு வெ டி கு ண் டு மி ரட்டல் சியான் ரசிகர்கள் அ திர்ச்சி சியான் ரசிகர்கள் அ திர்ச்சி \n“இது என்ன மேடம்” – வனிதா விஜயகுமார் வெளியிட்ட புகைப்படம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/best-foot-ball-palyer/2074/", "date_download": "2020-12-01T11:05:00Z", "digest": "sha1:Q3PSNIGBPND2ZJUD5D5YA24UIC5YH6S5", "length": 7907, "nlines": 117, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "பிபா 2018-ம் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரராக ‘குரோஷியாவின் லூகா மாட்ரிச்’ தேர்வு : - Kalakkal Cinema", "raw_content": "\nHome Trending News Sports பிபா 2018-ம் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரராக ‘குரோஷியாவின் லூகா மாட்ரிச்’ தேர்வு :\nபிபா 2018-ம் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரராக ‘குரோஷியாவின் லூகா மாட்ரிச்’ தேர்வு :\n2018-ம் ஆண்டுக்கான பிபாவிந் சிற��்த கால்பந்து வீரராக குரோஷியாவின் லூகா மாட்ரித் சேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது. பிரேசில் வீராங்கனை மார்டா 6-வது முறையாகச் சிறந்த வீரராகத் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது.\nஒவ்வொரு ஆண்டும் உலகக் கால்பந்து சம்மேளனம் சர்வதேச அளவில் சிறந்த கால்பந்து வீரர்களைத் தேர்வு செய்து விருதுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு சிறந்த வீரர்களுக்கான தேர்வில் குரோஷிய வீரர் லூகா மாட்ரிச், போர்ச்சுக்கல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, லயனோனல் மெஸ்ஸி, முகமது சலா ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவியது.\nரியல்மாட்ரிட் அணி இந்த முறை சாம்பியன் லீக்கில் 4-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது அந்த அணியிலும் இடம் பெற்றிருந்த லூகா மாட்ரிச், உலகக்கோப்பைப் போட்டியிலும் குரோஷிய அணியை இறுதிப்போட்டி வரை முதல்முறையாக அழைத்துச் சென்றார். இந்தச் சாதனைக்காக லூகாவுக்கு இந்த விருது வழங்கப்பட்டது.\nமகளிர்பிரிவில் பிரேசில் வீராங்கனை மார்டா சிறந்த வீராங்கனைக்கான விருதைப் பெற்றார்.இந்த சீசனில் 32 கோல்கள்வரை அடித்த முகமது சலா அதிகமான கோல்கள் அடித்த வீரருக்கான புகாஸ் விருதைப் பெற்றார்.\nசிறந்த கோல்கீப்பருக்கான கோல்டன் குளோவ் விருதை பெல்ஜியம் நாட்டு கோல்கீப்பர் திபாட் கோர்டியஸ் பெற்றார். பேர்ப்ளே வீரருக்கான விருதை ஜெர்மனி அணியின் பார்வேர்டு வீரர் லென்னார்ட் பெற்றார்.\nPrevious article3-வது சுற்றில் குவித்தோவா\nNext articleவெள்ளிப்பதக்கத்துடன் தீபக் புனியா:\nபொடி பையனா இருந்தாலும் கேட்டான் பாரு நறுக்குன்னு ஒரு கேள்வி – அர்ச்சனாவுக்கு ஆஜித் கேட்ட கேள்வி ( வீடியோ )\nOTT-ல் ரிலீசாகும் 18 தமிழ் படங்கள்.. கடும் அதிர்ச்சியில் திரையரங்க உரிமையாளர்கள் – இந்தப்படம் கூடவா\nநட்ட நடுகாட்டில் தேவதை போல போஸ் கொடுத்த அனிகா – இணையத்தைக் கலக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.\nஎக்கச்சக்க கவர்ச்சியில் கேரளத்து உடையில் ரம்யா பாண்டியன் நடத்திய போட்டோஷூட் – ப்ரோமோவே இப்படி இருக்கே.\nமாநாடு படத்தில் இவங்களும் இருக்காங்களா அப்போ கொண்டாட்டத்துக்கு பஞ்சமே இல்ல – முதல் முறையாக இணையத்தில் வெளியான புகைப்படம்.\nவலிமை சூட்டிங்கிற்கு நடுவே அஜித் எங்கே சென்றுள்ளார் பாருங்கள் – இணையத்தில் லீக்கான லேட்டஸ்ட் புகைப்படம்.\nமுதல்வர் எடு��்த சிறப்பான நடவடிக்கைகள்.. ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு – அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்.\nஎல்லாரையும் காலி பண்ணி விளையாடறது நீங்கதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/master-audio-launch-date-announced-2/", "date_download": "2020-12-01T12:50:54Z", "digest": "sha1:LHTCSGP5INDJ3SNEHPIJT76DESACCRLR", "length": 13716, "nlines": 135, "source_domain": "www.patrikai.com", "title": "விஜயின் 'மாஸ்டர்' படத்தின் இசை வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு….! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nவிஜயின் ‘மாஸ்டர்’ படத்தின் இசை வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு….\nவிஜய்யின் அறுபத்தி நான்காம் படமான மாஸ்டர் படத்தை மாநகரம் புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்க, அனிருத் இசையமைக்கிறார்.\nஇதில் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார் . விஜய் சேதுபதியுடன் ஆண்ட்ரியா , ஆண்டனி வர்கீஸ், சாந்தனு, மாளவிகா மோஹன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர் .\nஇந்த படத்தை சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ளார் .சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய பிலோமின் ராஜ் எடிட்டிங் கவனிக்க ‘ஸ்டண்ட்’ சில்வாவின் ஸ்டண்ட் இயக்கம் மற்றும் சதீஷ்குமாரின் கலை இயக்கம் இப்படத்தில் உள்ளது .\nஇந்தப் படத்தின் திரைக்கதையில் லோகேஷ் கனகராஜுக்கு உதவி செய்துள்ளார் இயக்குநர் ரத்னகுமார். படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தீனா நடித்துள்ளார் .\nமாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்தது. ஏப்ரல் 9-ம் தேதி படத்தை திரையங்குகளில் வெளியிட திட்டமிட்டு போஸ்ட் புரடக்‌ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது.\nஇந்த நிலையில், மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவை மார்ச் 15-ம் தேதி மாலை 6.30 மணிக்கு நேரலையாக ஒளிபரப்பப்படும் என்று சன் டிவி தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. இந்த இசை வெளியீட்டு விழாவில் சினிமா பிரபலங்கள் மற்றும் படக்குழுவினர் மட்டுமே கலந்துகொள்வார்கள் என்று கூறப்படுகிறது.\nமாஸ்டர் இசை வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு வெளியான சிறிது நேரத்திலேயே விஜய் ரசிகர்கள் டுவிட்டரில் #MasterAudioLaunch என்று பதிவிட்டு ���ிரெண்ட் செய்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.\n உலக சினிமாவில் முதல் முயற்சியாக உருவாகும் ‘6 அத்தியாயம்’.. ‘ சிங்கப்பெண்ணே ‘ பாடலை நேரலையாக பாடும் ஏ.ஆர்.ரஹ்மான்…\nPrevious அஜித் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…..\nNext தம்பியின் தற்கொலைக்கு ஆனந்தராஜ் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…\nமீண்டும் டிகே இயக்கத்தில் திகில் படத்தில் இணையும் காஜல் அகர்வால்….\nவெளியானது சந்தானத்தின் ‘பாரிஸ் ஜெயராஜ்’ ஃபர்ஸ்ட் லுக்….\nவரலட்சுமியின் ‘சேஸிங்’ திரைப்படத்தின் நிமிர்ந்து நில் பாடல் வீடியோ வெளியீடு….\nகொரோனாவால் குஜராத் மாநிலங்களவை பாஜக உறுப்பினர் மரணம் : பிரதமர் இரங்கல்\nசென்னை குஜராத் மாநிலங்களவை பாஜக உறுப்பினர் அபய பர்த்வாஜ் கொரோனா தாக்கத்தால் மரணம் அடைந்துள்ளார். குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக…\nநாடு முழுதும் அரசு கொரோனா தடுப்பூசி அளிக்காது : சுகாதார செயலர்\nடில்லி இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி அளிப்பதாக அரசு தெரிவிக்கவில்லை என சுகாதார செயலர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார். இந்தியாவில்…\nகொரோனா பரிசோதனைக் கட்டணம் ரூ.2400ல் இருந்து ரூ.800 ஆக குறைப்பு\nடெல்லி: தலைநகர் டெல்லியில் கொரோனா தொற்று சோதனையான ஆர்டிபிசிஆர் பரிசோதனைக் கட்டணம் தனியார் ஆய்வகங்களில் 2,400 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்த…\n01/12/2020: சென்னையில் கொரோனா நோய் – மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 7,81,915 ஆக உயர்ந்துள்ளது. தமிழக கொரோனா பாதிப்பில் சென்னை முதல் இடத்தில்…\nகொரோனா தடுப்பூசி: மாநில தலைமைச்செயலாளர்களுடன் மத்திய அமைச்சரவைச் செயலாளர் ஆலோசனை…\nடெல்லி: கொரோனா தடுப்பூசி சோதனை இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளதால், அதை பொதுமக்களுக்கு போடுவது தொடர்பாக மாநில தலைமைச்செயலாளர்களுடங்ன மத்திய அமைச்சரவைச் செயலாளர்…\nமாடர்னா நிறுவன கொரோனா தடுப்பூசி 100% பலன் அளிக்கிறது : நிறுவனம் அறிவிப்பு\nவாஷிங்டன் அமெரிக்காவின் மாடர்னா நிறுவனம் தங்கள் தடுப்பூசி கடுமையாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு 100% பலன் அளித்ததாகத் தெரிவித்துள்ளது. உலகெங்கும் அச்சுறுத்தலை…\nகுஜராத் மாநிலத்திலும் குறைகிறது கொரோனா பிசிஆர் பரிசோதனை கட்டணங்கள்\nகொரோனாவால் குஜராத் மாநிலங்களவை பாஜக உறுப்பினர் மரணம் : பிரதமர் இரங்கல��\nபுதிய புயல் மழையை சமாளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது\nஅரசுப் பள்ளி மாணாக்கர்களின் மருத்துவப்படிப்பு கல்விக் கட்டணம். ரூ.16 கோடி ஒதுக்கீடு\nதேர்வு நடத்தாமல் முடிவுகள் அறிவிக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/yono-will-replace-atm-cards-sbi-aims-to-eliminate-debit-cards-to-boost-digital-payment-solutions/", "date_download": "2020-12-01T12:45:32Z", "digest": "sha1:6Q3V3CJLZLSILGR4Y7MOLOA7TKQVHREZ", "length": 14216, "nlines": 136, "source_domain": "www.patrikai.com", "title": "ஏடிஎம் கார்டுகளுக்கு பதிலாக 'யோனோ'! பாரத ஸ்டேட் வங்கி புதிய திட்டம் | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஏடிஎம் கார்டுகளுக்கு பதிலாக ‘யோனோ’ பாரத ஸ்டேட் வங்கி புதிய திட்டம்\nபணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் ஏடிஎம் டெபிட் கார்டுகளை ரத்து செய்ய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி முடிவு செய்துள்ளது. இதைத்தொடர்ந்து, அனைத்து ஏடி.ம் எந்திரங்களிலும் யோனோ வசதி கொண்டுவரப்படும் என பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர் ரஜினிஸ் குமார் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து தெரிவித்துள்ள ரஜினிஸ் குமார், நாடு முழுவதும் சுமார் 3 கோடி எஸ்பிஐ கிரெடிட் கார்டுகளும், 90 கோடி டெபிட் கார்டுகளும் உள்ளதாகவும், தற்போது அனைத்தும் டிஜிட்டல் மயமாகி உள்ளதால், பணமில்லா வர்த்தகத்தை ஊக்குவிக்கம் வகையில், ஏடிஎம், டெபிட், கிரெடிங் கார்டுகளை ரத்து செய்ய முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்து உள்ளர்.\nஇதற்கு பதிலாக புதுவகையான யோனோ என்ற தளம் மூலம் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து பணம் பெறும் வகையில் மாற்றம் செய்யப்படும் என்றும், அடுத்த 5 ஆண்டுகளுக்குள் இது முழுமையாக அமல்படுத்தப்படும் என்றும் தெரிவித்து உள்ளார்.\nயோனா வசதியை பெற, ஷயோனோ’ கேஷ் அப்ளிகேஷனை முதலில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். பின்னர் அதில் உள்ள 6 இலக்க யோனோ கேஷ் அடையாள எண்ணை உருவாக்கி பணம் எடுக்கலாம் என்றவர், பணம் எடுக்க வேண்டும் என்றால் யோனோ அப்ளிகேசன் மூலம் பதிவு செய்யப்பட்ட செல்லிடை பேசி நம்பருக்கு ஒரு எண் அனுப்பி வைக்கப்படும். ��ின்னர் ஏ.டி.எம்களில் யோனோ கேஷ் எண் மற்றும் பாஸ்வேர்டை எண்ணை பதிவு செய்து பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என்றார்.\nதற்போது இந்த வசதி நாடு முழுவதிலும் உள்ள 16,500 ஏ.டி.எம்.களில் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், அடுத்த 5 ஆண்டுகளில் அனைத்து ஏ.டி.எம்களிலும் இந்த வசதி கொண்டுவரப்படும்.\nஇவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.\nஎஸ்பிஐ தலைவராக ரஜ்னிஷ் குமார் நீட்டிப்பு பெற வாய்ப்பு… இன்று: பிப்ரவரி 1 விஜய் மல்லையா இங்கிலாந்து முகவரி இந்திய அரசிடம் அறிவிப்பு\nPrevious நிஜாமாபாத் நகருக்கு இந்தூரு எனப் பெயர் சூட்ட விரும்பும் பாஜக எம் பி\nNext யாரையும் வெறுக்கக் கூடாது எனக் கற்பித்த என் தந்தை ராஜிவ் காந்தி : ராகுல் காந்தி\nகுஜராத் மாநிலத்திலும் குறைகிறது கொரோனா பிசிஆர் பரிசோதனை கட்டணங்கள்\nகொரோனாவால் குஜராத் மாநிலங்களவை பாஜக உறுப்பினர் மரணம் : பிரதமர் இரங்கல்\nஜம்மு காஷ்மீரில் பாக். மீண்டும் அத்துமீறல்: பாதுகாப்புப்படை அதிகாரி வீர மரணம்\nகொரோனாவால் குஜராத் மாநிலங்களவை பாஜக உறுப்பினர் மரணம் : பிரதமர் இரங்கல்\nசென்னை குஜராத் மாநிலங்களவை பாஜக உறுப்பினர் அபய பர்த்வாஜ் கொரோனா தாக்கத்தால் மரணம் அடைந்துள்ளார். குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக…\nநாடு முழுதும் அரசு கொரோனா தடுப்பூசி அளிக்காது : சுகாதார செயலர்\nடில்லி இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி அளிப்பதாக அரசு தெரிவிக்கவில்லை என சுகாதார செயலர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார். இந்தியாவில்…\nகொரோனா பரிசோதனைக் கட்டணம் ரூ.2400ல் இருந்து ரூ.800 ஆக குறைப்பு\nடெல்லி: தலைநகர் டெல்லியில் கொரோனா தொற்று சோதனையான ஆர்டிபிசிஆர் பரிசோதனைக் கட்டணம் தனியார் ஆய்வகங்களில் 2,400 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்த…\n01/12/2020: சென்னையில் கொரோனா நோய் – மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 7,81,915 ஆக உயர்ந்துள்ளது. தமிழக கொரோனா பாதிப்பில் சென்னை முதல் இடத்தில்…\nகொரோனா தடுப்பூசி: மாநில தலைமைச்செயலாளர்களுடன் மத்திய அமைச்சரவைச் செயலாளர் ஆலோசனை…\nடெல்லி: கொரோனா தடுப்பூசி சோதனை இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளதால், அதை பொதுமக்களுக்கு போடுவது தொடர்பாக மாநில தலைமைச்செயலாளர்களுடங்ன மத்திய அமைச்சரவைச் செயலாளர்…\nமாடர்னா நிறுவன கொரோனா தடுப்பூசி 100% பலன் அளிக்கிற���ு : நிறுவனம் அறிவிப்பு\nவாஷிங்டன் அமெரிக்காவின் மாடர்னா நிறுவனம் தங்கள் தடுப்பூசி கடுமையாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு 100% பலன் அளித்ததாகத் தெரிவித்துள்ளது. உலகெங்கும் அச்சுறுத்தலை…\nகுஜராத் மாநிலத்திலும் குறைகிறது கொரோனா பிசிஆர் பரிசோதனை கட்டணங்கள்\nகொரோனாவால் குஜராத் மாநிலங்களவை பாஜக உறுப்பினர் மரணம் : பிரதமர் இரங்கல்\nபுதிய புயல் மழையை சமாளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது\nஅரசுப் பள்ளி மாணாக்கர்களின் மருத்துவப்படிப்பு கல்விக் கட்டணம். ரூ.16 கோடி ஒதுக்கீடு\nதேர்வு நடத்தாமல் முடிவுகள் அறிவிக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2019/12/uber-6000.html", "date_download": "2020-12-01T11:42:34Z", "digest": "sha1:IKN5G643SBVMOHQZEW7AEW2RQIG5BW7I", "length": 14142, "nlines": 98, "source_domain": "www.thattungal.com", "title": "Uber பயணிகள் எதிர்நோக்கும் பிரச்சினை: 6000 இற்கும் மேற்பட்ட பாலியல் துன்புறுத்தல் முறைப்பாடுகள்! - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nUber பயணிகள் எதிர்நோக்கும் பிரச்சினை: 6000 இற்கும் மேற்பட்ட பாலியல் துன்புறுத்தல் முறைப்பாடுகள்\n2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில்\nஅமெரிக்காவில் பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக கிட்டத்தட்ட 6,000 முறைப்பாடுகள் Uber மூலமான பயணங்களின் போது கிடைக்கப் பெற்றுள்ளது.\nஎனினும் 2018ஆம் ஆண்டில் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான வழக்குகள் அதிகரித்த நிலையில் அதன் பின்னரான காலப்பகுதியில் குறித்த சம்பவங்கள் 16 வீதம் குறைந்துள்ளன.\nஇதேவேளை, Uber பயணிகளால் சாரதிகளுக்கு எதிராகவே அதிகளவில் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.\nஇரண்டு ஆண்டு காலப்பகுதியில் 2.3 பில்லியன் அமெரிக்க பயணங்களில் 5,981 பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.\nஇந்நிலையில், அனைவரதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் அதிக அக்கறை காட்டிவருவதாக உபெர் நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது மொத்த பயணங்களில் 99.9 வீதம் பாதுகாப்பு பிரச்சினைகள் இல்லையென அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.\nஉபெர் உலகம் முழுவதும் வளர்ந்து வரும் ஒரு நிறுவனமாகும். எனினும் அண்மையில் லண்டன���ல் இயங்குவதற்கான உரிமத்தை அந்நிறுவனம் இழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nஅன்னதானத்தின் அவசியத்தைப் பற்றி சொல்லாத மதங்களோ, மஹான்களோ இல்லை அன்னதானத்தைப் பற்றி *“நீங்கள்அனைவரும் நன்றாக தெரி ந்து கொள்ளுங்கள்...\nஅனைத்து பெண்களுக்கும் வர்மக்கலை பயிற்சி - ‘கங்கழா கிராமம்’ கேரளா\nகேரளாவின், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கங்காழா கிராமத்தில் 10 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட அனைத்துப் பெண்களுக்கும் தற்காப்பு பயிற்சி அளிக...\nமாவலி கொண்ட ஈழ நிலம் (பகுதி -1)\nதிருக்கரசையில்.... (ஒரு நெடுங்கதையின் தொடக்கம்) - பாலசுகுமார் - மாவலியாற்றின் அழகில் சொக்கிக் கிடந்தான் இராஜேந்திர சோழன் .இன்ற...\nஆணாதிக்கம் பற்றிப் பேசும் அஷ்ரபா நூர்தீன் கவிதைகள்\nஈழத்து கவிதை போக்கின் முக்கியமான காலப்பகுதியாக 1980களில் முனைப்புப் பெறத் தொடங்கிய கவிஞர்களின் நவீன கவிதை வளர்ச்சியை சொல்லலாம். எனினும் 70...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/film-crew-member-explains-about-indian-2-crane-accident", "date_download": "2020-12-01T12:02:45Z", "digest": "sha1:IDZ3AFTU32DC3CDJETHHWQNLGWG7BJ4H", "length": 13521, "nlines": 178, "source_domain": "www.vikatan.com", "title": "இந்தியன் - 2 விபத்தில் 3 பேர் உயிரிழந்தது எப்படி?!- போலீஸாரிடம் விவரித்த இணை இயக்குநர் | film crew member explains about INDIAN 2 crane accident", "raw_content": "\nஇந்தியன் - 2 விபத்தில் 3 பேர் உயிரிழந்தது எப்படி- போலீஸாரிடம் விவரித்த இணை இயக்குநர்\nஇந்தியன் - 2 படப்பிடிப்பு தளம்\nசென்னை பூந்தமல்லி நசரத்பேட்டையில் நடந்த `இந்தியன் - 2' படப்பிடிப்பில் விபத்து எப்படி நடந்தது என்று இணை இயக்குநர் பரத்குமார் போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.\n`இந்தியன் 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டை காவல் நிலையத்துக்குட்பட்ட செம்பரம்பாக்கத்தில் உள்ள ஈ.வி.பி பிலிம் சிட்டியில் நடந்தது. 19.2.2020-ம் தேதி இரவு 9 மணியளவில் நடந்த படப்பிடிப்பின்போது ராட்சத கிரேன் விழுந்ததில் உதவி இயக்குநர் கிருஷ்ணா (34), தயாரிப்பு உதவியாளர் மதுசூதனராவ் (27), ஆர்ட் உதவியாளர் சந்திரன் (58) ஆகிய 3 பேர் இறந்தனர். மேலும், 10 பேர் பலத்த காயமடைந்தனர். இதுதொடர்பாக நசரத்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோ வழக்கு பதிந்து விசாரித்துவருகிறார்.\nகாலா, பிகில், இந்தியன் 2... மொத்தம் ஏழு பேர் - ஈ.வி.பி-யில் இதுவரை நடந்த விபத்துகள்\nஇந்த விபத்தில் காயமடைந்த இணை இயக்குநர் குமார் என்கிற பரத்குமார் (52) என்பவர் இன்ஸ்பெக்டர் இளங்கோவிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது, ``நான் கெருகம்பாக்கம், ஜெயராம் நகரில் குடியிருந்துவருகிறேன். ஒன்றேகால் வருடமாக லைகா நிறுவனத்தில் சினிமா படப்பிடிப்பில் இணை இயக்குநராக பணியாற்றிவருகிறேன். கடந்த 10 நாள்களாக செம்பரம்பாக்கத்தில் உள்ள ஈ.வி.பி பிலிம் சிட்டியில் டைரக்டர் ஷங்கர் இயக்கும் நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் `இந்தியன் -2' சினிமா படப்பிடிப்பு நடந்துவந்தது.\n19.2.2020 இரவு 9.30 மணியளவில் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தபோது படப்பிடிப்புத் தளத்தைச் சுற்றிலும் 5 ராட்சத கிரேன்கள் பயன்படுத்தி வந்தார்கள். அதில் வடக்கு தெற்காக தெற்கு திசையை நோக்கியவாறு ராட்சத மின்விளக்குகளுடன் கூடிய டிஎன் 18 ஏஆர் 9858 என்ற பதிவெண் கொண்ட கிரேன் வாகனமானது 35 அடி உயரத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. அந்தக் கிரேனை ராஜன் என்பவர் இயக்கிக் கொண்டிருந்தார்.\nதிடீரென அந்தக் கிரேன் கிழக்குப் பக்கமாக சாய்ந்து கீழே விழுந்ததில் சந்திரன் என்பவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மூளை சிதறி சம்பவ இடத்திலேயே இறந்தார். மேலும் மது, கிருஷ்ணன், ராம்ராஜ் ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. எனக்கும் என்னுடன் இருந்த வாசு அருண்பிரசாத், குணபாலன், மாத்துங்யாந்தன், திருநாவுக்கரசு, முருகதாஸ், ராமசான்புல்ட், மென்டோசா மற்றும் சுப்பிரமணி ஆகியோருக்கு ரத்தக்காயங்கள் ஏற்பட்டன.\nஎங்கள் அனைவரையும் படப்பிடிப்பு தளத்திலிருந்த ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் டாக்டர்கள் பரிசோதித்து சந்திரன், மது, கிருஷ்ணன் ஆகியோர் இறந்துவிட்டதாக உறுதி செய்தார்கள். காயமடைந்த நாங்கள் உள்நோயாளியாக சிகிச்சை பெற்றுவருகிறோம். எனவே, மிகுந்த அஜாக்கிரதையாகவும் கவனக்குறைவாகவும் கிரேனை இயக்கிய ராஜன் மீதும் தகுந்த முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாமல் அஜாக்கிரதையாக படப்பிடிப்பு நடத்திய லைகா படப்பிடிப்பு நிறுவன புரொடக்ஷன் மேனேஜர் சுந்தர்ராஜன் மற்றும் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்\" என்று வாக்குமூலம் அளித்துள்ளார்.\n`அந்த நொடியிலும் ஒரு பெண்ணைக் காப்பாற்றினார் கிருஷ்ணா' -விபத்தை விவரிக்கும் `இந்தியன் 2' படக்குழு\nஇணை இயக்குநரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் கிரேன் ஆபரேட்டர் ராஜன், புரொடக்ஷ்ன் மேனேஜர் சுந்தர்ராஜன் மற்றும் சம்பந்தப்பட்டவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டப்பிரிவுகள் 287, 337, 338, 304 (ஏ) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கை பூந்தமல்லி உதவி கமிஷனர் விசாரணை நடத்திவருகிறார்.\nஇந்த நிலையில், படப்பிடிப்பு தளத்திலிருந்த அனைவரிடமும் விசாரணை நடத்த போலீஸார் முடிவு செய்துள்ளனர். அதனால் இயக்குநர் ஷங்கர், நடிகர் கமல்ஹாசன், நடிகை காஜல் அகர்வால் உள்பட அனைவருக்கும் போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர். தொடர்ந்து ஈ.வி.பி பிலிம் சிட்டியில் நடந்த `இந்தியன் 2' படப்பிடிப்பு விபத்துக் குறித்து விசாரணை நடந்துவருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/technology/motor/106019-", "date_download": "2020-12-01T12:38:11Z", "digest": "sha1:4RPOWXZK7V5OIGUJBFT5XBRW5F3EG6WD", "length": 13073, "nlines": 204, "source_domain": "www.vikatan.com", "title": "Motor Vikatan - 01 May 2015 - இது வேற ’லெவல்’ பைக் ! | Suzuki gixxer SF is an Different level bike", "raw_content": "\nஎதிர்காலம் - நிகழ்காலம் இரண்டுக்கும் இடையில் ஆட்டோமொபைல் உலகம் \nSPY PHOTO - வருகிறது செவர்லே ட்ரெய்ல்ப்ளேஸர் \nடெக் - டாக் கேட்ஜெட்ஸ்\nஎது நம்ம ஃபேமிலி கார் \nலிட்டருக்கு 100 கி.மீ. மைலேஜ் \nஇது வேற ’லெவல்’ பைக் \nஇது வேற ’லெவல்’ பைக் \nSUZUKI GIXXER SFதொகுப்பு: ராஜா ராமமூர்த்தி\nஸ்கூட்டர் கம்பெனி என்ற இமேஜை, ஜிக்ஸர் பைக் மூலம் உடைத்து எறிந்திருக்கிறது சுஸூகி.\n150 சிசி செக்மென்ட்டுக்கு, ஸ்போர்ட் டியான உணர்வை அளித்தது ஜிக்ஸர் பைக்தான். இப்போது ஃபுல் ஃபேரிங் கொண்ட ஜிக்ஸர் SF பைக்குடன் ‘வேற’ லெவலை அடைய விரும்புகிறது சுஸூகி.\nஃபேரிங்கைவிட பளீரென்று மனதில் பதிவது ஜிக்ஸர் SF பைக்கின் நீல வண் ணமும், மஞ்சள் வண்ணக் கோடுகளும்-தான். ‘கண்ணா, இது ஸ்போர்ட்ஸ் பைக்’ என்று சொல்வதுபோல இருக்கிறது இதன் தோற்றம்.\nGSX-1000RR, 2015 மோட்டோ ஜீபி ரேஸர் GS-RR போன்ற பைக்குகளில் உள்ள கிராஃபிக்ஸுடன் ஃபுல் ஃபேரிங் டிஸைன் பிரமாதம். ஜிக்ஸர் பைக்கின் அதே ஹெட்லைட்தான் இதிலும். ஃபேரிங்கில் இருக்��ும் ஏர் இன்டேக்குகள், வெறுமனே டிஸைனுக்காகத்தான். பைக்கின் டிஸைனில் ஒருவித சாஃப்ட்னெஸ் இல்லாமல், ஷார்ப்பாக இருந்திருந்தால், இன்னும் ஸ்போர்ட்டியாக இருந்திருக்கும்.\nபக்கவாட்டில் இருந்து பார்க்கும்போது, பைக் இன்னும் அழகாக இருக்கிறது. ஹயபூஸா, GSX-R, GSX-RR போன்ற பைக்குகளின் ஃபேரிங் உருவாக்கப்பட்ட அதே விண்டு டனலில்தான் (ஏரோடைனமிக் டெஸ்ட்டிங்) ஜிக்ஸர் SF-ன் ஃபேரிங் டிஸைனும் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதனால், சாதாரண ஜிக்ஸரைவிட 17 சதவிகிதம் அதிக ஏரோடைனமிக் திறன், 3 சதவிகிதம் அதிக டாப் ஸ்பீடு, 16 சதவிகிதம் அதிக டவுன்ஃபோர்ஸ் என யதார்த்தமான நன்மைகளை அளிக்கிறது இந்த ஃபேரிங் டிஸைன் கொண்ட புதிய ஜிக்ஸர். ஹேண்டில்பாருக்கு இப்போது புதிய சிங்கிள் பீஸ் கிளாம்ப் உள்ளது.\nடிஸைன் தவிர சாதாரண ஜிக்ஸரும், ஜிக்ஸர் SF பைக்கும் ஒன்றுதான். அதே டயர்கள், அதே சேஸி, அதே கியரிங், அதே சஸ்பென்ஷன் செட்-அப் என டெக்னிக்கல் விஷயங்களில் எந்த மாற்றங்களையும் செய்யவில்லை சுஸூகி. ‘எதுக்கு நல்லா இருக்கிறதைக் கெடுக்க வேண்டும்’ என்று சுஸூகியும் ரிஸ்க் எடுக்கவில்லை. ‘ஜிக்ஸரின் இன்ஜின் இன்னும் அதிக சக்தியைத் தரும்; ஆனால், பெர்ஃபாமென்ஸைக் கூட்டினால் மைலேஜ் அடிபடும்’ என்கிறார்கள் சுஸூகியின் இன்ஜினீயர்கள். சாதாரண ஜிக்ஸரில் இருக்கும் அதே 266 மிமீ Bybre டிஸ்க் பிரேக்கும், MRF டயர்களும்தான் இதிலும்.\nசாதாரண ஜிக்ஸரைவிட சிறப்பான ஏரோடைனமிக்ஸ் இருப்பதால், SF பைக்கின் டாப் ஸ்பீடு அதிகமாக இருக்கிறது. இந்திய சாலைகளில் சாதாரண ஜிக்ஸரைப் போலவே ஓட்டுதல் தரத்திலும், கையாளுமையிலும் சிறப்பாக இருக்கிறது. மணிக்கு 100 கி.மீ வேகத்தில் ஸ்டேபிளாக க்ரூஸ் செய்ய முடிகிறது. 0-100 கி.மீ வேகத்தை அடைய 16.7 விநாடிகளை எடுத்துக் கொள்கிறது. லிட்டருக்கு 44 கி.மீ மைலேஜை அளிக்கிறது.\nவழுக்கலான சாலைகளிலும் டயர்கள் நல்ல க்ரிப்பைக் கொடுக்கின்றன. பைக்கின் முன்பக்கம் மட்டும் எடை கொஞ்சம் அதிகமாக இருப்பதால், இன்னும் க்விக்கான ஸ்டீயரிங் இருந்திருக்கலாம். அதேபோல், ஜிக்ஸரில் இருக்கும் அதே ரைடிங் பொசிஷன், இந்த பைக்குக்கு\n100 % செட் ஆகவில்லை.\nஇந்தியாவில் விலை குறைந்த ஃபுல் ஃபேரிங் பைக், ஜிக்ஸர் SF. யமஹா R15 பைக்குக்கு உண்மை யான போட்டி என்று சொல்ல முடியாவிட்டாலும், ஒரு பிராக்ட்டிக்கல் பைக்காக இரு��் கிறது. குறைவான விலை, தினமும் டிராஃபிக் நெரிசலில் எளிதாக ஓட்டிச் செல்ல முடிவது, வார இறுதிகளில் ஜாலி ரைடுக்கு ஏற்ற ஸ்போர்ட்டியான கையாளுமை என சரியான பேக்கேஜாக இருக்கிறது ஜிக்ஸர் SF.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gurudevar.org/ealanampattiyaar/endha-maanudam-verses/", "date_download": "2020-12-01T12:27:24Z", "digest": "sha1:4TTJHYPCISW6POESABGGBRRFB33MR7TO", "length": 47666, "nlines": 484, "source_domain": "gurudevar.org", "title": "எந்த மானுடம் இந்த மானுடம் வசன கவிதைகள். - ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார்", "raw_content": "\nஎந்த மானுடம் இந்த மானுடம்>\nஎந்த மானுடம் இந்த மானுடம் வசன கவிதைகள்.\nஎந்த மானுடம் இந்த மானுடம் வசன கவிதைகள்.\nஎந்த மானுடம் இந்த மானுடம் வசன கவிதைகள்.\nமனம் பெற்றதால் மனிதன் அவனே\nஇனம் என்ற தனியிடத்தால் மானுடம்\nவனம் வழங்கிய வன்முறைகளை விடுத்தது\nஊனம் உள்ளத்துள் உறைவது உணர்ந்தே\nஈனம் தடுக்கச் சமயம் பிறந்தது.\nவானவாழ்வு தனக்காக்கி மகிழ்ந்தது மானுடம்\nஅனல் கனல் தணல் காளியாயிற்று\nபுனல் மழை நீர்நிலை மாரியாயிற்று\nஇனம் புகழ மாண்டவர் ஆண்டவராயினர்.\nமானுடநிலை கடந்த உள்ளத்தோர் கடவுளாயினர்\nமானுடம் உய்ய உழைத்தோர் தெய்வமாயினர்\nவீரத்தால் உயிர் விட்டோர் பட்டவராயினர்\nஇனம் காக்கப் பிறவாமை பெற்றோர் கருப்பாயினர்\nமனம் காக்கப் பிறவாமைப் பெரியோர் காற்றாயினர்.\nவிவேகத்தால் ஞானம் விளைத்தோர் தேவராயினர்\nஆவேச ஞான விளைவுடையோர் தேவியராயினர்\nஅருவநிலை அழியாத மண்ணவர் அமரராயினர்\nஅருவநிலை அழியாத வானவர் வானவராயினர்\nஅருவநிலை அழியாத விண்ணவர் விண்ணவராயினர்.\nஅருவுருவத்தார் கொடிநிலை, கந்தழி, வள்ளியாயினர்\nகருவழியார் முனிவர், இருடி, ஞானியாயினர்\nகுருவழியார் நாயனார், ஆழ்வார், வள்ளலாயினர்\nதிருவழியார் ஆச்சாரியார், பட்டர், குருக்களாயினர்\nமருள்வழியார் பட்டாங்கிப்படி பதின்மூன்று வகையினர்.\nஅருள்வழியார் இலக்கணப்படி முப்பத்தாறு வகையினர்\nகலைவழியார் நூன்மரபால் அறுபத்து நான்கு வகையினர்\nதத்துவ வழியார் நூன்மரபால் தொண்ணூற்றாறு வகையினர்.\nதிருப்பதியார் நூன்மரபால் நூற்றெட்டு வகையாயினர்\nசத்திபீடத்தார் நூன்மரபால் இருநூற்று நாற்பத்துமூன்று வகையினராயினர்\nசீவாலயத்தார் நூன்மரபால் ஆயிரத்தெட்டு வகையினராயினர்.\nஇன்ன திறத்தால் மானுடர் தரம் உயர உய்ய\nபண்ணுற வழிகளாயிரம் வகுத்த பதினெண் சித்தர்��ள்\nஎண்ணம் கண்டு திருந்திடு மானுடமே.\nமண்ணகம் வானகம் விண்ணகம் அண்டம்\nபேரண்டம் அண்டபேரண்டம் கண்டவர்களே இவர்கள்\nபிண்டத்துள் அண்டங்கள் கோடி கண்டவர்களே இவர்கள்\nஅண்டங்கள் கோடிவிரியினும் பிண்டத்தை அவற்றுள் நிறைப்பவர்கள் இவர்கள்.\nகண்டுணர மாந்தர்நிலை கடந்தவர்களே இவர்கள்\nவிண்டுரைத்து விளங்குநிலை கடந்தவர்களே இவர்கள்\nபண்டு மானுடத்தைப் பயந்தவர்களே இவர்கள்.\nமானுடர்க்கு இறவாமை பிறவாமை வழங்கியவர்களே இவர்கள்\nமானுடரை கடவுளாக்கும் சமயநெறி கண்டவர்களே இவர்கள்\nமானுடர் வழிபடுநிலைக்குரிய நாற்பத்தெட்டு வகை அருளாளரைக் கண்டவர்கள் இவர்கள்\nமானுடர் வழிபாடு நிகழ்த்த நூற்றுக்கு மேற்பட்ட வகையான நிலையங்களைக் கண்டவர்களே இவர்கள்\nஇட்டும் தொட்டும் சுட்டியும் ஞானம் வழங்குபவர்களே இவர்கள்\nகோயில், நகரம், ஆலயம், திருப்பதி, கோட்டம், பாழி என தொண்ணூற்றாறும்\nமட்டநிலை மானுடர் கெட்டநிலை விட்டொழிக்க\nதிட்டமிட்டுக் கட்டிய வழிபடு நிலையங்களே.\nபட்டப்பகல் பூசையில் விளையும் பத்தியே\nவெட்டவெளித் தவமாகிக் கூட்டுவிக்குமே ஞானம்\nபதினெண் சித்தர்களே பலவகைச் சித்தர்களைப் பயந்தளித்தனர்\nபதினெண் சித்தர்களே பார் முழுவதும் சமயநெறியால்\nதனிமனிதர், குடும்பம், சமுதாயம், அரசியலாவன வடித்தனர்.\nபதினெண் சித்தர்களே ஆகமம், மீமாம்சை, நிடதம், துணைநிடதம் ஈன்றனர்\nபதினெண் சித்தர்களே செப்புமொழி செய்தனர்\nபதினெண் சித்தர்களே கலைகள் ஞானங்கள் கண்டனர்\nபதினெண் சித்தர்களே தத்துவங்கள் சித்துக்கள் ஈன்றனர்.\nபதினெண் சித்தர்களே ஊழ்வினை, விதிகள் வெல்ல வழியமைத்தனர்\nபதினெண் சித்தர்களே இதிகாச புராணமென இலக்கியங்கள் தோற்றுவித்தனர்\nபதினெண் சித்தர்களே அனாதியினர் ஆதியினர் பாதியினர் மீதியினர்.\nபதினெண் சித்தர்களே மறையோர், முறையோர், நெறியோர், வேதத்தோர்\nபதினெண் சித்தர்களே ஐந்திறத்தார், ஐந்தரத்தார், ஐங்கரத்தார், ஐம்பூதத்தார்\nபதினெண் சித்தர்களே சாத்திறத்தார், சாத்தரத்தார், தோத்திறத்தார், தோத்தரத்தார்\nபதினெண் சித்தர்களே அத்திறத்தார், அத்தரத்தார், சூத்திறத்தார், சூத்தரத்தார்\nபதினெண் சித்தர்களே நிடதத்தார், துணைநிடதத்தார், ஆகமத்தார், மீமாம்சையார்\nபதினெண் சித்தர்களே திருவாக்கார், திருவாசகத்தார், குருவாக்கார், குருவாசகத்தார்.\nபதின���ண் சித்தர்களே அருள்வாக்கார், அருள்வாசகத்தார், மருள்வாக்கார், மருள்வாசகத்தார்\nபதினெண் சித்தர்களே ஞானியர், தவத்தார், பூசையார், கல்வியார்.\nபதினெண் சித்தர்கள் திறமே சரித்திறம் வரலாறு\nபதினெண் சித்தர்கள் அடைவே சாத்திறம் தோத்திறம்\nபதினெண் சித்தர்கள் கொடையே இலக்கியம் கலை\nபதினெண் சித்தர்கள் சாதனையே சமயம் அரசியல்\nபதினெண் சித்தர்கள் விழியே வழியே பைந்தமிழ்.\nபதினெண் சித்தர்களும் பல்வகைச் சித்தர்களும்\nஎண்ணம்போல் செயல்படவே திட்டமிட்ட தலைமை பிறந்தது\nபதினெண்சித்தர் பீடாதிபதிகள் காலங்காலங்களில் தோன்ற ஆணையும் பிறந்தது.\nஅனாதிக் கருவூறார் என்றும் ஆதிக் கருவூறார் என்றும்\nதொன்மதுரைக் கருவூறார் என்றும் தென்மதுரைக் கருவூறார் என்றும்\nதாமிரபரணி யாற்றங்கரைக் கருவூறார் என்றும்\nஅமராவதி யாற்றங்கரைக் கருவூறார் என்றும்\nகணக்கிடு பதினோரு பீடாதிபதிகள் தோன்றினர்.\nகண்ணில் கன்னித்தமிழ் கொண்டு காத்தனர்\nவிண்ணில் பிறக்கும் ஒலிகளை எழுத்தாக்கினர்\nமண்ணில் அருட்பயிர் தழைக்க இலக்கியங்கள் செய்தனர்\nமானுடர் வாழ்வு கூனும்குருடும்முடமும் பெறாதிருக்கக் கலைகள் படைத்தனர்\nஏனிடர் எந்தமிழர்க்கு எல்லாம் தமிழால் முடியும்.\nவிண்ணகத்து மாந்தர்களை விந்தையால் கொணர்ந்து வேண்டுமிடத்து\nமண்ணகத்து நாளோலக்கம் புரியச் செய்து மானுடர்\nகண்ணகத்துக் காட்டி நிலையான கலைக்கோயிலும் கட்டினரிவர்.\nவண்ணத் தமிழால் உருவ அருவ அருவுருவப் பெரியாரெல்லாம் தொழுக\nதன்னகத்தே வானகத்தைக் கண்டு போனகத்தைப் புரிந்து உய்க\nமுன்னகத்தை விண்ணகமாக்கி வித்தையாக்கும் வேந்தர் சித்தர்களே என உணர்ந்தால்\nஉன்னகத்தை உய்வுறுத்தி உயர்த்தி ஒளியாக்கி நிலையாக்கிடு\nவண்டமிழர் வாழ்வெல்லாம் வகைவகையாக வாகை சூடிட வழிகள் செய்தார்\nமண்டலமாண்ட வைகையாற்றங்கரைக் கருவூறார் வல்லமை பலவற்றால்\nஅண்டபேரண்டங்களும் தெய்வத் தமிழால் ஆட்சி செய்யவே வழிகண்டார்.\nவிண்டுரைத்த வித்தைகளைத் தமிழர் வீணாக்கி வேதனையாக்கியே வருத்தினர்\nபண்டு நினைத்தவை பாழாயின கண்டே\nவிதையாக இருந்த தத்துவங்கள் வேதாகம விளைவுகளால் முளைத்தன.\nஅதையறுவடை செய்யவே அமராவதியாற்றங்கரைக் கருவூறார் தோன்றினார்\nகடல் விழுங்கிய சங்கங்கள் வளர்த்த செல்வமெல்லாம் காத்திட்டார்\nகன்னித் தமிழ்ந��ட்டு மக்கள் ஒற்றுமையும் பற்றும் போற்றி வைத்தார்\nமக்கள் மலர்ச்சியே மாக்கடலில் மாண்டனவற்றின் மறுமலர்ச்சி.\nசமுதாயப் புரட்சியே சங்கத் தமிழ் வளர்ச்சி செழுச்சி\nசங்கத் தமிழ் வளர்ச்சியே செழுச்சியே தமிழின எழுச்சி மீட்சி\nதமிழின எழுச்சியே மீட்சியே ஆட்சியே மானுட மலர்ச்சி செழுச்சி\nஆக்கக் கொள்கை இவையென அமராவதி யாற்றங்கரைக் கருவூறார் ஆற்றினார் பணிகள் பல.\nபாக்கள் பழையன புதியன தொகுத்துப் பகுக்கப்பட்டன\nபுராண இதிகாசங்கள் காப்பியங்கள் கதைகள் ஏடுபெயர்த்தெழுதப் பட்டன\nஇலக்கணங்கள் இசைநூல்கள் நிகண்டுகள் நாரைகள் குருகுகள் ஆராயப்பட்டன.\nகடவுட் கலைகள் தெய்வீகக் கலைகள் பேய்க்கலைகள்\nநோய்க் கலைகள் தேய்கலைகள் பயிற்றப் பட்டன\nகலைகள் வளரச் சிலைகளும் கலைக் கூடங்களும் உலைக்கலமாயின\nநிலையான நிமிர்வாழ்வு செந்தமிழர் பெற்றிட\nவிரைந்தே கருவறை குருவறைகளில் குடியேறின\nதிருநின்ற தெய்வ நாடாய் தீந்தமிழகம்\nவளர்ந்தாலும் அரசு கெட்டுப் பட்டிட்டது\nசமுதாயப் புரட்சியை நம்பியவர் அரசைக்\nகவனியாமல் அனைத்து மழிய விட்டார்.\nஅன்னியர் பலர் ஆழ்கடல் பொங்கியதெனத்\nதமிழை, தமிழரை, தமிழ்நாட்டை யழித்தனர்\nஎண்ணி யெண்ணிப் பதைத்தே தமிழ்ச்\nகன்னித் தமிழ்ச் சமுதாயம் கட்டுக்கோப்பு விட்டதால் பட்ட பயிராயிற்று.\nவிண்ணிலிருந்து வந்தவரானாலும் இந்தத் தமிழ் மானுடரைத் திருத்தலரிதே\nசெந்தமிழ் நாட்டு மானுடர் எந்த மானுடர் எனப் புரியவில்லை\nஎந்த மானுடர் இந்த மானுடராய்ப் பிறந்து\nசொந்த மானுடரை நைந்திடச் செய்தார்\nவந்த மானுடர் வண்டமிழர் வாழ்வு தீய்ந்து கருகிடவே செய்தார்\nசொந்தத் தமிழருக்குள் பற்றில்லை, பாசமில்லை, ஒற்றுமையில்லை, கூட்டுறவில்லை\nபைந்தமிழருக்கு மொழிப் பாசமில்லை இனப்பற்றில்லை நாட்டன்பு இல்லை\nதன்மானப் பிடிப்பில்லை உரிமையில்லை பெருமையில்லை\nஅமுதத் தமிழர் அன்னியர்க்கு அடிமையாவதில்\nஅளப்பிலா ஆர்வமிகு மகிழ்வு பெற்றார்.\nஅந்தோ செந்தமிழர் மாநகரம் மதுரை\nசெந்தீயால் வெந்து கருகிச் சாம்பலாயிற்று\nநந்தமிழ்ப் புலவர்கள் நாடெங்கும் கொன்று குவிக்கப்பட்டனர்\nஇன்றமிழ் ஏடுகள் அனலிலும் புனலிலும் எறியப்பட்டு அழியலாயின.\nவெகுண்டெழுந்த அமராவதி யாற்றங்கரைக் கருவூறார் ஆற்றிடப் பணிகள் இருந்தன\nகரந்த மலையில் மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் கொண்டு\nசங்கத் தமிழ் சாகாதிருக்க கிடைத்தன தொகுக்கச் சொன்னார்\nபங்கமுற்ற சமுதாய மலர்ச்சிப் புரட்சிப் பணியால் அங்கம் வாடினார்\nஎங்கும் தமிழ்ச் சமுதாயம் மங்குவதே விதியென வருந்திப் புகுந்தார் நிலவறையில்\nகாக்கையரும் வானகமெங்கும் கன்னித் தமிழினம் காக்கக் “கா கா” எனக் கதறியே பறக்கலானார்\nகாக்கையர் கன்னித் தமிழும் நாடும் இனமும்\nகாக்கத் தினமும் ‘கா கா” எனவே கதறிப் பறக்கிறார்\nஅன்னியர் தமிழர் மென்னியை நெறிப்பது\nகாக்கையர் கதறல் காதில் விழவே பொதிகை மலைக்\nகன்னித் தமிழர் உணர்வு கன்னியாகவே\nஇருப்பது கண்டு திருத்த நினைத்தார்\nஇலக்கிய பாரம்பரியம் உருவாக்கியே ஏட்டில் வளரவிட்டார்\nகருவான அறிவியல்களை மெய்ஞ்ஞானங்களை ஏட்டில் எழுதினார்.\nதிருவாய் மலர்ந்த தெய்வத் தமிழறிந்தார் கொண்டு\nசிறுபள்ளி, பெரும்பள்ளி, தவப்பள்ளி, குருகுலம்\nஎனப் பல்வகைக் கல்விச் சாலைகள் கண்டார்\nபன்னாட்டுப் பன்னோக்குப் பல்கலைக் கழகம் கண்டார்\nவாழ்வியல் கலைகள் போர்க்கலைகள் ஆட்சிக்கலைகள்\nயானை குதிரையேற்றம் உலகோர் கற்கத் திரண்டனரே\nதிருத்தம் பெற்ற மருத்துவம் தேர்ந்த மருந்துகளும்\nவிரைந்தே ஞால முழுதும் சென்றனர்\nபொருத்தமாக தமிழர் வரலாறு பூத்தமலர்க்\nஇராமாயணம், பாரதம், கீதை, வாசிட்டம்,\nவீராவேசங் கொண்டு கிளர்ந்து வளரலாயின விவேக மிகுதியோடு.\nதீராக் கலைப்பசியும் வேட்கையும் நெஞ்ச\nஆராத் துயருழந்து அகன்றோடின விலையான\nபாராண்ட பைந்தமிழர் பாரம்பரியப் பெருமையெல்லாம்\nதாராளமாய்த் தமிழர் தன்னம்பிக்கை தன்மானம்\nகாரிருளில் கண்ணற்றவர் வாழ்வென விருந்த\nகன்னித் தமிழர் வாழ்வும் மாறியது\nபொருள் நூல்கள் மரபு நூல்கள்\nதிருத்தமான சமுதாய சமய அரசியல் மரபு நூல்கள்\nகருவாயிருந்து மறந்து இறந்த தென்றான\nகலைகள் ஞானங்கள் எல்லாம் பிறக்கச் செய்தன\nஉருவான தலைவர்கள் கலைஞர்கள் தளபதிகள்\nஉருவாக்கியே அனைத்தும் ஞானப்பயிர் விளைத்தனர்\nஒருமை காணாச் சமயக் கணக்கர் சமுதாயப்\nஅருவாய் வளர்ந்த இணக்கமற்ற பிணக்குகளை\nகருவூறார் எருவாக்கத் தமிழர் தீரம், வீரம்\nபகல் பாராது உழைத்தாரே இவர்.\nபட்டி தொட்டி குக்கிராமங்கள் கிராமங்கள்\nபட்டாளக் கொட்டடிகளாயின பைந்தமிழ் படை\nதிரண்டு பரணி பாடியே பார்முழுதும் உலா வந்தது\nபண்டைய மூவேந்தர் ஆட்���ி வலிவோடு\nஎண்டிசையும் வென்றார் செந்தமிழர் மந்தைகளாய்\nவாழ்வுபெற்றுத் தாழ்வகன்று அருட்பேரரசு பெற்றதே\nசோனகரம் சீனகரம் யவனகரம் அலைகடல்\nநகரங்கள் தானாகத் தானமாக வந்தனவே\nவானகரம் வையகமே யாமென வளர்ந்த\nதஞ்சையில் பெரிய உடையார் விண்ணகரம் வளரலாயிற்று\nபோன தமிழின வாழ்வு மீளச் சிவாலயங்கள்\nவானவரை விண்ணவரை அமரரை இருடியை\nமுனிவரை அருவுருவச் சித்தியாளரை எல்லாம் மானுடராக்கினார்\nமோனமாய்க் கருவறை மேல் கோபுரம் அமைத்தே\nதிருமுறைகள் திவ்விய பிரபந்தங்கள் குருவாசகங்கள் அருள்வாக்குகள்\nஎனப் பலவகைப் பத்தி இலக்கியங்கள் சேர்த்தார்\nகருவறைக்கே கற்சிலைகள் ஐம்பொன் சிலைகள்\nசெப்புச் சிலைகள் மரப்பாவைகள் மண்பொம்மைகள் செய்தார்\nஉருவாக்கிய அடியான் அடியாள் அடியார்\nகொண்டே முழுமையாக அனைத்தையும் உயிர்ப்பித்தார்\nகரூர் முடிகண்ட சோழபுரத்தே விருப்பப்படி ஆரிய\nஉருவான இளவரசன் முதலாம் விசயாலயனைக்\nகுலக்குடியில் கலைகளும் ஞானங்களும் பயிற்றி வளர்த்தாரே\nஎத்தனை யெத்தனையோ நித்தம் செய்தாரே\nஅரியலூர்க் கோவிலூரில் பந்திக்குப் பந்தி\nஆயிரம் மண்குதிரை வீரர் சிலைசெய்தே மாயப்படையை உருவாக்கினாரே\nமண்ணால் செய்த மாயப்படை வென்ற வரலாற்றை\nசீரிய அவ்வரலாறும் தோற்கக் காவிரிக் கருவூறாரின்\nமண்ணாலான மாயப்படை மாபெரும் போர் செய்தது.\nதிருப்புறம்பயம் பள்ளி வல்லம் கொல்லம்\nகருப்பூர் கோவிலூர் வடுவூர் கோட்டைகள் பாட்டைகள்\nஎனச் சண்டைகள் போர்கள் நிகழ்ந்தன எங்கும்\nவிருப்புற்ற மக்களால் படை விரிந்தது வெற்றிகள்\nகுவிந்தன கோட்டங்கள் கோட்டைகள் எழுந்தன\nஆரியர், மோரியர், நந்தர், களப்பிரர், பூரியர்\nவீரியர், சூரியர், தத்தாரியர்… ஆட்சிகளெல்லாம் அகன்றன\nபுதியது செய்யப் புரியாது புலம்பல்வாதிகள்\nஇணக்கமில்லாச் செயலால் சமுதாய இயக்கம் கெட்டது நின்றது\nவிதியிது என்று விவேகமின்றித் தளர்ந்த\nசுணக்க வாதிகளால் சமுதாய இயக்கம் தடைப்பட்டு நின்றது.\nமுதலாம் விசயாலயன் பரகேசரி விசயாலயன்\nமுதலாம் ஆதித்தன் முதலாம் பராந்தகன்\nகண்டராதித்தர், அரிஞ்சயன், இரண்டாம் பராந்தகன்\nஉத்தம சோழன் முதலாம் இராசராசன் என்று\nஒன்பது பேர் கோள்களாகப் பாரதநாடு முழுமையும்\nஅருட்பேரரசு கண்டு அருளாட்சி நிறுவினாரே.\nதன்னோடு ஆக்கம் பெற்ற அரசியல் மாற்றமே\nஏற்றதெனச் செ��ல்பட்டும் விளைவு வீணாணது கண்டு நொந்தார்\nமுன்னர் அமராவதி யாற்றுக் கருவூறார் சமுதாய மாற்றமே\nதன்னோக்கு ஆக்கம்பெற ஏற்றுத் தோற்றதை நினைத்தார்\nஎன்ன செய்தால் இந்த மானுடர் திருந்துவர்\nஎந்த மானுடர் இந்த மானுடர் என்று\nசமுதாய மாற்றத்துக்குப் பின்னே நிகழும் அரசியல்\nமாற்றமே பயனை நல்குமென அறிந்த அளவில்\nநிலவறை புகுந்த நீள் தவத்தோர் நினைவால் கடலெனப்\nபொங்கிய கலகங்களைக் கருவூர்த் தேவரே அடங்கச் செய்தார்.\nதன் தந்தை முயற்சி முழுமை பெறப் பன்னிரு திருமுறை\nதந்தை போல் முயன்று தஞ்சை போல் புகழ்\nவிளங்கும் கங்கை கொண்ட சோழீச்சுவரர் கோயில் கட்டினார்\nமூலை முடுக்கெல்லாம் கோவில், ஆலயம்\nகோட்டம், பீடம், மடமென்பன கட்டினார்.\nதவமிருந்து பெற்ற திருமகனார் திருமாளிகைத் தேவர்\nஏகிய பின்னும் தமிழினம் காத்தார்\nதந்தை பெற்ற வருத்தமே அரச குடும்பத்தாரால்\nதமக்கும் வந்தது கண்டே வருந்தி\nவட இமயம் நாடினார் தவத்துக்கே\nஇவர் வழிவந்தோர் ‘தமிழ் விடுதூது’ பாடியே\nஅரற்றிப் புலம்பி அன்னைத் தமிழின் பெருமை அறிவிக்க முயன்றார்\nஅனைத்துலகச் சமயங்களும், சாதிகளும் இனங்களும்\nமொழிகளும் இமயம் புகுந்து வந்தே ஆட்சி பெற்றன\nதினையளவு வேற்று மொழியோ இனமோ அற்ற\nதென்குமரி வட இமயத்திடை பரந்த பாரத நாடு சிதைந்தது.\nவினையான பிரிவுகள் வேறான பேர்கள் முரணான\nசண்டைகள் முடிவுறாத கலகங்கள் மூண்டு கொண்டே உள்ளன\nபாரதத்தின் நீண்ட புகழை மீண்டும்\nநீண்டு விரிந்து கிடக்கும் பாரதம் அருளாட்சி பெற\nமீண்டும் பாரதப் போர் தெரு தோறும்\nநிகழ்த்திட அருளரசன் யோகி வரணும்\nநல்லிலக்கண இயல்புகளால் சமுதாய மாற்றமும்\nஅரசியல் மாற்றமும் இணைத்துப் பிணைத்து\nநிகழ்த்தத் திருவும் குருவும் ஒருவராய் வரவேண்டும்\nஇவ்விலக்கணமும் சமய சமுதாய அரசியல்\nபொருளிலக்கணமும் புரிந்த அருளுள்ளம் எழுச்சியை\nகிளர்ச்சியைத் தலைமை யேற்க வேண்டும்\nஅல்லவை அகற்றி நல்லவை விளைத்திட அருள் வல்லமையும்\nசித்தித் திறமுடைய தவத்தோர் தலைமையில் புரட்சி வேண்டும்\nவரட்சி யெல்லாம் வீழ்ச்சியுற்றுத் தாழ்ச்சி நீங்கச்\nசூழ்ச்சி மிகு பெருவீரன் மீட்சிப் பணியோடு\nஆட்சி புரிய வர வேண்டும்\nமிரட்சி யெல்லாம் திரட்சி பெற்று ஒருமுகமாய்\nபொருளுலகக் குறைகளும் கறைகளும் கடுமைகளும்\nகொடுமைகளும் ஒழிய அருளாட்சி மல�� வேண்டும்\nஅருளாட்சி மலர மண்ணுலக மதங்களனைத்தும் ஈன்ற\nவிண்ணுலகத் தத்துவமாம் இந்துமதம் மலர வேண்டும்\nஇருளற்ற சமத்துவச் சகோதரத்துவப் பொதுவுடமைக்\nஇந்துமத வழி இயக்கமே திருவழி\nஉருவாகும் இந்துமத இயக்கம் மறுமலர்ச்சிப்\nபணியில் இந்த மானுடர் எல்லோரும்\nஅருட்பணிகள் இந்து மறுமலர்ச்சி இயக்கத்தால்\nசித்தர் நெறிக் கலைகளாலும் ஞானங்களாலும் விரைவாக விரிவாகும்\nகருவாகச் சித்தர் நெறியும் கன்னித் தமிழும் ஏற்காமல்\nஎந்த மானுடம் இந்த மானுடம் என்ற பழி வரலாகாது இனியும்\nஅருளால் மருளால் திருவாக்காக குருவாக்காகப்\nவேதங்கள் நிடதங்கள் உபநிடதங்கள் என நாற்பத்தெட்டு\nஎன வரும் நாற்பத்தெட்டும் எழுந்தனவே\nகுருவழி நேரில் பயின்று முயன்று அடியான்\nஅடியாள் அடியார் உருவாகி அருளாட்சி அமைத்திடுக\nஅருட்காட்சி ஞானக்காட்சி அத்திற ஓச்சு\nகட்டு மந்திறம் கருவறை உயிர்ப்பு\nஎந்திரம் சக்கரம் பெற்றோர் வளர்க\nதிரிந்த காயம் புரிந்த உயிர் போகாப்புனல்\nவேகாத் தழை சாகாக் கல்வி அருவுருவச்\nசித்தி உற்றோர் உலகறிய உலவுக\nதரித்திரம் சோம்பல் இல்லாமை கல்லாமை\nஇயலாமை அறியாமை புரியாமை தீய்த்து மாய்க்கும்\nஅருள் வீரர் போர் புரிக\nஅரிப்பு எரிப்பு எரிச்சல் உதிர்ப்பு ஏக்கம்\nசுணக்கம் பிணக்கு இணக்க மறுப்பு\nஇல்லாத மனம் வளர்க்க அருட்பணி விரிவாகட்டும்\nபாரதம் பரம்பொருளின் அருளாட்சி பெறப் பைந்தமிழினம்\nபரந்து விரிந்து விரைந்து பாடுபடட்டும்\nதீராதனவெல்லாம் தீந்தமிழால் தீர்த்து வைக்கத்\nதிரண்டெழுவீர் செந்தமிழரே உலகப் புரட்சி புரிய\nதராதன இல்லை அருளால் எனத் தரணியோர் புகழத்\nதண்டமிழரே அருட்செல்வராகி அருட்பணி விரிவாக்கப் புறப்படுவீரே.\nஇருநூற்றாண்டாகியும் இந்து மறுமலர்ச்சி இயக்கம்\nஇலைமறை காயாக இருப்பது என்ன நியாயம்\nஒருமனப் பட்டவரே அருட்கரு பெற்றுக் குருவாய்\nதிருவாய் விரைவாய் உருவாகி இருநிலம்\nஇந்துமதம் பற்றி M.P.பிள்ளை கருத்து.\nஎந்த மானுடம் இந்த மானுடம் வசன கவிதைகள்.\n\"இந்துக்கள் கோயில்களில், பூசைகளில் சமசுகிருதத்தைப் பயன்படுத்துவது பெரிய பாவம், கொடிய தீட்டு, நெடிய சாபம்\" - குருபாரம்பரிய வாசகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.jupiterwebsoft.com/Fastest-Tamil-News-pregnancy-women-tips_313132_738976.jws", "date_download": "2020-12-01T11:28:23Z", "digest": "sha1:SADENNMB3R2AHM67O2WDEDBERPM4CRI3", "length": 28356, "nlines": 189, "source_domain": "tamilnews.jupiterwebsoft.com", "title": "கர்ப்பகால சங்கடங்கள், 24 x 7 Tamil News Paper", "raw_content": "\n7.5 சதவிகித இட ஒதுக்கீட்டில் கலந்தாய்வைத் தவற விட்ட மாணவர்களுக்கு முன்னுரிமை தமிழக அரசு தகவல்\nவங்கக் கடலில் உருவாகும் புயல் டிச. 4ம் தேதி கன்னியாகுமரி - பாம்பன் இடையே கரையை கடக்கக்கூடும்: வானிலை மையம் தகவல்\nமத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் உடனான பேச்சுவார்த்தைக்கு விவசாயிகள் வருகை\nபல்கலைக்கழகங்கள் வெளியிட்ட அரியர் தேர்வு முடிவுகளுக்கு இடைகால தடை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு \nஜம்மு - காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் : எல்லை பாதுகாப்பு படை எஸ்.ஐ. உயிரிழப்பு\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 உயர்ந்து ரூ. 36,208-க்கு விற்பனை\nகோவில்பட்டி அருகே குளத்தில் குளித்த சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு\nவங்கக்கடலில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 13 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது: வானிலை மையம் தகவல்\nதமிழகத்தில் தன்னிறைவு திட்டத்தை செயல்படுத்த ரூ.25 கோடி ஒதுக்கீடு\nகுமரி மாவட்டத்தில் சூழல் உணர்திறன் மண்டலத்தில் புதிய குவாரி தொடங்க உயர்நீதிமன்ற கிளை தடை \n7.5 சதவிகித இட ஒதுக்கீட்டில் கலந்தாய்வைத் ...\n7.5 சதவிகித இட ஒதுக்கீட்டில் கலந்தாய்வைத் ...\nஇந்தி, ஆங்கிலம் மட்டுமின்றி அறிவிப்புகளை மாநில ...\nநமது குடிமக்களைப் பாதுகாக்க எல்லைப் பாதுகாப்புப் ...\n12 மணி நேரத்தில் புயலாக மாறுகிறது ...\nமத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் ...\n'அமைதியாக போராடும் விவசாயிகளின் உரிமைகளை பாதுகாக்க ...\nஇன்று அதிகாலை 4.24 மணியளவில் ரஷ்யா ...\nரஷ்யாவில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் ...\nகடந்த ஆண்டை விட 1.4% அதிகம்: ...\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் ...\nமும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் ...\nஇன்று இந்த ஆண்டின் கடைசி சந்திர ...\nபூமியில் இதுவரை கண்டறியப்படாத புதிய கனிமம் ...\nவெப்பத்தினைப் பயன்படுத்தி கொரோனா வைரஸ் செயற்பாட்டினை ...\nநிரம்பும் செம்பரம்பாக்கம்...சென்னையில் மீண்டும் வெள்ளம்..\n: எக்ஸ்ரே மூலம் ...\nதனது முதல் ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் ...\nGoogle Pay வசதியில் புதிய சலுகை: ...\nசிவசேனா கட்சியில் இணைகிறார் நடிகை ஊர்மிளா\nவிருந்துக்கு அழைத்த அமைச்சர் நடிகை வித்யா ...\nபிரிட்டிஷ் அ��ாடமி விருது விழா இந்தியாவில் ...\nதாராள பிரபு - விமர்சனம் ...\nபிளட்ஷாட் - விமர்சனம் ...\n‘தலை முதல் பாதம் வரை உடலின் ஒட்டுமொத்த இயக்கத்தையுமே புரட்டிப் போடுகிற பருவம் கர்ப்பம். கர்ப்பம் சுமக்கும் 9 மாதங்களில் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு விதமான பிரச்னைகளை கர்ப்பிணிகள் எதிர்கொள்வார்கள்.\nஎல்லாம் எல்லாருக்கும் வர வேண்டும் என்றில்லை. அப்படிப் பிரச்னைகள் வரும்போது அவற்றுக்கான காரணங்களையும், தீர்வுகளையும் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்’ என்கிறார் மகப்பேறு மருத்துவர் ஜெயராணி. அப்படி சில பிரச்னைகளையும், தீர்வுகளையும் விளக்குகிறார் அவர்.\nகர்ப்ப காலத்தின் தொடக்கத்திலிருந்து பிரசவித்த பிறகு சுமார் 6 மாதங்கள் அல்லது அதற்குப் பிறகும்கூட சிலருக்கு முதுகுவலி வரலாம். கர்ப்ப காலத்தின்போது, முதுகுத் தண்டுக்கு ஆதாரமாகவுள்ள தசைநார்கள் மிருதுவாகின்றன.\nகர்ப்பத்தின்போது உடல் பருமன் அதிகரிப்பதால் கர்ப்பிணிகளின் ஈர்ப்பு விசையும் இடம் மாறுகிறது. தவிர நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதும், நின்றிருப்பதும் இந்த நிலையை மோசமாக்கும். எனவே, இந்த நிலைகளை கர்ப்ப காலத்திலும், பிரசவத்துக்குப் பின்னரும் தவிருங்கள்.\nகர்ப்ப காலத்தில் அடிக்கடி மூச்சு நின்று போவதுபோல சிலர் உணர்வார்கள். இது இயல்பானதுதான். கருப்பையிலுள்ள குழந்தையானது கார்பன் டை ஆக்சைடை உருவாக்கி, பனிக்குடம் வழியாக அதை ரத்த ஓட்டத்துக்குள் கடத்துகிறது.\nஅதை வெளியேற்றுவதற்காக கர்ப்பிணியின் உடல் மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும், கர்ப்ப காலத்தின் கடைசி நாட்களில், கருப்பையானது உதர விதானத்தை மேல் நோக்கித் தள்ளுவதால், நுரையீரல் விரிவடைவதற்குப் போதுமான இடமில்லாமல் போய்விடும். இதனால் குறிப்பிட்ட அளவு காற்றை சுவாசிக்க இயலாத நிலை ஏற்படுவதாலும் சுவாசத் தடை ஏற்படுகிறது.\nஇருமல், மார்பில் வலி அல்லது தொடர்ச்சியான களைப்பு போன்றவற்றுடன் மூச்சு நின்றுபோகிற உணர்வும் ஏற்படுமானால் கர்ப்பிணிகள் மருத்துவரைக் கலந்தாலோசிக்க வேண்டியது அவசியம். ஆஸ்துமா இருந்தால், அது நன்றாகக் கட்டுப்படுத்தப்பட்டு விட்டதா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டியதும் அவசியம்.\nகர்ப்ப காலம் முழுவதும் மருத்துவரின் ஆலோசனையுடன் இன்ஹேலர்களைப் பயன்படுத்தலாம். ஆஸ்துமா பாதிப்பு தீவிரமடைந்தால் அது குழந்தைக்குத் தேவையான ஆக்சிஜன் அளவைக் குறைத்து விடுவதோடு, ஆபத்தாகவும் முடியும். எனவே, இந்த விஷயங்களில் கர்ப்பிணிகள்தான் கவனமாக இருக்க வேண்டும்.\nஅஜீரணம் மற்றும் நெஞ்சு கரித்தல்\nகர்ப்பத்தின் 16-வது வாரத்திலிருந்து கருப்பையின் அளவு அதிகரிப்பதால் வயிற்றின் சுற்றளவும் அதிகரிக்க ஆரம்பிக்கும். கருப்பை பெரிதாவதன் விளைவாக வயிற்றை அழுத்தும். அதனால் இரைப்பையிலுள்ள அமிலம், தொண்டைக்குழாயை நோக்கி வெளியே தள்ளப்படுவதால் அஜீரணம், நெஞ்சு கரிப்பது போன்ற உணர்வுகள் தோன்றும். அதற்காக இந்த அறிகுறிகள் எப்போதும் சாதாரணமானவைதான் என்று அலட்சியமாக இல்லாமல், மஞ்சள் காமாலைக்கான அறிகுறியா என்பதையும் பரிசோதனை செய்து பார்த்துக் கொள்ள வேண்டும்.\nஇயல்பாக விரும்பி சாப்பிடக்கூடிய உணவு கூட கர்ப்பக் காலத்தில் அஜீரணத்தை உண்டாக்கும். பிரச்னைக்குக் காரணமான உணவுகளைத் தவிர்த்து விடுவதே இதற்கான முதல் தீர்வு. அப்படித் தவிர்த்துவிட்டு எடுத்துக்கொள்கிற மற்ற உணவுகளில் சரிவிகித ஊட்டச்சத்துகள் உள்ளனவா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். ஒரேயடியாகச் சாப்பிடாமல் கொஞ்சம் கொஞ்சமாகப் பலமுறை சாப்பிடுவதும், நிமிர்ந்து உட்கார்ந்து சாப்பிடுவதும் வயிற்றிலுள்ள அழுத்தத்தை அகற்றுகிறது.\nகர்ப்பிணிகளில் பெரும்பாலானவர்கள் நெஞ்செரிச்சல் பிரச்னையால் பாதிக்கப்படுகிறார்கள். இரைப்பைக்கும், உணவுக் குழாய்க்கும் இடையிலுள்ள வால்வில் அளவுக்கதிகமாக ஏற்படும் தளர்வினால் மார்பில் கடுமையான வலியும், எரிச்சலும் ஏற்படக்கூடும். இந்த நிலையில் இரைப்பையிலுள்ள அமிலம், உணவுக்குழாய்க்கு வரும்.\nகர்ப்பத்தில் வளரும் குழந்தை இரைப்பையை முன்னோக்கித் தள்ளுவது ஒரு காரணம். அடுத்து புரோஜெஸ்ட்ரான் ஹார்மோன் ஏற்படுத்தும் மாற்றம் இன்னொரு காரணம். அதிகமாக சாப்பிடுவது அல்லது மல்லாந்த நிலையிலேயே படுத்திருப்பதும்கூட நெஞ்செரிச்சலை ஏற்படுத்தும். ஒரேயடியாக சாப்பிடாமல் குறைந்த இடைவெளிகளில் சிறுகச் சிறுக சாப்பிடுவது பிரச்னை வராமல் தவிர்க்கும்.\nசில பெண்களுக்கு இரவில் பாதி தூக்கத்தில் நெஞ்செரிச்சல் ஏற்பட்டு தூக்கம் கெட்டுப் போகும். கர்ப்பத்துக்கு முன் நெஞ்செரிச்சலுக்குப் பயன்படுத்திய மாத்திரைகளைத் தவிர்த்துவிட வேண்டும். சாப்பிட்ட பிறகு கால்களை நீட்டிப் படுப்பதையும், உடனே குனிந்து உட்காருவதையும் தவிர்க்க வேண்டும். வசதியாக நிமிர்ந்த நிலையில் உட்கார்ந்து கொள்ள வேண்டும். இவ்வாறு செய்தால் சாப்பிட்ட உணவு சிறுகுடலுக்குள் நேர்த்தியாகச் செல்லும். தலைப்பகுதி உயரமான படுக்கையில் படுத்தால் உறக்கம் நன்றாக வரும். பால் குடிப்பதும் இதம் தரும்.\nகர்ப்ப காலத்தில் பலருக்கும் தலைவலி ஏற்படுவது சகஜம். இதற்கும் ஹார்மோன்களே காரணமாகின்றன. இதைத் தவிர்க்க, காற்றோட்டமுள்ள சூழலில் இருக்க வேண்டும். நீர்ச்சத்து அதிகமுள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.\nதலைவலி தொடர்ந்து நீடித்தால் மருத்துவர் ஆலோசனையுடன் சாதாரண பாராசிட்டமால் மாத்திரை சாப்பிடலாம். அடிக்கடி தலைவலி வந்தாலோ, திடீரென அதிகரித்தாலோ மருத்துவரைக் கலந்தாலோசிப்பது அவசியம். கர்ப்ப காலத்தின் கடைசி வாரங்களில் அவ்வாறு தலைவலி ஏற்படுவது மிகை ரத்த அழுத்தத்தின் அறிகுறியாகவோ அல்லது வேறு பிரச்னையின் அறிகுறியாகவும் இருக்கலாம்.\nகர்ப்ப காலத்தில் ஈறுகள் மென்மையாக மாறும், கடினமான உணவுப் பொருட்களைக் கடிப்பது, பற்களை அழுத்தித் தேய்ப்பது போன்ற இரண்டுமே பற்களைப் பாதித்து, நோய்த்தொற்றையும் உண்டாக்கும். கர்ப்பக் காலத்தில் பற்கள் பராமரிப்பு மிக முக்கியம். ஒரு நாளைக்கு இரு வேளையாவது பல் துலக்க வேண்டும். பற்களில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு எக்ஸ்ரே எடுப்பது, சிகிச்சைகள் மேற்கொள்வது போன்றவற்றை கர்ப்பக் காலத்தில் தவிர்ப்பது அவசியம்.\nகர்ப்ப காலத்தில் மூக்கில் ரத்த ஒழுக்கு ஏற்படுவதும் சகஜமானதுதான். சிலருக்குக் குறைவாகவும், சிலருக்கு சில நேரத்தில் அதிகமாகவும் ரத்தக் கசிவு இருக்கலாம். நீண்ட நேரத்துக்கு அதிக ரத்தம் வெளியேறினால் அலட்சியம் வேண்டாம்.\nமூக்கை வேகமாகச் சிந்துவதைத் தவிர்க்க வேண்டும். மருத்துவ ஆலோசனையும் அவசியம். நோய்த் தொற்றின் காரணமாக இப்படி இருக்கலாம் என்பதால் காது மூக்கு தொண்டை நிபுணரை அணுக வேண்டும். மருத்துவரிடம் தான் கர்ப்பமாக இருக்கும் விவரத்தைக் கூறி ஆலோசனை பெற வேண்டியது மிக முக்கியம்.\nகர்ப்ப காலத்தில் எல்லா பெண்களுக்கும் வெள்ளைப்படும். இதனால் புண்ணோ, அரிப்போ ஏற்டாதவரை அது பற்றிப் பயப்பட வேண்டாம். புண், எரிச்சல் அல்லது நிறமாற்றம் மற்றும் நா��்றத்துடன் வெள்ளை பட்டால், அலட்சியப்படுத்தாமல் மருத்துவரை அணுக வேண்டும். தொற்றின் காரணமாக அப்படி இருக்குமானால் மருத்துவர் சரியான சிகிச்சைகளைப் பரிந்துரைப்பார்.\nகர்ப்ப கால முதுகுவலியைத் தவிர்க்க சில எளிய வழிகள்\n* பின்னோக்கிச் சாய்ந்து நிற்பது உங்களுக்கு வசதியாக இருக்கும். ஆனால், அப்படி நிற்காதீர்கள். நேராக நிமிர்ந்து, கால்களை அகற்றி நிற்பதே சரியான பொசிஷன்.\n* உட்காரும்போது முதுகுக்கு சப்போர்ட் இருக்கும்படிப் பார்த்து உட்காருங்கள்\n* தரையிலிருந்து பொருட்களைத் தூக்கும்போது அல்லது எடுக்கும்போது, முன்பக்கம் குனிந்து எடுப்பதைத் தவிருங்கள். முதுகை நேராக வைத்து, முழங்காலை மடக்கி பிறகு அந்தப் பொருளைத் தூக்க வேண்டும்.\n* பளுவான பொருட்களை உங்கள் உடலோடு அணைத்தபடி பிடித்துத் தூக்குங்கள்.\n* முடிந்தவரை கூன் போடுவதுபோல வளைவதைத் தவிருங்கள்.\n* முதுகுவலியைப் போக்குவதற்கு மசாஜ்கூட பயன் தரும்.\n* கர்ப்ப காலத்தின் இறுதி மாதங்களில் நீங்கள் போதுமான ஓய்வு எடுத்துக் கொள்கிறீர்களா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். பிரசவமான பின்னும் ஓய்வு என்கிற பெயரில் ஒரே இடத்தில் உட்காராமல் அவ்வப்போது நடப்பது முக்கியம்.\nசானியா மிர்சா பர்சனல் ...\nபிரசவ கால வலிப்பு ...\nகர்ப்ப கால விதிகள்: செய்ய ...\nபிரசவ கால கால் வீக்கம் ...\nகர்ப்ப கால ரத்தப்போக்கு ...\nகர்ப்பிணிகளுக்கு எளிய உடற்பயிற்சிகள் ...\nப்ரக்னன்ஸி ப்ரிஸ்க்ரிப்ஷன் - சுகப்பிரசவம் ...\nகர்ப்ப காலத்தில் ஏற்படும் ரத்தப்போக்கு ...\nகர்ப்பிணிக்கு வரும் காய்ச்சல் ...\nகர்ப்ப கால காச நோய் ...\nகர்ப்ப கால ரத்த சோகை ...\nபிரசவ வலியை அடையாளம் காண ...\nகர்ப்பகால உடற்பயிற்சி அவசியம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2020-12-01T13:12:15Z", "digest": "sha1:AIFDMSRQB2EGWMMCWEHEMOPVKPKTXTV2", "length": 6785, "nlines": 224, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:பனாமா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► பனாமாவில் விளையாட்டு‎ (1 பக்.)\n► பனாமாவின் பாலூட்டிகள்‎ (1 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக���கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 மார்ச் 2013, 21:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-12-01T13:15:59Z", "digest": "sha1:ZF55NMOP5ME6ORYD3LY4LCWI6MFUXXAK", "length": 9244, "nlines": 197, "source_domain": "ta.wikipedia.org", "title": "ரூபவதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nரூபவதி கருநாடக இசையின் 12 வது மேளகர்த்தா இராகமாகும். முத்துசுவாமி தீட்சிதர் பாரம்பரியத்தில் 12 வது இராகத்திற்கு அதே பெயரே.\nரூபவதி சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்\nஆரோகணம்: ஸ ரி1 க2 ம1 ப த3 நி3 ஸ்\nஅவரோகணம்: ஸ் நி3 த3 ப ம1 க2 ரி1 ஸ\nநேத்ர என்றழைக்கப்படும் 2வது வட்டத்தில் (சக்கரத்தில்) 6 வது மேளம்.\nஇந்த இராகத்தில் வரும் சுரங்கள்: ஸட்ஜம், சுத்த ரிஷபம்(ரி1), சாதாரண காந்தாரம்(க2), சுத்த மத்திமம்(ம1), பஞ்சமம், ஷட்சுருதி தைவதம்(த3), காகலி நிஷாதம்(நி3) ஆகியவை.\nஇதன் மத்திமத்தை பிரதி மத்திமாக மாற்றினால் இராகம் திவ்யமணி (48) ஆகும்.\nகிரக பேதத்தின் வழியாக எந்த மேளகர்த்தா இராகமும் தோற்றுவிக்காது (மூர்ச்சனாகாரக மேளம் அல்ல).\nசில ஜன்ய இராகங்கள் உண்டு.\nகிருதி ஸ்ரீ கிருஷ்ண பஜரே முத்துசாமி தீட்சிதர் திஸ்ர ஏகம்\nகிருதி நே மொறபெட்டிதே தியாகராஜர் த்ரிபுட\nகிருதி பாளயமாம் ஸ்ரீ மங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா ஆதி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 நவம்பர் 2013, 09:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hirunews.lk/tamil/sports/227743/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-12-01T11:36:05Z", "digest": "sha1:4MXCJ4SLXOPX54BRIAQTKF4QFYJ45S7Y", "length": 4136, "nlines": 76, "source_domain": "www.hirunews.lk", "title": "பிரித்தியேக நடுவர்.. - Hiru News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nஅடுத்து வரும் ஐ.பி.எல் போட்டிகளில் நோ போலை கண்காணிக்காகவென பிரித்தியேக நடுவர் ஒருவரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nகடந்த ஐ. எல் . போட்டிகளின் போது எழுந்த நோபோல் சர்ச்சை���ளை அடுத்து பல வீரர்கள் அளித்த முறைப்பாடுகளுக்கு அமைவாக இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nநேற்று இடம்பெற்ற ஐ.பி.எல் நிர்வாக குழு கூட்டத்தில் இந்த விடயம் தொடர்பில் ஆராயப்பட்டதுடன் அதன்பின்னர் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.\nநாடு முழுவதும் கொரோனா தொற்று அபாயமிக்க பகுதிகள் என அறிவிப்பு..\nமோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்திடம் இருந்து பொது மக்களுக்கான ஓர் விசேட அறிவித்தல்..\nகிழக்கு மாகாணத்தின் அனைத்து பாடசாலைகளுக்கும் பூட்டு...\nGCE O/L பரீட்சை தொடர்பில் சற்று முன்னர் வெளியான தகவல்....\nஒன்பது வயது சிறுமிக்கு எமனாக மாறிய கழுத்துப் பட்டி- யாழில் சம்பவம்\nஅமெரிக்காவில் கொவிட் 19 தடுப்பூசி விநியோக நடவடிக்கைகள் விரைவில் ஆரம்பம்\nஅமெரிக்க நிறுவனத்தின் கொவிட் 19 தடுப்பூசிக்கு ஐரோப்பிய ஒன்றியத்தில் ஒப்புதல்\nஅமேசன் மழைக்காடுகளின் காடழிப்பு 2008 முதல் மிக உயர்ந்த மட்டத்திற்கு சென்றுள்ளதாக தகவல்\nநியுயோர்க் மாநிலத்தில் பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/college-secretary-provided-corona-relief-fund-collector", "date_download": "2020-12-01T11:30:09Z", "digest": "sha1:T35BGRLWK4MYY4UKHVAEXZJVHYWFMNZM", "length": 9945, "nlines": 161, "source_domain": "www.nakkheeran.in", "title": "கரோனா நிவாரண நிதிக்கு பத்து லட்சம் வழங்கிய கல்லூரி செயலாளர்! | College secretary provided Corona Relief fund to Collector | nakkheeran", "raw_content": "\nகரோனா நிவாரண நிதிக்கு பத்து லட்சம் வழங்கிய கல்லூரி செயலாளர்\nமுதலமைச்சரின் கரோனா நிவாரண நிதிக்காக, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இருக்கக்கூடிய முக்கிய பிரமுகர்கள், தொழில் அதிபர்கள், வியாபாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் உள்பட பலதரப்பட்ட மக்களும் அந்தந்த மாவட்டங்களில் உள்ள கலெக்டரிடம் கரோனாவுக்கான நிவாரண நிதியை செக்காகவும் பணமாகவும் வழங்கி வருகிறார்கள்.\nஅதுபோல் திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமியிடம் முதலமைச்சரின் கரோனா நிவாரண நிதிக்காக அணில் சேமியா, நாகா சேமியா உள்பட பல்வேறு நிறுவனங்களும் முதலமைச்சரின் கரோனா நிவாரண நிதிக்காக பல லட்சங்களை நிதியாக கொடுத்துள்ளது. அதுபோல் திண்டுக்கல் ஜி.டி.என். கலைக்கல்லூரி செயலாளரும், வேதா கிரின் பவர் பிரைவேட் லிமிட் நிர்வாக இயக்குனருமான ல���ன் டாக்டர். ரெத்தினம் முதலமைச்சரின் கரோனா நிவாரண நிதி பத்து லட்சத்துக்கான காசோலையை திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமியிடம் வழங்கினார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகரோனா எதிர்ப்பு சக்தி; மருத்துவர்களை ஆச்சரியப்படுத்திய குழந்தை...\nசிறையில் வெடித்த கலவரம்... உயிரிழந்த எட்டு கைதிகள்\nஒற்றை இலக்கத்தில் கரோனா உயிரிழப்பு - தமிழகத்தில் இன்றைய கரோனா நிலவரம்\nகரோனாவுக்கு எதிராக 100 சதவிகித பலன்... அமெரிக்காவின் 'மாடனா' தடுப்பு மருந்து\n27 பவுன் நகையுடன் மாயமானவர் கைது...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக அம்பத்தூரில் சி.ஐ.டி.யு சாலைமறியல்.. (படங்கள்)\n“தென்மாவட்ட மக்கள் வெளியே செல்ல வேண்டாம்” -முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nஅரியர் தேர்வு ரத்து வழக்கு விசாரணை யூடியூபில் நேரடி ஒளிபரப்பு - உயர் நீதிமன்றம் அதிர்ச்சி\n” மூன்று நண்பர்கள்… ரெண்டு கல்யாணம்… கட்டற்ற காமெடி கலாட்டாவுடன் கலக்கவருகிறது\n'பா.ரஞ்சித் - ஆர்யா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஒரு சண்டைக் காட்சி... 50 நாட்கள் ஷூட்டிங் நடத்திய ராஜமௌலி படக்குழு\n“உங்கள் ‘மொழி’யில் பேச முடியாது...” -பிரகாஷ் ராஜ் கிண்டல்\n\"சென்னை அணிக்காக விளையாடிய பின்...\" சாம் கரண் பேச்சு\nஅதானிக்கு கடன் தந்தா அவங்களுக்கு என்ன பிரச்சனை\nநான் ராஜினாமா செய்துட்டு போய்டுறேன் பொன்முடி கர்..புர்..\nரகசிய விவகாரத்தைக் கேட்டு ஷாக் ஓ.பி.எஸ்.ஸை நம்பலாம் என முடிவுக்கு வந்த எடப்பாடி\nமூன்று விஷயங்களுமே நடைமுறையில் தோற்றுப்போனது.. பாஜகவை கடுமையாகச் சாடிய முத்தரசன்..\nரகசிய விவகாரத்தைக் கேட்டு ஷாக் ஓ.பி.எஸ்.ஸை நம்பலாம் என முடிவுக்கு வந்த எடப்பாடி\n மற்ற இந்திய மொழிகளுக்கு பாரபட்சம் ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/249788-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8B-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-12-01T11:30:08Z", "digest": "sha1:LJIFJ5PLQZ4SX6LNTXBUZFKHZJQLLZYV", "length": 34698, "nlines": 285, "source_domain": "yarl.com", "title": "கொரோனோ பரிசோதனை இயந்திரங்கள் பல பழுது..! சீன பொறியியலாளர் இலங்கை வருகிறார், தனிமைப்படுத்தலின் கீழ் புனரமைப்பு பணிகள்.. - ஊர்ப் புதினம் - கருத்துக்களம்", "raw_content": "\nகொரோனோ பரிசோதனை இயந்திரங்கள் பல பழுது.. சீன பொறியியலாளர் இலங்கை வருகிறார், தனிமைப்படுத்தலின் கீழ் புனரமைப்பு பணிகள்..\nகொரோனோ பரிசோதனை இயந்திரங்கள் பல பழுது.. சீன பொறியியலாளர் இலங்கை வருகிறார், தனிமைப்படுத்தலின் கீழ் புனரமைப்பு பணிகள்..\nOctober 30 in ஊர்ப் புதினம்\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nகொரோனோ பரிசோதனை இயந்திரங்கள் பல பழுது.. சீன பொறியியலாளர் இலங்கை வருகிறார், தனிமைப்படுத்தலின் கீழ் புனரமைப்பு பணிகள்..\nகொரோனா தொற்றை இனங்காணும் PCR பரிசோதனை இயந்திரங்கள் பல பழுதடைந்துள்ளதாக கூறியிருக்கும் இராணுவ தளபதியும், கொரோனா தடுப்பு செயலணியின் தலைவருமான சவேந்திர சில்வா,\nபழுதடைந்த இயந்திரங்களை திருத்துவதற்கு சீனா பொறியியலாளர் ஒருவர் நாட்டிற்கு வருகைதரவுள்ளதாகவும் இராணுவ தளபதி கூறியிருக்கின்றார். இது குறித்து மேலும் அவர் கூறியுள்ளதாவது,\n20 நாள்களுக்கு 24 மணி நேரமும் இந்த இயந்திரம் பயன்படுத்தப்படுவதால் அவை செயலற்றதாக இருந்திருக்கலாம் இயந்திரங்களைச் சீர்செய்ய தொழில்நுட்பவியலாளர்கள் பெரும் முயற்சி செய்தார்கள்,\nஆனால் அது வெற்றிபெறவில்லை என்று அவர் குறிப்பிட்டார். பிசிஆர் பரிசோதனை இயந்திரங்களைச் சீர்செய்ய சீனாவிலிருந்து தொழில்நுட்பவியலாளர் ஒருவரை அழைத்து வர வேண்டும்.\nதற்போது இராஜதந்திர மட்டத்தில் அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அவர் நாளை இலங்கைக்கு வருகை தருவார்.சீன தொழில் நுட்பவியலாளர் தனிமைப்படுத்தலின் கீழ்\nபிசிஆர் இயந்திரங்களை சீரமைக்க வேண்டும் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.\nஇனி ஒன்டுக்கு சரியில்லை என்டாலும் சீனன்தான் போல கிடக்கு . . .\n55 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:\nஎல்லாம் பழுதடையும் வரை பார்த்துக்கொண்டு இருந்தவர்களா\n55 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:\nதிருத்துவதற்கு சீனா பொறியியலாளர் ஒருவர் நாட்டிற்கு வருகைதரவுள்ளதாகவும்\nசீனாவில் இருந்தா இவை பெறப்பட்டன. அப்ப ஜஸ்டின் சொன்ன விலையை விட இன்னும் குறைவாக இருக்குமே. கொரியாவில் சிறந்த தயாரிப்புகள��� உள்ளனவே.\n55 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:\nதற்போது இராஜதந்திர மட்டத்தில் அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அவர் நாளை இலங்கைக்கு வருகை தருவார்.சீன தொழில் நுட்பவியலாளர்\nஅடடா. நான் கொஞ்சம் பிரேக் எடுப்பம் எண்டு பார்த்தால் இனி இது நீண்டுகொண்டு போகுது. நாளைக்கு இந்திய தூதுவர் சம்பந்தனை கூப்பிட்டு என்றை அறைக்கை இருக்கிற PCR இயந்திரந்தை பார். இனி போய் இந்த இயந்திரந்தை வேண்டாவிட்டால் பயங்கர விளைவுகளை இலங்கை சந்திக்க வேண்டிவரும் என்று ஒரு போடு போடுஎன்று சொல்லுவார். அமெரிக்கரும் இதைவிட திறமான மெசின் எங்களிடம் உள்ளது இதோ இலவசம் என்று கொடுக்கக்கூடும். ஆனால் இலங்கையோ மெஷின் கோரணவோட வந்திருக்கென்று அறிக்கைவிட எங்கட தினக்குரல்/வீரகேசரி ஆய்வாளர்கள் எல்லாம் எழுதி தள்ளுவீனம்.\n3 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:\nகொரோனோ பரிசோதனை இயந்திரங்கள் பல பழுது.. சீன பொறியியலாளர் இலங்கை வருகிறார், தனிமைப்படுத்தலின் கீழ் புனரமைப்பு பணிகள்..\nஅமெரிக்கா இந்த ஆளைக்கண்டு ஏன் பயப்படுகிறது என்று இப்ப புரிகிறது. அப்பப்பா என்ன பயங்கரம்.\n3 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:\nதற்போது இராஜதந்திர மட்டத்தில் அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அவர் நாளை இலங்கைக்கு வருகை தருவார்.சீன தொழில் நுட்பவியலாளர் தனிமைப்படுத்தலின் கீழ்\nபிசிஆர் இயந்திரங்களை சீரமைக்க வேண்டும் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.\nஒரு தொழில் நுட்பவியலாளர் வருகைக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதில்லையே என்னவோ கள்ளக்கூட்டு செய்யிறானுகள் போல இருக்கு. இந்த கொரோனா சீனுக்கு பின்னால் ஒரு பெரிய திட்டம் ஒளிந்திருக்குமோ என எண்ணத் தோன்றுகிறது. எது எப்பிடியிருப்பினும் ஒரு சர்வாதிகார ஆட்சி மலரப்போகுது. அதை சிங்களவர் தட்டு வைத்து அழைத்திருக்கிறார்கள்.\nஇந்த வருட ஆரம்பத்தில்... நோர்வே, பிரான்ஸ் போன்ற நாடுகளும், சீனாவின் மருத்துவ உபகரகணங்களை வாங்கி, அவை தரமற்றவை என குற்றம் சாட்டினர்.\nபி.சி.ஆர்.இயந்திரம் திருத்தம் தொடர்பாக சீன குழு முக்கிய அறிவிப்பு\nமுல்லேரியா வைத்தியசாலையில் செயலிழந்துள்ள பி.சி.ஆர்.இயந்திர திருந்த பணியை நாளைக்குள் (திங்கட்கிழமை) நிறைவு செய்ய முடியுமென இலங்கைக்கு வருகை தந்துள்ள சீன குழு தெரிவித்துள்ளது.\nஇலங்கைக்கான சீன தூதர���ம் தனது ருவிட்டர் பக்கத்தில் இதனைத் தெரிவித்துள்ளது.\nபி.சி.ஆர்.இயந்திரத்தின் தானியங்கி மூலக்கூறு பிரித்தெடுத்தலுக்கான கூறு, ஓரளவு விலகி இருந்ததாக சீனாவிலிருந்து வருகை தந்துள்ள தொழில்நுட்ப வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.\nகுறித்த பி.சி.ஆர்.இயந்திரம் சுமார் 10 மணிநேரம் முன்னெடுக்கப்பட்ட திருத்தப் பணிகள் காரணமாக சீர் செய்யப்பட்டுள்ளதாக தொழில்நுட்ப வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nஎனவே, நாளை முதல் பி.சி.ஆர்.இயந்திரத்தின் செயற்பாடுகளானது வழமைபோல் இயங்கும்” என குறிப்பிட்டுள்ளார்.\nபோதைப்பொருள் வர்த்தகத்தை முற்றாக ஒழிப்பது இலகுவாக செயற்பாடு அல்ல- கெஹலிய\nதொடங்கப்பட்டது 27 minutes ago\nகளைத்த மனசு களிப்புற ......\nகிழக்கில் சூறாவளி ஏற்படும் சாத்தியம்; கரையோர மக்கள் அவதானமாக இருக்கவும்: வளிமண்டலவியல் திணைக்களம்\nதொடங்கப்பட்டது 22 minutes ago\nகிழக்கில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 235 ஆக அதிகரிப்பு\nதொடங்கப்பட்டது 24 minutes ago\nதொடங்கப்பட்டது October 15, 2007\nபோதைப்பொருள் வர்த்தகத்தை முற்றாக ஒழிப்பது இலகுவாக செயற்பாடு அல்ல- கெஹலிய\nஏனென்றால்.... அதை செய்வதே, அரசியல்வாதிகள்தான்.\nகளைத்த மனசு களிப்புற ......\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · Posted 14 minutes ago\nவித்யாச ஆட்டமிழப்பு ..1 👌\nகிழக்கில் சூறாவளி ஏற்படும் சாத்தியம்; கரையோர மக்கள் அவதானமாக இருக்கவும்: வளிமண்டலவியல் திணைக்களம்\nகிழக்கில் சூறாவளி ஏற்படும் சாத்தியம்; கரையோர மக்கள் அவதானமாக இருக்கவும்: வளிமண்டலவியல் திணைக்களம் -(கனகராசா சரவணன்)- வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் நாளை இரண்டாம் திகதி மாலையில் திருகோணமலை ஊடாக சூறாவளியாக ஊடறுக்கும் போது கடல் கொந்தளிப்பாக இருக்கும். எனவே மீனவர்கள் மற்றும் கரையோரப் பிரதேசங்களில் இருக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்கள மட்டக்களப்பு அதிகாரி சுப்பிரமணியம் ரமேஷ் தெரிவித்தார். தற்போது கிழக்கில் ஏற்பட்டுள்ள காலநிலை தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்கள மட்டக்களப்பு அதிகாரி சுப்பிரமணியம் ரமேஷ் இன்று செவ்வாய்க்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், “வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்துக்கு அருகிலும் தென் கிழக்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்துக்கு மேலாகவும் காணப்படுகின்ற தாழமுக்கமானது கடந்த 6 மணித்தியாலங்களில் மணிக்கு 10 கிலோ மீட்டர் வேகத்தில் மேற்கு திசை நோக்கி நகர்ந்து தென் மேற்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் காணப்படுகின்றது. இது தற்போது திருகோணமலையில் இருந்து கிழக்கு தென்கிழக்காக 530 கிலோமீற்றர் தூரத்திலும் கன்னியாகுமரியிலிருந்து கிழக்கு தென் கிழக்காக 930 கிலோமீற்றர் தூரத்திலும் காணப்படுகின்றது. இது அடுத்துவரும் 24 மணித்தியாலங்களில் சூறாவளியாக வலுவடைந்து திருகோணமலை பிரதேசத்துக்கு நாளை 2ஆம் திகதி மாலை அல்லது இரவு வேளையில் ஊடறுக்கும் என என எதிர்பார்க்கப்படுகின்றது. இச்சந்தர்ப்பத்தில் கிழக்கு வடக்கு, வடமத்திய, ஊவா மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை, மாத்தறை மாவட்டத்திலும் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. இத் தாக்கத்தினால் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30 தொடக்கம் 40 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே இத்தருணத்தில் கடல் கொந்தளிப்பாக காணப்படும் மீனவர்கள் மற்றும் கரையோரப் பிரதேசங்களிலுள்ள மக்கள் அவதானமாக நடந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்” என்றார். கிழக்கில் சூறாவளி ஏற்படும் சாத்தியம்; கரையோர மக்கள் அவதானமாக இருக்கவும்: வளிமண்டலவியல் திணைக்களம் – Thinakkural\nகிழக்கில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 235 ஆக அதிகரிப்பு\nகிழக்கில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 235 ஆக அதிகரிப்பு http://athavannews.com/wp-content/uploads/2020/12/IMG_5238-720x450.jpg கிழக்கு மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 235 ஆக அதிகரித்துள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அ.லதாகரன் தெரிவித்தார். பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகளின்படி அக்கரைப்பற்றில் இன்றுவரை 91 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்றும் இந்த நிலையில், அக்கரைப்பற்றை ஒரு உப கொத்தணியாக உருவாக வாய்ப்பளிக்காதீர்கள் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார். கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்தும் தெரிவித்த அவர், “திருகோணமலையில் சுகாதார பிராந்தியத்தில் 16 பேரும் அம்பாறை சுகாதார பிராந்தியத்தில் 11 பேரும் மட்டக்��ளப்பு சுகாதார பிராந்தியத்தில் 88 பேரும் கல்முனை சுகாதர பிராந்தியத்தில் 120 பேர் உட்பட 235 பேருக்கு இன்று முதலாம் திகதிவரை கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது இதில் அக்கரைப்பற்று சந்தையில் தொடர்புபட்ட 91 பேருக்கு இதுவரை தொற்று கண்டறியப்பட்டுள்ளதுடன், அம்பாறையில் 1361 பேரும் மட்டக்களப்பில் 5287 பேரும் திருகோணமலையில் 1249 பேரும் கல்முனையில் 2776 பேர் உட்பட கிழக்கு மாகாணத்தில் 10673 பேருக்கு பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இருந்தபோதும் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, ஆலையடிவேம்பு ஆகிய பிரதேசங்களில் தொடர்ச்சியாக கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. அங்கு முன்னெடுக்கப்பட்டுவரும் பிசிஆர் பரிசோதனைகளில் இவற்றை அவதானிக்க முடிகின்றது எனவே எதிர்காலத்தில் அங்கு ஒரு கொரோனா உப கொத்தணி உருவாகாமல் இருப்பதற்கு சுகாதார துறையினர், பொலிசார், இராணுவத்தினர், தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். எனவே பொதுமக்கள் முககவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பேணுதல் உட்பட சுகாதார அமைச்சு விடுத்துள்ள சுகாதார வழிமுறைகளை பேணுவதுடன், தேவையற்ற விதத்தில் வெளியில் நடமாடுவதை தவிர்த்து வீடுகளில் முடங்கியிருப்பதன் மூலம் கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும்” என மேலும் தெரிவித்தார். கிழக்கில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 235 ஆக அதிகரிப்பு | Athavan News\nபோதைப்பொருள் வர்த்தகத்தை முற்றாக ஒழிப்பது இலகுவாக செயற்பாடு அல்ல- கெஹலிய\nபோதைப்பொருள் வர்த்தகத்தை முற்றாக ஒழிப்பது இலகுவாக செயற்பாடு அல்ல- கெஹலிய நாட்டிலிருந்து போதைப்பொருள் வர்த்தகத்தை முற்றாக ஒழிப்பது இலகுவாக செயற்பாடு அல்ல என்று அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். கெஹலிய ரம்புக்வல்ல மேலும் கூறியுள்ளதாவது, “கொரோனா நிலவரத்தை அடுத்து இத்தாலியிலும் இவ்வாறான சிறைச்சாலை வன்முறைச் சம்பவம் பதிவாகியுள்ளது. இது உலகின் முதல் முறையாக இடம்பெறும் சம்பவம் அல்ல. எவ்வாறாயினும், நாம் அரசாங்கம் என்ற ரீதியில் இந்தப் பொறுப்பிலிருந்து விலகிச் செல்லாமல் இதற்குரிய ந��வடிக்கைகளை நிச்சயமாக மேற்கொள்வோம். இதற்கான பொறுப்பை நாம் நிச்சயமாக ஏற்றுக் கொள்வோம். எவ்வளவு பாதுகாப்புக்கு மத்தியிலும் சிறைச்சாலைகளில் போதைப்பொருள் வில்லைகள் பயன்படுத்தப்படுகின்றமையை ஏற்றுக் கொண்டே ஆகவேண்டும். இதனை முற்றாக ஒழிக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம். போதைப்பொருள் வர்த்தகத்தை முற்றாக இல்லாதொழிக்க வேண்டும். 2014 ஆம் ஆண்டளவில் போதைப்பொருள் வர்த்தகர்கள் நாட்டை விட்டு வெளியேறினார்கள். இலங்கை தங்களுக்கு பாதுகாப்பான நாடு இல்லை என்றும் இலங்கையில் தங்களின் வர்த்தகத்தை மேற்கொள்ள முடியாது என்றும் வெளிநாடுகளுக்கு அவர்கள் சென்றார்கள். பின்னர் 2015 ஆம் ஆண்டுக்குப் பின்னர் அரசியல் நோக்கத்திற்காக அவர்கள் நாட்டுக்கு வரவழைக்கப்பட்டார்கள். தற்போது நாம் இதற்கெதிராக செயற்பட்டவுடன், மீண்டும் நாட்டை விட்டு வெளியேறி வருகிறார்கள். இது ஓரிரு நாட்களில் முடிக்க வேண்டியப் பிரச்சினைக் கிடையாது. மாறாக இதற்கு நீண்ட கால செயற்றிட்டமொன்று அவசியப்படுகிறது. இவ்வாறான செயற்பாடுகளை நாம் மேற்கொள்ளும்போது, சில சவால்களுக்கும் முகம் கொடுக்கவேண்டியுள்ளது. தற்போது இதுதொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன. எனவே, விரைவில் மஹர சிறைச்சாலை தொடர்பான அனைத்து உண்மைகளும் வெளிச்சத்துக்குக் கொண்டுவரப்படும்” என அவர் குறிப்பிட்டுள்ளார். போதைப்பொருள் வர்த்தகத்தை முற்றாக ஒழிப்பது இலகுவாக செயற்பாடு அல்ல- கெஹலிய | Athavan News\nகொரோனோ பரிசோதனை இயந்திரங்கள் பல பழுது.. சீன பொறியியலாளர் இலங்கை வருகிறார், தனிமைப்படுத்தலின் கீழ் புனரமைப்பு பணிகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cbctamil.com/2020/05/SF-rules-out-possibility-of-joining-the-UNP.html", "date_download": "2020-12-01T10:49:30Z", "digest": "sha1:IWSEA7NH2WCF7SJ4S5GICMSQ62TLMJIO", "length": 5336, "nlines": 67, "source_domain": "www.cbctamil.com", "title": "ஐ.தே.க.வுடன் எதிர்காலத்தில் இணைவது என்பது சாத்தியமற்றது - சரத் பொன்சேகா", "raw_content": "\nHomeeditors-pickஐ.தே.க.வுடன் எதிர்காலத்தில் இணைவது என்பது சாத்தியமற்றது - சரத் பொன்சேகா\nஐ.தே.க.வுடன் எதிர்காலத்தில் இணைவது என்பது சாத்தியமற்றது - சரத் பொன்சேகா\nஐக்கிய தேசியக் கட்சியுடன் எதிர்காலத்தில் இணைவது என்பது சாத்தியமற்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்து��்ளார்.\nஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் நேற்று (15) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்திருந்த அவர், தங்கள் ஆதரவாளர்களும் வாக்காளர்களும் ஐ.தே.க.வுடன் இணைவதை விரும்பவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.\nஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த தலைவர்கள் ரவி கருணாநாயக்க போன்றவர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பற்றி சாதகமாக பேசுகிறார்கள். மேலும் அழைப்பு விடுக்கப்பட்டால் அவர்களுடன் இணைவது குறித்து பரிசீலிப்பேன் என்றும் கூட அவர் கூறியிருந்தார்.\nஆனால் ஐக்கிய மக்கள் சக்தியின் நோக்கம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை தோற்கடிப்பதே என்றும் சரத் பொன்சேகா குறிப்பிட்டார்.\nமேலும் நாங்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு முற்றிலும் எதிரானவர்கள் அல்ல, ஆனால் தற்போது அதன் தலைமைத்துவத்துடன் இணைந்து பணியாற்ற விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.\nஅத்தோடு கொரோனா வைரஸிற்கு எதிரான செயன்முறையில் அரசாங்கம் கையாண்ட விதம் தொடர்பாக விமர்சித்த பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, இது குறித்து இன்னும் சந்தேகம் இருப்பதாக கூறினார்.\nதேர்தல்களை நடத்துவதில் அரசாங்கம் தற்போது மும்முரம் காட்டி வருகின்றது ஆனால் இந்த நோயை எதிர்த்துப் பணியாற்றிய சுகாதார வல்லுநர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினரின் ஒப்புதலுடன் மட்டுமே இது நடத்தப்பட முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.\nஒன்ராறியோவில் மேலும் 85 பேருக்கு கொரோனா வைரஸ் - 588 ஆக அதிகரிப்பு\nஏப்ரல் 01 ஆம் திகதி வரை கால அவகாசம் - பொலிஸாரின் இறுதி எச்சரிக்கை...\nபுலம்பெயர் தமிழர்கள் நீதி கோரி பிரித்தானியாவில் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2010/12/4-isaipriya.html", "date_download": "2020-12-01T11:50:54Z", "digest": "sha1:TEIJE2VWZURGGFZMXFY2OBXDY4YWZ42M", "length": 24721, "nlines": 304, "source_domain": "www.tamilvaasi.com", "title": "இசைப்பிரியா அடையாளம் காணப்பட்டார். சேனல் 4 மேலும் ஆதாரம் | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: இலங்கை, ஈழம், செய்திகள்\nஇசைப்பிரியா அடையாளம் காணப்பட்டார். சேனல் 4 மேலும் ஆதாரம்\nஇலங்கை அரசு மீதான போர்க்குற்ற விசாரணைக்கான கோரிக்கை வலுப்பெறும் வகையில் தாம் வெளியிட்டுள்ள காணொளிக் காட்சி அமைந்துள்ளதாக, முன்னணி போர்க்குற்ற சட்ட வல்லுனரின் ஆய்வுதவியுடன் பிரிட்டனின் சேனல்-4 தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.\nநேற்று இரவ�� 7. 00 மணிச் செய்தியறிக்கையில் 8 நிமிடங்கள்வரை ஆய்வுச் செய்தியை வெளியிட்டுள்ள இந்தத் தொலைக்காட்சி, கடந்த வாரமும், அதற்கு முன்னரும் தாம் வெளியிட்ட காணொளிக் காட்சிகள் போர்க்குற்ற ஆதாரங்களாக அமையும் எனவும் கூறியிருக்கின்றது.\nஇலங்கையில் இடம்பெற்ற இறுதிப் போரின்போது கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கானோரில் கடந்த வாரம் தாம் வெளியிட்ட காணொளியில் உள்ள இசைப்பிரியா என அழைக்கப்படும் (கொல்லப்பட்டபோது) 27 வயதுடைய சோபாவும் உள்ளடங்குவதாகவும், அதனை அவரது தோழிகளில் ஒருவரும், முன்னாள் போராளியும், தற்பொழுது லண்டனில் வசித்துவரும் கல்பனா உறுதிப்படுத்தியுள்ளதையும் கல்பனாவின் முகம் மறைக்கப்பட்ட பேட்டியுடன் இந்தத் தொலைக்காட்சி வெளிக்கொண்டு வந்திருக்கின்றது.\nசேனல்-4 தொலைக்காட்சி வெளியிடும் இவ்வாறான காணொளிச் சாட்சிகளை இலங்கை அரசு தொடர்ச்சியாக மறுத்து வருகின்ற போதிலும், கடந்த பல மாதங்களிற்கு முன்னர் தாம் வெளியிட்ட இளைஞர்கள் வரிசையாகச் சுட்டுக்கொல்லப்படும் காட்சியை ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்புத் தூதுவர் பிலிப் அல்ஸ்ரன் ஆய்வு செய்து, அது உண்மையான காணொளி எனக் கூறியிருந்ததையும் இந்தத் தொலைக்காட்சி அடிக்கடி நினைவூட்டுவதுடன், ஏனைய பல சட்ட மற்றும் போர்க்குற்ற வல்லுனர்களின் ஆய்வுக் கருத்துக்களையும் தொடர்ச்சியாக வெளியிட்டு வருகின்றது.\nஇசைப்பிரியா தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகம், மற்றும் தொடர்புதுறை பிரிவில் பணியாற்றிய ஒரு முக்கிய போராளி எனவும், இவர் போரிடும் படைப் பிரிவை சார்ந்தவர் அல்ல எனவும் சுட்டிக்காட்டும் இந்தத் தொலைக்காட்சி, அதற்கு அவரது நண்பியான நேரடிச்சாட்சி கல்பனாவின் கருத்துப் பகிர்வையும் அளித்திருக்கின்றது.\nஇதேவேளை, லெப்டினெனன்ட் கேணல் தரத்திலுள்ள இசைப்பிரியா என்பவர் மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தலைமையிலான 53வது படையணியினால் கடந்த மே மாதம் 18 ஆம் நாள் கொல்லப்பட்டிருப்பதாகவும், இவர் நேரடிச் சண்டையிலே தம்மால் கொல்லப்பட்டதாகவும் இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்தின் இணையத்தளம் கடந்த மே மாதம் செய்தி வெளியிட்டுள்ளதைச் சுட்டிக்காட்டும் இந்தத் தொலைக்காட்சியின் வெளிவிவகாரச் செய்தியாளர் ஜொனதன் மில்லர், அவ்வாறு போரிடும்போது கொல்லப்பட்டிருந்தால், ஏன் இசைப்பிரியாவின் கைக��் பின்புறம் கட்டப்பட்டு நிர்வாணப்படுத்தப்பட்ட நிலையில் அவரது உடல் காணப்படுகிறது என்று கேள்வி விடுத்துள்ளார்.\nஇருதய நோய் காரணமாக மருத்துவ ஆலோசனைக்கு இணங்க இசைப்பிரியா போரிற்கு செல்வதில்லை எனவும், அவர் விடுதலைப் புலிகளின் ஊடகங்களில் பணியாற்றியவர் எனவும், ஊடகவியலாளரான இவர் நடனம், நாடகம், பாட்டு போன்ற பல்துறை வல்லுனர் எனவும் அவரது தோழியை ஆதாரம்காட்டி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.\nஅத்துடன், இசைப்பிரியா தமிழீழ தேசிய தொலைக்காட்சியில் செய்தி வாசித்த காணொளிக் காட்சியையும் ஒளிபரப்பியுள்ள சேனல்-4, அவர் கரும்புலிகள் பற்றிய பாடலுக்கு நடிக்கும் காட்சியையும் தனது செய்தியறிக்கையில் இணைத்துள்ளது.\nகடந்த வாரம் காணொளி வெளியிடப்பட்டது போன்று இவ்வாரமும் முன்னணி போர்க்குற்ற சட்ட வல்லுனரின் கருத்தைப் பதிவு செய்துள்ள சேனல்-4 தொலைக்காட்சி, மெட்ரிக் சம்பேர்ஸ் எனப்படும் அமைப்பின் போர்க்குற்ற சட்ட வல்லுனர் ஜீலியன் நொவெல்ஸிற்கு இந்தக் காணொளிகளைக் காண்பித்தபோது, அவை மிக முக்கிய போர்க்குற்ற ஆதாரங்கள் எனவும், இந்தப் போர்க் குற்றம் புரிந்தவர்கள் நிச்சயம் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறியதையும் ஒளிபரப்பி இருக்கின்றது.\nபோராளியான இசைப்பிரியா விடுதலைப் புலிகளின் தளபதி ஒருவரை திருமணம் முடித்திருந்தார். இவர்களது 6 மாதக் குழந்தையையும் வன்னியில் இடம்பெற்ற இறுதிப்போரில் பறிகொடுத்திருந்த நிலையில், இசைப்பிரியாவை சிங்களப் படையினர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி மிகக்கொடுரமாகப் படுகொலை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nமேலதிக விபரங்களுக்கு கீழுள்ள இணைப்பை அழுத்தவும். விடியோ இணைப்பு.\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: இலங்கை, ஈழம், செய்திகள்\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nபிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்த��\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nஅடுத்த வருடம் இவங்களுக்கு எப்படி இருக்கும்\nஇந்தியாவின் செயற்கைக் கோள் வெடித்துச் சிதறிய காட்ச...\nசுனாமி நினைவலைகள்... வீடியோ இணைப்பு.\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nDTH தொலைக்காட்சிகள் - ஒரு பார்வை\nஉலக கோப்பையை வெல்லுமா இந்திய உத்தேச அணி.\n2009 ஆம் ஆண்டின் அறிவியல் கண்டுபிடிப்புகள்\nநடிகர் விஜய்யின் நலன் விரும்பி\nIPL CRICKET ஏலத்தில் முன்னணி வீரர்கள்\nஇசைப்பிரியா அடையாளம் காணப்பட்டார். சேனல் 4 மேலும் ...\nசீமான் கைதானது செல்லாது , கோர்ட் தீர்ப்பு - நாளை வ...\nஇளைஞர்களின் ‘தம்’ பழக்கம் சினிமாதான் முக்கிய காரணம்\nடாக்டர் பட்டம் கொடுப்பதை தடுக்கிறார்கள்: விஜயகாந்த்\nமதுரை TO திண்டுக்கல்; வழி: சின்னாளபட்டி (பாகம் - 1)\nநூறாவது பதிவு: பதிவுலக நண்பர்களுக்கு சமர்ப்பணம்\nதிருக்குறள் - அதிகாரம் - 102. நாணுடைமை\nஅதிகாரக் குவிப்பு, செலிபிரிட்டி கலாச்சாரம் - அழியும் இந்திய கிரிக்கெட் அணி\nவர்கலா – ஆதாமிண்ட ஸ்வர்க்கம்\nபுருசோத்தம் லட்சுமண் தேசுபாண்டே - கூகுளில் இன்று\nExam (2009)- ஆங்கில பட விமர்சனம்\nஅருள்மிகு ஸ்ரீஅமிர்தாம்பிகை சமேத ஸ்ரீசந்திரசேகரர் சுவாமி -காமக்கூர் - புண்ணியம் தேடி\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 12\nதிரைக்கதை சூத்திரங்கள் - அமேசான் கிண்டில் நூல் வெளியீடு\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nபிற நாடுகளிலிருந்து பெறப்பட்ட சட்டக்கூறுகள்\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்���டி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\n21 ஆம் நூற்றாண்டின் சிரவணன் \nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamizhini.in/2018/10/12/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE/?share=facebook/", "date_download": "2020-12-01T11:27:53Z", "digest": "sha1:JEMYIOZUKQKNFSSDVH2X4YCQFSUHU4FZ", "length": 34876, "nlines": 231, "source_domain": "tamizhini.in", "title": "காலம் மறப்பினும் தமிழ் மறக்குமோ ! – ஸ்ரீரங்கம் மோகனரங்கன் – தமிழினி", "raw_content": "\nகாலம் மறப்பினும் தமிழ் மறக்குமோ \nகாலத்திற்கு ஒரு விவஸ்தை என்பதில்லை. சமயத்தில் சிலரை விட்டுவிடலாம். ஆனால் தமிழ் தனக்குப் பங்களித்தவர்களை மறப்பதில்லை. யாரோ, எப்பொழுதோ அந்தத் தமிழைக் கண்டு மயங்கி அன்னாரைக் குறித்து நினைக்கும் பொழுது காலமும் தன் அவசர அடிக்கோலத்தைக் கொஞ்சம் நிறுத்தி நின்று கவனிக்கிறது. இல்லாவிட்டால் திரு பக்ஷிராஜன் என்பவருக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் என்றோ அவர் பாடி எந்த மலரிலோ வந்து காலத்தில் உறங்கிய பாட்டுகள் கண்ணில் பட்டதும் கருத்தில் மின்னுகிறது.\nஉயிர் விளங்கும் பிராணியை நாம் பார்த்தால் அங்கு உடல் இருக்கிறது. அந்த உடலுக்கு உறுப்புகள் இருக்கின்றன. உடல் இயங்குவதை, உடலுக்கு வேண்டும் என்பதைச் சாதித்துத் தருவதற்கு உறுப்புகள் வேலை செய்கின்றன. தனித்தனி உறுப்புகளாக இருந்தால் அதில் பொருள் இல்லை. அனைத்து உறுப்புகளும் ஒருங்கிணைந்து உடலாக நிற்கும் போது அங்கு உயிர் விளக்கத்திற்கான சரீரம் என்பது சாத்தியம் ஆகிறது. இந்த உயிர்ப்பியல் உண்மையை பண்டைய காலத்தில் வடமொழியிலும், தமிழிலும் உடலும் உடல் சார் உறுப்புகளுக்குமான தொடர்பு, அங்க அங்கி பாவம் என்று கவிதைத் திறனாய்வியலில் துணைக் கருத்தாகக் கையாண்டுள்ளார்கள். அதாவது முக்கியமான ஒரு டாக்யுமண்ட் எழுதுகிறீர்கள். எந்தத் துறையிலாவது இருக்கட்டும். அதற்கு மிக அத்யாவசியமான பொருள்களை உள்ளடக்கிய ஒரு சப்ளிமன்டும் கூடவே சேர்த்து வைக்கிறீர்கள். அந்த அனுபந்தத்திற்கான வேலையே மூலப் பனுவலை நன்கு விளக்கும் கருவியாய் இருப்பதுதானே. கிட்டத்தட்ட இதைப் போன்ற பரஸ்பர பனுவல் சம்பந்தங்களை ஒரு வகையாக அன்றைய காவிய சாத்திரக்காரர்கள் அங்காங்கி பாவம் என்றார்கள். எதற்கு இந்த பீடிகை என்கிறீர்களா\nநம்மாழ்வார் ஆழ்வார்களில் பிரதானமானவர். திருமால் என்னும் உயிரான கருத்தின் விளக்கத்திற்கு வாய்த்த உடலாக இருப்பவர். அவருடைய நான்கு பிரபந்தங்கள் திருவிருத்தம், பெரிய திருவந்தாதி, திருவாசிரியம், திருவாய்மொழி என்பன. இந்த நான்கும் அவர் மூலம் வெளிப்பட்ட நான்கு திராவிட வேதங்கள், தமிழ் மறைகள் என்பது ஸ்ரீவைஷ்ணவ சம்ப்ரதாயம் கூறும் கருத்து. இதில் முக்கியமானது திருவாய்மொழி ஆயிரம் பாட்டுகள். இவருடைய திவ்ய பிரபந்தங்கள் உடல் என்றால் அந்த உடலுக்கு உறுப்புகளாக நின்று பொருள் விளங்க உதவும் நூல்கள் திருமங்கையாழ்வார் என்னும் கலியன் அவர்களது ஆறு நூல்களாகும். பெரிய திருமொழி, திருவெழுகூற்றிருக்கை, பெரிய திருமடல், சிறிய திருமடல், திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம் என்பன. மற்றைய ஆழ்வார்களின் நூல்களும் இவ்வாறு உறுப்புகள் என்ற நிலையில் கொள்ளப்படும்.\nநம்மாழ்வாரின் திருவாய்மொழியை நாம் எடுத்துக்கொண்டால், அதில் ஆயிரம் பாட்டுகளும் பத்து பத்துகளாகவும், ஒவ்வொரு பத்துக்கும் பத்து திருவாய்மொழிகளாகவும், ஒவ்வொரு திருவாய்மொழிக்கும் பத்து பாசுரங்களாகவும் பகுக்கப்பட்டிருக்கின்றன. அது மட்டுமின்றி ஒவ்வொரு பாசுரமும் முன்பின் பாசுரத்திற்கு அந்தாதி என்னும் தொடையில் அமைந்துள்ளது. முதல் பாசுரமும் கடைசி, அதாவது பத்தாம்பத்து பத்தாம் திருவாய்மொழியின் பத்தாவது பாசுரமும் அந்தாதியாக அமைந்துள்ளன. அதாவது, உயர்வற என்று ஆரம்பித்து திருவாய்மொழி உயர்வே என்று முடிகிறது.\nஇதற்கு ஒவ்வொரு திருவாய்மொழிக்கும் அதன் சாரமான பொருளை உள்பொதிந்து ஒவ்வொரு வெண்பாவாக அப்படி நூறு வெண்பாக்கள் பாடியிருக்கிறார் பெரிய ஜீயர் என்று வைணவ உலகம் குலவும் ஸ்ரீஸ்ரீ மணவாள மாமுனிகள். திருவாய்மொழி எப்படி அமைந்திருக்கிறது அந்தாதியாகவன்றோ அப்படியே நூறு வெண்பாக்களும் அந்தாதித் தொடையில் அமையுமாறு பாடியுள்ளார் மாமுனிகள். முதல் வெண்பாவின் முதல் சொல் உயர்வில் ஆரம்பித்து நூறாவது வெண்பாவின் ஈற்றுச் சொல் உயர்வு என்று ��ுடியவேண்டும். ஒவ்வொரு வெண்பாவிலும் மாறன் பெயர் வரவேண்டும். மையக்கருத்து இடம் பெற வேண்டும். அந்தத் திருவாய்மொழிக்கான முக்கியமான விளக்கக் குறிப்பும் உள்ளே பெய்திருக்க வேண்டும். ஈடு போன்ற பெரும் விளக்க உரைகளோடு உயிரான கருத்தில் நன்கு பொருந்துவதாய் அமைந்திருக்க வேண்டும். இத்தனை அம்சங்களும் பூர்ணமாய் நிறைய திருவாய்மொழி நூற்றந்தாதியை இயற்றியுள்ளார் ஸ்ரீஸ்ரீ மணவாள மாமுனிகள். இதைச் சுருக்கமாக வெண்பாவில் ஈடு என்று சொல்லிவிடலாம். அவ்வண்ணம் நன்கு சிறப்புற அமைந்த துணை நூல் இதுவாகும். இந்தத் திருவாய்மொழி நூற்றந்தாதிக்கு பிள்ளைலோகம் ஜீயர் என்பவருடைய அருமையான வியாக்கியானம் இருக்கிறது. வெண்பாக்களும், வியாக்கியானமும் சேர்ந்து பெருங்கடலுக்குள் சிறு கடல் என்னும் ஆழமும் விரிவும் கொண்டு இலகுபவை.\nபல நூற்றாண்டுகளாக வைணவத்தில் வரியடைவே கற்கப்படும் பனுவல் பயிற்சியான காலக்ஷேபம் என்னும் முறையில் கற்கப்படும் நூலாகவும் இருந்து வருவது திருவாய்மொழி நூற்றந்தாதி. வழிவழியாகப் பல வித்வான்களும், பக்தர்களும் திருவாய்மொழிக்கு இப்படி ஓர் அற்புதமான வெண்பாவில் அந்தாதி அமைந்தது போல திருமங்கையாழ்வாரின் பெரிய திருமொழிக்கும் அமைந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்று நினைத்ததுண்டு.\nஅவ்வண்ணம் ஒரு முறை ஸ்ரீராமானுஜனில் ஸ்ரீ உ வே பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியர் அவ்வாறு பெரிய திருமொழிக்கு ஒரு நூற்றந்தாதி அமையாது போனதைக் குறித்து வருத்தம் தெரிவித்ததைப் படித்தார் ஒரு தமிழறியும் பெருமாள். அவர்தான் திருக்குருகூர்வரி பாடிய திரு கே பக்ஷிராஜன், வழக்குரைஞர் அவர்கள். வைணவத்தில் ஆழங்கால் பட்டவர். அருமையான தமிழ்ப் புலமையும் இருக்கிறது. கூடவே திருமாலின் தண்ணருள், அடியாரின் ஆசி. கேட்க வேண்டுமா அற்புதமாகப் பாடியிருக்கிறார் திருமொழி நூற்றந்தாதி என்று. 16-11-1969ல் பரகாலன் பைந்தமிழ் மாநாட்டில் வெளியிடப்பட்டிருக்கிறது. மொத்தம் இருபது பக்கங்கள். பெற்றவர்கள் எல்லாம் பெருநிதியம் பெற்றார்கள்தாம்.\nதிருமங்கையாழ்வார் தமது பெரிய திருமொழியை ஆயிரம் பாட்டுகளாகப் பாடியிருந்தாலும் அவற்றை அந்தாதியாக அமைத்துப் பாடவில்லை. ஆனால் பத்து பாசுரங்கள் ஒரு திருமொழி, பத்து திருமொழிகள் ஒரு பத்து அது போல் பத்து பத���துகள் என்று அமைப்புகள். ஒவ்வொரு திருமொழிக்கும் ஒரு வெண்பா என்று திரு பக்ஷிராஜன் ஸ்வாமி அந்தாதியாகவே பாடியிருக்கிறார். மாறன் செந்தமிழ் மாநாடு போன்று பரகாலன் பைந்தமிழ் மாநாடு ஒன்று ஏற்பாடு செய்து அதற்கு திரு பக்ஷிராஜன் அவர்களை ஏதாவது எழுத்துப்பங்கு அளிக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள். திரு N S கிருஷ்ணன் என்பாரின் தூண்டுதல் இவருக்கு உற்சாகத்தை மூட்டியிருக்கிறது.\n“திருமங்கை மன்னன் கிருபையையும், ஸ்ரீமணவாள மாமுனி திருவருளையும் அவலம்பித்து, ஸ்ரீபெரியவாச்சான் பிள்ளை வியாக்கியான அவதாரிகைகளையும் ஒவ்வொரு திருமொழிப் பருப்பொருளையும் பொதுவாக நோக்கி அப்பொருளின் சாயையிலே வெண்பாவாக எழுத முற்பட்டேன்”\nகடவுள் வாழ்த்திலேயே நல்ல நறுந்தமிழுக்கு அச்சாரம் போட்டுவிடுகிறார் திரு பக்ஷியார்.\nமாலை வழிமறித்தே மந்திரங்கொள் வாட்கலியன்\nகோலத் திருமொழியால் கூறுபொருள் – ஞாலத்தார்க்\nகந்தாதி யில்சுருக்கி ஆக்க முயல்பணியைச்\nமாறன் எனுமங்கி மற்றை யவன் அங்கமாக்\nகூறும் குறையலூர்க் கொற்றவனாம் – வீறுடைய\nநீலன் இருவரது நீள்பதங்கள் சூடுகின்றேன்\nபெரிய திருமொழியில் திருமங்கையாழ்வாரின் முதல் திருமொழி ஆரம்பிக்கிறது.\nவாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால்\nபெருந் துயர் இடும்பையில் பிறந்து\nஅவர் தரும் கலவியே கருதி\nஓடினேன் ஓடி உய்வது ஓர் பொருளால்\nஉணர்வு எனும் பெரும் பதம் திரிந்து\nநாடினேன் நாடி நான் கண்டுகொண்டேன்\n– நாராயணா என்னும் நாமம்\nதிருமொழி அந்தாதி பேசுகிறது –\nவாடி வருந்துமுயிர் வாழ்வு பெறற் கேற்றவழி\nஏடுடைய எட்டெழுத்தே ஏத்துமென – நீடுலகத்\nதின்பிலே நைந்த கலியன் இசைமொழிகள்\nவாலி மா வலத்து ஒருவனது உடல் கெட\nவரி சிலை வளைவித்து அன்று\nஏலம் நாறு தண் தடம் பொழில் இடம்பெற\nஆலி மா முகில் அதிர்தர அரு வரை\nஅகடு உற முகடு ஏறி\nபீலி மா மயில் நடம் செயும் தடஞ் சுனைப்\nபிரிதி சென்று அடை நெஞ்சே\nதிருமொழி நூற்றந்தாதி பேசுகிறது –\nவாலி மதனழித்த வல்வில்லி நம்வாழ்வு\nகோலிப் பிரிதியிலே கூடினான் – கோல நெஞ்சே\nகிட்டி வணங்கென்றே கலியன் கிளத்தினான்\nமுட்டி வரு பேரார்வ முற்று.\nமுற்ற மூத்து கோல் துணையா முன் அடி நோக்கி வளைந்து\nஇற்ற கால் போல் தள்ளி மெள்ள இருந்து அங்கு இளையாமுன்\nபெற்ற தாய் போல் வந்த பேய்ச்சி பெரு முலை ஊடு ���யிரை\nவற்ற வாங்கி உண்ட வாயான் வதரி வணங்குதுமே\nமுற்ற மூத்து மொய்குழலார் முன்னின் றிகழாமுன்\nபற்றிடுமின் தொண்டீர் பதரியுறை – நற்றவன் தன்\nதாளையவன் ஆயிரம் பேர் சாற்றி எனும் கலியன்\nஇவ்வாறு போகிறது திருமொழி நூற்றந்தாதி.\nஏனமாய் மண்ணேந்தும் எம்மான் வதரியெனும்\nதேனமரும் ஆச்சிரமம் சேர்ந்துள்ளான் – ஊனில்\nநலிநெஞ்சே நாளும் தொழுதெழுகென் றேசொல்\nகலையொடுதீ ஏந்தியவன் சாபம் கழல\nஅலைகுருதி அன்போ டளித்தான் – நிலவிடுசீர்ச்\nசாளக் கிராமமே சாருமெனும் நீலனெனும்\nவாணிலவு மாதர்நகை தப்பி நிமிவனத்தே\nசேணுயர்வான் சேவடியே சேர்தியெனப் – பேணுநெஞ்சை\nமங்கையர்கோன் சொன்ன மறைபேணின் நம்மைவினை\nஅங்க ணரியாய் அவுணனுடல் கீண்டானைச்\nசிங்கவேள் குன்றதனில் சேவித்தே – பொங்குமுளத்\nதொள்வாள் கலியன் உரைதேர்ந்து நஞ்சென்னி\nகொங்கலரும் சோலைக் குளிர்வேங் கடமலையே\nஇங்கடைவாய் நெஞ்சென் றிதமுரைத்து – மங்கையர்கோன்\nசெஞ்சொலால் சொன்ன திருமொழியே நந்தமக்குத்\nதாய்தந்தை மக்களொடு தாரமெனும் நோய்தவிர்ந்தேன்\nவேயுயரும் வேங்கடமே மேவினேன் – மாயா\nபுவியிலெனை ஆட்கொள் எனப்புகன்ற நீலன்\nகண்ணார் கடலை அடைத்தானை வேங்கடத்தே\nநண்ணி இடர்களைந்து நல்கெனவே – பண்ணால்\nவணங்கியே வேண்டிடுமொள் வாட்கலியன் சொல்லால்\nஇப்படி அமுதக் கலை நூறு என்றால் இவரை என் சொல்ல இது நூலாக வந்துள்ளதா தெரியவில்லை. இவருடைய அருந்தமிழ் ஆக்கங்கள் அனைத்தும் நூலாகத் தொகுக்கப்பட்டால் தமிழுக்கு அது பெரிய வரவு அன்றோ இது நூலாக வந்துள்ளதா தெரியவில்லை. இவருடைய அருந்தமிழ் ஆக்கங்கள் அனைத்தும் நூலாகத் தொகுக்கப்பட்டால் தமிழுக்கு அது பெரிய வரவு அன்றோ நூல் முடிந்தாலும் நுவலும் தமிழ் ஆல்விட்டுத் தழைக்கும் தகவுடையார் திரு பக்ஷிராஜன் என்பதில் என்ன சந்தேகம்\nநீங்கள் சிலப்பதிகாரத்துக் கானல் வரிப் பாட்டுகளைப் படித்திருக்கிறீர்கள்தானே அது போலவே ஆற்றுவரி, சார்த்துவரி, முகமில்வரி, கானல் வரி, நிலைவரி, முரிவரி, திணைநிலைவரி, மயங்குதிணைநிலைவரி என்று அப்ப்டியே இளங்கோ அடிகள் மீண்டும் யாத்தது போன்று நம்மாழ்வாரின் பேரில் பாடியிருக்கிறார். நூல் – திருக்குருகூர்வரி . பாடியவர் – கி பக்ஷிராஜன், வழக்குரைஞர், திருநெல்வேலிக் கூடல்\nகண்ணன் கருணைத் தனைமொண்டு ககன மணிந்த நீறாடி\nவண்ணப் பொதிகை ��ேற்சொரிய நடந்தாய் வாழி தண்பொருநை \nவண்ணப் பொதிகை மேற்சொரிய நடந்த வெல்லாம் தென்பாண்டி\nஅண்ணல் நெடியோன் அருள்பெறவென் றறிந்தேன் வாழி தண்பொருநை\nநிலைநின் றிலகு கோலமென நெளிந்து நெளிந்து பாய்ந்தோடி\nமலைநின் றிழிந்து கீழ்போந்து நட்ந்தாய் வாழி தண்பொருநை\nமலைநின் றிழிந்து கீழ்போந்து நட்ந்த வெல்லாம் மால்நின்ற\nதலமா குருகூர் வலஞ்செயவென் றறிந்தேன் வாழி தண்பொருநை\nகருணை அலையெறியக் கரையிரண்டும் ஓடும்\nஅருளின் இணைநோக்கோ அம்புயமோ காணீர் \nஇம்பர் உயிர்க்கெல்லாம் இறைவந்திங் கெய்தியதே \nபொருநையின் கரையிடமே பொழிலிடை மகிழ்நிழலே\nதிருவுறை அகலமதே திருமணி யிமையொளியே\nபருமணி வடவரையே பணையிணை யிருகரமே\nஇருவிழி யருளொளியே எனையிடர் செய்தவையே\nதன்னுடைய ஆழியும் தனிப்புள்ளும் சங்கமும்\nஎன்னை யருளாதே விட்டாரோ விட்டகல்க\nமன்னும் அவர்பொழிலில் வாழும் அடியீர்காள்\nஎன்னை மறந்தாரை யான்மறக்க மாட்டேனால்\nகாரார் நிறத்தானைக் கைக்கொண்டே வேகப்புள்\nஊரும் சுவடழித்தே ஊர்வாய் பிறப்போதம் \nஊரும் சுவடழித்தே ஊர்வாய் மற்றெம் மோடீங்\nகூரா தொழிந்திலையால் வாழி பிறப்போதம் \nமயங்கு திணை நிலைவரி –\nமூரி முல்லை நகைகாட்டி முதிர்செம் பவள வாய்திறந்து\nஎத் தனை என் வடிவழகென் றெனைப்பே யாக்கும் பரஞ்சோதீ\nமாரிச் சோரி என்கண்ணீர் மாழ்கிக் குழறும் வாய்மொழிகண்\nடாரிவ் வண்ணம் செய்தாரென் றயலார் வினவில் என்செய்கோ\nமாழ்கும் மாய மயக்கில் வந்தென்\nதாழ்வை யழித்துத் தணந்தார் ஒருவர்\nதாழ்வை யழித்துத் தணந்தார் அவர்நம்\nஆழும் அன்பை அறியார் அல்லர்\nஊரும்புள் ளேகொடியாய் உயர்த்தார்க்கென் நோய்கூறாய்,\nஎல்லாம் ஒவ்வொரு மாதிரிதான் காட்டுகிறேன் இங்கு. ஏகப்பட்ட பாடல்கள். கடைசியில் கானல்வரியில் போன்றே கட்டுரை என்னும் பகுதி பின்னி எடுத்துவிட்டார் பக்ஷியார் \nவரிப்பாடல்களே பொதுவாக வீணைக்கு அமைத்துப் பாடுவது. இந்தப் பாடல்களை வீணையில் அமைத்துப் பாடினால் அப்படியே வீடு விள்ளும் விரல் சொடுக்கில் சொகுசாகப் போய் அமர்ந்து கொள்ளும் பாக்கள் இவை.\nஇன்று எத்தனை பேர் இதனை அறிவார்கள் ஏதோ மலரில் கொண்டு போய்ப் போட்டுவிட்டு பக்ஷி பறந்துவிட்டதோ தெரியாது. ஆனால் என் கண்ணில் படவேண்டும் என்று உய்த்த தமிழ்பின் சென்ற பெருமாள்தான் எவ்வளவு கள்ளவிழ்ப் புன்னகையன்\nமயங்குகிறாள் ஒரு மாது – சி.சரவணகார்த்திகேயன்\nதுயரில் அமிழ்ந்த சிறுமலர் – இஸபெல் அயாந்தே – தமிழில்: லதா அருணாச்சலம்\nநிலவின் மகள்கள் – இடாலோ கால்வினோ\nகண்ணேறுபடும் பேறடைவு: தல்ஸ்தோயின் ஹாஜி முராத்\nதல்ஸ்தோய் – கலைஞன், போதகன், துறவி\nஎழுத்தில் விரியும் வியனுலகம்: தல்ஸ்தோயும் காந்தியும் – The Kingdom of God is Within You நூலை முன்வைத்து\nகதாசரித் சாகரம் என்னும் பெருங்கதை – கால. சுப்ரமணியம்\nதமிழ்ச் சிறுகதை இன்று: நடுவில் இருக்கும் கடல் –...\nமுனியும் முனியும் – நாஞ்சில் நாடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2020-12-01T11:44:32Z", "digest": "sha1:LBMIP3FQK2FN66NXIVAOLHKO5SVR2IGI", "length": 16479, "nlines": 116, "source_domain": "thetimestamil.com", "title": "டைகர் ஷிராப்பின் சகோதரி கிருஷ்ணா காதலன் ஈபன் ஹைம்ஸுடன் படங்களை நீக்குகிறார், அவர் கூறுகிறார், ‘அவள் என் அம்மாவை நினைவூட்டுகிறாள்’ - பாலிவுட்", "raw_content": "செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 1 2020\nதனிப்பயன் இருண்ட பயன்முறை அமைப்புகளுடன் அரட்டைக்கு வாட்ஸ்அப்பின் மேம்படுத்தப்பட்ட வால்பேப்பர்களை ஒதுக்கலாம்\nபாகிஸ்தானில் சிக்கியுள்ள ‘உலகின் தனிமையான யானைக்கு’ புதிய வாழ்க்கை\nகிசான் அந்தோலன் டெல்லி புராரி லைவ் புதுப்பிப்பு | ஹரியானா பஞ்சாப் விவசாயிகள் டெல்லி சாலோ மார்ச் சமீபத்திய செய்தி | டெல்லி-ஹரியானாவின் 2 எல்லைகள் இன்னும் மூடப்பட்டுள்ளன, பிற்பகல் 3 மணிக்கு, அரசாங்கம் விவசாயிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்தது\nIND Vs AUS காயமடைந்த வார்னர் இந்தியாவுக்கு ஒரு சந்தேகம் டார்சி டி 20 க்காக அழைக்கப்பட்டார்\nஎல்பிஜி சிலினர் விலை 14 கிலோ எரிவாயு சிலிண்டர் விலை நிலையானதாக இருக்கிறது, ஆனால் டிசம்பர் மாதத்தில் 19 கிலோ எல்பிஜி சிலிடிர் விலை அதிகரிப்பு\nபிக் பாஸ் 14 பவித்ரா புனியா சுமித் மகேஷ்வரியுடன் திருமணம் செய்து கொண்டார் நான்கு முறை ஏமாற்றப்பட்ட ஐஜாஸ் கான் | பிக் பாஸ் 14: பவித்ரா புனியாவின் கணவர் சுமித் மகேஸ்வரி ஹோட்டலை நடத்தி வருகிறார்\nசைபர் திங்கள் ஏர்போட்ஸ் ஒப்பந்தங்களுக்கான கடைசி அழைப்பு – நிச்சயமாக நீங்கள் நாளை அதிக கட்டணம் செலுத்துவீர்கள்\nதாவூத் இப்ராஹிம்ஸ் காதலி மெஹ்விஷ் ஹயாத் இந்த அரசியல்வாதியை திருமணம் செய்ய விரும்புகிறார்\nமாடர்னா க���ரோனா தடுப்பூசி புதுப்பிப்பு: கோவிட் -19 தடுப்பூசிக்கு அவசரகால எஃப்.டி.ஏ ஒப்புதலுக்கு மாடர்னா பொருந்தும்\nவரையறுக்கப்பட்ட ஓவர்களில் ரோஹித் சர்மா கேப்டனாக இருக்க வேண்டுமா\nHome/entertainment/டைகர் ஷிராப்பின் சகோதரி கிருஷ்ணா காதலன் ஈபன் ஹைம்ஸுடன் படங்களை நீக்குகிறார், அவர் கூறுகிறார், ‘அவள் என் அம்மாவை நினைவூட்டுகிறாள்’ – பாலிவுட்\nடைகர் ஷிராப்பின் சகோதரி கிருஷ்ணா காதலன் ஈபன் ஹைம்ஸுடன் படங்களை நீக்குகிறார், அவர் கூறுகிறார், ‘அவள் என் அம்மாவை நினைவூட்டுகிறாள்’ – பாலிவுட்\nநடிகர் டைகர் ஷிராப்பின் சகோதரி கிருஷ்ணா ஷிராஃப், காதலன் ஈபன் ஹைம்ஸுடனான தனது சமீபத்திய வேலை மற்றும் விடுமுறை படங்களை நீக்கியிருக்கலாம், ஆனால் இவை இரண்டிற்கும் இடையில் நன்றாகவே உள்ளன. பூட்டுதலின் போது இந்த ஜோடி ஒருவருக்கொருவர் நிறுவனத்தில் நேரத்தை செலவிடுகிறது மற்றும் சமீபத்திய நேர்காணலில் தங்கள் உறவைப் பற்றி பேசியுள்ளனர்.\nஸ்பாட்பாய்க்கு அளித்த பேட்டியில், கிருஷ்ணா தன்னை சந்தித்த தருணத்தில் தன்னை எப்படி உடனடியாக ஈர்த்தார் என்று பகிர்ந்து கொண்டார். “அவர் மிகவும் கவர்ச்சிகரமானவர், உண்மையில் என் வகை,” மேலும், “காலப்போக்கில் அது மிகவும் வலுவானது, ஏனென்றால் நான் அவரை அறிந்து கொள்ள ஆரம்பித்தேன். ஒரே மாதிரியான ஆர்வங்களை நாங்கள் பகிர்ந்து கொண்டோம். நாங்கள் ஒருவருக்கொருவர் மிகவும் வசதியாக இருக்கிறோம், பொதுவானவை. “\nஈபனும் கிருஷ்ணரிடம் ஒப்புக் கொண்டு, “எங்களிடம் உள்ள ஆளுமைகள் மிகவும் ஒத்தவை. சில நேரங்களில், அவள் என் அம்மாவை நினைவூட்டுகிறாள், நான் என் தந்தையைப் போல இருக்க விரும்புகிறேன். அவளிடம் உள்ள குணங்கள் தான் நீங்கள் தேடும். இதுதான் எங்கள் பிணைப்பை மிகவும் வலிமையாக்கியது. ”\nகிருஷ்ணா ஷிராஃப் மற்றும் எபன் ஹைம்ஸ் ஆகியோர் மிசோரம் விடுமுறையில் (இடது) மற்றும் மார்ச் மாதத்தில் மும்பை விமான நிலையத்தில் கொரோனா வைரஸ் நெருக்கடிக்கு மத்தியில் (வலது) திரும்பினர்.\nயாரை முன்மொழிந்தது என்று விசாரித்தபோது, ​​கிருஷ்ணர் தான் தனது உணர்வுகளை முதலில் ஒப்புக்கொண்டது ஈபன் தான் என்பதை வெளிப்படுத்தினார். அவர் சொன்னார், “நான் இதைப் பற்றி உண்மையில் சிந்திக்க வேண்டியதில்லை, அது மிக எளிதாக வந்தது.”\nஇதையும் படியுங்கள்: ரன்வீர் சிங் அவ���ை டைகர் கிங்கின் ஜோ எக்ஸோடிக் ஆக மாற்றிய ரசிகரைத் தேடுகிறார். படம் பார்க்கவும்\nகிருஷ்ணா தனது குடும்பத்தினருடன் தங்கள் உறவுக்கு எவ்வாறு பிரதிபலித்தார் என்பதையும் பீன்ஸ் கொட்டினார். இன்ஸ்டாகிராமில் தனது இடுகைகள் மூலம் தனது தாயார் ஆயிஷா ஷிராஃப் செல்வதை அவர் வெளிப்படுத்தினார், மேலும் அவருடன் எபனின் படம் பற்றி, “அவர் அழகாக இருக்கிறார்” என்று கூறினார். ஜிம்மில் அவர்கள் ஒன்றாகத் தொங்குவதை டைகர் தவறாமல் பார்த்துக் கொண்டிருந்தாலும், ஜாக்கி ஷெராஃப் அவர்கள் இருவரையும் பற்றி ஊடகங்கள் இடுகையிடத் தொடங்கியபோதுதான் கண்டுபிடித்தார்.\nஜாக்கி தற்போது மும்பை-புனே நெடுஞ்சாலைக்கு இடையிலான தனது பண்ணை வீட்டில் குடும்பத்திலிருந்து விலகி இருக்கிறார், ஏனெனில் நாடு தழுவிய பூட்டுதல் அறிவிக்கப்பட்டபோது அவர் வீடு திரும்ப முடியாது. இதற்கிடையில், புலி, கிருஷ்ணா, ஆயிஷா ஆகியோர் மும்பையில் உள்ளனர்.\nREAD தடையற்ற அனிமேஷன்: மெதுவான ஆனால் நிலையான வேலை தொகுதி வழியாக தொடர்கிறது\nலைவ்: ரியா சுஷாந்த் வழக்கில் ம silence னத்தை உடைத்து, ஆஜ் தக்கில் ஐரோப்பா சுற்றுப்பயணத்தின் உண்மையைச் சொன்னார் – ரியா சக்ரவர்த்தி பிரத்தியேக நேர்காணல் சுஷாந்த் சிங் ராஜ்புத் வழக்கு யூரோப் பயணம் ஆஜ்தக் டிமோவ்\nபாலிவுட் பாடகி சோனா மோகபத்ரா, அவுராக் காஷ்யப்பின் டாப்ஸி பன்னு பாதுகாப்பு பேயல் கோஷை ஆதரிக்கிறார்\nகங்கனா ரன ut த் செய்தி: ட்வீட், பாந்த்ரா நீதிமன்ற உத்தரவு மூலம் வகுப்புவாத வெறுப்பை பரப்பியதற்காக கங்கனா ரனவுத்துக்கு எதிரான உறுப்பு\nசோனாக்ஷி சின்ஹா ​​அனைத்து ராமாயண கேள்விகளையும் மூடிவிடுகிறார்: ‘தயவுசெய்து இதை தூர்தர்ஷனில் பாருங்கள், உங்கள் எல்லா பதில்களையும் பெறுவீர்கள்’ – பாலிவுட்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nதனது 54 வது பிறந்தநாளில் அவரது தந்தை விக்ரமுக்கு துருவின் அஞ்சலி [Video]\nதனிப்பயன் இருண்ட பயன்முறை அமைப்புகளுடன் அரட்டைக்கு வாட்ஸ்அப்பின் மேம்படுத்தப்பட்ட வால்பேப்பர்களை ஒதுக்கலாம்\nபாகிஸ்தானில் சிக்கியுள்ள ‘உலகின் தனிமையான யானைக்கு’ புதிய வாழ்க்கை\nகிசான் அந்தோலன் டெல்லி புராரி லைவ் புதுப்பிப்பு | ஹரியானா பஞ்சாப் விவசாயிகள் டெல்லி சாலோ மார்ச் சமீபத்திய செய்தி | டெல்லி-ஹரியானாவின் 2 எல்லைகள் இன்னும் மூடப்பட்டுள்ளன, பிற்பகல் 3 மணிக்கு, அரசாங்கம் விவசாயிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்தது\nIND Vs AUS காயமடைந்த வார்னர் இந்தியாவுக்கு ஒரு சந்தேகம் டார்சி டி 20 க்காக அழைக்கப்பட்டார்\nஎல்பிஜி சிலினர் விலை 14 கிலோ எரிவாயு சிலிண்டர் விலை நிலையானதாக இருக்கிறது, ஆனால் டிசம்பர் மாதத்தில் 19 கிலோ எல்பிஜி சிலிடிர் விலை அதிகரிப்பு\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t11942-topic", "date_download": "2020-12-01T11:50:06Z", "digest": "sha1:4KGLTRGYWPB63OLO7GEMBR5UFUTPRU66", "length": 23664, "nlines": 148, "source_domain": "www.eegarai.net", "title": "நானோ தொழில்நுட்பம்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» மயானங்களைப் புதுப்பிக்கும் தொழிலதிபர்\n» எதுவும் சுலபமில்லை, ஆனால்…\n» இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை..\n» பிக்பாஸ் பிரபலங்கள் இணையும் புதிய படம்\n» கீர்த்தி சுரேஷ் தூங்கும்போது செல்பி எடுத்த ஹீரோ\n» விஜய் சேதுபதி படப்பிடிப்புக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு... ஏன் தெரியுமா\n» ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார்\n» புயல் சின்னம் வலுவடைந்தது- இந்திய வானிலை ஆய்வு மையம்\n» வெள்ளை யானை - ஜெயமோகன் ஒலி புத்தகம்\n» மனிதன் மனிதனாக வாழ்வதற்கு…\n» மீண்டும் மீண்டும் பார்க்கத் தோன்றும் அழகிய புகைப்படங்கள் :-)\n» எனக்கு இன்னொரு பேரும் இருக்கு\n» துரியனின் பக்கபலம் கர்ணன்\n» சிப்பிக்குள ஒரு முத்து\n» முறைகேடுகளில் ஈடுபடும் அரசு ஊழியர் முழு சொத்தையும் பறிமுதல் செய்யவேண்டும்: ஐகோர்ட் கிளை அதிரடி கருத்து\n» புதுமை விரும்பி கே.பாலசந்தர்\n» கே பாலசந்தர் பற்றிய சுவாரஸ்யங்கள்\n» ஆஷா சரத் மகள் அறிமுகம்\n» தாம்பரம், செம்பாக்கம், செம்மஞ்சேரியில் இருந்து வரும் மழைநீர் செல்ல 15 கி.மீ நீளத்துக்கு ரூ.581 கோடி செலவில் பெரிய கால்வாய் அமைக்க திட்டம்\n» பா.ஜ., வை வீழ்த்த புதிய ஆயுதம் கையில் எடுக்கிறது திரிணமுல்\n» ஜோ பைடனுக்கு காலில் எலும்பு முறிவு; நாயுடன் விளையாடியபோது விபத்து\n» தைரியம் இருந்தால் நடவடிக்கை எடுங்கள் பாக்., பிரதமர் இம்ரானுக்கு மரியம் சவால்\n» கொரோனா பரிசோதனை கட்டணம் டில்லியில் ரூ.800 ஆக குறைந்தது\n» வர இருக்கும் திரைப்படங்கள்\n» மனதை வெற்றி கொள். - -ஸ்ரீஅன்னை\n» பெண்கள் முன்னேற்றமே என் மூச்சு\n» இந்தியா-ஆஸ்திரேலியா போட்டிக்கு நடுவே, காதலிக்கு ப்ரபோஸ் செய்த இந்தியர், வைரல் வீடியோ\n» கிட்னி பெய்லியருக்கு சிறந்த சித்த மருத்துவம் எங்கு உள்ளது\n» உபரிநீர் திறக்கப்பட்டபோது செடி, கொடிகள் சிக்கியது; மதகுகளை மூடமுடியாமல் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21 அடிக்கு கீழ் சரிந்தது: மழைநீரை தேக்க முடியாத அவலம்\n» நீளமான முடி: கின்னஸ் சாதனை படைத்த பெண்\n» சஸ்பென்ஸ் நீடிப்பு... விரைவில் முடிவு எடுப்பதாக ரஜினிகாந்த் பேட்டி\n» இனிப்பை விற்க 120 கிமீ சைக்கிள் பயணம்\n» 20 நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,784 குறைந்தது\n» ஐஏஎஸ் அதிகாரி சகாயம் விவகாரம் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு \n» சினிமா அமைப்புக்கு தூதராக ஏ.ஆர்.ரகுமான் நியமனம்\n» நேற்று 31 மாவட்டங்களில் கொரோனாவுக்கு ஒருவர் கூட பலியாகவில்லை \n» ஐமுகமுழவு/குடமுழா - தோற்கருவி\n» காலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம் - ஸ்டீஃபன் ஹாக்கிங் புத்தகம் இருந்தால் பகிரவும்\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» மற்ற ஆல்-ரவுண்டர்களையும் வளர்ப்பது அவசியம்: ஹர்திக் பாண்ட்யா\n» வெள்ளை மாளிகையின் சுற்றுச்சூழல் தலைவராக இஸ்லாமியரை நியமிக்க ஜோ பைடன் முடிவு\n» தொடத் தொடத் தொல்காப்பியம்(492)\n» ஊரடங்கு புதிய தளர்வுகள்:\n» அமெரிக்க பள்ளிகளில் இந்திய வன மனிதன்\n» சாலைப் பள்ளி (Road Schooling) என்னும் புதிய கல்வி முறை\n» நம்பினால் நம்புங்கள் ஒரு ஹேண்ட் பேக் விலை ரூ.53 கோடி\n» அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை உலகிலேயே மிகவும் சிறிய மெமரி சிப் கண்டுபிடிப்பு: பிளாஷ் மெமரி சிப்பை தூக்கி சாப்பிடும்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nநானோ தொழில்நுட்பம் [ Nano Technology ] எனப்படுவது 100 நானோ மீட்டருக்கும் குறைவான அளவுகளால் அமைந்த உருவ அமைப்புகளைக் கொண்டு, அச்சிறு அளவால் சிறப்பாகப் பெறப்படும் பண்புகளைக் கொண்டு ஆக்கபடும் கருவிகளும், பொருட்பண்புகளும் நானோ தொழில் நுட்பம் என்று அழைக்கப்படுகின்றது. ஒரு நானோ மீட்டர் என்பது ஒரு மீட்டரின் 1,000,000,000ல் (ஒரு பில்லியனில்) ஒரு பங்கு. ஒரு நானோ மீட்டர் நீளத்தில் 8-10 வரையான அணுக்களின் அமர முடியும். சாதாரணமாக மனிதர்களின் தலைமுடியானது 70,000 முதல் 80,000 நானோ மீட்டர் தடிப்புடையது.\nநானோ தொழில் நுட்பம் என்பது உண்மையிலேயே பல துறைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய, ஏற்படுத்துவரும் ஒரு நுட்பம் ஆகையால் நானோ தொழல்நுட்பங்கள் என்று பன்மையில் அழைக்கப்பட வேண்டிய ஒன்று. காரணம் நானோ தொழில் நுட்பம் ஒரு தனிப்பட்ட துறையில் மட்டும் செல்வாக்கு செலுத்த தொடங்கவில்லை மாறாக உயிரியல், வேதியியல், இயற்பியல், மின்னியல், மருத்துவம், பொறியியல் என்று பல்துறைகளில் தாக்கம் செய்து வருகின்றது. அமெரிக்காவின் நேசனல் நானோ டெக்னாலச்சி இனிசியேட்டிவ் (National Nanotechnology Initiative) என்பது நானோ நுட்பத்தைக் கீழ்க்காணுமாறு\nநானோ தொழில்நுட்பம் என்பது 1-100 நானோ மீட்டர் அளவிலான பொருளின் இயல்புகளை அறிந்து கட்டுப்படுத்தி, அதன் தனிச்சிறப்பால் நிகழும் புது விளைவுகளின் அடிப்படையில் புது பயன்பாடுகளுக்கு வழி வகுப்பதாகும்.\nகருவிகளை சிறிதாக்கிக்கொண்டே போவதின் விளைவாக அணுப்புற விசை நுண்ணோக்கி (atomic force microscope (AFM)) மற்றும் வாருதல் வகை புரை ஊடுருவு மின்னோட்ட நுண்ணோக்கி (scanning tunneling microscope (STM)) போன்ற மிகுதுல்லிய நுண்கருவிகள் கிடைத்துள்ளன.\nஇது பற்றி முதலில் டிசம்பர் 29, 1959 ல் இயற்பியல் ஆய்வாளரும் பின்னர் நோபல் பரிசு பெற்ற அறிஞரும் ஆகிய ரிச்சர்டு ஃவெயின்மன் ஒரு உரையை நிகழ்த்தினார். அதன் தலைப்பு \"There's Plenty of Room at the Bottom,\". இந்த வருங்காலத் தொழில் நுட்பத்தால் இயற்பியலின் வழி பயன்பாடுகளில் மாற்றம் ஏற்படும் என்பதையும் அவர் குறிப்பிடத் தவறவில்லை. அதாவது புவியீர்ப்பு கொள்கை போன்றவை செயலிழந்து போவதுடன் மேற்பரப்பு இழுவிசை மற்றும் வேண்டர்வாலின் கவர்ச்சி என்பன முக்கியத்துவம் பெறுகின்றன.\nநானோ தொழில் நுட்பம் (nanotechnology) என்ற சொல்லை முதல் முதலில் டோக்கியோ அறிவியல் பல்கலைக்கழகப் (Tokyo Science University) பேராசிரியர் நொரியோ தனிகுச்சி (Norio Taniguchi) என்பவரால் 1974ல் அறிமுகப்படுத்தப்பட்டது [1]. The term \"nanotechnology\" was defined by Tokyo Science University Professor Norio Taniguchi in a 1974 paper ( 1980 களில் இந்த கருத்து மேலும் டாக்டர் எரிக் டிரெக்ஸ்லர் என்பவரால் பகுத்தாராயப்பட்டது. இவரே நானோ தொழில் நுட்பத்தை பேச்சுக்கள் மற்றும் புத்தகங்கள் மூலம் வெளிக்கொணர்ந்தவர்.\n1980 களில் இரண்டு கண்டு பிடிப்புகளுடன் நனோ தொழில்நுட்பம் வளர்ச்சி அடையத்தொடங்கியது.\nஇந்த தொழில் நுட்பம் மூலம் வெவ்வேறு பண்புகளையுடைய துணிக்கைகளை ஒன்று சேர்க்க முடிகின்றது உதாரணமாக காந்தவியல், மின்னியல் அல்��து ஒளியியல் போன்றவற்றைக் குறிப்பிடலாம். நானோ துணிக்கைகள் தொகையாக கொண்டு வரும் போது அவை தமது பொறியியல் தன்மையைக் காட்டுகின்றன. எடுத்துக்காட்டாக பாரம்பரிய பாலிமரை நானோ தொழில் நுட்பத்தால் உறுதியூட்டப்படலாம். இவற்றை நாம் உலோகங்களிற்குப் பதிலாகப் பயன்படுத்தலாம். இதன்காரணமாக பாரமற்ற உறுதியான அமைப்புகள் கிடைக்கின்றன.\nஇந்தியா உட்பட பல நாடுகளில் இந்த ஆராய்ச்சி நடைபெறுகின்றது. இது அடுத்த தலைமுறையின் தொழில் நுட்பம் எனக்கருதப்படுவதால் ஆராய்ச்சிகள் மிக இரகசியமாகவே நடைபெறுகின்றன.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்ல���ம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t4397-topic", "date_download": "2020-12-01T11:40:26Z", "digest": "sha1:ZSHBZXCVQRQ5CPMO46L5Y535Q6EEIBTN", "length": 30955, "nlines": 187, "source_domain": "www.eegarai.net", "title": "உலகில் அதிகமாக மக்களை தாக்கும் நோய்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» மயானங்களைப் புதுப்பிக்கும் தொழிலதிபர்\n» எதுவும் சுலபமில்லை, ஆனால்…\n» இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை..\n» பிக்பாஸ் பிரபலங்கள் இணையும் புதிய படம்\n» கீர்த்தி சுரேஷ் தூங்கும்போது செல்பி எடுத்த ஹீரோ\n» விஜய் சேதுபதி படப்பிடிப்புக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு... ஏன் தெரியுமா\n» ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார்\n» புயல் சின்னம் வலுவடைந்தது- இந்திய வானிலை ஆய்வு மையம்\n» வெள்ளை யானை - ஜெயமோகன் ஒலி புத்தகம்\n» மனிதன் மனிதனாக வாழ்வதற்கு…\n» மீண்டும் மீண்டும் பார்க்கத் தோன்றும் அழகிய புகைப்படங்கள் :-)\n» எனக்கு இன்னொரு பேரும் இருக்கு\n» துரியனின் பக்கபலம் கர்ணன்\n» சிப்பிக்குள ஒரு முத்து\n» முறைகேடுகளில் ஈடுபடும் அரசு ஊழியர் முழு சொத்தையும் பறிமுதல் செய்யவேண்டும்: ஐகோர்ட் கிளை அதிரடி கருத்து\n» புதுமை விரும்பி கே.பாலசந்தர்\n» கே பாலசந்தர் பற்றிய சுவாரஸ்யங்கள்\n» ஆஷா சரத் மகள் அறிமுகம்\n» தாம்பரம், செம்பாக்கம், செம்மஞ்சேரியில் இருந்து வரும் மழைநீர் செல்ல 15 கி.மீ நீளத்துக்கு ரூ.581 கோடி செலவில் பெரிய கால்வாய் அமைக்க திட்டம்\n» பா.ஜ., வை வீழ்த்த புதிய ஆயுதம் கையில் எடுக்கிறது திரிணமுல்\n» ஜோ பைடனுக்கு காலில் எலும்பு முறிவு; நாயுடன் விளையாடியபோது விபத்து\n» தைரியம் இருந்தால் நடவடிக்கை எடுங்கள் பாக்., பிரதமர் இம்ரானுக்கு மரியம் சவால்\n» கொரோனா பரிசோதனை கட்டணம் டில்லியில் ரூ.800 ஆக குறைந்தது\n» வர இருக்கும் திரைப்படங்கள்\n» மனதை வெற்றி கொள். - -ஸ்ரீஅன்னை\n» பெண்கள் முன்னேற்றமே என் மூச்சு\n» இந்தியா-ஆஸ்திரேலியா போட்டிக்கு நடுவே, காதலிக்கு ப்ரபோஸ் செய்த இந்தியர், வைரல் வீடியோ\n» கிட்னி பெய்லியருக்கு சிறந்த சித்த மருத்துவம் எங்கு உள்ளது\n» உபரிநீர் திறக்கப்பட்டபோது செடி, கொடிகள் சிக்கியது; மதகுகளை மூடமுடியாமல் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21 அடிக்கு கீழ் சரிந்தது: மழைநீரை தேக்க முடியாத அவலம்\n» நீளமான முடி: கின்னஸ் சாதனை படைத்த பெண்\n» சஸ்பென்ஸ் நீடிப்பு... விரைவில் முடிவு எடுப்பதாக ரஜினிகாந்த் பேட்டி\n» இனிப்பை விற்க 120 கிமீ சைக்கிள் பயணம்\n» 20 நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,784 குறைந்தது\n» ஐஏஎஸ் அதிகாரி சகாயம் விவகாரம் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு \n» சினிமா அமைப்புக்கு தூதராக ஏ.ஆர்.ரகுமான் நியமனம்\n» நேற்று 31 மாவட்டங்களில் கொரோனாவுக்கு ஒருவர் கூட பலியாகவில்லை \n» ஐமுகமுழவு/குடமுழா - தோற்கருவி\n» காலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம் - ஸ்டீஃபன் ஹாக்கிங் புத்தகம் இருந்தால் பகிரவும்\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» மற்ற ஆல்-ரவுண்டர்களையும் வளர்ப்பது அவசியம்: ஹர்திக் பாண்ட்யா\n» வெள்ளை மாளிகையின் சுற்றுச்சூழல் தலைவராக இஸ்லாமியரை நியமிக்க ஜோ பைடன் முடிவு\n» தொடத் தொடத் தொல்காப்பியம்(492)\n» ஊரடங்கு புதிய தளர்வுகள்:\n» அமெரிக்க பள்ளிகளில் இந்திய வன மனிதன்\n» சாலைப் பள்ளி (Road Schooling) என்னும் புதிய கல்வி முறை\n» நம்பினால் நம்புங்கள் ஒரு ஹேண்ட் பேக் விலை ரூ.53 கோடி\n» அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை உலகிலேயே மிகவும் சிறிய மெமரி சிப் கண்டுபிடிப்பு: பிளாஷ் மெமரி சிப்பை தூக்கி சாப்பிடும்\nஉலகில் அதிகமாக மக்களை தாக்கும் நோய்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nஉலகில் அதிகமாக மக்களை தாக்கும் நோய்\nஉலகில் அதிகமாக மக்களை தாக்கும் நோய் தலைவலியேயாகும். ஒவ்வொரு மனிதரும், தலைவலியால் பாதிக்கப்பட்டவராகவே இருப்பர். ஒரு சிலருக்கு தலைவலி அடிக்கடி வரும், ஒரு சிலருக்கு எப்பொழுதாவது வரும். ஒரு சிலருக்கு காலையில் வரும். ஒரு சிலருக்கு மாலையில் வரும். ஒரு சிலருக்கு ஒற்றை மண்டையில் வரும். ஒரு சிலருக்கு இருபு��மும் வரும். ஒரு சிலருக்கு முன் பகுதி தலையில் வரும். ஒரு சிலருக்கு பின் மண்டையில் வரும். ஒரு சிலருக்கு தூக்கம் கெட்டால் வரும். ஒரு சிலருக்கு தூக்கத்தி-லிருந்து திடீரென விழிக்க நேர்ந்தால் வரும். ஒரு சிலருக்கு வெயிலில் இருந்தால் வரும். ஒரு சிலருக்கு பனியில் நடந்தால் வரும்.\nஒரு சிலருக்கு மன உளைச்சலால் வரும். ஒரு சிலருக்கு நோயின் வெளிப்பாடாக வரும். ஒரு சிலருக்கு எந்தக் காரணமும் இல்லாமலே வரும். ஒரு சிலருக்கோ எப்ப வரும் எப்படி வரும் என்று தெரியாது. ஆனால் அடிக்கடி வரும். வந்தால் மிகுந்த தொல்லையையும் சங்கடத்தையும் உண்டாக்கும் இயல்புடைய நோய் இது. அதனால் சாதாரணமாக சங்கடம் உண்டாக்கும் நபர்களைப் பார்த்து, இந்த ஆளோடு பெரிய தலைவலியா போச்சு என்று பல நேரங்களில் பலர் சொல்லக் கேட்டிருக்-கிறோம். தலைவலியின் கல்யாண குணங்களை நோக்குவோம்.\nநோய்க் காரணம்: தலைவலி கீழ்கண்ட ஏதாவது ஒரு நோயின் வெளிப்பாடாக வரலாம்.\n1. இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைதல் (Hypoglyceamia): உண்ணும் உணவில் சர்க்கரை அளவு குறைந்தால் இரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும். அதனால் மூளைக்கு செல்லும் இரத்தத்திலும் சர்க்கரை அளவு குறையும். இதனால் மூளையின் செயல்பாடுகள் குறையும். அப்பொழுது அதிக அளவு இரத்தம் மூளைக்கு செல்லும் நிலை ஏற்படும். அதன் காரணமாக மண்டையின் உள்புற இரத்தக் குழாய்கள் விரிவடையும். அதனால் தலைவலி உண்டாகும்.\n2. அதிக இரத்த அழுத்தம் (Hypertension): இதிலும் இரத்த அழுத்தத்தை குறைக்கும் விதமாக இரத்தக் குழாய்கள் விரிவடையும். இரத்த அழுத்தம் குறைக்கும் மாத்திரைகளும் இரத்தக் குழாய்-களை விரிவடைய செய்யும். அதனால் உள்மண்டை இரத்தக் குழாய்களும் விரிந்து தலைவலி ஏற்படும்.\n3. இரத்தக் குழாய் நோய்கள (Vascular Disease): நீரிழிவு நோய், மிகு இரத்த அழுத்தம் போன்றவற்றில் இரத்தக் குழாயில் உப்பு, சர்க்கரை படிவங்கள் படிவதால் இரத்தக் குழாய், சுருங்கி விரியும் தன்மையை இழக்கிறது. அதனால் தலைவலி வரலாம்.\n4. மன அழுத்தம் (Mental Tension): மன அழுத்த நோயிலும் மிகு இரத்த அழுத்தம் ஏற்பட்டு அதன்பின் விளைவாக தலைவலி வரலாம்.\n5. உள்மண்டை இரத்தக்கட்டு (Oedeama - Intra Cranial): தலையில் அடிபடுவதால் உள்மண்டையில் இரத்தம் கட்டி, அது மூளையின் பகுதிகளை அழுத்துவ-தால் தலைவலி வரலாம்.\n6. மூளைக் கட்டிகள் (Intra Cranial Tumous): மூளையில் உண்டாகும் கட்டிகள் மூளையையும், சுற்றியுள்ள இரத்தக் குழாய்களையும் அழுத்தும் தன்மை உடைய-தால் தலைவலி உண்டாகும்.\n7. கண்பார்வைக் கோளாறுகள் (Refractive Errors): பெரும்-பாலோருக்கு தலைவலி ஏற்படும் முக்கிய காரணம் பார்வை கோளாறுகளேயாகும். பார்வைக் கோளாறு உள்ளவர்கள் கண்களை அதிக அளவு பயன்படுத்தும் நிலை ஏற்படும். இது தலைவலியை அதிக அளவு உண்டாக்கும். பார்வை நரம்புகள் மய்யம், மூளையின் பின்புறம் உள்ளதால், பார்வைக் கோளாறு உள்ளவர்களுக்கும் தலைவலி பெரும்பாலும் பின் மண்டையில் ஏற்படும் வாய்ப்பு அதிகம்\nRe: உலகில் அதிகமாக மக்களை தாக்கும் நோய்\n8. முகக் காற்றறை அழற்சி (Sinusitis) : சளி ஏற்படும் பொழுது காற்றறை அழற்சி ஏற்படும். சிலருக்கு தூசுகளால் அழற்சி ஏற்படும். இதில் மிகவும் அதிகமாக மேல்தாடை காற்றறை பாதிக்கப்-படும். இதனாலும் தலைவலி உண்டாகும். இது பெரும்பாலும் நெற்றி, பக்கவாட்டில் தலை-வலியை உண்டாக்கும். காற்றறைத் தலைவலி என்றே இதை கூறுவர்.\n9. பல்நோய்கள் (Dental Diseases): சரியாக முளைக்காத மூன்றாம் கடைவாய் பல் தலையின் பக்க-வாட்டில் உள்ள சதைப் பகுதிகளில் அழுத்தம் ஏற்படுத்தும். இதனால் பக்கவாட்டில் தலைவலி ஏற்படும்.\n10. ஒற்றைத் தலைவலி (Migrane): மிகவும் கடுமையான வலியான இது பெரும்பாலும் மன உளைச்சல் காரணமாகவே ஏற்படும். சிலருக்கு தலைமுறை வியாதியாக வரலாம். கழுத்திலும், தலைக்குச் செல்லும் இரத்த குழாய்கள் மன அழுத்தத்தால் விரிவடையும் இதனால் வலி ஏற்படும்.\nமருத்துவர்கள் தலைவலியை வேறு வகையாக வகைப்படுத்துகின்றனர்.\n1. இரத்தக் குழாய் தலைவலி (Vascular Headache)\n3. மூளை உறை அழற்சி, மூளை அழற்சி (Inflamation)\n4. தசைச் சுருக்கம் (Muscle Spasm)\n5. பிற இடங்களில் இருந்து பரவும் தலைவலி (Referred Headache)\nஎன மருத்துவரகள் தலைவலியை பாகுபடுத்தினாலும், தலைவலி நாம் ஏற்கனவே சொன்ன 10 காரணங்களில் ஒன்றால்தான் வரும். அவை மருத்துவர்களில் பாகுபாடுகளில் உள்ளடங்கியதாக இருக்கும்.\nமேற்கூறிய காரணங்களால் மண்டையின் உள்புறம் உள்ள இரத்தக் குழாய்கள் விரிவடைகின்றன. எலும்பின் கட்டித் தன்மையால் ஓரளவிற்கு மேல் விரிவடைய முடியாததால் தலைவலி ஏற்படுகிறது. ப்ளுகாய்ச்சல், மூளை அழற்சி, மூளை உறை அழற்சி ஆகியவற்றில் மண்டையின் இரத்தக் குழாய் விரிந்து தலைவலி ஏற்படுத்தும். மலைப் பகுதிகளின் உயரம், பசி, இரத்தச் சோகை, மிகு இரத்த அழுத்தம் போன்றவையு���் உள் மண்டை இரத்தக் குழாயில் விரிவை உண்டாக்கி தலைவலி ஏற்படுத்தும்.\nமருத்துவம்: தலைவலி பெரும்பாலும் ஒரு நேரடியான நோய் இல்லை. எனவே தலைவலி என்றாவது ஒரு நாள் வந்தால் அதைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. ஆனால் அதுவே ஒரு தினசரி தொல்லையாகும் பொழுது, கட்டாயம் வேறு நோய்கள் ஏதேனும் இருக்கும். பல நேரங்களில் தொடர்ச்சியான தலைவலிக்கு சோதிக்கும் பொழுது, வேறு சில நோய்கள் இருப்பது தெரியவரும். அதனால் தலைவலிதானே என்று அலட்சியப் படுத்தாமல், சரியான சோதனைகளை செய்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமானது. தலை வலிக்கும் பொழுது வலி மாத்திரைகள் சாப்பிட்டுவிட்டு, பேசாமல் இருப்பவர்களே அதிகம். இது தவறான பழக்கம். தலைவலி அடிக்கடி வந்தால் அதன் அடிப்படை மூலகாரணம் என்னவென்று ஆய்ந்து, அதற்கான மருத்துவம் செய்து கொண்டாலே தலைவலி தானே சரியாகி விடும். எடுத்துக்காட்டாக பார்வைக் கோளாறால் வரும் தலைவலி, பார்வைக் கோளாறை சரி செய்வதால் சரியாகிவிடும்.\nஅதேபோல் ஒற்றைத் தலைவலி சரியான மருத்துவ ஆலோசனைப்படி மருந்துகள் சாப்பிடுவதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.\nசரியான ஆய்வுகளும், சரியான மருத்துவமும் செய்து கொண்டால், தலைவலி நமக்கு ஒரு பெரிய தலைவலியாக மாறாமல் குணமடையும் என்பது நிச்சயம்\nRe: உலகில் அதிகமாக மக்களை தாக்கும் நோய்\nRe: உலகில் அதிகமாக மக்களை தாக்கும் நோய்\nஇத சிரிச்சுகிட்டே சொல்லியிருக்கலாம், ஏன் இப்படி அடிச்சு அழுதுகிட்டு சொல்றீங்க ரமேஷ்\nRe: உலகில் அதிகமாக மக்களை தாக்கும் நோய்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திக��்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2015/12/blog-post_42.html", "date_download": "2020-12-01T11:20:40Z", "digest": "sha1:WLS7EKVPELYYF7HW45FIOVGVBZH6CHCB", "length": 15919, "nlines": 148, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: நீருக்குள் நிற்கும் தேவாலயம்", "raw_content": "\nபுனித ஜெபமாலை தேவாலயம், மழைக்காலங்களில் முழுமையாக ஹேமாவதி ஆற்றுக்குள் மூழ்கிவிடும். கோடைகாலத்தில் இரண்டு, மூன்று மாதங்கள் மட்டும் வெளியே தெரியும். அப்போது இந்த ஆலயத்தில் அமர்ந்து பிரார்த்தனை செய்தால், மீண்டும் நீரில் மூழ்கி அடுத்த முறை தேவாலயம் வெளியில் தெரிவதற்குள் பிரார்த்தனை நிறைவேறும்’புனித ரோசரி சர்ச் பற்றிய சுருக்கமான, சுவாரஸ்யமான குறிப்பு இது\nகர்நாடக மாநிலம், ஹாசன் மாவட்டத்தில் உள்ள செட்டிஹள்ளி என்ற இடத்தில் ஹேமாவதி ஆற்றுக்குள் மூழ்கிய நிலையில் இருக்கிறது புனித ரோசரி சர்ச். இந்தியாவில் மூழ்கிய நிலையில் இருக்கும் தேவாலயங்களில் மிகவும் நேர்த்தியாகவும், எழிலுடனும் காட்சி அளிக்கக்கூடியது இத்தேவாலயம். குறிப்பாக, நீர் சற்றுக் குறைந்து ஆலயம் பாதியளவு வெளியில் தெரியும்போது, ஆற்றுக்குள் கம்பீரமான ஒரு கப்பல் மூழ்கி இருக்கும் தோரணையில் கண்களைக் கொள்ளைகொள்ளும்.\nமைசூரில் இருந்து மூன்று மணி நேரத்தில், 135 கிலோ மீட்டரில் அமைந்துள்ள செட்டிஹள்ளிக்கு பேருந்தில் பயணிக்கலாம். சாலைகள் மிக நேர்த்தியாக இருப்பதுடன் 24 மணி நேர பேருந்து வசதியும் உண்டு. ஆனால், செட்டிஹள்ளியில் இருந்து புதர்கள் நிறைந்த ஒற்றைப் பாதையில் ஆற்றுக்குள் இறங்கிதான் தேவாலயத்துக்குள் செல்ல முடியும். அதுவும் கோடைகாலத்தில் குறிப்பாக ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் ஹேமாவதி அணையில் தண்ணீர் வற்றி இருந்தால் மட்டுமே தேவாலயத்துக்குள் பிரவேசிக்க முடியும்.\nஇந்த புனித ரோசரி சர்ச், ஃபிரான்ஸ் மிஷனரியைச் சேர்ந்த அப்பே ஜீன் அன்டுனே டுபாய்ஸ் என்பவரால் கட்டப்பட்டது. இவர் 1765-ல் பிறந்தவர். தெற்கு ஃபிரான்ஸில் உள்ள விவிர்ஸ் மாவட்டத்தில் 1792-ல் மதபோதகராக முடிசூட்டப்பட்டவர். அதே ஆண்டு ஃபிரெஞ்சுப் புரட்சிக்குப் பிறகு படுகொலைகள் நடைபெற்றதையடுத்து, டுபாய்ஸ் இந்தியாவுக்கு வந்தார். இந்தியாவில் முதன்முதலில் ரோமன் கத்தோலிக்க மிஷனரியில் வெளிவிவகார வேலைகளை பாண்டிச்சேரி மிஷனரியில் இருந்து பணியாற்றினார்.1799-ம் ஆண்டு மைசூர் அருகே உள்ள ஸ்ரீரங்கப்பட்டணத்துக்குச் சென்ற டுபாய்ஸ் அந்த மக்களின் நடை, உடை, பாவனைகளை கூர்ந்து கவனித்து அவர்களைப் போலவே நடக்க ஆரம்பித்ததோடு, இந்திய மக்களின் பழக்கவழக்கங்கள், கலாசாரம் மற்றும் அவர்களின் மத, சமூக அமைப்புகளைப் பற்றி விளக்கமாக 1817-ம் ஆண்டு புத்தகமாக வெளியிட்டார். அந்தக் காலகட்டத்தில் இந்தப் புத்தகம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டது. டுபாய்ஸின் உட்சபட்ச சேவைதான், புனித ரோசரி சர்ச்\nசெட்டிஹள்ளி தேவாலயம் மிகப் பெரிய கட்டடங்களால் கட்டப்பட்டு, அலங்காரப்படுத்தப்பட்டது. தேவாலயத்தை ஒட்டி மகளிர் பயிலும் கான்வென்ட், செட்டிஹள்ளியில் உள்ள ஏழை மக்களுக்கு மருத்துவம் செய்ய மருத்துவமனையும் இருந்தது. இ��்படி செட்டிஹள்ளி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களின் மக்களுக்கு சேவை செய்து வந்தது இந்த தேவாலயம்.\nசெட்டிஹள்ளி வழியாக ஓடிய ஹேமாவதி ஆற்றிலிருந்து அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், இந்திய அரசு 1979-ம் ஆண்டு இந்தப் பகுதியில் அணை கட்ட முடிவெடுத்தது. கோரூர் அணை கட்ட செட்டிஹள்ளி பகுதி தேர்வானது. இங்கு வசித்த மக்கள் அர்கல்குட்டு அருகே உள்ள மரியாநகர், சென்னராயப்பட்னா அருகே உள்ள அல்போன்ஷாநகர், ஹாசன் தாலுகாவில் உள்ள ஜோசப்நகர் போன்ற பகுதிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்கள். அணையின் நீர்மட்டம் உயர உயர இந்த அழகிய செட்டிஹள்ளி கிராமம் வடிவிழந்து போனது. புனித ரோசரி தேவாலயமும் நீரில் மூழ்கியது.\nதேவாலயத்தின் மேற்கூரை 1982-ல் முழுமையாக சேதம் அடைந்து கீழே விழுந்தது. ஆனால், அதன் நீண்ட கோபுரங்களும், கோயிலின் தோற்றமும் இன்னும் அப்படியே கம்பீரமாக காட்சியளித்துக்கொண்டிருக்கிறது. மழைக்காலங்களில் முழுமையாக நீரில் மூழ்கி விடும். வறட்சி காலங்களில் ரெண்டு, மூன்று மாதங்கள் மட்டும் வெளியே தெரியும்.தேவாலயத்தின் நுழைவாயில் தெற்குப் பகுதியில் அமைந்துள்ளது; தேவாலயம் கிழக்குப் புறம் பார்த்திருக்கிறது; தேவாலயத்தின் உள்ளே மேற்குப் பார்த்த மாதிரி கட்டடங்கள் இருக்கின்றன. எல்லா சுவர்களும் தெற்குப் பக்கத்தில் உள்ள நுழைவாயிலில் இணைக்கப்பட்டுள்ளன. இந்த மாதிரியான கட்டட அமைப்புகளைக் காண்பது அரிது என்கிறார்கள் தேவாலயத்தை பார்வையிடும் கட்டடக்கலை வல்லுநர்கள். இத்தேவாலயம் முட்டையும், வெல்லமும் கலந்து கட்டப்பட்டதாக அருகில் இருந்த கிராமத்து முதியவர்கள் சொல்கிறார்கள். அதை உதாசீனப்படுத்த முடியாது. ஏனென்றால், லக்னோவில் உள்ள புகழ்பெற்ற கட்டடமான படா இம்மாம்பரா கட்டடத்தில் அரேபிய கோந்தும், பருப்பும் கலந்த கலவை பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.\nதிரைப்படக் குழுவினர் படப்பிடிப்பு நடத்தி வரும் இடமாகவும் இருக்கும் இந்த தேவாலயத்தின் உள்ளே செல்ல படகு வசதிகளும் உண்டு. மூன்று தலைமுறைகள் கடந்தும், நீரினுள்ளும் உறுதியாக நிற்கும் இந்த புனித ரோசரி தேவாலயத்துக்கு மதங்களைக் கடந்து வருகிறார்கள் மக்கள். திறந்தவெளி நீரோடைகள், மரங்கள், பறவைகள் சூழ்ந்த ஆலயத்தில் அமர்ந்து பிரார்த்தனை செய்யு��்போது உணரப்படும் அதிர்வலைகள், ஆன்மாவை ஊடுருவுகின்றன. அடுத்த முறை இவ்வாலயம் வெளியில் தெரிவதற்குள் அந்தப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் கருணையுடன் மிளிர்கிறது சிலுவை\nகோடைகாலத்தில் கர்நாடகம் சென்றால், அனுபவித்து வரலாம் அந்த அருளை\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nயார் இந்த ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்... அப்படி என்ன சிறப்பு இவருக்கு\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-12-01T11:51:15Z", "digest": "sha1:4Q2DSBF6RCJHHLYKPRGJKSIV2UH4W6FI", "length": 12116, "nlines": 147, "source_domain": "ilakkiyainfo.com", "title": "எரிவாயு சிலிண்டரை வெடிக்கவைத்து முதியவர் தற்கொலை: மட்டக்களப்பில் சம்பவம்! | ilakkiyainfo", "raw_content": "\nஎரிவாயு சிலிண்டரை வெடிக்கவைத்து முதியவர் தற்கொலை: மட்டக்களப்பில் சம்பவம்\nமட்டக்களப்பு நகரில் வீடொன்றில் எரிவாயு சிலிண்டரை வெடிக்கவைத்து முதியவர் தற்கொலை செய்துள்ளார்.\nமட்டக்களப்பு நகர், இருதயபுரம் கிராமத்தின் 4ஆம் குறுக்கு வீதியில் உள்ள வீடு ஒன்றிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nஇச்சம்பவத்தில் தம்பிராசா பத்மராசா (வயது-65) என்பவரே உயிரிழந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில், இந்தச் சம்பவம் குறித்த விசாரணையை மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.\nபுங்குடுதீவு வித்தியா படுகொலை: ட்ரயலட்பார் நீதிமன்ற நீதிபதிகளாக மூன்று தமிழர்கள் நியமனம்\nஇலங்கை: 19 இராஜாங்க அமைச்சர்கள், 21 துணை அமைச்சர்கள் பதவியேற்றன 0\nபிரபாகரன் அடக்கி வைத்த ஜாதி, பேதம் மீண்டும் தலைத்தூக்கியுள்ளது:ரெஜினோல்ட் குரே\nசும்மா கிழி இளம���பெண்கள் வெறி த்தனமான டான்ஸ் மிஸ் பண்ணாம பாருங்க மில்லியன் பேர் ரசித்த வீடியோ \nஇலங்கைக்கான புதிய அரசியலமைப்பு உருவாக்கலும், கற்பனாவாத அரசியலும் – உண்மை நிலை என்ன\nமன்னார் கிராம சேவகரின் கொலைக்கு பிரதான காரணம் ஒரு பெண்; வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்\n20 நாட்களாக இரண்டு உடைகளுடன்; தனிமைப்படுத்தல் விடுதிகளின் ‘மறுபக்கம்’ – நடப்பது என்ன\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nதிருமணம் புதுமை: பேண்ட் சூட் உடையில் தோன்றிய இந்திய மணப்பெண்\nஇலங்கையில் மாவீரர் தினம்: தடையை மீறி உருக்கமாக அனுசரித்த தமிழர்கள்\nபகல் நேர தாம்பத்தியத்தில் முழு இன்பம் கிடைக்குமா\nபல வருடங்களின் பின்பு என்று தங்களின் கட்டுரை வாசித்து, பலன் அடைத்தேன் , உண்மைகள் பல அறிந்தேன் , இனியாவது...\nமூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். \"மக்கள் சேவையே மகேசன் சேவை \", போய்...\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nமங்கோலிய அரசன் செங்கிஸ்கான் 200 மகன்களுக்கு தந்தை என்பது உண்மையா 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வடகிழக்கு ஆசியாவில் இருந்து தோன்றிய செங்கிஸ்கான் உலகத்தையே நடுங்கச் செய்தார். உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களில் ஒருவராக கருதப்படும் செங்கிஸ்கான், படையெடுத்து சென்ற வழியெல்லாம் பேரழிவையும் பலத்த உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி, நாடு நகரங்களையும், தேசங்களையும்...\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு ச��்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/623524/amp?ref=entity&keyword=Ayodhya%20Ram%20Temple%20Foundation%20Ceremony", "date_download": "2020-12-01T12:33:27Z", "digest": "sha1:T4MJOMUOSP27LHNK2M6E434HRXYC4UIH", "length": 8915, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "ஊழியர்களுக்கு கொரோனா பத்மநாபசுவாமி கோயிலில் ஐப்பசி விழா ஒத்திவைப்பு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஊழியர்களுக்கு கொரோனா பத்மநாபசுவாமி கோயிலில் ஐப்பசி விழா ஒத்திவைப்பு\nதிருவனந்தபுரம்: கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாப சுவாமி கோயிலின் பெரியநம்பி, பூசாரி உட்பட 12 ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், கடந்த 9ம்தேதி முதல் வரும் 15ம் தேதி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கோயிலின் தினசரி பூஜைகளை கவனித்துக் கொள்ள, தந்திரி சரணநெல்லூர் சதீசன் நம்பூதிரிபாடு தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இருப்பினும், வரும் 15ம் தேதி முதல் நடக்க இருந்த ஐப்பசி திருவிழா ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே, பங்குனி திருவிழாவும் கொரோனாவால் மாற்றி வைக்கப்பட்டது. பின்னர், அது கடந்த மாதம் எளிமையாக நடத்தப்பட்டது.\nநமது குடிமக்களைப் பாதுகாக்க எல்லைப் பாதுகாப்புப் படை ஒரு மாபெரும் சக்தியாக உருவெடுத்துள்ளது : பிரதமர் மோடி வாழ்த்து\n12 மணி நேரத்தில் புயலாக மாறுகிறது தாழ்வு மண்டலம்; இலங்கையை கடந்த பிறகு டிச.4-ம் தேதி குமரி-பாம்பன் இடையே புயல் கரையை கடக்கும்: வானிலை மையம்\nமத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் உடனான பேச்சுவார்த்தைக்கு விவசாயிகள் வருகை\nஜம்மு - காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் : எல்லை பாதுகாப்பு படை எஸ்.ஐ. உயிரிழப்பு\nமத்திய அரசு அழைப்பு விடுத்துள்ள பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள போவதில்லை: அனைத்திந்திய விவசாயிகள் சங்கம் அறிவிப்பு\nஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் பதவி நீக்க கோரிய அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்\n300 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கை தாக்கி அழிக்க கூடிய திறன் வாய்ந்த பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை பரிசோதனை வெற்றி\nமூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு தபால் வாக்கு வழங்கும் திட்டத்தால் கள்ள ஓட்டுகள் அதிகரிக்கும் : தேர்தல் ஆணையத்தில் திமுக மனு\nதேசிய அளவில் ‘திடீர்’ கவனத்தை ஈர்த்துள்ள ஐதராபாத் மேயர் தேர்தல்; வாக்குப்பதிவு விறுவிறு: 1,584 பதற்றமான வாக்குச்சாவடியில் பலத்த பாதுகாப்பு\nகாங்கிரஸில் இருந்து விலகிய நிலையில், கமல் பட நடிகை ஊர்மிளா சிவசேனா கட்சியில் இணைந்தார்..\n× RELATED நாளை நடைபெறவிருந்த NET தேர்வு ஒத்திவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mileswithstyle.com/2012/01/30/marvelous-mondays-january-30th/", "date_download": "2020-12-01T12:03:51Z", "digest": "sha1:YAD2VULBI7OPH6EH452G4ZCIZVO4YGIV", "length": 12040, "nlines": 142, "source_domain": "mileswithstyle.com", "title": "Marvelous Mondays – January 30th | miles with style", "raw_content": "\nஜ சஃப அவர கள ந ன இட ட இந தப ப ன ன ட டம மட ட ற த தல க க கக க த த ர க க றத .ஜ சஃப அவர கள , பல இடங கள ல ந ன க ற வத ய இங க ம க ற ந ர ட க றத . ப ரச ச ன உங கள ச ந தப பத வ ல வர ம ஆப சப ப ன ன ட டங கள அல ல. அத ப ல உங கள ய உங கள க ட ம பத த னர ய த ட ட உங கள பத வ கள ல அல லத வ ற பத வ கள ல வர வத க ட அவ வளவ ப ரச ச ன க க ர யத இல ல . ஆன ல உங கள அட ய ளம ப லவ இன ன ர அட ய ளத த உர வ க க மற றவர பத வ கள ல ந ங கள ப ட வத ப ல மற றவர கள ய ம அவர கள ப ண உறவ னர கள ய ம த ட ட வத ம கப ப ர ய ப ரச ச ன . அதற க 100% பல ய னத ந ன . எனக க ஆதரவ அள த த ம யவரத த ன , எல .எல . த ச , எஸ .க ., வ ஜய , க ச ஆக ய ர ம இதற க பல ய ய னர . ந ங கள க றல ம , ஏன பலர ம அத ய க ற ன ர கள , அத வத , “ச ர உங கள நட எங கள க க த த ர ய த , ந ங கள எல ல ம உங கள த தவற கவ ல ல ம ந ன ப ப ம ” என ற ல ல ம . ஆன ல அப பட த தவற க ந ன த தவர கள ம கண சம ன அளவ ல இர ந தனர . இத ல ந ங கள ம அடக கம என ற க ற வரவ ல ல . (உங கள டம ப றக வர க ற ன .) என ட ஸ ப ள ப யர dondu(#4800161) என பத இட ட அந த ப ல ட ண ட பத த தப ப ன ன ட டங கள எண ண லடங க . இதற க ந ன எத ர வ ன க ட த ததன க ரணத த ந ங கள இப பத வ ல க ற ப ப ட டத ய அட ப பட ய க வ த த க ற வ ன . ந ங கள எழ த ன ர கள : “ஆன ல ச ல சமயங கள ல எத ர ள க பத த ன உச ச ய ல இர க க ம ந ரத த ல ந ம அம த ய க இர ப பத அவர அலட ச யம என ற தவற க ந ன க கவ ம வ ய ப ப ர க க றத . அத தக ய வ ள வ த த ன அன ற ம ந ன சந த த த ன .”அத த த ன ந ன ம ச ய த ன ச ர . ஆன ல என ன, அலட ச யம என ற த ட டப பட டவர கள ந ன த த , அதன ல அவர கள டன எனக க ர க க ம நட ப க டக க ட த என ற எண ணத த ல சமயம க ட க க ம ப த ல ல ம சம பந தப பட டப பத வ கள க க ப ப ய ப ன ன ட டம ட ட எல க க ட ட ச தன , ப ட ட இர ப பத எல ல வற ற க க ம ம ல க என தன ப பத வ ல ம என ப ன ன ட டங கள நகல டப பட வத என பத ய ல ல ம க ற ஆரம ப த த ன . அப பட ய ம ரய கரன , வ ர வன ன யன , வ .மண கண டன ஆக ய ர அவற ற ய ல ல ம அலட ச யம ச ய தனர . இப ப த இன ன ர வக ப ன ன ட டத த ற க வர வ ம . அத வத ஆப சம இர க க த , ஆன ல ம ம த எல ல ம , உத ரணத த க க ஜ த த வ ஷம , எல ல ம இர க க ம . அம ம த ர ப ப ன ன ட டம ஒன ற வ ர வன ன யன அவர கள ன வந தத . அந தப பத வ ல ந ங கள இட டப ப ன ன ட டம இத : “பள ள என ற ல என ன த ர ய ம ம ன மக கள க ய ப ர ப ப ன கள எல ல ம த ழ த தப பட ட பள ளர கள ப ப ர த த க க ட ட ச ச ர ப ப ம என பத க ம . இவ வ ற ந ங கள எங கள ச ன ன க க ட டத த ல வ ளக கம ச ல வ ம .”என ற க ற ம இவ வ ர நட சத த ரத த (அத வத ட ண ட ர கவன ) என னவ ன ற க ற வத ன ற எனக க ச ல லத த ர யவ ல ல .அவர ட ய கர த த (Are you really seruois about what you wrote Mr.Dondu ம ன மக கள க ய ப ர ப ப ன கள எல ல ம த ழ த தப பட ட பள ளர கள ப ப ர த த க க ட ட ச ச ர ப ப ம என பத க ம . இவ வ ற ந ங கள எங கள ச ன ன க க ட டத த ல வ ளக கம ச ல வ ம .”என ற க ற ம இவ வ ர நட சத த ரத த (அத வத ட ண ட ர கவன ) என னவ ன ற க ற வத ன ற எனக க ச ல லத த ர யவ ல ல .அவர ட ய கர த த (Are you really seruois about what you wrote Mr.Dondu) வ மர சனத த க க க க ட தக த ய ல ல தத என ற எண ண ஒத க க த தள ள க ற ன . (அதன ப றக க ழல வந த உங கள தவற னப ப ர தல எட த த க க ட ட ன ர , ந ங கள உங கள க க உர ய ப ர ந தன ம ய டன அதற க க என ன டம மன ன ப ப ல ல ம க டக க ட ட ர கள , இப ப த ந ம இர வர ம அச க க ம ட ய த அளவ க க நட ப டன இர க க ற ம என பத ல ல ம ப ன ன ல வந தத . உண ம ய க க றப ப ன ல உங கள அர ம ய ன நட ப க ட த ததற க கவ வத ப ல ட ண ட வ க க நன ற க ற வ ண ட ம . ஏன ன ல இத ப பட த த அவன ரத த அழ த தம எல ல ம இன ன ம ஏற ம அல லவ ) வ மர சனத த க க க க ட தக த ய ல ல தத என ற எண ண ஒத க க த தள ள க ற ன . (அதன ப றக க ழல வந த உங கள தவற னப ப ர தல எட த த க க ட ட ன ர , ந ங கள உங கள க க உர ய ப ர ந தன ம ய டன அதற க க என ன டம மன ன ப ப ல ல ம க டக க ட ட ர கள , இப ப த ந ம இர வர ம அச க க ம ட ய த அளவ க க நட ப டன இர க க ற ம என பத ல ல ம ப ன ன ல வந தத . உண ம ய க க றப ப ன ல உங கள அர ம ய ன நட ப க ட த ததற க கவ வத ப ல ட ண ட வ க க நன ற க ற வ ண ட ம . ஏன ன ல இத ப பட த த அவன ரத த அழ த தம எல ல ம இன ன ம ஏற ம அல லவ ).எத தன ம ற கரட ய கக கத த ன ல ம ஒர ச த ரண எல க க ட ட ச தன ய ச ச ய யக க ட ச ம பல பட ட தவற ற த த ர ம பத த ர ம ப ச ய க ற ர கள , அவர கள டம என னத ன ச ய ய ம ட ய ம ).எத தன ம ற கரட ய கக கத த ன ல ம ஒர ச த ரண எல க க ட ட ச தன ய ச ச ய யக க ட ச ம பல பட ட தவற ற த த ர ம பத த ர ம ப ச ய க ற ர கள , அவர கள டம என னத ன ச ய ய ம ட ய ம இப ப ன ன ட டம உண ம ட ண ட இட டத என பத த த ர வ க க ம வக ய ல பற ற ய என ன ட ய இப பத வ ல ம அத நகல ட க ற ன . ப ர க க: அன ப டன ,ட ண ட ர கவன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://porkutram.forumta.net/t666-topic", "date_download": "2020-12-01T12:31:49Z", "digest": "sha1:CZF3XT2QG2CT35SCN65KFGIBHKPP3LVP", "length": 17543, "nlines": 144, "source_domain": "porkutram.forumta.net", "title": "காக்க முடியாவிட்டாலும் காக்கை வன்னியன் ஆகாதீர்", "raw_content": "\n» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள்\n» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..\n» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்\n» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்\n» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்\n» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்\n» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்\n» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்\n» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்\n» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்\n» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு\n» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...\n» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்\n» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்\n» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி\n» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி\n» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி\n» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே \n» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்\n» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை” – மூத்த போராளி சத்தியசீலன்.\n» ராஜீவ் காந்தி படுகொலை இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்\n» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி\n» \"திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் \"\n» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo\n» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்\n» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.\n» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு\n» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்த���ல் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்\nஇன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்\nகாக்க முடியாவிட்டாலும் காக்கை வன்னியன் ஆகாதீர்\nபோர் குற்றம் :: செய்திகள் :: தமிழீழ செய்திகள்\nகாக்க முடியாவிட்டாலும் காக்கை வன்னியன் ஆகாதீர்\nநாளில் நீட்டிய தன்னுடைய கொலைவெறி நாக்குகளை, அதிகாரம் இரண்டாவது\nநாளாகவும் உள்ளெடுக்கவில்லை. முதல் நாளை விடவும் இரண்டாம் நாளில் இரை\nதேடும் படலம் இன்னும் அதிகமானதாகவே இருந்தது. முதல் நாள் தம்முடைய\nவிடுதிகளுக்குள் படைத் தரப்பு அத்துமீறி நுழைந்து அச்சுறுத்தியதைக்\nகண்டித்து புதன்கிழமை பல்கலை மாணவர் தம்முடைய எதிர்ப்பை ஜனநாயக ரீதியாக\nபல்கலைக்கழக வளாகத்துக்குள் கூடிய மாணவர்கள் பின்னர் பேரணியாக பல்கலைக்கழக\nபிரதான வாசல் ஊடாகப் புறப்பட்டு, விஞ்ஞானபீட வாசல் வரை பிரதான வீதியூடாக\nமீண்டும் உள்வரும் திட்டத்தோடு புறப்பட்டனர். பிரதான நுழைவாசலுக்கும்\nவிஞ்ஞான பீட வாசலுக்கும் இடைப்பட்ட தூரம் சுமார் 150 மீற்றர்தான். ஆனால்,\nஇந்த 150 மீற்றர் தூரத்துக்குக் கூட ஜனநாயகத்தை பயணிக்கவிட அதிகாரம்\nவிரும்பவில்லை. வன்முறை உணர்வோடு கட்டுப்பாடு எதுவும் இல்லாமல் சேதங்களை\nவிளைவிக்கும் முயற்சிகளில் கூட மாணவர்கள் இறங்கவில்லை.\nதமது கோபத்தை சுலோகங்களில் உள்ள வார்த்தைகளில் மட்டுமே காட்டியிருந்தனர்.\nமிக மிக அமைதியாக ஒரு ஆன்மீக ஊர்வலத்தைப் போலவே பிரதான வாசலில் இருந்து\nமாணவர்கள் புறப்பட்டனர். ஆனால், மாணவர்களைக் கண்டதுமே அதிகாரத்துக்கு இரத்த\nவெறி பிடித்துவிட்டது. கைகளில் கொட்டன்களோடும், துப்பாக்கிகளோடும் பாய்ந்த\nபடைகள் ஆண், பெண் என்ற பேதமின்றி மாணவர்களை துவம்சம் செய்துவிட்டே\nமாணவர்கள் மீது படைத் தரப்பின் அராஜகம் இரு நாள்களாக நிகழ்ந்த பின்னரும்\nபல்கலைக்கழக நிர்வாகம் அதைப் பற்றி மூச்சுக்கூட விடவில்லை. பல்கலைக்கழக\nமாணவர்களுக்கு ஏதேனும் ஒன்றென்றால் துடித்துப் பதைத்து, சம்பவ இடத்துக்கு\nவந்து அவர்களைக் காக்க வேண்டியது பல்கலைக்கழக நிர்வாகத்தின் பொறுப்பு.\nபிள்ளைகளை எங்கிருந்தோ வந்தவர்கள் நடு வீதியில் வைத்து நாய் போல அடிப்பதை\nஎந்தப் பெற்றோர் கைகட்டி வேடிக்கை பார்ப்பர்\nநம்பியே தம்முடைய பிள்ளைகளை பெற்றோர் அனுப்பி வைக்கின்றனர். எனவே,\nபல்கலைக்கழக மாணவர்களை, பெற்றோரின் இடத்தில் இருந்து அவர்களைக் காக்க\nஅந்தக் கடமையில் இருந்து தவறியதோடு மாத்திரம் அல்லாமல் மாணவர் மீதான\nதாக்குதலைக் கண்டிக்கக்கூட வக்கற்ற நிலையில் முடமாகிப் போயுள்ளது அந்த\nநிர்வாகம். கேட்டால், “துணைவேந்தர் விடுமுறையில் உள்ளார்” என்று\nநொண்டிச்சாட்டு சொல்லிவிட்டு தப்பிக்கும் முயற்சிகளே தொடர்கின்றன.\nபல்கலைக்கழக மாணவர்களுக்கு இன்னல் நேரும்போது விடுமுறையைத் தொடர்வது ஒரு நல்ல நிர்வாகிக்கு அழகாகாது.\nதுணைவேந்தருக்காகப் பதில் கடமைபுரியும் பல்கலைக்கழக ‘பேராசான்’ ஒருவர்,\nஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர் ஒருவரை “இவர் பல்கலைக்கழக படிப்பை\nமுடித்து வெளியேறிய மாணவர்” என்று தவறான தகவலை கூறியதால் அந்த மாணவன்\nபொலிஸாரால் கடுமையாகத் தாக்கப்பட்டு, நீண்ட நேரம் தடுத்துவைக்கப்பட்டு\nவைத்தியசாலையில் சேர்க்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.\nகல்விக் கூடத்தில் பயிலும் மாணவரைக் கூட அவரது பல்கலைக்கழக அடையாள\nஅட்டையைப் பரிசீலித்த பின்னரும் இனங்கண்டுகொள்ள முடியாத இத்தகையவர்கள்\nஇருப்பதால் தான் மாணவர்கள் கண்டவர்களிடமெல்லாம் கோயில் மாடு போல அடிவாங்க\nபல்கலை மாணவர்களை காக்க முடியாவிட்டாலும் காக்கை வன்னியனைப் போல் காட்டிக்\nகொடுக்கும் கைங்கரியத்தையாவது கைவிடுங்கள், அது போதும்.\nபோர் குற்றம் :: செய்திகள் :: தமிழீழ செய்திகள்\nJump to: Select a forum||--நல்வரவு| |--உறுப்பினர் அறிமுகம்| |--அறிவுப்புகள்| |--செய்திகள்| |--தமிழீழ செய்திகள்| |--இந்திய செய்திகள்| |--உலக செய்திகள்| |--காணொளிகள்| |--கட்டுரைகள்| |--தமிழீழத்தின் புகைப்படங்கள்| |--தமிழீழ பாடல்கள்| |--மாவீரர் பாடல்கள்| |--மாவீரர்| |--மாவீரர்களின் புகைப்படங்கள்| |--மாவீரர்களின் வாழ்க்கை வரலாறு| |--போர் களத்தில் நடைபெற்ற video| |--போர் குற்றம்| |--போர் குற்றம் தொடர்பான புகைப்படங்கள்| |--போர் குற்றம் தொடர்பான வீடியோ| |--விளம்பரம்| |--மரணம் அறிவித்தல்| |--தளங்களை இணைக்க| |--கவிதைகள் |--ஈழத்து கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.theleader.lk/news/1698-2020-11-20-16-54-57", "date_download": "2020-12-01T11:44:06Z", "digest": "sha1:PLIVWSEKICCEETHCPNGXNRJNUHYJN4QR", "length": 11092, "nlines": 93, "source_domain": "tamil.theleader.lk", "title": "மாவீரர்களை உறவினர்கள் தனிப்பட்ட முறையில் நினைவுகூருவதை தடுக்க முடியாது!", "raw_content": "\nமாவீரர்களை உறவினர்கள் தனிப்பட்ட முறையில் நினைவுகூருவத�� தடுக்க முடியாது\nமாவீரர் தின நிகழ்வுகளை பயங்கரவாத தடைச் சட்டத்தையோ அல்லது தனிமைப்படுத்தல் விதிகளையோ காரணம் காண்பித்து தடை செய்ய முயற்சிக்கக் கூடாது என தெரிவித்து வட மாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் மற்றும் வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோருக்கு கட்டளை வழங்குமாறு சமர்ப்பிக்கப்பட்ட எழுத்தாணை விண்ணப்பங்களை யாழ்.மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.\nமேலும், இந்த விடயம் தேசிய பாதுகாப்போடு தொடர்புபட்ட விடயம் என்பதால், அது மாகாணத்திற்குரிய விடயமாக கருதமுடியாது என்றும், மனுதாரர்கள் தங்களுடைய உறவினர்களைத் தனிப்பட்ட முறையில் நினைவுகூருவதை தடுக்க முடியாது. ஆனால், கூட்டாகச் சேர்ந்து மாவீரர் தினம் என்ற போர்வையில் செய்வது தேசிய பாதுகாப்போது சம்பந்தப்பட்ட விடயம் எனவும், அதை விசாரிப்பதற்கு இந்த நீதிமன்றுக்கு நியாயாதிக்கம் இல்லை எனவும் நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் தனது தீர்ப்பின்போது தெரிவித்துள்ளார்.\nமனுதாரர்களான வல்வெட்டித்துறை - கம்பர்மலையைச் சேர்ந்த சின்னத்துரை மகேஸ்வரி மற்றும் அல்வாயைச் சேர்ந்த வேலும்மயிலும் ஆகியோரால் சட்டத்தரணி வி.மணிவண்ணன் ஊடாக குறித்த விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.\nஅதற்கமைய, இந்த விடயம் இன்று காலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, மனுதாரர்கள் சார்பாக சட்டத்தரணிகளான எம்.ஏ.சுமந்திரன், வி.மணிவண்ணன், கே.சயந்தன் ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.\nஎதிர் மனுதாரர்கள் சார்பாக, சட்டமா அதிபர் திணைக்கள சட்டத்தரணிகள் ஆஜராகினர்.\nஎதிர் மனுதாரர்கள் சார்பாக ஆஜராகிய சட்டத்தரணிகள், மாகாண மேல் நீதிமன்றுக்கு இந்த வழக்கை நடத்துவதற்கு நியாயாதிக்கம் இல்லை என ஆட்சேபனை எழுப்பியதோடு, மாகாண சபை நிரலில் இல்லாத மனுக்கள் இவை என்றும், இந்த மனுக்கள் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகவும், ஊறு விளைவிப்பதாகவும் காணப்படுவதாகவும் குறிப்பிட்டனர்.\nமேலும், கட்டளை வழங்கப்பட்டால், பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழும்,மத்திய அரச சட்டத்தின் கீழும் இந்த மனுதாரர்கள் குற்றங்களைப் புரிவார்கள் எனவும் நீதிமன்றில் அவர்கள் சுட்டிக்காட்டினர்.\nஅதனையடுத்து விண்ணப்பம் சம்பந்தமான உத்தரவை மதியம் 2 மணிக்கு வழங்குவதாகத் தெரிவித்து யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் விடயத்தை ஒத்திவைத்தார்.\nமீண்டும் பிற்பகலில் 2 மணிக்கு கட்டளை வழங்குவதற்காக, மன்று கூடியபோது, இந்த விடயம் தேசிய பாதுகாப்போடு தொடர்புபட்ட விடயம் என்பதால்,அது மாகாணத்திற்குரிய விடயமாக கருதமுடியாது என்றும், மனுதாரர்கள் தங்களுடைய உறவினர்களுக்கு தனிப்பட்ட முறையில் நினைவுகூருவதை தடுக்க முடியாது எனவும், கூட்டாக பொது இடத்தில் நினைவுகூரலை மேற்கொள்வது தேசிய பாதுகாப்போடு தொடர்புபட்ட விடயம் என்றும், அதை விசாரிப்பதற்கு இந்த நீதிமன்றுக்கு நியாயாதிக்கம் இல்லை எனவும் நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் தனது தீர்ப்பின்போது தெரிவித்து எழுத்தாணை விண்ணப்பத்தை நிராகரித்துள்ளார்.\nஇதேவேளை, இந்த வழக்கைப் பார்வையிடுவதற்காக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதிப் பொலிஸ்மா அதிபரும், சட்டத்தரணியுமான அஜித் ரோஹண மன்றுக்கு வருகைதந்திருந்தார்.\n“சஜித் - கோத்தா போட்டியில் சஜித்திற்கு இலகு வெற்றி” - விக்டர் ஐவன் (காணொளி)\nஅமெரிக்க ஒப்பந்தம் தொடர்பில் கோத்தாபய அணியினரிடத்தில் கடும் மோதல்\nமஹர சிறைச்சாலையில் உணவு கேட்ட கைதிகளுக்கு குண்டுகளால் பதில்\nதமிழர்கள் மீதான அடக்குமுறைகளை சர்வதேசம் எவ்வளவு காலத்திற்கு வேடிக்கை பார்க்கப்போகிறது\nதவறான செய்தி புனைகதைகளை தேட விமானத்தைப் பயன்படுத்த திட்டம்\n நரேந்திர மோதியின் கருத்துக்கு எதிர்ப்பு\nமஹர சிறையிலிருந்து காயமடைந்தவர்களையும் கைதிகளையும் கொண்டு செல்லும் வாகனங்களை பார்த்ததும் குடும்பத்தவர்கள் கதறல்\nஇன்றைய வழக்கு சாதகமாக இருக்கும் முன்னாள் ஆளுநர் அஸாத் சாலி\nஈரானின் முன்னணி அணு விஞ்ஞானி கொல்லப்பட்டதற்கு பழிதீர்க்கப்படும்\nமஹர சிறைச்சாலையில் துப்பாக்கி சூடு ஒருவர் பலி\nஇலங்கை உழைப்பாளிகள் வெளிநாடுகளில் பெருந்தொற்றிற்கு இரையாகும் நிலையில் இலங்கை உழைப்பாளிகளை மீண்டும் சௌதி அரேபியாவிற்கு அனுப்பத் தொடங்கியுள்ளனர்\nநாட்டில் கொரோனா மரணங்கள் 107 அதிகரித்துள்ள நிலையில் வெளிநாட்டில் 100 க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bajajfinserv.in/tamil/credit-card-eligibility-and-documents", "date_download": "2020-12-01T12:11:42Z", "digest": "sha1:POGK2QQEVBWNEHKPE2TGDRKUHSNO4L3D", "length": 90640, "nlines": 659, "source_domain": "www.bajajfinserv.in", "title": "செயலியை பதிவிறக்குங்கள்", "raw_content": "\nகூடுதல் EMI கட்டணமில்லாமல் பயணித்திடுங்கள்\nசூப்பர் கார்டு - கிரெடிட் கார்டு\nஇரு சக்கர வாகன காப்பீடு\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்கள்\nஉங்களது முன்-ஒப்புதலளிக்கப்பட்ட சலுகைகளை சரிபார்க்கவும்\nபஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள்\nஉங்களின் அனைத்து சலுகைகளையும் காணுங்கள்\nதனிநபர் கடன் இப்போது பெறுங்கள்\nகிரெடிட் கார்டு இப்போது பெறுங்கள்\nதொழில் கடன் இப்போது பெறுங்கள்\nவீட்டு கடன் இப்போது பெறுங்கள்\nமருத்துவருக்கான கடன் இப்போது பெறுங்கள்\nபட்டயக் கணக்காளர் கடன் இப்போது பெறுங்கள்\nரென்டல் வைப்பு கடன் இப்போது பெறுங்கள்\nகாப்பீட்டு சலுகை இப்போது பெறுங்கள்\nEMI நெட்வொர்க் இப்போது பெறுங்கள் ஷாப்பிங் உதவியாளர்\nகாருக்கான கடன் இப்போது பெறுங்கள்\nகார் லோன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் இப்போது பெறுங்கள்\nஇன்ஸ்டா EMI கார்டு புதிய இப்போது பெறுங்கள்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள்\nதனிநபர் கடன் விண்ணப்பி தனிநபர் கடன் ஃப்ளெக்ஸி கடன் திருமணத்திற்கான தனிநபர் கடன் பயணத்திற்கான தனிநபர் கடன் மருத்துவ அவசரத்திற்கு தனிநபர் கடன் தொடர்புகொள்ள\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள்\nவீட்டு கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி வீட்டு கடன் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் டாப் அப் கடன் இ-வீட்டுக் கடன் புதிய\nரென்டல் வைப்பு கடன் புதிய விண்ணப்பி\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்கள் புதிய\nசொத்து மீதான கடன் விண்ணப்பி அடமான கடன் சொத்துக்கான கடனின் தகுதி விமர்சனங்கள் சொத்து மீதான கல்வி கடன்\nகாப்பீடு விண்ணப்பி மருத்துவ காப்பீடு ஆயுள் காப்பீடு மோட்டார் காப்பீடு வீட்டு காப்பீடு\nEMI நெட்வொர்க் முன் ஒப்புதலளிக்கப்பட்ட சலுகையை சரிபார்க்க எப்படி விண்ணப்பிப்பது EMI நெட்வொர்க் கார்டு இன்ஸ்டா EMI கார்டு புதிய\nபிற செக்யூர்டு கடன்கள் தங்கக் கடன் நிலையான வைப்புத்தொகைக்கான கடன் பத்திரங்கள் மீதான கடன்\nமுன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கல் காப்பீட்டு சலுகை\nமுதலீடு விண்ணப்பி நிலையான வைப்புத்தொகைகள் மியூச்சுவல் ஃபண்டுகள் டீமேட் கணக்கு\nகிரெடிட் கார்டுகள் விண்ணப்பி தயாரிப்பு தகவல் தொடர்புகொள்ள\nகாருக்கான கடன் விண்ணப்பி புதிய தயாரிப்பு தகவல் கேள்விகள்\nகார் லோன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் விண்ணப்பி புதிய தயாரிப்பு தகவல் கேள்விகள்\nவாலெட் விண்ணப்பி உடனடி கிரெடிட் தயாரிப்பு தகவல் விமர்சனங்கள் தொடர்புகொள்ள\nமதிப்பு கூட்டப்பட்ட சேவைகள் நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் நிதித்தகுதி அறிக்கை அசெட்ஸ் கேர்\nதொழில் கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி சொத்து மீதான தொழில் கடன் நடப்பு மூலதன கடன் இயந்திரக் கடன் பெண்களுக்கான தொழில் கடன் SME/ MSME கடன் சுய தொழிலுக்கு தனிப்பட்ட கடன்\nசொத்து மீதான கடன் விண்ணப்பி அடமான கடன் சொத்துக்கான கடனின் தகுதி விமர்சனங்கள் சொத்து மீதான கல்வி கடன்\nகிரெடிட் கார்டு முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் புதிய தயாரிப்பு தகவல் எப்படி விண்ணப்பிப்பது தொடர்புகொள்ள\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள்\nஹோம் ஃபைனான்ஸ் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் வீட்டு கடன் வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் விண்ணப்பி\nமுதலீடு நிலையான வைப்புத்தொகை மியூச்சுவல் ஃபண்டுகள் ஆன்லைன் டிரேடிங்\nகாருக்கான கடன் விண்ணப்பி புதிய தயாரிப்பு தகவல் கேள்விகள்\nகார் லோன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் விண்ணப்பி புதிய தயாரிப்பு தகவல் கேள்விகள்\nவாலெட் விண்ணப்பி உடனடி கிரெடிட் தயாரிப்பு தகவல் விமர்சனங்கள் தொடர்புகொள்ள\nமதிப்பு கூட்டப்பட்ட சேவைகள் நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் நிதித்தகுதி அறிக்கை அசெட் கேர்\nபிற செக்யூர்டு கடன்கள் பங்குகள் மீதான கடன் தங்கக் கடன் நிலையான வைப்புத்தொகைக்கான கடன்\nகாப்பீடு விண்ணப்பி மருத்துவ காப்பீடு ஆயுள் காப்பீடு மோட்டார் காப்பீடு வீட்டு காப்பீடு\nEMI நெட்வொர்க் முன் ஒப்புதலளிக்கப்பட்ட சலுகையை சரிபார்க்க EMI நெட்வொர்க் கார்டு எப்படி விண்ணப்பிப்பது இன்ஸ்டா EMI கார்டு புதிய\nரென்டல் வைப்பு கடன் புதிய விண்ணப்பி\nபாக்கெட�� காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்கள் புதிய\nமுன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கல் காப்பீட்டு சலுகை\nமருத்துவர்களுக்கான கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி மருத்துவர்களுக்கான வீட்டுக் கடன் மருத்துவர்களுக்கான தனிநபர் கடன் மருத்துவர்களுக்கான தொழில் கடன் மருத்துவர்களுக்கான சொத்து கடன் ஈட்டுறுதி காப்பீடு புதிய\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள்\nபட்டயக் கணக்காளர் கடன்கள் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி பட்டயக் கணக்காளர் வீட்டுக் கடன் பட்டயக் கணக்காளர்களுக்கான தனிநபர் கடன் பட்டயக் கணக்காளர் தொழில் கடன் பட்டய கணக்காளர்களுக்கான சொத்து மீதான கடன்\nகாருக்கான கடன் விண்ணப்பி புதிய தயாரிப்பு தகவல் கேள்விகள்\nகிரெடிட் கார்டு முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் புதிய தயாரிப்பு தகவல் எப்படி விண்ணப்பிப்பது தொடர்புகொள்ள\nவீட்டு கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி PMAY ஃப்ளெக்ஸி வீட்டு கடன் வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர்\nகாப்பீடு நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் மருத்துவ காப்பீடு ஆயுள் காப்பீடு மோட்டார் காப்பீடு வீட்டு காப்பீடு\nமதிப்பு கூட்டப்பட்ட சேவைகள் நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் நிதித்தகுதி அறிக்கை அசெட் கேர்\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்கள் புதிய\nபிற செக்யூர்டு கடன்கள் சொத்து மீதான கடன் அடமான கடன் தங்கக் கடன் நிலையான வைப்புத்தொகைக்கான கடன் பங்குகள் மீதான கடன்\nகார் லோன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் விண்ணப்பி புதிய தயாரிப்பு தகவல் கேள்விகள்\nவாலெட் விண்ணப்பி உடனடி கிரெடிட் தயாரிப்பு தகவல் விமர்சனங்கள் தொடர்புகொள்ள\nEMI நெட்வொர்க் முன் ஒப்புதலளிக்கப்பட்ட சலுகையை சரிபார்க்க எப்படி விண்ணப்பிப்பது EMI நெட்வொர்க் கார்டு இன்ஸ்டா EMI கார்டு புதிய\nமுதலீடு நிலையான வைப்புத்தொகை மியூச்சுவல் ஃபண்டுகள் ஆன்லைன் டிரேடிங்\nமுன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கல் காப்பீட்டு சலுகை\nபஜாஜ் ஃபின்சர்வ் ஹெல்த் செயலியை பதிவிறக்கம் செய்யவும் ஹெல்த் EMI கார்டுக்கு விண்ணப்பிக்கவும் பஜாஜ் ஃபின்சர்வ் ஹெல்த்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள்\nதனிநபர் கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி தனிநபர் கடன் EMI கால்குலேட்டர் தனிநபர் கடன் தகுதி கால்குலேட்டர் ஹைப்ரிட் ஃப்ளெக்ஸி தனிநபர் கடன் EMI கால்குலேட்டர் ஃப்ளெக்ஸி தனிநபர் கடன் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் தொடர்புகொள்ள\nமருத்துவர்களுக்கான கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி மருத்துவர்களுக்கான வீட்டுக் கடன் மருத்துவர்களுக்கான தனிநபர் கடன் மருத்துவர்களுக்கான தொழில் கடன் மருத்துவர்களுக்கான சொத்து கடன்\nபயன்படுத்திய வாகனத்திற்கான ஃபைனான்ஸ் காருக்கான கடன் புதிய பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் மற்றும் டாப்-அப் புதிய பயன்படுத்திய காருக்கான நிதியுதவி Hybrid Flexi Car Loan புதிய\nதங்கக் கடன் விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் விமர்சனங்கள்\nதொழில் கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி தயாரிப்பு தகவல் கால்குலேட்டர் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் விமர்சனங்கள்\nசொத்து மீதான தொழில் கடன் தயாரிப்பு தகவல் விண்ணப்பி\nநிலையான வைப்புத்தொகைக்கான கடன் விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nசொத்து மீதான கடன் விண்ணப்பி சொத்துக்கான கடனின் தகுதி சொத்துக்கான கடன் வட்டி விகிதங்கள் சொத்துக்கான கடன் கால்குலேட்டர் அடமான கடன் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\n2 & 3 சர்க்கர வாகன கடன் விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் விமர்சனங்கள்\nவீட்டு கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி PMAY வீட்டுக் கடன் EMI கால்குலேட்டர் வீட்டுக் கடன் தகுதி கால்குலேட்டர் வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் டாப் அப் கடன் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபட்டயக் கணக்காளர் கடன்கள் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி பட்டயக் கணக்காளர் வீட்டுக் கடன் பட்டயக் கணக்காளர்களுக்கான தனிநபர் கடன் பட்டயக் கணக்காளர் தொழில் கடன் பட்டய கணக்காளர்களுக்கான சொத்து மீதான கடன்\nபங்குக்கு கடன் விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி க��ட்கப்படும் கேள்விகள் விமர்சனங்கள்\nகுத்தகை வாடகை தள்ளுபடி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் விமர்சனங்கள்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள்\nநிலையான வைப்பு & முதலீடுகள்\nநிலையான வைப்புத்தொகை ஆன்லைனில் முதலீடு செய்யவும் சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள் நிலையான வைப்புத்தொகை கால்குலேட்டர் FD வட்டி விகிதங்கள் மூத்த குடிமக்கள் FD உங்கள் FDஐ புதுப்பித்துக் கொள்ளுங்கள் FD தகுதி & தேவையான ஆவணங்கள் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் FD பங்குதாரர் போர்ட்டல்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள்\nNRI FD விண்ணப்பி சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள் கால்குலேட்டர்\nமியூச்சுவல் ஃபண்டுகள் இப்போதே முதலீடு செய்திடுங்கள் சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள் அடிப்படை தகுதி வரம்பு எப்படி முதலீடு செய்வது\nஆன்லைன் டிரேடிங் டீமேட் கணக்கு டீமேட் கணக்கை திறக்கவும் டீமேட் கணக்கை எவ்வாறு திறப்பது தகுதி அடிப்படைகள் மற்றும் ஆவணங்கள் கட்டணங்கள் குறைந்த புரோக்கரேஜ் டீமேட் மற்றும் வர்த்தக கணக்கு இப்போது வர்த்தகம் செய்யவும் IPO Intraday Trading\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள்\nகிரெடிட் கார்டு முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் தயாரிப்பு தகவல் கிரெடிட் கார்டு தகுதி வரம்பு விண்ணப்ப நிலையை கண்காணிக்க அறிக்கையை காண்பி பில் கட்டணம் கிரெடிட் கார்டு சலுகைகள் தொடர்புகொள்ள\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள்\nகிரெடிட் கார்டின் வகைகள் சூப்பர்கார்டு பிளாட்டினம் சாய்ஸ் சூப்பர்கார்டு பிளாட்டினம் சாய்ஸ் முதல் வருட இலவச சூப்பர் கார்டு பிளாட்டினம் பிளஸ் சூப்பர்கார்டு பிளாட்டினம் பிளஸ் முதல் வருட இலவச சூப்பர் கார்டு வேர்ல்டு பிரைம் சூப்பர்கார்டு வேர்ல்டு பிளஸ் சூப்பர்கார்டு டாக்டர் சூப்பர்கார்டு ஷாப் ஸ்மார்ட் சூப்பர்கார்டு டிராவல் ஈசி சூப்பர்கார்டு வேல்யூ பிளஸ�� சூப்பர்கார்டு CA சூப்பர்கார்டு பிளாட்டினம் லைஃப் ஈசி சூப்பர்கார்டு பிளாட்டினம் ஷாப்டெய்லி சூப்பர்கார்டு பிளாட்டினம் எட்ஜ் சூப்பர்கார்டு ஃப்ரீடம் சூப்பர்கார்டு\nமருத்துவ காப்பீடு விண்ணப்பி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் தயாரிப்பு தகவல்\nகார் காப்பீடு விண்ணப்பி தயாரிப்பு தகவல் மூன்றாம் தரப்பினர் கார் காப்பீடு அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nவீட்டு காப்பீடு விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nசைல்டு பிளான் விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nசேமிப்பு திட்டம் விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nஆயுள் காப்பீடு விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபாதுகாப்புத் திட்டங்கள் விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nஇரு சக்கர வாகன காப்பீடு விண்ணப்பி மூன்றாம் தரப்பினர் பைக் காப்பீடு ஆட் ஆன் கவர் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nமுதலீடு திட்டம் விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nபணிஓய்வுத் திட்டம் விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nபயணக் காப்பீடு தயாரிப்பு தகவல்\nமருத்துவர்களுக்கான இழப்பீட்டு காப்பீடு விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nகாப்பீட்டு பாலிசிகள் பற்றி அதிகமாக தெரிந்து கொள்ளுங்கள்\nமுன் ஒப்புதலளிக்கப்பட்ட காப்பீட்டு சலுகைகள்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள்\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்கள்\nசிறந்த விற்பனை COVID-19 பாதுகாப்பு காப்பீடு வாலெட் சேவை மையம் கீ பாதுகாப்பு ஐவியர் அசூர் சைக்கிள் காப்பீடு\nபுதிதாக வந்துள்ளவைகள் COVID-19 பாதுகாப்பு காப்பீடு Fonesafe Lite (மொபைல் ஸ்கிரீன் காப்பீடு) கீ பாதுகாப்பு ஹேண்ட்பேக் அசூர் டான்ஸ் விபத்து காப்பீடு\nஉதவி Fonesafe Lite (மொபைல் ஸ்கிரீன் காப்பீடு) வாலெட் சேவை மையம் விலை பாதுகாப்பு காப்பீடு பர்ஸ் கேர் மோசடி கட்டணங்களுக்கான காப்பீடு காண்க\nஉடல்நலம் COVID-19 பாதுகாப்பு காப்பீடு சாகச காப்பீடு டெங்கு காப்பீடு காண்க\nபயணம் ட்ரெக் கவர் உள்நாட்டு விடுமுறை பேக்கேஜ் புனிதப்பயண காப்பீடு காண்க\nலைஃப்ஸ்டைல் ஐவியர் அசூர் Watch Secure வாஷிங் மெஷின் காப்பீடு காண்க\nவெல்னஸ் Practo மருத்துவ திட்டங்கள் Practo மருத்துவர் திட்டம் காண்க\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள்\nதற்போதைய வாடிக்கையாளர்களுக்கு நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபுதிய வாடிக்கையாளர்களுக்கு நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் காப்பீடு விவரங்கள்\nநிதித்தகுதி அறிக்கை தயாரிப்பு தகவல்\nவிஹெல்த் கார்ட் தயாரிப்பு தகவல்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள்\nவாலெட் இப்போது பதிவிறக்கவும் தயாரிப்பு தகவல் விமர்சனங்கள் தொடர்புகொள்ள\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள்\nஉங்களின் அனைத்து சலுகைகளையும் காணுங்கள்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள்\nEMI நெட்வொர்க் இப்போது பெறுங்கள்\nகிரெடிட் கார்டு இப்போது பெறுங்கள்\nகாப்பீட்டு சலுகை இப்போது பெறுங்கள்\nஹெல்த் EMI நெட்வொர்க் கார்டு புதிய இப்போது பெறுங்கள்\nஇன்ஸ்டா EMI கார்டு புதிய இப்போது பெறுங்கள்\nதனிநபர் கடன் இப்போது பெறுங்கள்\nதொழில் கடன் இப்போது பெறுங்கள்\nவீட்டு கடன் இப்போது பெறுங்கள்\nமருத்துவருக்கான கடன் இப்போது பெறுங்கள்\nபட்டயக் கணக்காளர் கடன் இப்போது பெறுங்கள்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள்\nபுதிய சலுகை சலுகைகளை தேடவும் கூடுதல் EMI கட்டணமில்லாமல் பயணித்திடுங்கள் நிறைவேற்றுக புதிய ஷாப்பிங் உதவியாளர்\nEMI லைட் சலுகை புதிய\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள்\nஏர் கன்டிஷனர்கள் Blue star கோத்ரேஜ் ஹேயர் HITACHI LG லாயிட் Onida voltas வேர்ல்பூல் O GENERAL\nலேப்டாப்கள் லெனோவா ஐபால் எச்பி Dell அசுஸ்\nதொலைக்காட்சிகள் ஹேயர் LG லாயிட் Onida சாம்சங் சோனி VU\nகேமராக்கள் நிக்கான் சோனி TAMRON\nமொபைல்கள் கூகுள் லாவா motorola ஓப்போ TECNO VIVO POORVIKA MOBILES சூப்ரீம் மொபைல��கள் B NEW MOBILES MY G DIGITAL HUB S.S. கம்யூனிகேஷன் ஹாப்பி மொபைல்ஸ் ZEBRS\nவாஷிங் மெஷின் ஹேயர் LG லாயிட் Onida வேர்ல்பூல்\nவாட்டர் ப்யூரிஃபையர்கள் A. O. SMITH LG\nகல்வி படிப்புகள் ICA ALLEN கரியர் இன்ஸ்டிடியூட் ஆகாஷ் இன்ஸ்டிடியூட்\nகிட்சென் அப்ளையன்சஸ் எல்ஜி அல்ட்ரா HAFELE\nரெஃப்ரிஜரேட்டர் ஹேயர் HITACHI LG வேர்ல்பூல்\nலைஃப்கேர் அப்பலோ ஹாஸ்பிட்டல் ரூபி ஹால் கிளினிக் விஎல்சிசி DR. BATRA RICHFEEL நாராயணா நேத்ராலயா சுபர்பன் டையக்னாஸ்டிக்ஸ் OASIS FERTILITY SABKA DENTIST\nஃபர்னிச்சர் & டெகார் AT-HOME HOME TOWN லிப்ரா மெத்தை\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள்\nEMI நெட்வொர்க் கார்டு விண்ணப்பி இன்ஸ்டா EMI கார்டு புதிய சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள் தகுதி அடிப்படைகள் மற்றும் ஆவணங்கள் கிரெடிட் கார்டு இல்லாமல் EMI விமர்சனங்கள் மற்றும் மதிப்பீடுகள் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் தொடர்புகொள்ள ஃப்யூச்சர் குரூப் EMI கார்டு இப்போது வாங்கவும் நிறைவேற்றுக புதிய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nஹெல்த் EMI நெட்வொர்க் கார்டு இப்போது பெறுங்கள்\nஹெல்த் EMI நெட்வொர்க் கார்டு\nஹெல்த் EMI நெட்வொர்க் கார்டு இப்போது பெறுங்கள் சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள் தகுதி அடிப்படைகள் மற்றும் ஆவணங்கள் விமர்சனங்கள் மற்றும் மதிப்பீடுகள் தொடர்புகொள்ள\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள்\nமொபைல் பார்ட்னர்கள் சாம்சங் mi.com VIVO Realme OnePlus ஓப்போ iQOO Zebrs.com\nஎலக்ட்ரானிக்ஸ் மற்றும் உபகரணங்கள் Zebrs.com ஃப்லிப்கார்ட் அமேசான்\nஉடல்நலம் & உடற்பயிற்சி சீனியாரிட்டி Curefit\nசாதனங்களுக்கு முன்னரே ஒப்புதலளிக்கப்பட்ட சலுகைகள்\nஆன்லைனில் வாங்கவும் புதிய LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள்\nEMI-யில் பயன்கருவிகள் ஏர் கன்டிஷனர்கள் ஏர் கூலர்கள் ரெஃப்ரிஜரேட்டர் வாஷிங் மெஷின் இன்வெர்ட்டர்கள் / ஜெனரேட்டர்கள் பிரிண்டர்கள் வாட்டர் ப்யூரிஃபையர் ஏர் ப்யூரிஃபையர் ரூம் ஹீட்டர்\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு முன் ஒப்புதல் பெற்ற சலுகைகள்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள்\nமின்னணு பொருட்களின் மீதான EMI டெலிவிஷன் லேப்டாப் மொபைல் போன் கேமரா டேப்லெட்கள்\nஸ்மார்ட்போன்கள் மற்றும் லேப்டாப்கள் மீது முன்-ஒப்புதலளிக்கப்பட்ட வகை\nEMI-இல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் லேப்டாப்கள் மொபைல் போன்கள் லேப்டாப்கள்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள்\nகூடுதல் EMI கட்டணமில்லாமல் பயணித்திடுங்கள்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள்\nவிமான டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nஹோட்டலை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nஇரயில் டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nபேருந்து டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nகேப்-ஐ இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nசுற்றுலாக்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nவீடு, சமையலறை & அறைகலன்கள்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள்\nசமையலறை சாதனங்களுக்கு முன்னரே ஒப்புதலளிக்கப்பட்ட சலுகைகள்\nEMI-யில் வீடு, சமையலறை சாதனங்கள் & அறைகலன்கள் ஃபர்னிச்சர் மாடுலார் சமையலறை மெத்தைகள் பவர் பேக்கப், இன்வர்ட்டர்கள் மற்றும் பேட்டரிகள் ஹோம் பெயிண்டிங்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள்\nலைஃப்கேர் பல்சிறப்பு மருத்துவமனைகள் கூந்தல் மீட்பு மற்றும் அழகு அறுவைசிகிச்சை மெலிவது & அழகு சிகிச்சை பல் பராமரிப்பு கண் பராமரிப்பு ஸ்டெம்செல் வங்கி IVF மற்றும் மகப்பேறு பராமரிப்பு காதுகேட்கும் கருவி நோயறிதல் பராமரிப்பு உடல் ஆரோக்கிய சேவைகள் ஹோமியோபதி\nபங்குதாரர்கள் அப்பலோ ஹாஸ்பிட்டல் மணிப்பால் மருத்துவமனைகள் ரூபி ஹால் கிளினிக்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள்\nஆரோக���கியம், பயணம், ஃபேஷன் மீது முன்-ஒப்புதலளிக்கப்பட்ட சலுகைகள்\nEMI-யில் ஆரோக்கியம், பயணம், ஃபேஷன் உடற்பயிற்சி உபகரணம் சைக்கிள்கள் உள்நாட்டு / வெளிநாட்டுப் பயணத்துக்கான ஹாலிடே பேக்கேஜ் ஷாப்பிங் உதவியாளர்\nEMI-யில் ஆண்களின் ஃபேஷன் காஷுவல்ஸ் ஃபார்மல்கள் பாரம்பரியமான ஷூக்கள் மற்றும் பல ஸ்போர்ட்ஸ்வியர் சன்கிளாஸஸ் வாட்சுகள் சிறுவர் ஆடைகள்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள்\nகல்விக்கு முன்னரே ஒப்புதலளிக்கப்பட்ட சலுகைகள்\nEMI-யில் பிற கார் டயர்கள் மற்றும் துணைக் கருவிகள் கல்வி மற்றும் தொழில்முறை பாடங்கள்\nஸ்மார்ட்போன்கள் முன்பணம் இல்லை 15,000-க்கும் குறைவாக அதிகம் விற்பனை புத்தம்புதிய சலுகைகள்\nஹோம் அப்ளையன்சஸ் பூஜ்ஜியம் முன்பணத்தில் டிவி மற்றும் ஹோம் என்டர்டெயின்மென்ட் ரெஃப்ரிஜரேட்டர் வாஷிங் மெஷின் ஏசி புத்தம்புதிய சலுகைகள்\nஎங்களது அனைத்து வரம்புகளையும் பார்க்கவும்\nகூடுதல் EMI கட்டணமில்லாமல் பயணித்திடுங்கள்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள்\nவிமான டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nஹோட்டலை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nஇரயில் டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nபேருந்து டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nகேப்-ஐ இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nசுற்றுலாக்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nபஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட்\nபஜாஜ் ஃபின்சர்வ் டைரக்ட் லிமிடெட்\nபஜாஜ் அலையன்ஸ் லைஃப் இன்சூரன்ஸ்\nபஜாஜ் அலையன்ஸ் ஜென்ரல் இன்சூரன்ஸ்\nபஜாஜ் ஃபின்சர்வ் ஹெல்த் லிமிடெட்\nகூடுதல் EMI கட்டணமில்லாமல் பயணித்திடுங்கள்\nசெயல்படுத்துங்கள்-எங்கள் CSR முதன் முயற்சிகள்\nஇலவச CIBIL ஸ்கோரை சரிபார்க்கவும்\nவாடிக்கையாளர் போர்ட்டல் வழியாக செலுத்துங்கள்\nகிரெடிட் கார்டு தகுதி மற்றும் ஆவணங்கள்\nகிரெடிட் கார்டு தகுதி மற்றும் ஆவணங்கள்\nஉங்கள் பிரௌசர் விண்டோவை மூட வேண்டாம். எங்கள் தனிநபர் கடன் விண்ணப்பப் படிவத்திற்கு நாங்கள் உங்களை திருப்பிவிடுக���றோம்.\nகிரெடிட் கார்டு தகுதி வரம்பு\nகிரெடிட் கார்டு வட்டி விகிதம்\nபிளாட்டினம் சாய்ஸ் முதல் ஆண்டு இலவச சூப்பர்கார்டு\nபிளாட்டினம் பிளஸ் முதல் ஆண்டு இலவச சூப்பர்கார்டு\nபிளாட்டினம் லைஃப் ஈசி சூப்பர்கார்டு\nசூப்பர்கார்டு விண்ணப்ப நிலையைக் கண்காணிக்க\nகிரெடிட் கார்டு தகுதி வரம்பு\nகிரெடிட் கார்டு தகுதியின் காரணிகள்:\nவயது: நீங்கள் 25-65 வயதுக்கு இடையில் இருக்க வேண்டும்\nபணம் செலுத்தல்: நீங்கள் பணம் செலுத்த தவறும் நபராக இருக்கக்கூடாது\nமுகவரி: இந்தியாவில் உங்கள் குடியிருப்பு முகவரி சூப்பர் கார்டு நேரடி இடத்தில் இருக்க வேண்டும்\nகிரெடிட் ஸ்கோர்: உங்களுக்கு குறைந்தபட்ச கடன் மதிப்பெண் 750 இருக்க வேண்டும்\nகிரெடிட் கார்டை பெறுவதற்கு தேவையான ஆவணங்கள்\nபஜாஜ் ஃபின்சர்வ் RBL வங்கியின் கிரெடிட் கார்டுக்கு தேவையான ஆவணங்கள்\nஅடையாளச் சான்று (கீழே கொடுக்கப்பட்டவையில் ஏதேனும் ஒன்று)\nமுகவரிச் சான்று (கீழே கொடுக்கப்பட்டவையில் ஏதேனும் ஒன்று)\n*இந்த பட்டியல் ஒரு அறிகுறி மட்டுமே என்பதை தயவுசெய்து கவனத்தில் கொள்ளவும். கிரெடிட் கார்டு செயலாக்கத்தில் கூடுதல் ஆவணங்கள் தேவைப்படலாம்.\nகிரெடிட் கார்டு தகுதி வரம்பு மற்றும் ஆவணங்கள் FAQ-கள்\nகிரெடிட் கார்டு பெறுவதற்கான தகுதி யாவை\nகிரெடிட் கார்டு பெறுவதற்கு சுலபமான தகுதி வரம்பை பஜாஜ் ஃபின்சர்வ் கொண்டு வருகிறது. இவற்றில் உள்ளடங்கும்:-\nவயது 25 முதல் 65 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும்.\nகுறைந்தபட்சம் 750 CIBIL ஸ்கோர் கொண்ட கடன் தகுதியை கொண்டிருக்க வேண்டும், கடனை செலுத்த தவறியவராக இருக்கக்கூடாது.\nஇருப்பிட முகவரி நாட்டில் சூப்பர்கார்டு லைவ் இருப்பிடத்தை சார்ந்ததாக இருக்க வேண்டும்.\nவிண்ணப்பதாரர்கள் தற்போதுள்ள பஜாஜ் ஃபின்சர்வ் வாடிக்கையாளராகவும் மற்றும் பஜாஜ் ஃபின்சர்வ் EMI நெட்வொர்க் கார்டு வைத்திருப்பவராகவும் இருக்க வேண்டும்.\nகிரெடிட் கார்டிற்கு விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் யாவை\nகிரெடிட் கார்டு பெறுவதற்கு 3 முதன்மை ஆவணங்கள் தேவை – புகைப்படம், அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று. உங்களின் தனிபட்ட நிலையைப் பொறுத்து செயல்முறையின் போது கூடுதல் ஆவணங்களை தேவைப்படலாம்.\nஇந்தியாவில் கிரெடிட் கார்டு பெறுவதற்கு குறைந்தபட்ச வயது என்ன\nஇந்தியாவில், கிரெடிட் கா��்டு பெறுவதற்கான குறைந்தபட்ச வயது 18 ஆண்டுகள். விண்ணப்பதாரர்களின் திருப்பிச் செலுத்தும் திறனை கருத்தில் கொண்டு பஜாஜ் ஃபின்சர்வ் இதை 25 வயதாக நிர்ணயித்துள்ளது.\nபயனர்கள் நிலையான வருமான ஆதாரத்தை கொண்டிருப்பதால், திருப்பிச் செலுத்த தவறுவதற்கான வாய்ப்புகளை இது குறைக்கிறது மற்றும் குறைந்தபட்ச சம்பள தேவைகளை எளிதில் பூர்த்தி செய்ய முடியும்.\nகிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி\nஆன்லைன் விண்ணப்ப படிவம் மற்றும் தேவையான ஆவணங்களை சமர்ப்பிப்பதன் மூலம் பஜாஜ் ஃபின்சர்வ் RBL வங்கி சூப்பர் கார்டுக்கு நீங்கள் எளிதாக விண்ணப்பிக்கலாம்.\nஇந்த விண்ணப்பம் மற்றும் பிற தயாரிப்புகள்/சேவைகள் தொடர்பாக என்னை அழைக்க /SMS மூலம் தொடர்பு கொள்ள பஜாஜ் ஃபின்சர்வ் பிரதிநிதியை நான் அங்கீகரிக்கிறேன். இந்த ஒப்புதல் DNC/NDNC-க்கான எனது பதிவை புறக்கணிக்கிறது.வி&நி\nகீழே உள்ள 'சமர்ப்பிக்கவும்' பட்டனை சரிபார்த்து, பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் (“BFL”) அனுப்பிய ஒரு முறை கடவுச்சொல்லை (“OTP”) உள்ளிடுவதன் மூலம், கீழே கொடுக்கப்பட்டுள்ளதை நான் ஒப்புக்கொள்கிறேன்\nஎன்னால் ஆங்கில மொழியைப் புரிந்துகொள்ளவும், வாசிக்கவும், எழுதவும் முடியும்,\nகீழே குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை வாசித்துப் புரிந்து கொண்டேன் (“விதிமுறைகள்”).\nBFL அனுப்பிய OTP -ஐ உள்ளிட்டு, \"சமர்ப்பி\" என்ற பட்டனை கிளிக் செய்கின்ற எனது செயல்பாடானது, இங்குள்ள விதிமுறைகளின் செல்லுபடியாகக் கூடிய எனது ஏற்புமையையும் மற்றும் எனக்கும் BFL நிறுவனத்துக்கும் இடையே ஒரு பிணைப்புடன் கூடிய மற்றும் இணங்கத்தக்க ஒப்பந்தத்தையும் கட்டமைக்கிறது என்பதை நான் ஏற்கிறேன்.\nஎன்னால் வழங்கப்பட்ட அனைத்து விவரங்களும் தகவல்களும் உண்மையானவை, சரியானவை மற்றும் அனைத்து வகையிலும் நாளது தேதி வரையிலானவை என்பதை நான் உறுதி செய்கிறேன் மற்றும் எந்தவொரு தகவலையும் நான் மறைக்கவில்லை என்பதையும் உறுதி செய்கிறேன்.\nஎனக்கு எதிராக என்னால் எந்த கடன் தீர்க்கப்படாத வழக்குகளும் இல்லை என்பதையும் மற்றும் நான் எந்த நீதிமன்றத்தின் மூலமும் என்னால் கடன் தீர்க்கப்படவில்லை என்பதற்கான தீர்ப்பு வழங்கப்படவில்லை என்பதையும் உறுதி செய்கிறேன். மேலும் www.bajajfinserv.in/finance -இல் BFL -இன் மூலம் வழங்கப்படும் பல்வேறு கட��் தயாரிப்புகளின் மீதான தகவலை வாசித்துவிட்டேன் எனபதையும் நான் உறுதி செய்கிறேன்\nகடன் பணியகங்கள், தகவல் தொடர்பு நிறுவனங்கள், சட்டரீதியான ஆணையங்கள், வர்த்தகக் கூட்டாளர்கள் போன்றவை உள்ளிட்ட எந்தவொரு மூன்றாம் தரப்புக்கும் அல்லது மற்றும் அதன் அசோசியேட்டுகள்/வர்த்தகக் கூட்டாளர்கள் மற்றும் துணை நிறுவனங்களுக்கும் அல்லது உங்கள் கடப்பாடுகளை அமலாக்குவதற்கும், வாடிக்கையாளர் சரிபார்ப்பு, தயாரிப்புகள் அல்லது சேவைகளின் தனிப்பயனாக்கம், கடன் மதிப்பீடு, தரவுச் செறிவூட்டல், BFL சேவைகள் மற்றும் தொடர்புடைய தயாரிப்புகளின் சந்தைப்படுத்துதல் அல்லது ஊக்குவிப்பு ஆகியவற்றுக்காக என்னால் வழங்கப்பட்ட மற்றும் ஏற்கனவே உள்ள எனது கடன்கள் தொடர்பான அனைத்து தகவல்கள் மற்றும் விவரங்கள் மற்றும்/அல்லது கடனுக்கான திருப்பியளிப்பு வரலாறை, BFL பரிமாற்றுவதையும் மற்றும் மேற்குறிபிட்ட தகவலின் பயன்பாடு/பகிர்வுக்காக BFL (அல்லது அதன் குழும நிறுவனங்கள் அல்லது அதன்/அவர்களின் ஏஜெண்ட்கள்/பிரதிநிதிகள்/வர்த்தகக் கூட்டாளர்களை) பொறுப்பாக்க மாட்டேன் என்பதையும் அங்கீகரிக்கிறேன்.\nஎன்னால் வழங்கப்பட்ட விவரங்களைச் சரிபார்ப்பதற்கு, தொலைபேசி அழைப்புகள் அல்லது மொபைல் எண்ணில் SMS அனுப்புவது மூலமோ அல்லது வேறு எந்த தகவல் தொடர்பு முறையின் மூலமோ (\"தகவல் தொடர்பு முறைகள்\") BFL என்னைத் தொடர்பு கொள்ளலாம் என்பதை நான் ஏற்று அதற்கு உறுதியளிக்கிறேன் . மேலும், BFL/அதன் குழு நிறுவனங்கள்/வர்த்தகக் கூட்டாளர்களால் வழங்கப்படும் பல்வேறு தயாரிப்புகள்/சேவைகளுடன் தொடர்புடைய BFL கடன் வழங்கல் திட்டங்கள் அல்லது கடன் விளம்பரத் திட்டங்கள் அல்லது ஏதேனும் விளம்பர ஊக்குவிப்பு திட்டங்கள் குறித்து மேற்குறிப்பிட்ட தகவல் தொடர்பு முறைகளின் மூலம் அவ்வப்போது தெரிந்து கொள்ள விரும்புகிறேன் என்பதை நான் உறுதிப்படுத்துகிறேன் மற்றும் அதன் மூலம் BFL, அதன் குழு நிறுவனங்கள், பணியாளர்கள், முகவர்கள், கூட்டாளர்கள், வர்த்தகக் கூட்டாளர்கள் அவ்வப்போது என்னை தொடர்பு கொள்வதற்கும் ஒப்புதலளிக்கிறேன்.\nதொலைபேசி அழைப்புகள்/SMS/Bitly/Bots/மின்னஞ்சல்கள்/இடுகைகள் போன்ற பல்வேறு தகவல் தொடர்பு ஊடகங்களைப் பயன்படுத்தி BFL/ அதன் பிரதிநிதிகள்/ ஏஜெண்ட்கள்/ அதன் வர்த்தகக் கூட்டாளர்கள்/ அதன் க���ழும நிறுவனங்கள்/ துணை நிறுவனங்கள், தங்களால்வழங்கப்படுகின்ற தயாரிப்புகள்/ சேவைகள் தொடர்பான எந்தவொரு தகவல்தொடர்பையும் எனக்கு அனுப்புவதற்கு நான் வெளிப்படையான ஒப்புதலை அளித்து, அதனை அங்கீகரிக்கிறேன்.\nஎன்னால் வழங்கப்பட்ட தகவலில் எந்த மாற்றம் குறித்தும் BFL -ஐ புதுப்பித்த நிலையில் வைப்பதற்கு நான் பொறுப்பேற்கிறேன்.\nஎந்தவோரு காரணத்தையும் வழங்காமல் என் கடன் விண்ணப்பத்தை நிராகரிப்பதற்கான சுதந்திரமான தீர்மானத்தைச் செய்வதற்கு பஜாஜ் ஃபினான்ஸுக்கு உரிமை உள்ளது மற்றும் இதுபோன்ற நிராகரிப்புக்கு எந்தவொரு வகையிலும் பஜாஜ் ஃபினான்ஸ் பொறுப்பாகாது என்பதை நான் புரிந்து கொண்டு அதற்கு ஒப்புதலளிக்கிறேன்.\nமேலும் இந்த விண்ணப்பப் படிவத்துக்கு இணக்கமா, பஜாஜ் ஃபினான்ஸுக்கு திருப்தியளிக்கும் வகையில் ஆவணங்களை நான் சமர்ப்பிக்க வேண்டும் என்பதையும் மற்றும் அவ்வப்போது பஜாஜ் ஃபினான்ஸின் மூலம் எனக்கு ஒப்புதலளிக்கப்படும் கடனை நான் பெறுவதற்கு கடன் விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்கவேண்டும் என்பதையும் நான் புரிந்துகொள்கிறேன்.\nஒரு புதிய OTP-யைப் பெற 'மீண்டும் அனுப்பவும்'-மீது கிளிக் செய்யவும்\nமற்ற சலுகைகளை சரி பாருங்கள்\nஉங்களது முன் ஒப்புதலளிக்கப்பட்ட சலுகைகளை சரிபார்க்கவும்\nபிளாட்டினம் பிளஸ் முதல் வருட இலவச சூப்பர் கார்டு\nமுன்-ஒப்புதல் பெற்ற கிரெடிட் கார்டை சரிபார்க்கவும்\nபிளாட்டினம் சாய்ஸ் முதல் வருட இலவச சூப்பர் கார்டு\nகிரெடிட் கார்டிற்கு எவ்வாறு விண்ணப்பிப்பது\nகிரெடிட் கார்டு பணம் செலுத்தல்\nஉங்கள் டிஜிட்டல் ஹெல்த் EMI நெட்வொர்க் கார்டை 100% கேஷ்பேக் உடன் பெறுங்கள்\nடீமேட் மற்றும் வர்த்தக கணக்கை திறக்கவும்\n2&3 சக்கர வாகனக் கடன்\nசுய தொழிலுக்கு தனிப்பட்ட கடன்\nசொத்து மீதான கல்வி கடன்\nஇரு சக்கர வாகன காப்பீடு\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்கள்\nபஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட்\nபஜாஜ் அலையன்ஸ் லைஃப் இன்சூரன்ஸ்\nபஜாஜ் அலையன்ஸ் ஜென்ரல் இன்சூரன்ஸ்\nபஜாஜ் ஃபைனான்சியல் செக்யூரிட்டீஸ் லிமிடெட்\nஹெல்த் EMI நெட்வொர்க் கார்டு\nபஜாஜ் ஃபின்சர்வ் இன்சைட்ஸ் -\nவீட்டுக் கடன் EMI கால்குலேட்டர்\nவீட்டுக் கடன் தகுதி கால்குலேட்டர்\nவீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர்\nசொத்து மீதான கல்வி கடன் கால்குலேட்டர்\nமொராட்டோரியம் பாலிசி மார்ச் 2020\nசலுகைகளும் விளம்பரங்களும் (ஆஃபர்களும் புரொமோஷனும்)\nகேலக்ஸி - பார்ட்னர் போர்ட்டல்\nபஜாஜ் ஃபின்சர்வ் டைரக்ட் லிமிடெட்\n6th ஃப்ளோர்,பஜாஜ் ஃபின்சர்வ் கார்ப்பரேட் ஆஃபிஸ், ஆஃப் புனே-அகமத்நகர் ரோடு, விமன் நகர், புனே – 411014\n© 2020 பஜாஜ் ஃபின்சர்வ் லிமிடெட்\nபஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் பதிவுசெய்யப்பட்ட அலுவலகம்:\nகார்ப்பரேட் ஐடென்டிட்டி எண் (CIN):\nIRDAI கார்ப்பரேட் ஏஜென்ஸி பதிவு எண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2020/03/20115810/1342018/Kushboo-welcome-to-Nirbhaya-Case-convicts-hanged.vpf", "date_download": "2020-12-01T11:16:13Z", "digest": "sha1:EOGVWVX4OKHLJTB3YYOMIOKADEVINDPM", "length": 7960, "nlines": 84, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Kushboo welcome to Nirbhaya Case convicts hanged", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஒரு தாய் என்ற முறையில் இந்த தண்டனையை வரவேற்கிறேன்- குஷ்பு\nநிர்பயா குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டதை ஒரு தாய் என்ற முறையில் வரவேற்கிறேன் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு தெரிவித்துள்ளார்.\nநிர்பயா குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டது பற்றி நடிகையும் காங்கிரஸ் செய்தி தொடர்பாளருமான குஷ்பு அளித்த பேட்டியில் கூறியதாவது:-\nதூக்கு தண்டனை வேண்டுமா, வேண்டாமா என்பது குறித்து அனைவரும் விவாதித்துக் கொண்டிருக்கின்றனர். இப்போது நிர்பயா குற்றவாளிகளுக்குத் தூக்குதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.\nஇத்தனை வருடங்கள் கடந்து அவர்களுக்குத் தூக்கு தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய குற்றம் நடக்கும்போது ஏன் இத்தனை ஆண்டுகள் நாம் காத்திருக்க வேண்டியிருந்தது\nகொடுமையான முறையில் பாலியல் வன்கொடுமை நிகழ்ந்துள்ளது. காங்கிரசின் வீழ்ச்சிக்குக் காரணமே நிர்பயா வழக்குதான் என்பார்கள். எதற்காக இத்தனை ஆண்டுகள் காத்துக் கிடந்தோம் ஏன் அவர்களிடம் இவ்வளவு கனிவான போக்கைக் கையாண்டோம் ஏன் அவர்களிடம் இவ்வளவு கனிவான போக்கைக் கையாண்டோம் தூக்கு தண்டனை குறித்த விவாதங்கள் தொடர்ந்து நடைபெறும்.\nமனித உரிமை ஆணையம் தூக்கு தண்டனை கூடாது என்று சொல்லும். என்னை மாதிரியானவர்கள் வேண்டும் எனச் சொல்வோம். இம்மாதிரியான குற்றங்களுக்கு ஒரு துளி கூட கருணை காட்ட முடியாது. இறுதியில் இவர்களுக்குத் தூக்கு தண்டனை கொடுக்கப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது. ஒரு தாய் என்ற முறையில் இந்த முடிவை வரவேற்கிறேன்.\nகடுமையான தண்டனை வழங்கினால்தான் குற்றவாளிகளுக்கு பயம் வரும் என்கின்றனர். ஆனால், தண்டனை வழங்குவதற்கு முன்பே இத்தனை வருடங்கள் குற்றவாளிகளைப் பாதுகாத்தால் அவர்களுக்கு எங்கிருந்து பயம் வரும்\nஇம்மாதிரியான குற்றவாளிகளுக்கு எந்தவித கருணையும் காட்டாமல் உடனடியாக தண்டனை வழங்கப்பட வேண்டும். அப்போது தான் நம் சமுதாயத்தில் பயம் ஏற்படும்.\nNirbhaya Case | Kushboo | நிர்பயா வழக்கு | குஷ்பு | காங்கிரஸ்\nநாளை காலை உருவாகிறது புயல்- வானிலை ஆய்வு மையம் தகவல்\nவரும் சட்டமன்ற தேர்தலில் எனது பங்களிப்பு இருக்கும்: முக அழகிரி\nவிவசாய குழு தலைவர்கள் - மத்திய அரசு இடையே பேச்சுவார்த்தை தொடக்கம்\nதேர்தலில் ரஜினியிடம் ஆதரவு கேட்பேன்- கமல்ஹாசன்\nநாம் விவசாயிகளின் மகள்கள்... அவர்களுக்காக இன்று போராட உள்ளோம் - ஷாஹீன் பாக் செயற்பாட்டாளர் பேட்டி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/84539/Meghana-Raj-Blessed-with-Baby-Boy-", "date_download": "2020-12-01T11:30:11Z", "digest": "sha1:CBQTOR6O4C7ARRYNBGUQCPCP4B4CM63W", "length": 10095, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கணவரே மகனாக... மேக்னாவுக்கு ஆண் குழந்தை.. ரசிகர்கள் நெகிழ்ச்சி..! | Meghana Raj Blessed with Baby Boy, | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nகணவரே மகனாக... மேக்னாவுக்கு ஆண் குழந்தை.. ரசிகர்கள் நெகிழ்ச்சி..\nகடந்த 2010 ஆம் ஆண்டு ‘காதல் சொல்ல வந்தேன்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் மேக்னா ராஜ். தமிழை விட இவருக்கு கன்னட சினிமாவில் அதிக வாய்ப்புகள் வரவே, அங்கு முன்னணி நடிகையானார். கன்னட சினிமாவில் தன்னுடன் நடித்த சக நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவை பத்து ஆண்டுகளாக காதலித்து கடந்த 2018 ஆம் ஆண்டுதான் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார்.\nஇவர்களின் பேரன்பின் அடையாளமாக மேக்னா ராஜ் கருவுற்றிருந்தார். அந்த சமயத்தில்தான், கடந்த ஜூன் 7 தேதி சிரஞ்சீவி சார்ஜா திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார். தென்னிந்திய சினிமா துறையே இவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தியது. காரணம், சிரஞ்சீவி சார்ஜா கன்னட சினிமாவில் முன்னணி நடிகர் மட���டுமல்ல. நடிகர் அர்ஜுனின் அக்கா மகன் என்பது குறிப்பிடத்தக்கது. மேக்னா ராஜூம் ’வைதேகி காத்திருந்தாள்’ படத்தில் நடித்திருந்த நடிகை பிரமிளாவின் மகள். மேக்னா ராஜ் – சிரஞ்சீவி சார்ஜா சந்தோஷமான வாழ்க்கைக்கு அவர்களின் சமூக வலைதளங்களே சாட்சி. பெருங்காதலை வெளிப்படுத்தும் படங்களை அடிக்கடி பகிர்ந்துகொண்டே இருப்பார்கள். ஆனால், இவர்களின் பெருங்காதல் சிரஞ்சீவி சார்ஜாவின் மறைவால் பெருஞ்சோகத்தில் முடிந்தது எல்லோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.\nஉயிரற்று கிடத்தப்பட்டிருந்த சிரஞ்சீவி சார்ஜாவின் உடலைப் பிடித்து மேக்னா ராஜ் அழுதது எல்லோரது இதயத்தையும் கசிய வைத்தது. மறக்கவே முடியாத துயரக்காட்சி அது.இந்நிலையில், கர்ப்பிணியாக மேக்னா ராஜ் தனது வளைகாப்பு படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார். அதில்,மேக்னா ராஜ் அமர்ந்திருக்க, அவரது அருகில் மறைந்த சிரஞ்சீவி சார்ஜா ஆளுயர கட் அவுட்டுடன் புன்னகைத்த வீடியோ இணையத்தில் பார்ப்போரை உருக வைத்தது.\nஇந்நிலையில் மேக்னாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. மேக்னா-சிரஞ்சீவி குடும்பத்தினர் குழந்தையை வைத்துக்கொண்டு அன்பை பரிமாறும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன. இறந்த சிரஞ்சீவியே மகனாக பிறந்திருக்கிறார். மேக்னாவுக்கு வாழ்த்துகள் என ரசிகர்கள் பலர் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளனர்.\nஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி - மாவட்ட ஆட்சியர்\nமத்திய - மாநில அரசுகளின் உறவை குலைக்கிறார்களா ஆளுநர்கள்\nசில பல்கலைக் கழகங்களின் அரியர் தேர்வு முடிவுகளுக்கு இடைக்கால தடை - உயர் நீதிமன்றம்\nபுரெவி புயல் கன்னியாகுமரி - பாம்பன் இடையே டிச.4-ல் கரையை கடக்க வாய்ப்பு\nடெல்லியில் தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம்... கனடா பிரதமர் கருத்து\nவானிலை முன்னறிவிப்பு: தென் தமிழகத்தின் 5 மாவட்டங்களில் நாளை அதீத கனமழை\nபொதிகையில் சமஸ்கிருத செய்தி: உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முறையீடு\n'கடன் வட்டிவிகிதத்தை குறைக்க வங்கிப் படியேறுங்கள்' - வங்கிக் கடன் வழிகாட்டுதல்கள்\nஎய்ட்ஸ் தாக்கத்திலிருந்து நாம் கற்றது கொரோனாவிலிருந்து மீள உதவுமா\nரஜினி 'சீக்கிரம்' முடிவை அறிவிக்காவிட்டால்.. - ஒரு விரைவுப் பார்வை\nதமிழகத்தில் பாதுகாக்கப்பட்ட வாழிடங்கள், சரணாலயங்கள் எவையெவை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி - மாவட்ட ஆட்சியர்\nமத்திய - மாநில அரசுகளின் உறவை குலைக்கிறார்களா ஆளுநர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AF%E0%AE%B4%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE/2011-04-01-03-04-10/71-19039", "date_download": "2020-12-01T11:01:35Z", "digest": "sha1:PZJZREUTQIXYJAPRCPS7PRJZZA6OMZFY", "length": 8872, "nlines": 151, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || யாழ். சிறையிலிருந்து தப்பியோடிய கைதிகள் மூவர் கைது TamilMirror.lk", "raw_content": "2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome யாழ்ப்பாணம் யாழ். சிறையிலிருந்து தப்பியோடிய கைதிகள் மூவர் கைது\nயாழ். சிறையிலிருந்து தப்பியோடிய கைதிகள் மூவர் கைது\nயாழ். சிறைச்சாலையைச் சேர்ந்த கைதிகள் மூவர் இன்று அதிகாலை 3 மணியளவில் தப்பிச்சென்றபோது, சிவில் உடையணிந்த பொலிஸாரால் மீண்டும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.\nயாழ். சிறைச்சாலையைச் சேர்ந்த கைதிகள் மூவர் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் தப்பிச்சென்றுள்ளனர். இந்த நிலையில், தப்பிச்சென்ற கைதிகளை கைதுசெய்யும் முகமாக யாழ். பொலிஸாரின் உதவியை யாழ். சிறைச்சாலை அதிகாரிகள் நாடியிருந்தனர்.\nஇதனையடுத்து இன்று அதிகாலை வேளையில் யாழ். நகரப் பகுதியை சுற்றிவளைத்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸார், மேற்படி கைதிகள் மூவரும் தப்பிச் செல்வதற்காக யாழ். பஸ் நிலையத்தில் காத்திருந்தபோது, கைதுசெய்துள்ளதாக யாழ். பொலிஸ் நிலையம் அறிவித்துள்ளது.\nஇவர்கள் மூவரும் கடும் குற்றங்களுடன் தொடர்புடையவர்களென யாழ். சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.\nமுழுமையாக செயல்படும் ICU ஐ பரிசளித்த டயலொக்\nவிமான நிலையத்தில் விரைவான ரோபோடிக் பி.சி.ஆர் பரிசோதனை\nடயலொக் - ‘மனுசத் தெரண’இணைந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nமேலும் 257 பேர் குணமடைந்தனர்\nஅனுருத்த சம்பயோவுக்கு எதிராக குற்றப்பத்திரம்\nகிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு பூட்டு\nஅஜித் ரோஹண விலகுவதாக அறிவிப்பு\nபிரியமானவளே படத்தின் கதை என்னுடையது; சர்ச்சை பேட்டி\nசம்யுக்தாவுக்கு கேக் வெட்டி வரவேற்பு\nயூடியூப் சேனல் ஆரம்பிக்கும் தளபதி விஜய்\nதிடீர் காதல்.. நடிகை ரகசிய திருமணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/620601/amp?ref=entity&keyword=South", "date_download": "2020-12-01T11:29:22Z", "digest": "sha1:LLTGOMFCYHNCHB4TPOYX7HPFZ72K3YRI", "length": 10224, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "சென்னை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் மா.சுப்பிரமணியனுக்கு தொற்று: வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டார் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உல��� தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசென்னை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் மா.சுப்பிரமணியனுக்கு தொற்று: வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டார்\nசென்னை: சென்னை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் மா.சுப்பிரமணியனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுக எம்பி, எம்எல்ஏக்கள் பலர் நலத்திட்ட உதவிகள் வழங்கி வரும் நிலையில், திமுக எம்எல்ஏக்கள் பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மிகவும் பாதுகாப்பான முறையில் களப்பணியில் ஈடுபட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். இந்நிலையில், சென்னை தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், சைதாப்பேட்டை தொகுதி எம்எல்ஏவுமான மா.சுப்பிரமணியனுக்கு கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் காணப்பட்டது. இதையடுத்து, மா.சுப்பிரமணியனும், அவரது மனைவி கல்பனாவும் பரிசோதனை செய்துகொண்டனர்.\nபரிசோதனை முடிவில் அவர்கள் இருவருக்கும் கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இருவருக்கும் லேசான அறிகுறிகள் மட்டும் இருந்ததால் பரிசோதனைக்கு பின்பு இருவரும் வீட்டில் தங்களை தனிமைப்படுத்தி கொண்டனர். சென்னை தெற்கு மாவட்ட திமுக சார்பில் கந்தன்சாவடியில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கான பணிகளை செய்து வந்தார். இதில் கலந்து கொள்ள இருந்த நிலையில், கொரோனா உறுதியானதால் அவர் கலந்து கொள்ளவில்லை.\nகல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் : முதல்வரிடம் கோரிக்கை மனு அளித்த பின் அன்புமணி ராமதாஸ் பேட்டி\nவங்கக் கடலில் உருவாகும் புயல் டிச. 4ம் தேதி கன்னியாகுமரி - பாம்பன் இடையே கரையை கடக்கக்கூடும்: வானிலை மையம் தகவல்\nபல்கலைக் கழகங்கள் வெளியிட்ட அரியர் தேர்வு முடிவுகளுக்கு இடைக்கால தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்: வழக்கு நேரடியாக மட்டுமே விசாரிக்கப்படும்\nபல்கலைக்கழகங்கள் வெளியிட்ட அரியர் தேர்வு முடிவுகளுக்கு இடைகால தடை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு \nதமிழகத்தில் தன்னிறைவு திட்டத்தை செயல்படுத்த ரூ.25 கோடி ஒதுக்கீடு\nவன்னியர்களுக்கு கல்வியிலும், வேலையிலும் 20% இடஒதுக்கீடு வேண்டும்: அன்புமணி ராமதாஸ் பேட்டி\nபுரெவி புயல்; தென் மாவட்டங்களில் டிசம்பர் 1ம் தேதி முதல் 4ம் தேதி வரை மக்கள் வெளியே செல்ல வேண்டாம்; முதல்வர் பழனிசாமி அறிவுறுத்தல்\nகொரோனா விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கும் தமிழக அரசின் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது : உயர்நீதிமன்றம் திட்டவட்டம்\nசென்னையில் போலீஸ் போல் நடித்து நகைக்கடை ஊழியரிடம் வழிப்பறி\nதென் மாவட்டங்களில் டிச. 1ம் தேதி முதல் 4ம் தேதி வரை மக்கள் வெளியே செல்ல வேண்டாம்: முதல்வர் பழனிசாமி தகவல்\n× RELATED தி.மு.க. ஆலோசனை கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/business/the-reduction-in-the-rbi-interest-will-give-you-more-interest-in-the-savings-account-vai-296877.html", "date_download": "2020-12-01T12:30:23Z", "digest": "sha1:H5DVRH6OYMRUDBX5K2OACLT5GAMLLE3U", "length": 11352, "nlines": 125, "source_domain": "tamil.news18.com", "title": "RBI வட்டி குறைப்பால் சேமிப்பு கணக்கில் உள்ள பணத்திற்கு அதிகம் வட்டி கிடைக்கும் திட்டங்கள் அறிவிப்பு | The reduction in the RBI interest will give you more interest in the savings account– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#நிவர் புயல் #தமிழக தேர்தல் 2021 #பிக்பாஸ் #கொரோனா\nநீண்ட கால வைப்பு நிதி, சேமிப்புக் கணக்குகளின் வட்டி விகிதத்தைக் குறைக்கின்றன வங்கிகள்\nஇந்திய ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை தொடர்ந்து குறைத்து வரும் நிலையில் , வங்கிகளும், வீட்டுக்கடன், நீண்ட கால வைப்பு நிதி மற்றும் சேமிப்பு கணக்கு என அனைத்தின் மீதும் வட்டியை குறைக்க தொடங்கியுள்ளன.\nஇந்திய ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை தொடர்ந்து குறைத்து வரும் நிலையில் , வங்கிகளும், வீட்டுக்கடன், நீண்ட கால வைப்பு நிதி மற்றும் சேமிப்பு கணக்கு என அனைத்தின் மீதும் வட்டியை குறைக்க தொடங்கியுள்ளன.\nதற்போதைய நிலையில், பாரத ஸ்டேட் வங்கியில், வீட்டுக்கடன் வட்டி விகிதம் 7 சதவிதமாகவும், நீண்டகால வைப்பு நிதிக்கான வட்டி 5.5 சதவிதமாகவும், சேமிப்பு கணக்கின் வட்டி விகிதம் 2.75 சதவிதமாகவும் குறைக்கப்பட்டுள்ளன.\nஇதே நிலை தான் HDFC, ICICI தொடங்கி அனை���்து வங்கிகளிலும் தற்போது உள்ளது. இந்நிலையில், சேமிப்பு கணக்கில் உள்ள பணத்தை நீண்ட கால வைப்பு நிதிக்கு மாற்றும் வசதியும் வங்கிகளில் உள்ளது. அதன் பெயர் sweep in fixed deposit. அதாவது. ஒருவர் தன்னுடைய சேமிப்பு கணக்கில் ஒரு லட்சம் ரூபாய் வைத்திருந்தால், அதற்கு தற்போதைய நிலையில் 3 சதவிதம் தான் வட்டி கிடைக்கும். அந்த பணத்தின் ஒரு பகுதியை, sweep in fixed deposit திட்டத்திற்கு மாற்றினால், அதற்கு fixed deposit-க்கான வட்டி கிடைக்கும்.\nஒரு வேளை அவசர தேவைக்கு பணம் தேவைப்பட்டால், வங்கி கணக்கில் இருந்து எடுத்து செலவு செய்வதை போல், இந்த sweep in fixed depositல் வைத்திருக்கும் பணத்தை எப்போது வேண்டுமானாலும் எடுத்து கொள்ளலாம். இதற்கு கட்டணங்கள் எதுவும் கிடையாது, sweep in fixed depositல் மீதம் இருக்கும் பணத்திற்கு அதே அளவு வட்டி கிடைக்கும்.\nகொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வர ரிசர்வ் வங்கி வட்டியை குறைத்துள்ளது. இது உயர்த்தப்படும்போது தான் சேமிப்புக்கான வட்டி அதிகரிக்கும். அது வரை இது போன்ற திட்டங்கள் சேமிப்பை அதிகரிக்க உதவும் என்ற கருத்து முன் வைக்கப்படுகிறது.\nAlso see...கடனுக்கு சிகரெட் தர மறுப்பு: கடையைக் கொளுத்திய வாலிபர் கைது\nகிறிஸ்துமஸ்: வெள்ளை மாளிகையை அலங்கரித்த மெலனியா ட்ரம்ப் (புகைப்படம்)\nயோகாசனம் செய்த அனுஷ்காவின் கால்களை பிடித்து உதவிய விராட் கோலி\nதமிழ் ஹீரோயின்களின் தற்போதைய புகைப்படங்கள்..\nஇது தான் மாற்றம் முன்னேற்றமா\nவண்டலூரில் பாமகவினர் தடுத்து நிறுத்தம்..\nபாமக நடத்தும் இந்த போராட்டம் எதற்கு\nஉருவாகும் புரேவி புயல்.. கரையைக் கடப்பது எப்போது\nபாலியல் புகார் கொடுத்த பாஜக பெண் நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்\nநீண்ட கால வைப்பு நிதி, சேமிப்புக் கணக்குகளின் வட்டி விகிதத்தைக் குறைக்கின்றன வங்கிகள்\nகேஸ் சிலிண்டர் புக் செய்யும் போது ₹500 பணம் திரும்ப பெறலாம்.. எப்படி தெரியுமா\nடிசம்பர் மாதத்தில் வங்கிகளுக்கு எத்தனை நாள் விடுமுறை தெரியுமா\nஇணைய வர்த்தக நிறுவனங்களுக்கு வங்கிகள் கேஷ்பேக் சலுகை வழங்குவதை தடுக்கவேண்டும் - நிதியமைச்சருக்கு வர்த்தகர்கள் கூட்டமைப்பு கடிதம்\nவிதிகளை மீறும் இணைய வர்த்தக நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் சிறுகுறு தொழில்கள் அழியும் - மோடிக்கு வர்த்தகர்கள் கூட்டமைப்பு கடிதம்\nசாதி வாரி கணக்கெடுப்ப�� நடத்த பிரத்யேக ஆணையம் - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nஅர்ச்சனாவிடம் இதுவரை யாரும் கேட்காத கேள்வியைக் கேட்ட ஆஜித்\nரூ. 25,500 /- சம்பளம்... இந்திய அணுசக்தி துறையில் வேலைவாய்ப்பு - வயது & கல்வித்தகுதி தெரிந்து கொள்ளுங்கள்\n2020-21ம் நிதியாண்டுக்கான தன்னிறைவு திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு\nபிக்பாஸ் வீட்டின் தலைவரான ரமேஷ் - ஆரியிடம் சராமாரியாக கேள்வி எழுப்பும் பாலாஜி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/cinema/25165-physco-thireller-meories-in-dubbing-stage.html", "date_download": "2020-12-01T12:57:49Z", "digest": "sha1:6LLN2T4DGNIVK7LYL3ZXXQ3ZXADZ7UDN", "length": 13747, "nlines": 94, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "சைக்கோவாக மாறிய மற்றொரு ஹீரோ.. - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nசைக்கோவாக மாறிய மற்றொரு ஹீரோ..\nசைக்கோவாக மாறிய மற்றொரு ஹீரோ..\nசைக்கோ த்ரிலார் படங்கள் அவ்வப்போது வருகின்றன. அந்தபாணியில் மற்றொரு படம் உருவாகி வருகிறது.தமிழ் சினிமாவில் மக்கள் மனதில் இடம்பிடிக்கும் அதே நேரம், நல்ல நடிகர் என்றும் பெயர் வாங்குவது, அரிதினும் அரிதான விஷயம். ஆனால் அறிமுகமாகி எட்டு தோட்டாக்கள், ஜீவி என முதல் இரண்டு படங்களிலேயே, அந்த உயரத்தை அடைந்திருக்கிறார் நடிகர் வெற்றி. அவர் படங்களின் கதைகளன்கள் மற்ற படங்களிலிருந்து வேறுபட்டு, ரசிகர்களின் ரசிப்பு திறனைக் கூட்டுவதாக அமைந்துள்ளது.\nநடிகர் வெற்றிக்காகவே ஒரு தனி ரசிகர் பட்டாளம் உருவாகியிருக்கிறது. அவர் நடிப்பில் உருவாகிவரும் \"மெமரிஸ்\" படத்தின் போஸ்டரே ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இப்போது அப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் துவக்கப்பட்டுள்ளன. இதனால் படத்திற்கான எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது.\nநடிகர் வெற்றி நடிப்பில் இயக்குநர் ஷியாம் ப்ரவீன் இயக்கத்தில் உருவாகிவரும்\n\"மெமரிஸ்\" திரைப்படம் ஒரு சைக்கோ திரில்லர் படமாகும். ஒரு புதுமையான களத்தில், மனதை திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. கொரோனாவிற்கு முன்னதாகவே துவங்கப்பட்ட படப்பிடிப்பு ஏறக்குறைய முடிந்த நிலையில், எஞ்சிய பகுதிகள், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முறையாகக் கடைப்பிடிக்கப்பட்டு படமாக்கப்பட்டது. தற்போது முழுதாக படப்பிடிப்பு முடிந்த நிலையில் படத்தின் டப்பிங் பணிகள் இன்று துவங்கப்பட்டுள்ளது. நடிகர் வெற்றி டப்பிங் பணிகளில் கலந்து கொண்டு தனது பகுதிகளுக்கான டப்பிங்கை செய்து வருகிறார்.\nஇறுதிக் கட்ட பணிகள் துவங்கப்பட்ட நிலையில் படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. விரைவில் இப்படத்தின் டீஸர் மற்றும் டிரெய்லர் வெளியாகுமென்று படக்குழு தெரிவித்துள்ளது. ஷியாம் ப்ரவீன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் வெற்றி ஹீரோவாக நடிக்க, பார்வதி அருண் நாயகியாக நடிக்கிறார். ரமேஷ் திலக் ஒரு முக்கிய பாத்திரத்தில் இணைந்து நடித்திருக்கிறார். பிரசான் இப்படத்திற்கு இசையமைக்க, ஷான் லோகேஷ் படத்தொகுப்பு செய்துள்ளார். அர்மோ மற்றும் கிரன் நுபிதால் ஒளிப்பதிவு செய்துள்ளனர். படத்தைப் பிரமாண்ட முறையில் திரையில் வெளியிடப் படக்குழு திட்டமிட்டு வருகிறது.\nரஜினியிடம் ஆதரவு கேட்பேன்: கமல்ஹாசன் பேட்டி..\nதயாரிப்பாளர் சங்க தேர்தல் பற்றி பாரதிராஜா கருத்து.. அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமையில் நாளை விழா..\nகர்ப்பிணி நடிகையின் தலைகீழ் யோகாசனம்.. திகில் படம்\nவிஜய் சேதுபதி படப்பிடிப்புக்கு போலீஸ் பாதுகாப்பு..\nஅதிமுக ஊழலை எதிர்த்த ஐ.ஏ.எஸ் அதிகாரி கமல் கட்சியில் சேர்ந்தார்..\nமூன்று நண்பர்கள்.. ரெண்டு கல்யாணம்.. கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் காமெடி கலாட்டா..\nகேப்டன்சி டாஸ்கில் உருவான குழப்பம்.. இந்த வார கேப்டன் ஜித்தன் ரமேஷ்.. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது\n நடிகர் சிவகுமாருக்கு கொரோனா நெகடிவ்.. குஷியில் ரசிகர்கள்\nதிகில் பட ட்ரையல் ஷூட்டில் கணவருடன் பங்கேற்ற நடிகை..\nநீச்சல் உடையில் பார்க்க ரசிகர்கள் விரும்புவதில்லை.. டாப்ஸ் மட்டும் அணிந்து போஸ் தந்த நடிகை..\nமற்றொரு குழந்தையை இதய நோயிலிருந்து காப்பாற்றிய ஹீரோ..\nதிருமணம் செய்யாமல் இணைந்து வாழும் நட்சத்திர ஜோடிகள்..\nகையில் ஒயின் கிளாஸுடன் வலம் வந்த பிரபல ஹீரோயின்..\nபிக் பாஸ் வெளியேற்றத்திற்கு பிறகு டம்மி மம்மி சம்யுக்தாவின் நிலை\n32 ஆயிரம் அடி உயரத்துக்கு சென்று சூர்யா பறக்கவிட்ட கடிதம்..\nபுரவி புயல் எப்போது கரையைக் கடக்கும்\nஅரியர் தேர்வு முடிவுகளுக்கு இடைக்கால தடை.. நீதிமன்றம் அதிரடி\nசபரிமலையில் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு நாளை முதல் ஆன்லைனில் முன்பதிவு தொடக்கம்\nகாதல் ���ிருமணத்திற்கு பின்னர் மதம் மாற்ற முயற்சி மனைவியின் புகாரில் கணவன் கைது\nஆதிதிராவிடர் நலத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nஆர்.டி.ஜி.எஸ் . இன்று முதல் அனைத்து நாட்களிலும் இயங்கும்\nதகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களை அமைச்சர்களாக்க முயற்சி கர்நாடக உயர்நீதிமன்றம் தடை\nரஜினியிடம் ஆதரவு கேட்பேன்: கமல்ஹாசன் பேட்டி..\nதயாரிப்பாளர் சங்க தேர்தல் பற்றி பாரதிராஜா கருத்து.. அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமையில் நாளை விழா..\n60 சதவீதம் பக்கவாதம், 30 சதவீத மரணம்: நடிகர் வாக்குமூலம்.. சமந்தாவிடம் கண்ணீர் விட்ட ஹீரோ..\nகூகுள் இணைய செயலி நீக்கம்: கூகுள் பே முறைக்கு வருகிறது கட்டணம்\nஅமைச்சரின் இரவு விருந்துக்கு போகமறுப்பு.. பிரபல நடிகையின் படப்பிடிப்புக்கு தடை\nசிவ­காமி அம்­மை­யார் நினைவு பெண் குழந்­தை­கள் பாது­காப்பு திட்டம்\nதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ .832 குறைந்தது வெள்ளியின் விலை கிலோ ரூ.1800 சரிந்தது வெள்ளியின் விலை கிலோ ரூ.1800 சரிந்தது\nசீனாவுக்கு தீவு.. அமீரகத்துக்கு கழுகு... நிதி நிலையால் பாகிஸ்தான் தாராளம்\nஆண் குழந்தை இல்லாத ஏக்கம் 4 பெண் குழந்தைகளை கழுத்தை அறுத்து கொன்று தாய் தற்கொலை முயற்சி\nகுளிர்காலத்தில் நெல்லிக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நலன்கள் கிடைக்கும்\nஒரே நேரத்தில் ஆறு பெண்கள் கர்ப்பம் ஆன ஆச்சரியம்.. திருமண நிகழ்ச்சியில் கெத்தாக கலந்து கொண்ட ஆண்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/used-tractor/mahindra/mahindra-arjun-555-di-25759/29723/", "date_download": "2020-12-01T11:19:41Z", "digest": "sha1:AGEEAASOT35LGQWEPS2EY6GZMQ6BOKWX", "length": 24439, "nlines": 246, "source_domain": "www.tractorjunction.com", "title": "பயன்படுத்தப்பட்டது மஹிந்திரா அர்ஜுன் 555 DI டிராக்டர், 2015 மாதிரி (டி.ஜே.என்29723) விற்பனைக்கு Fatehabad, Haryana - டிராக்டர்ஜங்க்ஷன்", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nஎங்களை தொடர்பு கொண்டதற்கு நன்றி\nடிராக்டர் சந்தியைத் தொடர்பு கொண்டதற்கு நன்றி விற்பனையாளரை கைமுறையாக தொடர்புகொள்வதன் மூலம் பழைய டிராக்டரை வாங்கலாம். விற்பனையாளர் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nடிராக்டர்: மஹிந்திரா அர்ஜுன் 555 DI\nவிற்பனையாளர் பெயர் Karamjit Sidhu\nமஹிந்திரா அர்ஜுன் 555 DI\nமேலே செல்வதன் மூலம் நீங்கள் வெளிப்படையாக டிராக்டர் சந்திப்புகளை ஒப்புக்கொள்கிறீர்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்*\nபயன்படுத்திய டிராக்டரை வாங்கவும் இங்கே கிளிக் செய்க\nமஹிந்திரா அர்ஜுன் 555 DI விவரக்குறிப்பு\nபைனான்சியர் / ஹைபோதெக்கேஷன் என்ஓசி\nவாங்க செகண்ட் ஹேண்ட் மஹிந்திரா அர்ஜுன் 555 DI @ ரூ 4,60,000 சரியான விவரக்குறிப்புகள், வேலை நேரம், ஆண்டு 2015, Fatehabad Haryana இல் வாங்கிய டிராக்டர் சந்திநல்ல நிலையில்.\nஇதே போன்ற பயன்படுத்திய டிராக்டர்கள்\nமஹிந்திரா 275 DI TU\nஐச்சர் 333 சூப்பர் பிளஸ்\nபார்ம் ட்ராக் 60 EPI சூப்பர்மேக்ஸ்\nபயன்படுத்திய அனைத்து டிராக்டர்களையும் காண்க\nஇதற்கு ஒத்த மஹிந்திரா அர்ஜுன் 555 DI\nசோனாலிகா DI 55 DLX\nசோனாலிகா எம்.எம் + 41 DI\nஅதே டியூட்ஸ் ஃபஹ்ர் அகரோமாக்ஸ் 45 E\nசோனாலிகா 745 ஆர்.எக்ஸ் III சிக்கந்தர்\nஅதே டியூட்ஸ் ஃபஹ்ர் Agrolux 45\n*பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் வாங்க / விற்க முற்றிலும் விவசாயிக்கு விவசாயிக்கு உந்துதல் பரிவர்த்தனைகள். டிராக்டர் சந்தி விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் உதவுவதற்கும் பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்களுக்கான தளத்தை வழங்கியுள்ளது. டிராக்டர் சந்தி என்பது விற்பனையாளர்கள் / தரகர்கள் வழங்கிய தகவல்களுக்காகவோ அல்லது அதன் விளைவாக ஏற்படும் மோசடிகளுக்காகவோ அல்ல. ஏதேனும் கொள்முதல் செய்வதற்கு முன் பாதுகாப்பு உதவிக்குறிப்புகளை கவனமாகப் படிக்கவும்.\n லிட்டிங் உண்மையானது அல்ல விற்பனையாளர் தொடர்பு கொள்ள முடியாது புகைப்படங்கள் தெரியவில்லை டிராக்டர்களின் விவரம் பொருந்தவில்லை டிராக்டர் விற்கப்படுகிறது\n© 2020 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்���வை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2020/04/blog-post_55.html", "date_download": "2020-12-01T11:09:45Z", "digest": "sha1:OMXCJDNWUJVDUS52SNJK5QHUKRHBLYK3", "length": 11581, "nlines": 50, "source_domain": "www.vannimedia.com", "title": "அமெரிக்காவில் பெண் புலிக்கு கொரோனா: உலகிலேயே முதல்முறையாக மனிதனிடமிருந்து விலங்குக்கு பரவல் - VanniMedia.com", "raw_content": "\nHome Corona News அமெரிக்காவில் பெண் புலிக்கு கொரோனா: உலகிலேயே முதல்முறையாக மனிதனிடமிருந்து விலங்குக்கு பரவல்\nஅமெரிக்காவில் பெண் புலிக்கு கொரோனா: உலகிலேயே முதல்முறையாக மனிதனிடமிருந்து விலங்குக்கு பரவல்\nநியூயார்க்கின் பிரோன்க்ஸ் வன விலங்கு பூங்காவில் 4 வயதான பெண் புலி ஒன்றுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nநாடியா என்ற பெண் புலியே கொரோனா பாதிப்பு ஏற்பட்ட முதல் வன விலங்கு என்று கூறப்படுகிறது.\nலோவாவில் உள்ள தேசிய விலங்குகள் ஆராய்ச்சி மையம் நாடியா என்ற புலிக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை உறுதி செய்துள்ளது என்று பிரோன்க்ஸ் வன விலங்கு பூங்காவின் அதிகாரிகள் கூறுகின்றனர்.\nகடந்த மாதத்தின் பிற்பகுதியில், விலங்குகள் இருமலால் பாதிக்கப்பட்டிருந்ததாக வன விலங்கு பாதுகாவலர் ஒருவர் குறிப்பிடுகிறார். மேலும் கொரோனா வைரஸ் பாதிப்பின் பல அறிகுறிகள் இந்த விலங்குகளிடம் தென்படுவதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.\n''உலகிலேயே முதல் முறையாக மனிதரிடம் இருந்து விலங்குக்குத் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை இப்போது தான் கேள்விப்படுகிறோம்'' என வன விலங்கு பூங்காவின் தலைமை அதிகாரி பால் கேலி ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.\nகோவிட் -19 பரவுவதைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் பிற உயிரியல் பூங்காக்கள் மற்றும் நிறுவனங்களுடன் இந்த புலிக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்துப் பகிர்ந்து கொள்ள விரும்புவதாகவும் அவர் கூறினார்.\nநாடியாவின் சகோதரியான அசூல் மற்றும் இரண்டு ஆமூர் புலிகள், மூன்று ஆஃப்ரிக்க சிங்கங்கள் உள்ளிட்ட விலங்குகளுக்கும் கொரோனா பாதிப்பு குறித்து அறிகுறிகள் தெரிவதாக வன விலங்கு அதிகாரிகள் கூறுகின்றனர்.\nமேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கக் கூடும் என சந்தேகிக்கப்படும் ஆறு விலங்��ுகளுக்கும் உடல் நலம் மெலிந்து காணப்படுவதாகவும் சரியான உணவு சாப்பிடுவதில்லை என்றும் கூறுகின்றனர். இதுவரை வேறு எந்த பாதிப்பும் இல்லை, ஆனால் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.\nவிலங்குகளில் புலி மற்றும் சிங்கம் இவ்வகையான புதிய வைரஸ்களால் எப்படி பாதிக்கப்படும் என்பதைப் பொறுத்துத் தான் பார்க்கவேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.\nஅமெரிக்காவில் பெண் புலிக்கு கொரோனா: உலகிலேயே முதல்முறையாக மனிதனிடமிருந்து விலங்குக்கு பரவல் Reviewed by VANNIMEDIA on 04:42 Rating: 5\nஇந்த நாயால் தான் இந்த இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்டார்: முல்லைத்தீவில் சம்பவம்\nமுல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குமுழமுனை பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் குறித்து மேலும் தெரிய...\nலண்டனில் தமிழர்களின் கடைகளை மூட வைக்கும் கவுன்சில் ஆட்கள்: இனி எத்தனை கடை திறந்து இருக்கும் \nலண்டனில் உள்ள பல தமிழ் கடைகள் பூட்டப்பட்டு வருகிறது. சில தமிழ் கடைகளை கவுன்சில் ஆட்களே பூட்டச் சொல்லி வற்புறுத்தி பூட்டுகிறார்கள். காரணம்...\nநித்தின் குமார் என்னும் இவரே பிள்ளைகளை கத்தியால் குத்தியுள்ளார்\nலண்டன் இல்பேட்டில் தனது 2 பிள்ளைகளை கத்தியால் குத்திவிட்டு. தானும் தற்கொலைக்கு முயன்றவர் நிதின் குமார் என்றும். இவருக்கு வயது 40 என்றும் வ...\n130 கோடி சுருட்டல்: யாழில் கொரோனாவை பரப்பிய பாஸ்டர் தொடர்பில் வெளியான தமிழரின் அதிர்ச்சி வாக்குமூலம்\n999 க்கு அடித்தால் கூட அம்பூலன் வரவில்லை: தமிழ் கொரோனா நோயாளியின் வாக்குமூலம் - Video\nநவிஷாட் என்னும் ஈழத் தமிழர் ஒருவர், லண்டன் ஈஸ்ட்ஹாமில் கொரோனாவல் பாதிக்கப்பட்டு 8 நாட்களாக இருந்துள்ளார். அவர் சொல்வதைப் பார்த்தால், நாம் ...\nலண்டனில் மேலும் ஒரு ஈழத் தமிழர் கொரோனாவல் பலி- தமிழ் பற்றாளர்\nலண்டன் வற்பேட்டில் வசித்து வரும் லோகசிங்கம் பிரதாபன் சற்று முன்னர் இறையடி எய்தியுள்ளதாக வன்னி மீடியா இணையம் அறிகிறது. இவர் கொரோனா வைரஸ் த...\nஜீவிதன் என்னும் அடுத்த ஈழத் தமிழ் இளைஞர் லண்டனில் கொரோனாவால் பலி- ஆழ்ந்த இரங்கல்\nதிருப்பூர் ஒன்றியம் மயிலிட்டியை பிறப்பிடமாகவும் இலண்டனை(பிரித்தானியா) வதிவிடமாகவும் கொண்ட அழகரத்தினம் ஜீவிதன் இன்று(11) கொரோனாவால் இறைவனட...\nலண்டன் விம்பிள்டன்னில் மற்றும் ஒரு ஈழத் தமிழர் குணரட்ணம் அவர்கள் கொரோனாவால் சாவு \nலண்டனில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி யாழ்ப்பாணத் தமிழர் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார் என வன்னி மீடியா இணையம் அறிகிறது. யாழ்.வடமராட்ச...\nஈழத்து தமிழ் மங்கை யாழினி லண்டனில் கொரானா நோயால் மரணமடைந்தார்\nயாழ் அல்வாயை பிறப்பிடமாகக் கொண்ட யாழினி, லண்டனில் கொரோனா நோய் காரணமாக உயிரிழந்துள்ளார். இவர் ஈழத்தில் பல சமூக நற்பணிகளை மேற்கொண்ட பெண்மனி ...\nபரம்பரை கிறீஸ்த்தவர்கள் எல்லாம் வீட்டில இருக்க: இது ஒன்று கிளம்பி கைது ஆனது பாருங்கள்\nஅட…. ஆண்ட பரம்பரையே அடக்கி வாசிக்க ஒரு ஓணான் , எழுப்பி வாசிச்சாம்… பாருங்கள் பரம்பரை கிறீஸ்தவர்கள் எல்லாம் புனித ஞாயிறு அன்று வீட்டில் இருந்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/85152/tamilnadu-government-issued-the-order-of-7-5-percent-Internal-allocation", "date_download": "2020-12-01T12:43:58Z", "digest": "sha1:ESS5RIFPZJCMVY7JYKAAKV4UGSULKNLX", "length": 7667, "nlines": 102, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "7.5 % உள் ஒதுக்கீடு: ஆளுநர் ஒப்புதலின்றி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு | tamilnadu government issued the order of 7.5 percent Internal allocation | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\n7.5 % உள் ஒதுக்கீடு: ஆளுநர் ஒப்புதலின்றி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு\nமருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு அளிக்க, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.\nமருத்துவ படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என தமிழக சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க ஆளுநருக்கு தமிழக அரசு அனுப்பி வைத்தது. இதைத்தொடர்ந்து உள் ஒதுக்கீடு குறித்து முடிவு எடுக்க 3 அல்லது 4 வாரங்கள் கால அவகாசம் வேண்டும் என ஆளுநர் தெரிவித்திருந்தார். ஆனால் தமிழக அரசு விரைவில் முடிவெடுக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தது.\n45 நாட்கள் ஆகியும் ஆளுநர் இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை. இதுகுறித்து நீதிமன்றமும் திங்கட்கிழமை நல்ல முடிவு வரும் என நம்புவதாக தெரிவித்திருந்தது. இந்நிலையில், ஆளுநர் ஒப்புதல் வழங்காத நிலையில், மருத்துவ படிப்��ில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு அளிக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது\n“புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தான் அரசுக்கு நேரடி தொடர்பு” - பாக். அமைச்சர் ஒப்புதல்\nஆன்லைன் பந்தய மற்றும் சூதாட்ட தளங்களை தடை செய்யவேண்டும்: ஜெகன்மோகன் ரெட்டி\nசாதிவாரியான கணக்கெடுப்பு - ஆணையம் அமைக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு\nபுரெவி புயல் முன்னெச்சரிக்கை: பொதுமக்கள், மீனவர்களுக்கு தமிழக முதல்வர் வேண்டுகோள்\nஆர்.டி.ஓ. அலுவலகங்களில் 'மெகா வசூல்' முறைகேடு: விஜய்பாஸ்கர் மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு\nஹைதராபாத் மாநகராட்சித் தேர்தல் ஏன் முக்கியம்... பாஜக-வின் 'உள்நோக்கம்' என்ன\nசில பல்கலைக் கழகங்களின் அரியர் தேர்வு முடிவுகளுக்கு இடைக்கால தடை - உயர் நீதிமன்றம்\n'கடன் வட்டிவிகிதத்தை குறைக்க வங்கிப் படியேறுங்கள்' - வங்கிக் கடன் வழிகாட்டுதல்கள்\nஎய்ட்ஸ் தாக்கத்திலிருந்து நாம் கற்றது கொரோனாவிலிருந்து மீள உதவுமா\nரஜினி 'சீக்கிரம்' முடிவை அறிவிக்காவிட்டால்.. - ஒரு விரைவுப் பார்வை\nதமிழகத்தில் பாதுகாக்கப்பட்ட வாழிடங்கள், சரணாலயங்கள் எவையெவை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தான் அரசுக்கு நேரடி தொடர்பு” - பாக். அமைச்சர் ஒப்புதல்\nஆன்லைன் பந்தய மற்றும் சூதாட்ட தளங்களை தடை செய்யவேண்டும்: ஜெகன்மோகன் ரெட்டி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-12-01T11:47:05Z", "digest": "sha1:LXOCTDI5QXKOF4NUDAT2IA2FTOJUS6KC", "length": 16545, "nlines": 138, "source_domain": "www.tamilhindu.com", "title": "ஸ்டாலின் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஆன்மாவுக்கு மரணமில்லை என்பது பாரத நம்பிக்கை. கருணாநிதியின் ஆன்மா தனது பாத்திரத்தில் 94 ஆண்டுகள் மனிதக் காலக் கணக்கில் வாழ்ந்து மறைந்துவிட்டது. அவ்வாழ்க்கையில் அவர் செய்த நன்மை- தீமைகளை எடையிட்டு அதற்கேற்ப அவரை விமர்சிப்பதே தகுதிசார் மதிப்பு. எல்லோரும் மாய்ந்து மாய்ந்து அவரை வாழ்த்திக் கொண்டிருக்கும் இன்றைய நாளில் எனது குரல் அபஸ்வரமாகத் தோன்றலாம். ஆனால் இது காலத்தின் தேவை. அண்ணாதுரைக்கு எதிராக அவரது இரங்கல் கூட்டத்திலேயே கடும் மதிப்பீட்டை முன்வைத்த ஜெயகாந்தன் போன்ற இலக்கியவாதிகள் இன்றில்லை... அவரை அதிமானுடனாக உருவகிப்பதிலோ, சமூக நீதி ���ாத்த தளகர்த்தராகப் புகழ்வதிலோ, மகத்தான தலைவராக முன்னிறுத்துவதிலோ எனக்கு சற்றும் உடன்பாடில்லை...... [மேலும்..»]\nஸ்டாலினும் தமிழ் பாட்டாளிப் போராட்டக் கதைகளும்\n”ஸ்டாலின் உண்மையில் ஒரு ராக்ஷஸன். எவ்வளவு நெருக்கத்தில் இருந்தாலும், அவரது கூட்டாளிகளின் உயிருக்குக் கூட பாதுகாப்பில்லை. எந்நேரமும் அவர்கள் கைதுசெய்யப்படலாம், பொய் வழக்கில் மரண தண்டனை வழங்கப் படலாம்” என்று குற்றப் பத்திரிகை வாசித்தார் க்ருஷ்சேவ்.... சிறையிலிருந்து தப்பிய ஒரு பாட்டாளி, தன் பாட்டாளி நண்பனின் வீட்டில் தஞ்சம் புகலாம் என்று ஓடி வருகிறான். ஆனால் போலீஸ் அவனைத் துரத்துகிறது. பாட்டாளி நண்பனின் மனைவி கதவைத் திறக்கிறாள். தானும் பாட்டாளிகள் போராட்டத்துக்கு தன் பங்கைச் செலுத்த வேண்டும் என்று தீர்மானித்த அந்தப் பெண்.... [மேலும்..»]\nபஞ்சம், படுகொலை, பேரழிவு: கம்யூனிசம் – புத்தக விமர்சனம்\nஆண்களும் பெண்களும் குழந்தைகளும் முதியவர்களுமாகப் படுகொலை செய்யப் பட்டதைப் பக்கம் பக்கமாகப் படிக்கும் போது, மரணங்கள் வெறும் புள்ளி விவரங்களாக ஆகி விட்ட நிதர்சனம் மனதைச் சுடுகிறது... கொள்கை மோகம் மட்டுமல்ல, சுய-அகங்கார நோக்கங்களும் நேருவை ஸ்டாலினின் சோவியத் யூனியனுடன் மையல் கொள்ள வைத்திருந்தன.. 'திபெத்தில் எரிந்த நாலந்தா' அத்தியாயத்தைப் படித்து முடித்த போது, காட்டெருமையின் குளம்புகளில் சிக்கிக் கொண்ட குழந்தை என்ற வர்ணனை தான் மனதில் எழுந்தது... எல்லா சான்றுகளுமே கம்யூனிஸ்டுகளே வெளியிட்டுள்ள பல நூல்களில் இருந்தும், ரஷ்ய, சீன பதிப்புகளில் இருந்துமே தரப்பட்டிருப்பது... [மேலும்..»]\nஇந்த வழக்குகளில் சதிகாரர்களாகக் குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை பெற்றவர்கள் எண்ணிக்கை மிக அதிகம். அதில் விஞ்ஞானிகள், நாடகக் கலைஞர்கள், எழுத்தாளர்கள், ஜெனரல்கள், சிறந்த சங்கீத கலைஞர்கள்... ஆனால் இவ்வளவையும் கண்மூடித்தனமாக முதலாளித்வ நாடுகள் செய்யும் பொய்பிரசாரம், என்றே சொல்லிவந்தனர்... ஸ்டாலினின் அதிகார வேட்கையும் அதை அவர் சாதித்துக்கொண்ட முனைப்பும், அவர் பெற்ற தொடர்ந்த வெற்றியும் எனக்கு தமிழ் நாட்டின் சமீபத்திய சரித்திரத்தையே நினைவுறுத்தும்... [மேலும்..»]\nதஞ்சை பெரிய கோயில் 1000ஆவது ஆண்டு நிறைவு விழா – ஓர் ஆய்வு\nவிழாக்கோலம் பூண்ட தஞ்சை. கிராமக் கலை நிகழ்ச்சிகள், நடன கலை விழா நிகழ்ச்சிகள், வரலாற்றுக் கண்காட்சிகள், ஆய்வரங்கங்கள் என்று அரிய நிகழ்ச்சிகள். இந்நிகழ்ச்சிகளுக்கு மகுடம் சூட்டுவது போல ஆயிரத்துக்கும் மேற்பட்ட பரத நடனக் கலைஞர்கள், பத்மா சுப்ரமணியம் உட்பட நடனமாடிய மயிர்க்கூச்செரியும் நடன நிகழ்ச்சி இவ்வாறு பல நல்ல நிகழ்வுகளுடன் தஞ்சை பெரிய கோயிலின் ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழா சிறப்பாகவே நடந்தேறியது. முதல்வரைப் பற்றி புகழுரைகளுக்கும் பஞ்சமில்லை. முதல்வரைப் பற்றி வழக்கமான புகழுரைகள், குளறுபடிகள் இவற்றுக்கும் குறைவில்லை. [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (254)\nஆபாசமும் மரபும் தமிழர் கடமையும்\nகாங்கிரசின் சமையல் எரிவாயு சதிகள், கருகும் மக்கள்\nஈரோடு: மாரியம்மன் கோயிலுக்காகப் போராடும் மாபெரும் மக்கள் சக்தி\nமாற்றான் – திரைப் பார்வை\nஇந்து சமூக அமைப்பும் சாதிகளும் – உரை\nதஞ்சை புதுப்பட்டினத்தில் அந்நிய மத ஆக்கிரமிப்பு, தாக்குதல்\nஇலங்கை: அபகரிக்கப்பட்ட கிழக்கு மாகாண நிலங்கள் – 2\nசிலைக்கடத்தல் குற்றவாளியும் ஆனந்த விகடன் ரிப்போர்ட்டும்\nஹெலிகாப்டர் ஊழல்: பா.ஜ.க மீது வீண் பழி போடும் காங்கிரஸ்\nதலபுராணம் என்னும் கருவூலம் – 6\nசமுதாய சமத்துவப் போராளியாக வீர சாவர்க்கர் – 2\nலோக்பால் மசோதா: வாய் திறக்காத கலைஞரும், ஜெயலலிதாவும்\nவேமனாவின் வார்த்தை வேதத்தின் வார்த்தை\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 6\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 5\nசிவ மானஸ பூஜா – தமிழில்\nஅமெரிக்க வரலாறு: ஓர் எளிய அறிமுகம்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF_%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-12-01T13:06:34Z", "digest": "sha1:OPLP55P33EVMIK4DMF5XMAN5VZEORURJ", "length": 9360, "nlines": 92, "source_domain": "ta.wikipedia.org", "title": "இளைய பத்மநாதன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅண்ணாவியார் இளைய பத்மநாதன் அரங்கில் தமிழின அடையாளம் தேடும் ஒரு நாட்டுக்கூத்துக் கலைஞராவர்.\n1960களின் இறுதியில் இலங்கையின் வட பகுதியி���் இடதுசாரி இயக்கம் மேற்கொண்ட தீண்டாமை ஒழிப்பு போன்ற வெகுசன இயக்கத்துடன் தன்னை இணைத்துக்கொண்டு வடபகுதிக் கிராமங்கள் தோறும் நாட்டுக்கூத்துக் கலைவடிவத்தினூடாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அக்காலப்பகுதியில் 'அம்பலத்தாடிகள்' என்னும் கலைக்குழுவினரால் கிராமங்கள் தோறும் அரங்காகிய கந்தன் கருணை நாடகத்தில் இளைய பத்மநாதனின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும்.\nயாழ்ப்பாணத்தில் பிரபல்யமான கந்தன் கருணை (1970) நாடகம் பின்னர் கொழும்பில் ஆட்டக்கூத்தாக அறிமுகமானது. அத்துடன் இவரின் 'ஏகலைவன்' என்ற கூத்து நாடகம் கொழும்பில் மண்டபம் நிறைந்த காட்சியாக அரங்கேறியதுடன் இலங்கையின் தேசிய ஒளிபரப்புச் சேவையான ரூபவாகினியிலும் ஒளிபரப்பாகியது.\nஇவ்வாறு படிப்படியாக நாடறிந்த கூத்துக் கலைஞராக பரவலாக அறிமுகமான இளைய பத்மநாதன் கொழும்பில் அரசாங்க எழுதுவினைஞராகப் பணியாற்றியவர்.\n1983 இனக்கலவரத்தினைத் தொடர்ந்து தமிழ்நாட்டிற்குப் புலம் பெயர்ந்தவர், அங்கே பல்கலை அரங்கக் குழுவுடன் இணைந்து Bertolt Brecht என்பவரின் The Exception and the Rule என்ற நாடகத்தின் தமிழ் வடிவமான \"ஒரு பயணத்தின் கதை\", மற்றும் தீனிப்போர், ஏகலைவன் முதலானவற்றை எழுதி அரங்கேற்றினார். 'ஒரு பயணத்தின் கதை' பின்னர் அவுஸ்திரேலியாவில் சிட்னியிலும் மெல்பேர்னிலும் அரங்காக்கினார்.\nSkin in Deep என்ற தனிநபர் நாடகத்தை அவுஸ்திரேலியா விக்டோரியா பல்கலைக்கழக நாடகத்துறை பேராசிரியர்கள், மாணவர்கள் முன்னிலையில் சோதனை முயற்சியாக அரங்கேற்றியுள்ளார். பாஞ்சாலி சபதம் உட்பட பல நாடகப்பாடல் பிரதிகளை இவர் எழுதியுள்ளார். காத்தவராயன் கூத்தை முறையாக கணபதிப்பிள்ளை அண்ணாவியாரிடம் பயின்றுள்ள இளைய பத்மநாதன் சிட்னியில் இதனை அரங்கேற்றினார்.\nமெல்பேர்ன் விக்டோரியா பல்கலக்கழகத்தில் அரங்கக் கலைகளில் (Performance Studies) சிறப்புப் பட்டம் பெற்ற இளைய பத்மநாதன் மொனாஷ் பல்கலைக்கழகத்தில் அரங்கக் கலைகளுக்கான முதுகலை பட்டத்தையும் பெற்றுள்ளார்.\nமீண்டும் இரமாயணம் மீண்டும் பாரதம்\nகந்தன் கருணை - நூலகம் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 மார்ச் 2014, 23:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுக���ுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2479765&Print=1", "date_download": "2020-12-01T12:43:09Z", "digest": "sha1:CMXDIJN7XIVXA2VSHB3M6VWT4CPZRKAM", "length": 9803, "nlines": 85, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "முதல்வர் அறிவிப்பு: கமல் கட்சி பாராட்டு| Dinamalar\nமுதல்வர் அறிவிப்பு: கமல் கட்சி பாராட்டு\nசென்னை: 'டெல்டா' பகுதியை, வேளாண் மண்டலமாக அறிவித்ததற்கு, கமல் கட்சி சார்பில், முதல்வருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.மக்கள் நீதி மையம் கட்சியின் அறிக்கை: விளைநிலம் மிகுந்த காவிரி டெல்டா பகுதியை, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என, 2018 மே மாதம், 19ம் தேதி, மக்கள் நீதி மையம் நடத்திய, விவசாயிகள் மாநாட்டில், தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. தற்போது, அது\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னை: 'டெல்டா' பகுதியை, வேளாண் மண்டலமாக அறிவித்ததற்கு, கமல் கட்சி சார்பில், முதல்வருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமக்கள் நீதி மையம் கட்சியின் அறிக்கை: விளைநிலம் மிகுந்த காவிரி டெல்டா பகுதியை, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என, 2018 மே மாதம், 19ம் தேதி, மக்கள் நீதி மையம் நடத்திய, விவசாயிகள் மாநாட்டில், தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. தற்போது, அது முதல்வரிடமிருந்து அறிவிப்பாக வந்திருப்பது, பாராட்டப்பட வேண்டியதாகும்.\nஅறிவிப்பு, விவசாயிகள் துயர் தீர்க்கும் சட்டமாக மாற, இந்த அரசு, என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பது, விவசாயிகள் நலன் விரும்பும், எங்களை போன்றோரின் எதிர்பார்ப்பு. ஆட்சி காலத்தின் கடைசி முழுமையான, பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கும் இவ்வரசு, பட்ஜெட் கூட்டத்தொடரை பயன்படுத்தி, டெல்டா பகுதியை, வேளாண் மண்டலமாக மாற்றும் நடவடிக்கையை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், முதல்வரின் அறிவிப்பு, வெறும் கைதட்டல் வேண்டி பேசப்பட்ட ஒன்றாகி விடும் .இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.\nமற்றொரு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 'குரூப் - 4' முறைகேடுகளை தொடர்ந்து, ஆவின் நிறுவன பணி நியமனத்திலும், மெகா ஊழல் நடந்துள்ளது, ஊடக செய்திகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. முட்டை முதல், அனைத்திலும் முறைகேடுகளின் மொத்த உருவமாக திகழும், அ.தி.மு.க., அரசு, உடனடியாக பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை நீக்கம் செய்ய வேண���டும். ஆவினில் ஏற்பட்டுள்ள, பல கோடி ரூபாய் இழப்பு குறித்து, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரிக்க வேண்டும்.\nகால்நடை மருத்துவ துறையில் காலியாக உள்ள, 1,141 உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வை, வரும், 23ம் தேதி, ஏழு நகரங்களில் நடத்த இருந்தனர். தற்போது அத்தேர்வு, சென்னையில் மட்டும் நடத்த முடிவு செய்திருப்பது, அதிர்ச்சியாக உள்ளது. ஏற்கனவே, அரசுப் பணியாளர் தேர்வாணைய முறைகேடுகளால், இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. வரும் காலங்களில் தேர்வு முறையையும், இந்த அரசு, தனியாருக்கு தாரை வார்த்து விடுமோ என்ற, அச்சம் எழுகிறது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nடில்லி தேர்தல் தோல்வி: பா.ஜ., - காங்., சுயவிமர்சனம்(6)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/86904/The-young-man-who-made-the-aspirant-bad-the-woman-took-the-perverse-decision", "date_download": "2020-12-01T11:20:07Z", "digest": "sha1:PZJIIMSEENKAGZPXICKPLDU7ERFG5RND", "length": 9931, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "திருமண ஆசைகாட்டி ஏமாற்றிய இளைஞர்: பெண் எடுத்த விபரீத முடிவு! | The young man who made the aspirant bad the woman took the perverse decision | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nதிருமண ஆசைகாட்டி ஏமாற்றிய இளைஞர்: பெண் எடுத்த விபரீத முடிவு\nகணவன் இறந்த நிலையில் தனியாக வசித்த பெண்ணுடன் பழகி ஏமாற்றிய இளைஞரால் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nபொள்ளாச்சி தொழிற்பேட்டை கே.எல்.எஸ் நகர்பகுதியை சேர்ந்தவர் புவனேஸ்வரி (30). இவரது கணவர் ராமன், இவர் சென்னையில் பொறியாளராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு ராமன் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். இதையடுத்து புவனேஸ்வரி மற்றும் அவரது 13 வயது மகன் ஆகியோர் ���ொள்ளாச்சி தொழிற்பேட்டையில் உள்ள கேஎல்எஸ் நகர் பகுதியில் தனியே வாழ்ந்து வந்தனர்.\nஇந்நிலையில் புவனேஸ்வரிக்கு பேஸ்புக் மூலம் அறிமுகமான பொள்ளாச்சி சின்னாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த காஜாமொய்தீன் (27) என்பவருடன் நற்பு ஏற்பட்டு, நாளடைவில் அது காதலாக மாறியது. பின்பு அவருடன் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என காஜா மொய்தீனிடம் புவனேஸ்வரி கூறியுள்ளார். அதனையடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.\nஇந்நிலையில், புவனேஸ்வரி, காஜாவை தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது கைபேசி எண் தொடர்பு எல்லைக்கு வெளியே உள்ளதாகவும், புவனேஸ்வரியுடன் காஜா சரியாக பேசவில்லை என்றும் கூறப்படுகிறது. இதில் கலக்கம் அடைந்த புவனேஸ்வரி தற்கொலை செய்துகொள்ள போவதாக காஜாமொய்தீனின் செல்போனிற்கு எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.\nஇதை பார்த்த காஜாமொய்தீன் தொழிற்பேட்டையில் உள்ள வீட்டிற்குச் சென்று பார்த்தபோது, புவனேஸ்வரி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. பின்னர், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கிழக்கு காவல் நிலைய போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nமேலும் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, பேஸ்புக் நண்பர் காஜா மொய்தீன் , புவனேஸ்வரியை தற்கொலைக்கு தூண்டினாரா அல்லது புவனேஸ்வரியே தற்கொலை செய்துகொண்டாரா என பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து... பிரியும் இந்தியாவின் டாப் 'ஐ.ஏ.எஸ் இணையர்'\nஅரியர் தேர்ச்சி விவகாரத்தில் விதிமீறல் நடக்கவில்லை - தமிழக அரசு விளக்கம்\nபுரெவி புயல் கன்னியாகுமரி - பாம்பன் இடையே டிச.4-ல் கரையை கடக்க வாய்ப்பு\nடெல்லியில் தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம்... கனடா பிரதமர் கருத்து\nவானிலை முன்னறிவிப்பு: தென் தமிழகத்தின் 5 மாவட்டங்களில் நாளை அதீத கனமழை\nபொதிகையில் சமஸ்கிருத செய்தி: உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முறையீடு\nதென் தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை - முதல்வர் பழனிசாமி ஆலோசனை\n'கடன் வட்டிவிகிதத்தை குறைக்க வங்கிப் படியேறுங்கள்' - வங்கிக் கடன் வழிகாட்டு���ல்கள்\nஎய்ட்ஸ் தாக்கத்திலிருந்து நாம் கற்றது கொரோனாவிலிருந்து மீள உதவுமா\nரஜினி 'சீக்கிரம்' முடிவை அறிவிக்காவிட்டால்.. - ஒரு விரைவுப் பார்வை\nதமிழகத்தில் பாதுகாக்கப்பட்ட வாழிடங்கள், சரணாலயங்கள் எவையெவை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து... பிரியும் இந்தியாவின் டாப் 'ஐ.ஏ.எஸ் இணையர்'\nஅரியர் தேர்ச்சி விவகாரத்தில் விதிமீறல் நடக்கவில்லை - தமிழக அரசு விளக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%B2/2011-04-05-13-12-31/75-19285", "date_download": "2020-12-01T11:46:16Z", "digest": "sha1:P2WC6DCMDYLOP5Q2T4O7RAUVCPMFEVLG", "length": 8721, "nlines": 151, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || திருமலையில் படையினர் திடீர் சோதனை TamilMirror.lk", "raw_content": "2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome திருகோணமலை திருமலையில் படையினர் திடீர் சோதனை\nதிருமலையில் படையினர் திடீர் சோதனை\nதிருகோணமலை மாவட்டத்தில் நீண்ட நாட்களுக்குப் பின்னர் இன்று படையினர் மற்றும் பொலிஸாரும் இணைந்து சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.\nஇத்தகைய நடவடிக்கையின் பொருட்டு இப்பிரதேச மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு நிலை காணப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் யுத்தம் முடிவடைந்த நிலையில் இந்தப் படையினரின் சோதனை நடவடிக்கையும் நிறுத்தப்பட்டிருந்தன.\nஇன்று கவச வாகனங்கள் சகிதம் திருகோணமலை நகரின் புற நகர் பகுதியில் உள்ள லிங்க நகர், பாலையூற்று, துவரங்காடு, போன்ற பகுதிகளில் இத்திடீர் சோதனை நடத்தப்பட்டுள்ளது.\nஇதேவேளை மூதூர் பிரதேசத்தில���ள்ள புறநகர் பகுதியான பூநகர், பூமரச்சேனை, முகத்துவாரம் போன்ற பகுதிகளிலும் இன்று படையினர் வாகனங்கள் மீது திடீர் பரிசோதனை நடவடிக்கையினை மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nமுழுமையாக செயல்படும் ICU ஐ பரிசளித்த டயலொக்\nவிமான நிலையத்தில் விரைவான ரோபோடிக் பி.சி.ஆர் பரிசோதனை\nடயலொக் - ‘மனுசத் தெரண’இணைந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nமஹர சம்பவம்; 4 விசாரணை குழுக்கள் நியமனம்\nமின்சார கோளாறால் ஏற்படும் உயிரிழப்புக்கு இழப்பீடு\nமேலும் 257 பேர் குணமடைந்தனர்\nஅனுருத்த சம்பயோவுக்கு எதிராக குற்றப்பத்திரம்\nபிரியமானவளே படத்தின் கதை என்னுடையது; சர்ச்சை பேட்டி\nசம்யுக்தாவுக்கு கேக் வெட்டி வரவேற்பு\nயூடியூப் சேனல் ஆரம்பிக்கும் தளபதி விஜய்\nதிடீர் காதல்.. நடிகை ரகசிய திருமணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE/%E0%AE%AE-%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%9C%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%A9-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%B5-%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%AE/76-187727", "date_download": "2020-12-01T11:39:02Z", "digest": "sha1:LOAXHG4HZV7B3JIMRIO4U374TR7J7HH5", "length": 7783, "nlines": 150, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || மாணவர்கள் ஜப்பானுக்கு விஜயம் TamilMirror.lk", "raw_content": "2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome மலையகம் மாணவர்கள் ஜப்பானுக்கு விஜயம்\nவிஞ்ஞான கணித பாடங்களில், தேசிய மட்டத்தில் தமது திறமைகளை வெளிப்படுத்திய 10 மாணவர்கள், ஜப்பான் நாட்டுக்கு பயணமொன்றை மேற்கொள்ளவுள்ளனர்.\nஅவர்களுக்கான விமானச் சீட்டுகள், நேற்று (8) மாலை கல்வி அமைச்சில் வைத்து கையளிக்கப்பட்டது.\nஇதன்போது கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், கல்வி இராஜங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் ஆகியோர் மாணவர்களுக்கான டிக்கெட்டுகளை வழங்கி வைத்தனர்.\nமுழுமையாக செயல்படும் ICU ஐ பரிசளித்த டயலொக்\nவிமான நிலையத்தில் விரைவான ரோபோடிக் பி.சி.ஆர் பரிசோதனை\nடயலொக் - ‘மனுசத் தெரண’இணைந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nமஹர சம்பவம்; 4 விசாரணை குழுக்கள் நியமனம்\nமின்சார கோளாறால் ஏற்படும் உயிரிழப்புக்கு இழப்பீடு\nமேலும் 257 பேர் குணமடைந்தனர்\nஅனுருத்த சம்பயோவுக்கு எதிராக குற்றப்பத்திரம்\nபிரியமானவளே படத்தின் கதை என்னுடையது; சர்ச்சை பேட்டி\nசம்யுக்தாவுக்கு கேக் வெட்டி வரவேற்பு\nயூடியூப் சேனல் ஆரம்பிக்கும் தளபதி விஜய்\nதிடீர் காதல்.. நடிகை ரகசிய திருமணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sonakar.com/2019/12/blog-post_70.html", "date_download": "2020-12-01T12:11:35Z", "digest": "sha1:A7OJOUOEPQTRVDAMYCVUIFEYVDC5YAOE", "length": 5578, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "கதிரைச் சின்னத்தை விட மொட்டு பிரபலமானது: யாப்பா - sonakar.com", "raw_content": "\nHome NEWS கதிரைச் சின்னத்தை விட மொட்டு பிரபலமானது: யாப்பா\nகதிரைச் சின்னத்தை விட மொட்டு பிரபலமானது: யாப்பா\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் எஞ்சியிருப்போரும் பொதுஜன பெரமுனவும் இணைந்து போட்டியிட்டாலும் கதிரைச் ச��ன்னமே எதிர்வரும் பொதுத் தேர்தலில் பயன்படுத்தப்பட வேண்டும் என அண்மையில் கட்சியின் செயலாளர் தயாசிறி கருத்து வெளியிட்டிருந்தார்.\nஇந்நிலையில் சின்னம் முக்கியமில்லை, ஒற்றுமையே அவசியம் என தெரிவிக்கின்ற லக்ஷமன் யாப்பா, கதிரைச் சின்னத்தை விட தற்காலத்தில் மொட்டுச் சின்னமே பிரபல்யம் பெற்றிருப்பதாகவும் தெரிவிக்கிறார்.\nஇதேவேளை, எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பதை பெரமுனவில் இணைந்திருக்கும் அனைத்து கட்சிகளின் தலைவர்களும் இணைந்து தீர்மானிக்க வேண்டும் என மஹிந்த அமரவீர தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nதோண்டத் தோண்ட வெளியாகும் உண்மைகள்\nநேற்று முன் தினம் 9ம் திகதி சந்தடியில்லாமல் காணாமல் போன ரபாய்தீன் என்பவரின் உடலம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதனைத் தேடும் பணி தொடர்வதையும...\nகைத்தொலைபேசியை ரிசாத் வீசியெறிந்தார்: CID\nஆறு தினங்களாக தலைமறைவாக இருந்த ரிசாத் பதியுதீனைக் கைது செய்ய நெருங்கிய போது அவர் தான் தங்கியிருந்த மூன்றாவது மாடி வீட்டிலிருந்து தனது கைத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/622790/amp?ref=entity&keyword=corporation%20schools", "date_download": "2020-12-01T11:44:07Z", "digest": "sha1:GUYFD6TTUIFGSEOHWJIBMOE7MAFXD3VZ", "length": 7905, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "கிராமப்புற மாணவர்கள் ஆன்லைனில் படிக்க இயலாததால் பள்ளிகள் திறப்பு.: முதல்வர் நாராயணசாமி | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற��றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகிராமப்புற மாணவர்கள் ஆன்லைனில் படிக்க இயலாததால் பள்ளிகள் திறப்பு.: முதல்வர் நாராயணசாமி\nபுதுச்சேரி: கிராமப்புற மாணவர்கள் ஆன்லைனில் படிக்க இயலாததால் புதுச்சேரி மாநிலத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார். பாடங்களில் சந்தேகம் இருந்தால் மாணவர்கள் ஆசிரியர்களிடம் தெளிவுபடுத்திக் கொள்ளவும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் பொதுத்தேர்வை எதிர்கொள்ளவும் 10, 10-ம் வகுப்புகள் மட்டும் தொடங்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.\nதிருப்பூரில் சிறுமியை பிச்சை எடுக்க வைத்த பெண்ணை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைப்பு\n7.5 சதவிகித இட ஒதுக்கீட்டில் கலந்தாய்வைத் தவற விட்ட மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்: மதுரைக் கிளையில் தமிழக அரசு தகவல்\n7.5 சதவிகித இட ஒதுக்கீட்டில் கலந்தாய்வைத் தவற விட்ட மாணவர்களுக்கு முன்னுரிமை தமிழக அரசு தகவல்\nஇந்தி, ஆங்கிலம் மட்டுமின்றி அறிவிப்புகளை மாநில மொழிகளில் வெளியிட வேண்டும் : மத்திய அரசுக்கு ஐகோர்ட் கிளை செக்\nகோவில்பட்டி அருகே குளத்தில் குளித்த சிறுவன் நீரில் மூ���்கி உயிரிழப்பு\nவங்கக்கடலில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 13 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது: வானிலை மையம் தகவல்\nகுமரி மாவட்டத்தில் சூழல் உணர்திறன் மண்டலத்தில் புதிய குவாரி தொடங்க உயர்நீதிமன்ற கிளை தடை \nமத்திய அரசு அறிவிப்பை தமிழ் மொழியில் வெளியிட ஐகோர்ட் உத்தரவு\nதா.பழூர் பகுதியில் சாலையில் வேகத்தடைகளுக்கு வர்ணம் பூசும் பணி மும்முரம்\nசித்தா மருத்துவ பிரிவு சார்பில் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்க உதவும் ஆயுஷ் மருத்துவ முகாம்\n× RELATED டிசம்பர் இறுதி வரை பள்ளிகளை திறக்க கூடாது: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/used-maruti-alto-800+cars+in+new-delhi", "date_download": "2020-12-01T11:42:29Z", "digest": "sha1:TNWOKZ2KFZS4JK46BUUCDUBJGXVUF4GI", "length": 11424, "nlines": 345, "source_domain": "tamil.cardekho.com", "title": "Used Maruti Alto 800 in New Delhi - 22 Second Hand Cars for Sale (with Offers!)", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\n2018 மாருதி ஆல்டோ 800 சிஎன்ஜி எல்எஸ்ஐ\n2018 மாருதி ஆல்டோ 800 சிஎன்ஜி எல்எஸ்ஐ\n2015 மாருதி ஆல்டோ 800 எல்எஸ்ஐ\n2016 மாருதி ஆல்டோ 800 எல்எஸ்ஐ\n2019 மாருதி ஆல்டோ 800 எல்எஸ்ஐ\n2013 மாருதி ஆல்டோ 800 எல்எஸ்ஐ\n2019 மாருதி ஆல்டோ 800 சிஎன்ஜி எல்எஸ்ஐ\n2016 மாருதி ஆல்டோ 800 சிஎன்ஜி எல்எஸ்ஐ\n2014 மாருதி ஆல்டோ 800 எல்எஸ்ஐ\n2013 மாருதி ஆல்டோ 800 சிஎன்ஜி எல்எஸ்ஐ\n2015 மாருதி ஆல்டோ 800 எல்எஸ்ஐ\n2014 மாருதி ஆல்டோ 800 விஎக்ஸ்ஐ\n2017 மாருதி ஆல்டோ 800 எல்எஸ்ஐ\n2015 மாருதி ஆல்டோ 800 சிஎன்ஜி எல்எஸ்ஐ\n2018 மாருதி ஆல்டோ 800 எல்எஸ்ஐ\n2019 மாருதி ஆல்டோ 800 எல்எஸ்ஐ\nஅருகில் உள்ள இருப்பிடம் மூலம்\nமத்திய டெல்லிகிழக்கு டெல்லிவடக்கு டெல்லிமேற்கு டெல்லிதெற்கு டெல்லி\n2016 மாருதி ஆல்டோ 800 சிஎன்ஜி எல்எஸ்ஐ\n2013 மாருதி ஆல்டோ 800 சிஎன்ஜி எல்எஸ்ஐ\n2015 மாருதி ஆல்டோ 800 எல்எஸ்ஐ\nமாருதி ஸ்விப்ட்டாடா ஆல்டரோஸ்மாருதி பாலினோடாடா டியாகோமாருதி வாகன் ஆர்\n2013 மாருதி ஆல்டோ 800 எல்எஸ்ஐ\nஅல்லது கீழே உள்ள வரம்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்\nபிராண்டு அல்லது மாடல் வைத்து தேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2020/07/blog-post_326.html", "date_download": "2020-12-01T12:25:18Z", "digest": "sha1:Q53TUGFXYZLTJUYSBRAOAY2RH3K6XMKT", "length": 17038, "nlines": 96, "source_domain": "www.yarlexpress.com", "title": "பழைய முறையிலாவது மாகாண சபை தேர்தலை நடத்துவோம் - பிரசார கூட்டத்தில் பிரதமர். \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nபழைய முறையிலாவது மாகாண சபை தேர்தலை நடத்துவோம் - பிரசார கூட்டத்தில் பிரதமர்.\nபொதுத் தேர்தலின் பின்னர் அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் பழைய முறையிலாவது மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளும...\nபொதுத் தேர்தலின் பின்னர் அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் பழைய முறையிலாவது மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைவர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nநேற்று காலை பாதுக்க பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஎங்கள் அரசாங்கம் ஆட்சியில் இருந்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் மக்களுக்கு ஜனநாயக உரிமையை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதென குறிப்பிட்டுள்ளார்.\nஅங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட மஹிந்த ராஜபக்ஷ,\nஇந்த நிலத்திற்குள் நுழையும் போதே என்னால் மிகவும் மகிழ்ச்சியை உணர முடிகின்றது. எங்கள் அரசாங்கம் காணப்பட்ட காலப்பகுதியில் நான் பாடசாலை ஒன்றை திறக்க வந்தவுடன் இந்த நிலத்தை பார்க்க வந்தேன். இங்கு மிகப்பெரிய சதுப்பு நிலமே காணப்பட்டது. நான் அந்த நேரத்திலேயே அப்போதைய பாதுகாப்பு செயலாளராக செயற்பட்ட கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அழைப்பேற்படுத்தி இந்த நிலத்தை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கூறினேன். அவர் அந்த வேலையை செய்தார். இதனால் இன்று நங்கள் இந்த முறையில் மிகவும் சுத்தமாக, தெளிவான அபிவிருத்தியடைந்த இடத்தில் கூட்டத்தை நடத்துவது குறித்து எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை உணர முடிந்தது.\nஅன்று நாங்கள் சிறிய கலந்துரையாடலில் ஆரம்பித்த பொதுஜன பெரமுனவின் வருகை இன்று மிகப்பெரிய சக்தியாகியுள்ளது. பிரதேச சபை தேர்தலில் நான்காயிரம் பிரதிநிதிகளை நியமிக்க முடிந்தது. அன்று 71 சதவீத வாக்குகளை பெற்று தேர்தலில் வெற்றி பெற்றோம். வடக்கு - கிழக்கை தவிர்த்து ஏனைய பிரதேசங்களில் நாங்கள் மிகவும் தெளிவான விசேட வெற்றியை பெற்றோம் என்று கூறினால் ச��ியாக இருக்கும்.\nகடந்த அரசாங்கம் இரண்டு வருடங்களாக மாகாண சபை தேர்தலை பிற்போட்டது. மாகாண சபை தேர்தலை பிற்போட்டு விட்டு முடிந்த விடயங்களை செய்தார்கள். நாட்டில் நல்ல நேரத்தில் ஜனாதிபதி தேர்தல் நடத்த நேரிட்டது. நாங்கள் ஜனாதிபதி தேர்தலில் பாரிய வெற்றியை பெற்றோம்.இந்த பொதுத் தேர்தலில் வெற்றிபெற்று அரசியலமைப்பில் மாற்றம் மேற்கொண்டு பழைய முறையிலாவது மாகாண சபை தேர்தலை நடத்தி மக்களின் ஜனநாயக உரிமையை காப்பாற்ற நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.\nகடந்த ஐந்து வருட ஆட்சியில் எதிர்க்கட்சி என்ற ரீதியில் முடிந்த விடயங்களை செய்தோம். எனினும் கடந்த அரசாங்கத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு இடையில் இருந்த மோதல் காரணமாக மக்களுக்கு எந்த ஒரு விடயமும் கிடைக்கவில்லை. தற்போது என்றாலும் ஐக்கிய தேசிய கட்சியில் பிளவுப்பட்டவர்கள் அரசாங்கம் ஒன்றை அமைக்க வாக்கு கேட்கவில்லை. வரலாற்றில் முதல் முறையாக எதிர்க்கட்சி அரசாங்கம் ஒன்றை அமைக்க வாக்கு கேட்காத முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.\nஅவர்கள் சிறிகொத்தவை கைப்பற்றவே வாக்கு கேட்கின்றார்கள். அது நீதிமன்றத்திற்கு சென்றாவது தீர்த்துக் கொள்ள முடியும். நாட்டை அமைக்க எங்களுடன் இணையுமாறு நான் எங்கள் இளைஞர் யுவதிகளிடம் கேட்டுக் கொள்கின்றேன்.\nதொழில், தொழிற்சாலை, அபிவிருத்தி என்ற துறை நாட்டிற்கு அவசியமாகும். எங்கள் நாடு எங்கள் காலத்தில் மாத்திரமே அபிவிருத்தி செய்யப்பட்டது. துறைமுகம், விமான நிலையம் மாத்திரமல்ல. பாடசாலைகளை எடுத்துக் கொண்டால் மஹிந்தோதய விஞ்ஞான பீடத்தின் ஊடாக நாங்கள் பாரிய கல்வி வளர்ச்சி ஒன்றை மேற்கொண்டோம். பாடசாலைகளை கட்டியெழுப்ப நாங்கள் பாரிய வேலைத்திட்டங்களை செய்துள்ளோம். வடக்கு - கிழக்கு உட்பட முழு இலங்கைக்கும் நூற்றுக்கு நூறு வீதம் மின்சாரம் வழங்கினோம். தற்போது முழு நாட்டிற்கும் சுத்தமான குடிநீர் வழங்குவதே எங்கள் நோக்கமாகும். மின்சாரம் வழங்கியது போன்றே நாங்கள் நாட்டு வீதிகளுக்கு கார்ப்பெட் அமைக்க நடவடிக்கை மேற்கொண்டோம். தற்போது இலங்கையில் கார்ப்பெட் இல்லாத கிராமம் ஒன்று இல்லை. திரைப்படம் ஒன்றை இயக்குவதற்கு கூட மண் வீதி ஒன்றை கண்டுபிடிக்க முடியவில்லை என திரைப்பட இயக்குநர்கள் சிலர் கூறினார்கள்.\nஒரு லட்சம் கிலோ மீற்றர் நெடுஞ��சாலை அமைக்கும் வேலைத்திட்டம் ஒன்றை நாங்கள் ஆரம்பித்துள்ளோம். எந்த பிரச்சினை வந்தாலும் இந்த பயணம் தொடர்ந்து செல்ல வேண்டும். சிறிய கால பகுதிக்கு மக்கள் சர்வதேச சூழ்ச்சியில் ஏமாற்றப்பட்டு எங்களை வீட்டிற்கு அனுப்பினார்கள். அதில் ஏற்பட்ட நட்டத்தை சரி செய்துக் கொள்ள வேண்டும். நாட்டில் முன்னோக்கி கொண்டு செல்ல வேலை செய்ய கூடியவர்களை நாங்கள் களமிறக்கியுள்ளோம். அவர்களை தெரிவு செய்வதற்கு மக்கள் கடமைகளை நிறைவேற்றுவார்கள் என நம்புகின்றோம் என பிரதமர் தெரிவித்துள்ளார்.\nஇந்த சந்தர்ப்பத்தில் முன்னாள் அமைச்சர் தினேஷ் குணவர்தன, காமினி லொக்குகே, கீதாஞ்சன குணவர்தன, மஹேஸ் அல்மேதா, ரவிந்திர ஜயசிங்க ஆகியோர் உட்பட குழுவினர் இணைந்திருந்தனர்.\nவணிகம் / பொருளாதாரம் (6)\n44 வருட பாடசாலை வரலாற்றில் புலமைப் பரிசில் பரீட்சையில் சாதனை செய்த மாணவி.\nயாழ் பல்கலை மாணவன் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்தார்.\nதனிமைப்படுத்தலுக்காக ஆட்களை ஏற்றி வந்த பேரூந்து பளையில் விபத்து - 17 பேர் காயம்.\nஉடுவில் பகுதியில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி.\nYarl Express: பழைய முறையிலாவது மாகாண சபை தேர்தலை நடத்துவோம் - பிரசார கூட்டத்தில் பிரதமர்.\nபழைய முறையிலாவது மாகாண சபை தேர்தலை நடத்துவோம் - பிரசார கூட்டத்தில் பிரதமர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankajobz.com/?author=5", "date_download": "2020-12-01T10:50:08Z", "digest": "sha1:DLYH5DNMQOT2E5IYLT6KV3F7VXOCQR7O", "length": 6430, "nlines": 149, "source_domain": "lankajobz.com", "title": "lanka jobs, Author at Lanka Jobs | Lanka Jobz", "raw_content": "\nவர்த்தமானி | விண்ணப்ப படிவம்\nவர்த்தமானி | விண்ணப்ப படிவம்\nவர்த்தமானி அறிவித்தல் | விண்ணப்ப படிவம்\nவேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலைவழங்கும் செயற்திட்டம் – 2020 JOB மற்றும் EPF/JOB எனும் வகுதிகளின் கீழ் மேன்முறையீடு செய்தல் රැකියා විරහිතභාවය සනාථ වූ අයදුම්කරුවන්ගේ නාම…\nஇலங்கை சமுத்திர பல்கலைக்கழகத்தின் (Ocean University of Sri Lanka) 2020/2021 கல்வி ஆண்டுக்காக தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களது பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன\nவட மாகாண – மும்மொழிக் கற்கை நிலையத்தினால், இரண்டாம் மொழி (சிங்களம் / ஆங்கிலம் மற்றும் தமிழ் ) டிப்ளோமா மற்றும் அடிப்படைச் சான்றிதழ் கற்கை நெறி வகுப்புக்களுக்கான விண்ணப்பம் கோரல் 2019/2020க்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.\nஇரண்டாம் மொழி (சிங்களம் / ஆங்கிலம் மற��றும் தமிழ் ) டிப்ளோமா மற்றும் அடிப்படைச் சான்றிதழ் கற்கை நெறி வகுப்புக்களுக்கான விண்ணப்பம் கோரல் 2019/2020 ❖ விண்ணப்பிக்கத்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://writerasai.blogspot.com/2020/10/blog-post_10.html", "date_download": "2020-12-01T11:34:55Z", "digest": "sha1:SXYTNQORWQYULERDEGITC2DARUMJOIPP", "length": 27871, "nlines": 240, "source_domain": "writerasai.blogspot.com", "title": "ஆசை: லூயிஸ் க்லூக்: நோபலின் மற்றுமொரு ஆச்சரியம்", "raw_content": "\nலூயிஸ் க்லூக்: நோபலின் மற்றுமொரு ஆச்சரியம்\nகடந்த சில ஆண்டுகளாக இலக்கியத்துக்கான நோபல் பரிசு வெளியுலகால் அதிகம் அறியப்படாதவர்களுக்கு வழங்கப்பட்டுவருகிறது. இதில் விதிவிலக்கு பாப் டிலன் (2016). ஒவ்வொரு ஆண்டும் முராகாமிக்கு வழங்கப்படும், பிலிப் ராத்துக்கு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும். எதிர்பார்ப்பிலேயே பிலிப் ராத்தும் காலமாகிவிட்டார். இந்த ஆண்டும் எதிர்பார்ப்புப் பட்டியலில் முராகாமி இருந்தார். கூடவே, அவரைப் போல நீண்ட காலம் காத்திருக்கும் கூகி வா தியாங்கோவும் இருந்தார். மேலும், கனடிய கவிஞர் ஆன் கார்ஸன், ரஷ்ய நாவலாசிரியர் ல்யூட்மிலா உலிட்ஸ்கயா, சீன நாவலாசிரியர் யான் லியான்கே, ஆன்டிகுவா-அமெரிக்க எழுத்தாளர் ஜமைக்கா கின்கைட் போன்றோரும் இருந்தனர். ஆனால், எதிர்பாராதவர்களுக்கு நோபல் பரிசு கொடுக்கும் மரபின் தொடர்ச்சியாக இந்த ஆண்டின் நோபல் பரிசு அமெரிக்கக் கவிஞர் லூயிஸ் க்லூக்குக்கு (77) வழங்கப்பட்டிருக்கிறது. ‘அவரது தனித்துவமான கவிதைக் குரல் அலங்காரமற்ற அழகுடன் தனிநபர் இருப்பை அனைவருக்கும் பொதுவானதாக ஆக்குகிறது’ என்று நோபல் அறிவிப்பு கூறுகிறது.\nலூயிஸ் க்லூக் வெளியுலகுக்கு அதிகம் பரிச்சயமில்லாதவர் என்றாலும் அமெரிக்காவுக்குள் மிகவும் பிரபலமானவர். அமெரிக்காவில் கவிதைக்கு வழங்கப்படும் அனைத்து விருதையும் அவர் பெற்றிருக்கிறார். ‘தி வைல்டு ஐரிஸ்’ என்ற கவிதைத் தொகுப்புக்காக 1993-ல் புலிட்சர் பரிசு பெற்றிருக்கிறார். அது மட்டுமல்லாமல் 2015-ல் அப்போதைய அமெரிக்க அதிபர் ஒபாமாவின் கையால் ‘நேஷனல் ஹ்யூமானிட்டீஸ் மெடல்’ பெற்றிருக்கிறார். இவை தவிர, அமெரிக்கப் படைப்பாளிகளுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான ‘தேசிய புத்தக விருது’ (2014), ‘பொலிங்கன் பரிசு’ (2001) போன்றவற்றையும் பெற்றிருக்கிறார். 2003-04 ஆண்டுகளில் அமெரிக்க அரசின் அவைக் கவிஞராகவும் த���ர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். பிரபல்யத்தை அதிகம் விரும்பாத லூயிஸ் அந்தக் கௌரவத்தை மிகவும் தயக்கத்துடனேயே ஏற்றுக்கொண்டார்.\n1943-ல் நியூயார்க்கில் லூயிஸ் க்லூக் பிறந்தார். இவர் வளர்ந்ததெல்லாம் நியூயார்க் மாநிலத்தில் உள்ள லாங் ஐலேண்டு என்ற தீவில். பதின்பருவத்தில் இவர் பசியின்மை நோயால் பெரும் பாதிப்படைந்தார். இது அவரது கவிதை உலகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று கருதப்படுகிறது. தனது மேற்படிப்பை கொலம்பியா பல்கலைக்கழகத்தில் முடித்த லூயிஸ் க்லூக் முழு நேரக் கவிஞராக இருக்க வேண்டுமென்று ஆசைப்பட்டார். இது குறித்து அவர் ஒரு பேட்டியில் இப்படிக் கூறியிருக்கிறார்: “நான் இளம் பெண்ணாக இருந்தபோது எழுத்தாளர்கள் எந்த மாதிரி வாழ்க்கை வாழ வேண்டுமென்று சொல்லப்படுகிறதோ அதுபோன்றதொரு வாழ்க்கையை நடத்தினேன். அதாவது, உலகத்தை ஒதுக்கித்தள்ளிவிட்டு நமது எல்லா சக்திகளையும் கலைப் படைப்பை உருவாக்குவதில் குவிப்பது. எனது மேசை முன் உட்கார்ந்துகொண்டு எழுத முயல்வேன். என்னால் எதையும் எழுத முடியவில்லை. நாம் இந்த உலகத்தைப் போதுமான அளவு ஒதுக்கித்தள்ளாததால்தான் என்னால் எழுத முடியவில்லை என்று நினைத்தேன். இதே மாதிரி இரண்டு ஆண்டுகள் இருந்த பிறகுதான் எனக்குப் புரிந்தது இப்படியே இருந்தால் என்னால் எழுத்தாளர் ஆக முடியாது என்று. அதனால், வெர்மான்ட்டில் ஆசிரியர் வேலைக்குச் சேர்ந்தேன்; உண்மையான கவிஞர்கள் ஆசிரியர் பணியில் ஈடுபடுவதில்லை என்று அதுவரை நான் நம்பிவந்தபோதும். ஆனாலும், அந்த வேலையில் சேர்ந்தேன். ஆசிரியர் பணியில் நான் ஈடுபட ஆரம்பித்த தருணத்தில், இந்த உலகத்தில் நான் ஆற்ற வேண்டிய கடமைகளை ஏற்றுக்கொண்ட தருணத்தில், நான் மறுபடியும் எழுத ஆரம்பித்தேன்.”\nலூயிஸ் க்லூக்கின் முதல் தொகுப்பான ’ஃப்ர்ஸ்ட்பான்’ 1968-ல் வெளிவந்தது. இதுவரை 12 கவிதைத் தொகுப்புகள் வெளியாகியிருக்கின்றன. இரண்டு கட்டுரைத் தொகுப்புகள் வெளியாகியிருக்கின்றன. லூயிஸ் க்லூக்கின் கவிதை சிறிய உலகத்தைப் பற்றியது, அதாவது தன்னைப் பற்றியது என்றாலும் அது அமெரிக்கர்களை ஈர்த்திருக்கிறது. ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களில் லூயிஸ் க்லூக்கின் கவிதை வரிகள் பதிவிடப்படுவது சகஜம். அமெரிக்காவுக்கு வெளியில் தற்போது ���ோபல்தான் லூயிஸ் க்லூக்கைக் கொண்டுசென்றிருக்கிறது என்பதால் அவரது கவிதைகளை உலகம் எப்படி அணுகப்போகிறது என்பது இனிமேல்தான் தெரியும்.\nஒரு விஷயத்தில் என் அம்மா கைதேர்ந்தவர்:\nஅல்லது மெல்லிய குரலில் பாடுவாள்.\nஎன் தந்தைக்கு அவள் என்ன செய்தாள் என்று:\nஅது சரியாகத்தான் இருக்கும் என்று நம்புகிறேன்.\nஇரண்டும் ஒன்றுதான், உறக்கத்துக்கும் மரணத்துக்கும்\nதாலாட்டுப் பாடல்களைப் பற்றி இப்படிச் சொல்வார்கள்-\nஅஞ்ச வேண்டாம், அப்படித்தான் அம்மாவின்\nஇதயத் துடிப்பை விளக்க முடியும் என்று.\nஆக, உயிருள்ளவர்கள் மெதுவாக அமைதியாகிறார்கள்; இறந்துகொண்டிருப்போர்தான்\nஅப்புறம் அவர்கள் திசையெங்கும் சிதறிப்போகிறார்கள்:\nஎன் அம்மாவின் கைகளில், என் தங்கை\nஅணுக்களின், அணுத்துகள்களின் மேகமாக இருந்தாள் –\nஒரு குழந்தை உறக்கத்தில் இருக்கும்போது,\nஅது இன்னும் முழுமையாக இருக்கிறது.\nஎன் அம்மா மரணத்தைக் கண்டிருக்கிறாள்;\nஆன்மாவின் முழுமை பற்றி அவள் பேசுவதில்லை.\nஒரு குழந்தையை, ஒரு முதியவரை\nஒப்பிட்டுப் பேசினால், அவர்களைச் சுற்றிலும்\nஇறுதியில் அவர்களை மண்ணாக ஆக்கியவாறு.\nஎல்லாப் பருப்பொருளையும் போன்றதுதான் ஆன்மா:\nஅது ஏன் மாறாமல் இருக்க வேண்டும்,\nஅதன் ஒரு வடிவத்துக்கு ஏன் அது\nஅதனால் சுதந்திரமாக இருக்க முடியும்போது\nஇப்போது உங்களுக்காக நான் பரிதாபப்படுகிறேன்.\nஉங்களுக்குத் தேவையான எல்லாம் நான் தந்தேன்:\nபடுக்கையாக பூமியை, நீல வானப் போர்வையை –\nஉங்களிடமிருந்து விலகிச் செல்லச் செல்ல\nஉங்களை நான் தெளிவாகப் பார்க்கிறேன்.\nதற்போது உள்ள மாதிரி அல்ல,\nசின்னஞ்சிறு விஷயங்களாக அல்ல –\nஉங்களுக்கு ஒவ்வொரு பரிசையும் தந்தேன்,\nஎப்படிப் பயன்படுத்துவதென்று நீங்கள் அறியாத காலத்தை—இன்னும் வேண்டுமென்றீர் நீங்கள்,\nதோட்டத்தில் தேடிக் காண உங்களால் முடியாது,\nஅவற்றுடையதைப் போன்று உங்கள் வாழ்க்கை\nநிச்சலனத்தில் தொடங்கி நிச்சலனத்தில் முடியும்\nபறவையின் பறத்தலைப் போன்றது உங்கள் வாழ்க்கை –\nஅது வெள்ளை பர்ச் மரத்திலிருந்து\n(‘இந்து தமிழ்’ நாளிதழில் 10-10-20 அன்று வெளியான கட்டுரை)\nLabels: 'தி இந்து' கட்டுரைகள், இலக்கியம், கவிதை, பெண்கள்\nஅலங்காரமற்ற அழகுடன் தனிநபர் இருப்பே அவரை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்தியுள்ளது போலுள்ளது.\nஆயிரக் கணக்கான ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒரு அமைப்புடன் போரிடப் போகிறோம் - வி.பி. சிங்கின் உரை\nமண்டல் குழு அறிக்கையை நிறைவேற்றுவதன் மூலம் பிற்படுத்தப்பட்ட மக்களின் மேம்பாட்டுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் கசப்புணர்வை ஏற்படுத்தின. ஆயிர...\nநாம் ஏன் சதிக் கோட்பாடுகளை நம்புகிறோம்\nயுவால் நோவா ஹராரி சதிக் கோட்பாடுகள் எல்லா வடிவங்களிலும் அளவுகளிலும் வருகின்றன. இவற்றில் ரொம்பவும் பரவலானது உலகளாவிய ரகசிய அரசியல் குழுவைப் ...\nஓவியம்: றஷ்மி ஆசை (‘தி இந்து’ நாளிதழில் 01-04-2017 அன்று வெளியான கட்டுரையின் மிக நீண்ட வடிவம் இது. கிட்டத்தட்ட ஆறு மடங்கு பெரியத...\nக்ரியா எஸ். ராமகிருஷ்ணன் அவர்களுக்குப் பிறந்த நாள்\nஇன்று எனது நண்பரும் வழிகாட்டியும் க்ரியா பதிப்பகத்தின் பதிப்பாசிரியருமான க்ரியா எஸ். ராமகிருஷ்ணன் அவர்களுக்குப் பிறந்த நாள். அகராதி...\nபா. வெங்கடேசனை நோக்கி நான் வந்தது எப்படி\nஆசை 1999-ல் என்று நினைக்கிறேன், பி.ஏ. படித்துக்கொண்டிருந்த காலம், காலச்சுவடில் ‘மழையின் குரல் தனிமை’ சிறுகதையைப் படித்துவிட்டுப்...\nகண்ணதாசன்: காலங்களில் அவன் வசந்தம்\nஆசை (கண்ணதாசன் பிறந்த நாள் அன்று ‘தி இந்து’ நாளிதழில் (24-06-2014) வெளியான கட்டுரை) அது என்ன பருவம் என்று அப்போது தெரியவில்லை. சென்...\nவல்லபி: மலை தேவதையின் காதல் பாடல்கள்\nதேன்மொழி தாஸின் கவிதைகளைப் படிக்கும்போது சமவெளியிலிருந்து வந்து தன்னை நேசித்துவிட்டுப் பிரிந்துசென்ற ஒருத்தனுக்காக ஒரு மலை தேவதை நெடிய காத்த...\nஆசை வெயிலடிக்கும்போது மழை பெய்தால் காக்கைக்கும் நரிக்கும் கல்யாணம் நடக்கிறது என்று கிராமங்களில் சொல்வதுண்டு. அப்படி நடக்கும் கல்யாணத்...\nவெங்கட் சாமிநாதன் இடைவிடாத அணிலின் குரல் தோட்டம் அணிலாக இருந்தது அணிலைப் பார்க்கும் வரை இந்த வரிகளைப் பார்...\nதென் இந்திய பறவைகள்: பறவைகளைப் பற்றிய ஒரு முக்கியமான கையேடு\nஆசை மும்பையிலுள்ள 'பிஎன்ஹெச்எஸ்' (Bombay Natural History Society) அமைப்பு நூறாண்டுகளுக்கும் மேல் இயற்கையியல் தொடர்பாக இயங்க...\n'தி இந்து' கட்டுரைகள் (171)\nஅறிவோம் நம் மொழியை (3)\nசென்னை திரைப்பட விழா (2)\nதங்க. ஜெயராமன் கட்டுரைகள் (1)\nமொழியின் பெயர் பெண் (1)\nஇயற்பெயர் ஆசைத்தம்பி. 1979-ல் மன்னார்குடியில் பிறந்தேன். படித்தது M.A. M.Phil (ஆங்கில இலக்கியம்). சென்னை மாநிலக் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும்போதே க்ரியா பதிப்பகத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதியில் (2008) துணை ஆசிரியராகப் பணியாற்றியிருக்கிறேன். சிறு வயதிலிருந்து கவிதை எழுதுவதில் எனக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. என் முதல் கவிதைத் தொகுப்பு 'சித்து' 2006இல் க்ரியாவால் வெளியிடப்பட்டது. முழுக்கமுழுக்கப் பறவைகளைப் பற்றிய கவிதைகளை உள்ளடக்கிய 'கொண்டலாத்தி' தொகுப்பும் 2010ஆம் ஆண்டு க்ரியாவால் வெளியிடப்பட்டது. கவிதையைத் தவிர சிறுகதை, கட்டுரைகள் போன்றவற்றை எழுதுவதிலும் ஈடுபாடு உண்டு. என்னுடைய பேராசிரியர் தங்க. ஜெயராமனுடன் இணைந்து 2010ஆம் ஆண்டு ஒமர் கய்யாமின் 'ருபாயியத்'ஐ மொழிபெயர்த்தேன். பறவையியலாளர் ப. ஜெகநாதனுடன் இணைந்து 'பறவைகள்' என்ற அறிமுகக் கையேட்டை 2013இல் வெளியிட்டிருக்கிறேன். திக் நியட் ஹானின் ‘அமைதி என்பது நாமே’ என்ற நூல் எனது மொழிபெயர்ப்பில் க்ரியா பதிப்பகத்தால் 2018-ல் வெளியிடப்பட்டது. திருமணம் 2011இல். மனைவி: சிந்து. மகன்: மகிழ் ஆதன். 2013 ஆகஸ்ட் மாதத்திலிருந்து ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் பணிபுரிகிறேன். மின்னஞ்சல்: asaidp@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/50851/", "date_download": "2020-12-01T10:48:14Z", "digest": "sha1:ZMRN74OVLRLCIVGTO3JM3XHUHUYBTMSS", "length": 5906, "nlines": 94, "source_domain": "www.supeedsam.com", "title": "உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் நவம்பர் இறுதி வாரத்தில் – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nஉள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் நவம்பர் இறுதி வாரத்தில்\nநாடு முழுக்க உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் நவம்பர் இறுதி வாரத்தில் நடைபெறுவதற்கான சாத்தியம் அலரி மாளிகையில் நடைபெற்ற கட்சி தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கூட்டத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது..\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கட்சி தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளான அமைச்சர்கள் நிமல் சிறிபால சில்வா, ரவுப் ஹகீம், மனோ கணேசன், ரிசாத் பதுதின், கபீர் ஹசிம், பைசர் முஸ்தபா, லசந்த அழகியவன்ன, அஜித் பெரேரா,அனுரகுமார திசாநாயக்க, எம். ஏ. சுமந்திரன் மற்றும் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய, சட்டமா அதிபர் ஆகியோர் கூட்டத்தில் கலந்துக்கொண்டனர்.\nPrevious articleமாற்றுத்திறனாளிகளுக்கான ‘பரா ஒலிம்பிக்-2017’ இற்கான தெரிவுப் போட்டிகள்\nNext articleசுமைகள் தாங்கிய வலிகள்\nஅக்கரைபற்றில் மேலும் 15பேருக்கு கொரனா தொற்று மொத்தம்76\nஇன்று 346 பேர் வெளியேறினர்.மருத்துவமனையிர் 5877 தொற்றாளர்கள்.\nமுல்லைத்தீவில் மாவீரர் நாள் நினைவேந்தல் செய்ய முடியுமா\nகாரைதீவில் சிறப்பாக இடம்பெற்ற சுவாமி விபுலாநந்தரது 71வது சிரார்த்ததினம்\nஅம்பாறை மாவட்டத்தில் தமிழரசுக்கட்சி தேர்தல் பற்றிய ஆராய்வும் கருத்துக்கணிப்பும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/625474/amp?ref=entity&keyword=Fort%20Mariamman%20Temple", "date_download": "2020-12-01T12:13:07Z", "digest": "sha1:3K5EEO6Z56ZBAWB2N5CK24VD7N2OSPY5", "length": 7744, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோயில் ஐப்பசி தேர் திருவிழா ரத்து | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோயில் ஐப்பசி தேர் திருவிழா ரத்து\nமரியம்மன் கோயில் இப்பாசி தேர் விழா\nராசிபுரம்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோயில் ஐப்பசி திருத்தேர் திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக தேர்த் திருவிழாவை ரத்து செய்து இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது. தினசரி பூஜைகள், தரிசனம் வழக்கம்போல் நடைபெறும் என்றும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nஇந்துசமய அறநிலைய துறை சார்பில் புதிய தொலைக்காட்சி: உயர் நீதிமன்ற கிளை வரவேற்ப்பு\nசாதிவாரியான கணக்கெடுப்பு நடத்தி புள்ளி விவரங்களை சேகரிக்க ஆணையம் அமைக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு \nதிருப்பூரில் சிறுமியை பிச்சை எடுக்க வைத்த பெண்ணை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைப்பு\n7.5 சதவிகித இட ஒதுக்கீட்டில் கலந்தாய்வைத் தவற விட்ட மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்: மதுரைக் கிளையில் தமிழக அரசு தகவல்\n7.5 சதவிகித இட ஒதுக்கீட்டில் கலந்தாய்வைத் தவற விட்ட மாணவர்களுக்கு முன்னுரிமை தமிழக அரசு தகவல்\nஇந்தி, ஆங்கிலம் மட்டுமின்றி அறிவிப்புகளை மாநில மொழிகளில் வெளியிட வேண்டும் : மத்திய அரசுக்கு ஐகோர்ட் கிளை செக்\nகோவில்பட்டி அருகே குளத்தில் குளித்த சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு\nவங்கக்கடலில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 13 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது: வானிலை மையம் தகவல்\nகுமரி மாவட்டத்தில் சூழல் உணர்திறன் மண்டலத்தில் புதிய குவாரி தொடங்க உயர்நீதிமன்ற கிளை தடை \nமத்திய அரசு அறிவிப்பை தமிழ் மொழியில் வெளியிட ஐகோர்ட் உத்தரவு\n× RELATED ராசிபுரம்: நித்திய சுமங்கலி மாரியம்மன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vieillecochonne.net/video/242/%E0%AE%85%E0%AE%9F-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%B5-%E0%AE%AF-%E0%AE%9A-%E0%AE%95-%E0%AE%B8-%E0%AE%92%E0%AE%B0-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%B1-%E0%AE%95-%E0%AE%95%E0%AE%AE-%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%B1-%E0%AE%B1-%E0%AE%AE-%E0%AE%A8%E0%AE%B2-%E0%AE%B2", "date_download": "2020-12-01T12:35:44Z", "digest": "sha1:XDAFCBOQTGLLEBPUDRW655X2OZSQUMVX", "length": 17281, "nlines": 249, "source_domain": "ta.vieillecochonne.net", "title": "அடா ஆசனவாய் செக்ஸ் ஒரு அழகான இறுக்கமான மற்றும் நல்ல", "raw_content": "முகப்பு பக்கம் கவர்ச்சியாக வகை\nசூடான தங்க நிற பல பளப்பான முடி\nஅடா ஆசனவாய் செக்ஸ் ஒரு அழகான இறுக்கமான மற்றும் நல்ல\nஒளிரும் செக்ஸ் ஒரு அழகான\nஅடா ஆசனவாய் இறுக்கமான செக்ஸ் ஒரு அழகான மற்றும் நல்ல\nயோனி, செக்ஸ், கட்டி மற்றும் சித்திரவதை krasiviy செக்ஸ்\nஜெர்மன் சாரணர் பச்சை ஒல்லியாக, தொகுப்பு அழகான செக்ஸ் டீன் மோனிகா கவர்ச்சியை செக்ஸ் கடின\nஇளவரசி மாறும் இந்திய ஆபாச அழகான ஒரு குளியலறை, அடிமை, பேரரசு சரிந்தது அசையும் ஹென்டாய்\nஇதே போன்ற ஆண் பெண் செக்ஸ் வயது xxx வீடியோக்கள்\nஅழகான எமோ பெண், பெறுகிறார், செக்ஸ் நாய் அழகான பெண் ஆபாச பாணி\nமுதிர்ந்த செக்ஸ் மற்றும் அழகான செக் ஆபாச அவளது\nஅழகான நீண்ட ஹேர்ட் அழகான நாட்டுக்காரன் துண்டு மற்றும் தூரிகை\nகாரன் தங்க நிற பல பளப்பான அழகான நாட்டுக்காரன் முடி. கிறிஸ்டி\nநீங்கள் தயாராக இருக்கும் என் பலவீனமான பெண் ஆபாச மிகவும் அழகான\nSD 73 krasivi செக்ஸ் ஹேரி ஸ்விங்கிங் பெண்கள்\n(சரியான) அழகான பெண்கள் வெப்கேம் அழகான ஆபாச 2018527\nமுதிர்ந்த பிரஞ்சு krasivaya seks தொலைக்காட்சி மீது\n1985 விதவை வாடகைக்கு ஒரு துளை அழகான பேங் முதல் Ijiri மகொடோ Otake\nமுடி பிரஞ்சு, அவமானப்படுத்தப்பட்டு யூரோ மிக அழகான இந்திய ஆபாச maledom\nஇரண்டு அழகான இந்திய ஆபாச பேர் கல்லூரி மாணவர்கள் முறைத்து தங்கள் பேராசிரியர்\nஅழகான சக் செக்ஸ் அழகான பெண்கள் மற்றும் செக்ஸ்\nதிருடன் ஒரு உண்மையான படகோட்டி பசி மென்மையான மற்றும் அழகான ஆபாச செக்ஸ்\nநடனம் rhfcbdjt gjhyj உங்கள் கவனத்தை\nதனியா மெக்சிகன் ஜூலியா ஆன் தோற்கடித்து தனது பார்க்க அழகான இந்திய ஆபாச தாகமாக உதடுகள் மீது ஒரு கடின சேவல்\nஜப்பனீஸ் அடிமை 2 krasivyje\nதனியா யூரோ மற்றும் கருணை உள்ள நெருங்கிய மிக அழகான ஆபாச அப்\nசெக்ஸ் மற்றும் படகோட்டி அழகான ஹேரி ஆபாச முடி.\n அழகான ஆபாச கொண்ட ஒரு சதி வேண்டும் சக் அது\nமிலா Evans - பொன்னிற மோதிக்கொண்டு மீண்டும் செக்ஸ் ஒரு குளிர் குஞ்சு தவிக்கிறோம் இளம் வயதினரை\nவைத்து உங்கள் சூடான அடைப்பான் இடையே ஆபாச அழகான உள்ளாடையுடன் என் மென்மையான அடி\nசூடான அழகாக கைப்பற்றப்பட்ட ஆபாச மனைவி பகிர்வு போது ஆபாச படம் பார்த்த.\nதனி காண்க அழகான ஆபாச கனவு ஆஸ்திரிய சுசானா\nகேண்டி Kross தனது முதல் ரஃப் குத அழகான ஆபாச வீடியோக்களை பார்க்க\nவீட்டில் அழுக்கு பேச்சு பெரிய காயி or மாங்கா முதிர்ந்த பிரஞ்சு மார்பகங்கள் அழகான பிரேசிலிய ஆபாச நெரிப்பத விந்தை முழுங்குவது\nசூடான டீன் செக்ஸ், செக்ஸ், தன் காதலனுடன் சாமி krasivi seks\nஅழகி இயக்கி மோதியது நாய் அழகான ஆபாச watch free பாணி\nஆசிய, மசாஜ் - அழகான ஆபாச இலவசமாக காதல், சிண்டி Starfall\nஅவமானகரமான நீங்கள் தோட்டம், மற்றும் நான் முயற்சி பல மென்மையான காமம் video வெவ்வேறு பா\nஹாட் முதிர்ந்த செக்ஸ், செக்ஸ் அழகான, உள்ளாடையுடன் அவரது ஈரமான\nபோன்ற ஒரு பழைய porn ஒரு அழகான நாட்டுக்காரன் 295\nகவர்ச்சியான பாலிவுட் செக��ஸ் அழகான ஆபாச செக்ஸ் நிர்வாணமாக\nஅடா ஆசனவாய் செக்ஸ் ஒரு அழகான இறுக்கமான மற்றும் நல்ல\nநார்வேஜியன் கடற்கரை, கவர்ச்சி இளம் வயதினரை ஈரமான பிகினி ஒருவிதமான அழகான ஆபாச பொம்மை கண்ணோட்டம் மறைக்கப்பட்ட கேமரா\nவாய்வழி இன்பம் GILF பெறுகிறார் அவளை கண்ட் இருதரப்பிலும் பலத்த சிற்றின்ப அழகான உயிர் சேதம்\nநடத்தை கெட்ட பெண்ணின் கணவன் பதிவுகளை ஆபாச அழகான மனைவி fucking இரு இரு-si\nஇளம் செக்ஸ் சாஷா G. திறனுடன் ஏமாற்றுகிறது வீட்டில் ஆபாச உள்ள உள்ளாடையுடன் மற்றும் ஆதிக்கம் இரு இரு-si\nபெண்கள் ஆபாச அழகான ஆன்லைன் இலவசமாக பெண்கள் ஆண்கள் மீது கேமரா\nமுதிர்ந்த காப்பகம் செக்ஸ், பசியால் வாடி மனைவி ஏமாற்றுகிறது மற்றும் ஆதிக்கம் இரு இரு-si porn ஒரு அழகான டிரான்ஸ்\nகுளிப்பது உடை கடின சேவல் சிறந்த உந்தப்பட்ட\nபச்சை குத்தப்பட்டு மிக அழகான ஆபாச பார்க்க\nஜினா விண்டேஜ் கிண்டல் செக்ஸ் ஆபாச அழகான\nவீட்டில் தயாரிக்கப்பட்ட அழகான ஆபாச ஹார்லி டீன்\nDixie ப்ரூக்ஸ் - உறவுகள் மாதிரிகள் நிர்வாண புகைப்பட - அனா samiy krasiviy seks முயற்சி முடிகிறது\nநான்கு அமெரிக்க ஏரி அழகான உயர் தரமான ஆபாச\nபழைய பண்புள்ள மனைவி, சிறு குழந்தை ஆபாச இந்திய அழகான பெண்கள்\nசெலுத்தப்படாத பெண்கள் பறந்து நை-வேகாஸ் இந்த ரியல் ஆபாச அழகான வீடியோ செக்ஸ் மசாஜ்\nமிகவும் பிரபலமான இணைய தளத்தில் அனைத்து மிகவும் கவர்ச்சியாக பெண்கள் இணைய கவர்ச்சி பெண்கள்\nkrasivaia krasivaya seks krasivaya செக்ஸ் krasivi seks krasivi செக்ஸ் krasiviy செக்ஸ் krasivoeporno krasivyx porn ஒரு அழகான டிரான்ஸ் porno ஆன்லைன் அழகான pornocratie rhfcbdjt gjhyj seks krasivaya watch free அழகான ஆபாச watch online அழகான ஆபாச அற்புதமான ஆபாச அழகாக அவளது அழகான pareo அழகான plrno அழகான porno அழகான ஆபாச அழகான ஆபாச அழகான ஆபாச அழகான ஆபாச அழகான ஆபாச அழகான ஆபாச அழகான ஆபாச அழகான ஆபாச அழகான ஆபாச 720 அழகான ஆபாச nd அழகான ஆபாச watch free அழகான ஆபாச ஆன்லைன் அழகான ஆபாச ஆன்லைன் watch அழகான ஆபாச ஆன்லைன் இலவசமாக அழகான ஆபாச இந்திய அழகான ஆபாச இலவசமாக அழகான ஆபாச காலுறைகள் அழகான ஆபாச கொண்ட ஒரு சதி அழகான ஆபாச தொடர்பு அழகான ஆபாச நல்ல தரமான அழகான ஆபாச பார்க்க அழகான ஆபாச வி. கே. அழகான ஆபாச வீடியோ அழகான ஆபாச வீடியோக்கள் அழகான ஆபாச வீடியோக்கள் அழகான ஆபாச வீடியோக்கள் அழகான இந்திய ஆபாச அழகான இளம் ஆபாச அழகான கடின ஆபாச அழகான காமம் அழகான குத ஆபாச அழகான குழு porn அழகான குழு porn அழகான செக்ஸ் அழகான ��ெக்ஸ் அழகான நாட்டுக்காரன் அழகான பேங் அழகான மற்றும் மென்மையான ஆபாச அழகான முன் அழகான மென்மையான ஆபாச அழகான ரெட்ரோ ஆபாச அழகான வீட்டில் ஆபாச அழகான வீட்டில் ஆபாச அழகான, ஆபாச செக்ஸ் அழகான, ஆபாச செக்ஸ் அழகான, உள்ளாடையுடன் ஆபாச ஆபாச அழகான இந்திய ஆபாச அழகான உடல் ஆபாச அழகான உள்ளாடையுடன் ஆபாச அழகான, உள்ளாடையுடன் ஆபாச இந்திய அழகான ஆபாச உள்ளாடை ஆபாச பார்க்க அழகான ஆபாச மிகவும் அழகான ஆபாச மிகவும் அழகான\nதளம் ஆண் பெண் செக்ஸ் நோக்கம் நபர்கள் மீது 18 பழைய ஆண்டுகள் அனைத்து புகைப்படங்கள் மற்றும் ஆபாச திரைப்படங்கள் இந்த தளத்தில் ஆன்லைன் நடத்தினர் மற்றும் உள்ளன\nஇலவச அணுகல் இணையத்தில். அனைத்து சூப்பர், கவர்ச்சி, பெண்கள், விட பழைய 18 ஆண்டுகள்.\n© ஆண் பெண் செக்ஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineicons.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95", "date_download": "2020-12-01T11:00:49Z", "digest": "sha1:STYN6I5V4LVWJ5MWC5XIYDWKJNBLJGNQ", "length": 5389, "nlines": 81, "source_domain": "www.cineicons.com", "title": "பிரபல நடிகரின் மகனுக்காக அஜித் செய்த செயல் - CINEICONS", "raw_content": "\nபிரபல நடிகரின் மகனுக்காக அஜித் செய்த செயல்\nபிரபல நடிகரின் மகனுக்காக அஜித் செய்த செயல்\nநடிகர் அஜீத் நல்ல நடிகர் என்பதை தாண்டி, மனிதாபிமானம் உள்ள நல்ல மனிதர் என்பது அனைவரும் அறிந்ததே. அதற்கு உதாரணமாக, தமிழ் சினிமாவில் அவருடன் நெருங்கி பழகியவர்கள் அனைவரும்அஜீத்தின் நல்ல குணங்களை தொடர்ந்து பேசி வருவதை பார்க்கலாம்.\nஇந்நிலையில், ‘விக்ரம் வேதா’ படத்தில் மாதவனுக்கு நண்பனாக நடித்த பிரேம் அஜித்தைப் பற்றி ஒரு ரகசியத்தைப் பகிர்ந்துள்ளார். வீரம் படத்தின் படப்பிடிப்பின் போது, நடிகர் அஜித் பிரேமை நேரில் அழைத்து நீண்ட நேரம் பேசியுள்ளார். அப்போது பிரேம், தனது மகன் அவரின் ரசிகர் என்று கூறியுள்ளார். உடனே அஜித் அவரது மகனுக்கு போன் செய்து, அவனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.\nஇதைத்தொடர்ந்து, பிரேமின் மகன் அன்று அஜித்துடன் போனில் பேசியதைப் பற்றி நினைத்தே இரவு முழுக்க தூங்காமல் இருந்ததாக தெரிவித்துள்ளார். தனது ரசிகனுக்காக அஜித் செய்யும் செயல் அனைவரையும் வியக்க வைத்துள்ளது.\nவாழ்வின் ‘மறக்க முடியாத நாள்’ – சமந்தா\nசாதனை படைத்த தானா சேர்ந்த கூட்டம்\nஈஸ்வரன் திரைப்படத்திற்கு வந்த சிக்க���்\nஇந்தியன் 2 திரைப்படத்தின் ஷூட்டிங் மீண்டும் தொடங்குகிறது\nமூக்குத்தி அம்மன் படத்துக்கு போட்டியாக வரும் கஸ்தூரி அம்மன்\nஷிவானியின் கிரஸ் யார் தெரியுமா \nபிக்பாஸ்ஸில் வந்த நடிகை சமந்தாவிற்கு இவ்வளவு சம்பளமா\nஈஸ்வரன் திரைப்படத்திற்கு வந்த சிக்கல்\nஇந்தியன் 2 திரைப்படத்தின் ஷூட்டிங் மீண்டும் தொடங்குகிறது\nமூக்குத்தி அம்மன் படத்துக்கு போட்டியாக வரும் கஸ்தூரி அம்மன்\nஷிவானியின் கிரஸ் யார் தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/yashika-anand-tatoo-photo/131570/", "date_download": "2020-12-01T11:23:25Z", "digest": "sha1:UMWPJL47JLPVQCYD2IG2EMKRD4RRJXAC", "length": 7827, "nlines": 130, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "யாஷிகா ஆனந்த் : டாட்டூ‌ போட இடமே கிடைக்கலையா??", "raw_content": "\nHome Latest News டாட்டூ‌ குத்திக்க வேற இடமே கிடைக்கலையா யாஷிகா ஆனந்த் பதிவிட்ட புகைப்படத்தால் ரசிகர்கள் கேள்வி –...\nடாட்டூ‌ குத்திக்க வேற இடமே கிடைக்கலையா யாஷிகா ஆனந்த் பதிவிட்ட புகைப்படத்தால் ரசிகர்கள் கேள்வி – எங்க குத்தி இருக்கார் பாருங்க.\nடாட்டூ குத்திக் கொள்ள வேற இடமே இல்லையா என யாஷிகா ஆனந்த் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.\nதமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் யாஷிகா ஆனந்த். இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலமாக பிரபலமான இவர் அடுத்து தொடர்ந்து பல படங்களில் நடித்து வருவதோடு உலக நாயகன் கமல்ஹாசன் தொடங்கிய பிக் பாஸ் இரண்டாவது சீசனில் பங்கேற்றார்.\nசமூக வலைதள பக்கங்களில் எப்போதும் கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார் யாஷிகா ஆனந்த்.\nமிகவும் குறும்புத்தனமான இவர் தற்போது தன்னுடைய முதுகுப்புறத்தில் பெரிய டாட்டூ போட்டு அந்த இடத்தை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார்\nஇந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி ரசிகர்களை அவரது வருகிறது.\nஇருட்டு அறையில் முரட்டு குத்து\nPrevious articleஎட்டு வருடங்களில் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை.. காலராவை அடியோடு விரட்டிய தமிழக அரசு.\nNext articleவிஜயை பிடிக்கவே பிடிக்காது, ஆனால் இவரை பிடிக்கும் – த்ரிஷா ஓபன் டாக்.\nதமிழில் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஸ்ரீகாந்தின் ‘எக்கோ’வில் ஆசிஷ் வித்யார்த்தி\nவெறும் பூக்களால் உடை.. இணையத்தை மிரள வைக்கும் கவர்ச்சி போட்டோ �� இதோ பாருங்க.\nஒரேயடியாக 22 கிலோ எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறிய மடோனா செபஸ்டியன் – ஒல்லியா செம ஹாட்டாக வெளியான புகைப்படம்.\nதளபதி 65 படத்தின் இசையமைப்பாளர் இவர்தான் – ரசிகர்களுக்கு செம சரவெடி கொண்டாட்டம் இருக்கு.\nபாலிவுட்டில் அஜித் படங்களுக்கு கூடும் மவுசு – தயாரிப்பாளர்களின் அதிரடி திட்டம்.\nசூர்யாவுடன் முதலில் நடிக்க பயந்தேன்.. முதல் முறையாக காரணத்தை உடைத்த அபர்ணா பாலமுரளி.\nஆரி எப்போ ரொம்ப நல்லவன்னு சொன்னாரு பாலாஜி கேட்ட கேள்வியால் வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள் – ப்ரோமோ வீடியோ இதோ.\nஇன்னும் மூன்றே நாளில் விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் கொண்டாட்டம் – இதோ பாருங்க.\nகிளாமர் ஃபோட்டோஷூட்டுகளுக்கு கிடைத்த பலன்.. நாயகியான அஜித்தின் ரீல் மகள் அனிகா – அதுவும் எந்த படத்தில் தெரியுமா\nதளபதி படத்தில் முதல் முதலாக நடிக்க இருந்தவர் யார் தெரியுமா பல வருடங்களுக்குப் பிறகு முதல் முறையாக வெளியான ரகசியம்.\nநிஷா-னா இப்படித்தான்.. ஒரே வார்த்தையில் பதிவிட்ட சுரேஷ் சக்ரவர்த்தி – வைரலாகும் சர்ச்சை பதிவு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%20%E0%AE%AA.%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-12-01T12:27:27Z", "digest": "sha1:BSG6SSTRVLTUDOURRYJGYO4C74LII2GH", "length": 4963, "nlines": 49, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for ப.சிதம்பரம் - Polimer News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த தனி ஆணையம் அமைக்கப்படும் - முதலமைச்சர்\nஅரியர் ரத்து வழக்கு: பல்கலைக்கழகங்கள் அரியர் தேர்வு முடிவுகளை வெளிய...\nஎங்கள் சமுதாயத்தை வன்முறை சமுதாயமாக அடையாளப்படுத்த வேண்டாம் - அன்புமணி\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமண...\nவிவசாயிகளுடனான பேச்சுவார்த்தை குறித்து அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அ...\nதென் தமிழக, தென் கேரள கடலோர மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்- புவியரசன்\nகாங்கிரஸில் \"ஆல் இஸ் வெல்\" என சொல்ல மாட்டேன் - ப.சிதம்பரம்\nகடல் என்றால் அலை இருக்கும், கட்சி என்றால் பிரச்னை இருக்கும் என உட்கட்சி விவகாரம் தொடர்பாக, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சிக்கும் புதிய தலைவரை...\nசீனாவிடமிருந்து நன்கொடை பெற்ற சோனியா காந்தி -பாஜக குற்றச்சாட்டு\nசீனாவிடமிருந்து ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு இரண்டு கோடியே 26 லட்சம் ரூபாய் வரை நன்கொடைகள் பெறப்பட்டதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது. நாடு முக்கியமா நன்கொடை முக்கியமா என்றும் பாஜக தலைவர்கள் க...\nகள்ளக்குறிச்சி: திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றியதால் ஆத்திரம்... காதலனைக் கொல்ல கூலிப்படையை ஏவிய காதலி\nதடையை மீறி சென்னைக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் : மறியல், கல்வீச்...\nநடுத்தெருவில் தவிக்கும் தமிழ்ச்செல்வி.. ரம்மிக்கு அடிமையான காதல் கண...\nசட்டத்தால் விளையாடிய வக்கீல் தம்பதியருக்கு காலத்தின் தீர்ப்பு..\nசுரப்பா மீதான விசாரணைக்கு ஏன் தடை விதிக்கக்கூடாது\nவேளாண் சட்டங்களின் பயன்கள் வருங்காலங்களில் தான் தெரியும் - பிரதமர் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaitv.lk/2020/11/blog-post_34.html", "date_download": "2020-12-01T11:47:13Z", "digest": "sha1:B6JJOAFVC4D6LZ3F7PGZLVRKBECXJFWI", "length": 3942, "nlines": 55, "source_domain": "www.thaitv.lk", "title": "நாட்டில் பரவும் கொரோனா தொற்று தொடர்பில் வெளியான மகிழ்ச்சிகர செய்தி | தாய்Tv மீடியா", "raw_content": "\nHome Local News Main News SRI LANKA NEWS நாட்டில் பரவும் கொரோனா தொற்று தொடர்பில் வெளியான மகிழ்ச்சிகர செய்தி\nநாட்டில் பரவும் கொரோனா தொற்று தொடர்பில் வெளியான மகிழ்ச்சிகர செய்தி\nஇங்கையில் நாளொன்றில் அதிகளவான கொவிட்-19 நோயாளர்கள் இன்று குணமடைந்துள்ளனர்.\nகொவிட்-19 தொற்றிலிருந்து மேலும் 765 பேர் இன்று குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளார்.\nஇதற்கமைய தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6 ஆயிரத்து 623 ஆக அதிகரித்துள்ளது.\nஇந்தநிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 540 ஆக குறைவடைந்துள்ளது.\nஉங்களுக்கும் ஒரு இணையத்தளம் வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/cinema/ado-antha-paravai-pola-teaser-released", "date_download": "2020-12-01T11:17:06Z", "digest": "sha1:IHDBEHDY23XVSO5NNVWNVPX3VTMA4PKE", "length": 6502, "nlines": 34, "source_domain": "www.tamilspark.com", "title": "அமலாபாலின் அசரவைக்கும் நடிப்பில் அதோ அந்த பறவை போல! நிமிடத்திற்கு நிமிடம் திகிலூட்டும் மாஸ் வீடியோ இதோ! - TamilSpark", "raw_content": "\nஅமலாபாலின் அசரவைக்கும் நடிப்பில் அதோ அந்த பறவை போல நிமிடத்திற்கு நிமிடம் திகிலூட்டும் மாஸ் வீடியோ இதோ\nதமிழ் சினிமாவில் சிந்து சமவெளி என்ற திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை அமலாபால். அவரது முதல் படமே சர்ச்சையை கிளப்பி அவருக்கு சொல்லிகொள்ளுமளவிற்கு பெயர் வாங்கி கொடுக்கவில்லை. அதனை தொடர்ந்து அவர் மைனா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார்.\nஅதனை தொடர்ந்து அவர் விஜய், ஜெயம் ரவி, தனுஷ் போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார்.அமலாபால் பிரபல இயக்குனர் AL விஜய்யை திருமணம் செய்து பின்னர் விவாகரத்து பெற்றார். அதனை தொடர்ந்து விளம்பரங்கள், படங்கள் என்று பிஸியாக இருந்த அமலா பால் சமீபத்தில் ஆடை என்ற படத்தில் நடித்திருந்தார் அப்படம் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது. அதனை தொடர்ந்து அவர் அமலாபால் மலையாள படங்களிலும் நடித்து வருகிறார்.\nஇந்நிலையில் அமலா பால் அறிமுக இயக்குநர் கே.ஆர்.வினோத் இயக்கத்தில் அதோ அந்த பறவை போல என்ற படத்தில் நடித்துள்ளார். த்ரில்லர் கதையம்சம் கொண்ட இந்த படத்திற்கு ஜேக்ஸ் பிஜோய் இசையமைக்கும் இந்த படத்திற்கு சாந்தகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில் மிகவும் வித்தியாசமான திகிலூட்டும் இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி வைரலாகி வருகிறது.\n9 மாத கர்ப்பமாக இருக்கும் விராட் கோலி மனைவி. தலைகீழாக நிற்கும் அனுஷ்கா ஷர்மா. தலைகீழாக நிற்கும் அனுஷ்கா ஷர்மா.\nரஜினியின் தளபதி படத்தில், முதலில் நடக்கவிருந்தது இந்த நடிகரா அதுவும் இந்த கதாபாத்திரத்தில்.\nடாக்டர் ராமதாஸ் விடுத்த அழைப்பு. சென்னையை நோக்கி படையெடுக்கும் பாமகவினர் சென்னையை நோக்கி படையெடுக்கும் பாமகவினர்\nஅவன மட்டும் நம்பவே கூடாது. கடுப்பான பிக்பாஸ் பாலா\nபுயலின் தாக்கம் மதுரை வரை இருக்கும். அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்ட தகவல்.\nகணவர் சொன்ன ஒத்த வார்த்தை. கை குழந்தைக்கு தீ வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட இளம்பெண்.\nபல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் காதலியை சந்தித்த காதலன்... பின்னர் நிகழ்ந்த பரபரப்பு சம்பவம்.\nதன்னை அசிங்கப்படுத்தி ரசிகர் சொன்ன வார்த்தை கடுப்பாகி வெள்ளாவி நடிகை கொடுத்த நெத்தியடி பதில்\n'புரெவி' புயல்: ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. எந்த எந்த மாவட்ட��்களுக்கு எச்சரிக்கை தெரியுமா.\nபிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய சம்யுக்தாவிற்கு அவரது மகன் கொடுத்த சர்ப்ரைஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.jupiterwebsoft.com/Fastest-Tamil-News-adult-news_3939_676170.jws", "date_download": "2020-12-01T10:48:27Z", "digest": "sha1:JPYI457P3H3N7LQKVVXDPOZUJUK5C4FJ", "length": 20556, "nlines": 163, "source_domain": "tamilnews.jupiterwebsoft.com", "title": "எய்ட்ஸை கண்டறிய புதிய கருவி!, 24 x 7 Tamil News Paper", "raw_content": "\n7.5 சதவிகித இட ஒதுக்கீட்டில் கலந்தாய்வைத் தவற விட்ட மாணவர்களுக்கு முன்னுரிமை தமிழக அரசு தகவல்\nவங்கக் கடலில் உருவாகும் புயல் டிச. 4ம் தேதி கன்னியாகுமரி - பாம்பன் இடையே கரையை கடக்கக்கூடும்: வானிலை மையம் தகவல்\nமத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் உடனான பேச்சுவார்த்தைக்கு விவசாயிகள் வருகை\nபல்கலைக்கழகங்கள் வெளியிட்ட அரியர் தேர்வு முடிவுகளுக்கு இடைகால தடை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு \nஜம்மு - காஷ்மீர் எல்லையில் பாக்கிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் : எல்லை பாதுகாப்பு படை எஸ்.ஐ. உயிரிழப்பு\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 உயர்ந்து ரூ. 36,208-க்கு விற்பனை\nகோவில்பட்டி அருகே குளத்தில் குளித்த சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு\nவங்கக்கடலில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 13 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது: வானிலை மையம் தகவல்\nதமிழகத்தில் தன்னிறைவு திட்டத்தை செயல்படுத்த ரூ.25 கோடி ஒதுக்கீடு\nகுமரி மாவட்டத்தில் சூழல் உணர்திறன் மண்டலத்தில் புதிய குவாரி தொடங்க உயர்நீதிமன்ற கிளை தடை \n7.5 சதவிகித இட ஒதுக்கீட்டில் கலந்தாய்வைத் ...\nஇந்தி, ஆங்கிலம் மட்டுமின்றி அறிவிப்புகளை மாநில ...\nகோவில்பட்டி அருகே குளத்தில் குளித்த சிறுவன் ...\nமத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் ...\nஜம்மு - காஷ்மீர் எல்லையில் பாக்கிஸ்தான் ...\nமத்திய அரசு அழைப்பு விடுத்துள்ள பேச்சுவார்த்தையில் ...\n'அமைதியாக போராடும் விவசாயிகளின் உரிமைகளை பாதுகாக்க ...\nஇன்று அதிகாலை 4.24 மணியளவில் ரஷ்யா ...\nரஷ்யாவில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் ...\nகடந்த ஆண்டை விட 1.4% அதிகம்: ...\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் ...\nமும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் ...\nஇன்று இந்த ஆண்டின் கடைசி சந்திர ...\nபூமியில் இதுவரை கண்டறியப்படாத புதிய கனிமம் ...\nவெப்பத்தினைப் பயன்படுத்தி கொரோனா வைரஸ் செயற்பாட்டினை ...\nநிரம்பும் செம்பரம்பாக்கம்...சென்னையில் மீண்டும் வெள்ளம்..\n: எக்ஸ்ரே மூலம் ...\nதனது முதல் ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் ...\nGoogle Pay வசதியில் புதிய சலுகை: ...\nசிவசேனா கட்சியில் இணைகிறார் நடிகை ஊர்மிளா\nவிருந்துக்கு அழைத்த அமைச்சர் நடிகை வித்யா ...\nபிரிட்டிஷ் அகாடமி விருது விழா இந்தியாவில் ...\nதாராள பிரபு - விமர்சனம் ...\nபிளட்ஷாட் - விமர்சனம் ...\nஎய்ட்ஸை கண்டறிய புதிய கருவி\nஇன்றைய தினம் உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் எபோலாவைப் போல சென்ற நூற்றாண்டில் மக்களைப் பீதியடையச் செய்த மிகக் கொடிய நோய் எய்ட்ஸ் (AIDS). முதன்முதலில் 1981ம் ஆண்டில் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப் பட்டது. 1985ம் ஆண்டில் இந்தியாவுக்கும் வந்து விட்டது.\nஎய்ட்ஸ் கிருமிகள் உடலுக்குள் நுழைந்ததும்‘உடலின் பாதுகாப்புப் படை’ என்று அழைக்கப்படுகிற நோய் எதிர்ப்பு மண்டலத்தைச் (Immune System) சிறிது சிறிதாக அழித்து விடுகின்றன.\nஅப்போது காசநோய், நிமோனியா உள்ளிட்ட பல்வேறு தொற்றுநோய்களும் புற்று நோய்களும் உடலைப் பாதிக்கின்றன. இவற்றை எதிர்த்துப் போராட உடலில் ஆற்றல் இல்லாத காரணத்தால் இந்த நோயைப் பெற்றவர் மரணம் அடைகிறார்.இது ஒரு கடுமையான தொற்றுநோய் என்பதால், ஆரம்பநிலையில் இதைக் கண்டுபிடித்தால் மட்டுமே ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு இது பரவாமல் தடுக்க முடியும். அதற்கான வழிகளைத் தேடி அலைந்தது மருத்துவ உலகம்.\nஎய்ட்ஸ் கிருமிகள் உடலுக்குள் நுழைந்த பிறகு 4 முதல் 12 வாரங்களுக்குள் நோயாளியின் ரத்தத்தில் இந்தக் கிருமிகளுக்கு எதிர் அணுக்கள் (Anti bodies) உருவாகும். இந்த எதிர் அணுக்கள் இருந்தால் ஹெச்ஐவி கிருமிகள் ஒருவரைத் தாக்கியுள்ளது என்று பொருள். ஆகவே, இந்த எதிர் அணுக்களைக் கண்டுபிடிக்கும் பரிசோதனை வழிகளைத் தேடினார்கள் ஆராய்ச்சியாளர்கள்.\n1985-ல் எலிசா (Enzyme Linked Immuno Sorbent Assay ELISA ) எனும் பரிசோதனை கண்டுபிடிக்கப்பட்டது. இது ஒரு எளிய பரிசோதனை என்றாலும் சில நேரங்களில் தவறான முடிவுகளைத் தந்துவிடும். எனவே, 1987-ல் வெஸ்டர்ன் பிளாட் (Western Blot) எனும் பரிசோதனை கண்டு பிடிக்கப்பட்டது. இது ஒரு நுட்பமான பரிசோதனை. இதில் தவறு ஏற்பட வழியில்லை. இன்றுவரை எய்ட்ஸ் நோயைக் கண்டுபிடிக்க உதவும் முக்கியமான பரிசோதனை இதுதான்.\nஇந்த இரண்டு பரிசோதனைகளிலும் உள்ள ஒரே குறை, இந்தப் பரிசோதன���க் கருவிகள் எல்லா மருத்துவமனைகளிலும் இருப்பதில்லை. கட்டணமும் அதிகம். எனவே, இந்தக் குறைகளை நிவர்த்திக்கும் வகையில் ஒரு பரிசோதனை தேவைப்பட்டது. அது இப்போது நிறைவேறியுள்ளது.அமெரிக்காவில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தின் பயோ மெடிக்கல் பொறியியல் துறைத் தலைவர் சாமுவேல் கே.சியா தலைமையில் நடந்த ஆராய்ச்சியில், பழைய கிராமபோன் மாடலில் உள்ளங்கையில் அடங்கும் அளவில் ஒரு புதிய எலெக்ட்ரானிக் கருவியைக் கண்டுபிடித்துள்ளார்கள்.\n‘‘நீரிழிவு நோயுள்ளவர்களுக்கு ரத்த சர்க்கரையை அளக்கப் பயன்படும் குளுக்கோமீட்டர் இயங்குகிற மாதிரிதான் இதுவும். இதற்கென பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட வட்ட வடிவ பிளாஸ்டிக் கேசட்டில் 5 ரசாயனங்கள் தடவப்பட்டிருக்கும். அந்த கேசட் இந்தக் கருவியின் வெளிப்புறத்தில் கீழ்ப்பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும். பரிசோதிக்கப்பட வேண்டியவரின் ரத்தத்தை அவர் விரல் நுனியிலிருந்து ஒரு துளி எடுத்து இந்த கேசட்டின் மையத்தில் வைக்க வேண்டும்.\nரத்தம் கேசட்டில் உள்ள ரசாயனங்களோடு வினைபுரிந்து அதன் முடிவை இந்தக் கருவிக்குள் ஏற்கனவே செட் செய்யப்பட்டுள்ள சாஃப்ட்வேருக்கு அனுப்பும். அது ரத்தத்தை மேலும் ஆராய்ந்து எய்ட்ஸ் கிருமிகளுக்கான எதிர் அணுக்கள் இருக்கின்றனவா, இல்லையா என்று முடிவு செய்துவிடும். இந்தக் கருவியை ஒரு ஸ்மார்ட்போனில் அல்லது கணினியில் இணைத்துவிட்டால் இதன் முடிவைத் தெரிவித்துவிடும். அப்படி இருந்தால் அவருக்கு எய்ட்ஸ் நோய் உள்ளது என்று 100 சதவீதம் உறுதி செய்யலாம்.\nஇந்தப் பரிசோதனைக்கு மொத்தமே 15 நிமிடங்கள்தான் ஆகும். செலவும் மிகக் குறைவு. இந்தக் கருவி மூலம் ‘சிபிலிஸ்’ எனும் பால்வினை நோயையும் கண்டுபிடிக்க முடியும். பொதுவாக எய்ட்ஸ் நோயுள்ளவர்களில் பலருக்கும் சிபிலிஸ் நோயும் இருப்பதால் ஒரே நேரத்தில் இந்த இரண்டு நோய்களையும் இந்த ஒரே கருவியால் பரிசோதித்துத் தெரிந்துகொள்ளலாம். இக்கருவியை ஸ்மார்ட் போனில் அல்லது கணினியில் இணைத்து ரீ சார்ஜ் செய்து கொள்ளலாம். இதை எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம்.\nகிராமங்களுக்கு வரும் சுகாதாரப் பணியாளர்கள் இதை எளிதில் பயன்படுத்த முடியும். கர்ப்பிணிகளுக்கு இந்தப் பரிசோதனை மூலம் எய்ட்ஸ் உள்ளதைத் தெரிந்துகொண்டால், அந்தக் கர்��்பத்தைத் தவிர்ப்பதன் மூலம் குழந்தைக்கு இந்த நோய் வராமல் தடுத்துவிடலாம். ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார மையங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் நடத்தப்படும் நோய் முன் கண்டுபிடிப்பு முகாம்களில் இதைப் பயன்படுத்தி, எய்ட்ஸ் நோயை ஆரம்பத்திலேயே அறிந்து தகுந்த சிகிச்சையை மேற் கொண்டால், விரைவிலேயே எய்ட்ஸ் இல்லாத உலகத்தைப் படைக்கலாம்’’ என்கிறார் இக் கருவியை உருவாக்கிய சாமுவேல் சியா.\nதிருமண பந்தத்தை தாம்பத்ய வாழ்க்கை ...\nசெக்ஸ் வேண்டாம்... செல்போனே போதும்\nபாலியல் உறவாலும் டெங்கு பரவும்\n35 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு ...\nபோர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன ...\nஆயுளின் அந்திவரை பிரியங்கள் சேர்த்து ...\nஆண்களுக்கு ஆயிரம் பிரச்னை... ...\nபெண்களிடம் ஆண்கள் சொல்ல தயங்குகிற ...\nஒரு பெண் இன்னொரு ...\nதடம்புரளும் தாம்பத்ய ரயில் ...\nகுழந்தைச் செல்வம் இனி எளிதாகவே ...\nகற்றுக் கொண்டால் குற்றம் இல்லை\nஎய்ட்ஸை கண்டறிய புதிய கருவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/34976-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-!?s=22e2cbb92c64979fb5fd534aa1de39f0", "date_download": "2020-12-01T10:59:16Z", "digest": "sha1:HRV44TP6GG573QHJVYO3G7UKBPS4VPO7", "length": 6667, "nlines": 160, "source_domain": "www.tamilmantram.com", "title": "புதிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம்..!", "raw_content": "\nபுதிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம்..\nThread: புதிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம்..\nபுதிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம்..\nடாடா மோட்டார்ஸ் நிறுவனம் பத்தாண்டுகளுக்கு பிறகு எலக்ட்ரிக் வாகன பிரிவில் நுழைய தொடங்கியுள்ளது. இந்த நிறுவனம் முதல் தலைமுறை எலக்ட்ரிக் கார்களை ஜிப்டிரான் தொழில்நுட்பம் உடன் நெக்ஸான் இவி என்ற பெயரில் இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்துள்ளது.\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« ரோல்ஸ்-ராய்ஸ் கல்லினன் பிளாக் பேட்ஜ் இந்தியாவில் அறிமுகம்; விலை ரூ. 8.2 கோடி.. | ரூ.99,000 விலையில் ஏத்தர் 450X எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்.. | ரூ.99,000 விலையில் ஏத்தர் 450X எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.sonakar.com/2020/03/unp.html", "date_download": "2020-12-01T12:05:51Z", "digest": "sha1:Z6YZZMCCVR56YZWN5CXO6T35LG263U3E", "length": 4998, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "UNP செயலாளர் பதவியிலிருந்து விலகுகிறார் அகில! - sonakar.com", "raw_content": "\nHome NEWS UNP செயலாளர் பதவியிலிருந்து விலகுகிறார் அகில\nUNP செயலாளர் பதவியிலிருந்து விலகுகிறார் அகில\nஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் பதவியிலிருந்து தான் விலகிக் கொள்வதாக கட்சித் தலைவருக்கு அறிவித்துள்ளார் அகில விராஜ் காரியவசம்.\nஎனினும் இது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் உடனடியாக பதில் எதுவும் வழங்கவில்லையென கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nரஞ்சித் மத்தும பண்டாரவை ஐ.தே.கட்சியின் செயலாளராக்கினால் யானைச் சின்னத்தில் போட்டியிடுவதற்கு சஜித் தரப்பு இணக்கம் தெரிவித்திருந்தமை நினைவூட்டத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nதோண்டத் தோண்ட வெளியாகும் உண்மைகள்\nநேற்று முன் தினம் 9ம் திகதி சந்தடியில்லாமல் காணாமல் போன ரபாய்தீன் என்பவரின் உடலம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதனைத் தேடும் பணி தொடர்வதையும...\nகைத்தொலைபேசியை ரிசாத் வீசியெறிந்தார்: CID\nஆறு தினங்களாக தலைமறைவாக இருந்த ரிசாத் பதியுதீனைக் கைது செய்ய நெருங்கிய போது அவர் தான் தங்கியிருந்த மூன்றாவது மாடி வீட்டிலிருந்து தனது கைத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sarvamangalam.info/2020/02/04/%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2020-12-01T12:26:45Z", "digest": "sha1:HTHUBRIKFVKHHSAPWUXTV7WBWTCG7NMU", "length": 17706, "nlines": 268, "source_domain": "sarvamangalam.info", "title": "தஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு விழா சிறப்பு ரயில்கள் - Thanjavur Kumbabishekam Special Trains | சர்வமங்களம் | Sarvamangalam தஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு விழா சிறப்பு ரயில்கள் - Thanjavur Kumbabishekam Special Trains | சர்வமங்களம் | Sarvamangalam", "raw_content": "\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு விழா சிறப்பு ரயில்கள் – Thanjavur Kumbabishekam Special Trains\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு விழா சிறப்பு ரயில்கள் – Thanjavur Kumbabishekam Special Trains\nஉங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.\nவிளம்பரம் செய்ய +91 978 978 3312.\nதஞ்சாவூரில் வரும் பிப்ரவரி 05ம் தேதி புதன்கிழமை அன்று அருள்மிகு பிரகதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு\nஇடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.\nசிறப்பு ரயில்கள் இயங்கும் நாட்கள்:\nஇந்த சிறப்பு ரயில்கள் அனைத்தும் அதன் இடைப்பட்ட அனைத்து ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும்.\n16865/6 சென்னை எழும்பூர்- தஞ்சாவூர்- சென்னை எழும்பூர் உழவன் விரைவு வண்டியில் தற்காலிகமாக 02 முன்பதிவற்ற பெட்டிகள் 04.02.2020, 05.02.2020 மற்றும் 06.02.2020 (07.02.2020) ஆகிய மூன்று நாட்கள் இணைக்கப்பட்டிருக்கும்.\n76813/ 18 காரைக்கால்- வேளாங்கண்ணி- காரைக்கால் பயணிகள் ரயில்\n76814/ 17 வேளாங்கண்ணி- நாகப்பட்டினம்- வேளாங்கண்ணி பயணிகள் ரயில்\nஇந்த இரண்டு ரயில்களும் 04.02.2020, 05.02.2020 மற்றும் 06.02.2020 மூன்று நாட்கள் மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது.\nதிருச்சிராப்பள்ளி- தஞ்சாவூர்- திருச்சிராப்பள்ளி ‘டெமு’ சிறப்பு ரயில்:\nதிருச்சிராப்பள்ளி- தஞ்சாவூர் சிறப்பு ரயில் திருச்சிராப்பள்ளியில் இருந்து நண்பகல் 12:10 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 13:30 மணிக்கு தஞ்சாவூர் சென்றடையும்.\nதஞ்சாவூர்- திருச்சிராப்பள்ளி சிறப்பு ரயில் தஞ்சாவூரில் இருந்து பிற்பகல் 14:00 மணிக்கு புறப்பட்டு மாலை 15:30 மணிக்கு திருச்சிராப்பள்ளி வந்தடையும்.\nமயிலாடுதுறை- தஞ்சாவூர்- மயிலாடுதுறை சிறப்பு ரயில்:\nதஞ்சாவூர்- மயிலாடுதுறை சிறப்பு ரயில் தஞ்சாவூரில் இருந்து காலை 09:45 மணிக்கு புறப்பட்டு கும்பகோணம் (10:45) வழியாக நண்பகல் 12:00 மணிக்கு மயிலாடுதுறை சென்றடையும்.\nமயிலாடுதுறை- தஞ்சாவூர் சிறப்பு ரயில் மயிலாடுதுறையில் இருந்து பிற்பகல் 15:20 மணிக்கு புறப்பட்டு கும்பகோணம் (16:07) வழியாக மாலை 17:30 மணி���்கு தஞ்சாவூர் வந்தடையும்\nதிருவாரூர்- தஞ்சாவூர்- திருவாரூர் சிறப்பு ரயில்:\nதிருவாரூர்- தஞ்சாவூர் சிறப்பு ரயில் திருவாரூரில் இருந்து அதிகாலை 04:15 மணிக்கு புறப்பட்டு காலை 05:45 மணிக்கு தஞ்சாவூர் சென்றடையும்.\nதஞ்சாவூர்- திருவாரூர் சிறப்பு ரயில் தஞ்சாவூரில் இருந்து இரவு 21:55 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 23:30 மணிக்கு திருவாரூர் வந்தடையும்.\nகாரைக்கால்- தஞ்சாவூர்- காரைக்கால் சிறப்பு ரயில்:\nகாரைக்கால்- தஞ்சாவூர் சிறப்பு ரயில் காரைக்காலில் இருந்து காலை 09:30 மணிக்கு புறப்பட்டு திருவாரூர் (11:00) வழியாக பிற்பகல் 13:00 மணிக்கு தஞ்சாவூர் சென்றடையும்.\nதஞ்சாவூர்- காரைக்கால் சிறப்பு ரயில் தஞ்சாவூரில் இருந்து பிற்பகல் 14:00 மணிக்கு புறப்பட்டு திருவாரூர் (15:30) வழியாக மாலை 17:30 மணிக்கு காரைக்கால் வந்தடையும்.\nதஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கு விழா பிப்ரவரி 5ந் தேதி நடைபெறுவதை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் மும்முரமாக நடைபெறுகிறது\nநவகிரகங்களின் முழு விவரங்கள் (பயோடேட்டா)\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு விழா சிறப்பு ரயில்கள்\nஆறுமுகனின் ஆறுபடை வீடும், வரலாறும்..\nமுருகப்பெருமானுக்கு முகங்களும் 6.. Continue reading\nஸ்ரீமூர்த்தி விநாயகர் என்ற உச்சிஷ்ட கணபதி கோவில்- நெல்லை\nநெல்லை சந்திப்பு தாமிரபரணி. Continue reading\nகுருவருள் தரும் குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோவில்\nமதுரை மாவட்டம் சோழவந்தான் அருகிலுள்ளது,. Continue reading\nகாண்போரை மெய்சிலிர்க்க வைக்கும் திண்டல் முருகன் கோவில்\nஈரோடு மாவட்டம் திண்டல் மலையில். Continue reading\nசூரிய நமஸ்காரம் ஏன் செய்ய வேண்டும் \nஆறுமுகனின் ஆறுபடை வீடும், வரலாறும்..\nஸ்ரீமூர்த்தி விநாயகர் என்ற உச்சிஷ்ட கணபதி கோவில்- நெல்லை\nகுருவருள் தரும் குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோவில்\nகாண்போரை மெய்சிலிர்க்க வைக்கும் திண்டல் முருகன் கோவில்\nஉணவுப் பஞ்சம் வராமல் இருக்க தினமும் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\nஅகங்காரம் வெந்து சாம்பலாகும் (1)\nஇந்துகள் புனித யாத்திரை மானியம் (2)\nஎலுமிச்சை விளக்கேற்றும் முறை (2)\nகடன் தொல்லை தீர பரிகாரம் (25)\nகண்ணனின் கதை கேளுங்க (1)\nசித்த மருத்துவக் குறிப்புகள் (6)\nதரித்திர நிலை நீங்க (3)\nபிறப்பற்ற வாழ்வை தரும் கோவில் (1)\nபில்லி சூன்யம் நீங்க (7)\nபெண்கள் கடைபி���ிக்க வேண்டிய சாஸ்திரங்கள் (6)\nபொய் (நெய்) விளக்கு வேண்டாம் (1)\nமன அமைதிக்கான சில சிந்தனைகள் (1)\nயந்திரம் எழுதும் முறைகள் (1)\nராம நாம மகிமை (1)\nவெற்றி பெற முத்திரை (9)\nஸ்ரீ பகளாமுகி மாலா மந்திரம் (1)\nO. Lalitha Balakrishnan on கணபதி மந்திரம் | தினமும் 10 முறை சொன்னால் இடையூறின்றி காரியங்கள் நிறைவேறும்\nVenkatarama N on *டிசம்பர் மாதம் சூர்ய கிரஹணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2020-12-01T13:15:31Z", "digest": "sha1:C4GMAJUQNVDFT6TX6FLWOQSUEB5ACNU6", "length": 6037, "nlines": 148, "source_domain": "ta.wikipedia.org", "title": "கடின ராக் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகடின ராக் என்பது ஒரு ராக் இசைவகை ஆகும். என்பது ஒரு மேற்கத்திய இசைவகை ஆகும். இதனை கன ராக் அல்லது ஹெவி ராக் என்றும் அழைப்பர். இது ராக் இசையின் கீழ் வரும். இது 1960ஆம் ஆண்டுகளில் அமெரிக்க ஐக்கிய நாடுகளிலும் ஐக்கிய இராச்சியத்திலும் தோற்றுவிக்கப்பட்டது. இது புளூசு ராக், சீக்கதேலிக்கு ராக், கராசு ராக், ரிதம் அண்டு புளூசு ஆகிய இசைவகைகளில் இருந்து தோன்றியது. கன மெட்டல் இசை வகை இதிலிருந்தே தோன்றியது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 02:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/11/18160418/1271926/Srivilliputhur-Court-issued-arrest-warrant-to-Nirmala.vpf", "date_download": "2020-12-01T12:28:47Z", "digest": "sha1:VIFHMVIWT6RSFCQ7TAONZOS65GEHHGUN", "length": 15566, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "நிர்மலாதேவிக்கு பிடிவாரண்டு - ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட் உத்தரவு || Srivilliputhur Court issued arrest warrant to Nirmala Devi", "raw_content": "\nசென்னை 01-12-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநிர்மலாதேவிக்கு பிடிவாரண்டு - ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட் உத்தரவு\nகல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்றதாக தொடரப்பட்ட வழக்கின் விசாரணைக்காக இன்று நிர்மலாதேவி ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் ஆஜராகாததையடுத்து, அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.\nகல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்றதாக தொடரப்பட்ட வழக்கின் விசாரணைக்காக இன்று நிர்மலாதேவி ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் ஆஜ��ாகாததையடுத்து, அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.\nமாணவிகளை தவறான பாதைக்கு அழைத்தது தொடர்பான புகாரில் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி, பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.\nஇதுதொடர்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. கைதானவர்கள் ஜாமீனில் வெளிவந்த நிலையில் விசாரணைக்கு ஆஜராகி வருகின்றனர். பேராசிரியை நிர்மலாதேவி விசாரணைக்கு வந்தபோது மொட்டையடித்தபடி வந்தார். அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சை எடுத்து வருவதாகவும் கூறப்பட்டது.\nஇந்த நிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது கருப்பசாமி, முருகன் ஆஜரானார்கள். ஆனால் நிர்மலாதேவி ஆஜராகவில்லை. இதனை தொடர்ந்து அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்த நீதிபதி பரிமளாதேவி வழக்கு விசாரணையை 28-ந்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.\nNirmala Devi | Srivilliputhur Court | அருப்புக்கோட்டை பேராசிரியை | ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட் | பாலியல் தொல்லை | மாணவி பாலியல் புகார் | நிர்மலாதேவி | முருகன் | கருப்பசாமி\nநிர்மலா தேவி பற்றிய செய்திகள் இதுவரை...\nநிர்மலாதேவிக்கு 2-வது முறையாக பிடிவாரண்டு\nமதுரை சிறையில் இருந்து நிர்மலாதேவி இன்று ஜாமீனில் விடுதலை\nநிர்மலாதேவிக்கு ஜாமீன் வழங்கியது ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்\nபிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்ட நிர்மலாதேவி கைது\nஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் மயங்கி விழுந்த நிர்மலாதேவி\nமேலும் நிர்மலா தேவி பற்றிய செய்திகள்\nசாதிவாரியான புள்ளிவிவரங்களை சேகரிக்க ஆணையம்- முதலமைச்சர் அறிவிப்பு\nதென்மாவட்ட மக்கள் வெளியே செல்ல வேண்டாம்- முதலமைச்சர் வேண்டுகோள்\nநாளை காலை உருவாகிறது புயல்- வானிலை ஆய்வு மையம் தகவல்\nதேர்தலில் ரஜினியிடம் ஆதரவு கேட்பேன்- கமல்ஹாசன்\nமுன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார்\nதமிழகத்தில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\nபுயலின் தாக்கம் மதுரை வரை இருக்கும்- அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nசாதிவாரியான புள்ளிவிவரங்களை சேகரிக்க ஆணையம்- முதலமைச்சர் அறிவிப்பு\n4-ந்தேதி கன்னியாகுமரி- பாம்பன் இடையே புயல் கரையை கடக்கும்: வானிலை ஆய்வு மையம்\nவரும் சட்டமன்ற தேர்தலில் ���னது பங்களிப்பு இருக்கும்: முக அழகிரி\nவிவசாய குழு தலைவர்கள் - மத்திய அரசு இடையே பேச்சுவார்த்தை தொடக்கம்\nதேர்தலில் ரஜினியிடம் ஆதரவு கேட்பேன்- கமல்ஹாசன்\nபேட்டிங் செய்யும் போது கே.எல் ராகுலிடம் மன்னிப்பு கேட்டேன் - மேக்ஸ்வெல் டுவிட்\nகூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு- தமிழக அரசு அறிவிப்பு\nவிவசாய தொழிலாளர்கள் 110 பேர் கழுத்தறுத்து கொடூர கொலை - பயங்கரவாதிகள் அட்டூழியம்\nஒட்டுமொத்தமாக எங்களை வெளியேற்றிவிட்டனர்: விராட் கோலி\nநிவரைத் தொடர்ந்து புரெவி புயல்: 6 மாவட்டங்களில் அதீத கனமழை எச்சரிக்கை\nநாளை உருவாகிறது புயல்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nபுயல் சின்னம் வலுவடைந்தது- இந்திய வானிலை ஆய்வு மையம்\nகாதலை வெளிப்படுத்திய இந்திய இளைஞர், ஓகே சொன்ன ஆஸ்திரேலிய பெண்: சிட்னி போட்டியில் ருசிகரம்\nடிசம்பர் 2-ந்தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்\nவிராட் கோலியின் சதம் வறட்சி நீண்டு கொண்டே செல்கிறது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/thiruppugazh-song-lyrics/", "date_download": "2020-12-01T11:58:34Z", "digest": "sha1:7ETDOQQCN764AXVTI2FV3EVUQ44YMZ5E", "length": 3516, "nlines": 110, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Thiruppugazh Song Lyrics", "raw_content": "\nபாடகி : வாணி ஜெயராம்\nஇசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான்\nபெண் : ஏவினை நேர்விழி மாதரை மேவிய\nஏதனை மூடனை … நெறிபேணா\nபெண் : ஈனனை வீணனை ஏடெழு தாமுழு\nஏழையை மோழையை … அகலாநீள்\nபெண் : மாவினை மூடிய நோய்பிணி யாளனை\nவாய்மையி லாதனை … யிகழாதே\nபெண் : மாமணி நூபுர சீதள தாள்தனி\nவாழ்வுற ஈவது … மொருநாளே\nபெண் : நாவலர் பாடிய நூலிசை யால்வரு\nநாரத னார்புகல் …. குறமாதை\nபெண் : நாடியெ கானிடை கூடிய சேவக\nநாயக மாமயி …. லுடையோனே\nபெண் : தேவிம நோமணி ஆயிப ராபரை\nதேன்மொழி யாள்தரு … சிறியோனே\nபெண் : சேணுயர் சோலையி னீழலி லேதிகழ்\nசீரலை வாய்வரு …. பெருமாளே\nசீரலை வாய்வரு …. பெருமாளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://digitallearninglab.in/what-is-wordpress/", "date_download": "2020-12-01T11:42:55Z", "digest": "sha1:EJSFLDMGS2QU6U5AQPA4LDMMP5SNDERI", "length": 13467, "nlines": 77, "source_domain": "digitallearninglab.in", "title": "What Is WordPress? - Learning Digital Applications", "raw_content": "\n) வேர்ட்பிரஸ் என்பது ஒரு அழகான வலைத்தளம் அல்லது வலைப்பதிவை உருவாக்க நீங்கள் பயன்படுத்தக்கூடிய வலை வெளியீட்டு மெ��்பொருள். இது தொடக்கக்காரர்களுக்கு எளிதான மற்றும் மிகவும் நெகிழ்வான பிளாக்கிங் மற்றும் வலைத்தள உள்ளடக்க மேலாண்மை அமைப்பு (சிஎம்எஸ்) ஆக இருக்கலாம்.\nஇந்த இலவச, 6 நிமிட வீடியோ வேர்ட்பிரஸ் பற்றிய விரைவான அறிமுகத்தை வழங்குகிறது, மேலும் இது இன்று மிகவும் பிரபலமான வலை வெளியீட்டு தளமாக இருப்பதை நிரூபிக்கிறது.\nவெறுமனே, வேர்ட்பிரஸ் என்பது உங்கள் சொந்த வலைத்தளம் அல்லது வலைப்பதிவை உருவாக்க நீங்கள் பயன்படுத்தக்கூடிய வலை வெளியீட்டு மென்பொருள். இது 2003 இல் வெளியிடப்பட்டதிலிருந்து, வேர்ட்பிரஸ் மிகவும் பிரபலமான வலை வெளியீட்டு தளங்களில் ஒன்றாக மாறியுள்ளது. இன்று இது முழு வலையிலும் 35% க்கும் அதிகமான சக்தியை அளிக்கிறது – பொழுதுபோக்கு வலைப்பதிவுகள் முதல் ஆன்லைனில் மிகவும் பிரபலமான வலைத்தளங்கள் வரை அனைத்தும்.\nகுறியீட்டை எவ்வாறு கற்றுக் கொள்ளாமல், உங்கள் வலை உலாவியைப் பயன்படுத்தி உங்கள் சொந்த முழு அம்ச வலைத்தளத்தை உருவாக்க மற்றும் நிர்வகிக்க வேர்ட்பிரஸ் உங்களுக்கு உதவுகிறது. உண்மையில், நீங்கள் எப்போதாவது மைக்ரோசாஃப்ட் வேர்ட் போன்ற உரை எடிட்டரைப் பயன்படுத்தினால், நீங்கள் வேர்ட்பிரஸ் எடிட்டருடன் வீட்டிலேயே இருப்பீர்கள்.\nவேர்ட்பிரஸ் உடன் தொடங்க, முதலில் உங்களுக்காக வேர்ட்பிரஸ் மென்பொருளை முன் நிறுவும் டஜன் கணக்கான நிர்வகிக்கப்பட்ட வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங் நிறுவனங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும். இந்த ஹோஸ்ட்கள் உங்கள் வேர்ட்பிரஸ் தளத்தை 24/7 பராமரிக்கவும் கண்காணிக்கவும் செய்கின்றன, எனவே உள்ளடக்கத்தை உருவாக்குவதிலும் உங்கள் பார்வையாளர்களை அடைவதிலும் நீங்கள் கவனம் செலுத்தலாம். நீங்கள் விரும்பினால், நீங்கள் வேர்ட்பிரஸ் மென்பொருளை வேர்ட்பிரஸ்.ஆர்ஜிலிருந்து பதிவிறக்கம் செய்து, அதை உங்கள் சொந்த வலை சேவையகத்தில் நிறுவலாம்.\nஉங்கள் வலைத்தளத்தை உருவாக்க வேர்ட்பிரஸ் ஒரு சிறந்த தேர்வாக பல காரணங்கள் உள்ளன:\nமுதலாவதாக, வேர்ட்பிரஸ் ஒரு திறந்த மூல உரிமத்தின் கீழ் வெளியிடப்படுகிறது – அதாவது நீங்கள் விரும்பும் வேர்ட்பிரஸ் மென்பொருளை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்… இலவசமாக. ஆனால் உலகம் முழுவதிலுமிருந்து நூற்றுக்கணக்கான தன்னார்வலர்கள் வேர்ட்பிரஸ் மென்பொருளை மேம்படுத்த தொடர்ந்து ப���ியாற்றி வருகிறார்கள் என்பதும் இதன் பொருள்.\nஇரண்டாவதாக, வேர்ட்பிரஸ் கற்றுக் கொள்ளவும் பயன்படுத்தவும் எளிதானது – உங்கள் வலைத்தளத்திற்கு ஒரு சிறிய மாற்றத்தை செய்ய விரும்பும் ஒவ்வொரு முறையும் நீங்கள் ஒரு வலை வடிவமைப்பாளரை நியமிக்க தேவையில்லை. அதற்கு பதிலாக, குறியீட்டை எவ்வாறு கற்றுக் கொள்ளாமல், உங்கள் சொந்த உள்ளடக்கத்தை எளிதாக புதுப்பித்து உருவாக்கலாம்.\nமூன்றாவதாக, வேர்ட்பிரஸ் முற்றிலும் தனிப்பயனாக்கக்கூடியது – உங்கள் வலைத்தளத்தின் முழு தோற்றத்தையும் மாற்ற, அல்லது ஆன்லைன் ஸ்டோர், புகைப்பட தொகுப்பு அல்லது அஞ்சல் பட்டியல் போன்ற அம்சங்களைச் சேர்க்க உதவும் ஆயிரக்கணக்கான கருப்பொருள்கள் மற்றும் செருகுநிரல்கள் உள்ளன.\nஅடுத்து, நீங்கள் சிக்கல்களை எதிர்கொண்டால் அல்லது தனிப்பயன் அம்சங்களைச் சேர்க்க விரும்பினால், ஆதரவைக் கண்டறிவது அல்லது உங்களுக்கு உதவ ஒருவரை நியமிப்பது எளிது. இந்த தளத்தில் உள்ள வேர்ட்பிரஸ் பயிற்சிகள் தவிர, உங்களுக்கு உதவக்கூடிய ஆயிரக்கணக்கான வேர்ட்பிரஸ் டெவலப்பர்கள் மற்றும் வடிவமைப்பாளர்களும் உள்ளனர். உங்களது கேள்விகளுக்கான பதில்களைப் பெற அதிகாரப்பூர்வ வேர்ட்பிரஸ் மன்றம் ஒரு சிறந்த இடம். ஒவ்வொரு ஆண்டும், உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான உள்ளூர் வேர்ட்பிரஸ் நிகழ்வுகள் நடைபெறுகின்றன, அங்கு நீங்கள் மற்ற வேர்ட்பிரஸ் பயனர்களை சந்தித்து பேசலாம்.\nகடைசியாக, உங்கள் சொந்த உள்ளடக்கத்தை நீங்கள் கட்டுப்படுத்தலாம். வேறு சில வெளியீட்டு தளங்கள் உங்கள் சொந்த இணையதளத்தில் உங்களால் என்ன செய்ய முடியும் மற்றும் செய்ய முடியாது என்பதைக் கட்டுப்படுத்துகின்றன. மேலும், நீங்கள் அந்த சேவையில் பூட்டப்பட்டிருக்கிறீர்கள்; அது எப்போதாவது மூடப்பட்டால், உங்கள் உள்ளடக்கம் மறைந்துவிடும். வேர்ட்பிரஸ் மூலம், உங்கள் தரவை பிளாகர் அல்லது டம்ப்ளர் போன்ற பிற தளங்களில் இருந்து இறக்குமதி செய்யலாம், மேலும் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் வேர்ட்பிரஸ் இலிருந்து விலகிச் செல்ல உங்கள் தரவை எளிதாக ஏற்றுமதி செய்யலாம். உங்கள் உள்ளடக்கத்தை நீங்கள் கட்டுப்படுத்தலாம்.\nகுறியீட்டை எவ்வாறு கற்றுக் கொள்ளாமல் உங்கள் சொந்த வலைப்பதிவு அல்லது வலைத்தளத்தை உருவாக்க உதவும் எளிதான கருவியை நீங்கள் தேடுகிறீர்களானால், வேறு எந்த மென்பொருளும் இதை எளிதாக்குவதில்லை. மேலும், எதிர்காலத்தில் உங்கள் தளம் உங்களுடன் தொடர்ந்து வளரும் என்பதை உறுதிப்படுத்த ஆயிரக்கணக்கான கருப்பொருள்கள், செருகுநிரல்கள் மற்றும் ஆதரவு விருப்பங்களுடன் வேர்ட்பிரஸ் நம்பமுடியாத அளவிற்கு நெகிழ்வானது என்பதை நீங்கள் காணலாம்.\nஇது உதவியாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம், மேலும் நீங்கள் வேர்ட்பிரஸ் மூலம் என்ன உருவாக்குகிறீர்கள் என்பதைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-12-01T12:54:08Z", "digest": "sha1:XN3JAAEXWXCJNOPFYYWC5CSF2TUTXV5S", "length": 5548, "nlines": 139, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:வணிகர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► அமெரிக்க வணிகர்கள்‎ (1 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 6 பக்கங்களில் பின்வரும் 6 பக்கங்களும் உள்ளன.\nஅப்துல் ரகுமான் இப்னு அவ்பு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 மார்ச் 2006, 15:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/automobilenews/2020/05/19170535/1532725/COVID-19-Cabs-get-isolation-compartments.vpf", "date_download": "2020-12-01T11:10:47Z", "digest": "sha1:7QBP5VEUNJXVM55ZCYMXWPZ5LXGN5KJW", "length": 15057, "nlines": 176, "source_domain": "www.maalaimalar.com", "title": "வாடகை கார்களில் சமூக இடைவெளியை பின்பற்ற புதிய வசதி || COVID 19 Cabs get isolation compartments", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 01-12-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவாடகை கார்களில் சமூக இடைவெளியை பின்பற்ற புதிய வசதி\nவாடகை கார்களில் உட்காருபவர்கள் ஒருவரையொருவர் தொடாமல் சமூக இடைவெளியை பின்பற்றுவதற்காக புதிய வசதிகள் செய்யப்படுகின்றன.\nவாடகை கார்களில் உட்காருபவர்கள் ஒருவரையொருவர் தொடாமல் சமூக இடைவெளியை பின்பற்றுவதற்காக புதிய வசதிகள் செய்யப்படுகின்றன.\nஊரடங்கு உத்தரவால் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக வாடகை கார்கள் ஓடவில்லை. இதனால் அதன் டிரைவர்கள் மற்��ும் உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nவாடகை கார்களை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு இன்னும் அனுமதிக்காததற்கு காரணம், அதில் உட்காருபவர்களுக்கிடையே சமூக இடைவெளி இருக்காது என்பதற்காகத்தான். இதையடுத்து காரில் உட்கார்பவர்கள் இடையே சமூக இடைவெளி ஏற்படுத்த புதிய வசதி செய்யப்பட்டு உள்ளது.\nவாடகை கார்களில் சமூக இடைவெளியை பின்பற்றும் வகையிலும், ஒருவரையொருவர் தொடாதவாறு உட்காரும் வகையிலும் காரின் உள்பகுதியை நான்கு பாகங்களாக டிரான்ஸ்பரன்ட் மைக்கா ஷீட் மூலம் பிரிக்கலாம்.\nஅதன்படி காரின் முன் இருக்கைக்கும், பின் இருக்கைக்கும் இடையில் இந்த மைக்கா ஷீட் பொருத்தப்படும். அதன்பின்னர் காரின் டிரைவருக்கும், முன் இருக்கையில் உட்காருபவருக்கும் இடையிலும், பின் இருக்கையில் உட்காரும் 2 பேர் அல்லது 3 பேர் இடையிலும் மைக்கா ஷீட் பொருத்தப்படும்.\nஇதன் மூலம் காரில் உட்கார்ந்திருப்பவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளலாமே தவிர தொட முடியாது. காரில் ஏறும் போதும், இறங்கும்போதும் கிருமி நாசினி கொண்டு கையை துடைத்துக்கொள்ளவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. காரின் ஜன்னலை திறந்து வைத்தால் நான்கு பேருக்கும் காற்று கிடைக்கும்.\nஒருவரையொருவர் தொடாதவாறு செய்யப்பட்டுள்ள இத்தகைய மாற்றங்களின் மூலம் பயணிகள் எந்த பயமும் இல்லாமல் வாடகை கார்களில் பயணம் செய்யலாம்.\nதென்மாவட்ட மக்கள் வெளியே செல்ல வேண்டாம்- முதலமைச்சர் வேண்டுகோள்\nநாளை காலை உருவாகிறது புயல்- வானிலை ஆய்வு மையம் தகவல்\nதேர்தலில் ரஜினியிடம் ஆதரவு கேட்பேன்- கமல்ஹாசன்\nமுன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார்\nதமிழகத்தில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\nபுயலின் தாக்கம் மதுரை வரை இருக்கும்- அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nபுயல் சின்னம் வலுவடைந்தது- இந்திய வானிலை ஆய்வு மையம்\nசக்திவாய்ந்த என்ஜினுடன் உருவாகும் புதிய ஜீப் காம்பஸ்\nஅசத்தல் அம்சங்களுடன் டிவிஎஸ் அரைவ் ஆப் அறிமுகம்\nஇந்தியாவில் மஹிந்திரா தார் விலையில் மாற்றம்\nஇந்தியாவில் ஏத்தர் 450 விற்பனை நிறுத்தம்\nஹெல்மெட் பயன்பாடு பற்றி மத்திய அரசு புது உத்தரவு\nசக்திவாய்ந்த என்ஜினுடன் உருவாகும் புதிய ஜீப் காம்பஸ்\nதிருச்சி மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 44 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை\nஇந்தியாவில் மஹிந்திரா தார் விலையில் மாற்றம்\n‘கொரோனா’ தொற்று இல்லாத மாவட்டமாக மாறும் அரியலூர்\nகோவை மாவட்டத்தில் 146 பேருக்கு கொரோனா- முதியவர் பலி\nபேட்டிங் செய்யும் போது கே.எல் ராகுலிடம் மன்னிப்பு கேட்டேன் - மேக்ஸ்வெல் டுவிட்\nகூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு- தமிழக அரசு அறிவிப்பு\nவிவசாய தொழிலாளர்கள் 110 பேர் கழுத்தறுத்து கொடூர கொலை - பயங்கரவாதிகள் அட்டூழியம்\nஒட்டுமொத்தமாக எங்களை வெளியேற்றிவிட்டனர்: விராட் கோலி\nநிவரைத் தொடர்ந்து புரெவி புயல்: 6 மாவட்டங்களில் அதீத கனமழை எச்சரிக்கை\nநாளை உருவாகிறது புயல்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nகாதலை வெளிப்படுத்திய இந்திய இளைஞர், ஓகே சொன்ன ஆஸ்திரேலிய பெண்: சிட்னி போட்டியில் ருசிகரம்\nடிசம்பர் 2-ந்தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்\nபுயல் சின்னம் வலுவடைந்தது- இந்திய வானிலை ஆய்வு மையம்\nவிராட் கோலியின் சதம் வறட்சி நீண்டு கொண்டே செல்கிறது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/literature/agriculture/136087-agriculture-insurance-company-compensate-issue", "date_download": "2020-12-01T12:43:15Z", "digest": "sha1:U32SIJ4BG22LLWCAL6NPYV5YUHRP2BWX", "length": 8123, "nlines": 193, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 25 November 2017 - தொடரும் காப்பீட்டுக் குளறுபடி... கதறும் விவசாயிகள்! | Agriculture Insurance Company Compensate issue - Pasumai Vikatan", "raw_content": "\nஏக்கருக்கு ₹ 50 ஆயிரம் வருமானத்தோடு மண்ணுக்கும் உரமாகும் மக்காச்சோளம்\nஅரை ஏக்கர்... 150 நாள்கள்... ரூ. 60 ஆயிரம் லாபம் - அள்ளிக்கொடுக்கும் ஆனைக்கொம்பன் வெண்டை\nநவம்பர் 20-ம் தேதி, நாடாளுமன்றம் நடுங்கும்\nமழைக்காலம்... பூச்சிகள், நோய்கள்... உஷார்\n‘‘விவசாய மானியங்களுக்கு வெட்டு... கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு துட்டு\n“இந்தியாவில் விவசாயம் கற்றேன்...” - பெருமைப்படும் அமெரிக்க விஞ்ஞானி\n“சம்பங்கியில் இரட்டை லாபம் கிடைக்கும்”\nதினமும் ₹ 1,700 - நல்ல லாபம் கொடுக்கும் நாட்டு மாட்டுப்பால்\nவந்தது பருவமழை... கால்நடைகள் கவனம்\n - பட்டையைக் கிளப்பும் பணம்தரும் நுட்பம்\nதொடரும் காப்பீட்டுக் குளறுபடி... கதறும் விவசாயிகள்\nசின்னச் சின்ன நுண்ணுயிரிகள் பெரிய பெரிய லாபம் உதவிக்கு வரும் உயிரியல் - 16\nமண்புழு மன்னாரு: ‘ரசிகமணி’ ரசித்த விவசாய நுட்பம்\n���ன்றுகளைக் காக்கும் குடற்புழு நீக்கம்\nநீங்கள் கேட்டவை - ஒருங்கிணைந்த பண்ணைக்கு உரம் கொடுக்கும் அசோலா\n - 19 - பருவமழையைப் பயன்படுத்துங்கள், தரிசு நிலங்களைப் பசுமையாக்குங்கள்\nபள்ளத்தில் மீன் வளர்ப்பு... மேட்டில் காய்கறிச் சாகுபடி\nமரத்தடி மாநாடு: பங்கனப்பள்ளி மாம்பழத்துக்குப் புவிசார் குறியீடு\nபாரம்பர்யப் பருத்தியை மீட்டெடுத்த ‘துலா’ - விளையும் விலையும்\nதொடரும் காப்பீட்டுக் குளறுபடி... கதறும் விவசாயிகள்\nதொடரும் காப்பீட்டுக் குளறுபடி... கதறும் விவசாயிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2020-12-01T11:16:15Z", "digest": "sha1:KOWS4MEI3QQ6WYRKUEQNLWVOYIQMWPRG", "length": 11102, "nlines": 84, "source_domain": "athavannews.com", "title": "இந்தியா- அமெரிக்கா இடையிலான நட்புறவு சீரடையும் – ஜெய்சங்கர் நம்பிக்கை! | Athavan News", "raw_content": "\nசிறைச்சாலை மோதல் போன்று எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க அரசாங்கம் வழங்கும் உத்தரவாதம் என்ன\nமஹர சிறைச்சாலை விவகாரம் தொடர்பான இடைக்கால விசாரணை அறிக்கை குறித்து அலி சப்ரி கருத்து\nகிழக்கில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 235 ஆக அதிகரிப்பு\nபோதைப்பொருள் வர்த்தகத்தை முற்றாக ஒழிப்பது இலகுவாக செயற்பாடு அல்ல- கெஹலிய\nவானுடன் மோதி மோட்டார் சைக்கிள் விபத்து – ஒருவர் படுகாயம்\nஇந்தியா- அமெரிக்கா இடையிலான நட்புறவு சீரடையும் – ஜெய்சங்கர் நம்பிக்கை\nஇந்தியா- அமெரிக்கா இடையிலான நட்புறவு சீரடையும் – ஜெய்சங்கர் நம்பிக்கை\nஇந்தியா- அமெரிக்கா இடையிலான நட்புறவு சீரடையும் என வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.\nநிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டுள்ள அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “ அமெரிக்காவின் ஜனாதிபதியாக பொறுப்பேற்கவுள்ள ஜோ பைடன் இந்தியாவுக்கு அந்நியமானவர் அல்ல.\nஅமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான பாரக் ஒபாமாவின் அரசில் துணை ஜனாதிபதியாக இருந்தபோது அவர் இந்தியாவுடன் நல்லுறவு கொண்டிருந்தார்.\nடொனால்ட் டிரம்ப் விட்ட இடத்திலிருந்து இந்திய- அமெரிக்க நட்புறவை ஜோ பைடன் தொடர்ந்து மேலே எடுத்துச் செல்வார். முன்னாள் ஜனாதிபதிகளான கிளின்டன், ஜோர்ஜ் புஷ், ஒபாமா, டிரம்ப் என கடந்த 20 ஆண்டுகளில் நான்கு ஜனாதிபதிகளுடன் இந்தியா கொண்ட உறவு வளர்ச்சியை அடைந்துள்ளது.\nநான்கு வெவ்வேறு கொள்கை கொண்ட ஜனாதிபதிகளும், இந்தியாவுடனான உறவை மேம்படுத்துவதில் ஒருமித்த கருத்தைக் கொண்டிருந்தனர்” எனத் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசிறைச்சாலை மோதல் போன்று எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க அரசாங்கம் வழங்கும் உத்தரவாதம் என்ன\nமஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவத்தைப் போன்று எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க அரசாங்கம் வழங்கும் உ\nமஹர சிறைச்சாலை விவகாரம் தொடர்பான இடைக்கால விசாரணை அறிக்கை குறித்து அலி சப்ரி கருத்து\nமஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக அடுத்த ஒரு வாரத்தில் இடைக்கால விசாரணை அறிக்கை கிடைக்கப\nகிழக்கில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 235 ஆக அதிகரிப்பு\nகிழக்கு மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 235 ஆக அதிகரித்துள்ளதாக கிழக்கு\nபோதைப்பொருள் வர்த்தகத்தை முற்றாக ஒழிப்பது இலகுவாக செயற்பாடு அல்ல- கெஹலிய\nநாட்டிலிருந்து போதைப்பொருள் வர்த்தகத்தை முற்றாக ஒழிப்பது இலகுவாக செயற்பாடு அல்ல என்று அமைச்சரும், அம\nவானுடன் மோதி மோட்டார் சைக்கிள் விபத்து – ஒருவர் படுகாயம்\nவவுனியா முதலாம் குறுக்குத்தெரு சந்தியில் மோட்டார் சைக்கிளுடன் வான் மோதி விபத்திற்குள்ளாகியதில் ஒருவர\nபுதிய புயல் சின்னத்தை எதிர்கொள்ள தயார்நிலையில் உள்ளதாக பினராயி விஜயன் அறிவிப்பு\nவங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய புயல் சின்னத்தை எதிர்கொள்ள கேரளாவில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக\nநுவரெலியாவில் மேலும் 6பேருக்கு கொரோனா- சுமார் 735பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்\nநுவரெலியா- பொகவந்தலாவ குயினா தோட்டத்தில் மேலும் 06 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்\nகொரோனா வைரஸ் – இலங்கையின் அபாயமிக்க பகுதிகள் அறிவிப்பு\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றின் அதிக அபாயமிக்க பகுதிகளின் புதிய வரைபடத்தை சுகாதார அமைச்சின் தொற்று\nதொடர் தோல்விகள்: பயிற்சியாளரை மாற்றிய கரோலினா பிளிஸ்கோவா\nடென்னிஸ் மகளிர் ஒற்றையர் தரவரிசையில் ஆறாவது இடத்தி���் உள்ள, செக். குடியரசின் டென்னிஸ் வீராங்கனை கரோலி\nகொவிட்-19 தடுப்பூசி: ஒன்றாரியோவுக்கு விரைவில் மத்திய அரசாங்கத்திடமிருந்து பதில்கள் தேவை\nகொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசி குறித்து, ஒன்றாரியோவுக்கு விரைவில் மத்திய அரசாங்கத்திடமிருந்து பத\nசிறைச்சாலை மோதல் போன்று எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க அரசாங்கம் வழங்கும் உத்தரவாதம் என்ன\nவானுடன் மோதி மோட்டார் சைக்கிள் விபத்து – ஒருவர் படுகாயம்\nநுவரெலியாவில் மேலும் 6பேருக்கு கொரோனா- சுமார் 735பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்\nகொரோனா வைரஸ் – இலங்கையின் அபாயமிக்க பகுதிகள் அறிவிப்பு\nதொடர் தோல்விகள்: பயிற்சியாளரை மாற்றிய கரோலினா பிளிஸ்கோவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/human-chain-protest/", "date_download": "2020-12-01T12:18:37Z", "digest": "sha1:MHBS3QEKOE5LT7HGYCDM5U6N7LF74O4T", "length": 10656, "nlines": 138, "source_domain": "athavannews.com", "title": "Human Chain Protest | Athavan News", "raw_content": "\nகொரோனா அச்சுறுத்தல்: யாழில் 1010 குடும்பங்களைச் சேர்ந்த 2220பேர் சுயதனிமைப்படுத்தலில்\nசிறைச்சாலை மோதல் போன்று எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க அரசாங்கம் வழங்கும் உத்தரவாதம் என்ன\nமஹர சிறைச்சாலை விவகாரம் தொடர்பான இடைக்கால விசாரணை அறிக்கை குறித்து அலி சப்ரி கருத்து\nகிழக்கில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 235 ஆக அதிகரிப்பு\nபோதைப்பொருள் வர்த்தகத்தை முற்றாக ஒழிப்பது இலகுவாக செயற்பாடு அல்ல- கெஹலிய\nமண்காத்த மாவீரர்கள் நினைவாக சூழல் காக்கும் மரங்களை நாட்டுவோம் - ஐங்கரநேசன் அழைப்பு\nஐ.தே.க.இன் பொதுச் செயலாளர் பதவியை இராஜினாமா செய்ய அகில விராஜ் தீர்மானம்\nதிவிநெகும நிதி மோசடி: பசிலுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடை நீக்கம்\nஜனாதிபதி தலைமையில் ஆரம்பமானது ஹுஸ்ம தென துரு தேசிய மர நடுகை திட்டம்\nமேல்மாகாணத்திலிருந்து ஏனைய பிரதேசங்களுக்கு கொரோனா பரவாது என உத்தரவாதம் அளிக்க முடியாது - GMOA\nசட்டவிரோத முறையில் ரஷ்யாவிற்குள் நுழைய வேண்டாம்: இலங்கைத் தூதரகம் எச்சரிக்கை\nநாடாளுமன்றத்தில் மாவீரர்களை நினைவு கூர்ந்தார் இரா.சாணக்கியன்\nமாவீரர் தின நினைவேந்தல்களை வீட்டில் செய்யலாம் - சுமந்திரன்\nதமிழர்களின் தாகம் ஒரு போதும் மாறாது- மாவீரர் நாள் தடைக்கு எதிராக மேன் முறையீடு\nகோப்பாய் கொரோனா வைத்தியசாலை தொடர்பில் மக்கள் அச்சமடைய வேண்ட��ம் - DR.சத்தியமூர்த்தி\nஎல்லோருக்குமாய் ஒளிவீசிய திருக்கார்த்திகை தீபங்கள்..\nயாழ். நல்லை மண்ணில் ‘சிவகுரு’ ஆதீனம் உதயமானது\nநல்லூர் முருகப் பெருமானின் விஸ்வரூப தரிசனம்\nகந்தசஷ்டி உற்சவம்- இடப வாகனத்தில் எழுந்தருளினார் நல்லூரான்\nதிருச்சியில் கேதார கௌரி விரதம் இருக்கும் 300 இலங்கைப் பெண்கள்\nகுடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு: 620 கி.மீ. தூரம்-70 இலட்சம் மக்கள் சேர்ந்து மனிதச் சங்கிலி போராட்டம்\nமத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறுமாறு வலியுறுத்தி கேரள மாநிலத்தில் 620 கிலோமீற்றர் தூரம்வரை மனிதச் சங்கிலி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இடதுசாரி ஜனநாயக முன்... More\nகிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை\nஎதிர்வரும் 12 மணித்தியாலங்களில் கிழக்கை கடக்கவுள்ள சூறாவளி\nஇலங்கையின் போர்க்குற்றங்களில் தொடர்பு – பிரித்தானிய கூலிப்படையான Keenie Meenie மீதும் விசாரணை ஆரம்பம்..\nமன்னாரில் மேலும் 4பேருக்கு கொரோனா\nவலி.வடக்கு பிரதேச சபை வரவுசெலவு திட்டம் 27 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்\nதாயின் ஒத்துழைப்புடன் 13 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: அம்பாறையில் நடந்தேறிய சம்பவம்\n‘ரேட் என்ன’ என கேட்டவரை இழுத்துப் போட்டு உதைத்த சிங்கப் பெண்\nமுகப்புத்தக காதல்: யாழ். இளைஞனுக்காக சொந்த வீட்டில் திருடிய குடும்பப் பெண்\nகொரோனா அச்சுறுத்தல்: யாழில் 1010 குடும்பங்களைச் சேர்ந்த 2220பேர் சுயதனிமைப்படுத்தலில்\nசிறைச்சாலை மோதல் போன்று எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க அரசாங்கம் வழங்கும் உத்தரவாதம் என்ன\nவானுடன் மோதி மோட்டார் சைக்கிள் விபத்து – ஒருவர் படுகாயம்\nநுவரெலியாவில் மேலும் 6பேருக்கு கொரோனா- சுமார் 735பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்\nகொரோனா வைரஸ் – இலங்கையின் அபாயமிக்க பகுதிகள் அறிவிப்பு\nதொடர் தோல்விகள்: பயிற்சியாளரை மாற்றிய கரோலினா பிளிஸ்கோவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/84872/Do-you-know-the-title-of-the-directors-next-ghost-film-Thillukku-thuttu--", "date_download": "2020-12-01T12:39:49Z", "digest": "sha1:EM2LK5H3EWOKPCCXKCFJIVHB6I3VBIWE", "length": 7726, "nlines": 103, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "’தில்லுக்கு துட்டு’ இயக்குநரின் அடுத்த பேய் படத்தில் சிவா: தலைப்பு என்ன தெரியுமா? | Do you know the title of the directors next ghost film Thillukku thuttu ? | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\n’தில்லுக்கு துட்டு’ இயக்குநரின் அடுத்த பேய் படத்தில் சிவா: தலைப்பு என்ன தெரியுமா\nசி.எஸ் அமுதன் இயக்கத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான தமிழ் படம் மூலம் புகழ் பெற்றார் மிர்ச்சி சிவா. அதற்கடுத்ததாக, அவர் நடித்த படங்கள் அனைத்துமே காமெடி படங்கள்தான். இந்நிலையில், இவர் இயக்குநர் ராம்பாலா இயக்கத்தில் ’இடியட்’ என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நடிகர் சிவா.\nஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் சிவாவும், ஹீரோயினாக நடிக்கும் நிக்கி கல்ராணியும் பேயை கம்பில் தூக்கிச் செல்கிறார்கள் என்பதால், கன்ஃபார்ம் இது பேய் படம்தான். அதோடு, இயக்குநர் ராம்பாலா இதற்கு முன் இயக்கிய தில்லுக்கு துட்டு, தில்லுக்கு துட்டு 2 என்று இயக்கிய இரண்டு படங்களுமே பேய் படம்தான்.\nவசூல் ரீதியாக வரவேற்பை பெற்றவை. அதனால், மூன்றாவது படத்தையும் பேய்யையே மையப்படுத்தி எடுக்கிறார். ஹாட்ரிக் வெற்றி கொடுக்குமா என்பது படம் வெளியானாதால் தெரியும்.\n2019 - சாலை விபத்துக்களில் 1 லட்சத்திற்கும் மேலானோர் உயிரிழப்பு -அதிர வைக்கும் ரிப்போர்ட்\nஇந்திய குடியரசு கட்சியில் இணைந்தார் பாலிவுட் நடிகை பாயல் கோஷ்\nRelated Tags : தில்லுக்கு துட்டு, சிவா, ராம்பாலா, இடியட், நிக்கி கல்ராணி, பேய் படம்,\nசாதிவாரியான கணக்கெடுப்பு - ஆணையம் அமைக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு\nபுரெவி புயல் முன்னெச்சரிக்கை: பொதுமக்கள், மீனவர்களுக்கு தமிழக முதல்வர் வேண்டுகோள்\nஆர்.டி.ஓ. அலுவலகங்களில் 'மெகா வசூல்' முறைகேடு: விஜய்பாஸ்கர் மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு\nஹைதராபாத் மாநகராட்சித் தேர்தல் ஏன் முக்கியம்... பாஜக-வின் 'உள்நோக்கம்' என்ன\nசில பல்கலைக் கழகங்களின் அரியர் தேர்வு முடிவுகளுக்கு இடைக்கால தடை - உயர் நீதிமன்றம்\n'கடன் வட்டிவிகிதத்தை குறைக்க வங்கிப் படியேறுங்கள்' - வங்கிக் கடன் வழிகாட்டுதல்கள்\nஎய்ட்ஸ் தாக்கத்திலிருந்து நாம் கற்றது கொரோனாவிலிருந்து மீள உதவுமா\nரஜினி 'சீக்கிரம்' முடிவை அறிவிக்காவிட்டால்.. - ஒரு விரைவுப் பா���்வை\nதமிழகத்தில் பாதுகாக்கப்பட்ட வாழிடங்கள், சரணாலயங்கள் எவையெவை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n2019 - சாலை விபத்துக்களில் 1 லட்சத்திற்கும் மேலானோர் உயிரிழப்பு -அதிர வைக்கும் ரிப்போர்ட்\nஇந்திய குடியரசு கட்சியில் இணைந்தார் பாலிவுட் நடிகை பாயல் கோஷ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aroo.space/author/dhanrajmani/", "date_download": "2020-12-01T11:04:04Z", "digest": "sha1:VFANIQO4VXR7LFV3RIZO2OJT24THJYDD", "length": 4023, "nlines": 45, "source_domain": "aroo.space", "title": "தன்ராஜ் மணி, Author at அரூ", "raw_content": "\nதன்ராஜ் மணி தமிழ் ஆங்கிலப் புனைவு மற்றும் அபுனைவு வாசிப்பில் ஆர்வமுள்ளவர். சமீபகாலமாகச் சிறிது எழுதவும் செய்கிறார். மென்பொருள் கட்டமைப்பு இவரின் தொழில். மனைவி இரு குழந்தைகளுடன் இங்கிலாந்தில் வசிக்கிறார். 2019 அரூ அறிவியல் சிறுகதைப் போட்டியில் பதிப்பிக்கத் தேர்வான பத்து கதைகளில் இவரின் 'அவன்' சிறுகதையும் ஒன்று.\nஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி\nபெண்ணாட்சி இல்லா வீடு பொலிவிழந்து கெடும் எனச் சொல்லப்பட்டிருக்கிறது. ஆண் அடங்கி பெண் ஆண்டால்தான் அது வீடு. நீ கண்ட கதைகளைப் படித்துவிட்டு என்னை ஓர் ஆணாக இருக்க விடுவதில்லை. சில வேளைகளில் பெண்ணுக்குரியதையும் செய்ய வைக்கிறாய்.\nஅவன் டி.என்.ஏ. அனாலிஸிஸ் வன்முறைக்கான நாட்டம் இருப்பதற்கான சாத்தியம் நூறு பர்செண்ட்னு சொல்லுது.\nஇதழ் வெளியாகும்போது மின்னஞ்சல் பெற\nஅரூவில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகள் படைப்பாளருடையவையே, அரூவின் கருத்துகள் அல்ல.\nஅரூவில் வெளியாகும் ஓவியங்களும் புகைப்படங்களும் அரூவிற்கென்றே படைப்பாளர்களிடம் பெறப்பட்டவை. உரிய அனுமதியின்றி வேறெங்கும் பயன்படுத்தலாகாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-12-01T12:54:14Z", "digest": "sha1:YDY5XPYP2737KXQAO2OPYOKMFV66FWRR", "length": 7929, "nlines": 115, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆழ்வார் திருநகரி அருள்மிகு நம்பிள்ளை கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "ஆழ்வார் திருநகரி அருள்மிகு நம்பிள்ளை கோயில்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅருள்மிகு அருள்மிகு நம்பிள்ளை கோவில்\nசன்னதி தெ��ு, ஆழ்வார் திருநகரி, திருச்செந்தூர் வட்டம்[1]\nஆழ்வார் திருநகரி அருள்மிகு நம்பிள்ளை கோயில் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார் திருநகரி என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.[1]\nஇக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]\nஇக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]\nஇக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் வைகானசம் ஆகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது.\nத. இ. க. வெளியிட்ட திருக்கோயில் தரவுத் தொகுதியின் அடிப்படையில் இக்கட்டுரையை உருவாக்கியுள்ளோம். திட்டப் பக்கம் காண்க.\n↑ 1.0 1.1 \"தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் பெப்ரவரி 19, 2017.\n↑ \"தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் பெப்ரவரி 19, 2017.\nதூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பெருமாள் கோயில்கள்\nமேற்கோள்கள் தேவைப்படும் கோயில் கட்டுரைகள்\nசரி பார்க்க வேண்டிய தானியக்கக் கோயில் கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஆகத்து 2018, 13:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-12-01T13:05:13Z", "digest": "sha1:FXYYQKCHLB3E74YTW5CWZ5CY7VYPY6DL", "length": 8680, "nlines": 91, "source_domain": "ta.wikipedia.org", "title": "குறுக்கு இணைய பொய் கோரிக்கை ஆவணம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "குறுக்கு இணைய பொய் கோரிக்கை ஆவணம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுறுக்கு இணைய பொய் கோரிக்கை ஆவணம் (Cross-site request forgery) எனப்படுவது ஓர் இணையதளம் தான் நம்பும் பயனர் அல்லது உலாவியிடமிருந்து உரிமையற்ற ஆணைகளைப் பெறும் வகையில் தீநோக்குடன் தன்னலச் செயல் புரிதலாகும்.[1] இது ஓர் சொடக்கு தாக்குதல் (one-click attack) அல்லது அமர்வு மேலேற்றம் (session riding) என்றும் ஆங்கிலச் சுருக்கத்தில் CSRF (சிசர்ஃப் என்ற உச்சரிப்புடன்) அல்ல��ு XSRF என்றும் குறிப்பிடப்படுகிறது. ஓர் பயனரின் நம்பிக்கையுடைய இணையதளத்திற்கான தொடர்பில் தன்னலச்செயல் புரியும் குறுக்கு இணைய நிரல்வரி (XSS) போலன்றி இதில் ஓர் இணையதளம் பயனர் மீது கொண்டுள்ள நம்பிக்கை பயன்படுத்தப்படுகிறது.\nகுறுக்கு இணைய பொய் கோரிக்கை ஆவணம் என்பது இணையதளம், உலாவியின் மீதி வைத்துள்ள நம்பிக்கையை குலைத்து நடத்தப்படுகிறது. இந்தத் தாக்குதலில் பயனரின் உறுதிபடுத்துதலுக்குபின் தீங்கான செயல்களுக்கு உட்படுத்தபடுகிறார். தாக்குபவர் செய்ய நினைப்பதை பயனர் மூலம் செய்கிறார். உண்மையான பயனர் போல இருந்து முக்கியமான தகவல்களை கைப்பற்றுவதே குறுக்கு இணைய பொய் கோரிக்கையின் நோக்கமாகும். இதை வேளையைச் சாராத அடையாள எண் உதவியுடன் தடுக்கலாம்.கோரிக்கையை தடுப்பதா அல்லது அனுமதிப்பதா என்பதை வழங்கியின் பக்கம் உள்ள முகவர் முடிவு செய்யும். குறுக்கு இணைய நிரல்வரி என்பது வலை பயன்பாடுகளில், தாக்குபவர் சேவையுறுனர் பக்கம் எழுதுபிரதிநிதியை உட்செலுத்தி நடத்தப்படுகின்றது. இந்த தாக்குதலை கணிணி அரணின் உதவியுடன் தடுக்கலாம்.இது எழுத்துப்பிரதில் உள்ள செயற்கலத்தைச் சோதித்து முடிவெடுக்கும். சில விதிகளின் உதவியுடன் கோரிக்கையின் மூலம் முடிவெடுக்கப்படும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 செப்டம்பர் 2013, 23:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF._%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D", "date_download": "2020-12-01T13:11:23Z", "digest": "sha1:RM4UWKWB7RQG4YMCY4CXAQPGR34OZNTT", "length": 19591, "nlines": 326, "source_domain": "ta.wikipedia.org", "title": "தாமஸ் சி. சுதோப் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஸ்டான்போர்டு பல்கலைக்கழகம், யுடி சவுத்வெஸ்டர்ன் மெடிகல் சென்டர்\nகோட்டிங்கென் பல்கலைக்கழகம், உயிரியற்பியல் வேதியியல் மாக்ஸ் பிளாங்க் நிறுவனம்\nதாமஸ் சி. சுதோப் (Thomas Christian Südhof) மேற்கு ஜெர்மனியில் உள்ள கோட்டிங்கென் என்னும் ஊரில் பிறந்தவர். அமெரிக்கக் குடிமகனான இவர் நரம்பில் உள்ள செல்கள் மூளையில் உள்ள செல்களுடன் எப்படித் தனது தகவல்தொடர்பை செயல்படுத்துகின்றன என ஆராய்ச்சியில் ஈடுபட்டார். மூலக்கூறுகளின் செயல்பாடுகள் பற்றிய இவரின் கண்டுபிடிப்புகள் பல புதிர்களை வெளிப்படுத்தின. தற்போது ஸ்டேன்போர்டு பல்கலைக்கழகத்தில், மூலக்கூறு மற்றும் செல்லுலார் உடலியல் துறை மருத்துவத்துறையில் பேராசிரியராக பணியாற்றிவருகிறார்.[1] இவர் உடலியல் மருத்துவத்திற்காக 2013 ஆண்டிற்கான நோபல் பரிசை மூன்றுபேருடன் பகிர்ந்து கொள்கிறார். அவரிடன் பரிசினைப் பகிர்ந்து கொள்ளும் இருவர்: ஜேம்ஸ் ரோத்மன், ரேன்டி சேக்மன் (அமெரிக்க உயிரணு உயிரியலார்) [2]\n1955 ல் ஜெர்மன் கோட்டிங்கென் என்னும் இடத்தில் பிறந்தார். கோட்டிங்கென் மற்றும் ஹனோவர் போன்ற இடங்களில் தனது இளமைப்பருவத்தைக் கழித்தார். 1975 இல் ஹனோவர் வால்டோரில் பட்டதாரி ஆனார். பின்னர் ஆச்சென் பல்கலைக்கழகத்திலும், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திலும் மருத்துவம் பயின்றார். பின்னர் 1982 ம் ஆண்டில் குரோமஃபின் உயிரணுக்களின் கட்டமைப்பு மற்றும் செயல்பாடு பற்றி ஆராய்ச்சி செய்து எம்டி பட்டம் பெற்றார்.[3]\n1983-ல் அமெரிக்கா சென்று பணியில் சேர்ந்தார். 1991-ல் ஹோவார்ட் ஹியூஸ் மருத்துவக் கழகத்தில் ஆராய்ச்சி நிபுணராக வேலையில் சேர்ந்தார். பிறகு, ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் மூலக்கூறு செல்லுலர் உடல்இயக்கவியல் துறைப் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார். மாக்ஸ் நிறுவனத்தில் விக்டர் பி விட்டேகர் என்ற ஆய்வகத்தில் உயிர் இயற்பியல் வேதியியல் ஆராய்ச்சி செய்தார். மைக்கேல் ஸ்டுவர்ட் பிரவுன் மற்றும் ஜோசப் எல். கோல்ட்ஸ்டெயின் மேற்பார்வையின் கீழ் டெக்சாஸ் உள்ள மூலக்கூறு மரபியல் துறையில் முனைவரானார்.\nமருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்கள்\n1906 கேமிலோ கொல்கி / சான்டியாகோ ரமோன் கசல்\n1908 இலியா மெச்னிகோவ் / Paul Ehrlich\n1922 ஆர்ச்சிபால்ட் ஹில் / ஓட்டோ மேயரோப்\n1929 Christiaan Eijkman / பிரெடரிக் கௌலாண்ட் ஆப்கின்சு\n1933 தாமஸ் ஹண்ட் மோர்கன்\n1934 George Whipple / ஜார்ஜ் மினாட் / வில்லியம் மர்பி\n1947 கார்ல் கோரி / கெர்டி கோரி / பெர்னார்டோ ஊசே\n1962 பிரான்சிஸ் கிரிக் / ஜேம்ஸ் டூயி வாட்சன் / Maurice Wilkins\n1981 ராஜர் இசுப்பெரி / டேவிட் இயூபெல் / Torsten Wiesel\n1986 இசுட்டான்லி கோகென் / ரீட்டா லெவி மோண்டால்சினி\n1991 எர்வின் நேயெர் / பேர்ற் சக்மன்\n1994 ஆல்பிரட் ஜி. கில்மன் / Martin Rodbell\n2004 ரிச்சார்ட் ஆக்செல் / லிண்டா பக்\n2008 ஹெர��ல்டு சூர் ஹாசென் / Luc Montagnier / பிரான்சுவாசு பாரி-சினோசி\n2009 எலிசபெத் பிளாக்பர்ன் / கரோல் கிரெய்டர் / ஜாக் சோஸ்டாக்\n2011 புரூஸ் பொய்ட்லர் / சூல்ஸ் ஹொஃப்மன் / ரால்ஃப் ஸ்டைன்மன் (இறப்பின் பின்னர்)\n2012 சான் பி. குர்தோன் / சின்யா யாமானாக்கா\n2013 ஜேம்ஸ் ரோத்மன் / ரேன்டி சேக்மன் / தாமஸ் சி. சுதோப்\n2014 ஜான் ஓ'கீஃப் / மே-பிரிட் மோசர் / எட்வர்டு மோசர்\n2015 வில்லியம் சி. கேம்பல் / சத்தோசி ஓமுரா / தூ யூயூ\n2017 ஜெஃப்ரி ச.ஹால், மைக்கேல் ரோபாஸ், மைக்கேல் வாரன் யங்\n2018 சேம்சு ஆலிசன், தசுக்கு ஓஞ்சோ\n2019 கிரெகு செமென்சா, பீட்டர் இராட்கிளிஃபு, வில்லியம் கேலின்\n2020 ஆர்வி ஆலதர், மைக்கேல் ஆட்டன், சார்லசு எம். ரைசு\n2013 நோபல் பரிசு வென்றவர்கள்\nமார்ட்டின் கார்ப்பிளசு (அமெரிக்கா மற்றும் ஆஸ்திரியா)\nமைக்கேல் லெவிட் (அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் மற்றும் இசுரேல்)\nஏரியே வார்செல் (அமெரிக்கா மற்றும் இசுரேல்)\nவேதி ஆயுதங்களின் தடைக்கான அமைப்பு\nபீட்டர் ஹிக்ஸ் (ஐக்கிய இராச்சியம்)\nதாமஸ் சி. சுதோப் (செருமனி மற்றும் அமெரிக்கா)\nலார்ஸ் பீட்டர் ஹான்சென் (அமெரிக்கா)\nநோபல் மருத்துவப் பரிசு பெற்றவர்கள்\nநோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்கள்\nநோபல் பரிசு பெற்ற செருமானியர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2019, 23:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/mercedes-benz/amg-gt/variants.htm", "date_download": "2020-12-01T11:01:32Z", "digest": "sha1:E6HDXCDCP5KXASDZMSROUAWDHAW5CSYY", "length": 9258, "nlines": 209, "source_domain": "tamil.cardekho.com", "title": "மெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிடி மாறுபாடுகள் - கண்டுபிடி மெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிடி பெட்ரோல் மாதிரிகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand மெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிடி\nமுகப்புபுதிய கார்கள்மெர்சிடீஸ்மெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிடிவகைகள்\nமெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிடி மாறுபாடுகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nமெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிடி மாறுபாடுகள் விலை பட்டியல்\nஏஎம்ஜி ஜிடி ரோடுஸ்டர்3982 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 12.65 கேஎம்பிஎல் Rs.2.27 சிஆர் *\nPay Rs.20,86,374 more forஏஎம்ஜி ஜிடி ஆர்3982 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 12.65 கேஎம்பிஎல் Rs.2.48 சிஆர்*\nமெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிடி வீடிய��க்கள்\nஎல்லா ஏஎம்ஜி ஜிடி விதேஒஸ் ஐயும் காண்க\nஒத்த கார்களுடன் மெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிடி ஒப்பீடு\nஎப் டைப் போட்டியாக ஏஎம்ஜி ஜிடி\nஜிடிஆர் போட்டியாக ஏஎம்ஜி ஜிடி\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர்\nரேன்ஞ் ரோவர் போட்டியாக ஏஎம்ஜி ஜிடி\nஎல்எஸ் போட்டியாக ஏஎம்ஜி ஜிடி\nஆர்எஸ்7 போட்டியாக ஏஎம்ஜி ஜிடி\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\n இல் Mercedes Benz AMG ஜிடி ஐஎஸ் கிடைப்பது\nHow ஐஎஸ் the செயல்பாடு அதன் மெர்சிடீஸ் AMG GT\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஏஎம்ஜி ஜிடி top மாடல்\nஎல்லா மெர்சிடீஸ் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 25, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஏப்ரல் 10, 2021\nஎல்லா உபகமிங் மெர்சிடீஸ் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lalpetexpress.com/2012/04/blog-post.html", "date_download": "2020-12-01T11:34:32Z", "digest": "sha1:YZ5NTNEFOO5AUAZYGBTEWDLN3BNKWCJV", "length": 4610, "nlines": 43, "source_domain": "www.lalpetexpress.com", "title": "அநீதிக்கு எதிராக...ஒன்று திரண்ட மக்கள் - Lalpet Express", "raw_content": "\nஅநீதிக்கு எதிராக...ஒன்று திரண்ட மக்கள்\nசிதம்பரம், ஏப்ரல் 14: அல்லாஹ்வின் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்டம் சார்பாக சிதம்பரம் அருகே லால்புரத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக முஸ்லிம்களுக்கு பள்ளிவாசல் மற்று மதரஸா கட்ட அனுமதி மறுத்து வரும் கடலூர் மாவட்ட காவல்துறை, வருவாய்த் துறை சங்பரிவார கும்பலை கண்டித்து 14.04.2012 அன்று சிதம்பரம் பேருந்து நிலையம் காந்திசிலை அருகில் \"மாபெரும் முஸ்லிம்களின் வழிபாட்டு உரிமை மீட்பு போராட்டம்\" மாவட்ட தலைவர் சகோ.முத்துராஜா தலைமையில் நடைப்பெற்றது.\nஇதில் மாநில பொதுச் செயலாளர் கோவை.ரஹ்ம்மதுல்லாஹ் கலந்து கொண்டு கண்டன் உரையாற்றினர். அவர் தனது உரையில் சம்மந்தப்பட்ட இடத்தில் பள்ளிவாசல் மற்றும் மதரஸா கட்ட உடனே அனுமதி அளிக்கவில்லை எனில் தமிழகமே ஸ்தபிக்கும் அளவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் போராட்டதை தொடரும் என்று தெரிவித்தார் என்றதும் போராட்ட களத்தில் அல்லாஹ் அக்பர் என்ற ஒலி வின்முட்ட ஒளித்தது. இதில் அணைத்து ஜமாத்தார்களும் ,பொதுமக்களும் ,2000 க்கும் மேறபட்டோர் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்..........\n1-12-2020 முதல் 5-12-2020 வரை லால்பேட��டை மஸ்ஜித்களின் தொழுகை நேரம்\nகாட்டுமன்னார்குடி வட்டார ஜமாஅத்துல் உலமா சபையின் புதிய நிர்வாகி தேர்வு\nஇதைவிட சிறந்த பேரிடர் களப்பணி இந்த உலகில் இல்லை. : CMN.சலீம்\nலால்பேட்டை நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுக்குழு நடைப்பெற்றது\nலால்பேட்டை முன்னாள் மாணவர் சங்கம் ஆலோசனை கூட்டம்\nமிரள வைக்கும் கிருமிகள், அவைகளின் தாக்கம் (டாக்டர் ஏ.பீ.முகமது அலி,ஐ.பீ.எஸ் (ஓ )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/11/30112124/1273954/Heavy-Rain-in-Trichy-and-Ariyalur-district.vpf", "date_download": "2020-12-01T11:18:01Z", "digest": "sha1:P5265MZBFCSMDKMW3VLT3VNOSVH4CGDH", "length": 18296, "nlines": 178, "source_domain": "www.maalaimalar.com", "title": "திருச்சி, அரியலூர் மாவட்டங்களில் விடிய விடிய மழை || Heavy Rain in Trichy and Ariyalur district", "raw_content": "\nசென்னை 01-12-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதிருச்சி, அரியலூர் மாவட்டங்களில் விடிய விடிய மழை\nதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கரூர் மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்தது.\nஅரியலூர் மாவட்டம் காடுவெட்டியில் மழையால் இடிந்த வீட்டை படத்தில் காணலாம்.\nதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கரூர் மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்தது.\nதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கரூர் மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. 5 மாவட்டங்களிலும் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை இடைவிடாமல் பலத்த மழை பெய்தது. பின்னர் சற்று வெறித்த நிலையில், நேற்றிரவு 10 மணி முதல் இன்று காலை வரை இடைவிடாமல் தொடர்ந்து மழை பெய்தது.\nதிருச்சி மாநகர் மற்றும் மாவட்டத்திற்குட்பட்ட மணப்பாறை, துறையூர், லால்குடி, புள்ளம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் விடிய விடிய பெய்த மழையால் சாலைகளில் தாழ்வான பகுதிகளில் குளம்போல் தண்ணீர் தேங்கியது. மேலும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு முதல் இன்று காலை வரை பெய்த மழை அளவு மில்லிமீட்டரில் வருமாறு:-\nசமயபுரம்-38.6, மேலணை- 16.2, புள்ளம்பாடி-30.6, நந்தியாறு-34.2, திருச்சி டவுன் -42, ஏர்போர்ட்-27.3, லால்குடி-40.8, மணப்பாறை-19.4, துவாக்குடி-39.4, பொன்னணியாறு அணை -18.6.\nகரூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்றிரவு முதல் இன்று அதிகாலை வரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது. முக்கிய இடங்களில் பெய்த மழைஅளவு மில்லிமீட்டரில் வருமாறு:-\nகரூர்-8.3, அணைப்பாளையம்-8.2, க.பரமத்தி-5.6, குளித்தலை-4, கிருஷ்ணராயபுரம்-10, மாயனூர்-16, பஞ்சப்பட்டி-8, கடவூர்-15, பாலவிடுதி-24.1, மயிலம்பட்டி-8. மாவட்டம் முழுவதும் மொத்தம் 108.20 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.\nஅரியலூர் மாவட்டத்தில் இன்று அதிகாலை முதல் தொடர்ந்து மழை பெய்தது. இதன் காரணமாக பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.\nமழையின் காரணமாக காடுவெட்டி மெயின்ரோடு தெருவை சேர்ந்த ஞானசேகர் (வயது 40), மணிகண்ணன் (38), கண்ணையன் (35), சம்பந்தம் (54) ஆகியோரின் குடிசை சுவர்கள் இடிந்து விழுந்தன. இதில் அதிர்ஷ்டவசமாக வீட்டில் இருந்தவர்கள் உயிர் தப்பினர். அரியலூர் முடியங்குறிச்சியை சேர்ந்த சாமிக்கண்ணு மகள் பூங்கோதை (30), மாற்றுத்திறனாளியான இவர் இன்று காலை வீட்டின் அருகே நடந்து சென்றார். அப்போது ஒரு பக்க சுவர் இடிந்து அவர்மீது விழுந்தது. இதில் பூங்கோதை இடிபாடுகளுக்கிடையே சிக்கி உயிரிழந்தார்.\nபெரம்பலூர் மாவட்டத்தில் மிதமான மழை பெய்தது. மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-புதுவேட்டக்குடி-21, பெரம்பலூர்-8, எறையூர்-8. மாவட்டம் முழுவதும் மொத்தம் 48 மி. மீ. மழை பெய்துள்ளது.\nபுதுக்கோட்டை மாவட்டத்திலும் நேற்றிரவு முதல் இன்று காலை வரை இடை விடாமல் மழை பெய்ததால் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி உத்தரவிட்டார். மாவட்டத்திற்குட்பட்ட கறம்பக்குடி, திருமயம், அரிமளம், அறந்தாங்கி, கீரனூர், விராலிமலை, பொன்னமராவதி, மணமேல் குடி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது.\nNortheast Monsoon | வடகிழக்கு பருவமழை\nதென்மாவட்ட மக்கள் வெளியே செல்ல வேண்டாம்- முதலமைச்சர் வேண்டுகோள்\nநாளை காலை உருவாகிறது புயல்- வானிலை ஆய்வு மையம் தகவல்\nதேர்தலில் ரஜினியிடம் ஆதரவு கேட்பேன்- கமல்ஹாசன்\nமுன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார்\nதமிழகத்தில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\nபுயலின் தாக்கம் மதுரை வரை இருக்கும்- அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nபுயல் சின்னம் வலுவடைந்தது- இந்திய வானிலை ஆய்வு மையம்\nஅரியர் தேர்வு முடிவுகளுக்கு இடைக்கால தடை- சென்னை ஐகோர்ட்\nபோக்குவரத்து ஆணையரின் உத்தரவை ரத்து செய்யாவிட்டால் வேலைநிறுத்தம் - சம்மேளன செயலாளர் பேட்டி\nகாலி இடங்களில் அரசு பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை: நீதிமன்றத்தில் அரசு தகவல்\nதிருச்செந்தூரில் 7-ந்தேதி வேல் யாத்திரை நிறைவு: மாநாட்டில் சிவராஜ்சிங் சவுகான் பங்கேற்பு\nஎன் உடல் மட்டும்தான் தைலாபுரத்தில் உள்ளது- ராமதாஸ்\nபேட்டிங் செய்யும் போது கே.எல் ராகுலிடம் மன்னிப்பு கேட்டேன் - மேக்ஸ்வெல் டுவிட்\nகூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு- தமிழக அரசு அறிவிப்பு\nவிவசாய தொழிலாளர்கள் 110 பேர் கழுத்தறுத்து கொடூர கொலை - பயங்கரவாதிகள் அட்டூழியம்\nஒட்டுமொத்தமாக எங்களை வெளியேற்றிவிட்டனர்: விராட் கோலி\nநிவரைத் தொடர்ந்து புரெவி புயல்: 6 மாவட்டங்களில் அதீத கனமழை எச்சரிக்கை\nநாளை உருவாகிறது புயல்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nகாதலை வெளிப்படுத்திய இந்திய இளைஞர், ஓகே சொன்ன ஆஸ்திரேலிய பெண்: சிட்னி போட்டியில் ருசிகரம்\nடிசம்பர் 2-ந்தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்\nபுயல் சின்னம் வலுவடைந்தது- இந்திய வானிலை ஆய்வு மையம்\nவிராட் கோலியின் சதம் வறட்சி நீண்டு கொண்டே செல்கிறது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/bonded-laborers-rescued-from-kanchipuram-brick-kiln/", "date_download": "2020-12-01T10:49:32Z", "digest": "sha1:D6F2ILAOJKP7S3KVL3X22PPDTKR7IJA3", "length": 14341, "nlines": 135, "source_domain": "www.patrikai.com", "title": "செங்கல்சூளையில் பணிசெய்து வந்த 11 கொத்தடிமைகள் மீட்பு! காஞ்சிபுரம் கோட்டாட்சியர் அதிரடி | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nசெங்கல்சூளையில் பணிசெய்து வந்த 11 கொத்தடிமைகள் மீட்பு\nகாஞ்சிபுரம் அருகே தனியாருக்கு சொந்தமான செங்கல்சூளையில் கொத்தடிமை களாக பணியாற்றி வந்த 11 பேரை காஞ்சிபுரம் கோட்டாட்சியர் அதிரடி நடவடிக்கையின் மூலம் மீட்டுள்ளார்.\nகாஞ்சிரம் மாவட்டத்தில், செங்கல்பட்டு அருகே உள்ள பாலூர் கோணாஞ்சேரி பகுதியில் தனியாருக்கு சொந்தமான செங்கல் சூளை உள்ளது. இங்கு, செங்க லுக்கு தேவையான மண் மற்றும் கல் அறுத்தல் போன்ற பணிகளில் பலர் ஈடுபட்டு வந்தனர். இவர்களில் சிலர் பல மாதங்களாக கொத்தடிமைகளாக இருந்து வருவ தாக காஞ்சிபுரம் கோட்டாட்சியருக்கு தகவல் கிடைத்தது.\nஇதையடுத்து, கோட்டாட்சியர் முத்துவடிவேல் காவல்துறையினருடன் திடீரென சம்பந்தப்பட்ட செங்கல்சூளைக்கு சென்று அதிரடி விசாரணை நடத்தினார். அப் போது அங்கு பணி செய்து வந்த 3 குழந்தைகள் உள்பட 11 பேர் கொத்தடிமை சிக்கி இருப்பது தெரியவந்தது.\nஅவர்களை மீட்ட கோட்டாட்சியர், அவரிகளிடம் விசாரணை நடத்திய போது, அவர்கள் அனைவரும் திண்டிவனத்தை அடுத்த நல்லாம்பூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும், ரூ. 2 லட்சம் முன் பணமாகப் பெற்றுக் கொண்டு கடந்த 6 மாதங்களுக்கு செங்கல் சூளையில் பணியாற்றி வருவதும் தெரியவந்தது.\nஇதையடுத்து செங்கல்சூளை நிர்வாகி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. மீட்கப்பட்டவர்களுக்கு அரசு சார்பில் உதவித் தொகை மற்றும் அரிசி ஆகியவை வழங்கப்பட்டு அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.\nசென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பலத்த மழை தங்க சிலை திருட்டு பக்தர்களை ஏமாற்றும் கோயில் நிர்வாகம் சாலையை சீரமைக்க வலியுறுத்தி குடியரசு தலைவருக்கு 1000 ‘இபோஸ்ட்’ புகார்: காஞ்சிபுரம் கிராம மக்கள் நூதன போராட்டம்\nPrevious எல்லை தாண்டியதாக தமிழக மீனவர்கள் 13 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை….\nNext ரூ.1000கோடி சொத்து அபகரிப்பு வேலூரில் பிரபலமான ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை\nமத்தியஅரசு அறிவிப்புகளை மாநில மொழிகளில் வெளியிட வேண்டும் உயர்நீதிமன்றம் மதுரை அதிரடி உத்தரவு\nபொதிகையில் சமஸ்கிருதத்தில் செய்திகள்: மதுரை உயர்நீதிமன்றத்தில் முறையீடு…\nபோலீஸ் தடியடியில் காயமடைந்த பஞ்சாப் விவசாயி கதறல்… “போராட்டக்களத்தை விட்டு செல்லவில்லை என் காயங்கள் பதில் சொல்லும்”\n01/12/2020: சென்னையில் கொரோனா நோய் – மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 7,81,915 ஆக உயர்ந்துள்ளது. தமிழக கொரோனா பாதிப்பில் சென்னை முதல் இடத்தில்…\nகொரோனா தடுப்���ூசி: மாநில தலைமைச்செயலாளர்களுடன் மத்திய அமைச்சரவைச் செயலாளர் ஆலோசனை…\nடெல்லி: கொரோனா தடுப்பூசி சோதனை இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளதால், அதை பொதுமக்களுக்கு போடுவது தொடர்பாக மாநில தலைமைச்செயலாளர்களுடங்ன மத்திய அமைச்சரவைச் செயலாளர்…\nமாடர்னா நிறுவன கொரோனா தடுப்பூசி 100% பலன் அளிக்கிறது : நிறுவனம் அறிவிப்பு\nவாஷிங்டன் அமெரிக்காவின் மாடர்னா நிறுவனம் தங்கள் தடுப்பூசி கடுமையாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு 100% பலன் அளித்ததாகத் தெரிவித்துள்ளது. உலகெங்கும் அச்சுறுத்தலை…\nகொரோனா உருவான இடத்தை கண்டறிந்தால் எதிர்கால பாதிப்பைத் தவிர்க்கலாம் : உலக சுகாதார மைய தலைமை இயக்குநர்\nஜெனிவா கொரோனா உருவான இடத்தை கண்டுபிடித்தால் எதிர்கால பாதிப்பை தவிர்க்க முடியும் என உலக சுகாதார மையத்தின் தலைமை இயக்குநர்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 94.63 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 94,63,254 ஆக உயர்ந்து 1,37,659 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 31,179…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.35 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,35,76,027 ஆகி இதுவரை 14,73,448 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nமத்தியஅரசு அறிவிப்புகளை மாநில மொழிகளில் வெளியிட வேண்டும் உயர்நீதிமன்றம் மதுரை அதிரடி உத்தரவு\nடெல்லி போராட்டம் பற்றிய கனடா பிரதமர் கருத்து தேவையற்றது: மத்திய வெளியுறவு அமைச்சகம்\nபொதிகையில் சமஸ்கிருதத்தில் செய்திகள்: மதுரை உயர்நீதிமன்றத்தில் முறையீடு…\nநவம்பர் மாதம் ரூ.1,04,063 கோடி ஜிஎஸ்டி வருவாய்: மத்திய நிதி அமைச்சகம் தகவல்\nபோலீஸ் தடியடியில் காயமடைந்த பஞ்சாப் விவசாயி கதறல்… “போராட்டக்களத்தை விட்டு செல்லவில்லை என் காயங்கள் பதில் சொல்லும்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onetune.in/indians/one-year-validity-packs-available-as-soon-as-posible-says-trai", "date_download": "2020-12-01T11:10:32Z", "digest": "sha1:FXJGA6LGP732DFIGIPCFALF3D2V5FQDW", "length": 7379, "nlines": 169, "source_domain": "onetune.in", "title": "365 நாட்கள் வேலிடிட்டி கொண்ட டேட்டா ஆஃபர்: ட்ராய் மீண்டும் அறிவுறுத்தல் - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nரேவந்தா – சூரியனின் இளைய மகன்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\nHome » 365 நாட்கள் வேலி��ிட்டி கொண்ட டேட்டா ஆஃபர்: ட்ராய் மீண்டும் அறிவுறுத்தல்\n365 நாட்கள் வேலிடிட்டி கொண்ட டேட்டா ஆஃபர்: ட்ராய் மீண்டும் அறிவுறுத்தல்\nஓர் ஆண்டு வேலிடிட்டி கொண்ட டேட்டா ஆஃபரை அனைத்து தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களும் அளிக்க வேண்டும் என்று ட்ராய் மீண்டும் அறிவுறுத்தியுள்ளது.\nதொலைத்தொடர்பு நிறுவனங்கள் அளிக்கும் ரிசார்ஜ் ஆஃபர்களுக்கான அதிகபட்ண வேலிடிட்டி 90 நாட்களாக உள்ளது. கடந்த ஆண்டு ஒரு வருடத்திற்கு உரிய டேட்டா ஆஃபர்களை அளிக்க தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சார்பில் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திடம் (ட்ராய்) கோரிக்கை அளிக்கப்பட்டது. இந்த கோரிக்கையை ட்ராய் ஏற்றுக்கொண்டுள்ளது.\nபூமி அளவுள்ள உயிரினங்கள் வாழும் சூழல் கொண்ட புதிய கிரகம் மிக அருகில் கண்டுபிடிப்பு\nமோடி ஆட்சியில் 7 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு : ராகுலுக்கு மத்திய அமைச்சர் பதிலடி\nநரேந்திர மோடி செய்தது போல் பிரதமரை காங். அவமதித்தது இல்லை: ராகுல் காந்தி சரமாரி குற்றச்சாட்டு\nஉங்கள் மாத பட்ஜெட்டை சிக்கனப்படுத்த உதவும் மொபைல் செயலிகள்\nரூ.2.30 கோடி விலையில் புதிய ஸ்மார்ட்ஃபோன் அறிமுகம்\nரேவந்தா – சூரியனின் இளைய மகன்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-11213.html?s=f91e4c563256424448f4769279e191d9", "date_download": "2020-12-01T12:29:42Z", "digest": "sha1:XLYTS4FQ26VHO6PIARCCWM2R7YHORGX3", "length": 24708, "nlines": 346, "source_domain": "www.tamilmantram.com", "title": "8 ஆண்டுகளுக்கு பிறகும்.... [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > நீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும் > 8 ஆண்டுகளுக்கு பிறகும்....\nView Full Version : 8 ஆண்டுகளுக்கு பிறகும்....\nமுதலில் வேலை கிடைப்பதே சிரமமாக இருந்து பிறகு வேலை கிடைத்தவுடன் இதை செய்ய வேண்டும் அதை செய்ய வேண்டும் என்று பட்டியலிட்டு சம்பாத்தியம் பத்தாமல் சிலவற்றை தள்ளிப்போட்டு பிறகு கை நிறைய சம்பளம் என்பார்களே அதை பெற்ற போது சில நீண்டநாள் கனவுகள் நினைவேறியன.\nமுதலில் நான் பள்ளிக்கூடத்தில் பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, பாட்டுப் போட்டி, வில்லுப்பாட்டு என்றெல்லாம் பங்குபெற்று வென்ற சான்றிதழ்களையும் முதன் முதலாக என் புகைப்படம் பத்தாவது படித்தபோது பத்திரிக்கையில் வந்ததை எடுத்து லாமினேஷன் ��ெய்ய வேண்டும் என்பது நீண்ட நாள் கனவாக இருந்தது. ரூபாய் 9 ஒரு லாமினேஷனுக்கு என்று 1500 ரூபாய் சம்பளம் வாங்கியபோது நிறைவேறியது அந்த ஆசை.\nஇதுபோலவே சோனியின் பித்தாக இருந்தேன். ஞானி-சோனி அந்த சோனி இல்லை. நிஜமான சோனி. Sony\nஅவ்வாறு பித்தாக இருந்த போது வாங்கிய மின்னுப்பொருட்கள் இன்னும் பலவற்றை நான் உபயோகித்து கொண்டிருக்கிறேன். அதில் முதன்மையானது என்னுடைய புகைப்படம் எடுக்கும் பழக்கத்திற்கு வித்திட்ட அந்த காலத்தில் மிகவும் advanced என்று சொல்லப்பட்ட 8 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய Sony DSC - F505 Digital Camera தான்.\nஇதோ சில அற்புதமான படங்கள் அந்த காமிராவின்\nஅனைவரது மனதையும் கண்களையும் தெடும் பதிவு இது மோகன் சார் தொடருங்கள்\nஎன்னென்ன அனுகூலங்கள், தற்போதுள்ளவையுடன் ஒப்பிடுகையில் எந்த விதத்தில் நயமென கூறலாம் என்பவை பற்றி சிறிதளவிற்கேனும் அலசலாமே லியோ\nஇதன் தொழில்நுட்ப விபரங்கள் அறிய விரும்புவர்களுக்கு\nஆனால் தொழில்நுட்ப பார்த்து புரிந்து கொள்ளும் வயதோ அனுபவமோ அப்போது இல்லை. ஆனால் சோனி எனும் பெயருக்காக என்னவேண்டுமானாலும் வாங்கலாம் என்பது போல் ஒரு நம்பிக்கை. எல்லாம் Made in Japan வேறு.\n45000 ரூபாய்க்கு காமிராவா என்ன உள்ளே இருந்துட்டு வந்தியா என்ன நோட்டு அடிக்கிறியா என்று பார்த்தவர்கள் உண்டு.\nசிறிய வீடியோ படங்கள் எடுக்கலாம்\nநேரடியாக தொலைகாட்சி பெட்டியில் எடுத்த படத்தை போட்டு காட்டலாம்\nமீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய மின்கலம்\n2.1 மெகாபிக்ஸல் போன்ற பல பிரம்மாண்டங்கள், கண்கவரும் துப்பாக்கி போன்ற தோற்றம், சட்டென்று துப்பாக்கியை திறப்பதை போல திறக்கும் ப்ளாஷ் போன்றை வைத்துக் கொண்டு பல திருமணங்கள், மற்றும் குடும்ப திருவிழாக்களில் பயன்பட்டது பயன்பட்டது தான்.\nசெலவில்லாமல் அருமையான நேரங்களை கணினியில் கட்டி வைத்து வெகுகாலம் வரை பார்க்கும் வசதி தந்த சோனி சைபர் ஷாட்டுக்கு என்றென்றும் நன்றிகள். இப்போது நான் பயன்படுத்துவது இதனுடைய பேரன். ஆனாலும் அவ்வபோது தாத்தா தான் best\nஇதோ இது தான் அந்த பேரன். முதல் பெட்டி என்னுடையது\nஆமாம். அனுகூலங்கள் நன்றே. இதற்கு பின்னர் 2.5 இன்ச் அளவில் எல்.சி.டி திரையுடன் ஒரு ஒளிப்படக்கருவி வந்ததல்லவா அது இதன் மெருகூட்டியதாகவும் இருக்கிறதல்லவா\nவிரலுக்கேற்ற வீக்கம் என்பதுபோல் வருமானத்திற்கேற���ப வாங்கியிருக்கிறீகள். பல நினைவுப் படங்களை எடுத்து இறந்த காலங்களை இனிமையுடன் இரைமீட்க வாழ்த்துக்கள்.\nமோகன்..உங்கள் ஆசை நிறைவேற்றத்தை அழகாகச் சொன்னதோடு தொழில்நுட்ப தகவல்களும் தந்து இவ்விழையை சுவையானதாக்கி விட்டீர்கள். நன்றி. சில படங்கள் தெரியவில்லையே..\nஇந்த குட்டி காமிராவை நான் ஒரு காலத்தில் என் காரின் கீ சேயினாக பயன்படுத்தியிருக்கிறேன் என்றால் பாருங்களேன். எங்கும் எடுத்து செல்ல வசதி. மீண்டும் பயன்படுத்தக்கூடியது AAA மின்கலங்கள், கணினி இணைப்பு.\nஆனால் ஒரு குறை. இதில் ஒளி படங்கள் மட்டுமே எடுக்க முடியும். ஒலி கிடையாது.\nஆனால் சட்டென்று எடுத்து சுட்டுத் தள்ளலாம்.\nஅடுத்த பதிவில் நான் பயன்படுத்திய பயன்படுத்திக் கொண்டிருக்கும் எங்கள் குடும்பத்திலும் நண்பர்கள் பலர் குடும்பத்திலும் பொதுவாக இருக்கும் ஒரு வீடியோ காமிராவை பற்றி. ஆம். அதுவும் சோனி தான்.\nமோகன்..உங்கள் ஆசை நிறைவேற்றத்தை அழகாகச் சொன்னதோடு தொழில்நுட்ப தகவல்களும் தந்து இவ்விழையை சுவையானதாக்கி விட்டீர்கள். நன்றி. சில படங்கள் தெரியவில்லையே..\nஆகா மோகன் எப்படித்தான் உங்களௌக்கு ஐடியா வருகிறதோ இப்படியெல்லாம் திரிகளைத் தொடங்க...........\nமிகவும் இரசித்தேன் − நன்றிகளும் பாராட்டுக்களும். :natur008:\nஆகா மோகன் எப்படித்தான் உங்களௌக்கு ஐடியா வருகிறதோ இப்படியெல்லாம் திரிகளைத் தொடங்க...........\nமிகவும் இரசித்தேன் − நன்றிகளும் பாராட்டுக்களும். :natur008:\nகதை கவிதைகளுக்கு கரு கிடைக்கும் இடைபட்ட நேரத்தில் பங்களித்துக் கொண்டிருப்பது மகிழ்ச்சி தானே. அதனால் தான் இந்த தலைப்பு. மேலும் சென்ற வாரம் தான் சர்வீஸ் செய்து மீண்டும் ஹாண்டிகாமை பயன்படுத்த துவங்கியிருக்கிறேன். அதனால் இந்த யோசனை. ஹா ஹா.\nநல்ல திரி, படங்களும் அருமை.\nசில படங்கள் உங்களை போல் இன் வீசிபல் ஹி ஹி தெரியவில்லைபா.\nநல்ல கட்டுரை. இன்னும் கொஞ்சம் தொடரலாமே\nஉங்கள் சர்வசாதாரன நகைச்சுவை இதில் கலக்கவில்லையே\nநீங்கள் சோனி கம்பெனியில் வேலையில் இருக்கிறீர்களா\nநல்ல திரி, படங்களும் அருமை.\nசில படங்கள் உங்களை போல் இன் வீசிபல் ஹி ஹி தெரியவில்லைபா.\nநல்ல கட்டுரை. இன்னும் கொஞ்சம் தொடரலாமே\nஉங்கள் சர்வசாதாரன நகைச்சுவை இதில் கலக்கவில்லையே\nநன்றி ஓவியா. தொடர்கிறது. மேலும் பல கருவிகள் உள்ளன பேசுவதற்கு.\nநீங்கள் சோனி கம்பெனியில் வேலையில் இருக்கிறீர்களா\nஇல்லை ஆரென் சோனியின் மிகப்பெரிய வாடிக்கையாளர்களில் அல்லது மிகவும் லாயலான வாடிக்கையாளர்களில் ஒருவன் என்று வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளலாம்.\nசுமார் 9 ஆண்டுகளாக என்னிடம் ஏதாவது ஒரு காஸியோ இருக்கும். நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் வாங்கிய காஸியோ 591 இது.\nபல நாட்கள் கவருக்கு கீழே கமுக்கமாக படுத்திருக்கும். பல நாட்கள் பரண் மேல். வருடத்தில் சில மாதங்கள் அதன் மேல் அதீத பாசம் பொங்கி வழியும். அப்போது தான் அதற்கு சரஸ்வதி பூஜை.\nஇதைபற்றி மேலும் விபரங்களுடன் புகைப்படங்களுடன் தருகிறேன். இப்போதைக்கு சோனி இல்லாத ஒன்று இது.\nஒவ்வொருவருக்கும் ஒரு கனவு இருக்கும். ஒவ்வொருவருக்கும் அவர்கள் வத்திருக்கும் பொருளின் மீது காதல் இருக்கும் (பற்று) இப்படி பட்ட உங்களின் காதல் இந்த திரியின் மூலம் வெளிப்பட்டுள்ளது.\nஇதைகண்டவர் அனைவரும் அவர்தம் பொருள்மேல் பற்றுவரும்\nSony Ericsson P900, வருவதற்கு முன் புக் செய்து சுமார் நான்கு ஆண்டுகளாக பயன்படுத்தி வரும் இன்னொரு விஞ்ஞான விந்தை. PDA பயன்படுத்தும் மற்றவர்கள் பெட்டி மாதிரி இருந்த iMATE, Nokia Communicator பயன்படுத்தி திரிந்த போது, பை அளவில், கை அளவில் அடக்கமா அமைந்த ஒன்று. ஆனால் அதில் Wi-Fi இல்லாததால் தான் மாற்ற வேண்டி வருமோ என்று யோசிக்க வேண்டியிருக்கிறது.\nஅதிக சக்தி இல்லாத காமிரா\nசற்ற மென்மையான மேல் பாகம், அதனால் சீக்கிரம் கீரல் விழந்துவிடும் அல்லது உடைந்துவிடும்\nகம்பியில்லா இணைப்பு இல்லை - வாங்கிய காலத்தை கொண்டு பார்த்தால் இது குறை இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://oneminuteonebook.org/2020/04/02/free-tamil-e-book-websites/", "date_download": "2020-12-01T12:06:20Z", "digest": "sha1:HGCWRLHTZGNG7ZFMVVPBQRPZLESA25ME", "length": 8539, "nlines": 105, "source_domain": "oneminuteonebook.org", "title": "Free Tamil e-Book Websites - One Minute One Book", "raw_content": "\nஇந்த டிஜிட்டல் உலகத்துல மட்டுமில்ல எப்பவுமே தகவல்களுக்கு ஒரு தனி மவுசு தான். தகவல், அப்படின்னு ஒன்னு இல்லைன்னா பேப்பருக்கு அவசியமே இல்லாம போயிருக்கும். அப்படிப்பட்ட ஒரு பொன்னான தகவல்கள்தான் இந்த பதிவு “இலவச வாசிப்பு”.\nவாசிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்த பல குழுக்கள் பல காலகட்டங்களில் பல முயற்சிகளை செஞ்சிருக்காங்க. இன்றளவும் செஞ்சிட்டு தான் இருக்காங்க. அதுல, சில முயற்சிகள் ரொம்ப அழகாகவும் வெற்றிகரமாகவும் இருந்திர���க்கு. “இலவச வாசிப்பு” எப்போதும் பல பேருடைய பெருமுயற்சிகளுக்குப் பிறகு தான் கை வசப்படும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.\nவாசகர்களுக்கு வேட்டைக்களமாக இந்த வலைத்தளம் நிச்சயம் அமையும். கல்வி, நகைச்சுவை, புனைகதைகள், சிறுகதைகள், ஆன்மீகம் போன்ற பலவிதமான வகைவகையான புத்தகங்களை இங்கு காணலாம். மேலும் இதிலுள்ள புத்தகங்கள் அனைத்தும் Creative Commons என்ற உரிம வகையில் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் இப்புத்தகங்களை இலவசமாக பதிவிறக்கம் செய்தல் மற்றும் பகிர்தல் போன்றவை சுலபமாக உள்ளது. மேலும் எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்கள் தங்களது புத்தகங்களையும் இந்த வலைத்தளத்தில் பதிவிடலாம்.\nமதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டத்தின் கீழ் நிறுவப்பட்டது இந்த இணையதளம். இது ஒரு இணைய மின் நூலகமாக செயல்படுகிறது. இந்த தளத்தில் தேசிய விருது பெற்ற நூல்கள், நாட்டுடமையாக்கப்பட்ட நூல்கள், தமிழ்சங்க இலக்கியங்கள் போன்ற நூல்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம், பயன்படுத்திக் கொள்ளலாம். குறிப்பாக அரசு போட்டித் தேர்வுகளில் போட்டியிடும் மாணவர்களுக்குத் தேவையான பல புத்தகங்கள் இலவசமாக வழங்குவதில் வெற்றி கண்டுள்ளது.\nGoogle Play Books – இல் பல மாறுபட்ட ஆக்கப்பூர்வமான புத்தகங்களை வெளியிடும் ஒரு அமைப்பு. கீழடி வெளியிடும் பெரும்பாலான கதைகள் 15-20 பக்கங்களுக்குள் அடங்கிவிடும். இருந்தும் வலிமையான கருத்துக்களை மனதில் பதிய வைக்கும். நவீனமயமான, உணர்வுப்பூர்வமான, சுவாரஸ்யமிக்க இளம் தலைமுறையினருக்கு ஏற்ற புத்தகங்களை இங்கு இலவசமாகப் படிக்கலாம். இதுவும் ஒரு வெற்றிகரமான முயற்சியே.\nஇது ஒரு வெற்றிகரமான செயலி என்று சொல்லலாம். பலரால் பயன்படுத்தப்படும் Open source புத்தக செயலி. இதில் தமிழ் மட்டுமல்லாமல் வேறு பிற மொழிகளிலும் கதைகள் பதிவிடப்படுகின்றன. இது வாசிப்பிற்கு ஒரு நல்ல ஆரம்பமாக இருக்கும். இந்த Pratilipi செயலியை Play Store – இல் பதிவிறக்கம் செய்து, Install செய்து கொள்ளலாம்.\nமேலும் பிற மின்நூல்கள் தொடர்பான வலைத்தளங்கள் கீழே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/compare/hyundai-creta-and-maruti-vitara-brezza.htm", "date_download": "2020-12-01T11:51:22Z", "digest": "sha1:INZHHGCEGQKOS6FG5RC6GTBHXDN4SN6B", "length": 39786, "nlines": 771, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹூண்டாய் க்ரிட்டா vs மாருதி விட்டாரா பிரீஸ்ஸா ஒப்பீடு - விலைகள், வகைக��், அம்சங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஒப்பீடு கார்கள்விட்டாரா பிரீஸ்ஸா போட்டியாக க்ரிட்டா\nமாருதி விட்டாரா பிரீஸ்ஸா ஒப்பீடு போட்டியாக ஹூண்டாய் க்ரிட்டா\nஹூண்டாய் க்ரிட்டா எஸ்எக்ஸ் opt டர்போ dualtone\nமாருதி விட்டாரா பிரீஸ்ஸா இசட்எக்ஸ்ஐ பிளஸ் ஏடி dual tone\nalert me when தொடங்கப்பட்டது\nஎஸ்எக்ஸ் opt டர்போ dualtone\nஇசட்எக்ஸ்ஐ பிளஸ் ஏடி dual tone\nமாருதி விட்டாரா பிரீஸ்ஸா போட்டியாக ஹூண்டாய் க்ரிட்டா\nநீங்கள் வாங்க வேண்டுமா ஹூண்டாய் க்ரிட்டா அல்லது மாருதி விட்டாரா பிரீஸ்ஸா நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. ஹூண்டாய் க்ரிட்டா மாருதி விட்டாரா பிரீஸ்ஸா மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 9.81 லட்சம் லட்சத்திற்கு இ (பெட்ரோல்) மற்றும் ரூபாய் 7.34 லட்சம் லட்சத்திற்கு எல்எஸ்ஐ (பெட்ரோல்). க்ரிட்டா வில் 1497 cc (பெட்ரோல் top model) engine, ஆனால் விட்டாரா பிரீஸ்ஸா ல் 1462 cc (பெட்ரோல் top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த க்ரிட்டா வின் மைலேஜ் 21.4 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model) மற்றும் இந்த விட்டாரா பிரீஸ்ஸா ன் மைலேஜ் 18.76 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model).\nஎஸ்எக்ஸ் opt டர்போ dualtone\nஇசட்எக்ஸ்ஐ பிளஸ் ஏடி dual tone\n1.4l gdi டர்போ பெட்ரோல்\nk15b isg பெட்ரோல் என்ஜின்\nb4d 1.0 na பெட்ரோல்\nவேகமாக கட்டணம் வசூலித்தல் No No No\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nபோர் எக்ஸ் ஸ்ட்ரோக் ((மிமீ))\nலேசான கலப்பின No Yes No\nகிளெச் வகை No No No\nமைலேஜ் (சிட்டி) No No No\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்)\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No No\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nதரையில் அனுமதி வழங்கப்படாதது ((மிமீ))\nபவர் ஸ்டீயரிங் Yes Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes Yes Yes\nசக்தி மடிப்பு 3 வது வரிசை இருக்கை No No No\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes Yes No\nகாற்று தர கட்டுப்பாட்டு No No No\nதொலைநிலை காலநிலை கட்டுப்பாடு (ஏ/சி) Yes No No\nரிமோட் ட்ரங் ஓப்பனர் Yes No Yes\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் No No No\nரிமோட் என்ஜின் தொடக்க/நிறுத்து No No No\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes Yes\nட்ரங் லைட் Yes Yes No\nரிமோட் ஹார்ன் & லைட் கண்ட்ரோல் No No No\nவெனிட்டி மிரர் Yes Yes No\nபின்பக்க படிப்பு லெம்ப் Yes Yes No\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes Yes Yes\nசரிசெய்யக்கூடிய ஹெட்ரெஸ்ட் Yes Yes Yes\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes No\nபின்புற ஏசி செல்வழிகள் Yes No No\nசீட் தொடை ஆதரவு Yes Yes Yes\nசெயலில் சத்தம் ரத்து No No No\nக்ரூஸ் கன்ட்ரோல் Yes Yes No\nநேவிகேஷன் சிஸ்டம் Yes Yes No\nஎனது கார் இருப்பிடத்தைக் கண்டறியவும் No No No\nநிகழ்நேர வாகன கண்காணிப்பு No No No\nமடக்க கூடிய பின்பக்க சீட்\nஸ்மார்ட் கீ பேண்ட் No No No\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes Yes No\nகிளெவ் பாக்ஸ் கூலிங் Yes Yes No\nவாய்ஸ் கன்ட்ரோல் Yes Yes No\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர் No No No\nடெயில்கேட் ஆஜர் Yes Yes Yes\nஹேண்ட்ஸ் ஃப்ரீ டெயில்கேட் No No No\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் No No Yes\nபின்பக்க கர்ட்டன் No No No\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி Yes No No\nஏர் கன்டீஸ்னர் Yes Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes Yes\nகீலெஸ் என்ட்ரி Yes Yes No\nடச்சோமீட்டர் Yes Yes Yes\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes Yes No\nதுணி அப்ஹோல்டரி No Yes Yes\nleather ஸ்டீயரிங் சக்கர Yes Yes No\nகிளெவ் அறை Yes Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes Yes Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை No Yes No\nசிகரெட் லைட்டர் Yes No No\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes Yes\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் Yes No No\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு No No Yes\nalert me when தொடங்கப்பட்டது\nalert me when தொடங்கப்பட்டது\nalert me when தொடங்கப்பட்டது\nalert me when தொடங்கப்பட்டது\nகிடைக்கப்பெறும் நிறங்கள் கேலக்ஸி-நீல உலோகசூறாவளி வெள்ளிரெட் mulberryபாண்டம் பிளாக்லாவா ஆரஞ்சு இரட்டை டோன்துருவ வெள்ளை இரட்டை டோன்அடர்ந்த காடுதுருவ வெள்ளைடைட்டன் கிரே மெட்டாலிக்லாவா ஆரஞ்சு+5 More முத்து ஆர்க்டிக் வெள்ளைமுறுக்கு நீலம்கிரானைட் கிரேகிரானைட் சாம்பல் with இலையுதிர் ஆரஞ்சு roofsizzling ரெட் with நள்ளிரவு கருப்பு roofஇலையுதிர் ஆரஞ்சுமுறுக்கு நீலம் with நள்ளிரவு கருப்பு roofsizzling ரெட்பிரீமியம் சில்வர்+4 More flare கார்னட் சிவப்பு with ஓனிக்ஸ் பிளாக்தெளிவான நீலம் with strom வெள்ளைtourmaline பிரவுன் ஓனிக்ஸ் பிளாக்ஓனிக்ஸ் பிளாக்பிளேட் வெள்ளிஒனிக்ஸ் பிளாக் உடன் வெள்ளைமணற்கல் பிரவுன்ஸ்புயல் வெள்ளை+3 More\nஇவிடே எஸ்யூவிall இவிடே எஸ்யூவி கார்கள்\nஇவிடே எஸ்யூவிall இவிடே எஸ்யூவி கார்கள்\nஇவிடே எஸ்யூவிall இவிடே எஸ்யூவி கார்கள்\nமாற்றியமைக்க ���ூடிய ஹெட்லைட்கள் Yes Yes Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் Yes Yes No\nபின்பக்க பேக் லைட்கள் No No No\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes No\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி Yes Yes No\nஹெட்லேம்ப் துவைப்பிகள் No No No\nமழை உணரும் வைப்பர் No Yes No\nபின்பக்க விண்டோ வைப்பர் Yes Yes Yes\nபின்பக்க விண்டோ வாஷர் Yes Yes No\nபின்பக்க விண்டோ டிபோக்கர் Yes Yes Yes\nவீல் கவர்கள் No No Yes\nஅலாய் வீல்கள் Yes Yes No\nபவர் ஆண்டினா No Yes Yes\nடின்டேடு கிளாஸ் No No Yes\nபின்பக்க ஸ்பாயிலர் Yes Yes Yes\nரூப் கேரியர் No No No\nமூன் ரூப் Yes No\nபக்கவாட்டு ஸ்டேப்பர் No No No\nஒருங்கிணைந்த ஆண்டினா Yes No No\nஇரட்டை டோன் உடல் நிறம் Yes Yes No\nபுகை ஹெட்லெம்ப்கள் No No No\nப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்ஸ் No Yes No\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் No No Yes\nஹெட்லேம்ப்களை மூலைவிட்டல் No No No\nமூடுபனி ஃபோக்லாம்ப்ஸ் No No No\nரூப் ரெயில் Yes Yes Yes\nஹீடேடு விங் மிரர் No No No\nஎல்.ஈ.டி டி.ஆர்.எல் Yes Yes No\nஎல்.ஈ.டி ஹெட்லைட்கள் Yes Yes No\nஎல்.ஈ.டி டெயில்லைட்ஸ் Yes Yes Yes\nஎல்.ஈ.டி மூடுபனி விளக்குகள் No Yes No\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes Yes\nபிரேக் அசிஸ்ட் No No No\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes No\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes Yes\nஆன்டி தேப்ட் அலாரம் No Yes No\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes No No\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் No No No\nday night பின்புற கண்ணாடி No Yes No\nஸினான் ஹெட்லெம்ப்கள் No No No\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் No No Yes\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes Yes\nடோர் அஜர் வார்னிங் Yes Yes Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் Yes No No\nடயர் அழுத்த மானிட்டர் Yes No No\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு Yes No No\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes Yes\nஎன்ஜின் சோதனை வார்னிங் No Yes Yes\nஎலெட்ரானிக் ஸ்திரத்தன்மை கட்டுப்பாடு Yes No No\nபின்பக்க கேமரா Yes Yes No\nஆன்டி தெப்ட் சாதனம் Yes Yes No\nஆன்டி பின்ச் பவர் விண்டோஸ்\nவேக எச்சரிக்கை Yes Yes No\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் Yes Yes No\nknee ஏர்பேக்குகள் No No No\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் Yes Yes No\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் No No No\nமலை இறக்க கட்டுப்பாடு No No No\nமலை இறக்க உதவி Yes Yes No\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி Yes No No\nசிடி பிளேயர் No No No\nசிடி சார்ஜர் No No No\nடிவிடி பிளேயர் No No No\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் No Yes No\nமிரர் இணைப்பு No No No\nபே���்சாளர்கள் முன் Yes Yes No\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes No\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ Yes Yes No\nவயர்லெஸ் தொலைபேசி சார்ஜிங் Yes No No\nயுஎஸ்பி மற்றும் துணை உள்ளீடு Yes Yes No\nப்ளூடூத் இணைப்பு Yes Yes No\nகாம்பஸ் No No No\nதொடு திரை Yes Yes No\nஆண்ட்ராய்டு ஆட்டோ Yes Yes No\nஉள்ளக சேமிப்பு No No No\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு No No No\nஅறிமுக தேதி No No No\nஉத்தரவாதத்தை time No No No\nஉத்தரவாதத்தை distance No No No\nVideos of ஹூண்டாய் க்ரிட்டா மற்றும் மாருதி விட்டாரா பிரீஸ்ஸா\nஒத்த கார்களுடன் க்ரிட்டா ஒப்பீடு\nக்யா Seltos போட்டியாக ஹூண்டாய் க்ரிட்டா\nஹூண்டாய் வேணு போட்டியாக ஹூண்டாய் க்ரிட்டா\nடாடா ஹெரியர் போட்டியாக ஹூண்டாய் க்ரிட்டா\nக்யா சோநெட் போட்டியாக ஹூண்டாய் க்ரிட்டா\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 போட்டியாக ஹூண்டாய் க்ரிட்டா\nஒப்பீடு any two கார்கள்\nஒத்த கார்களுடன் விட்டாரா பிரீஸ்ஸா ஒப்பீடு\nநிசான் மக்னிதே போட்டியாக மாருதி விட்டாரா பிரீஸ்ஸா\nக்யா சோநெட் போட்டியாக மாருதி விட்டாரா பிரீஸ்ஸா\nஹூண்டாய் வேணு போட்டியாக மாருதி விட்டாரா பிரீஸ்ஸா\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 போட்டியாக மாருதி விட்டாரா பிரீஸ்ஸா\nமாருதி எஸ்-கிராஸ் போட்டியாக மாருதி விட்டாரா பிரீஸ்ஸா\nஒப்பீடு any two கார்கள்\nரெசெர்ச் மோர் ஒன க்ரிட்டா மற்றும் விட்டாரா பிரீஸ்ஸா\nஷாருக் கான் ஹூண்டாய் கிரெட்டா 2020 காரை வாங்கி விட்டார்.விற்பனைகள் தொடங்கி விட்டன.\nபாலிவுட் ராஜாவாக இரண்டு பத்தாண்டுகளாக தற்போது வரை ஹூண்டாய் இந்தியாவுடன் தொடர்பில் இருக்கிறார்...\nஹூண்டாய் க்ரெட்டா 2020 அறிமுகம் செய்யப்பட்டது; க்யா செல்டோஸின் விலை இன்னும் குறைவானது\nக்ரெட்டாவின் அற்புதமான காரணியான இதில் வெளிப்புறக் காட்சிகளைக் காணக்கூடிய சூரிய ஒளித் திறப்பு மேற்கூர...\n2021 க்குள் வரவிருக்கும் கார்களுக்கு, 6 புதிய ஹூண்டாய் க்ரெட்டா 2020 போட்டியாக இருக்கும்\nகாம்பாக்ட் எஸ்யூவி பிரிவில் கொரிய தயாரிப்பின் இரண்டாம்-தலைமுறைக்குப் போட்டியாக இன்னும் சில அறிமுகங்க...\nலேசான-கலப்பின தொழில்நுட்பத்துடன் 2020 மாருதி விட்டாரா பிரெஸ்ஸா கைமுறை செலுத்துதலை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது\nஇப்போதைக்கு, லேசான-கலப்பின தொழில்நுட்பத்துடன் முகப்பு மாற்றம் செய்யப்பட்ட சப்-4 எம் எஸ்யூவியின் தானி...\nமாருதி சுசுகியின் விட்டாரா பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட் அறிமுகம் செய்யப்பட்டது. அடிப்படை விலையானது குறைந்தது\nடீசல் இயந்திரம் மட்டும் உடைய முந்தைய-ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட மாதிரியைப் போல் இல்லாமல், இது இப்போது ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcloud.com/2020/11/09/jail/", "date_download": "2020-12-01T11:04:03Z", "digest": "sha1:3XAVCQMLPFGT4P5TJV64OKWGTGPN6Z3R", "length": 8295, "nlines": 112, "source_domain": "tamilcloud.com", "title": "கைதிகள் பலரை நாட்டுக்குள் விட வேண்டிய துர்பாக்கிய நிலை இலங்கைக்கு! - tamilcloud.com", "raw_content": "\nவெறியில் பாம்போடு விளையாடிய வல்வெட்டித்துறை நபர் பலி\nஇலங்கையில் இதற்கு இனி தேசத்துரோக வழக்கு\nஅரச ஊழியர்களை பணிக்கு அழைப்பது தொடர்பில் வெளியான புதிய தகவல்\nவெளிநாட்டு பல்கலைக்கழக பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்க வேண்டும்\nதீபாவளியுடன் தங்கத்தை வாங்கி குவித்த மக்கள் – விளைவு இது\nமகளுடன் வாலிபர்.. அதுவும் பெட்ரூமில்.. அதிர்ந்து போன தாய்.. அடுத்து நடந்த அந்த சம்பவம்\nவெறியில் பாம்போடு விளையாடிய வல்வெட்டித்துறை நபர் பலி\nஇலங்கையில் இதற்கு இனி தேசத்துரோக வழக்கு\nஅரச ஊழியர்களை பணிக்கு அழைப்பது தொடர்பில் வெளியான புதிய தகவல்\nவெளிநாட்டு பல்கலைக்கழக பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்க வேண்டும்\nதீபாவளியுடன் தங்கத்தை வாங்கி குவித்த மக்கள் – விளைவு இது\nமகளுடன் வாலிபர்.. அதுவும் பெட்ரூமில்.. அதிர்ந்து போன தாய்.. அடுத்து நடந்த அந்த சம்பவம்\nகைதிகள் பலரை நாட்டுக்குள் விட வேண்டிய துர்பாக்கிய நிலை இலங்கைக்கு\nநாட்டில் அதிகரித்து வரும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பதில் காவற்துறை மா அதிபருக்கு சட்ட மா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார்.\nநீதியமைச்சரின் வேண்டுகோளுக்கு அமைய இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக, சட்டமா அதிபரின் இணைப்பாளர் தெரிவித்துள்ளார்\nவெறியில் பாம்போடு விளையாடிய வல்வெட்டித்துறை நபர் பலி\nஇலங்கையில் இதற்கு இனி தேசத்துரோக வழக்கு\nஅரச ஊழியர்களை பணிக்கு அழைப்பது தொடர்பில் வெளியான புதிய தகவல்\nவெளிநாட்டு பல்கலைக்கழக பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்க வேண்டும்\n மொத்த எண்ணிக்கை 116 ஆக உயர்வு\nஉயர்தரத்தில் கோட்டைவிட்ட 45 பேர் விரைவில் மருத்துவர்களாக\nகல்வி வலயம் ஒன்று அதிரடியாக மூடப்படுகிறது\nபாடசாலை மாணவர்களுக்கான ஓர் விசேட அறிவித்தல்\nசாதாரண தரப் பரீட்சசை���ை தொடர்ந்தும் ஒத்திவைக்க வேண்டி ஏற்படும்\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 274 பேர் அடையாளம்\nஇலங்கையில் 600 கைதிகளுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்\nசுகாதார சேவை பரிந்துரைகளை புறந்தள்ளி பாடசாலைகளை ஆரம்பித்தமை தொடர்பில் கேள்வி\nPCR முடிவுகளுக்கு முன்னர் பாடசாலை வந்த மாணவன்\nதெஹிவளையில் இரண்டு பிரதேசங்கள் அதிரடியாக முடக்கம்\nவெள்ளவத்தையிலிருந்து வந்தவரால் யாழில் ஏற்பட்டுள்ள அசம்பாவிதங்கள்\nசனி, ஞாயிறு தினங்களில் புகையிரதத்தில் பயணிக்கவுள்ளோர் கவனத்திற்கு\nஅரசாங்க பல்கலைக்கழகத்துடன் இணைக்க திட்டம்\nகொரோனாவால் சற்று முன்னர் மேலும் 08 பேர் பலி\nவெறியில் பாம்போடு விளையாடிய வல்வெட்டித்துறை நபர் பலி\nஇலங்கையில் இதற்கு இனி தேசத்துரோக வழக்கு\nதனுசு – 2020 குருப்பெயர்ச்சி பலன்கள் மற்றும் பரிகாரங்கள்\nவிருச்சிகம் – 2020 குருப்பெயர்ச்சி பலன்கள் மற்றும் பரிகாரங்கள்\nதுலாம் – 2020 குருப்பெயர்ச்சி பலன்கள் மற்றும் பரிகாரங்கள்\nபெண்களின் கவனத்தை ஈர்த்த நடிகை கஜாலின் திருமண உடைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanakkamlondon.com/cinema/actor/2020/10/89435/", "date_download": "2020-12-01T12:35:18Z", "digest": "sha1:3JXTQRWPJQRYEFBUPLS2VYTHUTOF2JJY", "length": 56304, "nlines": 402, "source_domain": "vanakkamlondon.com", "title": "கால் டாக்ஸிக்கு உதவிய விஜய் சேதுபதி - Vanakkam London", "raw_content": "\nதீர்மானிக்கப்பட்ட திகதியில் க.பொ.த சாதாரண தர பரீட்சை நடாக்காது\nகல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட தினத்தில் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை...\nமாவீரர் தின பாடலை முகநூலில் பதிவிட்ட இளைஞருக்கு விளக்கமறியல்\nதிருகோணமலை - சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சம்பூரைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞரொருவர் மாவீரர் தினமன்று மாவீரர் தின பாடலை தனது முகநூலில் பதிவிட்டமைக்காக சம்பூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nவிளையாட்டு விபரீதத்தில் முடிந்த சோகம் 9 வயது சிறுமி பரிதாபமாக பலி\nபருத்தித்துறை -புலோலி,சாரையடி பகுதியில் ஜன்னல் கதவின் பிணைச்சலில் கழுத்துப் பட்டியை கட்டி கழுத்தில் சுருக்கிட்டுக் கொண்ட சிறுமியொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.\nவேளாண் சட்டங்களுக்கு எதிரானபோராட்டம்:விவசாயிகள் சங்கத்தினருடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை\nவேளாண் சட்டங்களை நீக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் சங்கத்தினருடன் மத்திய அரசு இன்று (செவ்வாய்க்கிழமை) பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. பஞ்சாப் ஹரியானா ஆகிய அண்டை...\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 13 | பத்மநாபன் மகாலிங்கம்\nபெரிய பரந்தன் வளர்ச்சியடைந்த சமகாலத்தில், 1905 ஆம் ஆண்டு வடக்கு புகையிரத பாதையும், அதற்கு சமாந்தரமாக தரைவழிப் பாதையும் அமைக்க தொடங்கினர். 1914 ஆம் ஆண்டு மன்னாருக்கான புகையிரதப்பாதை அமைக்கப்பட்டது....\nசேனையூரும் விளக்கீடும் | பால சுகுமார் பக்கங்கள் -1\nசேனையூர் திருகோணமலையை பூர்வீகமாக கொண்ட இவர் இலங்கை கிழக்கு பல்கலைக்கழகத்தில் பீடாதிபதியாக கடமையாற்றி இன்று பிரித்தானியாவில் புலம்பெயர்ந்து வாழ்கின்றார். கலை இலக்கியத்துறையில் ஆழ்ந்த...\nமாவீரர் நாள் 2020 | நிலாந்தன்\nநினைவுகூர்தல் பொதுவாக இரண்டு வகைப்படும் முதலாவது தனிப்பட்ட நினைவு கூர்தல். இரண்டாவது பொது நினைவு கூர்தல். தனிப்பட்ட நினைவு கூர்தல் எனப்படுவது ஒருவர் அல்லது ஒரு குடும்பம் இறந்து போனவரை...\nமாவீரர் நினைவுகள்: சேரா என்னும் சிவக்குமரன்\nயாழ்ப்பாணம், பரி யோவானின் Primary schoolல் சிவக்குமரன் வந்திணைந்தது நான்காம் வகுப்பு அல்லது ஐந்தாம் வகுப்பாக இருக்கலாம். வந்த நாளில் இருந்து அவனொரு குழப்படிக்காரன்,...\nஅப்பா | சிறுகதை | ஜெயஸ்ரீ சதானந்தன்\nமாலை ஏழு மணியாகியும் கூட புகழேந்தி வீட்டுக்கு வரவில்லை. வயலில் இருந்து வீட்டுக்கு வந்த அப்பாவும் \"புகழேந்தி இன்னும் வரேல்லையா\" என்று அம்மாவிடம் கோபமாக கேட்டு விட்டு களைப்போடு போய்...\nகவிதை | மழை | வண்ணதாசன்\nவரைந்து கொண்டிருந்ததைப்பாதியில் நிறுத்திவிட்டுப்பார்க்க வருவதாகச் சொன்னாய்.முகச் சவரம் முடித்த கையோடுஇந்த விடுமுறை நாளின்மூன்றாவது தேநீரைத் துவங்கியிருக்கிறேன்.நீ வரும்போது எல்லாம் நான்பீங்கான் கோப்பைகளில் தேநீர்...\nமண்ணில் மலர்ந்தவை | புனைவுசாரா இலக்கியத்திற்கு ஒரு நல்வரவு | இராகவன்\nநவீன இலக்கிய ஆய்வியற் பரப்பில் சு. குணேஸ்வரன் செய்துவரும் பங்களிப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததென்பது மறுக்கவியலாததாகும்.\nகவிதை | ஒரு கெரில்லாவின் இறுதிக்கணம் | தீபச்செல்வன்\nவரிகளில் தேசக்கனவை எழுதியசீருடைகளை அணிந்தனர்நேற்றைய போரில் மாண்டுபோனவர்கல்லறைகளின் முன்னே தலைசாய்த்துஅமைதி வணக்கத்தை முடித்து நிமிர்ந்தனர்எல்லோருடைய அழுகையையும்துடைக்கும் அவர்களால் தான்இறுதிக்கணத்தில் புன்னகைக்க முடியும்எல்லோருடைய துயரையும்துடைக்கும்...\nஅக்‌ஷராவின் கவர்ச்சி புகைப்படங்கள் லீக் – பிரபல நடிகையின் மகன் விளக்கம்\nகமல்ஹாசனின் இரண்டாவது மகள் அக்‌ஷரா ஹாசன் ஷமிதாப் இந்தி படத்தில் அறிமுகமானார். தமிழில் விவேகம், கடாரம் கொண்டான் படங்களில் நடித்து இருக்கிறார். தற்போது அக்னி சிறகுகள் படத்தில் நடித்து வருகிறார்....\nதிரைவிமர்சனம் | இவனுக்கு சரியான ஆள் இல்லை\nநடிகர்மகேஷ் பாபுநடிகைராஷ்மிகா மந்தனாஇயக்குனர்அணில் ரவிபுடிஇசைதேவி ஸ்ரீ பிரசாத்ஓளிப்பதிவுரத்னவேலு மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக இருக்கிறார் விஜயசாந்தி. இவருடைய மூத்த மகன் ராணுவத்தில் பணிபுரிந்து இறந்துவிடுகிறார். இரண்டாவது மகன்...\nமாஸ்டர் ரிலீஸ் குறித்து படக்குழுவினர் திடீர் அறிக்கை\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ் குறித்து படக்குழுவினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். விஜய் தற்போது ‘மாஸ்டர்’ என்ற படத்தில் நடித்து...\nதனுஷை தலைவா என்று அழைத்த பிரபல நடிகை\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தனுசை பிரபல நடிகை தலைவா என்று அழைத்து வருகிறார். தனுஷ் தற்போது பாலிவுட் திரைப்படமான ’அத்ராங்கே’ என்ற படத்தில்...\nதீர்மானிக்கப்பட்ட திகதியில் க.பொ.த சாதாரண தர பரீட்சை நடாக்காது\nகல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட தினத்தில் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை...\nமாவீரர் தின பாடலை முகநூலில் பதிவிட்ட இளைஞருக்கு விளக்கமறியல்\nதிருகோணமலை - சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சம்பூரைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞரொருவர் மாவீரர் தினமன்று மாவீரர் தின பாடலை தனது முகநூலில் பதிவிட்டமைக்காக சம்பூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nவிளையாட்டு விபரீதத்தில் முடிந்த சோகம் 9 வயது சிறுமி பரிதாபமாக பலி\nபருத்தித்துறை -புலோலி,சாரையடி பகுதியில் ஜன்னல் கதவின் பிணைச்சலில் கழுத்துப் பட்டியை கட்டி கழுத்தில் சுருக்கிட்டுக் கொண்ட சிறுமியொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.\nவேளா��் சட்டங்களுக்கு எதிரானபோராட்டம்:விவசாயிகள் சங்கத்தினருடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை\nவேளாண் சட்டங்களை நீக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் சங்கத்தினருடன் மத்திய அரசு இன்று (செவ்வாய்க்கிழமை) பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. பஞ்சாப் ஹரியானா ஆகிய அண்டை...\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 13 | பத்மநாபன் மகாலிங்கம்\nபெரிய பரந்தன் வளர்ச்சியடைந்த சமகாலத்தில், 1905 ஆம் ஆண்டு வடக்கு புகையிரத பாதையும், அதற்கு சமாந்தரமாக தரைவழிப் பாதையும் அமைக்க தொடங்கினர். 1914 ஆம் ஆண்டு மன்னாருக்கான புகையிரதப்பாதை அமைக்கப்பட்டது....\nசேனையூரும் விளக்கீடும் | பால சுகுமார் பக்கங்கள் -1\nசேனையூர் திருகோணமலையை பூர்வீகமாக கொண்ட இவர் இலங்கை கிழக்கு பல்கலைக்கழகத்தில் பீடாதிபதியாக கடமையாற்றி இன்று பிரித்தானியாவில் புலம்பெயர்ந்து வாழ்கின்றார். கலை இலக்கியத்துறையில் ஆழ்ந்த...\nமாவீரர் நாள் 2020 | நிலாந்தன்\nநினைவுகூர்தல் பொதுவாக இரண்டு வகைப்படும் முதலாவது தனிப்பட்ட நினைவு கூர்தல். இரண்டாவது பொது நினைவு கூர்தல். தனிப்பட்ட நினைவு கூர்தல் எனப்படுவது ஒருவர் அல்லது ஒரு குடும்பம் இறந்து போனவரை...\nமாவீரர் நினைவுகள்: சேரா என்னும் சிவக்குமரன்\nயாழ்ப்பாணம், பரி யோவானின் Primary schoolல் சிவக்குமரன் வந்திணைந்தது நான்காம் வகுப்பு அல்லது ஐந்தாம் வகுப்பாக இருக்கலாம். வந்த நாளில் இருந்து அவனொரு குழப்படிக்காரன்,...\nஅப்பா | சிறுகதை | ஜெயஸ்ரீ சதானந்தன்\nமாலை ஏழு மணியாகியும் கூட புகழேந்தி வீட்டுக்கு வரவில்லை. வயலில் இருந்து வீட்டுக்கு வந்த அப்பாவும் \"புகழேந்தி இன்னும் வரேல்லையா\" என்று அம்மாவிடம் கோபமாக கேட்டு விட்டு களைப்போடு போய்...\nகவிதை | மழை | வண்ணதாசன்\nவரைந்து கொண்டிருந்ததைப்பாதியில் நிறுத்திவிட்டுப்பார்க்க வருவதாகச் சொன்னாய்.முகச் சவரம் முடித்த கையோடுஇந்த விடுமுறை நாளின்மூன்றாவது தேநீரைத் துவங்கியிருக்கிறேன்.நீ வரும்போது எல்லாம் நான்பீங்கான் கோப்பைகளில் தேநீர்...\nமண்ணில் மலர்ந்தவை | புனைவுசாரா இலக்கியத்திற்கு ஒரு நல்வரவு | இராகவன்\nநவீன இலக்கிய ஆய்வியற் பரப்பில் சு. குணேஸ்வரன் செய்துவரும் பங்களிப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததென்பது மறுக்கவியலாததாகும்.\nகவிதை | ஒரு கெரில்லாவின் இறுதிக்கணம் | தீபச்செல்வன்\nவரிகளில் தேசக்கனவை எழுதியசீருடைகளை அணிந்தனர்நேற்றைய போரில் மாண்டுபோனவர்கல்லறைகளின் முன்னே தலைசாய்த்துஅமைதி வணக்கத்தை முடித்து நிமிர்ந்தனர்எல்லோருடைய அழுகையையும்துடைக்கும் அவர்களால் தான்இறுதிக்கணத்தில் புன்னகைக்க முடியும்எல்லோருடைய துயரையும்துடைக்கும்...\nஅக்‌ஷராவின் கவர்ச்சி புகைப்படங்கள் லீக் – பிரபல நடிகையின் மகன் விளக்கம்\nகமல்ஹாசனின் இரண்டாவது மகள் அக்‌ஷரா ஹாசன் ஷமிதாப் இந்தி படத்தில் அறிமுகமானார். தமிழில் விவேகம், கடாரம் கொண்டான் படங்களில் நடித்து இருக்கிறார். தற்போது அக்னி சிறகுகள் படத்தில் நடித்து வருகிறார்....\nதிரைவிமர்சனம் | இவனுக்கு சரியான ஆள் இல்லை\nநடிகர்மகேஷ் பாபுநடிகைராஷ்மிகா மந்தனாஇயக்குனர்அணில் ரவிபுடிஇசைதேவி ஸ்ரீ பிரசாத்ஓளிப்பதிவுரத்னவேலு மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக இருக்கிறார் விஜயசாந்தி. இவருடைய மூத்த மகன் ராணுவத்தில் பணிபுரிந்து இறந்துவிடுகிறார். இரண்டாவது மகன்...\nமாஸ்டர் ரிலீஸ் குறித்து படக்குழுவினர் திடீர் அறிக்கை\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ் குறித்து படக்குழுவினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். விஜய் தற்போது ‘மாஸ்டர்’ என்ற படத்தில் நடித்து...\nதனுஷை தலைவா என்று அழைத்த பிரபல நடிகை\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தனுசை பிரபல நடிகை தலைவா என்று அழைத்து வருகிறார். தனுஷ் தற்போது பாலிவுட் திரைப்படமான ’அத்ராங்கே’ என்ற படத்தில்...\nபிக்பொஸ் வீட்டுக்குள் வெள்ளம் | விருந்தினர் போட்டியாளர்கள் இடமாற்றம்\nஉலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பொஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 தற்போது தமிழ்நாட்டின் சென்னை பூந்தமல்லி பகுதியில் உள்ள ஈவிபி ஃபிலிம் சிட்டியில் பிரம்மாண்ட...\nபுயலுக்கு கேதர் யாதவ்னு பெயர் வச்சிருந்தா அடிக்காமலே போயிருக்கும் | விவேக் கிண்டல்\nதமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகரை ஒருவராக இருக்கும் விவேக், ஒரு படத்த வச்சி இப்டி பின்ரீங்களேப்பா... என்று கூறியிருக்கிறார்.\nஇந்தியாவின் பெருமை சூர்யா… சமூக வலைத்தளத்தில் கொண்டாடும் ரசிகர்கள்\nஇயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூ��்யா நடிப்பில் வெளியான சூரரைப் போற்று திரைப்படம் இந்த ஆண்டு வெளியான இந்திய திரைப்படங்களிலேயே சிறந்த படம் என ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டி...\nமனைவி பிரிந்து சென்ற விரக்தியால் சினிமாவை விட்டு விலகிய நடிகர்\nமனைவி பிரிந்து சென்றதால் விரக்தியில் இருந்த இந்தி நடிகர் இம்ரான்கான் சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார். பிரபல இந்தி இளம் நடிகர் இம்ரான்கான். இவர் நடிகர்...\nஉள்ளே… வெளியே.. பிக்பாஸ் வீட்டில் நடக்கும் அதிரடி\nதமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த அக்டோபர் மாதம் 4-ம் தேதி தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் இதுவரை அர்ச்சனா, சுசித்ரா...\nஷூட்டிங்கில் காயமடைந்த அஜித் | எப்படி இருக்கிறார் இப்போது\nநடிகர் அஜித்தின் 59-வது படம் வலிமை. ஹெச்.வினோத் இயக்கும் இப்படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு கொரோனா பரவலுக்கு முன்பே முடிவடைந்த...\nகால் டாக்ஸிக்கு உதவிய விஜய் சேதுபதி\nகே.டி.கம்பைன்ஸ் சார்பில் ஆர்.கபிலா தயாரித்து வரும் திரைப்படம் ‘கால் டாக்ஸி’. தமிழகத்தில் கால்டாக்ஸி டிரைவர்கள் தொடர் கொலைகள் செய்யப்படுவதின் பின்னணியில் உள்ள உண்மை சம்பவத்தை மையமாக வைத்து, சஸ்பென்ஸ் திரில்லர் கலந்த திரைப்படமாக “கால்டாக்ஸி” உருவாகி வருகிறது. இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் பா.பாண்டியன். எம்.ஏ.ராஜதுரை ஒளிப்பதிவு செய்துள்ளார். பாடல்கள் எழுதி இசையமைத்திருக்கிறார் பாணர். ஸ்டண்ட் காட்சிகளை எஸ்.ஆர்.ஹரிமுருகனும், எடிட்டிங்கை டேவிட் அஜய்யும் கவனித்துள்ளார்கள்.\nஇந்த படத்தில் சந்தோஷ் சரவணன் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக “மெர்லின்”, “மரகதகாடு”, “டக்கு முக்கு டிக்கு தாளம்”, ஜீவி, போன்ற படங்களில் நடித்த அஸ்வினி நடித்திருக்கிறார். மேலும் நான் கடவுள் ராஜேந்திரன், மதன்பாப், இயக்குனர் ஈ.ராமதாஸ், ஆர்த்தி கணேஷ், பசங்க சிவகுமார், கான மஞ்சரி சம்பத்குமார், முத்துராமன் பெல்லி முரளி, சந்திரமௌலி, போராளி திலீபன், சேரன்ராஜ் மற்றும் அஞ்சலிதேவி ஆகியோர் நடித்திருக்கின்றார்கள்.\nஇப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்நில��யில், இந்த படத்தின் டீசரை மக்கள் செல்வன் விஜய்சேதுபதி வெளியிட்டிருக்கிறார். மேலும் சமூக வலைத்தளங்களில் விஜய் சேதுபதி, சமுத்திரக்கனி மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோரும் வெளியிட்டிருக்கிறார்கள்.\nPrevious articleபுதிய அவதாரம் எடுத்த கேஜிஎப் கருடா\nNext articleவியாட்நாமில் புயலில் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு, பலர் உயிரிழப்பு\nதனுஷை தலைவா என்று அழைத்த பிரபல நடிகை\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தனுசை பிரபல நடிகை தலைவா என்று அழைத்து வருகிறார். தனுஷ் தற்போது பாலிவுட் திரைப்படமான ’அத்ராங்கே’ என்ற படத்தில்...\nபிக்பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போவது இவர் தானா\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த அக்டோபர்...\nபிக்பாஸ் வீட்டுக்கு செல்ல ஆசைப்படும் பிரபல நடிகர்கள்\nநடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி 50 நாட்களை கடந்து நடைபெற்று வருகிறது. இதில் ரேகா, வேல்முருகன்,...\nகன்னிராசி திரைப்படத்தை வெளியிட தடை\nநடிகர் விமல் நடிப்பில் இன்று வெளியாகவிருந்த கன்னிராசி திரைப்படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்து சென்னை மாநகர உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nபிக்பொஸ் வீட்டில் இருந்து சிலரை சீக்கிரம் வெளியேற்றுங்கள் – பரத்\nபிக்பொஸ் வீட்டில் இருந்து சிலரை சீக்கிரம் வெளியேற்றுங்கள் என நடிகர் பரத் தெரிவித்துள்ளார். அத்துடன் அவர்களிடம் இருந்து தான் எந்த கன்டென்ட்டையும் இதுவரை பார்க்கவில்லை எனவும்...\nசாந்தனு – கீர்த்தி நடிக்கும் ஆல்பத்தின் தலைப்பு அறிவிப்பு\nதமிழ் சினிமாவில் இளம் தம்பதிகளாக இருக்கும் சாந்தனு-கீர்த்தி நடிக்கும் ஆல்பத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ் சினிமாவில் இளம் தம்பதிகளாக இருப்பவர்கள் சாந்தனு-கீர்த்தி. நடிகர் சாந்தனு பல படங்களில் கதாநாயகனாகவும் முக்கிய கதாபாத்திரங்களிலும்...\nதீர்மானிக்கப்பட்ட திகதியில் க.பொ.த சாதாரண தர பரீட்சை நடாக்காது\nஇலங்கை பூங்குன்றன் - December 1, 2020 0\nகல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட தினத்தில் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை...\nமாவீரர் தின பாடலை முகநூலில் பதிவிட்ட இளைஞருக்கு விளக்கமறியல்\nஇலங்கை பூங்குன்றன் - December 1, 2020 0\nதிருகோணமலை - சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சம்பூரைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞரொருவர் மாவீரர் தினமன்று மாவீரர் தின பாடலை தனது முகநூலில் பதிவிட்டமைக்காக சம்பூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nவிளையாட்டு விபரீதத்தில் முடிந்த சோகம் 9 வயது சிறுமி பரிதாபமாக பலி\nஇலங்கை பூங்குன்றன் - December 1, 2020 0\nபருத்தித்துறை -புலோலி,சாரையடி பகுதியில் ஜன்னல் கதவின் பிணைச்சலில் கழுத்துப் பட்டியை கட்டி கழுத்தில் சுருக்கிட்டுக் கொண்ட சிறுமியொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.\nகடந்த 24 மணிநேரத்தில் மேலும் 558 பேர் குணமடைவு\nஇலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 558 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. அதன்படி நாட்டில் இதுவரை...\nகொரோனா பாரிய அலையாக மாறலாம்- திஸ்ஸ எச்சரிக்கை\nநாட்டில் தற்போது பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ள கொரோனா, பாரிய அலையாக மாறுவதற்கு வாய்ப்புள்ளதென வைரஸ் நோய் தொடர்பான நிபுணரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.\nசுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளேவிற்கு மற்றுமொரு இராஜாங்க அமைச்சு\nசிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் சிறைக் கைதிகள் புனர்வாழ்வளிப்பு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளேவிற்கு மற்றொரு இராஜாங்க அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, ஆரம்ப சுகாதார...\nகுழந்தைகள் அறிவுத்திறனில் ஜொலிக்க என்ன காரணம்\nமருத்துவம் கனிமொழி - November 24, 2020 0\nஅம்மா, அப்பா, தாத்தா, அத்தை போன்ற வார்த்தைகள் குழந்தைகளின் முதல் சொற்களாக வெளி வருகின்றன. ஆனால் அந்த பருவத்திலே அதையும் தாண்டி அறிவுத்திறனில் அசத்தும் அபூர்வ நினைவாற்றல்கொண்ட குழந்தைகளும் இருக்கின்றன.“குழந்தைகளின்...\nசங்கானை மீன் சந்தை மறு அறிவித்தல் வரை முடக்கம்\nசங்கானை நகரில் அமைந்துள்ள மீன் சந்தை மற்றும் மதுபானசாலை என்பன மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளன. மேலும், சங்கானை மீன் சந்தை வியாபாரிகள் 36 பேர்,...\nகாற்றழுத்த தாழ்வு மண்டலம் புரவி புயலாக வலுப்பெறுகிறது\nஇலங்கை அருகே மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (செவ்வாய்க்கிழமை) புயலாக வலுப்பெறுகிறது. குறித்த புயல��க்கு புரவி என பெயரிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக டெல்டா...\nபுத்தளம் – நாத்தாண்டிய பிரதேச செயலகத்திற்குற்பட்ட தப்போவ பகுதியில் அரியவகை சந்தனம் நிறம் கொண்ட சருகுமான் ஒன்று அப்பகுதி மக்களால் உயிருடன் பிடிக்கப்பட்டுள்ளது. புத்தளம் வனஜீவராசிகள்...\nஇலங்கை வருகிறார் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால்\nஇந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால், இன்று (வெள்ளிக்கிழமை) இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இலங்கை, இந்தியா மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகளுக்கிடையில் கடல்சார் பாதுகாப்பு தொடர்பான...\nமழைக்கு தொண்டைக்கு இதமான நண்டு மிளகு மசாலா\nதேவையான பொருள்கள்:நண்டு - 500 கிபெரிய வெங்காயம் – 1 தக்காளி – 2 மஞ்சள் தூள் – ½ தேக்கரண்டிஉப்பு - தேவையான அளவுஅரைத்துக் கொள்ள: தேங்காய்...\nதீர்மானிக்கப்பட்ட திகதியில் க.பொ.த சாதாரண தர பரீட்சை நடாக்காது\nகல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட தினத்தில் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை...\nமாவீரர் தின பாடலை முகநூலில் பதிவிட்ட இளைஞருக்கு விளக்கமறியல்\nதிருகோணமலை - சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சம்பூரைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞரொருவர் மாவீரர் தினமன்று மாவீரர் தின பாடலை தனது முகநூலில் பதிவிட்டமைக்காக சம்பூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nவிளையாட்டு விபரீதத்தில் முடிந்த சோகம் 9 வயது சிறுமி பரிதாபமாக பலி\nபருத்தித்துறை -புலோலி,சாரையடி பகுதியில் ஜன்னல் கதவின் பிணைச்சலில் கழுத்துப் பட்டியை கட்டி கழுத்தில் சுருக்கிட்டுக் கொண்ட சிறுமியொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.\nஅக்‌ஷராவின் கவர்ச்சி புகைப்படங்கள் லீக் – பிரபல நடிகையின் மகன் விளக்கம்\nகமல்ஹாசனின் இரண்டாவது மகள் அக்‌ஷரா ஹாசன் ஷமிதாப் இந்தி படத்தில் அறிமுகமானார். தமிழில் விவேகம், கடாரம் கொண்டான் படங்களில் நடித்து இருக்கிறார். தற்போது அக்னி சிறகுகள் படத்தில் நடித்து வருகிறார்....\nவேளாண் சட்டங்களுக்கு எதிரானபோராட்டம்:விவசாயிகள் சங்கத்தினருடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை\nவேளாண் சட்டங்களை நீக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் சங்கத்தினருடன் மத்திய அரசு இன்று (செவ்வாய்க்கிழமை) பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. பஞ்சாப் ஹரியானா ஆகிய அண்டை...\nகாற்றழுத்த தாழ்வு மண்டலம் புரவி புயலாக வலுப்பெறுகிறது\nஇலங்கை அருகே மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (செவ்வாய்க்கிழமை) புயலாக வலுப்பெறுகிறது. குறித்த புயலுக்கு புரவி என பெயரிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக டெல்டா...\nபுலிகள் தலைவர் பிரபாகரன் குறித்து 10 பிரபலங்கள் பேசியது உங்களுக்கு தெரியுமா\nஇந்தியா பூங்குன்றன் - November 26, 2020 0\nவிடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு சமூக வலைதளங்களில் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழ் சினிமா உலகின்...\nமாவீரர் நினைவுகள் | கேணல் கிட்டு, திலீபன் என நிஜயமான நாயகர்கள் இருந்த காலமது\nகட்டுரை பூங்குன்றன் - November 24, 2020 0\nஎண்பதுகளின் நடுப்பகுதியை, எங்களின் வாழ்க்கையின் கனாக் காலம் என்றே குறிப்பிடலாம். யாழ்ப்பாண தீபகற்பகத்தை சுற்றிவளைத்து இருந்த இலங்கை இராணுவத்தை முகாம்களுக்குள் முடக்கி, யாழ்ப்பாணத்தை போராளிகள்...\nவான் புலிகளின் சூரரைப் போற்று | ஜூட் பிரகாஷ்\nகட்டுரை பூங்குன்றன் - November 23, 2020 0\nஎண்பதுகளில் “ஐடியா” வாசுவின் காலத்தில் தொடங்கிய வானில் பறக்கும் புலிகளின் முயற்சி, தொண்ணூறுகளின் மத்தியில் வெற்றி பெறத் தொடங்கியது.\nபண்டிதர் சரணாலயமும் கிட்டு பூங்காவும் | கானா பிரபா\nகட்டுரை பூங்குன்றன் - November 25, 2020 0\nஅது ஒரு காலம், நல்லூர்த் திருவிழா மூட்டம் அந்தக் கோயிலே கதியென்று 25 நாட்களும் கிடப்போம். கோயில் திருவிழா ஒரு பக்கம் என்றால் இன்னொரு...\nபிட்டுக்கு வெற்றி; மன்றில் பகிரங்க மன்னிப்பு கேட்ட பிரசாத் பெர்னாண்டோ\nஇலங்கை பூங்குன்றன் - November 25, 2020 0\n“பிட்டு, வடை, சோறு சாப்பிட்டுக் கொண்டிருந்த வடக்கு மாகாண மக்களை பீட்சா உண்ணும் நிலைமைக்கு கொண்டு வந்தோம்” என யாழ்ப்பாண பொலிஸ் நிலையத் தலைமைப்...\nகொரோனாகொரோனா வைர­ஸ்சீனாயாழ்ப்பாணம்இந்தியாசினிமாஇலங்கைஈழம்வைரஸ்கொரோனா வைரஸ்விடுதலைப் புலிகள்அமெரிக்காகிளிநொச்சிகவிதைதீபச்செல்வன்தேர்தல்ஊரடங்குகோத்தபாய ராஜபக்சகல்விஜனாதிபதிகோத்தபாயகொழும்புவிஜய்நிலாந்தன்மரணம்பாடசாலைஇலக்கியம்மகிந்ததமிழகம்டிரம்ப்முல்லைத்தீவுதமிழ் தேசியக் கூட்டமைப்புபிரபாகரன்மலேசியாரணில்அரசியல்சுமந்திரன்தமிழீழம்ஆஸ்திரேலியாஇனப்படுகொலைகொரோனா தொற்றுபிரதமர்சஜித்வவுனியாவிநாயகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.insulingate.com/date/2020/11/17", "date_download": "2020-12-01T12:05:21Z", "digest": "sha1:C5SIMEWJL475O2YNENRQDD6J47KM5JAL", "length": 5326, "nlines": 163, "source_domain": "www.insulingate.com", "title": "November 17, 2020 – இன்சுலின் கேட் : நோய்களின் வரலாறும் விஞ்ஞானமும் அரசியலும் பொருளாதாரமும்", "raw_content": "\nஇன்சுலின் கேட் : நோய்களின் வரலாறும் விஞ்ஞானமும் அரசியலும் பொருளாதாரமும்\nமாஸ்டர், ஜோசியத்தோட சேர்ந்து, பேமிலி கவுன்சலர் ஆகலாம் நீங்க\nமூளை முதுகுதண்டு நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் பேலியோ, கீட்டோ போன்ற குறைமாவு நிறைகொழுப்பு உணவு ஆலோசகர்\nContact in Whatsapp வாட்சப்பில் தொடர்பு கொள்ள\nஆரம்ப சுகாதார நிலையங்கள் (4)\nஆரம்ப சுகாதார நிலையம் (4)\nஇரத்தம் தக்காளி சாஸ் (1)\nகால் கை வலிப்பு (3)\nஇன்சுலின் கேட் : நோய்களின் வரலாறும் விஞ்ஞானமும் அரசியலும் பொருளாதாரமும் Proudly powered by WordPress\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/toyota", "date_download": "2020-12-01T12:43:14Z", "digest": "sha1:EEMLTHBPFVLAL2OVFDH2T6SQL33GI4C3", "length": 5733, "nlines": 52, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for toyota - Polimer News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nவங்க கடலில் புயல்... தென் மாவட்டங்களில் அதி கனமழை..\nஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த தனி ஆணையம் அமைக்கப்படும் - முதலமைச்சர்\nசென்னைக்குள் நுழைய முயற்சி.. பாமகவினர் தடுத்து நிறுத்தம்.. போக்குவர...\nஅரியர் ரத்து வழக்கு: பல்கலைக்கழகங்கள் அரியர் தேர்வு முடிவுகளை வெளிய...\nஎங்கள் சமுதாயத்தை வன்முறை சமுதாயமாக அடையாளப்படுத்த வேண்டாம் - அன்புமணி\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமண...\nடொயோட்டா நிறுவனத்தின் புதிய எஸ்யுவி ரக கார் அறிமுகம்\nடொயோட்டா நிறுவனம் அர்பன் குரூசர் என்ற பெயரில் புதிய எஸ்யுவி ரக காரை அறிமுகப்படுத்தி இருக்கிறது. மாருதி நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்த அடிப்படையில் விதாரா பிரெஸ்சா மாடலில் இந்த கார் உருவாக்கப்ப...\nவரிகள் அதிகமாக உள்ளதால், இந்தியாவில் தனது தொழிலை விரிவுபடுத்தப் போவதில்லை -டொயோட்டா\nவரிகள் அதிகமாக உள்ளதால், இந்தியாவில் தனது தொழிலை விரிவுபடுத்தப் போவதில்லை என டொயோட்டோ தெரிவித்துள்ளது. இந்தியாவில் டொயோட்டாவின் பிரிவான டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டரின் துணைத் தலைவர் சேகர் விஸ்வநாதன...\nமோட்டார் உலகின் மதிப்பு மிகுந்த நிறுவனமானது டெஸ்லா ; டொயோட்டா இடத்தை பிடித்தது\nஉலகின் மதிப்பு மிக்க கார் தயாரிப்பு நிறுவனங்களில் முதலிடத்தை பிடித்தது டெஸ்லா நிறுவனம். முதலிடத்தில் இருந்த டொயோட்டா நிறுவனத்தை விட 6 பில்லியன் டாலர்கள் அதிகமாக டெஸ்லா சந்தை மதிப்பை பெற்றுள்ளது. அ...\nகள்ளக்குறிச்சி: திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றியதால் ஆத்திரம்... காதலனைக் கொல்ல கூலிப்படையை ஏவிய காதலி\nதடையை மீறி சென்னைக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் : மறியல், கல்வீச்...\nநடுத்தெருவில் தவிக்கும் தமிழ்ச்செல்வி.. ரம்மிக்கு அடிமையான காதல் கண...\nசட்டத்தால் விளையாடிய வக்கீல் தம்பதியருக்கு காலத்தின் தீர்ப்பு..\nசுரப்பா மீதான விசாரணைக்கு ஏன் தடை விதிக்கக்கூடாது\nவேளாண் சட்டங்களின் பயன்கள் வருங்காலங்களில் தான் தெரியும் - பிரதமர் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/used-tractor/mahindra/mahindra-475-di-25796/29792/", "date_download": "2020-12-01T11:41:10Z", "digest": "sha1:M6LPTORJV6MANKXUS32KGCZ6OKLVJ2V3", "length": 24392, "nlines": 248, "source_domain": "www.tractorjunction.com", "title": "பயன்படுத்தப்பட்டது மஹிந்திரா 475 DI டிராக்டர், 2000 மாதிரி (டி.ஜே.என்29792) விற்பனைக்கு Barmer, Rajasthan - டிராக்டர்ஜங்க்ஷன்", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nஎங்களை தொடர்பு கொண்டதற்கு நன்றி\nடிராக்டர் சந்தியைத் தொடர்பு கொண்டதற்கு நன்றி விற்பனையாளரை கைமுறையாக தொடர்புகொள்வதன் மூலம் பழைய டிராக்டரை வாங்கலாம். விற்பனையாளர் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nடிராக��டர்: மஹிந்திரா 475 DI\nவிற்பனையாளர் பெயர் Om Beniwal\nமேலே செல்வதன் மூலம் நீங்கள் வெளிப்படையாக டிராக்டர் சந்திப்புகளை ஒப்புக்கொள்கிறீர்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்*\nபயன்படுத்திய டிராக்டரை வாங்கவும் இங்கே கிளிக் செய்க\nமஹிந்திரா 475 DI விவரக்குறிப்பு\nபைனான்சியர் / ஹைபோதெக்கேஷன் என்ஓசி\nவாங்க செகண்ட் ஹேண்ட் மஹிந்திரா 475 DI @ ரூ 2,50,000 சரியான விவரக்குறிப்புகள், வேலை நேரம், ஆண்டு 2000, Barmer Rajasthan இல் வாங்கிய டிராக்டர் சந்திநல்ல நிலையில்.\nஇதே போன்ற பயன்படுத்திய டிராக்டர்கள்\nமாஸ்ஸி பெர்குசன் 1035 DI\nமாஸ்ஸி பெர்குசன் 1035 DI\nபயன்படுத்திய அனைத்து டிராக்டர்களையும் காண்க\nஇதற்கு ஒத்த மஹிந்திரா 475 DI\nஸ்வராஜ் 744 XM உருளைக்கிழங்கு நிபுணர்\nபார்ம் ட்ராக் 60 EPI சூப்பர்மேக்ஸ்\nசோனாலிகா 47 ஆர்.எக்ஸ் சிக்கந்தர்\nஜான் டீரெ 5036 D\n*பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் வாங்க / விற்க முற்றிலும் விவசாயிக்கு விவசாயிக்கு உந்துதல் பரிவர்த்தனைகள். டிராக்டர் சந்தி விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் உதவுவதற்கும் பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்களுக்கான தளத்தை வழங்கியுள்ளது. டிராக்டர் சந்தி என்பது விற்பனையாளர்கள் / தரகர்கள் வழங்கிய தகவல்களுக்காகவோ அல்லது அதன் விளைவாக ஏற்படும் மோசடிகளுக்காகவோ அல்ல. ஏதேனும் கொள்முதல் செய்வதற்கு முன் பாதுகாப்பு உதவிக்குறிப்புகளை கவனமாகப் படிக்கவும்.\n லிட்டிங் உண்மையானது அல்ல விற்பனையாளர் தொடர்பு கொள்ள முடியாது புகைப்படங்கள் தெரியவில்லை டிராக்டர்களின் விவரம் பொருந்தவில்லை டிராக்டர் விற்கப்படுகிறது\n© 2020 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.in/sports/sports_129702.html", "date_download": "2020-12-01T11:33:15Z", "digest": "sha1:HCZUWOYHXNCASKGCF7MLP7IBMUCLBZK3", "length": 16710, "nlines": 120, "source_domain": "www.jayanewslive.in", "title": "இராஜபாளையத்தில் 3 அடி உயரம் செங்கல் மீது ஒற்றைக்காலில் நின்றபடி யோகாசனம் செய்து புதிய சாதனை", "raw_content": "\nமத்திய அரசு தங்களின் அறிவிப்புகளை வெளியிடும் போது மாநில மொழிகளிலும் வெளியிட வேண்டும் : சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு\nவங்��க்கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை காலை புயலாக உருவெடுக்கும் - ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மிக கனத்த மழைக்கு வாய்ப்பு\nஅ.ம.மு.க. நிர்வாகிகளின் கருத்துக்‍ கேட்புக்‍ கூட்டங்கள் : தேர்தல் பணிகளை தொடங்க கழக நிர்வாகிகளுக்‍கு அறிவுறுத்தல்\nவங்கக்கடலில் நாளை காலை உருவாகிறது புரெவி புயல் - தென்காசி, நெல்லை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் அதிகனமழை எச்சரிக்‍கை\nவிவசாயிகளின் பிரச்சனைகளுக்‍கு தீர்வு காணாவிட்டால், வரும் 3-ம் தேதி முதல் நாடு முழுவதும் டாக்‍சி ஓட்டுநர்கள் வேலை நிறுத்தம் - அகில இந்திய டாக்‍சி சங்கம் அறிவிப்பு\nஇடஒதுக்கீடு போராட்டத்திற்காக திரண்ட பா.ம.க.வினர், மறியலை தொடர்ந்து ரயில்கள் மீது கல்வீச்சு - புறநகர் மற்றும் வெளியூர்களிலிருந்து சென்னை நோக்கி வரும் ரயில்கள் ரத்து\nவிவசாயிகளின் போராட்டம் தீவிரமடைவதால் உள்துறை அமைச்சர் அமித்ஷா சக அமைச்சர்களுடன் அவசர பேச்சுவார்த்தை - பா.ஜ.க. தலைவர் நட்டாவை சந்தித்து நிலவரம் குறித்து ஆலோசனை\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குறித்து அ.ம.மு.க. நிர்வாகிகளின் கருத்துக் கேட்பு : தேர்தல் பணிகளை தொடங்க கழக நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல்\nஇடஒதுக்கீடு போராட்டத்தை வன்முறை களமாக்கிய பாட்டாளி மக்கள் கட்சி - சென்னையின் பல இடங்களில் சாலை மற்றும் ரயிலை மறித்து அராஜகம் - பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பலரும் அவதி\nவங்கக்கடலில் உருவாகும் புயல் சின்னம் எதிரொலி - நாகை, பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் 3ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\nஇராஜபாளையத்தில் 3 அடி உயரம் செங்கல் மீது ஒற்றைக்காலில் நின்றபடி யோகாசனம் செய்து புதிய சாதனை\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nவிருதுநகர் மாவட்டம், இராஜபாளையத்தில் பத்தாம் வகுப்பு மாணவர் ஒருவர், 3 அடி உயரம் செங்கல் மீது ஒற்றைக்காலில் நின்றபடி யோகாசனம் செய்து புதிய சாதனை படைத்துள்ளார்.\nஇராஜபாளையம் தனியார் கிளப் சார்பில் யோகா மூலம் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், வத்திராயிருப்பு பள்ளி மாணவன் டால்வின் ராஜ் என்பவர், 3 அடி உயரத்திற்கு செங்கலை அடுக்கி, அதன்மீது ஒற்றைக் காலில் நின்றபடி விருச்சாசனம் என்ற யோகாசனத்தை, 1 மணி 30 நிமிடங்கள் செய்து சாதனை படைத்துள்ளார்.\nஇதன்மூலம் ஹரியானா மாநிலத்தை சேர்ந்த மாணவர் ஒரு மணி நேரம் செய்த சாதனையை, டால்வின் ராஜ் தற்போது முறியடித்துள்ளார். இந்த சாதனையை குளோபல் உலக சாதனை அமைப்பின் தலைமை செயல் அதிகாரி திரு. நிர்மல் குமார் மற்றும் கலைமாமணி திரு. சுந்தரவேல், திரு. தனலட்சுமி ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டு உலக சாதனை புக்கில் பதிவு செய்தனர்.\nபஹ்ரைன் நாட்டில் பந்தயச் சாலையை விட்டு விலகி சுவற்றில் மோதிய கார் - தீ பற்றிய காரில் இருந்து அதிர்ஷ்டவசமாக தப்பிய வீரர்\nமாரடோனா மரணத்துக்‍குக்‍‍ காரணம் மாரடைப்பா : உயிரிழப்பு குறித்து விசாரிக்‍க அர்ஜென்டினா நீதித்துறை உத்தரவு\nசிட்னி கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலிய பெண்ணிடம் காதலை சொன்ன இந்திய இளைஞர் - இந்தியா-ஆஸ்திரேலிய போட்டியின்போது நடந்த ருசிகர சம்பவம்\nமாநில அளவிலான கால்பந்து போட்டி : 40-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்பு\nசிட்னியில் நடைபெற்ற இந்தியாவுடனான 2வது ஒருநாள் கிரிக்‍கெட் போட்டி - 51 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி\nஆ‍ரோன் பின்ச், ஸ்டீவ் ஸ்மித்தின் அசத்தல் ஆட்டத்தால் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி - 66 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வென்றது\nமாரடோனா உடலுக்கு லட்சக்கணக்கானோர் அஞ்சலி : அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம்\nசிட்னியில் நடைபெறும் முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா ரன் குவிப்பு - இந்தியா வெற்றி பெற 375 ரன்கள் இலக்கு\nஇந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி : புகழ்பெற்ற சிட்னி மைதானத்தில் இரு அணிகளும் பலப்பரீட்சை\nமனைவி, மகளுடன் நடனமாடும் எம்.எஸ்.தோனி - சமூக வலைதளங்களில் வைரலாகும் வீ‌டியோ\nராஜபாளையம் அருகே அடிப்படை வசதி கோரி குடும்ப அட்டைகளை ஒப்படைக்கும் போராட்டம்\nபூம்புகார் துறைமுகத்தில் கடலில் மூழ்கிய படகை மீட்கும் பணியில் 2-வது நாளாக தொய்வு\nதேனி மாவட்டம் போடி அருகே கஞ்சா விற்ற முதியவர் கைது - 1 கிலோ கஞ்சா பறிமுதல்\nஇராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே குடிபோதையில் தந்தையைக் கொலை செய்த மகன் தலைமறைவு\nதிண்டுக்கல் மாவட்டத்தில் தவறான உறவை கண்டித்த விவசாயி வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதால் பரபரப்பு\nஇன்ஸ்டாகிராமில் பழகி காதல் வயப்பட்ட மைனர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மைனர் சிறுவன் ���ைது\nதிருச்சியில் தனியார் வங்கியில் பணத்தை திருடிச்சென்ற பெண் - சிசிடிவி பதிவை வைத்து கைது செய்த போலீசார்\nகீழ்பவானி கால்வாயில் கான்கிரீட் தளம் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு - நிலத்தடி நீர் செறிவூட்டுதல் தடைபடும் என எச்சரிக்‍கை\nதிருச்சியில் அ.ம.மு.க நிர்வாகிகள் ஆலோசனை : சட்டப்பேரவைத் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குறித்து கருத்துக் கேட்பு\nவிழுப்புரம் தெற்கு மற்றும் வடக்கு மாவட்டக்‍ கழகம் சார்பில் அ.ம.மு.க. நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக்‍ கூட்டம்\nராஜபாளையம் அருகே அடிப்படை வசதி கோரி குடும்ப அட்டைகளை ஒப்படைக்கும் போராட்டம் ....\nபூம்புகார் துறைமுகத்தில் கடலில் மூழ்கிய படகை மீட்கும் பணியில் 2-வது நாளாக தொய்வு ....\nதேனி மாவட்டம் போடி அருகே கஞ்சா விற்ற முதியவர் கைது - 1 கிலோ கஞ்சா பறிமுதல் ....\nஇராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே குடிபோதையில் தந்தையைக் கொலை செய்த மகன் தலைமறைவு ....\nதிண்டுக்கல் மாவட்டத்தில் தவறான உறவை கண்டித்த விவசாயி வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதால் ....\n18 தலைப்புகளைக்‍ கொண்டு மனப்பாடமாக ஒப்புவித்து திருப்பூரைச் சேர்ந்த 4 வயது சிறுமி சாதனை ....\nமதுரையில் 2 நிமிடங்களில் 208 நிறுவனங்களின் பெயர்களைச் சொல்லி 4 வயது சிறுவன் அசத்தல் ....\nலோகோவை வைத்தே வாகன நிறுவனங்களின் பெயரை தெரிவித்து அசத்தும் 3 வயது சிறுவன் ....\nசூரிய சக்தி மூலம் இயங்கும் இஸ்திரி பெட்டி : வடிவமைத்த மாணவிக்கு பால் சக்தி புரஸ்கார் விருது ....\nகாற்றை சுத்திகரிக்கும் மினி ரோபோவை வடிவமைத்து உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர் அசத்தல் ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/86943/Ramgopal-Varma-filming-against-Sasikala--Announced-today", "date_download": "2020-12-01T12:42:53Z", "digest": "sha1:G3BHCC27WSD3DNTX5FUMFETPGLYV6ZMQ", "length": 13388, "nlines": 114, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“நண்பராக இருந்தால் எளிதில் கொலை செய்யலாம்” - சசிகலா பயோபிக் எடுக்கும் ராம்கோபால் வர்மா! | Ramgopal Varma filming against Sasikala; Announced today | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\n“நண்பராக இருந்தால் எளிதில் கொலை செய்யலாம்” - சசிகலா பயோபிக் எடுக்கும் ராம்கோபால் வர்மா\nசொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருக்கும் சசிகலாவின் வாழ்க்கையை படமாக்கவிருப்பதாக பிரபல இயக்குநர் ராம்கோபால் வர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.\nஇயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என்று பன்முகத் தளங்களில் பயணித்து தெலுங்கு மற்றும் பாலிவுட் சினிமாக்களில் முன்னணி இயக்குநராக இருக்கும் ராம்கோபால் வர்மா இந்தியில் இயக்கிய சர்கார், சர்கார் ராஜ், சர்கார் 3, ரங்கீலா, சத்யா, ரக்தா சரித்ரா உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்கள் மெகா ஹிட் அடித்தவை. சினிமாத்துறையினாரால் அன்போடு ஆர்.ஜி.வி என்று அழைக்கப்படுகிறார்.\nஇசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானை இந்தியில் முதன் முதலில் தனது ரங்கீலா படத்தில் அறிமுகப்படுத்தியவர் இவரே. ஒரு தேசிய விருது உட்பட 7 நந்தி விருதுகளையும் வென்றுள்ளார். இந்திய சினிமா உலகில் எவ்வளவு புகழை அடைந்திருக்கிறாரோ, அதேபோல அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக்கொள்ளும் இயக்குநரும் இவரே.\nஇந்நிலையில், இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் “சசிகலா என்ற படத்தை இயக்கவுள்ளேன். எஸ் என்ற பெண்ணும் இ என்ற ஆணும் ஒரு தலைவரை என்ன செய்தார்கள் என்பது பற்றியக் கதை இது. அந்தத் தலைவியின் பயோபிக் படம் வெளியாகும், அதேநாளில் சசிகலா படமும் வெளியாகும். இப்படத்தை ராகேஷ் ரெட்டி தயாரிக்கிறார்.\nஜெ…. எஸ் மற்றும் ஈ.பி.எஸ் ஆகியோரிக்கிடையே இருந்த சிக்கலான சதிகள் நிறைந்த உறவை பற்றியக் கதை” என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன் நெருக்கமாக இருக்கும்போதுதான் எளிதாக கொலை செய்யமுடியும் என்பது தமிழ் பழமொழி என்றும் அவர் பதிவிட்டுள்ளார். அவரின் இந்தப் பதிவுகள் சசிகலா திரைப்படம் அவரைப் பற்றிய எதிர்மறையான கருத்துக்களை கொண்டிருக்கும் என்பது தெளிவாகிறது.\nஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா, அவரது மறைவுக்குப்பிறகு சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 15 ஆம் தேதிமுதல் சிறையில் இருந்து வருகிறார். ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டு கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி உயிரிழந்தார். இப்போதுவரை அவரது மரணத்தில் மர்மம் இருக்கிறது என்று பலத்தரப்பினரும் விமர்சித்து வருகிறார்கள்.\nசிலர், சசிகலாதான் கொன்றார் என்று குற்றம் சாட்ட���கிறார்கள். இந்நிலையில், விரைவில் விடுதலை ஆகவுள்ள நிலையில் ராம்கோபால் வர்மா சசிகலா திரைப்படத்தை எடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறும் தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக இப்படம் வெளியாகவிருக்கிறது.\nஅத்துடன் ‘சசிகலா’ திரைப்படம் தொடர்பான போஸ்டர் ஒன்றினையும் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், “ஏன் தலைவி படம் வெளியாகும் நாளிலேயே சசிகலா படத்தையும் வெளியிடுகிறேன் என்றால், தலைவி படத்தில் ஜெ பற்றி மட்டுமே இருக்கும். எஸ் பற்றி இருக்காது. அதனால், ஒரு முழுமையான புரிதல் கிடைக்க வேண்டும் என்பதற்காக அதே நாளில் இந்தப் படத்தையும் வெளியிடுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.\nஇயக்குநர் ராம்கோபர் வர்மாவின் இந்த ட்விட்டர் பதிவுகள் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.\n“ஐபிஎல் விளையாட வீரர்களை அனுப்பாதீர்கள்” - கிரிக்கெட் வாரியங்களுக்கு ஆலன் பார்டர் அட்வைஸ்\nஅதிவேக பைக் பயணம்…லாரியில் மோதி 3 இளைஞர்கள் பலி: அவினாசியில் சோகம்\nRelated Tags : சசிகலா படம், சசிகலா ராம்கோபால் வர்மா, ராம்கோபால் வர்மா, சசிகலா வாழ்க்கை படமாகிறது, ஜெயலலிதா, இ.பி.எஸ்,\nசாதிவாரியான கணக்கெடுப்பு - ஆணையம் அமைக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு\nபுரெவி புயல் முன்னெச்சரிக்கை: பொதுமக்கள், மீனவர்களுக்கு தமிழக முதல்வர் வேண்டுகோள்\nஆர்.டி.ஓ. அலுவலகங்களில் 'மெகா வசூல்' முறைகேடு: விஜய்பாஸ்கர் மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு\nஹைதராபாத் மாநகராட்சித் தேர்தல் ஏன் முக்கியம்... பாஜக-வின் 'உள்நோக்கம்' என்ன\nசில பல்கலைக் கழகங்களின் அரியர் தேர்வு முடிவுகளுக்கு இடைக்கால தடை - உயர் நீதிமன்றம்\n'கடன் வட்டிவிகிதத்தை குறைக்க வங்கிப் படியேறுங்கள்' - வங்கிக் கடன் வழிகாட்டுதல்கள்\nஎய்ட்ஸ் தாக்கத்திலிருந்து நாம் கற்றது கொரோனாவிலிருந்து மீள உதவுமா\nரஜினி 'சீக்கிரம்' முடிவை அறிவிக்காவிட்டால்.. - ஒரு விரைவுப் பார்வை\nதமிழகத்தில் பாதுகாக்கப்பட்ட வாழிடங்கள், சரணாலயங்கள் எவையெவை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“ஐபிஎல் விளையாட வீரர்களை அனுப்பாதீர்கள்” - கிரிக்கெட் வாரியங்களுக்கு ஆலன் பார்டர் அட்வைஸ்\nஅதிவேக பைக் பயணம்…லாரியில் மோதி 3 இளைஞர்கள் பலி: அவினாசியில் சோகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sonakar.com/2020/01/blog-post_52.html", "date_download": "2020-12-01T11:37:34Z", "digest": "sha1:2SBU47OGQKGCQL5MVKXWJM4NB2MV4KTU", "length": 6767, "nlines": 54, "source_domain": "www.sonakar.com", "title": "ஐக்கிய தேசிய முன்னணி பலமான எதிர்க்கட்சியாக இருக்கும்: இம்ரான் - sonakar.com", "raw_content": "\nHome NEWS ஐக்கிய தேசிய முன்னணி பலமான எதிர்க்கட்சியாக இருக்கும்: இம்ரான்\nஐக்கிய தேசிய முன்னணி பலமான எதிர்க்கட்சியாக இருக்கும்: இம்ரான்\nஐக்கிய தேசிய முன்னணி என்றவகையில் தாம் ஒன்றிணைந்து பலமான எதிர்கட்சியாக செயற்படவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார். வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,\nஇன்று எதிர்கட்சி தலைவராக உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்ட சஜித் பிரேமதாசவின் தலைமையில் ஐக்கிய தேசிய முன்னணி என்றவகையில் தாம் ஒன்றிணைந்து பலமான எதிர்க்கட்சியாக செயற்படுவோம் அரசாங்கம் மேற்கொள்ளும் நல்ல திட்டங்களுக்கு நாம் ஆதரவளிப்போம்.\nவிவசாயிகளுக்கு இலவச உரம் வழங்கப்பட வேண்டும், MCC உடன்படிக்கை குப்பையில் எறியப்பட வேண்டும், இந்நாட்டின் ஒரு அங்குல நிலம் கூட வெளிநாட்டுக்கு விற்பனை செய்ய கூடாது என ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் தேர்தல் விஞ்சாபனம் மற்றும் தேர்தல் மேடைகளில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற நாம் எமது பூரண ஒத்துழைப்பு வழங்குவோம்.\nகடந்த காலங்களில் விட்ட தவறுகளை சரி செய்து எதிர்வரும் பொதுத்தேர்தலில் பெரும்பான்மையினை பெற பல திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம் என தெரிவித்தார்.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸ��வை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nதோண்டத் தோண்ட வெளியாகும் உண்மைகள்\nநேற்று முன் தினம் 9ம் திகதி சந்தடியில்லாமல் காணாமல் போன ரபாய்தீன் என்பவரின் உடலம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதனைத் தேடும் பணி தொடர்வதையும...\nகைத்தொலைபேசியை ரிசாத் வீசியெறிந்தார்: CID\nஆறு தினங்களாக தலைமறைவாக இருந்த ரிசாத் பதியுதீனைக் கைது செய்ய நெருங்கிய போது அவர் தான் தங்கியிருந்த மூன்றாவது மாடி வீட்டிலிருந்து தனது கைத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/murderer-killed-because-he-went-to-jail-for-murder/", "date_download": "2020-12-01T11:25:02Z", "digest": "sha1:WO4QH7NJMTNM5ZICOOJV5LTSNTQI7Q7H", "length": 12543, "nlines": 142, "source_domain": "dinasuvadu.com", "title": "கொலை செய்து ஜெயில் சென்று வந்ததால் கெத்து காட்டியவர் கொலை! -", "raw_content": "\nகொலை செய்து ஜெயில் சென்று வந்ததால் கெத்து காட்டியவர் கொலை\nகொலை செய்து ஜெயில் சென்று வந்ததால் கெத்து காட்டியவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னை மயிலாப்பூர் முத்துகிருஷ்ணன் தெருவை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் தான் 27 வயதான மணிகண்டன். இவர் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பதாக மயிலாப்பூர் கபாலி தோட்டத்தில் வைத்து 17 வயது இளைஞன் வசந்த் என்பவரை கொலை செய்து குற்றவாளியாக சிறைக்கு சென்று ஒரு மாதத்திற்கு முன்புதான் பிணையில் வெளியே வந்துள்ளார். சிறையிலிருந்து வெளியே வந்துள்ளதால் ஏரியாவில் தான்தான் பெரிய ஆள் எனவும் ஜெயிலுக்குப் போயிட்டு வந்ததால ஏரியாவில் உள்ள இளைஞர்கள் அனைவரும் நான் சொல்வது தான் கேட்க வேண்டும் எனவும் இவர் கூறி வந்துள்ளார்.\nநிலையில் மணிகண்டன் வசித்து வரக்கூடிய அதே பகுதியை சேர்ந்த ஆனந்தபாபு என்பவரின் நண்பர் சிவாவிடம் ஆனந்தபாபு உடன் சேர்ந்து இனி ஏரியாவில் நீ சீன் போட கூடாது, நான் மட்டும் தான் போடுவேன் மீறினால் கொலை செய்துவிடுவேன் என கூறியுள்ளார். ஆனந்தபாபு ஒரு கூட்டமாகவும் மணிகண்டன் ஒரு கூட்டமாகவும் ஏரியாவில் இருந்துள்ளனர். இந்நிலையில் ஏரியாவில் இந்த இரண்டு கேங்க்கும் இடையில் அண்மையில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனையால் ஆனந்தபாபுவின் நண்பர்களான சிவா, கார்த்திக், ஸ்ரீதர், பரத்வராஜ் அனைவரும் சேர்ந்து மணிகண்டனை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். கடந்த 23ஆம் தேதி மாலை மணிகண்டன் வழ��்கம்போல ஆட்டோ ஓட்டி விட்டு பத்து மணியளவில் மயிலாப்பூர் முண்டகக்கண்ணி அம்மன் கோவில் தெரு வழியாக இருசக்கர வாகனத்தில் உள்ளார்.\nஅப்போது அவரை பின்தொடர்ந்து சென்ற இந்த குழு அவரை கத்தியால் தலையில் வெட்டி கொலை செய்துள்ளனர், இந்நிலையில் இவர்கள் அனைவரையும் போலீசார் சிசிடிவி காட்சி அடிப்படையில் தேடி வந்த நிலையில் ஐவரும் தாங்களாகவே நடந்ததைக் கூறி சரணடைந்துள்ளனர். தற்பொழுது இவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் ஆனந்தபாபு மீது ஏற்கனவே திருட்டு அடிதடி, வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகர்ப்ப காலத்திலும் தலைகீழாக நின்று யோகா செய்யும் அனுஷ்கா சர்மா.\nகர்ப்பமாக இருக்கும் அனுஷ்கா சர்மா தலைகீழாக நின்று யோகா செய்ய அவருக்கு கணவரான விராட் கோலி உதவுகிறார் . கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா , இந்திய கிரிக்கெட்...\nஅரியர் தேர்வு முடிவுகளுக்கு இடைக்காலத்தடை – உயர்நீதிமன்றம்\nசென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் நெல்லையில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அரியர் தேர்வு முடிவுகளை வெளியிட்டது ஏன் தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக, கல்லூரி மாணவர்களின் அறியார் தேர்வை ரத்து செய்து...\n6-வது நாளாக விவசாயிகள் போராட்டம் \nடெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை மத்திய அரசு நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு அழைத்த நிலையில் , 30-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ளனர். வேளாண் சட்டங்களுக்கு எதிராக இன்று 6-வது நாளாக...\nரஜினியின் முடிவுகளை முழு மனதுடன் பாஜக வரவேற்கும் – எல்.முருகன்\nநல்ல மனிதரும், ஆன்மீக வாதியுமாகிய ரஜினியின் முடிவுகளை முழு மனதுடன் பாஜக வரவேற்கும் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அவர்கள் கூறியுள்ளார். தமிழகத்தில் வேல் யாத்திரைக்கு பல தடைகள் விதிக்கப்பட்ட போதிலும் பாஜகவினரால்...\nகர்ப்ப காலத்திலும் தலைகீழாக நின்று யோகா செய்யும் அனுஷ்கா சர்மா.\nகர்ப்பமாக இருக்கும் அனுஷ்கா சர்மா தலைகீழாக நின்று யோகா செய்ய அவருக்கு கணவரான விராட் கோலி உதவுகிறார் . கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா , இந்திய கிரிக்கெட்...\n��ரியர் தேர்வு முடிவுகளுக்கு இடைக்காலத்தடை – உயர்நீதிமன்றம்\nசென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் நெல்லையில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அரியர் தேர்வு முடிவுகளை வெளியிட்டது ஏன் தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக, கல்லூரி மாணவர்களின் அறியார் தேர்வை ரத்து செய்து...\n6-வது நாளாக விவசாயிகள் போராட்டம் \nடெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை மத்திய அரசு நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு அழைத்த நிலையில் , 30-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ளனர். வேளாண் சட்டங்களுக்கு எதிராக இன்று 6-வது நாளாக...\nரஜினியின் முடிவுகளை முழு மனதுடன் பாஜக வரவேற்கும் – எல்.முருகன்\nநல்ல மனிதரும், ஆன்மீக வாதியுமாகிய ரஜினியின் முடிவுகளை முழு மனதுடன் பாஜக வரவேற்கும் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அவர்கள் கூறியுள்ளார். தமிழகத்தில் வேல் யாத்திரைக்கு பல தடைகள் விதிக்கப்பட்ட போதிலும் பாஜகவினரால்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://freetamilebooks.com/ebooks/samuthaya_veethi/", "date_download": "2020-12-01T11:21:25Z", "digest": "sha1:TRVGEQZGZMTVJ2FKI3ZL5IFZLGLE4JZB", "length": 5436, "nlines": 79, "source_domain": "freetamilebooks.com", "title": "சமுதாய வீதி – நாவல் – தீபம் நா.பார்த்தசாரதி", "raw_content": "\nசமுதாய வீதி – நாவல் – தீபம் நா.பார்த்தசாரதி\nநூல் : சமுதாய வீதி\nஆசிரியர் : தீபம் நா.பார்த்தசாரதி\nஅட்டைப்படம் : லெனின் குருசாமி\nமின்னூலாக்கம் : லெனின் குருசாமி\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 405\nநூல் வகை: நாவல் | மின்னூலாக்கத்தில் பங்களித்தவர்கள்: லெனின் குருசாமி | நூல் ஆசிரியர்கள்: தீபம் நா.பார்த்தசாரதி\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nஉங்கள் புத்தகங்களை மின்னூலாகவும் அச்சு நூலாகவும் வெளியிட அணுகவும்.\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n70 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news7tamilvideos.com/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A8.html", "date_download": "2020-12-01T12:17:55Z", "digest": "sha1:BVFKULNKCFYXBTLNRU3TMQVB7BCU3AFU", "length": 6573, "nlines": 89, "source_domain": "news7tamilvideos.com", "title": "தெலுங்கு நடிகையின் அரை நிர்வாணப் போராட்டத்தால் பரபரப்பு | News7 Tamil - Videos", "raw_content": "\nவிஜய் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துவார் : மாஸ்டர் பட பாடலை எழுதிய கானா பாலச்சந்தர்\nநாளை காலை 10.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்\nதமிழகத்தில் பாஜகவை அடுத்தகட்ட இலக்கை நோக்கி கொண்டுச் செல்வேன் : எல்.முருகன்\nபயணி தவறவிட்ட பணத்தை, காவல்துறையில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்\nதனியார் கல்லூரியில் நடந்த பிரியாணி சமைக்கும் போட்டி\nகடவுள் அளித்த பரிசு இசை : இளையராஜா நெகிழ்ச்சி\nதிமுக-வை ஒரு முஸ்லிம் லீக் கட்சியைப் போன்று, ஸ்டாலின் மாற்றி வருகிறார் : ஹெச். ராஜா\nடெல்டாவை மீண்டும் கைப்பற்றுகிறாரா முதல்வர் பழனிசாமி\nதமிழ்நாட்டிற்கு இனி மேல் வரப்போவதில்லை : சாமியார் நித்தியானந்தா அதிரடி\nபா.ஜ.க-வின் தமிழக தலைவர் இன்று அறிவிக்கப்பட வாய்ப்பு : Detailed Report\nதெலுங்கு நடிகையின் அரை நிர்வாணப் போராட்டத்தால் பரபரப்பு\nதெலுங்கு நடிகையின் அரை நிர்வாணப் போராட்டத்தால் பரபரப்பு\nதெலுங்கு நடிகையின் அரை நிர்வாணப் போராட்டத்தால் பரபரப்பு.\nதெலுங்கு நடிகையின் அரை நிர்வாணப் போராட்டத்தால் பரபரப்பு.\nவிஜய் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துவார் : மாஸ்டர் பட பாடலை எழுதிய கானா பாலச்சந்தர்\nComments Off on விஜய் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துவார் : மாஸ்டர் பட பாடலை எழுதிய கானா பாலச்சந்தர்\nநாளை காலை 10.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்\nComments Off on நாளை காலை 10.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்\nதமிழகத்தில் பாஜகவை அடுத்தகட்ட இலக்கை நோக்கி கொண்டுச் செல்வேன் : எல்.முருகன்\nComments Off on தமிழகத்தில் பாஜகவை அடுத்தகட்ட இலக்கை நோக்கி கொண்டுச் செல்வேன் : எல்.முருகன்\nபயணி தவறவிட்ட பணத்தை, காவல்துறையில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்\nComments Off on பயணி தவறவிட்ட பணத்தை, காவல்துறையில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்\nComments Off on கண்ணீரில் கங்காரு தேசம்\nபைக் ரேஸ் எனும் உயிர்க்கொல்லி\nComments Off on பைக் ரேஸ் எனும் உயிர்க்கொல்லி\nமோர்சிங் இசைக்கருவி வாசித்துப் புகழ் பெற்ற சுந்தர்\nComments Off on மோர்சிங் இசைக்கருவி வாசித்துப் புகழ் பெற்ற சுந்தர்\nதாயை இழந்த ஆதரவற்ற மாற்றுத்திறனாளி இளைஞர்கள்\nComments Off on தாயை இழந்த ஆதரவற்ற மாற்றுத்திறனாளி இளைஞர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-models/india-car-news/Hyundai-news.htm", "date_download": "2020-12-01T12:36:27Z", "digest": "sha1:VDSQB2DKNGY5FBCIFRPZMGDLCKEC7BZP", "length": 13245, "nlines": 200, "source_domain": "tamil.cardekho.com", "title": "சமீபகால ஹூண்டாய் செய்திகள்: ஹூண்டாய் கார் செய்திகள் இந்தியா | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஆட்டோ நியூஸ் இந்தியா - ஹூண்டாய் செய்தி\nஹூண்டாய் வென்யூ தற்போது பிஎஸ்6 இணக்கமாக உள்ளது, விலை ரூபாய் 6.70 லட்சத்தில் தொடங்குகின்றன\nஇந்த செயல்முறையில், வென்யூ புதிய டீசல் இயந்திரத்தைப் பெற்றுள்ளது\nஷாருக் கான் ஹூண்டாய் கிரெட்டா 2020 காரை வாங்கி விட்டார்.விற்பனைகள் தொடங்கி விட்டன.\nபாலிவுட் ராஜாவாக இரண்டு பத்தாண்டுகளாக தற்போது வரை ஹூண்டாய் இந்தியாவுடன் தொடர்பில் இருக்கிறார்\nஹூண்டாய் எலைட் ஐ20 டீசல் இயந்திரம் நிறுத்தப்பட்டது, புதிய தலைமுறை வரும் வரை பெட்ரோல் இயந்திர வகை மட்டுமே இருக்கும்\nவரவிருக்கும் மூன்றாம் தலைமுறை ஐ20 இல் டீசல் இயந்திரத்தில் பிஎஸ்6 தயாரிப்பு மட்டுமே இருக்கும்\nஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் வகையின் விவரங்கள் வெளியிடப்பட்டன\nஇது எஸ், எஸ்+, எஸ்எக்ஸ் மற்றும் எஸ்எக்ஸ்(ஓ) ஆகிய நான்கு வகைகளில் வழங்கப்படும்.\nஹூண்டாய் க்ரெட்டா 2020 அறிமுகம் செய்யப்பட்டது; க்யா செல்டோஸின் விலை இன்னும் குறைவானது\nக்ரெட்டாவின் அற்புதமான காரணியான இதில் வெளிப்புறக் காட்சிகளைக் காணக்கூடிய சூரிய ஒளித் திறப்பு மேற்கூரையை வழங்குகிறது - இதேபோன்ற அளவிலான போட்டிக் கார்களில் இந்த அம்சம் கிடையாது\n2021 க்குள் வரவிருக்கும் கார்களுக்கு, 6 புதிய ஹூண்டாய் க்ரெட்டா 2020 போட்டியாக இருக்கும்\nகாம்பாக்ட் எஸ்யூவி பிரிவில் கொரிய தயாரிப்பின் இரண்டாம்-தலைமுறைக்குப் போட்டியாக இன்னும் சில அறிமுகங்களைக் காணலா��்\n2020 ஹூண்டாய் கிரெட்டா தற்போது மார்ச் 16 அன்று அறிமுகத்திற்கு வரவிருக்கிறது\nஇது முன்னர் மார்ச் 17 அன்று அறிமுகம் செய்வதாகத் திட்டமிடப்பட்டிருந்தது\nஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் காட்சிப்படுத்தப்பட்டது; மார்ச் அறிமுகத்திற்கு முன்பாகவே முன்பதிவுகள் தொடங்கிவிட்டது\nஆன்லைன் மற்றும் ஹூண்டாய் விற்பனை நிலையங்களில் ரூபாய் 25,000 முன்பணத்துடன் முன்பதிவு செய்யலாம்\nகியா செல்டோசை விட கூடுதலான 6 அம்சங்களை 2020 ஹூண்டாய் கிரேட்டா வழங்குகிறது\nபுதிய-தலைமுறை கிரெட்டா அதன் பாதுகாப்பான வரம்பு வரை சில பிரீமியத் தந்திரங்களை வழங்குகிறது, இது காம்பாக்ட் எஸ்யூவி பிரிவில் தன்னுடைய சிம்மாசனத்தை மீண்டும் பெற முயற்சிப்பது போல் தெரிகிறது\nஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் மார்ச் மாத தொடக்கத்திற்கு முன்னர் அறிமுகம் செய்யப்பட்டது; இது கிரெட்டா மற்றும் வென்யு உடன் இயந்திரங்களை பகிருமா\n120பிஎஸ் 1.0-லிட்டர் டர்போ பெட்ரோல் இயந்திரம் 7-வேக டிசிடி (இரட்டை கிளட்ச்) தானியங்கி செலுத்தும் அமைப்புடன் மட்டுமே இணைக்கப்படும்\n2020 ஹூண்டாய் கிரெட்டாவிற்கு எதிர்பார்க்கப்படும் விலைகள்: இது க்யா செல்டோஸ், நிஸான் கிக்ஸைக் காட்டிலும் குறைவாக இருக்குமா\nசெல்டோஸை காட்டிலும் சிறந்த சிறப்பம்சங்களுடன் இருக்கும் இது அதிக விலை கொண்டதாக இருக்க வேண்டும், அல்லவா\n2020 ஹூண்டாய் கிரெட்டாவின் உட்புற வடிவமைப்பு காட்சிப்படுத்தப்பட்டது\nஇரண்டாவது தலைமுறை ஹூண்டாய் கிரெட்டா புதுப்பிக்கப்பட்ட சிறப்பம்ச பட்டியலுடன் அதிக விலை கூடுதலான உட்புற அமைப்பைக் கொண்டுள்ளதுஇரண்டாவது தலைமுறை ஹூண்டாய் கிரெட்டா புதுப்பிக்கப்பட்ட சிறப்பம்ச பட்டியலுட\n2020 ஹூண்டாய் கிரெட்டாவின் மாதிரிகள் வாரியாக இயந்திர விருப்பங்கள் வெளியிடப்பட்டுள்ளன\n2020 கிரெட்டா இ, இ‌எக்ஸ், எஸ், எஸ்‌எக்ஸ் மற்றும் எஸ்‌எக்ஸ்(ஓ) ஆகிய ஐந்து வகைகளில் வழங்கப்படும்\nஹூண்டாய் நிறுவனம் கிராண்ட் ஐ10 நியோஸின், உயர்-சிறப்பம்சம் பொருந்திய அஸ்டா வகையில் ஏ‌எம்‌டி விருப்பத்தைப் பெறுகிறது\nஅடிப்படை-சிறப்பம்சம் பொருந்திய எரா வகையைத் தவிர, மற்ற 1.2-லிட்டர் பெட்ரோல் இயந்திர வகைகள் அனைத்தும் இப்போது ஏ‌எம்‌டி விருப்பத்துடன் வருகின்றன\n2020 ஹூண்டாய் கிரெட்டாவின் அறிமுகத்திற்கு முந்தைய முன்பதிவு தொடங்கியுள��ளது\nமுன் பணமாக ரூபாய் 25,000 கொடுத்து ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் முன்பதிவு செய்யலாம்\nபக்கம் 1 அதன் 11 பக்கங்கள்\nடாடா ஆல்டரோஸ் எக்ஸ்எம் பிளஸ்\nஎல்லா latest cars ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 2020\nஎல்லா அடுத்து வருவது கார்கள் ஐயும் காண்க\n* கணக்கிடப்பட்ட விலை புது டெல்லி\nபுதுப்பிப்புகளைப் பெறவும். கார்தேக்கோ செய்திகளின் சந்தாதாரர்கள் ஆகுங்கள்\nஎங்கள் இமெயில் முகவரியை எழுதுக\nதொடர்புடைய புதுப்பிப்புகளை உங்களுக்கு நாங்கள் தருவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcloud.com/2020/11/15/train-service-will-start-tomorrow/", "date_download": "2020-12-01T12:43:19Z", "digest": "sha1:LVY44QD2SEHK332OZHRMKW2ZLDNWN24W", "length": 7986, "nlines": 112, "source_domain": "tamilcloud.com", "title": "நாளை முதல் புகையிரத சேவைகள் ஆரம்பம் - tamilcloud.com", "raw_content": "\nவெறியில் பாம்போடு விளையாடிய வல்வெட்டித்துறை நபர் பலி\nஇலங்கையில் இதற்கு இனி தேசத்துரோக வழக்கு\nஅரச ஊழியர்களை பணிக்கு அழைப்பது தொடர்பில் வெளியான புதிய தகவல்\nவெளிநாட்டு பல்கலைக்கழக பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்க வேண்டும்\nதீபாவளியுடன் தங்கத்தை வாங்கி குவித்த மக்கள் – விளைவு இது\nமகளுடன் வாலிபர்.. அதுவும் பெட்ரூமில்.. அதிர்ந்து போன தாய்.. அடுத்து நடந்த அந்த சம்பவம்\nவெறியில் பாம்போடு விளையாடிய வல்வெட்டித்துறை நபர் பலி\nஇலங்கையில் இதற்கு இனி தேசத்துரோக வழக்கு\nஅரச ஊழியர்களை பணிக்கு அழைப்பது தொடர்பில் வெளியான புதிய தகவல்\nவெளிநாட்டு பல்கலைக்கழக பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்க வேண்டும்\nதீபாவளியுடன் தங்கத்தை வாங்கி குவித்த மக்கள் – விளைவு இது\nமகளுடன் வாலிபர்.. அதுவும் பெட்ரூமில்.. அதிர்ந்து போன தாய்.. அடுத்து நடந்த அந்த சம்பவம்\nநாளை முதல் புகையிரத சேவைகள் ஆரம்பம்\nநாளை முதல் தொடருந்து சேவைகளை வழமைப் போல முன்னெடுப்பதற்கு புகையிரத திணைக்களம் தீர்மானித்துள்ளது.\nஇந்நிலையில், தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள தொடருந்துகள் நிறுத்தப்பட மாட்டாது எனவும் புகையிரத திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nவெறியில் பாம்போடு விளையாடிய வல்வெட்டித்துறை நபர் பலி\nஇலங்கையில் இதற்கு இனி தேசத்துரோக வழக்கு\nஅரச ஊழ���யர்களை பணிக்கு அழைப்பது தொடர்பில் வெளியான புதிய தகவல்\nவெளிநாட்டு பல்கலைக்கழக பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்க வேண்டும்\n மொத்த எண்ணிக்கை 116 ஆக உயர்வு\nஉயர்தரத்தில் கோட்டைவிட்ட 45 பேர் விரைவில் மருத்துவர்களாக\nகல்வி வலயம் ஒன்று அதிரடியாக மூடப்படுகிறது\nபாடசாலை மாணவர்களுக்கான ஓர் விசேட அறிவித்தல்\nசாதாரண தரப் பரீட்சசையை தொடர்ந்தும் ஒத்திவைக்க வேண்டி ஏற்படும்\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 274 பேர் அடையாளம்\nஇலங்கையில் 600 கைதிகளுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்\nசுகாதார சேவை பரிந்துரைகளை புறந்தள்ளி பாடசாலைகளை ஆரம்பித்தமை தொடர்பில் கேள்வி\nPCR முடிவுகளுக்கு முன்னர் பாடசாலை வந்த மாணவன்\nதெஹிவளையில் இரண்டு பிரதேசங்கள் அதிரடியாக முடக்கம்\nவெள்ளவத்தையிலிருந்து வந்தவரால் யாழில் ஏற்பட்டுள்ள அசம்பாவிதங்கள்\nசனி, ஞாயிறு தினங்களில் புகையிரதத்தில் பயணிக்கவுள்ளோர் கவனத்திற்கு\nஅரசாங்க பல்கலைக்கழகத்துடன் இணைக்க திட்டம்\nகொரோனாவால் சற்று முன்னர் மேலும் 08 பேர் பலி\nவெறியில் பாம்போடு விளையாடிய வல்வெட்டித்துறை நபர் பலி\nஇலங்கையில் இதற்கு இனி தேசத்துரோக வழக்கு\nதனுசு – 2020 குருப்பெயர்ச்சி பலன்கள் மற்றும் பரிகாரங்கள்\nவிருச்சிகம் – 2020 குருப்பெயர்ச்சி பலன்கள் மற்றும் பரிகாரங்கள்\nதுலாம் – 2020 குருப்பெயர்ச்சி பலன்கள் மற்றும் பரிகாரங்கள்\nபெண்களின் கவனத்தை ஈர்த்த நடிகை கஜாலின் திருமண உடைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.britaintamil.com/video/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%8E/", "date_download": "2020-12-01T12:23:00Z", "digest": "sha1:AR4MWMGRQYRSUJ3CJQIV347ROE2TCEPJ", "length": 3090, "nlines": 94, "source_domain": "www.britaintamil.com", "title": "உள்ளார்ந்த பக்தி இல்லை என்றால் அதை பகவான் ஏற்பதில்லை | Heartful Thanks to God | Britian Tamil Bakthi | Britain Tamil Broadcasting", "raw_content": "\nஉள்ளார்ந்த பக்தி இல்லை என்றால் அதை பகவான் ஏற்பதில்லை | Heartful Thanks to God | Britian Tamil Bakthi\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் கார்த்திகை தீப உற்சவம் | Thirupathi | Britain Tamil Bhakthi\nசிதம்பரம் நடராஜர் கோவிலில் கார்த்திகை தீபம் | Thirukarthigai Dheebam | Britian Tamil Bhakthi\nசபரிமலை ஐயப்பன் கோயிலில் திருக்கார்த்திகை தீபம் | Thirukarthigai Dheebam | Britain Tamil Bhakthi\nகார்த்திகை தீபம் – திருவண்ணமலையில் இருந்து நேரடியாக | Live Karthigai Dheebam 2020 | Britain Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema/06/186209", "date_download": "2020-12-01T10:51:31Z", "digest": "sha1:FJRO7YWCCLGOATQLNW646JTZIT66GSTK", "length": 7860, "nlines": 75, "source_domain": "www.cineulagam.com", "title": "நயன்தாரா போஸ்டருக்கு தல பட பாட்டு! வேற லெவல் ட்வீட் போட்ட முக்கிய பிரபலம்! - Cineulagam", "raw_content": "\nஇதுக்கு மேல நான் யாருடையும் வாய்பேச விரும்பல.. ஆரியிடம் மீண்டும் மோதும் பாலா.. பரபரப்பு வீடியோ\nஷிவானியிடம் பாலா செய்த வேலை.... நாமினேஷனில் முதன்முதலாக வந்த போட்டியாளர்\nமனைவியின் இலங்கை சொத்தை பறிக்க முயற்சி.. நடிகர் விஜய் அளித்த பரபரப்பு புகார்\nபிக் பாஸில் இருந்து வெளியேறிய சம்யுக்தாவுக்கு மகன் கொடுத்த இன்ப அதிர்ச்சி உச்சக்கட்ட மகிழ்ச்சியில் குடும்பம்... தீயாய் பரவும் வீடியோ\nஎன்னை நாமினேட் செய்வதற்கு வேற காரணமே இல்லையா\nஅடுத்த வார கேப்டன் யார் தெரியுமா என்ன நடந்தது பாலாஜிக்கு இந்த அசிங்கம் தேவைதான்\nராஜா ராணியாக, தல அஜித் அவரது மனைவி ஷாலினி.. இதுவரை நீங்கள் பார்த்திராத புகைப்படம்..\nஅப்பா பாக்யராஜ் ஸ்டைல் போலவே மாறிய மாஸ்டர் சாந்தனு\nகேரளத்து உடையில் ரம்யா பாண்டியன் எடுத்த போட்டோ ஷுட்- மேக்கிங் வீடியோ இதோ\nபிக்பாஸிலிருந்து வெளியேறியதும் சம்யுக்தா செய்த காரியம்... தீயாய் பரவும் புகைப்படம்\nஅழகில் மயக்கும் நடிகை அதிதி ராவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nமாலத்தீவுகளில் ஜாலியாக மாடர்ன் உடையில் சுற்றிய நடிகைகளின் புகைப்படங்கள்\nரம்யா பாண்டியன் தங்கை நடிகை கீர்த்தி பாண்டியன் படு மாடர்ன் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nநடிகை அனிகா சுரேந்திரனின் வித்தியாசமான போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nநடிகை சனா கானின் அழகிய திருமண புகைப்படங்கள் இதோ\nநயன்தாரா போஸ்டருக்கு தல பட பாட்டு வேற லெவல் ட்வீட் போட்ட முக்கிய பிரபலம்\nலேடி சூப்பர் ஸ்டார் நயன் தாரா நடித்துள்ள மூக்குத்தி அம்மன் படத்தின் மீது எதிர்பார்ப்பு உள்ளது. தற்போதுள்ள சூழ்நிலையில் இப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது அனைவரும் அறிந்ததே. மேலும் படம் ரூ 1 கோடி 20 லட்சம் வரை விலை போயுள்ளதாக கடந்த செய்திகளில் பார்த்தோம்.\nஇதற்கிடையில் நயன்தாரா தன் காதலர் விக்னேஷ் சிவனுடன் ஜாலியாக சுற்றுலா, கோவில்கள் என சென்று வருகிறார். இருவரின் திருமணத்தை ரசிகர்கள் மட்டுமல்லாது திரைத்துறையும் எதிர்பார்த்துள்ளார்கள்.\nநானும் ரவுடி தான் படத்தை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அவர் மீண்டும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் இணைந்துள்ளார்.\nஇந்நிலையில் அவரின் இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் நெற்றிக்கண் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.\nஇதனை கௌதம் மேனன் அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தில் பாடல் வரிகளை குறிப்பிட்டு வாழ்த்தியுள்ளார்.\nஇப்பதிவு பலரின் மனதை ஈர்த்துள்ளது.\nஎல்லாமே இனிமேல் நல்லாதான் நடக்கும்\nபட்டாசு சும்மாவே கொளுத்தாம வெடிக்கும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dantv.lk/archives/5129.html", "date_download": "2020-12-01T12:02:08Z", "digest": "sha1:7EI4QSVIP2ARW2CVEL2BUDPOY2FBWSEG", "length": 6735, "nlines": 83, "source_domain": "www.dantv.lk", "title": "லிபியாவில் போர் நிறுத்தம் வேண்டும்:ஐ.நா சபை – DanTV", "raw_content": "\nலிபியாவில் போர் நிறுத்தம் வேண்டும்:ஐ.நா சபை\nலிபியாவில் போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஐ.நா பாதுகாப்பு சபை வலியுறுத்தியுள்ளது.\nலிபியாவில் கடந்த 3 மாதங்களாக நடைபெற்று வரும் உள்நாட்டுச் சண்டையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டிய நிலையில், அங்கு போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஐ.நா பாதுகாப்பு சபை வலியுறுத்தியுள்ளது.\nமோதலின்போது அகதிகள் தடுப்பு முகாமில் தாக்குதல் நடத்தப்பட்டு, 53 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கும் ஐ.நா பாதுகாப்பு சபை கண்டனம் தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து ஐ.நா. பாதுகாப்பு சபை வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், லிபியா தலைநகர் திரிபோலியின் தஜூரா பகுதியில் அகதிகள் முகாம்கள் மீது கடந்த செவ்வாய்க்கிழமை இரவு நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 53 பேர் உயிரிழந்தனர்.\nஇந்தச் சம்பவத்தை ஐ.நா. பாதுகாப்பு சபை வன்மையாகக் கண்டிக்கிறது.\nமேலும், மோதலில் ஈடுபட்டுள்ள அனைத்து குழுவினரும் உடனடியாக பதற்றத்தைத் தணித்து போர் நிறுத்தத்தை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் சபை வலியுறுத்துகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதேவேளை கடந்த 3 மாதங்களாக நடைபெற்று வரும் வான்வழித் தாக்குதல்கள் மற்றும் துப்பாக்கிச்சமரில் சுமார் ஆயிரம் பேர் உயிரிழந்ததாக ஐ.நா.வின் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.\nஇந்தச் சம்பவங்களில் 5 ஆயிரம் பேர் காயமடைந���ததாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.\nமோதல் காரணமாக ஒரு இலட்சத்துக்கு மேலானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி தவித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. (நி)\nமருந்துகளின் மொத்த ஏற்றுமதியை முடக்கியது கனடா\nஈரானின் அணு விஞ்ஞானி கொலை: இஸ்ரேலைக் குற்றஞ்சாட்டும் ஈரான்\nகொரோனா தடுப்பூசி விநியோக நடவடிக்கையில் மதத் தலைவர்களை ஈடுபடுத்தும் இந்திய மத்திய அரசு\nஎதியோப்பியாவில் மோதல்: இலங்கையர்களை அழைத்துவர நடவடிக்கை\nமீண்டும் இலங்கையில் கைவைக்க தயராகும் ISIS-இந்திய எச்சரிக்கை\nதரம் 5 புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவித்தல்\nஎனது அடுத்த இலக்கு இலங்கை என்கிறார் நித்தியானந்தா\nஅனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/35842/captain-is-back", "date_download": "2020-12-01T11:38:01Z", "digest": "sha1:4S67NTSPODRYTDQF2NZP3452QG2SMT3Z", "length": 6609, "nlines": 68, "source_domain": "www.top10cinema.com", "title": "மீண்டும் ஹீரோவாகிறார் கேப்டன் விஜயகாந்த்! - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nமீண்டும் ஹீரோவாகிறார் கேப்டன் விஜயகாந்த்\n2010ல் வெளிவந்த ‘விருதகிரி’ படத்துடன் சினிமாவிலிருந்து விலகிய கேப்டன் விஜயகாந்த் அரசியலில் பிஸியாகிவிட்டார். இதற்கிடையில் வேறெந்தப் படத்திலும் நடிக்காத கேப்டன், இந்த வருடம் அவரது மகன் சண்முகப்பாண்டியன் ஹீரோவாக நடித்து வெளிவந்த ‘சகாப்தம்’ படத்தில் சிறப்புத் தோற்றம் ஒன்றில் மட்டும் தலை காட்டியிருந்தார். இந்நிலையில் விஜயகாந்த் ரசிகர்களுக்கு திடீர் சர்ப்ரைஸ் அளிக்கும் வகையில் மீண்டும் அவர் ஹீரோவாக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.\nஅறிமுக இயக்குனர் அருண் பொன்னம்பலம் இயக்கவிருக்கும் இப்படத்திற்கு ‘தமிழன் என்று சொல்’ என்று பெயர் வைத்திருக்கிறார்களாம். விஜயகாந்த் ஹீரோவாக இருந்தாலும் இப்படத்தில் இன்னொரு ஹீரோவாக அவரது மகன் சண்முகப் பாண்டியனும் நடிக்கிறார். ஹிப் ஹாப் தமிழா ஆதி இப்படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறாராம். விஜயகாந்தின் சொந்த பேனரான ‘கேப்டன் சினி கிரியேஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கான பூஜை ��ரும் ஞாயிற்றுக்கிழமை (22-11-2015) நடைபெறவிருக்கிறதாம்.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\n‘பசங்க-2’ ரிலீஸ் தேதி ரெடி\nமீண்டும் இணைந்த ’தர்பார்’ ஜோடி\nவிஷ்ணுவர்த்தன் இயக்கும் படத்தின் ரிலீஸ் தேதி\n‘குறும்பு’, ‘அறிந்தும் அறியாமலும்’, அஜித் நடிப்பில் வெளியான ‘பில்லா’, ‘ஆரம்பம்’ உள்ளிட்ட படங்களை...\nஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட ஷண்முகபாண்டியன் பட டைட்டில்\nஇயக்குனர் சிவாவிடம் இணை இயக்குனராக பணிபுரிந்த ஜி.பூபாலன் இயக்கத்தில் விஜயகாந்த் மகன் ஷண்முகபாண்டியன்...\nவிஜயகாந்த் வழியில் போலீஸ் வேடமேற்கும் ஷண்முகபாண்டியன்\nஇயக்குனர் சிவாவிடம் இணை இயக்குனராக பணியாற்றியவர் ஜி.பூபாலன். இவர் விஜயகாந்த் மகன் ஷண்முக பாண்டியன்...\nமதுரவீரன் இசை வெளியீடு - புகைப்படங்கள்\nSPB நன்றி சொல்லும் விழா - புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/healthy/120267-easy-to-cook-recipes", "date_download": "2020-12-01T12:45:20Z", "digest": "sha1:NIFTYPJQ3M74OUF6YJIN4Q6R72RJYY3T", "length": 5951, "nlines": 196, "source_domain": "www.vikatan.com", "title": "Doctor Vikatan - 01 July 2016 - ஈஸி 2 குக் | Easy to cook recipes - Doctor Vikatan", "raw_content": "\nகோலம் எனும் யோகப் பயிற்சி\nஇளைஞர்கள் செய்யும் 8 தவறுகள்\nஇதயத்தை காக்கும் மீன் எண்ணெய்\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை - வெர்ஷன் 2.0 - 12\nஉணவின்றி அமையாது உலகு - 19\nஅலர்ஜியை அறிவோம் - 11\nமருந்தில்லா மருத்துவம் - 12\nமனமே நீ மாறிவிடு - 12\nஸ்வீட் எஸ்கேப் - 12\nஉடலினை உறுதிசெய் - 17\nஇனி எல்லாம் சுகமே - 12\nமார்னிங் டிஃபன் - 30\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/controversy/hum-hindu-founder-shut-his-eyes-to-avoid-seeing-a-muslim-anchor", "date_download": "2020-12-01T12:32:54Z", "digest": "sha1:EKVMXOB4YBHLYKADIQCLDQ7TONGAY765", "length": 9903, "nlines": 175, "source_domain": "www.vikatan.com", "title": "`இந்தத் தொகுப்பாளரைப் பார்க்க மாட்டேன்!’ - ஜொமோட்டோ விவகாரம் தொடர்பான லைவ் ஷோவில் வெடித்த சர்ச்சை | Hum Hindu founder shut his eyes to avoid seeing a Muslim anchor", "raw_content": "\n`இந்தத் தொகுப்பாளரைப் பார்க்க மாட்டேன்’ - ஜொமோட்டோ விவகாரம் தொடர்பான லைவ் ஷோவில் வெடித்த சர்ச்சை\nதொகுப்பாளரைப் பார்க்க மறுத்த அஜய்\nஜொமோட்டோ பிரச்னை தொடர்பான விவாதத்துக்கு அழைக்கப்பட்டவர், புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது\nமத்தியப்பிரதேசத்தில் வசித்துவரும் அமித்சுக்லா என்பவர், ஜொமோட்டோவில் உணவு ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். அந்த உணவைக் கொண்டுவரும் டெலிவரி பாய் ஒரு ��ஸ்லாமியர் என்பதால், அவரை மாற்ற வேண்டும் என நிறுவனத்திடம் கோரிக்கை வைத்தார்.\n‘உணவுக்கு எந்த மதமும் இல்லை’ எனத் தெரிவித்த ஜொமோட்டோ, டெலிவரி ஆளை மாற்ற முடியாது எனக் கூறி சுக்லா ஆர்டரை கேன்சல் செய்தது. இதுதொடர்பாக சுக்லா பதிவிட்ட ட்விட்டர் கருத்தும் அதற்கு ஜொமோட்டோ நிறுவனம் அளித்த பதிலும் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. தொடர்ந்து சுக்லாவுக்கு அம்மாநில காவல்துறை நோட்டீஸும் அனுப்பியது.\n`உணவுக்கு எந்த மதமும் இல்லை’ - ஆர்டர் செய்த நபரின் கோரிக்கையை நிராகரித்த ஜொமோட்டோ\nஇந்நிலையில், இது தொடர்பான விவாதம் நியூஸ் 24 தொலைக்காட்சியில் நடைபெற்றுள்ளது. அந்த விவாத நிகழ்ச்சியில் கலந்துகொள்ள 'ஹம் ஹிந்து' என்ற அமைப்பின் நிறுவனர் அஜய் கௌதமும் அழைக்கப்பட்டுள்ளார். நிகழ்ச்சியின் நடுவில், 'கலித்' என்ற இஸ்லாமியத் தொகுப்பாளர் தோன்றி, குறிப்பிட்ட பகுதியைத் தொகுத்து வழங்கியுள்ளார். அப்போது அஜய் கௌதம், இஸ்லாமியத் தொகுப்பாளரைத் தான் பார்க்க மாட்டேன் எனக் கூறி, இரு கண்களையும் கைகளால் மூடிக்கொண்டார்.\nஇவரின் செயலுக்கு பதில் அளித்துள்ள நியூஸ் 24-ன் தலைமை எழுத்தாளர் அனுராதா பிரசாத், “ நியூஸ் 24 தொலைக்காட்சியின் செய்தி அறையில், அஜய் கௌதம் கண்டிக்கத்தக்க வகையில் நடந்துகொண்டதைப் பார்த்து நாங்கள் அதிர்ச்சியடைந்தோம். பத்திரிகை நெறிமுறையின்படி இத்தகைய செயலுக்கு ஆதரவளித்து மேடை அளிக்க அனுமதிக்க முடியாது. அஜய் கௌதமை இனிமேல் அழைப்பதில்லை என நியூஸ் 24 முடிவு செய்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார். அஜய் கௌதமின் இந்தச் செயல், சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனத்தைச் சந்தித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-12-01T11:58:06Z", "digest": "sha1:YLPTKXZC2NDLRVTANM5ATZ2QVC7HOUD5", "length": 12252, "nlines": 93, "source_domain": "athavannews.com", "title": "பிரெக்ஸிற் தாமதப்படுத்தலுக்கு பிரித்தானிய மகாராணி ஒப்புதல்! | Athavan News", "raw_content": "\nகொரோனா அச்சுறுத்தல்: யாழில் 1010 குடும்பங்களைச் சேர்ந்த 2220பேர் சுயதனிமைப்படுத்தலில்\nசிறைச்சாலை மோதல் போன்று எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க அரசாங்கம் வழங்கும் உத்தரவாதம் என்ன\nமஹர சிறைச்சாலை விவகாரம் தொடர்பான இடைக்கால விசாரணை அறிக்கை குறித்து அலி சப்ரி கருத்து\nகிழக்கில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 235 ஆக அதிகரிப்பு\nபோதைப்பொருள் வர்த்தகத்தை முற்றாக ஒழிப்பது இலகுவாக செயற்பாடு அல்ல- கெஹலிய\nபிரெக்ஸிற் தாமதப்படுத்தலுக்கு பிரித்தானிய மகாராணி ஒப்புதல்\nபிரெக்ஸிற் தாமதப்படுத்தலுக்கு பிரித்தானிய மகாராணி ஒப்புதல்\nபிரெக்ஸிற் தாமதப்படுத்தலுக்கு பிரித்தானிய மகாராணி எலிசபெத் ஒப்புதல் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா ஒப்பந்தம் இல்லாமல் வெளியேறுவதற்கான காலக்கெடு எதிர்வரும் 12ஆம் திகதியுடன் நிறைவடைகின்றது.\nஇது சாத்தியமானால் பிரித்தானியாவில் வேலைவாய்ப்பு, தொழில் மற்றும் பாதுகாப்பில் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஎனவே இதனை தவிர்க்கும் விதமாக ‘பிரெக்ஸிற்’ நடவடிக்கையை தாமதப்படுத்த வலியுறுத்தி பிரித்தானிய நாடாளுமன்றத்தின் கீழ்சபையில் எதிர்க்கட்சியினர் சட்டமூலம் ஒன்றை தாக்கல் செய்தனர். குறித்த சட்டமூலம் ஒருவாக்கு வித்தியாசத்தில் நிறைவேறியது.\nஅதனை தொடர்ந்து குறித்த சட்ட மூலம் மேல்சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கும் குறித்த சட்டமூலம் ஏகமனதாக நிறைவேறியது.\nதொடர்ந்து குறித்த சட்டமூலம் பிரித்தானிய மகாராணி எலிசபெத்தின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்தநிலையில் குறித்த சட்டமூலத்தில் அவர் கையெழுத்திட்டுள்ளார்.\nஇதையடுத்து, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா ஒப்பந்தம் இல்லாமல் வெளியேறுவதை தடுக்கும் நடவடிக்கை சட்டமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஅதாவது இனி பிரித்தானியா ஒப்பந்தத்துடன் மாத்திரமே ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகொரோனா அச்சுறுத்தல்: யாழில் 1010 குடும்பங்களைச் சேர்ந்த 2220பேர் சுயதனிமைப்படுத்தலில்\nயாழ்.மாவட்டத்தில் 1010 குடும்பங்களைச் சேர்ந்த 2220 பேர், சுயதனிமைப்படுத்தலில் உள்ளதாக யாழ்.மாவட்ட அர\nசிறைச்சாலை மோதல் போன்று எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க அரசாங்கம் வழங்கும் உத்தரவாதம் என்ன\nமஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவத்தைப் போன்று எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க அரசாங்கம் வழங்கும் உ\nமஹர சிறைச்சாலை விவகாரம் தொடர்பான இடைக்கால விசாரணை அறிக்கை குறித்து அலி சப்ரி கருத்து\nமஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக அடுத்த ஒரு வாரத்தில் இடைக்கால விசாரணை அறிக்கை கிடைக்கப\nகிழக்கில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 235 ஆக அதிகரிப்பு\nகிழக்கு மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 235 ஆக அதிகரித்துள்ளதாக கிழக்கு\nபோதைப்பொருள் வர்த்தகத்தை முற்றாக ஒழிப்பது இலகுவாக செயற்பாடு அல்ல- கெஹலிய\nநாட்டிலிருந்து போதைப்பொருள் வர்த்தகத்தை முற்றாக ஒழிப்பது இலகுவாக செயற்பாடு அல்ல என்று அமைச்சரும், அம\nவானுடன் மோதி மோட்டார் சைக்கிள் விபத்து – ஒருவர் படுகாயம்\nவவுனியா முதலாம் குறுக்குத்தெரு சந்தியில் மோட்டார் சைக்கிளுடன் வான் மோதி விபத்திற்குள்ளாகியதில் ஒருவர\nபுதிய புயல் சின்னத்தை எதிர்கொள்ள தயார்நிலையில் உள்ளதாக பினராயி விஜயன் அறிவிப்பு\nவங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய புயல் சின்னத்தை எதிர்கொள்ள கேரளாவில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக\nநுவரெலியாவில் மேலும் 6பேருக்கு கொரோனா- சுமார் 735பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்\nநுவரெலியா- பொகவந்தலாவ குயினா தோட்டத்தில் மேலும் 06 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்\nகொரோனா வைரஸ் – இலங்கையின் அபாயமிக்க பகுதிகள் அறிவிப்பு\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றின் அதிக அபாயமிக்க பகுதிகளின் புதிய வரைபடத்தை சுகாதார அமைச்சின் தொற்று\nதொடர் தோல்விகள்: பயிற்சியாளரை மாற்றிய கரோலினா பிளிஸ்கோவா\nடென்னிஸ் மகளிர் ஒற்றையர் தரவரிசையில் ஆறாவது இடத்தில் உள்ள, செக். குடியரசின் டென்னிஸ் வீராங்கனை கரோலி\nகொரோனா அச்சுறுத்தல்: யாழில் 1010 குடும்பங்களைச் சேர்ந்த 2220பேர் சுயதனிமைப்படுத்தலில்\nசிறைச்சாலை மோதல் போன்று எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க அரசாங்கம் வழங்கும் உத்தரவாதம் என்ன\nவானுடன் மோதி மோட்டார் சைக்கிள் விபத்து – ஒருவர் படுகாயம்\nநுவரெலியாவில் மேலும் 6பேருக்கு கொரோனா- சுமார் 735பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்\nகொரோனா வைரஸ் – இலங்கையின் அபாயமிக்க பகுதிகள் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-12-01T11:43:25Z", "digest": "sha1:LGIEKSLABZ4YWYQ4BWQ7JGTAGF7NULVL", "length": 11299, "nlines": 85, "source_domain": "athavannews.com", "title": "முன்னணி தொற்றுநோய் மருத்துவரை பதவி நீக்க தயாராகும் ட்ரம்ப் | Athavan News", "raw_content": "\nகொரோனா அச்சுறுத்தல்: யாழில் 1010 குடும்பங்களைச் சேர்ந்த 2220பேர் சுயதனிமைப்படுத்தலில்\nசிறைச்சாலை மோதல் போன்று எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க அரசாங்கம் வழங்கும் உத்தரவாதம் என்ன\nமஹர சிறைச்சாலை விவகாரம் தொடர்பான இடைக்கால விசாரணை அறிக்கை குறித்து அலி சப்ரி கருத்து\nகிழக்கில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 235 ஆக அதிகரிப்பு\nபோதைப்பொருள் வர்த்தகத்தை முற்றாக ஒழிப்பது இலகுவாக செயற்பாடு அல்ல- கெஹலிய\nமுன்னணி தொற்றுநோய் மருத்துவரை பதவி நீக்க தயாராகும் ட்ரம்ப்\nமுன்னணி தொற்றுநோய் மருத்துவரை பதவி நீக்க தயாராகும் ட்ரம்ப்\nஅமெரிக்காவின் முன்னணி தொற்றுநோயியல் நிபுணரான அன்டனி பெளசி தேர்தலுக்கு பின்னர் பதவி நீக்கப்படும் வாய்ப்புகள் காணப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், நேற்று நள்ளிரவு பிரசாரத்தில் ஈடுபட்ட அமெரிக்க ஜனாதிபதி இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nகுறித்த பிரசாரத்தின் போது கொரோனா வைரஸ் பரவல் தொடர்பான ஊடகங்களின் செய்திகளை டொனால்ட் ட்ரம்ப் விமர்சித்து பேசினார்.\nஇதன்போது கூடியிருந்தவர்கள் பெளசியை பதவி விலக்குமாறு ஆரவாரம் செய்தனர்.\nஇதற்கு பதிலளித்த ட்ரம்ப், நான் இந்த அறிவுரையினை வரவேற்கிறேன். தேர்தல் முடிவடைந்த பின்னர் சற்றே பொறுத்திருங்கள் எனத் தெரிவித்தார்.\nஏற்கனவே கொரோனா வைரஸ் கட்டுப்பட்டு நடவடிகைகளை அமெரிக்க ஜனாதிபதி மீறி நடப்பதாக விமர்சனங்கள் நீடிக்கும் நிலையில், புளோரிடாவில் நேற்று நடைபெற்ற குறித்த பிரசாரக்கூட்டத்தில் கலந்துகொண்ட பெரும்பான்மையானவர்கள் முகக்கவசங்களை அணிந்தொளிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகொரோனா அச்சுறுத்தல்: யாழில் 1010 குடும்பங்களைச் சேர்ந்த 2220பேர் ச��யதனிமைப்படுத்தலில்\nயாழ்.மாவட்டத்தில் 1010 குடும்பங்களைச் சேர்ந்த 2220 பேர், சுயதனிமைப்படுத்தலில் உள்ளதாக யாழ்.மாவட்ட அர\nசிறைச்சாலை மோதல் போன்று எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க அரசாங்கம் வழங்கும் உத்தரவாதம் என்ன\nமஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவத்தைப் போன்று எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க அரசாங்கம் வழங்கும் உ\nமஹர சிறைச்சாலை விவகாரம் தொடர்பான இடைக்கால விசாரணை அறிக்கை குறித்து அலி சப்ரி கருத்து\nமஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக அடுத்த ஒரு வாரத்தில் இடைக்கால விசாரணை அறிக்கை கிடைக்கப\nகிழக்கில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 235 ஆக அதிகரிப்பு\nகிழக்கு மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 235 ஆக அதிகரித்துள்ளதாக கிழக்கு\nபோதைப்பொருள் வர்த்தகத்தை முற்றாக ஒழிப்பது இலகுவாக செயற்பாடு அல்ல- கெஹலிய\nநாட்டிலிருந்து போதைப்பொருள் வர்த்தகத்தை முற்றாக ஒழிப்பது இலகுவாக செயற்பாடு அல்ல என்று அமைச்சரும், அம\nவானுடன் மோதி மோட்டார் சைக்கிள் விபத்து – ஒருவர் படுகாயம்\nவவுனியா முதலாம் குறுக்குத்தெரு சந்தியில் மோட்டார் சைக்கிளுடன் வான் மோதி விபத்திற்குள்ளாகியதில் ஒருவர\nபுதிய புயல் சின்னத்தை எதிர்கொள்ள தயார்நிலையில் உள்ளதாக பினராயி விஜயன் அறிவிப்பு\nவங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய புயல் சின்னத்தை எதிர்கொள்ள கேரளாவில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக\nநுவரெலியாவில் மேலும் 6பேருக்கு கொரோனா- சுமார் 735பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்\nநுவரெலியா- பொகவந்தலாவ குயினா தோட்டத்தில் மேலும் 06 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்\nகொரோனா வைரஸ் – இலங்கையின் அபாயமிக்க பகுதிகள் அறிவிப்பு\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றின் அதிக அபாயமிக்க பகுதிகளின் புதிய வரைபடத்தை சுகாதார அமைச்சின் தொற்று\nதொடர் தோல்விகள்: பயிற்சியாளரை மாற்றிய கரோலினா பிளிஸ்கோவா\nடென்னிஸ் மகளிர் ஒற்றையர் தரவரிசையில் ஆறாவது இடத்தில் உள்ள, செக். குடியரசின் டென்னிஸ் வீராங்கனை கரோலி\nகொரோனா அச்சுறுத்தல்: யாழில் 1010 குடும்பங்களைச் சேர்ந்த 2220பேர் சுயதனிமைப்படுத்தலில்\nசிறைச்சாலை மோதல் போன்று எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க அரசாங்கம் வழங்கும் உத்தரவாதம் என்ன\nவானுடன் மோத��� மோட்டார் சைக்கிள் விபத்து – ஒருவர் படுகாயம்\nநுவரெலியாவில் மேலும் 6பேருக்கு கொரோனா- சுமார் 735பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்\nகொரோனா வைரஸ் – இலங்கையின் அபாயமிக்க பகுதிகள் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/category/%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-12-01T11:56:15Z", "digest": "sha1:2YV6ZRIKNBM4SKRE3C2WWBG75A5TDGGE", "length": 9405, "nlines": 118, "source_domain": "moonramkonam.com", "title": "கப்சா செய்தி Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nவார ராசி பலன் 29.11.2020 முதல் 5.12.2020 வரை அனைத்து ராசிகளுக்கும்\nபுகழ் மிக்கவர்கள்- யார் யார்\nவார ராசி பலன் 22.11.2020 முதல் 2 28.11.2020 வரை அனைத்து ராசிகளுக்கும்\n- தலைக்கு மஸாஜ் செய்தால், வழுக்கை ஏற்படுவதைத் தடுக்கலாம் என்பது சரியா\nவார ராசி பலன் 15.11 .2020 முதல் 21.11.2020 வரை அனைத்து ராசிகளுக்கும்\nசுரேஷ் கல்மாடி டெல்லி சிஎம் மாக தேர்வு -ஷீலா தீட்சித் ராஜினாமா\nசுரேஷ் கல்மாடி டெல்லி சிஎம் மாக தேர்வு -ஷீலா தீட்சித் ராஜினாமா\nTagged with: delhi, sheila dixit, suresh kalmadi, ஊழல், கட்சி, கை, சுரஷ் கல்மாடி, தலைவர், தில்லி, மன்மோகன், ராஜினாமா, ஷீலா தீட்சித்\nசுரேஷ் கல்மாடி டெல்லி சிஎம் மாக [மேலும் படிக்க]\nஇந்திய 20 20 கிரிக்கெட் அணியில் கவாஸ்கர் தேர்வு\nஇந்திய 20 20 கிரிக்கெட் அணியில் கவாஸ்கர் தேர்வு\nஇந்திய 20 20 கிரிக்கெட் அணியில் [மேலும் படிக்க]\nஅமெரிக்காவுக்கு மீண்டும் AAA ரேட்டிங்க் தந்தது S&P\nஅமெரிக்காவுக்கு மீண்டும் AAA ரேட்டிங்க் தந்தது S&P\nTagged with: S&P, அபி, அமெரிக்கா, ஒபாமா, கை, தலைவர், பராக் ஒபாமா\nஅமெரிக்காவுக்கு மீண்டும் AAA ரேட்டிங்க் தந்தது [மேலும் படிக்க]\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2020 – 2021\nவார ராசி பலன் 29.11.2020 முதல் 5.12.2020 வரை அனைத்து ராசிகளுக்கும்\nபுகழ் மிக்கவர்கள்- யார் யார்\nவார ராசி பலன் 22.11.2020 முதல் 2 28.11.2020 வரை அனைத்து ராசிகளுக்கும்\n- தலைக்கு மஸாஜ் செய்தால், வழுக்கை ஏற்படுவதைத் தடுக்கலாம் என்பது சரியா\nவார ராசி பலன் 15.11 .2020 முதல் 21.11.2020 வரை அனைத்து ராசிகளுக்கும்\n குழந்தைகளுக்கு ஒரு நேரத்தில் ஒரு தடுப்பூசியை மட்டுமே போட வேண்டும் என்பது சரியா\nவார ராசி பலன் 8.11.2020 முதல் 14.11.2020 வரை அனைத்து ராசிகளுக்கும்\n உடற்பயிற்சி நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்துமா\nவார ராசி பலன் 1.11.2020 முதல் 7.11.2020 வரை அனைத்து ராசிகளுக்கும்\nசிறுநீரகங்களை��் பாதிக்கும் இரண்டு காரணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://theboss.in/category/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-12-01T11:36:38Z", "digest": "sha1:2RNRS6QR4XRIDPRT4L33W6APCZXHNXRV", "length": 14350, "nlines": 196, "source_domain": "theboss.in", "title": "தமிழகம் | BOSS TV", "raw_content": "\nஇன்றைய ராசி பலன்கள் (23/07/2019)- புது வேலை வாய்ப்பு கிடைக்கும்\nசென்னையில் எத்தனை நீர்நிலைகள் பூங்காக்களாக மாற்றப்பட்டுள்ளது: அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி\nகழிவறை, கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்ய நான் என்ன டாய்லெட் கிளீனரா: மோடி திட்டத்துக்கு எதிராக பிரக்யா பேச்சு\nமோடி அரசின் 50 நாள் சாதனை அறிக்கை வெளியீடு: வாக்குறுதிகளை நிறைவேற்றி வருவதாக பெருமிதம்\nவேலூரை வெற்றி கோட்டையாக மாற்ற வேண்டும் தி.மு.க.வினருக்கு, மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nஇறுதி பட்டியல் வெளியீடு வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் 28 பேர் போட்டி\nஇந்திய விஞ்ஞானிகள் இமாலய சாதனை: நிலவை ஆய்வு செய்வதற்காக விண்ணில் பாய்ந்தது சந்திரயான்-2\nசென்னையில் பெட்ரோல் விலை உயர்வு\nஇன்றைய ராசி பலன்கள் (11/07/2019)\nசர்வதேச விண்வெளி மையத்தில் ஆராய்ச்சி முடிவடைந்தது: 204 நாட்கள் கழித்து பூமிக்கு திரும்பிய 3 விண்வெளி வீரர்கள்\nசென்னையில் எத்தனை நீர்நிலைகள் பூங்காக்களாக மாற்றப்பட்டுள்ளது: அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி\nசென்னை: மழைநீரை சேமிக்கும் சரியான திட்டம் எதுவும் தமிழக அரசிடம் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் குற்றம் சாட்டியுள்ளது. வேலூர் மாவட்டம், வாணியம்பாடி இயற்கை மற்றும் நீர்வள பாதுகாப்பு சங்கம், செ...\tRead more\nவேலூரை வெற்றி கோட்டையாக மாற்ற வேண்டும் தி.மு.க.வினருக்கு, மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nதி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- முழுமையான வெற்றியை தி.மு.க. கூட்டணி பெற்றுவிடக்கூடாது என்பதற்காகத் திட்டமிட்டு பழிபோட்டு முடக்கப்பட்டது...\tRead more\nஇறுதி பட்டியல் வெளியீடு வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் 28 பேர் போட்டி\nவேலூர், தமிழகத்தில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற்றது. இதில் வேலூர் தொகுதி தவிர அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற்றது. காட்பாடியில் ரூ.11 கோடி கைப்பற்றப்...\tRead more\nஇந்திய விஞ்ஞானிகள் இமாலய சாதனை: நிலவை ஆய்வு செய்வதற்காக விண்ணில் பாய்ந்தது சந்த���ரயான்-2\nPosted By: adminon: July 23, 2019 In: Top News, இந்தியா, தமிழகம், தொழில்நுட்பம், முக்கிய செய்திகள்\nநிலவை பற்றி ஆய்வு செய்வதற்காக ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான்-2 விண்கலம், பூமியின் சுற்றுவட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. ஸ்ரீஹரிகோட்ட...\tRead more\nசென்னையில் பெட்ரோல் விலை உயர்வு\nசென்னை, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப மாதமிருமுறை பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து விற்றன. பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினந்தோறும் என்ற அடிப்ப...\tRead more\nநாட்டு மக்கள் எப்படி நேரத்தை செலவிடுகின்றனர்: கணக்கெடுக்கிறது மத்திய அரசு\nலக்னோ: நாட்டு மக்கள் எப்படி தங்கள் நேரத்தை செலவிடுகின்றனர் என்ற கணக்கெடுப்பை மத்திய அரசு கடந்த ஜனவரி முதல் எடுத்து வருகிறது. தனிநபர்கள் ஒவ்வொருவரும் தங்கள் நேரத்தை எப்படி செலவிடுகின்றனர் என்...\tRead more\nவீடு வாங்கி தருவதாக 11 லட்சம் மோசடி: வழக்கறிஞர் கைது\nஅம்பத்தூர்: ஆவடி அடுத்த அயப்பாக்கம், சிவசக்தி நகர், கவரை தெருவை சேர்ந்தவர் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி (51). கடந்த ஆண்டு ஜூன் மாதம் இவருக்கு சென்னை அண்ணாநகர், ஒய் பிளாக்கை சேர்ந்த வழக்கறிஞர் சுச...\tRead more\nசென்னை விமான நிலையத்தில் 1 கோடி மதிப்புள்ள கஞ்சா எண்ணெய் பறிமுதல்: காதல் ஜோடி கைது\nமீனம்பாக்கம்: சர்வதேச போதைப் பொருட்கள் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் சென்னையில் இருந்து இலங்கைக்கு போதை பொருட்கள் கடத்துவதாக மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்...\tRead more\nபெருந்துறை அருகே போலி மதுபான ஆலை நடத்திய 7 பேர் அதிரடி கைது\nஈரோடு: ஈரோடு அருகே போலி மதுபான ஆலை நடத்தியது தொடர்பாக 7 பேர் கொண்ட கும்பலை நேற்று முன்தினம் இரவு மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே திருவாச்சி என்ற இடத்த...\tRead more\nரஜினி எங்களை ஆதரிப்பாரா என்று யூகத்தின் அடிப்படையில் சொல்ல முடியாது. யாரையும் நம்பி அதிமுக இல்லை. – அமைச்சர் ஜெயக்குமார். மழைநீர் சேகரிப்பை அரசாங்கம் மட்டும்தான் செய்ய வேண்டும் என்றில்...\tRead more\nஇன்றைய ராசி பலன்கள் (23/07/2019)- புது வேலை வாய்ப்பு கிடைக்கும்\nசென்னையில் எத்தனை நீர்நிலைகள் பூங்காக்களாக மாற்றப்பட்டுள்ளது: அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி\nகழிவறை, கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்ய நான் என்ன டாய்லெட் கிளீனரா: மோடி திட்டத்துக்கு எதிராக பிரக்யா பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/maanudam", "date_download": "2020-12-01T11:05:19Z", "digest": "sha1:BFJUG7OW465OSW5NKAOB2BQWVMTSAPNE", "length": 7038, "nlines": 192, "source_domain": "www.keetru.com", "title": "மானுடம்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nஇந்தியச் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுக் குழுவின் தகுதிப்பாடுகளும் அச்சுறுத்தல்களும்\nமோடி அரசுக்கு குலைநடுக்கத்தை ஏற்படுத்தும் விவசாயிகளின் போராட்டம்\nஅமித்ஷாவின் தமிழக வருகை பிஜேபிக்கு உயிர் கொடுக்குமா\nஉங்கள் உயிர் முகம் தேரில் வரும்\nசெங்கல்பட்டு ஜில்லா போர்டு தேர்தல்\nதலைவர் பிரபாகரன் இறுதி மாவீரர் நாள் உரை\nமானுடம் - பிப்ரவரி - ஜூலை 2020 கட்டுரை எண்ணிக்கை: 12\nமானுடம் - நவம்பர் - சனவரி 2020 கட்டுரை எண்ணிக்கை: 13\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2017/06/blog-post_83.html", "date_download": "2020-12-01T12:35:52Z", "digest": "sha1:VFF76GH5J3RKWBBY4X7FFRXCBPGA53OP", "length": 17527, "nlines": 247, "source_domain": "www.ttamil.com", "title": "எமனாகும் மருத்துவம் ~ Theebam.com", "raw_content": "\nஇந்தியாவில் பாதி மருத்துவர்கள் தகுதியற்றவர்கள் என்கிறது உலக சுகாதார நிறுவனம். தமிழக தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இத்தகைய ஒரு தகுதியற்ற மருத்துவரைத் தயாரிக்கும் செலவு ஒரு கோடி ரூபாயைத் தாண்டி விட்டது.\nமுப்பது வருடங்களுக்கு முன்னர் அரசு மருத்துவமனைகள்தான் முதலமைச்சர்களே சிகிச்சை பெறும் முக்கியத்துவத்தைப் பெற்றிருந்தன. இன்றோ தினக்கூலியில் வாழும் தொழிலாளிகளே தனியார் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய நிலைமை. சிசு மரணமும் சிகிச்சையின்றி மரணமும் அரசு சுகாதார மையங்களின் யோக்கியதையைக் காட்டுகின்றன.\nஇந்தியாவில் பாதி மருத்துவர்கள் தகுதியற்றவர்கள் என்கிறது உலக சுகாதார நிறுவனம். தமிழக தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இத்தகைய ஒரு தகுதியற்ற மருத்துவரைத் தயாரிக்கும் செலவு ஒரு கோடி ரூபாயைத் தாண்டி விட்டது. இக்கல்லூரிகளின் மருத்துவமனைகளில் சோதனைச்சாலை எலிகளாகும் பாக்கியம் மட்டும் மக்களுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றது. அமெரிக்காவின் பில்கேட்ஸ் மெலிந்தா அறக்கட்டளையும் கேட்பாரின்றி இந்திய மக்களை எலிகளாக ச��தித்து வருகிறது.\nஇந்திய மருத்துவ நிறுவனங்கள் தயாரிக்கும் மலிவு விலை புற்று நோய் மருந்துகளை செத்து மடியும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு அனுப்ப இயலாது. ஏனெனில் உலக வர்த்தகக் கழகம் உருவாக்கியிருக்கும் வணிக காப்புரிமை ஏழை நாடுகளின் எமனாக நிலைபெற்றுவிட்டது.\nஅரசு நிதியை பெறுவதற்காக ஏழை மக்களின் கண்களை பறித்த ஜோசப் கண் மருத்துவமனை இருப்பது ஆப்பரிக்காவில் அல்ல, தமிழகத்தில். தரத்தின் சின்னமாக காட்டப்படும் அப்பல்லோ மருத்துவமனைதான் புதுதில்லியில் ஏழைகளின் சிறுநீரகங்களை பறிப்பதிலும் ஈடுபடுகிறது.\nஅமெரிக்காவிலோ உங்கள் காப்பீடு குறைவு என்றால், தொகைக்கேற்ப கையில் உள்ள ஐந்து விரல்களுக்கு பதில் இரண்டு விரல்களுக்கு மட்டும் சிகிச்சை கிடைக்கும். தமிழகத்திலோ அரசின் காப்பீடு அட்டை. தனியார் மருத்துவமனைகளும் தனியார் காப்பீட்டு நிறுவனங்களும் அள்ளும் இந்தப் பணம் மக்களிடமிருந்து அரசு வசூலிக்கும் வரிப்பணம்.\nமராத்திய விவசாயிகளை தற்கொலைக்குத் தள்ளும் மிக முக்கியமான காரணியாக கண்டறியப்பட்டிருக்கிறது தனியார் மருத்துவக் கொள்ளை தோற்றுவிக்கும் கடன். உயிர் காக்கும் மருத்துவம் உயிர் பறிக்கும் எமனாக மாறியிருக்கிறது என்பதுதான் மருத்துவம் தனியார்மயம் என்பதன் உண்மையான பொருள்.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஒளிர்வு:79- - தமிழ் இணைய சஞ்சிகை -வைகாசி ,2017\nகுழந்தைகள் தன்னம்பிக்கையுடன் வாழக் கற்றுக்கொடுங்கள்\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-10 B:‏\nகரை அருகிலேயே கப்பல் ஓட்டாதீர்கள்‍\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-10 A:‏\nஎந்த நாடு போனாலும் நம்ம ஊர் 'ஈரோடு ' போலாகுமா\nரஜினியின் ‘காலா’ படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர்\nஆவி அளிக்கும் அழகு முகம்\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-09B:\nகாதல் இன்றி ........ இல்லை\nபாகுபலிக்கு பின் உருவாகும் சங்கமித்ரா\nஎதில் நாம் வல்லுநர் வஞ்சகி \nவயிறு குலுங்கி சிரிக்க சில நிமிடம்...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nசூரனை சங்காரம் செய்தவன் முருகனா....\n[ நீங்கள் வேறு கருத்துகள்/நம்பிக்கைகள் கொண்டிருக்கலாம் .நான் எனது தனிப்பட்ட கருத்தை இங்கு கூறுகிறேன்.நான் எவரையும் அல்லது எந்த நம்பிக்கைய...\nஒரு டொக்டருக்கு மணமகள் தேவை\nடொக்ரர் வரதராஜன் அப்பொழுதுதான் கடினமான ஆப்பரேசன் ஒன்றினை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு களைப்புடன் வந்து தனது அலுவலக அறை சோபாவில் அமர்ந்...\n\"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\n\" வால்மீகி இராமாயணத்தின் உத்தர காண்டத்தில் சருக்கம் 73 முதல் 76 வரையில...\n\"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\" / ஒரு ஆரம்பம்\n[ நீங்கள் வேறு கருத்துகள்/ நம்பிக்கைகள் கொண்டிருக்கலாம் . நான் எனது தனிப்பட்ட கருத்தை இங்கு கூறுகிறேன்.நான் எவரையும் அல்லது எந்த ந...\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் [மூளாய்] போலாகுமா\nமூளாய் [ moolai ] இலங்கை திருநாட்டின் தலை எனத் திகழ்ந்து சிறப்புப் பெறும் யாழ்ப்பாணத்தின் மேற்குப் பகுதியில் அமைந்து...\nஒரு கடிதம் 19.09.2019 அன்புள்ள அப்புவுக்கு நான் நலம்.அதுபோல் உங்கள் சுக...\nஎந்த வகையான பாத்திரங்களில் சமைத்தால் உடலுக்கு கேடு\nநாம் சமைக்கும் உணவுப்பொருட்கள் மட்டுமல்ல , சமையலுக்குப் பயன்படுத்தும் பாத்திரங்கள்கூட உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடியவை. அந்த வகையில் ...\nஎல்.கே.ஜி. படத்திற்குப் பிறகு ஆர்.ஜே. பாலாஜி நாயகனாக நடித்திருக்கும் படம். தன் பக்தன் ஒருவன் மூலம் போலிச் சாமியாரை கடவுளே அம்பலப்படுத்துவத...\n\"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\n\" தீபாவளி கொண்டாடுவதற்கு பல காரணங்களை,புராணக் கதைகளின் வழியாகக் கூறுகின்றனர்.அதில் இரு கதைகள் முக்கிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2012/06/20/%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-12-01T11:45:13Z", "digest": "sha1:I7NP5XD5QOOM5XWSZHTQELM5OXUPXSIQ", "length": 70297, "nlines": 128, "source_domain": "solvanam.com", "title": "ஆயிரம் தெய்வங்கள் – ஜேசன் – சொல்வனம் | இதழ் 235| 21 நவ. 2020", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 235| 21 நவ. 2020\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nஆயிரம் தெய்வங்கள் – ஜேசன்\nஆர்.எஸ்.நாராயணன் ஜூன் 20, 2012\nஅயோல்கஸ் நகருக்கு ஆட்சி உரிமை கொண்ட ஜேசன் கால்க்கீஸ் கடற்கரையில் ஏரஸ் தெய்வத்துக்கு அர்ப்பணிக்கப்பட்டிருந்த ஒரு புனித ஓக் மரத்தில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் தங்கக் கம்பளியை மீட்டு வந்து தன் உரிமையை மீட்டுக் கொள்ளும்படி பணிக்கப்படுகிறான் என்பதையும் அவனும் ஆர்கோனாட்ஸ் என்றழைக்கப்படும் அவனைச் சேர்ந்த போர் வீரர்களும் ஒரு கப்பலில் பயணிக்கிறார்கள் என்பதையும் த்ரேஸ் நகர மன்னன் பைனீயஸ் எதிர்காலத்தில் அவர்கள் எதிர்கொள்ளவிருக்கும் அபாயங்கள் குறித்து சில சமிக்ஞைகள் அளிக்கிறான் என்பதையும் சென்ற இதழில் வாசித்திருப்போம்.\nகுறிப்பாக சிம்ப்ளகேட் எனப்படும் ஒரு வகை பவழத் திமிங்கலம் பைனீயஸ் எச்சரித்தான்.கடற்பயணத்தில் போஸ்போரஸ் நுழைவாயிலைத் தாண்டிச் செல்லும் மிகக் குறுகிய கடற்பாதையில் பவழப் பாறைகள் உண்டு என்றும் யாரும் எதிர்பாராத தருணத்தில் சிம்ப்ளகேட் தோன்றி கப்பலையே கவிழ்த்துவிடும் என்று மன்னன் பைனீயஸ் எச்சரிக்கையளித்தான். அந்தப் பகுதியில் வாத்துகளைப் பயன்படுத்தும்படி அறிவுறுத்தினான். அவ்வாறே அந்தப் பகுதியை அடைந்ததும் ஆர்கோஸ் வீரர்கள் வாத்துகளைப் பயன்படுத்தினர். அக்குறுகிய பாதையை அடைந்ததும் வாத்துகளை முன்செல்லவிட்டு அவற்றின்பின் கப்பலை செலுத்திச் சென்றனர். சில வாத்துகளின் இறகுகள் கிழிந்தன என்பதற்கப்பால் வேறெந்த பேராபத்தும் இல்லாமல் ஆர்கோஸ் வீரர்கள் அப்பகுதியைக் கடந்து சென்று தப்பித்தனர். கப்பலின் ஒரு புறப் பலகைகள் உடைந்தாலும் சிம்ப்ளகேட்டின் தொல்லைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. பவழப்பாறைகள் கடல் அடியில் சென்று மீன்கள் இனப்பெருக்கம் செய்வதற்குரிய குகைகளை ஏற்படுத்தித் தந்தன.\nஆர்கோஸ் வீரர்கள் கால்க்கீஸில் அடியெடுத்து வைக்குமுன் மரியான்டைன் என்ற இடத்திற்கு வருகின்றனர்.. குறி சொல்லும் ஈத்மான் அவன் உணர்ந்தபடியே அங்கு ஒரு கரடியால் கொல்லப்படுகிறான். கால்க்கீஸின் நுழைவு வாயிலை அடையும்போது டெர்மோடானில் ஆர்கோஸ் வீரர்களில் முக்கியமானவனாக இருக்கும் மாலுமி டைஃபஸ் இறந்து விடுகிறான்.அதையடுத்து ஆங்கேயஸ் பிரத���ன மாலுமியாகிறான்.\nடெர்மோடானைக் கடந்து கால்க்கீஸ் கோட்டைக்குள் நுழைகிறான் ஜேசன். தங்கள் முன்னோர்களின் சொத்தாகிய தங்கக் கம்பளியைத் திரும்பத் தரும்படி அதன் மன்னன் ஏயிட்டஸைக் கேட்கிறான். அதையொட்டி ஜெசனுக்கு சில நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன. அக்னியை சுவாசிக்கும் அடங்காத காளைகளை ஏரில் பூட்டி, பித்தளைப் பாதணிகளை அணிந்தபடி நிலத்தை உழுது, அதன் மண்ணில் திபேஸின் பாம்புப் பற்களை விதைக்க வேண்டும். ஏயீட்டஸின் மகள் மந்திரவாதி மெடியாவின் தயவு இல்லாமல் இக்கட்டளையை நிறைவேற்ற முடியாது என்பதால் மெடியாவை மணக்க ஜேசன் முன்வருகிறான்.\nதெஸீயஸ் கதையில் மன்னன ஏஜியஸின் ஆண்மைக்குறையை குணப்படுத்திய அதே மெடியாதான் மன்னன் ஏயீட்டஸின் மகளாகிய இவளும். மெடியா தன் அத்தை சரக்கேயிடமிருந்து மந்திரதந்திரங்களைக் கற்றிருந்தாள். அவள் ஜேசனுக்கு ஒரு களிம்பை வழங்கி அதைத் தன்னுடலில் பூசிக் கொண்டு நிலத்தை உழச் சொன்னாள். அதனால் தீயை சுவாசிக்கும் காளைகளால் அவன் உடலுக்கு எந்தத் தீங்கும் ஏற்படவில்லை. ஆனால் பாம்புப் பற்களை விதைக்கும்போதுதான் பிரச்சினை வந்தது.\nபாம்புப் பற்களை உழுத வயலில் விதைத்ததும் நாகாசூரர்கள் மண்ணிலிருந்து\nவெளிப்பட்டு ஜேசனைத் தாக்கத் தொடங்கினர். அவர்களிடமிருந்து தப்பி ஓடிய ஜேசன் ஒரு புதரின் மறைவில் ஒளிந்து நின்று கற்களைக் கொண்டு திருப்பித் தாக்கினான். தாக்குதல் எங்கிருந்து நடைபெறுகிறது என்று குழப்பமடைந்த நாகாசூரர்கள் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டு மரணமடைந்தனர்.\nஇப்படியாக ஏயிட்டஸின் நிபந்தனையை ஜேசன் நிறைவேற்றியும்கூட அவன் தங்கக் கம்பளியைத் திருப்பித் தர மறுத்தான்.எனவே ஜேசனும் மெடியாவும் அதைத் தந்திரமாகக் கொள்ளையடிக்கத் திட்டமிட்டனர். தங்கக் கம்பளத்தைக் காவல் காத்திருந்த பலதலை நாகத்தைத் தன் மந்திரத்தால் தந்திரமாகத் தூங்க வைத்தாள் மெடியா. அதன்பின் ஓக்மரத்தில் மாட்டி வைக்கப்பட்டிருந்த தங்கக் கம்பளத்தை ஜேசன் கைப்பற்றியதும் இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.\nஇதையறிந்த மன்னன் ஏயிட்டஸும் அவன் மகன் ஆப்ஸைட்டஸும் அவர்களிருவரையும் தாக்கத் தொடர்ந்து வந்தனர். ஜேசனைக் \\கொள்ளும் எண்ணத்தில் அவன் மீது ஈட்டியை வீசக் கையெடுத்த்தான் ஆப்ஸைட்டஸ். அதைக் கண்ட அக்கணமே மெடியா ��வனது இருகரங்களையும் வெட்டிக் கடலில் எறிந்தாள். ஏயிட்டஸ் தன் மகனின் கைகளைத் தேடி கடலில் வீழ்ந்து ஆழ்ந்து சென்றான். அவன் திரும்பி வருவதற்குள் ஆர்கோஸ் கப்பல் ஜேசனையும் மெடியாவையும் அங்கிருந்து மீட்டுச் சென்றது. ஆர்கோஸ் கப்பல் புறப்பட்டபோது அதன் வீரர்கள் எவ்வளவு பிரச்சினைகளை எதிர்கொண்டனரோ அவ்வளவு பிரச்சினைகளையும் திரும்பும்போதும் எதிர்கொண்டனர்.\nடான்யூப் நதி சங்கமத்தை ஆர்கோஸ் கப்பல் நெருங்கியபோது அங்கே கடும் புயல் வீசியது. ஸீயஸ்தான் அவ்வாறு புயலை ஏவியிருப்பதாகக் கப்பலின் சுக்கான் குறி சொன்னதுடன் இதற்குப் பரிகாரமும் சொல்லப்பட்டது. ஆஃசெட்டஸ் கொலைக்குப் பொறுப்பேற்று சார்க்கேயிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இதையொட்டி சார்க்கே வாழ்ந்து வந்த ஏயியா தீவை ஆர்கோஸ் கப்பல் அடைந்தது.\nஅங்கு ஜேசனைத் தவிர இதர ஆர்கோஸ் வீரர்களை சார்க்கே மன்னிக்கவில்லை. மெடியாவை மட்டும் அழைத்து வரவேற்று உபசரித்து அவளுக்கும் பாப மன்னிப்பு வழங்கினாள். இதனால் ஹீராவுக்கு மிகுந்த மன உளைச்சலும் கலவரமும் ஏற்பட்டது. ஆர்கோஸ் படை வீரர்களை இழப்பதில் ஹீராவுக்கு சிறிதும் விருப்பமில்லை. எனவே அங்கு எதுவும் பிரச்சினை ஏற்படாமல் காக்கும் நோக்கத்தில் அக்கிலஸின் அன்னை தெத்தீஸை ஹீரா அங்கு அனுப்பி வைக்கிறாள். அவள் ஆர்கோஸ் வீரர்களை மிகுந்த எச்சரிக்கையுடன் சைரன் கடலுக்கு கப்பலை செலுத்திச் செல்கிறாள்.\nசைரன் பறவைகள் பாடியே கொன்று விடும் இயல்பு கொண்டவை. ஆனால் இங்கு சைரன் பறவைகளின் கானத்துக்கு ஓர்ஃபியாஸ் எதிர்பாட்டு இசைக்கிறான். சைரன் பறவைகளின் பாடல் எவருக்கும் கேட்டுவிடாதபடிச் செய்ய அவன் செய்த தந்திரம் இது. ஆனால், பூட்டஸ் மட்டும் சைரன் பறவைகளின் பாடலைக் கேட்டு கடலுள் குதித்து விடுகிறான்.நல்ல வேளையாக பூட்டஸின் தெய்வம் ஆஃப்ரோடைட் அக்கணம் அங்கே தோன்றி அவனது உயிரைக் காப்பாற்றி அவனை சிசிலி கடற்கரைக்குக் கொண்டு சேர்க்கிறாள்.\nஅடுத்ததாக ஆர்கோஸ் கப்பல் ஸ்கைலாஸ் சாரப்டீஸ் குறுகிய வழியைக் கடந்து பாயல்ஸியா தீவையடைகிறது. அங்கே ஆர்கோஸ் வீரர்கள் கால்க்கீஸ் மன்னன் ஏயிட்டஸ் அனுப்பியிருந்த படைவீரர்களை எதிர்கொள்கின்றனர். கால்க்கீஸ் படை வீரர்களுடன் போரிட்டு வெற்றி பெற்ற ஆர்கோஸ் வீரர்கள் கடல்வழிச் செல்கையில் அவர்க��ை மீண்டும் புயல் தாக்குகிறது. புயல் காற்றுக்கு வசப்பட்ட கப்பல் அதன் திசையில் அலைக்கழிக்கப்பட்டு செர்ட்டீஸ் கடற்கரையில் ஒதுங்குகிறது. அந்தத் தீவு மணல் நிரம்பிய பாலை. ஆர்கோஸ் வீரர்கள் தங்கள் கப்பலைத் தோளில் சுமந்து செர்ட்டீஸ் பாலைவனத்தைக் கடந்து செல்கின்றனர். இந்தப் பயணத்தில் வீரர்கள் ட்ரைட்டோனிஸ் ஏரியை அடைகின்றனர்.\nஅந்த ஏரியின் தெய்வம் ட்ரைட்டான் கடலுக்குச் செல்லும் வழியை ஆர்கோஸ் வீரர்களுக்கு உணர்த்துகிறது. அதன்படியே கடலுக்குச் செல்லும் வீரர்களை க்ரீட் என்ற தீவின் காவல்தெய்வம் தாலோஸ் வழி மறிக்கிறது. இந்த ராட்சத தெய்வம் சொஃபெஸ்டஸால் உருவாக்கப்பட்ட ஒன்று. பெரும் பாறைகளைப் புரட்டி கப்பலின் மேல் வீழ்த்தி அதை உருத்தெரியாமல் சிதைத்துவிடும் ஆற்றல் கொண்ட தெய்வம் அது. அதன் உயிர்நிலை குதிகாலுக்கு மேல் உள்ள மூட்டில் இருந்தது. மெடியா இங்கு தன் மந்திர சக்தியைப் பிரயோகிக்கிறாள். அதன் விளைவாக தாலோஸுக்குத் தன் பாதமே பாறையாகக் காட்சி தருகிறது. பாறையைப் பெயர்ப்பதாக நினைத்துக் கொண்டு தன் பாதத்தை மூட்டிலிருந்து பிரித்தெடுக்கும் தாலோஸின் உயிர் பிரிகிறது.\nஆர்கோஸ் கப்பலின் தொடரும் பயணத்தில் ஓரிடத்தில் வானம் இருள்கிறது. எங்கு நோக்கினும் இருட்டு. திசைகள் மறைந்து கப்பலை மேற்கொண்டு செலுத்த வழியறியா நிலையில் ஜேசன் தன் தெய்வம் அப்போல்லோவை எண்ணி தியானிக்கிறான். அப்போல்லோ அவன் முன் தோன்றி அவனுக்கு ஒரு ஒளி விளக்கை வழங்குகிறார்.ஜேசன் ஒளி பெற்ற இடமே அனஃபே தீவாக உருவம் பெறுகிறது.\nஅங்கிருந்து யூபோயோ வந்து அதன்பின் ஒரு வழியாக அயோக்கஸ் கரையை ஆர்கோஸ் கப்பல் தொடுகிறது. தன் பயணம் வெற்றி பெற்றதற்கு நன்றிக் கடன் செலுத்தும் வகையில் ஜேசன் தன் ஆர்கோஸ் கப்பலை பாசிடானுக்குக் காணிக்கையாக வழங்குகிறான்.\nஅயோக்கஸ் திரும்பிய ஜேசன் பீலியஸ் முன் இட்டிருந்த நிபந்தனையின்படி தன் முன்னோர்களின் தங்கக் கம்பளியை எடுத்து வந்து காட்டியபின்னும்கூட ஜெசனுக்கு அரசுரிமை மறுக்கப்படுகிறது. எனவே ஜேசன் மெடியாவின் உதவியை நாடுகிறான்.ஜெசனுக்கு உதவும் நோக்கத்தில் மெடியா பீலியஸின் பெண்களுடன் நெருங்கிப் பழகுகிறாள். தனக்கு ஆண்களுக்கு இளமையைத் திரும்பப் பெற்றுத் தரும் ரகசியம் ஒன்று தெரியும் என்று சொல்கிறாள் மெட��யா. பீலியஸின் பெண்களுக்கும் இந்த ரகசியத்தை வெளிப்படுத்துவதாக ஆசை காட்டுகிறாள் மெடியா. அவர்கள் பீலியஸை இளமையைத் திரும்பப் பெறும் சிகிச்சைக்கு உட்படுத்துகிறார்கள். ஆனால் மெடியா தவறான சிகிச்சை அளித்து அவனைக் கொன்று விடுகிறாள். இந்தக் கொலையின் விளைவாக ஜெசனும் மெடியாவும அயோக்கஸை விட்டுத் தப்பியோட வேண்டியதாகிறது.\nபத்தாண்டு காலம் கோரிந்த் தீவில் இருவரும் வசிக்க வேண்டியதாகிறது. இந்தப் பத்தாண்டு கால உறவில் ஜெசனுக்கு மெடியாவின்மீது கசப்பும் வெறுப்பும் வளர்கிறது. அவள் மீது நாட்டம் குறைந்து ஜேசன் கிரியான் மன்னனின் மகள் கிரயூஸாவை மணம் புரிய விரும்புகிறான். இதில் மெடியாவுக்கு ச்மமதமில்லை. எனவே அவள் முதலிரவன்று அணிந்து கொள்ளும்படி கிரயூஸாவுக்கு ஒரு மந்திரிக்கப்பட்ட உடையைக் கொடுக்கிறாள். மெடியாவின் சூழ்ச்சியை அறியாத கிரயூஸா அந்த ஆடையை அணிந்து கொண்ட மறு கணமே அது தீப்பிடித்து எரிய, அவள் தீக்கிரையாகிறாள். அந்தத் தீ அரண்மனை எங்கும் பரவ, அந்நாட்டு மன்னனும் இறக்கிறான்.\nஇருப்பினும் மெடியாவின் ஆத்திரம் அடங்குவதில்லை. ஜேசன் மூலம் தனக்குப் பிறந்த இரு குழந்தைகளையும் கொன்று விட்டு அவள் வான்ரதம் ஏறிப் பிரிந்து ஏதென்ஸ் செல்கிறாள். அங்கிருந்து கால்க்கீஸ் திரும்பும் மெடியா ஏயீட்டஸ் ஆள வேண்டிய அரசை அவன் தம்பி பெர்சஸ் ஆள்வதைக் காண்கிறாள். அதையடுத்து அவள் பெர்சஸை சூழ்ச்சியால் வென்று அரசை ஏயீட்டஸ் வசம் ஒப்படைக்கிறாள். தன் மண்ணுலக ஆயுட்காலம் முடிந்ததும் பாதாள லோகம் செல்லும் மெடியா அங்கு இலியத்தின் நாயகன் அக்கிலஸின் மனைவியாகிறாள்.\nஇவள் கதி இப்படி இருக்க, தன் இரு மனைவியர் மற்றும் குழந்தைகளை இழந்த ஜேசன் ஒருவாறு அமைதி கண்டு அயோக்கஸ் திரும்புகிறான். அப்போது அதன் மன்னனாக இருக்கும் அக்கோஸ்டஸ் (பீலியஸின் மகன்) ஜேசனை அன்புடன் வரவேற்று அவனுக்குரிய அரசுரிமையைத் திரும்பத் தருகிறான். தங்கக் கம்பளி வேட்டையில் துவங்கிய ஜேசனின் அரசுரிமைப் போராட்டம் இவ்வகையில் முடிவு காண்கிறது.\nPrevious Previous post: பெங்களூரு வாடகை ஆட்டோ\nNext Next post: பருவங்களின் பார்வையாளர் ஓஸூ\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அரசியல் கட்டுரை அறிவிப்���ு அறிவியல் அறிவியல் அதி புனைவு அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைக் கட்டுரை இசைத்தெரிவு இசையும் மொழியும் இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-232 இதழ்-233 இதழ்-234 இதழ்-235 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உய���ரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக நடப்புக் குறிப்புகள் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பு இலக்கியம் மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வரலாற்றுக் கட்டுரை வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. அரவிந்த் இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இராம் பொன்னு இலவசக் கொத்தனார் இலா இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீ���ன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கல்யாணி ராஜன் கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமார் சேகரன் குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கே.ராஜலட்சுமி கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் சரவணன் அபி sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சி���சங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. அருண் பிரசாத் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தரம் செல்லப்பா சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீவ கரிகாலன் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பதிப்புக் குழு பத்மநாபபு���ம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan பாஸ்கர் ஆறுமுகம் Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்க���மார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரிச்சர்ட் ரூஸ்ஸோ ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வசந்ததீபன் வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் விருட்சன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேங்கட ராகவன் நா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் கின்சர் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nகானா நாட்டுத் தொழிலாளிகள் (ழான் ரூச், 1955)\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் நவம்பர் 2020 அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nதோள் சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள், தெரியாத உண்மைகள்\n“உலக இலக்கியத்தின் பரந்த பின்புலத்தில் தமிழ் இலக்கியத்தை வைத்துப் பார்க்கிறேன்”\nகவிதை பற்றி புதுமைப்பித்தன் கூறியவற்றுள் சில\nவார்த்தை என்பது வசவு அல்ல\nபூனை குறுக்கே நடந்தால்... : மேக்னெட்டோரிஸப்ஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/2019-01-03", "date_download": "2020-12-01T11:53:52Z", "digest": "sha1:22WITIA47P4C6BPGUIDLU637OG3VV4GX", "length": 16590, "nlines": 160, "source_domain": "www.cineulagam.com", "title": "03 Jan 2019 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nபிக்பாஸ் நிஷாவை ஒற்றை வார்த்தையில் அவமானப்படுத்திய சுரேஷ்.. வாயடைத்துபோன ரசிகர்கள்\nதனுஷ் இயக்கிய பா.பாண்டி படத்தில் சோம் நடித்துள்ளாரா- யாரெல்லாம் கவனித்தீர்கள், புகைப்படம் இதோ\nபிக்பாஸிலிருந்து வெளியேறியதும் சம்யுக்தா செய்த காரியம்... தீயாய் பரவும் புகைப்படம்\n சூரரை போற்று நடிகரின் ஷாக்கிங் வீடியோ\nஉடல் எடை கூடி அடையாளம் தெரியாமல் போன பிக் பாஸ் அபிராமி எப்படி இருக்கிறார் தெரியுமா\nலிப் லாக் முத்தம் கொடுத்த நடிகை கீர்த்தி சுரேஷ்\nவிஜய்சேதுபதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கும் இடையே ரகசிய உறவா.. சர்ச்சையை கிளப்பிய நடிகர்\nகவலைகிடமான நிலையில் பிக்பாஸ் பிரபலம் மருத்துவனையில் அனுமதி - எதிர்பாராத சம்பவம்\nபிக் பாஸில் இருந்து வெளியேறிய சம்யுக்தாவுக்கு மகன் கொடுத்த இன்ப அதிர்ச்சி உச்சக்கட்ட மகிழ்ச்சியில் குடும்பம்... தீயாய் பரவும் வீடியோ\nஷிவானியிடம் பாலா செய்த வேலை.... நாமினேஷனில் முதன்முதலாக வந்த போட்டியாளர்\nநடிகை ரஷ்மிகா மந்தனாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nஅழகில் மயக்கும் நடிகை அதிதி ராவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nமாலத்தீவுகளில் ஜாலியாக மாடர்ன் உடையில் சுற்றிய நடிகைகளின் புகைப்படங்கள்\nரம்யா பாண்டியன் தங்கை நடிகை கீர்த்தி பாண்டியன் படு மாடர்ன் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nநடிகை அனிகா சுரேந்திரனின் வித்தியாசமான போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nஎம்.ஜி.ஆர், ஜெயா வரிசையில் விஜய் முதலமைச்சர் ஆவாரா\nஇப்படி அனைவரும் இருந்தால் அஜித்-ரஜினி ரசிகர்கள் சண்டையே போட மாட்டார்கள்\nபாலத்திற்கு அடியில் கிடைத்த பிரபல நடிகையின் உடல் கணவரே கொலை செய்தாரா\nஎனக்கு இனி அந்த அவசியம் இல்லை.. இந்தியன் 2 பற்றி கமல் அதிரடி பதில்\nஎமி ஜாக்சனின் காதலர் சொத்து மதிப்பு.. கேட்டால் உங்களுக்கு தலை சுற்றிவிடும்\nபுலியுடன் விளையாடிய GV பிரகாஷ்\nகாதலனால் அசிங்கப்பட்ட பிரபல சீரியல் நடிகை\nமுன்னணி நடிகர்கள் வீட்டில் ஐடி ரெய்டு கட்டுக்கட்டாக பணம், நகை சிக்கியது\nசூப்பர் சிங்கரில் பாடி வரும் இலங்கை பெண் சின்மயிக்கு இப்படி ஒரு சோகமா\nதேசிய அளவில் பேட்ட மிகப்பெரிய சாதனை இதை செய்யும் முதல் தமிழ் படம்..\n100% கண்ணீர் வரவழைக்கும் வீடியோ எல்லோரும் கண்டிப்பாக பார்க்க வேண்டும்\nவிஸ்வாசம் முன்பதிவு - 2ம் நாள் டிக்கெட்டுக்கே இவ்வளவு டிமாண்டா\nவிஸ்வாசத்தை நிராகரித்துவிட்டு பேட்ட மட்டும் போடும் சென்னையின் முன்னணி திரையங்கம் - மோதிக்கொள்ளும் ரசிகர்கள்\nவிஜய் நடிக்கவிருந்த படத்தில் தற்போது இந்த நடிகரா.. விஜய் ரசிகர்களுக்கு ஏமாற்றம்\nவிஜய் மகன் ஜேசன் சஞ்சயின் புதிய வீடியோ குறும்படத்தை தொடர்ந்து இதுவும் வைரல்\nநாம் தினமும் அருந்தும் விஷம் தான் காபி ஹெல்மெட் போட்டால் முடி கொட்டுமா ஹெல்மெட் போட்டால் முடி கொட்டுமா\nநயன்தாரா நற்பணி மன்றம் - தமிழ் சினிமாவில் முதன்முறையாக புதிய சாதனை படைக்கும் நடிகை\nஅருள்நிதியின் நடிப்பில் அடுத்த உருவாகும் திரில்லர் படம்\nபேட்ட & விஸ்வாசம் டிக்கெட் புக்கிங் எப்போது\nவிஸ்வாசம் கொண்டாட்டங்களிடையே அதிரடியாக வந்த தளபதி63 பட தகவல்\nநீச்சல் உடையில் இருந்தபடியே பேட்டி கொடுத்த ஸ்வாதி வீடியோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்\nதளபதி-63யில் இதுதான் விஜய்யின் கதாபாத்திர பெயர்\nபலசாலியாக இருந்த விஸ்வாசம் படத்துக்கு வந்த சோதனை ஷாக் ஆன அஜித் ரசிகர்கள்\nபேட்ட, விஸ்வாசம் - Shroov கரண் சாய்ஸ்\nவிஸ்வாசம் பட போஸ்டரை கிழித்தெறிந்த விஜய் ரசிகர்கள் வைரலாகும் வீடியோ, அதுவும் இந்த ஏரியாவிலயா\nவிஜய்யின் மாஸ் வசனத்தை செக்ஸியாக கூறும் சன்னி லியோன் மாஸ் வீடியோ\nவிஜய் தான் அடுத்த முதலமைச்சர்\nதல அஜித்தின் உண்மையான கண்ணான கண்ணானே மகள் அனோஷ்காவின் பிறந்தநாள் கொண்டாட்டம்\n ரஜினி, விஜய் கூட இல்லை\nஇலங்கையை முகாமிட்டிருக்கும் காலா பட நடிகை\nவிஸ்வாசம் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு\nவிஜயகாந்த், அஜித் இருவருமே அந்த விஷயத்தில் தங்கமானவர்கள்- ஜோதிகா இருவரையும் கூற காரணம்\nதிருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிடுகிறாரா உதயநிதி ஸ்டாலின்\nகல்நெஞ்சையும் கண்ணீர் விடவைத்த பாட்டிக்கு நடந்த கொடூரம் - மேடையில் சீரியல் நடிகைகள் அனைவரையும் அழ வைத்த சம்பவ��்\nஅஜித்தின் விஸ்வாசம் பட டீஸர் வராததற்கு காரணம் இந்த பிரபலம் தானாம்\nவெறும் டிரைலருக்கே தியேட்டரை தெறிக்கவிட்ட தல ரசிகர்கள் எந்த மாவட்டம் என்று பாருங்கள்\nஇலங்கையில் முக்கிய திரையரங்கில் 2018ல் அதிகம் வசூலித்த படம்- தளபதியா சூப்பர் ஸ்டாரா\nபேட்ட படத்தின் தொலைக்காட்சி புரொமோக்கள் எப்போது- ஏங்கிய ரசிகர்களுக்கு வந்தது தகவல்\nவிஸ்வாசத்தின் வடஇந்தியா முழுவதுமான உரிமையை இந்த நிறுவனம் தான் வாங்கியுள்ளது\nவிஸ்வாசம், பேட்ட முதலில் பார்க்கப்போகும் படம் எது- ஷ்ரூவ் கரண் டக்கரான பதில்\nஉயிருடன் இருக்கும் புலி மேல் படுத்தபடி புகைப்படம் வெளியிட்டு திகில் கிளப்பும் பிரபல நடிகர்\nபொது இடத்தில் போலீசிடம் அடி வாங்கிய இசையமைப்பாளர் - தடுக்காத இயக்குனர்\nஷுட்டிங் இல்லாத நேரத்தில் விஜய் இல்லை, அஜித் தான் அப்படியெல்லாம் செய்வார்- பிரபல நடிகர் ஓபன் டாக்\nவிஸ்வாசம் படத்தின் கண்ணான கண்ணே பாடல் வீடியோ புரொமோ\nஎன் மனைவியை முதன்முறையாக மிரட்டி அடக்கினேன் - மேடையில் ஓபனாக பேசிய ஜெயம்ரவி\nநடிகை ஸ்ரீதேவியின் அழகு மகள்கள் புத்தாண்டுக்கு எங்கு சென்றிருக்கிறார் பாருங்கள்\nவிஜய்யை இயக்கவில்லை என்றாலும் அவரால் லாபம் நிறைய பார்த்துள்ளேன்- கொண்டாடும் பிரபலம்\nநண்பர்கள் முன்னிலையில் சீரியல் நடிகைக்கு காதலரால் நேர்ந்த கொடுமை\nஇந்தியாவில் நம்பர் 1 டிரண்டிங்கில் விஸ்வாசம் டிரைலர்- மற்ற நாடுகளில் எந்த நிலை, முழு விவரம்\nரஜினியின் பேட்ட படத்தின் முதல் நாள் வசூல் கணிப்பு- மாஸ் காட்டும் சூப்பர் ஸ்டார்\nவிஜய் நடிக்க இருந்த படத்தில் இப்போது முன்னணி நடிகர்- தளபதி படத்தை கைப்பற்றியது இவரா\nவிஸ்வாசம் ரிலீஸ் தேதி மாறுமா குழப்பம் பற்றி பிரபல திரையரங்கம் வெளியிட்ட தகவல்\nபேட்ட கர்நாடகாவில் மட்டும் இத்தனை தியேட்டரில் ரிலீஸ் ஆகிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/others/10/126796/amp", "date_download": "2020-12-01T11:16:47Z", "digest": "sha1:ES2QWR2WTU2YRT6K4FS23JWXT5XU4YBY", "length": 1925, "nlines": 53, "source_domain": "www.cineulagam.com", "title": "Valimai படத்தின் உடல் எடை குறைத்து செம்ம ஹாண்ட்செம்மாக மாறிய Thala Ajith... New Look - Cineulagam", "raw_content": "\nValimai படத்தின் உடல் எடை குறைத்து செம்ம ஹாண்ட்செம்மாக மாறிய Thala Ajith... New Look\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங���மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல 0 total views\nவிஷால் Ex-Fiance க்கு வேறு ஒருவருடன் திருமணம்..\nராஜா ராணியாக, தல அஜித் அவரது மனைவி ஷாலினி.. இதுவரை நீங்கள் பார்த்திராத புகைப்படம்..\nதல அஜித்தை பார்த்து காப்பியடித்த நடிகர் விஜய்.. இதுவரை வெளிவராத ஷாக்கிங் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2618269&Print=1", "date_download": "2020-12-01T12:08:22Z", "digest": "sha1:3424OAT5FDP2YNJFLKII72K72L24XJZV", "length": 7908, "nlines": 83, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "அமெரிக்காவுக்கு தண்ணீர்:மெக்சிகோ அதிபரை கண்டித்து போராட்டம்| Dinamalar\nஅமெரிக்காவுக்கு தண்ணீர்:மெக்சிகோ அதிபரை கண்டித்து போராட்டம்\nடெலிசியாஸ்: மெக்சிகோ அணையிலிருந்து அமெரிக்காவுக்கு தண்ணீர் திறப்பதை கண்டித்து பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.மெக்சிகோவில் உள்ள லா பொகுய்லா அணையிலிருந்து அமெரிக்காவுக்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து டெலிசியாஸ் நகரில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 1944 ம் ஆண்டு உடன்படிக்கையின் படி அமெரிக்காவுக்கு\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nடெலிசியாஸ்: மெக்சிகோ அணையிலிருந்து அமெரிக்காவுக்கு தண்ணீர் திறப்பதை கண்டித்து பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nமெக்சிகோவில் உள்ள லா பொகுய்லா அணையிலிருந்து அமெரிக்காவுக்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து டெலிசியாஸ் நகரில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 1944 ம் ஆண்டு உடன்படிக்கையின் படி அமெரிக்காவுக்கு மெக்சிகோ அணையிலிருந்து தண்ணீர் திறக்க வேண்டும். அமெரிக்காவின் கொலராடோ ஆற்றிலிருந்தும் மெக்சிகோவுக்கு தண்ணீர் கிடைக்கும்.\nஇந்நிலையில் அமெரிக்காவுக்கு தண்ணீர் திறக்க முடிவு செய்துள்ள மெக்சிகோ அதிபர் ஆன்ட்ரஸ் மானுவல் லோபெஜ் ஒப்ராடரை கண்டித்து பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nசென்ற வாரம் லா பொகுய்லா அணையை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டபோது நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியானார். இச்சம்பவத்திற்கு பிறகும் உடன்படிக்கையின் படி அமெரிக்காவுக்கு தண்ணீர் திறக்க அந்நாட்டு அதிபர் ஆன்ட்ரெஸ் மேனுவல் உறுதியாக இருப்பத���ல் அதை கண்டித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags மெக்சிகோ அணை அமெரிக்கா தண்ணீர் திறப்பு எதிர்ப்பு போராட்டம் mexico dam america water release\nசென்னையில் மேலும் 805 பேர் கொரோனாவிலிருந்து நலம்\nகர்நாடகாவிலிருந்து 130 யானைகள் தமிழகத்திற்கு படையெடுப்பு: வனத்துறையினர் எச்சரிக்கை(2)\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2020/04/9.html", "date_download": "2020-12-01T12:45:24Z", "digest": "sha1:DF56G4CWQTCMAFUOSF7XCQFNRLFCQCXE", "length": 7988, "nlines": 45, "source_domain": "www.vannimedia.com", "title": "பிரிட்டனில் 9 நாட்களில் கட்டப்பட்ட கொரோனா சிறப்பு மருத்துவமனை - VanniMedia.com", "raw_content": "\nHome பிரித்தானியா பிரிட்டனில் 9 நாட்களில் கட்டப்பட்ட கொரோனா சிறப்பு மருத்துவமனை\nபிரிட்டனில் 9 நாட்களில் கட்டப்பட்ட கொரோனா சிறப்பு மருத்துவமனை\nபிரிட்டனில் தீவிர சிகிச்சை தேவைப்படும் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்காக மிகப் பெரிய புதிய மருத்துவமனையை அந்நாடு கட்டியுள்ளது.\nகிழக்கு லண்டனில் இருக்கும் எக்செல் எனப்படும் கண்காட்சி அரங்கம்தான், தற்காலிக மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது.\n4000 படுக்கை வசதிகள் கொண்ட அந்த நைட்டிங்கேள் மருத்துவமனை ஒன்பதே நாட்களில் கட்டப்பட்டது.\nவெள்ளிக்கிழமை அன்று திறக்கப்பட்ட மருத்துவமனை, அந்நாட்டின் அரச படைகள், சுகாதாரத்துறை பணியாளர்கள் ஆகியோரின் உதவியோடு கட்டப்பட்டது.\nபிரிட்டனில் 9 நாட்களில் கட்டப்பட்ட கொரோனா சிறப்பு மருத்துவமனை Reviewed by VANNIMEDIA on 11:48 Rating: 5\nஇந்த நாயால் தான் இந்த இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்டார்: முல்லைத்தீவில் சம்பவம்\nமுல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குமுழமுனை பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் குறித்து மேலும் தெரிய...\nலண்டனில் தமிழர்களின் கடைகளை மூட வைக்கும் கவுன்சில் ஆட்கள்: இனி எத்தனை கடை திறந்து இருக்கும் \nலண்டனில் உள்ள பல தமிழ் கடைகள் பூட்டப்பட்ட�� வருகிறது. சில தமிழ் கடைகளை கவுன்சில் ஆட்களே பூட்டச் சொல்லி வற்புறுத்தி பூட்டுகிறார்கள். காரணம்...\nநித்தின் குமார் என்னும் இவரே பிள்ளைகளை கத்தியால் குத்தியுள்ளார்\nலண்டன் இல்பேட்டில் தனது 2 பிள்ளைகளை கத்தியால் குத்திவிட்டு. தானும் தற்கொலைக்கு முயன்றவர் நிதின் குமார் என்றும். இவருக்கு வயது 40 என்றும் வ...\n130 கோடி சுருட்டல்: யாழில் கொரோனாவை பரப்பிய பாஸ்டர் தொடர்பில் வெளியான தமிழரின் அதிர்ச்சி வாக்குமூலம்\n999 க்கு அடித்தால் கூட அம்பூலன் வரவில்லை: தமிழ் கொரோனா நோயாளியின் வாக்குமூலம் - Video\nநவிஷாட் என்னும் ஈழத் தமிழர் ஒருவர், லண்டன் ஈஸ்ட்ஹாமில் கொரோனாவல் பாதிக்கப்பட்டு 8 நாட்களாக இருந்துள்ளார். அவர் சொல்வதைப் பார்த்தால், நாம் ...\nலண்டனில் மேலும் ஒரு ஈழத் தமிழர் கொரோனாவல் பலி- தமிழ் பற்றாளர்\nலண்டன் வற்பேட்டில் வசித்து வரும் லோகசிங்கம் பிரதாபன் சற்று முன்னர் இறையடி எய்தியுள்ளதாக வன்னி மீடியா இணையம் அறிகிறது. இவர் கொரோனா வைரஸ் த...\nஜீவிதன் என்னும் அடுத்த ஈழத் தமிழ் இளைஞர் லண்டனில் கொரோனாவால் பலி- ஆழ்ந்த இரங்கல்\nதிருப்பூர் ஒன்றியம் மயிலிட்டியை பிறப்பிடமாகவும் இலண்டனை(பிரித்தானியா) வதிவிடமாகவும் கொண்ட அழகரத்தினம் ஜீவிதன் இன்று(11) கொரோனாவால் இறைவனட...\nலண்டன் விம்பிள்டன்னில் மற்றும் ஒரு ஈழத் தமிழர் குணரட்ணம் அவர்கள் கொரோனாவால் சாவு \nலண்டனில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி யாழ்ப்பாணத் தமிழர் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார் என வன்னி மீடியா இணையம் அறிகிறது. யாழ்.வடமராட்ச...\nஈழத்து தமிழ் மங்கை யாழினி லண்டனில் கொரானா நோயால் மரணமடைந்தார்\nயாழ் அல்வாயை பிறப்பிடமாகக் கொண்ட யாழினி, லண்டனில் கொரோனா நோய் காரணமாக உயிரிழந்துள்ளார். இவர் ஈழத்தில் பல சமூக நற்பணிகளை மேற்கொண்ட பெண்மனி ...\nபரம்பரை கிறீஸ்த்தவர்கள் எல்லாம் வீட்டில இருக்க: இது ஒன்று கிளம்பி கைது ஆனது பாருங்கள்\nஅட…. ஆண்ட பரம்பரையே அடக்கி வாசிக்க ஒரு ஓணான் , எழுப்பி வாசிச்சாம்… பாருங்கள் பரம்பரை கிறீஸ்தவர்கள் எல்லாம் புனித ஞாயிறு அன்று வீட்டில் இருந்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/551939/amp?ref=entity&keyword=exit", "date_download": "2020-12-01T12:21:21Z", "digest": "sha1:WRRFUFCNX7VR6OXRFXKZIV65IW2MJZO4", "length": 10901, "nlines": 48, "source_domain": "m.dinakaran.com", "title": "Badminton doubles coach blames bad attitude of Indian players for early exit of foreign coaches | இந்திய பேட்மிண்டனின் சில வீரர்களுக்கு கொஞ்சம் கூட நன்றி உணர்வே இல்லை; பயிற்சியாளர் லிம்பேலே போர்க்கொடி | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஇந்திய பேட்மிண்டனின் சில வீரர்களுக்கு கொஞ்சம் கூட நன்றி உணர்வே இல்லை; பயிற்சியாளர் லிம்பேலே போர்க்கொடி\nஜகார்த்தா: இந்தோனேசியாவைச் சேர்ந்த இந்திய பேட்மிண்டனின் சிறப்பு இரட்டையர் பயிற்சியாளர் ஃப்ளாண்டி லிம்பேலே, தனியார் செய்தி நிறுவனத்துக்கு ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது: இந்தியாவில் சில வீரர்களின் மோசமான அணுகுமுறையால், முந்தைய மூன்று வெளிநாட்டு பயிற்சியாளர்கள் தங்கள் ஒப்பந்தங்கள் முடிவடைவதற்கு முன்னர் வெளியேறிவிட்டனர். இது வீரர்களுக்கும், அணிக்கும் உகந்தது அல்ல. முந்தைய பயிற்சியாளர்கள் உணர்ந்ததை என்னாலும் உணர முடிந்தது. ஏனென்றால் இந்த அணுகுமுறை விஷயம் இந்தியாவில் மிகவும் தனித்துவமானது. வெளிநாட்டு பயிற்சியாளர்கள் தங்கள் ஒப்பந்தங்களை விரைவாக முடிப்பது பொதுவான மரபு என்றே தோன்றுகிறது.\nஎனவே, இது எனக்கு ஒன்றும் புதிதல்ல. இந்திய முன்னாள் ஒற்றையர் பயிற்சியாளர்கள் கிம் மற்றும் முலியோ போன்றோர் ஒப்பந்தத்துக்கு முன்பே விலகிவிட்டனர். சில வீரர்கள் தனி மனிதர்களாக விளையாடுகின்றனர். குழு வேலை இல்லாததால், அவர்கள் தனிப்பட்ட சுயத்தை மட்டுமே கவனித்துக் கொள்கிறார்கள். இரட்டையரில், அதை செய்ய முடியாது. சில வீரர்கள் மோசமான அணுகுமுறை ஏன் பின்பற்றுகின்றனர் என்று எனக்குத் தெரியவில்லை. இது ஒரு கலாசாரமாக மாறவாய்ப்புள்ளது. நான் இதனை மாற்ற முயற்சிக்கிறேன். ஏனென்றால் இரட்டையர் பிரிவில் தனிப்பட்ட வீரர்களைக் மையப்படுத்தி செயல்பட முடியாது.\nஅது முடியவில்லை என்றால், நானும் வெளியேற வேண்டியதுதான். இப்படியே போனால் எந்த வெளிநாட்டு பயிற்சியாளரும் நீண்ட காலம் தங்க தயாராக இருக்க மாட்டார்கள். இதுவரை யாரும் என்னை அவமதிக்கவில்லை. ஆனால், இந்திய வீரர்களுக்கு வெளிநாட்டு பயிற்சியாளர்கள் மீது நன்றியுணர்வு இல்லை. மோசமான அணுகுமுறை என்பது பயிற்சியின் குறைபாடு; அல்லது கருத்துக்களை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பது; அல்லது கடினமாக உழைக்காததுதான். இவ்வாறு அவர் கூறியுள்ளார். ஆண்கள், பெண்கள் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சிறந்த ஜோடிகளுக்கு பயிற்சியளிக்கும் இவர், சத்விக்சைராஜ் ராங்கிரெட்டி, சிராக் ஷெட்டி, அஸ்வினி பொனப்பா, சிக்கி ரெட்டி மற்றும் பிரணவ் ஜெர்ரி சோப்டா போன்றோரில் எவரது பெயரையும் குறிப்பிடவில்லை.\nஆஸ்திரேலியா டி20 அணியில் ஷார்ட்: பயிற்சியாளர் லாங்கர் பேட்டி\n‘ஜோகோவிச்தான் சிறந்த வீரர்’ - பாட் காஷ் புகழாரம்\nஐஎஸ்எல் கால்பந்து: மும்பை-ஈஸ்ட் பெங்கால் இன்று மோதல்\nதென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை வென்றது இங்கிலாந்து\nபார்முலா 1 பந்தயத்தில் பயங்கர விபத்து நூலிழையில் தப்பினார் குரோஸ்ஜீன்\nநியூசிலாந்து-வெ.இண்டீஸ் 3வது டி20 மழையால் ரத்து\nஎங்கள் பந்துவீச்சு பயனுள்ளதாக இல்லை: கேப்டன் விராட் கோஹ்லி பேட்டி\n× RELATED இந்திய கடற்படை சார்பில் எதிரிநாட்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/604017/amp?ref=entity&keyword=Ashok%20Gelad", "date_download": "2020-12-01T12:33:45Z", "digest": "sha1:MDRB44QMTACFGF3PLOQ7Q4W3HZ3CECFA", "length": 7784, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "Ashok Gelad meets the Governor at 4 pm today | இன்று மாலை 4 மணிக்கு ஆளுநரை சந்திக்கிறார் அசோக் கெலாட் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஇன்று மாலை 4 மணிக்கு ஆளுநரை சந்திக்கிறார் அசோக் கெலாட்\nஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநில ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவை அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் இன்று மாலை 4 மணிக்கு சந்திக்கிறார். ஏற்கனவே நேற்று சந்தித்த நிலையில் மீண்டும் இன்று ஆளுநரை சந்தித்து ராஜஸ்தான் பேரவை கூட்டத்தொடரை கூட்ட வலியுறுத்த உள்ளார்.\n மாநில தலைமை செயலாளர்களுக்கு அமைச்சரவை செயலாளர் அறிவுறுத்தல்\nகுஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக மாநிலங்களவை உறுப்பினர் அபய் பரத்வாஜ் காலமானார் \nதேவையில்லாமல் தலையிடுகிறார்.. டெல்லி விவசாயிகளின் போராட்டம் கவலை அளிப்பதாக கருத்து தெரிவித்த கனடா பிரதமருக்கு இந்தியா கடும் கண்டனம்\nநமது குடிமக்களைப் பாதுகாக்க எல்லைப் பாதுகாப்புப் படை ஒரு மாபெரும் சக்தியாக உருவெடுத்துள்ளது : பிரதமர் மோடி வாழ்த்து\n12 மணி நேரத்தில் புயலாக மாறுகிறது தாழ்வு ம���்டலம்; இலங்கையை கடந்த பிறகு டிச.4-ம் தேதி குமரி-பாம்பன் இடையே புயல் கரையை கடக்கும்: வானிலை மையம்\nமத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் உடனான பேச்சுவார்த்தைக்கு விவசாயிகள் வருகை\nஜம்மு - காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் : எல்லை பாதுகாப்பு படை எஸ்.ஐ. உயிரிழப்பு\nமத்திய அரசு அழைப்பு விடுத்துள்ள பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள போவதில்லை: அனைத்திந்திய விவசாயிகள் சங்கம் அறிவிப்பு\nஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் பதவி நீக்க கோரிய அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்\n300 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கை தாக்கி அழிக்க கூடிய திறன் வாய்ந்த பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை பரிசோதனை வெற்றி\n× RELATED ஆளுநரை சந்திக்கும் முதலமைச்சரின் திட்டம் திடிரென ரத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-12-01T13:15:54Z", "digest": "sha1:MLOSKBJVEFJLTJKYSSEQXFILZIAAEHTB", "length": 7117, "nlines": 204, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:கோழிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► இந்தியாவில் தோன்றிய கோழி இனங்கள்‎ (11 பக்.)\n► காட்டுக்கோழி‎ (5 பக்.)\n► கோழி இனங்கள்‎ (1 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 22 பக்கங்களில் பின்வரும் 22 பக்கங்களும் உள்ளன.\nரோட் தீவு சிகப்புக் கோழி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 ஆகத்து 2017, 09:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=11102&ncat=4", "date_download": "2020-12-01T11:50:12Z", "digest": "sha1:IOJGGV6WH2XLMST4RGIHZDJ45WTVALX3", "length": 23392, "nlines": 275, "source_domain": "www.dinamalar.com", "title": "சின்ன பெர்சனல் பிரேக் | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nநிவர்... புரிந்தது உன் பவர்\nபா.ஜ., வை வீழ்த்த புதிய ஆயுதம் கையில் எடுக்கிறது திரிணமுல் டிசம்பர் 01,2020\nதமிழகத்தில் காங். வலிமை பெற நிறைய வாய்ப்பு��ள்: ராகுல் டிசம்பர் 01,2020\nஆன்மிக ஜனதா கட்சி தொடங்குகிறார் ரஜினி: தீவிரமாக களமிறங்க முடிவு: கூட்டணி வைக்கவும் ஏற்பாடு\nஇது உங்கள் இடம் : இனி, நாம மாறணும் குருக்கள் அண்ணா\nகொரோனா உலக நிலவரம் செப்டம்பர் 01,2020\nவிண்டோஸ் டேப்ளட் பிசி குறித்த செய்திகள் எங்கும் கிடைக்காத நிலையில், மிக விபரமாக, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சரித்திரக் குறிப்புகளோடு, நல்ல படங்களுடன், உடனடியாகத் தகவல் தந்த உங்கள் ஆசிரியர் குழுவிற்கு பாராட்டுக்கள். நிச்சயம் மைக்ரோசாப்ட் ஹார்ட்வேர் பிரிவிலும் வெற்றி பெற்று, முழு தகவல் தொடர்பு உலகை ஆட்சி செய்திடும்.\nடாக்டர் என். பெருமாள், மதுரை.\nடேப்ளட் பிசி உலகிலும் தனக்கென ஒரு முத்திரையை மைக்ரோசாப்ட் பதிக்கும். விண்டோஸ் பின்பற்றும் வாடிக்கையாளர்கள், மைக்ரோசாப்ட் தரும் டேப்ளட் பிசியை வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். தன் விளம்பர யுக்தி, ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர் திறன் கொண்டு மைக்ரோசாப்ட் இப்பிரிவிலும் ஜெயிக்கும்.\nகூகுளில் தனிநபரைத் தாழ்த்தி வசைபாடும் வீடியோ கிளிப்கள் நிறைய உள்ளன. தனி நபர் சுதந்திரம் என்ற போர்வையில், இவற்றை கூகுள் அனுமதிக்கக் கூடாது. ஒவ்வொரு நாட்டிற்கும் அதன் கலாச்சாரத்திற்கு ஏற்ற வகையில், கொள்கைகளை வகுத்துக் கொண்டு கூகுள் செயல்பட வேண்டும். இந்த வகையில், கூகுள் தவறு புரிகிறது என்பதே பலரின் அபிப்ராயம். இதனை உங்கள் செய்தியும் உணர்த்துகிறது.\nவிண்வெளியில் பெண்கள் என்று தகவல் தந்த தளம் சென்று பார்த்தேன். அதில் கிடைத்திடும் தகவல்கள் பெண்கள் எந்த துறையிலும் வெற்றி பெறலாம் என்பதனை உறுதிப்படுத்துகிறது. தகவலுக்கு நன்றி.\nபிரசன்டேஷன் ஸ்லைடுகளில் பாடலைப் பதிப்பது குறித்து தந்துள்ள டிப்ஸ், சமய சஞ்சீவியாய் கிடைத்தது. தடுமாறிப் போய் இருந்த எனக்கு மிகவும் உதவியாய் உள்ளது. சிக்கல் எங்கு ஏற்படுகிறது என அறியாமல், இணைக்க முடியாமல் இருந்தேன். நீங்கள் குறிப்பிட்ட ஆட் இன் புரோகிராம் மிகவும் உதவியாய் உள்ளது. நன்றி.\nஎன். தீபக் ராஜ், சென்னை.\nவேர்ட் 2003 மற்றும் 2007 தொகுப்புகளில், வரிகளுக்கு இடையே இடைவெளி விடுவதில் இந்த வேறுபாடு உள்ளது எனத் தெரியாமல், ஏன் இப்படி அமைகிறது என்று இரண்டையும் பயன்படுத்தும் நான் குழம்பிப் போய் இருந்தேன். சிறிய தகவல் என்றாலும் மிகவும் முக்கியமான ஒரு பாடத்தை இது காட்டியுள்ளது. நுணுக்கமாக எதனையும் பார்க்க வேண்டும் என்ற படிப்பினையைத் தருகிறது.\nஎனக்கு ஸ்மார்ட் கோட் குறிகள் பயன்படுத்த பிடிக்காது. இருந்தாலும் வேர்ட் மாற்றுவதால், சகித்துப் போயிருந்தேன். நம் இஷ்டப்படி வளைக்கலாம் என்பது எனக்குத் தெரியவில்லை. இப்படி ஒரு வசதி இருப்பது உங்கள் டிப்ஸைப் படித்த பின்னரே தெரிந்தது. தொடர் ந்து இது போல தகவல்களைத் தரவும்.\nவேர்டை நம் வசமாக்க என்று கூறி இன்னும் சில வழிகள் இருப்பதாகக் கட்டுரையினை முடித்திருக்கிறீர்கள். அவற்றையும் கொடுத்திருக்கலாமே. இன்டர்நெட் எடிஷனில் என்ன பக்கக் கணக்கு அடுத்த வாரம் அவற்றைத் தருவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். முன்கூட்டியே நன்றி.\nஅரசும், மக்கள் நல அமைப்புகளும், உங்களைப் போன்ற மக்கள் நலம் நாடும் பத்திரிகையாளர்களும் என பல தரப்பில் இருந்து மொபைல் பழக்கம் குறித்த எச்சரிக்கை குவிந்தாலும், வாகனம் ஓட்டிக் கொண்டு பேசுவது, ரயில் ட்ரேக் கடக்கும் போது பேசுவது, சாலையில் நடந்து கொண்டு டெக்ஸ்ட் அமைப்பது போன்ற அபாய பழக்கங்களை மக்கள் விடுகிற மாதிரி தெரியவில்லையே. இருந்தாலும், ஊதுகிற சங்கினை ஊதுகின்ற பழக்கத்தில், அருமையான எச்சரிக்கையினை வழங்கி உள்ளீர்கள். தங்கள் பணி தொடரட்டும். இருப்பினும் அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்கினால் தான் இந்த உயிர் வாங்கும் பழக்கம் மறையும்.\nடாக்டர்.இரா. சம்பந்த மூர்த்தி, புதுச்சேரி.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nபிரவுசரில் சில ஷார்ட்கட் கீ வழிகள்\nஇந்த வார இணையதளம்: மிருகங்களின் பெயர்கள்\nஸீரோ டே வழி வைரஸ் தாக்குதல்\nபுதிய ஸ்கைப் பதிப்பு 5.10.0.114\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறா�� வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil/news/sivakarthikeyan-hero-film-ivana-wraps-first-schedule-kalyani-priyadarshan-yuvan/102819/", "date_download": "2020-12-01T11:18:15Z", "digest": "sha1:FCHF4AOU3PJP6ASNXFI2TAKMPHEMUW7W", "length": 6937, "nlines": 190, "source_domain": "www.galatta.com", "title": "Sivakarthikeyan Hero Film Ivana Wraps First Schedule Kalyani Priyadarshan Yuvan", "raw_content": "\nHome News தமிழ் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள் Galatta Daily Movie Review தமிழ் விமர்சனம் Gallery முகம��ம் முழக்கமும் Music Quiz Memes Contact Us\nகொரோனா பரிசோதனை செய்த நடிகர் சிவகுமார் உடல் நிலை குறித்த தகவல் இதோ\nபிக்பாஸ் 4 : கால் சென்டர் டாஸ்க்கில் ஆரியை தனது கேள்வியால் மடக்கிய பாலாஜி \nஆர்யா 30 படத்தின் ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு \nமுடிவுக்கு வரும் விஜய் டிவியின் சூப்பர்ஹிட் தொடர் \nRRR படத்தின் ஷூட்டிங் குறித்த முக்கிய தகவல் \nசெல்லம்மா பாடல் படைத்த சூப்பர் சாதனை \nகும்முறு டப்புறு பாடலுக்கு குறையாத மவுசு \nஇந்திய அணியில் நடராஜனுக்கு வாய்ப்பு காலத்தின் கட்டாயம் \nசேஸிங் திரைப்படத்தின் நிமிர்ந்து நில் பாடல் வீடியோ \nபாரதி கண்ணம்மா ஹீரோ-ஹீரோயினின் பிறந்தநாள் கொண்டாட்டம் \nபிக்பாஸ் 4 : ஆரியுடனான மோதல் பற்றி ரசிகர்களுக்கு எடுத்துரைக்கும் பாலாஜி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "http://www.sonakar.com/2020/11/blog-post_7.html", "date_download": "2020-12-01T12:05:29Z", "digest": "sha1:ISKVZRO4HPYD6ZN2UYHFIBT3LQ6A5QUH", "length": 6131, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "ஜனாஸா எரிப்பு: சுகாதார அமைச்சர் விசேட கலந்துரையாடல் - sonakar.com", "raw_content": "\nHome NEWS ஜனாஸா எரிப்பு: சுகாதார அமைச்சர் விசேட கலந்துரையாடல்\nஜனாஸா எரிப்பு: சுகாதார அமைச்சர் விசேட கலந்துரையாடல்\nகொரோனா பாதிப்பினால் மரணிப்போரின் உடலங்களை எரிப்பது மாத்திரமே தீர்வெனும் அரசின் நிலைப்பாடு பாரிய விசனத்துக்குள்ளாகியுள்ள நிலையில், இது தொடர்பில் ஆராய சுகாதார அமைச்சர் பவித்ரா தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறுவதாக அறியமுடிகிறது.\nஅரசியல்வாதிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள இக்கலந்துரையாடலில், உலக சுகாதார அமைப்பைச் சேர்ந்த பிரதிநிதிகள் இருவரும் வைரொலஜிஸ்ட் ஒருவரும் கலந்து கொண்டுள்ள அதேவேளை, முன்னர் கட்டாய எரிப்பை வலியுறுத்திய தரப்பையும் இணைத்துக் கொள்ள முயற்சி இடம்பெற்றுள்ளது.\nகொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதுடன் பெருமளவு இறப்புகள் வீடுகளில் நிகழ்ந்து வருகின்றமையும் அவற்றில் பல கொரோனா பாதிப்பினால் இறந்ததாகக் கூறப்பட்டு எரிக்கப்பட்டு வருகின்ற நிலையில் சில சந்தர்ப்பங்களில் உடலங்கள் எரிக்கப்பட்ட பின்னரே உறவினர்களுக்குத் தெரியப்படுத்தப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்ச��யைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nதோண்டத் தோண்ட வெளியாகும் உண்மைகள்\nநேற்று முன் தினம் 9ம் திகதி சந்தடியில்லாமல் காணாமல் போன ரபாய்தீன் என்பவரின் உடலம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதனைத் தேடும் பணி தொடர்வதையும...\nகைத்தொலைபேசியை ரிசாத் வீசியெறிந்தார்: CID\nஆறு தினங்களாக தலைமறைவாக இருந்த ரிசாத் பதியுதீனைக் கைது செய்ய நெருங்கிய போது அவர் தான் தங்கியிருந்த மூன்றாவது மாடி வீட்டிலிருந்து தனது கைத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2012/06/blog-post_08.html", "date_download": "2020-12-01T12:11:28Z", "digest": "sha1:32AP2NXCI5O35ZCYF2QZRZV34MMZTCRE", "length": 24021, "nlines": 321, "source_domain": "www.tamilvaasi.com", "title": "மகா ஜனங்களே, நான் விஜயகாந்த் பேசறேன்! | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: அரசியல், பேச்சு, மக்கள், மேடை, விஜயகாந்த்\nமகா ஜனங்களே, நான் விஜயகாந்த் பேசறேன்\nவணக்கம் மகா பொது ஜனங்களே....\nநான் தான் மதுரைக்காரன் விஜயகாந்த் பேசறேன். (ஐயா மதுரைக்காரன்னு சொல்றிங்களே, ஏதும் உள்குத்து இருக்கா) இந்தம்மாவை நம்பி நான் மோசம் போயிட்டேன். நீங்க அன்பா, ஆசையா என்னைய அவங்க கூட கூட்டணி வைக்க சொன்னிங்க. மக்கள் ரொம்ப ஆசைப்படறாங்களேன்னு நானும் கூட்டணி வச்சேன். அவங்க புண்ணியத்துல செவப்பு கறுப்பு கட்சிய விட அதிகமா சீட்டு வாங்கி மொத தடவையா தமிழகத்துல எதிர்க்கட்சி தலைவரா வந்தேன்யா. நல்ல பொறுப்பா எதிர்க்கட்சி தலைவரா இருக்கலாம்னு நெனச்சா, அவங்க தரப்புல இருந்து என் வாயை தொறக்கக் கூடாதுன்னு கண்டிசன் போட்டுட்டாங்க. பெருசா கை வேற எனக்கு மாறுச்சு. அதான் நானும் வாயை தொறக்கல. வாயைத் தொறக்காம இருந்து மக்கள் கிட்ட கெட்ட பேரு வாங்கினாலும் எதிர்க்கட்சி தலைவர்ன்னு மப்புல ச்சே..ச்சே.. கெத்துல இருந்துப்புட்டேன்.\nஆனாலும் சட்டசபை���ில அவங்க பண்ணுன அட்டகாசம் தாங்க முடியல. என்னால சும்மா உட்க்கார்ந்து இருக்க முடியல. அதான் கையை நீட்டி, நாக்கை மடக்கி என்னன்னம்மோ பேசிப்புட்டேன். அந்தப் பேச்சுல உடன்புறப்புகளும் ஆடிப் போயிட்டாங்க. ஆனாலும் அவங்க ரேஞ்சுக்கு என்னால முடியாட்டியும், என் ரேஞ்சுக்கு எதிர்க்கட்சி தலைவரா பேசுனேன்னு ரொம்ப தெனாவெட்டா இருந்தேன். ஆனா நான் பேசுனது குத்தம்னு எல்லா டிவியிலும் மாத்தி மாத்தி போட்டுக் காட்டிட்டாங்க. அப்படி என்னத்த பேசிட்டேன். கையை நீட்டி... நாக்கை சுத்தி.. சரி விடுங்க. நான் பேசுனது தப்புன்னு வச்சுகிட்டாலும், அதுக்காக சட்டசபையில இருந்து என்னை சஸ்பென்ட் பண்ணினது ரொம்ப ஓவர்யா.. அத்திப் பூத்த மாதிரி சட்டசபைக்கு போயிட்டு இருந்த என்னை தூக்கி வெளியில போட்டது ரொம்ப தப்புங்க. மெதுவா என்கிட்டே சொல்லி இருந்தா நானே அடுத்தநாள் வராம இருந்திருப்பேன்ல. சரி, விடுங்க நடந்ததை கெட்ட கனவா நெனச்சு மறந்துட்டேன்.\nகொஞ்ச நாளுக்கு முன்னாடி மஞ்சத்துண்டு தலைவர் புள்ளைங்க ரெண்டு பேரும் அடிச்சு புடிச்சுக்கிட்டதுல ஏதாச்சும் எனக்கு சாதகமா கிடைக்கும்னு பார்த்தா ஒண்ணுமே கிடைக்கல. சரி, அவங்க குடும்பம் ரெண்டுபட்டா நமக்கு ஏதாச்சும் கிடைக்கும்னு நெனச்சது என் தப்பு தானே. இந்த விலைவாசி ரொம்ப ஏறிட்டே போகுதேன்னு அம்மா கிட்ட போயி நின்னா பேச்சே வர மாட்டிங்குது. ஏன்னா, அவங்க சொல்ற ரீசன் கரெக்ட்டா இருக்குதா, அதனால பேச முடியல. அங்க இருந்து வந்து மக்கள் கிட்ட மேடை போட்டு பேசினா அவங்க விலையேத்துனது தப்புன்னு தோணுது. அங்க ஆவேசமா பேசிடுறேன். ஆனா, எதிர்க்கட்சி தலைவர் சும்மா விமர்சனம் செயறார்னு பேப்பர்ல போட்டுடறாங்க. உண்மையில விலை ஏறிப்போச்சுனு சொன்னாலும் என்னமோ நான் பேசுறது காமெடியாவே இருக்குது போல அவங்களுக்கு.\nஇதோ, இப்ப புதுக்கோட்டை தேர்தல் பிசியில இருக்கேன், ஆனா மஞ்சள் துண்டு தலைவர் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்லுங்கன்னு ஏகப்பட்ட மனு வந்துச்சு அவங்க தரப்புல இருந்து. ம்ஹும், நான் தலை வளைஞ்சு தரவே இல்லையே. ஏன்னா, நான் எதிர்க்கட்சி தலைவர்ல்ல. என்னை விட ஓட்டு கம்மியா வாங்குன கட்சி தலைவர் கிட்ட தலவணங்குறதா நியாயம் இல்லையேன்னு வாழ்த்து சொல்ல முடியாதுன்னு கம்முன்னு இருந்துட்டேன். இந்த இடைத்தேர்தல்ல நான் அவங்க கூட ��ூட்டணி வைக்கணும்னு ரொம்பவே தூது விட்டாங்க. நான் சிக்கவே இல்லையே. ஏன்னா எப்பவுமே நான் மக்கள் கூட்டணி மகேசன் கூட்டணின்னு நினைக்கிறவன் நான்.\nமக்களே, என்னமோ உங்க கிட்ட கொஞ்சமா மனசு தொறந்து பேசனும்னு நினைச்சேன். பேசிட்டேன். வரட்டுமா.. அக்காங்க்க்க்க்ங்...\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: அரசியல், பேச்சு, மக்கள், மேடை, விஜயகாந்த்\nமக்களின் நம்பிக்கையை வீணாக்கி விட்டார் விஜயகாந்த் \nஅட இப்படி ஒருத்தர் இருக்காரா.....\nபாவம் இவருக்கு சரியாக அறிவுரை சொல்ல ஆளில்லை.\nஎன்னமோ,உங்க வாய்சிலயாச்சும் உள்ளக் கிடக்கைய கொட்டிப்புட்டாரே,பொழச்சுப் போகட்டும் விடுங்கஹ\nசிங்கம் களம் இறங்க்கிருச்சு டோய் ..\nமனசு தொறந்து பேசுறார இல்ல மப்புல பேசுறார...அண்ணா\nஎன்ன பிரகாஷ் ஒரு ஆஃப் உள்ள விட்டுக்கிட்டு பதிவு எழுதினீங்களா அப்படியே கேப்டன் பேசுற மாதிரியே வந்திருக்கே, அதான் டவுட்டு....... ஹி..ஹி...\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nபிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nபதிவுலகிலிருந்து சற்று ஓய்வு பெறப் போகிறேன் - 500-...\nசுவையான சில்லி இட்லி செய்வது எப்படி\nஇந்தியாவின் ஐந்து ஆண்டுகள் வீணாகிப் போகப் போகுதா\nபெண்கள் பிட்னஸ் சென்டருக்கும், ஸ்பா-க்கும் செல்வது...\nசொன்னதைத் தான் செய்தேன் - அறியாமை நீதிக்கதை\nமகா ஜனங்களே, நான் விஜயகாந்த் பேசறேன்\nஎம்மாம் பெரிய கொழுகொழு எலி\nநித்யானந்தா, அஞ்சலி, மின்சார ரகளைகள்\nதிருக்குறள் - அதிகாரம் - 102. நாணுடைமை\nஅதிகாரக் குவிப்பு, செலிபிரிட்டி கலாச்சாரம் - அழியும் இந்திய கிரிக்கெட் அணி\nவர்கலா – ஆதாமிண்ட ஸ்வர்க்கம்\nபுருசோத்தம் லட்சுமண் தேசுபாண்டே - கூகுளில் இன்று\nExam (2009)- ஆங்கில பட விமர்சனம்\nஅருள்மிகு ஸ்ரீஅமிர்தாம்பிகை சமேத ஸ்ரீசந்திரசேகரர் சுவாமி -காமக்கூர் - புண்ணியம் தேடி\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 12\nதிரைக்கதை சூத்திரங்கள் - அமேசான் கிண்டில் நூல் வெளியீடு\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nபிற நாடுகளிலிருந்து பெறப்பட்ட சட்டக்கூறுகள்\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\n21 ஆம் நூற்றாண்டின் சிரவணன் \nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/india-car-news/volkswagen-troc-launched-rivals-jeep-compass-and-skoda-karoq-25284.htm", "date_download": "2020-12-01T12:19:41Z", "digest": "sha1:SSALWSEJN4KEEDIPK2MHKDTB25CR7CBJ", "length": 17635, "nlines": 231, "source_domain": "tamil.cardekho.com", "title": "வோக்ஸ்வாகன் டி-ராக் அறிமுகம் செய்யப்பட்டது; ஜீப் காம்பஸ் மற்றும் ஸ்கோடா கரோகிற்கு போட்டியாக இருக்கும் | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nடி-ர் ஓ சி இ‌எம்‌ஐ\nடி-ர் ஓ சி காப்பீடு\nsecond hand வோல்க்ஸ்வேகன் டி-ர் ஓ சி\nமுகப்புபுதிய கார்கள்செய்திகள்வோக்ஸ்வாகன் டி-ராக் அறிமுகம் செய்யப்பட்டது; ஜீப் காம்பஸ் மற்றும் ஸ்கோடா கரோகிற்கு போட்டியாக இருக்கும்\nவோக்ஸ்வாகன் டி-ராக் அறிமுகம் செய்யப்பட்டது; ஜீப் காம்பஸ் மற்றும் ஸ்கோடா கரோகிற்கு போட்டியாக இருக்கும்\nஇது அதிக அளவிலான சிறப்பம்சங்களுடன் பெட்���ோலில்-இயங்கக்கூடிய வகையில் வருகிறது\nஇதன் விலை ரூபாய் 19.99 லட்சம் ஆகும்.\nமுழுவதும் எல்இடி அமைப்பிலான முகப்புவிளக்குகள் மற்றும் பின்புற விளக்குகள், வெளிப்புறக் காட்சிகளைக் காணக்கூடிய சூரிய ஒளித்திறப்பு மேற்கூரை மற்றும் இரு பகுதி காலநிலை கட்டுப்பாடு போன்ற சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது.\n1.5-லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது, இது 150 பிஎஸ்ஸை வழங்குகிறது, இது 7 வேக டிஎஸ்ஜி உடன் இணைக்கப்பட்டுள்ளது.\nவிடபிள்யூ ஆனது இந்தியாவின் ஒவ்வொரு முக்கிய பிரிவிலும் எஸ்யூவி இருப்பதை உறுதி செய்வதற்கான திட்டங்கள் இந்த ஆண்டு தொடங்கி நடந்து வருகின்றன. டைகுன் ஆல்ஸ்பேஸை அறிமுகப்படுத்திய பின்னர், இப்போது டி-ராக் அதிக அளவிலான சிறப்பம்சங்கள் பொருந்திய இந்த வகையின் அறிமுக விலையாக ரூபாய் 19.99 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம் இந்தியா) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சி‌பி‌யு மூலமாக (முழுமையாகக் கட்டமைக்கப்பட்ட பாதை) கொண்டு வரப்பட்டது, இது இந்திய பிராண்ட்டின் தர வரிசையில் டிகுவானுக்கு அடுத்து அமைந்துள்ளது.\nடி-ராக்கில் இரட்டை அறை எல்இடி முகப்பு விளக்குகளுடன் எல்இடி பகல் நேரத்தில் எரியக்கூடிய விளக்குகள் மற்றும் மோதுகைத் தாங்கியில் செவ்வக வடிவிலான மூடுபனியில் பிரகாசமாக எரியக்கூடிய விளக்குகள் இருக்கிறது. பக்கவாட்டு அமைப்புகளில், இரண்டு கதவுகளுடைய அமைப்பு போன்ற தோற்றத்தைப் பெற்று 17 அங்குல உலோக சக்கரங்களைக் கொண்டிருக்கும். இது வெளிப்புறக் காட்சிகளைக் காணக்கூடிய சூரிய ஒளித் திறப்பு மேற்கூரை பொருத்தப்பட்டிருக்கும். பின்புற முனையில் பக்கவாட்டில் எல்இடி பின்புற விளக்குகள் மற்றும் சின்னம் பொதிக்கப்பட்ட மற்றும் பொருட்களை வைக்கக் கூடிய இடத்தின் கதவின் மையத்தில் டி-ராக் சின்னம் பேங் ஆகியவை உள்ளன.\nடி-ராக்கின் உட்புற அமைவில் தோலினால் செய்யப்பட்ட இருக்கைகள், பின்புற ஏசி காற்றோட்ட அமைவு கொண்ட இரு பகுதி காலநிலை கட்டுப்பாடு, சாவியில்லா நுழைவு, வேகக் கட்டுபாடு, சரிசெய்யக்கூடிய ஆற்றல்மிக்க ஓட்டுனர் இருக்கை, 12.3 அங்குல மெய்நிகர் காக்பிட் கருவித் தொகுப்பு, அழுத்த-பொத்தான் வாகன இயக்கம் /நிறுத்தம், மற்றும் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவுடன் 8 அங்குல தொடுதிரை ஒளிப்பரப்பு அமைப்பு. ஆறு காற்றுப்பைகள், இபிடிஉடன் ஏபிஎஸ், பின்புறமாக வாகனத்தை நிறுத்த உதவும் கேமரா, முன் மற்றும் பின்புறமாக வாகனத்தை நிறுத்த உதவும் உணர்விகள், டயர் அழுத்தம் கண்காணிப்பு அமைப்பு மற்றும் மின்னணு நிலைத்தன்மை கட்டுப்பாடு ஆகியவை பாதுகாப்பு சிறப்பம்சங்களில் அடங்கும்.\nஇந்தியாவில் பெட்ரோல் இயந்திரம் மூலம் இயங்கும் கார்களை மட்டுமே விற்பனை செய்வதற்கான விடபிள்யூ இன் முடிவுக்கு தகுந்த படி, டி-ராக் 1.5 லிட்டர், 4-சிலிண்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் இயந்திரத்தைப் பெறுகிறது, இது 150 பிஎஸ் / 250 என்எம் வெளியிடுகிறது. இது 7-வேக டிஎஸ்ஜி (இரு உரசிணைப்பி தானியங்கி முறை) உடன் மட்டுமே இணைக்கப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் ஆக்டிவ் சிலிண்டர் தொழில்நுட்பத்தை (ஏ‌சி‌டி) கொண்டுள்ளது, இது செயல்திறனை அதிகரிக்க இரண்டு சிலிண்டர்களை கொண்டிருக்கிறது.\nவோக்ஸ்வாகன் 4 ஆண்டு உத்தரவாதத்தையும் வழங்கும், இதில் ஆர்எஸ்ஏ (சாலையோர உதவி) மற்றும் டி-ராக் வாங்குபவர்களுக்கு மூன்று இலவச சேவைகளும் இதில் அடங்கும்.\nவோக்ஸ்வாகன் டி-ராக் ஜீப் காம்பஸ், வரவிருக்கும் ஸ்கோடா கரோக் மற்றும் ஹூண்டாய் டியூசன் ஃபேஸ்லிஃப்ட் போன்ற கார்களுடன் போட்டியிடுகிறது. புதிய நடுத்தர அளவிலான வி‌டபில்யு பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் உங்கள் கருத்துகளை எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.\nமேலும் படிக்க: வோக்ஸ்வாகன் டி-ராக் தானியங்கி\nWrite your Comment மீது வோல்க்ஸ்வேகன் டி-ர் ஓ சி\nடி-ர் ஓ சி படங்கள்\nவோல்க்ஸ்வேகன் டி-ர் ஓ சி\n19 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\nRs.19.99 லட்சம்* get சாலை விலை\nஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள\nSeltos போட்டியாக டி-ர் ஓ சி\nக்ரிட்டா போட்டியாக டி-ர் ஓ சி\nஹெரியர் போட்டியாக டி-ர் ஓ சி\nகார்கோ போட்டியாக டி-ர் ஓ சி\nகாம்பஸ் போட்டியாக டி-ர் ஓ சி\n2019 மாருதி இக்னிஸ் தொடங்கப்பட்டது; விலை ரூ. 4.79 லட்சம்\nமாருதி சுஜூகி இன்கிஸ் லிமிடெட் பதிப்பு விரைவில் வெளியீடு\n2019 மாருதி இன்கிஸ் துவங்குவதற்கு முன்னால் டீலர்களைக் உளவுபார்த்தது\nபுதுப்பிக்கப்பட்ட மாருதி சுஜூகி இக்னிஸ் பிப்ரவரி 2019 ல் அறிமுகப்படுத்தபடவுள்ளது.\nகார்கள் தேவை: ஹூண்டாய் கிரட்டா, மாருதி சுசூகி S- கிராஸ் மேல் பிரிவு விற்பனை டிசம்பர் 2018 ல்\nபிஎஸ்6க்கு-இணக்கமாக ஜீப் காம்பஸ் புதுப்பிக்கப்பட்ட சிறப்பம்ச...\nமஹிந்திரா பொலிரோ பிஎ��்6 இன் அதிகாரப்பூர்வமற்ற முன்பதிவு தொடங...\nமாருதி டிசைர் 2020 ரூபாய் 5.89 லட்சத்திற்கு அறிமுகம் செய்யப்...\nஷாருக் கான் ஹூண்டாய் கிரெட்டா 2020 காரை வாங்கி விட்டார்.விற்...\nஹோண்டா டபிள்யூஆர்-வி எக்ஸ்க்ளுசிவ் edition டீசல்\nஎல்லா latest cars ஐயும் காண்க\nஎல்லா அடுத்து வருவது கார்கள் ஐயும் காண்க\nஎல்லா popular cars ஐயும் காண்க\n* கணக்கிடப்பட்ட விலை புது டெல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/toyota/mumbai/cardealers/madhuban-toyota-178877.htm", "date_download": "2020-12-01T11:44:16Z", "digest": "sha1:BK7JHX2T6FCUPAZ6T5ITYGH6M7MA2GYO", "length": 6523, "nlines": 156, "source_domain": "tamil.cardekho.com", "title": "மதுபன் டொயோட்டா, குர்லா மேற்கு, மும்பை - ஷோரூம்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்நியூ கார்கள் டீலர்கள்டொயோட்டா டீலர்கள்மும்பைமதுபன் டொயோட்டா\n16, குர்லா மேற்கு, எல் B எஸ் Marg Near Hotel Geeta Vihar, மும்பை, மகாராஷ்டிரா 400070\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nஎல்லா டொயோட்டா கார்கள் ஐயும் காண்க\n*மும்பை இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nமும்பை இல் உள்ள மற்ற டொயோட்டா கார் டீலர்கள்\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nசிடிஎஸ் No 399, Cosmos, எஸ்.வி சாலை, வைல் பார்லே வெஸ்ட், கோல்டன் புகையிலை அருகில், மும்பை, மகாராஷ்டிரா 400056\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\n1, Sanghi Oxygen, Mahakali குகைகள் சாலை, அந்தேரி ( East ), Mahal தொழிற்பேட்டை, மும்பை, மகாராஷ்டிரா 400093\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nடொயோட்டா அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஒப்பீடு சலுகைகள் from multiple banks\n100% வரை செயல்பாட்டு கட்டணம் சுட்டிக்காட்டி\nவீட்டு வாசலில் பெறப்படும் கோப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilcloud.com/2020/11/02/new-isolated-areas-in-srilanka/", "date_download": "2020-12-01T11:48:07Z", "digest": "sha1:4FTYKXEI2MPQWBG3UUG67YDI2S7E3MUD", "length": 8643, "nlines": 112, "source_domain": "tamilcloud.com", "title": "சற்றுமுன் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிப்பு - tamilcloud.com", "raw_content": "\nவெறியில் பாம்போடு விளையாடிய வல்வெட்டித்துறை நபர் பலி\nஇலங்கையில் இதற்கு இனி தேசத்துரோக வழக்கு\nஅரச ஊழியர்களை பணிக்கு அழைப்பது தொடர்பில் வெளியான புதிய தகவல்\nவெளிநாட்டு பல்கலைக்கழக பட்டதாரிகளுக்கு நியமனம் வழங���க வேண்டும்\nதீபாவளியுடன் தங்கத்தை வாங்கி குவித்த மக்கள் – விளைவு இது\nமகளுடன் வாலிபர்.. அதுவும் பெட்ரூமில்.. அதிர்ந்து போன தாய்.. அடுத்து நடந்த அந்த சம்பவம்\nவெறியில் பாம்போடு விளையாடிய வல்வெட்டித்துறை நபர் பலி\nஇலங்கையில் இதற்கு இனி தேசத்துரோக வழக்கு\nஅரச ஊழியர்களை பணிக்கு அழைப்பது தொடர்பில் வெளியான புதிய தகவல்\nவெளிநாட்டு பல்கலைக்கழக பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்க வேண்டும்\nதீபாவளியுடன் தங்கத்தை வாங்கி குவித்த மக்கள் – விளைவு இது\nமகளுடன் வாலிபர்.. அதுவும் பெட்ரூமில்.. அதிர்ந்து போன தாய்.. அடுத்து நடந்த அந்த சம்பவம்\nசற்றுமுன் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிப்பு\nகேகாலை மாவட்டத்தின் ஹெம்மாதகம, மாவனல்லை, புளத்கொஹூபிடிய காவற்துறை அதிகாரப் பிரிவுகள் ஆகியன உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nகேகாலை மாவட்டத்தின் ஹெம்மாதகம, மாவனல்லை, புளத்கொஹூபிடிய காவற்துறை அதிகாரப் பிரிவுகள் ஆகியன உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nவெறியில் பாம்போடு விளையாடிய வல்வெட்டித்துறை நபர் பலி\nஇலங்கையில் இதற்கு இனி தேசத்துரோக வழக்கு\nஅரச ஊழியர்களை பணிக்கு அழைப்பது தொடர்பில் வெளியான புதிய தகவல்\nவெளிநாட்டு பல்கலைக்கழக பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்க வேண்டும்\n மொத்த எண்ணிக்கை 116 ஆக உயர்வு\nஉயர்தரத்தில் கோட்டைவிட்ட 45 பேர் விரைவில் மருத்துவர்களாக\nகல்வி வலயம் ஒன்று அதிரடியாக மூடப்படுகிறது\nபாடசாலை மாணவர்களுக்கான ஓர் விசேட அறிவித்தல்\nசாதாரண தரப் பரீட்சசையை தொடர்ந்தும் ஒத்திவைக்க வேண்டி ஏற்படும்\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 274 பேர் அடையாளம்\nஇலங்கையில் 600 கைதிகளுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்\nசுகாதார சேவை பரிந்துரைகளை புறந்தள்ளி பாடசாலைகளை ஆரம்பித்தமை தொடர்பில் கேள்வி\nPCR முடிவுகளுக்கு முன்னர் பாடசாலை வந்த மாணவன்\nதெஹிவளையில் இரண்டு பிரதேசங்கள் அதிரடியாக முடக்கம்\nவெள்ளவத்தையிலிருந்து வந்தவரால் யாழில் ஏற்பட்டுள்ள அசம்பாவிதங்கள்\nசனி, ஞாயிறு தினங்களில் புகையிரதத்தில் பயணிக்கவுள்ளோர் கவ���த்திற்கு\nஅரசாங்க பல்கலைக்கழகத்துடன் இணைக்க திட்டம்\nகொரோனாவால் சற்று முன்னர் மேலும் 08 பேர் பலி\nவெறியில் பாம்போடு விளையாடிய வல்வெட்டித்துறை நபர் பலி\nஇலங்கையில் இதற்கு இனி தேசத்துரோக வழக்கு\nதனுசு – 2020 குருப்பெயர்ச்சி பலன்கள் மற்றும் பரிகாரங்கள்\nவிருச்சிகம் – 2020 குருப்பெயர்ச்சி பலன்கள் மற்றும் பரிகாரங்கள்\nதுலாம் – 2020 குருப்பெயர்ச்சி பலன்கள் மற்றும் பரிகாரங்கள்\nபெண்களின் கவனத்தை ஈர்த்த நடிகை கஜாலின் திருமண உடைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-12-01T13:22:27Z", "digest": "sha1:F5O4H64QOEH2AMN32Q3MTBEFP3X4OYXJ", "length": 7632, "nlines": 174, "source_domain": "ta.wikipedia.org", "title": "கொண்டை வானம்பாடி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தியாவின் சுல்தான்பூர் தேசியப் பூங்காவில்\nதீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் (IUCN 3.1)[1]\nஇப்பறவை வாழும் பகுதி தோராயமாக\nகொண்டை வானம்பாடி என்பது வானம்பாடி குடும்பத்தைச் சேர்ந்த பறவையாகும். இப்பறவை ஐரோப்பா, வட ஆப்பிரிக்கா, மேற்கு ஆசியாவின் சிலபகுதிகள், சீனா, இந்தியா ஆகிய இடங்களில் காணப்படுகிறது.\nஇப்பறவையின் தலையில் உச்சியில் எழும்பியுள்ள கொண்டையின் காரணமாக இப்பெயர் பெற்றது. இதன் உடல் மேற்பாகம் வெளுத்த செம்மண் நிறத்தில் சிறிய கோடுகளுடன் இருக்கும். அடிப்பாகம் வெளுத்த வெண்நிறத்திலும், தவிட்டு கோடுகளுடன் இருக்கும்.\n↑ \"Galerida cristata\". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2012). பார்த்த நாள் 26 November 2013.\nதீவாய்ப்பு கவலை குறைந்த இனங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 திசம்பர் 2017, 22:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-12-01T12:05:20Z", "digest": "sha1:BX6HAF5FIWEKJXEL2DY2EI6HUHGNPJU2", "length": 12733, "nlines": 150, "source_domain": "ta.wikipedia.org", "title": "மகாகாளி மண்டலம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமகாகாளி மண்டலம் (Mahakali zone) (நேபாளி: महाकाली अञ्चल கேட்க (உதவி·தகவல்)) தெற்காசியாவின் நேபாளத்தின் தூர மேற்கு வளர்ச்சி பிராந்தியத்தில் அமைந்த இரண்டு மண்டலங்களில் ஒன்றாகும். மற்றொன்று சேத்தி மண்டலம் ஆகும். 6,205 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட மகாகாளி மண்டலத்தில் நான்கு மாவட்டங்கள் உள்ளது. இம்மண்டலத்தின் நிர்வாகத் தலைமையிடம் கஞ்சன்பூர் மாவட்டத்தில் அமைந்த பீம்தத்தா நகரம் ஆகும். இங்கு பாயும் மகாகாளி ஆற்றின் பெயரால், இம்மண்டலத்திற்கு மகாகாளி மண்டலம் எனப் பெயராயிற்று.\nதூரமேற்கு வளர்ச்சி பிராந்தியத்தில் உள்ள மகாகாளி மண்டலத்தின் வெளித் தராய் சமவெளியில் கஞ்சன்பூர் மாவட்டம், உள் தராய் சமவெளியில் டடேல்துரா மாவட்டம், குன்றுப் பகுதியில் பைத்தடி மாவட்டம் மற்றும் இமயமலைப் பகுதியில் தார்ச்சுலா மாவட்டம் என நான்கு மாவட்டங்கள் உள்ளது. மகாகாளி ஆறு நேபாளம், இந்தியா மற்றும் திபெத் ஆகிய நாடுகளின் எல்லையாக அமைந்துள்ளது.\nமகாகாளி மண்டலத்தின் மேற்கிலும், தெற்கிலும் இந்தியா, கிழக்கில் சேத்தி மண்டலம், வடக்கில் திபெத் தன்னாட்சிப் பகுதி எலலையாக அமைந்துள்ளது. மகாகாளி மண்டலத்தின் தெற்கில் தராய் சமவெளியும், நடுவில் மலைப்பாங்கான குன்றுப் பகுதிகளும், வடக்கில் இமயமலைப் பகுதியும் உள்ளது.\nமகாகாளி மண்டலம் கடல் மட்டத்திலிருந்து நூற்றி ஐம்பத்து மீட்டருக்கும் கீழான உயரத்திலிருந்து, ஐயாயிரம் மீட்டர் உயரத்திற்கு மேல் வரை இமயமலையில் பரவியுள்ளது. எனவே இம்மண்டலத்தின் தட்ப வெப்பம் மேல் வெப்ப மண்டலம், மிதவெப்ப வளையம், மிதமான காலநிலை, மான்ட்டேன் #ஆல்ப்ஸ்மலைத் தாழ்வாரத்திற்குரிய காலநிலை என நான்கு கால நிலைகளில் காணப்படுகிறது. [1]\n6,205 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட மகாகாளி மண்டலத்தின் 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மொத்த மக்கள் தொகை 9,77,514 ஆகும்.[2]இம்மண்டலத்தின் கஞ்சன்பூர் மாவட்டத்தில் எண்பது விழுக்காட்டினர் குமாவ்னி மொழி பேசுகின்றனர். மேலும் குமாவ்னி மொழியின் வட்டார வழக்கான டோடியாளி மொழியை பைத்தடி மற்றும் டடேல்துரா மாவட்டங்களில் பேசப்படுகிறது.\nஇம்மண்டலத்தின் முக்கிய நகரங்கள் கஞ்சன்பூர் மாவட்டத்தின் பீம்தத்தா, ராஜ்காட், அமர்கத்தி, தசரத்சந்த் பதான் மற்றும் தார்ச்சுலா ஆகும்.\nமகாகாளி மண்டலத்தின் கஞ்சன்பூர் மாவட்டத்தி தராய் மற்றும் மலைப்பாங்கான பகுதியில், சுக்லா பாண்டா காட்டுயிர் காப்பகம் 305 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் உள்ளது. இக்காப்பகத்தைச் சுற்றிலும் 243.5 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இடைப்பகுதி (buffer zone) உள்ளது.[3]\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 13:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kractivist.org/let-us-intensify-our-protests-thirumurugan-gandhi-from-puzhal-prison/", "date_download": "2020-12-01T10:55:01Z", "digest": "sha1:QKXMS7OLQ5LYPXU5ILV7L33YQZMYG4CG", "length": 29369, "nlines": 199, "source_domain": "www.kractivist.org", "title": "Let us intensify our protests: Thirumurugan Gandhi from Puzhal Prison - Kractivism \")}}return a.proceed()});scriptParent=document.getElementsByTagName(\"script\")[0].parentNode;if(scriptParent.tagName.toLowerCase!==\"head\"){head=document.getElementsByTagName(\"head\")[0];aop_around(head,\"insertBefore\");aop_around(head,\"appendChild\")}aop_around(scriptParent,\"insertBefore\");aop_around(scriptParent,\"appendChild\");var a2a_config=a2a_config||{};a2a_config.no_3p=1;var addthis_config={data_use_cookies:false};var _gaq=_gaq||[];_gaq.push([\"_gat._anonymizeIp\"])}", "raw_content": "\nபோராட்டத்தை தீவிரப்படுத்துவோம் – புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி\nகல்வி, சுகாதாரத்துறையில் இட ஒதுக்கீட்டின் மூலமாகவும், சமூக நீதிக் கொள்கையாலும் தமிழர்கள் ஈட்டிய வளர்ச்சி, முன்னேற்றத்தை சூழ்ச்சியாலும், அதிகாரத் திமிரிலும் கைப்பற்றும், இந்திய ஆரிய உயர்சாதி வெறி கொண்ட’இந்துத்துவ’ ஆர்.எஸ்.எஸ்-பாஜக கும்பலுக்கு எதிராக நீட் தேர்வினை எதிர்த்து போராடி தன்னுயிர் நீத்த போராளி மாணவி அனிதாவிற்கு வீரவணக்கம்.\nஇந்திய மோடி அரசு தமிழர்கள் மீது நிகழ்த்துகிற தொடர் தாக்குதலுக்கு தமிழ்க் குழந்தைகள் பலியாக்கப்படுகிற அவலம் ஆரம்பித்திருக்கிறது. தமிழ் விவசாயிகள் கொல்லப்பட்டனர், கர்நாடகத்தில் தாக்கப்பட்டார்கள்,மீனவர்கள் கொல்லப்படுகின்றனர், தமிழ் மொழியின் மீது தாக்குதல், கீழடியை மூடுதல், சல்லிக்கட்டு எனும் ஏறுதழுவுதலை தடை செய்தல், காவிரி டெல்டாவை அழித்தல் என நடக்கும் இந்த தாக்குதல், தற்போது இந்தியாவிலேயெ சிறந்து விளங்கும் மருத்துவ-கல்வி சுகாதாரக் கட்டமைப்பை சிதைத்து கொள்ளையடிக்க நடத்தப்படுகிறது. விவசாயத் தமிழர்கள், மீனவத் தமிழர்கள் கொல்லப்படுவது மட்டுமல்லாது தற்போது தமிழ் மாணவர்கள் கொல்லப்பட���கிறார்கள். இந்தக் கொலைகளுக்கு முழுமுதற் காரணம் இந்திய டெல்லி அரசு, மோடி, ஆர்.எஸ்.எஸ், நிர்மலா சீத்தாராமன், எச்.ராஜா, சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட கும்பல்களே. ஆரிய இனவெறி கொண்ட இந்த கொலைகார கும்பலுக்கு எதிராக தமிழர்கள் திரள வேண்டும்.\n1951-ல் தந்தை பெரியாரும், 4500 திராவிடர் இயக்கத் தோழர்களும் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்து பதினைந்திற்கும் மேற்பட்டோர் சிறையிலேயே தம் உயிரை இழந்து பெற்ற இட ஒதுக்கீட்டு உரிமையை, அண்ணல் அம்பேத்கர் கடும் நெருக்கடிகளுக்கு இடையே கொண்டு வந்த இடஒதுக்கீட்டு உரிமையை, சமஸ்கிருதம் தெரிந்தவர்களுக்கே மருத்துவப் படிப்பு என்று சென்னை பல்கலைக்கழகத்தில் இருந்த உயர்சாதி வெறியை முறிய்டித்து நீதிக் கட்சியினர் கொண்டுவந்த உரிமையை, பெருந்தலைவர் காமராசர் தமிழருக்கு கல்வி பெரும் வசதியை, உரிமையை நிலைநாட்டியதற்காக ஆர்.எஸ்.எஸ்-சால் டெல்லியில் எரித்து கொலை செய்ய நடத்தப்பட்ட தாக்குதலில் இருந்து தப்பிய, உயிருக்கு அஞ்சாமல் கொண்டு வந்த உரிமையை மோடி அரசு காலில் போட்டு நசுக்க முயல்வதை எதிர்த்து களம் காணுவோம்.\n‘நீட்’ உரிமையை பெற்றுத்தருவதாக பசப்பு காட்டி வஞ்சகம் செய்த திருமதி.நிர்மலா சீத்தாராமன், தமிழ்நாடு சட்டசபை நிறைவேற்றிய தீர்மானத்தை சனாதிபதிக்கு அனுப்பாமல் சட்டவிரோதமாக தடுத்து வைத்திருக்கும் மோடி அரசு, இது குறித்து வாய் திறக்காத திரு.எடப்பாடி பழனிச்சாமி, திரு.ஓ.பன்னீர்செல்வம், திரு.தம்பிதுரை கும்பல் ஆகியோரை அம்பலப்படுத்தும் மக்கள் திரள் போராட்டங்களை வலுப்படுத்துவோம்.\nமீனவர் கொலை, பணமதிப்பிழப்பு, விவசாய கடன் நீக்கம், கீழடி, சல்லிக்கட்டு போன்ற போராட்டங்கள் மத்திய அரசுக்கு எதிராக தீவிரமானபொழுதும், மக்கள் பாஜகவினை எதிர்த்த பொழுதும், மக்களை சந்திப்பதை தவிர்க்கும் இல.கணேசன், எச்.ராஜா, நிர்மலா சீத்தாராமன், கே.டி.ராகவன், எஸ்.வி.சேகர், நாராயணன் போன்ற உயர்சாதி பார்ப்பன கும்பல் வழக்கம்போல இவர்களின் சுதந்திர அடிமைகளான திருமதி.தமிழிசை, திருமதி.வானதி, திரு.பொன் ராதாகிருஷ்ணனை ஊடகங்களை சந்திக்க அனுப்புகின்றன.\nநீட் விலக்கு வாங்கித் தருவதாக சொன்ன நிர்மலா சீத்தாராமன் எங்கே ஓடினார் ஏன் மாணவி அனிதாவின் இறுதி நிகழ்விற்கு வரவில்லை ஏன் மாணவி அனிதாவின் இறுதி நிகழ்விற்கு வரவில்லை தலித்திய நண்பன் என்று வேடம் போடும் பாஜக-ஆர்.எஸ்.எஸ் கும்பல்கள் எங்கே ஓடின\nஇந்து உரிமை என்று கலவரம் செய்யும் இந்து முன்னணி ராமகோபாலன் எங்கே பார்ப்பன அடியாள் அர்ஜூன் சம்பத் எங்கே ஓடிப்போனார் பார்ப்பன அடியாள் அர்ஜூன் சம்பத் எங்கே ஓடிப்போனார் தமிழர்கள் உரிமை என்றாலே ஓடி விடும் இந்த கும்பல்கள் தமிழகத்தில் வளர நாம் அனுமதிக்கலாமா தமிழர்கள் உரிமை என்றாலே ஓடி விடும் இந்த கும்பல்கள் தமிழகத்தில் வளர நாம் அனுமதிக்கலாமா பிள்ளையார் சிலையை தூக்கிக் கொண்டு இசுலாமியருக்கும், பொதுமக்களுக்கும் எதிராக ரவுடித்தனம் செய்யும் இந்த கும்பல்கள் தமிழர் விரோதிகளே. இந்த கூட்டங்களை மக்கள் முன்னிலையில் அம்பலப்படுத்துவோம்.\nஇட ஒதுக்கீட்டு உரிமையை பெற்றுக் கொடுத்து நாமெல்லாம் கல்வி அறிவு பெறவும், மருத்துவர்களாக, பொறியியல் அறிஞர்களாக, சட்ட வல்லுனர்களாக வளரவும் பெரும் தொண்டாற்றிய ”தந்தை பெரியாரை அவமதிப்பேன்” என்று எக்காளமிட்ட எச்.ராஜா, எஸ்.வி.சேகர் கும்பலை விரட்டியடிக்காமல் தமிழினம் தன் வளர்ச்சியை, வளத்தை பாதுகாக்க முடியாது.\nஇந்த சமயத்தில் காங்கிரஸ் செய்யும் துரோகங்களை நாம் மறக்கவோ, மன்னிக்கவோ இயலாது. தேடப்படும் குற்றவாளியான கார்த்திக் சிதம்பரத்தின் தாயாரும், தமிழினப் படுகொலையின் ரத்தத்தில் கை நனைத்தவருமான காங்கிரசின் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தின் மனைவியான திருமதி நளினி சிதம்பரம் தொடர்ந்து நடத்தி வரும் தமிழின எதிர்ப்பு வழக்குகளும் அனிதாவின் மரணத்திற்கு காரணம். தமிழ்நாட்டில் தமிழ் மொழியை கட்டாய பாட மொழியாக்கிய சட்டத்தை எதிர்த்து வழக்காடி தடை வாங்கிய இவர், நீட் தேர்வில் தமிழக மாநில கல்வித் திட்டத்தில் படித்த மாணவர்களுக்கான ஒதுக்கீட்டிற்கு எதிராக CBSE மாணவர்கள் சார்பாக தடையை வாங்கினார்.\nதமிழினத்திற்கு எதிராகவும், சமூக நீதிக்கு எதிராகவும் நடத்தப்படும் இந்திய அரசின் தாக்குதல், இந்துத்துவ கும்பல்களின் தாக்குதலை போர்க்குணத்துடன் ஜனநாயக வழியில் எதிர்கொள்வோம். மாணவி அனிதாவின் மரணத்திற்கான நீதியை வெல்வோம். நீட் தேர்வினையும், இதர உரிமைகளையும் வென்றெடுக்க போராட்டங்களை தீவிரப்படுத்துவோம். வரும் வாரங்களில் பள்ளி, கல்லூரி பணியிடங்கள், வணிக தளங்கள் என அனைத்தையும் போராட்டக் களங்களாக மாற்றுவோம். மாணவர்களே இளைஞர்களே பள்ளி, கல்லூரிகளை புறக்கணியுங்கள். வேலை நிறுத்தம், பணிநிறுத்தம் மேற்கொள்வோம்.\nதமிழ்க் குழந்தைகள் இனிமேலும் பலியாவதை தடுக்கும் ஒரே வழி போராட்டத்தை தீவிரப்படுத்துவதே. வீதிகளிலும், சாலைகளிலும் திரள்வோம். மத்திய அரசு அலுவலகங்களை முடக்குவோம். பாஜக அரசினை அம்பலப்படுத்துவோம். அதன் அலுவலகங்களை முடக்குவோம்.\nதிட்டமிட்டு ஆங்கில ஊடகங்கள் தமிழகத்தின் போராட்டங்களை இருட்டடிப்பு செய்கின்றன. உலகத்திற்கும், சர்வதேச ஊடகங்களுக்கும் எட்டுகின்ற அளவிலே போராட்டத்தை தீவிரப்படுத்துவோம். பள்ளி, கல்லூரி, வேலை, பணியிடங்களுக்கு நாம் சில நாட்கள் செல்லவில்லையெனில் எதுவும் பிழையாகி விடாது. தமிழ் குழந்தைகளின் சாவு அனிதாவோடு நிற்கட்டும். இனிமேலும் இது தொடரக் கூடாதெனில் தமிழகம் போராட்டக் களமாகட்டும். போராட்ட வேட்கை பரவட்டும்.\nஒருங்கிணைப்பாளர், மே பதினேழு இயக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/drunken-father-who-raped-daughter-masculinity-to-such-a-madurai-court-to-invalidate-advisory/", "date_download": "2020-12-01T12:53:44Z", "digest": "sha1:NAK225NK3XK2H35WV3CQESL6GFLAI34Q", "length": 13952, "nlines": 132, "source_domain": "www.patrikai.com", "title": "​பெற்ற மகளை பலாத்காரம் செய்த குடிகார தந்தை: இப்படிப்பட்டவர்களுக்கு ஆண்மை நீக்கம் செய்ய மதுரை நீதிமன்றம் ஆலோசனை | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n​பெற்ற மகளை பலாத்காரம் செய்த குடிகார தந்தை: இப்படிப்பட்டவர்களுக்கு ஆண்மை நீக்கம் செய்ய மதுரை நீதிமன்றம் ஆலோசனை\n5 years ago டி.வி.எஸ். சோமு\nமதுரை: குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்துவோருக்கு அதிகபட்சமாக மரண தண்டனையோ அல்லது ஆண்மை நீக்கத்துடன் கூடிய ஆயுள் தண்டனையோ அளிக்க வேண்டும் என்று மதுரை மகளிர் நீதிமன்றம் கூறியுள்ளது.\nமதுரை மாவட்டம் கீரைத்துறையில், தனது 15 வயது மகளையே இரண்டு ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய தந்தைக்கு ஆயுள் தண்டனை விதித்து மதுரை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக பத்து லட்சம் வழங்கவும் தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.\nமுன்னதாக வழக்கை விசாரித்த நீதிபதி தேவதாஸ், நாகரீகமான சமுதாயத்தில், பெற்ற மகளையே தந்தை பாலியல் ரீதியாக துன்புறுத்திய செயல் மிகவும் கேவலமானது. இதுபோன்ற செயல்கள் எதிர்காலத்தில் ஏற்படாமல் இருக்க அதிகபட்சமாக மரண தண்டனையோ அல்லது ஆண்மை நீக்கத்துடன் கூடிய ஆயுள் தண்டனையோ வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.\nகுற்றவாளியின் செயலுக்கு மதுவும் ஒரு காரணம் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. மதுவிலக்கு கொள்கையில் நீதிமன்றம் தலையிட முடியாத நிலையில் இருக்கிறது. , இதை ஊடகங்களும், பத்திரிகைகளும் விவாதப் பொருளாக்கி சட்டம் இயற்றும் அமைப்புகளிடம் கொண்டு சேர்ப்பதை தங்கள் பொறுப்பாகவும், கடமையாகவும் நினைக்க வேண்டும் என்று நீதிமன்றம் கருதுவதாக தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.\n6 வயது சிறுமி பலாத்கார கொலை 16 வயது சிறுவன் கைது 16 வயது சிறுவன் கைது ஜக்கியிடமிருந்து எங்கள் மகளை மீட்டுத்தாருங்கள் ஜக்கியிடமிருந்து எங்கள் மகளை மீட்டுத்தாருங்கள்: ஈஷா மையம் மீது மேலும் ஒரு பெற்றோர் புகார் சாதி.. சாதி வெறியை ஒழியுங்கள்: ஈஷா மையம் மீது மேலும் ஒரு பெற்றோர் புகார் சாதி.. சாதி வெறியை ஒழியுங்கள் : தலித் தலைவர்களுக்கு அதியமான் வேண்டுகோள்\nPrevious உற்சாகமாய் வாழ சில வழிகள்\nNext சென்னை போலீஸ் கமிஷனராக அசுதோஷ் சுக்லா பதவி ஏற்பு\nபுதிய புயல் மழையை சமாளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது\nஅரசுப் பள்ளி மாணாக்கர்களின் மருத்துவப்படிப்பு கல்விக் கட்டணம். ரூ.16 கோடி ஒதுக்கீடு\nதேர்வு நடத்தாமல் முடிவுகள் அறிவிக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை\nகொரோனாவால் குஜராத் மாநிலங்களவை பாஜக உறுப்பினர் மரணம் : பிரதமர் இரங்கல்\nசென்னை குஜராத் மாநிலங்களவை பாஜக உறுப்பினர் அபய பர்த்வாஜ் கொரோனா தாக்கத்தால் மரணம் அடைந்துள்ளார். குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக…\nநாடு முழுதும் அரசு கொரோனா தடுப்பூசி அளிக்காது : சுகாதார செயலர்\nடில்லி இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி அளிப்பதாக அரசு தெரிவிக்கவில்லை என சுகாதார செயலர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார். இந்தியாவில்…\nகொரோனா பரிசோதனைக் கட்டணம் ரூ.2400ல் இருந்து ரூ.800 ஆக குறைப்பு\nடெல்லி: தலைநகர் டெல்லியில் கொரோனா தொற்று சோதனை���ான ஆர்டிபிசிஆர் பரிசோதனைக் கட்டணம் தனியார் ஆய்வகங்களில் 2,400 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்த…\n01/12/2020: சென்னையில் கொரோனா நோய் – மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 7,81,915 ஆக உயர்ந்துள்ளது. தமிழக கொரோனா பாதிப்பில் சென்னை முதல் இடத்தில்…\nகொரோனா தடுப்பூசி: மாநில தலைமைச்செயலாளர்களுடன் மத்திய அமைச்சரவைச் செயலாளர் ஆலோசனை…\nடெல்லி: கொரோனா தடுப்பூசி சோதனை இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளதால், அதை பொதுமக்களுக்கு போடுவது தொடர்பாக மாநில தலைமைச்செயலாளர்களுடங்ன மத்திய அமைச்சரவைச் செயலாளர்…\nமாடர்னா நிறுவன கொரோனா தடுப்பூசி 100% பலன் அளிக்கிறது : நிறுவனம் அறிவிப்பு\nவாஷிங்டன் அமெரிக்காவின் மாடர்னா நிறுவனம் தங்கள் தடுப்பூசி கடுமையாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு 100% பலன் அளித்ததாகத் தெரிவித்துள்ளது. உலகெங்கும் அச்சுறுத்தலை…\nகுஜராத் மாநிலத்திலும் குறைகிறது கொரோனா பிசிஆர் பரிசோதனை கட்டணங்கள்\nகொரோனாவால் குஜராத் மாநிலங்களவை பாஜக உறுப்பினர் மரணம் : பிரதமர் இரங்கல்\nபுதிய புயல் மழையை சமாளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது\nஅரசுப் பள்ளி மாணாக்கர்களின் மருத்துவப்படிப்பு கல்விக் கட்டணம். ரூ.16 கோடி ஒதுக்கீடு\nதேர்வு நடத்தாமல் முடிவுகள் அறிவிக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/heavy-rain-warning-chief-minister-edapadi-discuss-with-ministers-and-officials/", "date_download": "2020-12-01T12:49:00Z", "digest": "sha1:TLBUBDVMAWCGOL366PWPRO75BATNRROT", "length": 15122, "nlines": 136, "source_domain": "www.patrikai.com", "title": "கன மழை எச்சரிக்கை: அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகன மழை எச்சரிக்கை: அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை\nஇன்று முதல் 4 நாட்களுக்கு கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து மழை பாதிப்புகளை எதிர்கொள்வது தொடர்பாக அமைச்சர்கள், ஆட்சியர்கள், அதிகாரிகளுடன் மு���ல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்திவருகிறார்.\nஇந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை கடந்த மாதம் 27-ம் தேதி தொடங்கியது. ஆனால், தொடங்கியதுமே மழை வெளுத்து வாங்க தொடங்கியது. தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்தது. ஒரு வாரம் பெய்த தொடர் மழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர், திருவாரூர் மாவட்டங்கள் கடும் பாதிப்புகளை எதிர்கொண்டது.\nசென்னையில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகினர். பள்ளிகளுக்கும் ஒரு வாரம் விடுமுறை விடப்பட்டது.\nஇந்நிலையில், இந்த வாரம் மழை குறைந்து வெயில் அடிக்க தொடங்கி உள்ளது. இந்நிலையில், மீண்டும் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்து. இன்று இரவு முதல் 4 நாட்கள் கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது.\nஇதையடுத்து, மழையின்போது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார்.\nசென்னை, தலைமை செயலகத்தில் நடைபெற்று வரும் ஆலோசனைக் கூட்டத்தில் துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், உதயகுமார், வேலுமணி, தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்களும், மழை பாதிப்பை கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ள ஐஏஎஸ் அதிகாரிகளும், வருவாய்த்துறை, மின்சாரத்துறை, உள்ளாட்சித் துறை அதிகாரிகளும் கலந்துகொண்டுள்ளனர்.\nஏற்கனவே பெய்த கனமழையின்போது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், இனிமேல் மழை பெய்தால் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை, தண்ணீர் வடிகால் உள்பட பல பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.\nவார்தா புயல் பாதிப்பு: முதல்வர் அறிக்கை சர்வதேச வாள்வீச்சு போட்டி: தமிழக வீராங்கனை தங்கம் வென்று சாதனை சர்வதேச வாள்வீச்சு போட்டி: தமிழக வீராங்கனை தங்கம் வென்று சாதனை நாடாளுமன்றத்தில் அதிமுக உள்பட எதிர்க்கட்சிகள் கடும் அமளி நாடாளுமன்றத்தில் அதிமுக உள்பட எதிர்க்கட்சிகள் கடும் அமளி\n, கன மழை எச்சரிக்கை: அமைச்சர்கள்\nPrevious 3வது நாள் சோதனை: சசி குடும்பத்தாரிடம் 60 போலி நிறுவனங்கள்\nNext கமல் அரசியல்: திருநாவுக்கரசர் சொல்வது என்ன\nபுதிய புயல் மழையை சமாளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது\nஅரசுப் பள்ளி மாணாக்கர்களின் மருத்துவப்படிப்பு கல்விக் கட்டணம். ரூ.16 கோடி ஒதுக்கீடு\nதேர்வு நடத்தாமல் முடிவுகள் அறிவிக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை\nகொரோனாவால் குஜராத் மாநிலங்களவை பாஜக உறுப்பினர் மரணம் : பிரதமர் இரங்கல்\nசென்னை குஜராத் மாநிலங்களவை பாஜக உறுப்பினர் அபய பர்த்வாஜ் கொரோனா தாக்கத்தால் மரணம் அடைந்துள்ளார். குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக…\nநாடு முழுதும் அரசு கொரோனா தடுப்பூசி அளிக்காது : சுகாதார செயலர்\nடில்லி இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி அளிப்பதாக அரசு தெரிவிக்கவில்லை என சுகாதார செயலர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார். இந்தியாவில்…\nகொரோனா பரிசோதனைக் கட்டணம் ரூ.2400ல் இருந்து ரூ.800 ஆக குறைப்பு\nடெல்லி: தலைநகர் டெல்லியில் கொரோனா தொற்று சோதனையான ஆர்டிபிசிஆர் பரிசோதனைக் கட்டணம் தனியார் ஆய்வகங்களில் 2,400 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்த…\n01/12/2020: சென்னையில் கொரோனா நோய் – மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 7,81,915 ஆக உயர்ந்துள்ளது. தமிழக கொரோனா பாதிப்பில் சென்னை முதல் இடத்தில்…\nகொரோனா தடுப்பூசி: மாநில தலைமைச்செயலாளர்களுடன் மத்திய அமைச்சரவைச் செயலாளர் ஆலோசனை…\nடெல்லி: கொரோனா தடுப்பூசி சோதனை இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளதால், அதை பொதுமக்களுக்கு போடுவது தொடர்பாக மாநில தலைமைச்செயலாளர்களுடங்ன மத்திய அமைச்சரவைச் செயலாளர்…\nமாடர்னா நிறுவன கொரோனா தடுப்பூசி 100% பலன் அளிக்கிறது : நிறுவனம் அறிவிப்பு\nவாஷிங்டன் அமெரிக்காவின் மாடர்னா நிறுவனம் தங்கள் தடுப்பூசி கடுமையாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு 100% பலன் அளித்ததாகத் தெரிவித்துள்ளது. உலகெங்கும் அச்சுறுத்தலை…\nகுஜராத் மாநிலத்திலும் குறைகிறது கொரோனா பிசிஆர் பரிசோதனை கட்டணங்கள்\nகொரோனாவால் குஜராத் மாநிலங்களவை பாஜக உறுப்பினர் மரணம் : பிரதமர் இரங்கல்\nபுதிய புயல் மழையை சமாளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது\nஅரசுப் பள்ளி மாணாக்கர்களின் மருத்துவப்படிப்பு கல்விக் கட்டணம். ரூ.16 கோடி ஒதுக்கீடு\nதேர்வு நடத்தாமல் முடிவுகள் அறிவிக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/lionel-messi-fan-from-kerala-goes-missing-after-argentina-lose-to-croatia-in-fifa-2018-suicide-note-found/", "date_download": "2020-12-01T12:55:07Z", "digest": "sha1:SE4ZWCTVPDEMIMUKWRLW2ETIE42GULFZ", "length": 13383, "nlines": 134, "source_domain": "www.patrikai.com", "title": "ஃபிஃபா 2018ல் அர்ஜெண்டினா தோல்வி: தற்கொலை கடிதம் எழுதிவைத்துவிட்டு கேரளா ரசிகர் மாயம் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஃபிஃபா 2018ல் அர்ஜெண்டினா தோல்வி: தற்கொலை கடிதம் எழுதிவைத்துவிட்டு கேரளா ரசிகர் மாயம்\nஉலககோப்பை கால்பந்து போட்டி ரஷ்யாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த போட்டியில் குரோஷியா அணியிடம் அர்ஜெண்டினா அணி 3:0 என்ற கோல் கணக்கில் படுதோல்வி அடைந்தது.\nஅர்ஜெண்டினாவில் தோல்வி உலகம் முழுவதும் உள்ள லயனல் மெஸ்ஸி ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த வகையில் கேரளா மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த பினு அலெக்ஸ் என்ற ரசிகரும் அதிர்ச்சியடைந்தார். மனவேதனையுடன் காணப்பட்ட அவர் திடீரென மாயமாகிவிட்டார். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. அவர் தற்கொலை கடிதம் எழுதி வைத்தவிட்டுச் சென்றுள்ளார்.\nஇது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. அருமானூரில் உள்ள மீனாச்சில் ஆற்றில் போலீசார் நீந்தி தேடினர். எனினும் எவ்வித தடயமும் கிடைக்கவில்லை. அவர் இன்னும் வீடு திரும்பவில்லை.\nமெஸ்ஸியின் தீவிர ரசிகரான அலெக்ஸ் தனது செல்போனில் அவரது புகைப்படத்தை வைத்திருந்தார். அதோடு நேற்று அர்ஜெண்டினா போட்டியை முன்னிட்டு மெஸ்ஸி படம் பொறித்த டி சர்ட் ஒன்றை புதிதாக வாங்கி அணிந்திருந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.\nதேர்தல் அதிகாரி கெடுபிடி – கண்ணீர் அஞ்சலி போஸ்டர்களுக்கும் தடை எல்லோருக்கும் பேச மைக் வேணும் ; விஜயகாந்துக்கு நிக்கவே மைக் வேணும் – விந்தியா தாக்கு சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு\nPrevious போலிசாருக்கு இலவசமாக காய்கறி வழங்க மறுத்த 14வயது சிறுவன் சிறையில் அடைப்பு\nNext டில்லியில் எம்.பி.க்களுடன் பினராய் விஜயன் திடீர் போராட்டம்\nகுஜராத் மாநிலத்திலும் குறைகிறது கொரோனா பிசிஆர் பரிசோதனை கட்டணங்கள்\nகொரோனாவால் குஜராத் மாநிலங்களவை பாஜக உறுப்பினர் மரணம் : பிரதமர் இரங்கல்\nஜம்மு காஷ்மீரில் பாக். மீண்டும் அத்துமீறல்: பாதுகாப்புப்படை அதிகாரி வீர மரணம்\nகொரோனாவால் குஜராத் மாநிலங்களவை பாஜக உறுப்பினர் மரணம் : பிரதமர் இரங்கல்\nசென்னை குஜராத் மாநிலங்களவை பாஜக உறுப்பினர் அபய பர்த்வாஜ் கொரோனா தாக்கத்தால் மரணம் அடைந்துள்ளார். குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக…\nநாடு முழுதும் அரசு கொரோனா தடுப்பூசி அளிக்காது : சுகாதார செயலர்\nடில்லி இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி அளிப்பதாக அரசு தெரிவிக்கவில்லை என சுகாதார செயலர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார். இந்தியாவில்…\nகொரோனா பரிசோதனைக் கட்டணம் ரூ.2400ல் இருந்து ரூ.800 ஆக குறைப்பு\nடெல்லி: தலைநகர் டெல்லியில் கொரோனா தொற்று சோதனையான ஆர்டிபிசிஆர் பரிசோதனைக் கட்டணம் தனியார் ஆய்வகங்களில் 2,400 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்த…\n01/12/2020: சென்னையில் கொரோனா நோய் – மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 7,81,915 ஆக உயர்ந்துள்ளது. தமிழக கொரோனா பாதிப்பில் சென்னை முதல் இடத்தில்…\nகொரோனா தடுப்பூசி: மாநில தலைமைச்செயலாளர்களுடன் மத்திய அமைச்சரவைச் செயலாளர் ஆலோசனை…\nடெல்லி: கொரோனா தடுப்பூசி சோதனை இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளதால், அதை பொதுமக்களுக்கு போடுவது தொடர்பாக மாநில தலைமைச்செயலாளர்களுடங்ன மத்திய அமைச்சரவைச் செயலாளர்…\nமாடர்னா நிறுவன கொரோனா தடுப்பூசி 100% பலன் அளிக்கிறது : நிறுவனம் அறிவிப்பு\nவாஷிங்டன் அமெரிக்காவின் மாடர்னா நிறுவனம் தங்கள் தடுப்பூசி கடுமையாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு 100% பலன் அளித்ததாகத் தெரிவித்துள்ளது. உலகெங்கும் அச்சுறுத்தலை…\nகுஜராத் மாநிலத்திலும் குறைகிறது கொரோனா பிசிஆர் பரிசோதனை கட்டணங்கள்\nகொரோனாவால் குஜராத் மாநிலங்களவை பாஜக உறுப்பினர் மரணம் : பிரதமர் இரங்கல்\nபுதிய புயல் மழையை சமாளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது\nஅரசுப் பள்ளி மாணாக்கர்களின் மருத்துவப்படிப்பு கல்விக் கட்டணம். ரூ.16 கோடி ஒதுக்கீடு\nதேர்வு நடத்தாமல் முடிவுகள் அறிவிக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cbctamil.com/2020/05/One-more-individual-tests-positive-for-the-coronavirus-Total-infections-916.html", "date_download": "2020-12-01T11:27:31Z", "digest": "sha1:U5RED44WIK7DULQLS4RH5UWC3YGORR36", "length": 3174, "nlines": 63, "source_domain": "www.cbctamil.com", "title": "கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு", "raw_content": "\nHomeeditors-pickகொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nகொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nநாட்டில் மேலும் ஒரு நோயாளிக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 916 ஆக அதிகரித்துள்ளது.\nஇதேவேளை கொரேனா தொற்றுக்குள்ளான மேலும் 63 கொரோனா நோயாளர்கள் குணமடைந்துள்ளனர் அதன்படி நாட்டில், கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 445 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nதொற்றுக்குள்ளானோரில் 462 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்றினால் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஒன்ராறியோவில் மேலும் 85 பேருக்கு கொரோனா வைரஸ் - 588 ஆக அதிகரிப்பு\nஏப்ரல் 01 ஆம் திகதி வரை கால அவகாசம் - பொலிஸாரின் இறுதி எச்சரிக்கை...\nபுலம்பெயர் தமிழர்கள் நீதி கோரி பிரித்தானியாவில் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/chapter-61-death-mass-alliance-excited-fans/", "date_download": "2020-12-01T12:01:09Z", "digest": "sha1:LYQ6MY5G6ABFN3UYRQWFETA3XOLIPKEG", "length": 10189, "nlines": 141, "source_domain": "dinasuvadu.com", "title": "தல 61 மரண மாஸ் கூட்டணி.... உற்சாகத்தில் ரசிகர்கள்..! -", "raw_content": "\nதல 61 மரண மாஸ் கூட்டணி…. உற்சாகத்தில் ரசிகர்கள்..\nநடிகர் அஜித்தின் அடுத்த திரைப்படத்தை இயக்குனர் சுதா கொங்கரா இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகவுள்ளது.\nநடிகர் அஜித் குமார் நடிப்பில் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. இந்த திரைப்படத்தை போனிகபூர் தயாரித்து வருகிறார்.மேலும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகியது.\nஇந்த நிலையில் அஜித்தின் அடுத்த படத்தை குறித்து தகவல்கள் வெளியாகிஉள்ளது. ஆம் நடிகர் அஜித்தின் அடுத்த படத்தை இயக்குனர் சுதா கொங்கரா இயக்க உள்ளதாகவும் அந்த திரைப்படத்தைஸ்ரீ கோகுலம் மூவிஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் அந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளத��க தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இந்த திரைப்படத்திற்கான மற்ற அறிவிப்புகள் விரைவில் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்தியாவில் 30W Warp சார்ஜிங் ஸ்டேஷன்.. மாஸ் காட்டிய ஒன்பிளஸ்\n\"பிளாக்ஷிப் கில்லர்\" என்று அழைக்கப்படும் ஒன்பிளஸ் நிறுவனம் , தற்பொழுது புதிதாக ஒன்பிளஸ் சார்ஜிங் ஸ்டேஷனை அறிமுகப்படுத்தியது. முதற்கட்டமாக இது, பெங்களூர் விமான நிலையத்தில் அறிமுகமானது. \"பிளாக்ஷிப் கில்லர்\" என்று அழைக்கப்படும் ஒன்பிளஸ் நிறுவனம்,...\nசப்பாத்திக்கு பொருத்தமான பட்டர் பீன்ஸ் குருமா செய்முறை.\nஉங்களுக்கு பட்டர் பீன்ஸ் குருமா செய்முறை பற்றி தெரியுமா.. கீழே கொடுக்கப்பட்டுள்ள பட்டர் பீன்ஸ் குருமாவின் செய்முறைப் படித்து அதனை செய்து சுவையுங்கள் மக்களே... பட்டர் பீன்ஸ் குருமாவை சப்பாத்திக்கு வைத்து சாப்பிட்டால் அருமையாக...\nகர்ப்ப காலத்திலும் தலைகீழாக நின்று யோகா செய்யும் அனுஷ்கா சர்மா.\nகர்ப்பமாக இருக்கும் அனுஷ்கா சர்மா தலைகீழாக நின்று யோகா செய்ய அவருக்கு கணவரான விராட் கோலி உதவுகிறார் . கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா , இந்திய கிரிக்கெட்...\nஅரியர் தேர்வு முடிவுகளுக்கு இடைக்காலத்தடை – உயர்நீதிமன்றம்\nசென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் நெல்லையில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அரியர் தேர்வு முடிவுகளை வெளியிட்டது ஏன் தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக, கல்லூரி மாணவர்களின் அறியார் தேர்வை ரத்து செய்து...\nஇந்தியாவில் 30W Warp சார்ஜிங் ஸ்டேஷன்.. மாஸ் காட்டிய ஒன்பிளஸ்\n\"பிளாக்ஷிப் கில்லர்\" என்று அழைக்கப்படும் ஒன்பிளஸ் நிறுவனம் , தற்பொழுது புதிதாக ஒன்பிளஸ் சார்ஜிங் ஸ்டேஷனை அறிமுகப்படுத்தியது. முதற்கட்டமாக இது, பெங்களூர் விமான நிலையத்தில் அறிமுகமானது. \"பிளாக்ஷிப் கில்லர்\" என்று அழைக்கப்படும் ஒன்பிளஸ் நிறுவனம்,...\nசப்பாத்திக்கு பொருத்தமான பட்டர் பீன்ஸ் குருமா செய்முறை.\nஉங்களுக்கு பட்டர் பீன்ஸ் குருமா செய்முறை பற்றி தெரியுமா.. கீழே கொடுக்கப்பட்டுள்ள பட்டர் பீன்ஸ் குருமாவின் செய்முறைப் படித்து அதனை செய்து சுவையுங்கள் மக்களே... பட்டர் பீன்ஸ் குருமாவை சப்பாத்திக்கு வைத்து சாப்பிட்டால் அருமையாக...\nகர்ப்ப காலத்திலும் தலைகீழாக நின்று யோகா ச���ய்யும் அனுஷ்கா சர்மா.\nகர்ப்பமாக இருக்கும் அனுஷ்கா சர்மா தலைகீழாக நின்று யோகா செய்ய அவருக்கு கணவரான விராட் கோலி உதவுகிறார் . கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா , இந்திய கிரிக்கெட்...\nஅரியர் தேர்வு முடிவுகளுக்கு இடைக்காலத்தடை – உயர்நீதிமன்றம்\nசென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் நெல்லையில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அரியர் தேர்வு முடிவுகளை வெளியிட்டது ஏன் தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக, கல்லூரி மாணவர்களின் அறியார் தேர்வை ரத்து செய்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/if-want-lucky-fairy-in-your-home-forever/", "date_download": "2020-12-01T11:01:47Z", "digest": "sha1:5RQNJWGKQVT3W4E3AMEZ53RSTGAHZRNB", "length": 14206, "nlines": 102, "source_domain": "dheivegam.com", "title": "அதிர்ஷ்ட தேவி வழிபாடு | Mahalakshmi vasiyam in Tamil", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் அதிர்ஷ்ட தேவதைகளை வசியம் செய்து உங்கள் வீட்டிலேயே நிரந்தரமாக வைத்துக் கொள்ள வேண்டுமா\nஅதிர்ஷ்ட தேவதைகளை வசியம் செய்து உங்கள் வீட்டிலேயே நிரந்தரமாக வைத்துக் கொள்ள வேண்டுமா\nமனிதர்களுக்கு வாழ்க்கையில் பிரச்சனைகள் வரத்தான் செய்யும். சிலருக்கு அந்த பிரச்சனைகள் சுலபமாக தீர்த்து விடும். சிலருக்கு சிறிய கஷ்டம் வந்தால்கூட அது பெரிய அளவிலான பாதிப்பைத் தந்துவிடும். இதற்கு ஒரு முக்கிய காரணம் விதி மட்டும்தான். விதி என்று நினைத்து கஷ்டங்களை நம் தலையில் போட்டுக் கொள்ள வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. அந்த கஷ்டத்திற்காக தீர்வு என்ன என்பதை தேடுபவர்களுக்கு அதிர்ஷ்டமானது நிச்சயம் கை கொடுக்கும். பெரிய பெரிய கஷ்டங்களை எல்லாம் கூட சுலபமாக தீர்த்து வைக்கும் இந்த அதிர்ஷ்டத்தையும், அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும் தேவதைகளையும் எப்படி நம் அருகிலேயே வைத்துக் கொள்வது இதற்கான ஒரு சிறிய ரகசியத்தை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.\nபொதுவாகவே மாலை 6 மணி அளவில் மகாலட்சுமியேடன் மற்ற தேவதைகளும் வீதியில் வலம் வருவார்கள் என்று கூறுவது நம் ஐதீகம். இப்படி அவர்கள் உலாவரும் சமயத்தில் எந்த வீடு மங்களகரமாகவும், வாசனை நிறைந்ததாகவும் இருக்கின்றதோ அந்த வீட்டில் நிரந்தரமாக தங்கி இருப்பார்கள் என்பதும் நம் முன்னோர்களால் கூறப்பட்டுள்ள கூற்று. இப்படி நம் கண்ணுக்குப் புலப்படாமல் இருக்கும் இந்த மகாலட்சுமியுடன் சேர்ந்த அதிர்ஷ்ட தேவதைகளை எப்படி நம் வீட்டின் பக்கம் பார்க்க வைப்பது வாசனை மிகுந்த பொருட்களை நம் வீட்டில் வைத்துக் கொள்வதன் மூலம் நிச்சயமாக இவர்களை நம்மால் வசியம் செய்து கொள்ள முடியும்.\nஇதனால் தினம் தோறும் மாலை வேளையில் ஒரு தீபத்துடன் சேர்த்து வாசனை மிகுந்த ஊதுவத்திகளை நம் வீட்டில் ஏற்றி வைத்தாலே போதும். அதன் பின்பு அதிர்ஷ்ட தேவதைகளை வசியம் செய்ய 1 வெற்றிலை, 5 கிராம்பு, 5 பச்சை கற்பூரமும் போதும். கட்டாயம் இந்த வெற்றிலையை உங்களது குலதெய்வத்தின் திருவுருவப் படத்திற்கு முன்பு வைத்து பூஜை செய்துவிட்டு பின்பு தான் பரிகாரத்திற்கு பயன்படுத்த வேண்டும். ‘உங்களது குலதெய்வத்திடம் என் குடும்பம் மகாலட்சுமியின் வரத்தைப் பெற்று என்றும் அதிஷ்டத்துடனும், ஆரோக்கியத்துடனும் இருக்க வேண்டும் என்று நினைத்து வேண்டிக் கொள்வது மிகவும் நல்லது.’ முதலில் அந்த வெற்றிலையில் 5 கிராம்புகளை நன்றாக மடித்து வைத்துக் கொள்ள வேண்டும். 5 பச்சைக்கற்பூரங்களை ஏற்றிவைத்து அந்த நெருப்பில் தங்கத்துடன் சேர்த்து மடித்து வைத்த வெற்றிலையை போட்டு விடவும். நன்றாக எரிந்து சாம்பலான பின்பு அதை தினம் தோறும் மாலை 6 மணி அளவில் நெற்றியில் வைத்து வந்தால் எப்படிப்பட்ட அதிர்ஷ்ட தேவதையும், மகாலட்சுமியையும் நம் வீட்டிற்குள் வர வைத்து விடலாம். வீட்டில் இருக்கும் தலைவி இந்த பரிகாரத்தை செய்து நெற்றியில் சாம்பலை வைத்துக்கொண்டால் போதும். உங்கள் வீட்டிற்கு அதிர்ஷ்டலட்சுமி நிச்சயம் வருகை தருவாள்.\nஇதுமட்டுமல்லாமல் உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு ஜாதகத்தில் ஏதாவது தடை இருந்தால் கூட, அதை நிவர்த்தி செய்யும் சக்தியானது இந்த சாம்பலுக்கு உண்டு. திருமணத் தடை நீங்கும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். வீட்டின் வாஸ்து பிரச்சினை நீங்கும். தொழிலில் ஏதாவது முடக்கங்கள் இருந்தால் அது விரைவில் சரியாகி விடும். வேலையில் பிரச்சனை உள்ளவர்களுக்கு நல்ல தீர்வு. ஆரோக்கியத்தில் முன்னேற்றம். இப்படி எப்படிப்பட்ட பிரச்சனையையும் தீர்க்கும் ஒரு வசியம் இந்த சாம்பலுக்கு உண்டு என்பதை மறந்து விடாதீர்கள். குடும்பத்தின் தலைவி, இந்த பரிகாரத்தை செய்து, சாம்பலை நெற்றியில் இட்டுக்கொண்டு, ���ீட்டில் இருக்கும் பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும், அதை சரியாக வேண்டும் என்று மனதார வேண்டிக் கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.\nமகா சிவராத்திரியன்று சிவபெருமானை எத்தனை முறை வலம் வந்தால் என்னென்ன பலன் கிடைக்கும்\nஇது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nகாரணமே தெரியாமல், வீட்டில் வரும் தொடர் பிரச்சனைக்கு என்ன காரணம் கண் திருஷ்டியா, கெட்ட சக்தியின் ஆதிக்கமா, பில்லி சூனியமா கண் திருஷ்டியா, கெட்ட சக்தியின் ஆதிக்கமா, பில்லி சூனியமா எல்லாவற்றையும் அடித்து விரட்ட இத மட்டும் பண்ணுங்க\nஉங்கள் முகம் வெள்ளையாக மாற வெறும் 2 நிமிடமும், இந்த 3 பொருளுமே போதும். எப்படிப்பட்ட கருநிறமும், வெண்மை நிறத்திற்கு மாறிவிடும்.\nபொன், பொருள், ஆடை, ஆபரணங்கள் அதிகம் சேர்வதற்கு இந்த 1 பழம் உங்களிடம் இருந்தால் போதுமே\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/619910/amp?ref=entity&keyword=Ashok%20Gelad", "date_download": "2020-12-01T12:10:12Z", "digest": "sha1:NRF3H2SS6TNCP5C7Q2V6CN3FXLUDRDLY", "length": 7866, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "எஸ்.பி.பி. மறைவால் இசை உலகில் மிகப்பெரிய வெற்றிடம்: ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் இரங்கல் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்ப��ரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஎஸ்.பி.பி. மறைவால் இசை உலகில் மிகப்பெரிய வெற்றிடம்: ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் இரங்கல்\nசென்னை: எஸ்.பி.பி. மறைவால் இசை உலகில் மிகப்பெரிய வெற்றிடத்தில் ஏற்படுத்தி உள்ளது என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் அவரது மறைவுக்கு பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஸ்கர் இரங்கல் தெரிவித்துள்ளார்.\nசாதிவாரியான புள்ளி விவரங்களை சேகரித்து அறிக்கை அளிக்க பிரத்யேக ஆணையம் அமைக்கப்படும் : முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nதமிழகத்தில் மேலும் 8 தினசரி சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு\nமுல்லைப் பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை கட்ட கேரள அரசு முயற்சி: கே.எஸ்.அழகிரி கண்டனம்\nவேகக்கட்டுப்பாட்டு கருவி தொடர்பான வழக்கில் போக்குவரத்துத்துறை செயலர் நேரில் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு\nகல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் : முதல்வரிடம் கோரிக்கை மனு அளித்த பின் அன்புமணி ராமதாஸ் பேட்டி\nவங்கக் கடலில் உருவாகும் புயல் டிச. 4ம் தேதி கன்னியாகுமரி - பாம்பன் இடையே கரையை கடக்கக்கூடும்: வானிலை மையம் தகவல்\nபல்கலைக் கழகங்கள் வெளியிட்ட அரியர் தேர்வு முடிவுகளுக்கு இடைக்கால தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்: வழக்கு நேரடியாக மட்டுமே விசாரிக்கப்படும்\nபல்கலைக்கழகங்கள் வெளியிட்ட அரியர் தேர்வு முடிவுகளுக்கு இடைகால தடை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு \nதமிழகத்தில் தன்னிறைவு திட்டத்தை செயல்படுத்த ரூ.25 கோடி ஒதுக்கீடு\nவன்னியர்களுக்கு கல்வியிலும், வேலையிலும் 20% இடஒதுக்கீடு வேண்டும்: அன்புமணி ராமதாஸ் பேட்டி\n× RELATED எஸ்.பி.பி அவர்களின் கோடிக்கணக்கான ரசிகைகளில் நானும் ஒருத்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/vijay-upset-in-lokesh-kanagaraj-q4eocg", "date_download": "2020-12-01T12:12:59Z", "digest": "sha1:WKCTZSII6D3EY57FI6BPMIPNGV4BTNUB", "length": 12302, "nlines": 106, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தளபதி விஜய், லோக்‌ஷ் கன���ராஜ் மீது செம்ம அப்செட்:\tமாஸ்டர் ஸ்பாட்டில் பதற்றம் | Vijay Upset in Lokesh Kanagaraj", "raw_content": "\nதளபதி விஜய், லோக்‌ஷ் கனகராஜ் மீது செம்ம அப்செட்:\tமாஸ்டர் ஸ்பாட்டில் பதற்றம்\nஆனால் ‘மாஸ்டர்’ பட போஸ்டர்கள் ஒவ்வொன்றுமே வேறு மொழி ஹிட் படங்களின் காப்பி என்பது ஆதாரப்பூர்வமாக நிரூபணமாவதால் பெரும் அப்செட்டில் இருக்கிறார்.\n* மிக மிக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரஜினியின் தர்பார் படமானது, ரிலீஸான முதல் ஷோவில் இருந்தே நெகடீவ் விமர்சனங்களை சந்தித்துக் கொண்டிருக்கிறது. இதன் உச்சமாக ‘நல்லவேளை நிவேதா தாமஸும், யோகிபாபுவும் படத்தை ஓரளவு காப்பாற்றியுள்ளார்கள்’ என்று கமெண்ட் அடிக்குமளவுக்கு நிலைமை போய்விட்டது. இது ஒரு புறம் இருக்க, ’வசூலில் தர்பார் வெளுத்து வாங்குகிறது’என்று தயாரிப்பு நிறுவனமான ‘லைகா’ கூறிக்கொண்டுள்ளது. பொங்கல் தொடர் விடுமுறை என்பதாலும், போட்டிக்கு பெரிய படங்கள் வரவில்லை என்பதாலும் செம்ம வசூலாம். பத்து நாட்களில் சுமார் நூறு கோடியை தாண்டிவிட்டதாம் வசூல். இதில் தமிழக கலெக்‌ஷன் மட்டும் அறுபது சி\n* சமுத்திர கனிக்கு மச்சம் உச்சத்தில் இருக்குது. மிக முக்கியமான படங்களில் நல்ல கேரக்டர்கள் கிடைத்துக்கொண்டே இருக்கிறது அவருக்கு. ராஜமவுலி இயக்கும், மோஸ்ட் வாண்டட் படமான ‘ஆர் ஆர் ஆர்’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பவர், ஏ.எல்.விஜய் இயக்கும் ‘தலைவி’ படத்தில் எம்.ஜி.ஆர். ஆக நடிக்கும் அர்விந்த்சாமியின் உதவியாளராக, அதாவது எம்.ஜி.ஆரின் உதவியாளராக நடிக்கிறாராம்.\n* பிகில் படம்தான் கடந்த வருடத்தில் வசூலில் நம்பர் 1 எனும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதில் தளபதி விஜய்க்கு டபுள் பொங்கலாகிப் போனது. அவர் தனது தற்போதைய இயக்குநரான லோகேஷ் கனகராஜின் திறமையில் பெரிய நம்பிக்கை வைத்திருந்தார். ஆனால் ‘மாஸ்டர்’ பட போஸ்டர்கள் ஒவ்வொன்றுமே வேறு மொழி ஹிட் படங்களின் காப்பி என்பது ஆதாரப்பூர்வமாக நிரூபணமாவதால் பெரும் அப்செட்டில் இருக்கிறார். டேப் மொபைலில் இந்த விமர்சனங்களை லோகேஷிடம் காட்டி, ’என்ன நண்பா இதெல்லாம்’ என்பது போல் கையை தூக்கினாராம். இதில் யூனிட்டே நொந்துவிட்டதாம்.\n* கோலிவுட்டில் கொடிகட்டிப் பறந்த த்ரிஷாவுக்கு திடீர் சரிவு உண்டானது. அந்த நிலையில் 96 படம் அவருக்கு பெரும் செல்வாக்கினை தேடி தந்தது. இந்த நிலையில் அந்த பிளாக்பஸ்டர் மூவியானது இப்போது தெலுங்கில் ‘ஜானு’ எனும் தலைப்பில் ரீமேக் ஆகியிருக்கிறது. அதே போல் இப்படத்தில் விஜய் சேதுபதியின் கேரக்டர் பெயரான ‘ராம்’ பெயரில் மலையாளத்தில் ஒரு படம் உருவாகிறது. மோகன்லால் நடிக்க, ஜீத்து ஜோசப் இயக்கும் இப்படத்தில் த்ரிஷாவும் இருக்கிறார் பிரதானமாக.\nமனைவியை நம்பி மோசம் போன விஜய்... 15 வருஷத்துக்கு முன்னாடி சேர்த்த சொத்துக்கு ஆப்பு...\nஅப்பாவிடம் இருந்து விஜய்யை காக்க ஐடியா... தளபதி ரசிகர்களின் வேற லெவல் பிளான்...\n“ஓடிடி பேரம் உண்மையே ஆனால்”... மாஸ்டர் பட ரிலீஸ் குறித்து தயாரிப்பாளர்கள் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை...\n\"விஜய் போன்ற சூப்பர் ஸ்டாரால் தான் விடிவுகாலம் கிடைக்கும்\"... விநியோகஸ்தர் வைத்த உருக்கமான கோரிக்கை...\nஉறுதியானது “தளபதி” பொங்கல்... ஓடிடியா தியேட்டரா உண்மையை விளக்கிய மாஸ்டர் படக்குழு...\nமாஸ்டர் படத்தை கைப்பற்றிய முன்னணி ஓடிடி தளம்... தயாரிப்பாளர் சொன்ன தகவலால் அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nமாணவர்களுக்கு அதி���்ச்சி கொடுத்த நீதிமன்றம்... அரியர் தேர்வு முடிவுகளுக்கு இடைக்கால தடை..\nஆடுபுலி ஆட்டம்.... தலையில் அடித்துக் கொள்ளும் திமுக தொண்டர்கள்..\nதமிழகத்திற்கும் பரவுகிறது டெல்லி விவசாயிகள் போராட்டம்.. தொடர் மறியல் போராட்டத்திற்கு கம்யூனிஸ்டுகள் பிளான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/amitabh-bachan-praises-nellai-issue", "date_download": "2020-12-01T11:26:29Z", "digest": "sha1:BN32BPDN5TDXLQXISDSXIET62XZUW5JK", "length": 11364, "nlines": 160, "source_domain": "www.nakkheeran.in", "title": "‘பிராவோ’... நெல்லை வீர தம்பதியை பாராட்டிய பாலிவுட் சூப்பர் ஸ்டார்... | amitabh bachan praises nellai issue | nakkheeran", "raw_content": "\n‘பிராவோ’... நெல்லை வீர தம்பதியை பாராட்டிய பாலிவுட் சூப்பர் ஸ்டார்...\nநெல்லை மாவட்டம் கடையம் அருகே கல்யாணபுரம் என்ற இடத்தில் வசித்து வரும் வயதான தம்பதிகளான சண்முகவேல் வயது 75, அவரது மனைவி செந்தாமரை வயது 65. இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு எட்டு மணி அளவில் வீட்டிற்கு வெளியில் அமர்ந்திருந்த சண்முகவேலை பின்னே இருந்து கொள்ளையன் ஒருவன் கழுத்தில் துண்டைப் போட்டு இறுக்கி இருக்கிறான்.\nசத்தம் கேட்டு அவரது மனைவி வெளியே வந்து கொள்ளையனை கீழே கிடந்த பொருட்களால் தாக்க, இன்னொரு கொள்ளையனும் அந்த இடத்திற்கு வந்தான். இதனிடையே சேரை தூக்கி சண்முகவேல் கொள்ளையனை அடித்ததினால் கொள்ளையனின் பிடி தளர்ந்தது. சுதாரித்துக்கொண்ட சண்முகவேல் மேலும் கீழே கிடந்த பொருட்களை எடுத்து அவர்களை தாக்கினார். செந்தாமரைக்கு காயம் ஏற்பட செந்தாமரை அணிந்திருந்த 35 கிராம் நகையை அறுத்துக்கொண்டு வெளியே கொள்ளையர்கள் தப்பித்தனர். இதனைத்தொடர்ந்து இரண்டு கொள்ளையர்களையும் தம்பதிகள் சேர்ந்து விரட்டினர்.\nஅவர்களது வீட்டில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டிருந்ததால் இக்காட்சிகள் அதில் தெளிவாக பதிவாகி இருந்தது. இந்த ஆதாரங்களுடன் அந்த தம்பதியினர் கடையம் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர். இதுகுறித்து போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில் இந்த சிசிடிவி காட்சியானது இந்தியா முழுவதும் தற்போது வைரலாகியுள்ளது. பலரும் அந்த வீர தம்பதியினரை பாராட்டி வருகிறார்கள். பாலிவுட் சூப்பர் ஸ்டாரான அமிதாப் இந்த வீடியோவை பகிர்ந்து பிராவோ என்று பதிவிட்டுள்ளார். மேலும் ஹர்பஜன் சிங் வழக்கம்போல் தமிழில் இந்த வீர தம்��தியை வாழ்த்தியுள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபைக்கில் வேகமாகச் சென்றதைத் தட்டிக்கேட்டதால் வீடுகள் சூறை... நெல்லையில் பரபரப்பு\nகோரிக்கையற்றுக் கொட்டும் குற்றால அருவி... தடையை நீக்கக்கோரி தி.மு.க மனு\nஅ.தி.மு.க. கொடிக்கம்பம் அகற்றம்... கல்வெட்டு தகர்ப்பு... எம்.எல்.ஏ. தரப்பு அத்துமீறலால் பரபரப்பு\nஇளம் பெண்ணுக்கு மிரட்டல்... நகை, பணம் பறிப்பு\nநவம்பர் மாதத்தில் ரூபாய் 1.04 லட்சம் கோடி ஜி.எஸ்.டி வசூல்\n\"கனட பிரதமரின் கருத்து தேவையற்றது\" -இந்திய வெளியுறவுத் துறை சாடல்...\n126 ஆண்டுகளில் முதன்முறையாகப் பாட்டா நிறுவன சி.இ.ஓ. பதவியில் இந்தியர்...\nபாஜக தலைவர் இல்லத்தில் அவசரக்கூட்டம்... அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்பு...\n” மூன்று நண்பர்கள்… ரெண்டு கல்யாணம்… கட்டற்ற காமெடி கலாட்டாவுடன் கலக்கவருகிறது\n'பா.ரஞ்சித் - ஆர்யா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஒரு சண்டைக் காட்சி... 50 நாட்கள் ஷூட்டிங் நடத்திய ராஜமௌலி படக்குழு\n“உங்கள் ‘மொழி’யில் பேச முடியாது...” -பிரகாஷ் ராஜ் கிண்டல்\n\"சென்னை அணிக்காக விளையாடிய பின்...\" சாம் கரண் பேச்சு\nஅதானிக்கு கடன் தந்தா அவங்களுக்கு என்ன பிரச்சனை\nநான் ராஜினாமா செய்துட்டு போய்டுறேன் பொன்முடி கர்..புர்..\nரகசிய விவகாரத்தைக் கேட்டு ஷாக் ஓ.பி.எஸ்.ஸை நம்பலாம் என முடிவுக்கு வந்த எடப்பாடி\nமூன்று விஷயங்களுமே நடைமுறையில் தோற்றுப்போனது.. பாஜகவை கடுமையாகச் சாடிய முத்தரசன்..\nரகசிய விவகாரத்தைக் கேட்டு ஷாக் ஓ.பி.எஸ்.ஸை நம்பலாம் என முடிவுக்கு வந்த எடப்பாடி\n மற்ற இந்திய மொழிகளுக்கு பாரபட்சம் ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/cinema/cinema-news/vijay-sethupathy-press-meet", "date_download": "2020-12-01T12:03:49Z", "digest": "sha1:DBICOFB5LXM5RMQO2C2COWHZ3VP47RME", "length": 11366, "nlines": 161, "source_domain": "www.nakkheeran.in", "title": "“அதை சொன்னா செய்தி ஆக்கி பிரச்சனை பண்ணுவாங்க”- விஜய் சேதுபதி | vijay sethupathy press meet | nakkheeran", "raw_content": "\n“அதை சொன்னா செய்தி ஆக்கி பிரச்சனை பண்ணுவாங்க”- விஜய் சேதுபதி\n'பண்ணையாரும் பத்மினியும்', 'சேதுபதி' படங்களுக்கு பிறகு இயக்குநர் அருண்குமார் - விஜய் சேதுபதி மூன்றாவது முறையாக இணைந்து உருவாகியுள்ள படம் 'சிந்துபாத்' . இந்த படத்தில் அஞ்சலி, விஜய் சேதுபதியின் மகன் சூர்யா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.\nஇந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்துக்கு ரூபன் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார்.\nஇந்த படத்தை வாசன் மூவிஸ் மற்றும் கே புரொடக்ஷன் நிறுவனங்கள் இணைந்து தயாித்துள்ளன. இந்த படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய விஜய் சேதுபதி, ''அருண்கிட்ட இருக்க பிளஸ் முன்னணி கதாப்பாத்திரங்களை நல்லவிதமாக காட்டுவார். பெண்களை நல்ல விதமாக காட்டுவார். படம் என்பதையும் காட்டி என் குடும்ப நண்பனாகவும் ஆகிட்டான். அதனால் தான் என் பையன இந்த படத்தில் நடிக்க சம்மதித்தேன்.\nசிந்துபாத் படம் நமக்கு முன்னாடியே தெரிஞ்ச கதை தான். அதை சொன்னா செய்தி ஆக்கி பிரச்சனை பண்ணுவாங்க. பெயர் சொல்லல. கடல் கடந்து தன் மனைவியை கடத்தி சென்று போனவனிடம் இருந்து. இவன் போய் மனைவியை மீண்டும் எப்படி கஷ்டப்பட்டு போராடி காப்பாத்துவான்கிறது தான் கதை''என்றார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஆபாச மிரட்டல் விட்டவர் இலங்கையை சேர்ந்தவர் -இன்டெர்போலை நாடும் சைபர் கிரைம்\n\"இதுதான், கோழைகளுக்குத் தெரிந்த ஒரே ஆயுதம்\" - விஜய் சேதுபதி மகள் மிரட்டப்பட்டதற்கு கனிமொழி கண்டனம்..\n‘எல்லாம் முடிந்துவிட்டது என்றுதான் அர்த்தம்’ -முதல்வர் இல்லத்தில் விஜய்சேதுபதி\nவிஜய்சேதுபதி ‘800’ திரைப்படத்தில் நடிப்பது குறித்து பா.ஜ.க அண்ணாமலை கருத்து\n” மூன்று நண்பர்கள்… ரெண்டு கல்யாணம்… கட்டற்ற காமெடி கலாட்டாவுடன் கலக்கவருகிறது\nகர்ப்பகாலத்தில் தலைகீழாக நின்று யோகா -அனுஷ்கா ஷர்மா அதிரடி\nதயாரிப்பாளர் சங்க தேர்தல்: வெற்றிபெற்ற குழு பணியாற்றக் கூடாது\nமுதல் 'ஜேம்ஸ் பாண்ட்' ஷான் கானரி ஏன் இறந்தார்\nடிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபியில் வெளிவரும் கார்த்திக் சுப்புராஜின் சீரிஸ்...\n'பா.ரஞ்சித் - ஆர்யா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nயூ-டியூப் சேனல் ஆரம்பிக்கும் விஜய்யின் இயக்கம்\n” மூன்று நண்பர்கள்… ரெண்டு கல்யாணம்… கட்டற்ற காமெடி கலாட்டாவுடன் கலக்கவருகிறது\n'பா.ரஞ்சித் - ஆர்யா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஒரு சண்டைக் காட்சி... 50 நாட்கள் ஷூட்டிங் நடத்திய ராஜமௌலி படக்குழு\n“உங்கள் ‘மொழி’யில் பேச முடியாது...” -பிரகாஷ் ��ாஜ் கிண்டல்\n\"சென்னை அணிக்காக விளையாடிய பின்...\" சாம் கரண் பேச்சு\nஅதானிக்கு கடன் தந்தா அவங்களுக்கு என்ன பிரச்சனை\nநான் ராஜினாமா செய்துட்டு போய்டுறேன் பொன்முடி கர்..புர்..\nரகசிய விவகாரத்தைக் கேட்டு ஷாக் ஓ.பி.எஸ்.ஸை நம்பலாம் என முடிவுக்கு வந்த எடப்பாடி\nமூன்று விஷயங்களுமே நடைமுறையில் தோற்றுப்போனது.. பாஜகவை கடுமையாகச் சாடிய முத்தரசன்..\nரகசிய விவகாரத்தைக் கேட்டு ஷாக் ஓ.பி.எஸ்.ஸை நம்பலாம் என முடிவுக்கு வந்த எடப்பாடி\n மற்ற இந்திய மொழிகளுக்கு பாரபட்சம் ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%95%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%AA/100-sp-1755225356/73-18997", "date_download": "2020-12-01T12:25:55Z", "digest": "sha1:U45JTQWYMTPZ7PDGCXIC2FSPJGLZRZ3O", "length": 8973, "nlines": 151, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || கூட்டுறவுத்துறையின் 100 ஆண்டுகள் பூர்த்தியையொட்டி நாடளாவிய ரீதியில் வைபவங்கள் TamilMirror.lk", "raw_content": "2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome மட்டக்களப்பு கூட்டுறவுத்துறையின் 100 ஆண்டுகள் பூர்த்தியையொட்டி நாடளாவிய ரீதியில் வைபவங்கள்\nகூட்டுறவுத்துறையின் 100 ஆண்டுகள் பூர்த்தியையொட்டி நாடளாவிய ரீதியில் வைபவங்கள்\nஇலங்கையில் கூட்டுறவுத்துறை ஏற்படுத்தப்பட்டு 100 ஆண்டுகள் பூர்த்தியையொட்டி நாடளாவிய ரீதியில் பல்வேறு வைபவங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண கூட்டுறவு ஆணையாளர் எம்.ஸீ.எம்.சரீப் தெரிவித்தார்.\n100ஆவது ஆண்டு விழாவை கிழக்கில் கொண்டாடுவது தொடர்பாக ஆராயும் விசேட மாநாடு இன்று காலை மட்டக்களப்பு மாவட்ட கூட்டுறவு ஆணையாளர் தலைமையகத்தில் நடைப��ற்றது.\nமாகாண கூட்டுறவு அணையாளர் எம்.ஸீ.எம்.சரீப் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில் மாவட்ட கூட்டுறவு உதவி ஆணையாளர் கே.கிருபை ராஜசிங்கம் உட்பட கூட்டுறவு சங்கங்களின் தலைவர்கள் முகாமையாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.\n100ஆவது ஆண்டு தேசிய விழா எதிர்வரும் 2ஆம் திகதி குருநாகலில் நடைபெறவுள்ளது.\nமுழுமையாக செயல்படும் ICU ஐ பரிசளித்த டயலொக்\nவிமான நிலையத்தில் விரைவான ரோபோடிக் பி.சி.ஆர் பரிசோதனை\nடயலொக் - ‘மனுசத் தெரண’இணைந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nமஹர சிறையில் 21,000 மாத்திரைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன\nமஹர சம்பவம்; 4 விசாரணை குழுக்கள் நியமனம்\nமின்சார கோளாறால் ஏற்படும் உயிரிழப்புக்கு இழப்பீடு\nபிரியமானவளே படத்தின் கதை என்னுடையது; சர்ச்சை பேட்டி\nசம்யுக்தாவுக்கு கேக் வெட்டி வரவேற்பு\nயூடியூப் சேனல் ஆரம்பிக்கும் தளபதி விஜய்\nதிடீர் காதல்.. நடிகை ரகசிய திருமணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/uk/03/218928?ref=archive-feed", "date_download": "2020-12-01T11:51:42Z", "digest": "sha1:NFEKRGYHHTC2SDSPN36Z6LQBSTP7FZOJ", "length": 9247, "nlines": 138, "source_domain": "lankasrinews.com", "title": "மகனை பறிகொடுத்த இந்திய வம்சாவளி பெண்: பிரித்தானிய அரசுக்கு கண்ணீர் கோரிக்கை! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமகனை பறிகொடுத்த இந்திய வம்சாவளி பெண்: பிரித்தானிய அரசுக்கு கண்ணீர் கோரிக்கை\nநெடுஞ்சாலை விபத்தொன்றில் மகனை அநியாயமாக பலி கொடுத்த இந்திய வம்சாவளி பெண் ஒருவர், ‘ஸ்மார்ட்’ நெடுஞ்சாலைகளுக்கு தடைவிதிக்குமா���ு பிரித்தானிய அரசுக்கு கண்ணீர் கோரிக்கை விடுத்துள்ளார்.\nபிரித்தானியாவின் ‘ஸ்மார்ட்’ நெடுஞ்சாலை ஒன்றில் கார் ஒன்று திடீரென பழுதாகி நின்றபோது, வேகமாக வந்த ட்ரக் மோதி அந்த காரிலிருந்த தேவ் நரன் (8) என்னும் சிறுவன் சம்பவ இடத்திலேயே பலியானான்.\nஇந்திய வம்சாவளி தம்பதியரான மீரா, திலேஷ் நரன் தம்பதியரின் மகன் தேவ் நரன் (8).\nதேவ் தனது தாத்தாவுடன் பயணித்துக்கொண்டிருக்கும்போது, திடீரென அவர்கள் சென்ற கார் பழுதாக, நெடுஞ்சாலையில் இருந்து பாதுகாப்பான பகுதிக்கு காரை கொண்டு செல்ல அவர் முயற்சிக்கும்போது, வேகமாக வந்த ட்ரக் ஒன்று மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானான் தேவ்.\nஅவர்கள் பயணித்தது ஒரு ஸ்மார்ட் சாலை. அதாவது, அதில் ஒரு வழிச்சாலை, கூட்ட நெரிசலுக்கேற்றாற்போல் பயன்பாட்டுக்கு விடப்படும்.\nமற்றபடி, அவசர காலத்தில் வாகனத்தை நிறுத்துவதற்கு அந்த சாலையை பயன்படுத்திக்கொள்ளலாம்.\nஅப்படி நிறுத்தும்போதுதான் தேவ் உயிரிழந்துள்ளான். இப்படி ஒரு உயிரிழப்பு நேரிடுவது, அதுவும் பர்மிங்காம் நெடுஞ்சாலையில் இது முதல் முறையல்ல.\nஏற்கனவே அகமது (36) என்பவர், Jason Mercer (44) என்பவர், Derek Jacobs (83) ஆகியோர் இதே போன்ற ஸ்மார்ட் சாலையில் கொல்லப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்டோரின் உறவினர்கள் இணைந்து உருவாக்கியுள்ள Broken Hearts Club என்ற வாட்ஸ் ஆப் குழுவின் உறுப்பினர்கள் இந்த ‘ஸ்மார்ட்’ நெடுஞ்சாலைகளுக்கு தடைவிதிக்குமாறு பிரித்தானிய அரசுக்கு கண்ணீர் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/31622/amp?ref=entity&keyword=Kamal%20Haasan", "date_download": "2020-12-01T12:13:28Z", "digest": "sha1:BC3NAMN2GTOX6ZV5RYJ7BHPZQABXYV7R", "length": 9617, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "கமல்ஹாசன் இந்தியன் 2 படப்பிடிப்பை 2021 ஜனவரிக்குள் முடிக்க திட்டம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகமல்ஹாசன் இந்தியன் 2 படப்பிடிப்பை 2021 ஜனவரிக்குள் முடிக்க திட்டம்\nஇயக்குனர் சங்கருடன் மெகா ஹிட் படமான 'இந்தியன்' படத்தின் தொடர்ச்சியாக உலகநாயகன் கமல்ஹாசன் விரைவில் நடிக்க உள்ளார். பிப்ரவரியில் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட எதிர்பாராத விபத்துக்குப் பிறகு படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டாலும், குழுவினர் மீண்டும் படப்பிடிப்பைத் தொடங்க உள்ளனர். கமல்ஹாசன் தனது பகுதிகளை ஜனவரி 2021 க்குள் முடிக்குமாறு கோரியுள்ளார் என்பது சமீபத்திய தகவலாக உள்ளது.\n2021 ஏப்ரலில் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், கமல்ஹாசன் 2021 ஜனவரி முதல் தேர்தல்களில் கவனம் செலுத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. ஆகவே, ஜனவரி மாதத்திற்குள் தனது பகுதிகள் சம்பந்தப்பட்ட படப்பிடிப்பை முடிக்க வேண்டும் என்று கமல்ஹாசன் விரும்புகிறார். அவர் ஏற்கனவே இந்த படத்திற்காக தனது பகுதிகளின் ஒரு பெரிய பகுதியை நடித்து முடித்துள்ளார்.\nகமல்ஹாசன் பிரப�� தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பாஸ் 4 படப்பிடிப்பில் அக்டோபர் முதல் பங்கேற்க உள்ளார். அவர் வார இறுதி நாட்களில் மட்டுமே நிகழ்ச்சியில் வந்தாலும், வார நாட்களில் படப்பிடிப்பைத் திட்டமிடுவது கடினமான வேலையாக இருக்கும், ஏனெனில் தொலைக்காட்சி நிகழ்ச்சி 3 மாதங்களுக்கு மேல் நடக்கிறது என்று 'இந்தியன் 2' தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர்.\nகஜல் அகர்வால் மற்றும் ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் பெண் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர், நடிகர் விவேக் கமல்ஹாசனுடன் முதல் முறையாக திரை இடத்தைப் பகிர்ந்துள்ளார். மூத்த நடிகர் டெல்லி கணேஷும் இப்படத்தின் ஒரு பகுதியாக, ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார்.\nசிவசேனா கட்சியில் இணைகிறார் நடிகை ஊர்மிளா\nவிருந்துக்கு அழைத்த அமைச்சர் நடிகை வித்யா பாலன் மறுப்பு: கோபத்தில் படப்பிடிப்புக்கு அனுமதி ரத்து\nபிரிட்டிஷ் அகாடமி விருது விழா இந்தியாவில் நடக்கிறது: தூதராக ரஹ்மான் நியமனம்\nநடிகை கங்கனா வீட்டை இடித்தது சட்ட விரோதம்: மும்பை ஐகோர்ட் தீர்ப்பு\nபிரபாஸ் படத்தில் சீதையாக நடிக்கிறார் கீர்த்தி சனோன்\nதியேட்டரில் வெளியான புது படங்கள் ‘அவுட்’: ஓடிடியில் திரையிட காத்திருக்கும் 18 படங்கள்\nஆஷா சரத் மகள் அறிமுகம்\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி வெற்றி\nசூரத் தொழிலதிபருடன் நடிகை சனாகான் ரகசிய திருமணம்\n× RELATED கடமையை செய்யாத சமூகம் உரிமையை இழந்துவிடும்: கமல்ஹாசன் பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2010/12/16/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B3%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-12-01T12:02:51Z", "digest": "sha1:PQCTCT57LRXL4Y7B2AB5W6W4KCPDE4P4", "length": 67072, "nlines": 121, "source_domain": "solvanam.com", "title": "மெளனியுடன் கொஞ்ச தூரம் – சொல்வனம் | இதழ் 235| 21 நவ. 2020", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 235| 21 நவ. 2020\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nதிலீப்குமார் மெளனியைக் குறித்ததொரு ‘மெளனியுடன் கொஞ்சதூரம்’ என்றொரு விமர்சன, அறிமுக நூலை எழுதியிருக்கிறார். அந்த நூலிலிருந்து சில பகுதிகளை இங்கே அளிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.\nதமிழின் நவீன இலக்கியத்தோடு பரிச்சயம் கொள்ள வரும் எவரும் முதலில் மௌனியின் எழுத்துக்களையும், அதைச் சார்ந்து ‘மௌனி’ என்ற எழுத்தாளனைப்பற்றி நிலவி வரும் ஒரு விநோதமான படிமத்தையும் உணரத் தவறியிருக்கமாட்டார்கள். குறிப்பாக 60களுக்குப்பின் மௌனியின் எழுத்துக்களும் அவற்றின் சிறப்புகளும் நம்மிடையே வெகுவாக வலியுறுத்தப்பட்டிருக்கின்றன. இருப்பினும் மௌனியைப் பற்றி நாம் பொருட்படுத்தக்கூடிய தகுதி வாய்ந்த விரிவான விமர்சனங்கள் மிகச் சொற்பமானவையே வெளிவந்துள்ளன. இந்நிலையில் மௌனியைப் பற்றிய அபிப்பிராயங்களை நான் மிகுந்த தயக்கத்துடனேயே முன்வைக்கிறேன். இவற்றில் முழுமை, தெளிவு ஆகிய அம்சங்கள் சற்றுக் குறைவாகவும் இருக்கக்கூடும். என்னளவில், எத்தகைய இலக்கிய விசாரமும் ஒரு வகையில், இலக்கியங்களை முழுமையாக நாம் அனுபவிக்க மேற்கொள்ளப்படும் ‘பயிற்சி’யே. எனக்குக் கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பையும், நான் முதன்மையாக இந்தப் பயிற்சியின் ஒரு அம்சமாகவே கருதுகின்றேன்.\nமௌனியை நான் முதன் முதலாக 1974ஆம் ஆண்டு படிக்க நேர்ந்தது. தமிழில் முறையான பயிற்சியற்ற நான் நவீனத் தமிழிலக்கியத்தில் பரிச்சயம் கொள்ளத் துவங்கியிருந்த நாட்களவை. அச்சமயத்தில் மௌனியின் கதைகள் என்னுள் ஏற்படுத்திய பாதிப்பு, நான் அதை அப்போது அபிப்ராயங்களாக தொகுத்துக் கொள்ள இயலாமற் போயிருப்பினும் எனக்குத் துல்லியமாக நினைவிருக்கிறது. அது மௌனியின் தேர்ந்த வாசகர்கள் பலரின் அனுபவங்களையே ஒத்திருந்தது என்பதை நான் பின்னால் தெரிந்துகொண்டேன். அதைப்போல், மௌனியை அலட்சியப்படுத்த நேர்ந்த வாசகர்கள் அவரது எழுத்துக்களில் கண்ட குறைகளையும் நான் சந்திக்கவில்லை.\n1974 -க்குப் பின் நான் பல்வேறு சந்தர்ப்பங்களில் மௌனியைப் படித்திருக்கிறேன். ஒரு சந்தர்ப்பத்தில், மௌனியுடனே தங்கியிருந்து, அவரது எல்லாக் கதைகளையும் நானும் அவரும் சேர்ந்து வாசித்து அவற்றை விவாதித்த அனுபவமும் எனக்குக் கிட்டியிருக்கிறது. ஒவ்வொரு சமயமும் என் வளர்ச்சிக்கேற்ப மௌனியின் எழுத்துக்களின் பல சிறப்புகளையும், குறைகளையும் நான் கண்டிருக்கிறேன். இப் புத்தகத்திற்காக அவரது கதைகளை நான் மீண்டும் வாசித்த போதும் இப்படியே உணர்ந்தேன்.\nமௌனியைப் பற்றி பல்வேறு விதமான அபிப்பிராயங்கள் நிலவுவதை நாம் காண்கிறோம். அவரை வெகுவாகக் கொண்டாடவும், கடு��ையாக தூஷிக்கவும் சாரிகள் உள்ளனர். ’மௌனியின் எழுத்துக்கள் புரியவில்லை’, ‘அவர் சமூகப் பார்வையற்றவர்’ என்றெல்லாம் அவர்மீது குற்றச்சாட்டுகள் உள்ளன. அதேபோல், அவரைப் பாராட்டுபவர்களும் ரொம்பவும் தீவிரமான சொற்களைக் கொண்டு பாராட்டுகின்றனர். இத்தகைய அபிப்பிராயங்களில் பாரபட்சங்களை நாம் ஒதுக்கியே விடவேண்டும் என்று தோன்றுகிறது. ஏனெனில் இவை அவரவர் தம்தம் அறிவுக்கும் அனுபவங்களுக்கும் ஏற்ப இலக்கியத்தைப் பற்றியும், வாழ்க்கையைப் பற்றியும் வரித்துக்கொண்ட தீவிரமான எண்ணங்களைச் சார்ந்தவை. இவற்றை நாம் முழுதாக ஏற்கவேண்டியதில்லை.\nஎன்னைப் பொறுத்தவரையில், ஒரு தேர்ந்த வாசகன் இலக்கியத்தை அணுகும்போது பரபரப்புக்கோ, புல்லரிப்புக்கோ ஆளாக மாட்டான் என்றே நினைக்கிறேன். மாறாக இலக்கியத்தில் வரையறைகளையும், வாழ்க்கைக்கும் இலக்கியத்துக்குமான இடைவெளியையும் உணர்ந்தவனாக அவன் இருப்பான். நுண்ணுணர்வு கொண்ட ஒரு வாசகனால், ஒரு குறிப்பிட்ட இலக்கியப் படைப்பில், சமூகப் பார்வையின் இருப்பையோ, இல்லாமையையோ, அழகியல் நுட்பத்தின் உயர்வையோ தாழ்வையோ நிச்சயமாக உணர்ந்து கொள்ள முடியும். மேலும் இக்கூறுகளின் மிகுதியோ குறைவோ அவனை விசேஷமாகப் பாதிப்பதில்லை என்றே நினைக்கிறேன். என்னதான் படைப்பாளியின் இமையருகே சென்று பார்த்தாலும் தான் படைப்பாளியின் கோணத்தில் உலகைப் பார்க்கவில்லை என்பதைத் தெரிந்தவனாக அவன் இருப்பான். அதேபோல், படைப்பாளியின் கோணத்திலிருந்து காட்டப்படும் உலகமே சர்வ நிச்சயமானது என்று ஆவேசம் கொண்டோ, சுருங்கியோ விடமாட்டான். அவன் ஒவ்வொரு படைப்பாளிக்கும் (அப்படைப்பாளியின்) அவனது கலமட்டத்திற்கும் ஏற்பத் தன்னை மாற்றியமைத்துக் கொண்டே வாசிப்பதில் ஆழ்கிறான். இன்று நம்மிடையே அசோகமித்திரன், சுந்தர ராமசாமி, கந்தசாமி, நகுலன், பூமணி, வண்ணதாசன், வண்ணநிலவன் போன்ற பல எழுத்தாளர்கள் இயங்குவதைப் பார்க்கிறோம். இவர்கள் ஒவ்வொருவரின் படைப்புகளை நாம் அணுகும்போதும் வெவ்வேறு விதமாகத்தான் அணுக வேண்டியுள்ளது. நாம் அவ்வாறே அணுகிக் கொண்டிருக்கிறோம். வடிவத்திலும் உள்ளடக்கத்திலும் பலவிதமான எதிரெதிர் பரிமாணங்களைக் காட்டும் எழுத்தாளர்களை வெகுஇயல்பாகவே உலகெங்கும் வாசகர்கள் ஏற்று வந்திருக்கிறார்கள். ஜி. நாகராஜன் போன்��� ஒரு எழுத்தாளரையும், அசோகமித்திரன் போன்ற ஒரு எழுத்தாளரையும் நம்மால் சிரமமின்றி ஏற்றுக்கொள்ளவும், அவர்களுக்கு மதிப்பளிக்கவும் முடிகிறது. இதேபோல், ஒரே தத்துவ சார்புள்ள இரு எழுத்தாளர்களிடையும் கணிசமான வித்தியாசங்கள் இருப்பதை நாம் அறிவோம். மார்க்ஸியவாதிகள் மதிக்கும் இரு எழுத்தாளர்களான ஆண்டன் செக்காவ், மார்க்ஸிம் கோர்க்கி ஆகிய இருவரின் எழுத்துக்களில் காணப்படும் வித்தியாசங்களும் அழகுகளும் ரொம்பவும் நுட்பமானவை. இவற்றையும் நாம் இயல்பாகவே ஏற்றுக்கொள்கிறோம்.\nதத்துவ சார்பில் விலகியுள்ள இரு எழுத்தாளர்களின் படைப்புகளையும் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியும் என்றே தோன்றுகிறது. உலகின் தலைசிறந்த எழுத்தாளர்களுக்கு அளிக்கப்படும் அந்தஸ்தும், மதிப்பும், அவர்கள் ஒரே விதமான தத்துவ சார்புகளைக் கொண்டிருந்தவர்கள் என்பதற்காகத்தான் என்று நம்மால் கொள்ளமுடியுமா உலக இலக்கியத்தின் சிறப்பான தொகுதியை நாம் பார்க்க நேர்ந்தால், கால, தேச, எல்லைகளையும், தத்துவச் சார்புகளையும் மீறி அது நம்மை ஈர்த்துக் கொள்வதைக் காண்போம். உதாரணமாக – மேற்கத்திய மார்க்ஸிஸ்டுகள் பலராலும், எக்ஸின்டென்ஷியலிஸவாதிகளாலும் மிகவும் மதிக்கப் பெற்ற பிரஞ்சு எழுத்தாளரான சாந்த் – எக்சூபெரியை சமீபத்தில் ஒரு ரஷ்ய விமரிசகர் உலகில் தலைசிறந்த இலக்கிய மேதைகளில் ஒருவர் என்று குறிப்பிட்டுள்ளார். இதைப் போன்ற பல உதாரணங்களை நம்மால் பார்க்கமுடியும்.\nஇவ்வகையில் பார்க்கும்போது, பல்வேறு தத்துவச் சார்புடைய பல்வேறு எழுத்தாளர்களிடையே – இவர்களுக்கிடையே காணப்படும் வேற்றுமைகளையும் மீறி – ஒற்றுமைக்கான ஏதோவொரு அம்சம் இருக்கவேண்டும் என்றே தோன்றுகிறது. இந்த ஒற்றுமைக்கான அம்சம் என்ன கொகோலுக்கும், எக்சூபெரிக்கும் இடையேயுள்ள ஒற்றுமை என்ன கொகோலுக்கும், எக்சூபெரிக்கும் இடையேயுள்ள ஒற்றுமை என்ன தஸ்தாயெவ்ஸ்கி, கோர்க்கி, டோல்ஸ்டாய், செக்காவ், காஃப்கா, காம்யு, ஜேக் லண்டன், மார்கெஸ் போன்ற பலரிடமும் காணக்கிடைக்கும் ஒரே விஷயம், ஒரே வசீகரம்தான் என்ன தஸ்தாயெவ்ஸ்கி, கோர்க்கி, டோல்ஸ்டாய், செக்காவ், காஃப்கா, காம்யு, ஜேக் லண்டன், மார்கெஸ் போன்ற பலரிடமும் காணக்கிடைக்கும் ஒரே விஷயம், ஒரே வசீகரம்தான் என்ன இந்த எழுத்தாளர்கள் அனைவரும் வாழ்க்கையின் மீத�� தீவிரமான அக்கறை கொண்டிருந்தார்கள் என்பது மட்டும்தானா இந்த எழுத்தாளர்கள் அனைவரும் வாழ்க்கையின் மீது தீவிரமான அக்கறை கொண்டிருந்தார்கள் என்பது மட்டும்தானா இல்லை என்றே தோன்றுகிறது. இதையும் மீறிய ‘ஏதோவொன்று’ இருக்கவேண்டும். வாழ்க்கையின் மீது தீவிரமான அக்கறை என்பதைத் தவிர இவர்களது இலக்கியச் செயல்பாடுகளுக்குப் பின்னிருந்து இயக்கிய ஒரு ‘அற இயல்பு’ என்ற விஷயமும் இருந்திருக்கவேண்டும் என்று நான் கொள்கிறேன். இந்த ‘அற இயல்பு’ தான் இவர்களுக்கிடையேயான ஒற்றுமைக்கான முதன்மையான அம்சம். தன்மையிலும் தத்துவச் சார்புகளிலும் மிகவும் மாறுபட்ட பல எழுத்தாளர்களிடையே காணப்படும் ஒற்றுமை இந்த ‘அற இயல்பு’ தான். மேலும் இந்த ‘அற இயல்பு’ தன்னளவில் தன்மையற்றதே என்றும் நான் கூறுவேன். இது ஒவ்வொரு படைப்பாளியிடமும் அவனது கலை இயைபுக்கும், திறமைக்கும், அவன் செயல்பட்ட கால, சமூக, அரசியல், இலக்கியப் பின்னணிக்கும் ஏற்ப அவனுள் விகசிக்கிறது. எழுத்தாளர்கள் பலராகவும் பல பார்வை கொண்டவர்களாகவும், வாழ்க்கையின் ஒரு சில பரிமாணங்களிலேயே கவனம் செலுத்தியவர்களாக இருந்திருப்பினும், இந்த ‘அற இயல்பை’ இந்த ஒற்றுமைக்கான அம்சத்தை நாம் எல்லோரிடமும் காண்கிறோம். ஒரு எழுத்தாளனின் எழுத்துக்களில், அவன் காட்டும் வாழ்க்கைப் பரிமாணங்களில் அவனது சார்பு நிலைகளில் ஒரு வாசகனுக்கு ஏற்படும் ஆவல் உண்மையில் நான் மேலே சொன்ன ‘அற இயல்பின்’ மீது ஏற்படும் மதிப்புதான். இந்த அற இயல்பு அதுவே ஒரு பண்பு எனவும், அது சார்ந்திருக்கும் ஏனைய விஷயங்கள் இரண்டாம் பட்சமானவையே என்றும் நான் கொள்கிறேன். இவ்வகையில் ஒரு மார்க்ஸிய எழுத்தாளன் முதன்மையாக மார்க்ஸியவாதியல்ல. அதேபோல், ஒரு சோஷலிஸ எழுத்தாளன் முதன்மையில் ஒரு சோஷலிஸவாதியல்ல. இப்படி அணுகுவதன் மூலமே, இலக்கிய வரலாற்றின் பல்வேறு போக்குகளையும், அதில் செல்வாக்கு செலுத்திய பல்வேறு தத்துவ நிலைகளையும் என்னால் சரியாக விளங்கிக்கொள்ள இயலும்.. இப்படிப் பார்ப்பதன் மூலமே ஒரு மார்க்ஸிய எழுத்தாளனும், அப்படியில்லாத ஒரு எழுத்தாளனும் என்னை ஒரேயளவில் வசீகரிப்பதை என்னால் சரியாகப் புரிந்து கொள்ளமுடியும்\nமௌனியின் எழுத்துக்களைப் படிக்கும் பொழுது, மேலே சொன்ன வகையிலேதான் அவற்றை கணிக்க வேண்டும் எனத் தோன��றுகிறது. மௌனி ரொம்பவும் குறுகிய ஒரு வட்டத்திற்கான எழுத்தாளராகச் சுருங்கியிருப்பினும், அவரிடமும் நான் மேற்குறித்த ‘அற இயல்பின்’ உந்துதலைக் காண்கிறேன். மேலெழுந்தவாரியான தத்துவச் சார்புகளையும், மேலெழுந்தவாரியான அழகியல் உணர்வுகளையும் தாண்டி வந்து நாம் பார்க்கும் பொழுதே மௌனிக்குரிய மதிப்பை நம்மால் அளிக்கமுடியும்.\nOne Reply to “மெளனியுடன் கொஞ்ச தூரம்”\nPingback: சொல்வனம் » திலீப்குமார், ஆ.மாதவன் - சமகால அங்கீகாரங்கள்\nNext Next post: ஐந்து கவிதைகள்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அரசியல் கட்டுரை அறிவிப்பு அறிவியல் அறிவியல் அதி புனைவு அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைக் கட்டுரை இசைத்தெரிவு இசையும் மொழியும் இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-232 இதழ்-233 இதழ்-234 இதழ்-235 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ���-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக நடப்புக் குறிப்புகள் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பு இலக்கியம் மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வரலாற்றுக் கட்டுரை வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. அரவிந்த் இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இராம் பொன்னு இலவசக் கொத்தனார் இலா இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கல்யாணி ராஜன் கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமார் சேகரன் குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கே.ராஜலட்சுமி கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்ப��ர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் சரவணன் அபி sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. அருண் பிரசாத் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தரம் செல்லப்பா சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீவ கரிகாலன் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்��ாஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan பாஸ்கர் ஆறுமுகம் Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரிச்சர்ட் ரூஸ்ஸோ ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வசந்ததீபன் வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் விருட்சன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேங்கட ராகவன் நா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ���ைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் கின்சர் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nகானா நாட்டுத் தொழிலாளிகள் (ழான் ரூச், 1955)\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் நவம்பர் 2020 அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டி��ம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nதோள் சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள், தெரியாத உண்மைகள்\n“உலக இலக்கியத்தின் பரந்த பின்புலத்தில் தமிழ் இலக்கியத்தை வைத்துப் பார்க்கிறேன்”\nகவிதை பற்றி புதுமைப்பித்தன் கூறியவற்றுள் சில\nவார்த்தை என்பது வசவு அல்ல\nபூனை குறுக்கே நடந்தால்... : மேக்னெட்டோரிஸப்ஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.britaintamil.com/video/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-12-01T12:09:51Z", "digest": "sha1:PMELBPRAYMNLUSRUSHP5MTZNJ3JXZWJA", "length": 6006, "nlines": 105, "source_domain": "www.britaintamil.com", "title": "\"நாராயணா! என்னை என்ன படிக்கச் சொல்றே? இனிமேல் என்னத்தைப் படிக்கிறது? சொல்லு...\"-பெரியவா | Britain Tamil Broadcasting", "raw_content": "\n என்னை என்ன படிக்கச் சொல்றே இனிமேல் என்னத்தைப் படிக்கிறது\n என்னை என்ன படிக்கச் சொல்றே இனிமேல் என்னத்தைப் படிக்கிறது\nசமவெளியாக இருந்தால்,கால்களை நீட்டி வைத்துப் போய்விடலாம்.ஆனால், இங்கே பாதையே படிகளால் ஆனது. தொண்டர் வித்யார்த்தி நாராயணன் என்பவர், மகாப் பெரியவாளைக் கையை பிடித்து அழைத்துச் செல்வது போல்,மிக அருகிலிருந்தபடி,’படி,படி’ என்று உரத்த குரலில் சொல்லிக் கொண்டே வந்தார்.\nபெரியவாள் கவனமாக காலை உயரத் தூக்கி மேலேயிருந்த படியில் வைத்து நடந்து கொண்டிருந்தார்கள்.\nவித்யார்த்தியின் குரல், மலைகளில்,’படி,படி’ என்று எதிரொலித்தது.பெரியவாள் ஒரு படியில் நின்று விட்டார்கள்.\n என்னை என்ன படிக்கச் சொல்றே பார்வை சரியாக இருந்தவரையில் படிச்சுட்டேன். இனிமேல் என்னத்தைப் படிக்கிறது பார்வை சரியாக இருந்தவரையில் படிச்சுட்டேன். இனிமேல் என்னத்தைப் படிக்கிறது\nவித்யார்த்தி நடுங்கிப் போய் விட்டான்.\n“பெரியவா மன்னிக்கணும். பெரியவா சரஸ்வத�� ஸ்வரூபம்..” அவசரப்பட்டு விட்டவனைப் போல உடைந்த குரலில் கெஞ்சினான் , வித்யார்த்தி.\n“அப்போ…நான் இன்னும் பிரம்மஸ்வரூபம் ஆகலே.. என்கிறாயா\nவித்யார்த்திக்குத் தொண்டையை அடைத்துக் கொண்டது.\nபெரியவாள் லிமிட்டைத் தாண்ட மாட்டார்கள்.\n“இனிமேல், படிவந்தால், “கோவிந்தா…கோவிந்தா..,ன்னு சொல்லு…புண்ணியமாவது கிடைக்கும்.\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் கார்த்திகை தீப உற்சவம் | Thirupathi | Britain Tamil Bhakthi\nசிதம்பரம் நடராஜர் கோவிலில் கார்த்திகை தீபம் | Thirukarthigai Dheebam | Britian Tamil Bhakthi\nசபரிமலை ஐயப்பன் கோயிலில் திருக்கார்த்திகை தீபம் | Thirukarthigai Dheebam | Britain Tamil Bhakthi\nகார்த்திகை தீபம் – திருவண்ணமலையில் இருந்து நேரடியாக | Live Karthigai Dheebam 2020 | Britain Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.hirunews.lk/sooriyanfmnews/228158/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D?utm_source=hnw&utm_medium=link&utm_campaign=mvnf", "date_download": "2020-12-01T12:40:41Z", "digest": "sha1:CA5KKAEHKGD7GHUHZGLC5DCFZPM5VFUL", "length": 5556, "nlines": 76, "source_domain": "www.hirunews.lk", "title": "ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வெளிநாட்டு ஊடகங்கள் அவதானம்.. - Sooriyan FM News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வெளிநாட்டு ஊடகங்கள் அவதானம்..\nஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வெளிநாட்டு ஊடகங்கள் அவதானம் செலுத்தியுள்ளன.\nரொய்ட்டர்ஸ் மற்றும் த ஹிந்து முதலான செய்திச் சேவைகளின் இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ள தகவல்களுக்கு அமைய, ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறக்கூடிய வாய்ப்பைக் கொண்டுள்ள பிரபலமான வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவே என குறிப்பிடப்பட்டுள்ளது.\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் உத்தியோகபூர்வ கருத்துக்கணிப்பு இடம்பெறாதபோதும், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றி பெறுவதற்கான பிரபலமான வேட்பாளர் என ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை குறிப்பிட்டுள்ளது.\nஅவரின் எதிர்த்தரப்பு போட்டியாளரான சஜித் பிரேமதாஸ மந்த நிலையான பயணத்தில் உள்ளதாகவும் ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.\nஇதேநேரம், சக்திமிக்க தலைவர், யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன், உட்கட்டமைப்பு வசதிகளுடன் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வது தொடர்பி��் கோட்டாபய ராஜபக்ஷ மீது எதிர்பார்ப்பு உள்ளதாக த ஹிந்து நாளிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nநாடு முழுவதும் கொரோனா தொற்று அபாயமிக்க பகுதிகள் என அறிவிப்பு..\nகிழக்கு மாகாணத்தின் அனைத்து பாடசாலைகளுக்கும் பூட்டு...\nGCE O/L பரீட்சை தொடர்பில் சற்று முன்னர் வெளியான தகவல்....\nஒன்பது வயது சிறுமிக்கு எமனாக மாறிய கழுத்துப் பட்டி- யாழில் சம்பவம்\nஉலகின் மாசுபட்ட நகரங்களின் பட்டியலில் லாகூர் முதலிடத்தில்- கொழும்பு நகருக்கு இத்தனையாவது இடமா..\nஅமெரிக்காவில் கொவிட் 19 தடுப்பூசி விநியோக நடவடிக்கைகள் விரைவில் ஆரம்பம்\nஅமெரிக்க நிறுவனத்தின் கொவிட் 19 தடுப்பூசிக்கு ஐரோப்பிய ஒன்றியத்தில் ஒப்புதல்\nஅமேசன் மழைக்காடுகளின் காடழிப்பு 2008 முதல் மிக உயர்ந்த மட்டத்திற்கு சென்றுள்ளதாக தகவல்\nநியுயோர்க் மாநிலத்தில் பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?view=article&catid=374%3A--02&id=8983%3A2013-11-29-08-50-51&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=1", "date_download": "2020-12-01T10:53:46Z", "digest": "sha1:VK5PZEQTEWLYJYYEJQ2SXM6VF5JNZBSP", "length": 19736, "nlines": 28, "source_domain": "www.tamilcircle.net", "title": "தமிழரங்கம்", "raw_content": "சிங்கள மக்கள் மத்தியில் திட்டமிட்ட சில தீய சக்திகள் இனவாதத்ததை பரப்பி வருகின்றன: என்.எம். அமீன்\nதாய்ப் பிரிவு: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபிரிவு: போராட்டம் பத்திரிகை 02\nவெளியிடப்பட்டது: 29 நவம்பர் 2013\nஇன்றைய சூழ்நிலையில் இலங்கை மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் குறித்து நவமணி பத்திரிகையின் ஆசிரியரும், பேராதனை பல்கலைக்கழக முன்னால் சிரேஷ்ட விரிவுரையாளருமான ஜனாப் என்.எம். அமீன் அவர்களோடு போராட்டம் பத்திரிகை நடத்திய நேர்காணலிலிருந்து…..\nபோராட்டம்: இன்றைய நிலையில் நாட்டில் 65வது சுதந்திரதினம் கொண்டாடப்படுகிறது. சுதந்திர தினம் பற்றிய உங்களது கருத்து என்ன\nஎன்.எம். அமீன்: இந்தக் கேள்வியைக் கேட்கும்போது சுதந்திரம் என்ற ஒன்று இருக்கின்றதா என்ற கேள்வி எழுகின்றது. ஊடக சுதந்திரம் இருப்பதாக சொன்னாலும் கூட இன்று மறைமுகமாக பறிக்கப்பட்டு வருகிறது. ஒருவரின் கருத்தை அவரின் சுய விருப்பத்தின் பேரில் வெளியிடுவதுதான் சுதந்திரம் என்பது. ஆனால் பத்திரிகையாளர்களால் சுதந்திரமாக கருத்து தெரிவிக்க முடியாதுள்ளது. அப்படி மீறிவெளியிட்டால் அவர் மாற்றுக் கண்கொண்டு பார்க்கப்படுகிறார்கள். இந்த நிலையில் சுதந்திரம் என்பதை யோசிக்க வேண்டியுள்ளது.\nதமிழ் மக்கள் ஏற்கனவே பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வந்துள்ளார்கள். கொடூர யுத்தம் ஒன்று முடிந்ததாகக் கூறப்படுகின்றது. இருந்த போதிலும் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நியாயமான தீர்வு இற்றை வரைக்கும் கிடைத்த பாடில்லை. தற்பொழுது நாட்டில் புதிய ஒரு பிரச்சினை துவங்கியிருக்கின்றது. அதுதான் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதம். இலங்கையின் சுதந்திரத்திற்காக இந்த நாட்டு சிங்களவர்கள் மாத்திரமல்ல தாய்நாட்டின் மீது நேசம் வைத்திருந்த முஸ்லிம்களும், தமிழர்களும் சுதந்திரத்திற்காக பெருமுயற்சி எடுத்ததை இந்த நாட்டு மக்கள் அறிவார்கள்.\nசுதந்திரத்தை பெற்றுக் கொள்வதில் ஒரு நிமிடத்தையும் தாமதிக்கக்கூடாது என்று அறிஞர் டி.பி.ஜாயா கூறியதை மறந்து விட்டார்கள்போலும். ஆனால் இப்பொழுது நாட்டில் நடக்கும் சம்பவங்களைப் பார்க்கும் போது உண்மையில் சுதந்திரம் இருக்கின்றதா என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழுகின்றது.\nபோராட்டம்: முஸ்லிம்களின் ஜனத்தொகை பெருகுவதாகக் கூறப்படுகின்றது இது பெரும்பான்னை சிங்கள பௌத்த மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதாக சில கடும்போக்கு வாதிகள் கூறுகிறார்கள். இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்\nஎன்.எம்.அமீன்: ஜனத்தொகை வளர்ச்சி பொதுவாக நாட்டில் கூடியுள்ளது என்பது உண்மைதான். அந்த அடிப்படையில் பார்க்கப்போனால் முஸ்லிம்களின் சனத்தொகையும் விகிதாசாரத்திற்கு ஏற்ப அதிகரித்துள்ளது. நாம் கடந்த கால புள்ளி விபரங்களை பார்ப்போமாயின் 7.6 வீதமாக இருந்த முஸ்லிம்களின் சனத்தொகை 9.8 வீதமாக ஆக உயர்ந்துள்ளது. தமிழர்களின் சனத்தொகை 8 வீதமாக இருந்தது 9 வீதமாக ஆக அதிகரித்துள்ளது.\nசிங்களவர்களின் சனத்தொகை 68 வீதமாக ஆக இருந்தது 71 வீதமாக அதிகரித்துள்ளது. இந்த புள்ளி விபரங்களைப்பார்க்கும் போது தற்போது பரப்பப்பட்டுவரும் கருத்தானது பொய் என்பதை புரிந்துகொள்ள முடியும்.\nஇன்னும் ஒன்றைக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன் முஸ்லிம் மக்களும் குழந்தைகள் பெற்றுக் கொள்ளத்தானே வேண்டும். இஸ்லாத்தில் கருக்கலைப்பிற்கு அனுமதியில்லை, கருத்தடை இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் கட்டுப்பாடோடு பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ள முடியும். தற்போது SMS, E-Mail போன்றவற்றின் ஊடாக போலிப்பிரச்சாரம் இடம்பெறுகின்றது.\n2052 இல் முஸ்லிம்களின் சனத்தொகை 52 வீதமாக ஆகிவிடுமென்று கூறப்படுகின்றது. இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஆதாரமற்ற குற்றச்சாட்டு. 68மூமான முஸ்லிம்கள் வடக்கு- கிழக்கில் வாழ்கின்றார்கள். ஆனால் நாட்டில் பல மாவட்டங்களில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள் என்ற கூற்றை ஏற்றுக்கொள்ள முடியாது.\nபோராட்டம்: இப்பொழுது ஹலால் சான்றிதழ் பற்றி பேசப்படுகின்றது. இதற்காக அறவிடப்படும் பணம் இஸ்லாமிய அமைப்புகளை போய்ச்சேருவதாக கூறப்படுகின்றது. இது பற்றி நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள்\nஎன்.எம். அமீன்: இஸ்லாமிய முறைப்படி முஸ்லிம்கள் ஹலால் உணவையே உட்கொள்ள வேண்டும். ஹலால் சான்றிதழை ஜமியத்துல் உலமா சபை வழங்குகின்றது. நாட்டில் 3400 பொருட்களுக்கு ஹலால் இருப்பதாக கூறப்படுகின்றது. இதில் 4 கம்பனிகள் மாத்திரமே வருடமொன்றுக்கு 175,000 ரூபாவை ஹலால் சான்றிதழுக்காக செலுத்துகின்றன. ஜமியத்துல் உலமா சபையின் மாதாந்த வருமானம் 16 அல்லது 17 இலட்சங்களாகும். அங்கு 47 ஊழியர்கள் வேலை செய்கின்றார்கள். அவர்களுக்கு வருடம் ஒன்றுக்கு 40.5 மில்லியன் ரூபா சம்பளத்திற்காக செலவாகின்றது. ஜம்மியத்துல் உலமாவால் ஹலால் சான்றிதழ் வழங்குவது கம்பனிச் சட்டத்தின் கீழ் பதிவாகியுள்ளது. இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் அரசிடம் திறமை வாய்ந்த புலனாய்வுத்துறை உள்ளது. அவர்களை வைத்து தேடலாம். அப்போது தான் உண்மை வெளிப்படும்.\nபோராட்டம்: தம்புள்ளயில் பள்ளிவாசல் உடைக்கப்படும் போது அரச படைகள் வெறுமனே பார்த்துக் கொண்டு நின்றன. இனவாதத்திற்கு எதிராக மக்களுக்கு விளக்கமளிக்கும் துண்டுப்பிரசுரம் பகிர்ந்த சம உரிமை இயக்கத்தினர் மீது தாக்குதல் நடாத்தப்பட்டது இது பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்\nஎன்.எம். அமீன்: நீங்கள் சொல்வது உண்மைதான். தம்புள்ளயில் பள்ளிவாசல் இடிக்கப்படும் பொழுது அரச படைகள் அருகில் நின்றன. பிக்குகள் சிலரும் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள். கடந்த காலங்களில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்தபோதிலும் இராணுவத்தினர் முஸ்லிம்களின் தொழுகையை நிறைவேற்றுவதற்கு அனுமதியளித்தார்கள்.\nஇப்பொழுது நிலைமை தலைகீழாக மாறியுள்ளத���. தம்புள்ள சம்பவம் மட்டுமல்ல அனுராதபுரத்தில் சியாரம் இடிக்கப்பட்டது. தெஹிவலையில் பள்ளியில் தொழக்கூடாதென்று அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. குருநாகல் பகுதியில் பள்ளிவாசலை அகற்றுமாறு கூறப்பட்டது. மட்டுமல்ல, சம உரிமை இயக்கத்தினரை தாக்கியது வரை நாட்டில் ஜனநாயகம் தொடர்ச்சியாக மீறப்பட்டுக் கொண்டு வருகின்றது என்பதையே மேற்படி சம்பவங்கள் சுட்டிக் காட்டுகின்றன. இப்படிப்பட்ட நிகழ்வுகள் மக்கள் மத்தியில் அச்சத்தை தோற்று வித்திருக்கின்றது.\nபோராட்டம்: இலங்கை முஸ்லிம்களுக்கெதிராக பல்வேறு பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வரும் பொதுபலசேனா பற்றி உங்களது கருத்து என்ன\nஎன்.எம்.அமீன்: இலங்கையில் முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழ்கின்றார்கள். 1977ம் ஆண்டுக்குப்பிறகு சர்வதேச நாடுகளின் தொடர்பு அதிகரித்திருக்கின்றது. இதன் காரணமாக இலங்கை முஸ்லிம்களும் சர்வதேச அளவில் பேசப்படுகிறார்கள். இதனால் இஸ்லாத்தில் உள்ள பல விடயங்களை அறியக்கூடிய வாய்ப்பு அனைத்து மக்களுக்கும் கிடைத்திருக்கின்றது. இதனால் முஸ்லிம்களின் சர்வதேச தொடர்பு அதிகரித்தது. அதை வைத்துக்கொன்டு முஸ்லிம்களுக்கு அரபு நாடுகள் உதவுகின்றன இதனால் முஸ்லிம்கள் வேறுமாதிரியாக செயற்படுகிறார்கள் என்பது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத உண்மையாகும். தமிழர்கள் 50க்கு 50 கேட்கும் போது முஸ்லிம்கள் அவ்வாறு கேட்க வில்லை. அவ்வாறு கேட்டிருந்தால் நாடு என்றோ துண்டாடப்பட்டிருக்கும்.\nமுஸ்லிம்கள் நாட்டைப்பிரிக்காது ஒன்றாகவே வாழ விரும்பினார்கள் இதுதான் உண்மை. ஆனால் இன்று இப்படிப்பட்ட சம்பவங்கள் பெரும்பான்மை சிங்கள மக்கள் மத்தியில் பேசப்படாதது துரதிஸ்ட்ட வசமாகும்.பொது பலசேனா தற்போது பரப்பிவரும் கட்டுக்கதைகளில் எந்தவிதமான உண்மையும் இல்லை.\nபோராட்டம்: இறுதியாக தற்போது நாட்டில் உருவாகியுள்ள இனமுறுகல் மற்றும் பொருளாதார பிரச்சினை பற்றி என்ன நினைக்கின்றீர்கள்\nஎன்.எம்.அமீன்: முன்பு சகோதரத்துவ வாஞ்சையோடு சந்தோஷமாக இருந்த முஸ்லிம் சிங்கள மக்கள் மத்தியில் திட்டமிட்ட சில தீய சக்திகள் இனவாதத்ததை பரப்பி வருகின்றன. இதே போன்ற நிகழ்வுதான் தமிழ் மக்கள் மத்தியிலும் பரப்பப்பட்டது அது ஆயிரக்கணக்கான மனிதப்படுகொலையுடன் முடிவுக்கு வந்தது. தற்���ோது நாட்டில் சிங்கள முஸ்லிம் மக்கள் மத்தியில் இனவாதத்தை பரப்ப எத்தனிக்கும் நடவடிக்கையானது கடந்த கால நிகழ்வுகளை ஞாபகப்படுத்துவதோடு, இப்போது நடக்கும் சம்பவங்கள் மிகுந்த வேதனையைத் தருகின்றது. நாட்டில் நல்லதொரு பொருளாதார கொள்கை இல்லாததினால் நிறைய கம்பனிகள் மூடப்பட்டுள்ளன. இலங்கையை ஆசியாவின் ஆச்சரியமாக்குவோம் என்று சொல்கின்றார்கள். ஆனால் நடந்தது ஒன்றுமில்லை. வெளிநாட்டு நிறுவனங்கள் சிலவேலைகளைச் செய்கின்றன.\nபாதை கட்டுமானப் பணிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் போன்றவற்றை விசேடமாகக் கூறலாம். ஆனாலும் ஒப்பந்தங்கள் செய்து கொள்ளும் பொழுது அவர்கள் நினைப்பது போல் செய்யாமல் நாட்டின் நிலைமையை கருத்திக் கொண்டு செயற்படவேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/policies/how-did-the-tamilnadu-government-fail-to-save-sujith", "date_download": "2020-12-01T12:32:31Z", "digest": "sha1:4GV2GZG2SKYI6EOSXC2BA5X2EKHJ547Y", "length": 45711, "nlines": 238, "source_domain": "www.vikatan.com", "title": "மதிக்கப்படாத சட்டங்கள்... தோல்வியில் முடிந்த முயற்சிகள்... சுஜித் கற்றுத் தந்த பாடம் என்ன?| How did the Tamilnadu government fail to save sujith?", "raw_content": "\nமதிக்கப்படாத சட்டங்கள்... தோல்வியில் முடிந்த முயற்சிகள்... சுஜித் கற்றுத் தந்த பாடம் என்ன\nசுஜித்துக்கு அஞ்சலி செலுத்தும் முதல்வர் ( Vikatan )\nஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சுஜித்தை ஏன் நம்மால் காப்பாற்ற முடியவில்லை\nசிறுவன் சுஜித் மரணம் நிகழ்வதற்கு ஒரு வாரம் முன்பு.\nவிக்கிரவாண்டி இடைத் தேர்தல் சூடுபிடித்த நேரம். பனமலைப்பேட்டை என்ற இடத்தில் ஒயிலாட்டக் கலைஞர்களோடு உற்சாகமாக நடனம் ஆடி பிரசாரம் செய்துகொண்டிருந்தார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. இந்த வேலுமணிதான், `அனுமதியில்லாமல் ஆழ்துளைக் கிணறு தோண்டினால் 7 ஆண்டு சிறை' என்கிற சட்ட மசோதாவை 2014 ஆகஸ்ட் 11-ம் தேதி சட்டசபையில் கொண்டுவந்தவர்.\nஐந்தாண்டுகளுக்கு முன்பு கொண்டுவந்த இந்த மசோதாவும் அரசும் தூங்கி வழிந்திருக்கிறது என்பதற்குச் சாட்சியாகி இருக்கிறான் சுஜித்.\nவேலுமணி கொண்டுவந்த இந்த சட்ட மசோதா தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு, ஆழ்துளைக் கிணற்றில் 10 நாள்களில் அடுத்தடுத்து இரண்டு குழந்தைகள் விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. `இனி இப்படி ஒரு சம்பவம் ஏற்படாமல் இருக்கத் தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்' என அன்றைய முதல்வர் ஜெயலலிதா உத்தரவு போட... அன்றைய தலைமைச்செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத், தலைமையில் உயர்மட்ட அதிகாரிகள் கூட்டம் தலைமைச் செயலகத்தில் 2014 ஏப்ரல் 17-ம் தேதி கூடியது.\n’ - சுஜித் விவகாரத்தில் திருச்சி ஆட்சியர்\nஉள்துறைச் செயலாளர் அபூர்வ வர்மா, டி.ஜி.பி ராமானுஜம், தீயணைப்புத்துறை அதிகாரி உள்ளிட்டோர் பங்கேற்ற அந்தக் கூட்டத்தில்தான், ஆழ்துளைக் கிணறுகளை அமைக்க அரசின் அனுமதி பெறுவது தொடங்கி ஆழ்துளைக் கிணறுகளை மூடுவதற்குப் பின்பற்றப்பட வேண்டிய நடவடிக்கைகள் வரையில் பல்வேறு நிபந்தனைகளை உருவாக்கினார்கள். பிறகு சட்ட மசோதாவாகவும் அது உருப்பெற்றது. அவை அத்தனையும் அரசாங்க கோப்புகளில் தூங்கி வழிகின்றன. சுஜித்தையும் கொன்றிருக்கின்றன.\n2002-ம் ஆண்டு சென்னை, மண்ணடி ஆடியபாதம் தெருவில் சிறுவன் தமிழ்மணி பலியான நேரத்தில், அன்றைக்கு இருந்த ஜெயலலிதா அரசு விழித்துக்கொண்டு, `தமிழ்நாடு நிலத்தடி நீர் மேம்பாடு மற்றும் மேலாண்மை சட்டம்’ என்கிற பெயரில் ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தது.\n``நாங்க பட்ட நரக வேதனையை சுஜித் நினைவுபடுத்திட்டான்’’ - கிருஷ்ணகிரி குணாவின் பெற்றோர் வேதனை\nஇதன்படி, `ஆழ்துளைக் கிணறுகள் தோண்ட வேண்டுமென்றால் அரசின் அனுமதி பெற வேண்டும்; குடிநீர் வழங்கல் துறை உட்பட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்; ஆழ்துளைக் கிணறுகள் தோண்டும் பணிகள் முடிந்தாலும் தண்ணீர் கிடைக்காமல் போனாலும் அதுபற்றி தகவலைத் தெரிவிக்க வேண்டும்; குழியைச் சரியாக மூடாமல் போனாலோ பணியைப் பாதியில் விட்டுச் சென்றாலோ சம்பந்தப்பட்ட துறைக்குத் தெரிய வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றெல்லாம் சொன்னது அந்தச் சட்டம். இதையும் ஆட்சியாளர்கள் மறந்தார்கள்.\nஆழ்துளைக் கிணறுகள் தொடர்பாக 2014 ஜூனில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று போடப்பட்டது. தற்காலிக தலைமை நீதிபதி சதீஷ்குமார் அக்னிகோத்ரி, நீதிபதி சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு பதில் மனுத் தாக்கல் செய்த அ.தி.மு.க அரசு, `ஆழ்துளைக் கிணறுகள் பற்றி உச்சநீதிமன்றம் பிறப்பித்த விதிமுறைகளை அரசு செயல்படுத்தி வருகிறது, கலெக்டர்களுக்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கும் ஆழ்துளைக் கிணறுகளின் பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. 15 நாள்களுக்குள் ஆழ்துளைக் கிணறு அமைக்க விண்ணப்பிப்பது, கிணற்றின் அளவு உள்ளிட்ட அம்சங்களை அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது' எனத் தெரிவித்திருந்தது. இந்த உத்தரவும் குழந்தைகளின் உயிர்களுக்கு உத்தரவாதம் தரவில்லை.\n`சுஜித் உடலைக் காட்டாதது ஏன்' - கும்பகோணம் தீ விபத்தைச் சுட்டிக்காட்டிய ராதாகிருஷ்ணன்\nகர்நாடகா, சூலிகேரி கிராமத்தில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 6 வயது திம்மண்ணாவை ஒரு வாரம் கழித்து பிணமாகத்தான் மீட்டார்கள்.\nமீட்புப் பணி நடந்துகொண்டிருந்த நேரத்தில் திம்மண்ணாவின் தந்தை அனுமந்தஹட்டி மீடியாவிடம் சொன்ன வார்த்தைகள் சோகத்தின் உச்சம். ``விவசாயத்துக்குத் தண்ணீர் இல்லாததால்தான் போர்வெல் தோண்டினேன். அதில் தண்ணீர் வராததால், மீண்டும் ஒரு ஆழ்துளைக் கிணறு அமைத்தேன். இப்படி மூன்று இடங்களில் தோண்டியதால் 10 லட்சம் ரூபாய் செலவானது. அத்தனையும் கடன். மகனை மீட்கும் முயற்சியில் என் நிலத்தைக் குழிதோண்டி பாழ்படுத்துகிறார்கள். ஏற்கெனவே பட்ட நஷ்டமும், கஷ்டமும் போதும். இனியும் தாங்கும் சக்தி எனக்கு இல்லை. குழி தோண்டி திம்மண்ணாவை மீட்க வேண்டாம். என் இரண்டு மகள்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு மீட்புப் பணிகளை நிறுத்த வேண்டும்'' எனக் கதறினார்.\nபிள்ளைகளைப் பெற்ற அப்பன்களின் நிலை இது. வறுமை வாழ்வாதாரத்தை மட்டுமல்ல... பிள்ளைகளையும் சேர்த்தே பறிக்கிறது. திம்மண்ணாவின் தந்தைக்கு ஏற்பட்ட நிலைதான் சுஜித்தின் அப்பாவுக்கும். ஆழ்துளைக் கிணறுகளில் விழும் குழந்தைகளை மீட்க முடியவில்லை என்கிற உண்மையை மட்டும் சுஜித் சொல்லிவிட்டுப் போகவில்லை. நீர் மேலாண்மை, விவசாயிகளின் வாழ்வாதாரம், அதிகாரிகளின் அலட்சியம் என அனைத்தையும் விதைத்துவிட்டுச் சென்றிருக்கிறான்.\nஹரியானா மாநிலம் குர்ஹானைச் சேர்ந்த ஐந்து வயது மஹிக்கு அன்றைக்குப் பிறந்தநாள். உறவினர்கள் கொண்டுவந்த கேக்குகளாலும் இனிப்புகளாலும் மஹியின் வயிறு நிரம்பியிருந்தது. கொண்டாட்டம் முடிந்து வீட்டின் அருகே இரவில் விளையாடிக்கொண்டிருந்தபோது ஆழ்துளைக் கிணறு மஹியை விழுங்கியது. 86 மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு அழுகிய நிலையில்தான் வெளியே வந்தாள் மஹி. 2012-ம் ஆண்டு ஜூனில் நடந்த இந்தச் சம்பவம் இந்தியாவையே ��லுக்கியது. மஹியின் மரணத்தைத் தொடர்ந்து போடப்பட்ட பொதுநல வழக்கில், ஆழ்துளைக் கிணறுகள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுதான் இன்றுவரையில் வேதமாக இருக்கிறது.\n``என் மகனே கடைசியாக இருக்கட்டும்’’ - கலங்கும் சுஜித் வில்சனின் தாய் கலாமேரி\n`ஆழ்துளைக் கிணறு தோண்டுபவர்கள் 15 நாள்களுக்கு முன்பு உள்ளாட்சி அமைப்பிடம் அனுமதி பெற வேண்டும்; போர்வெல் நிறுவனம் நில உரிமையாளரின் பெயர், முகவரி, அடங்கிய அறிவிப்புப் பலகை வைக்க வேண்டும்; பயன்படுத்தப்படாத ஆழ்துளைக் கிணறுகளை அதன் அடி வரை மண்ணைக் கொண்டு மூட வேண்டும்; இந்த வழிமுறைகள் முறையாகப் பின்பற்றப்பட்டுள்ளதா என்பதை, கலெக்டர்கள் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் கண்காணித்து, மக்கள் அறியும் வகையில் நாளிதழ், தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்ய வேண்டும்; இது தொடர்பான ஆவணங்கள் உள்ளாட்சி அமைப்புகளிடம் கட்டாயம் இருக்க வேண்டும்; ஆபத்தான, பயனற்ற ஆழ்துளைக் கிணறுகளை உடனே மூட வேண்டும்; ஒவ்வொரு மாதமும் கலெக்டர்கள் கூட்டத்தில் நடைமுறைகளை மீறுகிற நில உரிமையாளர்கள், ஆழ்துளையிடும் ஒப்பந்தக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றெல்லாம் அன்றைக்கு மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டிருந்தது உச்ச நீதிமன்றம்.\nஉயிரைக் கொடுத்து மஹி கொண்டுவந்த இந்த உத்தரவுகள் சுஜித் உயிரைக் காப்பாற்றவில்லை. ஆழ்துளைக் கிணறுகளுக்காக ஆள்வோர் போட்ட சட்டங்களும் உச்ச நீதிமன்ற உத்தரவுகளும் பிஞ்சுகளின் உயிர் காக்க உதவவில்லை. ஆழ்துளைக் கிணற்றைத் தோண்டி வைத்த சுஜித்தின் அப்பா மட்டும்தான் குற்றவாளியா இல்லை உச்சநீதிமன்ற உத்தரவை உதாசீனப்படுத்திய ஆட்சியாளர்களும் அதிகார வர்க்கத்தினரும்தானே\nசுஜித் பெற்றோரிடம் ஆறுதல் சொல்லும் எடப்பாடி, பன்னீர்...\n`மனசாட்சியை தொட்டுப்பார்த்தால் இப்படி பேசியிருக்கமாட்டார்’ -சுஜித் விவகாரத்தில் முதல்வர் பழனிசாமி\nஆழ்துளைக் கிணறுகளுக்குக் குழந்தைகளை விலையாகக் கொடுத்து பாடம் கற்றும், நாம் இன்னும் திருந்தவில்லை. ஆழ்துளைக் கிணறுகளில் குழந்தைகள் சிக்கி மீட்புப் பணியை மேற்கொள்ளும்போது செய்யப்பட்ட உத்திகள், பணிகள், தவறுகள், தேவைப்படும் பொருள்கள், நிபுணர்கள் விவரம், அவர்களது முகவரி, வெப்பத்தைக் கட்டுப்படுத்தும் முறைகள், நவீன கேமரா ஆ���ியவை தொடர்பான கையேடோ (Manual Guide), பயனர் வழிகாட்டியோ (User Guide) அரசு இதுவரை உருவாக்கி வைத்திருக்கவில்லை. ஆழ்துளைக் கிணற்றில் அடுத்த குழந்தை விழும்போது பதற்றத்தோடு பல முயற்சிகளைப் பரிசோதித்துப் பார்க்கிறோம். ஒரு முயற்சி தோற்ற பிறகு அடுத்த முயற்சிக்குத் தாவுகிறோம். சுஜித் விவகாரத்தில் அதுதான் நடந்தது. நீரியல் வல்லுநர், நில அமைப்பியல் நிபுணர், பேரிடர் மேலாண்மை அதிகாரி எனப் பல தரப்பும் சேர்ந்து உழைக்க வேண்டிய தருணம் அது.\n2013-ம் ஆண்டு அரவக்குறிச்சிக்கு அடுத்த சூரிபாளியில் ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த 7 வயது சிறுமி முத்துலட்சுமி பரிதாபமாகப் பலியானாள். 700 அடி ஆழ்குழாய் கிணற்றில் 12 அடியில்தான் முத்துலட்சுமி சிக்கியிருந்தாள். ரொம்ப தாமதமாகத்தான் பக்கத்தில் குழி தோண்டி குழந்தையை மீட்கும் முயற்சிகள் மேற்கொண்டார்கள்.\nதாமதமாகத் தகவல் அளிக்கப்பட்டதால் மதுரையிலிருந்து ரோபோ கருவியைத் தாமதமாகத்தான் கொண்டுவர முடிந்தது. அதற்குள் குழந்தையின் மேல் மணல் பரவிவிட்டது. அதனால் முத்துலட்சுமியை ரோபோ கருவியால் மீட்க முடியாமல் போனது. முத்துலட்சுமி குழிக்குள் விழுந்த அன்று தமிழ்நாட்டிலேயே அதிக அளவாகக் கரூரில்தான் மிக அதிகமாக 103 டிகிரி வெப்பம் பதிவாகியிருந்தது. பூமிக்கடியில் இதன் தாக்கம் இன்னும் அதிகமாக இருந்திருக்கும். இந்த சீதோஷண நிலையையும் கணிக்கத் தவறினார்கள் மீட்புக் குழுவினர். மீட்பு முயற்சிகள் நடந்துகொண்டிருந்தபோதே வெப்பத்தைத் தணிக்க அதிகாரிகள் எதுவும் செய்யவில்லை. தேவைப்படும் பட்சத்தில் லாரி லாரியாக தண்ணீரை ஊற்றி ஏரியாவையே குளிர வைத்திருக்கலாம். ஆழ்துளைக் கிணற்றுக்குள் குளிர்ந்த காற்றை டியூப் வழியாக அனுப்பியிருக்கலாம். இவையெல்லாம் அன்றைக்கு முத்துலட்சுமி சொல்லிவிட்டுப் போன பாடங்கள்.\n`85 அடியில் நான் கேட்ட மூச்சு சத்தம்...' - சுர்ஜித் நினைவால் கலங்கும் அமைச்சர் விஜயபாஸ்கர்\nஆனால், அதிலிருந்து ஒன்றையும் நாம் கற்றுக்கொள்ளவில்லை. முறையான திட்டமிடல், தவறான அறிவுரைகள், நிரூபிக்கப்படாத மீட்பு முறை எனக் குழப்பச் சிக்கலில் அரசு இயந்திரம் சுஜித் விஷயத்தில் சிக்கித் தவித்தது. சுஜித் அம்மாவே மீட்புத் துணி தைத்துக் கொண்டிருந்தார். அதிகாரிகளே... அடுத்த சம்பவம் நடக்கக் கூடாது; அப்படி நேர்ந்தால் தையல் இயந்திரத்தையும் உங்கள் பட்டியலில் சேர்த்துக்கொள்ளுங்கள்.\n2014-ம் ஆண்டு மத்தியப் பிரதேசம் லிதோராவில் 14 மாத குழந்தை கிருஷ்ணா ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்து இறந்தான். வெறும் 18 அடி ஆழத்தில் விழுந்த கிருஷ்ணாவை உயிருடன் மீட்க முடியாமல் போனதற்குக் காரணம் அந்தப் பகுதியில் இருந்த பாறைகள்தான். சுஜித்தை உடனடியாக மீட்க முடியாமல் போனதற்குக் காரணமும் பாறைகள்தான். அந்தப் பகுதியின் நில அமைப்பியல் என்ன என்பது போர்வெல் போடுகிறவனுக்கூட தெரியும்.\nநில அமைப்பியல் நிபுணரிடம் ஆலோசனைப் பெற்று, முன்கூட்டியே ரிக் இயந்திரத்தைக் கொண்டு வந்திருக்க முடியாதா கடந்தகால படிப்பினைகளை அதிகார வர்க்கம் அலசிப் பார்க்கவில்லை. சம்பவம் முடிந்ததோடு சரி. அடுத்த வேலையைப் பார்ப்போம் என்கிற அலட்சியம் அதிகாரிகளிடம் இருக்கிறது. அடுத்த ஒரு சம்பவம் நடக்கும்போது முழிக்க ஆரம்பிப்பார்கள். ஆழ்துளைக் குழாயை மூடாமல் போன அலட்சியத்தைவிடப் பாடம் கற்றுக்கொள்ளாத அதிகாரிகளின் அலட்சியம் பெரிய ஆபத்து.\nகடந்த 17 ஆண்டுகளில் நடந்த ஆழ்துளைக் கிணறு மரண சம்பவங்களில் உயிரோடு மீட்கப்பட்டது இரண்டு குழந்தைகள் மட்டும்தான். அதுவும் சுமார் 20 அடி ஆழத்துக்குள் விழுந்த குழந்தைகள் அவை. முதல் முறையாகத் தமிழகத்தில் ரோபோ மூலம் குழந்தை மீட்கப்பட்டது திருநெல்வேலியில்தான். 2014-ம் ஆண்டு சங்கரன்கோவில் அருகே குத்தாலபேரியில் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த இரண்டு வயது ஹர்ஷன் உயிரோடு மீட்கப்பட்டான்.\nகுழந்தை சுர்ஜித் உடல் நல்லடக்கம் - கண்ணீர்மல்க விடைகொடுத்த மக்கள்\n``சங்கரன்கோவில் சம்பவத்தில், காலை 10 மணிக்குத் தகவல் கிடைத்ததும் மதுரையிலிருந்து கிளம்பி மதியம் 1 மணிக்கு சங்கரன்கோவில் வந்துவிட்டோம். 20 அடி ஆழத்தில் சிக்கியிருந்த ஹர்ஷனை மீட்க முடிந்ததற்கு இரண்டு முக்கியக் காரணங்கள்... ஒன்று, தாமதமின்றி சென்று சேர்ந்தது. இன்னொன்று குழிக்குள் மண் மூடவில்லை. ஆனால், திருவண்ணாமலையில் விழுந்த குழந்தையை மீட்க நாங்கள் செல்வதற்குள் குழந்தை மீது மண் மூடிவிட்டது'' என்று அன்றைக்குச் சொன்னார் ரோபோ உருவாக்கிய மணிகண்டன்.\nகர்நாடகா பிஜாப்பூர் மாவட்டம், நாகத்தானாவில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த நான்கு வயது அக்ஷதாவின் மரணம் கொடூரமானது. நாய் ஒன்று துரத்தப் பயந்து ஓடியபோது, திறந்திருந்த ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து சிக்கிக் கொண்டார். 50 மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு சடலமாகத்தான் மீட்கப்பட்டார். இந்தச் சம்பவத்தில் இன்னொரு கொடூரமும் அரங்கேறியது. ரோபோ உதவியுடன் அக்ஷதாவை மீட்க மணிகண்டனை வரவழைத்திருந்தார்கள். ரோபோவின் கரங்களை வைத்து குழந்தையைக் கவ்விப் பிடிக்க முயன்றார் மணிகண்டன். ஆனால், ரோபோவின் கரங்களில் மணல் கவ்வப்பட்டது. காரணம் அக்ஷதா விழுந்த உடனேயே ஆழ்துளைக் கிணற்றைச் சுற்றி முண்டியடித்த கூட்டத்தால் குழந்தை மீது மணல் விழுந்தது.\nமீட்பு பணியும் சுஜித் தாயும்\nஇப்படி வேடிக்கை பார்க்கவும் ஆர்வத்திலும் கூடும் பொதுமக்களால் ஆழ்துளைக்குள் விழும் குழந்தைக்கு அபாயத்தை ஏற்படுத்தும் என்பதை அக்ஷதா உலகுக்கு உணர்த்திவிட்டுப் போனாள். ஆனாலும் நாம் பாடம் கற்கவில்லை. சுஜித் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்தபோது பதற்றத்தில் அவனை மீட்பதற்காக ஜே.சி.பி இயந்திரங்களைக் கொண்டு பக்கத்தில் குழி தோண்டியிருக்கிறார்கள். ஜே.சி.பி இயந்திரம் அதிர்வை உண்டாக்கக் கூடியது. அதன் அதிர்வால் சுஜித் மீது மண் விழுந்ததோடு, மணல் தளர்ந்து 28 அடியிலிருந்து படிப்படியாக 88 அடிக்குப் போய்விட்டான் சுஜித். நிறைய முயற்சிகள் எடுத்தோம். ஆனால், சரியான நேரத்தில் சரியான முயற்சியை எடுக்கத் தவறிவிட்டோம்.\nசுஜித்தை மீட்பதற்காக ரிக் இயந்திரம் குழி தோண்டிக் கொண்டிருந்தபோது எவ்வளவு ஆழம் தோண்டப்பட்டிருக்கிறது என்பதைக் குழிக்குள் ஒருவர் இஞ்ச் டேப் போட்டு அளந்து கொண்டிருந்த காட்சி டிவி-யில் ஓடிக்கொண்டிருந்தது. இஞ்ச் டேப் இல்லாமல் அளப்பதற்கு லேட்டஸ்டாக லேசர் மெசர் டேப் மார்க்கெட்டில் 700 ரூபாய்க்குக் கிடைக்கிறது. இப்படி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் தெரியாத அளவுக்குப் பல்லிளிக்கிறது அரசின் மீட்புக்குழு.\nஆழ்துளைக் கிணறு விபத்துகள்... பஞ்சாப் செய்ததும், தமிழகம் செய்ய வேண்டியதும்\nரிக் இயந்திரம் மூலம் பல மணி நேரம் தோண்டத் தொடங்கி அது முடிவடையாத நிலையில்தான் ``துர்நாற்றம் வீசுகிறது'' என சொன்னது மீட்புக் குழு. கடைசியில் சுஜித் விழுந்த ஆழ்துளைக் கிணறு வழியாகவேதான் சுஜித் உடலை மீட்டிருக்கிறார்கள். ஆழ்துளைக் கிணற்றிலிருந்து ஏர் லாக் மூலம் பிடித்திருந்த குழந��தையை மேலே தூக்கியிருக்கிறார்கள். அப்படியென்றால் ரிக் இயந்திரம் மூலம் நடந்த நடவடிக்கைகள் அத்தனையும் கண்துடைப்பா அப்போலோவில் ஜெயலலிதாவுக்கு நடந்த நாடகத்தைப் போலவே இருந்தன அந்தக் காட்சிகள். அதுவரையில் வெளிப்படையாக நடந்த மீட்பு நடவடிக்கைகள் திரைமறைவுக்குப் போய்விட்டன. ரிக் குழியையும் ஆழ்துளைக் கிணற்றையும் மறைத்து பாலீதின் கவரால் மறைத்துவிட்டு சுஜித் உடலை எடுத்திருக்கிறார்கள். அதற்குப் பின் மறைந்துள்ள, மறைக்கப்பட்டுள்ள பல கேள்விகளுக்கு விடை தெரிந்தவர்கள் மிகச் சிலரே.\nவைகை நீர் ஆவியாவதைத் தடுக்க தெர்மாகோல் விடுவதும்; ``எடப்பாடி முதல்வராக இருப்பதால்தான் அதிக மழை பொழிகிறது'' என்பதும் ``மக்கள் அதிகமாகச் சோப்பு போட்டுக் குளிப்பதால் நொய்யல் ஆற்றில் அதிகமாக நுரை தளும்புகிறது'' எனச் சொல்வதும் ``வீட்டு வாசலில் சாணம் தெளியுங்கள், டெங்கு கொசு வரவே வராது'' என முழங்குவதும் ``திடீரென குடியை நிறுத்தினால் நரம்புத் தளர்ச்சி ஏற்படும் என்பதால் மதுவிலக்கை உடனே அமல்படுத்த முடியாது'' என்கிற அறிவியல் விஞ்ஞானிகள் நிரம்பிய ஆட்சி சுஜித்தைக் காப்பாற்றவில்லை.\nஇந்தக் கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும் நேரத்தில், ஹரியானா மாநிலம் கர்னல் மாவட்டத்தில் உள்ள ஹர்சிங்புரா என்னும் கிராமத்தில் ஐந்து வயதுச் சிறுமி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து இறந்துவிட்டதாக செய்தி நம் மனதை கனக்கச் செய்கிறது.\n`சுஜித்தை மீட்க முறையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டவில்லையா' என்ற கேள்வியோடு பேரிடர் மேலாண்மை ஆணையர் ராதாகிருஷ்ணன் ஐ ஏ எஸ் அவர்களைத் தொடர்பு கொண்டோம்.\n``சமூக வலைதளங்களில், சுஜித் விவகாரம் தொடர்பான பொய்யான செய்திகள் பரவி, உண்மையான பிரச்னையைத் திசைதிருப்பி வருகின்றன. ஒரு குழந்தையின் உயிரைக் காக்க, ஏறத்தாழ 600 பேர் இணைந்து பணியாற்றியுள்ளோம். மாவட்ட கலெக்டருடன் பல்வேறு உயரதிகாரிகள், ஒரே குழுவாகச் செயல்பட்டுள்ளோம். சுஜித் விவகாரம் தொடர்பான வதந்திகள் குறித்து ஏற்கனவே பதிலளித்துள்ளேன். எனினும் புதிய வதந்திகளுக்குப் பதில் தர முடியாது.\nமாநில அளவிலான அதிகாரியான நான் பெரிய இயந்திரங்களை ஏற்பாடு செய்வதில் மும்முரமாக இருந்தேன். ஆழ்துளைக் குழாய் வெறும் நான்கரை இன்ச் அளவில் இருந்ததாலும், பாறைகள் அதிகமாக இருந்ததாலும் செயல்படுவது கடினமாக இருந்தது. என்.எல்.சி, ஓ.என்.ஜி.சி, எல்&டி உள்ளிட்ட நிறுவனங்களின் நில அமைப்பியல் வல்லுநர்கள் எங்களுடன் இருந்தனர்.\nஇனி வரும் காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படாமல் தடுக்க, அரசும், உள்ளாட்சி அமைப்புகளும் துரிதமாக, மக்கள் உதவியோடு பணிகளைச் செய்துவருகிறோம். தற்போது விபத்துகளைத் தடுக்க, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்” என்று நம்மிடம் தெரிவித்தார் அவர்.\nஅரசாங்கத்தையும் அதிகாரிகளையும் மட்டும் நோக்கி நம் விரல்களை நீட்டாமல், நம் பொறுப்பையும் உணர்ந்து செயல்படவேண்டியது, நம் கடமை மட்டுமல்ல... அவசியமும் கூட\nபத்திரிகையாளன்/ எழுத்தாளன்/வாசிப்பை நேசிப்பவன். புலனாய்வு இதழியல்/அரசியல்/ தகவல் அறியும் ஆர்வலர்/ 25 ஆண்டுகளாக ஊடகத் துறையில் பணி. புத்தகம் ஒன்று படைக்கப்பட்டிருக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnfwebsite.com/2015/01/blog-post_14.html", "date_download": "2020-12-01T11:22:07Z", "digest": "sha1:YOIXQ3QRSDR47V2BPWESL2JRPQ3NKHL5", "length": 7381, "nlines": 131, "source_domain": "www.tnfwebsite.com", "title": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம் : தருமபுரி & கிருஷ்ணகிரி மாவட்ட தீர்மான விளக்க கூட்டம்", "raw_content": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம்\nதமிழக சுகாதார துறையில் பணி புரியும் செவிலியர்களின் நலனுக்கானது\nதருமபுரி & கிருஷ்ணகிரி மாவட்ட தீர்மான விளக்க கூட்டம்\nதமிழ்நாடு அரசு ஒப்பந்த செவிலியர்கள் நலச்சங்கத்தின் தருமபுரி & கிருஷ்ணகிரி மாவட்ட தீர்மான விளக்க கூட்டம் 04-01-2015 அன்று உஷா மண்டபம், போச்சம்பள்ளி, இல் நடைபெற்றது.\nவரவேற்புரை திருமதி. நந்தினி, கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர்,\nகிருஷ்ணகிரி மாவட்ட சங்க நடவடிக்கைகள் பற்றி திருமதி. உமாமகேஸ்வரி (தர்மபுரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்) அவர்களால் வாசிக்கப்பட்டது.\nதிருச்சியில் நடைபெற்ற நமது சங்கத்தின் செயற்குழு & பொதுக்குழு கூட்ட தீர்மானங்கள் பற்றி செல்வி. வேலேஸ்வரி தர்மபுரி மாவட்ட ஒருங்கிணைப்ப்பாளர் அவர்கள் வாசித்தார்.\nநமது இணையதள புகார் பெட்டியின் நடவடிக்கைகள் பற்றி செல்வி. ஷாலிணி அவர்கள் வாசித்தார்.\nகிருஷ்ணகிரி மாவாமாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. ஸ்ரீநிவாசன் அவர்கள் நமது சங்க நடவடிக்கைகளின் ஆரம்பம் முதல் இன்று வரையிலான புகைப்பட தொகுப்புடன் விளக்கினார். மற்றும் நாம் அரசுக்கு சமர்ப்பித்த செவிலியர்கள் மேலாண்மை திட்டம் பற்றியும் விளக்கினார்.\nஅனைத்து செவிலியர்களும் சங்கத்தின் சுய உறுதிமொழி எடுத்தனர்.\nஅனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்து மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது.\nஇறுதியில் திருமதி. அம்பிகா, செவிலியர், தர்மபுரி மாவட்டம் அவர்களுக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.\nதங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.\nரெகுலர் சமந்தமான பணிகளில் சில விவரங்கள் தேவைபடுவதால் தங்கள் பெயர் மற்றும் மற்ற விவரங்களை மேலே உள்ள செவிலியர் பதிவு என்ற விண்ணப்பத்திலும் பதிந்து விடவும். அதே போல் DMS அலுவலகத்திற்கு சர்வீஸ் பர்டிகுலர்ஸ் அனுப்பும் போது முடிந்தால் அதன் நகலை எடுத்து வைத்து கொள்ளவும்.\nசேவையை பாராட்டி செவிலியர்களுக்கு மாவட்ட ஆட்சி தலைவ...\nஅடுத்த கவுன்சலிங் எப்போது எத்தனை பேருக்கு \nதருமபுரி & கிருஷ்ணகிரி மாவட்ட தீர்மான விளக்க கூட்டம்\nNCD செவிலியர்களுக்கு உடனே ஊதியம் வழங்க மரியாதைக்கு...\nவைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுக்க போர்க்கால அடிப்படைய...\nவிழுப்புரம் மாவட்ட NCD செவிலியர்களிடம் திருச்சியில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/they-took-advantage-of-the-opportunity-given-by-keyquad/", "date_download": "2020-12-01T11:17:58Z", "digest": "sha1:6XGY3ZE7L43WIB3HT6QMH7J2XZKV4ACW", "length": 10951, "nlines": 144, "source_domain": "dinasuvadu.com", "title": "கெய்க்வாட் கொடுத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தினார் - ஸ்டீபன் பிளமிங்..! -", "raw_content": "\nகெய்க்வாட் கொடுத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தினார் – ஸ்டீபன் பிளமிங்..\nகெய்க்வாட் தனக்கு கொடுக்கப்பட்டுள்ள வாய்ப்பை சரியாக பயன்படுத்தியதாக சென்னை அணி பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் தெரிவித்துள்ளார்.\nநேற்று ஐபிஎல் தொடரின் 49 வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் கொல்கத்தா அணி பேட்டிங் செய்தது. அதன் படி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்ததாக அதன்பிறகு 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.\nஇதில் அதிகபட்சமாக கெய்க்வாட் 53 பந்துகளில் 72 ரன்கள் அடித்தார். இவர் அடித்த இந்த ரன்களே சென்னை அணி வெற்றிக்கு வழிவகுத்தது. நடப்பாண்டு தொடரில் மட்டும் கெய்க்வாட் 5 போட்டிகள் விளையாடி 142 ரன்கள் அடித்துள்ளார். கடந்த இரண்டு போட்டிகளிலும் அரைசதத்தை விளாசியுள்ளார்.\nஇந்த நிலையில் இது குறித்து சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் கூறுகையில், அவருக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்புகளை அவர் சிறப்பாக பயன்படுத்தி வருகிறார். நீண்ட நாட்களுக்கு பிறகு அவர் சிறப்பாக விளையாடியதால் அவர் யாரென்று அடையாளத்தை அனைவருக்கும் தெரியப்படுத்திவிட்டார் என்றும் ஸ்டீபன் பிளமிங் கூறியுள்ளார்.\nகர்ப்ப காலத்திலும் தலைகீழாக நின்று யோகா செய்யும் அனுஷ்கா சர்மா.\nகர்ப்பமாக இருக்கும் அனுஷ்கா சர்மா தலைகீழாக நின்று யோகா செய்ய அவருக்கு கணவரான விராட் கோலி உதவுகிறார் . கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா , இந்திய கிரிக்கெட்...\nஅரியர் தேர்வு முடிவுகளுக்கு இடைக்காலத்தடை – உயர்நீதிமன்றம்\nசென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் நெல்லையில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அரியர் தேர்வு முடிவுகளை வெளியிட்டது ஏன் தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக, கல்லூரி மாணவர்களின் அறியார் தேர்வை ரத்து செய்து...\n6-வது நாளாக விவசாயிகள் போராட்டம் \nடெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை மத்திய அரசு நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு அழைத்த நிலையில் , 30-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ளனர். வேளாண் சட்டங்களுக்கு எதிராக இன்று 6-வது நாளாக...\nரஜினியின் முடிவுகளை முழு மனதுடன் பாஜக வரவேற்கும் – எல்.முருகன்\nநல்ல மனிதரும், ஆன்மீக வாதியுமாகிய ரஜினியின் முடிவுகளை முழு மனதுடன் பாஜக வரவேற்கும் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அவர்கள் கூறியுள்ளார். தமிழகத்தில் வேல் யாத்திரைக்கு பல தடைகள் விதிக்கப்பட்ட போதிலும் பாஜகவினரால்...\nகர்ப்ப காலத்திலும் தலைகீழாக நின்று யோகா செய்யும் அனுஷ்கா சர்மா.\nகர்ப்பமாக இருக்கும் அனுஷ்கா சர்மா தலைகீழாக நின்று யோகா செய்ய அவருக்கு கணவரான விராட் கோலி உதவுகிறார் . கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா , இந்திய கிரிக்கெட்...\nஅரியர் தேர்வு முடிவுகளுக்கு இடைக்காலத்தடை – உயர்நீதிமன்றம்\nசென்னையில் உ���்ள அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் நெல்லையில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அரியர் தேர்வு முடிவுகளை வெளியிட்டது ஏன் தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக, கல்லூரி மாணவர்களின் அறியார் தேர்வை ரத்து செய்து...\n6-வது நாளாக விவசாயிகள் போராட்டம் \nடெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை மத்திய அரசு நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு அழைத்த நிலையில் , 30-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ளனர். வேளாண் சட்டங்களுக்கு எதிராக இன்று 6-வது நாளாக...\nரஜினியின் முடிவுகளை முழு மனதுடன் பாஜக வரவேற்கும் – எல்.முருகன்\nநல்ல மனிதரும், ஆன்மீக வாதியுமாகிய ரஜினியின் முடிவுகளை முழு மனதுடன் பாஜக வரவேற்கும் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அவர்கள் கூறியுள்ளார். தமிழகத்தில் வேல் யாத்திரைக்கு பல தடைகள் விதிக்கப்பட்ட போதிலும் பாஜகவினரால்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/simbu-fans-wait-for-chekka-chivantha-vaanam/47/", "date_download": "2020-12-01T10:57:13Z", "digest": "sha1:FZ766ZR2VM6A54TRJSYB52NCJ5CMIBWS", "length": 5730, "nlines": 131, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "Simbu fans wait for Chekka Chivantha Vaanam - Kalakkal Cinema", "raw_content": "\nNext articleபிக் பாஸ் வீட்டுக்கு அழைத்தும் வராத ஜூலி, காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க.\nதம்பிக்காக வனிதா விஜயகுமார் செய்த விஷயம்.. கண்டுகொள்ளாத அருண் விஜய் ‌- என்ன நடந்துச்சு தெரியுமா\nகட்டுமஸ்தான உடல் அமைப்போடு போலீஸ் அதிகாரியாக மிரட்டும் அருண் விஜய் – இணையத்தை மிரட்டும் சினம் படத்தின் போஸ்டர்.\nநடிகர் அருண் விஜய்க்கு இவ்வளவு அழகான மகளா\nபொடி பையனா இருந்தாலும் கேட்டான் பாரு நறுக்குன்னு ஒரு கேள்வி – அர்ச்சனாவுக்கு ஆஜித் கேட்ட கேள்வி ( வீடியோ )\nOTT-ல் ரிலீசாகும் 18 தமிழ் படங்கள்.. கடும் அதிர்ச்சியில் திரையரங்க உரிமையாளர்கள் – இந்தப்படம் கூடவா\nநட்ட நடுகாட்டில் தேவதை போல போஸ் கொடுத்த அனிகா – இணையத்தைக் கலக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.\nஎக்கச்சக்க கவர்ச்சியில் கேரளத்து உடையில் ரம்யா பாண்டியன் நடத்திய போட்டோஷூட் – ப்ரோமோவே இப்படி இருக்கே.\nமாநாடு படத்தில் இவங்களும் இருக்காங்களா அப்போ கொண்டாட்டத்துக்கு பஞ்சமே இல்ல – முதல் முறையாக இணையத்தில் வெளியான புகைப்படம்.\nவலிமை சூட்டிங்கிற்கு நடுவே அஜித் எங்கே சென்றுள்ளார் பாருங்கள் – இ��ையத்தில் லீக்கான லேட்டஸ்ட் புகைப்படம்.\nமுதல்வர் எடுத்த சிறப்பான நடவடிக்கைகள்.. ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு – அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்.\nஎல்லாரையும் காலி பண்ணி விளையாடறது நீங்கதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.lalpetexpress.com/2009/09/15.html", "date_download": "2020-12-01T11:35:39Z", "digest": "sha1:NS2NGMEE4FOWBZLLM7OE33G2GBWUTGS2", "length": 2394, "nlines": 41, "source_domain": "www.lalpetexpress.com", "title": "15 ஆண்டுகளாக தலைமை ஆசிரியர்கள் இல்லாத சிறப்புப் பள்ளிகள்! - Lalpet Express", "raw_content": "\n15 ஆண்டுகளாக தலைமை ஆசிரியர்கள் இல்லாத சிறப்புப் பள்ளிகள்\nசெப். 29, 2009 பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ\nTags: அவலம் சிறப்புப் பள்ளி தலைமை ஆசிரியர்\n1-12-2020 முதல் 5-12-2020 வரை லால்பேட்டை மஸ்ஜித்களின் தொழுகை நேரம்\nகாட்டுமன்னார்குடி வட்டார ஜமாஅத்துல் உலமா சபையின் புதிய நிர்வாகி தேர்வு\nஇதைவிட சிறந்த பேரிடர் களப்பணி இந்த உலகில் இல்லை. : CMN.சலீம்\nலால்பேட்டை நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுக்குழு நடைப்பெற்றது\nலால்பேட்டை முன்னாள் மாணவர் சங்கம் ஆலோசனை கூட்டம்\nமிரள வைக்கும் கிருமிகள், அவைகளின் தாக்கம் (டாக்டர் ஏ.பீ.முகமது அலி,ஐ.பீ.எஸ் (ஓ )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/centre-is-not-informing-about-doklam-sikkim-cm/", "date_download": "2020-12-01T11:36:55Z", "digest": "sha1:YYH77KZP7DFGHM4PZRESAUW2MGTQMPUZ", "length": 13380, "nlines": 134, "source_domain": "www.patrikai.com", "title": "டோக்லாம் குறித்த தகவல்களை மத்திய அரசு அளிப்பதில்லை : சீக்கிம் முதல்வர் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nடோக்லாம் குறித்த தகவல்களை மத்திய அரசு அளிப்பதில்லை : சீக்கிம் முதல்வர்\nடோக்லாம் குறித்த தகவல்களை அளிக்காததால் சிக்கிம் மக்கள் போர் அச்சத்தில் உள்ளதாக சிக்கிம் முதல்வர் தெரிவித்துள்ளார்.\nஇந்தியா – சீனா எல்லையான டோக்லாம் பகுதி சிக்கிமில் அமைந்துள்ளது. இங்கு சீனா மற்றும் இந்தியப் படைகள் சில மாதங்களுக்கு முன்பு குவிக்கப்பட்டதால் பதட்டம் ஏற்பட்டது. சிக்கிமுக்கு ஏற்கனவே மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் மற்றும் கூர்க்காலாந்து போராளிகளால் அச்சம் உள்ளது.\nஇந்நிலையில் சிக்கி���் முதல்வர் பவன் சாம்லிங் மேற்கு வங்க மாநிலம் வந்துள்ளார். அவர் கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம், “நாங்கள் இந்திய சீன எல்லைப் பகுதிகளில் உள்ளதால் எங்களுக்கு டோக்லாம் பகுதியில் நடைபெறும் நிகழ்வுகளில் அக்கறை உண்டு. ஆனால் மத்திய அரசும் ராணுவமும் எந்த ஒரு தகவலும் அளிப்பதில்லை. அதனால் சிக்கிம் மக்கள் எப்போதும் போர் குறித்த அச்சத்துடன் இருக்கின்றனர்.\nநாங்கள் எல்லைப் பகுதியில் உள்ளதால் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் நல்லுறவை விரும்புகிறோம். ஏற்கனவே எங்களுக்கு நேபாளத்தில் இருந்து மாவோயிஸ்ட் தீவிரவாதிகளாலும் டார்ஜிலிங்கில் இருந்து கூர்க்காலாந்து போராளிகளாலும் அச்சுறுத்தல் உள்ளது. எனவே எந்த ஒரு விஷயத்தையும் மத்திய அரசு உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும். தற்போது நாங்கள் எல்லா விவரங்களையும் செய்தித் தாட்கள் மூலமே தெரிந்துக் கொள்கிறோம்.” என தெரிவித்தார்.\nவிடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்கள் நாளை அறிவிப்பு விஜயகாந்த் வேட்புமனு ஏற்பு கம்பெனிகள் விவகார டைரக்டர்: பி.கே.பன்சால் மகனுடன் தற்கொலை\nPrevious வெள்ள நிவாரணத்துக்கு திருமண பரிசுகளை அளித்த தம்பதியர்\nNext மும்பை மருத்துவமனையில் லாலு பிரசாத் யாதவ் அனுமதி\nகப்பலில் இருந்து ஏவப்பட்ட பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி\nசமூக சேவகர் பாபா ஆம்தேவ் பேத்தி விஷஊசி போட்டுக்கொண்டு தற்கொலை…\nபோராடும் விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்க வேண்டும்: டெல்லி அமைச்சர் கைலாஷ் கெலாட்\nகொரோனா பரிசோதனைக் கட்டணம் ரூ.2400ல் இருந்து ரூ.800 ஆக குறைப்பு\nடெல்லி: தலைநகர் டெல்லியில் கொரோனா தொற்று சோதனையான ஆர்டிபிசிஆர் பரிசோதனைக் கட்டணம் தனியார் ஆய்வகங்களில் 2,400 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்த…\n01/12/2020: சென்னையில் கொரோனா நோய் – மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 7,81,915 ஆக உயர்ந்துள்ளது. தமிழக கொரோனா பாதிப்பில் சென்னை முதல் இடத்தில்…\nகொரோனா தடுப்பூசி: மாநில தலைமைச்செயலாளர்களுடன் மத்திய அமைச்சரவைச் செயலாளர் ஆலோசனை…\nடெல்லி: கொரோனா தடுப்பூசி சோதனை இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளதால், அதை பொதுமக்களுக்கு போடுவது தொடர்பாக மாநில தலைமைச்செயலாளர்களுடங்ன மத்திய அமைச்சரவைச் செயலாளர்…\nமாடர்னா ந��றுவன கொரோனா தடுப்பூசி 100% பலன் அளிக்கிறது : நிறுவனம் அறிவிப்பு\nவாஷிங்டன் அமெரிக்காவின் மாடர்னா நிறுவனம் தங்கள் தடுப்பூசி கடுமையாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு 100% பலன் அளித்ததாகத் தெரிவித்துள்ளது. உலகெங்கும் அச்சுறுத்தலை…\nகொரோனா உருவான இடத்தை கண்டறிந்தால் எதிர்கால பாதிப்பைத் தவிர்க்கலாம் : உலக சுகாதார மைய தலைமை இயக்குநர்\nஜெனிவா கொரோனா உருவான இடத்தை கண்டுபிடித்தால் எதிர்கால பாதிப்பை தவிர்க்க முடியும் என உலக சுகாதார மையத்தின் தலைமை இயக்குநர்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 94.63 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 94,63,254 ஆக உயர்ந்து 1,37,659 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 31,179…\nகப்பலில் இருந்து ஏவப்பட்ட பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி\nசமூக சேவகர் பாபா ஆம்தேவ் பேத்தி விஷஊசி போட்டுக்கொண்டு தற்கொலை…\nபோராடும் விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்க வேண்டும்: டெல்லி அமைச்சர் கைலாஷ் கெலாட்\nகொரோனா பரிசோதனைக் கட்டணம் ரூ.2400ல் இருந்து ரூ.800 ஆக குறைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/lifestyle/sports-news", "date_download": "2020-12-01T11:50:15Z", "digest": "sha1:GUVGZWEIEHUDIY7QME5JSOYB4WA7WM6G", "length": 5604, "nlines": 183, "source_domain": "www.vikatan.com", "title": "sports news", "raw_content": "\n`கிரிக்கெட் மேட்ச்சா... ஹனிமூன் கேன்சல்' - சர்வேயில் வெளியான இந்திய ரசிகர்களின் வெறித்தனம்\nடிரஸ் கோதிக் முதல் ஷான் டெய்ட் வரை... - மனஅழுத்தம் பாதித்த கிரிக்கெட் வீரர்கள் #NoMoreStress\nநிமிடத்துக்கு 80 முறை துடுப்பு... டைமிங்தான் விஷயமே... களைகட்டும் பாம்பு படகுப் போட்டி\n42 வயதில் தடகளம்... 50 வயதில் அதகளம் - 65 பதக்கங்கள் வென்று அசத்தும் பெண் காவலர் - 65 பதக்கங்கள் வென்று அசத்தும் பெண் காவலர்\nஜல்லிக்கட்டுக்கு எதிராக பீட்டா அமைப்பினர் சதி\nஆடுகளம்: ஆசைப்பட மட்டுமல்ல... அடம்பிடிக்கவும் தெரியணும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/48595/", "date_download": "2020-12-01T11:46:55Z", "digest": "sha1:ZT66K3DF4MUNHSW3ZJHSLWXCCBJOARX7", "length": 6120, "nlines": 93, "source_domain": "www.supeedsam.com", "title": "பிக்கு உட்பட பட்டதாரிகள் நால்வர் கைது – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nபிக்கு உட்பட பட்டதாரிகள் நால்வர் கைது\nமட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் தலைவர் உட்பட நால்வர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகடந்த கிழக்கு மாகாண சபை அமர்வின் போது மாகாண சபை வாளாகத்தின் முன்பாக மேற்கொள்ளபட்ட ஆர்ப்பாட்டத்தினை நிறுத்துவதற்காக நீதிமன்றத்தினால் விதிக்கபட்ட தடை உத்தரவினை அவமதித்த குற்றத்தின் பிரகாரம் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.\nகைதுசெய்யப்பட்ட நால்வரையும் திருகோணமலை நீதிமன்றில் இன்று செவ்வாய்க்கிழமை காலை முன்னிலைப்படுத்தியபோதே குறித்த பிக்கு உட்பட நால்வரையும் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதி மன்றத்தினால் உத்தரவிடப்பட்டுள்ளது.\nPrevious articleமுஸ்லிம்கள் பொறுமையை இழந்தால் ’இந்த நாடு விளைவைச் சந்திக்க நேரிடும்’\nNext articleஊடகங்களில் செய்திகள் எப்போதும் சரியாக போகவேண்டும் – சிறிநேசன் எம்.பி.\nகிழக்கு மாகாண பாடசாலைகள் அனைத்தும் நாளை 2 ஆம் திகதி தொடக்கம் 4 ஆம் திகதிவரை விடுமுறை\nநுவரெலியா மாவட்டத்தில் மேலும் 6 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள்\n13 வயது உடைய இரண்டு சிறுவர்களுக்கு வலுக்கட்டாயமாக கசிப்பு பருக்கிய நபர்கள்\nசஜித்துக்கு போட வேண்டிய எமது வாக்கில் ஒரேயொரு விகிதத்தை நாம் அனுரவுக்கு போட்டு விட்டால்,...\nஅம்பாறையில் 37பெண்கள் தேர்தலில் குதிக்கத் தயாராகவுள்ளனர்: எந்தக்கட்சியுடனும் இணையத்தயார் : சுயேச்சையிலும் குதிப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnppgta.com/2020/02/sbi-update-sms.html", "date_download": "2020-12-01T11:11:13Z", "digest": "sha1:TDKPFWY6HI2PECSCTLGDJRLXYUA5D5AN", "length": 8543, "nlines": 116, "source_domain": "www.tnppgta.com", "title": "SBI UPDATE :- SMS மூலம் அக்கவுண்ட் பேலன்ஸ், மினி ஸ்டேட்மென்ட் பெறுவது எப்படி?", "raw_content": "\nHomeGENERAL SBI UPDATE :- SMS மூலம் அக்கவுண்ட் பேலன்ஸ், மினி ஸ்டேட்மென்ட் பெறுவது எப்படி\nSBI UPDATE :- SMS மூலம் அக்கவுண்ட் பேலன்ஸ், மினி ஸ்டேட்மென்ட் பெறுவது எப்படி\nHow to check SBI Account Balance: ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கு இருப்பு, மினி அறிக்கையை பல முறைகள் மூலம் சரிபார்க்கலாம். மொபைல் பேங்கிங், நெட் பேங்கிங், வங்கிக் ஏடிஎம், கிளை, எஸ்எம்எஸ் பேங்கிங் (எஸ்பிஐ விரைவு) போன்றவற்றின் மூலம் எஸ்பிஐ பேலன்ஸ் இருப்பு தகவல் மற்றும் மினி அறிக்கையை பெறலாம்.\nகிரெடிட் கார்ட் மேல எப்பவும் ஒரு கண்ணு இருக்கட்டும்… செலவுகளை கவனத்தில் கொள்ளுங்கள்\nஎஸ்பிஐ வாடிக்கையாளர்கள் வங்கி வழங்கிய எஸ்எம்எஸ் பேங்கிங் சேவைகளைப் பயன்படுத்தி அவர்களின் எஸ்பிஐ கணக்கு நிலுவை சரிபார்க்கலாம் அல்லது சிறு அறிக்கையைப் பெறலாம்.\nஅவர்கள் செய்ய வேண்டியது, எஸ்பிஐ பேலன்ஸ் அளிக்கும் கட்டணமில்லா எண் 09223766666க்கு மிஸ்டு கால் அல்லது அவர்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து எஸ்எம்எஸ் அனுப்புவது மட்டுமே. சில நொடிகளில், அவர்கள் தங்கள் இருப்பு விவரங்களை தங்கள் தொலைபேசியில் பெறுவார்கள். எஸ்பிஐ கட்டணமில்லா எண் 09223866666 என்ற எண்ணில் மிஸ்டு கால் மூலம் ஒருவர் தனது எஸ்பிஐ கணக்கு நிலுவைகளைப் பெறலாம்.\nஎஸ்எம்எஸ் சேவை மூலம் எஸ்பிஐ கணக்கு இருப்பைப் பெற, எஸ்பிஐ கணக்கு வைத்திருப்பவர் கட்டணமில்லா எண் 09223766666 க்கு 'BAL' என்ற குறுஞ்செய்தியுடன் எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். எஸ்எம்எஸ் சேவை மூலம் எஸ்பிஐ கணக்கு வைத்திருப்பவர் தகவல் ப்[பெற வேண்டுமெனில், 'MSTMT' என்று டைப் செய்து கட்டணமில்லா எண் 09223766666 க்கு அனுப்பவும்.\nபேங்க்ல நகைக்கடன் வாங்க போறீங்களா அப்போ இதை கொஞ்சம் படிச்சுட்டு போங்க\nஇருப்பினும், எஸ்பிஐ எஸ்எம்எஸ் சேவையைப் பெற, எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல் எண்ணை எஸ்பிஐ கணக்கில் பதிவு செய்திருக்க வேண்டும். மொபைல் தொலைபேசி எண்ணில் மாற்றம் இருந்தால், அவர்கள் புதிய மொபைல் தொலைபேசியை எஸ்பிஐ எஸ்எம்எஸ் சேவை மூலமாகவும் பதிவு செய்யலாம். அவர்களுக்குத் தேவையானது அதே மொபைல் எண்ணிலிருந்து 09223488888 என்ற எண்ணில் ஒரு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும் என்பதே. மெசேஜ் ஃபார்மட் 'REG கணக்கு எண் என்று இருக்க வேண்டும்.\nஎஸ்பிஐ ஒரு உறுதிப்படுத்தல் மெசேஜ் அனுப்பும். வாடிக்கையாளர்கள் இப்போது இந்த சேவையைப் பயன்படுத்தலாம் எஸ்பிஐ கணக்கு இருப்பு, மினி அறிக்கை, காசோலை புத்தக கோரிக்கை, மினி ஸ்டேட்மென்ட், கல்வி கடன் வட்டி சான்றிதழ் மற்றும் வீட்டுக் கடன் வட்டி சான்றிதழ் ஆகியவற்றை சரிபார்க்கலாம்.\nஓய்வூதியர் இறந்த பின்பும் தகவல் அறியாமல் ஓய்வூதியதாரர் இன் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட தொகை யினை சம்பந்தப்பட்ட கருவூல பணியாளர்களிடம் வசூலிக்க உத்தரவு- Order copy\nதணிக்கை (AUDIT )தொடர்பான ஆசிரியர்களுக்கான சில ஆலோசனைகள் -\nNHIS2016 - Card Download Process (பழைய கார்டு க்கு பதிலாக , புதிய கார்டு)\nதணிக்கை (AUDIT )தொடர்பான ஆசிரியர்களுக்கான சில ஆலோசனைகள் -\nதணிக்கை தொடர்பான ஆசிரியர்களுக்கான 10 ஆலோசனைகள் : வட்டாரக் கல்வி ���லுவலகங…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/mg/hector/mileage", "date_download": "2020-12-01T12:07:05Z", "digest": "sha1:DHARL7AMN7ZQNFKAFUPFIJ27RP4QWOGM", "length": 20803, "nlines": 401, "source_domain": "tamil.cardekho.com", "title": "எம்ஜி ஹெக்டர் மைலேஜ் - ஹெக்டர் டீசல் & பெட்ரோல் மைலேஜ்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand எம்ஜி ஹெக்டர்\nமுகப்புபுதிய கார்கள்எம்ஜி motor கார்கள்எம்ஜி ஹெக்டர்மைலேஜ்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nஇந்த எம்ஜி ஹெக்டர் இன் மைலேஜ் 13.96 க்கு 17.41 கேஎம்பிஎல். இந்த மேனுவல் டீசல் வேரியன்ட்டின் மைலேஜ் 17.41 கேஎம்பிஎல். இந்த மேனுவல் பெட்ரோல் வேரியன்ட்டின் மைலேஜ் 15.81 கேஎம்பிஎல். இந்த ஆட்டோமெட்டிக் பெட்ரோல் வேரியன்ட்டின் மைலேஜ் 13.96 கேஎம்பிஎல்.\nடீசல் மேனுவல் 17.41 கேஎம்பிஎல் - -\nபெட்ரோல் மேனுவல் 15.81 கேஎம்பிஎல் - -\nபெட்ரோல் ஆட்டோமெட்டிக் 13.96 கேஎம்பிஎல் - -\nபயன்படுத்தப்பட்ட இல் ஐ காண்க\nஎம்ஜி ஹெக்டர் விலை பட்டியல் (மாறுபாடுகள்)\nஹெக்டர் ஸ்டைல் எம்டி1451 cc, மேனுவல், பெட்ரோல், 15.81 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு Rs.12.83 லட்சம் *\nஹெக்டர் எம்.ஜி. சூப்பர் எம்.டி.1451 cc, மேனுவல், பெட்ரோல், 15.81 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு Rs.13.63 லட்சம் *\nஹெக்டர் ஸ்டைல் டீசல் எம்டி1956 cc, மேனுவல், டீசல், 17.41 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு Rs.13.99 லட்சம்*\nஹெக்டர் ஹைபிரிடு எம்.ஜி. சூப்பர் எம்.டி.1451 cc, மேனுவல், பெட்ரோல், 15.81 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு Rs.14.21 லட்சம்*\nஹெக்டர் எம்.ஜி. சூப்பர் டீசல் எம்.டி.1956 cc, மேனுவல், டீசல், 17.41 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு Rs.14.99 லட்சம்*\nஹெக்டர் ஹைபிரிடு ஸ்மார்ட் எம்டி1451 cc, மேனுவல், பெட்ரோல், 15.81 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு Rs.15.31 லட்சம்*\nஹெக்டர் ஸ்மார்ட் dct1451 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 13.96 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு Rs.15.99 லட்சம்*\nஹெக்டர் ஸ்மார்ட் டீசல் எம்டி1956 cc, மேனுவல், டீசல், 17.41 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு Rs.16.49 லட்சம்*\nஹெக்டர் ஹைபிரிடு எம்.ஜி. ஷார்ப் எம்.டி.1451 cc, மேனுவல், பெட்ரோல், 15.81 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு Rs.16.63 லட்சம் *\nஹெக்டர் ஹைபிரிடு sharp dualtone1451 cc, மேனுவல், பெட்ரோல், 15.81 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு Rs.16.83 லட்சம் *\nஹெக்டர் sharp dct1451 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 13.96 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு Rs.17.55 லட்சம்*\nஹெக்டர் sharp dct dualtone1451 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 13.96 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்ப�� Rs.17.75 லட்சம்*\nஹெக்டர் எம்.ஜி. ஷார்ப் டீசல் எம்.டி.1956 cc, மேனுவல், டீசல், 17.41 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு Rs.17.88 லட்சம்*\nஹெக்டர் sharp டீசல் dualtone1956 cc, மேனுவல், டீசல், 17.41 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு Rs.18.08 லட்சம்*\nவகைகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஎம்ஜி ஹெக்டர் mileage பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ஹெக்டர் mileage மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஹெக்டர் mileage மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஹெக்டர் மாற்றுகள் கம்பர் மிலேஜ் ஒப்பி\nஇனோவா கிரிஸ்டா போட்டியாக ஹெக்டர்\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஹெக்டர் ஸ்டைல் டீசல் எம்டிCurrently Viewing\nஹெக்டர் எம்.ஜி. சூப்பர் டீசல் எம்.டி.Currently Viewing\nஹெக்டர் ஸ்மார்ட் டீசல் எம்டிCurrently Viewing\nஹெக்டர் எம்.ஜி. ஷார்ப் டீசல் எம்.டி.Currently Viewing\nஹெக்டர் ஸ்டைல் எம்டிCurrently Viewing\nஹெக்டர் எம்.ஜி. சூப்பர் எம்.டி.Currently Viewing\nஹெக்டர் ஹைபிரிடு எம்.ஜி. சூப்பர் எம்.டி.Currently Viewing\nஹெக்டர் ஹைபிரிடு ஸ்மார்ட் எம்டிCurrently Viewing\nஹெக்டர் ஸ்மார்ட் dctCurrently Viewing\nஹெக்டர் ஹைபிரிடு எம்.ஜி. ஷார்ப் எம்.டி.Currently Viewing\nஎல்லா ஹெக்டர் வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nஇவிடே எஸ்யூவி 10 லட்சத்தின் கீழ்\nDoes sharp வகைகள் have ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன்\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஎல்லா எம்ஜி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 06, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஏப்ரல் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 12, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2021\nஎல்லா உபகமிங் எம்ஜி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/141071/vaada/", "date_download": "2020-12-01T12:03:19Z", "digest": "sha1:CTZ27UTHFE45GY5QHCCB3ZENDR7PCFKA", "length": 23832, "nlines": 357, "source_domain": "www.betterbutter.in", "title": "vaada recipe by shadiqah hasana in Tamil at BetterButter", "raw_content": "\nசமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்\nஉங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்\nவீடு / சமையல் குறிப்பு / வாடா\nஅறிவுறுத்தல்களைப் படிக்கவும் பின்னர் சேமி\nஎங்க ஊரில் மாலை வேளைகளில் வீதிகளில் வாடா வாடா என்று கூவி விற்பார்கள்.புதியவர்களுக்கு வினோதமாக இருக்கும் அரிசஇயினால் செய்யப்பட்ட கிரிஸ்பியான வடை அது.பண்டிகை நேரங்களில் வடை செய்யும் பொழுது இதையும் ட்ரை பண்ணிப்பாருங்கள்.\nதேவையான பொருட்கள் பரிமாறும்: 4\nநறுக்கிய வெங்காயம் 1 கப்\nநறுக்கிய பச்சை மிளகாய் 2\nபொடியாக நறுக்கிய கருவேப்பிலை சிறிது\nபசரசரிசியை பத்து நிமிடங்கள் ஊற வைத்து நிழல் உலர்த்தலாக காய விடவும்\nகாய்ந்த அரிசியை மிக்சியில் பொடிக்கவும்\n11/2 டம்ளர் தண்ணீர் அடுப்பில் வைத்து கொதிக்கும் பொழுது உப்பு மஞ்சள் சேர்த்து அரிசி மாவை சேர்த்து கட்டி தட்டாமல் உப்புமா பத்தத்தைவிட நல்லெண்ணையும் சேர்த்து கெட்டியாக கிளறி மூடி போட்டு ஆற விடவும்\nஇதை முதல் நாளிரவே தயாரித்து வைத்தால் வாடா சாப்டாக இருக்கும்\nதேங்காய்துருவலுடன் சோம்பு சேர்த்து மிக்சியில் அரைத்து இந்த கலவையுடன் வெங்காயம் பச்சை மிளகாய் கருவேப்பிலை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்\nஎண்ணெயை காய வைக்கவேண்டும்.மாவை எலுமிச்சை அளவு உருண்டைகளாக்கி ப்ளாஸ்டிக் ஷீட்னின் மீது வைத்து தட்டி நடுவில் ஓட்டை போட்டு எண்ணெயில் க்ரிஸ்பியாக பொரித்தெடுக்கவும்\nமேலே க்ரிஸ்பியாகவும் உள்ளே சாப்டாகவும் சுவையான வாடா தயார்\nஇந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள் உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.\nshadiqah hasana தேவையான பொருட்கள்\nபசரசரிசியை பத்து நிமிடங்கள் ஊற வைத்து நிழல் உலர்த்தலாக காய விடவும்\nகாய்ந்த அரிசியை மிக்சியில் பொடிக்கவும்\n11/2 டம்ளர் தண்ணீர் அடுப்பில் வைத்து கொதிக்கும் பொழுது உப்பு மஞ்சள் சேர்த்து அரிசி மாவை சேர்த்து கட்டி தட்டாமல் உப்புமா பத்தத்தைவிட நல்லெண்ணையும் சேர்த்து கெட்டியாக கிளறி மூடி போட்டு ஆற விடவும்\nஇதை முதல் நாளிரவே தயாரித்து வைத்தால் வாடா சாப்டாக இருக்கும்\nதேங்காய்துருவலுடன் சோம்பு சேர்த்து மிக்சியில் அரைத்து இந்த கலவையுடன் வெங்காயம் பச்சை மிளகாய் கருவேப்பிலை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்\nஎண்ணெயை காய வைக்கவேண்டும்.மாவை எலுமிச்சை அளவு உருண்டைகளாக்கி ப்ளாஸ்டிக் ஷீட்னின் மீது வைத்து தட்டி நடுவில் ஓட்டை போட்டு எண்ணெயில் க்ரிஸ்பியாக பொரித்தெடுக்கவும்\nமேலே க்ரிஸ்பியாகவும் உள்ளே சாப்டாகவும் சுவையான வாடா தயார்\nநறுக்கிய வெங்காயம் 1 கப்\nநறுக்கிய பச்சை மிளகாய் 2\nபொடியாக நறுக்கிய கருவேப்பிலை சிறிது\nஇந்தியாவின் மிகப்பெரிய செய்முறை தளம் ,7 மொழிகளில் செய்முறைகளை காணுங்கள்\nசெய்திடுங்கள் , பதிவிடுங்கள் மற்றும் பகிர்ந்தி���ுங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை சந்தாசேருங்கள் மற்றும் புதிய விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஇதிலிருந்து எங்கள் பயன்பாட்டை பதிவிறக்கவும்\nமுழு பண்பை காண பின்பற்றவும்\nஆரம்பிக்கிறது கான பயணம் உணவு\nஉங்கள் பழைய கடவுச்சொல்லை புதியதாக மாற்றவும்\nபுதிய கடவு சொல்லை உறுதி செய் *\nஉங்கள் சுயவிவரத்தை இங்கே புதுப்பிக்கவும்\nநீங்கள் ஒரு தொடக்க பதிவர் உணவு பிரியை செஃப் முகப்பு குக் மாஸ்டர் குக் ஆர்வமுள்ள குக் பேக்கர் எப்பொழுதாவது சமையலறையில் பிரபல செஃப் உணவகம்\nஉங்கள் பாலினம் ஆண் பெண்\nஉங்கள் கணக்கை நீக்குவது நீங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பங்களை நிரந்தரமாக அணுக முடியாததாக மாற்றலாம் மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்களின் செயல்பாட்டைக் குறைக்கும். எங்கள் தனியுரிமை அறிவிப்பு மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்கள் அல்லது விதிமுறைகளுக்கு ஏற்ப நீக்குதல் செய்யப்படும்.\nஉங்கள் கணக்கை நீக்குவது என்பது உங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பத்தேர்வுகள் பெட்டர்பட்டரிலிருந்து நிரந்தரமாக அகற்றப்படும் என்பதாகும். நீங்கள் உறுதிப்படுத்தியதும், உங்கள் கணக்கு உடனடியாக செயலிழக்கப்படும்\nகுறிப்பு: அடுத்த 14 நாட்களில் நீங்கள் உள்நுழைந்தால், உங்கள் கணக்கு மீண்டும் செயல்படுத்தப்படும் மற்றும் நீக்குதல் ரத்து செய்யப்படும்.\nஉங்கள் கடவுச்சொல்லை மீட்டமைக்க உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும், உங்கள் கடவுச்சொல்லை எவ்வாறு மீட்டமைப்பது என்பதற்கான வழிமுறைகளை நாங்கள் உங்களுக்கு அனுப்புவோம்\nகடவுச்சொல் மீட்டமைப்பு இணைப்பு உங்கள் அஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் அஞ்சலை சரிபார்க்கவும்.\nBetterButter உடன் பதிவுசெய்து புதிதாக ஆராய தொடங்குங்கள்\nகணக்கை உருவாக்குவதன் மூலம், விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்கிறேன்\nஉங்கள் மனதில் என்ன இருக்கிறது\nஉங்கள் கேலரியில் இருந்து புகைப்படங்களை பதிவேற்றவும்\nஉங்கள் கேமராவைத் திறந்து புகைப்படங்களை எடுத்துக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/37657/maruthu-audio-launch-details", "date_download": "2020-12-01T10:51:29Z", "digest": "sha1:IPBEIEDL5RZEKWHO5PDFSTJDWECMNQYX", "length": 5860, "nlines": 67, "source_domain": "www.top10cinema.com", "title": "‘மருது’ ஆடியோ, டிரைலர் எப்போது? - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\n‘மருது’ ஆடியோ, டிரைலர் எப்போது\n‘கொம்பன்’ படத்தை தொடர்ந்து முத்தையா இயக்கியுள்ள படம் ‘மருது’. விஷால், ஸ்ரீதிவ்யா ஜோடியாக நடித்திருக்கும் இப்படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து விட்டது. ‘கோபுரம் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் சார்பில் அன்புச் செழியன் தயாரித்துள்ள இப்படத்திற்கு டி.இமான் இசை அமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலரை வருகிற 29-ஆம் தேதி வெளியிடவிருக்கிறார்கள். கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கிய ‘கொம்பன்’ படத்தை போலவே இப்படமும் கிராமத்துப் பின்னணியில் உருவாகியுள்ளது. இப்படத்தில் முக்கியமான ஒரு கேரக்டரில் ராதாரவியும் நடித்துள்ளார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டுக்கு பிறகு ‘மருது’வை அடுத்த மாதம் (மே) 20-ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்கள் என்று கூறப்படுகிறது.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\n‘சுல்தான்’ படத்துடன் ரம்ஜானில் களமிறங்குகிறதா ‘கபாலி’\nமீண்டும் இணைந்த ’தர்பார்’ ஜோடி\nஹரீஷ் கல்யாண் நடிக்கும் படத்தின் அதிகாரரபூர்வ தகவல்\n‘தனுசு ராசி நேயர்களே’ படத்தை தொடர்ந்து ஹரீஷ் கல்யாண் ‘தாராள பிரபு’, மற்றும் பெயரிடப்படாத ஒரு படம்...\nவரலட்சுமி சரத்குமார், இனியா இணையும் ‘கலர்ஸ்’\nநடிகர்கள் ஜெயராம், தீலீப், சுரேஷ் கோபி, குஷ்பு, தேவயானி உள்ளிட்ட பல நடிகர்கள், நடிகைகளை வைத்து 25...\nவிஷ்ணு விஷாலின் ‘FIR’-ல் இணைந்த இன்னொரு பிரபலம்\nமனு ஆனந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிக்கும் படம் ‘FIR’. ‘சுஜாதா எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://writerasai.blogspot.com/2016/04/blog-post_11.html", "date_download": "2020-12-01T11:30:54Z", "digest": "sha1:2JZB6UBZAXRPWH7LPYMLXPTGAONP5DN3", "length": 29878, "nlines": 173, "source_domain": "writerasai.blogspot.com", "title": "ஆசை: நம்முடைய மொழி ஆண்களின் மொழியா?", "raw_content": "\nநம்முடைய மொழி ஆண்களின் மொழியா\n(‘தி இந்து’ நாளிதழின் ‘பெண் இன்று’ இணைப்பிதழில் 10-04-2016 அன்று வெளியான கட்டுரை)\n‘கவிஞன் என்பவன்’, ‘எழுத்தாளன் என்பவன்’, ‘நடிகன் என்பவன்’, ‘உழைப்பாளி என்பவன்’, ‘புரட்சியாளன் என்பவன்’ என்றெல்லாம் தொடங்கும் ஏராளமான வாக்கியங்களை நமது அச்சு ஊடகங்களிலும் காட்சி ஊடகங்களிலும் தினசரி நாம் எதிர்கொண்டுவருகிறோம். இந்த வாக்கியங்களை ஒரு பெண் படிக்கும்போது அவருக்கு என்ன தோன்றும் ‘ஓஹோ, கவிதை, எழுத்து, நடிப்பு, உழைப்பு, புரட்சி என்று அனைத்தும் ஆண்களால்தான் செய்யப்படுகின்றனவோ ‘ஓஹோ, கவிதை, எழுத்து, நடிப்பு, உழைப்பு, புரட்சி என்று அனைத்தும் ஆண்களால்தான் செய்யப்படுகின்றனவோ’ என்ற கேள்விதானே எழும். இதெல்லாம் பரவாயில்லை. இந்த வாக்கியங்களைவிட அதிகமாக நாம் தினசரி எதிர்கொள்வது, ‘மனிதன் என்பவன்’, ‘மனிதன் இருக்கின்றானே’ ரீதியிலான வாக்கியங்கள்தான். அப்படியென்றால் பெண்கள் மனித குலத்தில் சேர்த்தி இல்லையோ’ என்ற கேள்விதானே எழும். இதெல்லாம் பரவாயில்லை. இந்த வாக்கியங்களைவிட அதிகமாக நாம் தினசரி எதிர்கொள்வது, ‘மனிதன் என்பவன்’, ‘மனிதன் இருக்கின்றானே’ ரீதியிலான வாக்கியங்கள்தான். அப்படியென்றால் பெண்கள் மனித குலத்தில் சேர்த்தி இல்லையோ மனித குலம் என்றாலே அதை ஆண்களுடன் தொடர்புபடுத்திப் பார்ப்பதுதான் இயல்பாக நடந்துவரும் விஷயம் அல்லவா மனித குலம் என்றாலே அதை ஆண்களுடன் தொடர்புபடுத்திப் பார்ப்பதுதான் இயல்பாக நடந்துவரும் விஷயம் அல்லவா இதை யாரிடம் சென்று முறையிடுவது இதை யாரிடம் சென்று முறையிடுவது ‘படைத்தவனிடமா’ அங்கும் ஆண்தானே உருவகிக்கப்பட்டிருக்கிறார் ‘அவனிடம்’ போனால் என்ன நியாயம் கிடைக்கும்\nஇந்தக் கேள்விகளெல்லாம் தமிழில் சிறுபத்திரிகைகளில் பெண்ணுரிமையைப் பற்றி எழுதுபவர்களின் வட்டத்தைத் தாண்டி நாம் அதிகம் எதிர்கொள்ளாதவை. மேலைநாடுகளிலோ\nஇருபதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியிலேயே இந்தக் கேள்விகள் தொடர்ச்சியாக எழுப்பப்பட்டு, அவற்றை அந்தச் சமூகங்களும் எதிர்கொண்டு, அவற்றுக்குத் தீர்வு காணவும் முயன்றுவருகின்றன.\nஇருபதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் ‘வரலாறு’ என்று பொருள்படும் ‘ஹிஸ்டரி’ (History) என்ற ஆங்கிலச் சொல்லின் மீதே பெண்ணியவாதிகள் தாக்குதல் நடத்தத் தொடங்கினார்கள். ‘ஹிஸ்டரி’ என்ற சொல்லில் இருக்கும் ‘ஹிஸ்’ (His- அவனுடைய) என்ற பதமே ஆண் வாடை அடிப்பதாக இருக்கிறது என்று அதற்கு மாற்றாக ‘ஹெர்ஸ்டோரி’ (Herstory- அவள் சரிதை) என்ற வார்த்தையை உருவாக்கின���ர்கள். ‘ஹிஸ்டரி’ என்ற சொல்லுக்கும் ‘ஹிஸ்’ என்ற சொல்லுக்கும் வேர்ச்சொல் அளவில் எந்தத் தொடர்புமில்லை. ஆனால், காலம்காலமாக வரலாறு எழுதப்பட்டுவந்திருக்கும் விதமே அதை ‘ஆண் வரலாறு’ என்றுதான் நாம் சொல்ல வேண்டியிருக்கிறது. பெண்கள் அதிகம் வரலாறு எழுதவில்லை, வரலாறு படைக்கவில்லை என்பது இதற்கு பதிலாக சொல்லப்படுகிறது. உண்மை அதுவல்ல, வரலாறு எழுதவோ படைக்கவோ பெண்கள் அனுமதிக்கப்படவில்லை என்பதுதான் உண்மையான வரலாறு.\nமொழி என்பது நம் உணர்வு, மனநிலை, இயல்பு, விருப்பு வெறுப்பு என்று நம்மிடம் இருப்பவற்றையெல்லாம் வெளிப்படுத்துவதற்கான ஒரு சாதனம். சமூகம், வரலாறு என்று எல்லாமே இப்படி ஆண்களை மையப்படுத்தியதாக இருக்கும்போது மொழியில் மட்டும் அந்த ஆதிக்கம் இல்லாமல் இருக்குமா அதன் விளைவுதான் ‘ஹிஸ்டரி’ ‘ஹிஸ் ஸ்டோரி’ (அவன் சரிதை) என்று ஆனது.\nஇரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலகட்டத்தில் ஆண் மொழியைப் பற்றி ஆங்கிலத்தில் பெரும் விவாதம் உருவானது. அதன் விளைவாக ஆண்களை மையப்படுத்திச் சொல்லப்படும் சொற்களுக்கும் வழக்குகளுக்கும் மாற்றாக வேறு சொற்களும் வழக்குகளும் பரிந்துரைக்கப்பட்டன. ஒருவர் ஆணா, பெண்ணா என்று குறிப்பிடப்படாத/ தெரியாத சூழலிலும் வழக்கமாக ஆங்கிலத்தில் ‘ஹீ’ (He – அவன்), ‘ஹிஸ்’ (His – அவனுடைய) என்ற சொற்களையே பயன்படுத்துவார்கள். எடுத்துக்காட்டாக, ஒரு வாக்கியம்: ‘Someone has left his book behind.’ (‘யாரோ ஒருத்தன் தன்னுடைய புத்தகத்தை விட்டுச் சென்றுவிட்டான்’ என்பது இதன் அர்த்தம்). புத்தகத்துக்கு உரிமையாளர் ஆணா பெண்ணா என்று தெரியாமலேயே அது ஒரு ஆணுடையது என்ற பொருளில் மேற்கண்ட வாக்கியம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த வாக்கியத்தை ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானதாக மாற்றிச் சொல்வதே தற்போதைய வழக்கம்: ‘Someone has left their book behind.’ (யாரோ ஒருத்தர் தனது புத்தகத்தை விட்டுச் சென்றுவிட்டார்). இதுபோல் சொற்களும் இருபாலருக்கும் பொதுவாக மாற்றப்பட்டுவருகின்றன. (ஆண்) தலைவர் என்ற பொருள்படும் ‘சேர்மேன்’ (Chairman) என்ற சொல்லுக்குப் பதிலாக இருபாலருக்கும் பொருந்தக்கூடிய, ‘தலைவர்’ என்ற பொருள்படும் ‘சேர்பர்ஸன்’ (Chariperson) என்ற சொல் தற்போது ஓரளவு புழக்கத்தில் இருக்கிறது. இதுபோல் நிறைய சொற்கள் பரிந்துரைக்கப்பட்டுப் பொதுவழக்கில் இருக்கின்றன. மொழியில�� ஆண் ஆதிக்கத்தை நீக்கி இரு பாலருக்கும் பொதுவான பயன்பாடுகளை ஆங்கில அச்சு ஊடகங்களும் காட்சி ஊடகங்களும் எப்போதோ நடைமுறைக்குக் கொண்டுவந்துவிட்டன. புகழ்பெற்ற ஆங்கில மொழி நடைக் கையேடுகள், ஆங்கில அகராதிகள் போன்றவற்றிலும் இந்த வழக்கங்கள் பின்பற்றப்படுகின்றன.\nதமிழ் என்று வரும்போதோ அச்சு ஊடகங்கள், காட்சி ஊடகங்கள் இரண்டையுமே நவீனத்துவம் இன்னும் தீண்டவில்லையோ என்றே தோன்றுகிறது. வெகுமக்கள், ஊடகங்கள் மட்டுமல்லாமல் எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் எழுதும் சிறுபத்திரிகைகளிலும் ‘ஆண் மொழி’ அதிகமாக இருப்பதை உணர முடிகிறது. அதன் அடையாளம்தான் இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் நாம் கண்ட, ‘எழுத்தாளன் என்பவன், ‘கலைஞன் என்பவன்’ என்பது போன்ற சொற்றொடர்கள்.\nதமிழ் மொழி ‘குடிமகள்’ என்ற சொல்லுக்காக முதல்வர் ஜெயலலிதாவுக்குக் கடமைப்பட்டிருக்கிறது. ‘சிட்டிசன்' என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையாகத் தமிழில் ‘குடிமகன்' என்ற சொல் மட்டுமே புழக்கத்தில் இருப்பதால் பெண்கள் அமைச்சர் பதவி போன்றவற்றை ஏற்கும்போது ‘இந்தியக் குடிமகனான நான்…' என்று சொல்லியே பதவியேற்க வேண்டியிருப்பது பெரும் சங்கடம் என்று சொல்லி, 2003-ம் ஆண்டு ‘குடிமகள்' என்ற சொல்லை அவர் புழக்கத்தில் கொண்டுவந்தார்.\nஒரு பெண்ணின் மீது பாலியல்ரீதியாக நிகழ்த்தப்படும் தாக்குதலைக் குறிக்க ‘கற்பழிப்பு' என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்கள். இந்தச் சொல்லில் உள்ள ‘கற்பு' விவாதத்துக்குரியது என்பதாலும், பெண்கள் மட்டுமன்றி, சிறுவர்கள், திருநங்கைகள், ஆண்கள் போன்றோரும் பாலியல்ரீதியாகத் தாக்கப்படுவதைக் குறிக்க ‘கற்பழிப்பு' என்ற சொல் பயன்படாது என்பதாலும் அந்தச் சொல்லைப் பயன்படுத்துவது தவறு. அதற்குப் பதிலாக, பாலியல் வல்லுறவு, பாலியல் பலாத்காரம், வன்புணர்ச்சி போன்ற சொற்களைப் பயன்படுத்தலாம்.\nஅறிவுவெளியிலும் ஆண்மொழி ஆதிக்கம் செலுத்துவதற்குப் பல உதாரணங்கள் இருக்கின்றன. புத்தகம், சிந்தனை, கலை என்றாலே அது ஆண்கள் தொடர்பான விஷயம்போல் வாசகன், எழுத்தாளன் போன்ற ‘ன்' விகுதியில் முடியும் சொற்கள்தான் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. நம்முடைய அன்றாட வாழ்விலும் ‘அப்பா சொன்னார், அப்பா வந்தாங்க’ என்றும் ‘அம்மா சொன்னாள், அம்மா வந்தாள்’ என்றும்தான் பெரும்பாலும் குறி��்பிடுகிறோம். அப்பா மரியாதைக்கு உரியவர், அம்மா அப்படியல்ல\nபேச்சு வழக்கு என்பது இயல்பை, அப்போதைக்கு என்ன தோன்றுகிறதோ அதைப் பேசுவது. ஆகவே, பேச்சு வழக்கில் ஆண் மைய சமூகத்தின் ஆண் மொழி இயல்பாகவே வெளிப்படும். எழுத்து மொழி என்று வரும்போது அது ஒரு வகையில் ஆவணப் பதிவாகிவிடுகிறது. ஆகவே, மேற்பூச்சுக்காக வேண்டியாவது ஒருவர் தனது பாரபட்சம், ஆதிக்க உணர்வு போன்றவற்றை எழுத்தில் நீக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது. அப்படி இருந்தும் நம்முள் ஆழமாக இருக்கும் ஆணாதிக்கம் நம்மையறியாமலேயே நுட்பமான வழிமுறைகளில் வெளிப்பட்டுவிடுகிறது. சிறுபத்திரிகைகளிலிருந்து வெகுஜன ஊடகங்கள் வரை இதுபோன்ற ஆண்மொழியை நீக்கிப் பொதுமொழியை நோக்கிச் செல்ல வேண்டிய நேரம் இது.\nஆகவே, இனி ‘ஆண்டவனி’டமும் ‘படைத்தவனி’டமும் முறையிடுவதற்குப் பதிலாகக் கடவுளிடமும் தெய்வத்திலும் முறையிடலாம்.\nஇப்படி ஆண்மொழிக்கு எதிராக மொழியில் மாற்றங்கள் மேற்கொள்ளும்போது மிகையாகவும் சில காரியங்கள் நடந்துவிடுகின்றன. ‘கவிதாயினி, நண்பி, இளைஞி’ என்பது போன்ற சொற்கள் வலிந்து உருவாக்கப்பட்டவை போலவே தோன்றுகின்றன. ‘கவிதாயினி, நண்பி’ ஆகிய சொற்களுக்கு பதில் பொதுமொழிச் சொற்களான ‘கவிஞர், நண்பர்/ தோழர்’ என்பதையே பயன்படுத்தலாம். நெருக்கமாகக் காட்டிக்கொள்ள வேண்டுமானால் ‘நண்பி’க்கு பதிலாக ‘தோழி’ பயன்படுத்தலாம். ‘இளைஞி’க்கு மாற்றாக ‘இளம் பெண்’ என்ற பதத்தைப் பயன்படுத்தலாம்.\nபெரும்பாலான இடங்களில் ‘ர்' விகுதியையோ, பன்மை விகுதியையோ பயன்படுத்தினாலே நாம் ஆண்மொழியின் ஆதிக்கத்தைக் குறைக்க முடியும். ஆனால், ஆண்மொழியைப் பொதுமொழியாக மாற்றுவதென்பது வெறுமனே ‘ன்’ஐ, ‘ர்’ஆக மாற்றும் விவகாரமல்ல. அது முதலில் மனதில் ஏற்பட வேண்டிய மாற்றம். அந்த மாற்றம் நிகழ்ந்தால் மொழியிலும் அது தானாகவே பிரதிபலிக்கும்.\n- நன்றி: ‘தி இந்து’ ‘\n‘தி இந்து’ இணையதளத்தில் இந்தக் கட்டுரையைப் படிக்க:http://goo.gl/qCcqZK\nLabels: 'தி இந்து' கட்டுரைகள், கட்டுரைகள், சமூகம், பெண்கள், மொழி\nஆயிரக் கணக்கான ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒரு அமைப்புடன் போரிடப் போகிறோம் - வி.பி. சிங்கின் உரை\nமண்டல் குழு அறிக்கையை நிறைவேற்றுவதன் மூலம் பிற்படுத்தப்பட்ட மக்களின் மேம்பாட்டுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் கசப்புணர்வை ஏற்படுத்தின. ஆயிர...\nநாம் ஏன் சதிக் கோட்பாடுகளை நம்புகிறோம்\nயுவால் நோவா ஹராரி சதிக் கோட்பாடுகள் எல்லா வடிவங்களிலும் அளவுகளிலும் வருகின்றன. இவற்றில் ரொம்பவும் பரவலானது உலகளாவிய ரகசிய அரசியல் குழுவைப் ...\nஓவியம்: றஷ்மி ஆசை (‘தி இந்து’ நாளிதழில் 01-04-2017 அன்று வெளியான கட்டுரையின் மிக நீண்ட வடிவம் இது. கிட்டத்தட்ட ஆறு மடங்கு பெரியத...\nக்ரியா எஸ். ராமகிருஷ்ணன் அவர்களுக்குப் பிறந்த நாள்\nஇன்று எனது நண்பரும் வழிகாட்டியும் க்ரியா பதிப்பகத்தின் பதிப்பாசிரியருமான க்ரியா எஸ். ராமகிருஷ்ணன் அவர்களுக்குப் பிறந்த நாள். அகராதி...\nபா. வெங்கடேசனை நோக்கி நான் வந்தது எப்படி\nஆசை 1999-ல் என்று நினைக்கிறேன், பி.ஏ. படித்துக்கொண்டிருந்த காலம், காலச்சுவடில் ‘மழையின் குரல் தனிமை’ சிறுகதையைப் படித்துவிட்டுப்...\nகண்ணதாசன்: காலங்களில் அவன் வசந்தம்\nஆசை (கண்ணதாசன் பிறந்த நாள் அன்று ‘தி இந்து’ நாளிதழில் (24-06-2014) வெளியான கட்டுரை) அது என்ன பருவம் என்று அப்போது தெரியவில்லை. சென்...\nவல்லபி: மலை தேவதையின் காதல் பாடல்கள்\nதேன்மொழி தாஸின் கவிதைகளைப் படிக்கும்போது சமவெளியிலிருந்து வந்து தன்னை நேசித்துவிட்டுப் பிரிந்துசென்ற ஒருத்தனுக்காக ஒரு மலை தேவதை நெடிய காத்த...\nஆசை வெயிலடிக்கும்போது மழை பெய்தால் காக்கைக்கும் நரிக்கும் கல்யாணம் நடக்கிறது என்று கிராமங்களில் சொல்வதுண்டு. அப்படி நடக்கும் கல்யாணத்...\nவெங்கட் சாமிநாதன் இடைவிடாத அணிலின் குரல் தோட்டம் அணிலாக இருந்தது அணிலைப் பார்க்கும் வரை இந்த வரிகளைப் பார்...\nதென் இந்திய பறவைகள்: பறவைகளைப் பற்றிய ஒரு முக்கியமான கையேடு\nஆசை மும்பையிலுள்ள 'பிஎன்ஹெச்எஸ்' (Bombay Natural History Society) அமைப்பு நூறாண்டுகளுக்கும் மேல் இயற்கையியல் தொடர்பாக இயங்க...\n'தி இந்து' கட்டுரைகள் (171)\nஅறிவோம் நம் மொழியை (3)\nசென்னை திரைப்பட விழா (2)\nதங்க. ஜெயராமன் கட்டுரைகள் (1)\nமொழியின் பெயர் பெண் (1)\nஇயற்பெயர் ஆசைத்தம்பி. 1979-ல் மன்னார்குடியில் பிறந்தேன். படித்தது M.A. M.Phil (ஆங்கில இலக்கியம்). சென்னை மாநிலக் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும்போதே க்ரியா பதிப்பகத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதியில் (2008) துணை ஆசிரியராகப் பணியாற்றியிருக்கிறேன். சிறு வயதிலிருந்து கவிதை எழுதுவதில் எனக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. என் முதல் கவிதைத் தொகுப்பு 'சித்து' 2006இல் க்ரியாவால் வெளியிடப்பட்டது. முழுக்கமுழுக்கப் பறவைகளைப் பற்றிய கவிதைகளை உள்ளடக்கிய 'கொண்டலாத்தி' தொகுப்பும் 2010ஆம் ஆண்டு க்ரியாவால் வெளியிடப்பட்டது. கவிதையைத் தவிர சிறுகதை, கட்டுரைகள் போன்றவற்றை எழுதுவதிலும் ஈடுபாடு உண்டு. என்னுடைய பேராசிரியர் தங்க. ஜெயராமனுடன் இணைந்து 2010ஆம் ஆண்டு ஒமர் கய்யாமின் 'ருபாயியத்'ஐ மொழிபெயர்த்தேன். பறவையியலாளர் ப. ஜெகநாதனுடன் இணைந்து 'பறவைகள்' என்ற அறிமுகக் கையேட்டை 2013இல் வெளியிட்டிருக்கிறேன். திக் நியட் ஹானின் ‘அமைதி என்பது நாமே’ என்ற நூல் எனது மொழிபெயர்ப்பில் க்ரியா பதிப்பகத்தால் 2018-ல் வெளியிடப்பட்டது. திருமணம் 2011இல். மனைவி: சிந்து. மகன்: மகிழ் ஆதன். 2013 ஆகஸ்ட் மாதத்திலிருந்து ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் பணிபுரிகிறேன். மின்னஞ்சல்: asaidp@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkingdom.com/2017/02/", "date_download": "2020-12-01T11:05:24Z", "digest": "sha1:LOOW3DSBRZHEPZKGZFBQNZ7MRJDNGMMT", "length": 40860, "nlines": 535, "source_domain": "www.tamilkingdom.com", "title": "பிப்ரவரி 2017 - THAMILKINGDOM பிப்ரவரி 2017 - THAMILKINGDOM", "raw_content": "\nஎண் 1இல் பிறந்தவருக்குரிய பலன்கள்\n பிரபல நான்கு ஜோதிடர்களின் கணிப்பு(காணொளி)\n150ஆவது பட்டத்தை பூர்த்தி செய்யும் சாதனைத் தமிழன்(காணொளி)\n”பாமரனுக்கும் இருபத்திநாலு மணி நேரம்தான்,\nஅரசியல் இலங்கை செய்திகள் A News\nகால அவகாசம் வேண்டாம் 8பேர் ஐ.நாவுக்கு மனு- 8பேர் அரசு பக்கம்\nஇலங்­கையில் இடம்­பெற்ற மனித உரி­மைமீறல்கள்,\nஅரசியல் இலங்கை செய்திகள் A News\nஅரசியல் இலங்கை செய்திகள் A News Vedio\nசாந்தனின் இறுதி ஊர்வலத்தில்-“இந்தமண் எங்களின் சொந்த மண் பாடல்“(காணொளி)\nமாங்குளம் பகுதியில் இன்று இடம்பெற்ற மறைந்த ஈழத்து பாடகர் சாந்தன் அவர்களின் இறுதி அஞ்சலி நிகழ்வின்போது சாந்தனின் புகழ்பூத்த பாடல்களில்...\nஅரசியல் இலங்கை செய்திகள் A News Vedio\nவவுனியா வளாகத்தை பல்கலைக்கழகமாக தரமுயர்த்துவதற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆதரவு\nயாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தை தனியான பல்கலைக்கழகமாக தரம்உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மா...\nஜெனிவாவில் இன்று காலஅவகாசம் கோருவார் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர்\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இன்று உரையாற்றவுள்ளார். இதன்போது, 2015ஆம் ஆண்டு பேரவையில் நிறைவேற...\nஅரசியல் செய்திகள் News S\nஜெனிவாவில் சிறிலங்காவுக்கு காலஅவகாசம் – கூட்டமைப்புக்குள் பிளவு\nஐ.நா மனித உரிமைகள் பேரவைத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்ததுவதற்கு சிறிலங்காவுக்கு மேலதிக காலஅவகாசம் வழங்கும் விவகாரத்தில், தமிழ்த் தேசியக் க...\nஅரசியல் செய்திகள் News S\nஅரசியல் செய்திகள் News S\n“இதயத்தில் இடம்பிடித்த நாடு சிறிலங்கா” – மங்களவிடம் மனம் திறந்த ஐ.நா பொதுச்செயலர்\nஜெனிவாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, ஐ.நா பொதுச்செயலர் அன்ரனியோ குரெரெசை நேற்று சந்தித்துப் பேச...\nஅரசியல் செய்திகள் News S\nசிறிலங்காவின் புதிய தலைமை நீதியரசர் பிரியசாத் டெப்\nசிறிலங்காவின் புதிய தலைமை நீதியரசராக உயர்நீதிமன்ற நீதியரசர் பிரியசாத் டெப்பை நியமிக்குமாறு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு, அ...\nஅரசியல் இலங்கை செய்திகள் A Feature News Vedio\nஇறுதி யுத்த களத்திலிருந்து சாந்தனின் வாக்குமூலம்(காணொளி)\nபோரின் சாட்சியாக போரின் அவலத்தில்\nஅரசியல் இலங்கை செய்திகள் A Feature News Vedio\nஅரசியல் செய்திகள் News S\nகாணி விவகாரம் குறித்து முல்லைத்தீவு படைத் தளபதியுடன் பிரித்தானிய துணைத் தூதுவர் பேச்சு\nசிறிலங்காவுக்கான பிரித்தானிய துணைத் தூதுவர் லோறா டேவிஸ், முல்லைத்தீவு படைகளின் தலைமையகத்தில், முக்கிய கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ள...\nஅரசியல் செய்திகள் News S\nஅரசியல் செய்திகள் News S\nஈழத் தமிழர் பிரச்சினையும் இந்திய நிலைப்பாடும் – அனைத்துலக ஊடகம்\nஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 2015ல் சிறிலங்காவிற்கு வரலாற்று முக்கியத்துவம் மிக்க பயணம் ஒன்றை மேற்கொள்ளும் வரை, ஈழத்தமிழ் மக...\nஅரசியல் செய்திகள் News S\nஅரசியல் செய்திகள் News S\nநில மீட்பு போராட்டத்தை வலுப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடலுக்கு அழைப்பு\nபிலக்குடியிருப்பு மற்றும் புதுக்குடியிருப்பு மக்களின் போராட்டத்தை வலுப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நாளை (செவ்வாய்க்கிழமை) நடத்த...\nஅரசியல் செய்திகள் News S\nவவுனியாவில் உண்ணாவிரதத்தில் சந்தியா எக்னலிகொடவும் இணைவு\nவவுனியா மாவட்டத்தில் காணாமல் போனோரின் உறவினர்கள் ஆரம்பித்துள்ள சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஊடகவியலாளர் பிரக���த் எக்னலிகொ...\nஅரசியல் செய்திகள் News S\nஎஸ்.ஜீ. சாந்தனுக்கு கிளிநொச்சியில் இறுதி வணக்க நிகழ்வு\nதமிழீழ எழுச்சிப் பாடகராக விளங்கி தமிழ் மக்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் அதி உன்னத இசைப் பணியாற்றி சாவடைந்த மாமனிதர் எஸ்.ஜீ. சாந்தனின...\nஅரசியல் செய்திகள் News S\nஅரசியல் செய்திகள் News S\nகீத் நொயார் கடத்தலில் தனக்கு தொடர்பில்லையாம் – கோத்தா கூறுகிறார்\n‘தி நேசன்’ ஆங்கில நாளிதழின் இணை ஆசிரியராக பணியாற்றிய கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவத்துடன் தனக்கு எந்தத் தொடர்பும் இருக்க...\nஅரசியல் செய்திகள் News S\nஅரசியல் செய்திகள் News S\nஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்\nஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது கூட்டத்தொடர் இன்று ஜெனிவாவில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் ஆரம்பமாகவுள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் சிற...\nஅரசியல் செய்திகள் News S\nஅரசியல் இலங்கை செய்திகள் A News Vedio\nஈழத்தமிழருக்காக பிரித்தானியாவிலும் வெடித்தது போராட்டம்(காணொளி)\nஎம் ஈழ மக்களின் வாழ்விடங்களை இராணுவ\nஅரசியல் இலங்கை செய்திகள் A News Vedio\nஅரசியல் இலங்கை செய்திகள் A News Vedio\nஈழத்தின் பாடகர் சாந்தன் இறைபதமடைந்தார்\nபாடகர் எஸ்.ஜே.சாந்தன் தொடர்ச்சியாக சிகிச்சைக்கு\nஅரசியல் இலங்கை செய்திகள் A News Vedio\nஅரசியல் இலங்கை கட்டுரைகள் செய்திகள் A News Vedio\nபோராட்டம் நடத்­து வ­தற்­கான ஜன­நா­யக வெளியை\nஅரசியல் இலங்கை கட்டுரைகள் செய்திகள் A News Vedio\nஅரசியல் செய்திகள் News S\nவட மாகாணம் முழுவதும் 27 ஆம் திகதி ஹர்த்தால்\nமுல்லைத்தீவில் விமானப்படையின் வசமுள்ள 538 ஏக்கர் காணி உட்பட வடக்கிலுள்ள இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பதனை இலக்காகக் கொண்டு வடக்க...\nஅரசியல் செய்திகள் News S\nஅரசியல் செய்திகள் News S\nஆயுதங்களை வழங்காவிடினும் முக்கிய உதவியை வழங்கியது இந்தியா – கோத்தா\nவிடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் பிரதானமாக சீனாவின் ஆயுதங்களே பயன்படுத்தப்பட்டாலும், சிறிலங்கா படையினருக்கான பயிற்சிகளை பெரும்பாலு...\nஅரசியல் செய்திகள் News S\nஅரசியல் செய்திகள் News S\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அமெரிக்க நாடாளுமன்றக் குழு சந்திப்பு\nசிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள எட்டுப் பேர் கொண்ட அமெரிக்க நாடாளுமன்றக் குழுவினர், நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிந���த...\nஅரசியல் செய்திகள் News S\nஅரசியல் இலங்கை செய்திகள் முதலமைச்சர் வட மாகாணசபை A News Vedio\nபுதிய தலைமை தேவைப்படலாம்-விக்கியின் பதில்(காணொளி)\nஅண்மைய கிழக்கு எழுக தமிழ் தொடர்பிலும் அண்மைய\nஅரசியல் இலங்கை செய்திகள் முதலமைச்சர் வட மாகாணசபை A News Vedio\nஅரசியல் இலங்கை செய்திகள் K News Vedio\nவெளியாகியது இலங்கையின் இருட்டறை ஆவணப்படம்(காணொளி)\nஅரசியல் இலங்கை செய்திகள் K News Vedio\nஅரசியல் செய்திகள் News S\nசம்பந்தனுக்கு முதுகெலும்பு இருந்தால் பகிரங்க விவாதத்திற்கு வர வேண்டும்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு முதுகெலும்பு இருந்தால், தங்களுடன் பகிரங்க விவாதத்திற்கு வருமாறு தமிழ்த் தேசிய...\nஅரசியல் செய்திகள் News S\nஅரசியல் செய்திகள் News S\nதமிழர்களின் காணிகளை சுவீகரித்து பௌத்த விகாரை கட்ட அனுமதி\nவட மாகாணத்தில் இராணுவம் காணி சுவீகரிப்பதற்கு அப்பால் தொல்பொருள் திணைக்களம் பல காணிகளை சுவீகரிப்பதாகவும் தமிழர்களுக்கு சொந்தமான காணிகளை சு...\nஅரசியல் செய்திகள் News S\nஅரசியல் செய்திகள் News S\nஇராணுவத்தை குற்றம்சாட்டிய சந்திரிக்கா மீது மஹிந்த சீற்றம்\nஇலங்கை இராணுவத்தை குற்றம்சாட்டும் விதமாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ள கருத்துக்கு முன்னாள் ஜ...\nஅரசியல் செய்திகள் News S\nஅரசியல் செய்திகள் News S\nபடைக்குறைப்பு, காணிகள் விடுவிப்பை உடன் மேற்கொள்ள வேண்டும் – ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்\nவடக்கில் படைக்குறைப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், சிறிலங்கா படையினர் வசமுள்ள, பொதுமக்களுக்குச் சொந்தமான 6124 ஏக்கர் காணிகள், உடன...\nஅரசியல் செய்திகள் News S\nஅரசியல் செய்திகள் News S\nமகிந்த தரப்புடன் சீன குழு இரண்டு சுற்றுப் பேச்சு – கோத்தாவும் பங்கேற்பு\nசிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சீனாவின் உயர் மட்டக் குழுவினர், அம்பாந்தோட்டை முதலீட்டு வலய விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள்...\nஅரசியல் செய்திகள் News S\nஅரசியல் இந்தியா A India Vedio\nசமூக ஊடகங்களில் வைரலாகும் சசிகலா குறித்த நையாண்டி வீடியோ\nதமிழக முதல்வர் பதவியில் அமருவதற்கான\nஅரசியல் இந்தியா A India Vedio\nஅரசியல் இந்தியா காணொளி A India News Vedio\n' - தீபக், அதிரடி(காணொளி)\n'ஜெயலலிதா மரணத்திற்கு விசாரணைக் கமிஷன்\nஅரசியல் இந்தியா காணொளி A India News Vedio\nஅரசியல் செய்திகள் News S\n‘பிள்ளைகளை பறிகொடுத்து பாவிகளாய் தவிக்கின்றோம்’ – வயோதிப தாய் கதறல்\nகாணாமல் போன தமது உறவுகளை கண்டுபிடித்துத் தருமாறு கோரிக்கை விடுத்து கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் இன்று மூன்றாவது நாளாக சத்தியாக...\nஅரசியல் செய்திகள் News S\nஅரசியல் செய்திகள் News S\nகேப்பாபுலவு காணி மீட்பு போராட்டம் : கொள்கையில் மாற்றமில்லை\nஎமது உறவுகள் என்ற எண்ணம் இளைஞர்களுக்கு இருக்குமானால் மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு வழங்க கேப்பாபுலவில் 25 ஆம் திகதி ஒன்றுகூடுமாறு இன்றைய...\nஅரசியல் செய்திகள் News S\nஅரசியல் செய்திகள் News S\nதமிழ் மக்களின் நலனில் உங்களுக்கு அக்கறை உண்டா\nதமிழர் நலனில் இலங்கை அரசுக்கு அக்கறை இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்திய வெளியுறவுச் செயலரிடம் முறையிட்டுள்ளது எனச் செய்திகள் வெ...\nஅரசியல் செய்திகள் News S\nஅரசியல் செய்திகள் News S\nஇனியும் ஏமாறுவதற்கு தயாரில்லை; காணாமல் போனாரின் உறவுகள் ஆதங்கம்\nகாணாமல் போகச்செய்யப்பட்டுள்ள தமது உறவுகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று மூன்றாவது நாளாக...\nஅரசியல் செய்திகள் News S\nஅரசியல் செய்திகள் News S\nபுலிகளுக்கு சார்பான அரசியல் கட்சிகள் மீது சட்ட நடவடிக்கை\nவிடுதலைப் புலிகளின் கொள்கைகளுக்கு ஆதரவளிக்கும் நிலைப்பாட்டில் காணப்படும் அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு எதிராக சட்ட ந...\nஅரசியல் செய்திகள் News S\nஅரசியல் செய்திகள் News S\nஜனநாயக கோரிக்கையை ஏற்க மறுக்கும் அரசாங்கம் எப்படி மக்களாட்சியை தொடர முடியும்\nதமிழ் மக்களின் ஜனநாயக கோரிக்கைகளை தொடர்ந்தும் அலட்சியப்படுத்தி அவமானப்படுத்துவது வாடிக்கையாகிவிட்டதென தெரிவித்துள்ள மன்னார் மாவட்ட பொது அ...\nஅரசியல் செய்திகள் News S\nஅரசியல் செய்திகள் News S\nஎதிரிகளாக பார்க்காது மனிதர்களாக மதியுங்கள்; பரவிப்பாஞ்சான் மக்கள்\nகாணிகளை விடுவிக்குமாறு கோரிக்கை விடுக்கும் தம்மை எதிரிகளாகப் பார்க்காது மனிதர்களாக மதித்து தமது காணிகளை மீள ஒப்படைக்குமாறு கிளிநொச்ச...\nஅரசியல் செய்திகள் News S\nஅரசியல் செய்திகள் News S\nகேப்பாபுலவு மக்களுக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் பாரிய கண்டனப் போராட்டம்\nஸ்ரீலங்கா விமானப்படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள தமது காணிகளை விடுவிக்குமா���ு வலியுறுத்தி கேப்பாபுலவு மக்கள் முன்னெடுத்துள்ள போராட்டத்தி...\nஅரசியல் செய்திகள் News S\nஅரசியல் செய்திகள் News S\nதவறிழைத்த படையினரே நீதிமன்றம் செல்ல நேரிடும் – சந்திரிகா\nகாணாமற்போனோர் தொடர்பான பணியகம், அமைக்கப்படுவது சிறிலங்கா படையினரை அனைவரையும், நீதிமன்றத்தில் நிறுத்துவதற்காக அல்ல என்று சிறிலங்காவின்...\nஅரசியல் செய்திகள் News S\nஅரசியல் செய்திகள் News S\nகூட்டமைப்பை ஏமாற்றமடையச் செய்த இந்தியா\nவடக்கு, கிழக்கு மாகாணங்களை மீண்டும் இணைப்பதற்கு, சிறிலங்காவுக்கு இந்தியா அழுத்தம் கொடுக்காது என்று, இந்திய வெளிவிவகாரச் செயலர் எ...\nஅரசியல் செய்திகள் News S\nஅரசியல் செய்திகள் News S\nநிறைவேற்றப்படாத ஜெனிவா வாக்குறுதிகள் – ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீது இன்று விவாதம்\nசிறிலங்காவின் அனைத்துலக கடப்பாடுகள் என்ற தலைப்பிலான நாடாளுமன்ற ஒத்திவைப்பு வேளை பிரேரணை ஒன்றை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிறிலங்கா ந...\nஅரசியல் செய்திகள் News S\nஅரசியல் செய்திகள் News S\nகடும் பனியில் நடுங்கிக்கொண்டு தீர்வை எதிர்பார்த்து போராடும் வடக்கு மக்கள்\nபடையினர் வசமுள்ள தமது பூர்வீக காணிகளை மீட்டுத்தருமாறு வலியுறுத்தி வடக்கின் பல பகுதிகளில், கடும் பனிப்பொழிவிற்கு மத்தியில் வீதிகளில் க...\nஅரசியல் செய்திகள் News S\nஅரசியல் செய்திகள் News S\nரவிக்கு எதிராக ஏட்டிக்குப் போட்டியாக நீதிமன்றம் செல்கிறார் கம்மன்பில\nஅரசாங்கத்திற்கு 6.5 பில்லியன் நஷ்டம் ஏற்படுத்தப்போகும் மோசடிக்கு நிதியமைச்சர் ரவிகருணாநாயக்கவின் அங்கீகாரம் கிடைக்கவுள்ளமை தொடர்பிலான...\nஅரசியல் செய்திகள் News S\nஅரசியல் செய்திகள் News S\nகளுத்துறை படகு விபத்தில் 29 பேரது சடலங்கள் மீட்பு\nகளுத்துறை – கட்டுகுருந்தை கடற்பரப்பில் விபத்துக்குள்ளான படகில் பயணித்தவர்களைத் தேடும் பணிகள் மூன்றாவது நாளாக இன்றும் ஆரம்பமாகியுள்ளன.\nஅரசியல் செய்திகள் News S\nஅரசியல் செய்திகள் News S\nமட்டக்களப்பு மாவட்டத்தில் ராணுவ முகாமுக்கு அருகில் அகழ்வுப் பணிகள் தொடக்கம்\nஇலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் முறக்கட்டான்சேனை ராணுவ முகாமுக்குஅண்மித்த காணியில் மனித எச்சங்கள் இருப்பதாக சந்தேகிக்கப்படும...\nஅரசியல் செய்திகள் News S\nஅரசியல் இந்தியா செய்திகள் India S\nஓ.பன்னீர்செல்வத்துடன் 4 நாடுகளை சேர்ந்த தூ���ர்கள் சந்திப்பு\nமுன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை பின்லாந்து உள்பட 4 நாடுகளை சேர்ந்த தூதர்கள் நேற்று சந்தித்தனர். அப்போது ஜெயலலிதா செயல்படுத்திய...\nஅரசியல் இந்தியா செய்திகள் India S\nஅரசியல் செய்திகள் News S\nஅதிகாரங்களை அரசாங்கத்திடம் தட்டிப் பறிக்க வேண்டும் என்கிறார் செல்வம் எம்.பி\nஅதிகாரங்களை யாரும் தரமாட்டார்கள், நாங்கள்தான் தட்டிப் பறிக்க வேண்டும் என நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவ...\nஅரசியல் செய்திகள் News S\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nபிக்பாஸ் எவிக்சனில் திடீர் திருப்பம்: தப்பித்தார் ரமேஷ், அப்ப சிக்கியது யார்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று காலை வரை குறைந்த வாக்குகள் பெற்று இருந்தவர் ரமேஷ் தான் என்று அனைத்து ஊடகங்களிலும் செய்திகள் வெளிவந்து கொண்டிருந...\nலண்டனில் தாயை கொலை செய்த மகன் கைது\nலண்டனில் தனது சொந்த தாயையே கொலை செய்த இந்திய வம்சாவளி நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்திய வம்சாவளியை சேர்ந்த ஷனில் படேல் மேற்கு லண்டனில் உ...\nஇது குறும்படமும் இல்லை, குருமா படமும் இல்லை; அர்ச்சனாவை கலாயத்த கமல்\nபிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 55 நாட்கள் ஆகியும் இன்னும் ஒரு குறும்படம் கூட போடவில்லை என்ற அதிருப்தி பார்வையாளர்கள் மத்தியில் இருந்தது. குறிப்ப...\nஇணையத்தில் வைரலாகும் ரம்யா பாண்டியனின் கவர்ச்சி வீடியோ\nபிக் பாஸ் நிகழ்ச்சியின் புத்திசாலித்தனமான போட்டியாளர்களில் ஒருவராக ரம்யா பாண்டியனை பார்வையாளர்கள் ரசித்து வருகின்றனர். சுரேஷுக்கு எவிக்சன் ப...\nபிக் பாஸ் லூசு நாங்க.. அர்ச்சனா, நிஷா சொல்வதை பாருங்க\nபிக் பாஸ் 4ல் க்ரூப்பிசம் இருக்கிறது என தொடர்ந்து ஒரு குற்றச்சாட்டு இருந்துவருகிறது. குறிப்பாக அர்ச்சனா - ரியோ கேங் தான் தொடர்ந்து பல விஷயங்...\nபாலாஜி குறித்த சுசியின் சர்ச்சை பதிவு: நெட்டிசன்கள் கேள்வி\nபிக்பாஸ் வீட்டில் வைல்ட் கார்டு என்ட்ரி ஆக உள்ளே நுழைந்த சுசித்ரா பெரும் பரபரப்பை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் முதல...\nவரவு செலவுத் திட்டம் 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://porkutram.forumta.net/t810-topic", "date_download": "2020-12-01T10:56:55Z", "digest": "sha1:DLL7UOSF2X7ZBX23KSJ64P7MZEZQPWVB", "length": 17728, "nlines": 135, "source_domain": "porkutram.forumta.net", "title": "\"சிறீலங்கா அரசின் மீது இறுகி வரும் இன அழிப்புக் குற்றச் சாட்டு: விழிப்பீர் தமிழர் அமைப்புக்களே\"", "raw_content": "\n» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள்\n» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..\n» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்\n» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்\n» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்\n» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்\n» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்\n» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்\n» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்\n» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்\n» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு\n» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...\n» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்\n» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்\n» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி\n» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி\n» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி\n» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே \n» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்\n» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை” – மூத்த போராளி சத்தியசீலன்.\n» ராஜீவ் காந்தி படுகொலை இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்\n» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி\n» \"திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் \"\n» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo\n» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்�� படுக்கையில் கிடக்கும்் நிரூபன்\n» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.\n» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு\n» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்\nஇன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்\n\"சிறீலங்கா அரசின் மீது இறுகி வரும் இன அழிப்புக் குற்றச் சாட்டு: விழிப்பீர் தமிழர் அமைப்புக்களே\"\nபோர் குற்றம் :: செய்திகள் :: தமிழீழ செய்திகள்\n\"சிறீலங்கா அரசின் மீது இறுகி வரும் இன அழிப்புக் குற்றச் சாட்டு: விழிப்பீர் தமிழர் அமைப்புக்களே\"\n\"சிறீலங்கா அரசின் மீது இறுகி வரும் இன அழிப்புக் குற்றச் சாட்டு: விழிப்பீர் தமிழர் அமைப்புக்களே\"\nமுள்ளி வாய்க்காலில் பிடிபட்ட தலைவர் அவர்களின் மகன். பன்னிரென்டே வயதான\nபாலகன். உலகமும், அரசியலும் புரியாத மனம். பெற்றோரை நம்பி வாழ்கின்ற பிஞ்சு\nஉயிர். தானழிந்தாலும், தன் குடும்பம் அழிந்தாலும் இலட்சியம் தலை சாயக்\nகூடாது என்ற தலைவரின் மனவுறுதியினால் அவரது குடும்ப உறுப்பினர்கள் சிலர் -\nமூத்த மகன், மகள், இளைய மகன் ஆகியோர் - போர்களத்தில் எதிரிகள் கையில்\nசிக்குகின்றனர். மூத்த மகன் சார்ள்ஸ் ஆன்டனி போர்க்களத்தில்\nவீரச்சாவெய்துகின்றார். மகள் துவாரகா இறந்தாரா இல்லையா எனத்தெரியாது. இளைய\nமகன் பாலச் சந்திரன் கொடூரமாகக் கொல்லப்பட்டது தெரிய வந்திருக்கிறது\nஅந்தச் சிறுவன் ராணுவக் கொட்டடியில் வைக்கப்படுகிறான், மணல் மூட்டைகளுக்கு\nநடுவே. வெகுநேரம் காக்க வைக்கப்பட்டிருப்பான் போலத்தெரிகிறது. யாரோ\nமுக்கிய ராணுவ அதிகாரிகள் வரவேண்டும். அவர்கள் வந்தபின்னர் அந்தச்\nசிறுவனிடம் அவனது அப்பா குறித்து விசாரிக்க வேண்டும். அதன்பின்னே அவனது\nஉயிரைப் பறிக்க வேண்டும். இதுதான்\nசிங்களக் காடையர்களின் திட்டம். அத்தகைய அதிகாரிகள் வருவது வரை சிறுவன்\nவெகு நேரம் காத்திருந்ததனால் உண்பதற்கு ஏதொ ஒன்று கொடுத்திருக்கின்றனர்.\nஅதை ஏதுமறியாச் சிறுவன் உண்டு கொண்டிருக்கிறான். அவன் சட்டை கூட அணியாமல்\nலுங்கியை போர்த்திக் கொண்டு காயங்களுடன் அமர்ந்திருக்கிறான். அவன் தலைவரின்\nமகன் என்பதால் அவனுக்கு ஐந்து விடுதலைப் புலிகள் பாதுகாப்பு\nகொடுத்திருக்கின்றனர். இறுதியில் சுற்றி வளைக்கப்பட்ட் நிலையில் அவர்கள்\nஅனைவரும் கொல்லப்பட்டிருக்கின்றனர். இறுதியில் சிறுவன் தனியாக.\nஅவன் உண்டு கொண்டிருக்கும் காட்சியின் அடுத்த காட்சியாக அவன் இறந்து\nகிடக்கிறான். முதலில் அவனுடலை துளைத்த குண்டில் அவன் கீழே சரியவும்,\nபக்கத்தில் நின்று மேலும் நான்கு குண்டுகள் சுடப்பட்டிருக்கின்றன. இதை\nஅந்தப் புகைப்படங்களை ஆராய்ந்த வல்லுனர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். இரண்டடி\nதொலைவில் துப்பாக்கியானது அவன் மீது குண்டுகளை உமிழ்ந்திருக்கிறது. ஒரு\nபன்னிரெண்டு வயது சிறுவன் ஐந்து குண்டுகளால் தொடர்ச்சியாகச் சுடப்பட்டு\nகொல்லப்பட்டான். கறுப்பு யூலையில் புத்தர் சிலைக்கு முன் விருந்து\nபடைக்கப்பட்ட ஜெகன், குட்டிமணி, தங்கதுரை மற்றும் எண்ணற்ற தமிழர்களின்\nஉடலங்களுக்குப்பின் இன்று பன்னிரெண்டு வயது பாலகன் புத்தரின் புனித\nஇந்த கொடுஞ்செயல் குறித்து ஓர் ஆவணப் படம்\nவெளியிடப்போவதாக அறிவித்துள்ளது சானல் 4 தொலைக் காட்சி. இலங்கை அரசின் மீது\nபோர்க் குற்றச் சாட்டு உலகம் முழுதும் எழுந்துள்ள இன்றைய நிலையில் இந்த\nபடங்களும், சானல் 4ந் ஆவணப்படமும் ஓர் முக்கிய மைல்கல்லாக விளங்கும். இந்த\nஆதாரத்தை கைக்கொண்டு உலகம் முழுதும் உள்ள தமிழர் அமைப்புக்கள் நீதிக்காக,\nசிங்கள ஆட்சியாளர்களைத் தண்டித்திட உரக்க குரல் எழுப்பவேண்டிய தருணமிது.\nஎழப்போகும் அந்தக் குரல்களே இதுபோன்ற குழந்தைகள் தம்முயிரை தாயக மண்ணின்\nவிடுதலைக்கு தத்தம் செய்த பெருந்தீயை விடுதலைத் தீயாய் மாற்றும். தமிழீழம்\nதனிநாடாக வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற உலகக் கருத்தை நிறைவேற்றும்.\nஉலகத் தமிழர்களே, தமிழகத் தமிழர்களே..இந்த நேரத்தில் சோர்ந்து விடாமால் போராட்டக் களம் காண்பீர்\nஈழதேசம் இணையத் தளத்திற்காக நிலவரசு கண்ணன்.\nபோர் குற்றம் :: செய்திகள் :: தமிழீழ செய்திகள்\nJump to: Select a forum||--நல்வரவு| |--உறுப்பினர் அறிமுகம்| |--அறிவுப்புகள்| |--செய்திகள்| |--தமிழீழ செய்திகள்| |--இந்திய செய்திகள்| |--உலக செய்திகள்| |--காணொளிகள்| |--கட்டுரைகள்| |--தமிழீழத்தின் புகைப்படங்கள்| |--தமிழீழ பாடல்கள்| |--மாவீரர் பாடல்கள்| |--மாவீரர்| |--மாவீரர்களின் புகைப்படங்கள்| |--மாவீரர்களின் வாழ்க்கை வரலாறு| |--போர் களத்தில் ந��ைபெற்ற video| |--போர் குற்றம்| |--போர் குற்றம் தொடர்பான புகைப்படங்கள்| |--போர் குற்றம் தொடர்பான வீடியோ| |--விளம்பரம்| |--மரணம் அறிவித்தல்| |--தளங்களை இணைக்க| |--கவிதைகள் |--ஈழத்து கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-12-01T13:21:46Z", "digest": "sha1:43OFE445XHIZ4RIOFUXS3SPWUKHQMQKE", "length": 9350, "nlines": 227, "source_domain": "ta.wikipedia.org", "title": "சங்காரெட்டி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசங்காரெட்டி (Sangareddy) என்பது தெலுங்கானா மாநிலம் ,சங்கர்ரெட்டி மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் ஆகும். இந்நகரம் ஐதராபாத்திற்கு அருகில் உள்ளது. பாரத மிகு மின் நிறுவனம், பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் ஆகியன இங்குள்ளன. 2008 ஆம் ஆண்டில் இந்திய தொழில்நுட்பக் கழகம் ஐதராபாது [1] நிறுவப்பட்டது.\nமக்கள் தொகை மிகுந்த நகரங்கள்\nதெலங்காணாவில் உள்ள ஊர்களும் நகரங்களும்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 செப்டம்பர் 2020, 05:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-12-01T13:02:24Z", "digest": "sha1:MGMMMCMG3462YYZIF36UWQQGG5AVXOOH", "length": 5181, "nlines": 87, "source_domain": "ta.wikipedia.org", "title": "தமிழ்நாதம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதமிழ்நாதம் புகலிட நிகழ்வுப் பதிவுகள், ஈழப்போர் செய்திகள், பல்லூடக கோப்புக்கள், இணைப்புக்கள் ஆகியவற்றைப் பகிரும் ஒரு தமிழ் வலைத்தளம். ஈழவிடுதலைக்கு ஆதரவான இத்தளம் தவறாமல் இற்றைப்படுத்தப்படுகிறது. ஏழு ஆண்டுகளுக்கு மேலாக இணையத்தில் இது இயங்குகிறது. எனினும் அக்டோபர் 19, 2009 இல் இத்தளம் செயலிழந்தது.\nஇலங்கை அரசியல் பற்றிய தமிழ் வலைத்தளங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 ஏப்ரல் 2011, 15:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.lankaviews.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2020-12-01T10:52:07Z", "digest": "sha1:JRYYP54L2LBHFTVM6ON7WLNQVHASJROD", "length": 3968, "nlines": 36, "source_domain": "tamil.lankaviews.com", "title": "புறக்கோட்டை வியாபார நிலையத்தில் 4 ஊழியர்களுக்கு கொரோனா! « Lanka Views", "raw_content": "\nபுறக்கோட்டை வியாபார நிலையத்தில் 4 ஊழியர்களுக்கு கொரோனா\nபுறக்கோட்டையில் அமைந்துள்ள R.G. Brothers நிறுவனத்தில் தற்செயலாக மேற்கொண்ட PCR பரிசோதனையில் அந்நிறுவனத்தில் 4 ஊழியர்களுக்கு கோவி 19 தொற்றியிருப்பது உறுதியாகியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.\nஇதனால் இந்நிறுவனத்தில் பணியாற்றும் 20 பேர் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்\nதற்போது இந்நிறுவனம் மூடப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.\nபிள்ளைகளினதும் ஆசரியர்களினதும் பாதுகாப்பை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் – முன்னிலை சோஷ�\nமஹர கைதிகள் நாள் பூராவும் பட்டினியில்- உணவு கேட்ட கைதிகளுக்கு குண்டுகளால் பதில்\nமுழு நாட்டுக்கும் காலநிலை எச்சரிக்கை\nஇறந்த 4 பேரின் உடல்கள் மஹர சிறைச்சாலையிலிருந்து கொண்டுவரப்பட்டன\nமஹர சிறையில் தீயின் மத்தியில் வெடிச் சத்தம்- தீயணைப்புப் படையினர் வௌியே\nதுப்பாக்கிச் சூட்டில் சிறைக் கைதி மரணம்\nயுத்த மோதல்களின்போ காணாமல் போனவர்களின் பெயர்ப் பட்டியலொன்று முதல் முறையாக வௌியிடப்பட்டுள�\nகொரோவினால் இறக்கும் முஸ்லிம்களின் உடல்களை பொறுப்பேற்க மறுக்கும் நிலை\nவெளிநாட்டு இலங்கை உழைப்பாளிகள் பெருந்தொற்றிற்கு இரையாகும் நிலையில் மேலும் சிலர் சவூதிக்க�\nசிறு குற்றமிழைத்தோருக்கு ஜனாதிபதி மன்னிப்பு தூக்குத் தண்டனை கைதிகளும் கவனிக்கப்படுவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/politics/director-paranjith-neelam-panpaatu-maiyam-twit-about-salem-incident", "date_download": "2020-12-01T11:31:49Z", "digest": "sha1:K5DXFZ4ZDOUGOG743QG5CWSXWCORZDWF", "length": 13730, "nlines": 170, "source_domain": "www.nakkheeran.in", "title": "\"நீதான வக்கீலுக்குப் படிக்கிற...?\" இளைஞர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் ட்வீட்! | director pa.ranjith in neelam panpaatu maiyam twit about salem incident | nakkheeran", "raw_content": "\n\" இளைஞர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் ட்வீட்\n\"பெரியார் அம்பேத்கர்\" கருத்துக்களை போற்றி பதிவு போட��றது என தாக்கியுள்ளனர்.\n3பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்..(1/@beemji pic.twitter.com/Yo6URx1ygn\nசமீபத்தில் சேலத்தில் விஷ்ணுப்பிரியன் என்ற இளைஞரும், நாமக்கல்லில் தலித் சசிகுமார் என்ற இளைஞரும் சில நபர்களால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்களை வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்து தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அப்பகுதி மக்கள் கூறிவருகின்றனர்.\nஇந்த நிலையில் இயக்குனர் பா.ரஞ்சித்தின் தயாரிப்பு நிறுவனமான நீலம் பண்பாட்டு மையம் தனது ட்விட்டர் பக்கத்தில் சேலத்தில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து கருத்து பதிவிட்டுள்ளனர். அதில், \"சேலம்‌ தலித் இளைஞர் விஷ்ணுப்பிரியன் படுகொலை. உடன் பிறந்த தம்பியும் கவலைக்கிடம். சாதியத் தீண்டாமை வெறியாட்டத்தை நீலம் பண்பாட்டு மையம் வன்மையாகக் கண்டிக்கின்றது. சாதி வெறியர்கள் 10 பேரை மட்டுமே கைது செய்துள்ளது காவல்துறை. அனைவரையும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். தமிழகத்தில் தலித் மக்களுக்குத் தொடர்ச்சியாக நிகழும் அநீதிகளைத் தமிழக அரசு ஏன் கண்டுகொள்ளவில்லை தமிழக அரசு இந்த மக்களுக்குப் பாதுகாப்பு அளிக்குமா தமிழக அரசு இந்த மக்களுக்குப் பாதுகாப்பு அளிக்குமா ஒருவேளை தமிழகத்தில் தமிழக அரசு உள்ளது என்பது கற்பனைதானா ஒருவேளை தமிழகத்தில் தமிழக அரசு உள்ளது என்பது கற்பனைதானா\nஅதேபோல், \"நாமக்கல்‌ வகுரம்பட்டியில் தலித்‌‌ சசிகுமாரை நீதானா வக்கீல் படிக்கிற என்றும் பெரியார் அம்பேத்கர் கருத்துகளைப் போற்றி பதிவு போடுறது நீதான\" எனத் தாக்கியுள்ளனர். இந்தச் சாதியத் தீண்டாமையை நீலம் பண்பாட்டு மையம் கண்டிக்கின்றது. 3 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய் என்றும், நாங்கள் தலைவர்களைப் பேசுகிறோம், தலைவர்களைப் பற்றி பதிவு செய்கிறோம் ஆனால் எங்களுக்குப் பாதுகாப்பும், சுயமரியாதையும் கிடைப்பது இல்லையே ஏன் இந்தத் தமிழ்ச் சமூகம் இதற்குப் பதில் சொல்லுமா இந்தத் தமிழ்ச் சமூகம் இதற்குப் பதில் சொல்லுமா நான் வழக்கறிஞர் ஆகியும் சமத்துவம் என்பது கற்பனை தானா என்று கேள்வி என்னுள் தோன்றுகிறது.\" என்றும் பதிவிட்டுள்ளனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகரோனா த���ுப்பு நடவடிக்கை: வணிக நிறுவனங்களுக்கு தொடரும் கட்டுப்பாடுகள்...\nசேலத்தில் பயங்கரம்; குடிபோதை தகராறில் இளைஞரை பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்ற நண்பர்கள்\nவளர்த்த நாய்க்கு விஷம் கொடுத்துவிட்டு, 2 மகள்களுடன் தற்கொலை செய்து கொண்ட தாய்\nவனத்துறை அதிகாரியின் சொத்துகள் பறிமுதல்; 3 ஆண்டு சிறை தண்டனை...\nஅன்புமணி ராமதாஸ் தலைமையில் அண்ணாசாலையில் திரண்ட பா.ம.க.வினர்... (படங்கள்)\nபிற்படுத்தப்பட்ட சாதிகள் ஒன்றிணைந்து போராட்டம் நடத்துவோம்... ஈ.ஆர்.ஈஸ்வரன் எச்சரிக்கை\n“திமுகவில் யார் காலையாவது பிடித்துத்தான் பதவிக்கு வரமுடியும்... அதிமுகவில் அப்படி அல்ல” - சி.வி.சண்முகம் பரபரப்பு பேச்சு\nதி.மு.க அமைப்புச் செயலாளர் பதவி இரண்டாகப் பிரிக்கப்படுகிறது...\n” மூன்று நண்பர்கள்… ரெண்டு கல்யாணம்… கட்டற்ற காமெடி கலாட்டாவுடன் கலக்கவருகிறது\n'பா.ரஞ்சித் - ஆர்யா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஒரு சண்டைக் காட்சி... 50 நாட்கள் ஷூட்டிங் நடத்திய ராஜமௌலி படக்குழு\n“உங்கள் ‘மொழி’யில் பேச முடியாது...” -பிரகாஷ் ராஜ் கிண்டல்\n\"சென்னை அணிக்காக விளையாடிய பின்...\" சாம் கரண் பேச்சு\nஅதானிக்கு கடன் தந்தா அவங்களுக்கு என்ன பிரச்சனை\nநான் ராஜினாமா செய்துட்டு போய்டுறேன் பொன்முடி கர்..புர்..\nரகசிய விவகாரத்தைக் கேட்டு ஷாக் ஓ.பி.எஸ்.ஸை நம்பலாம் என முடிவுக்கு வந்த எடப்பாடி\nமூன்று விஷயங்களுமே நடைமுறையில் தோற்றுப்போனது.. பாஜகவை கடுமையாகச் சாடிய முத்தரசன்..\nரகசிய விவகாரத்தைக் கேட்டு ஷாக் ஓ.பி.எஸ்.ஸை நம்பலாம் என முடிவுக்கு வந்த எடப்பாடி\n மற்ற இந்திய மொழிகளுக்கு பாரபட்சம் ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1/", "date_download": "2020-12-01T11:20:38Z", "digest": "sha1:SXJ2LGRZ2VOGBWHQN5OXXATSR2FDPDMS", "length": 11334, "nlines": 130, "source_domain": "www.patrikai.com", "title": "முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டதாக அப்போலோ அறிக்கை… | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nமுதலமை���்சர் ஜெயலலிதாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டதாக அப்போலோ அறிக்கை…\nஅப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஜெ.விற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு ஐ.சி.யூ.வில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்களின் சிகிச்சைக்குப் பிறகு இப்போது உடல்நிலை சீராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅப்போலோ மருத்துவமனையில் அமைச்சர்கள் முக்கிய ஆலோசனை ஜெயலலிதாவைப் பார்க்க அப்பல்லோவிற்கு வந்த வைகோ அன்பழகன் கவலைக்கிடம்: அப்போலோ மருத்துவர்களுடன் ஸ்டாலின் ஆலோசனை\nTags: jayalalitha in hospital, அப்போலோ, முதலமைச்சர் ஜெயலலிதா\n வங்கியில் பணம் எடுக்கவந்தபோது மாரடைப்பு… உதவாமல் வீடியோ எடுத்த மேதாவிகள்…\nமத்தியஅரசு அறிவிப்புகளை மாநில மொழிகளில் வெளியிட வேண்டும் உயர்நீதிமன்றம் மதுரை அதிரடி உத்தரவு\nபொதிகையில் சமஸ்கிருதத்தில் செய்திகள்: மதுரை உயர்நீதிமன்றத்தில் முறையீடு…\nபோலீஸ் தடியடியில் காயமடைந்த பஞ்சாப் விவசாயி கதறல்… “போராட்டக்களத்தை விட்டு செல்லவில்லை என் காயங்கள் பதில் சொல்லும்”\nகொரோனா பரிசோதனைக் கட்டணம் ரூ.2400ல் இருந்து ரூ.800 ஆக குறைப்பு\nடெல்லி: தலைநகர் டெல்லியில் கொரோனா தொற்று சோதனையான ஆர்டிபிசிஆர் பரிசோதனைக் கட்டணம் தனியார் ஆய்வகங்களில் 2,400 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்த…\n01/12/2020: சென்னையில் கொரோனா நோய் – மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 7,81,915 ஆக உயர்ந்துள்ளது. தமிழக கொரோனா பாதிப்பில் சென்னை முதல் இடத்தில்…\nகொரோனா தடுப்பூசி: மாநில தலைமைச்செயலாளர்களுடன் மத்திய அமைச்சரவைச் செயலாளர் ஆலோசனை…\nடெல்லி: கொரோனா தடுப்பூசி சோதனை இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளதால், அதை பொதுமக்களுக்கு போடுவது தொடர்பாக மாநில தலைமைச்செயலாளர்களுடங்ன மத்திய அமைச்சரவைச் செயலாளர்…\nமாடர்னா நிறுவன கொரோனா தடுப்பூசி 100% பலன் அளிக்கிறது : நிறுவனம் அறிவிப்பு\nவாஷிங்டன் அமெரிக்காவின் மாடர்னா நிறுவனம் தங்கள் தடுப்பூசி கடுமையாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு 100% பலன் அளித்ததாகத் தெரிவித்துள்ளது. உலகெங்கும் அச்சுறுத்தலை…\nகொரோனா உருவான இடத்தை கண்டறிந்தால் எதிர்கால பாதிப்பைத் தவிர்க்கலாம் : உலக சுகாதார மைய தலைமை இயக்குநர்\nஜெனிவா கொரோனா உருவான இடத்தை கண��டுபிடித்தால் எதிர்கால பாதிப்பை தவிர்க்க முடியும் என உலக சுகாதார மையத்தின் தலைமை இயக்குநர்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 94.63 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 94,63,254 ஆக உயர்ந்து 1,37,659 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 31,179…\nசமூக சேவகர் பாபா ஆம்தேவ் பேத்தி விஷஊசி போட்டுக்கொண்டு தற்கொலை…\nபோராடும் விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்க வேண்டும்: டெல்லி அமைச்சர் கைலாஷ் கெலாட்\nகொரோனா பரிசோதனைக் கட்டணம் ரூ.2400ல் இருந்து ரூ.800 ஆக குறைப்பு\nமத்தியஅரசு அறிவிப்புகளை மாநில மொழிகளில் வெளியிட வேண்டும் உயர்நீதிமன்றம் மதுரை அதிரடி உத்தரவு\nடெல்லி போராட்டம் பற்றிய கனடா பிரதமர் கருத்து தேவையற்றது: மத்திய வெளியுறவு அமைச்சகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/dmk-new-general-secretary-duraimurugan-speech/", "date_download": "2020-12-01T12:34:53Z", "digest": "sha1:LQR2B7TI2JBJCCTI7KMIP2QCAAL4ZF6H", "length": 13947, "nlines": 132, "source_domain": "www.patrikai.com", "title": "திமுகவுக்கு நானும், எனது குடும்பமும் நன்றி உடையவர்களாக இருப்போம்: பொதுக்குழுவில் துரைமுருகன் உருக்கம் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதிமுகவுக்கு நானும், எனது குடும்பமும் நன்றி உடையவர்களாக இருப்போம்: பொதுக்குழுவில் துரைமுருகன் உருக்கம்\nசென்னை: என்னை வளர்த்து ஆளாக்கியவர் கலைஞர் என்று திமுக பொதுக்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளர் துரைமுருகன் கூறியுள்ளார்.\nசென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகவின் பொதுக்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. பொதுக்குழுவில் 13 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புதிய பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு மற்றும் துணைப் பொதுச்செயலாளர்கள் பொன்முடி, ஆ.ராசா ஆகியோருக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.\nஇந் நிலையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுச்செயலாளர் துரைமுருகன் பொதுக்குழுவில் பேசியதாவது: என்னை வளர்த்தவர் எம்ஜிஆர்- கருணாநிதி, என் தலைவர் கருண��நிதி. என்னை கட்டிப்பிடித்துக் கொண்டு பாராட்டியவர் எம்ஜிஆர்.\nஇந்தியை திணிப்போம் என ஆக்ரோஷமாக வந்திருப்பவர்களை நாம் எதிர்த்துக் கொண்டிருக்கிறோம். எனது குடும்பம் எப்போதும் திமுகவுக்கு நன்றி உள்ளதாக இருக்கும்.\nதிமுகவை நினைக்கும் போது எனக்கு இமயமே ஒரு தூசாகத்தான் தெரியும். நான் மறைந்துபோனதற்கு பிறகும் கூட என் குடும்பம் உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று பேசினார்.\nமார்ச் 29ல் திமுக பொதுக்குழு கூட்டம்: ஸ்டாலின் அறிவிப்பு ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.12500 அளிக்க வேண்டும்: திமுக ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர். பாலு: இருவரும் போட்டியின்றி தேர்வு\nTags: dmk, DMK Meeting, Duraimurugan speech, DuriaMurugan, திமுக, திமுக பொதுக்குழு, துரைமுருகன், துரைமுருகன் பேச்சு\nPrevious இன்னும் 8 மாதங்களில் ஆளுங்கட்சியாக திமுக மாறும்: பொதுக்குழு கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு\nNext திமுக துணை பொதுச் செயலாளராக நியமித்த ஸ்டாலினுக்கு ஆ. ராசா நன்றி…\nபுதிய புயல் மழையை சமாளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது\nஅரசுப் பள்ளி மாணாக்கர்களின் மருத்துவப்படிப்பு கல்விக் கட்டணம். ரூ.16 கோடி ஒதுக்கீடு\nதேர்வு நடத்தாமல் முடிவுகள் அறிவிக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை\nநாடு முழுதும் அரசு கொரோனா தடுப்பூசி அளிக்காது : சுகாதார செயலர்\nடில்லி இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி அளிப்பதாக அரசு தெரிவிக்கவில்லை என சுகாதார செயலர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார். இந்தியாவில்…\nகொரோனா பரிசோதனைக் கட்டணம் ரூ.2400ல் இருந்து ரூ.800 ஆக குறைப்பு\nடெல்லி: தலைநகர் டெல்லியில் கொரோனா தொற்று சோதனையான ஆர்டிபிசிஆர் பரிசோதனைக் கட்டணம் தனியார் ஆய்வகங்களில் 2,400 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்த…\n01/12/2020: சென்னையில் கொரோனா நோய் – மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 7,81,915 ஆக உயர்ந்துள்ளது. தமிழக கொரோனா பாதிப்பில் சென்னை முதல் இடத்தில்…\nகொரோனா தடுப்பூசி: மாநில தலைமைச்செயலாளர்களுடன் மத்திய அமைச்சரவைச் செயலாளர் ஆலோசனை…\nடெல்லி: கொரோனா தடுப்பூசி சோதனை இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளதால், அதை பொதுமக்களுக்கு போடுவது தொடர்பாக மாநில தலைமைச்செயலாளர்களுடங்ன மத்��ிய அமைச்சரவைச் செயலாளர்…\nமாடர்னா நிறுவன கொரோனா தடுப்பூசி 100% பலன் அளிக்கிறது : நிறுவனம் அறிவிப்பு\nவாஷிங்டன் அமெரிக்காவின் மாடர்னா நிறுவனம் தங்கள் தடுப்பூசி கடுமையாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு 100% பலன் அளித்ததாகத் தெரிவித்துள்ளது. உலகெங்கும் அச்சுறுத்தலை…\nகொரோனா உருவான இடத்தை கண்டறிந்தால் எதிர்கால பாதிப்பைத் தவிர்க்கலாம் : உலக சுகாதார மைய தலைமை இயக்குநர்\nஜெனிவா கொரோனா உருவான இடத்தை கண்டுபிடித்தால் எதிர்கால பாதிப்பை தவிர்க்க முடியும் என உலக சுகாதார மையத்தின் தலைமை இயக்குநர்…\nபுதிய புயல் மழையை சமாளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது\nஅரசுப் பள்ளி மாணாக்கர்களின் மருத்துவப்படிப்பு கல்விக் கட்டணம். ரூ.16 கோடி ஒதுக்கீடு\nதேர்வு நடத்தாமல் முடிவுகள் அறிவிக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை\nசாதி வாரியாக கணக்கெடுப்புக்கு பிரத்யேக ஆணையம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nமீண்டும் டிகே இயக்கத்தில் திகில் படத்தில் இணையும் காஜல் அகர்வால்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/sbi-waives-off-loans-of-23-martyred-pulwama-soldiers/", "date_download": "2020-12-01T12:55:51Z", "digest": "sha1:TJMRWPGNE5UCR4QMULE5H4TYKW4LSNZU", "length": 13963, "nlines": 135, "source_domain": "www.patrikai.com", "title": "உயிர் தியாகம் செய்த 23 சிஆர்பிஎஃப் படைவீரர்களின் குடும்பங்களுக்கு, தலா ரூ. 30 லட்சம் இன்சூரன்ஸ்: உடனடியாக வழங்க ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா நடவடிக்கை | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஉயிர் தியாகம் செய்த 23 சிஆர்பிஎஃப் படைவீரர்களின் குடும்பங்களுக்கு, தலா ரூ. 30 லட்சம் இன்சூரன்ஸ்: உடனடியாக வழங்க ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா நடவடிக்கை\nகடந்த 14-ம் தேதி காஷ்மீரின் புல்வாமாவில் நடந்த தீவிரவாதிகளின் தற்கொலைப்படை தாக்குதலில், உயிர் தியாகம் செய்த 23 சிஆர்பிஎஃப் படைவீரர்களின் குடும்பங்களுக்கு,தலா ரூ. 30 லட்சத்துக்கான இன்சூரன்ஸ் தொகையை உடனடியாக வழங்க ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளது.\nசிஆர்பிஎஃப் படைவீரர்களின் சம்பளம் ஸ்டேட் பேங்க் ஆஃ��் இந்தியா மூலம் வழங்கப்படுகிறது. அதில் ரூ . 30 லட்சத்துக்கான இன்ஷூரன்ஸ் தொகையும் அடங்கும். இந்தத் தொகையை உயிர் நீத்த வீரர்களின் குடும்பத்திற்கு உடனடியாக வழங்க ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளது.\nஇது தவிர உயிர் நீத்த வீரர்களின் குடும்பங்களுக்கு உதவ, நிதி உதவி அளிக்குமாறும், தனது ஊழியர்களை கேட்டுக்கொண்டுள்ளது.\nஇதுகுறித்து ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா ரஜ்னிஸ் குமார் கூறும்போது,நம் நாட்டின் பாதுகாப்புக்காக உயிர் நீத்த வீரர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். அந்த வீரர்களின் குடும்பங்களுக்கு உதவவேண்டிய தருணம் இது. ஈடுசெய்ய முடியாத இழப்பை சந்தித்துள்ள வீரர்களின் குடும்பங்களுக்கு உடனடியாக நிதி உதவி செய்ய வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது.\nஇன்சூரன்ஸ் தொகை உடனடியாக அவர்களது குடும்பத்தாருக்கு வழங்குவதன் மூலம் சிறு உதவியை செய்ததாக இருக்கும் என்று கருதுகிறோம் என்றார்.\nகாங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் மகள் புற்றுநோயால் மரணம் ஈஷா மையம்: 5000 குழந்தை உயிருக்கு ஆபத்து பெண்மணி புகார் மக்சேசே விருது பெற்றவர்களை ஏன் மோடி வாழ்த்தவில்லை \nTags: ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா crpf வீரர்கள் faced irreparable loss\nPrevious புல்வாமா தாக்குதல் தேர்தலுக்கு முன்பு நடந்தது சந்தேகம் உண்டாகிறது : மம்தா\nNext கந்தகாரில் மசூத் அசாரை விடுதலை செய்தது யார் \nகுஜராத் மாநிலத்திலும் குறைகிறது கொரோனா பிசிஆர் பரிசோதனை கட்டணங்கள்\nகொரோனாவால் குஜராத் மாநிலங்களவை பாஜக உறுப்பினர் மரணம் : பிரதமர் இரங்கல்\nஜம்மு காஷ்மீரில் பாக். மீண்டும் அத்துமீறல்: பாதுகாப்புப்படை அதிகாரி வீர மரணம்\nகொரோனாவால் குஜராத் மாநிலங்களவை பாஜக உறுப்பினர் மரணம் : பிரதமர் இரங்கல்\nசென்னை குஜராத் மாநிலங்களவை பாஜக உறுப்பினர் அபய பர்த்வாஜ் கொரோனா தாக்கத்தால் மரணம் அடைந்துள்ளார். குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக…\nநாடு முழுதும் அரசு கொரோனா தடுப்பூசி அளிக்காது : சுகாதார செயலர்\nடில்லி இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி அளிப்பதாக அரசு தெரிவிக்கவில்லை என சுகாதார செயலர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார். இந்தியாவில்…\nகொரோனா பரிசோதனைக் கட்டணம் ரூ.2400ல் இருந்து ரூ.800 ஆக குறைப்பு\nடெல்லி: தலைநகர் டெல்லியில் கொரோனா தொற்று சோதனையான ஆர்டிபிசிஆர் பரி��ோதனைக் கட்டணம் தனியார் ஆய்வகங்களில் 2,400 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்த…\n01/12/2020: சென்னையில் கொரோனா நோய் – மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 7,81,915 ஆக உயர்ந்துள்ளது. தமிழக கொரோனா பாதிப்பில் சென்னை முதல் இடத்தில்…\nகொரோனா தடுப்பூசி: மாநில தலைமைச்செயலாளர்களுடன் மத்திய அமைச்சரவைச் செயலாளர் ஆலோசனை…\nடெல்லி: கொரோனா தடுப்பூசி சோதனை இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளதால், அதை பொதுமக்களுக்கு போடுவது தொடர்பாக மாநில தலைமைச்செயலாளர்களுடங்ன மத்திய அமைச்சரவைச் செயலாளர்…\nமாடர்னா நிறுவன கொரோனா தடுப்பூசி 100% பலன் அளிக்கிறது : நிறுவனம் அறிவிப்பு\nவாஷிங்டன் அமெரிக்காவின் மாடர்னா நிறுவனம் தங்கள் தடுப்பூசி கடுமையாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு 100% பலன் அளித்ததாகத் தெரிவித்துள்ளது. உலகெங்கும் அச்சுறுத்தலை…\nகுஜராத் மாநிலத்திலும் குறைகிறது கொரோனா பிசிஆர் பரிசோதனை கட்டணங்கள்\nகொரோனாவால் குஜராத் மாநிலங்களவை பாஜக உறுப்பினர் மரணம் : பிரதமர் இரங்கல்\nபுதிய புயல் மழையை சமாளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது\nஅரசுப் பள்ளி மாணாக்கர்களின் மருத்துவப்படிப்பு கல்விக் கட்டணம். ரூ.16 கோடி ஒதுக்கீடு\nதேர்வு நடத்தாமல் முடிவுகள் அறிவிக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/the-first-signature-of-the-lokpal-bill-actor-kamal-hassan-speech-at-womens-award-function/", "date_download": "2020-12-01T12:09:47Z", "digest": "sha1:345R4KBV26MGSCZ54D4YQ5KUEGNNDP73", "length": 14351, "nlines": 134, "source_domain": "www.patrikai.com", "title": "லோக்பால் சட்டத்துக்கே முதல் கையெழுத்து: பெண்கள் விழாவில் நடிகர் கமல்ஹாசன் பேச்சு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nலோக்பால் சட்டத்துக்கே முதல் கையெழுத்து: பெண்கள் விழாவில் நடிகர் கமல்ஹாசன் பேச்சு\nசென்னை ஆழ்வார்பேட்டையில் பெண்களுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், நான் முதல்வராக வந்தாலோ அல்லது, வேறு யார் முத���்வராக வந்தாலும் முதல் கையெழுத்து லோக்பால் சட்டத்துக்குத்தான் என்று கூறினார்.\nஆழ்வார்பேட்டையில் பெண்களுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நடிகர் கமல்ஹாசன் கலந்துகொண்டு, பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய பெண்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்தார்.\nநிகழ்ச்சியை தொடர்ந்து பேசிய கமல், அரசியல் எனும் சாக்கடையை சுத்தம் செய்ய அனைவரும் அரசியலுக்கு வர வேண்டும். அரசியலைக் கண்டு ஒதுங்கி நிற்காமல், பெண்களும் அரசியலில் தவறாமல் பங்கெடுத்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.\nஅதையடுதது, விழா மேடையில் நடிகர் பார்த்திபன் நடிகர் கமலுடன் நேருக்கு நேர் உரையாடினார். அப்போது, அவர் முதலமைச்சரானால் உங்களுடைய முதல் கையெழுத்து எதற்கு என்று கேள்வி எழுப்பினார்.\nஅதற்கு பதில் அளித்த கமல், தற்போதைய லோக்பால் சட்டம் வெறும் கண் துடைப்பாகவே உள்ளது. எனவே, நான் முதல்வராக ஆனால் மீண்டும் லோக்பால் சட்டத்தை வலிமையாக்கவே முதல் கையெழுத்து போடுவேன் அல்லது வேறு யார் முதல்வரானாலும் லோக்பால் சட்டத்தை வலிமையாக்க முதல் கையெழுத்திட வைப்பேன் என்றும் கமல் தெரிவித்தார்.\nமநீம கட்சியின் ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளர் திடீர் மாற்றம்: கமல்ஹாசன் நடவடிக்கை பைக் மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்து: இருவர் உயிரிழப்பு 3ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு பணி மாறுதல்\nPrevious தமிழக இடைத்தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்வேன் : மு க அழகிரி\nNext சிறையில் உண்ணாவிரதம்: மாணவி வளர்மதி மருத்துவமனையில் அனுமதி\nபாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்காமல் – ஆற்றுநீரைப் பார்த்துவிட்டு வாய்ச்சவடால் பேசுவதா\nவாகனங்களுக்கு ‘எப்.சி.’ வழங்குவதில் தனியார் நிறுவனங்கள் மூலம் முறைகேடு\nமத்தியஅரசு அறிவிப்புகளை மாநில மொழிகளில் வெளியிட வேண்டும் உயர்நீதிமன்றம் மதுரை அதிரடி உத்தரவு\nநாடு முழுதும் அரசு கொரோனா தடுப்பூசி அளிக்காது : சுகாதார செயலர்\nடில்லி இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி அளிப்பதாக அரசு தெரிவிக்கவில்லை என சுகாதார செயலர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார். இந்தியாவில்…\nகொரோனா பரிசோதனைக் கட்டணம் ரூ.2400ல் இருந்து ரூ.800 ஆக குறைப்பு\nடெல்லி: தலைநகர் டெல்லியில் கொரோனா தொற்ற��� சோதனையான ஆர்டிபிசிஆர் பரிசோதனைக் கட்டணம் தனியார் ஆய்வகங்களில் 2,400 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்த…\n01/12/2020: சென்னையில் கொரோனா நோய் – மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 7,81,915 ஆக உயர்ந்துள்ளது. தமிழக கொரோனா பாதிப்பில் சென்னை முதல் இடத்தில்…\nகொரோனா தடுப்பூசி: மாநில தலைமைச்செயலாளர்களுடன் மத்திய அமைச்சரவைச் செயலாளர் ஆலோசனை…\nடெல்லி: கொரோனா தடுப்பூசி சோதனை இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளதால், அதை பொதுமக்களுக்கு போடுவது தொடர்பாக மாநில தலைமைச்செயலாளர்களுடங்ன மத்திய அமைச்சரவைச் செயலாளர்…\nமாடர்னா நிறுவன கொரோனா தடுப்பூசி 100% பலன் அளிக்கிறது : நிறுவனம் அறிவிப்பு\nவாஷிங்டன் அமெரிக்காவின் மாடர்னா நிறுவனம் தங்கள் தடுப்பூசி கடுமையாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு 100% பலன் அளித்ததாகத் தெரிவித்துள்ளது. உலகெங்கும் அச்சுறுத்தலை…\nகொரோனா உருவான இடத்தை கண்டறிந்தால் எதிர்கால பாதிப்பைத் தவிர்க்கலாம் : உலக சுகாதார மைய தலைமை இயக்குநர்\nஜெனிவா கொரோனா உருவான இடத்தை கண்டுபிடித்தால் எதிர்கால பாதிப்பை தவிர்க்க முடியும் என உலக சுகாதார மையத்தின் தலைமை இயக்குநர்…\nமீண்டும் டிகே இயக்கத்தில் திகில் படத்தில் இணையும் காஜல் அகர்வால்….\nபாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்காமல் – ஆற்றுநீரைப் பார்த்துவிட்டு வாய்ச்சவடால் பேசுவதா\nஜம்மு காஷ்மீரில் பாக். மீண்டும் அத்துமீறல்: பாதுகாப்புப்படை அதிகாரி வீர மரணம்\nநாடு முழுதும் அரசு கொரோனா தடுப்பூசி அளிக்காது : சுகாதார செயலர்\nவெளியானது சந்தானத்தின் ‘பாரிஸ் ஜெயராஜ்’ ஃபர்ஸ்ட் லுக்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/yaaradhu-song-lyrics/", "date_download": "2020-12-01T11:49:30Z", "digest": "sha1:7YRQ72BBZYTB7TMABFRJ244KGRW2HAGA", "length": 5606, "nlines": 179, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Yaaradhu Song Lyrics", "raw_content": "\nபாடகி : எம்.எம். மோனிஷா\nஇசையமைப்பாளர் : வி.வி. பிரசன்னா\nஆண் : யாரது யாரது\nபெண் : எனது போர்வையில்\nஆண் : இதயமே தடுமாறுதே\nமுழு நிலவை போலே தேயுதே\nபெண் : யாரது யாரது\nஆண் : காதலே நீ காதலா\nபெண் : காதலே இங்கு நீ\nஆண் : கனவே கனவே\nபெண் : எனை ஏனோ\nஏனோ என்னில் தேட ஏன்\nஇந்த புது வித பூகம்பம்\nஆண் : யாரது யாரது\nபெண் : காற்றிலே ஒரு\nபெண் : கனவுகள் நிஜமானதே\nஆண் : யாரது யாரது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/49929/", "date_download": "2020-12-01T11:33:23Z", "digest": "sha1:NZEPNJZIJW3IUI7GBJS5XUATKU4M2WAY", "length": 9664, "nlines": 100, "source_domain": "www.supeedsam.com", "title": "சமூக இணையத்தளங்கள் ஊடாக வணக்கத்துக்குரிய தேரர்களை அவமானப்படுத்துவதை ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nசமூக இணையத்தளங்கள் ஊடாக வணக்கத்துக்குரிய தேரர்களை அவமானப்படுத்துவதை ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை\nகடந்த சில நாட்களாக பௌத்த தேரர்களை அவமானப்படுத்தும் வகையில் சில சமூக இணையத்தளங்கள் செய்திகளை வெளியிடுகின்றன. இவ்வாறு சமூக இணையத்தளங்கள் ஊடாக வணக்கத்துக்குரிய தேரர்களை அவமானப்படுத்துவதை தான் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை என ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்..\nஇவ்விடயம் தொடர்பில் ஆழ்ந்த கவலை தெரிவிப்பதுடன், அதனை தற்போதைய சமூகத்தில் ஏற்பட்டுள்ள பெரும் சீரழிவாகவாக கருதுவதாகவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.\nசமூக முற்னேற்றத்துக்காகவே நவீன தொழில்நுட்பங்கள் பாவிக்கப்பட வேண்டுமே தவிர சமூகத்தக்கு பாதிப்பு ஏற்படக்கூடியவாறோ, நாட்டில் அமைதியின்மை ஏற்படக்கூடியவாறோ அவற்றை பயன்படுத்தக்கூடாதென ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.\nஇன்று (25) பிற்பகல் களுத்துறை விகாரை வளாகத்தில் நடைபெற்ற இலங்கை அமரபுர பிரிவின் சமய நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nநவீன தொழில்நுட்பத்துடன் நாளுக்குநாள் சீர்குலைந்து வரும் சமூகத்தை பௌத்த கோட்பாடுகளே அமைதிப்படுத்தும் எனத் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், பெரும்பாலான சமூக பிரச்சினைகளுக்கு பௌத்த கோட்பாட்டில் தீர்வுகள் இருப்பதாகவும் தெரிவித்தார்.\nஅனைத்து இனங்களுக்குமிடையே சமாதானம் மற்றும் சகோதரத்துவத்துடன் வாழும் அமைதியான, சமாதானமான சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்காக மதகுருமார்கள் முன்னின்று செயற்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.\nஇலங்கை அமரபுர பிரிவின் துறவிகள் இன்றிலிருந்து ஜூலை மாதம் மூன்றாம் திகதிவரை களுத்துறை விகாரையில் வழிபாடுகளில் ஈடுபடவுள்ளனர்.\nஅமரபுர பிரிவின் இலக்கிய நூல் ஜனாதிபதி அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.\nபாராளுமன்றத்துக்கு அருகிலுள்ள 98 பேர்ச்சஸ் காணியை அமரபுர பிரிவிற்கு வழங்கும் உறுதிப்பத்திரம் ஜனாதிபதி அவர்களால் வண. கொட்டுகொட தம்மாவாஸ தேரரிடம் வழங்கப்பட்டது.\nவண.கொட்டகொட தம்மாவாஸ தேரர், தெடம்பஹல சந்ரசிறி தேரர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஸ, ராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன, பிரதி அமைச்சர் அஜித் பீ. பெரேரா உள்ளிட்ட பெருமளவானோர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.\nPrevious articleவிண்ணப்பம் கோரல் – குறும்படத்துறை விருது வழங்கும் விழா 2017\nNext articleகட்டாரில் இலங்கையர் பாதிக்கப்படவில்லை\nகிழக்கு மாகாண பாடசாலைகள் அனைத்தும் நாளை 2 ஆம் திகதி தொடக்கம் 4 ஆம் திகதிவரை விடுமுறை\nநுவரெலியா மாவட்டத்தில் மேலும் 6 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள்\n13 வயது உடைய இரண்டு சிறுவர்களுக்கு வலுக்கட்டாயமாக கசிப்பு பருக்கிய நபர்கள்\n. மட்டக்களப்பு மாவட்டத்தில் வேலை புரிகின்ற ஆசிரியர்கள் சொர்க்கத்தை...\nஏப்ரல் 20ஆம் திகதி தொடக்கம் 5000 பஸ்களையும், 400 ரயில்சேவைகளையும் மேற்கொள்ளத் திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://porkutram.forumta.net/t756-topic", "date_download": "2020-12-01T12:36:44Z", "digest": "sha1:GKTMRQAPPS2ZDIFEQTF6AAQ77FOL32ED", "length": 12907, "nlines": 95, "source_domain": "porkutram.forumta.net", "title": "அரசாங்கம் தொடர்ச்சியாக சிவில் சமூகம் மீது அடக்குமுறைகளை பிரயோகிக்கின்றது", "raw_content": "\n» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள்\n» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..\n» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்\n» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்\n» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்\n» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்\n» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்\n» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்\n» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்\n» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்\n» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு\n» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...\n» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்\n» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்\n» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி\n» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி\n» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி\n» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே \n» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்\n» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை” – மூத்த போராளி சத்தியசீலன்.\n» ராஜீவ் காந்தி படுகொலை இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்\n» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி\n» \"திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் \"\n» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo\n» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்\n» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.\n» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு\n» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்\nஇன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்\nஅரசாங்கம் தொடர்ச்சியாக சிவில் சமூகம் மீது அடக்குமுறைகளை பிரயோகிக்கின்றது\nபோர் குற்றம் :: செய்திகள் :: தமிழீழ செய்திகள்\nஅரசாங்கம் தொடர்ச்சியாக சிவில் சமூகம் மீது அடக்குமுறைகளை பிரயோகிக்கின்றது\nமனித உரிமை விவகாரங்களில் அரசாங்கம் கவனம் செலுத்தத் தவறியுள்ளதாக மனித உரிமை கண்காணிப்பகம் குற்றம் சுமத்தியுள்ளது. இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக சிவில் சமூகம் மீது அடக்குமுறைகளை பிரயோகித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nயுத்தக் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் தொடர்பில் அரசாங்கம் காத்திரமான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 2013ம் ஆண்டுக்கா�� நாடுகளின் மனித உரிமை நிலைமை அறிக்கையில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. முக்கிய மனித உரிமை விவகாரங்களில் இலங்கையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.\nயுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களின் பல்வேறு அடிப்படை பிரச்சினைகளுக்கு அரசாங்கம் இன்னமும் தீர்வுகளை வழங்கவில்லை என மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய பணிப்பாளர் பிரட் அடம்ஸ் தெரிவித்துள்ளார்.\nகுற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் தொடர்பிலான உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை எவ்வாறு அமுல்படுத்தப்படும் என்பதனை அரசாங்கம் விரிவாக விளக்க வேண்டுமென கோரியுள்ளார். தற்போதைய அரசாங்கம் ஜனநாயகத்திற்கு மதிப்பளிக்காது சுயலாபங்களை முன்னிலைப்படுத்தி கடயைமாற்றி வருவதாக பிரட் அடம்ஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.\nபோர் குற்றம் :: செய்திகள் :: தமிழீழ செய்திகள்\nJump to: Select a forum||--நல்வரவு| |--உறுப்பினர் அறிமுகம்| |--அறிவுப்புகள்| |--செய்திகள்| |--தமிழீழ செய்திகள்| |--இந்திய செய்திகள்| |--உலக செய்திகள்| |--காணொளிகள்| |--கட்டுரைகள்| |--தமிழீழத்தின் புகைப்படங்கள்| |--தமிழீழ பாடல்கள்| |--மாவீரர் பாடல்கள்| |--மாவீரர்| |--மாவீரர்களின் புகைப்படங்கள்| |--மாவீரர்களின் வாழ்க்கை வரலாறு| |--போர் களத்தில் நடைபெற்ற video| |--போர் குற்றம்| |--போர் குற்றம் தொடர்பான புகைப்படங்கள்| |--போர் குற்றம் தொடர்பான வீடியோ| |--விளம்பரம்| |--மரணம் அறிவித்தல்| |--தளங்களை இணைக்க| |--கவிதைகள் |--ஈழத்து கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/business/govt-ready-to-waive-interest-on-loans-up-to-rs-2-crore-says-its-the-only-solution-amid-pandemic-vin-353015.html", "date_download": "2020-12-01T12:22:05Z", "digest": "sha1:SH6HFKLFDUZ4HPJ7JM3MTFD6WS2SPZQF", "length": 11465, "nlines": 127, "source_domain": "tamil.news18.com", "title": "வங்கிக் கடனுக்கு இ.எம்.ஐ. அவகாச காலத்திற்கான வட்டிக்கு வட்டி வசூலிப்பது தள்ளுபடி - மத்திய அரசு | Govt to waive compound interest during moratorium for some loans– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#நிவர் புயல் #தமிழக தேர்தல் 2021 #பிக்பாஸ் #கொரோனா\nவங்கிக் கடனுக்கு இ.எம்.ஐ. அவகாச காலத்திற்கான வட்டிக்கு வட்டி வசூலிப்பது தள்ளுபடி - மத்திய அரசு\n2 கோடி ரூபாய் வரை கடன் பெற்ற வாடிக்கையாளர்கள் தங்கள் சிறுகுறு தொழில் நிறுவன கடன், வீடு, வாகன, தனிநபர் கடன் உள்ளிட்டவற்றுக்கு வட்டிக்கு வட்டி செலுத்த வேண்டியதில்லை என தெ���ிவிக்கப்பட்டுள்ளது.\nவங்கிகளில் வாடிக்கையாளர் பெற்ற கடனுக்கான தவணைத்தொகைக்கு வட்டிக்கு வட்டி வசூலிப்பதை தள்ளுபடி செய்ய மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது.\nகொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் 23 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், வங்கிகளீல் வாடிக்கையாளர் பெற்ற கடனுக்கான தவணைத் தொகையை திருப்பிச் செலுத்த கால அவகாசம் கோரப்பட்டது.\nஇதனை ஏற்று வாடிக்கையாளர்கள் தங்கள் இஎம்ஐ தொகையை திருப்பிச் செலுத்த ஆறு மாத காலம் அவகாசம் வழங்கப்பட்டது. இந்த காலகட்டத்தில் தவணைத் தொகையை செலுத்தாத வாடிக்கையாளர்களுக்கு இந்த ஆறு மாதங்களுக்கான அசல் மற்றும் வட்டி தொகைக்கு வட்டி விதிக்கப்பட்டது.\nஇதனால் கடன் தவணை ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட காலகட்டத்தை விட மேலும் ஆறு மாதங்கள் வரை நீடிக்கும் நிலை ஏற்பட்டது.\nAlso read... Gold Rate | தொடர் உயர்வுக்கு இடையே குறைந்தது தங்கம் விலை: இன்றைய நிலவரம் என்ன\nவட்டிக்கு வட்டி வசூலிக்கும் இந்த நடைமுறையால் பொதுமக்களுக்கு மேலும் சுமை கூடும் என பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு எழுந்த நிலையில் வட்டிக்கு வட்டி வசூலிப்பதை ரத்து செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இது தொடர்பாக முன்னாள் மத்திய கணக்குத் தணிக்கை துறைத்தலைவர் ராஜீவ் மெஹ்ரிஷி தலைமையிலான குழு அளித்த பரிந்துரைகளை ஏற்ற மத்திய அரசு, வட்டிக்கு வட்டி விதிப்பதை தள்ளுபடி செய்வதாக உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.\nஇதனால் 2 கோடி ரூபாய் வரை கடன் பெற்ற வாடிக்கையாளர்கள் தங்கள் சிறுகுறு தொழில் நிறுவன கடன், வீடு, வாகன, தனிநபர் கடன் உள்ளிட்டவற்றுக்கு வட்டிக்கு வட்டி செலுத்த வேண்டியதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகிறிஸ்துமஸ்: வெள்ளை மாளிகையை அலங்கரித்த மெலனியா ட்ரம்ப் (புகைப்படம்)\nயோகாசனம் செய்த அனுஷ்காவின் கால்களை பிடித்து உதவிய விராட் கோலி\nதமிழ் ஹீரோயின்களின் தற்போதைய புகைப்படங்கள்..\nஇது தான் மாற்றம் முன்னேற்றமா\nவண்டலூரில் பாமகவினர் தடுத்து நிறுத்தம்..\nபாமக நடத்தும் இந்த போராட்டம் எதற்கு\nஉருவாகும் புரேவி புயல்.. கரையைக் கடப்பது எப்போது\nபாலியல் புகார் கொடுத்த பாஜக பெண் நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்\nவங்கிக் கடனுக்கு இ.எம்.ஐ. அவகாச காலத்திற்கான வட்டிக்கு வட்டி வசூலிப��பது தள்ளுபடி - மத்திய அரசு\nகேஸ் சிலிண்டர் புக் செய்யும் போது ₹500 பணம் திரும்ப பெறலாம்.. எப்படி தெரியுமா\nடிசம்பர் மாதத்தில் வங்கிகளுக்கு எத்தனை நாள் விடுமுறை தெரியுமா\nஇணைய வர்த்தக நிறுவனங்களுக்கு வங்கிகள் கேஷ்பேக் சலுகை வழங்குவதை தடுக்கவேண்டும் - நிதியமைச்சருக்கு வர்த்தகர்கள் கூட்டமைப்பு கடிதம்\nவிதிகளை மீறும் இணைய வர்த்தக நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் சிறுகுறு தொழில்கள் அழியும் - மோடிக்கு வர்த்தகர்கள் கூட்டமைப்பு கடிதம்\nரூ. 25,500 /- சம்பளம்... இந்திய அணுசக்தி துறையில் வேலைவாய்ப்பு - வயது & கல்வித்தகுதி தெரிந்து கொள்ளுங்கள்\n2020-21ம் நிதியாண்டுக்கான தன்னிறைவு திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு\nபிக்பாஸ் வீட்டின் தலைவரான ரமேஷ் - ஆரியிடம் சராமாரியாக கேள்வி எழுப்பும் பாலாஜி\nவோடபோன்-ஐடியாவின் ரூ.1,197க்கான ப்ரீபெய்ட் பிளான் - அட்டகாசமான அறிவிப்பு\nஉயிருடன் இருந்த விஷப் பாம்பை அப்படியே சுவைத்து உண்ணும் தவளை... இணையத்தில் வைரலாகும் வியப்பூட்டும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.freecomiconline.me/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-12-01T12:10:26Z", "digest": "sha1:2UCCX4PZMHMKEYW54QN3HK76F4SDWZYQ", "length": 13488, "nlines": 231, "source_domain": "ta.freecomiconline.me", "title": "காமிக் காப்பகங்கள் - இலவச வெப்டூன் ஆன்லைன்", "raw_content": "\nபோ ஹீ யிங் சியாங் (1)\nட j ஜின்ஷி (0)\nஷ oun னென் அய் (20)\nசெல்வி யாருடைய காதல் சர்வைவல் விளையாட்டு\nஅத்தியாயம் 30 செப்டம்பர் 22, 2020\nஅத்தியாயம் 29 செப்டம்பர் 22, 2020\nசெல்வி யாருடைய காதல் சர்வைவல் விளையாட்டு\nஅத்தியாயம் 30 செப்டம்பர் 17, 2020\nஅத்தியாயம் 29 செப்டம்பர் 17, 2020\nசெல்வி யாருடைய காதல் சர்வைவல் விளையாட்டு\nஅத்தியாயம் 30 செப்டம்பர் 10, 2020\nஅத்தியாயம் 29 செப்டம்பர் 10, 2020\nசெல்வி யாருடைய காதல் சர்வைவல் விளையாட்டு\nஅத்தியாயம் 30 ஆகஸ்ட் 3, 2020\nஅத்தியாயம் 29 ஆகஸ்ட் 3, 2020\nஅத்தியாயம் 13 20 மே, 2020\nஅத்தியாயம் 12 20 மே, 2020\nஉங்களுக்கும் எனக்கும் இடையிலான காதல்\nஅத்தியாயம் 220 15 மே, 2020\nஅத்தியாயம் 219 15 மே, 2020\nஅத்தியாயம் 42 13 மே, 2020\nஅத்தியாயம் 41 டிசம்பர் 10, 2019\nஹனி, நீ எனக்கு சொந்தமானது\nஅத்தியாயம் 185 13 மே, 2020\nஅத்தியாயம் 184 13 மே, 2020\nஎன் விலைமதிப்பற்ற மனைவி மற்றும் முதல் காதல்\nஅத்தியாயம் 73 பிப்ரவரி 7, 2020\nஅத்தியாயம் 72 பிப்ரவரி 7, 2020\nஅத்தியாயம் 3 ஜனவரி 9, 2020\nஅத்தியாயம் 2 ஜ���வரி 9, 2020\nஅத்தியாயம் 3 ஜனவரி 8, 2020\nஅத்தியாயம் 2 ஜனவரி 8, 2020\nஅத்தியாயம் 3 ஜனவரி 4, 2020\nஅத்தியாயம் 2 ஜனவரி 4, 2020\nபோ ஹீ யிங் சியாங்\nஷ oun னென் அய்\nFreeComicOnline.me இல் வெப்டூன், மன்ஹுவா, மங்காவை ஏன் படிக்க வேண்டும்\nஅனிம் மற்றும் மங்காவின் உருவாக்கம் மற்றும் முன்னேற்றத்துடன் ஜப்பானிய பொழுதுபோக்குத் தொழில் ஆசியாவில் வெடித்தது மற்றும் ஆதிக்கம் செலுத்தியது. மொபைல் சகாப்தம் வெப்டூன் மன்வாவைத் திறந்தபோது, ​​மொபைல் சாதனங்களின் வளர்ச்சியைப் பயன்படுத்தி. வெப்டூன் காமிக் வலைத்தளங்கள் மற்றும் பயன்பாடுகளுக்காகவும், எல்லையற்ற இணைப்பு மற்றும் பன்மொழி வெளியிடும் திறனுடனும் அவற்றை ஊக்குவிக்கிறது. தென் கொரியாவில் வேரூன்றிய ஆசிய காமிக் புத்தகத் தொழிலில் வெப்டூன் மன்வாவும் ஒரு முக்கிய அங்கமாகிவிட்டது. வெப்டூன் மன்வா கொரியா உலகளவில் உறுதிப்படுத்தியுள்ளது மற்றும் விரிவடைந்துள்ளது.\nFreecomiconline.me மிகவும் தனித்துவமான வலைத்தளம் மற்றும் வெப்டூன் பயன்பாடு. மட்டுமல்ல இலவச மங்கா ட j ஜின்ஸ் கருப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில் நூற்றுக்கணக்கான தலைப்புகளுடன், ஆனால் அவை கவர்ச்சிகரமான வண்ணங்கள் மற்றும் நெடுவரிசைகளையும் கொண்டுள்ளன.\nFreecomiconline.me 1500 சிறந்தது கொரிய வெப்டூன்கள் மன்வா கதைகள் மற்றும் முழு வண்ணம் இலவச வெப்டூன் நாணயங்கள் உங்களால் முடியும் வெப்டூன்கள் மன்வாவை இலவசமாகப் படிக்கவும் நாணயங்களை ஹேக் செய்யாமல்.\nFreecomiconline.me உட்பட பல சிறந்த காமிக்ஸ்களும் உள்ளன பாய்ஸ் லவ், பெண்கள் விரும்புகிறார்கள், பதின்ம வயதினரை நேசிக்கிறார்கள், அதிரடி, நாடகம், காதல், திகில், த்ரில்லர், கற்பனை, நகைச்சுவை… மற்றும் சிறந்தவை இலவச காமிக் ஆன்லைன் ஒவ்வொரு வகையிலும்.\nFreecomiconline.me என்பது நீங்கள் படிக்கக்கூடிய இடமாகும் இலவச வலை காமிக்ஸ், இலவச வெப்டூன், இலவச மன்ஹுவா ஆன்லைன், இலவச மங்கா ட j ஜின்ஸ் மற்றும் தினசரி புதுப்பிக்கப்படும். நீங்கள் தினமும் Freecomiconline.me ஐ அணுகும்போது நீங்கள் ஒருபோதும் ஏமாற்றமடைய மாட்டீர்கள்.\nFreecomiconline.me அதன் வலைத்தளம் மற்றும் மொபைல் பயன்பாடுகளின் மூலம் இலவச காமிக் புத்தக தளங்களை ஆன்லைன் காமிக்ஸ் சேவையை வழங்குகிறது, அதே நேரத்தில் அதன் உள்ளடக்கங்களை பல தளங்களில் விநியோகிக்கிறது.\nஇலவச முழு டூமிக்ஸ் காமிக்ஸ்\nஇலவச முழு லெஜின் காமிக்ஸ்\nஇலவச முழு டாப்டூ���் காமிக்ஸ்\n© 2019 FreeComicOnline.me Inc. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\nபயனர்பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி *\nஎன்னை ஞாபகம் வைத்து கொள்\nW இலவச WEBTOON ONLINE க்குத் திரும்புக\nஇந்த தளத்திற்கு பதிவு செய்யுங்கள்.\nஉள் நுழை | உங்கள் கடவுச்சொல்லை இழந்தது\nW இலவச WEBTOON ONLINE க்குத் திரும்புக\nதயவு செய்து உங்கள் பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும். நீங்கள் மின்னஞ்சல் வழியாக ஒரு புதிய கடவுச்சொல்லை உருவாக்க ஒரு இணைப்பை பெறும்.\nபெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி\nW இலவச WEBTOON ONLINE க்குத் திரும்புக", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81_(%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-12-01T13:22:56Z", "digest": "sha1:7VIWKZNBQNLTJ3QG7RMWB6UO7PTCGIDA", "length": 12829, "nlines": 162, "source_domain": "ta.wikipedia.org", "title": "சுருள்வு (கணிதம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசார்பு f : X → X {\\displaystyle f:X\\to X} ஒரு சுருள்வு எனில், அதனை ஒரு உறுப்பின்மீது இருமுறை தொடர்ந்து செயற்படுத்தும்போது அவ்வுறுப்பானது இறுதியில் எந்தவித மாற்றமும் அடையாது.\nகணிதத்தில் சுருள்வு (involution) என்பது தனக்குத்தானே நேர்மாறாக அமையும் ஒரு சார்பாகும். அதாவது சார்பு f ஆனது சுருள்வுச் சார்பு எனில், f இன் ஆட்களத்திலமையும் அனைத்து x மதிப்புகளுக்கும் கீழுள்ள முடிவை அது நிறைவு செய்யும்[1]:\n2 கணிதக் களங்களில் சுருள்வு\nஎந்தவொரு சுருள்வும் ஒரு இருவழிக் கோப்பாகும்.\nசுருள்வுக்கு ஒரு எளிய எடுத்துக்காட்டாக முற்றொருமைச் சார்பு உள்ளது.\nஎண்கணிதத்தில் −1 ஆல் பெருக்கல், தலைகீழி காணல்\nகணக் கோட்பாட்டில் நிரப்பு கணங்கள் காணல்\nn = 0, 1, 2, … உறுப்புகள் கொண்ட ஒரு கணத்தின் மீதான சுருள்வுகளின் எண்ணிக்கையைக் கீழுள்ள மீள்வரு தொடர்பால் காணலாம். இந்த மீளுறவு, கெயின்ரிச் ஆகஸ்ட் ரோத் (Heinrich August Rothe) என்ற ஜெர்மானிய கணிதவியலாளரால் 1800 இல் கண்டறியப்பட்டது:\nஇந்தத் தொடர்முறையின் சில தொடக்க உறுப்புகள் 1, 1, 2, 4, 10, 26, 76, 232 (OEIS-இல் வரிசை A000085)\nஇந்த எண்கள் தொலைபேசி எண்கள் என அழைக்கப்படுகின்றன.[2]\nf , g என்ற இரு சார்புகளுக்கு g ∘ f = f ∘ g {\\displaystyle g\\circ f=f\\circ g} என்பது உண்மையாக ’இருந்தால், இருந்தால் மட்டுமே’, அவற்றின் தொகுப்பு g ∘ f {\\displaystyle g\\circ f} ஒரு சுருள்வாகும்.[3]\nஒற்றையெண்ணிக்கையிலான உறுப்புகளின் மீது நடைவெறும் சுருள்வு ஒவ்வொன்றுக்கும், குறைந்தபட்சம் ஒரு நிலைத்த புள்ளியாவது இருக்கும். பொதுவாக, ஒரு சுருள்வு செயற்படுத்தப்படும் உறுப்புகளின் எண்ணிக்கை, அச்சுருள்வின் நிலைத்த புள்ளிகளின் எண்ணிக்கை இரண்டும் ஒன்றுபோல ஒற்றையெண்களாக இருக்கும் அல்லது இரட்டை எண்களாக இருக்கும்.[4]\nசுருள்வின் அடிப்படை எடுத்துக்காட்டுகளாக சார்புகள் உள்ளன.\nமுப்பரிமாண யூக்ளிடிய வெளியில், ஒரு தளத்தில் நடைபெறும் எதிரொளிப்பு ஒரு சுருள்வாகும். ஒரு புள்ளியை தொடர்ந்து இருமுறை எதிரொளிக்கும்போது இறுதியில் கிடைக்கும் எதிருரு எடுத்துக்கொண்ட புள்ளியாகவே இருப்பதைக் காணலாம்.\nபுள்ளி எதிரொளிப்பும் ஒரு சுருள்வாகும். (புள்ளி எதிரொளிப்பு சுருள்வு மட்டுமே, அது ஒரு எதிரொளிப்பு இல்லை)\nஇந்த உருமாற்றங்கள் இரண்டும் கேண்மை சுருள்வுகளுக்கு (affine involution) எடுத்துக்காட்டுகளாகும்.\nஒரு குலத்தில் ஒரு உறுப்பின் வரிசை 2 ஆக இருந்தால் அந்த உறுப்பு சுருள்வாகும்.\nகுலத்தின் ஒரு உறுப்பு a பின்வருமாறு இருந்தால் அது ஒரு சுருள்வு [5]:\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 16:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2020/11/blog-post_83.html", "date_download": "2020-12-01T12:25:30Z", "digest": "sha1:4BZDXELAP5XTPZYYPJ4C6F7WBI26Y6N2", "length": 5752, "nlines": 117, "source_domain": "www.ceylon24.com", "title": "இராணுவத்தின் மோட்டார் சைக்கிள் படையணி | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nஇராணுவத்தின் மோட்டார் சைக்கிள் படையணி\nஅம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளில் தற்போது இராணுவத்தின் மோட்டார் சைக்கிள் படையணி ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறது.\nபகல்,இரவு வேளைகளில் வீதிகளில் செல்லும் சந்தேகத்திற்கு இடமானவர்கள்,வாகனங்களை இடைமறித்து சோதனை செய்து பாதுகாப்பினை குறித்த பிரதேசத்தத்தில் உறுதிப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.\nகொரோனா அனர்த்தத்தின் பின்னர் மாவட்டத்தில் இடம்பெற்று வரும் கஞ்சா கடத்தல்கள், அனுமதி பத்திரமின்றி மணல் அகழ்வு போன்ற சம்பவங்களை முறியடிப்பதற்காக இவ்ரோந்து நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.\nஇது தவிர கொரோனா சுகாதார நடைமுறைகளை கண்கா���ித்தல், முகக்கவசம் அணியாதோரை வழிப்படுத்தல், உள்ளிட்ட பாதுகாப்பு விடயங்கள் உள்ளிட்டவைகளில் கவனம் செலுத்தும் முகமாக இவ்மோட்டார் சைக்களிள் படையணி இந்நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.\nஇம் மோட்டார் சைக்கிள் படையணியானது அம்பாறை மாவட்டத்தில் மருதமுனை,கல்முனை, நற்பிட்டிமுனை, நாவிதன்வெளி,சாய்ந்தமருது ,காரைதீவு, நிந்தவூர்,சம்மாந்துறை, அட்டாளைச்சேனை, ஆகிய பகுதிகளில் ரோந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஅக்கரைபற்றில் பி.சி.ஆர் மாதிரிகள் 20 வீதமானவை பொசிட்டிவ்\nகல்முனை பிராந்தியத்தில் இன்று காலை கண்டறியப்பட்ட 14 பேர்\nகிழக்கில் தற்போதைய பி.சி.ஆர் பரிசோதனை முடிவின் பிரகாரம் 177 கொரோனா தொற்றாளர்கள்\nகல்முனை சுகாதார பிரிவில் #COVID19LKA எண்ணிக்கை 65 ஆக உயர்வு\nஇயற்கை அனர்த்தத்தில் பாதுகாப்பு பெறுவது எங்கனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.crickettamil.com/2018/05/blog-post_25.html", "date_download": "2020-12-01T12:30:11Z", "digest": "sha1:6DSRXNDKX6D6C3MG6NIAXEFF3ZKAKLLJ", "length": 26314, "nlines": 92, "source_domain": "www.crickettamil.com", "title": "Tamil Cricket: இலங்கை கிரிக்கெட் வீரர் தனஞ்சய டீ சில்வாவின் தந்தை சுட்டுக்கொலை !", "raw_content": "\nதமிழில் கிரிக்கெட் பதிவுகளை உடனே பெற்றுக்கொள்ள..\nஇலங்கை கிரிக்கெட் வீரர் தனஞ்சய டீ சில்வாவின் தந்தை சுட்டுக்கொலை \nநேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில், இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரரான தனஞ்சய டி சில்வாவின் தந்தையும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தெஹிவளை – கல்கிஸ்ஸ மாநகர சபை உறுப்பினருமான கே. ரஞ்சன் டி சில்வா (62 வயது) துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.\nஇரத்மலானையில் நேற்று (வியாழன்) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் அவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் காயத்திற்குள்ளாகி களுபோவில வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கல்கிஸ்ஸ பொலிஸார் தெரிவித்தனர்.\nகிரிக்கெட் வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாகவும், மேலும் இருவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன், தனஞ்சய டி சில்வாவின் தந்தையின் உடம்பில் 12 துப்பாக்கி ரவைகள் காணப்பட்டதாகவும், இதற்காக டி-56 ரக துடுப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதுப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் மற்றும் சந்தேகநபர்கள் தொடர்பில் இதுவரை தகவல் தெரியவில்லை என்றும், இதுதொடர்பில் கல்கிஸ்ஸ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.\nஇதையடுத்து, 3 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை அணி, இன்று (25) மேற்கிந்தியத் தீவுகள் நோக்கி பயணமாகவுள்ளது. எனினும், தந்தையின் திடீர் உயிரிழப்பை அடுத்து, மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் தொடருக்கான இலங்கை குழாத்தில் இடம்பெற்றிருந்த தனஞ்சய டி சில்வா குறித்த தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.\n2016ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய அணிக்கெதிராக இலங்கையில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் அறிமுகத்தைப் பெற்றுக்கொண்ட தனஞ்சய டி சில்வா, குறித்த தொடரில் இலங்கை அணிக்காக அபாரமாக விளையாடி அதிக ஓட்டங்களைக் குவித்த வீரராகப் பிரகாசித்திருந்தார். அதேநேரம், அவுஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரைக் கைப்பற்றுவதற்கும் அவர் முக்கிய காரணமாகவும் இருந்தார்.\nஇதனையடுத்து கடந்த வருட இறுதியில் இந்தியாவில் நடைபெற்ற டெல்லி டெஸ்ட் போட்டியின் போது சதம் குவித்து இலங்கை அணியை தோல்வியிலிருந்து மீட்ட தனஞ்சய டி சில்வா, இவ்வருட முற்பகுதியில் நடைபெற்ற பங்களாதேஷ் அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியிலும் சதமொன்றை பெற்றுக்கொண்டு இலங்கை டெஸ்ட் அணியில் தனக்கான இடத்தை நிரந்தரமாகத் தக்கவைத்துக் கொண்டார்.\nஇந்நிலையில், தனஞ்சய டி சில்வாவின் தந்தையின் இந்த திடீர் மரணத்தை கேள்வியுற்ற இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபால, இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் உடனடியாக நேற்று இரவு வைத்தியசாலைக்கு வருகை தந்திருந்ததுடன், பெரும்பாலான வீரர்கள் தமது ஆழ்ந்த அனுதாபங்களை சமூக வலைத்தளங்கள் வாயிலாக வெளியிட்டிருந்தனர்.\nஸ்ரீலங்கா கிரிக்கெட் தனஞ்ஜயாவுக்கு தொடரிலிருந்து விலகுவதற்கான அனுமதியை வழங்கியதுடன் இதுவரை பிரதியீட்டு வீரர் எவரையும் அறிவிக்கவில்லை.\nLabels: SLC, Sri Lanka, இலங்கை, தனஞ்சய டீ சில்வா, மேற்கிந்தியத் தீவுகள், ஸ்ரீலங்கா கிரிக்கெட்\nஇந்த மாதத்தின் சூடான பதிவுகள்\nஇளம் வீரர்களால் வெற்றி��ைச் சுவைத்த ஹைதராபாத் வயதேறும் வீரர்கள், தடுமாறும் தோனி - மூன்றாவது தோல்வி #CSK க்கு #IPL2020\nசச்சின் சாதனையை முறியடித்த K.L.ராகுல்\nதோனியின் ஆட்டம்: கெவின் பீட்டர்சன் காட்டம்\nSri Lanka v Windies - Match Highlights | ICC Cricket World Cup 2019 - அவிஷ்கவின் சதத்துடன் இலங்கை பெற்ற அற்புதமான வெற்றியின் முக்கியமான கட்டங்கள்\nசென்னையின் வெற்றிக்கான ரகசியம் - கொதிப்போடு போட்டு...\n#IPL2018 கோடி ரூபாய்களைக் குவித்த IPL அணிகளின் பய...\nசென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றியைக் கொண்டாட DJ பிராவோ...\nகன்னி டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்கு சுழல் வலை வி...\nஉலக அணியில் பாண்டியா இல்லை \nஅல் ஜஸீரா வெளிப்படுத்திய இலங்கை - காலி மைதான ஆடுகள...\nடெஸ்ட் போட்டிகளில் Spot Fixing \nலோர்ட்ஸ் டெஸ்ட் - பாகிஸ்தானின் வேகப்பந்துவீச்சில் ...\nIPL 2018 - இறுதிப்போட்டி \nகொல்கத்தாவை துவம்சம் செய்த ரஷீத் கான் \nIPL இறுதிப்போட்டி ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டதா\nஇலங்கை கிரிக்கெட் வீரர் தனஞ்சய டீ சில்வாவின் தந்தை...\nகோலி இல்லை; ரஹானே தலைவர் \nநரைன், கில், கார்த்திக் கலக்கல் \nஇங்கிலாந்து செல்லும் விராட் கோலி \nதினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியாவும் சேர்ந்து க...\nமுன்னாள் வீரர் பயிற்றுவிப்பாளர் ஆனார் \nலசித் மாலிங்கவின் இறுதி வாய்ப்பு IPLஆ\nஇந்தியாவைப் பின் தள்ளிய இங்கிலாந்து \nநடுவரால் தோற்றுப் போனோம் - டெல்லி அணியின் தலைவர் க...\nசிக்ஸர் அடிகளில் வொட்சன், தோனியினால் பாண்ட், ஷங்கர...\nமுதலிடத்தில் நீடிக்கும் இந்தியா, வரலாற்றில் மோசமான...\nகிரிக்கெட் பற்றி தமிழில் எழுதும் ஆர்வமுடையோர்....\nகிரிக்கெட் பற்றி தமிழில் எழுதும் ஆர்வமுடையோர் தொடர்பு கொள்ளவும். உடனே அனுப்பி வையுங்கள் : crickettamil.com@gmail.com உங்களுக்கான ஆரம்ப அறிமுகத் தளமாக தமிழ் கிரிக்கெட் இருக்கும்.. | தரமான ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.\nIPL IPL 2018 இந்தியா இலங்கை ஐபிஎல் இங்கிலாந்து அவுஸ்திரேலியா CSK சென்னை மேற்கிந்தியத் தீவுகள் ICC பாகிஸ்தான் Sri Lanka சென்னை சூப்பர் கிங்ஸ் டெஸ்ட் விராட் கோலி பங்களாதேஷ் India Australia Chennai Super Kings தோனி சர்ச்சை தென் ஆபிரிக்கா சாதனை Pakistan Nidahas Trophy ஆப்கானிஸ்தான் கோலி T20 Nidahas Trophy 2018 Test Bangladesh Kohli M.S.தோனி கொல்கத்தா RCB டேவிட் வோர்னர் ரோஹித் ஷர்மா IPL 2020 டெல்லி தடை ஸ்டீவ் ஸ்மித் BCCI Dhoni England IPL News KKR ஆசியக் கிண்ணம் சன்ரைசர்ஸ் ரஷீத் கான் ஸ்ரீலங்கா கிரிக்கெட் ICC Cricket World Cup 2019 - Match Highlights கிரிக்கெட் சிம்பாப்வே தினேஷ் கார்த்திக் மும்பாய் Asia Cup West Indies கார்த்திக் ஸ்கொட்லாந்து ஸ்மித் Afghanistan CWCQ Chennai Kings XI Punjab Rabada Rajasthan SLC Smith Warner World Cup அஷ்வின் நியூசிலாந்து பஞ்சாப் ராஜஸ்தான் றபாடா ஷகிப் அல் ஹசன் ICC Rankings MS தோனி SunRisers Hyderabad உலக சாதனை குசல் கெயில் பூனே மும்பாய் இந்தியன்ஸ் லோர்ட்ஸ் David Warner Delhi Gayle Lords New Zealand Video அஃப்ரிடி கட்டுரை சந்திமால் முஷ்பிகுர் ரஹீம் ரசல் Delhi Daredevils Karthik Kolkata Knight Riders SRH South Africa T 20 Test Rankings Virat Kohli World cup Highlights ஃபக்கார் சமான் அகில தனஞ்செய உலக அணி உலகக்கிண்ணம் கம்பீர் கிறிஸ் கெயில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சன்ரைசஸர்ஸ் சுழல்பந்து தனஞ்சய டீ சில்வா திசர பெரேரா பயிற்றுவிப்பாளர் பாபார் அசாம் மக்ஸ்வெல் மத்தியூஸ் வில்லியம்சன் ஷீக்கார் தவான் Aus vs Ind Babar Azam Cricket Tamil ICC Cricket World Cup 2019 India world cup match Kusal Janith Perera Lasith Malinga Mumbai Indians Record Rohit Sharma century Spot Fixing World cup match highlights Zimbabwe ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டி இந்திய அணி ஐசிசி காவேரி சச்சின் டெண்டுல்கர் சப்ராஸ் சுனில் நரைன் சுரங்க லக்மால் ஜடேஜா டீ வில்லியர்ஸ் தவான் திஸர பெரேரா நேபாளம் பெங்களூரு பெங்களூர் மொயின் அலி மொஹமட் ஷமி ரஹானே ராஜஸ்தான் றோயல்ஸ் லீமன் வொஷிங்டன் சுந்தர் ஹொங் கொங் #CWC19 Ball Tampering Edinburgh England vs Afghanistan England vs Afghanistan - Match Highlights Eoin Morgan Live Streaming Match Highlights #CWC19 Nepal Punjab Sachin Tendulkar Scotland Sri Lanka highlights Surrey T20 போட்டி Technics Twitter Whistle Podu World Cup 2019 World Cup 2019 highlights World Record Youtube அயர்லாந்து உலகக்கிண்ணம் 2019 ஒருநாள் சர்வதேசப்போட்டி குக் குசல் ஜனித் பெரேரா குசல் பெரேரா குசல் மென்டிஸ் குற்றச்சாட்டு குல்தீப் யாதவ் கெய்ல் கைது சங்கக்கார சச்சின் சஞ்சு சம்சன் சந்திமல் சுரேஷ் ரெய்னா சுழல் பந்து சூதாட்டம் ஜிம்மி அன்டர்சன் ஜொனி பெயார்ஸ்டோ ஜோ ரூட் டிக்வெல்ல டெஸ்ட் தரப்படுத்தல்கள் தரப்படுத்தல்கள் தென்னாபிரிக்கா நியுஸிலாந்து நெதர்லாந்து நேரலை நைட் ரைடர்ஸ் பாண்டியா பிராவோ புஜாரா பேர்த் ப்ரோட் மகேந்திர சிங் தோனி மக்கலம் மாலிங்க மொஹமட் ஹஃபீஸ் மோர்கன் லங்கர் லசித் மாலிங்க விஜய் ஷங்கர் வொட்சன் ஷஹீன் அப்ரிடி ஷேன் வோட்சன் ஷ்ரெயாஸ் ஐயர் ஸ்டார்க் ஸ்டோக்ஸ் ஹர்திக் பாண்டியா ஹர்பஜன் சிங் ஹேரத் #AUSvIND #GT20Canada 100 ball cricket 100 பந்து AB De Villiers ABD AUs v Pak Afg vs Sri Lanka highlights Afghanistan vs Sri Lanka Afghanistan vs Sri Lanka World Cup Al Jazeera Australia beat Pakistan Australia vs England - Highlights Australia vs England - Match Highlights Australia vs England world cup Australia vs Pakistan Australia vs Pakistan - Match Highlights Australia vs Pakistan ICC Cricket World Cup 2019 Australia vs West Indies Australia vs West Indies Match Highlights Australia world cup match Avishka Fernando Bairstow century Ben Stokes Bravo Bumra bowling vs SA CWC 19 Cricket Australia DJ பிராவோ Danielle Wyatt David warner century De Villiers Delhi Capitals Du Plessis Edgbaston England batting highlights England v Sri Lanka - Match Highlights England vs India England vs India - Match Highlights Eoin Morgan batting Finch GT20 Canada Gambhir Ganguly Global T20 Highlights ICC ODI Rankings IND v AFG highlights IND vs WI Ind vs Pak India highlights India v Afghanistan - Match Highlights India v Pakistan - Match Highlights India v Pakistan World cup Highlights India vs Australia India vs Australia - Match Highlights India vs Pakistan India vs Pakistan Manchester India vs Pakistan | ICC Cricket World Cup 2019 India vs West Indies Ishant Sharma Jadeja K.L.Rahul KP Kevin Pietersen LPL Malinga bowling Mathews bowling Mitchell Starc bowling Mohammed Amir bowling Morgan Morgan 17 Sixes NZ v Pak Nathan Coulter Nile Netherlands New Zealand vs Pakistan New Zealand vs Pakistan - Match Highlights New Zealand vs South Africa New Zealand vs South Africa Highlights New Zealand vs South Africa | ICC Cricket World Cup 2019 Nuwan Pradeep bowling ODI Rankings Oval ODI Philander Prithvi Shaw Pune Rahul Rohit Sharma Royal Challengers Bangalore SA vs IND highlights Shaheen Afridi bowling Shami hat trick Shikhar Dhawan century South Africa vs India Match Highlights Sri Lanka v Windies Sri Lanka v Windies - Match Highlights Sri Lanka v Windies Highlights Sri Lanka vs Australia Sri Lanka vs Australia - Match Highlights Sri Lanka vs Australia - World Cup Match Highlights Sri Lanka vs Australia ICC Cricket World Cup 2019 Sri Lanka vs England Sri Lanka vs South Africa - Match Highlights Sri Lanka vs South Africa Highlights Star Steve Smith T 10 League T20 World cup 2020 T20 உலகக்கிண்ணம் T20 சாதனை T20 தரவரிசை Tamil Cricket Tendulkar Twenty 20 UAE West Indies vs Bangladesh - Match Highlights West Indies vs India - Match Highlights Williamson World record Sixes koli அஜாஸ் பட்டேல் அஞ்செலோ மத்தியூஸ் அடிலெய்ட் அடில் ரஷீத் அர்ஜூனா விருது அலிஸ்டயர் குக் அல் ஜஸீரா அவுஸ்திரேலிய அணி அவுஸ்திரேலிய மகளிர் அணி அஸ்கர் ஸ்டானிக்சாய் ஆசியக் கிண்ண கிரிக்கெட் இந்திய கிரிக்கெட் வீரர் இமாட் வசீம் இமாம் உல் ஹக் இறுதிப் போட்டி உத்தப்பா எல்கர் ஏரோன் பின்ச் ஐக்கிய அரபு ராஜ்ஜியம் ஒயின் மோர்கன் ஒருநாள் போட்டி கங்குலி கனடா கனடா T20 கர்ரன் காணொளி காலி மைதானம் கிரிக்கெட் சூசூதாட்டம் கிரீமர் கிறிஸ் வோக்ஸ் கென்யா சப்ராஸ் அஹமட் சர்வதேச கிரிக்கெட் சபை சஹால் சுனில் கவாஸ்கர் சுழல் பந்துவீச்சு சோதி சௌதீ ஜக் லீச் ஜேசன் ஹோல்டர் ஜொஸ் பட்லர் டசுன் ஷானக டிம் பெய்ன் டீ கொக் டுபாய் டெய்லர் டெஸ்ட் தரப்படுத்தல் டொம் கர்ரான் ட்விட்டர் தக்கூர் தனஞ்செய தமிம் இக்பால் தமிழர் தமிழ்நாடு தலாத் தினேஷ் சந்திமால் திருவனந்தபுரம் நடுவர் நயீம் ஹசன் நியூசீலாந்து பக்கர் சமான் பபார் அசாம் பப்புவா நியூ கினி பள்ளேக்கலை பிரீமியர் லீக் பிரெண்டன் மக்கலம் பில்லிங்ஸ் பும்ரா போல்ட் மகளிர் மகளிர் கிரிக்கெட் மார்க்கஸ் ஹரிஸ் மிக்கி ஆர்தர் முஜீப் முஷ்டாக் மொஹமட் நபி மொஹமட் ஷெசாட் ரங்கன ஹேரத் ரம்புக்வெல்ல ரவீந்திர ஜடேஜா ரஷீட் ரஸ்ஸல் ஆர்னல்ட் ராகுல் ராயுடு ரிஷப் பாண்ட் ரெய்னா ரொஸ் டெய்லர் றோயல் சல்லெஞ்சர்ஸ் லக்மால் லங்கன் பிரீமியர் லீக் லயோன் லஹிரு குமார வஹாப் ரியாஸ் விருதுகள் விளையாட்டு விளையாட்டு மருத்துவம் வெள்ளையடிப்பு வோர்னர் ஷடாப் கான் ஷனன் கப்ரியல் ஷார்ஜா ஷேன் வொட்சன் ஷேன் வோர்ன் ஷொயிப் ஷ்ரேயாஸ் ஐயர் ஸ்டீவ் ஸ்மித் ஹசன் அலி ஹர்டிக் பாண்டியா ஹர்பஜன் ஹெட்மேயர் ஹைதராபாத் ஹோப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panchumittai.com/2020/10/21/post_329/", "date_download": "2020-12-01T11:22:39Z", "digest": "sha1:7773S7HEWFT27BK7IJTEW3NBWR6325EU", "length": 44637, "nlines": 267, "source_domain": "www.panchumittai.com", "title": "சிறார் இலக்கியத்தில் மொழிபெயர்ப்புப் படைப்புகள் – கொ.மா.கோ.இளங்கோ – பஞ்சு மிட்டாய்", "raw_content": "\nசிறார் இலக்கியத்தில் மொழிபெயர்ப்புப் படைப்புகள் – கொ.மா.கோ.இளங்கோ\nவாசிக்கும் நேரம்: 8 நிமிடங்கள்\nமொழிபெயர்ப்பு கலை – விளக்கம் ,தேவை\nமனித இனம் பல்வேறு நாடுகளில் கிளைத்து வாழ்கிறது. உலகில் சுமார் 6500 மொழிகள் பேசப்படுகின்றன. பல நாடுகளில், பல மொழி பேசும் மனிதர்கள், தமது முயற்சியால் பெற்ற அறிவை, ஞானத்தை இந்த உலகம் முழுவதும் கொண்டு செல்ல மொழிபெயர்ப்பு துணை செய்கிறது.\nபூமியில் வாழ்ந்துகொண்டிருக்கும் மக்கள், பரஸ்பரம் ஒருவரின் உணர்வுகளை, பண்பாட்டுக்கூறுகளை, வரலாற்றை, கலை வடிவங்களை, இலக்கியங்களை அறிந்து கொள்ள மொழிபெயர்ப்பு உதவுகிறது.\nமொழிபெயர்ப்பு என்பது மூலநூலின் முழு உணர்வினையும், கருத்துகளையும், நிகழ்வுகளையும், உரையாடல்களையும், சிறிதும் விடுபடாமல், அதிகப்படுத்தாமல் ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு மாற்றுதலே ஆகும்.\nஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு மாற்றுவது மொழிபெயர்ப்பு (Translation) என்பதற்கும், மொழியாக்கம் (Transcreation) என்பதற்கும் திட்டவட்டமான வேறுபாடுகள் உண்டு. இதில் முதலாவது கலையல்ல. இரண்டாவது கலையாகும். மூலத்தைத் தழுவியது. மறுஆக்கம் – இதில் மூலத்தின் சாரத்தை உணர்ந்து தன்வயப்படுத்திக் கொள்ளும் போக்கிற்கு இடம் உண்டு. (சுருக்கம், விரிவாக்கம்)\nமொழிபெயர்ப்பில் பங்குபெறும் மொழிகளைத் தருமொழி, பெறுமொழி, வழிமொழி என அழைக்கிறோம்.\nஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்குக் கருத்துகளை மொழிபெயர்க்கிறோம். முதல்மொழியை மூலமொழி அல்லது தருமொழி என்கிறோம். தமிழிலிருந்து இந்திக்கு மொழிபெயர்ப்பு செய்தால், தமிழ்மொழி தருமொழி ஆகிறது. ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டால் அப்போது ஆங்கிலம் தருமொழி ஆகிறது.\nமொழிபெயர்ப்புப் பணியில் தருமொழியிலிருந்து மற்றொரு மொழிக்குப் பெயர்க்கும் போது பெறுமொழி ஆகிறது. தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு ஒரு நூலை மொழிபெயர்க்கிறோம் என்றால் அப்போது தமிழ் தருமொழி, ஆங்கிலம் பெறுமொழி. அதுபோல ஆங்கிலத்திலிருந்து இந்திக்கு மொழிபெயர்க்கப்படும் போது ஆங்கிலம் தருமொழியாக, இந்தி பெறுமொழியாக உள்ளன.\nஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு மொழிபெயர்க்கப்படும் போது அதில் முதல்மொழியான தருமொழியும் இரண்டாம் மொழியான பெறுமொழியும் இருப்பது இயல்பு. அதே மூலமொழி சீனமாகவும் இரண்டாம் மொழி ஆங்கிலமாகவும் மூன்றாம் மொழி தமிழாகவும் இருந்தால் அப்போது இரண்டாம்மொழியாகிய ஆங்கிலத்தை வழிமொழி என்கிறோம்.\nமொழிபெயர்ப்பு அணுகுமுறை– அறிஞர்கள் கருத்து\n“எட்டுத் திக்கும் செல்வோம்; கலைச் செல்வங்கள் யாவையும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்.”\n“தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும்.”\n“பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்.”\n“மொழிபெயர்ப்பு என்பது மிகவும் நுணுக்கமான வேலை. அதிலும் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பது இலகுவான செயல் அல்ல. தமிழின் வாக்கிய அமைப்பு ஆங்கில வாக்கிய அமைப்புக்கு நேர் எதிராக இருப்பதால், மொழிபெயர்ப்பு கடினமாகிறது. ஆங்கிலச் சொற்களுக்கு நேரான தமிழ்ச் சொற்கள் இருந்தால் மட்டும் போதாது. மூலக்கதைக்கு விசுவாசமாக இருப்பதோடு அதற்குச் சொந்தமான உணர்வுகளையும் மொழிபெயர்ப்பு பிரதிபலிக்கவேண்டும்.”\n– புறநானூறு மொழிபெயர்த்த ஜோர்ஜ் ஹார்ட்\n“ஒவ்வொரு மொழியும் ஒரு உலகம். மொழிபெயர்ப்பு என்ற விஷயம் இல்லையென்றால் மவுனத்தை எல்லைகளாகக் கொண்ட வட்டாரங்களில்தான் நாம் வாழ்ந்துகொண்டிருப்போம்”\n“மூலத்துக்கு இணையானப் பெறும்மொழி நிகரனைக் (equivalent) கண்டறியும் செயல்முறையே மொழிபெயர்ப்பு”\n“மூலத்தின் தாய்மொழி வாசகன் அடையும் அனுபவங்களைப் பெற வேண்டும். அதுவே மிகச் சிறந்த மொழிபெயர்ப்பாகும்”\n“மூலமொழியில் உள்ளவற்றைப் பெறுமொழியில் மாற்றித் தருவது மொழிபெயர்ப்பு. இது சொல்லுக்குச் சொல் தருவதன்று; பொருளினை முழுமையாகத் தருவதாகும்.”\n“அயல் மொழியிலிருக்கும் ஒரு நூலினைத் தனது நாட்டுப் பாரம்பரியத்துக்கு ஒப்பப் பெயர்த்து எழுதுதலும் ஒரு படைப்புச் செயலே .”\nசுமேரியர்களின் ‘கில்கமெஷ் காப்பியம்’ (���ி.மு. 2000) தென்மேற்கு ஆசிய மொழிகளில் பகுதியாக மொழிபெயர்க்கப்பட்டது.\nகிரேக்க காப்பியங்களான, கிரேக்க மொழியில் ‘ஹோமர்’ எழுதிய ‘இலியட்’, ‘ஓடிசி’ கிமு 240 இலத்தீன் மொழியில் மொழிபெயர்த்ததே காலத்தினால் தொன்மையானது.\nதமிழ்நாட்டில் தொல்காப்பியர் காலத்திலிருந்தே மொழி பெயர்ப்புச் சிந்தனை நிலவி வந்துள்ளது. பண்டைய இலக்கண நூலான தொல்காப்பியத்தில் மொழிபெயர்ப்புப் பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன.\nபதினாராம் நூற்றாண்டில் தமிழ் இலக்கணம், இலத்தீன் போர்த்துகீஸ் மொழிகளில் எழுதப்பட்டது.\nகி.பி. 1710 ஆம் ஆண்டு தமிழ் நாட்டுக்கு வந்த வீரமாமுனிவர், திருக்குறளை இலத்தீன் மொழியில் பெயர்த்தார். கி.பி. 1840 ஆம் ஆண்டில் ஜி.யூ. போப் திருவாசகம், நாலடியார், திருக்குறளை ஆங்கில மொழியில் பெயர்த்தார். .\nமொழிபெயர்ப்புகளின் பொற்காலம் வங்க மொழி , ரஷ்ய மொழி இலக்கியங்களை மொழிபெயர்தத காலம் முதலே தொடங்குகிறது.\nராதுகா பதிப்பகம், முன்னேற்றப் பதிப்பகம் போன்றவை மலிவு விலையில் ரஷ்ய இலக்கியங்களின் மொழிபெயர்ப்புகளை வெளியிட்டு, அறிவுப் புரட்சிக்கு வித்திட்டன. ரா.கிருஷ்ணய்யா, ரகுநாதன், பூ.சோமசுந்தரம் போன்றோர் ஆற்றிய பணிகள் அளப்பரியது.\nதமிழ்ப் பதிப்புலக முன்னோடி ‘சக்தி.வை.கோவிந்தன்’ தரமான இந்திய இலக்கியங்களையும், உலக இலக்கியங்களையும் தமிழில் வெளியிட்டார்.\nஎழுத்தாளரும் விமர்சகருமான க.நா.சுப்ரமண்யம். மொழிபெயர்த்த புத்தகங்களால் இரண்டு மூன்று தலைமுறைகள் உலக இலக்கிய அறிவைப் பெற்றன.\nநேஷனல் புக் டிரஸ்ட், சாகித்ய அகாடெமி ஆகியவற்றின் மூலமாக இந்திய இலக்கியங்கள் தமிழ் வாசகர்களின் கைகளுக்கு வந்துசேர்ந்தன.\nஅடுத்த தலைமுறைக்கு, மொழியின் சிறப்பையும் மொழியின் மீதான ரசனையையும் கொண்டு சேர்க்கும் அடிப்படை ஊடகமாக ‘சிறுவர் இலக்கியம்’ திகழ்கிறது.\n“குழந்தைகளை வளரவிடுங்கள்” என்பது சோவியத்ரஷ்யாவின் தந்தை லெனினின் கருத்தாக இருந்தது. எல்லாவற்றையும் படித்துத் தாமே சிந்தித்து முடிவுக்கு வரக் குழந்தைகளுக்கு வாய்ப்பு தரப்பட வேண்டும் என்பதை அவர் ஏற்றுக்கொண்டார்\nஆப்பிரிக்கா கண்டத்தின் பெரும்பான்மையான நாடுகள் இருமொழி, மும்மொழிப் புத்தகங்களை கறுப்பினச் சிறுவர்களுக்காக அறிமுகம் செய்கின்றன. இது ஒரு முன்னேற்றப் பாதைக்கான அணுகுமுறைக்���ு உதவுகின்றன. ஷோனா,டெபெல்,ஸோஸா மொழிபேசும் மக்கள், தங்களது தாய்மொழியை அழிவிலிருந்து காப்பாற்றுவதற்காக, இருமொழிப் புத்தகங்களை குழந்தைகள் மத்தியில் அறிமுகம் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளார்கள்.\nகுழந்தைகளுக்கான மொழிபெயர்ப்பில் பெரும்பாலும் கதைகளே மொழிபெயர்க்கப்படுகின்றன. கதைகளை மொழிபெயர்ப்பது பிற மொழி பெயர்ப்புகளோடு ஒப்பிட்டு நோக்கும் போது எளிமையானது.\nகுழந்தைகளுக்கான மொழிபெயர்ப்பில் மூலமொழியின் நீண்ட தொடர்களைச் சுருக்க வேண்டும். எளிய வாக்கியங்கள் அமைக்க வேண்டும். வார்த்தைகள் குழந்தைகள் பேச்சு வழக்கிலேயே இருத்தல் வேண்டும். எந்த வயதுடைய சிறுவருக்காக மொழிபெயர்க்கப்படுகிறது என்பதை அறிந்து அதற்கேற்ப எளிய நடையினைத் தேர்ந்தெடுத்து எழுத வேண்டும்.\nகுழந்தைகளிடம் அதீத அன்பு கொண்டவர்களால் மட்டுமே அவர்களுக்கான ஆனந்தத்தையும் தர முடியும். குழந்தைகளின் கற்பனை உலகை அவர்களின் கண்முன் கொண்டுவந்த பெருமை முதலில் சோவியத் குழந்தை இலக்கியம் தந்தது.\nஆன்ட்டன் செகாவ், மக்ஸிம் கார்க்கி, லேவ் தல்ஸ்தோய், தாஸ்தயேவ்ஸ்கி, அலெக்சாண்டர் புஷ்கின், சிங்கிஸ் ஐத்மாத்தவ், நிக்கோலய் நோசவ் …..\nஅப்பா சிறுவனாக இருந்தபோது, அலெக்சாந்தர் ரஸ்கின், தமிழில் நா. முகமது ஷெரீபு,\nநீச்சல் பயிற்சி, ரஷ்யச் சிறார் எழுத்தாளர்கள், தமிழில்: சு.ந. சொக்கலிங்கம், என்.சி.பி.எச்.\nவிளையாட்டுப் பிள்ளைகள், நிகோலாய் நோசவ், என்.சி.பி.எச்.\nஇயற்கை விஞ்ஞானியின் கதைகள், மன்தேய்பெல், அகல்\nமனிதன் எங்ஙனம் பேராற்றல் மிக்கவன் ஆனான், புக்ஸ் ஃபார் சில்ரன்\nபுறாவும் எறும்பும், டால்ஸ்டாய், நீலவால்குருவி\nஅழகான அம்மா, ரஷ்ய சிறார் கதைகள், யூமா வாசுகி\nகோல்யா சினிட்சினின் நாட்குறிப்புகள், நிகோலாய் நோசவ், தமிழில்: ரகுரு, வாசல்\nமூன்று குண்டு மனிதர்கள், தமிழில்: அன்பு வாகினி, புக்ஸ் ஃபார் சில்ரன்\nநவரத்தின மலை – சோவியத் நாட்டார் கதைகள் – ரா. கிருஷ்ணய்யா.\nபூ. சோமசுந்தரம் – கரடிக்குடித்தனம்’\nடால்ஸ்டாய் கதைகள்- கு.ப.ரா, ப.ராமஸ்வாமி மொழிபெயர்த்துள்ளார்\nகுழந்தைகளும் குட்டிகளும், ஒல்கா பெரோவஸ்கயா,\nமூன்று சகோதரர்களும் தந்தையின் புதையலும்- ரா. கிருஷ்ணய்யா– நீலவால் குருவி\nதங்கமான எங்கள் ஊர்- முஸ்தாய் கரீம்– பூ. சோமசுந்தரம்– ஆதி பதிப்பகம்\nபெர்சியாவின் ம��ன்று இளவரசர்கள்- ரோஹிணி சவுத்ரி– சசிகலா பாபு– எதிர் வெளியீடு\nசத்யஜித் ராயின் ஃபெலூடா கதை வரிசை, வீ.பா.கணேசன், பாரதி புத்தகாலயம்\nபெருநாள் பரிசு, ஒரு படி அரிசி – பிரேம்சந்த், என்.பி.டி. (இந்தி)\nதிபெத்து, நார்வே, கிரிஷ், கிரேக்கம் இந்தியா நாட்டுக் கதைகளை ‘உலக நீதிக் கதைகள்’ என்ற பெயரில் ‘தபஸ்வி 1974- இல் வெளியிட்டார்.\nசீன நீதிக் கதைகள்’ என்னும் பெயரில் தமிழில் ‘ந. கடிகாசலம்’ 2000 – வெளியிட்டார்.\nபிரஞ்சு நீதிக் கதைகளை’ பிரஞ்சு பேராசிரியர் க. சச்சிதானந்தம்\nஅரபு மொழி- 1001 இரவுகள் அரபுக் கதைகள்- தமிழில் ‘அற்புதானந்தா’\nஈசாப் கதைகளை – தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்\n‘பஞ்ச தந்திரக் கதைகள்’ – பி.எஸ். ஆச்சார்யா மொழி பெயர்த்தார்.\nலூயி கரோல், ரோல் தால் ( எழுத்து மந்திரவாதி)தி ரோல் தால் சில்ட்ரன்ஸ் கேலரி, டாக்டர். சூஷ், ராபர்ட் மெக்லோஸ்கே, மன்ரோ லீப், ஜோனதன் ஸ்விப்ட், ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சன், ருட்ராய்டு கிப்பிலிங், இ.பி.வொயிட், H. G. Wells, ஜே.கே.ரௌலிங், Hergé(Adventures of Tintin 70மொழி), lawrence Alholt, H.J. LEWIS, ஷெல் சில்வர்ஸ்டின்.\nகுட்டி இளவரசன், அந்த்வான் து செந்த் எக்சுபெரி, வெ.ஸ்ரீராம், ச. மதனகல்யாணி, க்ரியா\nஅற்புத உலகில் ஆலிஸ், லூயி கரோல், தமிழில்- எஸ். ராமகிருஷ்ணன், வம்சி வெளியீடு\nரோல் தாலின் மட்டில்டா, தமிழில் – பாஸ்கர் சக்தி, விகடன் வெளியீடு\nசார்லி மற்றும் சாக்லேட் ஃபேக்டரி, தமிழில் – பாஸ்கர் சக்தி, விகடன் வெளியீடு.\nதம் தம் தம்பி புத்தக வரிசை, தூலிகா-புக்ஸ் ஃபார் சில்ரன்\nகடைசிப் பூ, ஜேம்ஸ் தர்பர், தமுஎகச, வாசல் வெளியீடு\nஎண்ணும் மனிதன் – மஸ்தா தபான – கயல்விழி- அகல்\n பெஸ்ட் பிரண்ட் – கீதா ஹரிஹரன் – அ. குமரேசன்\nசிவப்பு மழைக்கோட்- கிரண் கஸ்தூரியா- சாலை செல்வம்- குட்டி ஆகாயம்\nஇரவு- ஜுனுகா தேஷ்பாண்டே- சாலை செல்வம்- குட்டி ஆகாயம்\nபெருநாள் பரிசு, ஒரு படி அரிசி – பிரேம்சந்த், என்.பி.டி. (இந்தி)\nமின்மினி – இந்தி சிறுவர் கதைகள்- என். மாதவன்\nகரடிபொம்மையை எடுத்தது யார்- பா. முரளிதரன்- ஜெயந்தி சங்கர்\nபேசும் பறவை- சுவாதி சென்குப்தா– கார்குழலி– தூலிகா பப்ளிஷர்ஸ்\nகுழந்தைகளுக்கு ஆப்பிரிக்கப் பழங்கதைகள், எஸ்.பி.ஸாக்ஸ், எம்.பாண்டியராஜன்,\nயானையோடு பேசுதல் – மனிஷ் சாண்டி-மாதுரி ரமேஷ், வ. கீதா, தாரா வெளியீடு\nவிலங்குக் காட்சி சாலையில், தமிழில்: ல.சு.ரங்கராஜன், என்.பி.டி.\nரஸ்டியின் வீர தீரங்கள், தமிழில் – சொ. பிரபாகரன், என்.பி.டி.\nமரங்களோடு வளர்ந்தவள், தமிழில் – ஆனந்தம் சீனிவாசன், என்.பி.டி.\nமறக்க முடியாத விலங்குகள், தமிழில் – கொ.மா.கோ. இளங்கோ, என்.பி.டி.\nபாம்பின் பயணம், தமிழில்- அகிலா சிவராமன், என்.பி.டி.\nகப்பலில் போகும் கனவுப் பயணம்-சொ. பிரபாகரன் – பாரதி புத்தகாலயம்\nசெவ்விந்திய, ஐரோப்பிய, ரஷ்ய சிறார் சிறார் கதைகள்\nஜெமீமா வாத்து, பியாட்ரிக்ஸ் பாட்டர், வானம் பதிப்பகம்\nவியாபார நரி – புக்ஸ் ஃபார் சில்ரன்\nகருணைத் தீவு – ஜோகன் தேவில் வேன்\nரகசியத் தோட்டம்- பிரான்சிஸ் கட்சல் பர்னாட்\nகுட்டி இளவரசி – ஆண்டர்ஸன்\nடாம் சாயரின் சாகசங்கள் – கிரீஸ் கோல்ப் ஆனி\nமாத்தன் மண்புழுவின் வழக்கு, பேராசிரியர் சிவதாஸ், புக்ஸ் ஃபார் சில்ரன்\nதியா, பி.வி. சுகுமாரன், புக்ஸ் ஃபார் சில்ரன்\nபுத்தக தேவதையின் கதை, பேரா.சிவதாஸ்\nசிம்புவின் உலகம், சி.ஆர். தாஸ், புக்ஸ் ஃபார் சில்ரன்\nபினாட்சியோ – யூமா – கார்லோ கொலோடி\nகால்நடை மருத்துவர் – ncbh – பிரபாகர் பழச்சி\nஅஞ்சி நடுங்குவது எப்படி – ncbh\nஒரு நாயின் கதை – பிரேமசந்த\nமரகத நாட்டு மந்திரவாதி, ஃபிராங்க் பாம், புக்ஸ் ஃபார் சில்ரன்\nபுத்தகப் பூங்கா,25 மலையாள ஓவியக் கதைப் புத்தகங்கள், புக்ஸ் ஃபார் சில்ரன்\nபுத்தகப் பரிசுப் பெட்டி, 15 மலையாள ஓவியக் கதைப் புத்தகங்கள், புக்ஸ் ஃபார் சில்ரன்\nஇயற்கையின் அற்புத உலகில், வானம் வெளியீடு\nபறந்து, பறந்து சி.ஆர். தாஸ், வானம் வெளியீடு\nமரணத்தை வென்ற மல்லன், உரூபு, வானம் வெளியீடு\nஅய்யாச்சாமி தாத்தாவும் ஆட்டுக்கல் மீசையும்- மாலி- வானம் வெளியிடு\nஸ்கூலுக்கு போகிறாள் சுஸ்கித்,சுஜாதா பத்மநாபன்,பாரதி புத்தகாலயம்\nசிறுத்தைக்குட்டியின் கேள்விகள், புக்ஸ் ஃபார் சில்ரன்\nடாம் மாமாவின் குடிசை, புக்ஸ் ஃபார் சில்ரன்\nஉயிரினங்களின் அற்புத உலகில், புக்ஸ் ஃபார் சில்ரன்\nஉயிர் தரும் மரம், ஷெல் சில்வர்ச்டீன், – BFC\nபெர்டினன்- மன்ரோ லீப்- BFC\nமாயி-சான் (ஹீரோஷிமாவின் வானம்பாடி- தோஷி மாருகி -BFC\nரெடி பலூன்- ஆல்பர்ட் லெமூரிஸ் – BFC\nஆரோலட்டும் ஊதாக்கலார் கிரேயயானும் – கிரோகட் ஜான்சன்-BFC\nஆர்த்தரின் சூரியன்- ஹட்ஜாக் குல்னஷரியன் – BFC\nஷாலுவின் புளுபெர்ரி – ராபர்ட் மெக்லோஸ்கே – BFC\nகுழந்தைகளுக்கான குட்டிக்கதைகள் – லியோ டால்ஸ்டாய் – BFC\nஅன்புக்குரிய யா���ைகள் – யுகியோ சுசியா – BFC\nமக்கு மாமரம் – ஏ. என். பெட்னேகர்– NBT\nகாக்கைச்சிறுவன் – டரோ யஷிமா – BFC\nசிங்கத்தின் குகையில் சின்னக்குருவி- எலிசா கிலேவேன் – BFC\nசுல்தானாவின் கனவு, பேகம் ரொக்கையா, தமிழில் சாலை செல்வம், வ. கீதா, தாரா\nயாரேனும் இந்த மௌனத்தைத் தகர்த்திருந்தால், கமலா பாசின், சாலை செல்வம், குட்டி ஆகாயம்\nகனவினைப் பின்தொடர்ந்து, த.வெ.பத்மா, தமிழில் ஜெ. ஷாஜகான், எதிர் வெளியீடு\nபானை செய்வோம் பயிர் செய்வோம், காஞ்சா அய்லய்யா,அருணா ரத்னம், தூலிகா\nஆண் பிள்ளை யார், பெண் பிள்ளை யார் கமலா பாசின்,யூமா வாசுகி, bfc\nஜலியான் வாலா பாக், பீஷம் சாஹ்னி, என்.பி.டி.\nசாதனையாளர்கள் சிறு வயதில், தங்கமணி, என்.பி.டி.\nபாப்பாவுக்கு காந்தி கதை, தி.ஜ.ர. பழனியப்பா பிரதர்ஸ்\nபீமாயணம், ஸ்ரீவித்யா நடராஜன்-எஸ். ஆனந்த், தமிழில்: அரவிந்தன், காலச்சுவடு\nசிறுவன் தாகூர், தமிழில்: ரா.கி. ரங்கராஜன், என்.பி.டி.\nநெல்சன் மண்டேலா, மேக்னஸ் பெர்க்மர், மர்லீன் வின்பெர்க், புக்ஸ் ஃபார் சில்ரன்\nவாசித்தாலும் வாசித்தாலும் தீராத புத்தகம், எஸ்.சிவதாஸ், ப. ஜெயகிருஷ்ணன், அறிவியல்\nகானகத்துக் கீதங்கள், ஜித் ராய், தமிழில் கு.ராஜாராம், நேஷனல் புக் டிரஸ்ட் வெளியீடு\nநமது பூமி, லாயிக் ஃபதே அலி, தமிழில் ஆர்.எஸ். நாராயணன், என்.பி.டி.\nமாசு சூழ்ந்த உலகம், என். சேஷகிரி, என்.பி.டி.\nமரங்கள்-தொகுப்பு, நிர்மலா பாலா, என்.பி.டி.\nதண்ணீர்-தொகுப்பு, டி. சித்தார்த்தன், என்.பி.டி.\nபூச்சிகளின் விந்தை உலகம், ஹரிந்தர் தனோவா, டாக்டர் ஜனார்த்தனன், என்.பி.டி.\nநம்மைச் சுற்றி வாழும் பாம்புகள், ஸாய்-ரோமுலஸ் விட்டேகர், என்.பி.டி.\nவேரூன்றிவிட்டது சிப்கோ, ஜெயந்தி மனோகரன், எஸ். ஜெயராமன், பிரதம் புக்ஸ்\nஜாதவ்வின் காடு, விநாயக் வர்மா, தமிழில் என். சொக்கன் பிரதம் புக்ஸ்\nவிதை சேமிப்பவர்கள், பிஜல் வச்ராஜானி, தமிழில் ராஜம் ஆனந்த், பிரதம் புக்ஸ்\nவிதை சேர்க்கும் விளையாட்டு, நேகா சுமித்ரன், பி.எஸ்.வி. குமாரசாமி, பிரதம் புக்ஸ்\nகுப்பைமேடுகளில், கீதா உல்ஃப், தமிழில் சுபத்ரா, தாரா பதிப்பகம்\nபறவைகளின வீடுகள், ஜூ ஸி, தமிழில்: சாலை செல்வம், குட்டி ஆகாயம்\nகடலும் கிழவனும்- ஹெம்மிங்கவே – ச.மாடசாமி\nபெருவனம். காம்- ஹரிகிருஷ்ணா தேவசராய்- அகிலா சிவராமன்- nbt\nதேனீக்களின் விந்தை உலகம்-எஸ்.ஐ.பருக்கி – கொ.மா.கோ.இளங்கோ-\nஅன்பின் பிணைப்பு- புஷ்பா சக்சேனா – கொ.மா.கோ.இளங்கோ- மரம் வளர்ப்பு\nஇது என் கதை-விக்கி ஆர்யா -மதன் ராஜ் – தவளை வாழ்க்கை கதை\nஇளவரசனும் பவளக் கடலும் – டைசாகு இகேடா – அகிலா சிவராமன்- சூழலியல்\nமக்கு மாமரம் – ஏ .என் .பெடனேகர் – கொ.மா.கோ.இளங்கோ- சூழலியல் கதை\nஎன் வாழ்க்கை – அஞ்சன் சர்க்கார் – வண்ணத்துப்பூச்சிகள்வாழ்க்கை- கே.ஜே.விவேகன்\nஒரு காலத்திலே ஒரு கிராமத்திலே- h c.மதன்-கே.ஜே.விவேகன் –வனம் காக்க கதை\nகாற்றின் அற்புத உலகம்- R. K. மூர்த்தி- அப்பண்ணாசாமி – காற்று பற்றிய கட்டுரைகள்\nகானகத்துக் கீதங்கள்- ஜித். ராய் – கு. ராஜராம்\nநீ கரடி என்று யார் சொன்னது-பிராங்க் தாஷ்லின்- ஆதி. வள்ளியப்பன்- புக்ஸ் ஃபார் சில்ரன்\nபகல் கனவு, ஜூஜுபாய் பாத்கேகா, என்.பி.டி.\nடோட்டோ சான், டெட்சுகோ குரோயநாகி, சு.வள்ளிநாயகம்-சொ.பிரபாகரன், என்.பி.டி.\nடேஞ்சர் ஸ்கூல், தமிழில்: மூ. அப்பணசாமி, புக்ஸ் ஃபார் சில்ரன்\nஆசிரியரின் டைரி, ஜான் ஹோல்ட், தமிழில்: எம்.பி. அகிலா, யுரேகா புக்ஸ்\nஉனக்குப் படிக்கத் தெரியாது, கமலாலயன், வாசல் வெளியீடு\nநம்பர் பூதம் – என்சைன்ஸ் பெர்கர் -ஆயிஷா நடராசன் – புக்ஸ் ஃபார் சில்ரன்\nஅக்னிச் சுடர்கள், அரவிந்த் குப்தா, தமிழில்: விழியன்,\nவானியலின் கதை, உதய் பாட்டீல், தமிழில் மோகனப்பிரியா,\nபெனி எனும் சிறுவன், கிகோ புளூஷி, யூமா வாசுகி, புக்ஸ் ஃபார் சில்ரன்\nகலிவரின் பயணங்கள், ஜோனதன் ஸ்விப்ட், யூமா வாசுகி, என்.சி.பி.எச்\nஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சன் கதைகள், யூமா வாசுகி, புக்ஸ் ஃபார் சில்ரன்\nகறுப்பழகன், அன்னா சிவெல், யூமா வாசுகி,புக்ஸ் ஃபார் சில்ரன்\nவானவில் மனது – கே.சதீஷ் – யூமா வாசுகி, புக்ஸ் ஃபார் சில்ரன்\nஹென்றி போர் முனையில் ஒரு சிறுவன் – ஸ்டீபன் கிரேன் – ஆயிஷா நடராசன்\nஅவர்கள் மூன்று பேர் – சீனா சிறார் கதைகள்-கெளரி நீலமேகம் -NCBH\nசோபியின் உலகம் – யொல் டைன் கார்டர் – ஆர்,சிவகுமார் , எதிர் வெளியிடு\nகாட்டுக்குள்ளே மான்குட்டி- ஃபெலிக்ஸ் சலட்டன்- ராஜேஸ்வரி கோதண்டம்-NCBH\nஉலகில் மகிழ்ச்சியான சிறுவன் – உலக சிறார் கதைகள்- ஆயிஷா இரா. நடராசன்\nகண்தெரியாத இசைஞன் –வி.கொரெலென்கோ – யூமா வாசுகி- புக்ஸ் ஃபார் சில்ரன்\nபேரன்பின் பூக்கள், சுமங்களா, யூமா வாசுகி ,சித்திரச் செவ்வானம்\nஇளையோர்க்கான இந்தியத் தொன்மக் கதைகள், ரொமிலா தாப்பர், ஜீவா, என்.சி.பி.எச்.\n(தமிழில் இருந்து பிறமொழிக்குச் சென்ற புத்தகங்கள் பற்றி இணைக்கப்பட்டவில்லை)\nசிறார் எழுத்தாளர்கள் – கலைஞர்கள் சங்கம் சார்பாக சிறார் கலை இலக்கியச் சந்திப்பு இணைய வழியே நடைப்பெற்றது. மொத்தம் 10 அமர்வுகள், 20க்கும் மேலான சிறப்புரைகள் என மிகவும் சிறப்பாக நடைப்பெற்றது. நிகழ்வின் உரைகளை இங்கு பஞ்சுமிட்டாய் இனையத்தில் ஆவணப்படுத்துகிறோம்.\nவீடியோ பதிவுகளாக காண: Click here.\nகட்டுரைகளுக்கு : Click here.\nரயிலின் கதை – பாவண்ணன்(என் வாழ்வில் புத்தகங்கள் – 18)\nதொழில்நுட்பம் – கலகலவகுப்பறை சிவா\nநான் ரசித்த கிரகணங்கள் (பயணக் கட்டுரை) – இளம்பரிதி\n© Copyright 2018 பஞ்சுமிட்டாய் | வடிவமைப்பு: முபாரக்,கார்த்திக்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/dalit-woman-was-beaten-for-eating-a-mango-and-died/", "date_download": "2020-12-01T11:02:14Z", "digest": "sha1:TAVTHI6FHDH3NICJSM524ZZ5ZLHZO6RG", "length": 14106, "nlines": 136, "source_domain": "www.patrikai.com", "title": "மாம்பழம் சாப்பிட்டதால் தலித் பெண் அடித்துக் கொலை | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nமாம்பழம் சாப்பிட்டதால் தலித் பெண் அடித்துக் கொலை\nஉத்திரப்பிரதேசம் ஃபதேபூர் மாவட்டத்தில் தலித் பெண் கீழே கிடந்த மாம்பழத்தை எடுத்து உண்டதற்காக அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்/\nஉத்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம் ஃபதேபூர் ஆகும். அந்த மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூரில் வசித்து வருபவர் ராணி தேவி என்னும் பெண். இவர் தலித் வகுப்பை சேர்ந்தவர். இவர் கால்நடைகளை மேய்ப்பவர் ஆவார்.\nஇவர் ஒரு மாந்தோப்புக்குள் தனது கால்நடைகளை மேய்த்துக் கொண்டு இருந்துள்ளார். அப்போது அங்கு ஒரு மாம்பழம் கீழே விழுந்துள்ளதைக் கண்டுள்ளார். அவருக்கு அப்போது மிகவும் பசியாக இருந்ததாலோ அல்லது மாம்பழ ஆசையாலோ அந்த மாம்பழத்தை எடுத்து உண்ணத் தொடங்கி இருக்கிறார்.\nஇதை அந்த தோப்பின் உரிமையாளர் பார்த்துள்ளார். அவர் ஓடி வந்து கீழே கிடந்த மாம்பழத்தை நீ எப்படி உண்ண்லாம் என சத்தம் போட்டுள்ளார். பயந்து போன ராணி தேவியால் பதில் சொல்ல முடியவில்லை. அதனால் மேலும் ஆத்திரமடைந்த தோப்பின் உரிமையாளர் அவரை அடித்து உதைத்துள்ளார்.\nஎப்படியோ சமாளித்து தனது இல்லத்துக்கு வந்த ராணி தேவி அங்கு மயங்கி கீழே விழுந்து விட்டார். அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். அவரை அந்த மருத்துவமனை மருத்துவர்கள் கான்பூரில் உள்ள பெரிய மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல சொல்லி உள்ளனர்.\nஆனால் கான்பூருக்கு எடுத்துச் செல்லும் வழியிலேயே அந்தப் பெண் ராணி தேவி இறந்து விட்டார். இது அந்தப் பகுதி மக்களிடையே கடும் கொந்தளிப்பை உண்டாக்கி இருக்கிறது. தகவல் அறிந்த தோப்பு உரிமையாளர் தற்போது தலைமறைவாக உள்ளார்.\nஐஐடி உள்பட மத்தியஅரசு கல்வி நிறுவனங்களின் இணையதளங்கள் முடக்கம் ம.பி.யில் விவசாயிகள் நூதன ‘யோகா’ போராட்டம் ம.பி.யில் விவசாயிகள் நூதன ‘யோகா’ போராட்டம் இந்தியாவில் 5ஜி சேவை..ஏர்டெல்லுடன் எரிக்சன் கைகோர்ப்பு\nPrevious சசிகலாவுக்கு சலுகை பெற சிறை அதிகாரிகளுக்கு ரூ. 2 கோடி லஞ்சம்….புகழேந்திக்கு சம்மன்\nNext நிதீஷ்குமாரின் தாமத நலம் விசாரிப்பு : லாலு மகன் விமர்சனம்\nடெல்லி போராட்டம் பற்றிய கனடா பிரதமர் கருத்து தேவையற்றது: மத்திய வெளியுறவு அமைச்சகம்\nநவம்பர் மாதம் ரூ.1,04,063 கோடி ஜிஎஸ்டி வருவாய்: மத்திய நிதி அமைச்சகம் தகவல்\nபோலீஸ் தடியடியில் காயமடைந்த பஞ்சாப் விவசாயி கதறல்… “போராட்டக்களத்தை விட்டு செல்லவில்லை என் காயங்கள் பதில் சொல்லும்”\n01/12/2020: சென்னையில் கொரோனா நோய் – மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 7,81,915 ஆக உயர்ந்துள்ளது. தமிழக கொரோனா பாதிப்பில் சென்னை முதல் இடத்தில்…\nகொரோனா தடுப்பூசி: மாநில தலைமைச்செயலாளர்களுடன் மத்திய அமைச்சரவைச் செயலாளர் ஆலோசனை…\nடெல்லி: கொரோனா தடுப்பூசி சோதனை இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளதால், அதை பொதுமக்களுக்கு போடுவது தொடர்பாக மாநில தலைமைச்செயலாளர்களுடங்ன மத்திய அமைச்சரவைச் செயலாளர்…\nமாடர்னா நிறுவன கொரோனா தடுப்பூசி 100% பலன் அளிக்கிறது : நிறுவனம் அறிவிப்பு\nவாஷிங்டன் அமெரிக்காவின் மாடர்னா நிறுவனம் தங்கள் தடுப்பூசி கடுமையாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு 100% பலன் அளித்ததாகத் தெரிவித்துள்ளது. உலகெங்கும் அச்சுறுத்தலை…\nகொரோனா உருவான இடத்தை கண்டறிந்தால் எதிர்கால பாதிப்பைத் தவிர்க்கலாம் : உலக சுகாதார மைய தலைமை இயக்குநர்\nஜெனிவா கொரோனா உருவான இடத்தை கண்டுபிடித்தால் எதிர்கால பாதிப்பை தவிர்க்க முடியும் என உலக சுகாதார மையத்தின் தலைமை இயக்குநர்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 94.63 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 94,63,254 ஆக உயர்ந்து 1,37,659 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 31,179…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.35 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,35,76,027 ஆகி இதுவரை 14,73,448 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nமத்தியஅரசு அறிவிப்புகளை மாநில மொழிகளில் வெளியிட வேண்டும் உயர்நீதிமன்றம் மதுரை அதிரடி உத்தரவு\nடெல்லி போராட்டம் பற்றிய கனடா பிரதமர் கருத்து தேவையற்றது: மத்திய வெளியுறவு அமைச்சகம்\nபொதிகையில் சமஸ்கிருதத்தில் செய்திகள்: மதுரை உயர்நீதிமன்றத்தில் முறையீடு…\nநவம்பர் மாதம் ரூ.1,04,063 கோடி ஜிஎஸ்டி வருவாய்: மத்திய நிதி அமைச்சகம் தகவல்\nபோலீஸ் தடியடியில் காயமடைந்த பஞ்சாப் விவசாயி கதறல்… “போராட்டக்களத்தை விட்டு செல்லவில்லை என் காயங்கள் பதில் சொல்லும்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/passenger-insisted-on-smoking-inside-flight-arrested-as-doubted-s-terrorist/", "date_download": "2020-12-01T12:21:24Z", "digest": "sha1:UDZIRFOHSAZMEBRMUTVUIHI2U7367WM3", "length": 14815, "nlines": 134, "source_domain": "www.patrikai.com", "title": "விமானத்துக்குள் புகை பிடிக்க முயன்றவர் பயங்கரவாதியா ? : கொல்கத்தாவில் பரபரப்பு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nவிமானத்துக்குள் புகை பிடிக்க முயன்றவர் பயங்கரவாதியா \nவிமானத்துக்குள் புகை பிடிக்க முயன்று கைது செய்யப்பட்ட பயணி தம்மை தீவிரவாதி என சமூக வலை தளத்தில் பதிவிட்டுள்ளார்.\nகடந்த மாதம் 26 ஆம் தேதி மும்பை தீவிரவாத தாக்குதல் நடந்த தினமாகும். அனைவரும் அன்று தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்தினர். பலரும் தீவிரவாதிகளுக்கு கண்டனம் தெரிவித்த அதே நாளில் கொல்கத்தாவில் ஒரு பரபரப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது குறித்த முழு விவரம் நேற்று வெளியாகி உள்ளது.\nநவம்பர் 26 ஆம் தேதி அன்று அமிர்தசரஸ் – டில்லி – கொல்கத்தா ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் விமானம் சென்றுக் கொண்டிருந்துள்ளது. அப்போது அந்த விமானத்தில் பயணம் செய்த ஒரு பயணி தாம் விமானத்துக்குள் புகை பிடிப்பேன் எனக் கூறி புகை பிடிக்க முயன்றுள்ளார். இதனால் அவருக்கு விமான கேப்டன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆயினும் அவர் மேலும் தகராறு செய்ததால் அவர் கொல்கத்தா விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் அந்த விமானம் 3 மணி நேரம் தாமதம் ஆகி உள்ளது.\nதற்போது இந்த தகவல் குறித்து மேலும் தகவல்கள் வெளியாகி உள்ளன. புகை பிடிக்க முயன்ற அந்த பயணி தனது முகத்தில் கைக்குட்டையை கட்டியபடி ஒரு புகைப்படம் எடுத்து ஒரு சமூக வலை தளத்தில் தாம் ஒரு பயங்கர வாதி என தகவல் வெளியிட்டுள்ளார். அதை அவருக்கு பின்னால் எதிர் வரிசையில் அமர்ந்திருந்த பெஞ்சமின் என்னும் பயணி பார்த்து விட்டு விமான கேப்டனுக்கு தகவல் அளித்துள்ளார்.\nஅந்த தகவலை கேப்டன் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு தகவல் அளித்துள்ளார். அதன் பிறகு அந்த பயணி புகை பிடிக்க முயன்றுள்ளார். ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம் விமான நிலைய காவல்துறைக்கு அந்த பயணி பயங்கரவாதி என பதிவிட்டதை அறிவித்ததை ஒட்டி அவர் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது அவரிடம் விசாரணை நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகாஷ்மீர் தீவிரவாதிகள் பயன்படுத்தும் புதிய “ஆப்” கண்டுபிடிப்பு அதிர்ச்சி: பயங்கவாதத்தைத் தூண்டும் மும்பை ஜாஹீர் சுதந்திர உலா ஜெட் ஏர்வேஸ் நிறுவன பொறுப்பிலிருந்து நரேஷ்கோயல், அனிதா கோயல் ராஜினாமா….\nPrevious புதிய அமைச்சர்கள் எட்டு பேருடன் கர்நாடகா அமைச்சரவை விரிவாக்கம்\nNext ரஃபேல் விமானங்களை எச் ஏ எல் நிறுவனத்தால் தயாரிக்க முடியும் : தலைவர் உறுதி\nஜம்மு காஷ்மீரில் பாக். மீண்டும் அத்துமீறல்: பாதுகாப்புப்படை அதிகாரி வீர மரணம்\nநாடு முழுதும் அரசு கொரோனா தடுப்பூசி அளிக்காது : சுகாதார செயலர்\nகப்பலில் இருந்து ஏவப்பட்ட பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி\nநாடு முழுதும் அரசு கொரோனா தடுப்பூசி அளிக்காது : சுகாதார செயலர்\nடில்லி இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி அளிப்பதாக அரசு தெரிவிக்கவில்லை என சுகாதார செயலர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார். இந்தியாவில்…\nகொரோனா பரிசோதன���க் கட்டணம் ரூ.2400ல் இருந்து ரூ.800 ஆக குறைப்பு\nடெல்லி: தலைநகர் டெல்லியில் கொரோனா தொற்று சோதனையான ஆர்டிபிசிஆர் பரிசோதனைக் கட்டணம் தனியார் ஆய்வகங்களில் 2,400 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்த…\n01/12/2020: சென்னையில் கொரோனா நோய் – மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 7,81,915 ஆக உயர்ந்துள்ளது. தமிழக கொரோனா பாதிப்பில் சென்னை முதல் இடத்தில்…\nகொரோனா தடுப்பூசி: மாநில தலைமைச்செயலாளர்களுடன் மத்திய அமைச்சரவைச் செயலாளர் ஆலோசனை…\nடெல்லி: கொரோனா தடுப்பூசி சோதனை இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளதால், அதை பொதுமக்களுக்கு போடுவது தொடர்பாக மாநில தலைமைச்செயலாளர்களுடங்ன மத்திய அமைச்சரவைச் செயலாளர்…\nமாடர்னா நிறுவன கொரோனா தடுப்பூசி 100% பலன் அளிக்கிறது : நிறுவனம் அறிவிப்பு\nவாஷிங்டன் அமெரிக்காவின் மாடர்னா நிறுவனம் தங்கள் தடுப்பூசி கடுமையாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு 100% பலன் அளித்ததாகத் தெரிவித்துள்ளது. உலகெங்கும் அச்சுறுத்தலை…\nகொரோனா உருவான இடத்தை கண்டறிந்தால் எதிர்கால பாதிப்பைத் தவிர்க்கலாம் : உலக சுகாதார மைய தலைமை இயக்குநர்\nஜெனிவா கொரோனா உருவான இடத்தை கண்டுபிடித்தால் எதிர்கால பாதிப்பை தவிர்க்க முடியும் என உலக சுகாதார மையத்தின் தலைமை இயக்குநர்…\nதேர்வு நடத்தாமல் முடிவுகள் அறிவிக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை\nசாதி வாரியாக கணக்கெடுப்புக்கு பிரத்யேக ஆணையம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nமீண்டும் டிகே இயக்கத்தில் திகில் படத்தில் இணையும் காஜல் அகர்வால்….\nபாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்காமல் – ஆற்றுநீரைப் பார்த்துவிட்டு வாய்ச்சவடால் பேசுவதா\nஜம்மு காஷ்மீரில் பாக். மீண்டும் அத்துமீறல்: பாதுகாப்புப்படை அதிகாரி வீர மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/chinna-chinna-sol-eduthu-song-lyrics/", "date_download": "2020-12-01T11:52:56Z", "digest": "sha1:WJHMGLQ6F4DWI6T2BDW6HRISHZDCDJO6", "length": 8035, "nlines": 235, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Chinna Chinna Sol Eduthu Song Lyrics", "raw_content": "\nபாடகி : எஸ். ஜானகி\nபாடகர் : கே.ஜே. யேசுதாஸ்\nபெண் : சின்ன சின்ன\nசொல்ல நீ போ தூது சொன்ன\nசுத்தம் என்று நீ போய் கூறு\nபெண் : சின்ன சின்ன\nசொல்ல நீ போ தூது சொன்ன\nசுத்தம் என்று நீ போய் கூறு\nபெண் : தனியாக மாமன்\nதுணை தேடி வாட புரியாமல்\nபெண் : சின்ன சின்ன\nசொ���்ல நீ போ தூது சொன்ன\nசுத்தம் என்று நீ போய் கூறு\nபெண் : கண்ணீர் கரைந்துருகும்\nபெண் : மன்னன் மனம் கலங்க\nஆண் : நித்திரையை நானும்\nமூடி நித்தம் ஒரு கானம் பாடி\nஉத்தமியை தேடி தேடி கத்தும்\nஆண் : என் மனதில்\nபெண் : அலை மேல்\nஆண் : சின்ன சின்ன\nசொல்ல நீ போ தூது சொன்ன\nசுத்தம் என்று நீ போய் கூறு\nஆண் : சொல்லால் விளைந்ததிந்த\nஆண் : பெண்ணே வருத்தமில்லை\nபெண் : கன்னிமையை மீறும்\nஈரம் கன்னி இவள் சோகம்\nபெண் : எண்ணி எண்ணி\nஆண் : உயிர் போய்\nஆண் : சின்ன சின்ன\nசொல்ல நீ போ தூது சொன்ன\nசுத்தம் என்று நீ போய் கூறு\nஆண் : குயிலோடு சேரு\nஒரு பாட்டு கேளு அவள்\nசோகம் தீர வழி நீயும்\nபெண் : சின்ன சின்ன\nசொல்ல நீ போ தூது சொன்ன\nசுத்தம் என்று நீ போய் கூறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/used-tractor/eicher/485-super-di-25062/28858/", "date_download": "2020-12-01T12:03:48Z", "digest": "sha1:A7HRPBWZLJ4WW6HVCFSD5523OZQSKX5R", "length": 24302, "nlines": 248, "source_domain": "www.tractorjunction.com", "title": "பயன்படுத்தப்பட்டது ஐச்சர் 485 டிராக்டர், 2019 மாதிரி (டி.ஜே.என்28858) விற்பனைக்கு Ujjain, Madhya Pradesh - டிராக்டர்ஜங்க்ஷன்", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nஎங்களை தொடர்பு கொண்டதற்கு நன்றி\nடிராக்டர் சந்தியைத் தொடர்பு கொண்டதற்கு நன்றி விற்பனையாளரை கைமுறையாக தொடர்புகொள்வதன் மூலம் பழைய டிராக்டரை வாங்கலாம். விற்பனையாளர் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nவிற்பனையாளர் பெயர் Narayan Chouhan\nமேலே செல்வதன் மூலம் நீங்கள் வெளிப்படையாக டிராக்டர் சந்திப்புகளை ஒப்புக்கொள்கிறீர்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்*\nபயன்படுத்திய டிர��க்டரை வாங்கவும் இங்கே கிளிக் செய்க\nபைனான்சியர் / ஹைபோதெக்கேஷன் என்ஓசி\nவாங்க செகண்ட் ஹேண்ட் ஐச்சர் 485 @ ரூ 5,45,000 சரியான விவரக்குறிப்புகள், வேலை நேரம், ஆண்டு 2019, Ujjain Madhya Pradesh இல் வாங்கிய டிராக்டர் சந்திநல்ல நிலையில். பயன்படுத்திய டிராக்டர்களில் நிதி கிடைக்கிறது.\nஇதே போன்ற பயன்படுத்திய டிராக்டர்கள்\nமஹிந்திரா யுவராஜ் 215 NXT\nமஹிந்திரா 275 DI TU\nமஹிந்திரா 275 DI TU\nஅதே டியூட்ஸ் ஃபஹ்ர் 393\nபயன்படுத்திய அனைத்து டிராக்டர்களையும் காண்க\nஇதற்கு ஒத்த ஐச்சர் 485\nமாஸ்ஸி பெர்குசன் 245 ஸ்மார்ட்\nகெலிப்புச் சிற்றெண் DI-550 NG\nஅதே டியூட்ஸ் ஃபஹ்ர் 3042 E\n*பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் வாங்க / விற்க முற்றிலும் விவசாயிக்கு விவசாயிக்கு உந்துதல் பரிவர்த்தனைகள். டிராக்டர் சந்தி விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் உதவுவதற்கும் பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்களுக்கான தளத்தை வழங்கியுள்ளது. டிராக்டர் சந்தி என்பது விற்பனையாளர்கள் / தரகர்கள் வழங்கிய தகவல்களுக்காகவோ அல்லது அதன் விளைவாக ஏற்படும் மோசடிகளுக்காகவோ அல்ல. ஏதேனும் கொள்முதல் செய்வதற்கு முன் பாதுகாப்பு உதவிக்குறிப்புகளை கவனமாகப் படிக்கவும்.\n லிட்டிங் உண்மையானது அல்ல விற்பனையாளர் தொடர்பு கொள்ள முடியாது புகைப்படங்கள் தெரியவில்லை டிராக்டர்களின் விவரம் பொருந்தவில்லை டிராக்டர் விற்கப்படுகிறது\n© 2020 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/church/news/2020-11/aegean-earthquake-caritas-turkey-together-with-muslims-in-the-em.html", "date_download": "2020-12-01T11:39:51Z", "digest": "sha1:3YSPJLFLY3D5M2TYBZG3752BTJDCSOWD", "length": 10042, "nlines": 222, "source_domain": "www.vaticannews.va", "title": "துருக்கி காரித்தாஸ், முஸ்லிம்களுடன் இணைந்து மீட்புப்பணியில் - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (30/11/2020 15:49)\nநிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிகள்\nதுருக்கி காரித்தாஸ், முஸ்லிம்களுடன் இணைந்து மீட்புப்பணியில்\nஅக்டோப��் 30ம் தேதி, துருக்கி மற்றும், கிரேக்க நாடுகளின் ஏஜியன் கடற்கரைப் பகுதியில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில், பலியானவர்களின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது மற்றும், 900க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர் என்று கூறப்படுகின்றது\nமேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்\nதுருக்கி மற்றும், கிரேக்க நாடுகளின் ஏஜியன் கடற்கரைப் பகுதியில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, அந்நாட்டு கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பு, உடனடி நிவாரண உதவிகளை ஆற்றி வருகின்றது என்று, துருக்கி நாட்டு காரித்தாஸ் அமைப்பின் தலைவரும், Anatolia அப்போஸ்தலிக்க நிர்வாகியுமான ஆயர் Paolo Bizetti அவர்கள் கூறியுள்ளார்.\nதுருக்கி காரித்தாஸ் அமைப்பு, அந்நாட்டு பேரிடர் மற்றும், அவசரகால மேலாண்மை அமைப்புடன் (AFAD) இணைந்து, தேவையில் இருப்போருக்கு உதவிகளை ஆற்றி வருகின்றது என்று, ஆயர் Bizetti அவர்கள், ஆசியச் செய்தியிடம் கூறியுள்ளார்.\nதுருக்கி நாட்டு காரித்தாஸ் அமைப்பு தற்போது ஆற்றிவரும் அவசரகால உதவிகள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின், அனைவரும் உடன்பிறந்தோர் (Fratelli Tutti) என்ற திருமடலின் உணர்வில் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் கூறிய ஆயர் Bizetti அவர்கள், ஒருமைப்பாட்டுணர்வின்றி, கொடுந்துன்பங்களை எதிர்கொள்வது இயலாத காரியம் என்று தெரிவித்தார்.\nஉலக அளவில் நெருக்கடிநிலைகள் உருவாகியுள்ள இந்த காலக்கட்டத்தில், இந்த இயற்கைப் பேரிடர், பல்வேறு மக்கள் மற்றும், மதங்களுக்கிடையே உடன்பிறந்த உணர்வை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது என்றும், ஆயர் Bizetti அவர்கள் கூறினார்.\nதுருக்கி மற்றும் கிரேக்க நாடுகளின் ஏஜியன் கடற்கரைப் பகுதியில், அக்டோபர் 30 கடந்த வெள்ளியன்று இடம்பெற்ற நிலநடுக்கத்திற்குப் பின்னும், 1,120 முறைகளுக்கு மேலாக சிறிய அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இதுவரை 1,800க்கும் அதிகமான கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் இரண்டாயிரம் கூடாரங்கள் அமைக்கப்படவுள்ளன என்று ஆசியச் செய்தி கூறுகிறது. (AsiaNews)\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sonakar.com/2020/10/blog-post_56.html", "date_download": "2020-12-01T12:32:04Z", "digest": "sha1:VOSU3Y4PPX7WV756MWW5CHZLPZQAHNEH", "length": 7296, "nlines": 52, "source_domain": "www.sonakar.com", "title": "முஸ்லிம் பிரதிநிதிகளுடன் 'நேரடி' தொடர்பிருக்கவில்லை: மைத்ரி! - sonakar.com", "raw_content": "\nHome NEWS முஸ்லிம் பிரதிநிதிகளுடன் 'நேரடி' தொடர்பிருக்கவில்லை: மைத்ரி\nமுஸ்லிம் பிரதிநிதிகளுடன் 'நேரடி' தொடர்பிருக்கவில்லை: மைத்ரி\nஇலங்கையில் பௌத்த தீவிரவாதத்தை மகாநாயக்கர்களோடு உரையாடி கட்டுப்படுத்த முடிந்ததாகவும் முஸ்லிம் தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்தும் அளவுக்கு முஸ்லிம் பிரதிநிதிகளுடன் தனக்கு நேரடி தொடர்பு இருக்கவில்லையெனவும் தெரிவித்துள்ளார் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.\nஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரித்து வரும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையிலெயே இவ்வாறு தெரிவித்துள்ள அவர், வெளிநாடுகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் தலையீடுகளால் பெரும்பாலான நடவடிக்கைகள் வலுவற்றுப் போனதாகவும் விளக்கமளித்துள்ளார்.\nஇதேவேளை, பாதுகாப்பு கவுன்சில் கூட்டங்களில் கலந்து கொள்வதற்குத் தான் யாருக்கும் 'தடை' விதிக்கவில்லையென மறுத்துள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, பொலிஸ் மா அதிபர் பூஜித கூட்டத்தில் கலந்து கொள்வதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு தான் அறிவுறுத்தியதாகவும் விளக்கமளித்துள்ளார்.\nபாதுகாப்பு கவுன்சில் கூட்டத்துக்கு வந்தாலும் கூட தனது இரண்டு கைத்தொலைபேசிகளை வைத்துக் கொண்டு அதில் கவனம் செலுத்துவதைத் தவிர பூஜித வேறு எதுவும் செய்யவுமில்லை, தன்னை மதிக்கவும் இல்லையென்பதால் இவ்வாறு கூறியதாகவும் பூஜிதவின் செயற்பாடு தொடர்பில் ரணிலிடம் முறையிட்டதன் பின்னணியில் ரணில், மலிக் மற்றும் தலதா முன்னிலையில் பூஜித அழைத்து விசாரிக்கப்பட்டதாகவும் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்���ுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nதோண்டத் தோண்ட வெளியாகும் உண்மைகள்\nநேற்று முன் தினம் 9ம் திகதி சந்தடியில்லாமல் காணாமல் போன ரபாய்தீன் என்பவரின் உடலம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதனைத் தேடும் பணி தொடர்வதையும...\nகைத்தொலைபேசியை ரிசாத் வீசியெறிந்தார்: CID\nஆறு தினங்களாக தலைமறைவாக இருந்த ரிசாத் பதியுதீனைக் கைது செய்ய நெருங்கிய போது அவர் தான் தங்கியிருந்த மூன்றாவது மாடி வீட்டிலிருந்து தனது கைத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/48949/", "date_download": "2020-12-01T11:43:28Z", "digest": "sha1:IWDWHNH7WVB67IO3VL5MCWYGBQFOZVRA", "length": 10513, "nlines": 100, "source_domain": "www.supeedsam.com", "title": "அம்மாவைத் தேடிய யாழ். சிறுவன் சிக்கினான் – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nஅம்மாவைத் தேடிய யாழ். சிறுவன் சிக்கினான்\nதன்னுடைய அம்மாவைத் தேடிக்கொண்டு யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு வந்து, நடுவீதியில் திக்குத்தெரியாமல் தவித்துக்கொண்டிருந்த 12 வயதான, சிறுவனை தோப்புவ பொலிஸ் வீதி சோதனை சாவடியில் வைத்து, பொலிஸ் அதிகாரிகள் பிடித்துவிட்டனர் என்று, வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.\nகடந்த 28ஆம் திகதியன்று அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ள இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கொச்சிக்கடை நகரத்திலிருந்து சிறுவன் ஒருவன், அதிகாலை மூன்று மணியளவில், சைக்கிளிலில் பயணிப்பதில் சந்தேகம் கொண்ட நீர்கொழும்பு வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர் ஆனந்த பெர்ணான்டோ, தன்னுடைய காரை அந்த சைக்கிளுக்குப் பின்னால் சுமார் ஒரு கிலோமீற்றர் தூரம் செலுத்தியுள்ளார்.\nஇந்நிலையில், தோப்புவ பாலத்துக்கு அருகில், வீதிச்சோதனைச் சாவடியில், கடமையிலிருந்த பொலிஸார் அதிகாரிகளிடம், அந்த சைக்கிளில் பயணிக்கும் சிறுவன் தொடர்பில் தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில், காருக்குப் பின்னால் பயணித்துகொண்டிருந்த சிறுவனை, அங்கிருந்த பொலிஸார் பிடித்து விசாரணை செய்தபோதே, மேற்படி விவகாரம் தெரியவந்துள்ளது.\nசாவக்கச்சேரியைச் சேர்ந்த அந்த சிறுவன், கொழும்பில் வேலை செய்யும் தன்னுடைய தாயைத��� தேடி, கடந்த 27ஆம் திகதியன்று சாவக்கச்சேரியிலிருந்து கொழும்புக்குப் புறப்பட்ட தனியார் பஸ்ஸொன்றில் ஏறியுள்ளார்.\nஅந்த சிறுவனிடம், பணம் இல்லாமையால், அச்சிறுவனை, பஸ் நடத்துனர். இடைநடுவிலேயே இறக்கிவிட்டுவிட்டார்.\nஅதாவது, புத்தளத்துக்கும் சிலாபத்துக்கும் இடைபட்ட பகுதியிலேயே அச்சிறுவனை, பஸ் நடத்துனர் இறக்கிவிட்டுவிட்டார். எனினும், தான் இறக்கிவிட்ட இடத்தில் இரண்டு சைக்கிள்கள் இருந்ததாகவும் அதில் ஒன்றை எடுத்துக்கொண்டே, கொழும்பை நோக்கிப் பயணித்ததாகவும் அச்சிறுவன் தெரிவித்துள்ளார்.\nசைக்கிளில் சென்றுகொண்டிருந்த போது, வீதி தொடர்பில் சரியான விளக்கம் கிடைக்கவில்லை. நீர்கொழும்புக்கு சென்று, விசாரித்தேன், நான் தமிழில் பேசினேன். அங்கிருந்தவர்களோ சிங்களத்தில் பேசினார்கள், எனக்கு சிங்களம் புரியாமையால், நான் பயணித்த வீதியிலேயே திரும்பியும் பயணித்தேன் என்று, பொலிஸார் தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையிலேயே, அதிகாலையில் சைக்கிளில் பயணித்த அந்தச் சிறுவனைப் பிடித்து, தமிழ்மொழி பேசக்கூடிய அதிகாரியொருவரை அழைத்து, சிறுவனிடம் விசாரணை நடத்தியபோதே மேற்கண்ட விடயம் வெளியானது என்றும் வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.\nதந்தை இல்லாத அந்த சிறுவன், பாட்டியிடமே வளர்ந்து வருவதாகவும், இந்நிலையிலேயே கொழும்பில் தொழில்புரிவதாகக் கூறப்படும் தன்னுடைய தாயைத் தேடி வந்துள்ளதாகவும் தெரிவித்த பொலிஸார், தாயையும் பாட்டியையும் தேடி கண்டுபிடித்து, அச்சிறுவனை ஒப்படைக்க உள்ளதாகவும் வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.\nPrevious articleமுன்னாள் புலி உறுப்பினர் ‘இசையமுதனுக்கு’ மரண தண்டனை\nNext articleஅம்பிளாந்துறை கடெட் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி வைப்பு\nகிழக்கு மாகாண பாடசாலைகள் அனைத்தும் நாளை 2 ஆம் திகதி தொடக்கம் 4 ஆம் திகதிவரை விடுமுறை\nநுவரெலியா மாவட்டத்தில் மேலும் 6 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள்\n13 வயது உடைய இரண்டு சிறுவர்களுக்கு வலுக்கட்டாயமாக கசிப்பு பருக்கிய நபர்கள்\nதிருமலையில் மாணவி வன்புணர்வு சிறிய தந்தைக்கு 20 வருட சிறைத்தண்டனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/gv-prakash-joins-with-gautham-vasudev-menon/", "date_download": "2020-12-01T10:48:30Z", "digest": "sha1:N2YHC3X4JUQ2WA6TNFYPULJ3JYBXYQ7H", "length": 9889, "nlines": 143, "source_domain": "gtamilnews.com", "title": "ஜிவி பிரகாஷ் கவுதம் மே��ன் இணையும் படம் தயாராகிறது - G Tamil News", "raw_content": "\nஜிவி பிரகாஷ் கவுதம் மேனன் இணையும் படம் தயாராகிறது\nஜிவி பிரகாஷ் கவுதம் மேனன் இணையும் படம் தயாராகிறது\nஇசையாலும் நடிப்பாலும் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி இருப்பவர் ஜி.வி.பிரகாஷ்.\nஇவரதுநடிப்பில் தற்போது பல படங்கள் உருவாகி வருகின்றன. இதில் இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் மற்றும் வர்ஷா பொல்லம்மா ஜோடியாக நடிக்கும் புதிய படம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது.\nஇந்த படத்தை கே புரொடக்ஷன்ஸ் சார்பில் எஸ்.என்.ராஜராஜன் தயாரிக்க இருந்தார். சில காரணங்களால் இந்நிறுவனம் விலக, தற்போது ‘டிஜி பிலிம் கம்பெனி’ என்ற புதிய நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது.\nஜிவி பிரகாஷ், வர்ஷா பொல்லம்மாவுடன் இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த ஸ்டைலிஷ் இயக்குநரான கவுதம் வாசுதேவ் மேனன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.\nசமீபத்தில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தில் இவருடைய நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஜி.வி.பிரகாசுடன் கவுதம் வாசுதேவ் மேனன் இணைந்து பணியாற்றுவது இதுவே முதல்முறை.\nஇவர்களுடன் வாகை சந்திரசேகர், அறிமுக நாயகன் குணா மற்றும் தொழிலதிபர் சாம் பால் ஆகியோர் நடிக்கிறார்கள்.\nஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பை எஸ். இளையராஜா கவனிக்கிறார்.\nஒரு மாணவனுக்கு கல்லூரிக்கு வெளியே நடக்கும் இன்னல்களை ஆக்‌ஷன், திரில்லர் கலந்து திரைக்கதையாக உருவாக்கி வருகிறார்கள். இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் கல்லூரி மாணவராக நடிக்கிறார்.\nவிரைவில் இதன் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கிறார்கள். இறுதி கட்ட படப்பிடிப்புக்கு படக்குழுவினர் ஆயத்தமாகி வருகிறார்கள்.\nகொரோனா வேலையின்மையால் பழம் விற்கும் இந்தி நடிகர்\nயாஷிகா ஆனந்த் மிரட்டும் புகைப்பட கேலரி\nரசிகர்களுக்காக விஜய் தொடங்க இருக்கும் யூ டியூப் சேனல்\nதமிழில் அஜித்தின் மகள் இப்போது தெலுங்கில் நாயகி\nயாஷிகா ஆனந்த் மிரட்டும் புகைப்பட கேலரி\nபாபா ஆம்தே பேத்தி விஷ ஊசி போட்டுக்கொண்��ு தற்கொலை\nரசிகர்களுக்காக விஜய் தொடங்க இருக்கும் யூ டியூப் சேனல்\nதமிழில் அஜித்தின் மகள் இப்போது தெலுங்கில் நாயகி\nகன்னி ராசி படத்தை வெளியிட தடை விதித்தது நீதிமன்றம்\nமுதல்வரிடம் பாராட்டு பெற்ற மூத்த அமைச்சர்\nஇந்திய அரசியலமைப்பு சட்டம் சமர்ப்பிக்கப்பட்ட நாள் இன்று\nகால்பந்தாட்ட நட்சத்திர வீரர் மாரடோனா மாரடைப்பால் காலமானார்\nவிஜய் சேதுபதி நடிப்பில் எஸ்பி ஜனநாதன் இயக்கம் லாபம் படப்பிடிப்பு கேலரி\nசென்னை மாநகராட்சியின் 24×7 கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொள்ள…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/tata-tiago/car-price-in-tumkur.htm", "date_download": "2020-12-01T12:35:26Z", "digest": "sha1:UBNMZCJHZTNYZ2MBCRW4IY5JPAXW3OLH", "length": 21824, "nlines": 416, "source_domain": "tamil.cardekho.com", "title": "டாடா டியாகோ தும்கூர் விலை: டியாகோ காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand டாடா டியாகோ\nமுகப்புபுதிய கார்கள்டாடாடியாகோroad price தும்கூர் ஒன\nதும்கூர் சாலை விலைக்கு டாடா டியாகோ\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\non-road விலை in தும்கூர் : Rs.5,66,235*அறிக்கை தவறானது விலை\non-road விலை in தும்கூர் : Rs.6,47,687*அறிக்கை தவறானது விலை\non-road விலை in தும்கூர் : Rs.7,07,246*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸ் இசட் பிளஸ்(பெட்ரோல்) மேல் விற்பனை\non-road விலை in தும்கூர் : Rs.7,41,790*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸ் இசட் பிளஸ்(பெட்ரோல்)மேல் விற்பனைRs.7.41 லட்சம்*\nஎக்ஸிஇசட் plus dual tone roof (பெட்ரோல்)\non-road விலை in தும்கூர் : Rs.7,54,893*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸிஇசட் plus dual tone roof (பெட்ரோல்)Rs.7.54 லட்சம்*\nதியாகோ எக்ஸ் இசட்ஏ அன்ட்(பெட்ரோல்)\non-road விலை in தும்கூர் : Rs.7,66,804*அறிக்கை தவறானது விலை\nதியாகோ எக்ஸ் இசட்ஏ அன்ட்(பெட்ரோல்)Rs.7.66 லட்சம்*\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட்(பெட்ரோல்)\non-road விலை in தும்கூர் : Rs.8,01,348*அறிக்கை தவறானது விலை\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட்(பெட்ரோல்)Rs.8.01 லட்சம்*\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dual tone roof அன்ட் (பெட்ரோல்) (top model)\non-road விலை in தும்கூர் : Rs.8,14,451*அறிக்கை தவறானது விலை\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dual tone roof அன்ட் (பெட்ரோல்)(top model)Rs.8.14 லட்சம்*\nடாடா டியாகோ விலை தும்கூர் ஆரம்பிப்பது Rs. 4.70 லட்சம் குறைந்த விலை மாடல் டாடா டியாகோ எக்ஸ்இ மற்றும் மிக அதிக விலை மாதிரி டாடா டியாகோ தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dual tone roof அன்ட் உடன் விலை Rs. 6.74 லட்சம். உங்கள் அருகில் உள்ள டா��ா டியாகோ ஷோரூம் தும்கூர் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் ஹூண்டாய் கிராண்டு ஐ10 நிவ்ஸ் விலை தும்கூர் Rs. 5.12 லட்சம் மற்றும் டாடா ஆல்டரோஸ் விலை தும்கூர் தொடங்கி Rs. 5.44 லட்சம்.தொடங்கி\nடியாகோ எக்ஸிஇசட் Rs. 7.07 லட்சம்*\nடியாகோ தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட் Rs. 8.01 லட்சம்*\nடியாகோ எக்ஸிஇசட் பிளஸ் dual tone roof Rs. 7.54 லட்சம்*\nடியாகோ எக்ஸிஇசட் பிளஸ் Rs. 7.41 லட்சம்*\nடியாகோ தியாகோ எக்ஸ் இசட்ஏ அன்ட் Rs. 7.66 லட்சம்*\nடியாகோ எக்ஸ்டி Rs. 6.47 லட்சம்*\nடியாகோ தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dual tone roof அன்ட் Rs. 8.14 லட்சம்*\nடியாகோ எக்ஸ்இ Rs. 5.66 லட்சம்*\nடியாகோ மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nஹூண்டாய் கிராண்டு ஐ10 நிவ்ஸ்\nதும்கூர் இல் கிராண்ட் ஐ 10 நியோஸ் இன் விலை\nகிராண்ட் ஐ 10 நியோஸ் போட்டியாக டியாகோ\nதும்கூர் இல் ஆல்டரோஸ் இன் விலை\nதும்கூர் இல் ஸ்விப்ட் இன் விலை\nதும்கூர் இல் வாகன் ஆர் இன் விலை\nவாகன் ஆர் போட்டியாக டியாகோ\nதும்கூர் இல் டைகர் இன் விலை\nதும்கூர் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா டியாகோ mileage ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா டியாகோ உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nடாடா டியாகோ விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா டியாகோ விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா டியாகோ விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா டியாகோ விதேஒஸ் ஐயும் காண்க\nதும்கூர் இல் உள்ள டாடா கார் டீலர்கள்\nகுப்பி கேட் அருகில் தும்கூர் 572107\n இல் ஐஎஸ் power folding orvm கிடைப்பது\nDo டாடா டியாகோ comes with ஸ்மார்ட் key\n இல் ஐஎஸ் டாடா டியாகோ எக்ஸ்டி discontinued\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் டியாகோ இன் விலை\nபெங்களூர் Rs. 5.73 - 8.23 லட்சம்\nமைசூர் Rs. 5.66 - 8.14 லட்சம்\nஅனந்த்பூர் Rs. 5.54 - 7.90 லட்சம்\nஷிமோகா Rs. 5.66 - 8.14 லட்சம்\nபெல்லாரி Rs. 5.66 - 8.14 லட்சம்\nகடப்பா Rs. 5.54 - 7.90 லட்சம்\nஎல்லா டாடா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 14, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 14, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 10, 2022\nஎல்லா உபகமிங் டாடா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/toyota/mumbai/cardealers/millennium-toyota-178878.htm", "date_download": "2020-12-01T12:06:03Z", "digest": "sha1:PXLMXYXNUYDHCLXYCQHTHHQOLUM4DSOA", "length": 6595, "nlines": 158, "source_domain": "tamil.cardekho.com", "title": "மில்லினியம் டொயோட்டா, வைல் பார்லே வெஸ்ட், மும்பை - ஷோரூம்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்நியூ கார்கள் டீலர்கள்டொயோட்டா டீலர்கள்மும்பைமில்லினியம் டொயோட்டா\nசிடிஎஸ் No 399, Cosmos, எஸ்.வி சாலை, வைல் பார்லே வெஸ்ட், கோல்டன் புகையிலை அருகில், மும்பை, மகாராஷ்டிரா 400056\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nஎல்லா டொயோட்டா கார்கள் ஐயும் காண்க\n*மும்பை இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nமும்பை இல் உள்ள மற்ற டொயோட்டா கார் டீலர்கள்\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\n16, குர்லா மேற்கு, எல் B எஸ் Marg Near Hotel Geeta Vihar, மும்பை, மகாராஷ்டிரா 400070\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\n1, Sanghi Oxygen, Mahakali குகைகள் சாலை, அந்தேரி ( East ), Mahal தொழிற்பேட்டை, மும்பை, மகாராஷ்டிரா 400093\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nடொயோட்டா அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஒப்பீடு சலுகைகள் from multiple banks\n100% வரை செயல்பாட்டு கட்டணம் சுட்டிக்காட்டி\nவீட்டு வாசலில் பெறப்படும் கோப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/business/petrol-diesel-price-hike-continuously-on-11th-day-vai-305721.html", "date_download": "2020-12-01T11:46:14Z", "digest": "sha1:NJMXEC2KF4QX3MW6GCSQD6PUUI35BRR5", "length": 8342, "nlines": 115, "source_domain": "tamil.news18.com", "title": "11-வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு | petrol diesel price hike continuously on 11th day– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#நிவர் புயல் #தமிழக தேர்தல் 2021 #பிக்பாஸ் #கொரோனா\n11-வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு\nPetrol, Diesel Price | ஒரு லிட்டர் பெட்ரோல் 49 பைசா உயர்ந்து 80 ரூபாய் 86 பைசாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.\nகொரோனா ஊரடங்கால் சென்னையில் கடந்த மார்ச் மாதம் 16ம் தேதி முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் இருந்தன.\nமே மாதத்தில் சர்வதேச அளவில் ஊரடங்கு தளர்வுகள் காரணமாக, பொருளாதார நடவடிக்கைகள் தொடங்கியதை அடுத்து கச்சா எண்ணெய்யின் விலை தொடர்ந்து அதிகரிக்கத் தொடங்கியது.\nஇதற்கேற்ப மத்திய அரசின் கலால் வரி உயர்வு, மாநில அரசின் மதிப்புக் கூட்டு வரி அதிகரிப்பு போன்றவற்றால் ஜூன் 7ம் தேதி முதல் பெட்ரோல் டீசல் விலை அதிகரிக்க ஆரம்பித்தது.\nஇந்நிலையில் சென்னையில் பெட்ரோல், டீச��் விலை தொடர்ந்து 11-வது நாளாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் 49 பைசா உயர்ந்து 80 ரூபாய் 86 பைசாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலையும் லிட்டருக்கு 52 பைசா உயர்ந்து 73 ரூபாய் 69 பைசாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஇதன்மூலம் கடந்த 11 நாட்களில் பெட்ரோல் விலை 5 ரூபாய் 32 பைசாவும், டீசல் விலை 5 ரூபாய் 47 பைசாவும் உயர்த்தப்பட்டிருப்பது வாகன ஓட்டிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.\nவோடபோன்-ஐடியாவின் ரூ.1,197க்கான ப்ரீபெய்ட் பிளான் - அட்டகாசமான அறிவிப்பு\nஉயிருடன் இருந்த விஷப் பாம்பை அப்படியே சுவைத்து உண்ணும் தவளை... இணையத்தில் வைரலாகும் வியப்பூட்டும் வீடியோ\nஇது தான் மாற்றம் முன்னேற்றமா... செய்தியாளர்கள் கேள்விக்கு கோவப்பட்ட அன்புமணி\nதிருமணம் செய்வதாகக் கூறி 2 வருடம் பாலியல் வன்கொடுமை - இயக்குநர் மீது டிவி நடிகை புகார்\nஇது தான் மாற்றம் முன்னேற்றமா\nவண்டலூரில் பாமகவினர் தடுத்து நிறுத்தம்..\nபாமக நடத்தும் இந்த போராட்டம் எதற்கு\nஉருவாகும் புரேவி புயல்.. கரையைக் கடப்பது எப்போது\nபாலியல் புகார் கொடுத்த பாஜக பெண் நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்\nவோடபோன்-ஐடியாவின் ரூ.1,197க்கான ப்ரீபெய்ட் பிளான் - அட்டகாசமான அறிவிப்பு\nஉயிருடன் இருந்த விஷப் பாம்பை அப்படியே சுவைத்து உண்ணும் தவளை... இணையத்தில் வைரலாகும் வியப்பூட்டும் வீடியோ\nஇது தான் மாற்றம் முன்னேற்றமா... செய்தியாளர்கள் கேள்விக்கு கோவப்பட்ட அன்புமணி\nதிருமணம் செய்வதாகக் கூறி 2 வருடம் பாலியல் வன்கொடுமை - இயக்குநர் மீது டிவி நடிகை புகார்\nவிதையில்லா பழங்களை ஏன் சாப்பிடக்கூடாது அதில் இருக்கும் ஆபத்துகள் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/topic/coronavirus", "date_download": "2020-12-01T12:20:59Z", "digest": "sha1:KKTTHIPQENOQG2QJJONIKDHHTQYCTX3X", "length": 19394, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "coronavirus News in Tamil - coronavirus Latest news on maalaimalar.com", "raw_content": "\nதிருச்சி மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 44 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை\nதிருச்சி மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 44 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை\nதிருச்சி மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 44 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாதிப்பு 0.5 சதவீதமாக குறைந்தது.\n‘கொரோனா’ தொற்று இல்லாத மாவட்டமாக மாறும் அரியலூர்\nபெரம்பலூர�� தொடர்ந்து ‘கொரோனா’ தொற்று இல்லாத மாவட்டமாக அரியலூர் மாறியுள்ளது.\nகோவை மாவட்டத்தில் 146 பேருக்கு கொரோனா- முதியவர் பலி\nகோவை மாவட்டத்தில் புதிதாக 146 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. மேலும் முதியவர் ஒருவர் பலியானார்.\nசென்னையில் கொரோனாவுக்கு 15 மண்டலங்களில் சிகிச்சை பெறுவோர் விவரம்\nசென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் சிகிச்சை பெறுகின்றனர் என்ற விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.\nகொரோனா வைரஸ் மூக்கு வழியாக மூளைக்குள் நுழையும்- மருத்துவ ஆய்வில் தகவல்\nகொரோனா வைரஸ் நுரையீரலை மட்டுமல்ல மூக்கு வழியாக மூளைக்குள்ளும் சென்று தாக்குதல் நடத்துகிறது என்று மருத்துவ ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 31,118 பேருக்கு புதிதாக கொரோனா - 482 பேர் பலி\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 31 ஆயிரத்து 118 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nகொரோனாவை கட்டுப்படுத்த 100 சதவீதம் செயல் திறனுடைய தடுப்பூசி தயார் - மாடர்னா நிறுவனம்\nகொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் 100 சதவீதம் செயல் திறனுடைய தடுப்பூசி தயார் என அமெரிக்காவின் மாடர்னா நிறுவனம் அறிவித்துள்ளது.\nபாகிஸ்தானில் 4 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு\nபாகிஸ்தானில் ஒரே நாளில் 2,839 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து, அங்கு பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்தை நெருங்குகிறது.\nகொரோனா தடுப்பூசி போட வேண்டிய சுகாதார பணியாளர்களை அடையாளம் காணும் பணி - மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்\nகொரோனா தடுப்பூசி போட வேண்டிய சுகாதார பணியாளர்களை அடையாளம் காணுமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.\nடெல்லியில் ரூ.800-க்கு கொரோனா பரிசோதனை\nடெல்லியில் மக்களின் வசதிக்காக கொரோனா பரிசோதனை கட்டணத்தை அதிரடியாக குறைத்து அம்மாநில முதல்-மந்திரி கெஜ்ரிவால் உத்தரவிட்டு உள்ளார்.\nதனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை கட்டணம் குறைப்பு - கெஜ்ரிவால்\nதலைநகர் டெல்லியில் ஆர்டி-பிசிஆர் பரிசோதனைகளுக்கான விலை ரூ.800-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஇத்தாலியை உலுக்கும் கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 16 லட்சத்தை தாண்டியது\nஇத்தாலியில் அதிகரித்து வரும் தொற்று காரணமாக கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணி���்கை 16 லட்சத்தைக் கடந்துள்ளது.\nகர்நாடகாவில் இன்று மேலும் 998 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகர்நாடகாவில் இன்று மேலும் 998 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\nரஷ்யாவை விடாத கொரோனா - 23 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு எண்ணிக்கை\nரஷ்ய நாட்டில் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 23 லட்சத்தை நெருங்குகிறது.\nடெல்லியில் புதிதாக 3,726 பேருக்கு கொரோனா தொற்று\nடெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3 ஆயிரத்து 726 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nகொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் 10 ஆயிரத்து 997 பேர் - மாவட்ட வாரியாக விவரம்\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 10 ஆயிரத்து 997 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்ட வாரியாக விவரத்தை காண்போம்.\nமேற்கு வங்காளத்தில் புதிதாக 2,671 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமேற்கு வங்காளத்தில் இன்று புதிதாக 2,671 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 48 பேர் உயிரிழந்துள்ளனர்.\nசென்னையில் 385 பேர், கோவையில் 146 பேருக்கு புதிதாக கொரோனா - மாவட்ட வாரியாக இன்றைய விவரம்\nதமிழகத்தில் இன்று 1 ஆயிரத்து 410 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட வாரியாக விவரத்தை காண்போம்.\nகேரளாவில் இன்று 3,382 பேருக்கு கொரோனா - மொத்த பாதிப்பு 6 லட்சமாக உயர்வு\nகேரளாவில் இன்று ஒரே நாளில் 3 ஆயிரத்து 382 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nமகாராஷ்டிராவில் இன்று 3 ஆயிரத்து 837 பேருக்கு கொரோனா\nமகாராஷ்டிராவில் இன்று 3 ஆயிரத்து 837 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nபேட்டிங் செய்யும் போது கே.எல் ராகுலிடம் மன்னிப்பு கேட்டேன் - மேக்ஸ்வெல் டுவிட்\nகூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு- தமிழக அரசு அறிவிப்பு\nவிவசாய தொழிலாளர்கள் 110 பேர் கழுத்தறுத்து கொடூர கொலை - பயங்கரவாதிகள் அட்டூழியம்\nஒட்டுமொத்தமாக எங்களை வெளியேற்றிவிட்டனர்: விராட் கோலி\nநாளை உருவாகிறது புயல்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nபுதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது- வானிலை ஆய்வு மையம்\nஇந்தியாவின் உள்விவகாரம் மற்ற நாட்டு அரசியல் தீவனமல்ல - கனடா பிரதமருக்கு சிவசேனா பதிலடி\nகோலமாவ�� கோகிலா இந்தி ரீமேக் - நயன்தாரா கதாபாத்திரத்தில் நடிக்கப்போவது யார் தெரியுமா\nதென்மாவட்ட மக்கள் வெளியே செல்ல வேண்டாம்- முதலமைச்சர் வேண்டுகோள்\n’நிலைமை கவலையளிக்கிறது‘ - இந்திய விவசாயிகள் போராட்டத்திற்கு கனடா பிரதமர் ஆதரவு\nவிஜய் சேதுபதி படப்பிடிப்புக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு... ஏன் தெரியுமா\nசசிகலா விடுதலை குறித்து இன்று தகவல் வெளியாகும் - முன்னாள் அமைச்சர் பழனியப்பன் பேட்டி\nஎன் தந்தையின் அந்த ஆசை கடைசிவரை நிறைவேறவில்லை - இயக்குனர் சிவா உருக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sonakar.com/2020/03/blog-post_837.html", "date_download": "2020-12-01T12:01:54Z", "digest": "sha1:WUSSMOBZOWPVRMVQMHBTWSB55ASTJ2T7", "length": 5632, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "புத்தளம்: பாதிக்கப்பட்டவர்களோடு தொடர்பிலிருந்தவர்களுக்கு வேண்டுகோள் - sonakar.com", "raw_content": "\nHome NEWS புத்தளம்: பாதிக்கப்பட்டவர்களோடு தொடர்பிலிருந்தவர்களுக்கு வேண்டுகோள்\nபுத்தளம்: பாதிக்கப்பட்டவர்களோடு தொடர்பிலிருந்தவர்களுக்கு வேண்டுகோள்\nபுத்தளத்தில் பத்துப் பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகிய தகவல் இன்று வெளியானதையடுத்து நகரில் வசிக்கும் மக்களிடத்தில் இது பற்றிய விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில், குறித்த பத்துப் பேருடனும் நேரடியான தொடர்புகளை வைத்திருந்தவர்கள் உடனடியாக சுகாதார வைத்திய அதிகாரி காரியலாயம் அல்லது நகரபிதா பாயிசினைத் தொடர்பு கொண்டு தமது உண்மை நிலைகைளைத் தெரிவிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.\nஏலவே, புத்தளம் வாழ் மக்கள் பங்கேற்கும் சமூக வலைத்தளக் குழுமங்களில் குறித்த பத்துப் பேரின் பெயர் விபரங்கள் பகிரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nதோண்டத் தோண்ட வெளியாகும் உண்மைகள்\nநேற்று முன் தினம் 9ம் திகதி சந்தடியில்லாமல் காணாமல் போன ரபாய்தீன் என்பவரின் உடலம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதனைத் தேடும் பணி தொடர்வதையும...\nகைத்தொலைபேசியை ரிசாத் வீசியெறிந்தார்: CID\nஆறு தினங்களாக தலைமறைவாக இருந்த ரிசாத் பதியுதீனைக் கைது செய்ய நெருங்கிய போது அவர் தான் தங்கியிருந்த மூன்றாவது மாடி வீட்டிலிருந்து தனது கைத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-12-01T13:07:49Z", "digest": "sha1:X2QQUFUOX34KQKA4S6OLTCOESRJFIPA4", "length": 9811, "nlines": 294, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:கணினி அறிவியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nThe main கட்டுரை for this பகுப்பு is கணினியியல்\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 13 துணைப்பகுப்புகளில் பின்வரும் 13 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► அல்கோரிதங்கள்‎ (1 பக்.)\n► இணையம்‎ (26 பகு, 47 பக்.)\n► கணிமை எண்கணிதம்‎ (7 பக்.)\n► கட்டமைப்பில்லாத வினவு மொழிகள்‎ (1 பக்.)\n► கணினி அறிவியல் கல்வி‎ (2 பக்.)\n► கணினி அறிவியல் நிறுவனங்கள்‎ (2 பக்.)\n► கணினி அறிவியல் முன்னோடிகள்‎ (1 பகு, 25 பக்.)\n► கணினி நிரல்‎ (1 பகு)\n► தூரிங்கு விருது பெற்றவர்கள்‎ (3 பக்.)\n► பிணையம்‎ (1 பக்.)\n► மென்பொருள்‎ (30 பகு, 45 பக்.)\n► மென்பொருள் பொறியியல்‎ (2 பகு, 4 பக்.)\n► கணினி வரைகலை‎ (2 பகு, 7 பக்.)\n\"கணினி அறிவியல்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 36 பக்கங்களில் பின்வரும் 36 பக்கங்களும் உள்ளன.\nஅமெரிக்கத் தகவல் இடைமாற்றத் தரக் குறிமுறை\nகணினி பிணையமாக்கம் தலைப்புகள் பட்டியல்\nவிலக்கும் அல்லது இடமாற்றப் படிமுறை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 மே 2020, 16:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcloud.com/2020/10/30/sri-lanka-drunkers/", "date_download": "2020-12-01T11:24:11Z", "digest": "sha1:3NZAXWGEIG46MQ5IZ6J7EYMLWGQKKPWR", "length": 9759, "nlines": 117, "source_domain": "tamilcloud.com", "title": "இலங்கையில் குடிகாரர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் செய்தி - tamilcloud.com", "raw_content": "\nவெறியில் பாம்போடு விளையாடிய வல்வெட்டித்துறை நபர் பலி\nஇலங்கையில் இதற்கு இனி தேசத்துரோக வழக்கு\nஅரச ஊழியர்களை பணிக்கு அழைப்பது தொடர்பில் வெளியான புதிய தகவல்\nவெளிநாட்டு பல்கலைக்கழக பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்க வேண்டும்\nதீபாவளியுடன் தங்கத்தை வாங்கி குவித்த மக்கள் – விளைவு இது\nமகளுடன் வாலிபர்.. அதுவும் பெட்ரூமில்.. அதிர்ந்து போன தாய்.. அடுத்து நடந்த அந்த சம்பவம்\nவெறியில் பாம்போடு விளையாடிய வல்வெட்டித்துறை நபர் பலி\nஇலங்கையில் இதற்கு இனி தேசத்துரோக வழக்கு\nஅரச ஊழியர்களை பணிக்கு அழைப்பது தொடர்பில் வெளியான புதிய தகவல்\nவெளிநாட்டு பல்கலைக்கழக பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்க வேண்டும்\nதீபாவளியுடன் தங்கத்தை வாங்கி குவித்த மக்கள் – விளைவு இது\nமகளுடன் வாலிபர்.. அதுவும் பெட்ரூமில்.. அதிர்ந்து போன தாய்.. அடுத்து நடந்த அந்த சம்பவம்\nஇலங்கையில் குடிகாரர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் செய்தி\nவியாபாரம் குறைந்துவிட்டமை காரணமாக மதுபானசாலைகளை தற்காலிகமாக மூட அனுமதி கோரப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇதனை மதுவரி திணைக்கள உதவி ஆணையாளர் கபில குமாரசிங்க ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்துள்ளார்.\nமேல் மாகாணத்தில் மூன்று நாள் ஊரடங்குச் சட்டம் அமுல் செய்யப்படுவதற்கு முன்னதான காலப்பகுதியில் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த காலத்தில் மதுபான விற்பனையில் குறைவு ஏற்பட்டுள்ளதாகவும், எனவே தாம் நட்டங்களை எதிர்கொள்வதாகவும், மதுபான கடைகளின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளதாக குமாரசிங்க தெரிவித்துள்ளார்.\nஎனினும் இந்த வியாபாரக் குறைவுக்கு சட்டவிரோத மதுபானங்களின் விற்பனையே காரணமாக இருக்கலாம் என்று தாம் சந்தேகிப்பதாகவும் குமாரசிறி தெரிவித்துள்ளார்.\nஇலங்கையின் சட்டப்படி மதுபானசாலைகளை அனுமதியின்றி மூடுவது சட்டவிரோதமாக கருதப்படுகிறது.\nஇதன் காரணமாக குறித்த மதுபானசாலைகளை நிரந்தரமாகவே மூட வேண்டியேற்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nவெறியில் பாம்போடு விள���யாடிய வல்வெட்டித்துறை நபர் பலி\nஇலங்கையில் இதற்கு இனி தேசத்துரோக வழக்கு\nஅரச ஊழியர்களை பணிக்கு அழைப்பது தொடர்பில் வெளியான புதிய தகவல்\nவெளிநாட்டு பல்கலைக்கழக பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்க வேண்டும்\n மொத்த எண்ணிக்கை 116 ஆக உயர்வு\nஉயர்தரத்தில் கோட்டைவிட்ட 45 பேர் விரைவில் மருத்துவர்களாக\nகல்வி வலயம் ஒன்று அதிரடியாக மூடப்படுகிறது\nபாடசாலை மாணவர்களுக்கான ஓர் விசேட அறிவித்தல்\nசாதாரண தரப் பரீட்சசையை தொடர்ந்தும் ஒத்திவைக்க வேண்டி ஏற்படும்\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 274 பேர் அடையாளம்\nஇலங்கையில் 600 கைதிகளுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்\nசுகாதார சேவை பரிந்துரைகளை புறந்தள்ளி பாடசாலைகளை ஆரம்பித்தமை தொடர்பில் கேள்வி\nPCR முடிவுகளுக்கு முன்னர் பாடசாலை வந்த மாணவன்\nதெஹிவளையில் இரண்டு பிரதேசங்கள் அதிரடியாக முடக்கம்\nவெள்ளவத்தையிலிருந்து வந்தவரால் யாழில் ஏற்பட்டுள்ள அசம்பாவிதங்கள்\nசனி, ஞாயிறு தினங்களில் புகையிரதத்தில் பயணிக்கவுள்ளோர் கவனத்திற்கு\nஅரசாங்க பல்கலைக்கழகத்துடன் இணைக்க திட்டம்\nகொரோனாவால் சற்று முன்னர் மேலும் 08 பேர் பலி\nவெறியில் பாம்போடு விளையாடிய வல்வெட்டித்துறை நபர் பலி\nஇலங்கையில் இதற்கு இனி தேசத்துரோக வழக்கு\nதனுசு – 2020 குருப்பெயர்ச்சி பலன்கள் மற்றும் பரிகாரங்கள்\nவிருச்சிகம் – 2020 குருப்பெயர்ச்சி பலன்கள் மற்றும் பரிகாரங்கள்\nதுலாம் – 2020 குருப்பெயர்ச்சி பலன்கள் மற்றும் பரிகாரங்கள்\nபெண்களின் கவனத்தை ஈர்த்த நடிகை கஜாலின் திருமண உடைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tradukka.com/dictionary/es/autoridad?hl=ta", "date_download": "2020-12-01T12:26:31Z", "digest": "sha1:WRBX7BRHSJVWZONLD2AQRN7SD72VVMVB", "length": 7380, "nlines": 90, "source_domain": "tradukka.com", "title": "Definitions: autoridad (ஸ்பானிஷ்) | Tradukka [தமிழ்]", "raw_content": "\nடச்சுடச்சு ➞ ருஷ்யடச்சு ➞ ஜெர்மன்டச்சு ➞ கேடாலான்டச்சு ➞ பிரெஞ்சுடச்சு ➞ ஆங்கிலம்டச்சு ➞ ஸ்பானிஷ்டச்சு ➞ இத்தாலியன்டச்சு ➞ போர்த்துகீசம் ருஷ்யருஷ்ய ➞ டச்சுருஷ்ய ➞ ஜெர்மன்ருஷ்ய ➞ கேடாலான்ருஷ்ய ➞ பிரெஞ்சுருஷ்ய ➞ ஆங்கிலம்ருஷ்ய ➞ ஸ்பானிஷ்ருஷ்ய ➞ இத்தாலியன்ருஷ்ய ➞ போர்த்துகீசம் ஜெர்மன்ஜெர்மன் ➞ டச்சுஜெர்மன் ➞ ருஷ்யஜெர்மன் ➞ கேடாலான்ஜெர்மன் ➞ பிரெஞ்சுஜெர்மன் ➞ ஆங்கிலம்ஜெர்மன் ➞ ஸ்பானிஷ்ஜெர்மன் ➞ இத்தாலியன்ஜெர்மன் ➞ போர்த்துகீசம் கேடாலான்கேடாலான் ➞ டச்சுகேடாலான் ➞ ருஷ்யகேடாலான் ➞ ஜெர்மன்கேடாலான் ➞ பிரெஞ்சுகேடாலான் ➞ ஆங்கிலம்கேடாலான் ➞ ஸ்பானிஷ்கேடாலான் ➞ இத்தாலியன்கேடாலான் ➞ போர்த்துகீசம் பிரெஞ்சுபிரெஞ்சு ➞ டச்சுபிரெஞ்சு ➞ ருஷ்யபிரெஞ்சு ➞ ஜெர்மன்பிரெஞ்சு ➞ கேடாலான்பிரெஞ்சு ➞ ஆங்கிலம்பிரெஞ்சு ➞ ஸ்பானிஷ்பிரெஞ்சு ➞ இத்தாலியன்பிரெஞ்சு ➞ போர்த்துகீசம் ஆங்கிலம்ஆங்கிலம் ➞ டச்சுஆங்கிலம் ➞ ருஷ்யஆங்கிலம் ➞ ஜெர்மன்ஆங்கிலம் ➞ கேடாலான்ஆங்கிலம் ➞ பிரெஞ்சுஆங்கிலம் ➞ ஸ்பானிஷ்ஆங்கிலம் ➞ இத்தாலியன்ஆங்கிலம் ➞ போர்த்துகீசம் ஸ்பானிஷ்ஸ்பானிஷ் ➞ டச்சுஸ்பானிஷ் ➞ ருஷ்யஸ்பானிஷ் ➞ ஜெர்மன்ஸ்பானிஷ் ➞ கேடாலான்ஸ்பானிஷ் ➞ பிரெஞ்சுஸ்பானிஷ் ➞ ஆங்கிலம்ஸ்பானிஷ் ➞ இத்தாலியன்ஸ்பானிஷ் ➞ போர்த்துகீசம் இத்தாலியன்இத்தாலியன் ➞ டச்சுஇத்தாலியன் ➞ ருஷ்யஇத்தாலியன் ➞ ஜெர்மன்இத்தாலியன் ➞ கேடாலான்இத்தாலியன் ➞ பிரெஞ்சுஇத்தாலியன் ➞ ஆங்கிலம்இத்தாலியன் ➞ ஸ்பானிஷ்இத்தாலியன் ➞ போர்த்துகீசம் போர்த்துகீசம்போர்த்துகீசம் ➞ டச்சுபோர்த்துகீசம் ➞ ருஷ்யபோர்த்துகீசம் ➞ ஜெர்மன்போர்த்துகீசம் ➞ கேடாலான்போர்த்துகீசம் ➞ பிரெஞ்சுபோர்த்துகீசம் ➞ ஆங்கிலம்போர்த்துகீசம் ➞ ஸ்பானிஷ்போர்த்துகீசம் ➞ இத்தாலியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2020/02/blog-post_588.html", "date_download": "2020-12-01T11:15:01Z", "digest": "sha1:75XIZ67MM2Z6TALONDOFCMGCU4WS47V2", "length": 12447, "nlines": 127, "source_domain": "www.ceylon24.com", "title": "தனி வீடுகள்! தகவல்கள் அடங்கிய தொலைபேசி செயலி விரைவில்! | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\n தகவல்கள் அடங்கிய தொலைபேசி செயலி விரைவில்\nமலையக பெருந்தோட்டப்பகுதிகளில் முன்னெடுக்கப்படவுள்ள தனி வீட்டுத் திட்டமானது தரமாகவும், சிறப்பாகவும் அமைய வேண்டும் என்பதற்காக பல பொறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அத்துடன், கட்சி, தொழிற்சங்க பேதமின்றி அனைவருக்கும் வீடுகள் வழங்கப்படும் என்பதிலும் நாம் உறுதியாகவே இருக்கின்றோம்.\nதற்போது விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்துக்காக விரைவில் செயலியொன்று 'மொபைல் எப்' அறிமுகப்படுத்தப்படும். அதன் ஊடாகவும் அனைத்து தகவல்களையும் பெறலாம் என்பதுடன், எம்மிடம் முறைப்பாடுகளையும் முன்வைக்க முடியும் - என���று பெருந்தோட்ட மனித வள நிதியத்தின் தலைவர் பரத் அருள்சாமி தெரிவித்தார்.\nஇலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் பணிப்புரையின் பிரகாரம் முன்னெடுக்கப்படும் இத்திட்டங்கள் முழுமையாக வெற்றியளிப்பதற்கு தோட்ட முகாமையாளர்கள், நலன்புரி அதிகாரிகள், மக்கள் என அனைத்து தரப்புகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் பரத் அருள்சாமி கோரிக்கை விடுத்தார்.\nமலையக பெருந்தோட்டப்பகுதிகளில் முன்னெடுக்கப்படவுள்ள வீட்டுத்திட்டங்களுக்கான விண்ணப்பங்கள் வெளியீடும் நிகழ்வு நுவரெலியாவில் பெருந்தோட்ட மனித வள நிதியத்தின் தலைவர் பரத் அருள்சாமி தலைமையில் இடம்பெற்றது.\nஇந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,\n\"மலையகத்துக்கான தனிவீட்டுத் திட்டமானது கடந்த காலத்தில் தொழிற்சங்க ரீதியில் முன்னுரிமை அளிக்கப்பட்டே பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. அத்துடன், வீடுகள் தரமாக கட்டப்படவில்லை என்பது ஆய்வுமூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், மக்களிடமிருந்து முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.\n52 நாட்கள் ஆட்சியின்போது எனது தந்தை அமரர். அருள்சாமி பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவராக செயற்பட்டபோது,தலைவர் ஆறுமுகன் தொண்டமானின் பணிப்புரைக்கமைய, இலங்கை பொறியியல் கூட்டுத்தாபனத்துடன் இணைந்து வீட்டுத்திட்டம் கண்காணிக்கப்பட்டது.\nபொகவந்தலாவை முதல் அட்டன் வரையான பகுதியில் சில அடையாளப்படுத்தப்பட்ட இடங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் பிரகாரம், வீடுகள் தரமாக இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டது.\nஎனவேதான், எம்மால் நிர்மாணிக்கப்படும் ஒவ்வொரு வீடுகளும் தரமானதாக இருக்கவேண்டும் என அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் எமக்கு கட்டளை பிறப்பித்துள்ளார். இதன்பிரகாரம் நாமும் உரிய நடைமுறைகளை பின்பற்றுவதற்கு விசேட ஏற்பாடுகளை செய்துள்ளோம்.\nமலையக எழுச்சி வேலைத்திட்டத்தின்கீழ் 25 ஆயிரம் வீடுகள் கட்டப்படவுள்ளன. முதற்கட்டமாக விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. எனவே, தோட்டத்தில் வேலைசெய்தாலும், செய்யாவிட்டாலும் அங்கு வாழும் அனைவரும் , தோட்டங்களுக்கு வரும் எமது நடமாடும் அதிகாரிகளிடம் அனைத்து தகவல்களை��ும் வழங்கமுடியும். இந்திய வம்வாவளி மக்கள் அனைவருக்கும் வீடுகள் கிடைக்கவேண்டும் என்பதில் நாம் குறியாகவே இருக்கின்றோம்.\nஅதேவேளை, கடந்தகாலத்தில் வழங்கப்பட்ட காணி பத்திரம்கூட சட்டபூர்வமானதாக இல்லை. எனவே, எமது மக்களுக்கு சட்டபூர்வமான காணி உறுதிப்பத்திரத்தை வழங்குவதற்கான விண்ணப்பமும் வெளியிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக அடுத்தவாரமளவில் 40 பேருக்கு உறுதிப்பத்திரங்களை வழங்க திட்டமிட்டுள்ளோம்.\nவிரைவில் மொபைல் எப் (செயலி) ஒன்று எமது நிதியத்தால் அறிமுகப்படுத்தப்படும். அதில் மேற்படி விடயங்கள் தொடர்பான அனைத்து தகவல்களும், விண்ணப்பங்களும் இருக்கும்.\nஅதேபோல் பெருந்தோட்டப்பகுதிகளிலுள்ள மருத்து நிலையங்களில் மருந்து இல்லை என்றாலோ, சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் குறைபாடுகள் இருந்தாலோ எமக்கு உடன் அந்த செயலி ஊடாக அறிவிக்கமுடியும். அதன்பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.\nசுகாதார ரீதியிலான பிரச்சினைகளுக்கு முற்றுபுள்ளி வைப்பதே எனது பிரதான இலக்காக இருக்கின்றது. சொல்லில் அல்லாமல் அதனை செயலில் காட்டுவதற்கே முயற்சிக்கின்றேன். எனவே, உங்கள் அனைவரின் ஒத்துழைப்புகளும் தேவை.\" - என்றார்.\nஅக்கரைபற்றில் பி.சி.ஆர் மாதிரிகள் 20 வீதமானவை பொசிட்டிவ்\nகல்முனை பிராந்தியத்தில் இன்று காலை கண்டறியப்பட்ட 14 பேர்\nகிழக்கில் தற்போதைய பி.சி.ஆர் பரிசோதனை முடிவின் பிரகாரம் 177 கொரோனா தொற்றாளர்கள்\nகல்முனை சுகாதார பிரிவில் #COVID19LKA எண்ணிக்கை 65 ஆக உயர்வு\nஅக்கரைப்பற்று மீன் சந்தையை அண்டிய பகுதி தனிமைப் படுத்தலில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinekoothu.com/19404/transparent-saree-%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-12-01T12:03:51Z", "digest": "sha1:4NZRRPUEIPWYJ3EV3JGAJTP55BVBG7TM", "length": 5814, "nlines": 55, "source_domain": "www.cinekoothu.com", "title": "Transparent Saree யில் செம்மையாக இருந்த சீரியல் நடிகை சரண்யா துரடியின் Latest Photos ! | Cine Koothu : Tamil Cinema News", "raw_content": "\nTransparent Saree யில் செம்மையாக இருந்த சீரியல் நடிகை சரண்யா துரடியின் Latest Photos \nஊரடங்கு நேரத்தில் எல்லா விதமான சீரியல்களும் ஆர்வத்தை தூண்டும் வகையில் உருவாக்கி வருகின்றனர்.\nதற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி முடிந்த ஆயுத எழுத்து சீரியலில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர்தான் சரண்யா துர���ி.\nபெரிய திரையில் கதாநாயகியாக அறிமுகமாகி, பிறகு வாய்ப்புகள் கிடைக்காமல் சின்னத்திரை நடிகையாக வலம் வருபவர் சரண்யா.\nஇந்நிலையில் சரண்யா தனது இன்ஸ்டாகிராம் பச்சை கலர் சேலை கட்டி பூ போட்ட பிரா அணிந்து சூடான புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார், அவ்வளவு Cuteu, அவ்வளவு Hottu.\nஏற்கனவே இவரின் Fiancee – உடன் இவர் எடுத்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் இவரின் வருங்கால கணவர் மீது பொறாமையாக இருக்கிறார்கள்.\nகால் சென்டர் டாஸ்க்கில் ஆரியை தனது கேள்வியால் மடக்கிய பாலாஜி \nபிரபல நடிகை திருமணம்.. நீண்ட நாள் காதலரை கரம் பிடித்தார்.. திரையுலகம், ரசிகர்கள் வாழ்த்து\nதொழிலதிபரை திருமணம் செய்து கொண்ட அஜித்-விஜய் பட நடிகை\nகால் சென்டர் டாஸ்க்கில் ஆரியை தனது கேள்வியால் மடக்கிய பாலாஜி \nபிரபல நடிகை திருமணம்.. நீண்ட நாள் காதலரை கரம் பிடித்தார்.. திரையுலகம், ரசிகர்கள் வாழ்த்து\nதொழிலதிபரை திருமணம் செய்து கொண்ட அஜித்-விஜய் பட நடிகை\nபிக்பாஸ் சாண்டியின் அடுத்த அவதாரம்: கைகோர்க்கும் சரவணன், ரேஷ்மா\nஇணையத்தில் வைரலாகும் ரம்யா பாண்டியனின் வீடியோ\nBig Boss வீட்டில் இருந்து வெளியேறிய சம்யுக்தா பதிவிட்ட முதல் புகைப்படம் \nவேறு பெயரில் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்து மாஸ் காட்டும் தமிழ்ராக்கர்ஸ் \nதல அஜீத் பாட்டுக்கு மாஸ் குத்து போட்ட இராணுவ வீரர்கள் வைரலாகும் வீடியோ \nநடிகர் விக்ரம் வீட்டிற்க்கு வெ டி கு ண் டு மி ரட்டல் சியான் ரசிகர்கள் அ திர்ச்சி சியான் ரசிகர்கள் அ திர்ச்சி \n“இது என்ன மேடம்” – வனிதா விஜயகுமார் வெளியிட்ட புகைப்படம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t21858-topic", "date_download": "2020-12-01T12:17:12Z", "digest": "sha1:WHEBQK3WCOHDS4APY43KZSYCBUAGHHPO", "length": 28461, "nlines": 156, "source_domain": "www.eegarai.net", "title": "வலி வரும் வழிகளும் அதனால் வரும் நோய்களும்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» மயானங்களைப் புதுப்பிக்கும் தொழிலதிபர்\n» எதுவும் சுலபமில்லை, ஆனால்…\n» இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை..\n» பிக்பாஸ் பிரபலங்கள் இணையும் புதிய படம்\n» கீர்த்தி சுரேஷ் தூங்கும்போது செல்பி எடுத்த ஹீரோ\n» விஜய் சேதுபதி படப்பிடிப்புக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு... ஏன் தெரியுமா\n» ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார்\n» புயல் சின்னம் வலுவடைந்தது- இந்திய வானிலை ஆய்வு மையம்\n» வெள்ளை யானை - ஜெயமோகன் ஒலி புத்தகம்\n» மனிதன் மனிதனாக வாழ்வதற்கு…\n» மீண்டும் மீண்டும் பார்க்கத் தோன்றும் அழகிய புகைப்படங்கள் :-)\n» எனக்கு இன்னொரு பேரும் இருக்கு\n» துரியனின் பக்கபலம் கர்ணன்\n» சிப்பிக்குள ஒரு முத்து\n» முறைகேடுகளில் ஈடுபடும் அரசு ஊழியர் முழு சொத்தையும் பறிமுதல் செய்யவேண்டும்: ஐகோர்ட் கிளை அதிரடி கருத்து\n» புதுமை விரும்பி கே.பாலசந்தர்\n» கே பாலசந்தர் பற்றிய சுவாரஸ்யங்கள்\n» ஆஷா சரத் மகள் அறிமுகம்\n» தாம்பரம், செம்பாக்கம், செம்மஞ்சேரியில் இருந்து வரும் மழைநீர் செல்ல 15 கி.மீ நீளத்துக்கு ரூ.581 கோடி செலவில் பெரிய கால்வாய் அமைக்க திட்டம்\n» பா.ஜ., வை வீழ்த்த புதிய ஆயுதம் கையில் எடுக்கிறது திரிணமுல்\n» ஜோ பைடனுக்கு காலில் எலும்பு முறிவு; நாயுடன் விளையாடியபோது விபத்து\n» தைரியம் இருந்தால் நடவடிக்கை எடுங்கள் பாக்., பிரதமர் இம்ரானுக்கு மரியம் சவால்\n» கொரோனா பரிசோதனை கட்டணம் டில்லியில் ரூ.800 ஆக குறைந்தது\n» வர இருக்கும் திரைப்படங்கள்\n» மனதை வெற்றி கொள். - -ஸ்ரீஅன்னை\n» பெண்கள் முன்னேற்றமே என் மூச்சு\n» இந்தியா-ஆஸ்திரேலியா போட்டிக்கு நடுவே, காதலிக்கு ப்ரபோஸ் செய்த இந்தியர், வைரல் வீடியோ\n» கிட்னி பெய்லியருக்கு சிறந்த சித்த மருத்துவம் எங்கு உள்ளது\n» உபரிநீர் திறக்கப்பட்டபோது செடி, கொடிகள் சிக்கியது; மதகுகளை மூடமுடியாமல் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21 அடிக்கு கீழ் சரிந்தது: மழைநீரை தேக்க முடியாத அவலம்\n» நீளமான முடி: கின்னஸ் சாதனை படைத்த பெண்\n» சஸ்பென்ஸ் நீடிப்பு... விரைவில் முடிவு எடுப்பதாக ரஜினிகாந்த் பேட்டி\n» இனிப்பை விற்க 120 கிமீ சைக்கிள் பயணம்\n» 20 நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,784 குறைந்தது\n» ஐஏஎஸ் அதிகாரி சகாயம் விவகாரம் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு \n» சினிமா அமைப்புக்கு தூதராக ஏ.ஆர்.ரகுமான் நியமனம்\n» நேற்று 31 மாவட்டங்களில் கொரோனாவுக்கு ஒருவர் கூட பலியாகவில்லை \n» ஐமுகமுழவு/குடமுழா - தோற்கருவி\n» காலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம் - ஸ்டீஃபன் ஹாக்கிங் புத்தகம் இருந்தால் பகிரவும்\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» மற்ற ஆல்-ரவுண்டர்களையும் வளர்ப்பது அவசியம்: ஹர்திக் பாண்ட்யா\n» வெள்ளை மாளிகையின் சுற்றுச்சூழல் தலைவராக இஸ்���ாமியரை நியமிக்க ஜோ பைடன் முடிவு\n» தொடத் தொடத் தொல்காப்பியம்(492)\n» ஊரடங்கு புதிய தளர்வுகள்:\n» அமெரிக்க பள்ளிகளில் இந்திய வன மனிதன்\n» சாலைப் பள்ளி (Road Schooling) என்னும் புதிய கல்வி முறை\n» நம்பினால் நம்புங்கள் ஒரு ஹேண்ட் பேக் விலை ரூ.53 கோடி\n» அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை உலகிலேயே மிகவும் சிறிய மெமரி சிப் கண்டுபிடிப்பு: பிளாஷ் மெமரி சிப்பை தூக்கி சாப்பிடும்\nவலி வரும் வழிகளும் அதனால் வரும் நோய்களும்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nவலி வரும் வழிகளும் அதனால் வரும் நோய்களும்\nவலி வரும் வழிகளும் அதனால் வரும் நோய்களும்\nடாக்டர் A. ஷேக் அலாவுதீன்\nஎந்த ஒரு நோயும் மனிதனை உடனே தாக்குவதில்லை. சிறுக சிறுக தாக்கியப் பிறகே வலுவடைகின்றது. இதன் ஆரம்ப கட்டங்கள் நமக்கு சில சமிக்கைகள் கிடைக்கவே செய்கின்றன. அவைகளை நாம் புரிந்துக் கொண்டால் நோய்க்கான காரணத்தை தெரிந்துக் கொண்டு அதிலிருந்து நம்மை காத்துக் கொள்ளலாம் இன்ஷா அல்லாஹ். முதலில் கைகளை எடுத்துக் கொள்வோம். கைகளில் உள்ள ஐந்து விரல்களின் மூலம் ஆறு வகை உறுப்புகளின் இயக்கத்தை தெரிந்துக் கொண்டு நோய்க்கான காரணத்தை விரைவில் ஒரு பைசா செலவில்லாமல் கண்டுபிடித்து விடலாம். நாடி பார்த்து 12 உறுப்புகளின் நோய் அறிவது அக்கு பஞ்சருக்கு இறைவன் அளித்த கலை. இதனால் தான் ஏற்படுவதில்லை இந்த மருத்துவத்தில் நோய் கண்டறிவதின் பிழை. இன்னும் சில வழிகளும் இருக்கின்றது நோய் கண்டறிய. அவைகளில் ஒன்று தான் கை விரல்கள் மூலம் நோய் அறியும் நிலை .\nகை பெருவிரல் (THUMP FINGER)\nகை பெருவிரல் வெளிப் பக்க ஓரத்திலிருந்து வலி ஆரம்பித்து நேராக முழங்கை மேல் பக்கம் நடுவில் சென்று பிறகு மேலே வலி முடியுமானால் அல்லது இதற்கு இடை இடையே வலியோ மரமரப்போ இருக்குமானால் இது நுரையீரல் சம்பந்தப்பட்ட நோயின் அறிகுறியாகும்.\nஆட்காட்டி விரல் (INDEX FINGER)\nஆட்காட்டி விரலில் ஆரம்பித்து முழங்கை வெளிப் பக்கமாக நேராக தோள்பட்டை மேல் சென்று மூக்கின் ஓரத்தில் முடியும். இந்த பாதையில் ஏற்படும் அனைத்து பிரச்சினைகளும் பெருங்குடல் சம்பந்தப்பட்ட நோயின் அறிகுறியாகும்.\nநடு விரல் இதயத்தின் மேல் உறையோடு சம்பந்தப்பட்டது. இதய நோயின் ஆரம்ப கட்டத்தில் அல்லது இதயத்தின் மேல் உறையில் ஏற்படும் பிரச்சினைகள் இந்த ��ிரலில் ஆரம்பித்து உள்ளங் கை பக்கமாக வந்து கையின் நடுவில் நேராக சென்று அக்குளின் மேல் புறம் முடியும். இந்த பாதையில் அல்லது அதற்கு இடைப்பட்ட பகுதியில் ஏற்படும் உபாதைகள் அனைத்தும் இதய உறை (PERICARDIUM) பாதிப்பை அறிவுறுத்தும் அறிகுறிகளாகும்.\nமோதிர விரல் (RING FINGER)\nஉடலில் வெப்ப நிலை மாறுபாட்டை அதனால் ஏற்படும் நோயின் அறிகுறிகளை மோதிர விரல் மூலம் அறியலாம். இந்த விரலில் ஆரம்பித்து கையின் பின்புறமாக சென்று தோள் பட்டை மேல் புறமாக காது வழியாக போய் கண் அருகில் முடிகின்றது. இந்த பகுதியல் ஏற்படும் பாதிப்புகளும் இந்த பாதை செல்லும் பகுதியில் உள்ள உறுப்புகளின் பாதிப்புகளும் உடலில் உஷ்ண நிலையில் கோளாறு உள்ளதையே காட்டுகின்றன.\nசுண்டு விரல் (SMALL FINGER)\nசுண்டு விரல் நகக் கண்ணில் (மோதிர விரல் பக்கம்) வலி ஆரம்பித்து அது உள்ளங் கை பக்கமாக வந்து மணிக்கட்டு ரேகையின் ஓரமாக போய் அக்குலில் முடியுமானால் அது உறுதியாக இதயத்தின் பாதிப்பைக் காட்டுகின்றது. சுண்டு விரல் நகக் கண் வெளிப் பக்கம் ஆரம்பித்து மணிக் கட்டு ஓரமாக போய் முழங் கை கீழாக சென்று தோள்பட்டையின் பின் பக்கமாக போய் காதின் ஓரத்தில் முடியும் பாதையில் ஏற்படும் அனைத்து பிரச்சினைகளும் சிறு குடல் பாதிப்பை வெளிப்படுத்தும் அறிகுறிகளாகும்.கவனம்\nசுண்டு விரலில் ஏற்படும் வலியின் போதும் நடு விரலில் ஏற்படும் வலியின் போதும் அலட்சியமாக இருப்பது இதயத்தையும் இதயத்தின் மேல் உறையையும் மேலும் பாதிப்புக்கு உள்ளாக்கும். இதயத்தில் முதலில் பிரச்சினை வரும் போது அது நடு விரல் பாதையில் தான் அதிகமாக அறிகுறிகள் தென்படும். அதன் பிறகே சுண்டு விரல் பக்கம் வலி ஏற்படும்.\nநாம் இப்போது சிந்திப்போமானால் இது வரை நாம் செய்த செயல்கள் எந்த அளவுக்கு புறம்பானவை என்று அறியும் போது நமக்கே ஆச்சரியமாகவும் வெட்கமாகவும் தோன்றும். ஆம் கை வலிகளுக்கு இத்தனை காரணங்கள் இருக்க இவை எதனையுமே கருத்தில் கொள்ளாமல் வலி நிவாரண மாத்திரைகளை சாப்பிட்டு நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டது ஆச்சரியமானது ஒன்று மட்டுமல்ல மிக மிக அலட்சியமான ஒன்று. இப்படி மாத்திரை சாப்பிடுவதன் மூலம் சாப்பிடுபவர்களுக்கு ஒரு தற்காலிக நிவாரணம் கிடைக்குமே ஒழிய நோய் (வலி) மீண்டும் மீண்டும் வந்துக் கொண்டேயிருக்கும்.மாத்திரை சாப்பிட்ட���ல் மீண்டும் தற்காலிக சுகம் கிடைக்கும், அதே நேரத்தில் உள் பக்கமாக நோய் வளர்ந்துக் கொண்டே இருக்கும். நோய்க்கான காரணம் கண்டறியப் பட்டு அது சரி செய்யப்படாத வரை நோயிலிருந்து பூரண சுகம் என்பது கற்பனையே.நடப்பதென்ன\nவலி ஏற்படும் போது நீங்கள் மதிப்பு மரியாதையுடன் பணம் கொடுத்து வாங்கி சாப்பிடும் மாத்திரைகள் வலியை நீக்குவதில்லை. அதற்கு பதிலாக வலிக்கின்றது என்ற செய்தி செல்கள் மூலமாக மூளைக்கு எட்டுவதை தடுத்துவிடுகின்றது (மேலும் விவரத்திற்கு மூளைக்கு சுய அறிவில்லை என்ற முந்தைய தொடரை படியுங்கள்), அதனால் நமக்கு வலி தெரிவதில்லை.உதாரணம்:\nநம் உடலில் ஓர் ஆபரேஷன் செய்கின்றார்கள் என்று வைத்துக் கொள்வோம், மயக்க ஊசி போடாமல் செய்ய முடியுமா முடியாது காரணம் வலியை தாங்க முடியாது, அதே நேரத்தில் ஆப்பரேஷன் செய்யும் பகுதியில் மயக்க ஊசி போட்டுவிட்டு செய்யும் போது ஆபரேசனை அவன் கண்கள் பார்க்கின்றன. ஆனால் வலி தெரிவதில்லை. எப்படி\nமயக்க ஊசி போட்டதால் அந்த பகுதி செல்கள் தற்காலிகமாக செயல் இழக்க செய்யப்படுகின்றன. அவைகளால் பாதிப்பின் செய்திகளை மூளைக்கு தெரிவிக்க முடிவதில்லை. அதனால் வலியை உணர முடிவதில்லை. வலி நிவாரண மாத்திரைகள் இதே அடிப்படையில் செய்யப்படுபவைகளே.எந்த உறுப்புக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றது என்பதை இந்த கட்டுரை மூலம் நாம் தெரிந்துக் கொள்ள முடியும். பாதிக்கப்பட்ட அந்த உறுப்பால் என்னென்ன நோய்கள் வரும் என்பதை இதற்கு முன் வெளி வந்த இரத்த அழுத்தமும் உடல் உறுப்புகளும் என்ற தொடரில் நீங்கள் தெளிவாக தெரிந்துக் கொள்ளலாம்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/11/12100747/1270833/When-a-Kerala-mosque-postponed-their-Milad-un-Nabi.vpf", "date_download": "2020-12-01T12:07:51Z", "digest": "sha1:DPFQEEBDRTDCNG6TK5ZDPPLGCCWKUBB2", "length": 18432, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "கேரளாவில் இந்து குடும்ப திருமணத்துக்காக மிலாடி நபி விழா தள்ளிவைப்பு || When a Kerala mosque postponed their Milad un Nabi celebrations for a Hindu wedding", "raw_content": "\nசென்னை 01-12-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகேரளாவில் இந்து குடும்ப திருமணத்துக்காக மிலாடி நபி விழா தள்ளிவைப்பு\nகேரளாவில் இந்து குடும்ப திருமணத்துக்காக மிலாடி நபி விழா ஒரு வாரம் தள்ளி வைக்கப்பட்ட சம்பவம் மதநல்லிணக்கத்துக்கு உதாரணமாக திகழ்ந்தது.\nதிருமணம் முடிந்ததும் மணப்பெண் பிரதியூஷா மணமகனுடன் மசூதிக்கு சென்று அதன் நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தார்.\nகேரளாவில் இந்து குடும்ப திருமணத்துக்காக மிலாடி நபி விழா ஒரு வாரம் தள்ளி வைக்கப்பட்ட சம்பவம் மதநல்லிணக்கத்துக்கு உதாரணமாக திகழ்ந்தது.\nகேரள மாநிலம் கோழிக்கோட்டை அடுத்த செம்மாங்குழியைச் சேர்ந்தவர் நாராயணன் நம்பியார்.\nஇவரது வீடு செம்மாங்குழியில் உள்ள இடிவேட்டி ஜூம்மா மசூதி எதிரே உள்ளது. வீட்டிற்கும், மசூதிக்கும் இடையே 4 மீட்டர் இடைவெளியே உள்ளது.\nமசூதியில் வழிபாடு மற்றும் தொழுகைகள் நடக்கும்போது, நாராயணன் நம்பியாரின் வீட்டில் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். இதற்காக நாராயணன் நம்பியார் எதுவும் சொல்வதில்லை. மாறாக தொழுகைக்கு வருவோருடன் நட்பில் இருந்து வந்தார்.\nநாராயணன் நம்பியாரின் மகள் பிரதியூஷா, (வயது 22). இவருக்கும், பாலாரியைச் சேர்ந்த விஷ்ணு பிரசாத் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களின் திருமணம் நவம்பர் 10-ந்தேதி நடத்த முடிவு செய்யப்பட்டது.\nதிருமணத்திற்கான ஏற்பாடுகளை பெண் வீட்டார் செய்து வந்தனர். பிரதியூஷா வீட்டில் திருமண வேலைகள் நடந்தபோது, வீட்டின் எதிரே இருந்த மசூதியும் களை கட்டி காணப்பட்டது. அங்கும் விழா ஏற்பாடுகள் நடந்தது.\nமசூதியில் நடந்த விழா ஏற்பாடுகள் பற்றி விசாரித்த பின்னர்தான் பிரதியூஷாவின் திருமணம் நடக்க இருந்த 10-ந்தேதி மிலாடி நபி கொண்டாட்டம் நடக்க இருப்பது நாராயணன் நம்பியார் குடும்பத்தினருக்கு தெரிய வந்தது.\nமசூதியில் கொண்டாட்டம் நடக்கும்போது எதிரே இருக்கும் தனது வீட்டில் திருமண விழாவை எப்படி நடத்துவது என்று நாராயணன் நம்பியார் மனம் கலங்கினார். இதுபற்றி மகள் பிரதியூஷாவிடம் கூறினார்.\nபிரதியூஷாவுக்கு மசூதி நிர்வாகிகள் அனைவரையும் நன்கு தெரியும். இதனால் அவர், மசூதி நிர்வாகிகளை சந்தித்து பேசினார். அப்போது மிலாடி நபி விழா நாளில் தனது திருமணம் நடக்க இருப்பதாகவும், திருமணம் முடிந்த பின்பு மிலாடி நபி விழாவை கொண்டாட முடியுமா\nமசூதி நிர்வாகிகள் இது பற்றி கூடி ஆலோசித்தனர். பின்னர் அவர்கள் பிரதியூஷா திருமணத்திற்காக இடிவேட்டி ஜூம்மா மசூதியில் நடக்க இருந்த மிலாடி நபி கொண்டாட்டத்தை வருகிற 17-ந்தேதிக்கு தள்ளி வைக்க முடிவு செய்தனர். இதனை பிரதியூஷாவுக்கும் தெரிவித்து திருமண விழாவை சிறப்பாக நடத்தும்படி வாழ்த்தினர்.\nஇந்து தம்பதியின் திருமணத்திற்காக மிலாடி நபி விழா தள்ளி வைக்கப்பட்ட சம்பவம் கேரளாவில் பரபரப்பாக பேசப்படுகிறது. மேலும் இடிவேட்டி ஜூம்மா மசூதி நிர்வாகிகளுக்கும் பாராட்டுக்கள் குவிகிறது.\nஇதுபற்றி மசூதி செயலாளர் அப்துர் ரகுமான் கூறும்போது, திருமணம் என்பது ஒருவரின் வாழ்வில் நடைபெறும் முக்கிய நிகழ்வு. மிலாடி நபி கொண்டாட்டம் அதற்கு இடையூறாக இருக்க வேண்டாம் என்று மசூதி நிர்வாகிகள் முடிவு செய்தனர். எனவேதான் திருமணத்திற்காக மிலாடி நபி விழாவை ஒருவாரம் தள்ளி வைத்தோம் என்றார்.\nதிருமணம் முடிந்த மறுநாள் மணப்பெண் பிரதியூஷா கணவர் வீட்டிற்கு புறப்படும் முன்பு மசூதி நிர்வாகிகளை நேரில் சந்தித்து தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.\nதென்மாவட்ட மக்கள் வெளியே செல்ல வேண்டாம்- முதலமைச்சர் வேண்டுகோள்\nநாளை காலை உருவாகிறது புயல்- வானிலை ஆய்வு மையம் தகவல்\nதேர்தலில் ரஜினியிடம் ஆதரவு கேட்பேன்- கமல்ஹாசன்\nமுன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார்\nதமிழகத்தில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\nபுயலின் தாக்கம் மதுரை வரை இருக்கும்- அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nபுயல் சின்னம் வலுவடைந்தது- இந்திய வானிலை ஆய்வு மையம்\nசாதிவாரியான புள்ளிவிவரங்களை சேகரிக்க ஆணையம்- முதலமைச்சர் அறிவிப்பு\n4-ந்தேதி கன்னியாகுமரி- பாம்பன் இடையே புயல் கரையை கடக்கும்: வானிலை ஆய்வு மையம்\nவரும் சட்டமன்ற தேர்தலில் எனது பங்களிப்பு இருக்கும்: முக அழகிரி\nவிவசாய குழு தலைவர்கள் - மத்திய அரசு இடையே பேச்சுவார்த்தை தொடக்கம்\nதேர்தலில் ரஜினியிடம் ஆதரவு கேட்பேன்- கமல்ஹாசன்\nபேட்டிங் செய்யும் போது கே.எல் ராகுலிடம் மன்னிப்பு கேட்டேன் - மேக்ஸ்வெல் டுவிட்\nகூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு- தமிழக அரசு அறிவிப்பு\nவிவசாய தொழிலாளர்கள் 110 பேர் கழுத்தறுத்து கொடூர கொலை - பயங்கரவாதிகள் அட்டூழியம்\nஒட்டுமொத்தமாக எங்களை வெளியேற்றிவிட்டனர்: விராட் கோலி\nநிவரைத் தொடர்ந்து புரெவி புயல்: 6 மாவட்டங்களில் அதீத கனமழை எச்சரிக்கை\nநாளை உருவாகிறது புயல்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nபுயல் சின்னம் வலுவடைந்தது- இந்திய வானிலை ஆ���்வு மையம்\nகாதலை வெளிப்படுத்திய இந்திய இளைஞர், ஓகே சொன்ன ஆஸ்திரேலிய பெண்: சிட்னி போட்டியில் ருசிகரம்\nடிசம்பர் 2-ந்தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்\nவிராட் கோலியின் சதம் வறட்சி நீண்டு கொண்டே செல்கிறது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/we-will-vote-only-those-who-built-ram-temple-youth-shouted-at-rajnath-singh-meeting/", "date_download": "2020-12-01T12:13:49Z", "digest": "sha1:KCLWDUWMM7EEHALFBV656JP6RFZPTZMT", "length": 14602, "nlines": 136, "source_domain": "www.patrikai.com", "title": "ராமர் கோவில் கட்டுபவர்களுக்கே வாக்கு : ராஜ்நாத் சிங் கூட்டத்தில் கோஷம் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nராமர் கோவில் கட்டுபவர்களுக்கே வாக்கு : ராஜ்நாத் சிங் கூட்டத்தில் கோஷம்\nமத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசிய கூட்டத்தில் இளைஞர்கள் ராமர் கோவில் கட்டுபவர்களுக்கே வாக்கு என கோஷமிட்டுள்ளனர்.\nகடந்த 2014 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகளில் ராமர் கோவில் கட்டித்தருவதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத் தக்கது. பல வட இந்திய மாநிலங்களில் குறிப்பாக உத்திரப் பிரதேச மாநிலத்தில் இந்த வாக்குறுதியால் பாஜக அதிக இடங்களை கைப்பற்றியது. அத்துடன் மத்திய ஆட்சியையும் கைப்பற்றியது.\nஆனால் மக்கள் எதிர்பார்த்த ராமர் கோவில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படவில்லை. அத்துடன் இது தொடர்பான வழக்கு விசாரணையும் அடுத்த வருடம் ஜனவரி மாதத்துக்கு உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்தது. அதனால் இந்து அமைப்பினர் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். உடனடியாக மத்திய அரசு ஒரு அவசர சட்டம் இயற்றி கோவில் கட்டுமானப் பணிகளை துவங்க வேண்டும் என பலரும் கூறி வருகின்றனர்.\nஉத்திரப் பிரதேச மாநில லக்னோ நகரில் யுவ கும்ப் என்னும் இளைஞர்கள் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதில் பாஜக அரசின் உள்துறை அமைச்சரும் லக்னோ நகர மக்களவை உறுப்பினருமான ராஜ்நாத் சிங் உரையாற்றினார். ஆனால் அவருடைய பேச்சுக்கு இடையில் அங்கு கூடியிருந்த இளைஞர்கள் கோஷமிட்டது ராஜ்நாத் சிங் எரிச்சலை கிளப்பி உள்ளது.\nநான்கு முறை இந்த கோஷமிடுவது தொடர்ந்துள்ளது. அந்த இளைஞர்கள், ”ராமர் கோவில் கட்டும் கட்சிக்கே நாங்கள் வாக்களிப்போம்” என இந்தியில் கோஷம் எழுப்பி உள்ளனர். விழாவை நடத்தியவர்கள் ஒவ்வொரு முறை கோஷம் எழுப்பும் போதும் இளைஞர்களை கெஞ்சி அமர வைத்தனர்.\nஆயினும் கோஷம் எழுப்புவது நிற்கவில்லை. ராஜ்நாத் சிங் இதனால் எரிச்சல் அடைந்து அமைதியாக இருந்தால் மட்டுமே தாம் உரையாடுவதை தொடர்வதாக மிரட்டிய பிறகு அங்கு அமைதி நிலவியது.\nகாஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் கிடையாது: ராஜ்நாத்சிங் திட்டவட்டம் அணு ஆயுதம் பயன்படுத்துவதில் எங்கள் கொள்கை மாறலாம் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை இந்தியா இனி போர் விமானங்களை ஏற்றுமதி செய்யும் : ராஜ்நாத் சிங்\nPrevious மேற்கு வங்கத்தில் ரத யாத்திரைக்கு தடை: உச்சநீதி மன்றத்தில் பாஜ மேல்முறையீடு மனு தாக்கல்\nNext ஜி எஸ் டி கவுன்சில் கூட்டத்தில் நடந்த கடும் வாக்கு வாதம் : புதிய தகவல்\nஜம்மு காஷ்மீரில் பாக். மீண்டும் அத்துமீறல்: பாதுகாப்புப்படை அதிகாரி வீர மரணம்\nநாடு முழுதும் அரசு கொரோனா தடுப்பூசி அளிக்காது : சுகாதார செயலர்\nகப்பலில் இருந்து ஏவப்பட்ட பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி\nநாடு முழுதும் அரசு கொரோனா தடுப்பூசி அளிக்காது : சுகாதார செயலர்\nடில்லி இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி அளிப்பதாக அரசு தெரிவிக்கவில்லை என சுகாதார செயலர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார். இந்தியாவில்…\nகொரோனா பரிசோதனைக் கட்டணம் ரூ.2400ல் இருந்து ரூ.800 ஆக குறைப்பு\nடெல்லி: தலைநகர் டெல்லியில் கொரோனா தொற்று சோதனையான ஆர்டிபிசிஆர் பரிசோதனைக் கட்டணம் தனியார் ஆய்வகங்களில் 2,400 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்த…\n01/12/2020: சென்னையில் கொரோனா நோய் – மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 7,81,915 ஆக உயர்ந்துள்ளது. தமிழக கொரோனா பாதிப்பில் சென்னை முதல் இடத்தில்…\nகொரோனா தடுப்பூசி: மாநில தலைமைச்செயலாளர்களுடன் மத்திய அமைச்சரவைச் செயலாளர் ஆலோசனை…\nடெல்லி: கொரோனா தடுப்பூசி சோதனை இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளதால், அதை பொதுமக்களுக்கு போடுவது தொடர்பாக மாநில தலைமைச்செயலாளர்களுடங்ன மத்திய அமைச்சரவைச் செயலாளர்…\nமாடர்னா நிறுவன கொரோனா தடுப்பூசி 100% பலன் அளிக்கிறது : நிறுவனம் அறிவிப்பு\nவாஷிங்டன் அமெரிக்காவின் மாடர்னா நிறுவனம் தங்கள் தடுப்பூசி கடுமையாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு 100% பலன் அளித்ததாகத் தெரிவித்துள்ளது. உலகெங்கும் அச்சுறுத்தலை…\nகொரோனா உருவான இடத்தை கண்டறிந்தால் எதிர்கால பாதிப்பைத் தவிர்க்கலாம் : உலக சுகாதார மைய தலைமை இயக்குநர்\nஜெனிவா கொரோனா உருவான இடத்தை கண்டுபிடித்தால் எதிர்கால பாதிப்பை தவிர்க்க முடியும் என உலக சுகாதார மையத்தின் தலைமை இயக்குநர்…\nமீண்டும் டிகே இயக்கத்தில் திகில் படத்தில் இணையும் காஜல் அகர்வால்….\nபாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்காமல் – ஆற்றுநீரைப் பார்த்துவிட்டு வாய்ச்சவடால் பேசுவதா\nஜம்மு காஷ்மீரில் பாக். மீண்டும் அத்துமீறல்: பாதுகாப்புப்படை அதிகாரி வீர மரணம்\nநாடு முழுதும் அரசு கொரோனா தடுப்பூசி அளிக்காது : சுகாதார செயலர்\nவெளியானது சந்தானத்தின் ‘பாரிஸ் ஜெயராஜ்’ ஃபர்ஸ்ட் லுக்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/used-tractor/mahindra/575-di-25511/29438/", "date_download": "2020-12-01T11:50:25Z", "digest": "sha1:IEG2BQDWA7ATP7ECFD4YKFW5A3I3YEVD", "length": 24227, "nlines": 247, "source_domain": "www.tractorjunction.com", "title": "பயன்படுத்தப்பட்டது மஹிந்திரா 575 DI டிராக்டர், 2014 மாதிரி (டி.ஜே.என்29438) விற்பனைக்கு East Godavari, Andhra Pradesh - டிராக்டர்ஜங்க்ஷன்", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nஎங்களை தொடர்பு கொண்டதற்கு நன்றி\nடிராக்டர் சந்தியைத் தொடர்பு கொண்டதற்கு நன்றி விற்பனையாளரை கைமுறையாக தொடர்புகொள்வதன் மூலம் பழைய டிராக்டரை வாங்கலாம். ��ிற்பனையாளர் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nடிராக்டர்: மஹிந்திரா 575 DI\nமேலே செல்வதன் மூலம் நீங்கள் வெளிப்படையாக டிராக்டர் சந்திப்புகளை ஒப்புக்கொள்கிறீர்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்*\nபயன்படுத்திய டிராக்டரை வாங்கவும் இங்கே கிளிக் செய்க\nமஹிந்திரா 575 DI விவரக்குறிப்பு\nபைனான்சியர் / ஹைபோதெக்கேஷன் என்ஓசி\nவாங்க செகண்ட் ஹேண்ட் மஹிந்திரா 575 DI @ ரூ 3,50,000 சரியான விவரக்குறிப்புகள், வேலை நேரம், ஆண்டு 2014, East Godavari Andhra Pradesh இல் வாங்கிய டிராக்டர் சந்திநல்ல நிலையில்.\nஇதே போன்ற பயன்படுத்திய டிராக்டர்கள்\nமாஸ்ஸி பெர்குசன் 241 DI மஹான்\nமஹிந்திரா 275 DI TU\nபயன்படுத்திய அனைத்து டிராக்டர்களையும் காண்க\nஇதற்கு ஒத்த மஹிந்திரா 575 DI\nமாஸ்ஸி பெர்குசன் 245 ஸ்மார்ட்\nகெலிப்புச் சிற்றெண் DI-550 NG\nஅதே டியூட்ஸ் ஃபஹ்ர் 3042 E\n*பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் வாங்க / விற்க முற்றிலும் விவசாயிக்கு விவசாயிக்கு உந்துதல் பரிவர்த்தனைகள். டிராக்டர் சந்தி விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் உதவுவதற்கும் பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்களுக்கான தளத்தை வழங்கியுள்ளது. டிராக்டர் சந்தி என்பது விற்பனையாளர்கள் / தரகர்கள் வழங்கிய தகவல்களுக்காகவோ அல்லது அதன் விளைவாக ஏற்படும் மோசடிகளுக்காகவோ அல்ல. ஏதேனும் கொள்முதல் செய்வதற்கு முன் பாதுகாப்பு உதவிக்குறிப்புகளை கவனமாகப் படிக்கவும்.\n லிட்டிங் உண்மையானது அல்ல விற்பனையாளர் தொடர்பு கொள்ள முடியாது புகைப்படங்கள் தெரியவில்லை டிராக்டர்களின் விவரம் பொருந்தவில்லை டிராக்டர் விற்கப்படுகிறது\n© 2020 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/prem-kumar-person", "date_download": "2020-12-01T12:24:50Z", "digest": "sha1:SFSCRGESGVCCNNHY67WGNGARKP7DP75S", "length": 6188, "nlines": 175, "source_domain": "www.vikatan.com", "title": "prem kumar", "raw_content": "\n`` `மாஸ்டர்' ஓப்பனிங்ல விஜய்யின் ஒரு நிமிஷக் கொண்டாட்டம்... \n`` `ஜானு' பத்தி விஜய் சார் சொன்ன வார்த்தை; `கர்ணன்'ல தனுஷ் சாரோட அந்த சாட்\" - கௌரி கிஷன்\n``அவங்க வருத்தப்படுறதைப் பார்த்தால்தான் வருத்தமா இருக்கு..’’ - தேசிய விருது குறித்து மா���ி செல்வராஜ்\nவிஜய் சேதுபதி ஜோடியாகும் `காற்று வெளியிடை' நாயகி\nஅப்போ குட்டி த்ரிஷா ; இப்போ குட்டி சமந்தா - '96'ல் மீண்டும் கௌரி\n\"ஏன் ராஜா அப்படிப் பேசினீர்கள்\" - '96' படம் குறித்து இளையராஜாவின் சர்ச்சை பேச்சு\n`ஷர்வானந்த் - சமந்தா ஜோடி; மாலத்தீவு டு கென்யா' - `96' தெலுங்கு ரீமேக் அப்டேட்\n18 வருடங்களில் முதன் முறையாக `96’ படம் வெல்லும் விருது\nநாஸ்டால்ஜியாவைக் கிளப்பும் ‘96’ இயக்குநர்\n`96 ரீமேக்ல அப்படி ஒண்ணும் சிக்கல் இல்லை\n``விஜய் சேதுபதியை அரசியல்வாதியா பார்க்கலாம்\" - `துக்ளக் தர்பார்' டில்லி பிரசாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nvmonline.blogspot.com/2009/06/", "date_download": "2020-12-01T11:14:49Z", "digest": "sha1:5VU65IQ45J5RUULZJFSINPK6KKHI6IKW", "length": 58811, "nlines": 307, "source_domain": "nvmonline.blogspot.com", "title": "NBlog - என் வலை: June 2009", "raw_content": "NBlog - என் வலை\nஅரசியல் - சமூகம் - கலை இலக்கியம் - என் பார்வைகளும், என் படைப்புகளும்\nஎல்லா சொர்க்கபுரிகளும் இப்படித்தான் இருக்குமோ\nதீட்டுக்கறை படிந்த பூ அழிந்த சேலைகள்\nஎங்களுக்கு ஒரு குறையும் இல்லை\nடவுசர்கள் இல்லை என்று குழந்தைகள் அழுகும்\nஇரவில் எப்படியும் இருட்டு வருகிறது\nதார் விரித்த பிளாட்பாரம் இருக்கிறது\nகளிமண் உருண்டையை வாயில் போட்டு\nஎங்களுக்கு ஒரு குறையும் இல்லை\n(நன்றி - மு.சுயம்புலிங்கம் கவிதை)\n25-G பஸ்ஸிற்குள் அப்படி என்னதான் ஒளிந்திருக்கு எ‌ன்று அரவிந்தனால் ஒருநாள் கூட பார்க்க முடிந்ததில்லை. 25-G பஸ்ஸில் சீட் எண்ணிக்கை 42 என்பது எழுதப்பட்ட விதி. இந்த எழுதப்பட்ட விதி பஸ்ஸிற்கு உள்ளேவா அல்லது வெளியேவா என்று அரசு தெளிவாக குறிப்பிடவில்லை. தொங்கிக் கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கையே 40 இருக்கும். படிக்கட்டில் தொங்குவது வாழும் கலையில் முக்கியமான யோக நிலை. ஏதாவது பிடிமானம் கிடைக்கலாம். அது படிக்கட்டுக் கம்பியா அல்லது படிக்கட்டில் தொங்குறவன் கையா என்றெல்லாம் யோசிக்கவே கூடாது. குறிப்பாக இந்த காலை எந்த இடத்தில் ஊன்றி நிற்பது என்றெல்லாம் தப்பித்தவறிக் கூட யோசிக்கக் கூடாது. உலகில் இரு. ஆனால் உலகோடு தொடர்பற்று இரு என்னும் தத்துவம் முதலில் அரவிந்தனுக்கு முதலில் புரியவில்லை. இரண்டாவது நாள் பஸ்ஸில் போகும்போதுதான் புரிந்தது. அரவிந்தன் இரண்டு வருடங்களாக இதே பஸ்ஸில்தான் வடபழனி செல்கிறான். ஒருநாள் கூட பஸ்ஸிற்க்குள் அப்படி என்ன���ான் ஒளிந்திருக்கு என்று பார்க்க முடிந்ததில்லை. நந்தனாருக்கு கூட ஏதோ ஒரு நாள் நந்தி விலகியதாமே.\nஅரவிந்தன் வேலை செய்யும் செல்போன் விற்கும் கடை வடபழனியில் இருக்கிறது. அவன் தங்கியிருந்தது திருவல்லிகேணி ரத்னா மேன்சனில். வாழும் கலை ரவிசங்கர் ஊரெல்லாம் வாழ்வது பற்றி உபதேசம் செய்கிறாராம். அரவிந்தன் மாதிரி நூற்றுக்கணக்கான ஆட்கள் ரத்னா மேன்சனில் இருந்தார்கள். இவர்கள் எல்லாருமே பெருநகரத்தில் உயிர் தப்பும் கலையை கற்று தேர்ச்சி பெற்றிருந்தார்கள். இதில் விஷயம் என்னவென்றால் இவர்கள் யாருக்குமே ரவிசங்கர் என்ற பெயர் கூட தெரியாது. பெருநகரமே ரவிசங்கராக மாறி இவர்களுக்கு உயிர் தப்புதலையும், உயிர் பிழைத்தலையும் கற்றுத் தந்திருந்தது.\nநத்தையொன்று ஊர்ந்து ஜெமினி பிளைஓவர் செல்லும். நத்தை இடதுபுறம் திரும்பி பாலம் அடிவழியாக சுற்றி பாம்குரோவ் வரும். அங்கே மேலும் சில அரவிந்தன்கள் முண்டியடிப்பார்கள். ஒருவழியாக நத்தை கூட்டிலிருந்து வடபழனியில் குதிக்கும்போது (கவனிக்க எந்த நத்தையும் குறிப்பிட்ட இடத்தில் நிற்பதேயில்லை. கொஞ்சம் தள்ளி நிற்கும். சில இடங்களில் நிற்காமலேயே போகும்) அரவிந்தன் யோகத்தின் உச்சத்தில் நனைந்திருப்பான். பஸ்ஸிலிருந்து குதிப்பதை வாழும் கலையில் குதியோக முத்திரை என்பார்கள். ஆழ்ந்த யோக நிலைக்கு சென்ற ஒருவனை சுயநிலைக்கு கொண்டுவர குதிமுத்திரை உதவும்.\nஅதுதான். பெருநகரெங்கும் பொமரேனியன்கள் குளுகுளுவென்று ஓடுகின்றனவே. அதை விட்டு நத்தையில் ஏறி ஏன் கஷ்டப்படவேண்டும் பொமெரேனியனிடம் டிக்கட் எடுத்தால் போக வர எழுபது ரூபாய். அரவிந்தன் சம்பளம் மாசம் நாலாயிரம். இந்த பெருநகரத்தில் ஆயிரக்கணக்கில் கொடுத்து உடல் இளைக்க டிரெட் மில்லில் ஓடுகிறார்கள். சம்மணமிட்டு கண்ணை மூடி குண்டலினியை சம்பிலிருந்து டேங்குக்கு ஏற்றுகிறார்கள். அரவிந்தனுக்கு ஆயிரத்தைநூறு மிச்சம் (பஸ் பாஸ் வைத்துள்ளான்) கூடவே இலவச யோகக் கலை. தவிர இந்த பொமெரேனியன்கள் கிழக்கு கடற்கரைச் சாலை பக்கம்தான் அதிகம் ஓடுகின்றன. அங்கே வேலை செய்பவர்களுக்கு மட்டுமே கட்டுப்படியாகும். மேலும் அரவிந்தனுக்கு வயது இருபத்தைந்து. தாராளமாக படியில் என்ன பழனிக்கோயில் விஞ்ச்சில் கூட தொங்கலாம். என்ன இறங்கும்போது கைப்பையிலுள்ள வாடிக்கையாளர்கள் ரசீது, சிம் கார்டுகள், பணம் கட்டிய ரசீது பத்திரமாக இருக்க வேண்டும்.\nஆனால் அரவிந்தனுக்கு இதை தாண்டியும் ஒரு பிரச்சினை இருந்தது. அதுவும் கடந்த இரண்டு வாரமாக இந்த பிரச்சினை நடு மண்டயில் அமர்ந்துக்கொண்டு அடிக்கடி டிங்டிங்கென மிஸ்டுகால் தந்தது. இரண்டு வாரம் முன்பு மேன்சனில் தங்கியிருந்தவர்களோடு மெரினா பீச்சில் கிரிக்கெட் விளையாட சென்றிருந்தான். ஞாயிறு ஒரு நாள் மட்டும்தான் அரவிந்தனுக்கு விடுமுறை. ஜீன்ஸ் பேண்ட்களை மாதம் ஒருமுறை ஏன் துவைக்கவே தேவையில்லை என்ற சட்டம் வந்ததிலிருந்து அவனுக்கு துணி துவைக்கும் கஷ்டம் அவ்வளவாக இல்லை. ஜட்டியைக் கூட வாரம் ஒரு முறை துவைத்துக்கொள்ளலாம் என்று சட்டத்தில் இடமிருந்தது. தவிர மேன்சனில் சிலர் சட்டத்திலுள்ள ஓட்டைகளை தெரிந்து வைத்திருந்தனர். ஜட்டியை இரண்டு நாள் இந்த பக்கம் இரண்டு நாள் அந்தப்பக்கம் என்று மாற்றி போட்டுக் கொள்ளலாம். துணி துவைக்கும் யோசனையை கைவிட்டு கிரிக்கெட் விளையாட சென்றான். உடன் சென்றவர்கள் ஜனா, பரமாணந்த், வசீகர் (தொந்தி வசீகர்) . மதனும் சேர்ந்துக் கொண்டான். அடுத்த பாராவுக்கு ஜனா போதும்.\nரத்னா மேன்சன் எதிரே இருக்கும் கன்னியப்பன் லாட்ஜில்தான் ஜனா தங்கியிருந்தான். ஜனா பொழைப்பும் அரவிந்தன் போலத்தான். இரண்டாவது ஓவர் முடிந்து வாக்கெட் பாக்கெட்டை பல்லால் கடித்த ஜனா அரவிந்தனிடம் கேட்டான்.\n ஆளு டயர்டா இருக்க. பீல்டிங் சொதப்புது. நைட் டைட்டா\nநீ வேற. சம்பளம் வர இன்னும் இரண்டு வாரம் இருக்கு அரவிந்தன் சொன்னான்.\nஊர்லருந்து அப்பா போன் செஞ்சாரா ஏதாவது சிக்குனிச்சாமா\nஅவரும் இரண்டு வருசமா பொண்ணு தேடிட்டு இருக்காரு. எங்க மாட்டுது.\nஜனாக்கு புரிந்து விட்டது. பார்த்துடா ஓவரா பண்ணாத. ஒவ்வொரு சொட்டும் பத்து சொட்டு ரத்தமாம்.\nபந்தை தேய்த்தபடி கிண்டலுடன் ஜனா நகர, போடா எரும என்று அரவிந்தன் வாட்டர் பாக்கெட்டை ஜனா மேல் வீசினான். ஜனா கேட்ச் பிடித்து அவுட் என்றான்.\nஅன்று சாயங்காலம் அரவிந்தன் ராயல் சலூன் சென்றான். சலூனில் ஏதோ ஒரு புத்தகம் கிடந்தது. புரட்டினான். இந்த ஒரு விஷயத்தில் சென்னை அவனுக்கு பிடித்திருந்தது. ஊரில் காதை வெட்டி விடுவார்கள். இங்கே முடியை ஒவ்வொரு இழையாக பார்த்து பார்த்து வெட்டி விடுகிறார்கள். என்ன காது அறுபடாமல் இருக்க நூறு ரூபாய் தர வேண்டும். ஜனா கிண்டலடிதது நினைவுக்கு வந்தது. ஏதோ சிந்தனையில் நடுப்பக்கம் பார்த்தான். வாலிப வயதில் தெரியாமல் செய்த கைப்பழக்கம் அடைப்புக்குறிக்குள் சுய இன்பம். கெட்ட நண்பர்களின் சேர்க்கையால் தவறான வழிகளில் இந்திரியத்தை வீணாக்கி சக்தியை இழந்தவர்கள். திருமண வாழ்க்கையில் திருப்தி இல்லாதவர்கள்...விளம்பரம் நீண்டிருந்தது முழுப்பக்கத்துக்கு. அரவிந்தனுக்கு வியர்க்க ஆரம்பித்தது (ஏ.சி சலூன்) . தமிழ்நாட்டில் கடந்த முப்பது வருடங்களாக இப்படி ஒரு பாரம்பரிய அரசியல் வார பத்திரிக்கை வருவதும், அதில் தலைமுறைகள் பல கண்ட சித்த வைத்தியர்கள் குடும்பம் இப்படி விளம்பரம் செய்வதையும் பார்க்கும் சந்தர்ப்பம் ஏனோ அரவிந்தனுக்கு இதுவரை வாய்த்ததில்லை. புத்தகத்தை அப்படியே வைத்து விட்டான். ஒருவேளை ஒவ்வொரு சொட்டும் பத்து சொட்டு ரத்தமா கடவுளே. சின்னதாக ஒரு கணக்கு ஓடியது. பத்தாவது படிக்கறப்ப என்ன வயசு கடவுளே. சின்னதாக ஒரு கணக்கு ஓடியது. பத்தாவது படிக்கறப்ப என்ன வயசு மாசத்திற்கு இவ்வளவு.வருடத்திற்கு எவ்வளவு . தலை சுற்றியது. அரசியல் பத்திரிக்கையை தூக்கிப்போட்டவன் அந்த செய்தித்தாளை பிரித்தது இன்னொரு தப்பு. இரண்டாவது பக்கத்தை புரட்டினான். . வழக்கமான செய்திகள்தான். ஆனால் இன்று அவையெல்லாம் ஏனோ கவன ஈர்ப்பு தீர்மானம் போல அவன் முன் விஸ்வரூபமெடுத்தன. கள்ளக்காதலனுடன் சேர்ந்து ஓடிப்போன பெண் - கணவன் கொலை.பக்கத்துக்கு பக்கம் இதை போன்ற அல்லது இதே செய்திகளே இருந்தன. திருமண வாழ்க்கையில் திருப்தி இல்லாதவர்கள். விளம்பரம் ஓடியது. அன்று இரவு அரவிந்தனுக்கு தூக்கம் போனது.\nமறுநாள் யோகம் கைவிட்டு போனது. 25G-ல் பிடிமானம் வழுக்கியது. யோகத்தில் கவனம் செலுத்த முடியவில்லை.. பாம்குரோவில் இறங்கி வேறு ப‌ஸ் மாறினா‌‌‌ன்.அன்று அலுவலகத்தில் அரவிந்தனுக்கு இரண்டு பு‌திய செய்திகள் காத்து இருந்தன. ஒபாமா பதவியேற்றதால் இந்திய தகவல் தொழில்நுட்ப ஆட்களுக்கு பாதிப்பில்லை. இரண்டாவது செல்போன் கடை முதலாளி மனைவி கார் டிரைவரோடு மகாபலிபுரம் போனது. அ‌ங்கு அறையெடுத்து தங்கியது. இ‌து முதலாளிக்கு தெரிந்தும் அவர் கண்டுக்காம விட்டது. முத‌ல் செய்தியை பி.பி.சி, சி.என்.என்னில் சொன்னார்கள். இரண்டாவது செய்தியை அலுவலத்தில் வேலை பார்க்க���ம் ராமசாமி சொன்னான். விஷயம் விபரீதமாகி இருந்தால் தந்தியில் வந்திருக்கும். நம்ம முதலாளி தங்க முதலாளி எ‌ன்று ராமசாமி நக்கலாக பாடிக்கொண்டு நகர்ந்தான். இரண்டு வாரங்களாக அரவிந்தனுக்குள் கவலை ரேகைகள் படர்ந்து பெரிய நெட்வொர்க்கையே பின்னியிருந்தது. நெட்வொர்க்கின் எந்த முனையை பார்த்தாலும் இதே பிரச்சினைதான் டவர் மேல் ஏறி நின்று பயமுறுத்தியது. யாரிடம் கேட்கலாம் இ‌து உண்மையா அரவிந்தன் குழப்பத்தோடு வடபழனியில் வந்துக் கொண்டிருந்தபோது எதிரே கண்ணில்பட்டது அந்த போஸ்டர்.மின்சார வாரியம் பொதுமக்களுக்கு சீதனமாக தந்த பீரோ மேல் ஒட்டியிருந்தது அந்த போஸ்டர். கொட்டை எழுத்துகளில்\nசலவித ரகசிய வியாதிகளுக்கும் அணுகவும். சிகிச்சை செலவு குறைவு\nமீனாட்சிசங்கர் சிட்லபாக்கத்திலிருந்து புறப்படும்போது மணி பத்து. வெயில் கிளம்பியிருந்தது. மீனாட்சிக்கு வயது ஐம்பத்தைந்தை தாண்டியிருந்தது. அவருடைய மூன்றாவது பெண் பத்மாவும் வயசுக்கு வந்தது மீனாட்சிக்கு கூடுதல் கவலை. கூடுதல் கவலையில் கொஞ்ச நஞ்ச முடியும் முன்பக்கம் உதிர்ந்திருந்தது. பெருநகரில் மீனாட்சி போன்ற அநேகர் பேண்டின் பின்பக்க பாக்கெட்டில் சின்ன சைஸ் சீப்பு வைத்திருந்தார்கள். பத்மா கவலையை விடுங்கள். இரண்டாவது பெண் ராஜிக்கே இன்னும் வரன் அமையவில்லை. ஒரு DTP செண்டரில் டைப் அடிக்கிறாள். ஒருவழியாக செட்டில் ஆன முதல் பெண் விஜி இப்போது திரும்பி வந்து விட்டாள் விஜி புருஷன் ஷேர் ஆட்டோ ஓட்டுகிறான். சொந்த ஆட்டோக்கு பணம் கேட்கிறான். மீனாட்சி கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் பக்கத்தில் ஒரு மூத்திரச்சந்தில் பத்துக்கு பத்து இடத்தில் கிளினிக் வைத்துள்ளார். அகத்தியர் சித்த வைத்திய நிலையம். டாக்டர் மீனாட்சி. பார்வை நேரம் 10 to 5.\nஇப்பல்லாம் சி‌‌த்த மருத்துவத்தை யார் சார் நம்புறாங்க. எல்லாம் மாடர்னா ஆயிடுச்சு. எத சொன்னாலும் ஆயிரத்தெட்டு கேள்வி. யானை லத்தியை தேன்ல குழைச்சு மூணு நாள் சாப்பிடு. சரியா போயிடுமுனு சொன்னா கண்ணுல ஒத்தி வாங்கிட்டு போவாங்க.இந்த பொடியனுங்க அமெரிக்கா போய் அரைகுறையா படிச்சுட்டு வர்றானுங்க. டாக்டருனு கடையை போடுறானுங்க. இவனுங்களும் அங்க ஓடுறானுங்க.மீனாட்சி யாரோ தெரிந்த நண்பர் கிளினிக் எப்படி போகுது எ‌ன்று கேட்டதற்கு பஸ்ஸில் புலம்பிக் கொண்டு ��ந்தார்.\nமீனாட்சி ஜன்னல் வெளியே பார்த்தார். சிட்லபாக்கத்தில் புறாக்கூடு போல இருக்கும் ஒண்டுக்குடித்தனம் நினைவில் ஆடியது. இரண்டு மாச வாடகை பாக்கியை நினைத்துக்கொண்டார்.நல்லவேளை ஹவுஸ் ஓனர் எதுவும் கேட்கவில்லை. ஓனருக்கு மடிப்பாக்கத்தில் வேறு சில வீடுகள் இருந்தன. எல்லாம் சின்னதாக இருந்தன. அதனால் மீனாட்சியிடம் சிட்டுக்குருவி லேகியத்தை வாங்கிக்கொண்டு நடையைக்கட்டினா‌‌‌ர். அவரை சமாளித்தாகிவிட்டது. இந்த கிளினிக் வாடகை பிரச்சினை எப்படி சமாளிப்பது என்று தெரியவில்லை.மீனாட்சிக்கு தொழிலில் இரண்டுமுனைப் போட்டி. ஒ‌ன்று இந்த அரசியல் பத்திரிக்கைகளில் நடுப்பக்கம் அல்லது பி‌ன்பக்கம் தரும் லாட்ஜ் டாக்டர்கள். இரண்டாவது ஆங்கிலமருத்துவர்கள். முதல் ரக ஆட்களை கூட மீனாட்சி மன்னிக்க தயாராக இருந்தார். ஆயிரம் பேரை கொன்றாலும் கைராசி என்று பெயர் வாங்கிவிட்டால் போதும். போட்டியை சமாளித்துவிடலாம். இந்த இரண்டாவது ரகம்தான் மீனாட்சியை மண்டையி‌ன் பி‌ன்பக்க முடியை உலுக்கிக்கொண்டிருந்தது. அவர்கள் செய்யும் தர்க்கங்களும், சொல்லும் நியாயங்களும் மீனாட்சிக்கு பற்றி எரிந்தது.நேற்றுக்கூட ஒரு டி.வி. நிகழ்ச்சி.சீரியல்கள் எல்லாம் முடிந்த ஏகாந்த நேரத்தில் ஒளிப்பரப்பாகும் நிகழ்ச்சி. டைக்கட்டிய ஒரு டாக்டர். பக்கத்தில் ஒரு அழகான இளம்பெண். ஒரு நேயர் கடிதம். டாகடர் சுயஇன்பம் செய்யுறது தவறா\nமீனாட்சிக்கு மட்டும் அந்த டி.வி தவணைப் பாக்கி நினைவுக்கு வராவிட்டால் டி.வி யைப் போட்டு உடைத்திருப்பார். அதெல்லாம் ஒரு விஷயமே இல்லை. அது எச்சி துபபற மாதிரி ஒரு இன்சிடெண்ட். ஆகவே உலக இளைஞர்களே உரிமைக்கு கைகொடுப்போம் என்று தத்துப்பித்தென பேச மீனாட்சிக்கு பற்றிக் கொண்டு வந்தது. கைகொடுப்போம் அதோடு நிறுத்தியிருந்தால் பரவாயில்லை. டி.வி டாக்டர் லாட்ஜ் டாக்டர்கள் சித்த மருத்துவர்களை ஒரு பிடி பிடித்தார். ஊருக்கு ஊர் லாட்ஜுகளில் ரகசியக் கூட்டம் போடும் தீவிரவாதிகள் என்று திட்டி வைத்தால் மீனாட்சிக்கு எரியாதா வாலிப வயோதிக அன்பர்களெல்லாம் குற்ற உணர்ச்சியிலிருந்து விடுபட்டால் மீனாட்சி போன்றவர்கள் எங்கே கடை போடுவதாம் வாலிப வயோதிக அன்பர்களெல்லாம் குற்ற உணர்ச்சியிலிருந்து விடுபட்டால் மீனாட்சி போன்றவர்கள் எங்கே கடை போடுவதாம் இத்தனை வயதுக்கு பிறகு அதுவும் பொருளாதார பின்னடைவுனு வேற சொல்றாங்க. இந்தக் காலத்தில மீனா‌ட்சிக்கு சாப்ட்வேர் கம்பெனில்லேயா வேலை கிடைக்கும் இத்தனை வயதுக்கு பிறகு அதுவும் பொருளாதார பின்னடைவுனு வேற சொல்றாங்க. இந்தக் காலத்தில மீனா‌ட்சிக்கு சாப்ட்வேர் கம்பெனில்லேயா வேலை கிடைக்கும் கிடைத்தாலும் அதில் ஆயிரத்தெட்டு வேர்கள் சொல்கிறார்கள். எந்த வேரை படிப்பது கிடைத்தாலும் அதில் ஆயிரத்தெட்டு வேர்கள் சொல்கிறார்கள். எந்த வேரை படிப்பது மீனாட்சிக்கு தெரிந்த ஒரே வேர் கொல்லிமலையில் தேடி எடுத்த அமுக்கிராங் கிழங்கு வேர்.\n நண்பர் கேட்டது மனதில் ஓடியது. மீனாட்சியும் ஏதேதோ செய்து பார்த்துவிட்டார். முன்பு வாழை மட்டையில் மடித்து தருவார். சரவணா ஸ்டோரில் சல்லிசாக வாங்கி வ‌ந்த பிளாஸ்டிக் டப்பாவில் சூரணம் அடைத்து விற்றார். அட...டப்பா நல்லா இருக்கே எ‌ன்று இப்போது டப்பாவை மட்டும் வாங்கி செல்கிறார்கள். அதான் பர்மா பஜாரில் இப்ப பிளாக்ல வயாகரா மாதிரி விக்க ஆரம்பிச்சுட்டாங்களே. மீனாட்சி வெளியே பார்த்தார். ப‌ஸ் கோடம்பாக்கத்தை நெருங்கிக் கொண்டிருந்தது.இந்த மாசம் வீட்டு வாடகைப்பாக்கி சமாளித்தாகிவிட்டது. கிளினிக் பாக்கிக்கு வழி செய்து விட்டால் போதும். நாலு டப்பா வித்தால் போதும். இந்த மாசம் ஓட்டிவிடலாம். விஜி பிரச்சினை என்ன செய்வது தெரியவில்லை. இந்த கல்யாணம் குழந்தையெல்லாம் இல்லாமல் இருந்தால் உலகம் எப்படி மகிழ்ச்சியாக இருக்கும் என்று மீனாட்சிக்கு ஒருகணம் எண்ணம் ஓடியது. சட்டெ மனதின் இன்னொரு மூலை அவரை அதட்டியது. ஒருவேளை எல்லாருக்கும் ஆண்மைசக்தி இல்லாவிட்டால், பிறகு அமுக்கிராங் கிழங்கின் படைப்பு ரகசியம் என்ன நமக்கு வேலை என்ன மீனாட்சிக்குள் தத்துவ விசாரம் ஓடியது. சும்மாவா சொன்னா‌‌‌ங்க கட்டிவனுக்கு பல கவலை; கட்டாதவனுக்கு ஒரே கவலை.\nகோடம்பாக்கத்தில் மீனாட்சி இறங்கும்போது மணி பன்னிரெண்டு. வெயில் கொளுத்தியது. கர்ச்சீப்பால் மண்டையை துடைத்தார். மெயின் ரோட்டிலிருந்து கிளைத்த மூத்திர சந்துக்குள் நுழைந்து இடதுபுறம் திரும்பினா‌‌‌ர். டீக்கடை முன்பு தலைப்பாக்கட்டுக்காரன் டபராவில் சிம்பொனி வாசித்தான். தூரத்தில் பார்க்கும்போதே அவரது கிளினிக் தெரிந்தது. கிளினிக்கின் மூடிய ஷட்டரை தயக்கத்து��ன் பார்த்தபடியே டீக்குடித்துக்கொண்டிருந்தான் அந்த இளைஞன். மீனாட்சி வேகமாக நடந்தார்.\n\"மீன்தொட்டிகள்\" - உயிரோசை கவிதை\nஉயிரோசை இதழில் வெளியான எனது \"மீன்தொட்டிகள்\" கவிதையை வாசிக்க...\nசிறுகதை : டெர்மினேட்டர் - ஜட்ஜ்மெண்ட் டே ('உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது)\nசிறுகதை : டெர்மினேட்டர் - ஜட்ஜ்மெண்ட் டே ('உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது)\nகிபி 3500. கேலக்ஸி ஆய்வுக்கூட மையத்தில் அவர்கள் நின்றுக்கொண்டிருந்தார்கள். அந்த அதி உன்னத ஆராய்ச்சியின் முடிவை தெரிந்துக்கொள்ளும் ஆர்வம் அனைவரது முகங்களிலும் இருந்தன. தன் கைப்பையை திறந்த சோனா அந்த தீப்பெட்டி சைஸ் கம்ப்யூட்டரை மேசைமேல் வைத்தாள். சுபா தன் நெற்றியிலிருந்த ஸ்டிக்கர் பொட்டை தீப்பெட்டி மேல் ஒட்டினாள்.\nஅட புதுசா இருக்கே. என்ன மாடல்\nS017 - என்றாள் சுபா.\nஎவ்வளவு டேட்டா பதிவு செய்யலாம்\nஸ்டிக்கர் பொட்டு அளவு இருந்த அந்த குறுந்தகடு சுழல ஆரம்பித்தது. தீப்பெட்டி அளவு திரையில் சில பைனரி எண்கள் மின்னி மறைந்தன.\nஏதாவது நல்ல செய்தி உண்டா கேட்டபடி இளமாறன் வந்துக்கொண்டிருந்தார். இளமாறன் அந்த ஆய்வுக்கூட தலைவர். சுபா மற்றும் சோனா அவரது உதவியாளர்கள்.\nநம்ம கம்ப்யூட்டர்ல இருக்கற எல்லா குரல்களோடும் கம்பேர் செய்துட்டேன். மேட்ச் ஆகல சார்.\nஇந்த இடத்தில் இந்த கதைக்கான ஒரு முன்னோட்டம்.\nகிபி 3500 ல் தமிழ் பேசும் மக்கள், தமிழர் அடையாளங்கள், அவர்கள் மொழி எல்லாம் அழிந்துப்போயின.அது திட்டமிட்ட நிகழ்வா அல்லது இந்த உலகத்தில் எல்லா தொன்மையான இனத்துக்கும் ஏற்படும் இயல்பா என்றெல்லாம் தெரியவில்லை. சில நூறு தமிழர்களே எஞ்சினர். அவர்களையும் கல்லால் அடித்துக் கொன்று விட்டார்கள். தப்பி பிழைத்த பத்து இருபது பேர்கள் ஏதோ ஒரு கிரகத்தில் தலைமறைவாக இருந்தார்கள். தங்களை போல வேறு யாரும் மொழி பேசுகிறார்களா என்று தேடிக் கொண்டிருந்தார்கள். கேலக்ஸி ஆய்வுக்கூடம் ரேடார், சாட்டிலைட் கண்களில் மண்ணைத் தூவி ரகசியமாக இயங்கி வந்தது.\nநம்மகிட்ட எஞ்சியிருந்தது இந்த ஒரேயொரு குரல்தான். அதுவும் என்னனு புரியல - சுபா சொன்னாள்.\nஒருவேளை நம் முன்னோர்கள் பேசின சங்கத்தமிழா\nசங்கத்தமிழ் எல்லாம் சரி பார்த்துட்டோம். எதுவும் பொருந்தலயே -சுபா\nநீங்க இந்த குரலை எங்க கண்டுப்பிடிச்சீங்க சோனா கேட்டுகொண்டிருக்கும்போதே மதன் கேலக்ஸி செண்டர் உள்ளே வந்தான்.\nபோன வாரம் அரசாங்கத்துக்கு தெரியாம பூமிக்கு போய்ட்டு வந்தோம். அங்க கிழக்கு பகுதியில ஒரு மியூசியம் இடித்துப்போட்டிருந்தார்கள். அங்கத்தான் அந்த சி.டி கெடச்சது. மொத்தமா எரிச்சுட்டாங்க. நொறுங்கிப்போன சிடியைத்தான் பொறுக்கிட்டு வந்தோம். நம்மகிட்ட இருக்கற டெக்னாலஜியை வச்சு எல்லா சில்லுகளையும் ஒட்ட வச்சு கேட்டோம்.\nஇளமாறன் குறுக்கிட்டார். அதுல இந்த ஒரேயொரு குரல் மட்டுந்தான் இருக்கு. மற்ற தகவல்களை ரெக்கவரி செய்ய முடியல - இளமாறன் முடித்தார்.\nஇது ஏதாவது என்கிரிப்ட் செய்யப்பட்ட தமிழ் வார்த்தையா - சுபா கேட்டாள்.\nஎல்லா வித கிரிப்டாலஜி முறையையும் செய்துட்டோம். நோ வே. இது என்க்ரிப்டட் இல்லை - சோனா சொன்னாள். ஆனா தமிழ் வார்த்தைதான். அதை உறுதி செஞ்சுட்டோம். 1GB டிகிரிப்ட் அல்காரிதம் கூட பயன்படுத்திட்டோம். வேஸ்ட்.\nஅப்படினா இந்த உலத்தில நம்மள தவிர தமிழ் பேசுறவங்க யாருமே இல்லையா\nசுபா வேதனையோடு கேட்டதற்கு யாரிடமும் பதிலில்லை.\nஇது நம்மக்காலத்து குரல் மாதிரி தெரியல. நம்ம முன்னோருங்க யாராவது எதிர்காலத்தை கணிச்சு சொல்லியிருக்கலாம். அப்படி சொன்னதை ரகசிய குறியீடுகளா மாற்றி பதிவும் செய்திருக்கலாம்.\nஇளமாறன் பதில் ஆய்வுக்கூட அமைதியை கலைத்தது.\nஇருக்கலாம். ஆனா நமக்கென்ன பிரயோஜனம் நாம தேடிட்டிருக்கிறது தமிழ் பேசுற யாராவது உயிரோட இருக்காங்களானு. செத்துப்போனவங்க பேசுனது பதிவு செஞ்சது எல்லாம் நமக்கு எதுக்கு\nமதன் கன்னத்தில் இறங்கியது இளமாறன் கை. சுபாவும், சோனாவும் அதிர்ந்தார்கள்.\nசட்டென சுயநினைவுக்கு வந்த இளமாறன் அடுத்த வினாடியே மன்னிப்பு கேட்டார்.\nமன்னித்து விடுங்கள் தோழரே.நான் முட்டாள்.மன்னித்து விடுங்கள்\nமதன் முகத்தை திருப்பிக்கொண்டான். தீப்பெட்டி கம்ப்யூட்டரில் மின்னும் எழுத்துகளை பார்த்தான்.\nசில வினாடிகள் கழித்து இளமாறன் பேசினார். நம்ம இனம் திட்டமிட்டே அழிக்கப்பட்டிருக்கிறது. தோழரே. நம் மொழியை கொன்றார்கள். . நம் கடவுளை கொன்றார்கள். நம் மக்களை கொன்றார்கள். நம் உணர்வுகளை கொன்றார்கள். வீரத்தை கொன்றார்கள். நம் நிலத்தை கொன்றார்கள். இன்று எஞ்சி இருப்பது ���ருபது பேர் மட்டுமே. நம் மொழி பேசும் வேறு யாராவது இருக்கிறார்களா தெரியவில்லை. அவர்களை தேடுவது அதே நேரம் இழந்த நம் அடையாளங்களை மீட்டு எடுப்பதும் நம் கடமை.\nமதன் எங்கோ வெறித்தபடி இருந்தான். இளமாறன் தொடர்ந்தார்.\nநம் இனம் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் எல்லாம் அழிக்கப்பட்டு விட்டன. ஒரு சில குறிப்புகளை எப்படியோ காப்பாற்றி கண்டுப்ப்பிடித்து விட்டோம். அதேநேரம் கிபி இரண்டாயிரம் ஆண்டிலிருந்து மூவாயிரம் ஆண்டு வரை வாழ்ந்த நம் மக்களின் சமூகம் மொழி பழக்க வழக்கங்கள் பற்றிய எந்த பதிவுகளுமே இல்லை.\nநாளை ஒருவேளை நாம் நூற்றுக்கணக்கில் பெருகினால் கூட எதைக்காட்டி நம் உரிமைகளை மீட்டெடுப்பது நாம் இந்த உலகின் மூத்தக்குடி என்று நிருபிக்கும் கடமையும் நமக்கு இருக்கிறது. அதற்கு அடையாளங்களும், ஆதாரங்களும் தேவை.\nமதன் கொஞ்சம் அமைதியானது போல தெரிந்தது. இளமாறன் மீண்டும் மன்னிப்பு கேட்டார்.\nஇது தமிழ் வார்த்தைதானு எப்படி உறுதியா சொல்றீங்க\nசோனா பதில் சொன்னாள். குரல் உச்சரிப்பு தொணி. நம்மகிட்ட இருக்கற சில பழைய தகவல்களோடு ஒத்துப்போகிறது. நீங்க அந்த குரல் பதிவு செஞ்ச சி.டியை கண்டுப்பிடிச்சது தமிழ் மொழி மியூசியத்துல. சி.டி உடைந்து கிடந்தது. கார்பன் டெஸ்ட் செய்தோம். கிபி 2008 ஆம் வருடம் இந்த சிடி உருவாக்கப்பட்டிருக்கலாம். அந்தக் காலத்தில் தமிழ் பேசியவர்கள்தான் இதை பதிவு செய்திருக்க வேண்டும்.\n - மீண்டும் மதன் கேட்டான்.\nசி.டியோட ஒரு துண்டுல 16X 47GB னு போட்டிருக்கு. கிபி 1990 வரை பிளாப்பி பயன்பாட்டில் இருந்தன. பிறகுதான் சிடிக்கள் வந்தன. 2020க்கு பிறகு சிடிக்கள் புழக்கத்தில் இல்லைனு நம்மக்கிட்ட ஒரு வரலாற்று குறிப்பு இருக்கு.\nஇளமாறன் மதன் தோளில் ஆறுதலாக தட்டிகொடுத்தார்.\nசுபாவை பார்த்தார். எங்க உங்ககிட்ட இருக்கற பதிவு செய்த நம்ம குறுந்தகடை போடுங்க. சுபா மீண்டும் நெற்றியில் ஒட்டியிருந்த ஸ்டிக்கர் பொட்டை சுழல விட்டாள். அந்த குரல் ஒலித்தது. கேலக்ஸி ஆய்வுக்கூடத்தில் எஞ்சி தப்பிய இருபது தமிழர்களும் அந்த குரலைக் கேட்டார்கள். அந்தக் குரல் ஒலித்தது இப்படி....\nஹே பையா ஹே பைய்யா\nஹே தயா ஹே தூமிலே தூமிலே\nஹே தூம தூம பைய\nஅதற்கு பிறகு எதுவும் இ‌ல்லை.\nசூஃபி ஞானியொருவர் காட்டில் நடந்தார்.\nகாட்டில் அசையும் மரத்தை கண்டார்.\nமரத்தில் உதிரும் இலையை கண்டார்.\nஇலையில் வழியும் பனியை கண்டார்.\nதாவி குதிக்கும் மானை கண்டார்.\nதண்ணீர் அருந்தும் யானையை கண்டார்.\nபுலி துரத்தும் மானை கண்டார்.\nமானை உண்ட புலியை கண்டார்.\nஎல்லாம் இயற்கை. இயற்கை இயல்பு\nநடன பெண்கள் அசைவை கண்டோம்\nவிடலை பசங்க வசனம் கண்டோம்\nசெத்து மடியும் இனத்தை கண்டோம்\nகத்தும் குழந்தைகள் ஓலம் கண்டோம்\nமனிதனை மனிதனே உண்ண கண்டோம்\nஎல்லாம் இயற்கை. இயற்கை இயல்பு\nஅமைதி காத்தோம். கவிதை எழுதினோம்\nநாங்களும் கற்றோம் சூஃபி தத்துவம்\n\"வைகுண்டம்\" மற்றும் \"பறவை அமர்ந்த பாறை\" - உயிரோசை கவிதை\nஉயிரோசை இதழில் வெளியான எனது \"வைகுண்டம்\" மற்றும் \"பறவை அமர்ந்த பாறை\" கவிதையை வாசிக்க...\nதமிழின் முன்னணி புத்தகங்களும் ஆன்லைனில் வாங்க\n\"மீன்தொட்டிகள்\" - உயிரோசை கவிதை\nசிறுகதை : டெர்மினேட்டர் - ஜட்ஜ்மெண்ட் டே ('உரையாடல...\n\"வைகுண்டம்\" மற்றும் \"பறவை அமர்ந்த பாறை\" - உயிரோச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://porkutram.forumta.net/t1039-topic", "date_download": "2020-12-01T11:46:57Z", "digest": "sha1:VPKGFBBLVOYGBDCOEJMBXUFCBW4NSJ3A", "length": 12037, "nlines": 105, "source_domain": "porkutram.forumta.net", "title": "பெரிய உடைப்பு பகுதியில் இந்த லேசர் கருவையை ஏன் பயன்படுத்தினார்கள்", "raw_content": "\n» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள்\n» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..\n» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்\n» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்\n» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்\n» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்\n» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்\n» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்\n» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்\n» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்\n» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு\n» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் ���ந்திப்பு...\n» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்\n» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்\n» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி\n» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி\n» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி\n» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே \n» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்\n» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை” – மூத்த போராளி சத்தியசீலன்.\n» ராஜீவ் காந்தி படுகொலை இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்\n» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி\n» \"திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் \"\n» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo\n» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்\n» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.\n» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு\n» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்\nஇன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்\nபெரிய உடைப்பு பகுதியில் இந்த லேசர் கருவையை ஏன் பயன்படுத்தினார்கள்\nபோர் குற்றம் :: செய்திகள் :: தமிழீழ செய்திகள்\nபெரிய உடைப்பு பகுதியில் இந்த லேசர் கருவையை ஏன் பயன்படுத்தினார்கள்\nபெரிய உடைப்பு பகுதியில் இந்த லேசர் கருவையை ஏன் பயன்படுத்தினார்கள்\nஇலங்கை இராணுவம் தடைசெய்யப்பட்ட பல ஆயுதங்களை வன்னிப் போரில் பாவித்தமை\nயாவரும் அறிந்ததே. இருப்பினும் சீனா மற்றும் பாக்கிஸ்தான் போன்ற நாடுகள்\nஇரகசியமாக வழங்கிய அதி தொழில் நுட்ப்ப ஆயுதங்களை இலங்கை இராணுவம் பெரிய\nஉடைப்பு பகுதியில் பாவித்திருக்கிறார்கள். இதற்கான ஆதாரப் புகைப்படங்கள்\nஎம்மிடம் உள்ளது. இலங்கை இராணுவம் பாவித்த பேரழிவை ஏற்படுத்தக்கூடிய\nஇவ்வகையான ஆயுதங்கள் எந்த எந்த நாடுகளால் வழங்கப்பட்டது \nஇராணுவத்தினர் பாவித்தார்கள் என்பது போன்ற விடையங்களை மே 18ம் திகதிக்கு\nமுன்னதாக நாம் அடுக்கடுக்காக வெளியிட உள்ளோம்.\nபோரில் எம்மின மக்கள் எவ்வாறு துன்பங்களை அனுபவித்தார்கள் என்பது உலகிற்கு\nதெரியவரும். இது தொடர்பான செய்திகள். மற்றும் புலிகள் தயாரிக்க இருந்த\nஏவுகணை சம்பந்தமான செய்திகளும் விரைவில் ஆதாரங்களுடன் வெளியாகவுள்ளது.\nபோர் குற்றம் :: செய்திகள் :: தமிழீழ செய்திகள்\nJump to: Select a forum||--நல்வரவு| |--உறுப்பினர் அறிமுகம்| |--அறிவுப்புகள்| |--செய்திகள்| |--தமிழீழ செய்திகள்| |--இந்திய செய்திகள்| |--உலக செய்திகள்| |--காணொளிகள்| |--கட்டுரைகள்| |--தமிழீழத்தின் புகைப்படங்கள்| |--தமிழீழ பாடல்கள்| |--மாவீரர் பாடல்கள்| |--மாவீரர்| |--மாவீரர்களின் புகைப்படங்கள்| |--மாவீரர்களின் வாழ்க்கை வரலாறு| |--போர் களத்தில் நடைபெற்ற video| |--போர் குற்றம்| |--போர் குற்றம் தொடர்பான புகைப்படங்கள்| |--போர் குற்றம் தொடர்பான வீடியோ| |--விளம்பரம்| |--மரணம் அறிவித்தல்| |--தளங்களை இணைக்க| |--கவிதைகள் |--ஈழத்து கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-videos/2020-land-rover-discovery-sport-launched-at-rs-5706-lakh-first-look-review-zigwheelscom-4743.htm", "date_download": "2020-12-01T12:31:36Z", "digest": "sha1:PZMAZKULUMRWDG3N4NMCIXYPWSTQ6E72", "length": 4832, "nlines": 127, "source_domain": "tamil.cardekho.com", "title": "2020 Land Rover Discovery Sport Launched At Rs 57.06 Lakh | First Look Review | ZigWheels.com Video - 4743", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand லேண்டு ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட்\nமுகப்புபுதிய கார்கள்லேண்டு ரோவர்லேண்டு ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட்லேண்டு ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் விதேஒஸ்2020 லேண்டு ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் தொடங்கப்பட்டது ஏடி ஆர்எஸ் 57.06 லட்சம் | முதல் look விமர்சனம் | zigwheels.com\n2020 லேண்டு ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் தொடங்கப்பட்டது ஏடி ஆர்எஸ் 57.06 லட்சம் | முதல் look விமர்சனம் | zigwheels.com\n5243 பார்வைகள்பிப்ரவரி 14, 2020\nCompare Variants of லேண்டு ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட்\nடிஸ்கவரி ஸ்போர்ட் எஸ் டீசல்Currently Viewing\nடிஸ்கவரி ஸ்போர்ட் r-dynamic எஸ்இ டீசல்Currently Viewing\nடிஸ்கவரி ஸ்போர்ட் எஸ்Currently Viewing\nடிஸ்கவரி ஸ்போர்ட் r-dynamic எஸ்இCurrently Viewing\nஎல்லா டிஸ்கவரி ஸ்போர்ட் வகைகள் ஐயும் காண்க\nலேண்டு ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் பேஸ்லிப்ட் தொடங்கப்பட்டது | specs...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/used-tractor/farmtrac/farmtrac-45-25755/29719/", "date_download": "2020-12-01T11:49:46Z", "digest": "sha1:OGYX4PFEWKCR7UZALH5C3YIOJFTGIQLO", "length": 24345, "nlines": 248, "source_domain": "www.tractorjunction.com", "title": "பயன்படுத்தப்பட்டது பார்ம் ட்ராக் 45 டிராக்டர், 2015 மாதிரி (டி.ஜே.என்29719) விற்பனைக்கு Jaipur, Rajasthan - டிராக்டர்ஜங்க்ஷன்", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nஎங்களை தொடர்பு கொண்டதற்கு நன்றி\nடிராக்டர் சந்தியைத் தொடர்பு கொண்டதற்கு நன்றி விற்பனையாளரை கைமுறையாக தொடர்புகொள்வதன் மூலம் பழைய டிராக்டரை வாங்கலாம். விற்பனையாளர் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nடிராக்டர்: பார்ம் ட்ராக் 45\nவிற்பனையாளர் பெயர் Ganesh Choudhary\nபார்ம் ட்ராக் பயன்படுத்திய டிராக்டர்கள்\nபிராண்ட் - பார்ம் ட்ராக்\nமேலே செல்வதன் மூலம் நீங்கள் வெளிப்படையாக டிராக்டர் சந்திப்புகளை ஒப்புக்கொள்கிறீர்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்*\nபயன்படுத்திய டிராக்டரை வாங்கவும் இங்கே கிளிக் செய்க\nபார்ம் ட்ராக் 45 விவரக்குறிப்பு\nபைனான்சியர் / ஹைபோதெக்கேஷன் என்ஓசி\nவாங்க செகண்ட் ஹேண்ட் பார்ம் ட்ராக் 45 @ ரூ 3,00,000 சரியான விவரக்குறிப்புகள், வேலை நேரம், ஆண்டு 2015, Jaipur Rajasthan இல் வாங்கிய டிராக்டர் சந்திநல்ல நிலையில்.\nஇதே போன்ற பயன்படுத்திய டிராக்டர்கள்\nமாஸ்ஸி பெர்குசன் 1035 DI\nமாஸ்ஸி பெர்குசன் 1035 DI\nமஹிந்திரா 585 DI சர்பஞ்ச்\nமாஸ்ஸி பெர்குசன் 1035 DI\nபயன்படுத்திய அனைத்து டிராக்டர்களையும் காண்க\nஇதற்கு ஒத்த பார்ம் ட்ராக் 45\nமாஸ்ஸி பெர்குசன் 245 ஸ்மார்ட்\nகெலிப்புச் சிற்றெண் DI-550 NG\nஅதே டியூட்ஸ் ஃபஹ்ர் 3042 E\n*பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் வாங்க / விற்க முற்றிலும் விவசாயிக்க��� விவசாயிக்கு உந்துதல் பரிவர்த்தனைகள். டிராக்டர் சந்தி விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் உதவுவதற்கும் பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்களுக்கான தளத்தை வழங்கியுள்ளது. டிராக்டர் சந்தி என்பது விற்பனையாளர்கள் / தரகர்கள் வழங்கிய தகவல்களுக்காகவோ அல்லது அதன் விளைவாக ஏற்படும் மோசடிகளுக்காகவோ அல்ல. ஏதேனும் கொள்முதல் செய்வதற்கு முன் பாதுகாப்பு உதவிக்குறிப்புகளை கவனமாகப் படிக்கவும்.\n லிட்டிங் உண்மையானது அல்ல விற்பனையாளர் தொடர்பு கொள்ள முடியாது புகைப்படங்கள் தெரியவில்லை டிராக்டர்களின் விவரம் பொருந்தவில்லை டிராக்டர் விற்கப்படுகிறது\n© 2020 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-07-40-42/2019-10-21-04-18-03/12196-2020-06-04-01-52-30", "date_download": "2020-12-01T12:29:42Z", "digest": "sha1:3NTYBO3QHLOCHQLMYZ4NRGOVVNYLREZC", "length": 24134, "nlines": 237, "source_domain": "www.keetru.com", "title": "நிர்மாண திட்டம்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nதமிழக அரசுக்கு அகில இந்திய மகாத்மா காந்தி சமூக நலப்பேரவை இறுதிக்கெடு \nதந்தை பெரியாரும் பெருந்தலைவர் காமராசரும்\n75 ஆம் ஆண்டில் புனா ஒப்பந்தம்\nஇந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் கடவுளுக்கு இடமுண்டா\nஇந்தியச் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுக் குழுவின் தகுதிப்பாடுகளும் அச்சுறுத்தல்களும்\nமோடி அரசுக்கு குலைநடுக்கத்தை ஏற்படுத்தும் விவசாயிகளின் போராட்டம்\nஅமித்ஷாவின் தமிழக வருகை பிஜேபிக்கு உயிர் கொடுக்குமா\nஉங்கள் உயிர் முகம் தேரில் வரும்\nசெங்கல்பட்டு ஜில்லா போர்டு தேர்தல்\nதலைவர் பிரபாகரன் இறுதி மாவீரர் நாள் உரை\nவெளியிடப்பட்டது: 04 ஜனவரி 2011\nஅரசியல் வாழ்வில் தற்காலம் நிர்மாண திட்டங்கள் என்று சொல்லப்படுவது கதர், தீண்டாமை விலக்கு, மதுவிலக்கு ஆகிய இம் மூன்றையே குறித்துக்கொண்டு நிற்கிறது. இவற்றை ஏறக்குறைய இன்றைக்கு நான்கு ஐந்து வருடங்களாக மகாத்மா விடாமல் வலியுறுத்தி வந்தும் கோரிய அளவு நிறைவேற்றப்பட்டதாக நாம் சொல்ல முடியாது.\nஅரசியல்வாதிகள் பலரால் இத்திட்டங்கள் ஊக்கமளிக்��வல்லதல்லவென்றும், சுயராஜ்யத்திற்கு அவைகளே போதியவை அல்லவென்றும், இத்திட்டங்கள் அரசியல் துறைக்குச் சம்பந்தப்பட்டவையல்லவென்றும், பலவாறாகப் பழிக்கப்பட்டும், மக்களுக்கு இவற்றில் மனம் செல்லாதவாறு கலக்கப்பட்டு வருகின்றது. மகாத்மா அவர்கள் இத்திட்டங்களில் கதர்த் திட்டம் ஒன்றுக்கே தனது முழு பலத்தையும் உபயோகிக்கின்றார். இரவும் பகலும் அவ்வொரு கருமத்திலேயே கண்ணாயிருக்கின்றார். நாம் அதன் தத்துவம் என்ன என்று பார்க்கின்றோமா இல்லவே இல்லை. வருஷம் ஒன்றுக்கு 60, 70 கோடி ருபாய் நம் நாட்டிலிருந்து அன்னிய நாட்டிற்குப் போகக்கூடியதும், லட்சக்கணக்கான நமது சகோதரிகளுக்கும், சகோதரர்களுக்கும் உணவளிக்கக்கூடியதான இக்கதரை நாம் ஆதரிக்காவிட்டால் பிறகு நமக்கு என்ன தேசபக்தி, என்ன சகோதர பக்தி என்பதை நாமே சிந்திப்போம்.\nஒரு நாடு முதலில் அது தன் பொருளாதார விஷயத்தில் மேம்பாடடையாவிடில் மற்ற விஷயங்களில் மேம்பாடடையவே முடியாது. நம் நாட்டில் மக்கள் தங்கள் மனசாட்சிப்படி நடக்கமுடியாமல் இருப்பதற்கே தரித்திரம்தான் காரணம். கோடிக்கணக்கான மக்கள் தொழிலில்லாமலும், உணவில்லாமலும் கஷ்டப்படுகிறபடியால் எவ்வகையாயினும் தங்களுக்கு தொழில் கிடைத்தால் போதுமென்றும் உணவு கிடைத்தால் போதுமென்றும் தங்கள் மனசாட்சியை விற்று ஜீவிக்கிறார்கள். கதர், படித்தவர்கள் என்போருக்கும், பணக்காரருக்கும் தொழிலும், உணவும் அளிக்காது என்பது உண்மையே. ஆனால் சுயராஜ்யம் என்பது உண்மையில் அவர்களுக்கு ஆக அல்ல. அவர்கள் இருவரும் உண்மை சுயராஜ்யத்திற்கு விரோதிகளே. படித்தவர்களுக்கு உத்தியோகம் வேண்டும். பணக்காரருக்கு பணமும் பிரபுத்துவமும் வேண்டும். கதரினால் இவ்விரண்டும் சித்திக்காது. ஆனால் நம் நாட்டில் ஏழை மக்களுக்குத்தான் சுயராஜ்யம் வேண்டும். அவர்கள் வாழ்வதையே மகாத்மா சுயராஜ்ய மெனக் கருதுகிறார். அவர்களுக்காகவே ஒவ்வொரு திட்டத்தையும் வழங்குகிறார். அத்திட்டங்கள் நிறைவேற்றி வைப்பதையே சுயராஜ்ய சித்தியெனக் கருதுகிறார். இவற்றை ஏற்றுக் கொள்ளாமல் படித்தவர்களான அரசியல்வாதிகளோ ஆங்கிலேயனிடமிருந்து அதிகாரமும், பதவியும் பெறுவதே சுயராஜ்யமெனக் கருதி தங்களுக்கு செல்வாக்கு உண்டாக்கிக் கொள்ள மாத்திரம் மகாத்மாவையும், நிர்மாண திட்டத்தையும் உபயோகித்துக் கொள்ளுகிறார்கள். பதவியினாலும், அதிகாரத்தினாலும் நமது நாடு ஒரு நாளும் nக்ஷமமடையாது.\nமகாத்மாவின் காங்கிரசுக்கு வருமுன் நாம் கிளர்ச்சி செய்து ஆங்கி லேயரிடமிருந்து இருவகையாக சீர்திருத்தங்கள் என்று சொல்லப்படும் அதிகாரங்களும், பதவிகளும் கிடைக்கப் பெற்றோம். அவைதான் இந்திய மந்திரிகளும் நிர்வாக சபை அங்கத்தினர்களும் மற்றும் சில 1000, 2000, 3000, 5000 ரூ. சம்பளமுள்ள ஸ்தானங்களுமாகும். அவற்றால் நம்நாடு அடைந்த பலன் என்ன பொறாமைகளும், தேசத்தைக் காட்டிக் கொடுக்கும் தன்மை களும், ஒற்றுமையின்மையும், இந்து முஸ்லீம் சச்சரவும், பிராமணர் - பிராமணரல்லாதார் வேற்றுமையுமேதான் மலிந்தன.\nஇவ்வுத்தியோகங்களும், பதவிகளும் இப்பெரும் சம்பளங்களும் இல்லாவிட்டால் நம்நாட்டில் மிதவாதக்கட்சி ஏது ஜஸ்டிஸ் கட்சி ஏது பதவிகளும், அதிகாரங்களும் மக்களை எவ்வளவு பிரிவாக்கிவிட்டன, எவ்வளவு துவேஷத்தையும் அவநம்பிக்கையும் உண்டாக்கிவிட்டன\nமகாத்மாவால் முன்னோக்கிச் சென்ற நம் நாட்டின் விடுதலை எவ்வளவு பின்னடைந்துவிட்டது இவற்றால் பொதுமக்களுக்கும், ஏழைகளுக்கும் என்ன லாபம் உண்டாயிற்று இவற்றால் பொதுமக்களுக்கும், ஏழைகளுக்கும் என்ன லாபம் உண்டாயிற்று வரிப்பளுவு குறைந்ததா உண்மைக் கல்வி அறிவு ஏற்பட்டதா தேசத்திற்கு அதிக வரியும் அதிக கஷ்டங்களுமே ஏற்பட்டன.\nஇச்சீர்திருத்தங்கள் என்னும் சுயராஜ்யம் நமக்கு ஆங்கிலேயர்களால் வழங்கப்படுமுன், நம் நாட்டிற்கு ஏற்பட்டிருந்த வரி சுமார் 30, 40 கோடியிலிருந்து இப்பொழுது ஒன்றுக்கு நான்காய் 150, 160 கோடிக்கு வந்து விட்டது. இந்திய ராணுவச் செலவு சீர்திருத்தம் இல்லாத காலத்தில் சுமார் 20 கோடி ரூ. இருந்தது. சீர்திருத்தம் ஏற்பட்ட பிறகோ 60, 70 கோடி ரூபாய் வரையில் உயர்ந்திருக்கிறது. இவ்வளவும் நாம் கொடுக்கும் வரி மூலமாய்த்தான் செலவு செய்யப்படுகிறது. நம் படித்தவர்கள் மேலும் மேலும் இதையே தான் சுயராஜ்யம் என்று சொல்லிக்கொண்டு இதற்காகவே பாடுபடுகிறார்கள். இதன் காரணம் என்னவென்றால் இவ்வித அபார செலவிற்கு சர்க்காரால் வசூல் செய்யப்படும் பணங்களெல்லாம் பெரும்பாகம் ஏழைகளிடமிருந்தே அல்லாமல் படித்தவர்களிடமிருந்தல்ல என்பதுதான். அதனால்தான் படித்தவர்கள் தங்கள் சுயநலத்தை கவனிக்கும்போது ஏழைகளை மறந்து விடுக��றார்கள்.\nசாதாரணமாய் நம் நாட்டில் சட்டசபைத் தேர்தல்கள் நடந்த காலத்தில் படித்தவர்களும், பணக்காரரும் அத்தேர்தல்களுக்காக எவ்வளவு ரூபாய் செலவழித்தார்கள் என்பது நேயர்களுக்குத் தெரிந்திருக்கும். பத்தாயிரம், இருபதாயிரம், முப்பதாயிரம், சிற்சில தேர்தலுக்கு 50 ஆயிரம் ரூ. கூட செலவழித்ததாகச் சொல்லப்படுகிறது. ஆறுமாத காலத்தில் இவ்வளவு பணம் செலவழிக்கப்பட்டிருக்கிறது. இவற்றை ஓட்டு சம்பாதிப்பதற்கு என்று செலவழிக்காமல் இதில் ஏற்பட்ட செலவையும், சிரமத்தையும், ஊக்கத்தையும் தீண்டாமை விலக்கு, கதர், மதுவிலக்கு ஆகிய இம்மூன்றின் பிரசாரத்திற்கும் செலவழித்திருந்தால் நம் நாடு எவ்வளவு முன்னுக்கு வந்திருக்கும் இப்பொழுது சென்னையில் நடக்கும் ஓட்டு வேட்டையை கதர் பிரசாரத்திற்கு நடத்தி வந்தால் எவ்வளவு தூரம் நமது நிர்மாண திட்டங்கள் முற்போக்கடைந்திருக்கும் இப்பொழுது சென்னையில் நடக்கும் ஓட்டு வேட்டையை கதர் பிரசாரத்திற்கு நடத்தி வந்தால் எவ்வளவு தூரம் நமது நிர்மாண திட்டங்கள் முற்போக்கடைந்திருக்கும் இவற்றை அவர்கள் கவனிக்காமல் இவ்விதம் செலவும், சிரமமும் படுவதன் காரணம் ஏழைமக்கள் தங்கள் ஞாபகத்துக்கு வந்ததோ அல்லது சுயநலம் இவற்றைவிட முக்கியமானதாகக் காணப்படுவதோ இவ்விரண்டி லொன்றைத் தான் சொல்லியாக வேண்டும்.\nஇதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியதெல்லாம் மகாத்மாவின் நிர்மாண திட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டுமானால் படித்தவர்களாலும், பிரபுக்களாலும் முடியவே முடியாது. கிராமத்தில் இருக்கும் ஏழைகளும், தொழிலாளிகளும்தான் இவற்றை மேற்கொண்டு நடத்த வேண்டும். கதர் திட்டம் நிறைவேறாமல் தரித்திரம் ஒழியவே ஒழியாது.\nதீண்டாமை ஒழிக்கப்பட்டால் அல்லாது ஒற்றுமை உண்டாகவே உண்டாகாது. மதுபானம் விலக்கப்பட்டாலல்லாது ஒழுக்கம் ஏற்படவே ஏற்படாது.\n(குடி அரசு - தலையங்கம் - 05.07.1925)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaineram.in/2012/12/blog-post_14.html", "date_download": "2020-12-01T10:56:00Z", "digest": "sha1:HVGJNKC5EBDQDOGUKWGY325XXOLEZLXN", "length": 14865, "nlines": 228, "source_domain": "www.kovaineram.in", "title": "கோவை நேரம்: கோவை மெஸ் - படையப்பா மெஸ் - திருப்பூர்", "raw_content": "\nகோவை மெஸ் - படையப்பா மெஸ் - திருப்பூர்\nதிருப்பூர்ல தமிழ்ச்செடி விழாவிற்காக பிளான் போடும் போதே எப்படியாவது இந்த வாரம் முயலை பிடிச்சிட வேண்டியது தான் அப்படின்னு நினைத்தபடியே திருப்பூர் போனோம்...கொஞ்சம் சீக்கிரமாகவே விழா முடிஞ்சதினால் அடுத்த வேளை நம்ம சாப்பாட்டு வேளை தான் என்பதால் உடனடியாக படையப்பா ஹோட்டலுக்கு புறப்பட்டோம்..\n(தலைவர் ரசிகனா இருப்பார் போல இந்த மெஸ்ஸின் முதலாளி...)\nகொஞ்சம் விசாலமாகவே இருக்கிறது .உள்ளே நுழைந்ததும் ஒரு பெரிய வாஸ்து மீன் நம்மை வர வேற்கிறது .இதை பார்த்த வுடன் இதையும் வறுத்து தருவார்களா என்ற யோசனையுடனே உள்ளே நுழைந்தோம்..சுவற்றில் ஒட்டியிருந்த முயல் கறி நோட்டிஸ் உள்ளே முயல் இருக்கிறதை உறுதிப்படுத்தியது...\nஉள்ளே அமர்ந்ததும் பவ்யமாக பக்கத்தில் வந்து நின்ற சர்வர் பையன் ரொம்ப தெய்வீகமாய் காட்சியளித்தான்.இருக்கிற கொஞ்சூண்டு நெத்தியில் வரிசை வரிசையாய் பொட்டு வைத்து இருந்தான்.என்ன இருக்கிறது என்று கேட்டதுதான் தாமதம்...ஒப்பிக்க ஆரம்பித்தான்....வாயை திறந்ததும் வந்து விழுந்த மெனுக்களோ ஒரே அசைவம்.சரி.,.சொல்லி முடிக்கட்டும் என்று ஒரு நிமிடம் காத்து இருந்தோம்...\nஇந்த ஹோட்டல் ஸ்பெசல் முயல் கறி என்று தெரிந்ததினால் அதனை ஆர்டர் செய்தோம்...அப்புறம் பிரியாணி, நாட்டுகோழி வறுவல்.......(மெஸ்ஸில் இன்னும் நிறைய அசைவ வகைகள் இருக்கிறது...இன்னொரு தினம் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்..)\nமுயல் கறி.....நன்றாக இருக்கிறது.ஆனால் அளவு குறைவுதான்.அதிக வித்தியாசம் இல்லை.மட்டனுக்கும் இதற்கும்......சிறுவயதில் எங்கள் கிராமத்தில் நரிக்குறவர்கள் காடை, கவுதாரி, காட்டு முயல் கொண்டு வந்து விற்பார்கள்..அப்போது முயல் கறி சாப்பிட்டது தான்..அதற்கு அப்புறம் கோவையில் ஒரு தடவை சாப்பிட்டு இருக்கிறேன்...நீண்ட வருடம் கழித்து இப்போது தான் சாப்பிடுகிறேன்...\nசுவை நன்றாக இருக்கிறது..திருப்பூர் வாசிகளுக்கு ஏற்ற காரத்துடன் இருக்கிறது. இந்த ஹோட்டல் அருகிலேயே பார் வேற இருக்கு.அதனால் கொஞ்சம் காரம் சாரமாகவே இருக்கிறது.அடிக்கிற வெயில���க்கு ஏத்த மாதிரியே காரமும் இருக்கிறது.\nமட்டன் பிரியாணி சாப்பிட்டு பார்க்கலாம்.அப்படி ஒன்றும் அதிக சுவை இல்லை.......நாட்டு கோழி வறுவல் புது விதமான சுவையுடன் இருக்கிறது.பிரியாணி முடித்தவுடன் கொஞ்சம் சாதம் சாப்பிட்டு வெளியேறினோம்...நாங்கள் சாப்பிட்டு முடிக்க அப்போதுதான் கொஞ்சம் கொஞ்சம் ஆக கூட்டம் கூட ஆரம்பித்தது.விலை கொஞ்சம் அதிகம் தான்.முயல் கறி சாப்பிடணும் என்பவர்களுக்கு இந்த ஹோட்டல் ஓகே...\nதிருப்பூரில் இருக்கிற பேமஸ் மெஸ் இது.குமரன் ரோட்டில் இருக்கிறது.\nLabels: திருப்பூர், படையப்பா, பிரியாணி, முயல் கறி, ஹோட்டல்\nஇது தானே வேணாங்கறது..முயல் சாப்பிடரதுன்னு முடிவு பண்ணிட்டு அப்புறம் ஏன் சர்வர எல்லா மெனுவும் சொல்ல சொல்றீங்க..\nவிலையைப் பற்றி ஒண்ணும் சொல்லலையே\nஅப்போ அடுத்த ட்ரிப் திருப்பூருக்கு......நல்ல சுவையான பதிவு. ஆமாம், முயல் கரி எவ்வளவு ஆகுதுன்னு சொல்லவே இல்லியே \nவாஸ்து மீனை வாஸ்துபடி சமைச்சு சாப்பிடனுமோ \nஎப்படியோ சாப்பிட்டாச்சு கொஞ்சம் பார்சல் செய்து கொண்டுவந்திருக்கலாமில்ல நாங்க சாப்பிட்டதில்ல .\nஎங்க பெரியம்மா வீட்டில் கறிக்காகவே வளர்த்தார்கள் ஆனால் என்னமோ அழகான முயலை சாப்பிட மனசு வரலை.\nவந்த அனைவருக்கும் முயல் கறி பார்சல் பண்ணப்படும்...ஹி ஹி ஹி\nஇவர் எனது சொந்த ஊருக்கு அருகில் உள்ளவர். நீங்கள் பார்த்த கடைக்கு அருகே ஒரு சந்து இருந்ததே அந்த சந்தில் தான் தொடக்கத்தில் இட்லி தோசை மட்டும் ரோட்டோர கடையாக போட்டு விற்றுக் கொண்டிருந்தார்.\nநம்மூர் மக்கள் சாம்பர்ர் பக்குவம் எப்போதும் கைகொடுக்கும். அதில் ஆரம்பித்த லக் இன்று ஊரில் மட்டும் 10 கோடிக்கும் மேல் சொத்து.\nதிருப்பூர் மக்களுக்கு கொஞ்சம் ருசியாக இருந்து விட்டால் போதும். இப்போது இருக்கும் கடையை கோடிக்கு மேல் விலை கொடுத்தும் வாங்கி விட்டார்.\nகோவை வலைப்பதிவர்கள் சங்கம் - கோவை\nகோவை மெஸ் - ஹோட்டல் அப்பன்ஸ், சிவகாசி\nபயணம் - நீர் காத்த அய்யனார் கோவில் , ராஜபாளையம், வ...\nகோவை மெஸ் - பால்கோவா, ஸ்ரீவில்லிபுத்தூர்\nகோவை மெஸ் - படையப்பா மெஸ் - திருப்பூர்\nகோவை - போலீஸில் புகார் தெரிவிக்க\nவெளிநாட்டு அனுபவம் - சிங்கப்பூர் - 1\nசமையல் - அசைவம் - குடல் குழம்பு\nகோவை மெஸ் : செல்வி மெஸ், சீலநாய்க்கன்பட்டி, சேலம்\nகோவை மெஸ் - ஜோஸ் மீன் கடை - காந்திபுரம், கோவை\nசம��யல் - அசைவம் - மீன் குழம்பு\nசமையல் - அசைவம் - குடல் குழம்பு\nவிஜய் டிவி ஒரு கேடி ....சாரி கோடி வெல்லலாம் ....\nஇந்த வாரம் -பல் வலி வாரம்.....\nகோவை மெஸ் - மட்பாட் (MUD POT ), மத்திய பேருந்து நிலையம், கோவை\nகோவை மெஸ் - AKF சிக்கன் பிரியாணி (தள்ளுவண்டி கடை), V.H ரோடு, கோவை\nஅனுபவம் கரம் கோவில் குளம் கோவை கோவை மெஸ் கோவையின் பெருமை திருமுக்கூடலூர் ஹோட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuruvamnews.com/2018/01/blog-post_50.html", "date_download": "2020-12-01T11:24:02Z", "digest": "sha1:GDLKZIHHHWOEQWND4NBAUGXRTFKHQDKT", "length": 34300, "nlines": 52, "source_domain": "www.thuruvamnews.com", "title": "ஒரு பிரதேச சபையாக இருந்த இந்த சபையை நகர சபையாக்கி ஒரே இரவில் மாநகர சபையாக்கியது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பதை யாரும் மறந்து விடமுடியாது: மு.கா. தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவிப்பு | THURUVAM NEWS", "raw_content": "\nHome LOCAL ஒரு பிரதேச சபையாக இருந்த இந்த சபையை நகர சபையாக்கி ஒரே இரவில் மாநகர சபையாக்கியது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பதை யாரும் மறந்து விடமுடியாது: மு.கா. தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவிப்பு\nஒரு பிரதேச சபையாக இருந்த இந்த சபையை நகர சபையாக்கி ஒரே இரவில் மாநகர சபையாக்கியது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பதை யாரும் மறந்து விடமுடியாது: மு.கா. தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவிப்பு\nஇந்த மண்ணில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செய்தி என்பது சகோதர தமிழ் மக்களும் புரிந்து கொள்ளக் கூடிய விதமாக அவர்களுடைய அபிலாiஷகளுக்கு குறுக்கே நிற்காத ஒரு தீர்வைப் பற்றித்தான் நாங்கள் தொடர்ந்து சிந்தித்தித்தும் செயலாற்றியும் வந்திருக்கின்றோம். இந்த கல்முனை மாநகர சபைத் தேர்தல் முடிவு பல நிரந்தரமான தீர்வுகளை எங்களுக்கு கொண்டு வந்து தரும். குறிப்பாக இந்த வட்டாரத் தேர்தலும், கலப்புத் தேர்தலும் ஒன்றாக இருக்கின்ற புதிய தேர்தல் முறையின் கீழ் எவ்வாறு இந்த பிரதேசம் பாதுகாக்கப்பட போகின்றது என்பது குறித்த யதார்த்தமான ஒரு விடையை தேர்தல் முடிவுகள் எங்களுக்கு சொல்லப் போகின்றதென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.\nகல்முனை மாநகர சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக யானைச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து வியாழக்��ிழமை (25) இரவு நற்பிட்டிமுனையில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறினார்.\nமு.கா. தலைவர் அமைச்சர் ஹக்கீம் அங்கு மேலும்; உரையாற்றுகையில்,\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியலில் அம்பாறை மாவட்டத்தில் அனைத்து அரசியல் பொறுப்புகளும் எங்களுடைய கைகளில் இருக்கின்ற தருணத்தில் இந்தத் தேர்தல் வந்திருக்கின்றது. அத்துடன், வேறு மாற்றுக் கட்சிகள் எவையும் அரசியல் அந்தஸ்தில் இல்லாத ஒரு நிலையில் நடக்கின்ற தேர்தல் என்பதையும் யாரும் மறந்து விடக்கூடாது.\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இந்த மண்ணில் அபிவிருத்தியைச் செய்வதற்கு முன்னைய ஆட்சியில் அருகதையற்றவர்காளாக எங்களை வெறும் பார்வையாளராக வைத்துக் கொண்டிருந்த நிலையில் நாங்கள் அதில் ஒட்டியிருக்க வேண்டிய நிர்ப்பந்தங்கள் இருந்த காலங்களில் இந்த கட்சியை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் அடையாளத்திற்காக அமைச்சர்களாகவும், அரசில் ஓர் அங்கமாகவும் இருந்தபோது பெரிய அபிவிருத்தி எதையும் செய்ய முடியாவிட்டாலும் எங்களுடைய இயக்கத்தை பாதுகாக்க வேண்டும் என்பதிலிருந்த அந்த ஆர்வமும், வீரியமும் இந்த கட்சியை தொடர்ந்து கல்முனை மாநகர சபை ஆட்சியை தக்கவைத்துக் கொண்டு வந்திருக்கின்றது.\nஒரு பிரதேச சபையாக இருந்த இந்த சபையை நகர சபையாக்கி ஒரே இரவில் மாநகர சபையாக்கியது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பதை யாரும் மறந்து விடமுடியாது. இந்த மாநகரம் துண்டாடப்படுமாக இருந்தாலும், துண்டாப்படுகின்ற போது இந்த நற்பிட்டிமுனை மண் அனாதரவாக்கப்பட முடியாது என்பதற்காகத்தான் தலைமை சில விடயங்கில் மிகவும் அவதானமாக இருக்கின்ற போதிலும், நற்பிட்டிமுனைக்கு சரியான பாதுகாப்பு இல்லாமல் நான் எந்த பிரேரணைக்கும் ஒப்புதல் அழிக்கமுடியாதென்று நான் திட்டவட்டமாக சொல்லிவைக்க விரும்புகின்றேன்.\nநாங்கள் கோடிக்கணக்கான ரூபாய்கள் செலவில் அபிவிருத்திகளைச் செய்வதற்காக ஒதுக்கீடுகளை வரவு, செலவு திட்டத்தில் பெற்றிருக்கின்ற நிலையில், எல்லாவற்றிற்கும் முன் மருதமுனையோடு நற்பிட்டிமுனையை சேர்க்க வேண்டும். மேட்டுவட்டைக்கு குறுக்கே பாதை அமைத்து நற்பிட்டிமுனையோடு மருதமுனையைச் சேர்த்து ஒரு தனி அரசியல் அங்கமாக ஒன்றாக ஒரே3 அலகாக மாற்றியெட��ப்பதற்காக சரியான பூகோல அமைப்பு இந்த மண்ணில் உருவாக வேண்டும் என்பதற்கான திட்டங்களை என்னுடைய அமைச்சினூடாக வரையுமாறு உரிய அதிகாரிகளுக்கு உத்தரவையிட்டவனாகத் தான் நான் உங்கள் மத்தியில் உரையாற்றிக்கொண்டிருக்கின்றேன்.\nஎவ்வளவுதான் அபிவிருத்தியை செய்தாலும், மக்கள் கடந்த காலங்கில் அனுபவித்த கஷ;டங்களையும், நஷ;டகங்களையும் பற்றி மறந்துவிடாத சூழலில் இந்த மண் அனாதரவாக்கப்பட முடியாது. அதற்காகத்தான் இந்த விடயங்களில் மிகவும் கவனமாக இருக்கின்றேன். இந்த வட்டார எல்லைகளைப் பிரிக்கின்ற போது எங்களது உறுப்பினர்களின் தொகையை அதிகரித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக நாங்கள் பல தடவைகள் எல்லை நிர்ணயக்குழுவின் முன்னால் போய் வாதாடியிருக்கின்றோம். எங்களால் வாதாடி சொல்லப்பட்ட விதத்தில் அது நடக்காது விட்டாலும்கூட இந்த பிரதேசங்களில் அபிவிருத்தியில் மாநகர சபை அரசியல் பொறுப்பு எங்கள் கைகளில் இருந்த போது இந்த மண்ணுக்கு சரியான பங்ககைத் தர வேண்டும் என்பதில் எமது கட்சியின் சார்பில் இங்கு தலைமைப் பொறுப்பிலிருந்தவர்கள் மிக கவனமாகவும், மிக பொறுப்புணர்ச்சியோடும் அந்த விடயங்களை கையாள வேண்டும் என்று நான் கடுமையான உத்தரவுகளை அவர்களுக்கு விடுத்து வந்திருக்கின்றேன்.\nநற்பிட்டிமுனை என்பது இந்த முழு கல்முனைத் தொகுதியிலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு பெரிய விகிதாசாரத்தில் வாரி வாரி வாக்குகளை வழங்கிய பிரதேசம் என்பதை முஸ்லிம் காங்கிரஸ் ஒரு போதும் மறந்துவிட முடியாது. எனவே இந்த மண்ணை கௌரவிப்பது மாத்திரமல்ல, சதுப்புள வயல் நிலமாக இருந்த இடத்தை விளையாட்டு மைதானமாக மாற்றியமைப்பதற்கு பாரிய நிதிஒதுக்கீட்டைச் செய்து, அதில் அரைகுரையாக இருக்கின்ற அனைத்து வேலைகளையும் இந்த வருடம் முழுமையான நிதியினை ஒதுக்கடு செய்து உங்களுக்கான விளையாட்டு மைதானமாக மாற்றியமைக்க இருக்கின்றோம்.\nஇங்குள்ள சந்தைக்கட்டிடம் எதிர்பார்த்தபடி சரியாக அமையவில்லை. அதனை திருத்தித்தர வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக இருந்து வருகின்றது. அதற்கான ஒதுக்கீடுகளை செய்து வேறு எந்த இடத்திலும் இல்லாத வகையில் சிறப்பான சந்தைக் கட்டிடமாக ஆக்கித்தரலாம் என்று ஆலோசித்துள்ளோம்.\nஇந்தப் பிரதேசத்தில் எங்கெல்லாம் பாதை அமைக்கப்பட இருக்கின்றதோ அங்கெல்லாம் இந்த வருட நிதிஒதுக்கீட்டில் அவற்றைச் செய்து தர உத்தேசித்துள்ளோம். இந்த வருடம் எனது அமைச்சின்கீழ் வரவு செலவு திட்டத்தில் 2000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் கருத்திட்டத்தின் கீழும் 1900 மில்லியன் மேலதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது.\nஇந்த சூழலில் பாரிய அபிவிருத்தியை திட்டமிடுவதற்காக இங்கிருக்கின்ற நீர் நிலைகள், ஆறுகள் அவை வழிந்தோடக்கூடிய வழிவகைகள் இந்த கிட்டங்கி பாலத்திற்கு அப்பால் இருக்கின்ற வெள்ளத்தடுப்பு அணை இவற்றையெல்லாம் முழுமையாக முடித்து இந்த பிரதேசத்தின் அபிவிருத்தியில் பாரிய பரிமாண மாற்றத்தை ஆரம்பித்திருக்கின்றோம். அதை செய்து முடிக்கின்ற போது மருதமுனையிலிருந்து நற்பிட்டிமுனையையும் பாண்டியிருப்பையும் இணைத்தவையாக கல்முனை சாய்ந்தமருது தொடக்கம் மாவடிப்பள்ளியிலிருந்து சம்மாந்துறை வரையிலான பாரிய நகர அபிவிருத்தி நடந்தேற இருக்கின்றது.\nஇந்த தாழ்நில பிரதேசங்களில் வேளாண்மைக்கு ஒரு போகம் மட்டுமே செய்கை பண்ணக்கூடிய நிலையில் இருக்கின்ற வயல் நிலங்களை அடையாளம் கண்டு, எங்களோடு கலந்து வாழ்கின்ற தமிழ் மக்களின் சந்தேகங்களையும் சரியாக நிவர்த்தித்து அவர்களுடைய அங்கீகாரத்தோடும், அனுமதியோடும் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை நாங்கள் நிரப்பி புதிய பாரிய நகர அபிவிருத்தியை அதனூடாக செய்ய இருக்கின்றோம்.\nஇந்த கல்முனை சம்மாந்துறை மாநகரத் திட்டம் அரங்கேறுகின்ற போது கல்முனை மாநகரத்தின் ஆட்சியும், சம்மாந்துறை பிரதேச சபையின் ஆட்சியும் இந்த மக்கள் எங்களுடைய கைகளில் வழமைபோல் தருவார்கள் எங்கின்ற பாரிய நம்பிக்கையோடு இந்த தேர்தலில் நாங்கள் போட்டியிடுகின்றோம். இந்த வெற்றியை யாரும் எங்களிடத்திலிருந்து தட்டிப்பறிக்க முடியாது. மக்களை திசை திருப்புவதற்கான அபத்தமான கதைகளை சிலர் பேச ஆரம்பித்திருக்கின்றார்கள். அவர்களுக்கு ஐ.தே.கட்சியின் சின்னத்தில் நாங்கள் போட்டியிடுவது மிகப் பெரிய வருத்தமாக மாறியிருக்கின்றது.\nஇந்த மாநகர சபையின் ஆட்சியை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றுவதென்பது ஐ.தே.கட்சியின் தலைமைக்கு தெரியாததல்ல. கடந்த பொதுத் தேர்தலின் போது எங்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக அ��்த தலைமை இன்று ஒரு போதுமில்லாத பாரிய நீதிஒதுக்கீட்டை ஒதுக்கித்தந்தது மாத்திரமல்ல, அடுத்தடுத்த வருடங்களும் அதேமாதிரியான ஒதுக்கீடுகளைத் தந்து எங்களது முழுமையான இந்த செயற்றிட்டம் நிறைவேற்றப்படுவதற்கான முழு ஒத்தாசைகளையும் வழங்குவதற்கு தயாராகிக் கொண்டிருக்கின்ற ஒரு சூழலில் நாங்கள் மேற்கொண்டிருக்கின்ற இந்த முயற்சியின் பயனாக எங்களுடைய இந்த பிரதேசங்களில் நடக்கின்ற அபிவிருத்திகளுக்கு எதிராக நடக்கும் அடாவடித்தனங்கள், அத்துமீறல்கள், சதி முயற்சிகள் என்பவற்றை முறியடிப்பதற்கு வாய்ப்பாகவும் இந்த அணுகுமுறை மாறியிருக்கின்றது என்பதை நீங்கள் எல்லோரும் மனம் கொள்ள வேண்டும்.\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவம் ஐ.தே.கட்சி சின்னத்தில் இந்த பிரதேசங்களிலுள்ள உள்ளுராட்சி சபைகளை வெற்றிபெறுவதற்கான வியூகத்தை வகுத்துள்ள அதேநேரம், ஐ.தே.கட்சியின் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் தங்களுடைய சொந்த சபைகளில் வெற்றிபெறுவதற்காக தடுமாறிக் கொண்டிருக்கின்ற பரிதாபமான சூழலை நாங்கள் பார்க்கின்றோம்.\nஇந்த நாட்டின் அரசியலில் தேர்தலுக்கு பின்னர் சில புதிய திடீர் மாற்றங்கள் ஏற்படலாம் என்ற கருத்துக்களை ஒரு சிலர் பேசி வருகின்றார்கள். ஆனால், எந்த மாற்றம் எப்படியாக இருந்தாலும் சரி, பாராளுமன்ற சமன்பாட்டின்படி இன்று ஐ.தே.கட்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குமிடையில் இருக்கின்ற ஆசன வித்தியாசத்தை வெற்றியின் பால் தீர்மானிப்பது முஸ்லிம் காங்கிரஸின் ஆசனங்களில் தான் தங்கியிருக்கின்றது என்பதை யாரும் மறந்து விட முடியாது. அதற்காக கடந்த காலங்களில் எங்களை கிள்ளுக்கீரையாக பயன்படுத்தி இந்த சமூகத்தின் உரிமைகளில் மிக மோசமாக கைவைத்தது யாராக இருந்தாலும் கண்டிக்கத்தக்கது.\nஏனென்றால் மீண்டும் அந்த இருண்ட யுகம் வந்து விடாமல் இந்த சமூகத்தை பாதுகாக்கின்ற கடமைப்பாட்டில் நாங்கள் இருக்கின்றோம். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற இயக்கம் எந்தக் காரணம் கொண்டும் இங்கிருக்கின்ற பாராளுமன்ற சமன்பாட்டில் எதுவிதத்திலும் ஒரு பலவீனமான நிலைப்பாட்டில் இல்லை என்பது மிக கண்கூடான விடயம். அடுத்த பாராளுமன்ற தேர்தல் வரும் வரைக்கும் இன்று ஆட்சில் இருக்கின்ற பேரம் பேசும��� சக்தியை உச்சகட்டமாக பாவித்து இந்த பிரதேசங்களில் கடந்த காலம் அரைகுறையாக நடைபெற்றுக் கொண்டிருந்த அபிவிருத்தியை அதை பூரணப்படுத்துகின்ற முயற்சியில் நாங்கள் இறங்கியிருக்கின்றோம்.\nஇன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியலை பலவீனப்படுத்துவதற்கு நினைக்கின்றவர்கள், கடந்த காலங்களில் இந்த கட்சியிலிருந்து அனைத்தையும் அனுபவித்தவர்கள் இந்தக் கட்சிக்கெதிரா இன்று அவதூறு பேசுவதைத் தவிர வேறு எதுவும் இல்லாத நிலையில் படுமோசமாக செய்கின்ற விமர்சனங்களைப் பற்றி நாங்கள் அலட்டிக்கொள்ளவில்லை. இந்த பிரதேச மக்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மீது வைத்திருக்கின்ற அபார நம்பிக்கை மாத்திரமல்ல, எங்களது மறைந்த தலைவரின், மாபெரும் இயக்கமாக இருந்த இந்த இயக்கத்தை பலவீனப்படுத்துவதற்கு ஒவ்வொரு கட்டம் கட்டமாக எடுத்த முயற்சிகளில் எவையுமே இதுவரை கைகூடியதில்லை. இனியும் அது நடக்கப்போவதுமில்லை.\nவெளியிலிருந்து அமைச்சுப் பதவிகளை வைத்துக் கொண்டிருப்பவர்கள் வெளியேறி வந்த இவர்களையெல்லாம் ஒன்றிணைத்து இந்த பேரியக்கத்திற்கு சவாலாக தாங்கள் புதியதொரு கூட்டணியை உருவாக்கலாம் என்று ஆரம்பித்தது பிசுபிசித்துப்போய் அவர்கலெல்லாம் திண்டாடிக் கொண்டிருக்கின்றார்கள்.\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவத்தை தூசிப்பதற்கும், விமர்சிப்பதற்கும் மிக கீழ்த்தரமான முறையில் முயற்சித்தவர்கள் தங்களின் சொந்த கிராமங்களிலேயே இன்று தனிமைப்படுத்தப்படுகின்ற நிலவரங்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றன.\nஇந்த கல்முனை மாநகரையும், சூழவுள்ள பிரதேசங்களையும் நாங்கள் அபிவிருத்தி செய்ய முன்வந்திருக்கின்ற நிலையில் சொந்த சுயலாப நோக்கங்களுக்காக இந்த கட்சியின் ஆதரவாளர்கள் செறிவாக இருக்கின்ற பிரதேசங்களில் ஒரு சரிவை ஏற்படுத்தி விடலாம் என்று எடுத்திருரக்கின்ற முயற்சிகளுக்கு பதிலடியாக அவர்களுக்கு மிகவும் பக்குவமாகவும், நேர்மையாகவும் எங்களுடைய நியாயங்களைச் சொல்லுவதன் மூலம் இந்த கட்சி யாருக்கும் துரோகமிழைப்பதற்காக வந்த கட்சியல்ல. எந்த பிரதேசத்திற்கும் அநியாயம் செய்ய வந்த கட்சியல்ல. அந்தந்த பிரதேசங்களின் அபிலாiஷகளில் குறுக்கே நிற்பதற்கு எத்தனிக்கின்ற கட்சியுமல்ல என்பதை நாங்கள் உணர்த்தி வருகின்றோம். இந்த மண்ணை அலட்சியமாக கூறுபோடுவதற்கு அனுமதிக்க முடியாது என்ற விடயத்தில் மிக அவதானமாக இருக்க வேண்டிய ஒரு கட்டத்தில் எங்களால் இயன்றவரை ஒரு நியாயமான தீர்வைக் காண்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ஐயாவையும் அரவணைத்துக் கொண்டு எவ்வாறு நிரந்தரத் தீர்வைக் காண்பது சம்பந்தமான மிகத் தீவிரமான முயற்சியில் நாங்கள் இறங்கியிருக்கின்றோம். ஆனால் அது முற்றுப் பெறாமல் இருக்கின்ற ஒரு சூழலில் கூட இதற்கான ஒரு நிரந்தரமான தீர்வு வருகின்ற போது அது யாருக்கும் அநீதி இல்லாமல் இந்த சமூகம் அனாதரவாக்கப்படாதவாறு கல்முனையோ சாய்ந்தமருதோ இந்த பிரதேசத்தில் தனிமைப்படுத்தப்படாத ஒரு முடிவை நாங்கள் எட்ட வேண்டும். ஆனால் இது சம்பந்தமாக இந்த மண்ணில் இருக்கின்ற மக்கள் மிகத் தெளிவாக நாங்கள் எடுக்கின்ற தீர்மானங்களின் நேர்மையைர் புரிந்து கொள்ள வேண்டும்.\nஇந்த மண்ணில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செய்தி என்பது சகோதர தமிழ் மக்களும் புரிந்து கொள்ளக் கூடிய விதமாக அவர்களுடைய அபிலாiஷகளுக்கு குறுக்கே நிற்காத ஒரு தீர்வைப் பற்றித்தான் நாங்கள் தொடர்ந்து சிந்தித்தித்தும் செயலாற்றியும் வந்திருக்கின்றோம். இந்த மாநகர சபைத் தேர்தல் முடிவு பல நிரந்தரமான தீர்வுகளை எங்களுக்கு கொண்டு வந்து தரும். குறிப்பாக இந்த வட்டாரத் தேர்தலும், கலப்புத் தேர்தலும் ஒன்றாக இருக்கின்ற புதிய தேர்தல் முறையின் கீழ் எவ்வாறு இந்த பிரதேசம் பாதுகாக்கப்பட போகின்றது என்பது குறித்த யதார்த்தமான ஒரு விடையை தேர்தல் முடிவுகள் எங்களுக்கு சொல்லப் போகின்றன. எனவே அதற்கு முன்பு அவசரப்பட்டுக் கொண்டு இந்த கட்சியை பலவீனப்படுத்த வேண்டுமென்று கல்முனையிலும், சாய்ந்தமருதிலும் மாறி மாறி ஏட்டிக்குப் போட்டியாக தாங்கள் நிற்பதான தோரணையில் பாசாங்கு அரசியலை செய்வதற்கு ஒரு சக்தி முயற்சிக்கின்றதென்பது மிகத் தெளிவாக அடையாளம் காணப்பட்டிருக்கின்றது. எங்களை முறியடிப்பதற்கு இந்த மண்ணில் கிளம்பியுள்ள தீய சக்திகளுக்கு சரியானதொரு பாடத்தை புகட்டுவோம் என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/26619/", "date_download": "2020-12-01T12:28:52Z", "digest": "sha1:SXY7KSZTTFXS6YAJ3KABNOGNICO6CGM6", "length": 15973, "nlines": 262, "source_domain": "www.tnpolice.news", "title": "ஏழை எளிய மக்களுக்கு 340 அரிசி மூட்டைகளை வழங்க உதவிய நுங்கம்பாக்கம் காவல்துறையினர் – POLICE NEWS +", "raw_content": "\nதுரிதமாக செயல்பட்டு தண்டனை வாங்கி கொடுத்த தூத்துக்குடி காவல்துறையினர்\nகோவை அருகே பெண்ணிடம் செயின் பறித்த கொள்ளை கும்பல் கைது\nகாவல்துறையினரின் அடையாள அணிவகுப்பை துவக்கி வைத்த ADSP திரு. இனிகோ திவ்யன்\nகாரைக்குடியில் பதுக்கல் ரேஷன் அரிசி\nஇனி குற்றவாளிகளின் தகவல்கள் திண்டுக்கல் காவல்துறையினரின் கையில் \nமக்கள் பயன்பாட்டிற்கு சிக்னலை துவக்கி வைத்தார் SP\nகாவல் துறையின் மீது பொதுமக்களுக்கு உள்ள வலுப்படுத்த நடவடிக்கை\nபணி நியமன ஆணை வழங்கிய எஸ்.பி ஜெயக்குமார்\nபரிசளித்து மகிழ்ந்த நெல்லை காவல் துணை ஆணையர் சரவணன்\nமணல் அள்ளிய லாரி பறிமுதல் இருவர் கைது\nகோவை கல்லூரி மாணவி காதலனுடன் திடீர் மாயம்\nதவில் கலைஞரை அடித்த வாலிபர் கைது\nஏழை எளிய மக்களுக்கு 340 அரிசி மூட்டைகளை வழங்க உதவிய நுங்கம்பாக்கம் காவல்துறையினர்\nசென்னை: சென்னை நுங்கம்பாக்கம் காவல் ஆய்வாளர் திரு. ஆனந்த் பாபு அவர்கள் சென்னையை சேர்ந்த நபர் ஒருவரின் உதவியுடன், ஏழை எளிய மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கிட ஏற்பாடு செய்தார்.\nஇதனையடுத்து 29.03.2020-ம் தேதியன்று திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையர் திரு. தர்மராஜன் இ.கா.ப அவர்கள் மற்றும் உதவி ஆணையர் திரு. முத்துவேல் பாண்டி அவர்கள் சுமார் 340 அரிசி மூட்டைகளை வழங்கினர். அப்பகுதியில் உள்ள ஏழை எளிய மக்கள் மற்றும் திருநங்கையினர் நன்றி தெரிவித்து பெற்று சென்றனர்.\nகால் முறிந்த நிலையில் ஊருக்கு செல்ல சிரமப்பட்ட நபருக்கு உதவிய காவல் ஆய்வாளர் இலக்குவன்\n84 வேலூர்: ஆரணி தாலுகா அல்லியேந்தல் கிராமத்தை சேர்ந்த சின்ன பையன் என்பவர் காலில் அடிபட்டு வேலூரில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், மூன்று நாட்களுக்கு முன்பு டிஸ்சார்ஜ் […]\nசிறப்பாக விசாரணை செய்து குற்றவாளிக்கு தண்டணை பெற்று தந்த விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திருமதி. நாகலட்சுமி\nதிருச்சி விமான நிலையத்தில் சீனாவிலிருந்து கடத்தி வரப்பட்ட 2000 அரிய வகை ஆமைகள்\nமருமகள் மீது ஆசிட் வீச்சு மாமனார், மாமியாருக்கு போலீஸ் வலை விச்சு\nபுனித தோமையர் மலை, Mont Fort மெட்ரிக்குலேசன் உயர் நிலை பள்ளியில் காவல் ஆணையர் ஆய்வு\nமக்கள் நலனில் அதிக அக்கறை காட்டி வரும் காவல் ஆய்வாளர்…\nத��ன் பாடுபட்டு சேர்த்து காணாமல்போன பணம் கிடைத்ததால் காவல்துறையினருக்கு விவசாயி கண்ணீர் மல்க நன்றிகூறியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (2,996)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,356)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,130)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,877)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,785)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,774)\nதுரிதமாக செயல்பட்டு தண்டனை வாங்கி கொடுத்த தூத்துக்குடி காவல்துறையினர்\nகோவை அருகே பெண்ணிடம் செயின் பறித்த கொள்ளை கும்பல் கைது\nகாவல்துறையினரின் அடையாள அணிவகுப்பை துவக்கி வைத்த ADSP திரு. இனிகோ திவ்யன்\nகாரைக்குடியில் பதுக்கல் ரேஷன் அரிசி\nஇனி குற்றவாளிகளின் தகவல்கள் திண்டுக்கல் காவல்துறையினரின் கையில் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-12-01T12:55:41Z", "digest": "sha1:STKC3SP25S77YBBCGLNLS3TLRAPT7MOF", "length": 9165, "nlines": 224, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:ஆண்டுகள் வாரியாக பிறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 31 துணைப்பகுப்புகளில் பின்வரும் 31 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 1247 பிறப்புகள்‎ (1 பக்.)\n► 1631 பிறப்புகள்‎ (1 பக்.)\n► 1729 பிறப்புகள்‎ (3 பக்.)\n► 1759 பிறப்புகள்‎ (9 பக்.)\n► 1779 பிறப்புகள்‎ (7 பக்.)\n► 1790 பிறப்புகள்‎ (11 பக்.)\n► 1799 பிறப்புகள்‎ (13 பக்.)\n► 1830 பிறப்புகள்‎ (15 பக்.)\n► 1849 பிறப்புகள்‎ (31 பக்.)\n► 1869 பிறப்புகள்‎ (60 பக்.)\n► ஆறாம் நூற்றாண்டு பிறப்புகள்‎ (2 பக்.)\n► இரண்டாம் நூற்றாண்டு பிறப்புகள்‎ (3 பக்.)\n► இருபத்தொராம் நூற்றாண்டு பிறப்புகள்‎ (காலி)\n► எட்டாம் நூற்றாண்டு பிறப்புகள்‎ (1 பக்.)\n► ஏழாம் நூற்றாண்டு பிறப்புகள்‎ (4 பக்.)\n► ஐந்தாம் நூற்றாண்டு பிறப்புகள்‎ (2 பக்.)\n► ஒன்பதாம் நூற்றாண்டு பிறப்புகள்‎ (2 பக்.)\n► நான்காம் நூற்றாண்டு பிறப்புகள்‎ (1 பகு, 7 பக்.)\n► நூற்றாண்டு வாரியாக பிறப்புகள்‎ (1 பகு)\n► பத்தாம் நூற்றாண்டு பிறப்புகள்‎ (1 பக்.)\n► பத்தொன்பதாம் நூற்றாண்டு பிறப்புகள்‎ (1 பக்.)\n► பதின்மூன்றாம் நூற்றாண்டு பிறப்புகள்‎ (3 பக்.)\n► பதினாறாம் நூற்றாண்டு பிறப்புகள்‎ (1 பகு)\n► பதினான்காம் நூற்றாண்டு பிறப்புகள்‎ (1 பகு, 2 பக்.)\n► பதினெட்டாம் நூற்றாண்டு பிறப்புகள்‎ (1 பகு, 4 பக்.)\n► பதினேழாம் நூற்றாண்டு பிறப்புகள்‎ (3 பக்.)\n► பதினைந்தாம் நூற்றாண்டு பிறப்புகள்‎ (1 பகு, 1 பக்.)\n► பதினோராம் நூற்றாண்டு பிறப்புகள்‎ (1 பகு, 3 பக்.)\n► பன்னிரண்டாம் நூற்றாண்டு பிறப்புகள்‎ (1 பகு, 4 பக்.)\n► முதலாம் நூற்றாண்டு பிறப்புகள்‎ (1 பகு, 11 பக்.)\n► மூன்றாம் நூற்றாண்டு பிறப்புகள்‎ (8 பக்.)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 சனவரி 2019, 21:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tagdv.org/thirukural/2020/thirukural-day-3/", "date_download": "2020-12-01T11:17:33Z", "digest": "sha1:GPZMWVJYY5NSXQAFRO5Q3UFCAYB774FK", "length": 3632, "nlines": 73, "source_domain": "tagdv.org", "title": "TAGDV திருக்குறள் நாள் - பிரத்யூஷ் - TAGDV - Tamil Association of Greater Delaware Valley", "raw_content": "\nTAGDV திருக்குறள் நாள் – பிரத்யூஷ்\nHome/TAGDV திருக்குறள் நாள் – பிரத்யூஷ்\nTAGDV திருக்குறள் நாள் – பிரத்யூஷ்\nஇன்றைய TAGDV திருக்குறள் நாளில் பிரத்யூஷ் அவர்கள் வழங்கும் திருக்குறளை கேட்டு மகிழ்வோம். இந்த அழகிய திருக்குறளை வழங்கிய பிரத்யூஷ்-க்கு வாழ்த்துக்களும் நன்றியும்.\nபயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்\nஎன்ன பலன் கிடைக்கும் என்று யோசிக்காமல் அன்புடன் ஒருவர் செய்த உதவி கடலை விட பெரிது.\nஇனிய நன்றி நவில்தல் நாள் வாழ்த்துகள் November 25, 2020\nதமிழ்ப் பாரம்பரியக் கலை நிகழ்ச்சி மற்றும் நிதி திரட்டல் November 19, 2020\nஇனிய தீபாவளி நல்வாழ்த்துகள் November 14, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-reviews/ford-ecosport", "date_download": "2020-12-01T11:45:10Z", "digest": "sha1:XNXCPVZQBHJ6LCJAGRM77VGA76YJNQUX", "length": 25825, "nlines": 737, "source_domain": "tamil.cardekho.com", "title": "Ford Ecosport Reviews - (MUST READ) 1403 Ecosport User Reviews", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand போர்டு இக்கோஸ்போர்ட்\nமுகப்புபுதிய கார்கள்போர்டு கார்கள்போர்டு இக்கோஸ்போர்��்மதிப்பீடுகள்\nபோர்டு இக்கோஸ்போர்ட் பயனர் மதிப்புரைகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nரேட்டிங் ஒப்பி போர்டு இக்கோஸ்போர்ட்\nஅடிப்படையிலான 1403 பயனர் மதிப்புரைகள்\nபோர்டு இக்கோஸ்போர்ட் பயனர் மதிப்புரைகள்\nபக்கம் 1 அதன் 47 பக்கங்கள்\nCompare Variants of போர்டு இக்கோஸ்போர்ட்\nஇக்கோஸ்போர்ட் 1.5 டீசல் ஃ ஆம்பியன்ட்Currently Viewing\nஇக்கோஸ்போர்ட் 1.5 டீசல் டிரெண்டுCurrently Viewing\nஇக்கோஸ்போர்ட் 1.5 டீசல் டைட்டானியம்Currently Viewing\nப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்ஸ் with led drl\nஇக்கோஸ்போர்ட் 1.5 டீசல் டைட்டானியம் பிளஸ்Currently Viewing\nஇக்கோஸ்போர்ட் தண்டர் edition டீசல்Currently Viewing\nஇக்கோஸ்போர்ட் ஸ்போர்ட்ஸ் டீசல்Currently Viewing\nஇக்கோஸ்போர்ட் 1.5 பெட்ரோல் ஃ ஆம்பியன்ட்Currently Viewing\nஇக்கோஸ்போர்ட் 1.5 பெட்ரோல் டிரெண்டுCurrently Viewing\nஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ\nஇக்கோஸ்போர்ட் 1.5 பெட்ரோல் டைட்டானியம்Currently Viewing\nப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்ஸ் with led drl\nஇக்கோஸ்போர்ட் 1.5 பெட்ரோல் டைட்டானியம் ஏடிCurrently Viewing\nஇக்கோஸ்போர்ட் 1.5 பெட்ரோல் டைட்டானியம் பிளஸ்Currently Viewing\nஇக்கோஸ்போர்ட் தண்டர் edition பெட்ரோல்Currently Viewing\nஇக்கோஸ்போர்ட் ஸ்போர்ட்ஸ் பெட்ரோல்Currently Viewing\nஇக்கோஸ்போர்ட் 1.5 பெட்ரோல் டைட்டானியம் பிளஸ் ஏடிCurrently Viewing\nக்ரூஸ் கன்ட்ரோல் with speed-limite\nஎல்லா இக்கோஸ்போர்ட் வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nசிறந்த compact இவிடே எஸ்யூவி கார்கள்\nஇவிடே எஸ்யூவி 10 லட்சத்தின் கீழ்\nஇக்கோஸ்போர்ட் மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 225 பயனர் மதிப்பீடுகள்\nbased on 480 பயனர் மதிப்பீடுகள்\nbased on 236 பயனர் மதிப்பீடுகள்\nbased on 1409 பயனர் மதிப்பீடுகள்\nbased on 1963 பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nWhich colour அதன் போர்டு இக்கோஸ்போர்ட் looks great\nCan we buy top மாடல் அதன் இக்கோஸ்போர்ட் without sunroof\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஎல்லா போர்டு கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 15, 2021\nஎல்லா உபகமிங் போர்டு கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://www.cineicons.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-2-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9", "date_download": "2020-12-01T11:11:38Z", "digest": "sha1:DKOI4NUUKHVBX2WGZSJDHYM65UH45BX4", "length": 4473, "nlines": 81, "source_domain": "www.cineicons.com", "title": "இந்தியன் 2 திரைப்படத்தின் ஷூட்டிங் மீண்டும் தொடங்குகி���து - CINEICONS", "raw_content": "\nஇந்தியன் 2 திரைப்படத்தின் ஷூட்டிங் மீண்டும் தொடங்குகிறது\nஇந்தியன் 2 திரைப்படத்தின் ஷூட்டிங் மீண்டும் தொடங்குகிறது\nஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல் நடிப்பில் உருவாகி கொண்டிருக்கும் திரைப்படம் இந்தியன் 2.\nஇப்படப்பிடிப்பின் போது கிரேன் விபத்து நேர்ந்து 3 பேர் உயிரிழந்ததால் மற்றும் கொரோனா காரணமாகவும் இப்படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது.\nலைக்கா நிறுவனம் வரும் டிசம்பரில் மீண்டும் இப்படப்பிடிப்பு துவங்கும் என திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமூக்குத்தி அம்மன் படத்துக்கு போட்டியாக வரும் கஸ்தூரி அம்மன்\nஈஸ்வரன் திரைப்படத்திற்கு வந்த சிக்கல்\nஈஸ்வரன் திரைப்படத்திற்கு வந்த சிக்கல்\nஇந்தியன் 2 திரைப்படத்தின் ஷூட்டிங் மீண்டும் தொடங்குகிறது\nமூக்குத்தி அம்மன் படத்துக்கு போட்டியாக வரும் கஸ்தூரி அம்மன்\nஷிவானியின் கிரஸ் யார் தெரியுமா \nபிக்பாஸ்ஸில் வந்த நடிகை சமந்தாவிற்கு இவ்வளவு சம்பளமா\nஈஸ்வரன் திரைப்படத்திற்கு வந்த சிக்கல்\nஇந்தியன் 2 திரைப்படத்தின் ஷூட்டிங் மீண்டும் தொடங்குகிறது\nமூக்குத்தி அம்மன் படத்துக்கு போட்டியாக வரும் கஸ்தூரி அம்மன்\nஷிவானியின் கிரஸ் யார் தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/cinema/malaikaarora-short-dress", "date_download": "2020-12-01T12:35:57Z", "digest": "sha1:Q5WZA2V3HUCVJ6DGFJWLGTOCSQKUGQNQ", "length": 4742, "nlines": 34, "source_domain": "www.tamilspark.com", "title": "17 வயது மகனுடைய தாய் அணியும் உடையா இது? நடிகையை விளாசும் நெட்டிசன்ஸ். - TamilSpark", "raw_content": "\n17 வயது மகனுடைய தாய் அணியும் உடையா இது\nபாலிவுட் நடிகை மலாய்கா அரோராவுக்கு 45 வயதாகிறது. ஆனால் அவரை பார்த்தால் அப்படித் தெரியவில்லை. தினமும் ஜிம்மில் ஒர்க்அவுட் செய்வது, தியானம், யோகா செய்வதுமாக உள்ளார்.\nமேலும் இவருக்கு 17 வயது மகன் உள்ள நிலையில், தற்போது இவர் தன்னைவிட 12 வயது சிறியவரான நடிகர் அர்ஜுன் கபூரை காதலித்து வருகிறார். இதற்காக பலரும் அவர்களை கிண்டல் செய்கிறார்கள்.\nஇந்நிலையில் தற்போது மலாய்கா,மிகவும் குட்டி, குட்டியாக உடை அணிவதை பார்த்து சமூக வலைதளங்களில் அவரை கிண்டல் செய்து வருகின்றனர்.\nபடுக்கையறையில் செம நெருக்கமாக ரொமான்ஸ் செய்யும் சிம்பு படநடிகை அதுவும் யாருடன் பார்த்தீர்களா புகைப்படத்தை கண்டு ஷாக்கான ரசிகர்கள்\n மாஸ்டர் ஷ���ட்டிங் ஸ்பாட்டில் எவ்ளோ சிம்பிளாக இருக்கிறார் பார்த்தீர்களா\n9 மாத கர்ப்பமாக இருக்கும் விராட் கோலி மனைவி. தலைகீழாக நிற்கும் அனுஷ்கா ஷர்மா. தலைகீழாக நிற்கும் அனுஷ்கா ஷர்மா.\nரஜினியின் தளபதி படத்தில், முதலில் நடக்கவிருந்தது இந்த நடிகரா அதுவும் இந்த கதாபாத்திரத்தில்.\nடாக்டர் ராமதாஸ் விடுத்த அழைப்பு. சென்னையை நோக்கி படையெடுக்கும் பாமகவினர் சென்னையை நோக்கி படையெடுக்கும் பாமகவினர்\nஅவன மட்டும் நம்பவே கூடாது. கடுப்பான பிக்பாஸ் பாலா\nபுயலின் தாக்கம் மதுரை வரை இருக்கும். அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்ட தகவல்.\nகணவர் சொன்ன ஒத்த வார்த்தை. கை குழந்தைக்கு தீ வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட இளம்பெண்.\nபல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் காதலியை சந்தித்த காதலன்... பின்னர் நிகழ்ந்த பரபரப்பு சம்பவம்.\nதன்னை அசிங்கப்படுத்தி ரசிகர் சொன்ன வார்த்தை கடுப்பாகி வெள்ளாவி நடிகை கொடுத்த நெத்தியடி பதில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/tamilnadu/no-leave-for-kalaandu-exams", "date_download": "2020-12-01T12:15:37Z", "digest": "sha1:BJABIITYHSJX6HPWOOIAMXXCTD6UP2ND", "length": 6404, "nlines": 35, "source_domain": "www.tamilspark.com", "title": "காலாண்டு தேர்வு விடுமுறைகள் ரத்தா? பள்ளி கல்வி துறை என்ன கூறுகிறது? முழு விவரம் இதோ! - TamilSpark", "raw_content": "\nகாலாண்டு தேர்வு விடுமுறைகள் ரத்தா பள்ளி கல்வி துறை என்ன கூறுகிறது பள்ளி கல்வி துறை என்ன கூறுகிறது\nதமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் காலாண்டு தேர்வுகள் தொடங்கி வரும் செப்டம்பர் இருபத்தி மூன்றாம் தேதி முடிவடைய உள்ளது. காலாண்டு தேர்வுகள் முடிவடைந்ததும் அணைத்து பள்ளிகளுக்கும் சில நாட்கள் விடுமுறை வழங்குவது வழக்கம். ஆனால், இந்த முறை காந்தியின் 150ஆவது பிறந்த தினம் வருவதால் விடுமுறை ரத்து செய்யப்பட்ட உள்ளது என சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி தீயாய் பரவியது.\nகாந்தியின் 150ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு அணைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டு காந்திய சிந்தனைகள் தொடர்பான வகுப்புகள் நடத்தப்பட்ட இருப்பதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டிருந்தது.\nஇந்நிலையில், இதுகுறித்து விளக்கமளித்துள்ள பள்ளிக்கல்வித்துறை, காலாண்டு விடுமுறை ரத்து என்பது தவறான தகவல் தகவல் என்றும் பள்ளிக்கல்வித்துறை ஏற்கெனவே அறிவித்தபடி காலாண்ட���த் தேர்வு விடுமுறை செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 2ஆம் தேதி வரை வழங்கப்படவுள்ளது எனவும் அறிவித்துள்ளது.\nமேலும், காந்திய சிந்தனைகள் சார்ந்த நிகழ்ச்சிகளை விருப்பமுள்ள பள்ளிகள் நடத்திக்கொள்ளலாம் எனவும், மாணவர்கள் விருப்பம் இருந்தால் அதில் பங்கேற்கலாம் எனவும் பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.\nபடுக்கையறையில் செம நெருக்கமாக ரொமான்ஸ் செய்யும் சிம்பு படநடிகை அதுவும் யாருடன் பார்த்தீர்களா புகைப்படத்தை கண்டு ஷாக்கான ரசிகர்கள்\n மாஸ்டர் ஷூட்டிங் ஸ்பாட்டில் எவ்ளோ சிம்பிளாக இருக்கிறார் பார்த்தீர்களா\n9 மாத கர்ப்பமாக இருக்கும் விராட் கோலி மனைவி. தலைகீழாக நிற்கும் அனுஷ்கா ஷர்மா. தலைகீழாக நிற்கும் அனுஷ்கா ஷர்மா.\nரஜினியின் தளபதி படத்தில், முதலில் நடக்கவிருந்தது இந்த நடிகரா அதுவும் இந்த கதாபாத்திரத்தில்.\nடாக்டர் ராமதாஸ் விடுத்த அழைப்பு. சென்னையை நோக்கி படையெடுக்கும் பாமகவினர் சென்னையை நோக்கி படையெடுக்கும் பாமகவினர்\nஅவன மட்டும் நம்பவே கூடாது. கடுப்பான பிக்பாஸ் பாலா\nபுயலின் தாக்கம் மதுரை வரை இருக்கும். அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்ட தகவல்.\nகணவர் சொன்ன ஒத்த வார்த்தை. கை குழந்தைக்கு தீ வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட இளம்பெண்.\nபல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் காதலியை சந்தித்த காதலன்... பின்னர் நிகழ்ந்த பரபரப்பு சம்பவம்.\nதன்னை அசிங்கப்படுத்தி ரசிகர் சொன்ன வார்த்தை கடுப்பாகி வெள்ளாவி நடிகை கொடுத்த நெத்தியடி பதில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B_%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87", "date_download": "2020-12-01T12:11:32Z", "digest": "sha1:46SWII2J5DWQDYLBLPX3AJQ3DWSINDKL", "length": 7922, "nlines": 134, "source_domain": "ta.wikipedia.org", "title": "சம்பொவாங்கோ டெல் நோர்டே - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசம்பொவாங்கோ டெல் நோர்டே (Zamboanga_del_Norte) என்பது பிலிப்பீன்சின் மின்டனாவுப் பகுதியில், சம்பொவாங்கா தீபகற்பம் பிராந்தியத்தில் அமைந்துள்ள மூன்று மாகாணங்களில் ஒன்றாகும்.[1] இதன் தலைநகரம் டொபோலொக் ஆகும். இம்மாகாணம் 1635 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்டது. இதன் தற்போதைய மாகாண சபை ஆளுநர் ரொபேடோ யை. உயை (Roberto Y. Uy) ஆவார். இதன் மொத்த நிலப்பரப்பளவு 7,301.53 சதுர கிலோமீற்றர���கள் ஆகும். 2015 ஆம் ஆண்டின் சனத்தொகைக் கணக்கெடுப்புக்கு அமைவாக சம்பொவாங்கோ டெல் நோர்டே மாகாணத்தின் சனத்தொகை 1,011,393 ஆகும்.[2] மேலும் பிலிப்பீன்சில் காணப்படும் 81 மாகாணங்களில், மொத்த நிலப்பரப்பளவின் அடிப்படையில் இம்மாகாணம் 9ஆம் மாகாணமாகவும் சனத்தொகையின் அடிப்படையில் 26ஆம் மாகாணமாகவும் காணப்படுகின்றது. இம்மாகாணத்தில் 691 கிராமங்களும், 25 மாநகராட்சிகளும் உள்ளன. அத்துடன் இம்மாகாணத்தில் தகலாகு, ஆங்கிலம் உள்ளடங்கலாக ஆறு பிரதான மொழிகள் பேசப்படுகின்றன. இம்மாகானத்தின் அதிகூடிய கடல் மட்டத்திலிருந்தான உயரம் 243.8 மீற்றர்கள் ஆகும். மேலும் கடிபுனன் என்பதே இம்மாகானத்தில் அமைந்துள்ள உயரமான உச்சி ஆகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 சனவரி 2017, 11:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.theleader.lk/news/1700-80", "date_download": "2020-12-01T11:13:00Z", "digest": "sha1:HDIOTV7CNPOBT3GZS2UTNB7S56CQSPTD", "length": 20216, "nlines": 108, "source_domain": "tamil.theleader.lk", "title": "இலங்கை சிறைச்சாலைகளிள் தொற்றுநோய் அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில் 80 நாடுகளில் இலட்சக்கணக்கான கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்!", "raw_content": "\nஇலங்கை சிறைச்சாலைகளிள் தொற்றுநோய் அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில் 80 நாடுகளில் இலட்சக்கணக்கான கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்\nகொரோனா தொற்று இரண்டாம் அலையால் பாதிப்பு ஏற்படலாம் என்ற அச்சத்தில் தம்மை விடுவிக்கக் கூறி இலங்கையில் பல சிறைச்சாலைகளின் கூரைகளில் ஏறி கைதிகள் ஆர்ப்பாட்டம் செய்கின்ற சூழ்நிலையில், கொரோனா பரவுவதைத் தடுக்கும் வகையில், குறைந்தது 80 நாடுகளில் ஐந்து இலட்சத்திற்கும் அதிகமான கைதிகளை விடுவிக்க அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளதாக புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஊடக அறிக்கைகள் மற்றும் ஏனைய அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் ஆதாரங்களை மேற்கோள் காட்டி செய்யப்பட்டுள்ள சர்வதேச ஊடக ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.\nஜனாதிபதியின் பொது மன்னிப்பு, அமைச்சு மட்ட உத்தரவுகள், சட்டம், அவசரகால விதிமுறைகள் மற்றும் நீதித்துறை உத்தரவுகள் உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகளின் கீழ் 580,000 கைதிகள் விடுவிக்��ப்பட்டுள்ளனர்.\nமார்ச் 15 முதல் 2020 மே 22 வரையான இந்த ஆய்விற்கமைய, ஈரான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளில் அதிக எண்ணிக்கையிலான கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது, குறித்த இரு நாடுகளிலும் தலா 100,000 கைதிகளை விடுவிக்கப்பட்டுள்ளனர்.\nஜனாதிபதி செயலக அறிக்கைகளுக்கு அமைய, இந்த காலகட்டத்தில் 3,000 கைதிகள் இலங்கையில் விடுவிக்கப்பட்டிருந்தாலும், தொற்றிலிருந்து காப்பாற்றும் நோக்கில் அவர்கள் எவரும் விடுவிக்கப்படவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.\n\"அபராதம் செலுத்த முடியாதவர்கள், பிணை வழங்கப்படாதவர்கள், பிணையாளிகளை பெற்றுக்கொள்ள முடியாதவர்கள், மிகச் சிறிய குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டவர்கள் மற்றும் பெரும்பாலானவர்கள் தண்டனைகளை நிறைவு செய்தவர்கள், நீண்ட காலமாக சிறையில் இருந்தவர்கள், மிகவும் கடுமையான உடல்நலக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள் பிணை வழங்க முடியாதவர்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வழக்குத் தாக்கல் செய்யப்படாதவர்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது” என ஜனாதிபதி சட்ட விவகாரம் தொடர்பிலான பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி ஹரிகுப்த ரோஹனதீர தெரிவித்துள்ளார்.\nஇந்த குழுவில் ஒரு அரசியல் கைதியும் உள்ளடக்கப்படவில்லை என்பதோடு, இந்த முக்கியமான கட்டத்தில் அவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்ற அவர்களின் கோரிக்கைத் தொடர்பில் அரசாங்கம் செவிசாய்க்கவில்லை.\nநீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டு உடல் மற்றும் மன நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையில் பல அரசாங்கங்கள் கவனம் செலுத்தத் தவறியது குறித்து வடக்கில் உள்ள செயற்பாட்டாளர்கள் ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளனர்.\nஅரசாங்கக் காவலில் உள்ள அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்வது அரசாங்கத்தின் பொறுப்பு என்பதை சுட்டிக்காட்டியுள்ள, ”குரலற்றவர்களுக்கான குரல்” அமைப்பு தொற்றுநோய் சிறைச்சாலைகளுக்குள் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள நிலையில், அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி அல்லது நிபந்தனையுடன் விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது.\nவைரஸ் பரவலை தடுக்கும் வகையில், நிபந்தனைகளுடன் தம்மை விடுதலை செய்யுமாறு முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட���டில் அனுராதபுரம் சிறைச்சாலையின் இரண்டு கைதிகள் கொல்லப்பட்டதோடு, ஆறு பேர் காயமடைந்தனர்.\nதொற்றுநோய் அச்சுறுத்தலின் போது கைதிகளின் சுதந்திரம் குறித்த உலகளாவிய ஊடக ஆய்வின் வெளியீட்டில் எழுப்பப்பட்ட மிக முக்கியமான பிரச்சினையான, அரசியல் கைதிகளை புறக்கணிப்பது தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.\nஅனைத்து அரசாங்கங்களும் கருத்துச் சுதந்திரத்தைப் பயன்படுத்துவதை கட்டுப்படுத்துகின்றன, குறிப்பாக மனித உரிமைகளைப் பாதுகாத்தல், வெவ்வேறு அரசியல் கருத்துக்கள் மற்றும் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளவர்கள் அத்தகைய நபர்களுடன் தொடர்பினை கொண்டுள்ளவர்களின் அடிப்படையில், கைதிகளை விடுவிக்கும் செயற்பாட்டில் அனைத்து அரசாங்கங்களும் வரையறைகளை கொண்டுள்ளதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஉதாரணமாக, அரசாங்கத்தால் விடுவிக்கப்பட்ட 1,500 கைதிகளில் 400 பேர் அரசியல் கைதிகள் என மதிப்பிட்டுள்ள பஹ்ரைனில் செயற்படும் மனித உரிமைக் குழுக்கள் எனினும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மனித உரிமை பாதுகாவலர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் குறிப்பாக அவர்களில் பலர் வயதானவர்கள் அல்லது நோய்வாய்ப்பட்டவர்களாக இருந்தபோதிலும் அவர்கள் இன்னமும், சிறையில் வாடுவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.\n100,000 கைதிகளை விடுவிப்பதற்கான முயற்சிகளில் பயங்கரவாத தடைச் சட்டங்களின் கீழ் தன்னிச்சையாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அல்லது அநியாயமாக தண்டிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான கைதிகளை விடுவிக்க துருக்கி அரசாங்கம் அனுமதிக்கவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nவிடுதலை செய்யப்படாதவர்களில் ஊடகவியலாளர்கள், மனித உரிமை பாதுகாவலர்கள், தேர்தலில் தெரிவான அரசியல்வாதிகள் மற்றும் சட்டத்தரணிகள் உள்ளிட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.\nபல நாடுகளில் கடுமையான வைத்திய பிரச்சினைகளை எதிர்நோக்கிய கைதிகளும் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஎவ்வாறாயினும், உலக சிறைக் கைதிகளில் 5% ற்கும் குறைவானவர்களே விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கென நீண்ட காலம் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\n”வயதானவர்கள், சிறுவர் குற்றவாளிகள், நீண்டகாலம் தண்டனையை அனுபவித்தவர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள், 3 வயதுக்குட்பட்ட குழந்தைகளுடன் கூடிய பெண்கள் மற்றும் நல்ல உடல்நிலையை கொண்டிராதவர்கள் ஆகியோருக்கே பெரும்பாலும் விடுதலை உத்தரவு கிடைத்துள்ளது”\nஇந்த சிறிய அளவுகோல்களுக்குள் மட்டுப்படுத்தாமல், \"பொது பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படாத கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்\" என அரசாங்கங்களை வலியுறுத்துவதாகவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் பரிந்துரைத்துள்ளது.\n11 மில்லியன் கொரோனா கைதிகள்\nஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றச் செயல்கள் தொடர்பிலான அலுவலகத்தின் நிர்வாக இயக்குனர் காடா வாலி, அண்மையில் ”கொரோனா மூலம் சிறைகளில் உள்ள மோசமான நிலைமைகள் குறித்த தொலைநோக்கின் உண்மையான நிலைமை வீட்டிற்கு கொண்டு வந்துள்ளது\" எனக் கூறியுள்ளார்.\n\"உலகெங்கிலும் உள்ள சிறைகளில் உள்ள 11 மில்லியன் கைதிகளிள் ஆரோக்கியம் மட்டுமல்லாமல், சன நெரிசல் மற்றும் வளங்களின் பற்றாக்குறை ஆகியவை கடுமையான அச்சுறுத்தலாகும். கொரோனா தொற்று காரணமாக சிறைச்சாலைகள் பெரும் ஆற்றல் மையங்களாக மாறியுள்ளதாக அவர் நெல்சன் மண்டேலா நினைவுதின உரையில் கூறியுள்ளார்.\nவிளக்கமறியல் கைதிகளை பிணையில் விடுவிப்பது, அவர்களை விடுவிப்பது அல்லது அவர்களை விடுதலை செய்வதற்கான பட்டியலில் சேர்ப்பது (அவர்கள் விடுதலையானது மற்றவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தாவிட்டால்) பல நாடுகளில் உள்ள சிறைகளில் ஏற்படும் பயங்கரமான நெரிசலைக் கணிசமாகக் குறைக்கும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.\n“சஜித் - கோத்தா போட்டியில் சஜித்திற்கு இலகு வெற்றி” - விக்டர் ஐவன் (காணொளி)\nஅமெரிக்க ஒப்பந்தம் தொடர்பில் கோத்தாபய அணியினரிடத்தில் கடும் மோதல்\nமஹர சிறைச்சாலையில் உணவு கேட்ட கைதிகளுக்கு குண்டுகளால் பதில்\nதமிழர்கள் மீதான அடக்குமுறைகளை சர்வதேசம் எவ்வளவு காலத்திற்கு வேடிக்கை பார்க்கப்போகிறது\nதவறான செய்தி புனைகதைகளை தேட விமானத்தைப் பயன்படுத்த திட்டம்\n நரேந்திர மோதியின் கருத்துக்கு எதிர்ப்பு\nமஹர சிறையிலிருந்து காயமடைந்தவர்களையும் கைதிகளையும் கொண்டு செல்லும் வாகனங்களை பார்த்ததும் குடும்பத்தவர்கள் கதறல்\nஇன்றைய ��ழக்கு சாதகமாக இருக்கும் முன்னாள் ஆளுநர் அஸாத் சாலி\nஈரானின் முன்னணி அணு விஞ்ஞானி கொல்லப்பட்டதற்கு பழிதீர்க்கப்படும்\nமஹர சிறைச்சாலையில் துப்பாக்கி சூடு ஒருவர் பலி\nஇலங்கை உழைப்பாளிகள் வெளிநாடுகளில் பெருந்தொற்றிற்கு இரையாகும் நிலையில் இலங்கை உழைப்பாளிகளை மீண்டும் சௌதி அரேபியாவிற்கு அனுப்பத் தொடங்கியுள்ளனர்\nநாட்டில் கொரோனா மரணங்கள் 107 அதிகரித்துள்ள நிலையில் வெளிநாட்டில் 100 க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbeatslyrics.com/2018/11/kangal-rendum-pesuthey-song-lyrics-in-tamil.html", "date_download": "2020-12-01T11:36:14Z", "digest": "sha1:66NZDWCL2OPWZ5WRUAHDHNIZBBBMQLTF", "length": 6518, "nlines": 124, "source_domain": "www.tamilbeatslyrics.com", "title": "Kangal Rendum Pesuthey Song Lyrics in Tamil", "raw_content": "\nஎன்னோடு காதலில் சேர்ந்திட வந்தவள்\nகள்ளம் இல்லா பெண் அவள்\nமனதை கேட்டாய் வசதி கேட்டாய்\nநேரத்தை கூட நீ கேட்டாய்\nஎடுத்து தந்தேன் முழுதும் தந்தேன்\nஉயிரைக் கூட நான் தந்தேன்\nஏனோ ஏனோ ஏனோ இருவிழிகளில்\nமீண்டும் மீண்டும் மீண்டும் அதை மறைத்தேன்\nஎன்னை விட இன்னொருவன் கூட நீ\nஎன்னோடு காதலில் சேர்ந்திட வந்தவள்\nகள்ளம் இல்லா பெண் அவள்\nஅவளை எண்ணி முழுதும் நம்பி\nதெரிந்து கொண்டேன் புரிந்து கொண்டேன்\nஉண்மை உண்மை உண்மை வெளிவரவே\nஎன்னை என்னை என்னை அவள் மறக்கும்\nகண்ணீர்களும் ஏமாற்றமும் தங்கிட நான்\nஏன் இந்த காதலின் வலியை தந்தவள்\nகள்ளம் உள்ள பெண் அவள்\nஏன் இந்த காதலின் வலியை தந்தவள்\nகள்ளம் உள்ள பெண் அவள்\nகதாநாயகன் கதநாயகி இருவரும் காதலிக்கின்றனர். ஒரு நாள் கதாநாயகன் நண்பன் அவனின் காதலியை வேறு ஒரு இடத்தில் மற்றொருவனுடன் காண்கிறான். அதனை அவன் நண்பனிடம் தெரிவிக்கிறான். கதாநாயகன் இதனை அவளின் காதலனிடம் கூறி இருவரும் அவளை தேடி செல்கின்றனர். இந்நிலையில் கதாநாயகி மூன்றாம் நபராக மற்றொருவை காதலிக்கிறாள். இதனை கண்டு அவர்கள் இருவரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிகழ்வுகள் யாவும் இப்பாடலில் இடம்பெறுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbeatslyrics.com/2020/11/aaha-kalayanam-song-lyrics.html", "date_download": "2020-12-01T11:04:39Z", "digest": "sha1:7WKNKHK3SJQPGRXVSFBYH4VPEDFN7TB5", "length": 5380, "nlines": 133, "source_domain": "www.tamilbeatslyrics.com", "title": "Aaha Kalyanam Song Lyrics in Tamil from Petta Movie", "raw_content": "\nஆஹா கல்யாணம் ஆஹா கல்யாணம்\nஆஹா கல்யாணம் ஆச நூறு\nஆஹா கல்யாணம் ஆ ஆ கல்யாணம்\nஆஹா கல்யாணம் கூத்த பார��\nசேருது மனசு மாலைய போட்டு\nஉள்ள இருக்கு ஏதோ ஒன்னு\nஆஹா கல்யாணம் ஆஹா கல்யாணம்\nஆஹா கல்யாணம் ஆச நூறு\nஆஹா கல்யாணம் ஆ ஆ கல்யாணம்\nஆஹா கல்யாணம் கூத்த பாரே\nகை எல்லாம் செவக்குது பாரு\nபச்சை இல பந்திய போட்டா\nமொத்த சனமும் தேடுது சோறு\nகட்ட பொம்மன் போல நீயும் நிக்கணும்\nஒரு வாட்டி அவ சொன்னா\nசிட்டா நீ பறந்து வரணும்\nதொட்டா அவ மனச தொடணும்\nபட்டா உன் பாசம் படனும்\nஅன்ப நீயும் அள்ளி தரனும்\nகட்டா வரும் காசும் பணமும்\nவந்தா அது போகும் தெனமும்\nசெத்தா தாண்டா கைய விடனும்\nஆஹா கல்யாணம் ஆஹா கல்யாணம்\nஆஹா கல்யாணம் ஆச நூறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2020/04/233.html", "date_download": "2020-12-01T11:25:06Z", "digest": "sha1:FN5E3EIROPJNFCLTQTAAB74I4JFSM2GO", "length": 6452, "nlines": 87, "source_domain": "www.yarlexpress.com", "title": "233 பேர் சற்று முன் விடுவிப்பு.. \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\n233 பேர் சற்று முன் விடுவிப்பு..\nகொடிகாமம் தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து 233 பேர் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை விடுவிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தடுப்பு நவடிக்கையினை மேற்...\nகொடிகாமம் தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து 233 பேர் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை விடுவிக்கப்பட்டுள்ளனர்.\nகொரோனா தடுப்பு நவடிக்கையினை மேற்கொண்டுவரும் அரசாங்கத்தினால் வெளிநாட்டில் இருந்து நாட்டிற்கு திரும்பிய அனைவரும் 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்கள்.\nவணிகம் / பொருளாதாரம் (6)\n44 வருட பாடசாலை வரலாற்றில் புலமைப் பரிசில் பரீட்சையில் சாதனை செய்த மாணவி.\nயாழ் பல்கலை மாணவன் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்தார்.\nதனிமைப்படுத்தலுக்காக ஆட்களை ஏற்றி வந்த பேரூந்து பளையில் விபத்து - 17 பேர் காயம்.\nஉடுவில் பகுதியில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி.\nYarl Express: 233 பேர் சற்று முன் விடுவிப்பு..\n233 பேர் சற்று முன் விடுவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://news7tamilvideos.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D-3.html", "date_download": "2020-12-01T11:47:32Z", "digest": "sha1:E2353NCSUVZVXMFQ2AYOMNPVMZICSPSW", "length": 6785, "nlines": 86, "source_domain": "news7tamilvideos.com", "title": "காவிரி விவகாரத்தில் மத்திய அரசு தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது : அன்புமணி ராமதாஸ் | News7 Tamil - Videos", "raw_content": "\nவிஜய் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துவார் : மாஸ்டர் பட பாடலை எழுதிய கானா பாலச்சந்தர்\nநாளை காலை 10.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்\nதமிழகத்தில் பாஜகவை அடுத்தகட்ட இலக்கை நோக்கி கொண்டுச் செல்வேன் : எல்.முருகன்\nபயணி தவறவிட்ட பணத்தை, காவல்துறையில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்\nதனியார் கல்லூரியில் நடந்த பிரியாணி சமைக்கும் போட்டி\nகடவுள் அளித்த பரிசு இசை : இளையராஜா நெகிழ்ச்சி\nதிமுக-வை ஒரு முஸ்லிம் லீக் கட்சியைப் போன்று, ஸ்டாலின் மாற்றி வருகிறார் : ஹெச். ராஜா\nடெல்டாவை மீண்டும் கைப்பற்றுகிறாரா முதல்வர் பழனிசாமி\nதமிழ்நாட்டிற்கு இனி மேல் வரப்போவதில்லை : சாமியார் நித்தியானந்தா அதிரடி\nபா.ஜ.க-வின் தமிழக தலைவர் இன்று அறிவிக்கப்பட வாய்ப்பு : Detailed Report\nகாவிரி விவகாரத்தில் மத்திய அரசு தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது : அன்புமணி ராமதாஸ்\nகாவிரி விவகாரத்தில் மத்திய அரசு தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது : அன்புமணி ராமதாஸ்\nதமிழக பல்கலைக்கழகங்கள் மத்திய அரசு கட்டுப்பாட்டில் செல்லாது : அமைச்சர் கே.பி. அன்பழகன்\nசீமான் மீது 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு : விசாரிக்காமல் வழக்கு போடப்பட்டுள்ளதாக சீமான் குற்றச்சாட்டு\nவிஜய் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துவார் : மாஸ்டர் பட பாடலை எழுதிய கானா பாலச்சந்தர்\nComments Off on விஜய் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துவார் : மாஸ்டர் பட பாடலை எழுதிய கானா பாலச்சந்தர்\nநாளை காலை 10.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்\nComments Off on நாளை காலை 10.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்\nதமிழகத்தில் பாஜகவை அடுத்தகட்ட இலக்கை நோக்கி கொண்டுச் செல்வேன் : எல்.முருகன்\nComments Off on தமிழகத்தில் பாஜகவை அடுத்தகட்ட இலக்கை நோக்கி கொண்டுச் செல்வேன் : எல்.முருகன்\nபயணி தவறவிட்ட பணத்தை, காவல்துறையில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்\nComments Off on பயணி தவறவிட்ட பணத்தை, காவல்துறையில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்\nComments Off on கண்ணீரில் கங்காரு தேசம்\nபைக் ரேஸ் எனும் உயிர்க்கொல்லி\nComments Off on பைக் ரேஸ் எனும் உயிர்க்கொல்லி\nமோர்சிங் இசைக்கருவி வாசித்துப் புகழ் பெற்ற சுந்தர்\nComments Off on மோர்சிங் இசைக்கருவி வாசித்துப் புகழ் பெற்ற சுந்தர்\nதாயை இழந்த ஆதரவற்ற மாற்றுத்திறனாளி இளைஞர்கள்\nComments Off on தாயை இழந்த ஆதரவற்ற மாற்றுத்திறனாளி இளைஞர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://porkutram.forumta.net/t493-topic", "date_download": "2020-12-01T11:51:40Z", "digest": "sha1:UCBWTCXPBVO7BVJU6DHTON3RLYHYVR3G", "length": 14068, "nlines": 120, "source_domain": "porkutram.forumta.net", "title": "தனி விமானத்தில் யாழ்.செல்லும் பிரித்தானிய, கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் – சிறிலங்கா அரசு அதிர்ச்சி", "raw_content": "\n» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள்\n» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..\n» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்\n» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்\n» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்\n» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்\n» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்\n» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்\n» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்\n» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்\n» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு\n» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...\n» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்\n» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்\n» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி\n» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி\n» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி\n» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே \n» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்\n» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை” – மூத்த போராளி சத்தியசீலன்.\n» ராஜீவ் காந்தி படுகொலை இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்\n» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி\n» \"திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் \"\n» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo\n» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்\n» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.\n» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு\n» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்\nஇன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்\nதனி விமானத்தில் யாழ்.செல்லும் பிரித்தானிய, கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் – சிறிலங்கா அரசு அதிர்ச்சி\nபோர் குற்றம் :: செய்திகள் :: தமிழீழ செய்திகள்\nதனி விமானத்தில் யாழ்.செல்லும் பிரித்தானிய, கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் – சிறிலங்கா அரசு அதிர்ச்சி\nதனி விமானத்தில் யாழ்.செல்லும் பிரித்தானிய,\nகனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் – சிறிலங்கா அரசு அதிர்ச்சி\neகொமன்வெல்த் நாடாளுமன்றச் சங்கத்தின் 58வது அமர்வில் பங்கேற்க வந்த\nபிரித்தானிய மற்றும் கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் வடபகுதிக்குச்\nசெல்வதற்கு பிரித்தானிய தூதரகம் ஏற்பாடு செய்தது சிறிலங்கா அரசுக்கு\nபோரினால் பாதிக்கப்பட்ட வடபகுதிக்கு அழைத்துச் செல்வதற்கு தயாராக இருந்த\nபோதிலும், கொழும்பிலுள்ள பிரித்தானிய தூதரகம் சுதந்திரமான முறையில் அவர்கள்\nசென்று வருவதற்காக தனி விமானத்தை ஏற்பாடு செய்துள்ளது,\nவிமானத்தில் பிரித்தானிய, கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்களை வடபகுதிக்கு\nஅழைத்துச் செல்வதற்கு கொழும்பிலுள்ள பிரித்தானிய தூதரகம் அனுமைதி கோரியது\nசிறிலங்கா அரசுக்கு, அதிர்ச்சியை ஏற்படுத்திய போதும், வேறு வழியின்றி\nவெளியிட்டுள்ள சிறிலங்கா அரச அதிகாரி ஒருவர், அனைத்துலக சமூகத்தின் ஒரு\nபகுதி இன்னமும் சிறிலங்கா மீது அனைத்துலக போர்க்குற்ற விசாரணையை மேற்கொள்ள\nசி��ிலங்காவை இலக்கு வைத்து, கொமன்வெல்த் அமர்வுகளின் போது புதிய\nகுற்றச்சாட்டுகளை தயார் செய்வதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் அவர்\nஇந்தமாதம் ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தொடர்\nஆரம்பமாகவுள்ள நிலையிலும், வரும் நவம்பரில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில்\nபூகோள கால மீளாய்வுக் கூட்டத்தொடர் இடம்பெறவுள்ள நிலையிலும்\nசிறிலங்காவுக்கு எதிரான பரப்புரைகளை அவர்கள் தீவிரப்படுத்தக் கூடும்\nஎன்றும் அவர் மேலம் கூறியுள்ளார்.\nபோர் குற்றம் :: செய்திகள் :: தமிழீழ செய்திகள்\nJump to: Select a forum||--நல்வரவு| |--உறுப்பினர் அறிமுகம்| |--அறிவுப்புகள்| |--செய்திகள்| |--தமிழீழ செய்திகள்| |--இந்திய செய்திகள்| |--உலக செய்திகள்| |--காணொளிகள்| |--கட்டுரைகள்| |--தமிழீழத்தின் புகைப்படங்கள்| |--தமிழீழ பாடல்கள்| |--மாவீரர் பாடல்கள்| |--மாவீரர்| |--மாவீரர்களின் புகைப்படங்கள்| |--மாவீரர்களின் வாழ்க்கை வரலாறு| |--போர் களத்தில் நடைபெற்ற video| |--போர் குற்றம்| |--போர் குற்றம் தொடர்பான புகைப்படங்கள்| |--போர் குற்றம் தொடர்பான வீடியோ| |--விளம்பரம்| |--மரணம் அறிவித்தல்| |--தளங்களை இணைக்க| |--கவிதைகள் |--ஈழத்து கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sarvamangalam.info/2020/01/27/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95/", "date_download": "2020-12-01T11:15:33Z", "digest": "sha1:SZDSZWDMC5EROTHC5ANT3GY3P7XE4FLS", "length": 13151, "nlines": 211, "source_domain": "sarvamangalam.info", "title": "நோய் தீர்க்கும் \"சர்ப்பக்குறியீடு\" ரகசியம் | சர்வமங்களம் | Sarvamangalam நோய் தீர்க்கும் \"சர்ப்பக்குறியீடு\" ரகசியம் | சர்வமங்களம் | Sarvamangalam", "raw_content": "\nநோய் தீர்க்கும் “சர்ப்பக்குறியீடு” ரகசியம்\nநோய் தீர்க்கும் “சர்ப்பக்குறியீடு” ரகசியம்\nஉங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.\nவிளம்பரம் செய்ய +91 978 978 3312.\nநோய் தீர்க்கும் “சர்ப்பக்குறியீடு” ரகசியம்\nஇரண்டு பாம்புகள் (சர்ப்பங்கள்) ஒரு தடியை பிண்ணிக் கொண்டிருக்கும் உருவம் பொறிக்கப்பட்ட குறியீட்டை மருத்துவ மனைகளிலும், மருத்துவர்களின் வாகனம் மற்றும் அவர்களின் அறிமுக அட்டைகளிலும் (Visiting Card), முகவரியுடன் கூடிய கடித ஏட்டிலும் (Letter pad) காணலாம். அந்த குறியீடு மருத்துவ துறையின் குறியீடாக உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.\nஅது போன்ற குறியீடு சிவன் கோயில் மற்றும் அம்மன் கோயில் வளாகங்களிலும், அரச மரங்களின் அடியிலும் கற்சிலைகளாக நிறுவப்பட்டிருப்பதை காணலாம். ஆலயங்களில் நிறுவப்பட்டிருக்கும் இத்தகைய சர்ப்ப பிரதிஷ்டைகளை தினமும் ஒரு முறை தரிசித்து வந்தால் அன்றைய தினம் நாம் செய்த கர்மங்கள் அனைத்தும் நம்மை விட்டு நீங்கிவிடும். இந்த கற்சிலைகளைப் பார்த்துதான் மருத்துவத்துறை தங்கள் குறியீட்டை அமைத்துக்கொண்டுள்ளது.\nஇந்த சர்ப்ப பிரதிஷ்டைகளை தினமும் தரிசித்து வந்தால் தீராத வியாதிகள் எல்லாம் தீரும் என்பது பலருக்கும் தெரியாத ரகசியம். நம் முன்னோர்கள் தினமும் இந்த சர்ப்ப பிரதிஷ்டைகளை (இரண்டு பாம்புகள் பிண்ணிக்கொண்டிருப்பது போன்ற கற்சிலைகள்) கோயில்களில் தரிசித்து வந்தார்கள். இதனால் நல்ல ஆரோக்கியமான சூழ்நிலையில் அவர்கள் இருந்தார்கள்.\nஇந்த விசயம் தற்கால மனிதர்களுக்கு தெரியாது. ஜோதிடத்தில் செவ்வாய் கிரகத்திற்கு, ரோகக்காரகன் (நோய்க்கு காரணமானவன்), சத்ருகாரகன் (பகைக்கு காரணமானவன்), ருணக்காரகன் (கடன் தொல்லைக்கு காரணமானவன்) என்று பெயர். இந்த செவ்வாய் கிரகம் ஆயில்யம் நட்சத்திரத்தில் நீச்சம் அடைகிறது, அதாவது செயலற்று போகிறது. “ஆயில்யம்” என்றால் “பிண்ணிக் கொள்வது” அல்லது “தழுவிக் கொள்வது” என்று பொருள்படும்.\nஇந்த ஆயில்யம் நட்சத்திரத்தின் உருவம் பிண்ணிக்கொன்டிருக்கும் பாம்பின் உருவமாகும். எனவே பிண்ணிக்கொன்டிருக்கும் பாம்பின் உருவத்தை தினமும் தரிசித்து வந்தால் நம் பாவங்கள் அனைத்தும் நம்மை விட்டு நீங்கும் என்பது ரகசியமாகும்\nசூரிய நமஸ்காரம் ஏன் செய்ய வேண்டும் \nஆறுமுகனின் ஆறுபடை வீடும், வரலாறும்..\nஸ்ரீமூர்த்தி விநாயகர் என்ற உச்சிஷ்ட கணபதி கோவில்- நெல்லை\nகுருவருள் தரும் குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோவில்\nகாண்போரை மெய்சிலிர்க்க வைக்கும் திண்டல் முருகன் கோவில்\nஉணவுப் பஞ்சம் வராமல் இருக்க தினமும் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\nஅகங்காரம் வெந்து சாம்பலாகும் (1)\nஇந்துகள் புனித யாத்திரை மானியம் (2)\nஎலுமிச்சை விளக்கேற்றும் முறை (2)\nகடன் தொல்லை தீர பரிகாரம் (25)\nகண்ணனின் கதை கேளுங்க (1)\nசித்த மருத்துவக் குறிப்புகள் (6)\nதரித்திர நிலை நீங்க (3)\nபிறப்பற்ற வாழ்வை தரும் கோவில் (1)\nபில்லி சூன்யம் நீங்க (7)\nபெண்கள் கடைபிடிக்க வேண்டிய சாஸ்திரங்கள் (6)\nபொய் (நெய்) விளக்கு வேண்டாம் (1)\nமன அமைதிக்கான சில சிந்தனைகள் (1)\nயந்திரம் எழுதும் முறைகள் (1)\nராம நாம மகிமை (1)\nவெற்றி பெற முத்திரை (9)\nஸ்ரீ பகளாமுகி மாலா மந்திரம் (1)\nO. Lalitha Balakrishnan on கணபதி மந்திரம் | தினமும் 10 முறை சொன்னால் இடையூறின்றி காரியங்கள் நிறைவேறும்\nVenkatarama N on *டிசம்பர் மாதம் சூர்ய கிரஹணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-12-01T13:28:59Z", "digest": "sha1:KA2LWLSQMR4PAN54HEQAHU3NTR7WM3R6", "length": 16581, "nlines": 159, "source_domain": "ta.wikipedia.org", "title": "வகையிடலின் நேர்மாறுச் சார்பு விதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "வகையிடலின் நேர்மாறுச் சார்பு விதி\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநுண்கணிதத்தில், வகையிடலின் நேர்மாறுச் சார்பு விதி அல்லது நேர்மாறுச் சார்பு விதி (Inverse funcion rule) என்பது வகையிடல் விதிகளுள் ஒன்று. இவ்விதி ஒரு சார்பின் நேர்மாறுச் சார்பினை வகையிடும் வழிமுறையைத் தருகிறது.\nசார்பு f {\\displaystyle f} மற்றும் அதன் நேர்மாறு, f − 1 {\\displaystyle f^{-1}} இரண்டும் வகையிடத்தக்கச் சார்புகள் எனில் x = a {\\displaystyle x=a} என்ற புள்ளியில்:\nஇது லாக்ராஞ்சியின் குறியீட்டில் தரப்பட்டுள்ளது.\nஒரு சார்பின் வகைக்கெழுவும் அதன் நேர்மாறின் வகைக்கெழுவும் தலைகீழிகளாக அமைகின்றன.\nஇது சங்கிலி விதியிலிருந்து பின்வருமாறு பெறப்படுகிறது:\nசங்கிலி விதியைப் பயன்படுத்தி ஐப் பொறுத்து வகையிட:\nஒரு சார்பின் வரைபடமும் அதன் நேர்மாறுச் சார்பின் வரைபடமும் ஒன்றுக்கொன்று y = x, கோட்டைப் பொறுத்த பிரதிபலிப்புகளாக அமையும். பிரதிபலிப்புச் செயலால் ஒரு கோட்டின் சாய்வும் அக்கோட்டின் பிரதிபலிப்பு எதிருவாக அமையும் கோட்டின் சாய்வும் தலைகீழிகளாக இருக்கும்.\nf {\\displaystyle f} சார்புக்கு x {\\displaystyle x} இன் அண்மையகத்தில் நேர்மாறுச் சார்பு இருந்து, புள்ளி x {\\displaystyle x} இல் f {\\displaystyle f} இன் வகைக்கெழு பூச்சியமற்றதாகவும் இருந்தால், அப்புள்ளியில் நேர்மாறுச் சார்பும் வகையிடத்தக்கதாக இருக்கும். மேலும் அந்த வகைக்கெழுவை மேலே தரப்பட்டுள்ள வாய்ப்பாட்டின் மூலம் காணவும் முடியும்.\nஇச்சார்பின் நேர்மாறுச் சார்பு ( x {\\displaystyle x} இன் நேர்ம மதிப்புகளுக்கு மட்டும்):\nஎனினும் x = 0, இல் ஒரு சிக்கல் உள்ளது: வர்க்கச் சார்பின் வரைபடத்தின் கிடைமட்டத் தொடுகோட்டிற்கு ஒத்தவாறு வர்க்கம���லச் சார்பின் வரைபடம் நிலைக்குத்தாக அமையும்.\nஇதன் நேர்மாறுச் சார்பு ( y {\\displaystyle y} இன் நேர்ம மதிப்புகளுக்கு மட்டும்)\nநேர்மாறு விதியின் வாய்ப்பாட்டைத் தொகையிட,\nஇத் தொகையீட்டின் மதிப்புக் காண முடிந்தால் மட்டுமே இம்முடிவு பயனுள்ளதாக இருக்கும். குறிப்பாக, தொகையிடப்படும் எல்லைக்குள், f ′ ( x ) {\\displaystyle f'(x)} இன் மதிப்பு பூச்சியமற்றதாக இருக்க வேண்டும்.\nஇதிலிருந்து தொடர்ச்சியான வகைக்கெழு உடைய சார்புகளுக்கெல்லாம், வகைக்கெழுவின் மதிப்பு பூச்சியமாகாத புள்ளிகளின் அண்மையகத்தில் நேர்மாறுச் சார்பு இருக்கும் என்பது தெரிய வருகிறது. வகைக்கெழுச் சார்பு தொடர்ச்சியானது இல்லையெனில் இது உண்மையாக இருக்காது.\nமுதல் வகைக்கெழுவிற்கான நேர்மாறு விதியின் வாய்ப்பாடு:\nஇவ்வாய்ப்பாட்டை மீண்டும் x {\\displaystyle x} ஐப் பொறுத்து வகையிட:\nமுடிவு (2) ஐ மீண்டும் x {\\displaystyle x} ஐப் பொறுத்து வகையிட,\nஇரண்டாம் வகைக்கெழுவிற்கான வாய்ப்பாட்டைப் பயன்படுத்த,\nஇவ்வாய்ப்பாடுகளின் பொதுமைப்படுத்தலே ஃபா டி புருனோவின் வாய்ப்பாடு ஆகும்.\nஇரண்டாம் வகைக்கெழுவிற்கான நேர்மாறு விதியின் வாய்ப்பாட்டில் பிரதியிட,\nx = ln ⁡ y {\\displaystyle \\,x=\\ln y} . இதனை நேரிடையாக இருமுறை வகையிட்டாலும் இதே முடிவு கிடைப்பதைக் காணலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 08:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/20%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-12-01T12:00:06Z", "digest": "sha1:OXABHGIEWD2U3ANEIIATAU3BP4F5HGOU", "length": 11843, "nlines": 132, "source_domain": "www.patrikai.com", "title": "20ஆயிரம் போலி ரேசன் கார்டு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n20ஆயிரம் போலி ரேசன் கார்டு\nகோவை மாவட்டத்தில் 1,398 ரேஷன் கடைகள் உள்ளது. இதன் மூலம் பொதுமக்களுககு அரிசி, பருப்பு, உளுந்து, சர்க்கரை, சமையல் எண்ணெய், கோதுமை உள்பட பல்வேறு பொருட���கள் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகின்றன.\nதற்போது தேர்தல் முடிவடைந்து விட்டதால், மீண்டும் புதிய விண்ணப்பங்கள், பெயர் திருத்தம், நீக்கம் ஆகியவற்றுக்கும் மனுக்கள் பெறப்பட்டு வருகிறது.\nகோவை மாவட்டத்தில் இதுவரை 20 ஆயிரம் போலி ரேஷன் கார்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு நீக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெவிவித்துள்ளனர். இன்னும் 3 மாதங்களில் புதிய ரேசன்கார்டுகள் வழங்கப்படும். புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளில் கார்டுதாரர்களின் முகவரி, ஆதார் எண் உள்ளிட்ட தகவல்கள் இடம்பெற்று இருக்கும்.\nஜிஎஸ்டி மசோதா: ஜூனில் கூடுகிறது தமிழக சட்டசபை சிலை கடத்தல் வழக்கு: தமிழகஅரசின் மேல்முறையீடு மனு தள்ளுபடி சிலை கடத்தல் வழக்கு: தமிழகஅரசின் மேல்முறையீடு மனு தள்ளுபடி எரிந்துகொண்டிருந்தவரை மறைந்திருந்து படம் எடுத்த பத்திரிகையாளர்\nPrevious ஆக்கிரமிப்பு வீடுகள் 8ம் தேதி இடிப்பு\nNext அரசு விடுதி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்\nவாகனங்களுக்கு ‘எப்.சி.’ வழங்குவதில் தனியார் நிறுவனங்கள் மூலம் முறைகேடு\nமத்தியஅரசு அறிவிப்புகளை மாநில மொழிகளில் வெளியிட வேண்டும் உயர்நீதிமன்றம் மதுரை அதிரடி உத்தரவு\nபொதிகையில் சமஸ்கிருதத்தில் செய்திகள்: மதுரை உயர்நீதிமன்றத்தில் முறையீடு…\nநாடு முழுதும் அரசு கொரோனா தடுப்பூசி அளிக்காது : சுகாதார செயலர்\nடில்லி இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி அளிப்பதாக அரசு தெரிவிக்கவில்லை என சுகாதார செயலர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார். இந்தியாவில்…\nகொரோனா பரிசோதனைக் கட்டணம் ரூ.2400ல் இருந்து ரூ.800 ஆக குறைப்பு\nடெல்லி: தலைநகர் டெல்லியில் கொரோனா தொற்று சோதனையான ஆர்டிபிசிஆர் பரிசோதனைக் கட்டணம் தனியார் ஆய்வகங்களில் 2,400 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்த…\n01/12/2020: சென்னையில் கொரோனா நோய் – மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 7,81,915 ஆக உயர்ந்துள்ளது. தமிழக கொரோனா பாதிப்பில் சென்னை முதல் இடத்தில்…\nகொரோனா தடுப்பூசி: மாநில தலைமைச்செயலாளர்களுடன் மத்திய அமைச்சரவைச் செயலாளர் ஆலோசனை…\nடெல்லி: கொரோனா தடுப்பூசி சோதனை இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளதால், அதை பொதுமக்களுக்கு போடுவது தொடர்பாக மாநில தலைமைச்செயலாளர்களுடங்ன மத்திய அமைச்சரவைச் செயலாளர்…\nமாடர்னா நிறுவ�� கொரோனா தடுப்பூசி 100% பலன் அளிக்கிறது : நிறுவனம் அறிவிப்பு\nவாஷிங்டன் அமெரிக்காவின் மாடர்னா நிறுவனம் தங்கள் தடுப்பூசி கடுமையாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு 100% பலன் அளித்ததாகத் தெரிவித்துள்ளது. உலகெங்கும் அச்சுறுத்தலை…\nகொரோனா உருவான இடத்தை கண்டறிந்தால் எதிர்கால பாதிப்பைத் தவிர்க்கலாம் : உலக சுகாதார மைய தலைமை இயக்குநர்\nஜெனிவா கொரோனா உருவான இடத்தை கண்டுபிடித்தால் எதிர்கால பாதிப்பை தவிர்க்க முடியும் என உலக சுகாதார மையத்தின் தலைமை இயக்குநர்…\nஜம்மு காஷ்மீரில் பாக். மீண்டும் அத்துமீறல்: பாதுகாப்புப்படை அதிகாரி வீர மரணம்\nநாடு முழுதும் அரசு கொரோனா தடுப்பூசி அளிக்காது : சுகாதார செயலர்\nவெளியானது சந்தானத்தின் ‘பாரிஸ் ஜெயராஜ்’ ஃபர்ஸ்ட் லுக்….\nவாகனங்களுக்கு ‘எப்.சி.’ வழங்குவதில் தனியார் நிறுவனங்கள் மூலம் முறைகேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/dmk-president-question-and-answer-report/", "date_download": "2020-12-01T12:32:52Z", "digest": "sha1:WHLF3UDK5H5WVQR7URSSY4YWLL2HDI46", "length": 37208, "nlines": 153, "source_domain": "www.patrikai.com", "title": "திமுக தலைவர் கலைஞர் (கேள்வி-பதில்) அறிக்கை! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதிமுக தலைவர் கலைஞர் (கேள்வி-பதில்) அறிக்கை\nதிமுக தலைவர் கருணாநிதி கேள்வி- பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:\n📌 மாணவர்களின் படிப்புக்காக கல்விக் கடன் கொடுத்த வங்கிகள், தற்போது அதை வசூலிப்பதில் கடுமை காட்டுவதின் காரணமாக சில மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்களே\n மாணவர்கள் படிப்புக்காக வங்கிகளில் கடன் பெற்றது உண்மைதான். மொத்த தொகையில் 40 சதவிகிதம் செலுத்திய அம்பானி கம்பெனி தற்போது கந்து வட்டிக்காரனைப் போல மாணவர்களை நெருக்குகிறார்கள்.\n மாணவர்கள் படிப்புக்காக வங்கிகளில் கடன் பெற்றது உண்மைதான். வேலைக்குச் சென்றால் தான் அந்தக் கடனைத் திருப்பிச் செலுத்த முடியும். வேலையும் கிடைக்கவில்லை. தமிழகத்தில் மட்டும் சுமார் 16 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கல்விக் கடன் வழங்கப்பட்டுள்ளது. பட்டம் பெற்ற மாணவர்களால் வ���்கிக் கடனை கட்ட இயலவில்லை. இந்த நிலையில்தான் இந்திய ஸ்டேட் வங்கி, தனது பங்கான 847 கோடி ரூபாய் கடனை வசூலிக்கும் உரிமையை ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு விற்று விட்டது. அதாவது மொத்த தொகையில் 40 சதவிகிதம் செலுத்திய அம்பானி கம்பெனி தற்போது கந்து வட்டிக்காரனைப் போல மாணவர்களை நெருக்குகிறார்கள். மாணவர்களில் சிலர் வேறு வழியின்றி தற்கொலையை நாடுகிறார்கள். கல்விக் கடனை அடைப்பதாக தேர்தல் நேரத்தில் உறுதிமொழி அளித்த அ.தி.மு.க. அரசு உடனடியாக இந்த மாணவர் களின் கல்விக் கடன்களுக்கு தாங்களே பொறுப் பேற்றுக் கொண்டு, வங்கிகளில் மாணவர்கள் வாங்கியுள்ள கடன்களை அடைக்க முன் வரவேண்டும்.\n📌 வழக்கறிஞர் பிரச்சினை மோசமாகிக் கொண்டே போகிறதே\nஇரு தரப்பினரும் ஒரே துறையில் உள்ளவர்கள். நல்ல கற்றறிவாளர்கள். இரண்டு தரப்பிலும் உள்ள பிரதிநிதிகள் ஒற்றுமையாக அமர்ந்து பேசி ஒரு நல்ல முடிவு காண்பதுதான் நல்லது. ஆனால் இந்தப் பிரச்சினை முடியக் கூடாது என்று அரசுத் தரப்பிலே இருப்பவர்கள் நினைப்பதைப் போலத் தோன்றுகிறது\n📌 தேர்தலுக்கு முன்பு கரூருக்கு அருகில் அமைச்சருக்கு மிகவும் நெருங்கிய அன்புநாதன் என்பவர் வீட்டைச் சோதனை செய்து பணம், கேமரா, பணம் எண்ணும் இயந்திரங்கள் ஆகியவற்றைக் கைப்பற்றிய தாக பெரிய அளவில் செய்தி வந்ததே என்ன வாயிற்று\nஉங்கள் கேள்வியிலேயே அன்புநாதன் அமைச்சருக்கு வேண்டியவர் என்று குறிப்பிட்டிருக்கிறீர்களே; பிறகு என்ன வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கும்\n📌அரசு ஊழியர்களுக்காக கட்டப்பட்ட 700 வீடுகளை ஐந்து மாதங்களுக்கு முன்பே முதலமைச்சர் திறந்து வைத்தும், யாருக்கும் ஒதுக்கீடு செய்யாமல் தாமதம் செய்கிறார்களாமே\nமுக்கியப் பிரமுகரின் உதவியாளரிடம் வீடு ஒன்றுக்கு 5000 ரூபாய் கொடுத்தால் உடனடியாக வீடு ஒதுக்கீடு தரப்படும் என்றும் அதே செய்தியில் பின்குறிப்பு தந்திருக்கிறார்களே\n📌 விவசாயிகள் மகிழ்ச்சியோடு ஆடிப் பெருக்கினைக் கொண்டாட, மேட்டூர் அணையை முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து விட்டதாக நாளேடுகள் செய்தி வெளியிட்டிருக்கிறதே\nமேட்டூர் அணையில் திறக்கப்படும் தண்ணீர் செல்லும் வழித் தடங்களில் புதர்கள், செடிகள், கொடிகள் மண்டிக் கிடப்பதாகவும், அதனால் தண்ணீர் ஆடிப் பெருக்கு விழாவிற்குள் கடைமடைப் பகுதிகளுக்குப் போய்ச் சேருமா என்பதில் சந்தேகம் இருப்பதாகவும், எனவே காவிரி நீர் வழித் தடங்களில் உள்ள அடைப்புகளை நீக்க அரசு உதவிட வேண்டு மென்றும் விவசாயிகள் கோரியிருக்கிறார்கள்.\n📌 பொதுவுடைமைவாதிகள் ஒரு சிலரின் சுயநலம் காரணமாக, தமிழகச் சட்டமன்றத்தில் எத்தனையோ ஆண்டுக் காலமாக ஒலித்து வந்த கம்யூனிசக் கொள்கைகளின் வாய் மூடப்பட்டு விட்டதே\n அதைப்பற்றி நாம் கூறினால், நம்மைக் கடுமையான வார்த்தைகளால் தாக்குவதில்தான் அந்த ஒரு சிலர் கவனம் செலுத்துகிறார்கள். கம்யூனிசக் கொள்கைகள் சட்டமன்றத்தில் எதிரொலிக்கப்படாமல் இருக்கிறதே என்று நாம்தான் வருத்தப்படுகிறோமே தவிர, அந்தக் கட்சியின் தலைவர்கள் வருத்தப்படுவதாகத் தெரியவில்லை.\n📌 “சென்னையில் தொடர்கிறது வழிப்பறி, திருட்டு, வீடு உடைப்பு” என்ற தலைப்பில் “தினமலர்” நாளேடு நேற்று “கொட்டை எழுத்துக்களில்” செய்தி வெளியிட்டுள்ளது எதைக் காட்டுகிறது\nஅ.தி.மு.க. அரசு சட்டம் ஒழுங்கு அமைதியைப் பாதுகாப்பதில் காட்டுகின்ற இலட்ச ணத்தைப் படம் பிடித்துக் காட்டுகின்றது. “தினமலர்” நாளேடு மட்டுமா இப்படிப்பட்ட செய்திகளை வெளியிட்டுள்ளது அநேகமாக ஆங்கில நாளேடுகள், வார இதழ்கள் அனைத்திலும் இப்படிப்பட்ட செய்திகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. சட்டம், ஒழுங்கைப் பாதுகாக்கும் துறை வேறு அமைச்சரின் பொறுப்பிலே இருந்திருந்தால் இந்நேரம் அவர் வீட்டுக்கு அனுப்பப்பட்டிருப்பார். ஆனால் முதலமைச்சரின் பொறுப்பிலே உள்ள துறை அல்லவா அது; யாரைப் பழி வாங்க முடியும்\n📌காவிரி நீர்ப் பிரச்சினை வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு வழக்கறிஞர் ஆஜராகவில்லை என்ற செய்தி வருத்தத்தைத் தருகிறதே\n காவிரிப் பிரச்சினை தொடர்பான வழக்கு அண்மையில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, கர்நாடக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறி ஞரின் வாதத்தை ஏற்று காவிரி வழக்குகளை அக்டோபர் மாதம் 18ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்தது. இந்த விசாரணையின் போது, தமிழக அரசின் சார்பில் வழக்கறிஞர்கள் ஆஜராக வில்லை என்ற செய்தி ஏடுகளில் எல்லாம் வெளி வந்துள்ளது. தமிழக அரசின் வழக்கறிஞர் வழக்கு நடைபெற்ற போது ஆஜராகாதது பற்றி, தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்���ளின் ஒருங் கிணைப்புக் குழுத் தலைவர் கண்டனம் தெரிவித்திருக்கிறார். காவிரி வழக்கு தொடர்ந்து காலம் கடத்தப்பட்டு வரும் நிலையில் தமிழக அரசின் வழக்கறிஞர்கள் ஆஜராகாதது ஏன் என்ற கேள்வி பெரிதாக எழுந்துள்ளது. தமிழக அரசு இதற்கு உரிய விளக்கம் தருமா\n📌 “கபாலி” திரைப்படத்திற்கு பத்து டிக்கெட்டுகள் அனுப்ப வேண்டுமென்று கடிதம் அனுப்பிய அமைச்சரின் உதவியாளர் பணியிலிருந்து நீக்கப்பட்டு விட்டாராமே\nபடத்திற்கு டிக்கெட் கேட்டு கடிதம் அனுப்பியதற்காக என்னை பணியிலிருந்து நீக்கி விட்டார்களே, அந்தப் படத்தைத் திரையிடும் உரிமையை முதல் அமைச்சரின் வீட்டிலேயே தங்கியிருக்கும் ஒருவர் (ஜாஸ் நிறுவனத்தின் உரிமையாளர்) பெற்று, கோடிக்கணக்கிலே இலாபம் அடைகிறாரே, அவருக்கு எந்தத் தண்டனையும் கிடையாதா என்று அந்த உதவியாளர் கேட்காமல், கேட்கிறாராம்\n📌 சென்னை உயர் நீதிமன்றம், அ.தி.மு.க. அரசுக்கு மீண்டும் ஒரு கண்டனம் தெரிவித்திருக்கிறது\nஎத்தனை கண்டனங்கள் வந்தால்தான் என்ன அதைப் பற்றி யார் கவலைப்படுகிறார்கள் அதைப் பற்றி யார் கவலைப்படுகிறார்கள் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் – அதனை தி.மு. கழக ஆட்சிக் காலத்தில் நான் உருவாக்கினேன் என்ற ஒரே காரணத்திற்காக – அடிப்படை வசதிகள் எதுவும் செய்து கொடுக்காமல் இருந்தது பற்றி வேதனையடைந்த ஓய்வு பெற்ற பேராசிரியை மனோன்மணி, அது பற்றி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்தார். சென்னை உயர் நீதிமன்றம் அதனை விசாரித்து, நூலகத்தை ஆய்வு செய்வதற்காக இரண்டு வழக்கறிஞர்கள் பி.டி. ஆஷா, எம். சுந்தர் ஆகியோரை நியமித்தது. அவர்கள் அவ்வாறே ஆய்வு செய்து, நூலகத்தின் அடிப்படை வசதிகள், தொழில் நுட்ப வசதிகள், அரங்குகள் ஆகியவை மோசமாக இருப்பதாகத் தெரிவித்தனர். மூத்த வழக்கறிஞர் பி. வில்சனும் நீதிமன்றம் பல முறை உத்தரவிட்டும் அண்ணா நூலகத்திலே அடிப்படை வசதிகள் எதுவும் செய்ய வில்லை என்று வழக்கு விசாரணையின் போது எடுத்துக் கூறினார். அப்போது உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் அவர்களும், நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் அவர்களும் “நீதிமன்ற உத்தரவை அரசு அமல்படுத்தாதது ஏன் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் – அதனை தி.மு. கழக ஆட்சிக் காலத்தில் நான் உருவாக்கினேன் என்ற ஒரே காரணத்திற்காக – அடிப்படை வசதிகள் எதுவும் செய்து கொடுக்காமல் இருந்தது பற்றி வேதனையடைந்த ஓய்வு பெற்ற பேராசிரியை மனோன்மணி, அது பற்றி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்தார். சென்னை உயர் நீதிமன்றம் அதனை விசாரித்து, நூலகத்தை ஆய்வு செய்வதற்காக இரண்டு வழக்கறிஞர்கள் பி.டி. ஆஷா, எம். சுந்தர் ஆகியோரை நியமித்தது. அவர்கள் அவ்வாறே ஆய்வு செய்து, நூலகத்தின் அடிப்படை வசதிகள், தொழில் நுட்ப வசதிகள், அரங்குகள் ஆகியவை மோசமாக இருப்பதாகத் தெரிவித்தனர். மூத்த வழக்கறிஞர் பி. வில்சனும் நீதிமன்றம் பல முறை உத்தரவிட்டும் அண்ணா நூலகத்திலே அடிப்படை வசதிகள் எதுவும் செய்ய வில்லை என்று வழக்கு விசாரணையின் போது எடுத்துக் கூறினார். அப்போது உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் அவர்களும், நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் அவர்களும் “நீதிமன்ற உத்தரவை அரசு அமல்படுத்தாதது ஏன் உங்களுக்கு இஷ்டம் இருந்தால் 48 மணி நேரத்தில் எது வேண்டுமானாலும் செய்வீர்கள். ஜூன் 30ஆம் தேதி இறுதிக் கெடு விதிக்கிறோம். அதற்குள் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்க வேண்டும். அதற்கான புகைப்பட ஆதாரத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இறுதி கெடுவுக்குள் வசதிகளைச் செய்து கொடுக்காவிட்டால், நீதிமன்றமே அண்ணா நூலகத்தை தனது கட்டுப்பாட்டில் எடுத்து அடிப்படை வசதிகளைச் செய்து கொடுத்து, பராமரிக்கத் தொடங்கும். இதைக் கண்டனமாகத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று கூறினார்கள். ஜூலை 22ஆம் தேதியன்று மீண்டும் இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற முதன்மை அமர்வின் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மூத்த வழக்கறிஞர் வில்சன், “நூலகத்தைப் பராமரிக்க உத்தரவிட்ட போதிலும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.கடந்த தி.மு. கழக ஆட்சிக் காலத்தில் அந்த நூலகத்திற்கு புத்தகங்கள் வாங்குவதற்காக 32 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, ஆறு இலட்சம் புத்தகங்கள் வாங்கப்பட்டன. ஆனால் கடந்த ஆறு ஆண்டுகளில் வெறும் 1234 புத்தகங்கள் மட்டுமே வாங்கப்பட்டுள்ளன. அதிலும் ஒன்று கூட தமிழ்ப் புத்தகம் இல்லை. அந்த நூலகம் தொடங்கப்பட்டு ஐந்தாண்டுகள் ஆகியும், அந்த நூலகத்தில் ஒரே ஒருவர்தான் உறுப்பினராக பதிவு செய்யப்பட்டுள்ளார். அந்த ஒரு உறுப்பினர் முன்னாள் முதல்வர் எம். கரு��ாநிதி அவர்கள்தான். அவரைத் தொடர்ந்து வந்த அரசாங்கம் உறுப்பினர்கள் பதிவு செய்வதையே நிறுத்தி விட்டதுதான் அதற்குக் காரணம்” என்றெல்லாம் வாதாடியிருக்கிறார்.\nஇதனைத் தொடர்ந்து தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு நூலகத்தை முறையாகப் பராமரித்து அக்டோபர் 31ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென்றும், தவறினால் நீதிமன்றமே குழு அமைத்து அந்தப் பணியை மேற்கொள்ளும் என்றும் வாய் வழியாக எச்சரித்திருக்கிறார்கள்.\n📌 சேலத்தைச் சேர்ந்த சமூக சேவகர், பியூஷ் மனுஷ் சிறையில் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளாரே\nவன்மையான கண்டனத்திற்கு உரிய செய்தி அது. பியூஷ் மனுஷ் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர். தான் செய்துவந்த கொசு வலை உற்பத்தித் தொழிற்சாலையை மூடி விட்டு, தன்னை ஒரு முழு நேரச் சூழலியல் செயற்பாட்டாளராக மாற்றிக் கொண்டார். பியூஷ் சேத்தியாவாக இருந்தவர், தன் பெயரில் இருந்த “சேத்தியா” என்ற சாதிப் பெயரை நீக்கிவிட்டு, ‘பியூஷ் மனுஷ்” என்று தன் பெயரை வைத்துக் கொண்டார். சேலம் மாநகரில் மக்களைத் திரட்டி, அவ்வப்போது மக்கள் பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்து வருகிறார். “சேலம் மக்கள் குழு” என்ற அமைப்பையும் தொடங்கி நடத்தி வருகிறார். சேலத்தில் முன்ளுவாடி கேட் பகுதியில் மேம்பாலம் கட்டும் வேலைகள் அண்மையில் தொடங்கப்பட்ட போது, அந்தப் பகுதி மக்களுக்கு முன்கூட்டியே நோட்டீஸ் கொடுக்கப்படவில்லை. மக்களிடம் உரிய முறையில் முன்பாகவே தகவல் தெரிவித்த பிறகே பணிகள் தொடங்கப்பட வேண்டுமென்று சேலம் மக்கள் குழு ஜூலை 8ஆம் தேதி ஜனநாயக முறையில் எதிர்ப்புத் தெரிவித்து, அமைதியான முறையில் போராட்டம் நடத்தியிருக்கிறது. போராட்டத்தில் ஈடுபட்டு பியூஷ், கார்த்திக், முத்து ஆகியோரைக் காவல் துறை கைது செய்து நான்கு பிரிவுகளில் வழக்கு தொடுத்திருக்கிறது. சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்த பியூஷ் சிறையில் தன்னை சிறை அதிகாரிகள் கடுமையாகத் தாக்கியது குறித்து உறவினர்களுடன் கதறி இருக்கிறார். பியூஷின் வழக்கறிஞர் மாயன், “பியூஷ் கரங்களைக் கட்டி, இருட்டு அறையில் வைத்து ஏறத்தாழ முப்பது பேர் அவரைத் தாக்கியிருக்கிறார்கள். சாதாரண ஒரு வழக்கில் கைது செய்யப்பட்ட சமூகச் செயற்பாட்டாளர் மீது ஏன் இவ்வளவு வன்மம் வினுப்பிரியா தற்கொலையைத் தொடர்ந்து நடந்த ஆர்ப்பாட்டங்களை பியூஷ்தான் நடத்தினார். அதை மனதில் வைத்துக் கொண்டு தாக்கியிருக்கிறார்கள் என்று சந்தேகமாக இருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார். பியூஸ் இதுகுறித்து வழக்கு தொடுக்கப் போவதாகவும் கூறியிருக்கிறார். மனித உரிமைகள் ஆணையமும் இது குறித்து விளக்கம் கேட்டுள்ளது. அரசு தரப்பில் சிறைத் துறையினரிடம் விளக்கம் கேட்டு மேல் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் செய்தி வந்துள்ளது. இதில் உண்மை என்ன என்பது விசாரணைக்குப் பிறகுதான் தெரியும்\nகுப்பையில் கிடக்கும் வள்ளுவர் சிலை: தமிழக அரசு மீட்க வேண்டும் டாக்டர் ராமதாஸ் அறிக்கை ஞானதேசிகன் இடைநீக்கம்: டாக்டர் ராமதாஸ் அறிக்கை டாக்டர் ராமதாஸ் அறிக்கை ஞானதேசிகன் இடைநீக்கம்: டாக்டர் ராமதாஸ் அறிக்கை திமுக தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் அனுமதி\nPrevious புதிய சட்ட திருத்தம் நிறுத்தி வைப்பு: தலைமை நீதிபதி அறிவிப்பு\nNext சென்னையில் மீண்டும் பாக்ஸ்கான் : அமைச்சர் சம்பத் தகவல்\nபுதிய புயல் மழையை சமாளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது\nஅரசுப் பள்ளி மாணாக்கர்களின் மருத்துவப்படிப்பு கல்விக் கட்டணம். ரூ.16 கோடி ஒதுக்கீடு\nதேர்வு நடத்தாமல் முடிவுகள் அறிவிக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை\nநாடு முழுதும் அரசு கொரோனா தடுப்பூசி அளிக்காது : சுகாதார செயலர்\nடில்லி இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி அளிப்பதாக அரசு தெரிவிக்கவில்லை என சுகாதார செயலர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார். இந்தியாவில்…\nகொரோனா பரிசோதனைக் கட்டணம் ரூ.2400ல் இருந்து ரூ.800 ஆக குறைப்பு\nடெல்லி: தலைநகர் டெல்லியில் கொரோனா தொற்று சோதனையான ஆர்டிபிசிஆர் பரிசோதனைக் கட்டணம் தனியார் ஆய்வகங்களில் 2,400 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்த…\n01/12/2020: சென்னையில் கொரோனா நோய் – மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 7,81,915 ஆக உயர்ந்துள்ளது. தமிழக கொரோனா பாதிப்பில் சென்னை முதல் இடத்தில்…\nகொரோனா தடுப்பூசி: மாநில தலைமைச்செயலாளர்களுடன் மத்திய அமைச்சரவைச் செயலாளர் ஆலோசனை…\nடெல்லி: கொரோனா தடுப்பூசி சோதனை இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளதால், அதை பொதுமக்களுக்கு போடுவது தொடர்பாக மாநில தலைமைச்செயலாளர்களுடங��ன மத்திய அமைச்சரவைச் செயலாளர்…\nமாடர்னா நிறுவன கொரோனா தடுப்பூசி 100% பலன் அளிக்கிறது : நிறுவனம் அறிவிப்பு\nவாஷிங்டன் அமெரிக்காவின் மாடர்னா நிறுவனம் தங்கள் தடுப்பூசி கடுமையாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு 100% பலன் அளித்ததாகத் தெரிவித்துள்ளது. உலகெங்கும் அச்சுறுத்தலை…\nகொரோனா உருவான இடத்தை கண்டறிந்தால் எதிர்கால பாதிப்பைத் தவிர்க்கலாம் : உலக சுகாதார மைய தலைமை இயக்குநர்\nஜெனிவா கொரோனா உருவான இடத்தை கண்டுபிடித்தால் எதிர்கால பாதிப்பை தவிர்க்க முடியும் என உலக சுகாதார மையத்தின் தலைமை இயக்குநர்…\nபுதிய புயல் மழையை சமாளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது\nஅரசுப் பள்ளி மாணாக்கர்களின் மருத்துவப்படிப்பு கல்விக் கட்டணம். ரூ.16 கோடி ஒதுக்கீடு\nதேர்வு நடத்தாமல் முடிவுகள் அறிவிக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை\nசாதி வாரியாக கணக்கெடுப்புக்கு பிரத்யேக ஆணையம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nமீண்டும் டிகே இயக்கத்தில் திகில் படத்தில் இணையும் காஜல் அகர்வால்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/38379/metro-movie-on-location-stills", "date_download": "2020-12-01T12:19:43Z", "digest": "sha1:WKHI4QHGEDHBOYROCBZMIOWEPQTMTRWP", "length": 4330, "nlines": 66, "source_domain": "www.top10cinema.com", "title": "மெட்ரோ - புகைப்படங்கள் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\n’தகடு’ இசை வெளியீடு படங்கள்\nவால்டர் இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nபாபி சிம்ஹா கதாநாயகனாக நடிக்கும் படம், பூஜையுடன் துவங்கியது\nமாறுபட்ட கேரக்டர்களையும், கதைகளையும் தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகர்களில் பாபி சிம்ஹாவும் ஒருவர்\nபட வெற்றிக்கு ‘ஸ்கிரிப்டே’ அடித்தளம்\nதமிழ் சினிமாவில் ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ், ‘பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ்’ ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பாக...\nவிஜய் ஆண்டனிக்கு ஜோடியாகும் ‘மார்க்கெட் ராஜா’ பட ஹீரோயின்\n‘கொலைகாரன்’ படத்தை தொடர்ந்து ‘அக்னி சிறகுகள்’, ‘தமிழரசன்’ மற்றும் ‘மெட்ரோ’ படத்தை இயக்கிய ஆனந்த்...\nகண்ணாடி பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nஇயக்குனர் மகேந்திரனுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய கலை���ர்கள் பகுதி 2\nஉறியடி 2 - டீஸர்\nசர்வம் தாள மயம் டீஸர்\nபுது மெட்ரோ ரயில் வீடியோ பாடல் - சாமி 2\nபுது மெட்ரோ ரயில் வீடியோ பாடல் - சாமி 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://virudhunagar.info/2020/07/30/natham-viswanathan-faction-re-emerge-in-dindigul-aiadmk/", "date_download": "2020-12-01T11:03:20Z", "digest": "sha1:B65G3VPMSNYBO7KWUK6NFTWJPCL5DWT3", "length": 20756, "nlines": 141, "source_domain": "virudhunagar.info", "title": "ஒத்த அறிவிப்பில் திண்டுக்கல் அதிமுகவே தலைகீழாக மாறிடுச்சே.. மீண்டும் தலைதூக்கிய 'நத்தம்' கோஷ்டி | Virudhunagar.info", "raw_content": "\nஒத்த அறிவிப்பில் திண்டுக்கல் அதிமுகவே தலைகீழாக மாறிடுச்சே.. மீண்டும் தலைதூக்கிய ‘நத்தம்’ கோஷ்டி\nஒத்த அறிவிப்பில் திண்டுக்கல் அதிமுகவே தலைகீழாக மாறிடுச்சே.. மீண்டும் தலைதூக்கிய ‘நத்தம்’ கோஷ்டி\nதிண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட அதிமுக 2 ஆக பிரிக்கப்பட்ட நிலையில் இதுவரை அமைதியாக இருந்த முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ஆதரவாளர்கள் உற்சாகத்துடன் வலம் வர தொடங்கியுள்ளனர். 1989, 1991 லோக்சபா தேர்தல்களில் திண்டுக்கல் தொகுதி எம்.பியாக இருந்தார் சீனிவாசன். பின்னர் அதிமுகவின் பொருளாளர் நிலைக்கும் உயர்ந்தார். பின்னர் மீண்டும் எம்.பியாக்கப்பட்டார் சீனிவாசன்.\nஏறுமுகத்தில் நத்தம் விஸ்வநாதன் அப்போது நத்தம் விஸ்வநாதனுக்கு அதிமுகவில் பெரிய செல்வாக்கு இல்லைதான். ஆனால் காலங்கள் மாறிப் போக நத்தம் விஸ்வநாதனுக்கு எல்லா சூழ்நிலையும் ஏறுமுகமானது. அவர் ஜெயலலிதாவின் மிகவும் நம்பிக்கைக்குரிய அமைச்சரானார். அதிமுகவின் ஐவர் அணியில் ஒருவராக உயர்ந்தார். அப்போது சீனிவாசன் அணி என்பதே இல்லை என்கிற நிலைதான் திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்தது.\nஜெ. எழுதிய முடிவுரை 2016 சட்டசபை தேர்தலின்போது நத்தம் விஸ்வநாதன் கட்டி வைத்த கோட்டையை தரைமட்டமாக்கிவிட்டார் ஜெயலலிதா. அவர் வெற்றி பெறவே முடியாது என தெரிந்தும் திண்டுக்கல் ஆத்தூர் தொகுதியில் போட்டியிட வைத்தார். நத்தம் விஸ்வநாதனும் தோற்று போனார். அந்த தேர்தல் முடிவுடன் நத்தம் விஸ்வநாதனின் சகாப்தத்துக்கு ஜெயலலிதா முடிவுரை எழுதிவிட்டதாகவே கருதப்பட்டது.\nதிண்டுக்கல் சட்டசபை தொகுதியில் வென்ற சீனிவாசனுக்கு வனத்துறை அமைச்சர் பதவி கிடைத்தது. இதனையடுத்து சீனிவாசன் தமது ஆதரவை மீண்டும் பலப்படுத்தினார். இந்த முறை சீனிவாசனுக்கு மகன்கள் பக்க பலமாக இருந்தனர். அதேபோல் மாவட்ட செயலாளர் மருதராஜும் சீனிவாசனுக்கு ஆதரவாக இருந்தார். இதனால் திண்டுக்கல் அதிமுக என்றாலே சீனிவாசன்தான் என்கிற அசைக்கவே முடியாத அஸ்திவாரம் போடப்பட்டது.\nஅப்போது வேறுவழியே இல்லாமல் ஓபிஎஸ் தொடங்கிய தர்மயுத்தத்தில் தம்மை நத்தம் விஸ்வநாதன் இணைத்துக் கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். உச்சகட்டமாக நத்தம் விஸ்வநாதனின் பிறந்த நாளுக்கு ஒரே ஒரு போஸ்டர்தான் திண்டுக்கல்லில் ஒட்ட முடியும் என்கிற நிலைமை கூட வந்தது. அதிமுக அணிகள் இணைந்தபோதும் கூட நத்தம் விஸ்வநாதன் அணியால் மீண்டும் தலைதூக்க முடியாமல் இருந்தது. இந்த நிலையில்தான் அதிமுகவில் மாவட்டங்கள் பிரிப்புக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு குழு அமைக்கப்பட்டது.\nஇந்த குழுவில் நத்தம் விஸ்வநாதனும் இடம்பெற்றிருந்தார். இங்கிருந்துதான் நத்தம் விஸ்வநாதனின் இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கியது. தற்போது நத்தம், ஆத்தூர், நிலக்கோட்டை, பழனி ஆகிய தொகுதிகளை உள்ளடக்கிய திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளராகிவிட்டார் நத்தம் விஸ்வநாதன். திண்டுக்கல், வேடசந்தூர், ஒட்டன்சத்திரம் ஆகியவற்றை உள்ளடக்கிய திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளரானார் திண்டுக்கல் சீனிவாசன்.\nஇதனையடுத்து திண்டுக்கல் கிழக்கு, மேற்கு மாவட்டங்களில் அமைதியாக இருந்த நத்தம் விஸ்வநாதனின் ஆதரவாளர்கள் உற்சாகத்தில் வாழ்த்து சுவரொட்டிகளை குவித்து வருகின்றனர். நத்தம் விஸ்வநாதனின் ஆதரவாளர்கள் திடீர் 2-ம் கட்ட எழுச்சி, அதிமுகவில் புதிய கோஷ்டி பூசலுக்கு வலுவான அடித்தளத்தைப் போட்டு வைத்திருக்கிறது என்பது எந்தவிதத்திலும் மிகை இல்லை என்பதை வரும் நாட்கள் தெளிவாகவே உணர்த்தப் போகின்றனர்.\nசிவகாசியில் வீடு வீடாக கொரானா பரிசோதனை\nகல்லூரி இறுதி தேர்வு…மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு…உச்ச நீதிமன்றத்தில் யுஜிசி பிரமாண பத்திரம்\n“எனது முடிவை விரைந்து அறிவிப்பேன்” – ரஜினி\n“எனது முடிவை விரைந்து அறிவிப்பேன்” – ரஜினி\nசென்னை: ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் அரசியல் வருகை குறித்து ஆலோசனையில் ஈடுபட்ட நடிகர் ரஜினி, ‛அரசியல் கட்சி துவங்குவது குறித்து...\nடிசம்பரில் சென்னைக்கு இருக்கு சர்ப்ரைஸ்.. மாவட்ட ஆட்சி தலைவர்களுடன் நாளை முதல்வர் ஆலோசனை\nடிசம்பரில் சென்னைக்கு இருக்கு சர்ப்ரைஸ்.. மாவட்ட ஆட்சி தலைவர்களுடன் நாளை முதல்வர் ஆலோசனை\nசென்னை: கொரோனா ஊரடங்கு முடிய 3 நாட்களே உள்ள நிலையில் டிசம்பர் மாத ஊரடங்கு தளர்வுகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர், மருத்துவ...\nபகலில் 6 மணி நேரம் மட்டுமே இலவச மின்சாரம்… விவசாயிகளுக்கு துரோகம் செய்கிறது அரசு -துரைமுருகன்\nபகலில் 6 மணி நேரம் மட்டுமே இலவச மின்சாரம்… விவசாயிகளுக்கு துரோகம் செய்கிறது அரசு -துரைமுருகன்\nசென்னை: விவசாய பெருங்குடி மக்களுக்கு பகலில் 6 மணி நேரம் மட்டுமே இலவச மின்சாரம் என்ற அறிவிப்புக்கு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்...\nவெளிநாடு வாழ் இந்தியர்களை வாக்களிக்க வைக்க முடியும் – இந்திய தலைமை தேர்தல் ஆணையம்\n#JUSTIN புதிய அரசு மருத்துவக் கல்லூரிக்கான அடிப்படை சான்றிதழ்களை தேசிய மருத்துவ ஆணையத்தில் தமிழக சுகாதாரத்துறை சமர்ப்பிப்பு\nவெளிநாடுவாழ் இந்தியர்களையும் வாக்களிக்க வைக்க தயார் – இந்திய தேர்தல் ஆணையம் #ElectionCommissionOfIndia | #TNElections2021\nஅரிவாளால் தாக்கி செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இரண்டு நபர்களை கைது செய்த விருதுநகர் தனிப்படை காவல்துறையினர்.விருதுநகர் மாவட்டம் ஆமத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அரிவாளால் தாக்கி செல்போன் பறித்த வழக்கு குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்காக, விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.பெருமாள் IPS அவர்களின் உத்தரவின் பேரில் விருதுநகர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.அருணாச்சலம் அவர்களின் தலைமையில், தனிப்படை சார்பு ஆய்வாளர் திரு.முத்திருளப்பன்,தலைமை காவலர் திரு.அழகுமுருகன்,...\nவிருதுநகர் மாவட்டம் சூலக்கரை பகுதியில் வீட்டை உடைத்து நகைகள் திருடிய நபரை கைது செய்த விருதுநகர் தனிப்படை காவல்துறையினர்.விருதுநகர் மாவட்டம் சூலக்கரை...\nஅங்கீகாரம் இல்லாத வெப்சைட்களில் பொருட்கள் வாங்குவதை தவிர்க்கவும்.#Virudhunagar#szsocialmedia1#TNPolice#TruthAloneTriumphs\nஇணையத்தில் வாடிக்கையாளர் சேவை பிரதிநிதியின் எண்ணை தேடாதீர்கள்..,உண்மையைவிட போலிகளே இணையத்தில் அதிகம் உலவுகின்றனர்..,கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு பின்புறம் உள்ள...\nஅரியர் மாணவர்களுக்கு ஹாக் கொடுத்த யுஜிசி\nஅரியர் மாணவர்களுக்கு ஹாக் கொடுத்த யுஜிசி\nகொரோனா தொற்று காரணமாக மாணவர்கள் கல்லூரி வர முடியாத சூழல் நீடித்து வந்த நிலையில் கலை, அறிவியல் மற்றும் பொறியியல் மாணவர்களின்...\nகேரளாவின் பத்மநாபசுவாமி கோயில் ஆகஸ்ட் 26 முதல் பக்தர்களுக்காக திறக்கப்படவுள்ளது.\nஐடி ஊழியர்களுக்கு இது ஜாக்பாட் தான்.. 1.2 லட்சம் ஊழியர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்க போகும் இன்ஃபோசிஸ்\nடெல்லி: இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனம், அதன் ஊழியர்களில் பாதிபேருக்கு பதவி உயர்வு கொடுக்க உள்ளதாக செய்திகள்...\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (23-07-2020) ராசி பலன்கள் மேஷம் எடுத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின்...\nஅறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (07-07-2020) ராசி பலன்கள் மேஷம் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்....\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (04-07-2020) ராசி பலன்கள் மேஷம் தந்தைவழி உறவுகளின் மூலம் நற்பலன்கள் உண்டாகும். பெரியோர்களின்...\nசிவகாசியில் உள்ள தெய்வேந்திரன் பிளாஸ்டிக் பி. லிட். நிறுவனத்தில் மிஷின் ஆப்ரேட்டர் வேலைக்கு ITI / Diploma முடித்த 25 வயதிற்குட்பட்ட...\nஆவின் நிறுவனத்தில் வேலை வேண்டுமா.. டெக்னீசியன் முதல் மேனேஜர் வரை.. அப்ளை பண்ணுங்க\nஆவின் நிறுவனத்தில் வேலை வேண்டுமா.. டெக்னீசியன் முதல் மேனேஜர் வரை.. அப்ளை பண்ணுங்க\nசென்னை: 2020-ஆம் ஆண்டுக்கான ஆவின் வேலைவாய்ப்புக்கான பணியிடங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. ஆவின் (தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு) நிறுவனமானது இந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athishaonline.com/2013/07/blog-post_30.html", "date_download": "2020-12-01T11:35:19Z", "digest": "sha1:L462M2JRW62QP5O3D5NAL5RMENQSTS65", "length": 21070, "nlines": 32, "source_domain": "www.athishaonline.com", "title": "அதிஷா: அன்னயும் ரசூலும்", "raw_content": "\nஅன்னயும் ரசூலும் படத்தின் போஸ்டர்களோ, டிரைலரோ படம் பார்க்கிற ஆர்வத்தை கொஞ்சம்கூட ஏற்படுத்தவேயில்லை. இப்படத்தில் வருகிற ஒருபாடல்தான் இப்படத்தை பார்க்கத்தூண்டியது. ‘’கண்ணு ரெண்டு கண்ணு, கதவின் மறைவில் நின்னு’’ என்று போகிற அந்த பாடல் ரொம்பவே ஈர்த்தது. நம்மூர் கானாபாடல்களை ஒத்த பாடல் இது இப்பாடலை எப்படி படமாக்கியிருப்பார்கள் என்பதை பார்ப்பதற்காகவே இப்படத்தை தேடி பார்த்தேன்.\nமலையாள மண்ணின் புது நட்சத்திரம் பஹாத் ஃபாசிலும் , நம்மூர் ஆன்ட்ரியாவும் சேர்ந்து நடித்தி���ுக்கிற இப்படம் மிகமிக எளிமையான கதையினை கொண்டிருக்கிறது. கொச்சினில் கார்டிரைவராக வேலைபார்க்கிற இஸ்லாமிய இளைஞன் பஹாத்துக்கும் , துணிக்கடையில் வேலைபார்க்கிற கிறிஸ்தவ பெண்ணான ஆன்ட்ரியாவுக்குமான காதல்தான் படத்தின் முக்கிய கதை. இவை தவிர சுவாரஸ்யமான தனியாகவே முழு திரைப்படமாக எடுக்கிற அளவுக்கு வலிமையான கிளைக்கதைகளும் படம் நெடுகிலும் அநேகமுண்டு\nசாதிமத வேறுபாடுகள் எல்லா காதலுக்கும் வில்லனாவதைப்போலவே அன்னா,ரசூல் ஜோடிக்கும் வில்லனாகிறது. இறுதியில் காதல் தோற்கிறது. காதலி இறந்துபோகிறாள். காதலன் அநாதையாக காதலின் நினைவுகளை சுமந்துகொண்டு திரிகிறான். அவ்வளவுதான் படத்தின் கதை. எல்லாவிதங்களிலும் கோடி முறை சொல்லப்பட்ட அதே பழைய காதல்தோல்வி கதைதான் என்றாலும் அது சொல்லப்பட்ட விதத்தில்தான் இப்படம் ஈர்க்கிறது.\nஇப்படம் மட்டுமல்ல இதே கதையை இதே காதல் தோல்விகளை இன்னும் எத்தனை முறை அழகாக சொன்னாலும் ஈர்க்கும்தான் போலிருக்கிறது குறிப்பிட்ட சில விஷயங்கள் கூடிவந்தால் போதுமென்று தோன்றுகிறது. அதற்கு நல்ல உதாரணம் அன்னயும் ரசூலும்.\nபடத்தில் மிக குறைந்த பாத்திரங்கள்தான். முக்கிய பாத்திரங்களான அன்னாவும் ரசூலும் நம்முடைய அடுத்த வீட்டு ஆட்களை நினைவூட்டுகிறார்கள். அவர்கள் வாழும் இடமும், சூழலும், அவர்களுடைய நடவடிக்கைகளும் அவர்கள் பேசுகிற வசனங்களும் மிகமிக யதார்த்தம். அதுவே படத்தின் கதைக்கு மிகுந்த நம்பகத்தன்மையை கொடுக்கிறது.\nஅதோடு காதல் படங்களின் மிக அத்தியாவசியமான கெமிஸ்ட்ரியும் இருவருக்குமிடையே சிறப்பாக வொர்க் அவுட் ஆகியிருப்பது சிறப்பு. (ஃபகாத் பாஸில் ஆன்ட்ரியாவை விட உயரம் கம்மிதான் என்றபோதும்). கொஞ்சம் வழுக்கையாக இருந்தாலும் ஃபகாத் நாளுக்குநாள் அழகாகிக்கொண்டே போகிறார். படம் முழுக்க பயமும் தயக்கமுமாக திரிகிறார்.\nஇக்கதை நடக்கிற தளமான கொச்சின் நகரின் குறிப்பிட்ட சில இடங்கள் ஒரு கதாபாத்திரத்தைப்போல படம் முழுக்க நம்மோடு பயணிக்கின்றன. ரசூல் வாழ்கிற இஸ்லாமியர் குடியிருப்பு. வைபினில் இருக்கிற கிறிஸ்தவர் காலனி, வைபினுக்கும் கொச்சின் கோட்டை பகுதிக்குமான படகுபோக்குவரத்து நடக்கிற படகு குழாம், காதலர் பயணிக்கிற அந்த படகு, அந்த படகில் பயணிக்கிற ஆட்கள், ஆன்ட்ரியா வேலைபார்க்கிற து��ிக்கடைக்கு அருகேயிருக்கிற அந்த பாலம், கிறிஸ்தவர் காலனி சந்து, ஆன்ட்ரியாவின் எதிர்வீட்டில் வாழும் ஆஸ்லியின் வீட்டு ஜன்னல், ஆஸ்லியின் அறை... ஒரு சிறிய துணியால் அறைகள் பிரிக்கப்பட்டிருக்கிற ரசூலின் வீடு என ஏகப்பட்ட இடங்கள் படம் முடிந்த பின்னும் மனதிலேயே தங்கிவிடுகின்றன. அந்த இடங்களில் நாமும் வாழ்ந்ததை போல ஓர் உணர்வு அந்த அளவுக்கு அவை அதன் இயல்போடு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.\nசில வருடங்களுக்கு முன்பு கொச்சினில் தங்கியிருந்த போது எனக்கு மிகவும் பிடித்த பொழுதுபோக்கு... வைபின் என்கிற பகுதியிலிருந்து கொச்சின் கோட்டைக்கு போகிற படகு போக்குவரத்துதான். நம்மூர் மினிபஸ் போல கொச்சினை ஒட்டியுள்ள தீவுப்பகுதிகளுக்குள் செல்கிற படகு போக்குவரத்து இது. மாலை நேரங்களில் நமக்கு பிடித்த அழகான பெண்களை ஏற்றிச்செல்லும் டைட்டானிக் கப்பலாக அது இருந்திருக்கிறது. கல்லூரி மாணவிகளை சைட் அடிக்க ஏற்ற இடம் இது. இங்கே வாழுகிற மக்களுக்கு இந்த போக்குவரத்து அத்தியாவசியமான ஒன்று. வெளியூர் பயணிகளுக்கு புதுமையான அனுபவம்.\nஇந்த படகுப்போக்குவரத்தும் அது கடக்கிற கழிமுகமும் இப்படத்தில் வருகிற காதலுக்கு சாட்சியாக படம் நெடுக வந்துகொண்டேயிருக்கிறது. அதோடு படகுக்குழாமுக்கு செல்லுகிற சிறிய புற்கள் முளைத்த பாசிபடர்ந்த சுவர்கள் கொண்ட அந்த சந்து வழியும், கோட்டை பகுதியில் இருக்கிற நெருக்கமான சுவர்கள் கொண்ட வீடுகளும், அவ்வீடுகளின் வழியெங்கும் எப்போதும் படர்ந்திருக்கிற ஈரத்தையும் அதன் குளிர்ச்சியையும் படம் பார்க்கும்போது நம்மால் உணர முடிகிறது. ஒளிப்பதிவாளரின் கேமிராவுக்கு நன்றி.\nபடத்தின் களம் ஒரு பாத்திரமாக இருக்கிறதென்றால், முக்கிய கதாபாத்திரங்களை சுற்றியிருக்கிற மற்ற சிறிய கதாபாத்திரங்களின் கதைகள் ஒவ்வொன்றுமே மிகவிரிவாக நமக்கு புரிகிற வகையில் தரப்பட்டுள்ளன. அது சில காட்சிகளே வருகிற அன்னாவின் தந்தையாக இருந்தாலும் , படம்நெடுக கதைசொல்லும் ஆஷ்லியின் கதையாக இருந்தாலும் எல்லாமே நுணுக்கமாக அக்கறையோடு சொல்லப்படுகிறது.\nரசூலின் அண்ணன் ஹைதர் எப்படியாவது இந்த நாட்டிலிருந்து வெளியேறி வளைகுடா நாடுகளுக்கு சென்றுவிட நினைப்பவன். ஆனால் அவனுடைய மதம் அவனுக்கு பாஸ்போர்ட் கிடைப்பதற்கான வழிகளுக்கு தடையாக ந���ற்கிறது. எப்போதோ ஹைதர் 13 வயதில் மட்டன்சேரி கலவரத்தில் குற்றஞ்சாட்டப்பட்டதற்காக இன்று அவனை தீவிரவாதியை நடத்துவதுபோல நடத்துகிறது காவல்துறை. ஹைதர் வெகுண்டெழுகிறான். ஆனால் அவனுடைய எதிர்வினை மிக சாதாரணமானது. அது அவனுக்கு என்றைக்கும் பாஸ்போர்ட் கிடைக்க முடியாதபடிக்கு ஆக்கிவிடுகிறது.\nஹைதர் குறித்த காவல்துறை காட்சிகள் மிகமிக நுணுக்கமாக கையாளப்பட்டிருக்கின்றன. எப்போதும் அவன் இந்நாட்டில் சாதாரண இஸ்லாமியர்கள் தீவிரவாதிகளைப்போல நடத்தப்படுவதை விமர்சித்தவண்ணமிருக்கிறான். அவனுடைய காட்சிகள் அனைத்துமே இருளிலேயோ அல்லது இருள்சூழும் காலத்திலேயோ படமாக்கப்பட்டுள்ளன. ஹைதராக நடித்திருப்பவர் பிரபல மலையாள இயக்குனர் ஆசிக் அபு. சென்ற ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான 22 ஃபீமேல் கோட்டயம் படத்தின் இயக்குனர். விக்கிபீடியாவில் பார்த்தபோதுதான் தெரிந்தது.\nரசூலின் இன்னொரு இஸ்லாமிய நண்பன் கொலை கொள்ளை உள்ளிட்ட வெவ்வேறு வேலைகள் பார்க்கிறவன். அவனுக்கு துணையாக நட்புக்காக அவனுடைய காரியங்கள் தெரியாமல் அவ்வப்போது கார் ஓட்டிக்கொண்டு செல்கிறான் ரசூல். அந்த நண்பனுக்கு குழந்தை, அழகான துடுக்குத்தனம் நிறைந்த மனைவி என ஒரு குடும்பமும், எப்போதும் உள்ளே கனன்று கொண்டிருக்கிற கோபமுமாக திரிகிறான். அவனுக்கு நேர்கிற முடிவும் அதைத்தொடர்ந்து வருகிற காட்சிகளும் மிகமிக அழகுணர்ச்சியோடு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.\nபடத்தின் கதை ரசூலின் பார்வையிலோ அன்னாவின் பார்வையிலோ சொல்லப்படாமல், அவர்களுடைய காதலுக்கு உதவுகிற ஆஷ்லி என்கிற நாயகனின் நண்பனின் வழியே சொல்லப்படுகிறது.\nஆஷ்லியின் கதையும் சிறப்பாக மிகச்சில துண்டு துண்டான காட்சிகளின் வழி காட்டப்படுகிறது. அதுவும்கூட அழகான ஒரு ஒருதலைக்காதல்கதை. காதலித்த பெண்ணிடம் காதலை சொல்ல தாமதிக்கிறான் ஆஷ்லி. ஆனால் காதலியோ வேறொருவரை அதற்குள்ளாக காதலிக்க துவங்கிவிடுகிறாள். அவளுடைய காதல் தோல்வியடைகிறது. காதலி கன்னியாஸ்திரி ஆகிவிடுகிறாள்.\nபடத்தின் இறுதியில் ரசூலையும் அன்னாவையும் சுற்றியிருக்கிற எல்லோருடைய வாழ்க்கையும் தோல்வியை தழுவ செத்துப்போய்விட்டதாக நினைத்த ஆஷ்லியின் காதல் உயிர்பெற படம் முடிவது சுவாரஸ்யம்.\nபடத்தில் அதிரடியான திருப்பங்களோ, அதிரவைக்கும் சண்டை காட்சிகளோ, துள்ளலான பாடல்களோ எதுவுமே இல்லை. சமயங்களில் நம் பொறுமையை சோதிக்கிற அளவுக்கு படம் மிகமிக மெதுவாகவே நகர்கிறது.\nஆனால் படம் பார்த்து முடிக்கையில் ஒரு க்ளாசிக் நாவலை படித்து முடித்த திருப்தி மனது முழுக்க நிறைகிறது. அதோடு கொச்சினின் சந்துகளில் ரசூலோடு,அன்னாவோடு,ஆஷ்லியோடு வாழ்ந்த உணர்வையும் விட்டுச்செல்கிறது. அதுதான் படத்தின் வெற்றிக்கு காரணமாக இருக்குமோ என்னவோ. படத்தின் மிகப்பெரிய பலமாக கருதுவது அதன் ஒளிப்பதிவைதான்.\nபடத்தின் இயக்குனர் ராஜீவ்ரவியே ஒரு ஒளிப்பதிவாளர்தான்.. அதுவும் பாலிவுட்டின் முன்னணி இயக்குனராக இருக்கிற அனுராக் காஷ்யபின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் என்கிறது விக்கிபீடியா. ஒளிப்பதிவுக்காக ரொம்பவே புகழப்பட்ட தேவ்டி படத்துக்கும், சமீபத்தில் வெளியான கேங்ஸ் வாசிபூருக்கும் கூட இவர்தான் ஒளிப்பதிவாம்\nஅவர் நினைத்திருந்தால் ஹிந்தியிலேயே தன்னுடைய முதல் படத்தை எடுத்திருக்க முடியும் ஆனாலும் தன் முதல் படம் தன் தாய்மொழியில்தான் இருக்க வேண்டும் என்று முடிவெடுத்து இப்படத்தை இயக்கினாராம். என்ன ஒரு மொழிப்பற்று தன் முதல்படத்தில் இவர் ஒளிப்பதிவு பண்ணாமல் மது நீலகண்டன் என்கிற புதுமுகத்துக்கு வாய்ப்புக்கொடுத்திருக்கிறார்.\nமதுநீலகண்டன் தனக்கு கிடைத்த வாய்ப்பை மிக அற்புதமாக பயன்படுத்தியிருக்கிறார். குறிப்பாக கொச்சினின் இரவு காட்சிகளும் ஒளியை பயன்படுத்தியிருக்கிற விதமும் அற்புதம், படத்திற்கு இசையமைத்திருப்பவர் நம்ம மிஷ்கினின் படங்களுக்கு இசையமைத்திருக்கிற கே. மிகச்சில இசைக்கருவிகளின் வழியே சோகத்தையும் அன்பையும் காதலையும் புரியவைக்கிற எளிமையான பின்னணி இசையில் ஈர்க்கிறார். முன்னமே சொன்னதுபோல படம் முடிந்தபின்னும் அந்த கண்ணுரெண்டு கண்ணு பாடல் காதுக்குள் எங்கோ ஒலித்தபடி இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2020-12-01T11:25:34Z", "digest": "sha1:STK563Y63MCTOO677O2PLQARGWSSC5VX", "length": 18393, "nlines": 146, "source_domain": "www.tamilhindu.com", "title": "மக்கள்தொகை | தமிழ்ஹிந்து", "raw_content": "\nமுஸாபர் நகர்: கலவரங்களும் கற்பழிப்புகளும் கள்ள மெளனங்களும்\nகலவரத்திற்கு ஆன விதை ஒரே நாளில் ஏற்பட்டதல்ல , முஸ்லீம்கள் 39%க்கும் மேல் வாழும் முஸாபர் நகர் மாவட்டத்தில் பல முக்கியமான பகுதிகளில் இஸ்லாமிய அடர்த்தியை அதிகரிப்பதற்காகவும், சட்ட மன்ற, பாராளுமன்ற தேர்தல்களில் வாக்கு வங்கி அரசியலை கொண்டு தங்கள் பயங்கரவாத எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக திட்டமிட்டு நகரின் பகுதிகளில் இஸ்லாமிய ஆக்ரமிப்பை துவங்குகிறார்கள்... காஸியாபாத்தில் இந்து தலித் இளம் பெண் ஒருவர் 6 இஸ்லாமியர்களால் பலாத்காரம் செய்யப்பட்டு தற்கொலை செய்து கொண்டார். இப்பகுதிகளில் இஸ்லாமிய வெறியர்கள் தொடர்ச்சியாக கூட்டு வன்புணர்வு செயல்களை செய்கிறார்கள். ஜீன் மாதத்தில் 15 வயது... [மேலும்..»]\nகம்யூனிஸமும் சோஷலிஸமும் களேபரங்களும் – 3\nகம்யூனிஸத்தை எதிர்க்கும் இந்தியாவின் ஒரு வலது சாரிக் காரரையும், அமேரிக்காவின் ஒரு இடது சாரிக் காரரையும் உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். இருவருமே நகைச்சுவையை வைத்துதான் அரசியல் விமர்சனத்தை முன்வைப்பவர்கள்.... பெரு நோய்கள் ஏற்படுகையில், ஏழைகளால் தனியார் மருத்துவத்தின் செலவுகளை ஏற்க முடியாது. அரசு மருத்துவமனைகளில் மருத்துவம் கிடைக்காது. தற்பொழுதைய நிலையில் அவர்கள் அந்த நோய்களுடனேயே வாழ்ந்து மடிகிறார்கள்... அரசு வருவாயில், ஊழியர்களுக்கான சம்பளம் மற்றும் ஓய்வூதியமே 24 சதவிகிதமாக மாறியுள்ளது... [மேலும்..»]\nகேரளம் – மீண்டும் சரித்திரம் திரும்புகிறதா\nகேரளா அரசின் தலைமைக் கொறடாவான பி.சி.ஜார்ஜ் அண்மையில் செய்தியாளர்களிடம், ''கேரளாவில் ஹிந்துக்கள் பெரும்பான்மையினர் என்பது வெறும் மாயை'' என்று கூறி இருக்கிறார். 'பெரும்பான்மை சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் இந்த நாட்டைவிட்டு போய்விட வேண்டுமா'' என்று, அமைச்சரவை மாற்றத்தால் கொந்தளித்த என்.எஸ்.எஸ். பொதுச்செயலாளர் சுகுமாரன் நாயர் கேட்டிருக்கிறார். தற்போது நிலவும் அரசியல் நிலைமை நீடித்தால், கேரளாவில் இருந்து ஹிந்துக்கள் அகதிகளாக பிற மாநிலங்களுக்கு (காஷ்மீர் ஹிந்துக்கள் போல) படையெடுக்க வேண்டிய நிலைமை வரலாம் [மேலும்..»]\nஹிந்து: பன்மையின் பாதுகாப்பு அடையாளம்\nநைஜீரியாவுக்கு நிகழ்ந்தது ஏன் இந்தியாவுக்கு நிகழவில்லை ... ஒவ்வொரு பிரிவையும் அன்னியப் படுத்தி, அவற்றை வலிமையிழக்கச் செய்து, இறுதியில் அவை ஒவ்வொன்றையும் தனித்தனியாக அழிவை நோக்கி இட்டுச் செல்ல வழிவகுக்கும் செயல்... போர்னியோ தீவு பழங்குடியினர் Hindu Kaharingan என்றழைக்கப்படும் தங்களுக்கே உரிய இந்துமதத்தைக் கடைப்பிடிக்கிறார்கள்... புள்ளிகள் வெறும் புள்ளிகளாகவே நெடுங்காலம் நீடிப்பதில்லை. அவை ஒரு வட்டத்தில் அடங்கியே ஆக வேண்டும் என்பது உலக இயற்கை விதி... [மேலும்..»]\nசபரிமலை விபத்து, மகர விளக்கு: சில எண்ணங்கள்\nபேராசைக் காரர்கள் அவர்களைக் கொடுமையாகக் கொள்ளையடிக்கிறார்கள். கேரளாவின் கந்துவட்டிக் கசாப்புக் கடைக்காரர்களுக்கு, வெட்டத் தயாராக நிற்கும் பாவப்பட்ட பலியாடுகள் இந்த யாத்திரீகர்கள்... ஒருவேளை மகரஜோதி தெய்வீக நிகழ்வு அல்ல என்று கேரள அரசு அதிகாரபூர்வ்மாக அறிவித்து விட்டால், சபரிமலையில் கூட்டம் வெகுவாகக் குறைந்து விடும், எல்லா பிரசினைக்கும் எளிய “தீர்வு” கிடைத்துவிடும் என்று கோர்ட் கருதுகிறதா\nஇந்திய மதப்பிரிவினை சட்டம் = பண்பாட்டு அழிவு \nசராசரி மக்கள் தொகை வளர்ச்சியை விடவும் அதிகமாக,1991 முதல் 2001 வரையிலான காலகட்டத்தில், கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. ஏன் இவ்வளவு பயங்கரமாக அதிகரித்துள்ளது... வரும் ஆண்டுகளில் 30வது சட்டப் பிரிவு விளைவிக்கும் தாக்கம் பெரும்பான்மையினரின் முன்னேற்றத்திற்கான வாசல்களைக் கொஞ்சம் கொஞ்சமாக மூடிக் கொண்டே வரப் போகிறது.இது ஏதோ கற்பனையான ஊகம் அல்ல. நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணரின் கோட்பாடு சார்ந்த ஆய்வினால் உறுதிப்படுத்தப் பட்டு, சரியான தவல்களின் அடிப்படையில் கூறப்படும் அறிவுபூர்வமான விளக்கம்... [மேலும்..»]\n(மூலம்: ராம் ஸ்வரூப்) பண்டைய இந்தியாவில் சாதி கூட்டுறவு சித்தாந்தமாகவும், கலாசார அடையாளமாகவும் இருந்தது. ஆனால் இன்று அது மாபெரும் சமூக மோதல்களுக்கான சித்தாந்தமாக உருமாற்றப் பட்டுக் கொண்டிருக்கிறது... தற்போதைய தோட்டி சாதியினரின் பெயர்களையும், அவற்றின் உட்பிரிவுகளையும் வைத்து ஆராய்ந்து பார்க்கையில், இந்த சாதியின் உருவாக்கம் முகமதிய ஆட்சிக் காலத்தின் ஆரம்பத்தில் தான் நிகழ்ந்திருக்க வேண்டும் என்பது உறுதியாகிறது... [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (254)\nஅதிகாரப் போட்டியின் நடுவே விக்ரம் – வேதா\nவினோதினியின் மரணம் எழுப்பும் கேள்விகள்\nஎழுமின் விழிமின் – 20\nஉஷை: வைகறைப் பெண்ணின் வனப்புகள்\n[பாகம் -27] நான் கம்யூனிஸ்டுகளின் பரம்பரை எதிரி – அம்பேத்கர்\nஊழல் நோய்க்கு உண்ணாவிரத மருந்து…\nஇந்து சமூக அமைப்பும் சாதிகளும் – உரை\nஒரு கிறிஸ்தவ பாதிரியும் போலி மதச்சார்பின்மையும்\nநரேந்திரர் வழியில் நாளைய இந்தியா\nஅக்பர் என்னும் கயவன் – 6\nபூனைக்கு யார் மணி கட்டுவது: மதுவிலக்கு குறித்து சில எண்ணங்கள்\nபொள்ளாச்சி: இஸ்லாமிய அராஜகத்தை எதிர்கொண்ட இந்துப் பெண்கள்\nபுன்னகை மன்னர் [மந்த்ராலயப் பயணம்]\nசுவாமி அம்பேத்கர் [குறுநாவல்] – 2\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 6\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 5\nசிவ மானஸ பூஜா – தமிழில்\nஅமெரிக்க வரலாறு: ஓர் எளிய அறிமுகம்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/world/world-s-shortest-man-died-q4as8c", "date_download": "2020-12-01T11:44:19Z", "digest": "sha1:AJF4UY7IBIMHNEGPZM36POJVTJDTOQWA", "length": 9203, "nlines": 101, "source_domain": "tamil.asianetnews.com", "title": "உலகின் குள்ளமான மனிதர் உயிரிழந்தார்..! | world's shortest man died", "raw_content": "\nஉலகின் உயரம் குறைந்த மனிதர் உயிரிழந்தார்..\n67 அங்குல உயரம் கொண்ட இவரது எடை 6 கிலோ ஆகும். உலகிலேயே மிகவும் உயரம் குறைந்த நபர் என அங்கீகரிக்கப்பட்டு கின்னஸ் சாதனை புத்தகத்தில் கடந்த 2010ம் ஆண்டு கஜேந்திரா தாபா மகர் இடம் பெற்றார்.\nநேபாள நாட்டின் பாக்லங் பகுதியைச் சேர்ந்தவர் கஜேந்திரா தாபா மகர். 27 வயது நிரம்பிய இளைஞரான இவர் தான் உலகின் மிகவும் குள்ளமான மனிதராக இருந்து வந்தார். 67 அங்குல உயரம் கொண்ட இவரது எடை 6 கிலோ ஆகும். உலகிலேயே மிகவும் உயரம் குறைந்த நபர் என அங்கீகரிக்கப்பட்டு கின்னஸ் சாதனை புத்தகத்தில் கடந்த 2010ம் ஆண்டு கஜேந்திரா தாபா மகர் இடம் பெற்றார். அதன்பிறகு அதே நேபாள நாட்டைச் சேர்ந்த சந்திர பகதூர் டாங்கி உயரம் குறைந்தவராக கண்டறியப்பட்டார்.\nசந்திர பகதூர் டாங்கியின் உயரம் 54.6 செ.மீ ஆகும். இதையடுத்து உலகின் உயரம் குறைத்த மனிதர் என்கிற பட்டத்தை கஜேந்திரா தாபா மகர் இழந்த நிலையில் 2015 ம் ஆண்டு சந்திர பகதூர் மரணடமடைந்தார். பின் மீண்டும் உயரம் குறைத்த நபராக கஜேந்திரா தாபா மகர் விளங்கி வந்தார். கடந்த சில மாதங்களாக உடல்நலம் சரியின்றி காணப்பட்ட கஜேந்திரா தாபா மகர், அதற்காக சிகிச்சை பெற்று வந்தார். ���ந்தநிலையில் சிகிச்சை பலனின்றி தற்போது அவர் மரணமடைந்துள்ளார்.\nAlso Read: கொதிக்கும் நீரில் தவறி விழுந்த 2 வயது குழந்தை.. உடல் வெந்து பரிதாப பலி..\nஜூன் 21 2020 உலகம் அழியப்போகிறதா.. மாயன் காலெண்டர் சொல்வது என்ன.. மாயன் காலெண்டர் சொல்வது என்ன..\nசிறிய வகை பூச்சியால் கைகோர்க்கும் இந்தியா- பாகிஸ்தான்..\nகுடிபோதையில் தண்ணி காட்டிய இளைஞர்.. சமயம் பார்த்து கடித்து குதறிய கரடி..\nதிடீரென பற்றி எறிந்த மின்சார கார்.. மல மலவென தீ பிடித்த சிசிடிவி காட்சி..\nஆடையை கழற்றவைக்கும் ஹேண்ட்ஸ்டாண்ட் சவால்..\n6 வயது குழந்தை தற்செயலாக சாலையில் தாயை கண்டதும்.. ஓடி சென்று கட்டிப்பிடித்த காட்சி காண்போரை நெகிழவைத்த வீடியோ\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nமாணவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த நீதிமன்றம்... அரியர் தேர்வு முடிவுகளுக்கு இடைக்கால தடை..\nஆடுபுலி ஆட்டம்.... தலையில் அடித்துக் கொள்ளும் திமுக தொண்டர்கள்..\nதமிழகத்திற்கும் பரவுகிறது டெல்லி விவசாயிகள் போராட்டம்.. தொடர் மறியல் போராட்டத்திற்கு கம்யூனிஸ்டுகள் பிளான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dantv.lk/archives/4216.html", "date_download": "2020-12-01T12:36:17Z", "digest": "sha1:XQRECSB3YM6NACPSKZAMCTIWDGNLXWZG", "length": 5672, "nlines": 77, "source_domain": "www.dantv.lk", "title": "தென்னிலங்கை மீனவர்களால், யாழ் மீனவர்கள் பாதிப்பு – DanTV", "raw_content": "\nதென்னிலங்கை மீனவர்களால், யாழ் மீனவர்கள் பாதிப்பு\nமுல்லைத்தீவு சாலைப் பகுதியில் தங்கியிருந்து, யாழ்ப்பாண மாவட்டத்தின் மருதங்கேணி, பருத்தித்துறை, காங்கேசன்துறை போன்ற பகுதிகளில், கடலட்டை பிடிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் தென்னிலங்கை மீனவர்களால், தாம் மிகவும் பாதிக்கப்படுவதாக, யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு சிறுதொழில் மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.\n7 கடல் கிலோ மீட்டர் தொலைவில், ஆழ் கடலில் அட்டை பிடிக்கும் தொழிலில் ஈடுபட வேண்டிய, அட்டை தொழிலில் ஈடுபடும் தென்னிலங்கை மீனவர்கள், கரையோரமாக சுண்டிக்குளம், கேவில் கட்டைக்காடு, உடுத்துறை, நாகர்கோவில் ஊடாக, பருத்தித்துறை, காங்கேசன்துறை போன்ற பகுதிகளில் கடல் அட்டை பிடிப்பதனால், கரையில் உள்ள கரைவலை மீனவர்கள் மற்றும் சிறிய படகுகளில் தொழில் செய்யும் மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக, மீனவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nஇது தொடர்பில், பிரதேச செயலாளர் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களம் உட்பட பலருக்கும், பல தடவைகள் அறிவிக்கப்பட்டும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என, மீனவர்கள் தெரிவித்தனர். (சி)\nமுல்லையில் தலைமைத்துவப் பயிற்சி நிறைவு\nகிளிநொச்சி கிருஸ்ணபுரம் வைத்தியசாலையில் 40 கொரோhனா நோயாளர்கள் அனுமதி\nயாழ்.நல்லூரில் சிவகுரு ஆதீனம் உதயம்\nகொழும்பு மாநகர எல்லைக்குள், இலவச நடமாடும் கிளினிக் நீடிப்பு\nமீண்டும் இலங்கையில் கைவைக்க தயராகும் ISIS-இந்திய எச்சரிக்கை\nதரம் 5 புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவித்தல்\nஎனது அடுத்த இலக்கு இலங்கை என்கிறார் நித்தியானந்தா\nஅனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t77320-topic", "date_download": "2020-12-01T11:00:59Z", "digest": "sha1:7UGXNWIKTTNOLUSWMHY476CTMHHHAYCB", "length": 19315, "nlines": 180, "source_domain": "www.eegarai.net", "title": "உங்களுக்கு தெரியுமா?", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» மயானங்களைப் புதுப்பிக்கும் தொழிலதிபர்\n» எதுவும் சுலபமில்லை, ஆனால்…\n» இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை..\n» பிக்பாஸ் பிரபலங்கள் இணையும் புதிய படம்\n» கீர்த்தி சுரேஷ் தூங்கும்போது செல்பி எடுத்த ஹீரோ\n» விஜய் சேதுபதி படப்பிடிப்புக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு... ஏன் தெரியுமா\n» ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார்\n» புயல் சின்னம் வலுவடைந்தது- இந்திய வானிலை ஆய்வு மையம்\n» வெள்ளை யானை - ஜெயமோகன் ஒலி புத்தகம்\n» மனிதன் மனிதனாக வாழ்வதற்கு…\n» மீண்டும் மீண்டும் பார்க்கத் தோன்றும் அழகிய புகைப்படங்கள் :-)\n» எனக்கு இன்னொரு பேரும் இருக்கு\n» துரியனின் பக்கபலம் கர்ணன்\n» சிப்பிக்குள ஒரு முத்து\n» முறைகேடுகளில் ஈடுபடும் அரசு ஊழியர் முழு சொத்தையும் பறிமுதல் செய்யவேண்டும்: ஐகோர்ட் கிளை அதிரடி கருத்து\n» புதுமை விரும்பி கே.பாலசந்தர்\n» கே பாலசந்தர் பற்றிய சுவாரஸ்யங்கள்\n» ஆஷா சரத் மகள் அறிமுகம்\n» தாம்பரம், செம்பாக்கம், செம்மஞ்சேரியில் இருந்து வரும் மழைநீர் செல்ல 15 கி.மீ நீளத்துக்கு ரூ.581 கோடி செலவில் பெரிய கால்வாய் அமைக்க திட்டம்\n» பா.ஜ., வை வீழ்த்த புதிய ஆயுதம் கையில் எடுக்கிறது திரிணமுல்\n» ஜோ பைடனுக்கு காலில் எலும்பு முறிவு; நாயுடன் விளையாடியபோது விபத்து\n» தைரியம் இருந்தால் நடவடிக்கை எடுங்கள் பாக்., பிரதமர் இம்ரானுக்கு மரியம் சவால்\n» கொரோனா பரிசோதனை கட்டணம் டில்லியில் ரூ.800 ஆக குறைந்தது\n» வர இருக்கும் திரைப்படங்கள்\n» மனதை வெற்றி கொள். - -ஸ்ரீஅன்னை\n» பெண்கள் முன்னேற்றமே என் மூச்சு\n» இந்தியா-ஆஸ்திரேலியா போட்டிக்கு நடுவே, காதலிக்கு ப்ரபோஸ் செய்த இந்தியர், வைரல் வீடியோ\n» கிட்னி பெய்லியருக்கு சிறந்த சித்த மருத்துவம் எங்கு உள்ளது\n» உபரிநீர் திறக்கப்பட்டபோது செடி, கொடிகள் சிக்கியது; மதகுகளை மூடமுடியாமல் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21 அடிக்கு கீழ் சரிந்தது: மழைநீரை தேக்க முடியாத அவலம்\n» நீளமான முடி: கின்னஸ் சாதனை படைத்த பெண்\n» சஸ்பென்ஸ் நீடிப்பு... விரைவில் முடிவு எடுப்பதாக ரஜினிகாந்த் பேட்டி\n» இனிப்பை விற்க 120 கிமீ சைக்கிள் பயணம்\n» 20 நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,784 குறைந்தது\n» ஐஏஎஸ் அதிகாரி சகாயம் விவகாரம் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு \n» சினிமா அமைப்புக்கு தூதராக ஏ.ஆர்.ரகுமான் நியமனம்\n» நேற்று 31 மாவட்டங்களில் கொரோனாவுக்கு ஒருவர் கூ��� பலியாகவில்லை \n» ஐமுகமுழவு/குடமுழா - தோற்கருவி\n» காலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம் - ஸ்டீஃபன் ஹாக்கிங் புத்தகம் இருந்தால் பகிரவும்\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» மற்ற ஆல்-ரவுண்டர்களையும் வளர்ப்பது அவசியம்: ஹர்திக் பாண்ட்யா\n» வெள்ளை மாளிகையின் சுற்றுச்சூழல் தலைவராக இஸ்லாமியரை நியமிக்க ஜோ பைடன் முடிவு\n» தொடத் தொடத் தொல்காப்பியம்(492)\n» ஊரடங்கு புதிய தளர்வுகள்:\n» அமெரிக்க பள்ளிகளில் இந்திய வன மனிதன்\n» சாலைப் பள்ளி (Road Schooling) என்னும் புதிய கல்வி முறை\n» நம்பினால் நம்புங்கள் ஒரு ஹேண்ட் பேக் விலை ரூ.53 கோடி\n» அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை உலகிலேயே மிகவும் சிறிய மெமரி சிப் கண்டுபிடிப்பு: பிளாஷ் மெமரி சிப்பை தூக்கி சாப்பிடும்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nகாலையில் வெறும் வயிற்றில் 30 மில்லி அளவு கீழாநெல்லிச் சாறு குடித்து வந்தால் கல்லீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.\n* துளசிச்சாற்றை தினமும் குடித்து வந்தால் கல்லீரல், மண்ணீரல் நோய்களை தடுக்கலாம்.\n* நெல்லிக்காய் வற்றல் 50 கிராம், சீரகம் 50 கிராம் - இந்த இரண்டையும் பொடி செய்து ஒரு வாரத்துக்கு காலை, மாலை இரண்டு வேளையும் சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை குணமாகும்.\n* பருப்பு கீரை, கீழா நெல்லி இரண்டையும் சம அளவில் எடுத்து மஞ்சள் சேர்த்து அரைத்து சாப்பிட்டால் கல்லீரல் வீக்கம் வற்றும்.\n* பூவரசு மரத்தின் கொழுந்து இலைகளுடன் 6 மிளகு சேர்த்து அரைத்து, அதை மோரில் சுண்டைக்காய் அளவு கலந்து மூன்று வேளை குடித்து வந்தால் மஞ்சள் காமாலை குணமாகும்.\n* பொன்னாங்கண்ணிக் கீரையை பருப்பு போட்டு கடைந்து சாப்பிட்டு வந்தால் கல்லீரல் நோய் குணமாகும்\nநேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி\nநட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்\nநல்ல நல்ல குறிப்புகள்.. நன்றி இளா.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/vada-chennai-album-makes-a-mark/1545/", "date_download": "2020-12-01T12:05:13Z", "digest": "sha1:GVOAZ74HG5UIKM3CM5IH4FORPPB2FCVE", "length": 5920, "nlines": 130, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "Vada Chennai album makes a mark - Kalakkal Cinema", "raw_content": "\nதனுஷ், மாளவிகா மோகனன் இணையும் படம் பற்றி வெளியான மாஸ் தகவல் – ரசிகர்கள் உற்சாகம்.\nஅந்த ஒரே காரணத்துக்காக தனுஷ் படத்திலிருந்து என்னை தூக்கிட்டாங்க – ஜகமே தந்திரம் பட நாயகி ஐஸ்வர்யா லட்சுமி அளித்த பரபரப்பு பேட்டி.\nமாஸ்டர் தியேட்டரில் தான் ரிலீஸ்.. தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அறிக்கை – மகிழ்ச்சியில் தனுஷ் பதிவிட்ட பதிவு.\nOmg.. வயிற்றில் குழந்தையை சுமந்துக்கிட்டு தலைகீழாக நிற்கும் விராட் கோலி மனைவி அனுஷ்கா சர்மா – ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய புகைப்படம்.\nமாஸ்டர் படப்பிடிப்பில் சாதாரண மனிதராய் மூலையில் அமர்ந்திருக்கும் விஜய் – ஒட்டுமொத்த ரசிகர்களையும் வியக்க வைத்த புகைப்படம்.\nஇரவு பார்டிக்கு அழைத்த அமைச்சர், கையும் களவுமாக போட்டுக்கொடுத்த அஜித் பட நாயகி – அமைச்சருக்கு தேவையா இது\nபொடி பையனா இருந்தாலும் கேட்டான் பாரு நறுக்குன்னு ஒரு கேள்வி – அர்ச்சனாவுக்கு ஆஜித் கேட்ட கேள்வி ( வீடியோ )\nOTT-ல் ரிலீசாகும் 18 தமிழ் படங்கள்.. கடும் அதிர்ச்சியில் திரையரங்க உரிமையாளர்கள் – இந்தப்படம் கூடவா\nநட்ட நடுகாட்டில் தேவதை போல போஸ் கொடுத்த அனிகா – இணையத்தைக் கலக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.\nஎக்கச்சக்க கவர்ச்சியில் கேரளத்து உடையில் ரம்யா பாண்டியன் நடத்திய போட்டோஷூட் – ப்ரோமோவே இப்படி இருக்கே.\nமாநாடு படத்தில் இவங்களும் இருக்காங்களா அப்போ கொண்டாட்டத்துக்கு பஞ்சமே இல்ல – முதல் முறையாக இணையத்தில் வெளியான புகைப்படம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/technology/technologynews/2020/05/22115329/1533300/Poco-M2-Pro-spotted-in-Bluetooth-SIG-WiFi-Alliance.vpf", "date_download": "2020-12-01T12:40:58Z", "digest": "sha1:LZ2FDELUSF66RUXCP4MUTTEJPXTOHPOS", "length": 9103, "nlines": 93, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Poco M2 Pro spotted in Bluetooth SIG, Wi-Fi Alliance databases ahead of imminent launch", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇணையத்தில் லீக் ஆன புதிய போக்கோ ஸ்மார்ட்போன்\nபோக்கோ பிராண்டின் புதிய எம்2 ப்ரோ ஸ்மார்ட்போன் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.\nபோக்கோ பிராண்டின் போக்கோ எஃப்2 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகுமா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. இந்நிலையில், மற்றொரு போக்கோ ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. புதிய போக்கோ ஸ்மார்ட்போன் போக்கோ எம்2 ப்ரோ பெயரில் அறிமுகமாகும் என்றும் இது கிராம் எனும் குறியீட்டு பெயரில் உருவாக்கப்படுவதாக கூறப்படுகிறது.\nமேலும் புதிய போக்கோ எம்2 ப்ரோ ஸ்மார்ட்போன் M2003J6CI எனும் மாடல் நம்பரில் உருவாகி வருகிறத���. இந்த ஸ்மார்ட்போன் விவரங்கள் ப்ளூடூத் எஸ்ஐஜி மற்றும் வைபை அலையன்ஸ் வலைதளங்களில் லீக் ஆகியுள்ளது. அதன்படி போக்கோ எம்2 ப்ரோ ஸ்மார்ட்போனில் ப்ளூடூத் 5.0 தொழில்நுட்பம் வழங்கப்படும் என்றும் MIUI 11 யுசர் இன்டர்ஃபேஸ் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.\nஇதன் விவரங்கள் ரெட்மி நோட் 9 மாடல்களுடன் ஒற்றுபோகிறது. அதன்படி சியோமி ஸ்மார்ட்போன் அம்சங்கள் அதிகம் நிறைந்த முதல் போக்கோ ஸ்மார்ட்போனாக இது இருக்கிறது. சமீபத்திய போக்கோ சாதனங்கள் ரெட்மியின் கே சீரிஸ் மாடல்களின் ரீபிராண்டு செய்யப்பட்ட மாடல்களாக இருந்தன.\nவைபை அலையன்ஸ் வலைதள விவரங்களின் படி புதிய போக்கோ ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 10 மற்றும் MIUI 11 இன்டர்பேஸ் கொண்டிருக்கும் என்றும் டூயல் பேண்ட் வைபை கனெக்டிவிட்டி வழங்கப்படும் என கூறப்படுகிறது.\nதற்போதைய தகவல்களின் படி போக்கோ எம்2 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாவது உறுதியாகிவிட்டது. இத்துடன் ரெட்மி நோட் 9 மாடலும் விரைவில் இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது. முன்னதாக இரு சாதனங்களும் சியோமி இந்தியா வலைதளத்தில் காணப்பட்டது.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nஇணையத்தில் லீக் ஆன ஒன்பிளஸ் நார்டு எஸ்இ விவரங்கள்\nரூ. 20,999 விலையில் மோட்டோ ஜி 5ஜி ஸமார்ட்போன் அறிமுகம்\nபட்ஜெட் விலையில் புதிய விவோ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nவிவோ 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு விவரம்\nஇணையத்தில் லீக் ஆன மோட்டோ பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nஆப்பிள் நிறுவனத்திற்கு 10 மில்லியன் யூரோக்கள் அபராதம் - காரணம் தெரியுமா\nஇணையத்தில் லீக் ஆன ஒன்பிளஸ் நார்டு எஸ்இ விவரங்கள்\nஇந்தியாவில் பாஜி கேம் முன்பதிவு துவக்கம்\nபிரீமியம் விலையில் புதிய இயர்பட்ஸ் இந்தியாவில் அறிமுகம்\nபன்ச் ஹோல் டிஸ்ப்ளேவுடன் உருவாகும் புது நோக்கியா போன்\nபன்ச் ஹோல் டிஸ்ப்ளேவுடன் உருவாகும் புது நோக்கியா போன்\nரூ. 20,999 விலையில் மோட்டோ ஜி 5ஜி ஸமார்ட்போன் அறிமுகம்\nபட்ஜெட் விலையில் புதிய விவோ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஇந்தியாவில் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் குறைந்த விலையில் அறிமுகம்\nவிவோ 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு விவரம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2020-12-01T11:45:56Z", "digest": "sha1:XUFTXIXVNPJBOBA3LIGTWRMWUVC74ALM", "length": 12813, "nlines": 87, "source_domain": "athavannews.com", "title": "காதல் வலைவிரித்து மாணவி மீது 20 நாட்கள் தொடர் துஷ்பிரயோகம் | Athavan News", "raw_content": "\nகொரோனா அச்சுறுத்தல்: யாழில் 1010 குடும்பங்களைச் சேர்ந்த 2220பேர் சுயதனிமைப்படுத்தலில்\nசிறைச்சாலை மோதல் போன்று எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க அரசாங்கம் வழங்கும் உத்தரவாதம் என்ன\nமஹர சிறைச்சாலை விவகாரம் தொடர்பான இடைக்கால விசாரணை அறிக்கை குறித்து அலி சப்ரி கருத்து\nகிழக்கில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 235 ஆக அதிகரிப்பு\nபோதைப்பொருள் வர்த்தகத்தை முற்றாக ஒழிப்பது இலகுவாக செயற்பாடு அல்ல- கெஹலிய\nகாதல் வலைவிரித்து மாணவி மீது 20 நாட்கள் தொடர் துஷ்பிரயோகம்\nகாதல் வலைவிரித்து மாணவி மீது 20 நாட்கள் தொடர் துஷ்பிரயோகம்\nகன்னியாக்குமரி மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு படித்து முடித்துள்ள மாணவியை காதல் என்ற பெயரில் வலைவிரித்து 20 நாட்கள் தொடர் பாலியல் பலாத்காரம் செய்த இளைஞன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.\n12 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவியை காணவில்லை என அவரது பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர். இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், 20 நாட்களுக்கு பிறகு கேரளாவில் கோனி பகுதியில் அந்த மாணவி இருப்பதை கண்டுபிடித்து மீட்டுள்ளனர்.\nஇதன்பின்னர் அந்த மாணவியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகின.\nஅந்த மாணவி தெரிவிக்கையில், “எனக்கு ராஜ்குமார் என்பவரோடு கடந்த ஒரு வருடத்திற்கு முன் பழக்கம் ஏற்பட்டது. தினமும் விதவிதமான ஆடைகளை அணிந்து, தினம் ஒரு இரு சக்கர வாகனத்தில் என்னை பின் தொடர்ந்தார். எனக்கு விலையுயர்ந்த பரிசு பொருட்களை வாங்கி தந்தார். இதனால், நானும் அவரை காதலித்தேன்.\nஇந்நிலையில் நான் பள்ளி முடித்துவிட்டு வந்த போது திருமணம் செய்துகொண்டு கேரளா மாநிலத்தில் தனக்கு சொந்தமான வீட்டில் சொகுசு வாழ்க்கை வாழலாம் என்று கூறி என்னை அழைத்தார். நானும் சென்றேன்.\nஆனால், அங்கு வாடகை வீட்டில் என்னை அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்தார். பி���்புதான் அவர் சொன்னது அனைத்தும் பொய் என எனக்கு தெரியவந்தது. என் நகைகளை கட்டாயப்படுத்தி வாங்கி விற்று செலவு செய்தார். கடந்த 20 நாட்களாக என்னை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்தார்” எனத் தெரிவித்துள்ளார்.\nஇதையடுத்து அந்த இளைஞர் மீது போக்சோ மற்றும் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்து பொலிஸார் அவரைக் கைது செய்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகொரோனா அச்சுறுத்தல்: யாழில் 1010 குடும்பங்களைச் சேர்ந்த 2220பேர் சுயதனிமைப்படுத்தலில்\nயாழ்.மாவட்டத்தில் 1010 குடும்பங்களைச் சேர்ந்த 2220 பேர், சுயதனிமைப்படுத்தலில் உள்ளதாக யாழ்.மாவட்ட அர\nசிறைச்சாலை மோதல் போன்று எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க அரசாங்கம் வழங்கும் உத்தரவாதம் என்ன\nமஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவத்தைப் போன்று எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க அரசாங்கம் வழங்கும் உ\nமஹர சிறைச்சாலை விவகாரம் தொடர்பான இடைக்கால விசாரணை அறிக்கை குறித்து அலி சப்ரி கருத்து\nமஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக அடுத்த ஒரு வாரத்தில் இடைக்கால விசாரணை அறிக்கை கிடைக்கப\nகிழக்கில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 235 ஆக அதிகரிப்பு\nகிழக்கு மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 235 ஆக அதிகரித்துள்ளதாக கிழக்கு\nபோதைப்பொருள் வர்த்தகத்தை முற்றாக ஒழிப்பது இலகுவாக செயற்பாடு அல்ல- கெஹலிய\nநாட்டிலிருந்து போதைப்பொருள் வர்த்தகத்தை முற்றாக ஒழிப்பது இலகுவாக செயற்பாடு அல்ல என்று அமைச்சரும், அம\nவானுடன் மோதி மோட்டார் சைக்கிள் விபத்து – ஒருவர் படுகாயம்\nவவுனியா முதலாம் குறுக்குத்தெரு சந்தியில் மோட்டார் சைக்கிளுடன் வான் மோதி விபத்திற்குள்ளாகியதில் ஒருவர\nபுதிய புயல் சின்னத்தை எதிர்கொள்ள தயார்நிலையில் உள்ளதாக பினராயி விஜயன் அறிவிப்பு\nவங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய புயல் சின்னத்தை எதிர்கொள்ள கேரளாவில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக\nநுவரெலியாவில் மேலும் 6பேருக்கு கொரோனா- சுமார் 735பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்\nநுவரெலியா- பொகவந்தலாவ குயினா தோட்டத்தில் மேலும் 06 பேருக்கு கொரோனா வைரஸ் த��ற்று உறுதி செய்யப்பட்டுள்\nகொரோனா வைரஸ் – இலங்கையின் அபாயமிக்க பகுதிகள் அறிவிப்பு\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றின் அதிக அபாயமிக்க பகுதிகளின் புதிய வரைபடத்தை சுகாதார அமைச்சின் தொற்று\nதொடர் தோல்விகள்: பயிற்சியாளரை மாற்றிய கரோலினா பிளிஸ்கோவா\nடென்னிஸ் மகளிர் ஒற்றையர் தரவரிசையில் ஆறாவது இடத்தில் உள்ள, செக். குடியரசின் டென்னிஸ் வீராங்கனை கரோலி\nகொரோனா அச்சுறுத்தல்: யாழில் 1010 குடும்பங்களைச் சேர்ந்த 2220பேர் சுயதனிமைப்படுத்தலில்\nசிறைச்சாலை மோதல் போன்று எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க அரசாங்கம் வழங்கும் உத்தரவாதம் என்ன\nவானுடன் மோதி மோட்டார் சைக்கிள் விபத்து – ஒருவர் படுகாயம்\nநுவரெலியாவில் மேலும் 6பேருக்கு கொரோனா- சுமார் 735பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்\nகொரோனா வைரஸ் – இலங்கையின் அபாயமிக்க பகுதிகள் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4/", "date_download": "2020-12-01T10:55:51Z", "digest": "sha1:FR2QFIJWJ4ZJTFCXFP5RNBPWLE7BTOOE", "length": 9381, "nlines": 81, "source_domain": "athavannews.com", "title": "தாய்லாந்தில் நவம்பர் மாதம் இறுதி வரை அவசரகால நிலை நீடிப்பு | Athavan News", "raw_content": "\nகிழக்கில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 235 ஆக அதிகரிப்பு\nபோதைப்பொருள் வர்த்தகத்தை முற்றாக ஒழிப்பது இலகுவாக செயற்பாடு அல்ல- கெஹலிய\nவானுடன் மோதி மோட்டார் சைக்கிள் விபத்து – ஒருவர் படுகாயம்\nபுதிய புயல் சின்னத்தை எதிர்கொள்ள தயார்நிலையில் உள்ளதாக பினராயி விஜயன் அறிவிப்பு\nநுவரெலியாவில் மேலும் 6பேருக்கு கொரோனா- சுமார் 735பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்\nதாய்லாந்தில் நவம்பர் மாதம் இறுதி வரை அவசரகால நிலை நீடிப்பு\nதாய்லாந்தில் நவம்பர் மாதம் இறுதி வரை அவசரகால நிலை நீடிப்பு\nதாய்லாந்தில் இந்த வருடம் நவம்பர் மாதம் இறுதி வரை அவசரகால நிலையை நீடிக்க அந்நாட்டு அமைச்சரவை இன்று (புதன்கிழமை) ஒப்புக் கொண்டுள்ளது.\nகொரோனா தொற்று ஏற்பட்டதில் இருந்து கடந்த மார்ச் மாதம் முதல் அமுல்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் தொடர்ந்தும் கடைபிடிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nதாய்லாந்தில் கொரோனா தொற்றினால் 3,759 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 59 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.\nமேலும் செய்திகளை ��டனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகிழக்கில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 235 ஆக அதிகரிப்பு\nகிழக்கு மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 235 ஆக அதிகரித்துள்ளதாக கிழக்கு\nபோதைப்பொருள் வர்த்தகத்தை முற்றாக ஒழிப்பது இலகுவாக செயற்பாடு அல்ல- கெஹலிய\nநாட்டிலிருந்து போதைப்பொருள் வர்த்தகத்தை முற்றாக ஒழிப்பது இலகுவாக செயற்பாடு அல்ல என்று அமைச்சரும், அம\nவானுடன் மோதி மோட்டார் சைக்கிள் விபத்து – ஒருவர் படுகாயம்\nவவுனியா முதலாம் குறுக்குத்தெரு சந்தியில் மோட்டார் சைக்கிளுடன் வான் மோதி விபத்திற்குள்ளாகியதில் ஒருவர\nபுதிய புயல் சின்னத்தை எதிர்கொள்ள தயார்நிலையில் உள்ளதாக பினராயி விஜயன் அறிவிப்பு\nவங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய புயல் சின்னத்தை எதிர்கொள்ள கேரளாவில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக\nநுவரெலியாவில் மேலும் 6பேருக்கு கொரோனா- சுமார் 735பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்\nநுவரெலியா- பொகவந்தலாவ குயினா தோட்டத்தில் மேலும் 06 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்\nகொரோனா வைரஸ் – இலங்கையின் அபாயமிக்க பகுதிகள் அறிவிப்பு\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றின் அதிக அபாயமிக்க பகுதிகளின் புதிய வரைபடத்தை சுகாதார அமைச்சின் தொற்று\nதொடர் தோல்விகள்: பயிற்சியாளரை மாற்றிய கரோலினா பிளிஸ்கோவா\nடென்னிஸ் மகளிர் ஒற்றையர் தரவரிசையில் ஆறாவது இடத்தில் உள்ள, செக். குடியரசின் டென்னிஸ் வீராங்கனை கரோலி\nரஷ்யாவில் கொவிட்-19 தொற்றினால் 40ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், மொத்தமாக 40ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்த\nகொவிட்-19 தடுப்பூசி: ஒன்றாரியோவுக்கு விரைவில் மத்திய அரசாங்கத்திடமிருந்து பதில்கள் தேவை\nகொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசி குறித்து, ஒன்றாரியோவுக்கு விரைவில் மத்திய அரசாங்கத்திடமிருந்து பத\nகடந்த 24 மணிநேரத்தில் மேலும் 257 பேர் குணமடைவு \nஇலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 257 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அம\nவானுடன் மோதி மோட்டார் சைக்கிள் விபத்து – ஒருவர் படுகாயம்\nநுவரெலியாவில் மேலும் 6பேருக்கு கொரோனா- சுமார் 735பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்\nகொரோனா வைரஸ் – இலங்கையின் அபாயமிக்க பகுதிகள் அறிவிப்பு\nதொடர் தோல்விகள்: பயிற்சியாளரை மாற்றிய கரோலினா பிளிஸ்கோவா\nகொவிட்-19 தடுப்பூசி: ஒன்றாரியோவுக்கு விரைவில் மத்திய அரசாங்கத்திடமிருந்து பதில்கள் தேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%95%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2020-12-01T11:44:40Z", "digest": "sha1:S3ZSCIXNT2VLDPUZYDQYUE5IHFPEFZ4Z", "length": 5815, "nlines": 107, "source_domain": "globaltamilnews.net", "title": "கறுப்புதுணி Archives - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.பல்கலைகழக கலைப்பீட மாணவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் குதிப்பு\nயாழ். பல்கலைகழக கலைப்பீட மாணவர்கள் ஐந்தம்ச கோரிக்கைகளை...\nசெம்மணியில் கஞ்சா விற்க முயற்சித்த இருவர் கைது December 1, 2020\nஅம்பாறையில் பலத்த காற்றுடன் பலத்தமழை December 1, 2020\nமேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக குமார் ரட்ணம் December 1, 2020\nவிசாரணைக் குழுவிலிருந்து அஜித் ரோஹண விலகியுள்ளாா் December 1, 2020\nகாரைநகரில் தனிமைப்படுத்தப்பட்டவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் உயிரிழப்பு December 1, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசிஐடியின் முன்னாள் இயக்குநர் ஷானி அபேசேகர மாரடைப்பால் பாதிப்பு... - GTN on ஷானியின் உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு அவதானம்\nLogeswaran on தமிழ்த் தேசியப் பேரவை \nகல்வி பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் (FEED) முக்கியஸ்த்தர் சுரேஸ் செல்வரட்ணம் காலம் ஆகினார்... - GTN on கூனித்தீவு, சூடைக்குடா முன்பள்ளிகளின் மேம்பாடு குறித்து, FEED அமைப்பின் பிரித்தானிய பிரதிநிதி நேரில் ஆய்வு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://writerasai.blogspot.com/2016/04/", "date_download": "2020-12-01T11:44:36Z", "digest": "sha1:JJBN36TTW4SS2W577E2CGYERDREKGTCZ", "length": 66709, "nlines": 354, "source_domain": "writerasai.blogspot.com", "title": "ஆசை: April 2016", "raw_content": "\n(‘தி இந்து’ நாளிதழின் ‘உயிர்மூச்சு’ இணைப்பிதழில் 30-04-2016 அன்று வெளியான கட்டுரை)\nசென்னை பள்ளிக்கரணையில் உள்ள பெரிய குப்பைக் காட்டை என்றாவது கடந்திருக்கிறீர்களா சென்னையின் பிரம்மாண்டமான, பிரத்யேகக் குப்பைத் தொட்டி அது. அந்தக் குப்பைக்காட்டில் எப்போதும் ஏதாவது புகைந்துகொண்டும் எரிந்துகொண்டும் இருப்பதை, அந்த இடத்தைக் கடந்தவர்கள் கண்டிருக்கலாம். சென்னையின் சூழலியல் அடையாளங்களுள் ஒன்றாக விளங்கிய பள்ளிக்கரணை சதுப்புநிலம், தற்போது அடைந்திருக்கும் சூழல் சீர்கேட்டின் அடையாளம்தான் இந்தக் குப்பைக் காடு. ‘எவ்வளவு மோசம் இந்த மாநகராட்சி சென்னையின் பிரம்மாண்டமான, பிரத்யேகக் குப்பைத் தொட்டி அது. அந்தக் குப்பைக்காட்டில் எப்போதும் ஏதாவது புகைந்துகொண்டும் எரிந்துகொண்டும் இருப்பதை, அந்த இடத்தைக் கடந்தவர்கள் கண்டிருக்கலாம். சென்னையின் சூழலியல் அடையாளங்களுள் ஒன்றாக விளங்கிய பள்ளிக்கரணை சதுப்புநிலம், தற்போது அடைந்திருக்கும் சூழல் சீர்கேட்டின் அடையாளம்தான் இந்தக் குப்பைக் காடு. ‘எவ்வளவு மோசம் இந்த மாநகராட்சி இப்படியா பள்ளிக்கரணையைக் குப்பைக்காடாக்கிச் சீரழிப்பது இப்படியா பள்ளிக்கரணையைக் குப்பைக்காடாக்கிச் சீரழிப்பது இவ்வளவு குப்பைகளைக் கொண்டுவந்து கொட்டியிருக்கிறார்களே’ என்றெல்லாம் அங்கலாய்க்க நமக்கு கொஞ்சமும் அருகதை இல்லை. நாம் போட்ட குப்பையும்தானே அங்கே வளர்ந்து காடாகியிருக்கிறது.\nமுன்பெல்லாம் நாம் குப்பை மேடுகளைத்தான் பார்த்திருந்தோம். அவற்றின் அடுத்த கட்டப் பரிமாணம்தான் குப்பைக் காடுகள். ஒரு வகையில் காடுகளுக்கும் குப்பைக் காடுகளுக்கும் பெரிய தொடர்பு உண்டு. இடம்பெயரச் செய்து, திரித்தழிக்கப்பட்ட காடுகள்தானே குப்பைக்காடுகள். இந்த உணர்வுதான் ‘பொருட்களின் கதை’ நூலாசிரியரான ஆனி லியோனார்டுக்கும் ஏற்பட்டது. நியூயார்க்கில் சூழலியல் வகுப்புகளுக்காகச் செல்லும்போது தான் கண்டதை அவர் இப்படி எழுதுகிறார்:\nLabels: 'தி இந்து' கட்டுரைகள், இயற்கை, சுற்றுச்சூழல், புத்தக விமர்சனம்\nஇந்தப் பிரபஞ்சத்தின் மையம் எது\n(‘தி இந்து’ தமிழ் நாளிதழின் நடுப்பக்கத்தில் ‘28-04-2016 அன்று வெளியான க���்டுரை)\nஇந்தப் பிரபஞ்சம் ஏதோ ஒரு இடத்தில் தொடங்கியது என்று ஒரு கருத்து நிலவுகிறது. அது உண்மையல்ல. பிரபஞ்சத்தின் பிறப்புக்குக் காரணமான பெருவெடிப்பு (Big Bang) நிகழ்ந்தது இடத்தில் அல்ல, காலத்தில்.\n\" என்று என்னிடம் பலரும் அடிக்கடி கேட்பதுண்டு. கையெறி குண்டு ஒன்று வெடிப்பதைப் போன்று பிரபஞ்சம் விரிவதையும், அந்தக் கையெறி குண்டின் சிதறல்கள் பறப்பதுபோல் சூரியக் குடும்பத்தையும், பால்வெளியையும் கற்பனை செய்துகொண்டு இது போன்ற கேள்வியைக் கேட்கிறார்கள்.\nஇந்தப் பிரபஞ்சம் ஒரு இடத்தில் தொடங்கவில்லை, காலத்தில்தான் தொடங்கியது. கிட்டத்தட்ட 1,380 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பிரபஞ்சம் தொடங்கியது என்பது பிரபஞ்சவியலின் மேம்பட்ட தரவுகளின் கணிப்பு. பிரபஞ்சம் உருவானதிலிருந்து விரிவடைந்துகொண்டிருக்கிறது. விரிவடைந்துகொண்டிருக்கிறது என்றால், ஏற்கெனவே இருக்கும் வெளியைத் தனது விரிவால் நிரப்புகிறது என்றல்ல. பிரபஞ்சம் நிரப்புவதற்கான இடமென்று அதற்கு வெளியில், அதற்குப் புறத்தே, வேறு வெளி ஏதும் இல்லை. முடிவில்லாமல் வளர்ந்துகொண்டே இருப்பதாக நமக்குத் தெரியும் காலத்தில்தான் இந்த விரிவு நிகழ்கிறது.\nLabels: 'தி இந்து' கட்டுரைகள், அறிவியல், கவிதை, மொழிபெயர்ப்புகள்\n('தி இந்து’ நாளிதழின் ‘உயிர்மூச்சு’ இணைப்பிதழில் 26-04-2016 அன்று வெளியான கட்டுரையின் முழு வடிவம் இது.)\nஇயற்கைக்கும் பழந்தமிழ் இலக்கியத்துக்கும் உள்ள உறவு முக்கியமானது, நுட்பமானது. சங்கப் பாடல்களில் எதை எடுத்துப் பார்த்தாலும் இயற்கையோடு தொடர்புடைய ஏதாவது ஒரு செய்தி இருக்கும். ஆனாலும், சங்கக் கவிதைகளின் பாடுபொருளாக இயற்கை இருக்காது. மனிதர்கள், இயற்கை என்ற இருமை நிலை உருவாகாத காலத்தில் இயற்கையைத் தனியாக வைத்து மனிதர்கள் இலக்கியமாக்கியதில்லை. இயற்கையிலிருந்து அந்நியமாகிக்கொண்டிருக்கும் தற்காலத்தில் இயற்கையைப் கருப்பொருளாகக் கொண்டு படைப்புகள் உருவாவதே இந்த இருமை நிலையின் அடையாளம்தான்.\nஆங்கிலத்தில் இருபதாம் நூற்றாண்டிலிருந்து இன்றுவரை இயற்கை இலக்கியம் பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கிறது. தமிழ் நவீன இலக்கியத்திலோ இயற்கை இலக்கியம் என்பது இன்னும் குழந்தைப் பருவத்தில்தான் இருக்கிறது. இயற்கை என்பது குழந்தைகளுக்கு மட்டும்தான் என்பதுபோல் எழுதப்படுகிறது. அல்லது குழந்தைத்தனமாக எழுதப்படுகிறது. எனினும், தமிழின் மிகச் சில இயற்கை சார்ந்த பதிவுகளில் கி. ராஜநாராயணன் எழுதிய ‘பிஞ்சுகள்’ குறுநாவலைக் குறிப்பிட வேண்டும்.\nLabels: 'தி இந்து' கட்டுரைகள், இயற்கை, இலக்கியம், பறவைகள், புத்தக விமர்சனம்\n('தி இந்து’ நாளிதழின் ‘வெற்றிக்கொடி’ இணைப்பிதழில் 26-04-2016 அன்று வெளியான கட்டுரை)\n மனித குலத்துக்கு எப்போதும் வேகத்தின் மீது தீராத வேட்கை இருந்துவந்திருக்கிறது. வேகம் அதிகரிக்க அதிகரிக்க அதன் மீது வேட்கையும் பன்மடங்கு அதிகரித்திருக்கிறது. 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் ஒரு மணி நேரத்துக்கு 2.6 மைல் தூரம் நடந்திருக்கிறார்கள். சமீப காலத்தில் நிலவுக்கு அருகே சென்று திரும்பி வந்திருக்கும் அப்போல்லோ-10 விண்கலத்தின் வேகம் கிட்டத்தட்ட மணிக்கு 26,000 மைல்கள். மனிதர்களைச் சுமந்து சென்ற வாகனம் ஒன்றின் உச்சபட்ச வேகம் இதுதான். ஆக, பத்தாயிரம் ஆண்டுகளில் மனிதர்களின் வேகம் பத்தாயிரம் மடங்கு அதிகரித்திருக்கிறது.\nவேகம் என்றாலே அது தூரத்தை இலக்காகக் கொண்டதுதானே தூரத்தில் தெரியும் அருவி, தூரத்தில் தெரியும் காடு, மலை என்றெல்லாம் ஆரம்பித்த வேகத்துக்கான தாகம் ஒரு கட்டத்தில் நாடுகளைத் தாண்டுவதை இலக்காகக் கொண்டது. அப்படியே செங்குத்தாக மேல்நோக்கி நிலவையும் இலக்காகக் கொண்டு வெற்றி பெற்றது. வேகத்தை, தூரத்தை வெற்றி கொள்வதில் இன்றுவரை மனிதர்கள் அடைந்த / அடைந்துகொண்டிருக்கும் பெருவெற்றி வாயேஜர்-1 என்ற விண்கலம்தான். 1977-ல் செலுத்தப்பட்ட இந்த விண்கலம் மணிக்கு 38,610 மைல் வேகத்தில், 2 ஆயிரம் கோடி கிலோ மீட்டருக்கும் மேல் பயணித்து, தற்போது சூரிய குடும்பத்தைத் தாண்டிச் சென்றிருக்கிறது. விண்மீனுக்கு இடைப்பட்ட பகுதியில் சென்றுகொண்டிருக்கும், மனிதரால் உருவாக்கப்பட்ட ஒரே பொருள் வாயேஜர்-1 கலம்தான்.\nLabels: 'தி இந்து' கட்டுரைகள், அறிவியல், கட்டுரைகள், தி இந்து\n(புத்தக வாரத்தை முன்னிட்டு ‘தி இந்து’ நாளிதழின் ‘பெண் இன்று’ இணைப்பிதழில்\nபிரபல இந்தியவியல் அறிஞரான மிர்சா அலியாதெ 1933-ல் எழுதிய ‘மைத்ரேயி’ என்ற ரொமேனிய மொழி நாவலுக்கும் 1974-ல் வங்க மொழியில் மைத்ரேயி தேவி எழுதிய ‘கொல்லப்படுவதில்லை’ (ந ஹன்யதே) நாவலுக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும் இரண்டு நாவல்களும் ஒரு காதல் கதையின் இரண்டு பக்கங்களைச் சொல்பவை. முதல் நாவலுக்குக் கொடுத்த பதிலடியாகவும் இரண்டாவது நாவலைக் கருதலாம்.\nஇந்த நாவல்கள் 41 ஆண்டுகள் இடைவெளியில் எழுதப்பட்டவை என்பது கூடுதல் கவர்ச்சியையும் மர்மத்தையும் அளிக்கிறது.\nசம்ஸ்கிருதமும் இந்தியத் தத்துவமும் கற்பதற்காக 1928-ல் இந்தியாவுக்கு வந்த மிர்சா அலியாதெ, பிரபல இந்தியத் தத்துவவியல் அறிஞரான சுரேந்திரநாத் தாஸ் குப்தாவிடம் மாணவராகச் சேர்கிறார். 1930-ல் மிர்சாவைத் தன் வீட்டிலேயே தங்கவைத்து, சொல்லிக்கொடுக்கிறார் சுரேந்திரநாத். சுரேந்திரநாத்தின் மனைவியும் மிர்சாவைத் தன் மகன்போல பாவித்து அன்பு காட்டுகிறார். ஆனால், மிர்சாவுக்கும் சுரேந்திரநாத்தின் மூத்த மகள் மைத்ரேயி தேவிக்கும் இடையே காதல் ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் இந்தக் காதல் விவகாரம் வெளிப்பட, சுரேந்திரநாத், மிர்சாவைத் துரத்திவிடுகிறார். துரத்தப்பட்ட மிர்சா காதல் வலி தாங்காமல் கொஞ்ச நாள் இமயமலையில் திரிகிறார். கிட்டத்தட்ட துறவியாகவே ஆகிவிடுகிறார். அதற்குப் பிறகு தனது சொந்த நாட்டுக்குத் திரும்பும் மிர்சா நாவல்கள் எழுதுகிறார். அவரது இரண்டாவது நாவல் ‘மைத்ரேயி’, அவருக்கும் மைத்ரேயிக்கும் இடையிலான காதலை அடிப்படையாகக் கொண்டது. காதலை மட்டும் சொன்னால் பரவாயில்லை, இருவருக்கும் இடையே உடலுறவு நிகழ்ந்தது என்று மிர்சா எழுதியிருப்பது 41 ஆண்டுகளுக்குப் பிறகு மற்றொரு நாவல் உருவாகக் காரணமானது.\nLabels: 'தி இந்து' கட்டுரைகள், ஆளுமைகள், இலக்கியம், புத்தக விமர்சனம், பெண்கள்\n('தி இந்து’ நாளிதழின் ‘நூல்வெளி’ பகுதியில் உலக புத்தக தினத்தன்று [23-04-2016] மொழிபெயர்ப்புகளைக் கொண்டாடி எழுதப்பட்ட கட்டுரையின் முழு வடிவம் இது)\nஉலகளாவிய அறிவுப் பகிர்தலுக்குப் பெரும்பாலும் நாம் மொழிபெயர்ப்புகளையே நம்பியிருக்கிறோம். அப்படிப்பட்ட மொழிபெயர்ப்புகளை இந்த உலக புத்தக தினத்தன்று கொண்டாடுவது மிகவும் பொருத்தமாக இருக்கும். ஷேக்ஸ்பியர், மிகைல் செர்வாண்டீஸ் போன்ற முக்கியமான உலக எழுத்தாளர்களின் நினைவாகக் கொண்டாடத் தொடங்கப்பட்டதுதான் ‘உலக புத்தக தினம்’. இந்த ஆண்டு ஏப்ரல் 23-ம் தேதியன்று மகத்தான அந்த படைப்பாளிகள் இறந்துபோய் 400 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன என்பது இந்த ஆண்டு உலகப் புத்தக தினத்துக்குக் கூடுதல் சிறப்பு. இந்தத் தர��ணத்தில் உலக மொழிகளிலிருந்தும் இந்திய மொழிகளிலிருந்தும் தமிழுக்கு வந்த முக்கியமான நூல்களை வாசகர்களுடன் இங்கே கொண்டாடுகிறோம்\nஉலகம் ஒரே கிராமமாக ஆனதற்குத் தொழில்நுட்பம் மட்டுமல்ல, மொழிபெயர்ப்புகளும் காரணம். “ஒவ்வொரு மொழியும் ஒரு உலகம். மொழிபெயர்ப்பு என்ற விஷயம் இல்லையென்றால் மவுனத்தை எல்லைகளாகக் கொண்ட வட்டாரங்களில்தான் நாம் வாழ்ந்துகொண்டிருப்போம்’ என்று ஜார்ஜ் ஸ்டெய்னர் கூறியிருப்பது மொழிபெயர்ப்புகளின் முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்துகிறது. மூல மொழிப் புத்தகங்களுக்குச் செய்யப்பட்ட துரோகங்களாகவே மொழிபெயர்ப்புகளை அறிவுஜீவிகளும் இலக்கியகர்த்தாக்களும் ஏன், சம்பந்தப்பட்ட மொழிபெயர்ப்பாளர்களும் கருதினாலும் எளிய மக்களைப் பொறுத்தவரை நுட்பங்களைப் பற்றி அவர்கள் அதிகம் கவலைப்படுவதில்லை. மூல நூலின் ஆத்மா எளிய வாசகருக்கும் போய்ச்சேரும் வகையில் இருந்தாலே ஒரு மொழிபெயர்ப்பின் நோக்கம் பெருமளவு வெற்றியடைந்துவிடுகிறது.\nLabels: 'தி இந்து' கட்டுரைகள், இலக்கியம், கட்டுரைகள், தி இந்து, மொழிபெயர்ப்புகள்\n(உலக புத்தக தினத்தை முன்னிட்டு 2014-ல் ‘தி இந்து’ நாளிதழில் வெளியான கட்டுரையை இந்த ஆண்டு புத்தக தினத்தை முன்னிட்டு மறுபடியும் பதிவிடுகிறேன்.)\nஃபாரென்ஹீட் 451. காகிதம் தானாகவே எரிய ஆரம்பிக்கத் தேவைப்படும் தோராயமான வெப்பநிலை. புகழ்பெற்ற அறிவியல் புனைகதை எழுத்தாளர் ரே ப்ராட்பரி தன்னுடைய நாவலுக்கு வைத்த தலைப்பும் இதுதான். 'புத்தகங்கள் தடைசெய்யப்பட்ட எதிர்காலத்தில்' நடப்பதாக எழுதப்பட்ட அந்த நாவலின் நாயகன் தீயணைப்பு வீரன். யார்யாரெல்லாம் புத்தகங்களை வைத்திருக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடித்து அவர்கள் வீட்டுக்குச் சென்று அந்தப் புத்தகங்களை எரிக்கும் பணியில் இருப்பவன். ஒரு நாள் அவனுடைய புத்தக எரிப்புக் குழு ஒரு மூதாட்டியின் ரகசிய நூலகத்தை எரிக்கச் செல்கிறது. புத்தகங்களை எரிப்பதை அனுமதிக்காத அந்த மூதாட்டி தன்னைத் தானே எரித்துக்கொண்டு இறந்துபோகிறார். போயும்போயும் புத்தகங்களுக்காகத் தங்கள் உயிரையும் மாய்த்துக்கொள்பவர்கள் இருக்கிறார்கள் என்பது நாவலின் நாயகனுக்கு அதிர்ச்சியையும் வியப்பையும் ஏற்படுத்துகிறது. அதன் பிறகு அவன் வாழ்க்கை முற்றிலுமாக மாறிப்போகிறது.\nLabels: 'தி இ���்து' கட்டுரைகள், இலக்கியம், கட்டுரைகள், புத்தக விமர்சனம்\n உலக புத்தக தினத்தை முன்னிட்டு ‘தி இந்து’ நாளிதழில் வெளியான தொகுப்பு\nதமிழின் முக்கியமான எழுத்தாளர்கள், வாசகர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் ஆகியோரைச் சிறந்த மொழிபெயர்ப்பு நூல்களைப் பரிந்துரைக்கும்படிக் கேட்டு, அவர்களுடைய பட்டியல்களிலிருந்து இறுதிசெய்யப்பட்ட பட்டியல்கள் இங்கே கொடுக்கப்பட்டிருக்கின்றன.\n(பிரெஞ்சிலிருந்து) வெ.ஸ்ரீராம், க்ரியா பதிப்பகம்.\n* அன்னா கரீனினா- டால்ஸ்டாய்;\n(ஆங்கிலம் வழி) நா. தர்மராஜன், பாரதி புத்தக நிலையம்.\n* கடலும் கிழவனும் - எர்னஸ்ட் ஹெமிங்வே;\n(தமிழில்) ச.து.சு. யோகியார், எஸ்.எஸ். பப்ளிகேஷன்.\n* கரமசோவ் சகோதரர்கள் - பியோதர் தாஸ்தாயெவ்ஸ்கி;\n(ரஷ்ய மொழியிலிருந்து), அரும்பு சுப்பிரமணியம், காலச்சுவடு பதிப்பகம்.\n* நம் காலத்து நாயகன்- லெர்மன்தேவ்;\n(தமிழில்) பூ. சோமசுந்தரம், சந்தியா பதிப்பகம்.\n* பட்டாம்பூச்சி - ஹென்றி ஷாரியர்;\n(தமிழில்) ரா.கி. ரங்கராஜன், நர்மதா பதிப்பகம்.\n* பாரபாஸ் (அன்பு வழி) - பேர் லாகர் குவிஸ்ட்;\n(தமிழில்) க.நா.சு, மருதா பதிப்பகம்.\n* போரும் வாழ்வும்- லியோ டால்ஸ்டாய்;\n* விசாரணை - ஃபிரன்ஸ் காஃப்கா,\n(ஜெர்மன் மொழியிலிருந்து) ஏ.வி. தனுஷ்கோடி, க்ரியா பதிப்பகம்.\n* வேர்கள் - அலெக்ஸ் ஹேலி,\n(தமிழில்) பொன்.சின்னத்தம்பி முருகேசன், எதிர் வெளியீடு.\nLabels: இலக்கியம், தி இந்து, புத்தக விமர்சனம்\n(அம்பேத்கர் மாதத்தை முன்னிட்டு 'தி இந்து’ தமிழ் நாளிதழின் நடுப்பக்கத்தில் 25.04.2016 அன்று எனது மொழிபெயர்ப்பில் வெளியான கட்டுரையின் முழுவடிவம் இது.)\nபாபா சாஹேப் அம்பேத்கரின் பிறந்த நாளை ஐநா முதன்முறையாகக் கொண்டாடியிருக்கிறது. இதற்கு இந்திய அரசு துணைநின்றிருக்கிறது. அம்பேத்கரின் பிறந்த நாளுக்கு ஒரு நாள் முன்னதாக அவரது 125-வது பிறந்த நாளை ஐ. நாவின் தலைமையகத்தில் ‘ஐ.நா.வுக்கான இந்திய நிரந்தரத் திட்டச்செயல்பாடு’ நிறுவனம் கொண்டாடியிருக்கிறது. இதன் ஒரு பகுதியாக ‘நீடித்த வளர்ச்சி இலக்குகளை அடைவதற்காக சமத்துவமின்மையை எதிர்த்துப் போராடுதல்’ என்ற தலைப்பில் கருத்தரங்கும் நடைபெற்றிருக்கிறது. கோடிக்கணக்கான இந்தியர்களுக்கும், உலகெங்கும் சமத்துவத்துக்காகவும் சமூக நீதிக்காகவும் போராடுபவர்களுக்கும் உத்வேகமாகத் திகழ்பவர் இந்தியாவின் நாயகரான அம்பேத்கர் என்று அந்த அமைப்பின் குறிப்பு தெரிவிக்கிறது. “2030-க்குள் வறுமை, பட்டினி, சமூக-பொருளாதார சமத்துவமின்மை போன்றவற்றை ஒழிப்பது குறித்து ஐ.நா. உறுதி பூண்டிருக்கும் ‘நீடித்த வளர்ச்சிக்கான இலக்கு’களில் பாபாசாஹேபின்ஆழமான பார்வையின் சுவடுகளைக் காண முடியும்; இந்த நேரத்தில் எவ்வளவு பொருத்தமான விஷயம் இது” என்கிறது அந்த அமைப்பு.\nLabels: 'தி இந்து' கட்டுரைகள், அம்பேத்கர், ஆளுமைகள், சாதியம், மொழிபெயர்ப்புகள்\nஇயற்கைக்கும் நமக்கும் இடையே ஒரு கேமரா காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர் கல்யாண் வர்மா நேர்காணல்\n('தி இந்து’ சித்திரை மலரில் (2016) வெளியான நேர்காணலின் முழு வடிவம் இது. இந்த நேர்காணலின் மிகவும் சுருக்கமான வடிவம் ‘தி இந்து’வின் ‘உயிர்மூச்சு’ இணைப்பிதழில் 16-04-2016 அன்று வெளியாகியிருக்கிறது)\nஇயற்கையிடமிருந்து நாம் பெறும் மகிழ்ச்சியை எல்லோரிடமும் பகிர்ந்துகொள்வதுதான் பேரானந்தம் என்று சொல்பவர் கல்யாண் வர்மா. இந்தியாவின் முக்கியமான காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர்களுள் ஒருவாராக இருந்தாலும் தனது அனைத்து ஒளிப்படங்களையும் ‘பொதுவுடைமை’ ஆக்கியவர் அவர். சென்னைக்கு வந்திருந்த கல்யாண் வர்மாவை சந்தித்துப் பேசியதிலிருந்து…\nயாஹூவில் ‘சிறந்த பணியாளர்’ விருது பெற்ற நீங்கள் காட்டுயிர் ஒளிப்படக் கலைஞராக ஆனது எப்படி\nசின்ன வயதிலிருந்து எனக்கு இயற்கை மீதும் காட்டுயிர் மீதும் ஈடுபாடு உண்டு. ஆனால், தென்னிந்தியக் குடும்பங்களைப் பற்றித்தான் உங்களுக்குத் தெரியுமே அதெல்லாம் கூடாது, இன்ஜினியராகவோ டாக்டராகவோதான் நான் ஆக வேண்டும் என்பது எங்கள் குடும்பத்தில் விருப்பம். எனக்கும் கூட தொழில்நுட்பம் பிடித்தமான விஷயம்தான். இன்ஜினியரிங் படித்து முடித்துவிட்டு யாஹூவில் வேலைக்குச் சேர்ந்தேன். மூன்று ஆண்டுகள் அங்கே வேலை பார்த்தேன். ரொம்பவும் நேசித்துதான் அந்த வேலையைச் செய்தேன். ஒரு கட்டத்தில் வேறு நிறுவனத்துக்கு மாறலாம் என்ற எண்ணத்தில் அந்த வேலையை விட்டேன். வேறு வேலைக்குப் போவதற்கு முன் ஆறு மாதமோ ஒரு வருடமோ ஏதாவது காட்டுக்குப் போய், இயற்கைச் சூழலுடன் நன்றாகப் பழக வேண்டும் என்று நினைத்தேன். சிறு வயதிலிருந்தே அது எனது கனவு. கர்நாடகத்தின் பிலிகிரிரங்கனா மலைப் பகுதிக்குச் சென்றிருந்தேன். ஆரம்பத்தில் ஒரு ஆறு ���ாதத்தில் வந்துவிடலாம் என்றுதான் நினைத்தேன். ஆனால், வேலையை விட்டு 11 ஆண்டுகள் ஆகின்றன. இன்னும் நான் காட்டை விட்டு வெளியேறவில்லை.\nஇயற்கையுடன் திரிய ஆரம்பித்தவுடன் என்னால் வழக்கமான வாழ்க்கைக்கோ, வேறு வேலைக்கோ திரும்ப முடியவில்லை. எனக்கு இப்படி இருப்பதில்தான் சந்தோஷமே.\nதிருப்புமுனை என்று குறிப்பாக எதைச் சொல்வீர்கள்\nLabels: ஆளுமைகள், இயற்கை, சுற்றுச்சூழல், தி இந்து, நேர்காணல்\n(தொகுப்பும் மொழிபெயர்ப்பும்: ஆசை. அம்பேத்கரின் 124-வது பிறந்த நாளன்று ‘தி இந்து’ நாளிதழில் வெளியான தொகுப்பை அண்ணலின் 125-வது பிறந்த நாளை முன்னிட்டு மறுபடியும் பதிவிடுகிறேன்)\nஜனநாயகம் என்பது வெறுமனே ஒரு ஆட்சி முறை மட்டுமல்ல. அடிப்படையில் அது ஒரு கூட்டு வாழ்க்கைக்கான வழிமுறை. அனைத்துக் கருத்துப் பரிமாற்ற அனுபவங்களுக்குமான வழிமுறை. சக மனிதர்கள் மீது நாம் காட்ட வேண்டிய மதிப்புக்கும் மரியாதைக்குமான அடிப்படை அணுகுமுறை ஜனநாயகம்தான்.\nஅரசியல் அமைப்புச் சட்டம் என்பது வெறுமனே வழக்கறிஞர்கள் சேர்ந்து உருவாக்கிய ஆவணம் அல்ல; அது வாழ்க்கைக்கான வாகனம். அதன் ஆன்மா என்பது எப்போதுமே இந்த யுகத்தின் ஆன்மாதான்.\nகடலோடு சேரும் நீர்த் துளி தனது அடையாளத்தை இழக்கும். ஆனால், மனிதன் தான் வாழும் சமூகத்தின் அங்கமாக இருப்பதால் தனது அடையாளத்தை இழப்ப தில்லை. மனிதனுடைய வாழ்க்கை என்பது சுதந்திரமானது. அவன் பிறந்தது சமூகத்தின் மேம்பாட்டுக்காக மட்டுமல்ல, அவனது அக மேம்பாட்டுக்காகவும்தான்.\nLabels: அம்பேத்கர், அரசியல், ஆளுமைகள், சமூகம், சாதியம், தி இந்து\nஇயற்கை எனும் பிரம்மாண்டத்தின் முன்: லைஃப் ஆஃப் பை\n(‘தி இந்து’ நாளிதழின் ‘இந்து டாக்கீஸ்’ இணைப்பிதழில் 15-04-2016 அன்று வெளியான கட்டுரை. புத்தக மாதமான ஏப்ரலை முன்னிட்டு ‘திரைப்படமாகிய நாவல்’ என்ற கட்டுரைத் தொடர் வரிசையின் கட்டுரைகளுள் ஒன்றாக இது எழுதப்பட்டிருக்கிறது.)\nஒரு நாவல் படமாகும்போது அதன் ஆசிரியரைத் திருப்திப்படுத்துவதென்பது ரொம்பவும் சிரமம். ‘நாவல் போல படம் இல்லை. நாவலின் ஜீவனைப் படத்தில் கொண்டுவர முடியவில்லை’ என்று வாசகர்களும் சொல்வார்கள். இதற்கு நேர்மாறாக, ஆசிரியர்-வாசகர் என அனைத்துத் தரப்பையும் ஆட்கொண்ட படங்கள் மிகவும் குறைவே. அந்த வரிசையில் ‘லைஃப் ஆஃப் பை’ மிகவும் முக்கியமானது.\nபிஸின் மோலிடோர் பட்டேல் என்ற வித்தியாசமான பெயரைக் கொண்ட ‘பை’தான் இந்தக் கதையின் நாயகன். அவனது தந்தை, புதுச்சேரியில் விலங்குக் காட்சி சாலை வைத்திருக்கிறார். அங்குள்ள ‘ரிச்சர்ட் பார்க்கர்’ என்னும் பெயருள்ள புலியிடம் நட்பு ஏற்படுத்திக்கொள்ள பைக்கு ஆசை ஏற்படுகிறது. விலங்குகளுக்கும்கூட ஆன்மா இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளவன் பை. புலிக்கு பை உணவு கொடுக்கப் போகும்போது அவனது தந்தைக்கு அது தெரிந்துவிடுகிறது. புலிக்கு ஆன்மாவெல்லாம் கிடையாது என்பதை நிரூபிக்க அவன் கண் முன்னாலேயே ஒரு ஆட்டைப் புலிக்கு இரையாக நீட்ட, அது கவ்விக்கொண்டு போய்விடுகிறது.\nLabels: 'தி இந்து' கட்டுரைகள், ஆளுமைகள், இலக்கியம், கட்டுரைகள், திரைப்படம்\nநான் ஏன் புத்தரை நோக்கிப் போகிறேன்\n(அம்பேத்கர் புத்த மதத்தைத் தழுவிய நாள்: அக்டோபர் 14, 1956\nநாக்பூரில் லட்சக்கணக்கான மக்களுடன் அம்பேத்கர் புத்தமதத்தைத் தழுவியதற்கு மறுநாள் அவர் ஆற்றிய உரையிலிருந்து சில பகுதிகள் 14-10-2014 அன்று ‘தி இந்து’ நாளிதழின் நடுப்பக்கத்தில் என் மொழிபெயர்ப்பில் வெளியானது. அதன் முழுவடிவத்தை அம்பேத்கரின் 125-வது பிறந்த நாளை முன்னிட்டு மறுபடியும் பதிவிடுகிறேன்)\nகவுரவம்தான் முக்கியம், சுயலாபங்கள் அல்ல\nநேற்று ஒரு பிராமணப் பையன் என்னிடம் வந்து, “நாடாளுமன்றத்திலும் சட்டமன்றங்களிலும் உங்கள் மக்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. அவற்றையெல்லாம் உதறிவிட்டுச் செல்கிறீர்களே” என்று கேட்டான். நான் அவனிடம் சொன்னேன், “நீ மஹராக (அம்பேத்கர் பிறந்த குலம்) மாறி நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் நாங்கள் விட்டுச்செல்லும் இடைவெளியை நிரப்பிக்கொள்” என்று கேட்டான். நான் அவனிடம் சொன்னேன், “நீ மஹராக (அம்பேத்கர் பிறந்த குலம்) மாறி நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் நாங்கள் விட்டுச்செல்லும் இடைவெளியை நிரப்பிக்கொள்... அந்த இடங்களுக்காக பிராமணர்களிடமிருந்தும் பிறரிடமிருந்தும் எவ்வளவு மனுக்கள் வருகிறதென்று பார்ப்போம்... அந்த இடங்களுக்காக பிராமணர்களிடமிருந்தும் பிறரிடமிருந்தும் எவ்வளவு மனுக்கள் வருகிறதென்று பார்ப்போம்\nஉண்மையில், கவுரவம்தான் மனிதகுலத்துக்கு இன்றியமையாதது, பொருள் சார்ந்த லாபங்கள் அப்படிப்பட்டவையல்ல. நல்ல இயல்புகளைக் கொண்ட ஒரு பெண்ணுக்குத் தெரியும் பாலியல் தொழிலில் லாபம் கிடைக்குமென்று. ஆனால், அவர் அப்படிச் செய்வாரா தாழ்த்தப்பட்ட என்னுடைய சகோதரிகளுக்குச் சாதாரண சப்பாத்தி-சட்னிகூட கிடைப்பதில்லை. ஆனாலும், அவர்கள் கண்ணியத்துடன் வாழ்கிறார்கள். நாங்கள் எங்கள் கவுரவத்துக்காகப் போராடுகிறோம். மனிதகுலத்தைப் பூரண நிலையை நோக்கி வழிநடத்தத் தயாராகிக்கொண்டிருக்கிறோம். தேவைப்பட்டால், இதற்காக நாங்கள் எந்த தியாகத்தையும் செய்யத் தயாராக இருக்கிறோம்.\nLabels: 'தி இந்து' கட்டுரைகள், அம்பேத்கர், ஆளுமைகள், சாதியம், மொழிபெயர்ப்புகள்\n(தமிழில்: ஆசை. அம்பேத்கரின் 124-வது பிறந்த நாள் அன்று ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் வெளியான இந்தக் கட்டுரையை அண்ணலின் 125-வது பிறந்த நாளை முன்னிட்டு மறுபடியும் பதிவிடுகிறேன்)\nடிசம்பர் 25, 1949-ல் அரசியல் சட்ட நிர்ணய சபையில் அம்பேத்கர் ஆற்றிய உரையிலிருந்து சில பகுதிகள்...\nஜனவரி 26, 1950 அன்று முரண்பாடுகள் நிறைந்த ஒரு வாழ்க்கையில் நாம் அடியெடுத்து வைக்கப்போகிறோம். அரசியலில் சமத்துவமும் சமூக, பொருளாதார வாழ்வில் சமத்துவமின்மையையும் ஒருங்கே அடையவிருக்கிறோம். அரசியலைப் பொறுத்த வரை ‘ஒரு மனிதர் ஒரு ஓட்டு ஒரே மதிப்பு’ என்ற தத்துவத்தை நாம் அங்கீகரிக்கவிருக்கிறோம்.\nஅதே நேரத்தில் நமது சமூக, பொருளாதாரக் கட்டமைப்பின் காரணமாக நமது சமூக, பொருளாதார வாழ்வில் ‘ஒரு மனிதர் ஒரே மதிப்பு’ என்ற தத்துவத்தைப் புறக்கணிப்பதைத் தொடரப்போகிறோம். இப்படிப்பட்ட முரண்பாடுகளின் வாழ்க்கையை இன்னும் எவ்வளவு காலம்தான் நாம் தொடரப்போகிறோம் நமது சமூக, பொருளாதார வாழ்வில் இன்னும் எவ்வளவு காலம்தான் சமத்துவத்தை நாம் புறக்கணிக்கப்போகிறோம் நமது சமூக, பொருளாதார வாழ்வில் இன்னும் எவ்வளவு காலம்தான் சமத்துவத்தை நாம் புறக்கணிக்கப்போகிறோம் இப்படியே நாம் வெகு காலமாக அதைச் செய்தால் கடைசியில் நமது அரசியல் ஜனநாயகத்தைப் படுகுழியில்தான் போய்த் தள்ளிவிடுவோம்.\nஎவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இந்த முரண்பாட்டை நாம் அகற்ற வேண்டும். இல்லையென்றால், சமத்துவமின்மையால் பாதிக்கப்படும் மக்களெல்லாம் அரசியல் ஜனநாயகம் என்னும் கட்டமைப்பை, அதாவது நாமெல்லாம் அரும்பாடுபட்டு உருவாக்கிய அந்தக் கட்டமைப்பை, தகர்த்தெறிந்துவிடக் கூடும்.\nLabels: 'தி இந்து' கட்டுரைகள், அம்பேத்கர், ஆளுமைகள், சாதியம், மொழிபெயர்ப்புகள்\nஊரூரில் ஓர் சமத்துவக் கொண்டாட்டம்\n(கடந்த பிப்ரவரி 27, 28-ம் தேதிகளில் ஊரூர் ஆல்காட் குப்பத்தில் நடந்த கலாச்சார-கலை சங்கமக் கொண்டாட்டத்தைப் பற்றி நான் எழுதி ‘தி இந்து’ நாளிதழின் ‘இளமை புதுமை’ இணைப்பிதழில் மார்ச்-24, 2016 அன்று வெளியான கட்டுரையைச் சற்று தாமதமாகப் பதிவிடுகிறேன்.)\nஊரூர் ஆல்காட் குப்பத்துக்கும் ஆழ்வார்பேட்டைக்கும் இடையில் எவ்வளவு தூரம் இருக்கும் 7 கி.மீ. என்கிறது ‘கூகுள்’. ஆனால், இந்த இரண்டு பகுதிகளின் வாழ்க்கை முறைக்கும் கலாச்சாரத்துக்கும் இடையேயுள்ள இடைவெளி இதைவிட பல மடங்கு அதிகம். இந்த இடைவெளியைக் குறைப்பதற்கும், கலையுலகில் எல்லாத் தரப்பு மக்களின் பங்கேற்பை ஊக்குவிக்கவும் கர்னாடக இசைக் கலைஞர் டி.எம். கிருஷ்ணா உள்ளிட்டோரால் முன்னெடுக்கப்பட்டிருக்கும் முயற்சிதான் ‘ஊரூர் ஆல்காட் குப்பம் விழா’.\nஇதுவரை மேல்தட்டு மக்களின் கலை என்று அறியப்பட்டுவந்த கர்னாடக இசை, பரத நாட்டியம் போன்றவற்றைக் குப்பத்து மக்களிடம் எடுத்துச் செல்லும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட இந்தக் கலை விழா அதன் இரண்டாவது ஆண்டில் கூடுதல் அம்சங்களுடன் தற்போது கொண்டாட்டமாக நடந்து முடிந்திருக்கிறது.\nLabels: 'தி இந்து' கட்டுரைகள், கலை, சமூகம், தி இந்து, மனிதம்\nஆயிரக் கணக்கான ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒரு அமைப்புடன் போரிடப் போகிறோம் - வி.பி. சிங்கின் உரை\nமண்டல் குழு அறிக்கையை நிறைவேற்றுவதன் மூலம் பிற்படுத்தப்பட்ட மக்களின் மேம்பாட்டுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் கசப்புணர்வை ஏற்படுத்தின. ஆயிர...\nநாம் ஏன் சதிக் கோட்பாடுகளை நம்புகிறோம்\nயுவால் நோவா ஹராரி சதிக் கோட்பாடுகள் எல்லா வடிவங்களிலும் அளவுகளிலும் வருகின்றன. இவற்றில் ரொம்பவும் பரவலானது உலகளாவிய ரகசிய அரசியல் குழுவைப் ...\nஓவியம்: றஷ்மி ஆசை (‘தி இந்து’ நாளிதழில் 01-04-2017 அன்று வெளியான கட்டுரையின் மிக நீண்ட வடிவம் இது. கிட்டத்தட்ட ஆறு மடங்கு பெரியத...\nக்ரியா எஸ். ராமகிருஷ்ணன் அவர்களுக்குப் பிறந்த நாள்\nஇன்று எனது நண்பரும் வழிகாட்டியும் க்ரியா பதிப்பகத்தின் பதிப்பாசிரியருமான க்ரியா எஸ். ராமகிருஷ்ணன் அவர்களுக்குப் பிறந்த நாள். அகராதி...\nபா. வெங்கடேசனை நோக்கி நான் வந்தது எப்படி\nஆசை 1999-ல் என்று நினைக்கிறேன், ���ி.ஏ. படித்துக்கொண்டிருந்த காலம், காலச்சுவடில் ‘மழையின் குரல் தனிமை’ சிறுகதையைப் படித்துவிட்டுப்...\nகண்ணதாசன்: காலங்களில் அவன் வசந்தம்\nஆசை (கண்ணதாசன் பிறந்த நாள் அன்று ‘தி இந்து’ நாளிதழில் (24-06-2014) வெளியான கட்டுரை) அது என்ன பருவம் என்று அப்போது தெரியவில்லை. சென்...\nவல்லபி: மலை தேவதையின் காதல் பாடல்கள்\nதேன்மொழி தாஸின் கவிதைகளைப் படிக்கும்போது சமவெளியிலிருந்து வந்து தன்னை நேசித்துவிட்டுப் பிரிந்துசென்ற ஒருத்தனுக்காக ஒரு மலை தேவதை நெடிய காத்த...\nஆசை வெயிலடிக்கும்போது மழை பெய்தால் காக்கைக்கும் நரிக்கும் கல்யாணம் நடக்கிறது என்று கிராமங்களில் சொல்வதுண்டு. அப்படி நடக்கும் கல்யாணத்...\nவெங்கட் சாமிநாதன் இடைவிடாத அணிலின் குரல் தோட்டம் அணிலாக இருந்தது அணிலைப் பார்க்கும் வரை இந்த வரிகளைப் பார்...\nதென் இந்திய பறவைகள்: பறவைகளைப் பற்றிய ஒரு முக்கியமான கையேடு\nஆசை மும்பையிலுள்ள 'பிஎன்ஹெச்எஸ்' (Bombay Natural History Society) அமைப்பு நூறாண்டுகளுக்கும் மேல் இயற்கையியல் தொடர்பாக இயங்க...\n'தி இந்து' கட்டுரைகள் (171)\nஅறிவோம் நம் மொழியை (3)\nசென்னை திரைப்பட விழா (2)\nதங்க. ஜெயராமன் கட்டுரைகள் (1)\nமொழியின் பெயர் பெண் (1)\nஇயற்பெயர் ஆசைத்தம்பி. 1979-ல் மன்னார்குடியில் பிறந்தேன். படித்தது M.A. M.Phil (ஆங்கில இலக்கியம்). சென்னை மாநிலக் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும்போதே க்ரியா பதிப்பகத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதியில் (2008) துணை ஆசிரியராகப் பணியாற்றியிருக்கிறேன். சிறு வயதிலிருந்து கவிதை எழுதுவதில் எனக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. என் முதல் கவிதைத் தொகுப்பு 'சித்து' 2006இல் க்ரியாவால் வெளியிடப்பட்டது. முழுக்கமுழுக்கப் பறவைகளைப் பற்றிய கவிதைகளை உள்ளடக்கிய 'கொண்டலாத்தி' தொகுப்பும் 2010ஆம் ஆண்டு க்ரியாவால் வெளியிடப்பட்டது. கவிதையைத் தவிர சிறுகதை, கட்டுரைகள் போன்றவற்றை எழுதுவதிலும் ஈடுபாடு உண்டு. என்னுடைய பேராசிரியர் தங்க. ஜெயராமனுடன் இணைந்து 2010ஆம் ஆண்டு ஒமர் கய்யாமின் 'ருபாயியத்'ஐ மொழிபெயர்த்தேன். பறவையியலாளர் ப. ஜெகநாதனுடன் இணைந்து 'பறவைகள்' என்ற அறிமுகக் கையேட்டை 2013இல் வெளியிட்டிருக்கிறேன். திக் நியட் ஹானின் ‘அமைதி என்பது நாமே’ என்ற நூல் எனது மொழிபெயர்ப்பில் க்ரியா பதிப்பகத்தால் 2018-ல் வெளியிடப்பட்டது. தி��ுமணம் 2011இல். மனைவி: சிந்து. மகன்: மகிழ் ஆதன். 2013 ஆகஸ்ட் மாதத்திலிருந்து ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் பணிபுரிகிறேன். மின்னஞ்சல்: asaidp@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaineram.in/2012/03/sunday-market-3.html", "date_download": "2020-12-01T11:55:53Z", "digest": "sha1:42WYY7Q2APG77LM3HRSLGTPP7BWYCGGN", "length": 12422, "nlines": 203, "source_domain": "www.kovaineram.in", "title": "கோவை நேரம்: சண்டே மார்க்கெட்(SUNDAY MARKET) - கோவையின் பெருமை - 3", "raw_content": "\nசண்டே மார்க்கெட்(SUNDAY MARKET) - கோவையின் பெருமை - 3\nகோவையில் எத்தனையோ மார்க்கெட் கள் இருக்கு.உக்கடம் மீன் மார்க்கெட் சாய்பாபா கோவில் MGR மார்க்கெட், புது பஸ்ஸ்டாண்ட், அண்ணா காய்கறி மார்க்கெட், பூமார்க்கெட் அப்புறம் பழைய இரும்பு மார்க்கெட் இது மாதிரி நிறைய.....இத விட ஒரு மார்க்கெட் ரொம்ப பேமஸ்.....அது.....\nகோவை காந்திபுரம் நஞ்சப்பா ரோடு பார்க் கேட் சிக்னல் அருகில் இருக்கு...ஒரு நாள் மட்டுமே பல லட்சங்களில் / கோடிகளில் இங்கு வியாபாரம் சக்கை போடு போடும்.எந்த ஒரு படோபடமும், விளம்பரங்களோ இல்லாத ஏரியா...அனைத்து வகை துணிகளின் சங்கமம் இங்குதான்.அதிகம் ரெடிமேட் வகை துணிகள் இங்கு கிடைக்கும்.அதிகமா திருப்பூர் டீ சர்ட் வகைகளின் வரத்து இருக்கும்.கோவையில் உள்ள பிரபலமான கடைகளில் இருக்கின்ற விலை அதிகமான துணிகள் கூட இங்கு மிக சல்லிசாக கிடைக்கும். அனைத்து துணிகளின் விலைகள் மிக ரொம்ப குறைவாக கட்டு படி ஆகிற விலையில் கிடைக்கும்.\nகிட்டத்தட்ட 500க்கும் அதிகமான கடைகள் இருக்கின்றன.ஏழை பாழைகள், நடுத்தர வர்க்க மக்கள், முக்கியமா வேறு மாநில ஆட்கள் இவர்களின் துணி தேவைக்கு சொர்க்க புரியாக இந்த மார்க்கெட் இருக்கிறது.விண்டோ ஷாப்பிங் செய்யும் மேல் தட்டு மக்களின் வருகையும் அதிகமாய் இருக்கும்\n2 ரூபாய் கர்சீப் முதல் 1000 ரூபாய் வரைக்கும் இங்கு கிடைக்கும்.சனி மற்றும் ஞாயிறு காலையில் இருந்தே கூட்டம் மொய்க்க ஆரம்பித்து விடும்.தி நகர் ரங்கநாதன் தெரு போல கூட்டம் இல்லைனாலும் இங்கு அளவுக்கு அதிகமாகவே மக்கள் கூட்டம் மொய்க்கும்.சிறிய பரப்பளவு தான் இருக்கும்...அதற்குள் வகை வகையாய் துணி ரகங்கள்.அப்புறம் இந்த இரண்டு நாட்களில் மட்டும் காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட்ல் இருந்து பார்க் கேட் வரையிலும் இரு புறமும் கடைகள் நிறைந்து இருக்கும்.\nமக்களின் வருகை சாரை சாரையா இருக்கும்.இதுல நம்ம காதல் பட்சிகளும் பொழுது போக்க இடம் இல்லாமல் பார்க் சுத்தி பார்த்துட்டு அப்படியே சும்மா டைம் பாஸுக்கு வருவதும் உண்டு. ஏழை மற்றும் நடுத்தர மக்களின் ஷாப்பிங் அனுபவத்தை செலவில்லாமல் இது கொடுக்கிறது.\nபேரம் பேசி வாங்கணும் இல்லை எனில் அதிக விலை கொடுக்க நேரிடும்..அவங்களே விலை ஏத்தி தான் சொல்லுவாங்க..நாம தான் அடம பிடிச்சு விலையை குறைச்சு கேட்டு வாங்கணும்.மொத்தத்தில் சண்டே மார்க்கெட் சீப் அண்ட் பெஸ்ட்....சனி ஞாயிறு களில் இங்கு செல்லலாம்.\nபக்கத்திலேயே நேரு ஸ்டேடியம், வ ஊ சி பார்க், மத்திய சிறை சாலை யும் இருக்கு.\nLabels: கோவை, கோவையின் பெருமை\nஉண்மை தான் பேரம் பேசி வாங்கணும்\nஆகா..யாருன்னே தெரியல...அனானி யா வந்துட்டாங்களே\nசண்டே மார்க்கெட் பத்தி போட்டது எல்லோருக்கும் உபயோகமான தகவல் ஆனால் பழைய துணிகளை பாலீஸ் பண்ணி விக்கிறதையும் போட்டு இருந்த இன்னும் சிறப்பா இருந்துருக்கும்\nஒரு கல் ஒரு கண்ணாடி - OKOK\nகோவை மெஸ் - ஸ்ரீ ரகு ரெஸ்டாரன்ட் - sri Ragu Restau...\nகுரங்கு அருவி - மங்கி பால்ஸ் (MONKEY FALLS)பொள்ளாச்சி\nகோவை - தியேட்டர்கள் (Theatres of kovai)\nஇந்த வாரம் -பல் வலி வாரம்.....\nசண்டே மார்க்கெட்(SUNDAY MARKET) - கோவையின் பெருமை...\nபோலிகளின் சாம்ராஜ்யம் – டிவிகள்\nசன் டிவி - கையில் ஒரு கோடி - எது டாப்பு....எது டி...\nஆடியோ கேசட்...ஒலிநாடா - மலரும் நினைவுகள்,\nகோவை மெஸ் - ஹோட்டல் ஹேமலா (HOTEL HEMALA) - கரூர்\nவிஜய் டிவி ஒரு கேடி ....சாரி கோடி வெல்லலாம் ....\nகோவை மெஸ் - ஜோஸ் மீன் கடை - காந்திபுரம், கோவை\nசமையல் - அசைவம் - மீன் குழம்பு\nசமையல் - அசைவம் - குடல் குழம்பு\nவிஜய் டிவி ஒரு கேடி ....சாரி கோடி வெல்லலாம் ....\nஇந்த வாரம் -பல் வலி வாரம்.....\nகோவை மெஸ் - மட்பாட் (MUD POT ), மத்திய பேருந்து நிலையம், கோவை\nகோவை மெஸ் - AKF சிக்கன் பிரியாணி (தள்ளுவண்டி கடை), V.H ரோடு, கோவை\nஅனுபவம் கரம் கோவில் குளம் கோவை கோவை மெஸ் கோவையின் பெருமை திருமுக்கூடலூர் ஹோட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/ipl2020-final-match-announcement/", "date_download": "2020-12-01T11:27:03Z", "digest": "sha1:HZ44ICDVUWGG4XZXZ2ZXFV76CIFDZNYK", "length": 9251, "nlines": 141, "source_domain": "dinasuvadu.com", "title": "ஐபிஎல் இறுதி போட்டி அறிவிப்பு -", "raw_content": "\nஐபிஎல் இறுதி போட்டி அறிவிப்பு\nஐபிஎல் போட்டி2020 ஐக்கிய அமீகரத்தில் கோலகலமாக நடைபெற்று வருகிறது.\nகொரோனா காரணமாக அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆட்டங்கள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.அணிகள் தங்களது பலத்தை வெளிபடுத்தி முன்னேறி வருகின்றது.\nஅதன்படி பிசிசிஐ அறிவித்துள்ள அறிவிப்பில் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி நவ.,10ந்தேதி நடைபெறும் என்றும் முதல் தகுதிச்சுற்று போட்டி துபாயில் நவ.,5ந்தேதி நடைபெறும் என்றும் ,எலிமினேட்டர் போட்டி நவ,.6ந்தேதி அபுதாபில் நடைபெறுகிறது என்று தெரிவித்துள்ளது.\nஇதே போல தகுதிச்சுற்றுப் போட்டி நவ,.8ந்தேதி அபுதாபிலும்,இறுதிப்போட்டி நவ,10தேதி துபாய் நடைபெறும் என்று அறிவித்துள்ளது.\nகர்ப்ப காலத்திலும் தலைகீழாக நின்று யோகா செய்யும் அனுஷ்கா சர்மா.\nகர்ப்பமாக இருக்கும் அனுஷ்கா சர்மா தலைகீழாக நின்று யோகா செய்ய அவருக்கு கணவரான விராட் கோலி உதவுகிறார் . கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா , இந்திய கிரிக்கெட்...\nஅரியர் தேர்வு முடிவுகளுக்கு இடைக்காலத்தடை – உயர்நீதிமன்றம்\nசென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் நெல்லையில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அரியர் தேர்வு முடிவுகளை வெளியிட்டது ஏன் தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக, கல்லூரி மாணவர்களின் அறியார் தேர்வை ரத்து செய்து...\n6-வது நாளாக விவசாயிகள் போராட்டம் \nடெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை மத்திய அரசு நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு அழைத்த நிலையில் , 30-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ளனர். வேளாண் சட்டங்களுக்கு எதிராக இன்று 6-வது நாளாக...\nரஜினியின் முடிவுகளை முழு மனதுடன் பாஜக வரவேற்கும் – எல்.முருகன்\nநல்ல மனிதரும், ஆன்மீக வாதியுமாகிய ரஜினியின் முடிவுகளை முழு மனதுடன் பாஜக வரவேற்கும் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அவர்கள் கூறியுள்ளார். தமிழகத்தில் வேல் யாத்திரைக்கு பல தடைகள் விதிக்கப்பட்ட போதிலும் பாஜகவினரால்...\nகர்ப்ப காலத்திலும் தலைகீழாக நின்று யோகா செய்யும் அனுஷ்கா சர்மா.\nகர்ப்பமாக இருக்கும் அனுஷ்கா சர்மா தலைகீழாக நின்று யோகா செய்ய அவருக்கு கணவரான விராட் கோலி உதவுகிறார் . கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா , இந்திய கிரிக்கெட்...\nஅரியர் தேர்வு முடிவுகளுக்கு இடைக்காலத்தடை – உயர்நீதிமன்றம்\nசென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் நெல்லையில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அரியர் தேர்வு முடிவுகளை வெளியிட்டது ஏன் தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக, கல்லூரி மாணவர்களின் அறியார் தேர்வை ரத்து செய்து...\n6-வது நாளாக விவசாயிகள் போராட்டம் \nடெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை மத்திய அரசு நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு அழைத்த நிலையில் , 30-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ளனர். வேளாண் சட்டங்களுக்கு எதிராக இன்று 6-வது நாளாக...\nரஜினியின் முடிவுகளை முழு மனதுடன் பாஜக வரவேற்கும் – எல்.முருகன்\nநல்ல மனிதரும், ஆன்மீக வாதியுமாகிய ரஜினியின் முடிவுகளை முழு மனதுடன் பாஜக வரவேற்கும் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அவர்கள் கூறியுள்ளார். தமிழகத்தில் வேல் யாத்திரைக்கு பல தடைகள் விதிக்கப்பட்ட போதிலும் பாஜகவினரால்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.theleader.lk/news/1689-2020-11-18-17-22-36", "date_download": "2020-12-01T11:40:26Z", "digest": "sha1:4TH3LLXRDZY4NQWDH75L5F5M7R2SKKSD", "length": 5331, "nlines": 86, "source_domain": "tamil.theleader.lk", "title": "துமிந்தவுக்கு மரணதண்டனை வழங்கிய எனக்கு பதவி உயர்வு வேண்டும்! நீதிபதி", "raw_content": "\nதுமிந்தவுக்கு மரணதண்டனை வழங்கிய எனக்கு பதவி உயர்வு வேண்டும்\nமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்கு மரண தண்டனையை வழங்கிய நீதிபதி அதற்காக தனக்கு பதவி உயர்வுவேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரினார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.\nஇதன்படி அரசியல் பழிவாங்கல் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையிலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது.\nகுறிப்பிட்ட நீதிபதி துமிந்த சில்வாவிற்கு வழங்கிய தண்டனை உட்பட தனது சேவைக்காக பதவி உயர்வை கோரியுள்ளார் என ஆணைக்குழு முன்னிலையில் தகவல் வெளியாகியுள்ளது.\n“சஜித் - கோத்தா போட்டியில் சஜித்திற்கு இலகு வெற்றி” - விக்டர் ஐவன் (காணொளி)\nஅமெரிக்க ஒப்பந்தம் தொடர்பில் கோத்தாபய அணியினரிடத்தில் கடும் மோதல்\nமஹர சிறைச்சாலையில் உணவு கேட்ட கைதிகளுக்கு குண்டுகளால் பதில்\nதமிழர்கள் மீதான அடக்குமுறைகளை சர்வதேசம் எவ்வளவு காலத்திற்கு வேடிக்கை பார்க்கப்போகிறது\nதவறான செய்தி புனைகதைகளை தேட விமானத்தைப் பயன்படுத்த திட்டம்\n நரேந்திர மோதியின் கருத்துக்கு எதிர்��்பு\nமஹர சிறையிலிருந்து காயமடைந்தவர்களையும் கைதிகளையும் கொண்டு செல்லும் வாகனங்களை பார்த்ததும் குடும்பத்தவர்கள் கதறல்\nஇன்றைய வழக்கு சாதகமாக இருக்கும் முன்னாள் ஆளுநர் அஸாத் சாலி\nஈரானின் முன்னணி அணு விஞ்ஞானி கொல்லப்பட்டதற்கு பழிதீர்க்கப்படும்\nமஹர சிறைச்சாலையில் துப்பாக்கி சூடு ஒருவர் பலி\nஇலங்கை உழைப்பாளிகள் வெளிநாடுகளில் பெருந்தொற்றிற்கு இரையாகும் நிலையில் இலங்கை உழைப்பாளிகளை மீண்டும் சௌதி அரேபியாவிற்கு அனுப்பத் தொடங்கியுள்ளனர்\nநாட்டில் கொரோனா மரணங்கள் 107 அதிகரித்துள்ள நிலையில் வெளிநாட்டில் 100 க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil/news/ajith-manager-suresh-chandra-mother-sathyavathy-sudarshan-death/106183/", "date_download": "2020-12-01T11:51:16Z", "digest": "sha1:5H7SN5PLO7FOL32VKNFH2IUJKL6RRXAY", "length": 7212, "nlines": 188, "source_domain": "www.galatta.com", "title": "Ajith manager Suresh Chandra mother Sathyavathy Sudarshan death", "raw_content": "\nHome News தமிழ் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள் Galatta Daily Movie Review தமிழ் விமர்சனம் Gallery முகமும் முழக்கமும் Music Quiz Memes Contact Us\nகொரோனா பரிசோதனை செய்த நடிகர் சிவகுமார் உடல் நிலை குறித்த தகவல் இதோ\nபிக்பாஸ் 4 : கால் சென்டர் டாஸ்க்கில் ஆரியை தனது கேள்வியால் மடக்கிய பாலாஜி \nஆர்யா 30 படத்தின் ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு \nமுடிவுக்கு வரும் விஜய் டிவியின் சூப்பர்ஹிட் தொடர் \nRRR படத்தின் ஷூட்டிங் குறித்த முக்கிய தகவல் \nசெல்லம்மா பாடல் படைத்த சூப்பர் சாதனை \nகும்முறு டப்புறு பாடலுக்கு குறையாத மவுசு \nஇந்திய அணியில் நடராஜனுக்கு வாய்ப்பு காலத்தின் கட்டாயம் \nசேஸிங் திரைப்படத்தின் நிமிர்ந்து நில் பாடல் வீடியோ \nபாரதி கண்ணம்மா ஹீரோ-ஹீரோயினின் பிறந்தநாள் கொண்டாட்டம் \nபிக்பாஸ் 4 : ஆரியுடனான மோதல் பற்றி ரசிகர்களுக்கு எடுத்துரைக்கும் பாலாஜி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-12-01T11:37:04Z", "digest": "sha1:KHR7YG75KV3WE4DSTCENA7ONBKXT2O4M", "length": 8989, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for சீன நிறுவனங்கள் - Polimer News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஅரியர் ரத்து வழக்கு: பல்கலைக்கழகங்கள் அரியர் தேர்வு முடிவுகளை வெளியிட்டது ஏன்\nஎங்கள் சமுதாயத்தை வன்முறை சமுதாயமாக அடையாளப்படுத்த வேண்டாம் - அன்புமணி\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமண...\nவிவசாயிகளுடனான பேச்சுவார்த்தை குறித்து அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அ...\nதென் தமிழக, தென் கேரள கடலோர மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்- புவியரசன்\nடிச.4 ல் கொரோனா குறித்து பிரதமர் மோடி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்\nடிஜிட்டல் மீடியாவில் முதலீடு செய்யும் சீன நிறுவனங்களுக்கு கடிவாளம்போடும் வகையில் நடவடிக்கை\nடிஜிட்டல் மீடியாவில் முதலீடு செய்யும் சீன நிறுவனங்களுக்கு கடிவாளம்போடும் வகையில், 26 சதவீத அந்நிய நேரடி முதலீட்டு வரம்பை, நியூஸ் அக்ரிகேட்டர் சேவைகளும், ஆப்களும் பின்பற்ற வேண்டும் என மத்திய அரசு தெ...\n24 சீன நிறுவனங்களை கருப்புப் பட்டியலில் சேர்த்தது அமெரிக்கா\nசர்ச்சைக்குரிய தென்சீனக்கடல் பகுதியில் செயற்கைத் தீவுகளை உருவாக்கிய 24 சீன நிறுவனங்களை அமெரிக்கா கருப்புப் பட்டியலில் சேர்த்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க உள்துறை அமைச்சர் மைக் பாம்பியோ விடுத்துள்...\nஅமெரிக்காவில் சீன நிறுவனங்களைத் தடை செய்வது பற்றிப் டிரம்ப் பரிசீலனை\nஅமெரிக்காவில் சீனாவின் அலிபாபா உள்ளிட்ட நிறுவனங்களுக்குத் தடை விதிப்பது பற்றிப் பரிசீலித்து வருவதாக அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் டிக் டாக் செயலியின் செயல்பாட்டைத் தொண்ணூ...\nசீன நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் கிடைக்கக் கூடிய டெண்டர்களை ரத்து செய்ய அதிரடித் திட்டம்\nசீன நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் கிடைக்கக் கூடிய டெண்டர்களை மட்டும் மத்திய அரசு ரத்து செய்ய திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எல்லையில் அத்துமீறும் சீனாவிற்கு பொருளாதார ரீதியிலும் பதிலடி க...\nஇந்தியாவில் சீன மொபைல் நிறுவனங்களின் ஆதிக்கம் குறைவதாகத் தகவல்\nஇந்திய சந்தையில் நீண்ட காலமாக ஆதிக்கம் செலுத்திவரும் சீன மொபைல் நிறுவனங்களின் விற்பனை சதவிகிதம் முதல் முறையாக சரிவைச் சந்தித்துள்ளதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன.ஹூவாய், சியோமி, ஓப்போ, விவோ, ல...\nமனித உரிமை மீறலில் ஈடுபட்ட 11 சீன நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை\nமனித உரிமை மீறலில் ஈடுபட்ட 11 சீன நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்த���ள்ளது. உய்குர் மக்களை அதிகளவில் சிறையில் அடைப்பது, அவர்களை கட்டாயப்படுத்தி வேலை வாங்குவது, அனுமதியின்றி அவர்களி...\nகண்காணிப்பு வளையத்தில் இந்தியாவில் செயல்படும் ''7 சீன நிறுவனங்கள்''\nசீன ராணுவத்துடன் தொடர்பு வைத்துக் கொண்டு, இந்தியாவில் செயல்படும் அந்த நாட்டு நிறுவனங்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. நாட்டின் இறையாண்மைக்கும், பாதுகாப்புக்கும்...\nகள்ளக்குறிச்சி: திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றியதால் ஆத்திரம்... காதலனைக் கொல்ல கூலிப்படையை ஏவிய காதலி\nதடையை மீறி சென்னைக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் : மறியல், கல்வீச்...\nநடுத்தெருவில் தவிக்கும் தமிழ்ச்செல்வி.. ரம்மிக்கு அடிமையான காதல் கண...\nசட்டத்தால் விளையாடிய வக்கீல் தம்பதியருக்கு காலத்தின் தீர்ப்பு..\nசுரப்பா மீதான விசாரணைக்கு ஏன் தடை விதிக்கக்கூடாது\nவேளாண் சட்டங்களின் பயன்கள் வருங்காலங்களில் தான் தெரியும் - பிரதமர் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/249657-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2020-12-01T12:37:37Z", "digest": "sha1:CE24DPYQ4UISG3FBO7D3SYD5RH3GTLM7", "length": 10075, "nlines": 225, "source_domain": "yarl.com", "title": "ஒப்பாரியில் ஆராய்ச்சி செய்யும் சீனத் தமிழர் பேட்டி - தமிழும் நயமும் - கருத்துக்களம்", "raw_content": "\nஒப்பாரியில் ஆராய்ச்சி செய்யும் சீனத் தமிழர் பேட்டி\nஒப்பாரியில் ஆராய்ச்சி செய்யும் சீனத் தமிழர் பேட்டி\nOctober 26 in தமிழும் நயமும்\nஒப்பாரியில் ஆராய்ச்சி செய்யும் சீனத் தமிழர் பேட்டி\nஒப்பாரியில் ஆராய்ச்சி செய்யும் சீனத் தமிழர் பேட்டி\nவாங்க வாங்க என்பது தமிழர் பழக்கம்.\nஇணைப்பிற்கு நன்றி நுணாவில் தம்பி\nஜானகி அம்மாவின் குரலில் - நன்றாக பாடுவார், நன்றி நுணா இணைப்பிற்கு\nஎங்களின் கலாச்சாரத்தை மற்றவர்கள் பின் பற்ற, நம்மவர்கள்\nநெஞ்சில் அடித்து அழுவதை CPR க்கு ஒப்பிட்டதை இன்றுதான் கேள்விப்படுகின்றேன்\nவவுனியாவில் ஓரினச்சேர்க்கையால் அதிகரிக்கும் எயிட்ஸ் - வைத்தியர் சந்திரகுமார்\nதொடங்கப்பட்டது 18 hours ago\nதொடங்கப்பட்டது January 22, 2014\nகவிஞர் தீபச்செல்வன் திருமண பந்தத்தில் இணைவு.\nதொடங்கப்பட்டது 22 minutes ago\nகொரோனா உயிரிழப்புக்களின் போது சடலங்கள் வலுக்கட்டாயமாக தகனம் செய்யப்படும் நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதிக்கவும் - சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் வாதம்\nதொடங்கப்பட்டது 5 hours ago\nவவுனியாவில் ஓரினச்சேர்க்கையால் அதிகரிக்கும் எயிட்ஸ் - வைத்தியர் சந்திரகுமார்\nநிச்சயமாக இல்லை. எதிர்ப்பால் ஈர்ப்பு என்பது இயல்பானது, சமூகத்தால் ஏற்றுக் கொள்ளபட்டது. முக்கியமாக அழகானது. ஆனால், அதற்காக நான் ஸ்திரி லோலன் என்று கற்பனை செய்து விடாதீர்கள்... 😂\nமேலதிக தரவு அடுக்கு மல்லிகை முதல் நீக்கின் குடும்பம் / வீடு நடு நீக்கின் நீளம் / காகம் / 18 வயதுக்கு மேல் வந்த பல பெண்களின் அணிகலன்\nகவிஞர் தீபச்செல்வன் திருமண பந்தத்தில் இணைவு.\nகவிஞர் தீபச்செல்வன் திருமண பந்தத்தில் இணைவு.\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · பதியப்பட்டது 22 minutes ago\nகவிஞர் தீபச்செல்வன் திருமண பந்தத்தில் இணைவு . உணர்வு மிக்க கவிஞன், துணிச்சலான ஊடகவியலாளர், நல்லதோர் ஆசிரியர், எனதன்புத் தம்பி Theepachelvan Pratheepan தீபச்செல்வன் இன்று திருமண பந்தத்தில் இணைந்திருக்கிறார். அவருக்கும் அவருடைய இணையருக்கும் மனம் நிறைந்த… நல்வாழ்த்துகள்... என்னதான் 'கொரோனா' காலம் என்றாலும், எங்களையெல்லாம் அழைத்திருக்க வேண்டும். 'கொரோனா' காலம் முடிவிற்கு வந்ததும் பெரு விருந்தொன்று தரவேண்டும் தீபன். உணர்வு மிக்க கவிஞன், துணிச்சலான ஊடகவியலாளர், நல்லதோர் ஆசிரியர், எனதன்புத் தம்பி Theepachelvan Pratheepan தீபச்செல்வன் இன்று திருமண பந்தத்தில் இணைந்திருக்கிறார். அவருக்கும் அவருடைய இணையருக்கும் மனம் நிறைந்த… நல்வாழ்த்துகள்... என்னதான் 'கொரோனா' காலம் என்றாலும், எங்களையெல்லாம் அழைத்திருக்க வேண்டும். 'கொரோனா' காலம் முடிவிற்கு வந்ததும் பெரு விருந்தொன்று தரவேண்டும் தீபன். \"அதெப்ப முடியிறது\" பெருமூச்சு கேட்காமலில்லை 😉 முக நூல் : கவிஞர் . தமிழ்நதி https://m.facebook.com/story.php\nஒப்பாரியில் ஆராய்ச்சி செய்யும் சீனத் தமிழர் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.sonakar.com/2020/06/1643.html", "date_download": "2020-12-01T12:14:47Z", "digest": "sha1:UQFVELSHDNHCBNTOFLFZ4LQN356PHBIT", "length": 5043, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "மேலும் நால்வர்: கொரோனா எண்ணிக்கை 1643 - sonakar.com", "raw_content": "\nHome NEWS மேலும் நால்வர்: கொரோனா எண்ணிக்கை 1643\nமேலும் நால்வர்: கொரோனா எண்ணிக்கை 1643\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 1643 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நால்வர் புதிதாகக் கண்டறியப்பட்டுள்ளதன் பின்னணியில் இவ்வெண்ணிக்கை உயர்ந்துள்ளது.\nஇன்றைய தினம் இதுவரை வெளிநாட்டிலிருந்து திரும்பிய ஆறு பேரும் , கடற்படையிலிருந்து இருவரும் மேலும் ஏலவே தொற்றுக்குள்ளான இராணுவ சிப்பாயோடு நெருக்கமாக இருந்த இருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇந்நிலையில், தொடர்ந்தும் 821 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nதோண்டத் தோண்ட வெளியாகும் உண்மைகள்\nநேற்று முன் தினம் 9ம் திகதி சந்தடியில்லாமல் காணாமல் போன ரபாய்தீன் என்பவரின் உடலம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதனைத் தேடும் பணி தொடர்வதையும...\nகைத்தொலைபேசியை ரிசாத் வீசியெறிந்தார்: CID\nஆறு தினங்களாக தலைமறைவாக இருந்த ரிசாத் பதியுதீனைக் கைது செய்ய நெருங்கிய போது அவர் தான் தங்கியிருந்த மூன்றாவது மாடி வீட்டிலிருந்து தனது கைத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-12-01T13:15:02Z", "digest": "sha1:ZXPAWCNGWD5YF7FMQA3DWSA5I7KWCO35", "length": 10284, "nlines": 118, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"விகராபாத் மாவட்டம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"விகராபாத் மாவட்டம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படி���ம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவிகராபாத் மாவட்டம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஆதிலாபாத் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவாரங்கல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமகபூப்நகர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகம்மம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநல்கொண்டா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரங்காரெட்டி மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகரீம்நகர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆதிலாபாத் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐதராபாத்து மாவட்டம், இந்தியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகரீம்நகர் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமகபூப்நகர் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமேடக் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநல்கொண்டா மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநிசாமாபாத் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவாரங்கல் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதெலங்காணா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐதராபாத்து (இந்தியா) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநிசாமாபாத் (தெலுங்கானா) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசங்காரெட்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:தெலங்காணா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதெலங்காணா மாவட்டங்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாவட்டம் (இந்தியா) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூர்யபேட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆயிரம் தூண் ஆலயம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதெலுங்கானா வரலாறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமகபூபாபாத் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகொமாரம் பீம் அசிபாபாத் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபத்ராத்ரி கொத்தகூடம் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபத்ராச்சலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகொத்தகூடம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிங்கரேணி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜெயசங்கர் பூபாலபள்ளி மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவாரங்கல் நகர்புற மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவாரங்கல் கிராமபுற மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயதாத்ரி புவனகிரி மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜக்டியால் மாவட்டம் ‎ (← ��ணைப்புக்கள் | தொகு)\nபெத்தபள்ளி மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமஞ்செரியல் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநிர்மல் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாமாரெட்டி மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nராஜன்னா சிர்சில்லா மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமெட்சல்-மல்கஜ்கிரி மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசங்காரெட்டி மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசித்திபேட்டை மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜன்கோன் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜோகுலம்பா மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநாகர்கர்னூல் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவனபர்த்தி மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதெலுங்கானா மாவட்டங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிகராபாத் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1707", "date_download": "2020-12-01T13:08:41Z", "digest": "sha1:YIRCUOCZSIEL4LWGGD7Z3H67HO4LEW4E", "length": 6761, "nlines": 215, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1707 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 1707 இறப்புகள்‎ (5 பக்.)\n► 1707 பிறப்புகள்‎ (5 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.\n1707 சில்லி கடற்படை துன்பியல் நிகழ்வு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 மார்ச் 2013, 04:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asiriyarmalar.com/2020/11/blog-post_50.html", "date_download": "2020-12-01T12:23:43Z", "digest": "sha1:XCJQEGBMMDU2GO5CQ45TRO26M5Z6RPSZ", "length": 8294, "nlines": 126, "source_domain": "www.asiriyarmalar.com", "title": "தமிழகத்தில் உடற்கல்வி ஆசிரியர் நியமனத்தில் முறைகேடு என தேர்வர்கள் புகார் - Asiriyar Malar", "raw_content": "\nHome TRB/TNTET/CTET தமிழகத்தில் உடற்கல்வி ஆசிரியர் நியமனத்தில் முறைகேடு என தேர்வர்கள் புகார்\nதமிழகத்தில் உடற்கல்வி ஆசிரியர் நியமனத்தில் முறைகேடு என தேர்வர்கள் புகார்\nதமிழகத்தில் உடற்கல்வி ஆசிரியர் நியமனத்தில் முறைக���டு எனதேர்வர்கள் புகார் தெரிவித்துள்ளனர். முறைகேடாக பலர் அரசு வேலை பெற்றுள்ளதாக பரபரப்பு தகவல்கள். இன்றும் நாளையும் பணி நியமன கலந்தாய்வு நடைபெறும் நிலையில் அதிர்ச்சி தகவல்கள்\nவலுவடைந்தது புயல் சின்னம்:நாளைமுதல் கன மழை - 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்\nஇளநிலை பொறியாளர்களுக்கு ஆவின் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nடிச.,2ல் கல்லூரிகள் திறப்பு : உயர்கல்வி அமைச்சர் உறுதி\nஇன்றைய ராசிபலன் மேஷம் மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் திடீரென்று எதையோ இழந்ததை போல் இருப்பீர்கள். உதவி கேட்டு உறவினர்களும் தர்மச...\nபுதிய ஓய்வூதிய திட்டத்தை எதிர்த்து 3 கட்ட போராட்டம் - Email அனுப்பி துவக்கினார்\nதனி ஊதியம் 750/- ஐ 1.1.2006 முதல் பொருந்தும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, 2006-2010 இடைவெளியில் பதவி உயர்வு பெற்றவர்கள் இழந்து வரும் தனி ஊதியத்தினை (750 PP) அடிப்படை ஊதியத்துடன் சேர்த்துக்கொள்ள நீதிமன்றம் உத்தரவு.\nதென் தமிழகத்தில் மிகக் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\n8,10,+2, டிகிரி படித்தவர்களுக்கு ஆவின் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்\nஆவின் நிறுவனத்தின் வேலைவாய்ப்புகள் பற்றி மேலும் அறிய இங்கே கிளிக் செய்யவும்\nசமையலர் மற்றும் துப்புரவாளர் பணிக்கான அறிவிப்பு\nநிரந்தர முதுகலை பாட ஆசிரியர்கள் பணியிடத்திற்கு தகுதியானவர்கள் தேவை .\nவலுவடைந்தது புயல் சின்னம்:நாளைமுதல் கன மழை - 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்\nஇளநிலை பொறியாளர்களுக்கு ஆவின் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nடிச.,2ல் கல்லூரிகள் திறப்பு : உயர்கல்வி அமைச்சர் உறுதி\nஇன்றைய ராசிபலன் மேஷம் மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் திடீரென்று எதையோ இழந்ததை போல் இருப்பீர்கள். உதவி கேட்டு உறவினர்களும் தர்மச...\nபுதிய ஓய்வூதிய திட்டத்தை எதிர்த்து 3 கட்ட போராட்டம் - Email அனுப்பி துவக்கினார்\nதனி ஊதியம் 750/- ஐ 1.1.2006 முதல் பொருந்தும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, 2006-2010 இடைவெளியில் பதவி உயர்வு பெற்றவர்கள் இழந்து வரும் தனி ஊதியத்தினை (750 PP) அடிப்படை ஊதியத்துடன் சேர்த்துக்கொள்ள நீதிமன்றம் உத்தரவு.\nதென் தமிழகத்தில் மிகக் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\n8,10,+2, டிகிரி படித்தவர்களுக்கு ஆவின் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்க��ம் வேலைவாய்ப்புகள்\nஆவின் நிறுவனத்தின் வேலைவாய்ப்புகள் பற்றி மேலும் அறிய இங்கே கிளிக் செய்யவும்\nசமையலர் மற்றும் துப்புரவாளர் பணிக்கான அறிவிப்பு\nநிரந்தர முதுகலை பாட ஆசிரியர்கள் பணியிடத்திற்கு தகுதியானவர்கள் தேவை .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/newautomobile/2019/06/20170401/1247339/Renault-Triber-MPV-Unveiled-In-India.vpf", "date_download": "2020-12-01T12:39:32Z", "digest": "sha1:QRT2EB7KHZWZSYEZGAWW36NOV63HMMOZ", "length": 15282, "nlines": 170, "source_domain": "www.maalaimalar.com", "title": "அதிநவீன அம்சங்களுடன் ரெனால்ட் டிரைபர் அறிமுகம் || Renault Triber MPV Unveiled In India", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 01-12-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஅதிநவீன அம்சங்களுடன் ரெனால்ட் டிரைபர் அறிமுகம்\nரெனால்ட் நிறுவனத்தின் புத்தம் புதிய எம்.பி.வி. கார் டிரைபர் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது.\nரெனால்ட் நிறுவனத்தின் புத்தம் புதிய எம்.பி.வி. கார் டிரைபர் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது.\nரெனால்ட் டிரைபர் எம்.பி.வி. சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய டிரைபர் காரில் பல்வேறு அம்சங்கள் மற்றும் உபகரணங்கள் சந்தையில் முதல் முறையாக வழங்கப்பட்டுள்ளன. புதிய டிரைபர் கார் இந்தியாவில் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅந்த வகையில் ரெனால்ட் டிரைபர் கார் இந்தியாவில் பண்டிகை காலத்தில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய டிரைபர் காரில் பம்ப்பர் சற்று தடிமனாகவும், ஃபாக் லேம்ப் மற்றும் எல்.இ.டி. உள்ளிட்டவை அதிலேயே வழங்கப்பட்டுள்ளன. இதன் ஸ்வெப்ட்பேக் ஹெட்லேம்ப் பார்க்க பிரீமியம் தோற்றத்தை வழங்குகிறது.\nஇத்துடன் புதிய அலாய் வீல்கள், கேரக்டர் லைன், ஃபிளேர்டு வீல் ஆர்ச்கள் மற்றும் ரூஃப் ரெயில்கள் வழங்கப்பட்டுள்ளது. காரின் பக்கவாட்டில் கருப்பு நிற கிளாடிங், பிளேர்டு வீல் ஆர்ச்கள் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. காரின் பின்புறம் அழகிய தோற்றம் கொண்டிருக்கிறது. இதில் பிரத்யேக டெயில் லேம்ப்கள், சிக்னல் இன்டிகேட்டர்கள், ரிவர்ஸ் லேம்ப் வழங்கப்பட்டுள்ளன.\nரெனால்ட் டிரைபர் கார் சி.எம்.எஃப்.-ஏ பிளாட்ஃபார்மை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. காரின் உள்புறம் டூயல் டோன் இன்டீரியர் செய்யப்பட்டுள்ளது. டேஷ்போர்டு, ஸ்டீரிங் வீல் மற்றும் டோர் பே���ல்களில் சில்வர் ட்ரிம் செய்யப்பட்டிருப்பது காருக்கு பிரீமியம் தோற்றத்தை வழங்குகிறது.\nஇத்துடன் 7.8 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதி வழங்கப்பட்டுள்ளது.\nபுதிய ரெனால்ட் டிரைபர் கார் 1.0 லிட்டர் என்ஜின் கொண்டிருக்கிறது. இதே என்ஜின் ரெனால்ட் க்ளியோ மற்றும் சான்ட்ரியோ போன்ற மாடல்களிலும் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 71 பி.ஹெச்.பி. பவர், 96 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 5-ஸ்பீடு ஈசி ஆர் ஏ.எம்.டி. கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.\nசாதிவாரியான புள்ளிவிவரங்களை சேகரிக்க ஆணையம்- முதலமைச்சர் அறிவிப்பு\nதென்மாவட்ட மக்கள் வெளியே செல்ல வேண்டாம்- முதலமைச்சர் வேண்டுகோள்\nநாளை காலை உருவாகிறது புயல்- வானிலை ஆய்வு மையம் தகவல்\nதேர்தலில் ரஜினியிடம் ஆதரவு கேட்பேன்- கமல்ஹாசன்\nமுன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார்\nதமிழகத்தில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\nபுயலின் தாக்கம் மதுரை வரை இருக்கும்- அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nமேலும் இது புதுசு செய்திகள்\nசக்திவாய்ந்த என்ஜினுடன் உருவாகும் புதிய ஜீப் காம்பஸ்\nசர்வதேச சந்தையில் 2021 ஹோண்டா ரிபெல் 1100 அறிமுகம்\nஅசத்தல் அம்சங்களுடன் 2021 வால்வோ எஸ்60 அறிமுகம்\nசர்வதேச சந்தையில் டொயோட்டா கேம்ரி ஹைப்ரிட் பேஸ்லிப்ட் அறிமுகம்\nஹோண்டா சிட்டி ஹேட்ச்பேக் அறிமுகம்\nபேட்டிங் செய்யும் போது கே.எல் ராகுலிடம் மன்னிப்பு கேட்டேன் - மேக்ஸ்வெல் டுவிட்\nகூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு- தமிழக அரசு அறிவிப்பு\nவிவசாய தொழிலாளர்கள் 110 பேர் கழுத்தறுத்து கொடூர கொலை - பயங்கரவாதிகள் அட்டூழியம்\nஒட்டுமொத்தமாக எங்களை வெளியேற்றிவிட்டனர்: விராட் கோலி\nநிவரைத் தொடர்ந்து புரெவி புயல்: 6 மாவட்டங்களில் அதீத கனமழை எச்சரிக்கை\nநாளை உருவாகிறது புயல்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nபுயல் சின்னம் வலுவடைந்தது- இந்திய வானிலை ஆய்வு மையம்\nகாதலை வெளிப்படுத்திய இந்திய இளைஞர், ஓகே சொன்ன ஆஸ்திரேலிய பெண்: சிட்னி போட்டியில் ருசிகரம்\nடிசம்பர் 2-ந்தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்\nவிராட் கோலியின் சதம் வறட்சி நீண்டு கொண்டே செல்கிற���ு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/appan-panna-song-lyrics/", "date_download": "2020-12-01T11:54:44Z", "digest": "sha1:DCHRIVRY3VELPHIYQ26Y6I3F5YJXIUS3", "length": 13682, "nlines": 406, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Appan Panna Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : புஷ்பவனம் குப்புசாமி\nஇசை அமைப்பாளர் : தினா\nபெண் : அப்பன் பண்ண தப்புல\nஆண் : அடி உன்ன சொல்லி தப்பில்ல\nபெண் : ஹேய் கையளவு கத்துக்கோ\nஆண் : முன்னழக கட்டிக்கோ\nபெண் : இடுப்போரம் மச்சம் காட்டவா\nஹேய் இடுப்போரம் மச்சம் காட்டவா\nபெண் : அப்பன் பண்ண தப்புல\nஆண் : அடி உன்ன சொல்லி தப்பில்ல\nபெண் : கொய்யா கொய்யா\nகொய்யா கொய்யா கண்ணு படுமா\nகண்ணு பட்டு கண்ணு பட்டு\nஆண் : கொய்யா கொய்யா\nகொய்யா வித கொய்யா வித\nபெண் : ஹேய் ஈச்ச எழுமிச்ச\nஆண் : ஆ வெளுத்த கண்ணம்\nகருத்த கண்ணம் எனக்கு எனக்கு\nபெண் : தேக்குமரத்தில் பாக்கு பாக்கு\nசிவந்து போகும் நாக்கு நாக்கு\nஆண் : ஹேய் நெய் முறுக்கு\nகைமுறுக்கு நொறுங்கி போச்சு யம்மா\nபெண் : அட காடேறி மேடேறி\nஆண் : ஹான் உன்சேதி என்செதி\nபெண் : இடுப்போரம் மச்சம் காட்டவா\nஹேய் இடுப்போரம் மச்சம் காட்டவா\nபெண் : அப்பன் பண்ண தப்புல\nஆண் : அடி உன்ன சொல்லி தப்பில்ல\nகியான் கியான் கின்கின் கின்கி\nஆண் : ஒன்னு ரெண்டு மூணு நாலு\nஅஞ்சு ஆறு ஏழு எட்டு\nஹேய் பத்து பத்து பத்து பத்து\nஎட்டு எட்டு எட்டு எட்டு\nபெண் : கடிச்ச இடத்தில்\nஆண் : ஆ பொத்தி வச்ச\nபெண் : ஹே பழுத்திருக்கு\nஆண் : மலையாள பொண்ணா நீ\nபெண் : களவாணி படவா நீ\nஉனக்கு நான் தான் தலகாணி\nஆண் : கரகாட்டம் ஆடி காட்டவா\nஉன்ன தலமேல வச்சி சுத்தவா\nஆண் : கரகாட்டம் ஆடி காட்டவா\nஉன்ன தலமேல வச்சி சுத்தவா\nபெண் : அப்பன் பண்ண தப்புல\nஆண் : அடி உன்ன சொல்லி தப்பில்ல\nபெண் : ஹேய் கையளவு கத்துக்கோ\nஆண் : முன்னழக கட்டிக்கோ\nபெண் : இடுப்போரம் மச்சம் காட்டவா\nஹேய் இடுப்போரம் மச்சம் காட்டவா\nஆண் : எங்கக்கா மக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/technology/motor/car-design-workshop-in-coimbatore-2", "date_download": "2020-12-01T12:27:51Z", "digest": "sha1:ZQU6XKUT7GCVIFKTMNRSSEEQ4YOZYTEK", "length": 10309, "nlines": 179, "source_domain": "www.vikatan.com", "title": "\"கார் டிசைன் என்பது எமோஷனல்!\" இளைஞர்களுக்கு வழிகாட்டிய பயிலரங்கம் | car design workshop in coimbatore", "raw_content": "\n``கார் டிசைன் என்பது எமோஷனல்\" இளைஞர்க��ுக்கு வழிகாட்டிய பயிலரங்கம்\nசத்தியசீலன் ( கே.அருண் )\n`` `ஒரு நாள்… ஒரு கார்… ஒரு டிசைன்…' என்கிற அடிப்படையில் மோட்டார் விகடன் அறிவித்திருந்த `கார் டிசைன் குறித்த ஒருநாள் சுவாரஸ்யமான பயிலரங்கம்' கோயம்புத்தூர் குருமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில் தற்போது நடைபெற்று வருகிறது\"\nபுதுப்புது டிசைன்களில் கார் வாங்க வேண்டும் என்கிற விருப்பம் நம் எல்லோருக்குமே இருக்கும். யாரோ ஒருவர் நமக்கான கார்களை டிசைன் செய்து கொடுத்தால் நாம் பயன்படுத்த தயராக இருக்கிறோம். ஆனால், கார் டிசைன்கள் பற்றிய தெளிவு நம்மிடம் இல்லை.\n'ஒரு நாள்… ஒரு கார்… ஒரு கனவு\nதொழில்நுட்பத்தில் கோலோச்சும் நம் இளைஞர்கள் டிசைன்களில் பெரிதாக அக்கறை செலுத்துவதில்லை. அந்தக் குறையைக் களைவதற்கு மோட்டார் விகடன் எடுத்திருக்கும் முயற்சிதான் இந்த `ஒரு நாள்… ஒரு கார்… ஒரு கனவு\nகார் டிசைன் குறித்த ஒரு நாள் பயிலரங்கத்தில் கார் டிசைன் பற்றி பயிற்சியளிப்பதற்காக டாடா மோட்டார்ஸ், நிஸான், டி.வி.எஸ் என பல நிறுவனங்களில் பணியாற்றியவரும் தற்போது அசோக் லேலாண்ட் நிறுவனத்தின் துணைத்தலைவராக இருக்கும் க.சத்தியசீலனை வரவழைத்திருந்தது மோட்டார் விகடன்.\nநூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட இந்த நிகழ்வில், ஒவ்வொரு முறையும் என்ஜினீயங்கிற்கு சேலஞ்ச் கொடுப்பது டிசைன்ஸ்தான் என்றபடி தனது துவக்க உரையை ஆரம்பித்தார் சத்தியசீலன்,\nபெரும் மாற்றம் காணவிருக்கும் மோட்டார் வாகனச் சட்டம் - வாகன ஓட்டிகள் கவனத்துக்கு\n``இந்தியர்கள் கார் டிசைனர் ஆவதற்கு இதுவே சரியான நேரம். ஏனென்றால், இந்தியாவில்தான் அதிகமான இளைஞர்கள் இருக்கிறார்கள். இதை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். சில பொருள்களைப் பார்த்ததும் சிம்பிளா இருக்குன்னு பொசுக்குன்னு சொல்லிருவோம். ஆனால், ஒரு விஷயத்தை சிம்பிள் பண்றதுதான் ரொம்பக் கஷ்டம்'' என்றபடி, கார் டிசைன் பற்றிய நுட்பங்களுக்குள் நுழைந்தார்.\nகார் டிசைனுக்கு முன் தெரிந்துகொள்ள வேண்டிய அடிப்படை விஷயங்கள்… மற்றும் அப்டேஷன் குறித்த முக்கியத்துவத்தை விவரித்த சத்தியசீலன், ``கார் டிசைன் என்பது ஒரு எமோஷனலான விஷயம். ஏனென்றால் அதுதான் ஒரு மனிதனையும் ஒரு மெஷினையும் இணைக்கிறது'' என்று குறிப்பிட்டார். அதைத் தொடர்ந்து, கார் டிசைன் பயிற்சிகள் ஆரம��பமானது. இதில் கலந்துகொண்ட மாணவர்கள் இந்தப் பயிற்சி வகுப்பில் நிறையை புதிய விஷயங்களை கற்றுக்கொண்டதாக தெரிவித்தனர்.\nஎளியோரின் வலியையும் வாழ்வையும் எழுத்தாக்க விரும்புவன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B7%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2020-12-01T11:57:22Z", "digest": "sha1:BMDWBGDEZIKYTA54NR5M5RPU3MQUYD3J", "length": 6633, "nlines": 78, "source_domain": "tamilthamarai.com", "title": "செஷல்ஸ் |", "raw_content": "\nராஜஸ்தான் பாஜக பெண் எம்எல்ஏ கொரோனா தொற்றால் உயிரிழந்தார்\nகொரோனா தடுப்பூசி குறித்து சாதாரண மக்களுக்கு விளக்க வேண்டும்\nநமது மிகப்பெரிய ஆயுதம் முககவசம் மற்றும் கிருமிநாசினி\nபுதிய வரலாறு படைக்கும் பிரதமர்\nஐந்து நாட்டில் பயணமாக இந்திய பிரதமர் மோடி செஷல்ஸ், மோரீஷஸ், இலங்கை ஆகிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தின் நோக்கம் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை, மாறாக வலுவான நட்புறவு கொள்வதற்காக மேற்கொள்ளப் ......[Read More…]\nApril,25,15, —\t—\tஇலங்கை, சீனா, செஷல்ஸ், மோடி, மோரீஷஸ்\nநரேந்திர மோடி மொரீஷியஸ் தலைநகர் போர்ட் லூயிஸை வந்தடைந்தார்\nசெஷல்ஸ் தீவுகளில் தனது சுற்றுப் பயணத்தை நிறைவுசெய்த பிரதமர் நரேந்திர மோடி இன்று மொரீஷியஸ் தலைநகர் போர்ட் லூயிஸை வந்தடைந்தார். ...[Read More…]\nஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்து அவச� ...\nபிரதமர் நரேந்திர மோடி அவர்கள்,ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இந்த மாற்றம் அவசியம் தேவை என்று கூறியுள்ளார். பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கான தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது குறித்து தொடர்ந்து பாஜக வலியுறுத்தி வருகிறது. 1999 ம் ...\nதிமுக.,க்கு ஊழல்பற்றி பேச என்ன அருகதை இ� ...\n‘நமது பாதுகாப்புப்படை துணிச்சலை வெள� ...\nதேர்தல் வெற்றி; ஒவ்வொருவரின் வளர்ச்சி� ...\nபிற நாடுகளின் இறையாண்மையை மதிக்கவேண்ட ...\nஒரே பதவி ஒரே ஓய்வூதியத் திட்டம் சிறப்ப� ...\nஇந்தியாவில் ஐடி துறையை மேம்படுத்த புத� ...\nஇரண்டு இளவரசர்களுக்கும், வளர்ச்சி என்� ...\nஎந்த ஒருபொருளின் தேவைக்கும் உலகமே ஒற்� ...\nஇந்தியா உலக தலைமை ஏற்றுள்ளது\nரூ.20,050 கோடி மதிப்பிலான மீன்வளத் திட்டம் ...\nபழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். ...\nகூந்தல் பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்க\nவாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத��து தலையில்தேய்த்து குளித்து வந்தால், ...\nஉங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mediahorn.news/2020/10/20/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2020-12-01T12:04:18Z", "digest": "sha1:EER23ZF6MHYUZKN5XY7DZVE4XWLCPOBK", "length": 6474, "nlines": 60, "source_domain": "mediahorn.news", "title": "கொரோனா தடுப்பூசியுடன் முடிவடையாது என நிபுணர்கள் எச்சரிக்கை..!", "raw_content": "\nகொரோனா தடுப்பூசியுடன் முடிவடையாது என நிபுணர்கள் எச்சரிக்கை..\nகொரோனா தடுப்பூசியுடன் முடிவடையாது என நிபுணர்கள் எச்சரிக்கை..\nஇங்கிலாந்து அரசாங்கத்தின் முதன்மை அறிவியல் ஆலோசகரான சர் பேட்ரிக் வலன்ஸ், தடுப்பூசியின் பயன் மற்றும் உண்மையான தன்மை குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்..\nஇங்கிலாந்து அரசாங்கத்தின் தலைமை அறிவியல் ஆலோசகர் கொரோனா வைரஸ் (Coronavirus) பற்றி மீண்டும் ஒரு பெரிய எச்சரிக்கையை விடுத்துள்ளார். விஞ்ஞானி சர் பேட்ரிக் வலன்ஸ் (Sir Patrick Vallance) கருத்துப்படி, கொரோனா வைரஸ் தடுப்பூசி (COVID-19 Vaccine) மூலம் முற்றிலும் அகற்றப்படாது. பருவகால காய்ச்சலைப் போலவே, வரும் ஆண்டுகளிலும் தொற்று பாதிப்புகள் தொடர்ந்து வரக்கூடும். இருப்பினும், கொரோனா தடுப்பூசியுடன் நோய்த்தொற்று பரவுவதற்கான வாய்ப்பு நிச்சயமாக குறைக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால், மக்கள் நோய்வாய்ப்படாமல் காப்பாற்றப்படுவார்கள்.\nகாய்ச்சல் போல மீண்டும் அவரும்\nவிஞ்ஞானி சர் பேட்ரிக் வாலன்ஸ் இங்கிலாந்து சட்டமன்ற உறுப்பினர்களின் குழுவுக்கு தகவல் கூறியுள்ளார். அடுத்த ஆண்டு வசந்த காலத்திற்கு முன்பே இந்த தடுப்பூசி பொதுமக்களுக்கு கிடைக்கும் என்று தான் நினைக்கவில்லை. எதிர்காலத்தில், கொரோனா வைரஸின் சிகிச்சை ஒவ்வொரு குளிர்காலத்திலும் ஏற்படும் காய்ச்சல் போல இருக்கும் என்று அவர் கூறினார். கொரோனா வைரஸ் கருத்தடை தடுப்பூசி மூலம் அகற்றப்படுவது சாத்தியமில்லை.\nகொரோனா உள்ளூர் இடமாக மாறும்\nகொரோனா தொற்றுநோயான காய்ச்சல், HIV மற்றும் மலேரியா வைரஸ் போன்றவையும் தொற்றுநோயாக மாறும் என்று விஞ்ஞானி சர் பேட்ரிக் வலன்ஸ் கூறினார். கொரோனா வை���ஸ் ஏற்கனவே பெரிய அளவில் பரவியுள்ளதால் அது முற்றிலுமாக ஒழிக்கப்படாது என்று அவர் வாதிட்டார். சர் பேட்ரிக் வலன்ஸின் கூற்றுப்படி, தடுப்பூசியின் பயன் மற்றும் யதார்த்தத்தை அறிய இன்னும் சில மாதங்கள் ஆகும்.\nஅதிகாரிகள் பொதுமக்களுக்கு பெரிய வாக்குறுதிகளை வழங்கக்கூடாது என்று சர் பேட்ரிக் வலன்ஸ் கூறியுள்ளார். பொய்யான கூற்றுக்கள் குறித்து பொதுமக்களை இருளில் வைக்கக்கூடாது என்றும், தடுப்பூசி தொடர்பான உண்மையான தகவல்களை வழங்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.\nமக்களுக்கு ஒரு நற்செய்தி.. அடுத்த மாதம் முதல் COVID-19 தடுப்பூசி வழங்கப்படும்..\nUS Election 2020: நாயை மேயராக தேர்ந்தெடுத்த அமெரிக்க நகரம்.. காரணம் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-12-01T13:15:42Z", "digest": "sha1:LMNZFGW2OEWVLQMZFLFGLSRRO2A4N3PB", "length": 13609, "nlines": 223, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாசுபதம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை சைவ சமயம் தொடரின் ஒரு பகுதியாகும்.\n• சதாசிவம் • உருத்திரன் • வயிரவர் வீரபத்திரர்\n• பார்வதி • துர்க்கை • காளி\n• பிள்ளையார் • முருகன் • ஏனையோர்\n• வேதம் •சிவாகமம் •சுவேதாசுவதரம்\n( பிரத்யபிஞ்ஞை, வாமம், தட்சிணம், கௌலம்: திரிகம்-யாமளம்-குப்ஜிகம்-நேத்திரம்\n• இலிங்காயதம் • நாதம் • சிரௌத்தம் • தமிழ்ச்சித்தம் • நுசாந்தர ஆகம சிவா\n• இலகுலீசர்• அபிநவகுப்தர் • வசுகுப்தர் • நாயன்மார் • மெய்கண்டார் • சமய குரவர் • சந்தான குரவர் •நிரார்த்தா • பசவர் • சரணர்\n• ஸ்ரீகண்டர் • அப்பையர்\n• சிவாலயங்கள் • நந்திக்கொடி • சோதிலிங்கம் • சிவராத்திரி\nபாசுபதம் சைவசமயப் பிரிவுகளிள் மிகப்பழமையானது. பசுபதியை முழுமுதற் தெய்வமாகக் கொண்டது. மகாபாரதம், \"பசுபதி, ஸ்ரீகண்ட எனும் நாமங்களை உடையவரும், உமாபதியுமாகிய சிவனே பாசுபதம் எனும் ஞானத்தை உபதேசஞ் செய்தார்\" என்கின்றது. இலகுலீசர் என்பவரால் கொள்கைப் படுத்தப்பட்டது. மௌரியர் காலம் முதலாகவே இந்தியாவில் செல்வாக்குப் பெற்ற பிரிவாக விளங்குகின்றது. மகபாபாரதத்தில் அர்ஜுனன் சிவனை நோக்கித் தவமிருந்து பாசுபத அஸ்திரம் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.\n16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பாசுபதர் எனப்பட்ட காட���டு முனிவர்கள் மனிதர்களைப் பலி கொடுக்கும் கொடியவர்களாக மாறியிருந்தனர். இவர்களுக்குச் சில நூற்றாண்டுகள் முன்பு வாழ்ந்த சிறுத்தொண்டர் கூடத் தன் பிள்ளையையே பலியிட்டிருக்கிறார். இத்தகைய கொடிய பிரிவினரை இராமாயண நூற்றந்தாதி வியாக்கியானம் எழுதிய பிள்ளை லோகம் சீயர் தம் விரிவுரையில் கண்டிக்கப்பட்டுள்ளார்.[1]\nலகுலீச பாசுபதம் என்பது சிவபெருமானை முழுமுதற்கடவுளாக வழிபடும் பாசுபதத்தின் பிரிவாகும். இந்த சைவப்பிரிவானது நகுலீச பாசுபதம் என்றும், நகுலீச தத்துவம் என்றும் அறியப்படுகிறது. இப்பிரிவினை அமைத்தவர் நகலீசர் ஆவார். இவர் பசுபத்தினை தோற்றுவித்த கண்டரின் சீடர். அதனால் இப்பிரிவு அவருடைய பெயரினையும் இணைத்தே அழைக்கப்பெறுகிறது. காரியம், காரணம், சமய நடத்தை, யோகம், துன்ப நீக்கம் என்ற பஞ்ச அர்த்தினை அடிப்படையாகக் கொண்டு இந்தப் பிரிவு செயல்படுகிறது.\nநயன்தரும் சைவசித்தாந்தம் (நூல்) - நா ஞானகுமாரன்\n↑ *மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, பாகம் 3, 2005\nவிக்கித் திட்டம் சைவத்தின் அங்கமான இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nசைவ சமயம் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 சூன் 2019, 02:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/coronavirus-latest-news/amazon-to-contribute-10-percentage-of-all-donations-to-pm-cares-fund-vjr-283943.html", "date_download": "2020-12-01T11:50:19Z", "digest": "sha1:U3A2AOOQABYNH4CCIRF4VATNRCNZE5NF", "length": 16550, "nlines": 137, "source_domain": "tamil.news18.com", "title": "அமேசான் தளத்தில் வழங்கப்படும் ஒவ்வொரு நன்கொடைகளுக்கும் கூடுதலாக 10 சதவீதம் நிதி பங்களிப்பு..!– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#நிவர் புயல் #தமிழக தேர்தல் 2021 #பிக்பாஸ் #கொரோனா\nஅமேசான் மூலம் PM Care Fund-க்கு அளிக்கப்படும் நன்கொடைகளுக்கு கூடுதலாக 10 % நிதி பங்களிப்பு..\nஉங்கள் நன்கொடைகள் தேசம் இப்போது பற்றாக்குறையை எதிர்கொள்ளும் அத்தியாவசிய பொருட்களுக்கான பணத்தை திரட்ட உதவும்.\nபிரதமரின் பொது நிவாரண நிதிக்கு அமோசன் தளத்தில் வழங்கப்படும் நன்கொடைகளுக்கு கூடுதலாக 10 சதவீதம் நிதி பங்களிக்கப்பட��ம்.\nநாம் அனைவரும் கடினமான சூழலில் வாழ்கிறோம். COVID-19 தொற்றுநோய் நம் வாழ்க்கையை பல்வேறு வழிகளில் பாதித்துள்ளது, மேலும் உலகளாவிய விளைவை ஏற்படுத்தியுள்ளது. நம்மில் பலர் தங்களது வீட்டிலிருந்து வெளியே வராமல் பாதுகாப்பாக இருக்க முடியும், எனினும் அதில் பலர் நாம் பாதுகாப்பாக இருபதற்கும் நோயை வென்றெடுக்கவும் தங்கள் உயிரைப் பணயம் வைக்கின்றனர்.\nஇப்போது பெரிய கேள்வி என்னவென்றால், மருத்துவர்கள், காவலர்கள், விநியோக முகவர்கள் மற்றும் பலர் நம்மை பாதுகாக்க முயற்சிக்கும்போது, ​​நாம் என்ன ஒற்றுமையை வெளிப்படுத்தி அவர்களுக்கு உதவ முடியும்\nஇதுபோன்ற சோதனை காலங்களில், ஒரு தேசமாக நாம் ஒன்றிணைந்து நம் பங்குகளை செய்ய வேண்டும். போதிய பாதுகாப்பு உபகரணங்களுடன் போராடும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுடன் சேர்ந்து, மக்கள் சிரமப்படுவதோடு வேலை இழக்கும்போது, நீங்கள் அவர்களுக்கு எவ்வாறு உதவ முடியும்\nஉங்கள் பங்களிப்பை செய்வதன் மூலம்.\nAmazon.in இன் புதிய முயற்சியால் உங்கள் நன்கொடைகளை நேரடியாக COVID-19 போன்ற தேசிய அவசரநிலைகளுக்கு பயன்படுத்தப்படும் PM Care Fund-க்கு அனுப்ப இயலும். PM Care Fund-க்கு உங்கள் நன்கொடைகளை நேரடியாகவும் பாதுகாப்பாகவும் யுபிஐ பயன்டுத்தி உங்கள் வங்கி கணக்கு மூலம், பாதுகாப்பாக அனுப்பலாம்.உங்கள் நன்கொடைகள் தேசம் இப்போது பற்றாக்குறையை எதிர்கொள்ளும் அத்தியாவசிய பொருட்களுக்கான பணத்தை திரட்ட உதவும், மேலும் பலரின் வாழ்விற்கு நன்மைகள் கிட்டும். கூடுதலாக, Amazon தனது தளத்தின் மூலம் ஒவ்வொரு நன்கொடை செலுத்துதலுக்கும் அதாவது ஒரு நன்கொடையாளருக்கு ஒரு முறை கூடுதலாக 10% பங்களிக்க பொறுப்பேற்றுள்ளது. இந்த 6 எளிய படிகள் மூலம் நீங்கள் அவ்வாறு செய்யலாம்.\nஅதுமட்டுமில்லாமல், அத்தியாவசிய முன்முயற்சிகளைக் கையாளும் பல்வேறு மரியாதைக்குரிய தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் Amazon India இணைந்துள்ளது. தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பட்டியல் மற்றும் நீங்கள் எதற்காக நன்கொடை அளிக்கிறீர்கள் என்பதை காணலாம்:\nஇந்த நிவாரண நிதி நாடு முழுவதும் தேவைப்படுபவர்களுக்கு உணவு மற்றும் உலர் மளிகை பொருட்களை வழங்குவதற்காக செயல்படுகிறது.\nவெளியே சாப்பிடும் மக்களுக்கு அத்தியாவசிய பாதுகாப்பு உபகரணங்களை வழங்குவதோடு, இந்த தன்னார்வ தொண���டு நிறுவனம் தேவைப்படுபவர்களுக்கு உணவு மற்றும் சுகாதார அத்தியாவசியங்களையும் வழங்குகிறது.\nதொழிலாளர்களுக்கு சுகாதார கருவிகளையும், தேவைப்படுபவர்களுக்கு அத்தியாவசிய பொருட்களையும் வழங்குவதற்காக அவை செயல்படுகின்றன.\nகுறைந்த வருமானம் உள்ள குடும்பங்களுக்கு மளிகை சாமான்களை வழங்குவதோடு, தேவைப்படுவோருக்கு உடல்நலம் மற்றும் சுகாதார கருவிகளையும் அவர்கள் வழங்குகிறார்கள்.\nநீங்கள் நினைவில் கொள்ள வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், எந்த ஒரு பங்களிப்பும் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ அல்ல. ஒவ்வொரு பங்களிப்பும் ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது. அதனால்தான் Amazon India வும் கோரிக்கை வைக்கிறது. 1 அல்லது அதற்கு மேற்பட்ட தொகையை நன்கொடையாக வழங்கவும், Amazon 10 ரூபாய் மற்றும் உங்கள் நன்கொடைக்கு கூடுதலாக 10% பங்களிக்கும்.\nAmazon India வும் தங்கள் ஊழியர்கள் அளிக்கும் அனைத்து நன்கொடைகளுக்கும் பொருத்தி பார்பதோடு தேவைப்படுபவர்களுக்கு உதவுவதற்கு தங்கள் பங்கைச் செய்கிறது.\nஒரு பழைய பழமொழி உள்ளது. நடப்பது கடினமானதாக இருக்கும்போது, கடுமையானது நடக்கிறது. நாம் கடினமான காலங்களை எதிர்கொள்கிறோம், மற்றும் இப்போது நாம் எழும் நேரம் வந்துவிட்டது COVID-19 தொற்றுநோயிடமிருந்து போராடுங்கள். நாம் வீட்டிலிருந்த படி தங்கள் கடமையைச் செய்வதோடு, நம்மால் முடிந்த வரை நன்கொடை அளிப்பதன் மூலம் பாடுபடுபவர்களை ஆதரிப்போம். அவர்கள் இப்போது அதைப் பயன்படுத்தலாம் என்று நாம் அனைவரும் அறிவோம்\nஉங்கள் பங்களிப்பைச் செய்ய இங்கே கிளிக் செய்க, மேலும் அனைவருக்கும் இந்த போராட்டத்தில் வெற்றி பெற உதவுங்கள்.\nகிறிஸ்துமஸ்: வெள்ளை மாளிகையை அலங்கரித்த மெலனியா ட்ரம்ப் (புகைப்படம்)\nயோகாசனம் செய்த அனுஷ்காவின் கால்களை பிடித்து உதவிய விராட் கோலி\nதமிழ் ஹீரோயின்களின் தற்போதைய புகைப்படங்கள்..\nஇது தான் மாற்றம் முன்னேற்றமா\nவண்டலூரில் பாமகவினர் தடுத்து நிறுத்தம்..\nபாமக நடத்தும் இந்த போராட்டம் எதற்கு\nஉருவாகும் புரேவி புயல்.. கரையைக் கடப்பது எப்போது\nபாலியல் புகார் கொடுத்த பாஜக பெண் நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்\nஅமேசான் மூலம் PM Care Fund-க்கு அளிக்கப்படும் நன்கொடைகளுக்கு கூடுதலாக 10 % நிதி பங்களிப்பு..\nபெரம்பலூரில் கடந்த 2 நாட்களாக புதிய கொரோனா தொற்று இல்லை - பொதுமக்க���் மகிழ்ச்சி\nகொரோனா தடுப்பு விதிகளை மீறுபவர்களுக்கான அபராத நடைமுறைகள்.. ரத்துசெய்ய கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்..\nCovid-19 Vaccine| தீவிர கொரோனா தொற்றுள்ளவர்களுக்கு, மாடர்னா தடுப்பூசி 100 சதவீதம் பலனளிப்பதாகத் தகவல்.. முழுவிவரம்..\n நீங்கள் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதது என்னென்ன\nபிக்பாஸ் வீட்டின் தலைவரான ரமேஷ் - ஆரியிடம் சராமாரியாக கேள்வி எழுப்பும் பாலாஜி\nவோடபோன்-ஐடியாவின் ரூ.1,197க்கான ப்ரீபெய்ட் பிளான் - அட்டகாசமான அறிவிப்பு\nஉயிருடன் இருந்த விஷப் பாம்பை அப்படியே சுவைத்து உண்ணும் தவளை... இணையத்தில் வைரலாகும் வியப்பூட்டும் வீடியோ\nஇது தான் மாற்றம் முன்னேற்றமா... செய்தியாளர்கள் கேள்விக்கு கோவப்பட்ட அன்புமணி\nதிருமணம் செய்வதாகக் கூறி 2 வருடம் பாலியல் வன்கொடுமை - இயக்குநர் மீது டிவி நடிகை புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/in-chennai-ambattur-policeman-wife-has-complained-her-husband-to-that-he-cheated-more-than-five-women-vin-352439.html", "date_download": "2020-12-01T11:53:47Z", "digest": "sha1:72QUBP372UZJASFBG2L3ET6YM4P6W23B", "length": 9694, "nlines": 121, "source_domain": "tamil.news18.com", "title": "பெண்களுக்கு திருமண ஆசை காட்டி ஏமாற்றியதாக காவலர் மீது மனைவி புகார் | In Chennai Ambattur policeman wife has complained her husband to that he cheated more than five women– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#நிவர் புயல் #தமிழக தேர்தல் 2021 #பிக்பாஸ் #கொரோனா\nபெண்களுக்கு திருமண ஆசை காட்டி ஏமாற்றியதாக காவலர் மீது மனைவி புகார்..\nசெல்வகுமார் வேறு ஒரு பெண்ணை நிச்சயம் செய்துள்ளதாகவும், அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்\nசென்னை அம்பத்தூரில், ஐந்துக்கும் மேற்பட்ட பெண்களுக்கு திருமண ஆசை காட்டி ஏமாற்றியதாக, காவலர் ஒருவர் மீது அவரது மனைவி புகாரளித்துள்ளார்.\nஅம்பத்தூரை அடுத்து பாடியைச் சேர்ந்த சுமலதா, தனது முதல் கணவரை இழந்து இரண்டு பிள்ளைகளுடன் தனியாக வசித்து வந்தார். இதனிடையே வடபழனியில் உள்ள வழக்கறிஞர் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றிய அவருக்கு, எஸ்.பி.சி.ஐ.டி. காவலரான செல்வகுமார் என்பவரோடு பழக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்துள்ளது. இதனையடுத்து இருவரும் கடந்தாண்டு நவம்பரில் திருமணம் செய்துகொண்டனர்.\nAlso read... தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..\nஇந்தநிலையில் அண்மையில் தனது இரண்டாவது கணவரின் செல்போ��ை பார்த்த அவர், அதில் பல பெண்களுடன் செல்வகுமார் நெருங்கிய தொடர்பில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.\nஇதனைதொடர்ந்து அம்பத்தூர் மாவட்ட துணை ஆணையர் அலுவலகத்தில் சுமலதா புகார் மனு அளித்துள்ளார். மேலும் செல்வகுமார் வேறு ஒரு பெண்ணை நிச்சயம் செய்துள்ளதாகவும், அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்\nகிறிஸ்துமஸ்: வெள்ளை மாளிகையை அலங்கரித்த மெலனியா ட்ரம்ப் (புகைப்படம்)\nயோகாசனம் செய்த அனுஷ்காவின் கால்களை பிடித்து உதவிய விராட் கோலி\nதமிழ் ஹீரோயின்களின் தற்போதைய புகைப்படங்கள்..\nஇது தான் மாற்றம் முன்னேற்றமா\nவண்டலூரில் பாமகவினர் தடுத்து நிறுத்தம்..\nபாமக நடத்தும் இந்த போராட்டம் எதற்கு\nஉருவாகும் புரேவி புயல்.. கரையைக் கடப்பது எப்போது\nபாலியல் புகார் கொடுத்த பாஜக பெண் நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்\nபெண்களுக்கு திருமண ஆசை காட்டி ஏமாற்றியதாக காவலர் மீது மனைவி புகார்..\nஇது தான் மாற்றம் முன்னேற்றமா... செய்தியாளர்கள் கேள்விக்கு கோவப்பட்ட அன்புமணி\nஅரியர் தேர்வு நடத்த அரசிடம் அனுமதி கேட்கும் அண்ணா பல்கலைக்கழகம்\nபெரம்பலூரில் கடந்த 2 நாட்களாக புதிய கொரோனா தொற்று இல்லை - பொதுமக்கள் மகிழ்ச்சி\nPMK | கடற்கரை முதல் தாம்பரம் வரையிலான புறநகர் மின் ரயில்சேவை நிறுத்தம்.. பாமகவினர் கல்வீச்சை தொடர்ந்து தெற்கு ரயில்வே நடவடிக்கை\nபிக்பாஸ் வீட்டின் தலைவரான ரமேஷ் - ஆரியிடம் சராமாரியாக கேள்வி எழுப்பும் பாலாஜி\nவோடபோன்-ஐடியாவின் ரூ.1,197க்கான ப்ரீபெய்ட் பிளான் - அட்டகாசமான அறிவிப்பு\nஉயிருடன் இருந்த விஷப் பாம்பை அப்படியே சுவைத்து உண்ணும் தவளை... இணையத்தில் வைரலாகும் வியப்பூட்டும் வீடியோ\nஇது தான் மாற்றம் முன்னேற்றமா... செய்தியாளர்கள் கேள்விக்கு கோவப்பட்ட அன்புமணி\nதிருமணம் செய்வதாகக் கூறி 2 வருடம் பாலியல் வன்கொடுமை - இயக்குநர் மீது டிவி நடிகை புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/business/gold-price-and-silver-price-for-october-08-vin-355089.html", "date_download": "2020-12-01T12:23:19Z", "digest": "sha1:YR5D2HNNORKORNUUD5G6BK2DQX6T2ME4", "length": 7501, "nlines": 116, "source_domain": "tamil.news18.com", "title": "Gold Rate | குறைந்தது தங்கம் விலை... சற்று அதிகரித்த வெள்ளி விலை - இன்றைய நிலவரம் என்ன? | gold price and silver price for October 08– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#நிவர் புயல் #தமிழக தேர்தல் 2021 #பிக்பாஸ் #��ொரோனா\nGold Rate | குறைந்தது தங்கம் விலை.. சற்றே அதிகரித்த வெள்ளி விலை.. இன்றைய நிலவரம் என்ன\nசென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹ 48 குறைந்துள்ளது.\nஅதன்படி, இன்று ஆபரண தங்கம் கிராமுக்கு ₹ 6 குறைந்து ₹4800 விற்பனையாகிறது.\nஒரு சவரன் தங்கம் விலை நேற்று மாலை நிலவரப்படி ₹ 38,448 விற்பனையான நிலையில், இன்று ₹48 குறைந்து ₹38,400-க்கு விற்பனையாகிறது.\nஒரு கிராம் வெள்ளி நேற்று மாலை நிலவரப்படி ₹ 63.40 விற்பனை ஆன நிலையில் இன்று ₹ 0.50 உயர்ந்து ₹ 63.90 விற்பனை செய்யப்படுகிறது.\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வாரத்தின் தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் நேற்றும் இன்றும் தொடர்ந்து விலை குறைந்துள்ளது.\nதங்கம் விலை தொடர்ந்து குறைந்தது வருவதால் மக்கள் நகை வாங்க ஆர்வம் காட்டிவருகின்றனர்.\nரூ. 25,500 /- சம்பளம்... இந்திய அணுசக்தி துறையில் வேலைவாய்ப்பு - வயது & கல்வித்தகுதி தெரிந்து கொள்ளுங்கள்\n2020-21ம் நிதியாண்டுக்கான தன்னிறைவு திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு\nபிக்பாஸ் வீட்டின் தலைவரான ரமேஷ் - ஆரியிடம் சராமாரியாக கேள்வி எழுப்பும் பாலாஜி\nவோடபோன்-ஐடியாவின் ரூ.1,197க்கான ப்ரீபெய்ட் பிளான் - அட்டகாசமான அறிவிப்பு\nஇது தான் மாற்றம் முன்னேற்றமா\nவண்டலூரில் பாமகவினர் தடுத்து நிறுத்தம்..\nபாமக நடத்தும் இந்த போராட்டம் எதற்கு\nஉருவாகும் புரேவி புயல்.. கரையைக் கடப்பது எப்போது\nபாலியல் புகார் கொடுத்த பாஜக பெண் நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்\nரூ. 25,500 /- சம்பளம்... இந்திய அணுசக்தி துறையில் வேலைவாய்ப்பு - வயது & கல்வித்தகுதி தெரிந்து கொள்ளுங்கள்\n2020-21ம் நிதியாண்டுக்கான தன்னிறைவு திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு\nபிக்பாஸ் வீட்டின் தலைவரான ரமேஷ் - ஆரியிடம் சராமாரியாக கேள்வி எழுப்பும் பாலாஜி\nவோடபோன்-ஐடியாவின் ரூ.1,197க்கான ப்ரீபெய்ட் பிளான் - அட்டகாசமான அறிவிப்பு\nஉயிருடன் இருந்த விஷப் பாம்பை அப்படியே சுவைத்து உண்ணும் தவளை... இணையத்தில் வைரலாகும் வியப்பூட்டும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/business/gold-price-and-silver-price-in-september-2-vin-341025.html", "date_download": "2020-12-01T11:45:41Z", "digest": "sha1:BSRP5W4LMYB3U6VRXDWHL2Z7S7HJIOH7", "length": 8319, "nlines": 117, "source_domain": "tamil.news18.com", "title": "திடீரென தடாலடியாக சரிந்த தங்கம் விலை - இன்றைய விலை நிலவரம் என்ன? | gold price and silver price in september 2– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#நிவர் புயல் #தமிழக தேர்தல் 2021 #பிக்பாஸ் #கொரோனா\nGold Rate | திடீரென தடாலடியாக சரிந்த தங்கம் விலை - இன்றைய விலை நிலவரம் என்ன\nGold Rate Today | கடந்த வார இறுதியில் தங்கத்தின் விலை குறைந்த நிலையில், நடப்பு வாரம் விலை உயர்வுடனே தொடங்கியது. இந்த நிலையில், இன்று திடீரென விலை குறைந்துள்ளது.\nதங்கத்தின் விலை தொடர்ந்து இரு நாட்களாக அதிகரித்து வந்த நிலையில், இன்று ஒரு சவரனுக்கு 448 ரூபாய் வரை குறைந்துள்ளது.\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் நேற்று ஒரு சவரன் 39,776 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று 448‬ ரூபாய் குறைந்து 39,328 ரூபாய்க்கு விற்பனையாகிறது.\nஒரு கிராம் ஆபரணத் தங்கம் நேற்று 4972 ரூபாயாக இருந்த நிலையில், இன்று 56 ரூபாய் குறைந்து 4916 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.\nஒரு கிராம் வெள்ளி நேற்று 76.50 ரூபாய்க்கு விற்பனை ஆன நிலையில், 1 ரூபாய் 60 பைசா குறைந்து இன்று 74.90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.\nகடந்த வார இறுதியில் தங்கத்தின் விலை குறைந்த நிலையில், நடப்பு வாரம் விலை உயர்வுடனே தொடங்கியது. இந்த நிலையில், இன்று திடீரென விலை குறைந்துள்ளது.\nநிலையான விலை இல்லாமல், ஏற்ற இறக்கத்துடன் தங்கம் விலை இருப்பதால் தற்போது பொது மக்களும் வாங்குவதற்கு தயக்கம் காட்டுகின்றனர்.\nஉயிருடன் இருந்த விஷப் பாம்பை அப்படியே சுவைத்து உண்ணும் தவளை... இணையத்தில் வைரலாகும் வியப்பூட்டும் வீடியோ\nஇது தான் மாற்றம் முன்னேற்றமா... செய்தியாளர்கள் கேள்விக்கு கோவப்பட்ட அன்புமணி\nதிருமணம் செய்வதாகக் கூறி 2 வருடம் பாலியல் வன்கொடுமை - இயக்குநர் மீது டிவி நடிகை புகார்\nஅரியர் தேர்வு நடத்த அரசிடம் அனுமதி கேட்கும் அண்ணா பல்கலைக்கழகம்\nஇது தான் மாற்றம் முன்னேற்றமா\nவண்டலூரில் பாமகவினர் தடுத்து நிறுத்தம்..\nபாமக நடத்தும் இந்த போராட்டம் எதற்கு\nஉருவாகும் புரேவி புயல்.. கரையைக் கடப்பது எப்போது\nபாலியல் புகார் கொடுத்த பாஜக பெண் நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்\nவோடபோன்-ஐடியாவின் ரூ.1,197க்கான ப்ரீபெய்ட் பிளான் - அட்டகாசமான அறிவிப்பு\nஉயிருடன் இருந்த விஷப் பாம்பை அப்படியே சுவைத்து உண்ணும் தவளை... இணையத்தில் வைரலாகும் வியப்பூட்டும் வீடியோ\nஇது தான் மாற்றம் முன்னேற்றமா... செய்தியாளர்கள் கேள்விக்கு கோவப்பட்ட அன்புமணி\nதிருமணம் செய்வதாகக் கூறி 2 வருடம் பாலியல் வன்கொடுமை - இயக்குநர் மீது டிவி நடிகை புகார்\nவிதையில்லா பழங்களை ஏன் சாப்பிடக்கூடாது அதில் இருக்கும் ஆபத்துகள் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kousalyaraj.com/2011/07/blog-post_19.html", "date_download": "2020-12-01T11:42:36Z", "digest": "sha1:DCHIIJGFDNQMJW4M4RREP3THB35E4KMO", "length": 54071, "nlines": 747, "source_domain": "www.kousalyaraj.com", "title": "பதிவுலகமே மரத்தை வெட்ட உதவுங்கள்...! - மனதோடு மட்டும்...", "raw_content": "\nசிறகுகள் வேண்டி காத்திருப்பவள்...ஒரு உற்சாக பயணத்திற்காக...\nபதிவுலகமே மரத்தை வெட்ட உதவுங்கள்...\nமரங்களை வெட்டுங்கள் என்று ஒரு பதிவை போன வருடம் இதே ஜூலை மாதம் எழுதினேன். அந்த பதிவு பலருக்கும் பதிவுகளாகவும், மெயிலாகவும் சென்று சேர்ந்தது. இன்றும் பகிர்ந்துகொள்ளபட்டு வருகிறது. கருவேலமரம் என்று கூகுளில் தேடினால் இந்த பதிவு பல்வேறு தளங்களில் இருப்பது சந்தோசமாக இருக்கிறது...இதை ஏன் இப்போது சொல்கிறேன் என்றால், இந்த மரத்தின் நச்சுத்தன்மை பற்றிய ஒரு விழிப்புணர்வு பலரிடம் சென்று சேர்ந்தது என்பதை குறித்து எனக்கு ஒரு நிறைவு. ஆனால் அது மட்டும் போதாது... அதில் ஒரு சிலர் பின்னூட்டத்தில் கருவேல மரம் என்பது மருத்துவத்திற்கு உரியது, நல்ல மரம் தானே என்று சந்தேகத்தை எழுப்பினர்...அதற்கு ஒரு விளக்கமாக எனது இந்த பதிவு இருக்கும் என நம்புகிறேன்.\nமண் வளத்தை காக்கவும், மழை பொழியவும் நாடெங்கும் மரங்களை நடவேண்டும் என்று ஒரு பக்கமும், மழை நீரை சேமித்து நிலத்தின் நீர்வளத்தை பெருக்குங்கள் என்றும் அரசாங்கம் பிரசாரம் செய்துகொண்டு வருகிறது. இதை விட மிக முக்கியம், சீமை கருவேலமரத்தை வேருடன் அகற்றுவது. முழுமுயற்சி எடுத்து இதை செய்தாலே போதும். நம் நாட்டின் மண் வளமும் நீர்வளமும் காக்கப்படும்.\nநல்ல மரங்களை வளர்ப்பதற்கு முன் மண் வளத்தை கெடுக்கக்கூடிய நச்சு மரங்களை வெட்டி எறிய வேண்டும் \nஇரண்டு மரங்களுக்கும் உள்ள வேறுபாட்டை முதலில் நாம் அறிந்துகொள்வது அவசியம்.\nகருவேல மரம் என்ற பெயரில் நல்ல மரம் ஒன்று இருக்கிறது. அதன் வேதி பெயர்அகசியா நிலோடிகா (Acacia nilotica). இம்மரம் இயற்கையாக நம்நாட்டில் வளரக்கூடியது. மருந்துபொருளாக பயன்படுகிறது.\nஇம்மரத்தினை பற்றி மேலும் தகவல்கள் தேவை எனில் இங்கே சென்று பார்க்கவும்...\n* நச்சுமரம் என்று சொல்லபடுவதின் வேதி பெயர் ப்ரோசொபிஸ் ஜூலிபிளோரா(Prosopis Juliflora) தமிழில் சீமை கருவேலம், வேலிக்காத்தான்,டெல்லி முள் என்றும் அழைகின்றனர். இதன் பூர்வீகம் மெக்சிகோ, கரிபியன் தீவுகள், தென் அமெரிக்கா ஆகும்.\nஇம்மரம் 12 அடி வரை வளரக்கூடியது...இதன் வேர் 175 அடி வரை செல்ல கூடியது...இதனால் நிலத்தடி நீரை உறிஞ்சி மண்ணை பாலை நிலமாக மாற்றிவிடுகிறது.\nநிலத்தடி நீர் வற்றி போய்விடுகின்றன.\nபுல் பூண்டு போன்றவற்றை வளரவிடுவதில்லை, இதனால் கால்நடைகளுக்கு உணவு கிடைப்பதில்லை.\nமழை இல்லாத காலங்களில் காற்றில் இருக்கும் நீரையும் எடுத்துகொள்வதால் இவை விரவி இருக்கும் இடங்களில் வறட்சி தாண்டவமாடுகிறது.\nஇது வெளிவிடும் நச்சு காற்றை சுவாசிப்பதால் மனிதனின் மனநிலையும் பாதிப்படைவதாக ஆய்வுகள் சொல்கின்றன. கோபம்,முரட்டுத்தனம் மிகுந்த மனிதனாக மாற்றி விடுகிறது ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை போன்ற மாவட்டங்கள் மிகுந்த வறட்சியாக காணபடுவதற்கு இம்மரங்களே காரணம்...\nவிறகிற்கு பயன்படும் என்று 1950 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின் போது விதைகள் கொண்டுவரப் பட்டு இங்கே தூவப்பட்டன., இதன் விஷத்தன்மை பற்றி முழுதாய் தெரியாமல்... கடந்த அறுபது ஆண்டுகளில் இவை தமிழகம் முழுவதும் கிளைபடர்ந்து ஏறத்தாழ 25 சதவித விளைநிலங்களை ஆக்கிரமித்து பாழ்படுத்திக் கொண்டிருக்கின்றன. அரசும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் இதை வேருடன் களைய முயற்சி மேற்கொண்டாலும் இன்னும் முழு மூச்சுடன் நடைபெறவில்லை என கருதுகிறேன்.\nவிறகு தேவை என்பதற்காக வளருங்கள் ஆனால் வளர்க்க கூடிய இடம் நல்ல விளைநிலங்கள் அல்ல.....பாலைவனம் \nஅடுப்பெரிக்க ஏழைகள் எங்கே செல்வார்கள் என்று எதிர் கேள்வி எழும். அதற்கு மாற்று ஏற்பாடு செய்யபட வேண்டும்.\n* இலவச கேஸ் அடுப்பு இணைப்பு அனைவருக்கும் கிடைக்கச் செய்யவேண்டும்.\n* இயற்கை சாண எரிவாயு, காய்கறி கழிவுகளில் இருந்து வாயு உற்பத்தி போன்றவற்றை முழுவீச்சில் செயல்படுத்த முன் வர வேண்டும்.\nவிவசாய நிலங்கள் பாழ்பட்டு கிடக்கின்றன. சமைக்க உணவு பொருள் இல்லாமல் வெறும் விறகை வைத்து என்ன செய்ய \nஇன்றைய மக்கள் அடுப்பெரிக்க வேண்டும் என்பதற்காக நாளைய தலைமுறையினர் குடிநீருக்கே அவதிப்பட வேண்டுமா \nகேரளாவில் தொழில்சாலைகளுக்கு விறகுக்கு என்ன செய்கிறார்கள் என்றால் மிக வருத்தமாக இருக்கும், ஆம் இங்கே இருந்து செல்கிறது.\nஅவர்கள் தங்கள் ஆறுகளை பாதுகாக்க அதில் மண் அள்ள மாட்டார்கள், ஆனால் நம் ஆறுகளில் இருந்து மண் அங்கே போகும்.\nகருவேல மரங்களை முற்றிலும் அழித்துவிட்டார்கள், ஆனால் அவர்களின் தேவைகளுக்கு மரம் இங்கே இருந்து செல்லும்...\nஉடனடி தேவை : வரையறுக்கப்பட்ட திட்டம்\nஅறிவொளித்திட்டம் கொண்டுவந்த போது நூறு சதவீதம் எழுத்தறிவு பெற்ற மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த நச்சுமரத்தை ஒழிப்பதற்கும் அப்படியொரு திட்டம் அவசியத் தேவை.\nஇம்மரத்தை பயன்படுத்தி தொழில் நடத்தும் தொழிற்சாலைகள் இதன் தீமையை புரிந்து கொண்டு பயன்படுத்துவதை நிறுத்தி மாற்று ஏற்பாடுகளை செய்துகொள்ள வேண்டும். அரசாங்கமும் இம்மரத்தை கொண்டு மேற்கொள்ளப்படும் தொழில்களை தடை செய்ய வேண்டும்...இதன் புகை கூட நமக்கு பகை \nநமது அரசாங்கம் இவ்விசயத்தை கருத்தில் கொண்டு துரித கதியில் செயல்திட்டம் வரையறுக்க வேண்டும்...மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளும், வேளாண்மை அமைப்புகளும் அதை நடைமுறைபடுத்த தீவிரமாக ஒத்துழைக்க வேண்டும். அதற்கு முன் மக்களுக்கு இம்மரத்தை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும்.\nஇதற்கு அதிக பொருட்செலவு ஆகும். விவசாயிகளால் செலவு செய்வது கடினம் எனவே அரசாங்கம்தான் முழு முயற்சி எடுக்க வேண்டும்.மரம் வளர்க்க, மழை நீர் சேகரிப்பு போன்றவற்றிற்கு பணம் செலவாகிறது.....ஆனால் இப்போது மற்ற எல்லாவற்றையும் விட மிக மிக முக்கியம் இந்த மரத்தை வெட்டுவது என்பதை மனதில் கொள்ளவேண்டும்.\nஒருவேளை இம்மரத்தை முற்றிலும் நாம் ஒழித்து விட்டாலும், நம் மண்ணை இவற்றிடம் இருந்து மீட்டு எடுத்தாலும் விவசாயத் தொழிலை உடனே அதில் செய்ய இயலாது, சில காலங்கள் கழித்தே அது வேளாண் பயன்பாட்டுக்கு வரும் என்பது ஒரு வேதனையான நிதர்சனம். அந்த அளவிற்கு இதன் நச்சு தன்மை மண்ணை பாழ்படுத்தி வைத்திருக்கிறது.கூடிய சீக்கிரம் இவை அழிக்கப்படவில்லை என்றால் விவசாய தொழிலே முற்றிலும் அழிந்துவிடும் ஆபத்து உள்ளது \nஉங்கள் வீட்டை சுற்றி இருக்கும் மரங்களை முதலில் அகற்றுங்கள் (வெட்டினால் போதாது மீண்டும் துளிர்த்துவிடும், வேருடன் அகற்றுங்கள்)\nகெட்டதை நாம் எதிர்க்காமல் வளர்த்து வந்தோம் என்றால் அது இன்னும் பல மடங்கு வலிமையுடன் நம் பிள்ளைகளை தாக்கும். நம் குழந்தைகளுக்கு பொருட் செல்வங்களை சேர்க்கா விட்டாலும் பரவாயில்லை (அவர்கள் சம்பாதித்து கொள்வார்கள்) ஆனால் நல்ல நாட்டை, நல்ல சுற்றுப்புறச் சூழலை, நல்ல நிலத்தை, நல்ல காற்றை, சுத்தமான குடிநீரை விட்டுச் செல்வோம் \nதலைமுறை நம்மை வாழ்த்தட்டும் நாம் மறைந்த பின்பும் \nஇந்த ஒரு மரத்தை வெட்டுவது...இரண்டு நல்ல மரங்களை புதிதாய் நடுவதற்கு சமம்.\nமரம் வளர்க்கணும் என்ற விழிப்புணர்வு நன்றாகவே மக்களிடம் சென்று சேர்ந்து விட்டது. அதனால்...\n'மரங்களை நடுவோம்' என்ற கோஷங்கள் போதும் 'சீமை கருவையை வேரறுப்போம்' என்றே இனி கோஷமிடுவோம் \nதொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள், தனியார் கிளப்புகள் போன்றவையும் இதில் ஈடுபடவேண்டும். மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த முழு அளவில் உதவி செய்யவேண்டும்.\nஇம்மரத்தை ஒழிப்பதற்கு என்று ஒரு பெரிய இயக்கம் தொடங்கினால் என்ன \nஎனக்கு தெரிந்தவனவற்றை பகிர்ந்திருக்கிறேன், இன்னும் தெளிவான ஆதாரங்கள் நன்மை/தீமை எது இருப்பினும் அறிய விரும்புகிறேன்...மேலும் விவரங்கள்/தகவல்கள் இருந்தால் பகிர்ந்து கொள்ளவும்...\n\"நச்சு மரத்தை பற்றிய இந்த தகவல்கள் /விவரங்கள் பலரையும் சென்றடைய உங்கள் தளங்களில் இந்த பதிவை வெளியிட்டும், மின் அஞ்சல் செய்தும் கூகுள் பஸ்சிலும், முக நூலிலும் பகிர்ந்து உதவுவீர்களாக \nசீமை கருவேலமரம் சுற்றுச்சூழல் ப்ரோசொபிஸ் ஜூலிபிளோரா வேலிக்காத்தான்\nLabels: சீமை கருவேலமரம், சுற்றுச்சூழல், ப்ரோசொபிஸ் ஜூலிபிளோரா, வேலிக்காத்தான்\nவிறகு தேவை என்பதற்காக வளருங்கள் ஆனால் வளர்க்க கூடிய இடம் நல்ல விளைநிலங்கள் அல்ல.....பாலைவனம் \nஅருமையான் விழிப்புணர்வு பதிவு சகோ ...நல்லா இருக்கு உங்க முயற்ச்சிக்கு என்னோட வாழ்த்துகள் .\nசி.பி.செந்தில்குமார் 10:43 AM, July 19, 2011\nநல்ல விஷயம் தான் .. உறுதுணையாய் இருப்போம்.\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) 10:54 AM, July 19, 2011\nமவனே சீம கருவை கண்டா வெட்டுத்தான்\nமேடம் வெட்டுகத்தியுடன் நான் ரெடி எங்கே எப்போன்னும் மட்டும் சொல்லுங்க.\nபன்னிக்குட்டி ராம்சாமி 2:45 PM, July 19, 2011\nநல்ல விஷயத்தை சொல்லி இருக்கிறீர்கள்.\nசீமைக்கருவேல மரங்கள் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து உபயோகமற்றதாக மாற்றிவிடுகின்றன என்பது சரிதான். ஆனால் அது குறித்து சில விஷயங்களை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.\n1. இம்மரங்களை அடியோடு ஒழிப்பது சாத்தியம் இல்லை என்று தெரிகிறது. கட்டுப்படுத்த மட்டுமே இயலும்.\n2. அது விஷச்சத்து வாய்ந்த மரம் என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் எனக்குக் கிடைகவில்லை. காய்களை உட்கொல்லும் 1% கால்நடைகள் இறக்க நேரிடுகிறது. அதுவும் விஷத்தன்மையால் அல்ல.\n3. வேறு எதுவும் வளர சாத்தியமற்ற உப்புத்தன்மை வாய்ந்த நிலங்களில் இதை வளர்ப்பது ஒருவேளை நன்மையாக இருக்கக் கூடும்.\nஆனால் நம் தமிழகத்தின் பெருவாரியான பகுதிகளில் இது கட்டுப்படுத்த முடியாமல் பரவி மிகுந்த சேதம் விளைவித்துக் கொண்டிருப்பது உண்மை. அவற்றை அழிக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.\nஆனால் அதற்கு தீவிர முயற்சி தேவை. மரத்தை அரைகுறையாக வெட்டிவிட்டால் எதிர்விளைவை ஏற்படுத்தும். மரம் முன்னைக் காட்டிலும் பெரிதாக வளர்ந்து, அதிக மலர்கள், காய்களை காய்க்கும். எனவே வெட்டும் போது வேரோடு முழுமையாக வெட்டி அகற்றிவிட வேண்டும்\nபன்னிக்குட்டி ராம்சாமி 2:50 PM, July 19, 2011\nநீங்கள் அனுமதித்தால், இப்பதிவை என் பஸ்சில் பகிர்ந்து கொள்கிறேன்...\nநல்ல விழிப்புணர்வு ஊட்டும் பதிவு .\nஉங்கள் எண்ணம் நிறைவேற வாழ்த்துக்கள் சகோ.....\nவிழிப்புணர்வூட்டும் நல்ல பதிவு ...\nசகோ சரியான கருத்து. எங்க வீட்டுக்கு பக்கத்துல கூட காலி நிலத்துல நெறைய இந்த மரம் இருக்குது. அத வெட்டுறதுக்கு என்ன பண்ணலாம். ஏதாவது அரசு துறை அணுகலாமா ஏன்னா அந்த நிலத்துக்காரங்க மரத்த வெட்ட மாட்டேங்குறாங்க\nவிழிப்புணர்வூட்டும் முக்கியமான பதிவு சகோ ...\nஅனைவரையும் சென்றடைய வேண்டிய விஷயம் .\nபகிர்வுக்கு நன்றி சகோ ..\nதங்களின் நீண்ட நாள் கனவு, நிலங்களைப் பாழ்படுத்தும் இம்மரங்களை வேரோடும், வேரடி மண்ணோடும் அப்புறப்படுத்திட கூட்டு முயற்சி தேவை.\n@ இம்சை அரசன் பாபு...\nஉங்களின் ஒத்துழைப்புக்கு மிக்க நன்றி\n@ ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா...\nஉங்க முடிவுக்கு மிக்க நன்றி :)\n@ கவி அழகன் said...\n//மவனே சீம கருவை கண்டா வெட்டுத்தான்//\n@@ கே. ஆர்.விஜயன் said...\n//மேடம் வெட்டுகத்தியுடன் நான் ரெடி எங்கே எப்போன்னும் மட்டும் சொல்லுங்க.//\nஇவ்வளவு ஆர்வமா இருக்கிற உங்களை எங்க டீம்ல சேர்த்தாச்சு. மிக விரைவில்... \n@@ பன்னிக்குட்டி ராம்சாமி said...\n// இம்மரங்களை அடியோடு ஒழிப்பது சாத்தியம் இல்லை என்று தெரிகிறது. கட்டுப்படுத்த மட���டுமே இயலும்.//\nகேரளாவில் எப்படி சாத்தியம் ஆச்சு அமெரிக்காவிலும் அழித்துவிட்டார்கள் என்றும் தகவல் படித்தேன்.\n//2. அது விஷச்சத்து வாய்ந்த மரம் என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் எனக்குக் கிடைகவில்லை. காய்களை உட்கொல்லும் 1% கால்நடைகள் இறக்க நேரிடுகிறது. அதுவும் விஷத்தன்மையால் அல்ல.//\n ஒரு தகவல் படித்தேன்...அதுதான் எழுதினேன். உங்களின் இந்த விளக்கத்திற்கு நன்றி\n//3. வேறு எதுவும் வளர சாத்தியமற்ற உப்புத்தன்மை வாய்ந்த நிலங்களில் இதை வளர்ப்பது ஒருவேளை நன்மையாக இருக்கக் கூடும்.//\nமண் ஒ.கே ஆனால் காற்றில் இருக்கும் ஈரபதத்தை உறிஞ்சி விடுகிறதே...\n//ஆனால் அதற்கு தீவிர முயற்சி தேவை. மரத்தை அரைகுறையாக வெட்டிவிட்டால் எதிர்விளைவை ஏற்படுத்தும். மரம் முன்னைக் காட்டிலும் பெரிதாக வளர்ந்து, அதிக மலர்கள், காய்களை காய்க்கும். எனவே வெட்டும் போது வேரோடு முழுமையாக வெட்டி அகற்றிவிட வேண்டும்\nஉண்மைதான். இதற்க்கு இயந்திரங்கள் கொண்டு ஆழமாக வெட்டி எறிய வேண்டும்...அரசாங்கம் மிகுந்த கவனம் எடுத்து இதை செய்ய வேண்டும் என்பதே இந்த பதிவின் வேண்டுகோள்.\nஉங்களின் அக்கறை கொண்ட விரிவான கருத்திற்கு மகிழ்கிறேன். இது தொடர்பான எந்த ஆதாரங்கள் உங்களுக்கு கிடைத்தாலும் எனக்கு அனுப்ப வேண்டுகிறேன்...இனி நான் மேற்கொள்ள போகும் செயலுக்கு உதவியாக இருக்கும்.\nநான் இதை ஆசீர்வாதமாக எடுத்துகிட்டேன்.\n// எங்க வீட்டுக்கு பக்கத்துல கூட காலி நிலத்துல நெறைய இந்த மரம் இருக்குது. அத வெட்டுறதுக்கு என்ன பண்ணலாம். ஏதாவது அரசு துறை அணுகலாமா ஏன்னா அந்த நிலத்துக்காரங்க மரத்த வெட்ட மாட்டேங்குறாங்க ஏன்னா அந்த நிலத்துக்காரங்க மரத்த வெட்ட மாட்டேங்குறாங்க\nஅரசு துறையை அணுகினா எந்த அளவிற்கு சாத்தியம் என்று எனக்கு தெரியவில்லை...\nகூடிய சீக்கிரம் அரசாங்கமே அவங்க அவங்க நிலத்தில இருக்கிற மரத்தை வெட்ட சொல்லி உத்தரவு போடணும் என்று விரும்புறேன், நம்புறேன் :))\nமுதல் வருகை என்று நினைக்கிறேன்.\n//தங்களின் நீண்ட நாள் கனவு, நிலங்களைப் பாழ்படுத்தும் இம்மரங்களை வேரோடும், வேரடி மண்ணோடும் அப்புறப்படுத்திட கூட்டு முயற்சி தேவை.//\n என் கனவு இதுதான் என்பதை நன்கு புரிந்தவர் நீங்கள்... என் கனவை நிறைவேற்ற உங்க உறுதுணையும் வேண்டும்.\nகெளசல்யா -தாங்களே அந்த கட்டுரையை முதலமைச்சர் செல்��ுக்கு இ மெயில் அனுப்பிவிடலாம் \nவேரறுக்க வேண்டிய விஷயம் தான்...\nதெரியாத விவரங்களைத் தெரிவித்தமைக்கு நன்றி. 'வேலிக்காத்தானைப் போடு' என்ற அறிவுரை கேட்டு வீட்டைச் சுற்றி இதை வளர்த்த நாட்கள் நினைவுக்கு வருகின்றன.\nபன்னிக்குட்டி ராம்சாமியின் கருத்துக்கள் சிந்திக்க வைக்கின்றன. அரைகுறை என்றைக்குமே ஆபத்து தான்.\n//இந்த ஒரு மரத்தை வெட்டுவது...இரண்டு நல்ல மரங்களை புதிதாய் நடுவதற்கு சமம்.\n'மரங்களை நடுவோம்' என்ற கோஷங்கள் போதும் 'சீமை கருவையை வேரறுப்போம்' என்றே இனி கோஷமிடுவோம் \nநல்ல உபயோகமான பதிவு அனைவரையும் சென்றடையட்டும்... அருமை\nசில காலங்கள் கழித்தே அது வேளாண் பயன்பாட்டுக்கு வரும் என்பது ஒரு வேதனையான நிதர்சனம்.\nதெரியாத தகவலைத் தெரிந்து கொண்டேன்..\nதமிழ்நாட்டையும்,தமிழ் மக்களையும் சாவடிக்க வேண்டும் என்று காங்.அரசாங்கம் 1950 லே முடிவு பண்ணிட்டா.ஐயா,காங்.அரசியல்வாதிகளே தமிழர் மேல் உங்களுக்கு ஏன்இவ்வளவு கோவம்உங்க பாவத்த போக்குவதற்கு நீங்க தூவி உருவான இந்த கருவேல மரத்தை அழிப்பதற்கு நீங்களே சரியான முடிவை சொன்னால் நன்றாக இருக்கும்.\nஎங்கள் ஊர்ப்பக்கம் இதனை \"சீத்த மரம்\" என்கிறோம்.\nஇதை நாங்கள் சர்க்கார் முள் , விவசாய முள் என்று அழைக்கிறோம் .... இதனை பற்றிய விழிப்புணர்வை பரப்ப நானும் பங்கு எடுத்து கொள்கிறேன் என தெரிவித்து கொள்கிறேன் ..\nபட்டணம் டவுண் பஞ்சாயத்து தலைவர் நல்லதம்பி அவர்கள் பதவி ஏற்ற முதல் வாரத்திலேயே கிராமத்திலுள்ள விவசாய முட்களை பொக்லைன் இயந்திரங்கள் மூலம் முழுவதுமாக அகற்றினார். மேலும் எங்கள் கிராமத்தில் இருக்கும் ஏரியிலுள்ள விவசாய முட்களையும் அகற்ற முயற்சி மேற்கொண்டுள்ளார்.அதற்கு அரசாங்கம் தரப்பிலும் , உங்கள் தரப்பிலும் இருந்து ஆதரவு தருமாறு வேண்டி கேட்டுக் கொள்கிறோம். நன்றி.\nஎங்கள் மனங்களிலும் கைகளிலும் விடியலின் விதைகள் நிரம்பியிருக்கின்றன. இந்த நாட்டில் அவற்றை விதைக்கவும், அவை பலன் தரும் வரை காத்திருக்கவும் நாங்கள் தயாராகவே உள்ளோம்.\nமிருக பலத்திற்கும், அநியாயத்திற்கும் எதிரான இறுதி வெற்றி மக்களுடையதாகவே இருக்கும்.\nஒரு பெண்ணின் உண்மை கதை - 'இவள்'\n'வீட்டுத் தோட்டம்' ரொம்ப ரொம்ப ஈசிதான் - அனுபவம் - 2\nதாம்பத்தியம் 19 - 'உச்சகட்டம்' எனும் அற்புதம்\nதாம்பத்தியம் 20 - உச்சம் ஏன் அ��சியம் \nதாம்பத்தியம் - 27 'தம்பதியருக்குள் உடலுறவு' அவசியமா...\nதாம்பத்தியம் - 16 'முதல் இரவு'\nதாம்பத்தியம் 18 - உறவு ஏன் மறுக்கபடுகிறது \n'வீட்டுத் தோட்டம்' ரொம்ப ரொம்ப ஈசிதான்...\nபதிவுலகமே மரத்தை வெட்ட உதவுங்கள்...\nஒரு புன்னகையால் கடந்து செல்வோம்.....\n100 கி.மி சாலை வசதி (1)\n50 வது பதிவு (1)\nஅணு உலை விபத்து (1)\nஇட்லி தோசை மாவு (1)\nஇணையதள துவக்க விழா. (1)\nஇஸ்லாமிய மக்களின் மனிதநேயம் (1)\nஉலக தண்ணீர் தினம் (1)\nகவிதை - பிரிவு (6)\nகுழந்தை பாலியல் வன்முறை (1)\nகுழந்தைகள் மீதான பாலியல் ஈர்ப்பு (3)\nகூகுள் சர்வதேச உச்சி மாநாடு (1)\nசென்னை பதிவர்கள் மாநாடு (2)\nடீன் ஏஜ் காதல் (2)\nதனி மனித தாக்குதல் (1)\nதிருநெல்வேலி முற்போக்கு எழுத்தாளர் சங்கம் (1)\nதினம் ஒரு மரம் (2)\nதெக்கத்தி முகநூல் நண்பர்கள் சங்கமம் (1)\nநூல் வெளியீட்டு விழா (1)\nபதிவர்கள் சந்திப்பு. பதிவுலகம் (1)\nபிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி (1)\nபெண் ஒரு புதிர் (1)\nபேசாப் பொருளா காமம் (3)\nமண்புழு உரம் தயாரித்தல் (1)\nமரம் நடும் விழா. சமூகம். (1)\nமீன் அமினோ கரைசல் (1)\nமொட்டை மாடி தோட்டம் (2)\nமொட்டை மாடியில் தோட்டம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/state/2019/11/16153036/1271662/Krishnagiri-RDO-handover-Rs-3-crore-worth-of-assets.vpf", "date_download": "2020-12-01T12:46:09Z", "digest": "sha1:RWKPAIAPQKZ5YTHU4WRN7JK2H6RSE4V7", "length": 19474, "nlines": 179, "source_domain": "www.maalaimalar.com", "title": "சொத்துக்களை பெற்றுக்கொண்டு பெற்றோரை நடுத்தெருவில் தவிக்க விட்ட ‘கல்நெஞ்சு’ மகன் || Krishnagiri RDO handover Rs 3 crore worth of assets to parents from son", "raw_content": "\nசென்னை 01-12-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசொத்துக்களை பெற்றுக்கொண்டு பெற்றோரை நடுத்தெருவில் தவிக்க விட்ட ‘கல்நெஞ்சு’ மகன்\nபெற்றோரிடம் இருந்து ரூ.3 கோடி மதிப்பிலான சொத்துக்களை பெற்றுக்கொண்டு அவர்களை வீட்டை விட்டு விரட்டியடித்த மகனிடம் இருந்து கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் சொத்துக்களை மீட்டுக் கொடுத்தார்.\nமீட்கப்பட்ட நிலத்தை பெரியசாமி-சகுந்தலா தம்பதியிடம் ஒப்படைக்கும் காட்சி\nபெற்றோரிடம் இருந்து ரூ.3 கோடி மதிப்பிலான சொத்துக்களை பெற்றுக்கொண்டு அவர்களை வீட்டை விட்டு விரட்டியடித்த மகனிடம் இருந்து கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் சொத்துக்களை மீட்டுக் கொடுத்தார்.\nபிள்ளைகள் நன்றாக இருந்தால்தான் கடைசி காலத்தில் நம்மையும் நன்றாக கவனித்து கொள்வார்கள் என்றுதான் பெற்றோர்கள் பிள்ளைகளுக்காக கஷ்டப்படுகிறார்கள்.\nஆனால் பிள்ளைகள் நன்றி கெட்டவர்களாக மாறி விட்டால் என்ன செய்வது அதனால்தான் பல தாய்-தந்தைகள் முதியோர் இல்லங்களிலும், சாப்பாட்டுக்கே வழியில்லாமல் பிச்சை எடுத்து வாழும் சூழ்நிலையும் உள்ளது.\nஇன்றும் நன்றி கெட்ட பிள்ளைகள் இருக்கிறார்கள் என்பதற்கு கிருஷ்ணகிரியில் நடந்துள்ள இந்த சம்பவம் ஒரு சாட்சி.\nகிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மனைவி சகுந்தலா. இந்த தம்பதியின் மகன் அருண்குமார்.\nஅருண்குமாருக்கு திடீரென்று சிறுநீரகம் பாதிப்பு அடைந்தது. கிட்னி மாற்றுவதை தவிர வழியில்லை என்று டாக்டர்கள் கூறி விட்டனர். எப்படியாவது மகனை பிழைக்க வைக்க வேண்டும் என்பதற்காக அருண்குமாரின் தாய் தனது கிட்னியை தானமாக கொடுத்தார். தாய் கொடுத்த கிட்னியில் அருண்குமார் உயிர் பிழைத்தார்.\nஅருண்குமாருக்கு திருமணம் செய்து வைத்த பெரியசாமி தனது மகன் எதிர்காலத்தில் கஷ்டப்படக்கூடாது என்பதற்காக கிருஷ்ணகிரியில் உள்ள 10 கடைகள் உள்ளிட்ட சுமார் ரூ.3 கோடி மதிப்பிலான நிலங்களையும் தானமாக எழுதிக் கொடுத்தார்.\nஆனால் செய்த நன்றி கூட இல்லாமல் பெற்றோரை கவனிக்காமல் அருண்குமார் தனது மனைவியுடன் சேர்ந்து பெற்றோர்களை வீட்டைவிட்டு விரட்டி கொடுமைப்படுத்தினார். முதுமை காரணமாக மனம் நொந்து மனநிலை சற்று பாதிப்பு அடைந்தனர்.\nமகனின் அரவணைப்புக்காக தாயும், தந்தையும் ஏங்கினார்கள். ஆனால் அந்த கல்நெஞ்சுக்கார மகனால் அவர்களுக்கு எந்த ஆதரவும் கிடைக்கவில்லை. ஒரு முதியோர் இல்லத்தில் தஞ்சம் அடைந்தார்கள்.\nபெற்ற ஒரே மகனால் பல்வேறு துன்பங்களுக்கு ஆளான பெற்றோர் முதியோர் பராமரிப்பு மற்றும் மறுவாழ்வுத் திட்டத்தின் கீழ் மகன் மீது நடவடிக்கை எடுக்கும்படி மனு கொடுத்து இருந்தனர். பல்வேறு கட்ட விசாரணைக்கு பிறகு அருண்குமாருக்கு தானமாக பெற்றோர் எழுதிக்கொடுத்த கடைகள் மற்றும் ரூபாய் மூன்று கோடி மதிப்பிலான சொத்துக்களை அருண்குமாரிடம் இருந்து அதிகாரிகள் திரும்ப பெற்றனர். பின்னர் பெரியசாமியையும் அவரது மனைவி சகுந்தலாவையும் கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாச்சியர் தெய்வ நாயகி நேரில் அழைத்து அவர்களிடம் ஒப்படைத்தார்.\nஇனிமேல் அருண்குமார் எந்த காரணத்தை கொண்டும் தாய்-தந்தையரிடம் இருந்து சொத்தை அபகரிக்க கூடாது என்றும், இதையும் மீறி சொத்தை அபகரித்தால் அவர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.\nஇதுதொடர்பாக பெற்றோர் கூறுகையில், எங்கள் ஒரே மகனை நம்பி இருந்தோம். அவனுக்கு கிட்னி செயல் இழந்த நிலையில் எனது கிட்னியை தானமாக கொடுத்து பிழைக்க வைத்தோம். சுமார் 3 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை முழுமையாக எழுதி கொடுத்தோம். நிலத்தை வாங்கிய பின் அருண்குமார் வயதான எங்களை வீட்டை விட்டு விரட்டியதோடு மிகவும் கொடுமைக்கு ஆளாக்கினார்.\nஇதனால் முதியோர் பராமரிப்பு மற்றும் மறு வாழ்வு திட்டத்தின் கீழ் மனுதாக்கல் செய்ததின் அடிப்படையில் தானமாக கொடுத்த மூன்று கோடி மதிப்பிலான நிலத்தை மீண்டும் எங்களிடம் வருவாய் கோட்டாட்சியர் தேவநாயகி வழங்கினார் என்றனர்.\nசாதிவாரியான புள்ளிவிவரங்களை சேகரிக்க ஆணையம்- முதலமைச்சர் அறிவிப்பு\nதென்மாவட்ட மக்கள் வெளியே செல்ல வேண்டாம்- முதலமைச்சர் வேண்டுகோள்\nநாளை காலை உருவாகிறது புயல்- வானிலை ஆய்வு மையம் தகவல்\nதேர்தலில் ரஜினியிடம் ஆதரவு கேட்பேன்- கமல்ஹாசன்\nமுன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார்\nதமிழகத்தில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\nபுயலின் தாக்கம் மதுரை வரை இருக்கும்- அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உதவும் ‘அன்பு சுவர்’\nஒரே கணுவில் 5 சோளக்கதிர்கள்- பூதலூர் ஆசிரியர் வீட்டு தோட்டத்தில் வினோதம்\nவானத்தில் இருந்து 12,000 முறை குதித்து சாதனை படைத்த தேனி வீரர்\nபுதுவையில் மதுபானங்களுக்கு கொரோனா வரி மேலும் 2 மாதங்களுக்கு நீட்டிப்பு\nதிருவண்ணாமலையில் 11 நாட்கள் காட்சி தரும் மகாதீபம்\nபேட்டிங் செய்யும் போது கே.எல் ராகுலிடம் மன்னிப்பு கேட்டேன் - மேக்ஸ்வெல் டுவிட்\nகூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு- தமிழக அரசு அறிவிப்பு\nவிவசாய தொழிலாளர்கள் 110 பேர் கழுத்தறுத்து கொடூர கொலை - பயங்கரவாதிகள் அட்டூழியம்\nஒட்டுமொத்தமாக எங்களை வெளியேற்றிவிட்டனர்: விராட் கோலி\nநிவரைத் தொடர்ந்து புரெவி புயல்: 6 மாவட்டங்களில் அதீத கனமழை எச்சரிக்கை\nநாளை உருவாகிறது புயல்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nபுயல் சின்னம் வலுவடைந்தது- இந்திய வானிலை ஆய்வு மையம்\nகாதலை வெளிப்படுத்திய இந்தி�� இளைஞர், ஓகே சொன்ன ஆஸ்திரேலிய பெண்: சிட்னி போட்டியில் ருசிகரம்\nடிசம்பர் 2-ந்தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்\nவிராட் கோலியின் சதம் வறட்சி நீண்டு கொண்டே செல்கிறது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/category/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2020-12-01T12:20:36Z", "digest": "sha1:OAYQ6C64UURWZ6FTHAHPR6QXPAL3HDJ6", "length": 13891, "nlines": 180, "source_domain": "moonramkonam.com", "title": "கதை Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nவார ராசி பலன் 29.11.2020 முதல் 5.12.2020 வரை அனைத்து ராசிகளுக்கும்\nபுகழ் மிக்கவர்கள்- யார் யார்\nவார ராசி பலன் 22.11.2020 முதல் 2 28.11.2020 வரை அனைத்து ராசிகளுக்கும்\n- தலைக்கு மஸாஜ் செய்தால், வழுக்கை ஏற்படுவதைத் தடுக்கலாம் என்பது சரியா\nவார ராசி பலன் 15.11 .2020 முதல் 21.11.2020 வரை அனைத்து ராசிகளுக்கும்\n – சிறுகதை – ஜெயஸ்ரீ ஷங்கர்\n – சிறுகதை – ஜெயஸ்ரீ ஷங்கர்\nPosted by மூன்றாம் கோணம்\n ஹேய்….இங்க பாரேன் [மேலும் படிக்க]\nமுதியோர் கதைகள் -2 கணேசன் ஓய்வெடுக்கப் போகிறார்.\nமுதியோர் கதைகள் -2 கணேசன் ஓய்வெடுக்கப் போகிறார்.\nமுதியோர் கதை : 2: கணேசன் [மேலும் படிக்க]\nமுதியோர் கதைகள் – சந்தானம் ஃப்ரீ கோட்டாவில் வருகிறார்.\nமுதியோர் கதைகள் – சந்தானம் ஃப்ரீ கோட்டாவில் வருகிறார்.\nமுதியோர் கதைகள் : வாரம் ஒருமுறை [மேலும் படிக்க]\nநவம்பர் 26 – சிறுகதை – சபீனா\nநவம்பர் 26 – சிறுகதை – சபீனா\n“அனி…பட்ட கஷ்டம் எல்லாம் தீர போகுது [மேலும் படிக்க]\nகால் கால்கேர்ல் காதல் 8 – கிரஹப் பிரவேசம் – அபி\nகால் கால்கேர்ல் காதல் 8 – கிரஹப் பிரவேசம் – அபி\nகால் கால்கேர்ல் காதல் முந்தைய பகுதிகள் [மேலும் படிக்க]\nஇன்று ஒரு நாள் மட்டும் – சிறுகதை\nஇன்று ஒரு நாள் மட்டும் – சிறுகதை\nTagged with: short story, tamil short story, இலக்கியம், கதை, சிறுகதை, தமிழ் சிறுகதை, நடிகை\nஇன்று ஒரு நாள் மட்டும் கடந்து [மேலும் படிக்க]\nதிரு திருடா – சிறுகதை – அபி – tamil short story\nதிரு திருடா – சிறுகதை – அபி – tamil short story\nதிரு திருடா – சிறுகதை – [மேலும் படிக்க]\nகால் கால்கேர்ல் காதல் 7 – தோப்போர அத்துமீறல் – tamil hot story\nகால் கால்கேர்ல் காதல் 7 – தோப்போர அத்துமீறல் – tamil hot story\nகால் கால்கேர்ல் காதல் 7 – [மேலும் படிக்க]\n“அழுந்தொறும் அணைக்கும்….” – சிறுகதை – ஷஹி\n“அழுந்தொறும் அணைக்கும்….” �� சிறுகதை – ஷஹி\nTagged with: 3, nagaraththar, settiar, short story, tamil short story, அன்னை, அம்மா, அழகு, குழம்பு, கை, சிறுகதை, செட்டியார், டாக்டர், தமிழ் சிறுகதை, தம்பி, தூண், படுக்கை, பால், பூஜை, மனசு, மார்பு, மீன், வங்கி, வேலை\nகாலையில் அழுது முகம் வீங்கிக் கிளம்பிய [மேலும் படிக்க]\nமுதல் அனுபவம் – சிறுகதை – சபீனா\nமுதல் அனுபவம் – சிறுகதை – சபீனா\nஇன்று காலை முதல் நடந்த பரபரப்புகள் எல்லாம் நினைக்கையில் களைப்பாக [மேலும் படிக்க]\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2020 – 2021\nவார ராசி பலன் 29.11.2020 முதல் 5.12.2020 வரை அனைத்து ராசிகளுக்கும்\nபுகழ் மிக்கவர்கள்- யார் யார்\nவார ராசி பலன் 22.11.2020 முதல் 2 28.11.2020 வரை அனைத்து ராசிகளுக்கும்\n- தலைக்கு மஸாஜ் செய்தால், வழுக்கை ஏற்படுவதைத் தடுக்கலாம் என்பது சரியா\nவார ராசி பலன் 15.11 .2020 முதல் 21.11.2020 வரை அனைத்து ராசிகளுக்கும்\n குழந்தைகளுக்கு ஒரு நேரத்தில் ஒரு தடுப்பூசியை மட்டுமே போட வேண்டும் என்பது சரியா\nவார ராசி பலன் 8.11.2020 முதல் 14.11.2020 வரை அனைத்து ராசிகளுக்கும்\n உடற்பயிற்சி நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்துமா\nவார ராசி பலன் 1.11.2020 முதல் 7.11.2020 வரை அனைத்து ராசிகளுக்கும்\nசிறுநீரகங்களைப் பாதிக்கும் இரண்டு காரணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://writerasai.blogspot.com/2019/04/", "date_download": "2020-12-01T11:54:54Z", "digest": "sha1:NXTNRIRDSQTXD24VVOQ4QQXEHLDKQSIS", "length": 37564, "nlines": 184, "source_domain": "writerasai.blogspot.com", "title": "ஆசை: April 2019", "raw_content": "\nஅட்டன்பரோவின் ‘காந்தி’ படத்தில் இடம்பெற்ற ஜாலியன்வாலா பாக் படுகொலை காட்சி\n(ஜாலியன்வாலா பாக் படுகொலையின் நூற்றாண்டையொட்டி 12-04-19 அன்று ‘இந்து தமிழ்’ நாளிதழில் என் மொழிபெயர்ப்பில் வெளியான கட்டுரை)\nஜாலியன்வாலா பாக். அந்த இடம் அமிர்தசரஸ் பொற்கோயிலிலிருந்து அதிகத் தொலைவில் இல்லை. அங்கே, கூடியிருந்த கூட்டத்தைச் சுடும்படி ரெஜினல் டையர் என்ற பெயருடைய பிரிட்டிஷ் பிரிகேடியர்-ஜெனரல் ஒருவர் தனது துருப்புகளுக்கு 1919 ஏப்ரல் 13 அன்று — சரியாக இப்போதிலிருந்து நூறாவது ஆண்டு — ஆணையிட்டார். கிட்டத்தட்ட ஐநூறு பேர் அந்தத் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டார்கள். அங்குள்ளவர்களோ ஆயிரம் பேர் அல்லது இன்னும் அதிகமானோர் கொல்லப்பட்டதாக நம்புகின்றனர். இது ஒரு கொடூரமான கொலை. ஏனெனில், சுட்டுக்கொல்லப்பட்டவர்கள் அனைவரும் நிராயுதபாணிகள் என்பதோடு முழுக்க முழுக்க அமைதிவழியிலானவர்கள். டைய���ின் வெறித்தனத்துக்கு வழிவகுத்ததோடு மட்டுமல்லாமல் அந்த வெறித்தனத்தை அதிகப்படுத்தியது பஞ்சாபின் சர்வாதிகார லெஃப்டினென்ட் கவர்னரான மைக்கேல் ஓ’ட்வையரின் நடவடிக்கைகள்தான்.\nஜாலியன்வாலா பாகில் நடைபெற்ற படுகொலைக்கு பிரிட்டிஷ் வரலாற்றிலும் சரி, இந்திய தேசியத்தின் வரலாற்றிலும் சரி முக்கியமான இடம் உண்டு. இதுகுறித்து எண்ணிலடங்காத புத்தகங்கள் வெளியாகியிருக்கின்றன. சில புத்தகங்கள் தீவிரத்தன்மையும் ஆய்வுத்தன்மையும் கொண்டவை, மற்றவை உணர்ச்சிகரமாகவும் இலக்கியரீதியிலும் இருப்பவை. இந்த இரண்டு வகையிலும் வரக்கூடிய புத்தகத் தொகுப்பொன்று வெளியாகியிருக்கிறது. ‘விடுதலைக்குச் செய்யப்பட்ட தியாகம்: ஜாலியன்வாலா பாகின் 100 ஆண்டுகள்’ (Martyrdom to Freedom: 100 Years of Jallianwala Bagh) என்பது அத்தொகுப்பின் பெயர். பஞ்சாபின் மிகவும் பழமையானதும் மிகவும் மதிப்புக்குரியதுமான ‘தி ட்ரிப்யூன்’ பத்திரிகையின் தற்போதைய ஆசிரியர் ராஜேஷ் ராமச்சந்திரன்தான் இப்புத்தகத்தைத் தொகுத்திருக்கிறார்.\nபுத்தகத்தின் முதல் பகுதி இத்தொகுப்புக்கென்றே (இந்தக் கட்டுரையாசிரியர் உட்பட) ஆய்வறிஞர்களால் எழுதப்பட்ட கட்டுரைகளை உள்ளடக்கியது. அதில் நடுநாயகமாக விளங்குவது மூத்த வரலாற்றாசிரியரான வி.என்.தத்தாவின் நேர்காணல். நேர்காணல் கண்டவர் அவரது மகளும் நன்கு அறியப்பட்ட அறிஞருமான நோனிகா தத்தா. அமிர்தரசரஸில் படுகொலைக்குச் சில ஆண்டுகள் கழித்துப் பிறந்தவர் வி.என்.தத்தா. ஜாலியன்வாலா பாகிலிருந்து பத்து நிமிடத்தில் சென்றுவிடக்கூடிய தொலைவில்தான் அவர் தன் இளமைப் பருவத்தைக் கழித்தார். ஜாலியன்வாலா பாக் என்பது 1919 ஏப்ரல் வாக்கில் உண்மையில் தோட்டமாக (பாக்) அல்ல, குப்பை கொட்டும் இடமாகத்தான் இருந்தது என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.\nஉரிய காலத்தில் தத்தா அந்தப் படுகொலையின் மிக முக்கியமான வரலாற்றாசிரியராக உருவெடுத்தார். அந்த நேர்காணலில் அவர் இப்படிச் சொல்கிறார், “டையரின் நடவடிக்கைகளின் பின்னணியை நீங்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். முதலாம் உலகப் போரில் பெற்ற வெற்றிக்குப் பிறகு பிரிட்டிஷாரின் தன்னம்பிக்கை உச்சத்துக்கே சென்றது. தங்கள் விருப்பப்படி என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம் என்ற அளவுக்குத் துணிவுபெற்றிருந்தனர். நினைவில் கொள்ளுங்கள், டெ���்லியில் ஒரு கலவரத்தை டையர் ஏற்கெனவே கலைத்திருக்கிறார், வடகிழக்குப் பிராந்தியத்தில் அவர் பெற்றிருந்த பயிற்சியும் அவர் வசமிருந்தது… [ஜாலியன்வாலா பாகில்] டையர் அந்தத் துருப்புகளைக் குறுக்கும் நெடுக்குமாக, நேராக, வலமும் இடமுமாக, கிணற்றுக்கு அருகாக என்றெல்லாம் உத்தரவிட்டுச் செலுத்தினார். தான் என்ன செய்கிறோம் என்பது குறித்த முழுமையான புரிதல் அவருக்கு இருந்தது.”\nஒரு எரிமலையின் வெடிப்பைத் தூண்டிவிட்ட நிகழ்வாகவே இந்தப் படுகொலைச் சம்பவத்தைப் பற்றி ஒருவகையில் சொல்லலாம் என்கிறார் வி.என்.தத்தா. ஏனெனில், இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷாரின் ஆட்சியை இனிமேலும் சட்டபூர்வமானதாகக் கருத முடியாது என்ற எண்ணத்தை ஜாலியன்வாலா பாக் படுகொலை ஏற்படுத்தியது. அந்தப் படுகொலைக்குப் பிறகுதான், ‘இனவெறியைப் பொறுத்துக்கொள்ள முடியாது என்பதையும் டையர்தனமும் ஓ’ட்வையர்தனமும் எவ்வகையிலாவது போய்த்தொலைந்தாக வேண்டும் என்றும் இந்தியர்கள் உணர்ந்தார்கள். நாகரிகச் சமூகத்தில் அந்த இருவருக்கும் எந்த இடமும் இல்லை. பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் இறுதி வீழ்ச்சிக்கு இப்படுகொலைதான் வித்திட்டது. மாறாக, தேசிய அளவில் காந்தி புதிய தலைவராக உருவெடுத்தார்.” அல்லது, கவிஞராகிய வி.என்.தத்தாவின் தந்தையின் சொற்களில் சொல்வதானால் அந்தப் படுகொலைக்குப் பிறகு இந்தியர்களுக்கு எது நல்லது என்றும் எது கெட்டது என்றும் தெரிந்தது, கூடவே அவர்கள் அதற்கு மேலும் ஆமாம்சாமிகளாக இருக்க மாட்டார்கள்.\nஇந்நூலின் இரண்டாவது பகுதி ‘தி ட்ரிப்யூன்’ இதழின் பக்கங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எழுத்துகளை உள்ளடக்கியிருக்கிறது. அந்நாட்களில் அந்த இதழின் ஆசிரியராக இருந்தவர் காளிநாத் ராய் என்ற வங்காளி. அவரைப் பற்றி அவரது சமகாலத்தவர் ஒருவர் சொல்லும்போது, “கம்பளிக் குல்லாய் அணிந்த குள்ளமான மனிதர். அவர் அணிந்திருந்த கம்பளி ஆடையின் பெரும்பாலான கம்பளி நூல் பல ஆண்டுகளுக்கு முன்பே உதிர்ந்துபோய்விட்டது. மீன் குழம்பு, பால் டம்ளர்கள், ரசகுல்லா, பருப்பு போன்றவற்றை மறதியுடன் கையாளும்போது அவரிடம் காணப்பட்ட தடுமாற்றங்களை அப்படியே அந்தக் கம்பளி ஆடை சுமந்திருக்கும். கண்ணாடியின் தடிமனான லென்ஸுக்குப் பின்னால் அவரது கண்கள் ஒளிந்திருக்கும். கண்ணாடியானது இரும்பு வளையத்தைக் கொண்டதாக, அது குறைந்தபட்சம் மூன்று இடங்களில் நூலால் தாங்கிப்பிடிக்கப்பட்டிருப்பதாக இருக்கும். அவர் பேசுவதோ வெகு அரிது.”\nஉண்மையை வெளிக்கொண்டுவந்த ‘தி ட்ரிபியூன்’ இதழ்\nகூச்ச சுபாவமும் கவர்ந்திழுக்காத தோற்றமும் கொண்டிருந்தாலும்கூடத் துணிவும் நெஞ்சுரமும் மிக்கவராக இருந்தார் காளிநாத் ராய். மிகவும் சிரமமான அந்நாட்களில் அவரது இந்தப் பண்புகளெல்லாம் ‘தி ட்ரிபியூன்’ இதழை அவர் எப்படியெல்லாம் வழிநடத்தினார் என்பதிலேயே நமக்குத் தெரிகிறது.\nஅந்த இதழிலிருந்து இந்நூலில் தொகுக்கப்பட்டிருக்கும் தலையங்கங்கள், கட்டுரைகள் போன்றவற்றை வாசிக்கும்போது அந்தச் சம்பவங்கள் நம் கண் முன் அப்படியே விரிகின்றன, பல இடங்களில் மிகவும் நெகிழவும் வைக்கின்றன. பஞ்சாபில் எல்லாப் பிரச்சினைகளுக்கும் வித்திட்ட ரௌலட் சட்டத்தைப் பற்றி ‘தி ட்ரிப்யூன்’ இப்படிச் சொல்கிறது: “ஏற்கெனவே கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டிருந்த மக்களுடைய உரிமைகளெல்லாம் இச்சட்டத்தின் அமலாக்கத்தால் முற்றிலும் பொருளற்றுப்போகின்றன. கூடவே, ஆள்வோரின் எதேச்சாதிகாரமும் பூரணமாகிறது.” ரௌலட் சட்டத்துக்கு எதிரான போராட்டங்களை வழிநடத்திய சுதந்திர வேட்கை கொண்ட தேசப்பற்றாளரைப் பற்றி அந்த இதழ் இப்படி எழுதியது: “காந்தியைப் பற்றி கோகலே ஒருமுறை இப்படிச் சொன்னார்: காந்தியிடத்தில் இந்தியர்களின் மனிதநேயம் அதன் பூரணத்தன்மையை அடைந்திருக்கிறது. அப்படிப்பட்ட காந்தி தன் மக்களைப் பற்றி மிகவும் ஆழமாக அறிந்துவைத்திருக்கிறார், இந்தியத் தலைவர்களிலேயே மிகவும் புனிதத்தன்மை கொண்டிருப்பதுடன் மிகவும் பிரபலமான தலைவரும் அவரே…”.\nகாந்தியைப் பற்றிய மேற்கண்ட குறிப்பு வெளியானது 1919, ஏப்ரல் 6, ஞாயிறு அன்று. அடுத்த ஞாயிற்றுக்கிழமைதான் படுகொலை நிகழ்த்தப்பட்ட தினம். ராணுவச் சட்டம் அமலில் இருந்ததால் அந்தப் படுகொலையைப் பற்றிய செய்திகளும் வெளியாகவில்லை. பத்திரிகைகள் மீதிருந்த தணிக்கை விலக்கப்பட்ட பிறகே, இந்த ஒட்டுமொத்த அநியாயத்தைப் பற்றியும் விசாரிப்பதற்கு ஆங்கிலேய அரசால் அமைக்கப்பட்ட ஹன்ட்டர் கமிஷனின் விசாரணைகளை ‘தி ட்ரிப்யூன்’ கூர்ந்து கவனித்து தினமும் எழுதியது.\nநியாயமான கேள்விகளைக் கேட்கத் தவறியது ஏன்\nகமிஷனின் முன்பு ஜெனரல் டையர் ஆஜரானபோது, அந்த இதழ் தங்கள் பக்கங்களில் நேரடியாக ஐந்து கேள்விகளை டையரிடம் முன்வைத்தது.\n1. கூட்டம் கூடுவதைத் தடுப்பதற்கு டையர் ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை\n2. எந்த எச்சரிக்கையும் விடுக்காமல் சுட்டதற்கு என்ன நியாயம் கூறுவார்\n3. துப்பாக்கிச்சூடு தொடங்கியவுடனே கூட்டம் கலைந்தோட ஆரம்பித்தும்கூடத் துப்பாக்கிச்சூட்டை நிறுத்தாததன் காரணம் என்ன\n4. தோட்டாக்கள் தீரும் நிலையிலும் ஏற்கெனவே ஐநூறு பேர் கொல்லப்பட்ட நிலையிலும்கூட நிறுத்தாதது ஏன்\n5. காயப்பட்டவர்களை நிர்க்கதியாக விட்டுச்சென்றது ஏன்\nஆனால், இதுபோன்ற நேரடியான தொனியில் இதுபோன்ற கேள்விகளை டையரிடம் ஹன்ட்டர் கமிஷன் முன்வைக்காமல் போனதுதான் துயரம்.\nஇறுதியில், ‘அமிர்தசரஸின் கசாப்புக்காரர்’ வெறுமனே பணிநீக்கம் செய்யப்படுகிறார். இதைப் பற்றிச் சொல்லும்போது தண்டனை ‘போதாதென்று அப்பட்டமாகத் தெரிகிறது’ என்று ‘தி ட்ரிப்யூன்’ எழுதியது. இதற்கிடையே, டையரின் கொடூரமான மேலதிகாரியான மைக்கேல் ஓ’ட்வையர் சிறு தண்டனைகூட இன்றித் தப்புகிறார். ஆகவே, ‘கண்துடைப்பு ஆவணம்’ என்று ஹன்ட்டர் அறிக்கை குறித்து காளிநாத் ராய் குறிப்பிட்டதில் வியப்பொன்றும் இல்லை.\nஇப்புத்தகத்தில் ஜாலியன்வாலா பாக் நினைவிடம் பற்றிய வேறு சில முக்கியமான தகவல்களும் கிடைக்கின்றன. தியாகிகளின் ரத்தம் சிந்தப்பட்டதால் புனிதத்துவம் பெற்ற மண்ணைத் தாங்கிய நிலத்தை இந்திய தேசிய காங்கிரஸ் வாங்கி, அப்போதுதான் உருவாகிக்கொண்டிருக்கும் புதிய தேசத்தின் சொத்தாக மாற்றியது. இந்த நினைவிடத்துக்காக நிதி திரட்டியவர்களில் முக்கியப் பங்கு வகித்தவர்கள்: காந்தி, டாக்டர் சைஃபுதீன் கிச்லூ, பண்டிட் மதன்மோகன் மாளவியா, சுவாமி ஷ்ரத்தானந்தா.\nஇன்று விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு வைக்கப்படும் நினைவிடங்கள் எண்ணிலடங்காது; தேர்தல் நெருங்கும் சமயத்திலெல்லாம் பேராசை கொண்ட அரசியல்வாதிகளால் அப்படிப்பட்ட நினைவிடங்கள் திறந்துவைக்கப்படுகின்றன; அவற்றுக்கான நிதியும் தனியார் நிறுவனங்களிடமிருந்தோ பொதுத் துறை நிறுவனங்களிடமிருந்தோ வலுக்கட்டாயமாகப் பெறப்படுகிறது. ஆனால், ஜாலியன்வாலா பாக் நினைவிடம்தான் இந்திய வரலாற்றில் மிகவும் ஜனநாயகபூர்வமாக நிதி திரட்டப்பட்டு முதன்முதலில் கட��டப்பட்ட நினைவிடம். அந்த நினைவிடத்துக்கான நிதியானது பஞ்சாபிலும் இந்தியா முழுவதிலும் உள்ள மக்களிடமிருந்தும் திரட்டப்பட்டது. லூதியானாவைச் சேர்ந்த மக்கள் ரூ.7,000; வார்தா மக்கள் ரூ. 7,500; பம்பாய் மக்கள் ரூ 20,000; கல்கத்தா மக்கள் ரூ.26,000 என்று அள்ளியள்ளிக் கொடுத்தார்கள். (இந்தத் தொகையெல்லாம் அன்று மிகவும் அதிகம். மேலும், இன்றைய பணமதிப்பைவிட அன்றைய பணமதிப்பு மிகவும் அதிகம் என்பதையும் கணக்கில் கொண்டு பார்க்க வேண்டும்).\nதனது ‘யங் இந்தியா’ இதழில் இந்த நிதித்திரட்டலைப் பற்றி எழுதும்போது காந்தி இப்படிக் கூறுகிறார், ‘இறந்துபோன அப்பாவிகளைப் பற்றிய நினைவுதான் புனிதமான அறக்கட்டளையாகக் கருதப்பட வேண்டியது. மேலும், உயிர் பிழைத்த உறவினர்கள் தங்கள் வாழ்க்கைத் தேவைகளுக்காகத் தேசத்திடம் கேட்கும் உரிமையும் பெற வேண்டும். இந்த நினைவிடத்தின் முக்கியமான அர்த்தம் இதுதான்.’\nமேலும், அவர் எழுதினார்: ‘முஸ்லிமின் ரத்தம் இந்துவின் ரத்தத்தோடு கலந்துவிடவில்லையா சீக்கியரின் ரத்தம் சனாதனியின் ரத்தத்துடனும் சமாஜத்தினரின் ரத்தத்துடனும் கலக்கவில்லையா சீக்கியரின் ரத்தம் சனாதனியின் ரத்தத்துடனும் சமாஜத்தினரின் ரத்தத்துடனும் கலக்கவில்லையா இந்த நினைவிடமானது இந்து-முஸ்லிம் ஒற்றுமையை அடைவதற்கான நேர்மையான, நீடித்த முயற்சியின் தேசியச் சின்னமாக இருக்கட்டும்.’\nஇப்படி எல்லோரையும் ஒருங்கிணைக்கக்கூடிய, பன்மைத்துவம்கொண்டதாக காந்தி எதிர்நோக்கிய பேருணர்ச்சியானது தேசப் பிரிவினையின்போது பஞ்சாபில் சுக்குநூறாக உடைத்து நொறுக்கப்பட்டது. அப்படி உடைத்து நொறுக்கப்பட்டதை, ‘தி ட்ரிப்யூன்’ இதழின் பிராந்தியத்திலும் அதற்கு அப்பாலும் ஜாலியன்வாலா பாக் படுகொலைக்கு நூறு ஆண்டுகளுக்குப் பின்னும் மீட்டுருவாக்க முயன்றுகொண்டிருக்கிறோம்போல\n-தமிழில் : ஆசை, நன்றி: ‘இந்து தமிழ்’\nLabels: 'தி இந்து' கட்டுரைகள், காந்தி, மொழிபெயர்ப்புகள், வரலாறு\nஆயிரக் கணக்கான ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒரு அமைப்புடன் போரிடப் போகிறோம் - வி.பி. சிங்கின் உரை\nமண்டல் குழு அறிக்கையை நிறைவேற்றுவதன் மூலம் பிற்படுத்தப்பட்ட மக்களின் மேம்பாட்டுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் கசப்புணர்வை ஏற்படுத்தின. ஆயிர...\nநாம் ஏன் சதிக் கோட்பாடுகளை நம்புகிறோம்\nயுவால் நோவா ஹரா��ி சதிக் கோட்பாடுகள் எல்லா வடிவங்களிலும் அளவுகளிலும் வருகின்றன. இவற்றில் ரொம்பவும் பரவலானது உலகளாவிய ரகசிய அரசியல் குழுவைப் ...\nஓவியம்: றஷ்மி ஆசை (‘தி இந்து’ நாளிதழில் 01-04-2017 அன்று வெளியான கட்டுரையின் மிக நீண்ட வடிவம் இது. கிட்டத்தட்ட ஆறு மடங்கு பெரியத...\nக்ரியா எஸ். ராமகிருஷ்ணன் அவர்களுக்குப் பிறந்த நாள்\nஇன்று எனது நண்பரும் வழிகாட்டியும் க்ரியா பதிப்பகத்தின் பதிப்பாசிரியருமான க்ரியா எஸ். ராமகிருஷ்ணன் அவர்களுக்குப் பிறந்த நாள். அகராதி...\nபா. வெங்கடேசனை நோக்கி நான் வந்தது எப்படி\nஆசை 1999-ல் என்று நினைக்கிறேன், பி.ஏ. படித்துக்கொண்டிருந்த காலம், காலச்சுவடில் ‘மழையின் குரல் தனிமை’ சிறுகதையைப் படித்துவிட்டுப்...\nகண்ணதாசன்: காலங்களில் அவன் வசந்தம்\nஆசை (கண்ணதாசன் பிறந்த நாள் அன்று ‘தி இந்து’ நாளிதழில் (24-06-2014) வெளியான கட்டுரை) அது என்ன பருவம் என்று அப்போது தெரியவில்லை. சென்...\nவல்லபி: மலை தேவதையின் காதல் பாடல்கள்\nதேன்மொழி தாஸின் கவிதைகளைப் படிக்கும்போது சமவெளியிலிருந்து வந்து தன்னை நேசித்துவிட்டுப் பிரிந்துசென்ற ஒருத்தனுக்காக ஒரு மலை தேவதை நெடிய காத்த...\nஆசை வெயிலடிக்கும்போது மழை பெய்தால் காக்கைக்கும் நரிக்கும் கல்யாணம் நடக்கிறது என்று கிராமங்களில் சொல்வதுண்டு. அப்படி நடக்கும் கல்யாணத்...\nவெங்கட் சாமிநாதன் இடைவிடாத அணிலின் குரல் தோட்டம் அணிலாக இருந்தது அணிலைப் பார்க்கும் வரை இந்த வரிகளைப் பார்...\nதென் இந்திய பறவைகள்: பறவைகளைப் பற்றிய ஒரு முக்கியமான கையேடு\nஆசை மும்பையிலுள்ள 'பிஎன்ஹெச்எஸ்' (Bombay Natural History Society) அமைப்பு நூறாண்டுகளுக்கும் மேல் இயற்கையியல் தொடர்பாக இயங்க...\n'தி இந்து' கட்டுரைகள் (171)\nஅறிவோம் நம் மொழியை (3)\nசென்னை திரைப்பட விழா (2)\nதங்க. ஜெயராமன் கட்டுரைகள் (1)\nமொழியின் பெயர் பெண் (1)\nஇயற்பெயர் ஆசைத்தம்பி. 1979-ல் மன்னார்குடியில் பிறந்தேன். படித்தது M.A. M.Phil (ஆங்கில இலக்கியம்). சென்னை மாநிலக் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும்போதே க்ரியா பதிப்பகத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதியில் (2008) துணை ஆசிரியராகப் பணியாற்றியிருக்கிறேன். சிறு வயதிலிருந்து கவிதை எழுதுவதில் எனக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. என் முதல் கவிதைத் தொகுப்பு 'சித்து' 2006இல் க்ரியாவால் வெளியிடப்பட்டது. முழு��்கமுழுக்கப் பறவைகளைப் பற்றிய கவிதைகளை உள்ளடக்கிய 'கொண்டலாத்தி' தொகுப்பும் 2010ஆம் ஆண்டு க்ரியாவால் வெளியிடப்பட்டது. கவிதையைத் தவிர சிறுகதை, கட்டுரைகள் போன்றவற்றை எழுதுவதிலும் ஈடுபாடு உண்டு. என்னுடைய பேராசிரியர் தங்க. ஜெயராமனுடன் இணைந்து 2010ஆம் ஆண்டு ஒமர் கய்யாமின் 'ருபாயியத்'ஐ மொழிபெயர்த்தேன். பறவையியலாளர் ப. ஜெகநாதனுடன் இணைந்து 'பறவைகள்' என்ற அறிமுகக் கையேட்டை 2013இல் வெளியிட்டிருக்கிறேன். திக் நியட் ஹானின் ‘அமைதி என்பது நாமே’ என்ற நூல் எனது மொழிபெயர்ப்பில் க்ரியா பதிப்பகத்தால் 2018-ல் வெளியிடப்பட்டது. திருமணம் 2011இல். மனைவி: சிந்து. மகன்: மகிழ் ஆதன். 2013 ஆகஸ்ட் மாதத்திலிருந்து ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் பணிபுரிகிறேன். மின்னஞ்சல்: asaidp@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-35/40984-2020-10-18-06-37-18", "date_download": "2020-12-01T11:20:01Z", "digest": "sha1:D7Z2MG5X3FWWFJNS26PXRJ4746BEOXTL", "length": 49638, "nlines": 271, "source_domain": "www.keetru.com", "title": "இர்வின் பிரசங்கம்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nஈழத்தில் குடும்பம் குடும்பமாக தமிழர்கள் படுகொலை\nஇந்திய விடுதலைக்கான அறப்போராட்டம், 1905-1919\n“செக்குலர்” என்பதன் பொருள் என்ன\nஎதிர்பார்த்தபடியே கமிஷன் பகிஷ்காரம் கூலிக்கு மாரடிப்பவர்களின் காலித்தனத்தில் முடிந்தது\nஷெட்யூல்டு வகுப்பினரின் அரசியல் கோரிக்கைகள்\nஅயல்நாட்டவருக்கு ஓர் வேண்டுகோள் அடிமைப்படுத்துவதற்கு கொடுங்கோன்மைக்கு சுதந்திரம் அளிக்காதீர் - I\nஇந்திய விடுதலை இயக்கமும் சௌரி சௌரா நிகழ்வும்\nஇந்தியச் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுக் குழுவின் தகுதிப்பாடுகளும் அச்சுறுத்தல்களும்\nமோடி அரசுக்கு குலைநடுக்கத்தை ஏற்படுத்தும் விவசாயிகளின் போராட்டம்\nஅமித்ஷாவின் தமிழக வருகை பிஜேபிக்கு உயிர் கொடுக்குமா\nஉங்கள் உயிர் முகம் தேரில் வரும்\nசெங்கல்பட்டு ஜில்லா போர்டு தேர்தல்\nதலைவர் பிரபாகரன் இறுதி மாவீரர் நாள் உரை\nவெளியிடப்பட்டது: 19 அக்டோபர் 2020\nராஜப் பிரதிநிதியாகிய லார்ட் இர்வின் அவர்கள் சீமைக்குப் போய்விட்டு வந்து வெளியிட்ட அரசியல் அறிக்கையை இந்தியாவில் உள்ள எல்லா அரசியல்வாதிகளும் ஒப்புக்கொண்டு பாராட்டி இருப்பதோடு, பலர் அதற்காக தங்களுடைய நன்றியறிதலையும் காட்டிவிட்டார்கள்; காட்டிக் கொண்டும் இருக்கிறார்கள் என்றாலும் இதிலிருந்து முக்கியமாக இரண்டு காரியங்கள் நிறுத்தப்பட்டுவிடும் என்பது உறுதியான செய்தியாகும்.\nஅதாவது 1929 வது வருஷம் டிசம்பர் மாதம் 31-ந் தேதி இரவு ஒரு மணிக்கு திரு.காந்தியார் மறுபடியும் துவக்கப்படத் “தயாராயிருந்திருக்கும்” ஒத்துழையாமையையும் அதற்கொரு மூன்று நாளைக்கு முன் அதாவது டிசம்பர் 28-ந் தேதி லாகூர் காங்கிரசில் திரு.ஜவகரிலால் நேருவால் வெளிப்படுத்த இருக்கும் பூரண சுயேச்சை விளம்பரமும் நிறுத்தப்பட்டு போகும் என்பதேயாகும்.\nஎனவே, வைசிராய் அறிக்கை அவ்விரு கனவான்களுக்கும் பெரிய விடுதலையையும் வெற்றியையும் கொடுத்தது என்பதில் நமக்கு எள்ளளவும் சந்தேகமில்லை. மற்றபடி அவ்வறிக்கையில் உள்ள விஷயம் என்னவென்று நிதானமாய் நடுநிலையிலிருந்து பார்ப்போமானால், எவ்வளவு சிறுகண் உள்ள சல்லடை யைப் போட்டு சலித்துத் தேடிப் பார்த்தாலும் சத்துள்ள வார்த்தை ஒன்றுகூட அதில் இருப்பதாக நமக்குப் புலப்படவில்லை.\nஅதாவது, அதிலுள்ள விஷயங்கள் என்னவென்று பார்ப்போமானால் “எந்தவித நெருக்கடி ஏற்பட்டாலும், யார் என்ன கூப்பாடு போட்டாலும், இந்தியாவில் ராஜிய நோக்கமில்லாத ராஜவிசுவாசிகள் எல்லா வகுப்பிலும், எல்லா மதத்திலும், எல்லா கட்சியிலும் தாராளமாய் இருக்கிறார்கள் என்பது எனக்கு நன்றாய் தெரியும். சைமன் கமிஷன் நியமனத்தைப் பற்றியும் அதனால் ஏற்பட்ட பலனைப் பற்றியும் இனி பேசுவதில் யாதொன்றும் பயன்படாது.\nசைமன் விசாரணையும் முடிந்து போயிற்று. இந்திய கமிட்டி விசாரணையும் முடிந்து போயிற்று. எவ்விதத்திலும் அவர்களுடைய ரிபோர்ட்டு பார்லி மெண்டுக்கு வந்துதான் தீரும். அவர்கள் என்ன சொல்வார்கள் என்பதைப்பற்றி இப்போது சொல்லுவது சாத்தியமல்ல.\nசாத்தியமானாலும் நாங்கள் இப்போது சொல்ல மாட்டோம். பார்லிமெண்டார் தங்கள் இஷ்டப்படிதான் செய்வார்கள். மற்றும் தக்க ஆதாரத்துடனும் அதிகாரத்துடனும் இந்தியாவின் அபிப்பிராயத்தை எடுத்துச் சொல்ல யோக்கியதையுடையவர்களின் ஒத்துழைப்பை ஏற்றுக் கொள்ளத் தயாராயிருக்கிறோம்.\nஇதைப்பற்றி இந்திய சட்டசபையில் 8- மாதத்திற்கு முந்தியே பேசியதைத்தான் இப்போதும் பேசுகின்றேன். இந்தியாவுக்கு சுயராஜ்யம் கொடுப்பதைப் பற்றி பார்லிமெண்ட்டுக்கு இருக்கும் சுயேச்சை அதிகாரத்தை நீங்கள் ஒப்புக் கொண்டுதான் ஆகவேண்டும். அதை மறுப்பது பயனற்றதாகும்.\nஆனால், இந்தியாவின் அதிகாரம் பெற்ற தலைவர்களுடைய அபிப்பிராயத்தையும் தெரிய பார்லிமெண்டு முயற்சி செய்யும். படிப்படியாக இந்திய சீர்திருத்தம் பெற்று பொறுப்பாட்சி பெற வேண்டுமென்பதே 1917 வருஷத்திய அறிக்கையின் கருத்தாகும்.\n1919 - ம் வருஷத்திய சீர்திருத்தத்தின் கொள்கையே குடியேற்ற நாட்டுப் பொறுப்பாட்சி பெறுவதற்கு ஏற்றதாகும். சைமன் கமிஷன் வகுக்கும் திட்டம் தான் குடியேற்ற நாட்டுப் பொறுப்பாட்சிக்கு ஏற்றதாகும் என்று பிரிட்டிஷ் அரசாங்கத்தினர்கள் தீர்மானித்திருக்கின்றார்கள்.\nசைமன் அறிக்கையும் இந்திய தலைமைக் கமிட்டி அறிக்கையும் கிடைத்த பிறகு இந்திய சர்க்காரை ஆலோசித்துக் கொண்டு இந்திய பிரதிநிதிகளை அழைத்து தனியாகவோ சேர்ந்தோ விவாதிக்க ஒரு மகாநாடு கூட்டுவார்கள். அந்த முடிவையும் பார்லிமெண்டுக்கு அனுப்புவார்கள்” என்பது போன்று ‘ஒட்டக் கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாட்பாள்’ என்கின்ற பழமொழிப்படி முன் சொன்னவைகளையே சற்று மெருகு கொடுத்த பாஷையில் பேசி இருக்கிறார்.\nஎனவே, இந்த அறிக்கையிலிருந்து இந்திய அரசியல் தலைவர்களும் ஒத்துழையாதாரும் பூரண சுயேச்சைக்காரரும் ஆனந்தக்கூத்தாட என்ன அற்புதம் இருக்கின்றது என்பது நமக்கு விளங்கவில்லை.\nநன்றாக கவனித்து பார்த்தால், லார்ட் இர்வின் முன்னைவிட இப்போது மிக்க நிமிர்ந்து பேசி இருக்கின்றார் என்றுதான் கொள்ளவேண்டுமே ஒழியவேறில்லை. என்ன வென்றால், இந்தியாவின் பெரும்பாகம் மக்கள் அரசியல் நோக்கமென்பதே இல்லாமல் சர்க்காரையே நம்பிக் கொண்டிருப்பவர்கள் என்றும் நிபந்தனை இல்லாத ராஜ விசுவாசிகள் என்றும் கூப்பாடு போடுபவர்கள் மிக்க சுருங்கின எண்ணிக்கை உள்ளவர்கள் என்றும் சொல்லி, எடுத்த எடுப்பில் எல்லா அரசியல் வாதிகளையும் ஒரே அடியாய் மண்டையில் அடித்து அவமானப் படுத்தி இருக்கிறார்.\nஇரண்டாவதாக, சைமன் கமிஷன் நியமனத்தைப்பற்றி ஒன்றும் பேசக்கூடாது; அதை ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும் என்கின்றார்.\nமூன்றவது, இந்தியாவுக்கு சீர்திருத்தமோ சுயராஜ்யமோ வழங்க பார்லிமெண்டுக்குத்தான் அதிகாரமுண்டு என்பதை ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும் என்கின்றார்.\nநான்காவதாக, சை���ன் கமிஷன் ரிப்போர்ட்டின் மீதுதான் பார்லி மெண்டு யோசனை செய்யும் என்றும் சொல்லிவிட்டார். வேண்டுமானால் இந்திய தலைவர்களைக் கூட்டி அவர்கள் அபிப்பிராயம் கேட்கப்படும் என்றும் ஒரே ஒரு வார்த்தை சொல்லி இருக்கிறார். ஆனால், அதுவும் நிபந்தனை மீதே சொல்லுகின்றார். அதாவது, இந்தியாவின் அதிகாரம் பெற்ற பிரதிநிதிகளாகவும் தக்க ஆதாரத்துடன் பேசுபவர்களாகவும் இருக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். இதில் தான் ஜீவ நாடி இருக்கின்றது.\nஇந்தியாவின் அதிகாரம் பெற்றவர்கள் யார் என்பது நமது கேள்வி. இந்திய ஜனத்தொகையில் கிட்டத்தட்ட சரிபகுதி மகமதியர்களும் தீண்டப்படாதவர் களும் ஆவார்கள். இவர்களுக்குப் பிரதிநிதியாக யார் போகக்கூடும் காங்கிரஸ்காரர்களும் மிதவாதிகளும் இவர்களுடைய பிரதிநிதிகளாகி விடுவார்களா காங்கிரஸ்காரர்களும் மிதவாதிகளும் இவர்களுடைய பிரதிநிதிகளாகி விடுவார்களா நேரு திட்டமானது காங்கிரசு மிதவாதி, ஒத்துழையாவாதி, சுயேச்சைவாதி, தேசியவாதி ஆகிய எல்லாவாதிகளாலும் ஒப்புக் கொள்ளப்பட்டது என்று எவ்வளவோ பறையடித்தும் அதை மறுத்த இயக்கம் எத்தனை நேரு திட்டமானது காங்கிரசு மிதவாதி, ஒத்துழையாவாதி, சுயேச்சைவாதி, தேசியவாதி ஆகிய எல்லாவாதிகளாலும் ஒப்புக் கொள்ளப்பட்டது என்று எவ்வளவோ பறையடித்தும் அதை மறுத்த இயக்கம் எத்தனை வகுப்பு எத்தனை\nநிற்க, சைமன் கமிஷனை பகிஷ்காரம் பண்ணினதாக மேற்கண்ட இத்தனை கட்சியின் பேராலும், பூனை தன் கண்ணை மூடிக் கொண்டு பாலைக் குடித்தால் உலகமே இருட்டாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டது போல் ஒரேயடியாய் ‘பகிஷ்காரம்’, ‘பகிஷ்காரம்’ என்று கத்தினார்களே, அதற்கு இந்திய மக்கள் எவ்வளவு மதிப்பு கொடுத்தார்கள் என்பது உலகமறியாததா அல்லது சர்க்கார் தெரியாததா\nஅன்றியும் காங்கிரசு தனது யோக்கியதையை இழந்து விட்டதென்றும், அது விளையாட்டுப் பிள்ளைகள் கூட்டம் என்றும், காங்கிரசு இந்திய பொதுஜனப் பிரதிநிதித்துவ முடையதல்லவென்றும், அது தனக்கே குழிவெட்டிக் கொண்டதென்றும் திரு.காந்தி உள்பட, திரு.பெசண்டம்மை உள்பட, தலைவர்கள் என்பவர்கள் எல்லோரும் சொன்னதை இதற்குள் உலகம் மறந்திருக்குமா\nஇந்தியாவின் அதிகாரம் பெற்றது என்பது ஒரு பக்கமிருந்தாலும் தக்க ஆதாரத்துடன் வரவேண்டும் என்பதற்கு இந்தியத் த���ைவர்கள் எந்த ஆதாரத்தைக் காட்டக்கூடும் என்பது நமக்கு விளங்கவில்லை.\nஉதாரணமாக, சைமன் கமிஷன் ராஜாங்க சபை பிரதிநிதிகளுடனும் இந்திய சட்டசபை பிரதிநிதிகளுடனும், மாகாண சட்டசபை பிரதிநிதிகளுடனும் இந்தியாவெல்லாம் சுற்றித் திரிந்து இந்திய பிரமுகர்கள், பிரதிநிதிகள் என்பவர்களை எல்லாம் விசாரித்து வைத்து இருப்பதோடு அந்தந்த மாகாண அரசாங்கத்தார் மூலமும் மாகாண மக்களின் பிரதிநிதி சபையாகிய சட்டசபைகளின் மூலமும் நிறைவேற்றியதும் தனித்து எழுதிக் கொடுத்திருப்பதுமான ஆதாரங்கள் ஒப்புக்கொள்ளக் கூடியதா அல்லது நாங்கள் தான் பிரதிநிதிகள் என்று சொல்லிக் கொண்டு தங்கள் காலைத் தாங்களே தொட்டுக் கும்பிட்டுக் கொண்டு என்னைக் கூப்பிடு அல்லது நாங்கள் தான் பிரதிநிதிகள் என்று சொல்லிக் கொண்டு தங்கள் காலைத் தாங்களே தொட்டுக் கும்பிட்டுக் கொண்டு என்னைக் கூப்பிடு உன்னைக் கூப்பிடு என்று கெஞ்சி உள்போகும் யாரோ நான்கு பெயருடைய வார்த்தைகளை தக்க ஆதாரம் என்று ஒப்புக் கொள்ளக் கூடியதா\nதவிரவும் பிரிட்டிஷ் அரசாங்கத்தார் தங்கள் பார்லிமெண்டால் நியமிக்கப்பட்ட கமிட்டி என்றும், சைமன் கமிஷன் மூலமும், சட்டசபை பிரதி நிதிகள் மூலமும், சர்க்கார் ஸ்தாபனங்கள் மூலமும், சேகரித்து வைத்திருக்கும் உண்மைகளுக்கு விரோதமாய் இப்போது ஒரு புதிய “இந்தியப் பிரதிநிதிகள்” வந்து ஏதாவது ஒன்றைச் சொல்லி, இதுதான் இந்தியாவின் அபிப்பிராயம் என்று திரு.காந்தியே சொல்வதானாலும், சர்க்கார் எதை நம்புவார்கள் என்று பொது ஜனங்களையே யோசித்துப் பார்க்கும்படி வேண்டுகிறோம்.\nஅன்றியும் ஒரு சமயம் இதே சர்க்காரே தாங்கள் விசாரித்து அறிந்த உண்மைகளுக்கு விரோதமாகவும் சட்டசபைப் பிரதிநிதிகளால் தெரிவிக்கப்பட்ட உண்மைகளுக்கு விரோதமாகவும் ஏதோ தங்களால் அழைக்கப்படுகின்றவர்களுடையவோ அல்லது தாங்களாகவே தலைவர்கள் என்று வருகின்றவர்களுடையவோ வார்த்தைகளை ஏற்றுக் கொள்வார்களேயானால், இந்த சர்க்காரிடத்தில் நாளைய தினம், பொது ஜனங்களுக்கு எவ்வளவு நம்பிக்கை இருக்கக் கூடும் என்பதையும் நாளையும், பின்னையும் இந்த சர்க்காருக்கோ, சட்டசபை பிரதிநிதிகளுக்கோ மதிப்பு இருக்க முடியுமா என்பதையும் யோசித்தால் எந்த அபிப்பிராயம் மதிக்கப்படும் என்பது இப்பொழுதே விளங்கிவிடும்.\nபொதுவாக சைமன் கமிஷன் பகிஷ்காரம் என்பதன் மூலமாகவும், நேரு அறிக்கை என்பதன் மூலமாகவும், இந்திய அரசியல் ஸ்தாபனங்களுடையவும் அவற்றின் தலைவர்களுடையவும் யோக்கியதையும் செல்வாக்கும் நன்றாய் விளங்கிவிட்டது.\nஏதோ தலைவர்களுடைய மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டி “கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை’ என்று சொல்லிக் கொள்ளும் வஸ்தாதிபோல் லார்ட் இர்வினின் அறிக்கையை இந்தத் தலைவர்கள் உபயோகித்துக் கொள்ளலாமே தவிர, மற்றபடி அதனால் அவர்களுக்கு எவ்வித யோக்கியதையும் வந்துவிடவில்லை என்பதே நமது அபிப்பிராயம்.\nதவிர இந்த அறிக்கையின் மீது தலைவர்கள் அறிக்கை என்று திரு.காந்தி அவர்களால் சில நிபந்தனைகள் குறிப்பிட்டு ஒரு அறிக்கை தயார் செய்யப்பட்டு அதில் “தலைவர்கள்” கையொப்பம் வாங்கப்பட்டு வருகின்றது. இது மிகவும் கேலிக்கூத்தேயாகும். அவைகளில் 1. சமரச நோக்கத்தை உண்டாக்குவதற்கான ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்பது. 2. அரசியல் குற்றவாளிகளை விடுதலை செய்ய வேண்டும் என்பது 3. முற்போக்கான ராஜீய ஸ்தாபனங்களுக்கெல்லாம் பிரதிநிதித்துவம் கொடுக்கவேண்டும்.\nகுறிப்பாக காங்கிரசுக்கு அதிக ஸ்தானம் கொடுக்க வேண்டும் என்பவைகளாகும். இவற்றுள் முதலாவது நிபந்தனையானது அர்த்தமற்றதாகும். இரண்டாவது நிபந்தனை பிரமாதமான நிபந்தனை அல்ல. இதை சர்க்காரே ஏற்றுக் கொள்ளவும் கூடும் அல்லது “தலைவர்”களே தள்ளிவிடவும் கூடும். இதனால் இலாபமும் இல்லை; நஷ்டமும் இல்லை.\nஏனென்றால் இதை எதிர்பார்த்து எந்த தேசபக்தரும் ஜெயிலுக்குப் போகவில்லை. எனவே, இவற்றுள் மூன்றாவது நிபந்தனைதான் சற்று விஷமத்தனமான நிபந்தனையாகும். அதாவது, முற்போக்கான ராஜீயஸ்தாபனம் என்றால் என்ன என்பதும், காங்கிரசுக்கு அதிக பிரதிநிதித்துவம் வேண்டுமென்பது எதற்காக என்பதுவும் சூழ்ச்சியை உள்ளடக்கிக் கொண்டிருப்பவைகளாகும்.\nநமது தமிழ் நாட்டைப் பொறுத்தவரை பார்த்தாலுமே காங்கிரசின் யோக்கியதை என்ன என்பதை நாம் எடுத்துக்காட்ட வேண்டுமா என்று கேட்கின்றோம்.\nஅதாவது தமிழ்நாட்டுக் காங்கிரஸ் திருவாளர்கள் முத்துரங்க முதலியார், சத்தியமூர்த்தி, குழந்தை, பஷீர் அகமது, ஏ.ரங்கசாமி அய்யங்கார், ஜயவேலு, எம்.கே. ஆச்சாரியார் போன்றவர்களுக்குள் அடங்கிவிட்டதாகும். இவர்களுடைய பிறப்பு, வளர்ப்பு, ��ாழ்க்கை அறிந்தவர்களுக்கு இந்திய மக்களிடம் எந்தவிதமான கவலை இவர்களுக்கு இருக்கக்கூடும் என்பதும், இவர்கள் எப்படி தமிழ்நாட்டு இரண்டரைகோடி மக்களுக்கு பிரதிநிதிகளாவார்கள் என்பதையும் நாம் எடுத்துக் காட்டாமலே தெரிந்து கொள்வார்கள்.\nஆகவே, இதைக் கவனித்தால் காங்கிரஸ் பிரதிநிதித்துவத்தின் யோக்கியதை விளங்காமல் போகாது. மற்றபடி “தேசம் முதல்” கட்சி, “தேசியம் முதல்” கட்சி முதலாகிய உத்தியோகம் முதல் என்கின்ற தத்துவம் கொண்ட கட்சிகளின் யோக்கியதையைப் பற்றி நாம் சிறிதும் சொல்ல வேண்டியதில்லை என்று நினைக்கின்றோம்.\nஇன்னிலையில் இவைகளிலிருந்தே எந்தக்கட்சி உண்மையான இந்தியப் பிரதிநிதிக் கட்சியாக இருக்க முடியும் என்பதையும் எந்தத் தலைவர் உண்மையான இந்தியத் தலைவராக இருக்க முடியும் என்பதையும் யோசித்தால் விளங்காமல் போகாது.\nபொதுவாகப் பார்க்கப் போனால் லார்ட் இர்வின் அறிக்கையானது திரு.காந்திக்கும், திரு.ஜவகர்லால் நேருக்கும் ஆபத்தின் நெருக்கடியான சமயத்தில் எதிர்பாராத ஒரு பெரிய உதவி செய்ததாக மாத்திரம் ஏற்பட்டதே அல்லாமல் மற்றபடி இந்தியா அரசியல் தன்மையின் தாழ்மையை விளைக்க ஏற்பட்டது என்றுதான் சொல்லி ஆகவேண்டும்.\nஏனெனில் எந்த விதத்திலும் தலைவர் மகாநாடு உண்மையான பிரதிநிதித்துவம் பெற்ற ஸ்தாபனமோ தலைவர்களையோ கொண்டதாக ஏற்படப் போவதில்லை என்பதும் அப்படியாவது ஏற்பட்டதாக வைத்துக் கொண்டாலும் அதை இந்திய பொதுமக்கள் ஒப்புக் கொள்ளப் போவதில்லை என்பதும் உறுதியான விஷயமாகும்.\nநம்மைப் பொறுத்தவரை திரு.காந்திக்குக் கூட இந்தியாவின் பிரநிதியாக இருக்க யோக்கியதை இல்லை என்பதே நமது அபிப்பிராயமாகும். ஏனெனில், திரு.காந்தி அவர்கள், பிறவியிலேயே “பிராமணன், க்ஷத்திரியன், வைசியன், சூத்திரன்”என்பதான ஜாதிகள் உண்டு என்கின்ற வருணாசிரம தர்மத்தை ஒப்புக் கொள்ளுவதோடு, அந்தந்த வருணக்காரன் அவனவனுக்கு சாஸ்திரத்தில் ஏற்பட்ட தொழிலையே செய்யவேண்டும் என்று சொல்லி பிரசாரமும் செய்து கொண்டிருப்பவர்.\nஅது மாத்திரமல்லாமல் “இந்த ஜன்மத்தில் சூத்திரனாய் பிறந்தவன் அவனது ஜாதிக் கேற்றதான பிராமண பணிவிடை செய்வதாலேயே அடுத்த ஜன்மத்தில் படிப்படியாய் மேலாகி கடைசியாக பிராமணனாகப் பிறப்பான்” என்று சொல்லுபவர். அன்றியும் ராமாயணமும பாரதமும் நடந்ததாகவும், அதுவே மேலான தர்ம சாஸ்திரமென்றும், அந்த ஆட்சியே, அதாவது இராம ராஜ்ஜியமே வேண்டுமென்றும் சொல்லுபவர்.\nஎனவே இப்படிப்பட்டவர் நமக்கு நம் தமிழ்நாட்டு மக்களுக்கு பிரதிநிதியாய் இருக்க முடியுமா என்பதை நாம் எடுத்துக்காட்ட வேண்டியதில்லை என்றே நினைக்கின்றோம். தவிர இந்திய தேசம் விவசாயிகளுடையவும், தொழிலாளிகளுடையவும், கூலிக்காரர்களுடையவும் தேசமாகும்.\nஏனெனில், நூற்றுக்கு 95-மக்கள் இந்த இனங்களைச் சேர்ந்தவர்களேயாவார்கள். அன்றியும் ஜாதியினாலும் மதத்தினாலும் கொடுமை அனுபவிக்கும் மக்களாவார்கள். ஆகவே, இவர்களுக்கேற்ற பிரதிநிதிகள் இப்போது வெளிவந்திருக்கும் தலைவர்களில் யாராவது இருக்கின்றார்களா\nதிரு.மோதிலால் நேருவுக்கும், திரு.ஜவகர்லால் நேருவுக்கும், திரு. முகமதபாத் ராஜாவுக்கும், திரு.ஜின்னாவுக்கும் இவர்கள் போன்ற மற்றவர்களுக்கும் விவசாயிகள் என்றால் என்ன ஏழைகள் என்றால் என்ன என்பது தெரியுமா என்று கேட்கின்றோம்.\nஇவர்களுக்குள் பொதுமக்கள் கஷ்டம் இன்னது என்பதை உணர்ந்தவர்கள் எத்தனை பேர் இருக்கக்கூடும்\nபொதுவாக, இந்தத் தலைவர்கள் எல்லாம் சர்க்காரிடமிருந்து என்ன உத்தியோகம் பெறலாம் என்ன அதிகாரத்தை பிடுங்கி நாம் அனுபவிக்கலாம் என்ன அதிகாரத்தை பிடுங்கி நாம் அனுபவிக்கலாம் என்கின்ற கருத்தல்லாமல் இந்த ஏழை மக்களுக்கு என்ன செய்யலாம் என்று கருதுகின்றவர்கள் எத்தனை பேர்கள் இருக்கக்கூடும் என்கின்ற கருத்தல்லாமல் இந்த ஏழை மக்களுக்கு என்ன செய்யலாம் என்று கருதுகின்றவர்கள் எத்தனை பேர்கள் இருக்கக்கூடும்\nஇப்போது சர்க்கார் கூட்டும் இந்திய தலைவர்கள் மகாநாடு என்பது உண்மையிலேயே பிரதிநிதித்துவம் பொருந்திய மகாநாடாய் இருக்க வேண்டும் என்று சர்க்கார் கண்ணியமாய் கருதுவார்களானால், விவசாயம், வியாபாரம், கைத் தொழில் ஆகிய மூன்று சமூகத்தின் பிரதிநிதிகளை மாத்திரம் அழைத்து அவர்களுடன் கலந்து யோசித்து, இவைகளுக்கேற்ற சீர்திருத்தத்தையும், சமூக விஷயத்தில் தாழ்த்தப்பட்ட கொடுமைப்படுத்தப்பட்ட மக்களையும், பிறவி அடிமையாய் கருதும் பெண் மக்களையும், கல்வியில் பிற்பட்டிருக்கும் மக்களையும் கவனித்து, அவர்களுடைய உண்மையான பிரதிநிதிகளையும் அழைத்து அவர்கள் முறைகளையும் கேட்டு அதற்கேற்ற சீர்திர��த்தத்தையும் செய்ய வேண்டியது அவர்களுடைய கடமையாகும்.\nஇரண்டும் இல்லாமல் ஏழைகள் என்றால் அது ரூபாய்க்கு எத்தனை படி என்று கேட்பவர்களாகிய மாதம் ஆயிரம் பத்தாயிரம் ரூபா வீதம் வக்கீல் வேலையில் கொள்ளையடித்து அரசபோகம் அனுபவிப்பவர்களையும், சங்கராச்சாரி போல் ஊர் ஊருக்கு லட்சக்கணக்காய் ஏழைகளின் பேரால் ரூபாய் வசூலித்து மடாதிபதிகள் போல் சுகமனுபவித்துக் கொண்டிருப்பவர்களையும், பொதுமக்கள் பேரால், மாதம் நாலாயிரம், ஐயாயிரம் சம்பளம் பெற்று சுகவாழ்வு வாழ்ந்து கொண்டும் நெல்லு காய்க்கிற மரம் எது என்று கேட்டுக் கொண்டிருப்பவர்களையும், வேறு வேலையில் தினம் காலணா கூட சம்பாதிக்க யோக்கியதையில்லாமல் தேசம், தேசியம், சுயராஜ்யம் என்று கத்திக் கொண்டு மேற்கண்ட கூட்டத்தாரிடம் கூலி வாங்கியும் பாமர மக்களை ஏய்த்தும் வயிர் வளர்த்துக் கொண்டிருப்பவர்களையும் இந்தியாவின் 25 கோடி ஏழை மக்களின் பிரதிநிதியாக அழைத்துப் பேசுவதென்றால் இது உண்மையானதும் நாணயமானதுமான பிரதிநிதித்துவமாகுமா என்று கேட்பதுடன், இதனால் விளையும் சீர்திருத்தமோ சுதந்திரமோ குடியேற்ற நாட்டு அந்தஸ்தோ பொதுமக்களுக்கு பயன்படக் கூடியதாயிருக்குமா என்பதையும் நினைத்தால் சர்க்கார் புரட்டும் தலைவர்கள் புரட்டும் ஒன்றுக்கொன்று இளைத்ததல்லவென்றே கருத வேண்டியதாயிருக்கின்றது.\nஎந்தக் காரணத்தை முன்னிட்டாவது இங்கிலாந்து வெள்ளைக்கார அரசாங்கத்தைவிட இந்திய பார்ப்பன அரசாங்கமோ, ஜமீன்தார் அரசாங்கமோ, முதலாளி அரசாங்கமோ, ஆங்கிலப் படிப்பு அரசாங்கமோ எந்த விதத்திலாவது மேலானதாக இருக்கும் என்கின்ற நம்பிக்கை நமக்கு சிறிதுகூட இல்லை என்பதை மாத்திரம் தைரியமாய் சொல்லுகின்றோம்.\nஎனவே, எதற்கும் ஏழை மக்களும், கூலிக்காரர்களும், தாழ்த்தப்பட்டவர்களும், பெண்மக்களும் எதையும் தலைகீழாய்க் கவிழ்ப்பதற்கு தயாராயிருந்தா லொழிய அவர்கள் கஷ்டம் நீங்காது என்பதே நமது முடிவு.\n(குடி அரசு - தலையங்கம் - 10.11.1929)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF_%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2020-12-01T13:26:46Z", "digest": "sha1:ENR37WX7IB5DFE64MHOJAQZM2APVY4GU", "length": 9115, "nlines": 179, "source_domain": "ta.wikipedia.org", "title": "வெடிப்பொலி மெய் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஇப்பக்கத்தில் அனைத்துலக ஒலி எழுத்துக்களில் தகவல்கள் உள்ளன. சில உலாவிகள் இவற்றைச் சரியாகக் காட்டாமல் இருக்கக்கூடும். [Help]\nஒலி உருவாகும் போது ஏற்படும் காற்றின் ஓட்டத்துக்குத் தடை ஏற்படுத்துவதன் மூலம் ஒலிக்கப்படும் மெய்யொலி வெடிப்பொலி மெய் எனப்படுகின்றது.\nஉலகின் மொழிகள் அனைத்திலும் வெடிப்பொலிகள் உள்ளன. பெரும்பாலானவை [p], [t], [k], [n], மற்றும் [m] என்பவற்றையாவது கொண்டுள்ளன. சமோவன் பேச்சு மொழியில், பல்லொலிகளான [t], [n] என்பவை கிடையா. வடக்கு இராக்குவோய் மொழியில் இதழொலிகளான [p], [m] என்பவை இல்லை. பல, சிமாக்குவன், சலிஷான் மற்றும் வாக்ஷான் மொழிகளில் மூக்கு வெடிப்பொலிகள் காணப்படுவதில்லை.\nவெடிப்பொலியின் ஒலிப்பில் மூன்று கட்டங்கள் உள்ளன:\nகாற்று வழி மூடப்படுவதால், வாய்வழியாகக் காற்று வெளியேறுவது தடுக்கப்படல். மூக்கு வெடிப்பொலிகளில் காற்று மூக்கு வழியாக வெளியேறும்.\nகாற்றுவழி தொடர்ந்து மூடப்பட்டிருக்க, அமுக்க வேறுபாடு உருவாதல்.\nமலே, வியட்நாமியன் போன்ற பல மொழிகளில் தடை நீக்கப்படுவதால் ஏற்படும் இறுதி வெடிப்பு நிகழ்வதில்லை அல்லது மூக்குவழி காற்று வெளியேற்றப்படுகிறது.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 10:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2015/05/30/16-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0/", "date_download": "2020-12-01T11:39:34Z", "digest": "sha1:ZIVC6SBFB4QXAPC7NBKSHTOI2NQHH3QI", "length": 24616, "nlines": 394, "source_domain": "vithyasagar.com", "title": "16, பர்மாவில் கலவரம், புத்தர் சிலையில் ரத்தம்.. | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்..", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← 1, அப்போதும்; நினைத்து நினைத்து நோகும் அம்மா..\nதேனீர் கடைக்கு வா இதயம் தருகிறேன்.. →\n16, பர்மாவில் கலவரம், புத்தர் சிலையில் ரத்தம்..\nஅதும் உன் மதம் என்றதும்\nஇது தான் நீ, மனிதா\nநிறம் கருகச் செய்கிறது பார்..\nமனிதரென உன்னை மெச்சுக் கொள்வாய்\nஉன் மதத்தால் என்பதே சரி..\nநான் வேறாக அறுத்துக் கொள்கிறாய்..\nநீ எதை போட்டு நட்டு\nஒரு பிணத்தின் மீது உனது\nஅதற்கு வாயிருந்தால் – உன் முகத்தில்\nஅந்த காரி உமிழ்தலின் வெளிப்பாடாக\nமதம்பிடித்த மயானத்திலிருந்தோ – காப்பாற்றிவிட்டு\nகொலை; எத்தனை கொலை செய்து\nஎன்றைக்கு நாம் நிரூபிக்கப் போகிறோம்\nஇதுதானென்று – நாம் முடிவாக நம்பும்\nநம் மத அடையாளங்கள் இருக்கும்\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in ஒரு கண்ணாடி இரவில் and tagged அநீதி, அப்பா, அமைதி, அம்மா, அறியாமை, ஆண், ஆண்குழந்தை, ஆண்டாள், இட்லி, இந்தியா, இல்லறம், உடல், உணவு, எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒரு கண்ணாடி இரவில், ஒழுக்கம், கடவுள், கணவர், கவிதை, காப்போர், காய்கறி, கிழி, குடியரசு, குடும்பம், குணம், குழந்தை, குவைத், கொடி, கொடியரசு, கொலை, கொள்ளை, கோழிவிரல், கௌதம புத்தர், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சாவு, சிமினி விளக்கு, சீர்குலைவு, சூப்பு, செய், சேய், சோறு, ஞானம், தந்தை, தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தலையெழுத்து, தாம்பத்யம், தாய், தியானம், தெய்வம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொண்டு, தொழிலாளி, நரி, நல்லறம், நாசம், நாடு, நிம்மதி, நிலையாமை, பக்கோடா, பக்தி, படி, படிப்பு, பண்பு, பன், பாடம், பிச்சைக்காரன், பித்து, பிரியாணி, பிள்ளை, பிள்ளைகள், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புத்தகம், புத்தர், பெண், பெண்குழந்தை, பெற்றோர்.., போராட்டம், போர், மகன், மகள், மத��், மனம், மனைவி, மரணம், மழலை, மாண்பு, மாத்திரை, மூச்சு, மோசம், ரகசியம், ரணம், வசதி, வலி, வாழ்க்கை, விதி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விபத்து, வீடு, வீரவணக்கம்.., budda, father, gowthama budda, kadavul, mother, oru kannaadi iravil, pichchaikaaran, vidhyasagar, vithyasaagar, vithyasagar. Bookmark the permalink.\n← 1, அப்போதும்; நினைத்து நினைத்து நோகும் அம்மா..\nதேனீர் கடைக்கு வா இதயம் தருகிறேன்.. →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஇங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க உதவுவோர் முன்வரவும். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (8)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« ஏப் ஜூன் »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2020/04/blog-post_956.html", "date_download": "2020-12-01T11:02:19Z", "digest": "sha1:S5QNK57CDEZRWZHWJQWLUMZKR3PW43TR", "length": 8418, "nlines": 117, "source_domain": "www.ceylon24.com", "title": "ஈராக் முனனாள் அதிபர் -சதாம் உசேனின் பிறந்த தினம் | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nஈராக் முனனாள் அதிபர் -சதாம் உசேனின் பிறந்த தினம்\nசதாம் உசேன் அப்த் அல்-மஜித் அல்-திக்ரிதி (அரபு மொழி: صدام حسين عبد المجيد التكريتي), (பிறப்பு: ஏப்ரல் 28, 1937 1, இறப்பு: டிசம்பர் 30, 2006) முன்னாள் ஈராக் நாட்டின் அதிபராவார். இவர் ஜூலை 16, 1979ல் இருந்து ஏப்ரல் 7 2005 வரை அமெரிக்கா தலைமையிலான ஈராக் படையெடுப்பு வரையில் இவர் அந்நாட்டின் அதிபராக இருந்தார்.\nஈராக்கின் பாத் கட்சியின் முக்கிய நபரான சதாம் 2 1968ல் அக்கட்சி நடத்திய அதிகார கைப்பற்றலில் முக்கியப் பங்கு வகித்தார். தனது நெருங்கிய உறவினரான ஜெனரல் அகமது பாக்கரின் (أحمد حسن البكر) கீழ் துணை அதிபராகப் பணியாற்றிய சதாம், அரசுக்கும் ஆயுதப் படைகளுக்கும் இடையேயான பிரச்சினைகளை கடுமையாக அடக்கி ஆண்டு, அரசு இயந்திரத்தின் மீதான தன் கட்டுப்பாட்டை வலுவாக்கிக் கொண்டார்.\nஅதிபராகப் பொறுப்பு வகித்த சதாம், யதேச்சிகார அரசை (authoritarian government) நடத்தினார். ஈரான் – ஈராக் போர் (1980–1988) மற்றும் குவைத் போர் (1991) நடந்த காலங்களிலும் அதிகாரத்தை தன் கைப்படியில் வைத்திருந்தார். இக்காலகட்டங்களில் ஈராக் மக்களின் வாழ்க்கைத் தரம் குறைந்ததோடு அவர்களின் மனித உரிமைகளுக்கும் பங்கம் ஏற்பட்டது. சதாமின் அரசு, விடுதலை அல்லது தன்னாட்சியை வலியுறுத்திய, இனம் அல்லது சமயம் சார் இயக்கங்களை மட்டுப்படுத்தியது.\nமேலை நாடுகளிடம், குறிப்பாக ஐக்கிய அமெரிக்க மாநிலங்களிடம், அவர் காட்டிய எதிர்ப்பை மெச்சி, பல அராபிய மக்கள் அவரை ஒரு பிரபலத் தலைவராகக் கருதினாலும், அனைத்துலக சமுதாயத்தினர் பலரும் அவரை சந்தேகக்கண் கொண்டே நோக்கினர். அதுவும் 1991 பெர்சிய குடாப் போருக்கு அடுத்து சில ஈராக்கி குழுக்கள் சதாமின் பாதுக்காப்பு படை குறித்த அச்சத்துடன் வாழ்ந்தனர்.\nஐக்கிய அமெரிக்க மாநிலங்கள் மற்றும் அதன் கூட்டாளிகள் இணைந்து மேற்கொண்ட 2003 ஈராக் போருக்கு பிறகு சதாமின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. டிசம்பர் 13, 2003 அன்று திக்ரித்துக்கு வெளியே உள்ள பாதாள அறை ஒன்றில் ஒளிந்திருந்த சதாமை அமெரிக்கப் படையினர் கைது செய்தனர். பல மனித உரிமை மீறல் வழக்குகள் தொடர்பாக இடைக்கால ஈராக் அரசு அமைத்திருக்கும் சிறப்பு நீதிம��்றத்தில் சதாம் விசாரிக்கப்பட்டார். நவம்பர் 5, 2006 இல் அவருக்கு தூக்குத் தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டது.\nடிசம்பர் 26, 2006 இல் சதாமின் மேன்முறையீடு நிராகரிக்கப்பட்டு மரணதண்டனை உறுதி செய்யப்பட்டது. டிசம்பர் 30, 2006 உள்ளூர் நேரம் 06:05 மணிக்கு அவர் தூக்கிலிடப்பட்டார்[\nஅக்கரைபற்றில் பி.சி.ஆர் மாதிரிகள் 20 வீதமானவை பொசிட்டிவ்\nகல்முனை பிராந்தியத்தில் இன்று காலை கண்டறியப்பட்ட 14 பேர்\nகிழக்கில் தற்போதைய பி.சி.ஆர் பரிசோதனை முடிவின் பிரகாரம் 177 கொரோனா தொற்றாளர்கள்\nகல்முனை சுகாதார பிரிவில் #COVID19LKA எண்ணிக்கை 65 ஆக உயர்வு\nஅக்கரைப்பற்று மீன் சந்தையை அண்டிய பகுதி தனிமைப் படுத்தலில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ikmenjob.com/2019/05/ikmen-job-chief-engineer-engineer.html", "date_download": "2020-12-01T12:16:54Z", "digest": "sha1:VJY2WPTTNNFZUM6M5T4XJP2WZUIR2652", "length": 2492, "nlines": 47, "source_domain": "www.ikmenjob.com", "title": "IKMEN JOB - Chief Engineer - Engineer - Engineer Assistant - Project Secretary - Water Boad - IKMEN JOBS -->", "raw_content": "\nவிண்ணப்ப முடிவு தகதி நீடிப்பு | மாணவ தாதியர் பயிற்சிகளுக்கான ஆட்சேர்ப்பு | Online மூலம் விண்ணப்பிக்கலாம்\nசுகாதார மற்றும் சுதேச வைத்தியச் சேவைகள் அமைச்சின் மாணவ தாதியர் பயிற்சிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கு தகைமை கொண்டுள்ள இலங்கை பிரஜைகளிடமிருந்...\nபல வருடங்களாக பரிணாமம் அடைந்து கொடியதாக உருவெடுத்த கொரோனா\nமனிதர்களிடம் பல ஆண்டுகளுக்கு முன்னரே பரவியிருப்பதாகக் கூறுகிறார்கள் விஞ்ஞானிகள் மக்களை மரண பீதிக்குள்ளாக்கி வரும் கொரோனா வைரஸ் வேகமாக ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.lalpetexpress.com/2012/06/va.html", "date_download": "2020-12-01T11:16:23Z", "digest": "sha1:QNZQTBA4X5DC6GHTRNMJTGP63L5TM23R", "length": 2124, "nlines": 40, "source_domain": "www.lalpetexpress.com", "title": "ஹாஜி V.A.அஹமது-ஜன்னத்பர்வீன் திருமணம் - Lalpet Express", "raw_content": "\nஜூன் 24, 2012 நிர்வாகி\n1-12-2020 முதல் 5-12-2020 வரை லால்பேட்டை மஸ்ஜித்களின் தொழுகை நேரம்\nகாட்டுமன்னார்குடி வட்டார ஜமாஅத்துல் உலமா சபையின் புதிய நிர்வாகி தேர்வு\nஇதைவிட சிறந்த பேரிடர் களப்பணி இந்த உலகில் இல்லை. : CMN.சலீம்\nலால்பேட்டை நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுக்குழு நடைப்பெற்றது\nலால்பேட்டை முன்னாள் மாணவர் சங்கம் ஆலோசனை கூட்டம்\nமிரள வைக்கும் கிருமிகள், அவைகளின் தாக்கம் (டாக்டர் ஏ.பீ.முகமது அலி,ஐ.பீ.எஸ் (ஓ )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/another-event-state-telanga-na-deplorable-assassination-stumbleupon-swathi-murder/", "date_download": "2020-12-01T12:43:44Z", "digest": "sha1:TPGKTLPZ6GDEN5OPY4QIVDRMTAHAH575", "length": 12079, "nlines": 133, "source_domain": "www.patrikai.com", "title": "இன்னொரு சுவாதி.. தெலுங்கானாவில் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n4 years ago டி.வி.எஸ். சோமு\nசென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி படுகொலை செய்யப்பட்டதை போலவே ஒரு சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் நடந்துள்ளது.\nதெலங்கானா மாநிலம் அதிலாபாத் மாவட்டத்தில் உள்ள பாஹின்சா நகரை சேர்ந்த மகேஷ் என்ற இளைஞர், அதே பகுதியை சேர்ந்த 18 வயது இளம்பெண் ஒருவரை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.\nஅந்த பெண் விலகி விலகிப்போகவே, ஆத்திரமடைந்த மகேஷ் அந்த இளம்பெண்ணின் வீட்டு முன்பாகவே அப்பெண்ணை கழுத்தை அறுத்து கொலை செய்தார். இதனை கண்டு பெண்ணின் குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்தனர். .\nஇந்த கொடூர சம்பவம் குறித்து பாஹின்சா நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த இளைஞரை கைது செய்துள்ளனர்.\n‘வியாபம் ஊழல் வழக்கு: உளவுத் துறை அதிகாரி கொல்லப்பட்டாரா சுவாதி, வெளிநாட்டு உளவாளியா : ராம்குமார் தாயார் அதிர்ச்சி புகார் செல்பி மோகம்: தெலுங்கானா, தர்மசாகர் அணையில் மூழ்கி 5 மாணவர்கள் சாவு\nPrevious வங்கதேசத்தில் ஊடுருவிய 8,000 பயங்கரவாதிகள்\nNext ஜல்லிக்கட்டுக்கு அனுமதி: புதிய சட்டத்திற்கு சட்ட அமைச்சகம் ஒப்புதல்\nகுஜராத் மாநிலத்திலும் குறைகிறது கொரோனா பிசிஆர் பரிசோதனை கட்டணங்கள்\nகொரோனாவால் குஜராத் மாநிலங்களவை பாஜக உறுப்பினர் மரணம் : பிரதமர் இரங்கல்\nஜம்மு காஷ்மீரில் பாக். மீண்டும் அத்துமீறல்: பாதுகாப்புப்படை அதிகாரி வீர மரணம்\nகொரோனாவால் குஜராத் மாநிலங்களவை பாஜக உறுப்பினர் மரணம் : பிரதமர் இரங்கல்\nசென்னை குஜராத் மாநிலங்களவை பாஜக உறுப்பினர் அபய பர்த்வாஜ் கொரோனா தாக்கத்தால் மரணம் அடைந்துள்ளார். குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக…\nநாடு முழுதும் அரசு கொரோனா தடுப்பூசி அளிக்காது : சுகாதார செயலர்\nடில்லி இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி அளிப்பதாக அரசு தெரிவிக்கவில்லை என சுகாதார செயலர் ராஜேஷ் பூஷன் தெர��வித்துள்ளார். இந்தியாவில்…\nகொரோனா பரிசோதனைக் கட்டணம் ரூ.2400ல் இருந்து ரூ.800 ஆக குறைப்பு\nடெல்லி: தலைநகர் டெல்லியில் கொரோனா தொற்று சோதனையான ஆர்டிபிசிஆர் பரிசோதனைக் கட்டணம் தனியார் ஆய்வகங்களில் 2,400 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்த…\n01/12/2020: சென்னையில் கொரோனா நோய் – மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 7,81,915 ஆக உயர்ந்துள்ளது. தமிழக கொரோனா பாதிப்பில் சென்னை முதல் இடத்தில்…\nகொரோனா தடுப்பூசி: மாநில தலைமைச்செயலாளர்களுடன் மத்திய அமைச்சரவைச் செயலாளர் ஆலோசனை…\nடெல்லி: கொரோனா தடுப்பூசி சோதனை இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளதால், அதை பொதுமக்களுக்கு போடுவது தொடர்பாக மாநில தலைமைச்செயலாளர்களுடங்ன மத்திய அமைச்சரவைச் செயலாளர்…\nமாடர்னா நிறுவன கொரோனா தடுப்பூசி 100% பலன் அளிக்கிறது : நிறுவனம் அறிவிப்பு\nவாஷிங்டன் அமெரிக்காவின் மாடர்னா நிறுவனம் தங்கள் தடுப்பூசி கடுமையாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு 100% பலன் அளித்ததாகத் தெரிவித்துள்ளது. உலகெங்கும் அச்சுறுத்தலை…\nகுஜராத் மாநிலத்திலும் குறைகிறது கொரோனா பிசிஆர் பரிசோதனை கட்டணங்கள்\nகொரோனாவால் குஜராத் மாநிலங்களவை பாஜக உறுப்பினர் மரணம் : பிரதமர் இரங்கல்\nபுதிய புயல் மழையை சமாளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது\nஅரசுப் பள்ளி மாணாக்கர்களின் மருத்துவப்படிப்பு கல்விக் கட்டணம். ரூ.16 கோடி ஒதுக்கீடு\nதேர்வு நடத்தாமல் முடிவுகள் அறிவிக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/delhi-cm-obeyed-governor-order-dismiss/", "date_download": "2020-12-01T12:42:50Z", "digest": "sha1:ZMHP6OGYDUW4DOPTW4636QQOY7NLUSK5", "length": 12618, "nlines": 136, "source_domain": "www.patrikai.com", "title": "ஆளுநரிடம் பணிந்த டெல்லி முதல்வர்.. | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஆளுநரிடம் பணிந்த டெல்லி முதல்வர்..\nஆளுநரிடம் பணிந்த டெல்லி முதல்வர்..\nயூனியன் பிரதேசங்களில் ஆளுநர்களுக்குக் கொஞ்சம் கூடுதல் அதிகாரம் இருப்பதால், அவர்களுக்கும், மாநில முதல்வர்களுக்கும��� அவ்வப்போது முட்டல்- மோதல் ஏற்படுகிறது.\nஇரு தினங்களுக்கு முன்பு டெல்லியில் ஒரு மோதல்.\n‘’ டெல்லியில் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் டெல்லி வாசிகளுக்கு மட்டுமே கொரோனா சிகிச்சை அளிக்கப்படும்’’ என டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் உத்தரவிட்டார்.\n’அந்த உத்தரவு செல்லாது’’ என்று கூறிய ஆளுநர் அனில் பாய்ஜல், ‘கெஜ்ரிவால் ஆணையை ரத்து செய்தார்.\nஅதிர்ச்சி அடைந்தாலும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாத கெஜ்ரிவால்’’ஆளுநர் முடிவுக்குக் கட்டுப்படுகிறேன்’’ என்று பணிந்துள்ளார்.\n‘’அரசியல் செய்ய இது நேரம் அல்ல. அனைவரும் இணைந்து கொரோனாவை எதிர்த்துப் போராடுவோம்’’ என ஆன்லைன் மூலம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் வேண்டுகோள் விடுத்துள்ளார், டெல்லி முதல்வர்.\nகுடியுரிமை சட்டத்தை எதிர்க்க உரிமை கிடையாது : புதுச்சேரி முதல்வருக்கு ஆளுநர் கடிதம் மோடியுடன் உத்தவ் பேச்சு.. ஒரே நாளில் திடீர் திருப்பம்.. மேற்கு வங்க ஆளுநர் – முதல்வர் : தொடரும் கடிதப் போர்\nPrevious மணப்பதாகச் சொன்னதால் கிடைத்த ஜாமீன்..\nNext கொரோனா பாதித்த தாயார் பிழைத்தார்… மகன் இறந்தார்..\nகுஜராத் மாநிலத்திலும் குறைகிறது கொரோனா பிசிஆர் பரிசோதனை கட்டணங்கள்\nகொரோனாவால் குஜராத் மாநிலங்களவை பாஜக உறுப்பினர் மரணம் : பிரதமர் இரங்கல்\nஜம்மு காஷ்மீரில் பாக். மீண்டும் அத்துமீறல்: பாதுகாப்புப்படை அதிகாரி வீர மரணம்\nகொரோனாவால் குஜராத் மாநிலங்களவை பாஜக உறுப்பினர் மரணம் : பிரதமர் இரங்கல்\nசென்னை குஜராத் மாநிலங்களவை பாஜக உறுப்பினர் அபய பர்த்வாஜ் கொரோனா தாக்கத்தால் மரணம் அடைந்துள்ளார். குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக…\nநாடு முழுதும் அரசு கொரோனா தடுப்பூசி அளிக்காது : சுகாதார செயலர்\nடில்லி இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி அளிப்பதாக அரசு தெரிவிக்கவில்லை என சுகாதார செயலர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார். இந்தியாவில்…\nகொரோனா பரிசோதனைக் கட்டணம் ரூ.2400ல் இருந்து ரூ.800 ஆக குறைப்பு\nடெல்லி: தலைநகர் டெல்லியில் கொரோனா தொற்று சோதனையான ஆர்டிபிசிஆர் பரிசோதனைக் கட்டணம் தனியார் ஆய்வகங்களில் 2,400 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்த…\n01/12/2020: சென்னையில் கொரோனா நோய் – மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிக்��ப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 7,81,915 ஆக உயர்ந்துள்ளது. தமிழக கொரோனா பாதிப்பில் சென்னை முதல் இடத்தில்…\nகொரோனா தடுப்பூசி: மாநில தலைமைச்செயலாளர்களுடன் மத்திய அமைச்சரவைச் செயலாளர் ஆலோசனை…\nடெல்லி: கொரோனா தடுப்பூசி சோதனை இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளதால், அதை பொதுமக்களுக்கு போடுவது தொடர்பாக மாநில தலைமைச்செயலாளர்களுடங்ன மத்திய அமைச்சரவைச் செயலாளர்…\nமாடர்னா நிறுவன கொரோனா தடுப்பூசி 100% பலன் அளிக்கிறது : நிறுவனம் அறிவிப்பு\nவாஷிங்டன் அமெரிக்காவின் மாடர்னா நிறுவனம் தங்கள் தடுப்பூசி கடுமையாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு 100% பலன் அளித்ததாகத் தெரிவித்துள்ளது. உலகெங்கும் அச்சுறுத்தலை…\nகுஜராத் மாநிலத்திலும் குறைகிறது கொரோனா பிசிஆர் பரிசோதனை கட்டணங்கள்\nகொரோனாவால் குஜராத் மாநிலங்களவை பாஜக உறுப்பினர் மரணம் : பிரதமர் இரங்கல்\nபுதிய புயல் மழையை சமாளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது\nஅரசுப் பள்ளி மாணாக்கர்களின் மருத்துவப்படிப்பு கல்விக் கட்டணம். ரூ.16 கோடி ஒதுக்கீடு\nதேர்வு நடத்தாமல் முடிவுகள் அறிவிக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/indias-economic-growth-will-rise-to-7-6-percent-un-hope/", "date_download": "2020-12-01T12:47:09Z", "digest": "sha1:BWFXJ44MZVXXH6NRYWRFYYCCBFVU35X3", "length": 14263, "nlines": 140, "source_domain": "www.patrikai.com", "title": "இந்திய பொருளாதார வளர்ச்சி 7.6 சதவீதமாக உயரும்! ஐ.நா. நம்பிக்கை | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஇந்திய பொருளாதார வளர்ச்சி 7.6 சதவீதமாக உயரும்\nஇந்தியாவில் அடுத்த ஆண்டு(2017) பொருளாதார நிலை எப்படி இருக்கும் என்பது குறித்து ஆசிய மற்றும் பசிபிக் நாடுகளுக்கான ஐ.நா.வின் பொருளாதார மற்றும் சமூக ஆணையம் (ESCAP) ஆய்வு மேற்கொண்டது.\nஇந்தியாவில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார தேக்கம் மற்றும் ரூபாய் நோட்டுவீழ்ச்சி, ஜிஎஸ்டி வரி ஆகிய வற்றால் தற்போது பாதிக்கப்பட்டிருக்கும் இந்திய பொருளாதாரம் அடுத்த ஆண்டில் வளர்ச்சி அடையும் என்று நம்பிக்கை தெரிவித்து உள்ளது.\nஇந்திய பொருளாதார வளர்��்சி 2017ம் ஆண்டில் 7.6 சதவீதமாக உயரும் என ஐ.நா. நம்பிக்கை தெரிவித்து உள்ளது.\n2016-2017 மற்றும் 2017-2018 ஆகிய நிதி ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.6 சதவீதமாக உயரும்.\nபொருளாதார சீர்திருத்தத்தின் காரணமாக முதலீடு வேகமாக அதிகரிப்பதோடு, உற்பத்தித்துறையும் வலுவடையும்.\nதற்போது செயல்பாட்டில் உள்ள பொருளாதார சீர்திருத்தங்களால் தனியார் முதலீடு அதிகரிக்கும்.\nநடப்பு ஆண்டை பொறுத்தமட்டில் நிதியாண்டின் முதல்கால் பகுதியில் நிரந்தர முதலீடு சுருங்கியதால் பொருளாதார நிலை நடுநிலையில் உள்ளது. அடுத்த ஆண்டில் இது மீட்சி பெறும்.\nஅடுத்த ஆண்டின் தொடக்கத்தில் பொருளாதார வளர்ச்சி மந்தமான நிலையில் தொடங்கினாலும் பின்னர் நிலையான பருவமழையால் விவசாயத்தில் முன்னேற்றமும், சம்பள கமிஷனை மாற்றியமைப்பதால் நுகர்வில் மாற்றமும் ஏற்பட்டு பொருளாதார வளர்ச்சியில் மீட்சி உண்டாகும்.\nஅதே போல் சரக்கு மற்றும் சேவை வரியை அமல்படுத்துவதன் மூலம் தனியார் துறையில் முதலீடு அதிகரித்து பொருளாதாரம் சீரான வளர்ச்சியை அடையும்.\nஇவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.\nஐ.நா. புதிய பொதுச்செயலாளர்: அன்டோனியா கட்டரெஸ் இன்று தேர்வு அமெரிக்காவுக்கான ஐ.நா. தூதராக இந்திய வம்சாவளி பெண்மணி ஐ.நா.சபையில் இஸ்ரேலை கைவிட்டது அமெரிக்கா.. பாலஸ்தீன ஆதரவு தீர்மானம் நிறைவேறியது\n, world, இந்திய பொருளாதாரம், உயரும், உலகம், ஐ.நா., நம்பிக்கை, வளர்ச்சி 7.6 சதவீதமாக\nPrevious காற்று மாசு: இந்தியா, சீனாவில் 16 லட்சம் பேர் மரணம்\nNext துபாய் வாழ் இந்திய சிறுமிக்கு சர்வதேச குழந்தைகளுக்கான அமைதி விருது\nடெல்லி விவசாயிகள் போராட்டம்: கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ ஆதரவு\nமாடர்னா நிறுவன கொரோனா தடுப்பூசி 100% பலன் அளிக்கிறது : நிறுவனம் அறிவிப்பு\nநாயுடன் விளையாடிய ஜோ பைடனுக்கு கால் எலும்பு முறிவு\nகொரோனாவால் குஜராத் மாநிலங்களவை பாஜக உறுப்பினர் மரணம் : பிரதமர் இரங்கல்\nசென்னை குஜராத் மாநிலங்களவை பாஜக உறுப்பினர் அபய பர்த்வாஜ் கொரோனா தாக்கத்தால் மரணம் அடைந்துள்ளார். குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக…\nநாடு முழுதும் அரசு கொரோனா தடுப்பூசி அளிக்காது : சுகாதார செயலர்\nடில்லி இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி அளிப்பதாக அரசு தெரிவிக்கவில்லை என சுகாதார செயலர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார். இந்தியாவில்…\nகொரோனா பரிசோதனைக் கட்டணம் ரூ.2400ல் இருந்து ரூ.800 ஆக குறைப்பு\nடெல்லி: தலைநகர் டெல்லியில் கொரோனா தொற்று சோதனையான ஆர்டிபிசிஆர் பரிசோதனைக் கட்டணம் தனியார் ஆய்வகங்களில் 2,400 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்த…\n01/12/2020: சென்னையில் கொரோனா நோய் – மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 7,81,915 ஆக உயர்ந்துள்ளது. தமிழக கொரோனா பாதிப்பில் சென்னை முதல் இடத்தில்…\nகொரோனா தடுப்பூசி: மாநில தலைமைச்செயலாளர்களுடன் மத்திய அமைச்சரவைச் செயலாளர் ஆலோசனை…\nடெல்லி: கொரோனா தடுப்பூசி சோதனை இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளதால், அதை பொதுமக்களுக்கு போடுவது தொடர்பாக மாநில தலைமைச்செயலாளர்களுடங்ன மத்திய அமைச்சரவைச் செயலாளர்…\nமாடர்னா நிறுவன கொரோனா தடுப்பூசி 100% பலன் அளிக்கிறது : நிறுவனம் அறிவிப்பு\nவாஷிங்டன் அமெரிக்காவின் மாடர்னா நிறுவனம் தங்கள் தடுப்பூசி கடுமையாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு 100% பலன் அளித்ததாகத் தெரிவித்துள்ளது. உலகெங்கும் அச்சுறுத்தலை…\nகுஜராத் மாநிலத்திலும் குறைகிறது கொரோனா பிசிஆர் பரிசோதனை கட்டணங்கள்\nகொரோனாவால் குஜராத் மாநிலங்களவை பாஜக உறுப்பினர் மரணம் : பிரதமர் இரங்கல்\nபுதிய புயல் மழையை சமாளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது\nஅரசுப் பள்ளி மாணாக்கர்களின் மருத்துவப்படிப்பு கல்விக் கட்டணம். ரூ.16 கோடி ஒதுக்கீடு\nதேர்வு நடத்தாமல் முடிவுகள் அறிவிக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/pa-ranjith-blessed-with-male-child/", "date_download": "2020-12-01T12:50:18Z", "digest": "sha1:DAM3RRJPNB6FBZJSMFRQBRRW6DSYJCXZ", "length": 11403, "nlines": 131, "source_domain": "www.patrikai.com", "title": "ஆண் குழந்தைக்கு அப்பாவான இயக்குநர் பா.ரஞ்சித்…! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஆண் குழந்தைக்கு அப்பாவான இயக்குநர் பா.ரஞ்சித்…\n‘அட்டகத்தி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் பா.ரஞ்சித்.\nஇவருக்கு அனிதா என்ற மனைவியும், மகிழினி என்ற மகளும் உள்ள நிலையில், நேற்று அதிகாலை 3 மணியளவில் இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது.\nஇக்குழந்தைக்கு மிளிரன் என்று பெயரிடப்பட்டுள்ளது.\nதற்போது ஆர்யாவை நாயகனாக வைத்து குத்துச் சண்டையை மையப்படுத்திய சல்பேட்டா என்ற படத்தை பா.ரஞ்சித் இயக்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.\nநடிகர் சங்க நில மோசடி: சரத்குமார், ராதாரவிக்கு எதிராக போலீசில் ஆவணங்கள் சமர்ப்பிப்பு பிரபுதேவா படத்துக்கு சிக்கல்… கிடப்பில் கிடக்கும் பொன்.மாணிக்கவேல்.. காப்பான்’ படத்தின் தெலுங்கு வெர்ஷனுக்கு ‘பந்தோபஸ்த்’ எனத் தலைப்பு…\nPrevious பிக்பாஸ் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு….\nNext ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மீண்டும் விஜய்..\nமீண்டும் டிகே இயக்கத்தில் திகில் படத்தில் இணையும் காஜல் அகர்வால்….\nவெளியானது சந்தானத்தின் ‘பாரிஸ் ஜெயராஜ்’ ஃபர்ஸ்ட் லுக்….\nவரலட்சுமியின் ‘சேஸிங்’ திரைப்படத்தின் நிமிர்ந்து நில் பாடல் வீடியோ வெளியீடு….\nகொரோனாவால் குஜராத் மாநிலங்களவை பாஜக உறுப்பினர் மரணம் : பிரதமர் இரங்கல்\nசென்னை குஜராத் மாநிலங்களவை பாஜக உறுப்பினர் அபய பர்த்வாஜ் கொரோனா தாக்கத்தால் மரணம் அடைந்துள்ளார். குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக…\nநாடு முழுதும் அரசு கொரோனா தடுப்பூசி அளிக்காது : சுகாதார செயலர்\nடில்லி இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி அளிப்பதாக அரசு தெரிவிக்கவில்லை என சுகாதார செயலர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார். இந்தியாவில்…\nகொரோனா பரிசோதனைக் கட்டணம் ரூ.2400ல் இருந்து ரூ.800 ஆக குறைப்பு\nடெல்லி: தலைநகர் டெல்லியில் கொரோனா தொற்று சோதனையான ஆர்டிபிசிஆர் பரிசோதனைக் கட்டணம் தனியார் ஆய்வகங்களில் 2,400 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்த…\n01/12/2020: சென்னையில் கொரோனா நோய் – மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 7,81,915 ஆக உயர்ந்துள்ளது. தமிழக கொரோனா பாதிப்பில் சென்னை முதல் இடத்தில்…\nகொரோனா தடுப்பூசி: மாநில தலைமைச்செயலாளர்களுடன் மத்திய அமைச்சரவைச் செயலாளர் ஆலோசனை…\nடெல்லி: கொரோனா தடுப்பூசி சோதனை இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளதால், அதை பொதுமக்களுக்கு போடுவது தொடர்பாக மாநில தலைமைச்செயலாளர்களுடங்ன மத்திய அமைச்சரவைச் செயலாளர்…\nமாடர்னா நிறுவன கொரோனா தடுப்பூசி 100% பலன் அளிக்கிறது : நிறுவனம் அறிவிப்பு\nவாஷிங்டன் அமெரிக்காவின் மாடர்னா நிறுவனம் தங்கள் தடுப்பூசி கடுமையாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு 100% பலன் அளித்ததாகத் தெரிவித்துள்ளது. உலகெங்கும் அச்சுறுத்தலை…\nகுஜராத் மாநிலத்திலும் குறைகிறது கொரோனா பிசிஆர் பரிசோதனை கட்டணங்கள்\nகொரோனாவால் குஜராத் மாநிலங்களவை பாஜக உறுப்பினர் மரணம் : பிரதமர் இரங்கல்\nபுதிய புயல் மழையை சமாளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது\nஅரசுப் பள்ளி மாணாக்கர்களின் மருத்துவப்படிப்பு கல்விக் கட்டணம். ரூ.16 கோடி ஒதுக்கீடு\nதேர்வு நடத்தாமல் முடிவுகள் அறிவிக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tncc-leader-thirunavukkarasar-says-about-kamal-politics/", "date_download": "2020-12-01T12:42:42Z", "digest": "sha1:5RKXVUXDOPYUX3KFXDMG6X4VPVJLCXCN", "length": 16787, "nlines": 142, "source_domain": "www.patrikai.com", "title": "கமல் அரசியல்: திருநாவுக்கரசர் சொல்வது என்ன? | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகமல் அரசியல்: திருநாவுக்கரசர் சொல்வது என்ன\nநடிகர் கமலஹாசனின் அரசியல் பிரவேசம் குறித்து தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் பதில் அளித்துள்ளார்.\nஅப்போது, கமல் எப்போது அரசியலுக்கு வரப்போகிறார் என்பதை தெளிவாக்கட்டும், இப்போதே யூகிப்பது சரியாக இருக்காது என்று கூறி உள்ளார்.\nமத்திய மாநில அரசுக்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டு வந்த கமல், அரசியல் வந்துவிட்டேன் என்றும், புதிதாக கட்சி தொடங்குவேன் என்றும், ஜனவரி முதல் கட்சி தொடர்பான அறிவிப்புகள் வரிசையாக வரும் என்றும் அறிவித்துள்ளார்.\nஅவரது பிறந்தநாளின் போது மொபைல் செயலியையும் அறிமுகப்படுத்தி உள்ளார். இதற்கிடையில், ஏற்கனவே கேரள முதல்வர், டில்லி முதல்வர்களை சந்தித்து பேசிய கமல், நேற்று கல்கத்தாவில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியையும் சந்தித்து பேசினார்.\nஇந்நிலையில், கமலின் அரசியல் பிரவேசம், தற்போதுள்ள கட்சிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர���.\nஅதற்கு பதிலளித்த அவர், கமல் அரசியலுக்கு வரப் போவதாகத்தான் அறிவித்து இருக்கிறார். அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். அவர் வரட்டும் என்று கூறினார.\nமேலும், அவர் தனது அரசியல் பயணத்தின் முன்னோட்டமாக கேரள முதல்வர் பினராயி விஜயன், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜியையும் சந்தித்து இருக்கிறார். இன்னும் யார்- யாரை பார்க்கப் போகிறார் என்பது தெரியாது.\nஇப்போது அவர் கட்சி தொடங்குவதால் மற்ற கட்சிகளுக்கு தாக்கம் ஏற்படுமா என்றெல்லாம் இப்போதே ஆரூடம் சொல்ல முடியாது. கட்சி தொடங்கி கொள்கைகளை வெளியிட வேண்டும். மக்கள் ஆதரவை பெற வேண்டும்.\nஅவரது அரசியல் நிலைப்பாடு என்ன என்பது தெரிய வேண்டும். யாருக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்கப் போகிறார் யாருக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கப் போகிறார் யாருக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கப் போகிறார் யாரோடு சேரப் போகிறார் என்பதற்கெல்லாம் விடை தெரிந்தால்தான் எதுவும் சொல்ல முடியும்.\nமுதலில் கமல் கட்சி தொடங்குவது பற்றி முடிவெடுத்து அறிவிக்கட்டும். கட்சி தொடங்கி பெயர் வைத்து, தேர்தல் கமி‌ஷனில் பதிவு செய்ய வேண்டும். இன்னும் எவ்வளவோ இருக்கிறது. இன்னும் பெயரே வைக்காத கட்சியை பற்றி இப்போது என்ன சொல்ல முடியும்\nநாட்டில் இப்போது நிலவும் குழப்பத்தில் அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தல் வரப் போகிறதா\nஅப்படிப்பட்ட சூழ்நிலையில் கமல் இரண்டு தேர்தல்களையும் சந்திப்பாரா இல்லை சட்டமன்ற தேர்தலை மட்டுமே சந்திப்பாரா இல்லை சட்டமன்ற தேர்தலை மட்டுமே சந்திப்பாரா என்பதெல்லாம் தெளிவாகட்டும். இப்போது கண்ணை கட்டிக் கொண்டு எதையும் யூகிப்பது சரியாக இருக்காது.\nசிறுதாவூர் பங்களாவில் உள்ள கண்டெய்னர் லாரியை சோதனையிட வேண்டும்: ஜி.ரா. வெற்றியை மட்டுமே காட்டி குழந்தைகளை வளர்க்காதீர்கள் தமிழகத்தில் ஆட்சியைக் கவிழ்க்கும் திட்டம் பாஜகவுக்கு இல்லை\nPrevious கன மழை எச்சரிக்கை: அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை\nNext பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கூடங்குளம் முகிலன் சிறையில் உண்ணாவிரதம்\nபுதிய புயல் மழையை சமாளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது\nஅரசுப் பள்ளி மாணாக்கர்களின் மருத்துவப்படிப்பு கல்விக் க���்டணம். ரூ.16 கோடி ஒதுக்கீடு\nதேர்வு நடத்தாமல் முடிவுகள் அறிவிக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை\nகொரோனாவால் குஜராத் மாநிலங்களவை பாஜக உறுப்பினர் மரணம் : பிரதமர் இரங்கல்\nசென்னை குஜராத் மாநிலங்களவை பாஜக உறுப்பினர் அபய பர்த்வாஜ் கொரோனா தாக்கத்தால் மரணம் அடைந்துள்ளார். குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக…\nநாடு முழுதும் அரசு கொரோனா தடுப்பூசி அளிக்காது : சுகாதார செயலர்\nடில்லி இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி அளிப்பதாக அரசு தெரிவிக்கவில்லை என சுகாதார செயலர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார். இந்தியாவில்…\nகொரோனா பரிசோதனைக் கட்டணம் ரூ.2400ல் இருந்து ரூ.800 ஆக குறைப்பு\nடெல்லி: தலைநகர் டெல்லியில் கொரோனா தொற்று சோதனையான ஆர்டிபிசிஆர் பரிசோதனைக் கட்டணம் தனியார் ஆய்வகங்களில் 2,400 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்த…\n01/12/2020: சென்னையில் கொரோனா நோய் – மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 7,81,915 ஆக உயர்ந்துள்ளது. தமிழக கொரோனா பாதிப்பில் சென்னை முதல் இடத்தில்…\nகொரோனா தடுப்பூசி: மாநில தலைமைச்செயலாளர்களுடன் மத்திய அமைச்சரவைச் செயலாளர் ஆலோசனை…\nடெல்லி: கொரோனா தடுப்பூசி சோதனை இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளதால், அதை பொதுமக்களுக்கு போடுவது தொடர்பாக மாநில தலைமைச்செயலாளர்களுடங்ன மத்திய அமைச்சரவைச் செயலாளர்…\nமாடர்னா நிறுவன கொரோனா தடுப்பூசி 100% பலன் அளிக்கிறது : நிறுவனம் அறிவிப்பு\nவாஷிங்டன் அமெரிக்காவின் மாடர்னா நிறுவனம் தங்கள் தடுப்பூசி கடுமையாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு 100% பலன் அளித்ததாகத் தெரிவித்துள்ளது. உலகெங்கும் அச்சுறுத்தலை…\nகுஜராத் மாநிலத்திலும் குறைகிறது கொரோனா பிசிஆர் பரிசோதனை கட்டணங்கள்\nகொரோனாவால் குஜராத் மாநிலங்களவை பாஜக உறுப்பினர் மரணம் : பிரதமர் இரங்கல்\nபுதிய புயல் மழையை சமாளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது\nஅரசுப் பள்ளி மாணாக்கர்களின் மருத்துவப்படிப்பு கல்விக் கட்டணம். ரூ.16 கோடி ஒதுக்கீடு\nதேர்வு நடத்தாமல் முடிவுகள் அறிவிக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/unnaivida-maattaen-song-lyrics/", "date_download": "2020-12-01T12:03:38Z", "digest": "sha1:TOAAX37APBT6DBQS3UPXF4D3MEMO4DXS", "length": 5043, "nlines": 127, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Unnaivida Maattaen Song Lyrics", "raw_content": "\nபாடகி : பானுமதி ராமகிருஷ்ணா\nஇசையமைப்பாளர் : சுசரளா தட்சிணாமூர்த்தி\nபெண் : உன்னை விட மாட்டேன்\nபெண் : உன்னை விட மாட்டேன்\nபெண் : உன்னை விட மாட்டேன்\nபெண் : உன்னை விட மாட்டேன்\nபெண் : பெண்ணை லேசாய் எண்ணிடாதே\nபெண் : அன்பு செய்தால் அமுதம் அவளே\nஅன்பு செய்தால் அமுதம் அவளே\nவம்பு செய்தால் விஷமும் அவளே\nபெண் : இன்ப காதல் இறக்க நேர்ந்தால்\nபெண் : உன்னை விட மாட்டேன்\nபெண் : உன்னை விட மாட்டேன்\nபெண் : பொங்கும் கடலின் ஆழம் தன்னை\nபுரிந்து கொள்ளல் மிகவும் எளிது\nபெண் : பெண்கள் நெஞ்சின் ஆழம் தன்னை\nபெண்கள் நெஞ்சின் ஆழம் தன்னை\nஇங்கு யாரும் காணல் அரிது\nபெண் : மானைப்போலே காணும் மங்கை\nவன்மம் கொண்டால் பாயும் வேங்கை\nபெண் : உன்னை விட மாட்டேன்\nபெண் : உன்னை விட மாட்டேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://theboss.in/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-12-01T11:42:46Z", "digest": "sha1:XNRPPQ4RK6O4T3GGPFMTVUQ4VCWGOGES", "length": 10442, "nlines": 160, "source_domain": "theboss.in", "title": "சர்வதேச விண்வெளி மையத்தில் ஆராய்ச்சி முடிவடைந்தது: 204 நாட்கள் கழித்து பூமிக்கு திரும்பிய 3 விண்வெளி வீரர்கள் | BOSS TV", "raw_content": "\nஇன்றைய ராசி பலன்கள் (23/07/2019)- புது வேலை வாய்ப்பு கிடைக்கும்\nசென்னையில் எத்தனை நீர்நிலைகள் பூங்காக்களாக மாற்றப்பட்டுள்ளது: அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி\nகழிவறை, கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்ய நான் என்ன டாய்லெட் கிளீனரா: மோடி திட்டத்துக்கு எதிராக பிரக்யா பேச்சு\nமோடி அரசின் 50 நாள் சாதனை அறிக்கை வெளியீடு: வாக்குறுதிகளை நிறைவேற்றி வருவதாக பெருமிதம்\nவேலூரை வெற்றி கோட்டையாக மாற்ற வேண்டும் தி.மு.க.வினருக்கு, மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nஇறுதி பட்டியல் வெளியீடு வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் 28 பேர் போட்டி\nஇந்திய விஞ்ஞானிகள் இமாலய சாதனை: நிலவை ஆய்வு செய்வதற்காக விண்ணில் பாய்ந்தது சந்திரயான்-2\nசென்னையில் பெட்ரோல் விலை உயர்வு\nஇன்றைய ராசி பலன்கள் (11/07/2019)\nசர்வதேச விண்வெளி மையத்தில் ஆராய்ச்சி முடிவடைந்தது: 204 நாட்கள் கழித்து பூமிக்கு திரும்பிய 3 விண்வெளி வீரர்கள்\nHome உலகம் சர்வதேச விண்வெளி மையத்தில் ஆராய்ச்சி முடிவடைந்தது: 204 நாட்கள் கழித்து பூமிக்கு திரும்பிய 3 விண்வெளி வீரர்கள்\nசர்வதேச விண்வெளி மையத்தில் ஆராய்ச்சி முடிவடைந்தது: 204 நாட்கள் கழித்து பூமிக்கு திரும்பிய 3 விண்வெளி வீரர்கள்\nவாஷிங்க்டன்: சர்வதேச விண்வெளி மையத்தில் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த 3 விண்வெளி வீரர்கள் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியுள்ளனர். இவர்கள் கசகஸ்தான் நாட்டின், ஷெஸ்கஸ்கான் பகுதியில் விண்வெளி வீரர்கள் பத்திரமாக தரையிறங்கினர்.\nஅமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவை சேர்ந்த ஆனி மெக்ளைன் , ரஷ்ய விண்வெளி ஆய்வு நிறுவனமான ரோஸ்காஸ்மஸை சேர்ந்த கமாண்டர் ஓலெக் கோனென்கோ, கனடா விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் டேவிட் செயிண்ட் ஜாக்ஸ் ஆகிய 3 பேர் சர்வதேச விண்வெளி மையத்தில் ஆராய்ச்சிக்கு சென்றிருந்த நிலையில் இன்று பூமிக்கு திரும்பினர்.\nசர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆராய்ச்சி செய்ய சென்றிருந்த இந்தக் குழுவினர் சர்வதேச விண்வெளி மையத்தில் 204 நாட்கள் தங்கியிருந்து ஆய்வுப்பணிகளை மேற்கொண்டிருந்தனர். அந்த காலகட்டத்தில், அவர்கள் மூவாயிரத்து 264 முறை பூமியை வலம் வந்து, சுமார் 86 லட்சத்து 430 மைல் தூரத்துக்கு பயணித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் விண்வெளி வீரர்கள் மூவரும் பூமிக்கு திரும்பியுள்ளனர்.\nநாட்டு மக்கள் எப்படி நேரத்தை செலவிடுகின்றனர்: கணக்கெடுக்கிறது மத்திய அரசு\nஇன்றைய ராசி பலன்கள் (11/07/2019)\nசென்னையில் எத்தனை நீர்நிலைகள் பூங்காக்களாக மாற்றப்பட்டுள்ளது: அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி\nமோடி அரசின் 50 நாள் சாதனை அறிக்கை வெளியீடு: வாக்குறுதிகளை நிறைவேற்றி வருவதாக பெருமிதம்\nவேலூரை வெற்றி கோட்டையாக மாற்ற வேண்டும் தி.மு.க.வினருக்கு, மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nஇன்றைய ராசி பலன்கள் (23/07/2019)- புது வேலை வாய்ப்பு கிடைக்கும்\nசென்னையில் எத்தனை நீர்நிலைகள் பூங்காக்களாக மாற்றப்பட்டுள்ளது: அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி\nகழிவறை, கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்ய நான் என்ன டாய்லெட் கிளீனரா: மோடி திட்டத்துக்கு எதிராக பிரக்யா பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilkingdom.com/2014/05/4-dragons-tail.html", "date_download": "2020-12-01T12:08:19Z", "digest": "sha1:A7267OOFCBKYYER5TEF43P5N6YFYNCAJ", "length": 49544, "nlines": 293, "source_domain": "www.tamilkingdom.com", "title": "எண் 4இல் பிறந்தவருக்குரிய பலன்கள் – இராகு (Dragon’s Tail) - THAMILKINGDOM எண் 4இல் பிறந்தவருக்குரிய பலன்கள் – இராகு (Dragon’s Tail) - THAMILKINGDOM", "raw_content": "\nஎண் 1இல் ��ிறந்தவருக்குரிய பலன்கள்\n பிரபல நான்கு ஜோதிடர்களின் கணிப்பு(காணொளி)\nHome > Numerology > எண் 4இல் பிறந்தவருக்குரிய பலன்கள் – இராகு (Dragon’s Tail)\nஎண் ஜோதிடம் ஜோதிடம் Astrology Numerology\nஎண் 4இல் பிறந்தவருக்குரிய பலன்கள் – இராகு (Dragon’s Tail)\nஇப்போது சர்வவல்லமையுள்ள இராகு பகவானின்\nஆதிக்கத்திற்குரிய எண்ணான 4ஐப் பற்றிப் பார்ப்போம்.\n(சாதகத்தின்படி) நவக்கிரகங்களின் (நைசிக பலம்) பலத்தில், இராகு பகவான் தான் பலவான் என்றாலும், எண்களை சாத்திரத்தில் நான்கு எண் அவ்வளவு வலிமை மிகுந்த எண்ணாகச் சொல்லப்படவில்லை சூரியனின் எண்ணான 1 ஆம் எண்ணைச் சார்ந்தே இதன் பலன்களும், நடைமுறைகளும், அதிர்ஷ்டங்களும் உள்ளன சூரியனின் எண்ணான 1 ஆம் எண்ணைச் சார்ந்தே இதன் பலன்களும், நடைமுறைகளும், அதிர்ஷ்டங்களும் உள்ளன மேலும் 1ம் எண்ணிற்கு மிகவும் நட்புடையதாகவும் விளங்குகிறது வெளிநாட்டு எண்கணித மேதைகள் இதை (4 எண்) யுரேனஸ் என்னும் கிரகத்தின் ஆதிக்கத்தின் கீழ் இருப்பதாகக் கூறுகிறார்கள். இவர்கள் வாய்ப் பேச்சில் இன்பம் காண்பவர்கள். நாவன்மை அதிகமுள்ள இவர்கள் வீட்டிலும், ரோட்டிலும், காபி, டீக்கடைகளிலும், கோவில்களிலும் ஆற்றங்கரையிலும், கடற்கரையிலும், கையை ஆட்டி, குரலை ஏற்றி, இறக்கி, உணர்ச்சியுடன் பேசி மக்கள் மனதைக் கவருவார்கள்.\nபல மணி நேரம் பேசும் இயல்பினர். ஒரு ஜனக்கூட்டம் எப்போதும் இவர்களைச் சுற்றியே நிற்கும். இவர்கள் இரகசியங்களைக் காப்பாற்ற மாட்டார்கள். எந்த ஒரு விஷயத்தையும், வேலையையும்,அடுத்தவரிடம் சொல்லிப் புலம்பாது இருக்கமாட்டார்கள். இவர்களிடமிருந்தே திட்டத்தை அறிந்து கொண்ட இவர்களது நண்பர்கள் அந்தத் திட்டத்தை அவர்களே விரைந்து சென்று செயலாற்றி, வெற்றி பெற்று விடுவார்கள். எனவே இவர்கள் அதிர்ஷ்டமான வாழ்க்கை வாழ வேண்டுமானால் முதலில் நாகாக்க வேண்டும். மேலும் 4, 3, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள், தங்களது நண்பர்களாலும், சுற்றத்தார்களாலும், மற்றும் நம்பியவராலும் செய்வினைகள் மற்றும் ஏவல் கோளாறுகளை இவர்களது வாழக்கையில் அனுபவிக்க நேரிடுகிறது\nஇதே யோகம் 2, 8 ஆகிய தேதிகளில் பிறந்த அன்பர்களுக்கும் உண்டு. 13ம் எண் சில உண்மைகள் வெளிநாட்டு மக்கள் (ஏன் நம்மவர்கள் கூட) 13ம் எண்ணைக் கண்டு மிகவும் பயப்படுகிறார்கள். உலகின் சரித்திரத்தில் பல இயற்கைச் சீற்றங்கள் 3&ம் ���ேதியில்தான் நடந்துள்ளன. நெப்போலியன் வீழ்ந்தது ஒரு 13ந் தேதியில்தான். கி.பி.2026 நவம்பர் 13 வெள்ளிக்கிழமையில், உலகின் மக்கள் தொகை 5000 கோடி என்ற அளவில் உயர்ந்து, திடீரென உலகம் வெடிக்க வாய்ப்புள்ளது எனறு அமெரிக்க விஞ்ஞானிகள் ஒரு ஆராய்ச்சியின் முடிவாகக் கூறியுள்ளனர். மேலும் ஜாலியன் வாலாபாக் படுகொலையும் அமிர்தசரஸில் 13.4.1919 அன்றுதான் நடந்தது மேலும் 13 எண் பெயரில் வரும் அன்பர்கள் தங்களது வாழ்க்கையில் பல ஜீவ மரணப் போராட்டங்களை அவசியம் சந்தித்துத்தான் ஆக வேண்டும்.\nபெரும்பாலும் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்த அன்பர்களும், நான்காம் எண்ணில் பெயர் அமைந்த அரசு அதிகாரிகளும், ஊழியர்களும், அயராது உழைத்திட்ட போதிலும், ஏனோ மேலதிகாரிகளால் வெறுக்கப்படுகிறார்கள். அடிக்கடி இவர்கள் வீண் பழிகளைச் சந்திக்கின்றார்கள். பல அன்பர்கள் அரசாங்க வேலையை இடையிலேயே இழந்துவிடும் அவயோகமும் உண்டு அடிக்கடி ஓடிக் கொண்டிருக்கும் வண்டி வாகனங்களுக்குத் தவிர, மனிதனின் வாழ்க்கைக்கு இந்த 13ம் எண் ஏற்றதல்ல அதுமட்டுமல்ல 22ஆம் எண்ணும், 13ஐப் போன்றே பயப்பட வேண்டியதுதான் 22ந் தேதியில் பிறந்தவர்கள் அல்லது பெயர் எண் உள்ளவர்களில் பலர் திடீரெனத் தாழ்ந்து விடுவார்கள். பிறரால் வஞ்சிக்கப்படுவார்கள்.\nபல அன்பர்கள் அடுத்துக் கெடுக்கப்பட்டுள்ளனர். இவை அனைத்தையும் இவர்களிடம் அன்பு பாராட்டியவர்களே செய்து விடுவார்கள் என்பது வேதனையான விஷயம் இந்த எண்ணின் தொடர்புடையவர்களின் வாழக்கையானது எவ்வளவு வேகமாக உயர்கிறதோ, அதே வேகத்தில் திடீரெனத் தாழ்ந்து விடும் என்பதையும் மறக்கக் கூடாது மேலும் இந்தக் கிரகத்தின் ஆதிக்கத்திலுள்ள அன்பர்களுக்கு அடிக்க இடமாற்றம் 13, 22 எண்ணில் பிறந்தவர்கள் சுதந்திரப் பிரியர்கள். எவருக்கும் கட்டுப்பட்டு வாழ விரும்பாதவர்கள்.\nஇவர்கள் தங்களது மேலதிகாரிகள், முதலாளிகள் ஆலோசனைக்குக் கட்டுப்பட விரும்ப மாட்டார்கள். ரோஷமும், தன்மான உணர்வும் மிகுந்த இவர்களில், அடுத்தவர்களுக்கு அடிமையாக இருந்து முன்னேறுவதைவிட அந்த வேலையை விட்டு விலகி ஏதாவது செய்து பிழைத்துக் கொள்ளலாம் என்று எதிர்த்து நிற்பார்கள். எனவேதான் இவர்களுக்குப் பல பிரச்சினைகளும், முன்னேற்றத் தடைகளும், தொழிலில் உண்டாகின்றன. தங்களது மேலதிகாரிகள், முதலாளிகள் ப��ன்றோர்களை அனுசரித்துச் சென்றால் இவர்களும் மிகுந்த முன்னேற்றம் பெறலாம்.\nஒப்பந்த தொழில்கள், கார், லாரி, இரும்பு சம்பந்தப்பட்ட தொழில்கள், பேச்சாளர்கள், சோதிட நிபுணர்கள் ஆகியவை இவர்களுக்கு ஒத்து வரும். இவர்களில் பலருக்கு நல்ல ஆராய்ச்சி மனப்பான்மையும் உண்டு துப்புத் துலக்கும் பணிகளிலும் விரும்பி ஈடுபடுவார்கள். நிருபர்கள் , டைப்பிஸ்ட்டுகள், இரயில்வே, வங்கி ஊழியர்கள் போன்ற தொழில்களும் அமையும். அடுத்தவர்களைத் தூண்டி வேலை வாங்கும் மலாளர், மேற்பார்வையாளர் போன்றவையும், இவர்களுக்கு நன்மை தரும் தொழில்களாகும். கராத்தே, சர்க்கஸ், சிலம்பம் போன்ற உடற்பயிற்சித் தொழில்கள் ஏற்றவை.\nமேலும் இவர்களுக்கு மருத்துவம், சோதிடம் ஆகிய கலைகளிலும் ஈடுபாடு தீவிரமாக அமையும். விமர்சனங்கள் எழுதுவதில் இவர்களுக்குத் தனித்தன்மையும், புகழும் உண்டு. புத்தகங்கள் விற்பனை, வெளியிடுதல் போன்ற தொழில்களும் நன்மையே செய்யும். மாடு, குதிரை போன்ற கால்நடைத் தரகும், லாபம் தரும். திuக்ஷீஸீவீtuக்ஷீமீ (கட்டில், பீரோ) போன்றவை, சினிமாப் படங்கள் தயாரித்தல், விற்றல் ஆகியவையும் ஒத்துவரும் மக்கள் தொடர்பு தொழில்கள் (றி.ஸி.ளி) இவர்களுக்கு மிகவும் ஒத்துவரும் தொழிலாகும். டெய்லர்கள், கார், பைக், ஸ்கூட்டர் மெக்கானிக்குகள், எலக்ட்ரிசியன்கள், அரசு அலுவலகங்களில் புரோக்கர்கள் வேலை போன்றவை இவர்களுக்கு அமையும்.\nபெரும்பாலும் இளமையிலேயே இவர்களின் திருமணம் அமைந்துவிடும். மனைவியுடன் எப்போதும் விதண்டாவதம் செய்பவர்களானாலும் குடும்ப பாசத்திலும் அன்பிலும் சிறந்தவர்கள். தூய்மையே மிகவும் புனிதமாகப் போற்றுவார்கள். தாங்கள் காதலித்தவர்களை சமூகத்தின் கட்டுப்பாட்டையும், எதிர்ப்பையும் மீறி மணந்து கொள்ளும் வேகமும், தைரியமும் உண்டு இவர்கள் 1, 8 ஆகிய தேதிகளில் பிறந்த பெண்களை மணந்து கொண்டால் (பிறவி எண் மற்றும் கூட்டு எண்) நல்ல திருமண வாழ்க்கை அமையும். 5 அல்லது 6 எண்களின் பிறந்த பெண்களும் இவர்களுக்கு நன்மையே செய்வார்கள். இருப்பினும் 4ம் தேதிகளில் பிறந்த ஆண்கள், 6ஆம் எண்ணில் பிறந்தவர்களுடன் திருமணம் செய்து கொண்டால் அவர்களது பொருளாதார வசதிகள் முன்னேற்றமடையும்.\nஇவர்கள் தங்களுடைய திருமணத்தை 1 அல்லது 6 எண்ணாக வரும் தேதிகளில் (தேதி எண் அல்லது கூட்டு எண்) வைத்துக் கொண்டால், திருமண வாழ்வின் இன்பத்தை அடையலாம். நண்பர்கள்/கூட்டாளிகள் பொதுவாக 1, 2, 4, 6 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களை நண்பர்களாகவும், கூட்டாளிகளாகவும் வைத்துக் கொள்ளலாம். 8ந் தேதி பிறந்தவர்களை நண்பர்களாக வைத்துக் கொள்ளலாமே தவிரப் பங்குதாரர்களாகச் சேர்த்துக் கொள்ளக்கூடாது. 1&ம் எண்காரர்கள் இவர்களைத் தங்கள் ஆளுமைக்குள் கொண்டு வந்து, இவர்களையும் முன்னேறச் செய்வார்கள்.\nபொதுவாக இவர்கள் பித்த ஆதிக்கம் உடையவர்கள். மனநோய்களான டென்ஷன், படபடப்பு அதிகம் உடையவர்கள். இரத்தக் குறைவு நோயும் உண்டாகும். மனச்சோர்வுகள் அடிக்கடி ஏற்படும். இருப்பினும் இவர்களுக்கு வரும் நோய்கள் உடனுக்குடன் விலகிவிடும் யோகமும் உண்டு. வாய்வுப் பிடிப்பு, சீரண சக்தி, இடுப்பு வலி, பின் தலை வலி, சோகைகள் போன்றவைகள் ஏற்படும். தலை, கண், மூக்கு, தொண்டை (சம்பந்தப்பட்ட கோளாறுகள் அடிக்கடி வந்து மறையும்.\nமாமிச உணவுகள், மசாலப் பொருட்கள் போன்றவற்றை நீக்குவது நன்மை புரியும். தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்து வந்தால், இவர்களை நோய்கள் அணுகாது” அனுபவம் உள்ளவர்கள் அதிகம் பேசமாட்டார்கள்” என்பதை அவசியம் வாழ்வில் இவர்கள் கடைப்பிடிக்க வேண்டும். “நிறைகுடம் தளும்பாது” போன்ற பழமொழிகளைத் தங்களது வாழ்க்கையில் இவர்கள் கடைப்பிடித்தால் இவர்களும் நல்ல அதிர்ஷ்டத்தையும், இலாபங்களையும் அடையலாம். எதிர்ப்புக்களையும், எதிரிகளையும் தவிர்த்து விடலாம்.\nஎண் 4. சிறப்புப் பலன்கள்\nஇப்போது மக்கள் பிரதிநிதியான 4ஆம் எண்காரர்களின் சிறப்புப் பற்றிப் பார்ப்போம். உலகத்தில் உள்ள பலவகையான செய்திகளையும், அனுபவங்களையும் தெரிந்து கொள்வதில் இவர்கள் ஈடுபாடு கொண்டவர்கள் எப்போதும் தன் இச்சைப்படி செயலாற்ற விரும்புவார்கள். எப்போதும் நான்கு பேருடன் கலகலப்பாக இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். தனிமையை வெறுப்பார்கள். பணம் சம்பாதிக்கும்போது இருக்கும் பொறுமையை, பணம் செலவழிப்பதில் காட்டமாட்டார்கள். கையில் பணம் இருக்கும்வரை கண்ணில் பார்ப்பதை வாங்கும் இயல்பினர்.\nநான்கு பேரை அதட்டி, தங்கள் காரியங்களைச் சாதித்துக் கொள்வார்கள். எதிலும் எதிர்ப்பு உள்ள விவகாரங்களையே எடுத்து வாதாடுவார்கள். நண்பர்களுக்காகச் செலவு செய்யத் தயங்க மாட்டார்கள். ஆனால் இவர��கள் மற்றவர்களின் உண்மையான அன்பிற்காக ஏங்குவார்கள். சமுதாயத்தின் முன்னேற்றம், நாட்டு நடப்புக்கள் ஆகியவற்றைப் பற்றிப் பொது இடங்களில் காரசாரமாகப் பேசுவார்கள். உணவு விஷயத்தில் தாராளமானவர்கள் சுவையான உணவு, இனிமையான காட்சி ஆகியவற்றிற்காகப் பண விரயம் செய்வார்கள். தங்களின் உடல்நலம், ஆரோக்கியம் பற்றி மிகவும் கவலைப்பட்டு, அதற்காக லேகியங்களையும், மாத்திரைகளையும் சேர்த்துக் கொள்வார்கள்.\nதங்களுடைய அபிப்பிராயங்களைத்தான் மற்றவர்ளும் ஏற்க வேண்டும் என்று வற்புறுத்துவார்கள். பிறர் அபிப்பிராயத்தை அலட்சியம் செய்வதில் மகிழ்ச்சி அடைவார்கள். தங்கள் காரியம் வெற்றியடைய வேண்டும் என்பதற்காக, எந்த வழியையும் பின்பற்றத் தயங்க மாட்டார்கள். இருப்பினும், வாழ்க்கையில் வெற்றி பெறுவோமா என்ற வீண் பயம் இருந்து கொண்டே இருக்கும். எதிலும் அவசரமும், ஆத்திரமும் உண்டு. தங்களைக் கண்டு பயப்படுபவர்களை, விரட்டிக் கொண்டே இருப்பார்கள். தங்களைக் கண்டு பயப்படாமல் இருப்பவரிடம் நயமாகப் பழகுவார்கள்.\nசந்தேக குணமும், அதிகாரம் செய்யும் விருப்பமும் இருப்பதால், நண்பர்கள் குறைவாகவே இருப்பார்கள். தங்கள் முயற்சிகளில் அடுத்தவர் குறுக்கீட்டை விரும்பமாட்டார்கள். அவரிடம் வெறுப்பைக் காட்டுவார்கள். குடும்பத்திலும் இவர்களது குறுக்கீடுகள் அதிகம் இருக்கும். எனவே, குடும்பத்திலும் இன்பம் குறைவுதான். இளமைப் பருவத்தில் விளையாட்டு, உடற்பயிற்சி ஆகியவற்றில் மிகவும் ஈடுபாடு கொள்வார்கள். சோம்பல் குணம்தான் இவர்களது சத்துரு அதை விட்டுவிட வேண்டியது அவசியம். முன்கோபம் ஓரளவு இருக்கும். சமயங்களில் அடுத்தவரைத் திட்டிவிட்டுப் பின்பு வருந்துவார்கள். சாதாரணமாக மற்றவர்களிடம் பேசிக் கொண்டிருக்கும்போதே, தங்கள் குரலை உயர்த்திப் பேசித் தங்களின் வாதங்களை வற்புறுத்துவார்கள்.\nஒரே விஷயத்தைப் பற்றியே, பட்டிமன்றமாகப் பேசுவார்கள். தங்களது சொந்தப் புகழுக்கும், பொருளுக்கும் ஆசைப்படமாட்டார்கள். ஆனால் அனைத்தும் தெரிந்த மனிதர் இவர்தான் என்று உலகத்தார் பேச வேண்டும் என நினைப்பார்கள். பொது நல சேவை செய்வார்கள். அரசியல்வாதிகளில் வெறிபிடித்த இலட்சியவாதிகள் என்று இவர்களில் சிலர் மாறி விடுவார்கள். இவர்களது வருமானம் உயர உயரச் செலவும் அதிகம��கிக் கொண்டே வரும். எனவே, செலவு செய்வதில் நிதானம் தேவை. இவர்கள் மக்களை நிர்வகிக்கும் வித்தையை அறிந்தவர்கள். இதனால் போலீஸ், மேலாளர் போன்ற தொழில்களில் சிறந்து விளங்குவார்கள்.\nஇந்த நான்கு எண்காரர்கள் நடுத்தரமான உயரம் உடையவர்கள். வட்ட வடிவமான முகத்தோற்றமும், சற்றுப் பருமனான உடல் அமைப்பும் உண்டு. ஆழ்ந்த கண்கள் இருக்கும். தலைமுடி கருமையாகவும், அதே சமயம் அழுத்தமாகப் படியாமல், சற்றுச் சுருண்டும் காணப்படும். அதிகமான நோய்கள் இவர்களை அணுகாது. உணவு விஷயத்தில் மட்டும் கட்டுப்பாட்டுன் நடந்து கொண்டால், ஆரோக்கியம் உறுதி\nஒவ்வொரு மாதத்திலும் 1, 10, 19 ஆகிய தினங்களும், கூட்டு எண் 1 வரும் தினங்களும் மிகவும் அதிர்ஷ்டமானவே. 28ந்தேதி நடுத்தரமான பலன்களையே கொடுக்கும். அதேபோன்று 9, 18, 27 ஆகிய தேதிக்கும். கூட்டு எண் 9 வரும் தினங்களும் நல்ல பலன்களையே கொடுக்கும். அதே போன்று 4, 13, 22, 31 ஆகிய தேதிகள் தாமாகவே நல்ல பலன்களைக் கொடுக்கும். ஆனால் புதிய முயற்சிகளில் ஈடுபட்டால் தோல்வியே மிஞ்சும். அதே போன்று 8, 17, 26 ஆகிய தேதிகளும் கூட்டு எண் 8 வரும் தினங்களும் துரதிருஷ்டமானவை. 7, 16, 25 ஆகிய தேதிகளும் துரதிருஷ்டமானவைதான்.\nகோமேதகம் அணிவது மிகவும் சிறப்பைத் தரும். இரத்தினக் கற்களில் மர நிறமுடைய கற்களை அணிய வேண்டும். (நீலநிறம்) கற்களும் அணியலாம்.\nநீலநிறம் மிகவும் சிறந்தது. நீலக்கோடுகள் குறைந்தபட்சம் இருக்கவேண்டும். மஞ்சள் நிறமும் அதிர்ஷ்டமானது. இலேசான பச்சை, நீலம் உடைகளும் நல்லதுதான். கருப்பு நிற ஆடைகளைத் தவிர்க்கவேண்டும். முக்கியக் குறிப்பு சர்வ வல்லமை படைத்த இராகுவானவர். எந்த ஒரு நிகழ்ச்சியானாலும் சரி, தன்னுடைய இஷ்டப்படியேதான் நடத்துவார். எனவே 4ந் தேதி பிறந்த அன்பர்கள் தங்களுடைய வாழ்க்கையில், எதிர்பாராத மாற்றங்களை சந்திக்க வேண்டியது வரும். அந்த மாற்றங்களை எல்லாம் நன்மைக்கே என்று மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டு செயல்பட்டால், அதிர்ஷ்டங்கள் பின்பு தாமே வந்து சேரும்.\n4ஆம் தேதி பிறந்தவர்கள் :\nஇவர்கள் கரகரப்பாகப் பேசுவார்கள். கண்டிப்பும், அதிகாரமும் நிறைந்து பேசுவார்கள். இவர்களுக்குத் துணிச்சலும், பலமும் அதிகம். போலீஸ், போர் வீரர்கள் போன்று உடல்வாகு அமையும். அடிக்கடி இவர்களுக்குச் சோதனைகள் ஏற்படும். அதைக் கண் கலங்காமல், செயல்பட்டு வெற்றி அடைவார்கள். இளமையிலேயே திருமணம் நடக்க வாய்ப்பு உள்ளது குடும்ப பாரத்தைச் சுமக்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும். கணவன் மனைவி அன்யோன்யம் உண்டு குடும்ப பாரத்தைச் சுமக்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும். கணவன் மனைவி அன்யோன்யம் உண்டு\n13ஆம் தேதி பிறந்தவர்கள் :\nஇவர்கள் துன்பங்களையே அனுபவிக்கப் பிறந்தவர்கள் என்பார்கள். உண்மை அதுவன்று சோதனை இல்லையேல் சாதனை இல்லை. இவர்களது இளமைக் காலப்போராட்டங்கள் எல்லாம் பிற்காலத்து வசதியான வாழ்விற்கு அடித்தளமாக அமைந்துவிடும். காரணமில்லாமல் பலருடைய எதிர்ப்பையும், விரோதத்தையும் சம்பாதிக்க வேண்டியது வரும். இவர்கள் யாருக்கு உதவுகிறார்களோ, அவரே இவர்களுக்குத் துரோகம் செய்வார்கள். கடலில் அலை ஓய்வதில்லை. அதைப்போன்றுதான் இவர்களது பிரச்சினைகளும். இருப்பினும் தங்களின் கடும் உழைப்பால் பேரும் புகழும், பெருஞ்செல்வமும், மிகச் சிறப்பாகத் தேடிக் கொள்வார்கள். எதிர்பாராமல் வரும் துன்பங்களெல்லாம் எதிர்பாராமலேயே விலகி ஓடும். ஆணவம் கொண்டு செயலாற்றினால் துன்பம் நிச்சயம். நேர்மையும், கடுமையான உழைப்புமே இவர்களை உயர்த்தி விடும்.\nஅதிக நண்பர்களும், நல்ல பேச்சு சாமர்த்தியமும் உண்டு. நிர்வாகத் திறமையும், பிடிவாதமும் உண்டு. எப்படியாவது பணம் சம்பாதிக்க வேண்டும் என்று குறுக்கு வழியில் துணிந்து இறங்கி விடுவார்கள். பின்பு அதனால் பிரச்சினைக்குள்ளாவார்கள். இவர்கள் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம். இல்லையெனில் இவரைச் சேர்ந்தவர்களே கவிழ்த்து விடுவார்கள். வீம்புக்காகச் சில செயல்களில் ஈடுபட்டால். தோல்விகளே மிஞ்சும். அரசியல், சினிமா, போட்டி, பந்தயங்களில் அதிர்ஷ்டங்கள் உண்டு. தீய நண்பர்களைத் தெரிந்து அவர்களை ஒதுக்கிக் கொள்ள வேண்டும்.\n31ஆம் தேதி பிறந்தவர்கள் :\nசுய திருப்தியே இவர்களுக்கு முக்கியமாக இருக்கும். பணம் இவர்களைத் தேடி வர வேண்டுமே தவிர, இவர்கள் பணத்தைத் தேடினால் கிடைக்காது. தீவிரத் தன்மையும் அதிகாரம் செய்வதும் இவர்கள் குணம். உலக சுகங்களை அனுபவிக்க வேண்டும் என்று விரும்புவார்கள். மனோசக்தி மிகுந்தவர்கள். ஆன்மிகம், சோதிடம், வேதாந்த ஆராய்ச்சிகளில் ஈடுபாடு உண்டு. எதிரிகளைத் துணிவுடன் சந்திப்பார்கள். உலகத்தில் உள்ள பல விஷயங்களையும், இவர்கள் ��றிந்து வைத்திருப்பார்கள். மற்ற மனிதர்களை உடனே எடை போடும் சாமர்த்தியம் உண்டு. அரசியலில் ஈடுபட்டால் நல்ல பதவிகள் கிடைக்கும். எண்(4) இராகுவிற்கான தொழில்கள் இவர்களும் மனோ வேகம் நிறைந்தவர்களே உடப்பயிற்சி, சர்க்கஸ் போன்ற உடல் சம்பந்தமான தொழிலும் ஒத்து வரும்.\nஊர் சுற்றிச் செய்யப்படும் தொழில்கள், யந்திரங்கள் மூலம் பொருள்கள் உற்பத்தி செய்தல், மெக்கானிக், மரத் தொடர்பான கைத்தொழில்கள், கால்நடைகள், நாய் போன்ற நாற்கால் பிராணிகளில் வியாபாரம் நன்கு அமையும். பேச்சில் சமர்த்தர்கள். பெரிய பேச்சாளர்களாகவும், அரசியலில் ஈடுபாடு உள்ளவர்களாகவும் இருப்பார்கள். கட்டிடம் கட்டுதல், ஆட்களை விரட்டி வேலை வாங்குதல் தொழில்களும் இவர்களுக்கு ஒத்து வரும். மற்றும் அனைத்து வாகனங்கள் ஓட்டுதல் இவர்களுக்கு மிகவும் பிடிக்கும்.\nமக்களுக்கு தினமும் தேவைப்படும் தொழில்கள், இன்சினியரிங் தொழிலாளர்கள், பத்திரிக்கைத் தொழில்,ஆகியவையும் ஒத்து வரும். ரெயில்வே, பஸ், விமான நிலையங்கள் ஆகியவற்றில் வேலைவாய்ப்புகள் அமையும். வீடு, வாகனம் புரோக்கர்கள், வக்கீல்கள், ஹாஸ்டல், ஹோட்டல் நிர்வாகிகளாகவும், மதுபானங்கள் விற்பனை, தாதா போன்ற வழியில் ஈடுபடுதல் (சிலர்) ஆகியவையும் அமையும். மீன், இறைச்சி வியாபாரம் மின்சாரம், இலக்கியம் தொடர்பான வேலைகள், மாந்தரீகத் தொழில்கள், ஆடு,மாடு, கோழி போன்றவற்றை அறுக்கும் தொழில், விஷ வைத்தியம் செய்தல், வித்தைகள் செய்து சம்பாதித்தல் போன்றவையும் அமையும். சிலர் சட்டத்திற்குப் புறம்பான தொழில்களிலும் ஈடுபடுவார்கள். எண்ணின் பலம் குறையும் போது மற்றவர்களை விரட்டிப் பிழைக்கவும், ஏமாற்றவும் தயங்கமாட்டார்கள் .\nஎண் ஜோதிடம் ஜோதிடம் Astrology Numerology\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nபிக்பாஸ் எவிக்சனில் திடீர் திருப்பம்: தப்பித்தார் ரமேஷ், அப்ப சிக்கியது யார்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று காலை வரை குறைந்த வாக்குகள் பெற்று இருந்தவர் ரமேஷ் தான் என்று அனைத்து ஊடகங்களிலும் செய்திகள் வெளிவந்து கொண்டிருந...\nலண்டனில் தாயை கொலை செய்த மகன் கைது\nலண்டனில் தனது சொந்த தாயையே கொலை செய்த இந்திய வம்சாவளி நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்திய வம்சாவளியை சேர்ந்த ஷனில் படேல் மேற்கு லண்டனில் உ...\nஇது குறும்படமும் இல்லை, குருமா படமும் இல்லை; அர்ச்சனாவை கலாயத்த கமல்\nபிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 55 நாட்கள் ஆகியும் இன்னும் ஒரு குறும்படம் கூட போடவில்லை என்ற அதிருப்தி பார்வையாளர்கள் மத்தியில் இருந்தது. குறிப்ப...\nஇணையத்தில் வைரலாகும் ரம்யா பாண்டியனின் கவர்ச்சி வீடியோ\nபிக் பாஸ் நிகழ்ச்சியின் புத்திசாலித்தனமான போட்டியாளர்களில் ஒருவராக ரம்யா பாண்டியனை பார்வையாளர்கள் ரசித்து வருகின்றனர். சுரேஷுக்கு எவிக்சன் ப...\nபாலாஜி குறித்த சுசியின் சர்ச்சை பதிவு: நெட்டிசன்கள் கேள்வி\nபிக்பாஸ் வீட்டில் வைல்ட் கார்டு என்ட்ரி ஆக உள்ளே நுழைந்த சுசித்ரா பெரும் பரபரப்பை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் முதல...\nபிக் பாஸ் லூசு நாங்க.. அர்ச்சனா, நிஷா சொல்வதை பாருங்க\nபிக் பாஸ் 4ல் க்ரூப்பிசம் இருக்கிறது என தொடர்ந்து ஒரு குற்றச்சாட்டு இருந்துவருகிறது. குறிப்பாக அர்ச்சனா - ரியோ கேங் தான் தொடர்ந்து பல விஷயங்...\nவரவு செலவுத் திட்டம் 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/audi/q5-2012-2017", "date_download": "2020-12-01T12:38:11Z", "digest": "sha1:EX7F4LW5MEY3XDZA227COR57WWR7L6ON", "length": 11282, "nlines": 233, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஆடி க்யூ5 2012-2017 விலை, படங்கள், மைலேஜ், மதிப்புரை & வகைகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nமுகப்புபுதிய கார்கள்ஆடி கார்கள்ஆடி க்யூ5 2012-2017\nஆடி க்யூ5 2012-2017 இன் முக்கிய அம்சங்கள்\nமைலேஜ் (அதிகபட்சம்) 14.16 கேஎம்பிஎல்\nஎன்ஜின் (அதிகபட்சம்) 2967 cc\nஆடி க்யூ5 2.0 டிடிஐ பிரீமியம் பிளஸ்\nஆடி க்யூ5 35டிடிஐ technology\nஆடி க்யூ5 35டிடிஐ technology\nஆடி க்யூ5 35டிடிஐ technology\nஆடி க்யூ5 2.0 டிடிஐ பிரீமியம் பிளஸ்\nஆடி க்யூ5 3.0 டிடிஐ quattro\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nக்யூ5 2012-2017 மாற்றுகளின் விலையை ஆராயுங்கள்\nபுது டெல்லி இல் க்யூ2 இன் விலை\nபுது டெல்லி இல் ஃபார்ச்சூனர் இன் விலை\nமினி கூப்பர் 3 door\nபுது டெல்லி இல் Cooper 3 DOOR இன் விலை\nபுது டெல்லி இல் CLS இன் விலை\nபுது டெல்லி இல் ஏ6 இன் விலை\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஆடி க்யூ5 2012-2017 விலை பட்டியல் (மாறுபாடுகள்)\n2.0 டிஎப்எஸ்ஐ குவாட்ரோ1984 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 11.81 கேஎம்பிஎல்EXPIRED Rs.47.60 லட்சம்*\n3.0 டிடிஐ குவாட்ரோ2967 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 13.22 கேஎம்பிஎல் EXPIRED Rs.49.45 லட்சம்*\n30 டிடிஐ குவாட்ரோ பிரிமியம்1968 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 14.16 கேஎம்பிஎல்EXPIRED Rs.49.46 லட்சம்*\n2.0 டிடிஐ1968 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 14.16 கேஎம்பிஎல்EXPIRED Rs.49.46 லட்சம்*\n2.0 டிஎப்எஸ்ஐ குவாட்ரோ பிரிமியம் பிளஸ்1984 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 11.81 கேஎம்பிஎல்EXPIRED Rs.50.20 லட்சம்*\n2.0 டிடிஐ பிரிமியம் பிளஸ்1968 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 14.16 கேஎம்பிஎல்EXPIRED Rs.51.41 லட்சம்*\n30 டிடிஐ குவாட்ரோ பிரிமியம் பிளஸ்1968 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 14.16 கேஎம்பிஎல்EXPIRED Rs.51.42 லட்சம்*\n30 டிடிஐ டிசைன் பதிப்பு1968 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 14.16 கேஎம்பிஎல்EXPIRED Rs.51.54 லட்சம்*\n2.0 டிஎப்எஸ்ஐ குவாட்ரோ தொழில்நுட்பம்1984 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 11.81 கேஎம்பிஎல்EXPIRED Rs.53.44 லட்சம்*\n30 டிடிஐ ஸ்போர்ட் பதிப்பு1968 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 14.16 கேஎம்பிஎல்EXPIRED Rs.55.44 லட்சம்*\n30 டிடிஐ குவாட்ரோ தொழில்நுட்பம்1968 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 14.16 கேஎம்பிஎல்EXPIRED Rs.56.02 லட்சம்*\n2.0 டிடிஐ தொழில்நுட்பம்1968 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 14.16 கேஎம்பிஎல்EXPIRED Rs.56.02 லட்சம்*\n3.0 டிடிஐ குவாட்ரோ தொழில்நுட்பம்2967 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 13.22 கேஎம்பிஎல் EXPIRED Rs.62.93 லட்சம் *\n45 டிடிஐ குவாட்ரோ தொழில்நுட்பம்2967 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 13.22 கேஎம்பிஎல் EXPIRED Rs.62.95 லட்சம்*\nவகைகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஆடி க்யூ5 2012-2017 பயனர் மதிப்புரைகள்\nஎல்லா க்யூ5 2012-2017 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா க்யூ5 2012-2017 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஆடி க்யூ5 2012-2017 படங்கள்\nஎல்லா ஆடி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 25, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 10, 2021\nஎல்லா உபகமிங் ஆடி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/business/3749-petrol-and-diesel-prices-touched-the-new-peak.html", "date_download": "2020-12-01T12:30:49Z", "digest": "sha1:OFXV3QCUGMNYR7KOKSRV6PCLUGFEVXNM", "length": 10847, "nlines": 92, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "புதிய உச்சத்தை தொட்ட பெட்ரோல், டீசல் விலை - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nபுதிய உச்சத்தை தொட்ட பெட்ரோல், டீசல் விலை\nபுதிய உச்சத்தை தொட்ட பெட்ரோல், டீசல் விலை\nசென்னையில், பெட்ரோல் மற்றும் டீசலின் விலை புதிய உச்சத்தை தொட்டு வாகன ஓட்டிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை நாள்தோறும் நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்த பிறகு, அதன் விலையில் ஏற்றம் இறக்கம் காணப்படுகிறது. சமீபத்தில் நடைபெற்ற கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு, பெட்ரோல் மற்றும் டீசல் விலை வரலாறு காணாத புதிய உச்சங்களை தொட்டு வருகிறது. இந்த விலை உயர்வுக்கு எரிப்பொருட்களின் விலை உயர்வு காரணம் என கூறப்படுகிறது.\nஇந்நிலையில், இன்று பெட்ரோலின் விலை லிட்டருக்கு 16 பைசா உயர்ந்து, ரூ.81.11 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 17 பைசா உயர்ந்து ரூ.72.91 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அன்றாட வேலைக்கு பைக்கில் செல்லும் வாகன ஓட்டிகள் பெட்ரோல் விலையின் உயர்வால் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.\nமேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com\nஒரு மாதத்திற்கு பின் உயர்ந்த தங்கத்தின் விலை\n தொடர்ந்து சரியும் தங்கத்தின் விலை\nஇது பெண்களுக்கான மாதம், தொடர்ந்து சரியும் தங்கத்தின் விலை\nதொடர்ந்து சரியும் தங்கத்தின் விலை\nதீபாவளிக்கு பின் சவரனுக்கு ரூ.1680 குறைந்த தங்கத்தின் விலை வெள்ளியின் விலை கிலோ ரூ.3300 சரிந்தது வெள்ளியின் விலை கிலோ ரூ.3300 சரிந்தது\nநிவர் புயலில் நிலைகுலைந்து போன தங்கத்தின் விலை ரூ.36000 நோக்கி வெள்ளியின் விலை கிலோ ரூ.2500 சரிந்தது\nகுவாட் காமிராவுடன் மைக்ரோமேக்ஸ் இன் நோட் 1 ஸ்மார்ட் போன்: இன்று முதல் விற்பனை\nதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ .832 குறைந்தது வெள்ளியின் விலை கிலோ ரூ.1800 சரிந்தது வெள்ளியின் விலை கிலோ ரூ.1800 சரிந்தது\nதொடர்ந்து சரியும் தங்கத்தின் விலை வாங்கி குவிக்க தயாராகும் குடும்ப தலைவிகள் வாங்கி குவிக்க தயாராகும் குடும்ப தலைவிகள்\nதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு மீண்டும் ரூ.38000 தொட்ட தங்கத்தின் விலை மீண்டும் ரூ.38000 தொட்ட தங்கத்தின் விலை\nதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்வு வெள்ளி கிலோ ரூ.500 உயர்வு வெள்ளி கிலோ ரூ.500 உயர்வு\nரியல்மீ நிறுவனத்தின் 1+4+N திட்டம்\nரூ.37000 க்கு சரிந்த தங்கத்தின் விலை\nஒன்பிளஸ் ஸ்மார்ட்போன், டி.வி வாங்கும் மாணவர், ஆசிரியர்களுக்கு சிறப்புத் தள்ளுபடி\nநாடு தழுவிய வேலை நிறுத்தம் போராட்டம்.. வாடிக்கையாளர்களே உஷார்..\nமுடிவுக்கு வந்தது 144 தடை உத்தரவு.. தூத்துக்குடியின் தற்போதைய நிலை என்ன \nபுரவி புயல் எப்போது கரையைக் கடக்கும்\nஅரியர் தேர்வு முடிவுகளுக்கு இடைக்கால தடை.. நீதிமன்றம் அதிரடி\nசபரிமலையில் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு நாளை முதல் ஆன்லைனில் முன்பதிவு தொடக்���ம்\nகாதல் திருமணத்திற்கு பின்னர் மதம் மாற்ற முயற்சி மனைவியின் புகாரில் கணவன் கைது\nஆதிதிராவிடர் நலத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nஆர்.டி.ஜி.எஸ் . இன்று முதல் அனைத்து நாட்களிலும் இயங்கும்\nதகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களை அமைச்சர்களாக்க முயற்சி கர்நாடக உயர்நீதிமன்றம் தடை\nரஜினியிடம் ஆதரவு கேட்பேன்: கமல்ஹாசன் பேட்டி..\nதயாரிப்பாளர் சங்க தேர்தல் பற்றி பாரதிராஜா கருத்து.. அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமையில் நாளை விழா..\n60 சதவீதம் பக்கவாதம், 30 சதவீத மரணம்: நடிகர் வாக்குமூலம்.. சமந்தாவிடம் கண்ணீர் விட்ட ஹீரோ..\nகூகுள் இணைய செயலி நீக்கம்: கூகுள் பே முறைக்கு வருகிறது கட்டணம்\nஅமைச்சரின் இரவு விருந்துக்கு போகமறுப்பு.. பிரபல நடிகையின் படப்பிடிப்புக்கு தடை\nசிவ­காமி அம்­மை­யார் நினைவு பெண் குழந்­தை­கள் பாது­காப்பு திட்டம்\nதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ .832 குறைந்தது வெள்ளியின் விலை கிலோ ரூ.1800 சரிந்தது வெள்ளியின் விலை கிலோ ரூ.1800 சரிந்தது\nசீனாவுக்கு தீவு.. அமீரகத்துக்கு கழுகு... நிதி நிலையால் பாகிஸ்தான் தாராளம்\nஆண் குழந்தை இல்லாத ஏக்கம் 4 பெண் குழந்தைகளை கழுத்தை அறுத்து கொன்று தாய் தற்கொலை முயற்சி\nகுளிர்காலத்தில் நெல்லிக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நலன்கள் கிடைக்கும்\nஒரே நேரத்தில் ஆறு பெண்கள் கர்ப்பம் ஆன ஆச்சரியம்.. திருமண நிகழ்ச்சியில் கெத்தாக கலந்து கொண்ட ஆண்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/tamil-movies-cinema-news-16/bigg-boss-tamil-4-anitha-cries-asks-everyone-to-allow-her-to-speak.html", "date_download": "2020-12-01T12:30:33Z", "digest": "sha1:W6MVRM4F3UGROXOM4BMBLXMK544VQIFJ", "length": 6042, "nlines": 129, "source_domain": "www.behindwoods.com", "title": "Bigg Boss Tamil 4 - Anitha cries, asks everyone to allow her to speak", "raw_content": "\nபிரேக்கிங் சினிமா செய்திகள், திரை விமர்சனம், பாடல் விமர்சனம், ஃபோட்டோ கேலரி, பாக்ஸ் ஆபிஸ் செய்திகள், ஸ்லைடு ஷோ, போன்ற பல்வேறு சுவாரஸியமான தகவல்களை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\n🧛🏼‍♀️பொத்தி பொத்தி வளர்த்த பொண்ணு மேகல 👸🏼அதனால வெட்கம் விட்டு போகல 👸🏼அதனால வெட்கம் விட்டு போகல\n🙄இப்பவே கண்ண கட்டுதே 🥴 மயங்கி மயங்கி விழும் HOUSEMATES |BIGG BOSS ROAST DAY 36\nBala-னால என்னையும் என் குடும்பத்தையும் அசிங்கமா திட்டுறாங்க - Mr. India Organizer Breaking Interview\nBigg Boss வீட்ல இந்த மூணு பேருக்கு கண்டிப்பா சண்டை வரும் |Shankara Pandiyan Breaking Interview\nSanam கிட்ட 'Adjustment'-னு Bala பேசுனது பெரிய தப்பு - Bala-வை கிழிக்கும் Danny\n🧐என்னடா நடக்குது இங்க 💞 நா வந்துட்டேன்டா 👁️ Bigg Boss Roast Day 31\n🕺 போடு தகிட தகிட 🤷‍♂️ என்ன வேணா நடக்கட்டும் நா சந்தோசமா இருப்பேன்😀 Bigg Boss Roast Day 30\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "https://www.nmstoday.in/2017/12/blog-post_302.html", "date_download": "2020-12-01T11:09:16Z", "digest": "sha1:35MYEHJMM2UCMBQEWIWJO2ISRKHHMP4O", "length": 15644, "nlines": 103, "source_domain": "www.nmstoday.in", "title": "பொங்கலை முன்னிட்டு வண்டலூர் பூங்காவில் சிறப்பு ஏற்பாடுகள் பூங்கா நிர்வாகம் தகவல் . - NMS TODAY", "raw_content": "\nHome / சென்னை / பொங்கலை முன்னிட்டு வண்டலூர் பூங்காவில் சிறப்பு ஏற்பாடுகள் பூங்கா நிர்வாகம் தகவல் .\nபொங்கலை முன்னிட்டு வண்டலூர் பூங்காவில் சிறப்பு ஏற்பாடுகள் பூங்கா நிர்வாகம் தகவல் .\nசென்னையை அடுத்த உள்ளது வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இங்கு தினமும் ஆயிரக்கனக்கான பொதுமக்கள் பார்வையிடுகின்றனர்.\nபொங்கல் திருநாளை முன்னிட்டு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nகாஞ்சிபுரம் மாவட்டம் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பூங்கா நிர்வாகம் கூறியுள்ளது. வண்டலூர் உயிரியல் பூங்காவில் வரும் பொங்கலை முன்னிட்டு 14.01.2018 முதல் 16.01.2018 வரை வரும் பூங்காவிற்க்கு வந்து பார்வையிடும் பொதுமக்களுக்கு வசதிகள் மற்றும் முன்னேற்பாடுகள் குறித்து பிற துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் பூங்கா இயக்குனர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய்த்துறை அலுவலர், தீயணைப்புத்துறை கோட்ட அலுவலர், மின்துறை, போக்குவரத்துத்துறை,குடிநீர் வாரியம், சுகாதாரத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.கூட்டத்தில் பூங்காவிற்க்கு வரும் பார்வையாளர்களுக்கான பாதுகாப்பு வசதிகள் ,போக்குவரத்து வசதிகள்,அவசர கால உதவிகள் ஆகிய வசதிகள் மேற்கொள்ள முடிவுகள் எடுக்கப்பட்டன.\nபின்னர் இது குறித்து பூங்கா நிர்வாகத்தின் சார்பில் செய்தியாளர் சந்திப்பில் பூங்கா இணை இயக்குனர் சுதா கூறுகையில் வரும் 2018 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்க்கு வரும் பார்வையாளர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்ப்பட்டுள்ளன.போக்குவரத்துத்துறை உதவியுடன் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காவல் துறை உதவியுடன் பொதுமக்களுக்கு பாதுகாப்பு வசதிகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nபூங்கா பார்க்கிங் மட்டுமின்றி வெளி வாகனங்கள் விட கூடுதல் பார்க்கிங் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. வரும் மக்களுக்கு குடிநீர் வசதி கழிப்பறை வசதி நெருக்கடி இல்லாமல் அனுமதி சீட்டு வாங்கி செல்ல புதிய டிக்கெட் கவுண்டர்கள் திறக்கப்படவுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு வசதிக்காக சிசிடிவி பொருத்தப்படவுள்ளன. எனவே பார்வையாளர்கள் எந்த ஒரு கஷ்டமின்றி பூங்காவை பார்வையிடலாம் என கூறினார்.மேலும் அவர் கூறுகையில் இங்கு மொத்தம் 2378 விலங்குகள் உள்ளது. இந்த ஆண்டு நெருப்பு கோழி, கருகுமான், ஓநாய் ,காட்டுப்பூனை, சிங்கம், காட்டெருமை, சாம்பல் நிற மலை அணில்,நீலமான்,காட்டுபன்றி,நீர்யானை, ஆகிய இருபது வகையான விலங்குகள் சுகாதாரமான இடம், நல்ல மருத்துவ வசதி, வாழ்விட பராமரிப்பு, சத்தான உணவு, இயற்கை ஒட்டிய சூழல் பராமரிப்பு மூலம் இந்த ஆண்டு விலங்குகள் இனப்பெருக்கம் அதிகரித்துள்ளன மற்றும் இந்த பூங்கா இயற்கை சூழலோடு அமைந்துள்ளதால் விலங்குகள் இயற்கை சூழலளில் உள்ளன என்றார்.மேலும் பொதுமக்கள் பார்வையிட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன என இவ்வாறு கூறினார்.உடன் பூங்கா மக்கள் தொடர்பு அலுவலர் சண்முகம்,இந்திய வன சேவை ரேஞ்சர் லஷ்மணன் ஆகியோர் உடன் இருந்தனர்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nமுழு ஊரடங்கு 19 ஆம் தேதி முதல் அமுல்படுத்தப்படுகிறது\n19ந் தேதி அதிகாலை 12 மணி முதல் சென்னையில் முழு ஊரடங்கு - அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி. சென்னை, திருவள்ளூர், காஞ்...\nதொண்டி அருகே 8 வயது சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்சோ சட்டத்தில் கைது\nஇராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே காந்தி நகரில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த 8 வயது சிறுமியை தொண்டி புதுக்குடியை சேர்ந்த கார்மேகம் ம...\nதிருவாடானையில் கேணி திடீரென பூமிக்குள் புதைந்தால் மக்கள் அச்சம்\nதிருவாடானை அருகே ஒருவரது வீட்டின் பக்கத்தில் இருந்த கேணி திடீரென் பூமிக்குள் புதைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டு வீடு புதையும் நிலையில் இர...\nதிருவாடானையில் தாலுகா திருவெற்றியூர் கண்மாய்க்குள் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு\nதிருவாடானை த���லுகா திருவொற்றியூர் கண்மாய்க்குள் அடையாளம் தெரியாத 45 வயது மதிக்க தக்க ஆண் பிணம் பிரேத பரிசோதனைக்காக இராமநாதபுரம் அரசு மர...\nதிருவண்ணாமலையில் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்\nதிருவண்ணாமலை தாலுகா தச்சம்பட்டு அருகில் உள்ள டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் மற்றும் விற்பனையாளர்களை கத்தியால் வெட்டி, தாக்குதல் நடத்திய ...\nதிருவாடானை சந்தையால் போக்குவரத்து பாதிப்பு வாகன ஓட்டிகள் பாதசாரிகள் அவதி\nராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா திருவாடானையில் வாரம் வாரம் ஒவ்வொரு திங்கட்கிழமையும் சந்தை நடைபெறுவது வழக்கம் இந்த சந்தையானது மத...\nகார்த்திகை தீப திருவிழாவில் முதல் நாள் இரவு பஞ்ச மூர்த்திகள் வீதி உலா\nநேற்று கார்த்திகை தீபத் திருவிழாவின் கொடியேற்றத்தைத் தொடர்ந்து 10 நாள் உற்சவம் தொடங்கியது. முதல் நாளான நேற்று ...\nமணப்பாறை காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் - காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சி\nதிருச்சி மணப்பாறை காவல் ஆய்வாளராக கென்னடி பணியாற்றி வருகிறார். நேற்று மாலை ஆளுங்கட்சி முன்ளால் மாமன்ற உறுப்பினர் பழனிசாமி புகார் அளி...\nஇராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே எஸ்.பி.பட்டிணம் கடற்கரை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 கோடி மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல்\nஇராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே எஸ்.பி.பட்டிணம் கடற்கரை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 கோடி மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் ...\nராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிலையத்தில் பாரதிய ஜனதா கட்சியினர் பாத யாத்திரைக்கு தடை விதித்ததை நீக்கக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்\nராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை பேருந்து நிலையத்தில் பாரதிய ஜனதா கட்சியினர் பாத யாத்திரைக்கு தடை விதித்ததை நீக்கக் கோரி சுமார் 800-க்கும்...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/thollai-seiyum-kadhal-song-lyrics/", "date_download": "2020-12-01T11:32:41Z", "digest": "sha1:LWPXR3PXTM4EROLOLU34AQOPIFKLZ6MF", "length": 4883, "nlines": 144, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Thollai Seiyum Kadhal Song Lyrics - Maanagaram Film", "raw_content": "\nபாடகி : ஆர்த்தி என். அஸ்வின்\nஇசையமைப்பாளர் : ஜாவேத் ரியாஸ்\nபெண் : தொல்லை செய்யும் காதல்தானா\nபெண் : கண்ண��ம் கண்ணும் தூரம்தானா\nஇல்லை தள்ளி போக வா\nபெண் : நேற்று பார்த்த பார்வைதானா\nநேற்று நடந்த பாதை தானா\nபெண் : தொல்லை செய்யும் காதல்தானா\nபெண் : இல்லை என்று வாயும் சொல்ல\nஉண்டு என்று பார்வை சொல்ல\nதீயும் நீரும் தீண்டி பார்க்கும்\nபெண் : தொல்லை செய்யும் காதல்தானா\nபெண் : கண்ணும் கண்ணும் தூரம்தானா\nஇல்லை தள்ளி போக வா\nபெண் : நேற்று பார்த்த பார்வைதானா\nநேற்று நடந்த பாதை தானா\nபெண் : ஹ்ம்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்\nஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.crickettamil.com/2018/03/nidahas-trophy-2018_12.html", "date_download": "2020-12-01T11:54:46Z", "digest": "sha1:ZJ6SH5SBLW2PT46KD4LH4IXTUD4KA5VF", "length": 30916, "nlines": 140, "source_domain": "www.crickettamil.com", "title": "Tamil Cricket: மழையின் அச்சுறுத்தலின் மத்தியில் இலங்கை – இந்திய அணிகள் இன்று மோதல்! : வெற்றி யாருக்கு? - Nidahas trophy 2018", "raw_content": "\nதமிழில் கிரிக்கெட் பதிவுகளை உடனே பெற்றுக்கொள்ள..\nமழையின் அச்சுறுத்தலின் மத்தியில் இலங்கை – இந்திய அணிகள் இன்று மோதல் : வெற்றி யாருக்கு\nஇலங்கையில் நடைபெற்று வரும் சுதந்திரக் கிண்ண T-20 தொடரின் நான்காவது போட்டி இன்று கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறவுள்ளது.\nஇன்றைய போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன.\nஏற்கனவே நடைபெற்ற முடிந்த மூன்று போட்டிகளில் இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் தலா ஒவ்வொரு வெற்றிகளை பெற்று பலமான நிலையில் உள்ளது.\nஇந்திய அணிக்கெதிரான முதல் போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்றிருக்க, பங்களாதேஷ் அணிக்கெதிரான இரண்டாவது போட்டியை இந்திய அணி கைப்பற்றியிருந்தது.\nபின்னர் நேற்றுமுன்தினம் நடைபெற்ற இலங்கை அணிக்கெதிரான போட்டியில் பங்களாதேஷ் அணி 215 ஓட்டங்களை துரத்தி அடித்து அபார வெற்றியை பெற்றது.\nஇந்நிலையில் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதற்கு மூன்று அணிகளும் அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.\nஇதன்படி இன்றைய போட்டியானது இலங்கை – இந்திய அணிகளுக்கு மிக முக்கியமான போட்டியாக அமையவுள்ளது.\nஇந்தியாவில் இறுதியாக இடம்பெற்றது போல திசர பெரேரா எதிர் ரோஹித் ஷர்மா - Iron Man vs Hit Man மோதலாக அமையப்போகிறது இன்றைய போட்டி.\nஎனினும் சில நாட்களாகவே மாலை வேளையில் பெய்து வரும் மழையின் அச்சுறுத்தல் இன்று சற்று அதிகமாகவே காணப்படுகிறது.\nசனிக்கிழமைய��ம் அவ்வாறே இருந்தாலும் போட்டிக்கு முன்னதாக சிறுமழை மட்டுமே எட்டிப் பார்த்திருந்தது. இன்றும் அப்படியே நடந்திட வேண்டும் என்பது ரசிகர்களின் பிரார்த்தனையாக இருக்கும்.\nஇந்திய அணியை பொறுத்தவரையில் முதல் போட்டியில் தோல்வியடைந்திருந்தாலும், இரண்டாவது போட்டியில் தங்களின் பிழைகளை திருத்திக்கொண்டு வெற்றிபெற்றது.\nஎனினும் இலங்கை அணி கடைசிப்போட்டியில் பங்களாதேஷ் அணியிடம் மோசமான தோல்வியினை தழுவியிருந்தது. இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்கள் சிறப்பாக செயற்பட்டிருந்தாலும் பந்து வீச்சாளர்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தனர். களத்தடுப்பிலும் கோட்டைவிட்டிருந்தனர்.\nஇதனால் இன்றைய போட்டியில் இலங்கை அணி பந்து வீச்சில் அதிக கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்திய அணி பந்து வீச்சு மற்றும் துடுப்பாட்டம் என இரண்டிலும் சிறப்பாக செயற்பட்டு வருவதால் அணியின் நம்பிக்கை மட்டம் உயர்ந்துள்ளது.\nஇதேவேளை இன்றைய போட்டியில் இரு அணிகளிலும் பெரிய மாற்றங்கள் ஏற்படுத்த வாய்ப்பில்லை என்பதுடன்,\nபோட்டித் தடைக்குள்ளாகியுள்ள இலங்கை அணித் தலைவர் தினேஸ் சந்திமலுக்கு பதிலாக தனஞ்சய டி சில்வா அணியில் இணைக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசிலவேளைகளில் யாராவது ஒரு வேகப்பந்துவீச்சாளரின் இடத்தில் சுரங்க லக்மால் அணியில் இடம்பிடிக்கலாம் என்று கருதப்படுகிறது.\nஅத்துடன் குசல் ஜனித் பெரேரா விக்கெட் காப்புக் கடமைகளைப் பொறுப்பேற்பார் எனத் தெரிகிறது.\nமழைக் குறுக்கீடு இல்லாவிட்டால் மாலை 7 மணிக்கு போட்டி ஆரம்பிக்கும்.\nhttp://tamilnews.com இலிருந்து பெறப்பட்ட தரவுகளுடன் சேர்க்கப்பட்டது.\nஇந்த மாதத்தின் சூடான பதிவுகள்\nஇளம் வீரர்களால் வெற்றியைச் சுவைத்த ஹைதராபாத் வயதேறும் வீரர்கள், தடுமாறும் தோனி - மூன்றாவது தோல்வி #CSK க்கு #IPL2020\nசச்சின் சாதனையை முறியடித்த K.L.ராகுல்\nதோனியின் ஆட்டம்: கெவின் பீட்டர்சன் காட்டம்\nSri Lanka v Windies - Match Highlights | ICC Cricket World Cup 2019 - அவிஷ்கவின் சதத்துடன் இலங்கை பெற்ற அற்புதமான வெற்றியின் முக்கியமான கட்டங்கள்\nகுசல் ஜனித் மறுத்தார், இங்கிலாந்தின் அலெக்ஸ் ஹேல்ஸ...\nமீண்டும் எப்போதுமே அவுஸ்திரேலிய அணிக்கு விளையாட மு...\nதோல்வியின் விளைவு : தலைவர், பயிற்றுவிப்பாளர்கள், த...\nமீண்டும் ஒருமுறை வெற்ற��� வாகைசூடுமா\nசர்ச்சை, தடையினால் பலவீனப்பட்டுள்ள அவுஸ்திரேலியாவி...\nSunRisers அணியின் புதிய தலைவர் கேன் வில்லியம்சன்\nபதவி விலகுகிறார் பயிற்றுவிப்பாளர் லீமன் \nகண்ணீர் விட்டழுது மன்னிப்புக் கோரிய ஸ்டீவ் ஸ்மித் ...\nBall Tampering சர்ச்சை - அனுசரணையாளர்கள் அதிரடியாக...\nவோர்னரின் இடத்தில் இலங்கை அதிரடி வீரர் குசல் ஜனித்...\nநான்காவது IPL கிண்ணத்தைக் குறிவைக்கும் நடப்புச் சம...\nஸ்மித், வோர்னருக்கு ஒரு வருடத் தடை \nSunRisers Hyderabad தலைமைப் பதவியிலிருந்து விலகினா...\n ஸ்மித், வோர்னர் & பான்க்ரொஃப்ட் ...\nஸ்மித், வோர்னர் உட்பட்ட அவுஸ்திரேலிய பந்து மோசடிக்...\nராஜஸ்தான் தலைமையை விட்டு விலகினார் ஸ்டீவ் ஸ்மித் -...\nகாயங்கள், உபாதைகளால் அல்லலுறும் ஐபிஎல் பிரபல வீரர்...\nஸ்டீவ் ஸ்மித்துக்கு இன்னொரு இடி \nகன்னிக் கிண்ணக் கனவை நனவாக்குமா கிங்ஸ் லெவன் பஞ்சா...\nநிரபராதி என்று BCCI விடுவித்த ஷமி - பல பெண்களுடனான...\nவேகமான 100 ஒருநாள் சர்வதேச விக்கெட்டுகள் - உலக சாத...\nஇதுவரை கிண்ணம் வெல்லாத டெல்லிக்கு இந்த IPL எப்படி ...\nகோலியின் கோடி ரூபாய் பெறுமதியான வீட்டுக்கு நடந்தது...\nCSK - சென்னை சூப்பர் கிங்ஸ் - மூன்றாவது முறையாகவும...\nஉலக சாதனை டீன் எல்கர் - பிடிகளில் சாதனை ஸ்டீவ் ஸ்ம...\n கேன் வில்லியம்சன் சாதனை சதங்கள் 1...\nICC உலக அணிக்குத் தலைவராகும் இங்கிலாந்து அணித் தலை...\nஇம்முறையாவது RCBக்கு அதிர்ஷ்டம் கிட்டுமா \nCWCQ - மேற்கிந்தியத் தீவுகள் உள்ளே, சிம்பாப்வே வெள...\nCWCQ - உலகக்கிண்ணத் தகுதிகாண் போட்டிகளின் உச்சக்கட...\nCSK - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட ஏங்கி...\nஅள்ளிக் கொடுக்கும் மேற்கிந்தியத் தீவுகள் \nவிளையாட்டு மருத்துவம் - அத்தியாவசியமும் இதுவரை அறி...\nகார்த்திக் - கடைசிப் பந்து சிக்ஸ் - அபார வெற்றி பெ...\nஒரே பந்தில் உலக கிரிக்கெட் ஹீரோவான தினேஷ் கார்த்தி...\nபங்களாதேஷ் அணித்தலைவர் ஷகிப் , கனவான் தன்மை மீறிய ...\nபழி தீர்த்த பங்களாதேஷ், இறுதிப் போட்டியில்.. மீண்ட...\nபங்களாதேஷ் வீரர்களின் வெறியாட்டம் தொடர்பில் ICC வி...\n நேபாளத்துக்கு ஒரு நாள் சர்வதேச ...\nதோல்விக்கு பதிலடி கொடுத்து இறுதிப் போட்டிக்குச் செ...\nஷகிப் அல் ஹசன் வருகிறார் - பலமடையும் பங்களாதேஷ் உற...\nரோஹித் + சுந்தரினால் சுருட்டி எடுக்கப்பட்ட வங்கப் ...\nசர்வதேச T20 போட்டியில் தமிழில் பேசிய வீரர்கள் - ரச...\nதிருமணம் முடிக்கக��� கேட்ட பெண்ணுக்கு துடுப்பைக் கொட...\nவோர்னருக்கு ஒரு சட்டம் றபாடாவுக்கு ஒரு சட்டமா\nஐபிஎல் 2018: ‘Best vs Best’ இந்த சீசனுக்கான பாடல் ...\nஉலகக்கிண்ணத் தகுதிகாண் போட்டிகள் : ஆறு அணிகள் அடுத...\nநேற்றைய நாயகனுக்கு இனித் தொடர் முழுதும் தடை - ககிச...\nதக்கூர், மனிஷ் பாண்டே - இளையோரின் அசத்தல்.. இந்தி...\nமழையின் அச்சுறுத்தலின் மத்தியில் இலங்கை – இந்திய அ...\nமனைவியின் புகாரால் பல கோடிகளை இழந்த மொஹமட் ஷமி\nABயின் சதம், சூப்பர் சிக்ஸ் செல்லும் மூன்று அணிகள்...\nசந்திமலுக்கு போட்டித் தடை, மீண்டும் தலைவராகிறார் த...\nபறந்த சிக்ஸர்கள், முறிந்த சாதனைகள், பாம்பு நடனம் -...\nஇலங்கையின் வம்புச்சண்டை கிரிக்கெட் வீரர் மாணவர்களை...\nபாண்டியாவின் தொல்லை இல்லாமல் நிம்மதியாக இருக்கிறோம...\nபெயார்ஸ்டோ அதிரடி சதம்; ஒருநாள் தொடரை வென்றது இங்க...\nஉலகக்கிண்ண வாய்ப்பை இழந்துள்ள ஆப்கானிஸ்தான் \nஇலங்கை அணியின் வெற்றி தொடருமா\nஷங்கர், தவான், ஜெய்தேவ் சாகசம் - இந்தியாவுக்கு இலக...\nகோடீஸ்வர இந்தியக் கிரிக்கெட் வீரர்கள் - புதிய ஒப்ப...\nஇலகு வெற்றி இலங்கை அணிக்கு - Nidahas Trophy 2018\nஇன்று முதல் சுதந்திரக் கிண்ணம் \nகிரிக்கெட் பற்றி தமிழில் எழுதும் ஆர்வமுடையோர்....\nகிரிக்கெட் பற்றி தமிழில் எழுதும் ஆர்வமுடையோர் தொடர்பு கொள்ளவும். உடனே அனுப்பி வையுங்கள் : crickettamil.com@gmail.com உங்களுக்கான ஆரம்ப அறிமுகத் தளமாக தமிழ் கிரிக்கெட் இருக்கும்.. | தரமான ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.\nIPL IPL 2018 இந்தியா இலங்கை ஐபிஎல் இங்கிலாந்து அவுஸ்திரேலியா CSK சென்னை மேற்கிந்தியத் தீவுகள் ICC பாகிஸ்தான் Sri Lanka சென்னை சூப்பர் கிங்ஸ் டெஸ்ட் விராட் கோலி பங்களாதேஷ் India Australia Chennai Super Kings தோனி சர்ச்சை தென் ஆபிரிக்கா சாதனை Pakistan Nidahas Trophy ஆப்கானிஸ்தான் கோலி T20 Nidahas Trophy 2018 Test Bangladesh Kohli M.S.தோனி கொல்கத்தா RCB டேவிட் வோர்னர் ரோஹித் ஷர்மா IPL 2020 டெல்லி தடை ஸ்டீவ் ஸ்மித் BCCI Dhoni England IPL News KKR ஆசியக் கிண்ணம் சன்ரைசர்ஸ் ரஷீத் கான் ஸ்ரீலங்கா கிரிக்கெட் ICC Cricket World Cup 2019 - Match Highlights கிரிக்கெட் சிம்பாப்வே தினேஷ் கார்த்திக் மும்பாய் Asia Cup West Indies கார்த்திக் ஸ்கொட்லாந்து ஸ்மித் Afghanistan CWCQ Chennai Kings XI Punjab Rabada Rajasthan SLC Smith Warner World Cup அஷ்வின் நியூசிலாந்து பஞ்சாப் ராஜஸ்தான் றபாடா ஷகிப் அல் ஹசன் ICC Rankings MS தோனி SunRisers Hyderabad உலக சாதனை குசல் கெயில் பூனே மும்பாய் இந்தியன்ஸ் லோர்ட்ஸ் David Warner Delhi Gayle Lords New Zealand Video அஃப்ரிடி கட்டுரை சந்திமால் முஷ்பிகுர் ரஹீம் ரசல் Delhi Daredevils Karthik Kolkata Knight Riders SRH South Africa T 20 Test Rankings Virat Kohli World cup Highlights ஃபக்கார் சமான் அகில தனஞ்செய உலக அணி உலகக்கிண்ணம் கம்பீர் கிறிஸ் கெயில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சன்ரைசஸர்ஸ் சுழல்பந்து தனஞ்சய டீ சில்வா திசர பெரேரா பயிற்றுவிப்பாளர் பாபார் அசாம் மக்ஸ்வெல் மத்தியூஸ் வில்லியம்சன் ஷீக்கார் தவான் Aus vs Ind Babar Azam Cricket Tamil ICC Cricket World Cup 2019 India world cup match Kusal Janith Perera Lasith Malinga Mumbai Indians Record Rohit Sharma century Spot Fixing World cup match highlights Zimbabwe ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டி இந்திய அணி ஐசிசி காவேரி சச்சின் டெண்டுல்கர் சப்ராஸ் சுனில் நரைன் சுரங்க லக்மால் ஜடேஜா டீ வில்லியர்ஸ் தவான் திஸர பெரேரா நேபாளம் பெங்களூரு பெங்களூர் மொயின் அலி மொஹமட் ஷமி ரஹானே ராஜஸ்தான் றோயல்ஸ் லீமன் வொஷிங்டன் சுந்தர் ஹொங் கொங் #CWC19 Ball Tampering Edinburgh England vs Afghanistan England vs Afghanistan - Match Highlights Eoin Morgan Live Streaming Match Highlights #CWC19 Nepal Punjab Sachin Tendulkar Scotland Sri Lanka highlights Surrey T20 போட்டி Technics Twitter Whistle Podu World Cup 2019 World Cup 2019 highlights World Record Youtube அயர்லாந்து உலகக்கிண்ணம் 2019 ஒருநாள் சர்வதேசப்போட்டி குக் குசல் ஜனித் பெரேரா குசல் பெரேரா குசல் மென்டிஸ் குற்றச்சாட்டு குல்தீப் யாதவ் கெய்ல் கைது சங்கக்கார சச்சின் சஞ்சு சம்சன் சந்திமல் சுரேஷ் ரெய்னா சுழல் பந்து சூதாட்டம் ஜிம்மி அன்டர்சன் ஜொனி பெயார்ஸ்டோ ஜோ ரூட் டிக்வெல்ல டெஸ்ட் தரப்படுத்தல்கள் தரப்படுத்தல்கள் தென்னாபிரிக்கா நியுஸிலாந்து நெதர்லாந்து நேரலை நைட் ரைடர்ஸ் பாண்டியா பிராவோ புஜாரா பேர்த் ப்ரோட் மகேந்திர சிங் தோனி மக்கலம் மாலிங்க மொஹமட் ஹஃபீஸ் மோர்கன் லங்கர் லசித் மாலிங்க விஜய் ஷங்கர் வொட்சன் ஷஹீன் அப்ரிடி ஷேன் வோட்சன் ஷ்ரெயாஸ் ஐயர் ஸ்டார்க் ஸ்டோக்ஸ் ஹர்திக் பாண்டியா ஹர்பஜன் சிங் ஹேரத் #AUSvIND #GT20Canada 100 ball cricket 100 பந்து AB De Villiers ABD AUs v Pak Afg vs Sri Lanka highlights Afghanistan vs Sri Lanka Afghanistan vs Sri Lanka World Cup Al Jazeera Australia beat Pakistan Australia vs England - Highlights Australia vs England - Match Highlights Australia vs England world cup Australia vs Pakistan Australia vs Pakistan - Match Highlights Australia vs Pakistan ICC Cricket World Cup 2019 Australia vs West Indies Australia vs West Indies Match Highlights Australia world cup match Avishka Fernando Bairstow century Ben Stokes Bravo Bumra bowling vs SA CWC 19 Cricket Australia DJ பிராவோ Danielle Wyatt David warner century De Villiers Delhi Capitals Du Plessis Edgbaston England batting highlights England v Sri Lanka - Match Highlights England vs India England vs India - Match Highlights Eoin Morgan batting Finch GT20 Canada Gambhir Ganguly Global T20 Highlights ICC ODI Rankings IND v AFG highlights IND vs WI Ind vs Pak India highlights India v Afghanistan - Match Highlights India v Pakistan - Match Highlights India v Pakistan World cup Highlights India vs Australia India vs Australia - Match Highlights India vs Pakistan India vs Pakistan Manchester India vs Pakistan | ICC Cricket World Cup 2019 India vs West Indies Ishant Sharma Jadeja K.L.Rahul KP Kevin Pietersen LPL Malinga bowling Mathews bowling Mitchell Starc bowling Mohammed Amir bowling Morgan Morgan 17 Sixes NZ v Pak Nathan Coulter Nile Netherlands New Zealand vs Pakistan New Zealand vs Pakistan - Match Highlights New Zealand vs South Africa New Zealand vs South Africa Highlights New Zealand vs South Africa | ICC Cricket World Cup 2019 Nuwan Pradeep bowling ODI Rankings Oval ODI Philander Prithvi Shaw Pune Rahul Rohit Sharma Royal Challengers Bangalore SA vs IND highlights Shaheen Afridi bowling Shami hat trick Shikhar Dhawan century South Africa vs India Match Highlights Sri Lanka v Windies Sri Lanka v Windies - Match Highlights Sri Lanka v Windies Highlights Sri Lanka vs Australia Sri Lanka vs Australia - Match Highlights Sri Lanka vs Australia - World Cup Match Highlights Sri Lanka vs Australia ICC Cricket World Cup 2019 Sri Lanka vs England Sri Lanka vs South Africa - Match Highlights Sri Lanka vs South Africa Highlights Star Steve Smith T 10 League T20 World cup 2020 T20 உலகக்கிண்ணம் T20 சாதனை T20 தரவரிசை Tamil Cricket Tendulkar Twenty 20 UAE West Indies vs Bangladesh - Match Highlights West Indies vs India - Match Highlights Williamson World record Sixes koli அஜாஸ் பட்டேல் அஞ்செலோ மத்தியூஸ் அடிலெய்ட் அடில் ரஷீத் அர்ஜூனா விருது அலிஸ்டயர் குக் அல் ஜஸீரா அவுஸ்திரேலிய அணி அவுஸ்திரேலிய மகளிர் அணி அஸ்கர் ஸ்டானிக்சாய் ஆசியக் கிண்ண கிரிக்கெட் இந்திய கிரிக்கெட் வீரர் இமாட் வசீம் இமாம் உல் ஹக் இறுதிப் போட்டி உத்தப்பா எல்கர் ஏரோன் பின்ச் ஐக்கிய அரபு ராஜ்ஜியம் ஒயின் மோர்கன் ஒருநாள் போட்டி கங்குலி கனடா கனடா T20 கர்ரன் காணொளி காலி மைதானம் கிரிக்கெட் சூசூதாட்டம் கிரீமர் கிறிஸ் வோக்ஸ் கென்யா சப்ராஸ் அஹமட் சர்வதேச கிரிக்கெட் சபை சஹால் சுனில் கவாஸ்கர் சுழல் பந்துவீச்சு சோதி சௌதீ ஜக் லீச் ஜேசன் ஹோல்டர் ஜொஸ் பட்லர் டசுன் ஷானக டிம் பெய்ன் டீ கொக் டுபாய் டெய்லர் டெஸ்ட் தரப்படுத்தல் டொம் கர்ரான் ட்விட்டர் தக்கூர் தனஞ்செய தமிம் இக்பால் தமிழர் தமிழ்நாடு தலாத் தினேஷ் சந்திமால் திருவனந்தபுரம் நடுவர் நயீம் ஹசன் நியூசீலாந்து பக்கர் சமான் பபார் அசாம் பப்புவா நியூ கினி பள்ளேக்கலை பிரீமியர் லீக் பிரெண்டன் மக்கலம் பில்லிங்ஸ் பும்ரா போல்ட் மகளிர் மகளிர் கிரிக்கெட் மார்க்கஸ் ஹரிஸ் மிக்கி ஆர்தர் முஜீப் முஷ்டாக் மொஹமட் நபி மொஹமட் ஷெசாட் ரங்கன ஹேரத் ரம்புக்வெல்ல ரவீந்திர ஜடேஜா ரஷீட் ரஸ்ஸல் ஆர்னல்ட் ராகுல் ராயுடு ரிஷப் பாண்ட் ரெய்னா ரொஸ் டெய்லர் றோயல் சல்லெஞ்சர்ஸ் லக்மால் லங்கன் பிரீமியர் லீக் லயோன் லஹிரு குமார வஹாப் ரியாஸ் விருதுகள் விளையாட்டு விளையாட்டு மருத்துவம் வெள்ளையடிப்பு வோர்னர் ஷடாப் கான் ஷனன் கப்ரியல் ஷார்ஜா ஷேன் வொட்சன் ஷேன் வோர்ன் ஷொயிப் ஷ்ரேயாஸ் ஐயர் ஸ்டீவ் ஸ்மித் ஹசன் அலி ஹர்டிக் பாண்டியா ஹர்பஜன் ஹெட்மேயர் ஹைதராபாத் ஹோப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/86946/avinashi--very-speed-bike-ride--3-youths-dead-in-lorry-accident", "date_download": "2020-12-01T12:42:27Z", "digest": "sha1:GTYRXPO5F36OFMAEOBBEOZG6XOLPFDQ4", "length": 9623, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அதிவேக பைக் பயணம்…லாரியில் மோதி 3 இளைஞர்கள் பலி: அவினாசியில் சோகம் | avinashi: very speed bike ride, 3 youths dead in lorry accident | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nஅதிவேக பைக் பயணம்…லாரியில் மோதி 3 இளைஞர்கள் பலி: அவினாசியில் சோகம்\nஅவிநாசி அருகே சேலம் - கோவை ஆறுவழிச்சாலையில் முன்னே சென்ற லாரி மீது பைக் மோதி விபத்துக்குள்ளானதில் பைக்கில் சென்ற மூன்று இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலி.\nஆந்திர மாநிலம், ராஜமுந்திரியிலிருந்து பேப்பர் லோடு ஏற்றிக்கொண்டு கேரள மாநிலம் கொச்சின் நோக்கி லாரி சென்றுகொண்டிருந்தது. அவிநாசி அருகே சேலம் - கோவை ஆறுவழிச் சாலையில் வரும்போது பெருமாநல்லூரிலிருந்து அவிநாசி நோக்கி வேகமாக வந்துகொண்டிருந்த பைக் கட்டுப்பாட்டை இழந்து லாரியின் பின்பக்கம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஒரே பைக்கில் வந்த மூன்று இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், இதையடுத்து லாரியை ஓட்டிவந்த ஓட்டுநர் லாரியை ஓரமாக நிருத்திவிட்டு தப்பியோடினார்.\nசம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருமுருகன்பூண்டி போலீசார் பிரேதங்களை அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். விபத்தால் சேலம் - கோவை ஆறுவழிச் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nதொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அவிநாசியை அருகே உமையஞ்செட்டிபாளையம் பகுதியை சேர்ந்த ரங்கசாமி மகன் முரளி (20), பூச்சந்திரன் மகன் தங்கதுரை (23) மற்றும் தண்டபானி மகன் சுரேஷ்குமார் (23) ஆகிய மூவரும் ஒரே பைக்கில் பெருமாநல்லூரிலிருந்து அவிநாசி நோக்கி அதிவேகமாக வந்ததும், அதிவேகத்தால் கட்டுப்பாட்டை இழந்த பைக் நிலை தடுமாறி லாரியின் பின்பக்கம் மோதி விபத்துக்குள்ளானதில் லாரியின் பின் சக்கரத்தில் சிக்கியும் அடித்தும் மூன்று இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது.\nஇந்த விபத்து குறித்து திருமுருகன்பூண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\n“நண்பராக இருந்தால் எளிதில் கொலை செய்யலாம்” - சசிகலா பயோபிக் எடுக்கும் ராம்கோபால் வர்மா\nஇறந்துபோன 6 மாத குழந்தை - ஆம்புலன்ஸில் கொண்டுசெல்ல வழியில்லாமல் பரிதவித்த தாய்\nசாதிவாரியான கணக்கெடுப்பு - ஆணையம் அமைக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு\nபுரெவி புயல் முன்னெச்சரிக்கை: பொதுமக்கள், மீனவர்களுக்கு தமிழக முதல்வர் வேண்டுகோள்\nஆர்.டி.ஓ. அலுவலகங்களில் 'மெகா வசூல்' முறைகேடு: விஜய்பாஸ்கர் மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு\nஹைதராபாத் மாநகராட்சித் தேர்தல் ஏன் முக்கியம்... பாஜக-வின் 'உள்நோக்கம்' என்ன\nசில பல்கலைக் கழகங்களின் அரியர் தேர்வு முடிவுகளுக்கு இடைக்கால தடை - உயர் நீதிமன்றம்\n'கடன் வட்டிவிகிதத்தை குறைக்க வங்கிப் படியேறுங்கள்' - வங்கிக் கடன் வழிகாட்டுதல்கள்\nஎய்ட்ஸ் தாக்கத்திலிருந்து நாம் கற்றது கொரோனாவிலிருந்து மீள உதவுமா\nரஜினி 'சீக்கிரம்' முடிவை அறிவிக்காவிட்டால்.. - ஒரு விரைவுப் பார்வை\nதமிழகத்தில் பாதுகாக்கப்பட்ட வாழிடங்கள், சரணாலயங்கள் எவையெவை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“நண்பராக இருந்தால் எளிதில் கொலை செய்யலாம்” - சசிகலா பயோபிக் எடுக்கும் ராம்கோபால் வர்மா\nஇறந்துபோன 6 மாத குழந்தை - ஆம்புலன்ஸில் கொண்டுசெல்ல வழியில்லாமல் பரிதவித்த தாய்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D._%E0%AE%9C%E0%AF%87._%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-12-01T13:31:12Z", "digest": "sha1:FS37GFGQWQLA2X723FG2CAGAGFKR7VP2", "length": 13325, "nlines": 99, "source_domain": "ta.wikipedia.org", "title": "எஸ். ஜே. ராம் பிரசன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "எஸ். ஜே. ராம் பிரசன்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇவ் வாழ்க்கை வரலாற்றுக் கட்டுரை மெய்யறிதன்மைக்காக மேற்கோள்களைக் கொண்டிருக்க வேண்டும். தயவு செய்து நம்பத்தகுந்த மூலங்களை இணைக்கவும். வாழும் மனிதர்களின் வாழ்க்கை வரலாறு ஆதாரமின்றி அல்லது தகுந்த ஆதாரமின்றி இருந்தால் உடனடியாக நீக்கப்பட வேண்டும். (நவம்பர் 2016)\nஎஸ். ஜே. ராம் பிரசன் இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஒரு தமிழ் வானொலி, தொலைக்காட்சி, மேடை அறிவிப்பாளரும், ஒலிப்பதிவாளரும் ஆவார். இலங்கையில் வானொலி, தொலைக்காட்சிச் சேவைகளில் பல ஆண்டுகள் பணியாற்றிய இவர் தற்போது கனடாவில் பணியாற்றி வருகிறார். கனடாவில் இருந்து வெளியாகி�� உலகின் முதல் தமிழ் ஒலிப் புத்தகத்துக்கு குரல் கொடுத்தவரும் இவரே. கனடாவின் \"தேசியம்\" என்னும் தமிழ்ப் பத்திரிகையின் உதவியாசிரியராகவும் பணியாற்றிய ராம் பிரசன், கனடாவில் தொடங்கப்பட்டுள்ள கலப்பு எண்ணிமத் (Hybrid digital) தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இயங்கும் உலகின் முதல் தமிழ் வானொலி நிகழ்ச்சிப் பொறுப்பதிகாரியாகவும் உள்ளார்.\nராம் பிரசன் 1979 October 30 இலங்கை, யாழ்ப்பாணத்தில் உள்ள கொக்குவிலில் பிறந்தார். தந்தையார் ஜெயராம், தாயார் ஜெகதாம்பாள். கொக்குவில் இந்துக் கல்லூரியில் கல்வி பயின்ற ராம் பிரசன், அக்காலத்திலே பாட்டு, வயிலின், நாடகம் ஆகிய துறைகளில் ஆர்வம் காட்டினார். நண்பர்களோடு இணைந்து கொழும்பு இந்துக் கல்லூரியில், அறிவிப்பாளர் மன்றம் ஒன்றைத் தொடங்கினார். இதனூடாக பயிற்சிப் பட்டறைகளை ஒழுங்கு செய்து கல்லூரி மட்டத்திலிருந்து பல அறிவிப்பாளர்கள் உருவாக உதவினார். கொழும்பு பல்கலைக்கழகத்தில் சேர்ந்து வானொலி ,தொலைக்காட்சி இதழியல் துறையில் பட்டம் பெற்றார். பள்ளிக் காலத்திலேயே இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் பல சிறுவர் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டதுடன், வயிலின் இசை நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டுள்ளார்.\nஇலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் நிலையக் கலைஞராக இவர் தெரிவு செய்யப்பட்டிருந்தாலும், தனியார் வானொலிச் சேவையான சக்தி வானொலி 1998 தொடங்கியபோது அதன் முதல் அறிவிப்பாளர் குழுவில் பணியாற்றும் வாய்ப்பை ஏற்றுக்கொண்டு அதில் இணைந்தார். அங்கே செய்தி வாசிப்பு, நேர்முக வர்ணணை, நேர்காணல், நிகழ்ச்சித் தயாரிப்பு, வானொலி நாடக நடிப்பு என ஒலிபரப்பின் பல்வேறு துறைகளிலும் தனது திறமையை வளர்த்துக்கொண்டார். பல துறைகளில் முன்னணியில் இருப்போர் பலரை இவர் நேர்காணல் செய்துள்ளார். இவர்களில், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ,பத்மஸ்ரீ கமல்காசன், பாடகர்கள் கே. ஜே. யேசுதாஸ், டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா, ஹரிஹரன், வாணி ஜெயராம்,எழுத்தாளர்கள் ஜி.ராமகிருஷ்ணன் ,ஜெயமோகன் ,எஸ்.போ விளையாட்டு வீரர் முத்தையா முரளிதரன் போன்றோர் அடங்குவர். வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பாளராக, திரவியம் பிளஸ் பேமிலி, சினி மினி மசாலா, கே. எஸ். பாலச்சந்திரனின் மனமே மனமே ஆகிய வானொலி நாடகங்களையும் இவர் தயாரித்து வழங்கியுள்ளார். கடல் கடந்த ந��டுகளில் இயங்கிவரும் தமிழ் வானொலிச் சேவைகளை ஒருங்கிணைத்து நிகழ்ச்சிகளை நடத்துவதில் முன்னோடிகளுள் ஒருவராகவும் இவர் விளங்கினார்.\nஇலங்கையில் உள்ள ரூபவாகினிக் கூட்டுத்தாபனம், சக்தி டி. வி ஆகிய தொலைக்காட்சிச் சேவைகளிலும், கனடாவில் உள்ள 24 மணிநேரத் தொலைக்காட்சிச் சேவையான டிவிஐ இலும் பல நேர்காணல்களையும், பிற நிகழ்ச்சிகளையும் வழங்கியுள்ளதுடன், தொலைக்காட்சிச் செய்தி வாசிப்பாளராகவும் உள்ளார்.\nதற்போது ஒலிபரப்புத் துறையோடு தொடர்புடைய பல சேவைகளை வழங்கும் தனியார் நிறுவனமொன்றையும் தொடங்கி நடத்தி வருகிறார்.\nபாடகர்கள் டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா, ஜமுனாராணி ஆகியோருடன் நேர்காணல்\nஇசையமைப்பாளர் ஹரீஷ் ஜெயராஜ் நேர்காணல் https://www.youtube.com/watch\nமேற்கோள் எதுவுமே தரப்படாத வாழும் நபர்கள் பற்றிய பக்கங்கள் from நவம்பர் 2016\nமேற்கோள் எதுவுமே தரப்படாத வாழும் நபர்கள் பற்றிய பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 திசம்பர் 2016, 18:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/business/citing-economic-cost-of-covid-19-shutdown-moodys-slashes-india-growth-forecast-to-0-2-percent-for-2020-vin-285107.html", "date_download": "2020-12-01T12:33:23Z", "digest": "sha1:IUBFE23RXLNKS2TLGVX52LYIFCHL5XQI", "length": 8626, "nlines": 121, "source_domain": "tamil.news18.com", "title": "2020-ல் இந்தியாவின் வளர்ச்சி 0.2% மட்டுமே இருக்கும் - மூடீஸ் நிறுவனம் கணிப்பு! | Citing Economic Cost of Covid-19 Shutdown, Moodys Slashes India Growth Forecast to 0 2 percent for 2020– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#நிவர் புயல் #தமிழக தேர்தல் 2021 #பிக்பாஸ் #கொரோனா\n2020-ல் இந்தியாவின் வளர்ச்சி 0.2% மட்டுமே இருக்கும் - மூடீஸ் நிறுவனம் கணிப்பு\nதற்போதைய கணிப்புப்படி இந்தியாவின் வளர்ச்சி 0.2 சதவிதமாக மட்டுமே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமும்பை பங்குச்சந்தை (கோப்புப் படம்)\n2020-ம் ஆண்டிற்கான இந்தியாவின் வளர்ச்சி 0.2 சதவிதமாக மட்டுமே இருக்கும் என்று மூடீஸ் தர மதிப்பீட்டு நிறுவனம் கணித்துள்ளது.\nகொரோனாவின் தாக்கம் அனைத்து நாடுகளின் பொருளாதாரத்திலும் ஒரே மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதாகவும் மூடீஸ் தெரிவித்துள்ளது.\nமுன்னதாக இந்தியாவின் பொருளாதாரம் 2.5 சதவிதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டிருந்த நிலையில், ஊரடங்கு அதிகரிக்கப்பட்டதால், பொருளாதாரம் மேலும் சரியும் என்றும், தற்போதைய கணிப்புப்படி இந்தியாவின் வளர்ச்சி 0.2 சதவிதமாக மட்டுமே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகிறிஸ்துமஸ்: வெள்ளை மாளிகையை அலங்கரித்த மெலனியா ட்ரம்ப் (புகைப்படம்)\nயோகாசனம் செய்த அனுஷ்காவின் கால்களை பிடித்து உதவிய விராட் கோலி\nதமிழ் ஹீரோயின்களின் தற்போதைய புகைப்படங்கள்..\nஇது தான் மாற்றம் முன்னேற்றமா\nவண்டலூரில் பாமகவினர் தடுத்து நிறுத்தம்..\nபாமக நடத்தும் இந்த போராட்டம் எதற்கு\nஉருவாகும் புரேவி புயல்.. கரையைக் கடப்பது எப்போது\nபாலியல் புகார் கொடுத்த பாஜக பெண் நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்\n2020-ல் இந்தியாவின் வளர்ச்சி 0.2% மட்டுமே இருக்கும் - மூடீஸ் நிறுவனம் கணிப்பு\nகேஸ் சிலிண்டர் புக் செய்யும் போது ₹500 பணம் திரும்ப பெறலாம்.. எப்படி தெரியுமா\nடிசம்பர் மாதத்தில் வங்கிகளுக்கு எத்தனை நாள் விடுமுறை தெரியுமா\nஇணைய வர்த்தக நிறுவனங்களுக்கு வங்கிகள் கேஷ்பேக் சலுகை வழங்குவதை தடுக்கவேண்டும் - நிதியமைச்சருக்கு வர்த்தகர்கள் கூட்டமைப்பு கடிதம்\nவிதிகளை மீறும் இணைய வர்த்தக நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் சிறுகுறு தொழில்கள் அழியும் - மோடிக்கு வர்த்தகர்கள் கூட்டமைப்பு கடிதம்\nசாதி வாரி கணக்கெடுப்பு நடத்த பிரத்யேக ஆணையம் - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nஅர்ச்சனாவிடம் இதுவரை யாரும் கேட்காத கேள்வியைக் கேட்ட ஆஜித்\nரூ. 25,500 /- சம்பளம்... இந்திய அணுசக்தி துறையில் வேலைவாய்ப்பு - வயது & கல்வித்தகுதி தெரிந்து கொள்ளுங்கள்\n2020-21ம் நிதியாண்டுக்கான தன்னிறைவு திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு\nபிக்பாஸ் வீட்டின் தலைவரான ரமேஷ் - ஆரியிடம் சராமாரியாக கேள்வி எழுப்பும் பாலாஜி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2020/04/blog-post_239.html", "date_download": "2020-12-01T12:17:04Z", "digest": "sha1:T3SL22OIDX2CQA6IXBEBHZZIPIHSROVA", "length": 14766, "nlines": 146, "source_domain": "www.ceylon24.com", "title": "வியட்நாமில் கொரோனாவால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nவியட்நாமில் கொரோனாவால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை\nஉலகையே அச்சுறுத்தி வரும் கோவிட் 19 தொற்று, சீனாவுடன் நில எல்லையை பகிர்ந்திருக்கும் வியட்நாம் நாட்டில் மட்டும் பெரும் பாதிப்பை இதுவரை ஏற்படுத்தவில்லை.\nவியட்நாமின் மக்கள் தொகை சுமார் 9.7 கோடி ஆகும். அங்கு இதுவரை 268 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.\nஇதுவரை (ஏப்ரல் 23 வரை) ஒரு மரணம் கூட பதிவாகவில்லை.மக்களை ஒன்றுதிரட்டி \"கொரோனாவுக்கு எதிரான போரை\" அந்நாடு அறிவித்தது.\nதற்போது அங்கு கட்டுப்பாடுகள் தளர்தத ஆரம்பித்துள்ளதோடு, பள்ளிகள் மீண்டும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\n இதனை மற்ற நாடுகள் பின்பற்ற முடியுமா\nஜனவரி மாத இறுதியில் கொரோனா தொற்று குறித்த செய்தி வந்தவுடனேயே வியட்நாம் இதற்கான நடவடிக்கைகளை எடுக்க தொடங்கிவிட்டது. சீனாவுடனான தனது எல்லையை உடனடியாக மூடிய வியட்நாம், தனது நாட்டில் இருக்கும் பெரிய விமான நிலையங்களில் வந்திறங்கிய பயணிகளுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனையை செய்தது.\nவியட்நாமில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பெரும்பாலனவர்கள் வெளிநாட்டினர் என்பதை தெரிந்து கொண்ட அந்நாடு, பிற நாடுகளில் இருந்து வரும் அனைவரையும் 14 நாட்கள் தனிமைப்படுத்த உத்தரவிட்டது.\nசில ஹோட்டல்களையும் தனிமைப்படுத்தும் இடமாக ஆக்கப்பட்டது. அதற்கான தொகையும் அந்த ஹோட்டல்களுக்கு வழங்கப்பட்டது.\nபின்னர் மார்ச் மாத இறுதியில், வியட்நாமை பிறப்பிடமாக கொண்டவர்கள், அவர்களது குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட வெளிநாட்டில் இருந்து வரும் அனைவரும் நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டது.\nகொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டவர்கள் தனிமைபடுத்தப்பட்ட அதே நேரத்தில், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் கண்டுபிடிக்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்கள்.\nகுறைந்த விலையில் கொரோனா பரிசோதனை கருவிகளை வடிவமைத்த வியட்நாம், உள்ளூரிலேயே அதை தயாரிக்கவும் செய்தது.\nவியட்நாம் வளர்ந்த நாடாக இருந்தாலும், குறைந்த வளங்களையே கொண்டிருக்கிறது. தென் கொரியா, ஜெர்மனி நாடுகளை போல அதிகம் செலவழித்து விலை உயர்ந்த பரிசோதனை கருவிகளை வாங்க இயலாது.\nஅதனால், குறைந்த செலவில் இதை கையாள முடிவெடுத்து, கொரோனா தொற்றாளர்களை கண்டுபிடிப்பதிலும், தனிமைப்படுத்துவதிலும் அதிக கவனம் செலுத்தியது.\nகொரோனா தொற்று குறித்து நாடு முழுவதும் பிரசாரம் மேற்கொண்ட அந்நாட்டு அரசாங்கம், வியட்நாம் போர் சமயத்தை நினைவுப்படுத்துவது போல பல காணொளிகள் மற்றும் போஸ்டர்களை வெளியிட்டது.\n1975ல் அமெரிக்க துருப்புகளுக்கு எதிராக வியட்நாம் ராணுவம் தாக்குதல் நடத்தியதை குறிக்கும் வகையில், கொரோனா தொற்றுக்கு எதிரான \"நீண்ட போரில்\" மக்கள் துணை நிற்க வேண்டும் என்று அந்நாட்டு பிரதமர் சுயான் ஃபுக் அழைப்பு விடுத்தார்.\n\"வியட்நாம் மக்கள் ஒன்றுகூடக்கூடிய சமூக கட்டமைப்பைக் கொண்டவர்கள்\" என்கிறார் பைனான்சியல் டைம்ஸ் பத்திரிகையிடம் பேசிய நியூ சவுத் வேல்ஸ் கன்பெரா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கார்ல் தாயர்.\n\"ஒரே கட்சி கொண்ட நாடு. மிகப்பெரிய பாதுகாப்புப்படைகள். அனைத்து முடிவுகளையும் அரசே எடுக்கக்கூடிய கட்டைமப்பை கொண்டுள்ளதால், இயற்கை பேரிடரின்போது வியட்நாமால் சிறப்பாக செயல்பட முடிகிறது\" என்று அவர் மேலும் கூறுகிறார்.\n“கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதில் பிரதமர் மோதி உலகிற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறார்”\nகொரோனா வைரஸ்: அனைத்து மதத்தினருக்கும் அடைக்கலம் தரும் ஆந்திரா கோயில்கள்\nஆனால், இது போன்ற நடவடிக்கைகளை மற்ற நாடுகள் பின்பற்றுவது சாத்தியமா\nவியட்நாம் கையாளும் முறை வெற்றிகரமாக இருந்தாலும், இதனால் மறுபக்கத்தில் பல பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளதாக கூறுகிறார் பிபிசி வியட்நாம் சேவையின் ஆசிரியர் கியாங் க்யுன். மக்கள் தங்கள் அருகில் வசிப்பவர்களை கண்காணிக்க, பார்த்துக் கொள்ள ஊக்குவிக்கப்பட்டது.\nமேலும், தனிமைப்படுத்தப்பட்டுவிடுவோாமோ என்ற அச்சத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சிலர் ஓடி ஒளிந்திருக்கலாம்.இந்த நடவடிக்கைகள் வியட்நாமின் பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.\nபல தொழில்கள் மூடப்பட்டுள்ளன. அரசு விமான சேவையான வியட்நாம் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nவெற்றிகரமாக கொரோனா தொற்றை கட்டுப்படுத்தியதற்கு அந்நாடு கொடுத்துள்ள விலை பொதுமக்களின் சுதந்திரம்.\nசிறப்பான உள்ளூர் நிர்வாக செயல்பாடு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளால், வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த ஒருசில மாவட்டங்கள் மொத்தமாக தனிமைப்படுத்தப்பட்டன.\nஹனாய் மற்றும் பிற பெரிய நகரங்களில் ஊரடங்கு உத்தரவுகள் நீக்கப்பட்டாலும், 3 மாவட்டங்கள்/நகரங்கள் இன்னும் முடக்கப்பட்டுள்ளன.\nஇந்த இடங்களில் இருந்து யாரும் வெளிவராத வகையில், பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\n\"அரசின் செயல்பாடு, சிறந்த ஒருங்கிணைப்பு மற்றும் அதை பின்பற்றிய பொதுமக்களால், கொரோனா தொற்றின் மோசமான பாதிப்பில் இருந்து வியட்நாம் தப்பியுள்ளது\" என்கிறார் க்யூன்.\nஅக்கரைபற்றில் பி.சி.ஆர் மாதிரிகள் 20 வீதமானவை பொசிட்டிவ்\nகல்முனை பிராந்தியத்தில் இன்று காலை கண்டறியப்பட்ட 14 பேர்\nகிழக்கில் தற்போதைய பி.சி.ஆர் பரிசோதனை முடிவின் பிரகாரம் 177 கொரோனா தொற்றாளர்கள்\nகல்முனை சுகாதார பிரிவில் #COVID19LKA எண்ணிக்கை 65 ஆக உயர்வு\nஇயற்கை அனர்த்தத்தில் பாதுகாப்பு பெறுவது எங்கனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t108886-topic", "date_download": "2020-12-01T12:04:19Z", "digest": "sha1:TLES75RKKMV6YRD6BL7GMA6NLGMIFH63", "length": 20199, "nlines": 177, "source_domain": "www.eegarai.net", "title": "மருத்துவப் பழமொழிகள்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» மயானங்களைப் புதுப்பிக்கும் தொழிலதிபர்\n» எதுவும் சுலபமில்லை, ஆனால்…\n» இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை..\n» பிக்பாஸ் பிரபலங்கள் இணையும் புதிய படம்\n» கீர்த்தி சுரேஷ் தூங்கும்போது செல்பி எடுத்த ஹீரோ\n» விஜய் சேதுபதி படப்பிடிப்புக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு... ஏன் தெரியுமா\n» ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார்\n» புயல் சின்னம் வலுவடைந்தது- இந்திய வானிலை ஆய்வு மையம்\n» வெள்ளை யானை - ஜெயமோகன் ஒலி புத்தகம்\n» மனிதன் மனிதனாக வாழ்வதற்கு…\n» மீண்டும் மீண்டும் பார்க்கத் தோன்றும் அழகிய புகைப்படங்கள் :-)\n» எனக்கு இன்னொரு பேரும் இருக்கு\n» துரியனின் பக்கபலம் கர்ணன்\n» சிப்பிக்குள ஒரு முத்து\n» முறைகேடுகளில் ஈடுபடும் அரசு ஊழியர் முழு சொத்தையும் பறிமுதல் செய்யவேண்டும்: ஐகோர்ட் கிளை அதிரடி கருத்து\n» புதுமை விரும்பி கே.பாலசந்தர்\n» கே பாலசந்தர் பற்றிய சுவாரஸ்யங்கள்\n» ஆஷா சரத் மகள் அறிமுகம்\n» தாம்பரம், செம்பாக்கம், செம்மஞ்சேரியில் இருந்து வரும் மழைநீர் செல்ல 15 கி.மீ நீளத்துக்கு ரூ.581 கோடி செலவில் பெரிய கால்வாய் அமைக்க திட்டம்\n» பா.ஜ., வை வீழ்த்த புதிய ஆயுதம் கையில் எடுக்கிறது திரிணமுல்\n» ஜோ பைடனுக்கு காலில் எலும்பு முறிவு; நாயுடன் விளையாடியபோது விபத்து\n» தைரியம் இருந்தால் நடவடிக்கை எடுங்கள் பாக்., பிரதமர் இம்ரானுக்கு மரியம் சவால்\n» கொரோனா பரிசோதனை கட்டணம் டில்லியில் ரூ.800 ஆக குறைந்தது\n» வர இருக்கும் திரைப்படங்கள்\n» மனதை வெற்றி கொள். - -ஸ்ரீஅன்னை\n» பெண்கள் முன்னேற்றமே என் மூச்சு\n» இந்தியா-ஆஸ்திரேலியா போட்டிக்கு நடுவே, காதலிக்கு ப்ரபோஸ் செய்த இந்தியர், வைரல் வீடியோ\n» கிட்னி பெய்லியருக்கு சிறந்த சித்த மருத்துவம் எங்கு உள்ளது\n» உபரிநீர் திறக்கப்பட்டபோது செடி, கொடிகள் சிக்கியது; மதகுகளை மூடமுடியாமல் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21 அடிக்கு கீழ் சரிந்தது: மழைநீரை தேக்க முடியாத அவலம்\n» நீளமான முடி: கின்னஸ் சாதனை படைத்த பெண்\n» சஸ்பென்ஸ் நீடிப்பு... விரைவில் முடிவு எடுப்பதாக ரஜினிகாந்த் பேட்டி\n» இனிப்பை விற்க 120 கிமீ சைக்கிள் பயணம்\n» 20 நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,784 குறைந்தது\n» ஐஏஎஸ் அதிகாரி சகாயம் விவகாரம் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு \n» சினிமா அமைப்புக்கு தூதராக ஏ.ஆர்.ரகுமான் நியமனம்\n» நேற்று 31 மாவட்டங்களில் கொரோனாவுக்கு ஒருவர் கூட பலியாகவில்லை \n» ஐமுகமுழவு/குடமுழா - தோற்கருவி\n» காலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம் - ஸ்டீஃபன் ஹாக்கிங் புத்தகம் இருந்தால் பகிரவும்\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» மற்ற ஆல்-ரவுண்டர்களையும் வளர்ப்பது அவசியம்: ஹர்திக் பாண்ட்யா\n» வெள்ளை மாளிகையின் சுற்றுச்சூழல் தலைவராக இஸ்லாமியரை நியமிக்க ஜோ பைடன் முடிவு\n» தொடத் தொடத் தொல்காப்பியம்(492)\n» ஊரடங்கு புதிய தளர்வுகள்:\n» அமெரிக்க பள்ளிகளில் இந்திய வன மனிதன்\n» சாலைப் பள்ளி (Road Schooling) என்னும் புதிய கல்வி முறை\n» நம்பினால் நம்புங்கள் ஒரு ஹேண்ட் பேக் விலை ரூ.53 கோடி\n» அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை உலகிலேயே மிகவும் சிறிய மெமரி சிப் கண்டுபிடிப்பு: பிளாஷ் மெமரி சிப்பை தூக்கி சாப்பிடும்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nநம் முன்னோர் கூறிய முதுமொழிகளை \"பழமொழிகள்' என்றும் கூறுவர். அக்காலத்தில் வாய்மொழியாகச் சொல்லிவந்த பழமொழிகள் பல மனிதர்களின் நல்வாழ்வுக்கும் ஆரோக்கியத்துக்கும் வித்திடுகின்றன. அன்றாடம் நாம் உண்ணும் உணவே மருந்தாகப் பயன்படுகிறது என்பதைக் கீழ்வரும் பழமொழிகள் கூறுகின்றன:\n* \"கோழைக்கு எதிர் தூதுவளை, நம் குடும்பத்தின் தெய்வம் துளசி இலை'\n* \"வாதத்தை அடக்கும் முடக்கத்தான், நல்வாழ்வுக்கு வேண்டுமே முருங்கைதான்'\n* \"கண்���ுக்கு நன்மை செய்யும் பொன்னாங்கண்ணி' மஞ்சள் காமாலைக்கு மருந்தாகும் கரிசலாங்கண்ணி'\n* \"குடல் புண்ணை ஆற்றிடும் மணத்தக்காளி, சிறுநீரைப் பெருக்கிடும் சிறுகீரை'\n* \"கோழையை இளக்கும் குப்பைமேனிச் சாறு'\n* \"அரணைக் கடியை ஆற்றும் சிறுகுறிஞ்சான்'\n* \"காசநோய்க்கு கண்கண்ட வெந்தயக்கீரை'\n* \"ஆசன வெடிப்புக்குத் துத்திக்கீரை'\n* \"தொண்டை, காது, சுவாச நோய்களுக்குத் தூதுவளைக்கீரை'\n* \"வெங்காயம் உண்போர்க்குத் தங்காயம் பழுதில்லை'\n* \"கிழங்குகளில் கருணையன்றி வேறொன்றும் புசியாதே'\n* \"நெஞ்சில் கபம் போம், நிறை இருமி நோயும் போம் விஞ்சு வாதத்தின் விளைவு போம்'\n* \"நன்னாரி மேனியைப் பொன்னாக்கும்'\n* \"விடா சுரத்திற்கு விஷ்ணுக் கரந்தை'\n* \"விஷத்தைக் குடித்தவன் மிளகு நீர் குடிக்க வேண்டும்'\n* \"ஆலம்பட்டை மேகத்தைப் போக்கும்'\n* \"வில்வம் பித்தம் தீர்க்கும்'\n* \"காலை இஞ்சி, கடும் பகல் சுக்கு, மாலை கடுக்காய்'\n* \"அனைத்து வியாதிக்கும் அருகம்புல் சாறு'\n- இவ்வாறு மனித உடம்பைத் தாக்கும் நோய்களையும் மருத்துவரிடம் சொல்லாமல், அந்நோயைத் தீர்க்க எடுத்துக்கொள்ள வேண்டிய மருந்துகளையும் மிகத் தெளிவாக எடுத்தியம்புகின்றன இப் பழமொழிகள்.\nநன்றி மருத்துவ மாமா அங்கள்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.knowingourroots.com/2020/07/%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5/", "date_download": "2020-12-01T12:29:27Z", "digest": "sha1:7BHZ7XYSAZW6D4YAPLHA32VCEV272EPR", "length": 4405, "nlines": 86, "source_domain": "www.knowingourroots.com", "title": "சைவ சித்தாந்தக் கொள்கை விளக்கம்-Explication of Siddhanta school of SaivismBy Prof. S. Shanmugavel - KNOWING OUR ROOTS", "raw_content": "\nSTOTRAS – தோத்திரம் ( தமிழ்)\nசிவஞான சித்தியார் – Sivajnana Siddiyaar\nசிவஞானபோதம் 1ஆம் சூத்திர விளக்கம் – நகல் கிடைக்கவில்லை\nசிவஞானபோதம் 2ஆம் சூத்திர விளக்கம்\nசிவஞானபோதம் 3 ஆம் சூத்திர விளக்கம்\nசிவஞானபோதம் 4ஆம் 5ஆம் சூத்திர விளக்கம்\nசிவஞானபோதம் 6ஆம் 7ஆம் சூத்திர விளக்கம்\nசிவஞானபோதம் 8ஆம் சூத்திர விளக்கம்\nசிவஞானபோதம் 9ஆம் சூத்திர விளக்கம்\nசிவஞானபோதம் 10 ஆம் 11ஆம் சூத்திர விளக்கம்\nசிவஞானபோதம் 12ஆம் சூத்திர விளக்கம்\nஸ்ரீ குமர குருபர சுவாமிகள் அருளிய கந்தர் கலி வெண்பா November 17, 2020\nவிநாயகர் அகவல் ஔவையார் பாடியது August 23, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/motorvikatan/01-apr-2009", "date_download": "2020-12-01T12:47:27Z", "digest": "sha1:LL2SMUYKDKWJYPO4PUWWDLCRN23MZNOX", "length": 9717, "nlines": 283, "source_domain": "www.vikatan.com", "title": "Motor Vikatan - மோட்டார் விகடன்- Issue date - 1-April-2009", "raw_content": "\nமோட்டார் இன்ஷூரன்ஸ்: அ முதல் ஃ வரை...\nநாமக்கல் பட்டறைகள்.. லாரித் தொழில் லாபமானதா\nவெள்ளை அதீத்... கறுப்பு விஜய்\nஎங்கே படிக்கலாம் ஆட்டோமொபைல் டிசைன்\nமிட் சைஸ் தேர்தல்: வெற்றி யாருக்கு\nடாப் கியரில் கார்கள் விற்பனை\nபழைய கார் மார்க்கெட்: மிரட்டுது நானோ\nவிஐ.பி. பேட்டி: வில்ஃப்ரெட் ஆல்பர்\nடிஸ்க் பிரேக்: சர்வீஸ் செய்வது எப்படி\nமோட்டார் இன்ஷூரன்ஸ்: அ முதல் ஃ வரை...\nநாமக்கல் பட்டறைகள்.. லாரித் தொழில் லாபமானதா\nவெள்ளை அதீத்... கறுப்பு விஜய்\nமோட்டார் இன்ஷூரன்ஸ்: அ முதல் ஃ வரை...\nநாமக்கல் பட்டறைகள்.. லாரித் தொழில் லாபமானதா\nவெள்ளை அதீத்... கறுப்பு விஜய்\nஎங்கே படிக்கலாம் ஆட்டோமொபைல் டிசைன்\nமிட் சைஸ் தேர்தல்: வெற்றி யாருக்கு\nடாப் கியரில் கார்கள் விற்பனை\nபழைய கார் மார்க்கெட்: மிரட்டுது நானோ\nவிஐ.பி. பேட்டி: வில்ஃப்ரெட் ஆல்பர்\nடிஸ்க் பிரேக்: சர்வீஸ் செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/34991-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE?s=22e2cbb92c64979fb5fd534aa1de39f0", "date_download": "2020-12-01T12:09:42Z", "digest": "sha1:WZHII4WRJ7JWKV3JNUUBX47S7MZESV3E", "length": 6887, "nlines": 160, "source_domain": "www.tamilmantram.com", "title": "கியா கார்னிவல் எம்பிவி சொகுசு கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்- விலை எவ்வளவு தெரியுமா..?", "raw_content": "\nகியா கார்னிவல் எம்பிவி சொகுசு கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்- விலை எவ்வளவு தெரியுமா..\nThread: கியா கார்னிவல் எம்பிவி சொகுசு கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்- விலை எவ்வளவு தெரியுமா..\nகியா கார்னிவல் எம்பிவி சொகுசு கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்- விலை எவ்வளவு தெரியுமா..\nகியா மோட்டார் நிறுவனம் இறுதியான கார்னிவல் எம்பிவி கார்களை இந்தியாவில் 2020 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த கார்களுக்கான விலை 24.95 லட்சம் ரூபாயாக இருக்கும் (அனைத்து விலைகளும் டெல்லியில் எக்ஸ் ஷோரூம் விலையாகும்).\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« ரூ. 1.1 லட்சம் வரை விலை உயரும் Jeep Compass BS6….வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி.. | புதிய Yamaha MT-15, Ray-ZR 125 & Street Rally BS6 மாடல் பைக்கள் விற்பனைக்கு அறிமுகம்… | புதிய Yamaha MT-15, Ray-ZR 125 & Street Rally BS6 மாடல் பைக்கள் விற்பனைக்கு அறிமுகம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/author/raji/", "date_download": "2020-12-01T12:10:18Z", "digest": "sha1:TUTCP4IYK3YXHRTVF3N5PF3HJ6UELQKU", "length": 8797, "nlines": 131, "source_domain": "dheivegam.com", "title": "Raji, Author at Dheivegam", "raw_content": "\nஇன்றைய ராசி பலன் – 1-12-2020\nநோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் காய்கறி சூப்பை வித்யாசமாக ஈஸியாக எப்படி செய்வது\nவேப்பிலையை வைத்து இவ்வளவு விஷயம் பண்ண முடியுமா இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே\nபொன், பொருள், ஆடை, ஆபரணங்கள் அதிகம் சேர்வதற்கு இந்த 1 பழம் உங்களிடம் இருந்தால்...\nஅனுமனுக்கு இந்த மந்திரத்தை 48 முறை இப்படி மட்டும் உச்சரித்தால் எப்படிப்பட்ட பண கஷ்டமும்...\nஇன்றைய ராசி பலன் – 30-11-2020\nவீட்டில் அதிர்ஷ்ட மழை பொழிய காலையில் இந்த நீரால் வாசல் தெளியுங்கள்\nஇன்றைய ராசி பலன் – 29-11-2020\nஇராவணனுக்கு சிவபெருமான் உபதேசித்த இந்த பரிகாரம் தினமும் செய்பவர்களுக்கு வாழ்க்கையில் தோல்வியே கிடையாதாம் தெரியுமா\nஉங்களுக்கே தெரியாத மறைமுக எதிரிகள் மற்றும் பொல்லாத திருஷ்டிகள் போன்றவை நீங்க வாரம் 1...\nசீப்பு கிளீன் பண்ண சோம்பேரித்தனமா இருக்கா கையே வைக்காம ஈஸியா எப்படி கிளீன் பண்ணலாம்\nஉங்கள் பாதங்களை 2 பொருள் வைத்து எப்படி சுத்தமாகவும், மென்மையாகவும் மாற்றுவது\nவேர்க்கடலையை வைத்து கொஞ்சம் புது விதமான சட்னி. 10 இட்லி தோசை இருந்தாலும் பத்தாது,...\nதீராத நோயையும் சுலபமாக தீர்த்து வைக்கும் மந்திரம் உங்களால் மருந்து மாத்திரை சாப்பிடாமல் ஒரு...\nஇன்றைய ராசி பலன் – 28-11-2020\nஉங்களுடைய மணி பர்சை இப்படி மட்டும் வைத்துக் கொள்ளுங்கள் பணம் தொடர்ந்து அதிகமாக சேர்ந்து...\nபெண்கள் அணியும் உடையில் தவறியும் இந்த 1 தவறை செய்து விடாதீர்கள்\nவீட்டில் இந்த பொருட்களை மட்டும் தெரியாமல் கூட சிந்தினால் நடக்கக்கூடாதது எல்லாம் நடக்கும் தெரியுமா\nகார்த்திகை தீபத்தன்று பழைய அகல் விளக்குகளை பயன்படுத்தலாமா கூடாதா எத்தனை விளக்குகள் ஏற்ற வேண்டும்\nநாளை(28/11/2020) பரணி தீபம் அன்று வீட்டில் இந்த 5 விளக��குகளை ஏற்றி வைத்தால் உங்களை...\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/627661/amp?ref=entity&keyword=hospital%20fire", "date_download": "2020-12-01T12:12:24Z", "digest": "sha1:W56JKPWJVAHJR3ALBLSFXFF47CDWOGLX", "length": 8521, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "ராஜபாளையத்தில் மழைநீரில் மிதக்கும் அரசு மருத்துவமனை | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nராஜபாளையத்தில் மழைநீரில் மிதக்கும் அரசு மருத்துவமனை\nராஜபாளையம்: ராஜபாளையம் காந்திசிலை அருகே அரசு மகப்பேறு மருத்துவமனை உள்ளது. இங்கு தினந்தோறும் 300க்கு மேற்பட்ட புறநோயாளிகள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். இதுமட்டுமின்றி அருகே உள்ள கிராமங்களைச் சேர்ந்த கர்ப்பிணி பெண்கள் பிரசவத்திற்கு இம்மருத்துவமனைக்கு தான் வருகின்றனர். கடந்த 2 நாட்களாக ராஜபாளையம் பகுதியில் மழை பெய்து வருவதால் அரசு மருத்துவமனை முழுவதும் மழைநீர் சூழ்ந்துள்ளது.\nவெளியேற வழியின்றி தேங்கியுள்ள மழைநீரால் கொசு உற்பத்தியாகும் நிலை உள்ளது. மேலும் நடந்து செல்பவர்கள் வழுக்கி விழுந்து காயமடையும் நிலையும் ஏற்பட்டுள்ளது. எனவே, அரசு மருத்துவமனை முன்பு வாறுகால்களை தூர்வாரி மழைநீர் உள்ளே வராமல் தடுக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நோயாளிகள் வலியுறுத்தியுள்ளனர்.\nஇந்துசமய அறநிலைய துறை சார்பில் புதிய தொலைக்காட்சி: உயர் நீதிமன்ற கிளை வரவேற்ப்பு\nசாதிவாரியான கணக்கெடுப்பு நடத்தி புள்ளி விவரங்களை சேகரிக்க ஆணையம் அமைக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு \nதிருப்பூரில் சிறுமியை பிச்சை எடுக்க வைத்த பெண்ணை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைப்பு\n7.5 சதவிகித இட ஒதுக்கீட்டில் கலந்தாய்வைத் தவற விட்ட மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்: மதுரைக் கிளையில் தமிழக அரசு தகவல்\n7.5 சதவிகித இட ஒதுக்கீட்டில் கலந்தாய்வைத் தவற விட்ட மாணவர்களுக்கு முன்னுரிமை தமிழக அரசு தகவல்\nஇந்தி, ஆங்கிலம் மட்டுமின்றி அறிவிப்புகளை மாநில மொழிகளில் வெளியிட வேண்டும் : மத்திய அரசுக்கு ஐகோர்ட் கிளை செக்\nகோவில்பட்டி அருகே குளத்தில் குளித்த சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு\nவங்கக்கடலில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 13 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது: வானிலை மையம் தகவல்\nகுமரி மாவட்டத்தில் சூழல் உணர்திறன் மண்டலத்தில் புதிய குவாரி தொடங்க உயர்நீதிமன்ற கிளை தடை \nமத்திய அரசு அறிவிப்பை தமிழ் மொழியில் வெளியிட ஐகோர்ட் உத்தரவு\n× RELATED இந்த நாள் தேசிய தரச்சான்று பெற்ற அரசு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/MG_Hector_Plus/MG_Hector_Plus_Sharp_AT.htm", "date_download": "2020-12-01T10:55:10Z", "digest": "sha1:4NHI4QRNZKLSR33FS5YCMAHFPCDUDVAO", "length": 38903, "nlines": 630, "source_domain": "tamil.cardekho.com", "title": "எம்ஜி ஹெக்டர் பிளஸ் எம்.ஜி ஷார்ப் ஏ.டி. ஆன்ரோடு விலை (பெட்ரோல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஎம்ஜி ஹெக்டர் Plus Sharp AT\nbased on 32 மதிப்பீடுகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுகப்புபுதிய கார்கள்எம்ஜி கார்கள்ஹெக்டர் பிளஸ்எம்.ஜி ஷார்ப் ஏ.டி.\nஹெக்டர் பிளஸ் எம்.ஜி ஷார்ப் ஏ.டி. மேற்பார்வை\nஎம்ஜி ஹெக்டர் பிளஸ் எம்.ஜி ஷார்ப் ஏ.டி. Latest Updates\nஎம்ஜி ஹெக்டர் பிளஸ் எம்.ஜி ஷார்ப் ஏ.டி. Colours: This variant is available in 6 colours: பர்கண்டி ரெட் மெட்டாலிக், ஸ்டாரி பிளாக், அரோரா வெள்ளி, starry வானத்தில் ப்ளூ, மெருகூட்டல் சிவப்பு and மிட்டாய் வெள்ளை.\nடாடா ஹெரியர் தியாகோ எக்ஸ் இசட்ஏ ஏடி, which is priced at Rs.18.95 லட்சம். எம்ஜி ஹெக்டர் sharp dct dualtone, which is priced at Rs.17.75 லட்சம் மற்றும் மஹிந்திரா ஸ்கார்பியோ எஸ்11, which is priced at Rs.16.27 லட்சம்.\nஎம்ஜி ஹெக்டர் பிளஸ் எம்.ஜி ஷார்ப் ஏ.டி. விலை\nஇஎம்ஐ : Rs.40,257/ மாதம்\nஎம்ஜி ஹெக்டர் பிளஸ் எம்.ஜி ஷார்ப் ஏ.டி. இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 11.67 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1451\nஎரிபொருள் டேங்க் அளவு 60\nஉடல் அமைப்பு இவிடே எஸ்யூவி\nஎம்ஜி ஹெக்டர் பிளஸ் எம்.ஜி ஷார்ப் ஏ.டி. இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nஎம்ஜி ஹெக்டர் பிளஸ் எம்.ஜி ஷார்ப் ஏ.டி. விவரக்குறிப்புகள்\nவேகமாக கட்டணம் வசூலித்தல் கிடைக்கப் பெறவில்லை\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nலேசான கலப்பின கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 60\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs vi\nஸ்டீயரிங் அட்டவணை tilt & telescopic\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை disc\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nகிரவுண்டு கிளியரன்ஸ் (லடேன்) 192mm\nசக்கர பேஸ் (mm) 2750\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசக்தி மடிப்பு 3 வது வரிசை இருக்கை கிடைக்கப் பெறவில்லை\nகாற்று தர கட்டுப்பாட்டு கிடைக்கப் பெறவில்லை\nதொலைநிலை காலநிலை கட்டுப்பாடு (ஏ/சி)\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் என்ஜின் தொடக்க/நிறுத்து கிடைக்கப் பெறவில்லை\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nரிமோட் ஹார்ன் & லைட் கண்ட்ரோல்\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nசெயலில் சத்தம் ரத்து கிடைக்கப் பெறவில்லை\nபார்க்கிங் சென்ஸர்கள் front & rear\nஎனது கார் இருப்பிடத்தைக் கண்டறியவும்\nமடக்க கூடிய பின்பக்க சீட் கிடைக்கப் பெறவில்லை\nஸ்மார்ட் கீ பேண்ட் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் with storage\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதுணி அப்ஹோல்டரி கிடைக்கப் பெறவில்லை\nதோல் மடக்கு கியர்-ஷிப்ட் தேர்வாளர் கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் front\ndriving experience control இக்கோ கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nஹெட்லேம்ப் துவைப்பிகள் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை டோன் உடல் நிறம் கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nஹெட்லேம்ப்களை மூலைவிட்டல் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 215/60 r17\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nanti-pinch power windows கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ்\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\nஎஸ் ஓ எஸ்/அவசர உதவி கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nலேன்-வாட்ச் கேமரா கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல்\nமிரர் இணைப்பு கிடைக்கப் பெறவில்லை\nவயர்லெஸ் தொலைபேசி சார்ஜிங் கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nவைஃபை இணைப்பு கிடைக்கப் பெறவில்லை\nதொடுதிரை அளவு 10.4 inch\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎம்ஜி ஹெக்டர் பிளஸ் எம்.ஜி ஷார்ப் ஏ.டி. நிறங்கள்\nCompare Variants of எம்ஜி ஹெக்டர் பிளஸ்\nஹெக்டர் பிளஸ் எம்.ஜி ஷார்ப் ஏ.டி.Currently Viewing\nஹெக்டர் பிளஸ் ஸ்டைல் எம்டிCurrently Viewing\nஹெக்டர் பிளஸ் ஸ்மார்ட் ஏடிCurrently Viewing\nஹெக்டர் பிளஸ் sharp ஹைபிரிடு எம்டிCurrently Viewing\nஹெக்டர் பிளஸ் ஸ்டைல் டீசல் எம்டிCurrently Viewing\nஹெக்டர் பிளஸ் எம்.ஜி. சூப்பர் டீசல் எம்.டி.Currently Viewing\nஹெக்டர் பிளஸ் ஸ்மார்ட் டீசல் எம்டிCurrently Viewing\nஹெக்டர் பிளஸ் எம்.ஜி. ஷார்ப் டீசல் எம்.டி.Currently Viewing\nஎல்லா ஹெக்டர் பிளஸ் வகைகள் ஐயும் காண்க\nஹெக்டர் பிளஸ் எம்.ஜி ஷார்ப் ஏ.டி. படங்கள்\nஎல்லா ஹெக்டர் பிளஸ் படங்கள் ஐயும் காண்க\nஎம்ஜி ஹெக்டர் பிளஸ் வீடியோக்கள்\nஎல்லா ஹெக்டர் பிளஸ் விதேஒஸ் ஐயும் காண்க\nஎம்ஜி ஹெக்டர் பிளஸ் எம்.ஜி ஷார்ப் ஏ.டி. பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா ஹெக்டர் பிளஸ் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஹெக்டர் பிளஸ் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஹெக்டர் பிளஸ் எம்.ஜி ஷார்ப் ஏ.டி. கருத்தில் கொள்ள மாற்று வழிகள்\nடாடா ஹெரியர் தியாகோ எக்ஸ் இசட்ஏ ஏடி\nடொயோட்டா இனோவா crysta 2.7 ஜிஎக்ஸ் 8 str ஏடி\nஹோண்டா சிட்டி இசட்எக்ஸ் சிவிடி\nமஹிந்திரா எக்ஸ்யூஎஸ் டபிள்யூ9 ஏடி\nமஹிந்திரா மராஸ்ஸோ எம்6 பிளஸ் 8str\nstart ஏ நியூ car ஒப்பீடு\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎம்ஜி ஹெக்டர் பிளஸ் மேற்கொண்டு ஆய்வு\nWhat ஐஎஸ் difference between எம்ஜி ஹெக்டர் plus super டீசல் mt மற்றும் எம்ஜி ஹெக்டர் plus sma...\nஎம்ஜி ஹெக்டர் Plus பெட்ரோல் ஆட்டோமெட்டிக் மைலேஜ் \nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஹெக்டர் பிளஸ் எம்.ஜி ஷார்ப் ஏ.டி. இந்தியாவில் விலை\nமும்பை Rs. 21.49 லக்ஹ\nபெங்களூர் Rs. 22.75 லக்ஹ\nசென்னை Rs. 22.05 லக்ஹ\nஐ���ராபாத் Rs. 21.96 லக்ஹ\nபுனே Rs. 21.49 லக்ஹ\nகொல்கத்தா Rs. 20.38 லக்ஹ\nகொச்சி Rs. 22.54 லக்ஹ\nஎல்லா எம்ஜி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 06, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஏப்ரல் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 12, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2021\nஎல்லா உபகமிங் எம்ஜி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-12-01T13:33:02Z", "digest": "sha1:7KLJIDIVZV5WNEDWIOIL7IMQL6U3HFYT", "length": 10988, "nlines": 197, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆப்பிரிக்கச் சிறுமான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஓர் இள ஆண் ஆப்பிரிக்கச் சிறுமான்-தான்சானியாவின் செரங்கெட்டியில்.\nபெண் ஆப்பிரிக்கச் சிறுமான்-தான்சானியாவின் மிக்குமி தேசியப் பூங்காவில்.\nதீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் (IUCN 3.1)[1]\nஆப்பிரிக்கச் சிறுமான் அல்லது இம்பாலா (Impala) என்பது நடுத்தர அளவுள்ள ஆபிரிக்காவைச் சேர்ந்த ஓர் இரலை மானினம். இம்பாலா என்ற பெயர் சுலு மொழியில் இருந்து பெறப்பட்டது. இது ஆபிரிக்காவில் உள்ள புல்நிலங்களிலும் புதர்நிலங்களிலும் வாழ்கிறது.\nநன்கு வளர்ந்த ஓர் ஆண் சிறுநவ்வி-மிக்குமி தேசியப்பூங்கா, தன்சானியா\nஇதன் உயரம் 75 செ. மீ. முதல் 95 செ. மீ. வரை இருக்கலாம். ஆண் சிறுநவ்வி 40 முதல் 80 கிலோ எடை வரையும் பெட்டைகள் 30 முதல் 50 கிலோ எடை வரையும் இருக்கும். பொதுவாக இவை சிவந்த பழுப்பு நிறத்துடனும் வயிற்றுப் பகுதி வெண்மையாகவும் பின்புறம் கருப்பு நிறத்தில் ஆங்கில எழுத்து 'M' போன்ற குறியுடனும் இருக்கும். ஆண்களுக்குக் கொம்புகள் உண்டு. 90 செ. மீ. நீளம் வரை வளரும். பெட்டைகளுக்குக் கொம்புகள் கிடையாது. ஆபிரிக்காவில் மிகச்சில இடங்களில் காணப்படும் கறுப்புச் சிறுநவ்வி மிகவும் அரியது.\nவறட்சியான காலங்களில் நீர்நிலைகளுக்கு அருகில் இவை இருந்தாலும் போதுமான பசுந்தீவனம் கிடைக்கும் நிலையி்ல் இவற்றால் சில வாரங்கள் வரை கூட நீர் அருந்தாமல் இருக்க இயலும்.\nமிரண்ட நிலையில் சிறுநவ்விகள் தாவிக்குதித்துச் சென்று கொன்றுண்ணிகளைக் குழப்பமடையச் செய்கின்றன. இவற்றால் பத்து மீட்டர் நீளம் வரையும் 3 மீட்டர் உயரம் வரையும் குதித்துத் தாவிச் செல்ல இயலும். மேலும் இவற்றைக் கொல்லும் விலங்குகளிடம் இருந்து தப்பிக்க இவற்றால் மணிக்கு 90 கி. மீ. கதியில் ஓட இயலும்.\nசிறுத்தைகள், சிங்கங்கள், காட்டு நாய்கள் முதலிய விலங்குகள் சிறுநவ்விகளை இரையாகக் கொள்கின்றன.\n↑ \"Aepyceros melampus\". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2008. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2008). Database entry includes a brief justification of why this species is of least concern\nதீவாய்ப்பு கவலை குறைந்த இனங்கள்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 பெப்ரவரி 2017, 11:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-12-01T13:08:29Z", "digest": "sha1:S56SX5WP3GUHRVH5Q6R7T5WMSG5OJLO7", "length": 15659, "nlines": 299, "source_domain": "ta.wikipedia.org", "title": "பஞ்ச்சல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nOfficial name: கான்செலோ தோ ஃபன்ச்சல்\nபெயர் மூலம்: ஃபன்ச்சோ, பெருஞ்சீரகத்திற்கான போர்த்துக்கேயச் சொல்\n- அமைவிடம் அத்திலாந்திக்குப் பெருங்கடல்\n- உயர்வு 0 மீ (0 அடி)\n- அமைவிடம் பிராசா தோ முனிசிபியோ\n- உயரம் 34 மீ (112 அடி)\nபவுலோ கஃபோஃபோ (முதன்சா அரசியல் கூட்டணி)\nமேற்கு ஐரோப்பிய நேரம் (UTC0)\n- summer (DST) மேற்கு ஐரோப்பிய கோடைக்கால நேரம் (UTC+1)\nமதீரா தீவுக்கூட்டத்தில் பன்ச்சல் நகராட்சியின் அமைவிடம்\nபஞ்ச்சல் (Funchal) போர்த்துகல்லின் தன்னாட்சிப் புலமான மதீராவின் தலைநகரமும் மிகப் பெரிய நகரமும் நகராட்சியும் ஆகும். இந்த நகரத்தின் மக்கள்தொகை 111,892 ஆகும்;[1] இது போர்த்துகல்லின் 6வது பெரும் நகரமாக விளங்குகின்றது. மதீராவின் தலைநகரமாக ஐந்து நூற்றாண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகின்றது. போர்த்துக்கல்லின் தொன்மையான பண்பாட்டு, வரலாற்றுக் கூறுகளைக் கொண்டிருப்பதால் பன்ச்சல் மிகுதியான சுற்றுலாப் பயணிகளை கவர்ந்து வருகின்றது. தவிரவும் புத்தாண்டுக்கு முந்தைய நாள் கொண்டாட்டங்களுக்காக இந்த நகரம் புகழ்பெற்றது. மனமகிழ்ச்சிக்கான பயணியர் கப்பல்கள் (குரூய்சுகள்) தங்கிச் செல்வதற்கான முதன்மையான போர்த்துகல் துறைமுகமாகவும�� பன்ச்சல் விளங்குகின்றது.[2]\nபெருஞ்சீரகம் என்ற பொருளுடைய \"ஃபஞ்சோ\" என்ற போர்த்துக்கேயச் சொல்லும் \"-அல்\" என்ற பின்னொட்டும் கொண்டு உருவாகியுள்ள இதன் பெயர் \"பெருஞ்சீரகத் தோட்டம்\" எனப் பொருள்படும்.\nவிக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: பன்ச்சல்\nசார்பு மண்டலங்களின் தலைநகரங்களும் மட்டுப்பட்ட அங்கீகாரம் பெற்ற நாடுகளின் தலைநகரங்களும் சாய்வெழுத்தில்\nபாங்கி, மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு\nஅல்-உயூன்(கோரல்)/தீபாரீத்தீ(மெய்யில்), சகாராவிய அரபு சனநாயகக் குடியரசு1\nஜேம்ஸ்டவுன், செயிண்ட் எலனா, லாசென்சன் மற்றும் திரிசுத்தான் தா குன்யா2\nகின்ஷாசா, காங்கோ மக்களாட்சிக் குடியரசுஇனா\nபிரிட்டோரியா (நிர்வாகம்) • கேப் டவுன் (சட்டவாக்கம்) • புளும்பொன்டின் (நீதித்துறை), தென்னாப்பிரிக்கா\nசான்டா குரூசு தெ டெனிரீஃபே & லாசு பல்மாசு, கேனரி தீவுகள்5\nசாவோ தொமே, சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி\nயாமூசூக்ரோ, (அரசியல்) • அபிஜான் (பொருளியல்), கோட் டிவார்\n1 ஏற்கப்படாத அல்லது பகுதியும் ஏற்கப்பட்ட நாடு\n2 பிரித்தானிய கடல் கடந்த ஆட்புலங்கள்\n3 பிரான்சின் கடல்கடந்த ஆட்புலம்\n4 போர்த்துக்கல்லின் தன்னாட்சி பெற்ற பகுதி\n5 எசுப்பானிய தன்னாட்சி சமூகங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 திசம்பர் 2019, 21:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/indian-2-latest-update-shankar/", "date_download": "2020-12-01T11:10:05Z", "digest": "sha1:T5BCUB77SJZBHIJX6UEY47P4H22CZVUD", "length": 5603, "nlines": 44, "source_domain": "www.cinemapettai.com", "title": "லைகாவுக்கு கெடு விதித்த ஷங்கர்.. இந்தியன் 2 படத்தை தலை முழுக போகிறாரா? - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nலைகாவுக்கு கெடு விதித்த ஷங்கர்.. இந்தியன் 2 படத்தை தலை முழுக போகிறாரா\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nலைகாவுக்கு கெடு விதித்த ஷங்கர்.. இந்தியன் 2 படத்தை தலை முழுக போகிறாரா\nதமிழ் சினிமாவில் பெரிய பட்ஜெட் படங்களை தயாரிக்க ஆசைப்பட்டு அதலபாதாளத்தில் விழுந்த தயாரிப்பு நிறுவனங்கள் பல உள்ளன.\nஅதில் சமீபகாலமாக தொடர்ந்து தோல்விப் படங்களைக் கொடுத்து அதே சமயத்தில் தயாரித்தால் பெரிய பட்ஜெட் படத்தை தான் தயாரிப்பேன் என அடம்பிடித்து பலத்த நஷ்டத்தை சந்தித்து கொண்டிருக்கும் நிறுவனம் லைக்கா.\nகத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கும் நிறுவனம் லைக்கா.\nலைக்கா நிறுவனம் தயாரிப்பில் அடுத்ததாக வெளிவர இருந்த மிகப்பெரிய திரைப்படம் இந்தியன் 2.\nகமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி இந்த படம் ஆரம்பத்திலிருந்து பல்வேறுவிதமான பிரச்சனைகளை சந்தித்து வந்தது.\nஇடையில் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டு தற்போது மீண்டும் இந்தியன் 2 படம் தொடங்குவதற்கான வாய்ப்புகள் இல்லாத அளவுக்கு பிரச்சனைகள் சென்று கொண்டிருக்கிறதாம்.\nஇதற்கிடையில் சங்கர் குறிப்பிட்ட தேதி வரை தான் காத்துக் கொண்டிருக்க முடியும் என அதிகாரப்பூர்வமாக நிறுவனத்திடம் அறிவித்துவிட்டாராம்.\nஅந்த தேதியும் முடிந்ததாக கூறப்படுகிறது. இதனால் தற்போது வேறு ஒரு நிறுவனத்திடம் புதிய படம் ஒன்றை இயக்குவதற்கான வேலையில் இறங்கி விட்டாராம் சங்கர்.\nகாத்திருந்தவன் பொண்டாட்டியை நேத்து வந்தவன் கூட்டிட்டு போனது போல சங்கரை கூட்டிச்சென்றது பிரபல தயாரிப்பு நிறுவனம். இதனால் இந்தியன் 2 படம் இனி உருவாக வாய்ப்பில்லை என்கிறார்கள்.\nRelated Topics:இந்தியன் 2, இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், இயக்குநர் ஷங்கர், சினிமா செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், தமிழ் நடிகைகள், தமிழ் படங்கள், நடிகர்கள், நடிகைகள், லைகா, லைகா புரொடக்‌ஷன்ஸ்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/locust", "date_download": "2020-12-01T13:25:12Z", "digest": "sha1:26AMYK3JGVZZVN5KSNXAP2KHFWD7AUQA", "length": 8800, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for locust - Polimer News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nவங்க கடலில் புயல்... தென் மாவட்டங்களில் அதி கனமழை..\nஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த தனி ஆணையம் அமைக்கப்படும் - முதலமைச்சர்\nசென்னைக்குள் நுழைய முயற்சி.. பாமகவினர் தடுத்து நிறுத்தம்.. போக்குவர...\nஅரியர் ரத்து வழக்கு: பல்கலைக்கழகங்கள் அரியர் தேர்வு முடிவுகளை வெளிய...\nஎங்கள் சமுதாயத்தை வன்முறை சமுதாயமாக அடையாளப்படுத்த வேண்டாம் - அன்புமணி\nமுதலமைச்சர் எடப்பாடி ��ழனிசாமியுடன் பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமண...\nஎத்தியோப்பியாவில் வெட்டுக்கிளிகளால் உணவுப் பயிர்கள் பெரும் சேதம்\nஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவுப் பயிர்களை வெட்டுக்கிளிகள் நாசம் செய்துள்ளன. இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள, ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமை...\nவெட்டுக்கிளிகள் பிரச்னையை தேசிய பேரிடராக அறிவிக்க பிரதமருக்கு அசோக் கெலாட் கடிதம்\nவெட்டுக்கிளிகள் பிரச்சனையை தேசிய பேரிடராக அறிவிக்கக்கோரி பிரதமர் மோடிக்கு ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர், காரீப் பருவத்தில் வெட்டுக்கிளிகளால் ராஜ...\nபாகிஸ்தானில் இம்மாத இறுதியில் அதிகளவில் வெட்டுக்கிளிகள் படையெடுக்கும் என எச்சரிக்கை\nபாகிஸ்தானில் இம்மாத இறுதியில் ஆப்பிரிக்காவில் இருந்து அதிகளவில் பாலைவன வெட்டுக்கிளைகள் படையெடுக்கக் கூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள...\nஇந்திய-பாக் எல்லை நோக்கி வெட்டுக்கிளி கூட்டம் வரும் - ஐ.நா. எச்சரிக்கை\nசோமாலியாவில் இருந்து இந்த மாதம் பாலைவன வெட்டுக்கிளிக் கூட்டம் இந்திய-பாகிஸஃதான் எல்லையை நோக்கி படையெடுக்க வாய்ப்புள்ளது என ஐ.நா. எச்சரித்துள்ளது. சோமாலியாவின் ஹர்கீசியா மற்றும் கரோவே பீடபூமியில் ...\nநேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் புகுந்த வெட்டுக்கிளிகள்\nவிவசாய பயிர்களுக்கு கடும் சேதத்தை ஏற்படுத்தி வரும் வெட்டுக்கிளிகள், தற்போது அண்டை நாடான நேபாளத்துக்குள்ளும் புகுந்துள்ளன. நேபாளத் தலைநகர் காத்மாண்டில் புகுந்த ஆயிரகணக்கான வெட்டுக்கிளிகள், அங்கு வ...\nட்ரோன்கள் மூலம் மருந்து தெளித்து அழிக்கப்படும் வெட்டுக்கிளிகள்\nராஜஸ்தான் மாநிலத்தில் பயிர்களை சேதப்படுத்தி வரும் வெட்டுக்கிளிகள் ட்ரோன் மூலம் மருந்து தெளித்து அழிக்கப்பட்டு வருகின்றன. வடமாநிலங்களில் படையெடுக்கும் பாலைவன வெட்டுக்கிளிகளால் பல்லாயிரக்கணக்கான ஏக்க...\nடெல்லிக்குப் படையெடுத்து வரும் வெட்டுக்கிளிகளை விரட்ட டெல்லி அரசு அறிவுரை\nடெல்லியில் வெட்டுக்கிளிகளை விரட்ட நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது. ராஜஸ��தானில் இருந்து டெல்லி, குருகிராம், பரீதாபாத் ஆகிய பகுதிகளுக்கு வெட்டுக்கிளிக் கூட்டம் ப...\nகள்ளக்குறிச்சி: திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றியதால் ஆத்திரம்... காதலனைக் கொல்ல கூலிப்படையை ஏவிய காதலி\nதடையை மீறி சென்னைக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் : மறியல், கல்வீச்...\nநடுத்தெருவில் தவிக்கும் தமிழ்ச்செல்வி.. ரம்மிக்கு அடிமையான காதல் கண...\nசட்டத்தால் விளையாடிய வக்கீல் தம்பதியருக்கு காலத்தின் தீர்ப்பு..\nசுரப்பா மீதான விசாரணைக்கு ஏன் தடை விதிக்கக்கூடாது\nவேளாண் சட்டங்களின் பயன்கள் வருங்காலங்களில் தான் தெரியும் - பிரதமர் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/ten-lakh-hits-haiku-competition-results/", "date_download": "2020-12-01T11:01:43Z", "digest": "sha1:ZNB54KZXSMNQWHWOWKTTWMF3SZHZ4AIV", "length": 13296, "nlines": 164, "source_domain": "moonramkonam.com", "title": "பத்து லட்சம் ஹிட்ஸ் ஹைகூ போட்டி முடிவுகள் » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nஅக்டோபர் மாத ராசி பலன் – 12 ராசிகளுக்கும் மாத பலன் உங்கள் ராசிகேற்ற ராசிக்கல் எது\nபத்து லட்சம் ஹிட்ஸ் ஹைகூ போட்டி முடிவுகள்\nபத்து லட்சம் ஹிட்ஸ் ஹைகூ போட்டிக்கு வந்திருந்த கவிதைகளில் பிரசுரிக்க தேர்ந்தெடுக்கப்பட்டவை..\nமூன்றாம் கோணம் பத்து லட்சம் ஹிட்ஸ் போட்டி வந்திருந்த கவிதைகளில் பிரசுரிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் பின்வருவன:\nநடிகர் விஜயின் மீது தனிபட்ட வெறுப்பும் கிண்டலும் தொனிக்கும் வண்ணம் எழுதப்பட்டிருந்த பல கவிதைகள் நிராகரிக்கப்பட்டன. திருச்சி பிரேம் அவர்களின் படைப்பு முதல் பரிசுக்குரியதாகவும், காயத்ரி அவர்களின் கவிதை இரண்டாம் பரிசுக்குரியதாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளது..வாழ்த்துக்கள் பிரேம், காயத்ரி\n- பிரேம் , திருச்சி\nகாக்க உபயோகி – எமை\nகடவுள் கல்லானதன் காரணம் புரியுமே\nஉன்னைக்கொன்டு ந‌டிக்கும் இந்த‌ ப‌ட‌மாவ‌து,\nஉஸ்ஸ்ஸ்ஸ்” என்று சீரும் பாம்பும் ச‌ப்பு கொட்டிய‌து\n“புஸ்ஸ்ஸ்ஸ்” என்று போகும் உன் ப‌ட‌ங்க‌ளைக் க‌ண்டு\n2) வேல் ஆயுதம் கொண்டு நிஜ\nTagged with: competition, haiku, poetry, ten lakh hits, vijay, கடவுள், கட்சி, கவிதை, கவிதைகள், கவிதைப்போட்டி, காயத்ரி, சினிமா, திருச்சி, பத்துலட்சம் ஹிட்ஸ், பத்துலட்சம் ஹிட்ஸ் ஹைகூ போட்டி, மூன்றாம்கோணம், மூன்றாம்கோணம் பத்துலட்சம் ஹிட்ஸ் ஹைகூ போட்டி முடிவுகள், விஜய், வே��ாயதம், ஹைகூ\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2020 – 2021\nவார ராசி பலன் 29.11.2020 முதல் 5.12.2020 வரை அனைத்து ராசிகளுக்கும்\nபுகழ் மிக்கவர்கள்- யார் யார்\nவார ராசி பலன் 22.11.2020 முதல் 2 28.11.2020 வரை அனைத்து ராசிகளுக்கும்\n- தலைக்கு மஸாஜ் செய்தால், வழுக்கை ஏற்படுவதைத் தடுக்கலாம் என்பது சரியா\nவார ராசி பலன் 15.11 .2020 முதல் 21.11.2020 வரை அனைத்து ராசிகளுக்கும்\n குழந்தைகளுக்கு ஒரு நேரத்தில் ஒரு தடுப்பூசியை மட்டுமே போட வேண்டும் என்பது சரியா\nவார ராசி பலன் 8.11.2020 முதல் 14.11.2020 வரை அனைத்து ராசிகளுக்கும்\n உடற்பயிற்சி நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்துமா\nவார ராசி பலன் 1.11.2020 முதல் 7.11.2020 வரை அனைத்து ராசிகளுக்கும்\nசிறுநீரகங்களைப் பாதிக்கும் இரண்டு காரணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://theboss.in/category/other-shows/", "date_download": "2020-12-01T11:05:40Z", "digest": "sha1:ARUFYA6LNJO5ABFHVIIJLBSFM4HR57BJ", "length": 15404, "nlines": 196, "source_domain": "theboss.in", "title": "Other Shows | BOSS TV", "raw_content": "\nஇன்றைய ராசி பலன்கள் (23/07/2019)- புது வேலை வாய்ப்பு கிடைக்கும்\nசென்னையில் எத்தனை நீர்நிலைகள் பூங்காக்களாக மாற்றப்பட்டுள்ளது: அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி\nகழிவறை, கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்ய நான் என்ன டாய்லெட் கிளீனரா: மோடி திட்டத்துக்கு எதிராக பிரக்யா பேச்சு\nமோடி அரசின் 50 நாள் சாதனை அறிக்கை வெளியீடு: வாக்குறுதிகளை நிறைவேற்றி வருவதாக பெருமிதம்\nவேலூரை வெற்றி கோட்டையாக மாற்ற வேண்டும் தி.மு.க.வினருக்கு, மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nஇறுதி பட்டியல் வெளியீடு வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் 28 பேர் போட்டி\nஇந்திய விஞ்ஞானிகள் இமாலய சாதனை: நிலவை ஆய்வு செய்வதற்காக விண்ணில் பாய்ந்தது சந்திரயான்-2\nசென்னையில் பெட்ரோல் விலை உயர்வு\nஇன்றைய ராசி பலன்கள் (11/07/2019)\nசர்வதேச விண்வெளி மையத்தில் ஆராய்ச்சி முடிவடைந்தது: 204 நாட்கள் கழித்து பூமிக்கு திரும்பிய 3 விண்வெளி வீரர்கள்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் 3 தினங்களுக்கு வறண்ட வானிலையே நிலவும்: வானிலை ஆய்வு மையம் தகவல்\nசென்னை: உள் தமிழகத்தில் அடுத்த 2 தினங்களுக்கு இயல்பாய் விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. வேலூர், திருவண்ணாமலை,கிருஷ்ணகிரி, தருமபுர...\tRead more\nம.தி.மு.க. வேட்பாளர் கணேசமூர்த்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா\nஈரோடு: ஈரோடு ம.தி.மு.க. வேட்பாளர் கணேசமூர்த்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். வேட்புமனுவை பெறுவதற்கு தேர்தல் அதிகாரி காலதாமதம் செய்வதாகக் கூறி கணேசமூர்த்...\tRead more\nகள்ளக்குறிச்சி அருகே உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் சென்ற ரூ 1 கோடி பறிமுதல்\nகள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே ஏ.டி.எம். இயந்திரத்தில் நிரப்ப வாகனத்தில் கொண்டு சென்ற ரூ 1 கோடியே ரூ 10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. சேலத்தில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு உரிய ஆவணங்கள...\tRead more\nதமிழகம் முழுவதும் இதுவரை ரூ.33.5 கோடி பணம் பறிமுதல்: சத்ய பிரதா சாகு தகவல்\nசென்னை: தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படை நடவடிக்கையில் இதுவரை ரூ.33.5 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.33.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாக...\tRead more\nராபர்ட் முல்லரின் அறிக்கைக்கு எந்தத் தடையும் இல்லை, எந்த கருத்து மோதலும் இல்லை: அதிபர் டிரம்ப்\nஅமெரிக்க: அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் குறுக்கீடு தொடர்பான ராபர்ட் முல்லரின் அறிக்கை குறித்து அமெரிக்க அரசுத் தலைமை வழக்கறிஞர் அளித்துள்ள விளக்கம் அமெரிக்க அரசியல் வட்டாரத்தில் புயலைக...\tRead more\nசெங்குன்றத்தில் டாஸ்மாக் கடையில் ரூ.3.93 லட்சம் கொள்ளை: போலீசார் விசாரணை\nசென்னை: சென்னையை அடுத்த செங்குன்றத்தில் டாஸ்மாக் கடையில் ரூ.3.93 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. கடையின் பக்கவாட்டு சுவரை துளையிட்டு பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. மேலும் கொள்ளை சம்பவத்தில் ஈட...\tRead more\nசென்செக்ஸ், நிஃப்டி சரிவை சந்தித்தன : பேங்கிக், மெட்டல் பங்குகள் நஷ்டத்தை எதிர்கொண்டன\nஇந்திய பங்குச் சந்தை (சென்செக்ஸ், நிஃப்டி) அமெரிக்காவின் மந்தநிலை குறித்த பெருகிவரும் அச்சங்கள் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 378 புள்ளிகள் சரிந்து...\tRead more\nசிறையில் இருந்தபோது நிர்மலாதேவியை கொல்ல 3 முறை முயற்சி: வழக்கறிஞர் புகார்\nமதுரை: மதுரை சிறையில் இருந்தபோது நிர்மலாதேவியை 3 முறை கொல்ல முயற்சி நடைபெற்றள்ளதாக வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் புகார் தெரிவித்துள்ளார். சிறையில் வழக்கறிஞர் என்ற அடிப்படையில் சுதந்திரமாக...\tRead more\n5,970 வழக்கறிஞர்கள் வாதாட தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சி���் தடைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு\nடெல்லி: 5,970 வழக்கறிஞர்கள் வாதாட தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தடை விதித்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 5,970 பேர் வாதாட தடைவித்தால் ஆயிரக்கணக்கான வழக்குகள...\tRead more\nஈஞ்சம்பாக்கத்தில் வழக்கறிஞர் வீட்டில் 45 சவரன் நகை கொள்ளை: போலீசார் விசாரணை\nசென்னை: சென்னையை அடுத்த ஈஞ்சம்பாக்கத்தில் வழக்கறிஞர் அசோக் வீட்டில் 45 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. பீரோவில் இருந்து 15 ஆயிரம் ரொக்கத்தையும் மர்மநபர்கள் திருடி சென்றன. மேலும் இதுகுறித்து...\tRead more\nஇன்றைய ராசி பலன்கள் (23/07/2019)- புது வேலை வாய்ப்பு கிடைக்கும்\nசென்னையில் எத்தனை நீர்நிலைகள் பூங்காக்களாக மாற்றப்பட்டுள்ளது: அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி\nகழிவறை, கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்ய நான் என்ன டாய்லெட் கிளீனரா: மோடி திட்டத்துக்கு எதிராக பிரக்யா பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sonakar.com/2020/03/72.html", "date_download": "2020-12-01T12:22:04Z", "digest": "sha1:DGBZ4TQIDLCOU5DCLL2DUSJLB26YJ774", "length": 4836, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "இலங்கையில் கொரோனா எண்ணிக்கை 72 ஆக உயர்வு - sonakar.com", "raw_content": "\nHome NEWS இலங்கையில் கொரோனா எண்ணிக்கை 72 ஆக உயர்வு\nஇலங்கையில் கொரோனா எண்ணிக்கை 72 ஆக உயர்வு\nஇலங்கையில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளது.\n200க்கும் அதிகமானோர் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில் இன்று மாலை இருவருக்கு பாதிப்பிருப்பது கண்டறியப்பட்டுள்ளதையடுத்து எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளது.\nகொரேனா கட்டுப்பாட்டு நடவடிக்கையின் பின்னணியில் வார இறுதியில் நாடு தழுவிய ஊரடங்கு அமுலுக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்��ு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nதோண்டத் தோண்ட வெளியாகும் உண்மைகள்\nநேற்று முன் தினம் 9ம் திகதி சந்தடியில்லாமல் காணாமல் போன ரபாய்தீன் என்பவரின் உடலம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதனைத் தேடும் பணி தொடர்வதையும...\nகைத்தொலைபேசியை ரிசாத் வீசியெறிந்தார்: CID\nஆறு தினங்களாக தலைமறைவாக இருந்த ரிசாத் பதியுதீனைக் கைது செய்ய நெருங்கிய போது அவர் தான் தங்கியிருந்த மூன்றாவது மாடி வீட்டிலிருந்து தனது கைத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilbotnet.com/2016/03/android-mobile.html", "date_download": "2020-12-01T11:11:45Z", "digest": "sha1:OIBFNVV2KEOAZSXORKTPFNKPWQXH7OYB", "length": 5744, "nlines": 82, "source_domain": "www.tamilbotnet.com", "title": "தொலைவில் இருந்து உங்கள் Android Mobile ஐ இயக்குவது எப்படி???????? - TamilBotNet", "raw_content": "\nHome / Unlabelled / தொலைவில் இருந்து உங்கள் Android Mobile ஐ இயக்குவது எப்படி\nதொலைவில் இருந்து உங்கள் Android Mobile ஐ இயக்குவது எப்படி\nஉங்கள் Android Mobile ல் AirDroid app ஐ install செய்து,அதில் ஒரு Account உருவாக்கி கொள்ளுங்கள் .\nபிறகு www.airdroid.com/ சென்று AirDroid Account ஐ Log in செய்து கொள்ளுங்கள். இப்பொது உங்கள் Mobile ல் உள்ள அனைத்தும் காட்டும்.\nUpload,Download,Delete செய்யலாம் மேலும் உங்கள் Mobile ன் Camera ஐ on செய்து Video எடுக்கலாம்.\nநீங்கள் உங்கள் Mobile ஐ தவறவிட்டிருந்தால் Mobile உள்ள இடத்தை Locat செய்யலாம்\nஇதுபோன்ற App கள் நிறைய உள்ளது,Spy Apps களும் உள்ளது. அதை உங்கள் Mobile ல் கூட உங்களுக்கு தெரியமல் உங்களை நோட்ட மிட install செய்திருக்கலாம்.\nஉங்களுக்கு யாராவது Android Mobile ஐ Gifit பண்ணிருந்தால் அந்த Mobile ஐ Factory reset பண்ணிருங்க\nஇந்த பதிவில் நாம் Hacker ஆக என்ன செய்ய வேண்டும்.என்று பார்ப்போம். முதலில் Hacking கற்று கொள்வதற்கு முன்பு Hackers-ன் வ...\nHackerகளிடம் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ளவும். Hacking-ல் ஈடுபடும் போது நமது IP Ad...\n2.7 கோடி மக்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ளது\nஇந்திய வருங்கால வைப்பு நிதி வாயில்( Indian Provident Fund Portal ) ஆன ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பு(EPFO ) -ல் இனைய த...\nWeb site ஐ hack செய்வது எவ்வாறு\nSocial Engineering பற்றி உங்களுக்கு தெரியுமா\nInternetல் உங்கள் photos எங்கெல்லாம் இருக்கிறது\nGoogle Chrome ஐ பயன்படுத்தும் போது உங்கள் Interne...\nதொலைவில் இருந்து உங்கள் Android Mobile ஐ இயக்கு...\nQR-code ல் தகவல்களை மறைப்பது எப்படி\nபடித்ததும் தானாக அழியக்(delete) கூடிய Message ஐ அ...\nOnline shopping ல் பணத்தை மிச்சப்படுத்துவது எப்படி...\nImage மூலம் DATA வை Hide செய்வது எப்படி\nkaspersky anivirus ஐ இலவசமாக பயன்படுத்துவது எப்பட...\nCMD மூலம் chat செய்வது எப்படி\nஉங்கள் Facebook friends உங்களோடு எங்கிருந்து cha...\nஉங்கள் pcஇல் PDF reader இல்லாத போது PDF file ய்op...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tnppgta.com/2020/01/how-to-download-monthly-e-payslip.html", "date_download": "2020-12-01T12:09:38Z", "digest": "sha1:AS4OR37AB6BGWAGIPWSK5KXNSQ4LNVTV", "length": 3226, "nlines": 117, "source_domain": "www.tnppgta.com", "title": "HOW TO DOWNLOAD MONTHLY E-PAYSLIP &ANNUAL SALARY PARTICULARS", "raw_content": "\nதணிக்கை (AUDIT )தொடர்பான ஆசிரியர்களுக்கான சில ஆலோசனைகள் -\nNHIS2016 - Card Download Process (பழைய கார்டு க்கு பதிலாக , புதிய கார்டு)\nஓய்வூதியர் இறந்த பின்பும் தகவல் அறியாமல் ஓய்வூதியதாரர் இன் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட தொகை யினை சம்பந்தப்பட்ட கருவூல பணியாளர்களிடம் வசூலிக்க உத்தரவு- Order copy\nதணிக்கை (AUDIT )தொடர்பான ஆசிரியர்களுக்கான சில ஆலோசனைகள் -\nதணிக்கை தொடர்பான ஆசிரியர்களுக்கான 10 ஆலோசனைகள் : வட்டாரக் கல்வி அலுவலகங…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/roja-mla-cooking-video/", "date_download": "2020-12-01T11:57:15Z", "digest": "sha1:YMHYNDWASOPAPISYY5FBRU4DVODD3753", "length": 8613, "nlines": 139, "source_domain": "gtamilnews.com", "title": "கொரோனா எதிர்ப்பு சக்திக்கு ரோஜா எம்எல்ஏ சொல்லும் உணவு - வீடியோ", "raw_content": "\nகொரோனா எதிர்ப்பு சக்திக்கு ரோஜா எம்எல்ஏ சொல்லும் உணவு – வீடியோ\nகொரோனா எதிர்ப்பு சக்திக்கு ரோஜா எம்எல்ஏ சொல்லும் உணவு – வீடியோ\nரோஜா மட்டும் வீட்டில் இப்படி சமைத்து உண்கிறாரே.. என்று நீங்கள் நினைக்கத் தேவையில்லை. அவர் எம்எல்ஏ வாக இருக்கும் நகரி தொகுதியில் கோரானா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக பாடுபட்டு வரும் ஊழியர்கள் 5 ஆயிரம் பேருக்கு தினமும் உணவு வழங்கி வருகிறார்.\nநகரி மற்றும் புத்தூர் நகர சபைகளில் பணியாற்றும் ஊழியர்கள், அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், போலீசார் மற்றும் துப்புரவு தொழிலாளர்கள் அனைவருக்கும் மதிய உணவு என்பது பிரச்சினையாகவே உள்ளது.\nஇது ஒருபுறம் இருக்க, ஒரு ஆண்டுக்கும் மேலாக நகரி எம்.எல்.ஏ.வாக இருக்கும் நடிகை ரோஜா அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு தரமான உணவை ரூ.4-க்கு வழங்கி வருகிறார்.\nஇப்போது அவர்களுக்காக நிறுவிய உணவு கூடத்தை விரிவாக்கி, தினமும் மேலும் 5 ஆயிரம் பேருக்கு கூடுதலாக உணவு தயாரித்து ‘ரோஜா சாரிடபுள் டிரஸ்ட்’ மூலம் ஊழியர்க��் அனைவருக்கும் வழங்கிட முடிவு செய்து அமல்படுத்தி வருகிறார்.\nஎன்னால் முடிந்ததை நான் செய்கிறேன். செல்வந்தர்கள் அனைவரும் இப்படிப்பட்ட பேரிடர் நிலையில், ஏழைகளை காக்க உதவி செய்ய வேண்டும் என ரோஜா அழைப்பு விடுத்தார்.\n7 பேர் தற்கொலை எதிரொலி – கேரளாவில் விதி முறையுடன் மது பான சப்ளை\nமுதல்வரிடம் பாராட்டு பெற்ற மூத்த அமைச்சர்\nதமிழகத்தில் கொரோனா குறைந்தது குடிநீர் தட்டுப்பாடு தீர்ந்தது – முதல்வர்\nமுதல்வன் பட பாணியில் துரித நடவடிக்கை எடுத்த தமிழக முதல்வர்\nயாஷிகா ஆனந்த் மிரட்டும் புகைப்பட கேலரி\nபாபா ஆம்தே பேத்தி விஷ ஊசி போட்டுக்கொண்டு தற்கொலை\nரசிகர்களுக்காக விஜய் தொடங்க இருக்கும் யூ டியூப் சேனல்\nதமிழில் அஜித்தின் மகள் இப்போது தெலுங்கில் நாயகி\nகன்னி ராசி படத்தை வெளியிட தடை விதித்தது நீதிமன்றம்\nமுதல்வரிடம் பாராட்டு பெற்ற மூத்த அமைச்சர்\nஇந்திய அரசியலமைப்பு சட்டம் சமர்ப்பிக்கப்பட்ட நாள் இன்று\nகால்பந்தாட்ட நட்சத்திர வீரர் மாரடோனா மாரடைப்பால் காலமானார்\nவிஜய் சேதுபதி நடிப்பில் எஸ்பி ஜனநாதன் இயக்கம் லாபம் படப்பிடிப்பு கேலரி\nசென்னை மாநகராட்சியின் 24×7 கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொள்ள…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/16439/amp?ref=entity&keyword=South", "date_download": "2020-12-01T12:02:33Z", "digest": "sha1:U6AF5FZJ3HJ6AXBOTE7WKSAIYZSVCIKW", "length": 7242, "nlines": 39, "source_domain": "m.dinakaran.com", "title": "தென் அமெரிக்காவில் 2,000 ஆண்டுக்களுக்கு முந்தைய மக்களான மயன் நாகரிகத்தினர் பயன்படுத்திய நீர் சுத்திகரிப்பு மையம் கண்டுபிடிப்பு: ஆச்சர்யத்தில் ஆய்வாளர்கள்..!! | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அர��ியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதென் அமெரிக்காவில் 2,000 ஆண்டுக்களுக்கு முந்தைய மக்களான மயன் நாகரிகத்தினர் பயன்படுத்திய நீர் சுத்திகரிப்பு மையம் கண்டுபிடிப்பு: ஆச்சர்யத்தில் ஆய்வாளர்கள்..\n20% இடஒதுக்கீடு போராட்டம்: சென்னையில் மின்சார ரயில் மீது பாமக-வினர் சரமாரி கல்வீசி தாக்குதல்...புகைப்படங்கள்\nஜம்மு - காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்: 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது..ஆர்வமுடன் வாக்களிக்கும் மக்கள்..\n: ஒடிசா மாநில கடற்கரையில், விழிப்புணர்வு மணல் சிற்பத்தை உருவாக்கிய சிற்ப கலைஞர்கள்..\nஈரானில் கொல்லப்பட்ட அணு விஞ்ஞானியின் உடல் டெஹ்ரான் நகரில் அடக்‍கம்: இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு..\n01-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n: சீக்கியர்களின் புனிதத் தலமான அமிர்தசரசில் உள்ள பொற்கோவிலில் சிறப்பு வழிபாடு..\nஆஸ்திரேலியாவில் 6 வாரங்களாக தொடர்ந்து பற்றி எரியும் புதர் தீ: மூன்றில் ஒரு பகுதி எரிந்து சாம்பல்..\nஅரோகரா கோஷத்துடன் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் மகாதீபம் ஏற்றப்பட்டது\n: அறுவடைக்கு சென்ற 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கழுத்தறுத்து கொடூர கொலை..\nஇந்தோனேஷியாவில் வெடித்து சிதறிய ஐலி லெவோடோலாக் எரிமலை: 3,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்..\n× RELATED 10ம் நூற்றாண்டை சேர்ந்த மகாவீரர் சிற்பம் கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/sports/cricket-babar-azam-amassing-runs-at-a-faster-clip-than-virat-kohli-vjr-172887.html", "date_download": "2020-12-01T12:18:00Z", "digest": "sha1:VATI5FUY4CKRFYFV7E4RZLT43U352YN3", "length": 9600, "nlines": 129, "source_domain": "tamil.news18.com", "title": "விராட் கோலியின் சாதனையை தகர்த்த பாகிஸ்தான் இளம் வீரர்!– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#நிவர் புயல் #த��ிழக தேர்தல் 2021 #பிக்பாஸ் #கொரோனா\nவிராட் கோலியின் சாதனையை தகர்த்த பாகிஸ்தான் இளம் வீரர்\nICC World Cup 2019 | Virat Kohli | Babar Azam | ஒரு நாள் போட்டிகளில் தனது 10 வது சதத்தை பதிவு செய்த பாபர் அசாம் 29 ரன்களை கடந்த போது 3,000 ரன்களை எட்டினார்.\nஉலகக் கோப்பைத் தொடரில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nநியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் இளம் வீரர் பாபர் அசாம் 101 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். பாபர் அசாமின் பொறுப்பான ஆட்டமே பாகிஸ்தானின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது.\nஒரு நாள் போட்டிகளில் தனது 10 வது சதத்தை பதிவு செய்த பாபர் அசாம் 29 ரன்களைக் கடந்த போது 3,000 ரன்களை எட்டினார். பாபர் அசாம் 68-வது போட்டியில் 3,000 ரன்களை கடந்து கோலியின் சாதனையை தகர்த்துள்ளார்.\nவிராட் கோலி 75 போட்டிகளில் 3000 ரன்களைக் கடந்து இருந்தார். இதற்கு முன்னே 1000 மற்றும் 2000 ரன்களை கடந்த கோலியின் சாதனையும் பாபர் அசாம் முறியடித்தள்ளார்.\nதென்னாப்பிரக்கா அணியின் ஹாசிம் அம்லா 57 ஒரு நாள் போட்டிகளில் 3000 ரன்களை கடந்ததே சாதனயைாக உள்ளது. அதற்கு அடுத்த இடத்தை பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் பிடித்து உள்ளார்.\nஒரு நாள் போட்டியில் அதிவேகமாக 3,000 ரன்களை கடந்த வீரர்கள்\n57 - ஹாசிம் அம்லா, தென்னாப்பிரிக்கா\n68 - பாபர் அசாம், பாகிஸ்தான்\n75 - விராட் கோலி, இந்தியா\nகிறிஸ்துமஸ்: வெள்ளை மாளிகையை அலங்கரித்த மெலனியா ட்ரம்ப் (புகைப்படம்)\nயோகாசனம் செய்த அனுஷ்காவின் கால்களை பிடித்து உதவிய விராட் கோலி\nதமிழ் ஹீரோயின்களின் தற்போதைய புகைப்படங்கள்..\nஇது தான் மாற்றம் முன்னேற்றமா\nவண்டலூரில் பாமகவினர் தடுத்து நிறுத்தம்..\nபாமக நடத்தும் இந்த போராட்டம் எதற்கு\nஉருவாகும் புரேவி புயல்.. கரையைக் கடப்பது எப்போது\nபாலியல் புகார் கொடுத்த பாஜக பெண் நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்\nவிராட் கோலியின் சாதனையை தகர்த்த பாகிஸ்தான் இளம் வீரர்\nகிரிக்கெட் மைதானத்தில் திருமணத்துக்கு சம்மதம் கேட்ட இந்தியக் காதலர்.. yes சொன்ன ஆஸ்திரேலிய ரசிகை.. (வீடியோ)\nஆஸ்திரேலியா விளாசல்... இந்திய அணிக்கு இமாலய இலக்கு\nஆஸ்திரேலிய அணி பேட்டிங்... இந்திய அணியில் எந்த மாற்றமும் இல்லை\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் களமிறங்கும் நட���ாஜன் இந்திய அணியில் முக்கிய மாற்றம்\nரூ. 25,500 /- சம்பளம்... இந்திய அணுசக்தி துறையில் வேலைவாய்ப்பு - வயது & கல்வித்தகுதி தெரிந்து கொள்ளுங்கள்\n2020-21ம் நிதியாண்டுக்கான தன்னிறைவு திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு\nபிக்பாஸ் வீட்டின் தலைவரான ரமேஷ் - ஆரியிடம் சராமாரியாக கேள்வி எழுப்பும் பாலாஜி\nவோடபோன்-ஐடியாவின் ரூ.1,197க்கான ப்ரீபெய்ட் பிளான் - அட்டகாசமான அறிவிப்பு\nஉயிருடன் இருந்த விஷப் பாம்பை அப்படியே சுவைத்து உண்ணும் தவளை... இணையத்தில் வைரலாகும் வியப்பூட்டும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/sivakarthikeyan/page-6/", "date_download": "2020-12-01T10:57:50Z", "digest": "sha1:LVVBGYPIVTH4ELSXTTNHPLWQKVHD5T75", "length": 6915, "nlines": 133, "source_domain": "tamil.news18.com", "title": "Sivakarthikeyan | Photos, News, Videos in Tamil - News18 தமிழ்நாடு", "raw_content": "\nTrending Topics :#நிவர் புயல் #தமிழக தேர்தல் 2021 #பிக்பாஸ் #கொரோனா\nஒரே நேரத்தில் அதிக படங்களில் ஒப்பந்தமாகும் தமிழ் நடிகர்கள்\nசிவகார்த்திகேயன் படத்தில் 2 ஹீரோக்கள்\nசிவகார்த்திகேயன் படத்தில் சூரி - யோகி பாபு\nகலக்கல் மிஸ்டர் லோக்கல் ட்ரெய்லர்\n”சந்தானம் இல்லாத மிஸ்டர் லோக்கல்”\nசிவகார்த்திகேயன் வாக்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுமா\nபெயர் இல்லாமல் ஓட்டு போட்ட சிவகார்த்திகேயன்\nஏழை மாணவிக்கு உதவும் சிவகார்த்திகேயன்\n‘மிஸ்டர் லோக்கல் ’ மே 17-ம் தேதி வெளியீடு\nஒருவிரல் புரட்சியில் வெற்றிகண்ட நடிகர் சிவகார்த்திகேயன்\n‘கலக்கு மிஸ்டர் லோக்கலு’ - நியூ அப்டேட்\n’நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா’ ஃபர்ஸ்ட் லுக்\nஅனிருத் குரலில் வெளியான Mr.லோக்கல் பாடல்\nMr.லோக்கல் படத்தின் முதல் பாடல் அறிவிப்பு\nஎஸ்.எம்.எஸ் படத்தின் 2.0 தான் Mr.லோக்கல்\nகிறிஸ்துமஸ்: வெள்ளை மாளிகையை அலங்கரித்த மெலனியா ட்ரம்ப் (புகைப்படம்)\nயோகாசனம் செய்த அனுஷ்காவின் கால்களை பிடித்து உதவிய விராட் கோலி\nதமிழ் ஹீரோயின்களின் தற்போதைய புகைப்படங்கள்..\nவண்டலூரில் பாமகவினர் தடுத்து நிறுத்தம்..\nபாமக நடத்தும் இந்த போராட்டம் எதற்கு\nஉருவாகும் புரேவி புயல்.. கரையைக் கடப்பது எப்போது\nபாலியல் புகார் கொடுத்த பாஜக பெண் நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்\nவங்கங் கடலில் இன்று புயல் உருவாகிறது..\nகிறிஸ்துமஸ்: வெள்ளை மாளிகையை அலங்கரித்த மெலனியா ட்ரம்ப் (புகைப்படம்)\nபாலாஜி புகைப்படத்துடன் சாதி போட்டு சர்ச்சையில் ��ிக்கிய சுசித்ரா\nவிவசாயிகள் போராட்டத்தை ஆதரித்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ - இந்தியா கண்டனம்\nகொரோனா எங்கிருந்து உருவானது என்பதைக் கண்டறிய எல்லா முயற்சியும் செய்வோம் - உலக சுகாதார நிறுவனம்\nகர்ப்பகாலத்தில் தலைகீழாக யோகாசனம் செய்த அனுஷ்காவின் கால்களை பிடித்து உதவிய விராட் கோலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaitv.lk/2020/11/19.html", "date_download": "2020-12-01T10:57:14Z", "digest": "sha1:ZPL72NA4AW3FF44ECOG4PSKODM736QNX", "length": 3744, "nlines": 53, "source_domain": "www.thaitv.lk", "title": "ஸஹ்ரான் ஹாஷிமின் மனைவிக்கு கொவிட்-19 தொற்று! | தாய்Tv மீடியா", "raw_content": "\nHome Local News Main News SRI LANKA NEWS ஸஹ்ரான் ஹாஷிமின் மனைவிக்கு கொவிட்-19 தொற்று\nஸஹ்ரான் ஹாஷிமின் மனைவிக்கு கொவிட்-19 தொற்று\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான ஸஹ்ரான் ஹாஷிமின் மனைவிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் அவர் பொலன்னறுவை, வெலிக்கந்தை கொவிட்-19 சிகிச்சை நிலையத்துக்கு பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.\nவெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளில் 48 பேருக்கு தொற்று உறுதிப்பட்டுள்ள நிலையில் ஸஹ்ரானின் மனைவியான அப்துல் காதர் பாத்திமா ஹாதியாவும் இவர்களில் ஒருவர் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.\nஉங்களுக்கும் ஒரு இணையத்தளம் வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bsnleusalem.com/2020/08/blog-post.html", "date_download": "2020-12-01T11:13:10Z", "digest": "sha1:INSGCINGNFML6ZTJ36ZKBUEZ7VZFUKUW", "length": 2855, "nlines": 33, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: சென்னை கூட்டுறவு சங்கத்தின் ஊழலை கண்டித்து ஆர்ப்பாட்டம்", "raw_content": "\nசென்னை கூட்டுறவு சங்கத்தின் ஊழலை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nசென்னை கூட்டுறவு சங்கத்தில் நடைபெறும் ஊழல்களுக்கு எதிராக 03.08.2020 அன்று அனைத்து மட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்திட வேண்டும் என தமிழ் மாநில BSNLEU, NFTE, SNEA மற்றும் AIBSNLEA ஆகிய சங்கங்கள் கூட்டாக அறைகூவல் கொடுத்திருந்தன.\nநமது மாவட்ட சூழலுக்கேற்ப, இன்று, 04.08.2020 சேலம் மாவட்ட BSNLEU , SNEA, AIBSNLEA சார்பாக, கூட்டாக மாவட்டம் தழுவிய ஆர்ப்பாட்டம் சேலம் PGM அலுவலகத்தில், நடைபெற்றது. போராட்டத்திற்கு தோழர்கள் K . ராஜன் (BSNLEU), R . மனோகரன் (SNEA) கூட்டு தலைமை தாங்கினார்.\nதோழர் சக்திவேல் (BSNLEU) துவக்கவுரை வழங்கினார். கோரிக்கைகளை விளக்கி தோழர்கள் R . நாகராஜன் (AIBSNLEA), P . பொன்ராஜ் (SNEA), E . கோபால் (BSNLEU), ���ிறப்புரை வழங்கினார்கள். தோழர் N . பாலகுமார் (BSNLEU) நன்றி கூறி, போராட்டத்தை முடித்து வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/84910/Director-K-S--Ravikumar-experience-on-Thenali-film-of-20-years", "date_download": "2020-12-01T12:23:19Z", "digest": "sha1:5GIZ3AXYE6JHWPWG3CLDWIYB5I4AD65B", "length": 14387, "nlines": 111, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "’ரஜினிதான் தெனாலி டைட்டிலை பரிந்துரை செய்தார்’ - நினைவுகள் பகிரும் கே. எஸ். ரவிக்குமார் | Director K.S. Ravikumar experience on Thenali film of 20 years | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\n’ரஜினிதான் தெனாலி டைட்டிலை பரிந்துரை செய்தார்’ - நினைவுகள் பகிரும் கே. எஸ். ரவிக்குமார்\nகே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் இலங்கைத் தமிழில் பேசி கமல்ஹாசன் நடித்து வயிறு குலுங்க சிரிக்கவைத்த படம் தெனாலி. அந்தப் படம் வெளியான ஆண்டு 2000, அக்டோபர் 26. இருபது ஆண்டுகள் கடந்துவிட்டன. எலி கண்டால் பயம்... என்று கமல் பேசும் இலங்கைத் தமிழ்ப் பேச்சு சிரிப்பு சரவெடியாக இருக்கும். ஜெயராம், ஜோதிகா, தேவயானி, டெல்லி கணேஷ், ரமேஷ் கண்ணா மற்றும் மதன் பாப் என நட்சத்திரப் பட்டாளமே படத்தில் நடித்திருந்தார்கள்.\nதெனாலி படம் உருவான அனுபங்களை டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்துள்ளார் இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார்...\n\"மருதநாயகம் படம் தள்ளிவைக்கப்பட்டதும் என்னை அழைத்துப் பேசினார் கமல் சார். தன் கையில் ஓர் ஆண்டு இருப்பதாகவும், இரு படங்களில் நடிக்கலாம் என்றும் சொன்னார். ஒரு படத்தை அவர் இயக்குவதாகக் கூறினார். அடுத்த படத்தை நான் இயக்க ஒப்புக்கொண்டேன். நீங்கள் அந்தப் படத்தைத் தயாரிக்கலாமே என்றும் கேட்டார். நான் தயாரிப்பாளராக ஆவது பற்றி யோசிக்கவேயில்லை. தைரியமாக பண்ணுங்க சார் என்றார்.\nஉங்களுக்கு கால்ஷீட் கொடுக்கிறேன். உங்க ஆபீஸ்ல வந்து படுத்துடுறேன். எப்ப வேணுமோ கூப்பிடுங்க என்று கமல் உற்சாகம் கொடுத்தார். ஆனால் நான் தயாராகவில்லை. அப்பதான் படையப்பா வெளியாகி மிகப்பெரிய வெற்றி அடைந்திருந்தது. என்னுடைய அலுவலகத்திற்கு ஒரு விவாதத்திற்ககாக ரஜினி சார் வந்திருந்தார். அவரிடம் கமல் அழைப்பைப் பற்றிச் சொன்னேன். நல்ல விஷயமாச்சே, போய் எவ்வளவுன்னு கேளுங்க, கேட்டுட்டு அட்வான்ஸ் கொடுங்க என்றார். உடனே பணத்திற்கு ஏற்பாடு செய்து கமல் சாரை ஒப்பந்தம் செய்தேன்.\n‘அது உள்ளுணர்வுகளின் வெளிப்பாடு’ தன் பெயரில் வீடு கட்டிய ரசிகருக்கு தோனி உருக்கமான நன்றி\nரஜினி சார்தான் தெனாலி டைட்டிலை பரிந்துரை செய்தார். அமெரிக்க ப்ளாக் காமெடி படமான வாட் எபெளவுட் பாப் என்ற படத்தின் பாதிப்பில் தெனாலியை உருவாக்கினேன். ஆனால் ஒரு காட்சியைக்கூட நான் காப்பி செய்யவில்லை. ஒரு வரிக் கதைக்கு 10 திரைக்கதைகளை உருவாக்கினோம். அந்த ஆங்கிலப் படம் ஹிட்டாகவில்லை. ஆனால் தெனாலி படம் ரசிகர்களிடையே மிகப்பெரும் வெற்றிபெற்றது.\nதிரைக்கதையை எழுதி முடித்ததும் ஏதோ திருப்தி இல்லாமல் இருந்தது. அவ்வை சண்முகி படத்திற்கு மாமி கெட்டப் கூடுதல் சிறப்பை சேர்த்ததுபோல தெனாலி படத்திற்கு ஏதோ ஒன்று தேவைப்பட்டது. ஆனால் இந்தப் படத்திற்காக எந்த கெட்டப் மாற்றமும் செய்யவேண்டாம் என்று கமல் சொல்லிவிட்டார். அப்போதுதான் அவர் என்னிடம் விவரித்திருந்த இன்னொரு கதை நினைவுக்கு வந்தது.\nபந்து விளையாடும் பறவைகள் - அழகிய வீடியோ\nஇந்தக் கதை பிறகு அன்பே சிவம் படமாக வெளிவந்தது. ஒரிஜினல் கதைப்படி, அவருடைய கதாபாத்திரம் இலங்கைத் தமிழ் பேசுவதாக இருக்கும். அதை அப்படியே தெனாலியில் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றார் கமல். இலங்கைத் தமிழ் பற்றிய ஆலோசனைக்கு படப்பிடிப்புத் தளத்தில் அப்துல் ஹமீதை துணைக்கு வைத்துக்கொண்டோம். டப்பிங் வரை அவர் உதவியாக இருந்தார். தெனாலி படம் உருவாக கமல் பெரிதும் உதவியாக இருந்தார். இந்தப் படத்தில் அவருக்கு ஸ்பெஷலாக ஏதாவது செய்யவேண்டும் என்று நினைத்தேன். உலக நாயகன் என்ற பட்டத்தை வழங்கினேன்.\nடெல்லி கணேஷ், ரமேஷ் கண்ணா ஆகியோருக்கு தெனாலியில் அற்புதமான காட்சிகள் இருக்கும். நாங்கள் ஊட்டி, கொடைக்கானலில் படப்பிடிப்பு நடத்தினோம். கடுங்குளிரான பருவநிலையில் அவர்கள் ஏரியில் குதிக்கவேண்டும். அவர்களுக்கு மிளகு சீரகத்தைக் கொண்டு கஷாயம் போட்டுக்கொடுத்தார் கமல். அதைச் சாப்பிட்டால், மீண்டும்கூட ஏரியில் குதிக்கும் அளவுக்கு இருந்தது. படத்தில் கமல்சார் மட்டும்தான் கோட் போட்டிருந்தார். ஜோதிகா, தேவயானி உள்பட பலரும் அணிந்திருக்கமாட்டார்கள��. எல்லோருமே படத்திற்கான ஆர்வத்துடன் உழைத்தார்கள்\" என்று நெகிழ்ந்து பேசுகிறார் கே. எஸ். ரவிக்குமார்.\nபிளே ஆஃப் சுற்றை உறுதி செய்யுமா டெல்லி \nடெல்லி Vs ஹைதராபாத்: எப்படி இருக்கும் ஆடும் லெவன் \nஉள்ளாடைக்குள் கடத்தி வரப்பட்ட 13.75லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர்.. துபாய் பயணி கைது.\nஹைதராபாத் மாநகராட்சித் தேர்தல் ஏன் முக்கியம்... பாஜக-வின் 'உள்நோக்கம்' என்ன\nசில பல்கலைக் கழகங்களின் அரியர் தேர்வு முடிவுகளுக்கு இடைக்கால தடை - உயர் நீதிமன்றம்\nபுரெவி புயல் கன்னியாகுமரி - பாம்பன் இடையே டிச.4-ல் கரையை கடக்க வாய்ப்பு\nடெல்லியில் தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம்... கனடா பிரதமர் கருத்து\nவானிலை முன்னறிவிப்பு: தென் தமிழகத்தின் 5 மாவட்டங்களில் நாளை அதீத கனமழை\n'கடன் வட்டிவிகிதத்தை குறைக்க வங்கிப் படியேறுங்கள்' - வங்கிக் கடன் வழிகாட்டுதல்கள்\nஎய்ட்ஸ் தாக்கத்திலிருந்து நாம் கற்றது கொரோனாவிலிருந்து மீள உதவுமா\nரஜினி 'சீக்கிரம்' முடிவை அறிவிக்காவிட்டால்.. - ஒரு விரைவுப் பார்வை\nதமிழகத்தில் பாதுகாக்கப்பட்ட வாழிடங்கள், சரணாலயங்கள் எவையெவை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nடெல்லி Vs ஹைதராபாத்: எப்படி இருக்கும் ஆடும் லெவன் \nஉள்ளாடைக்குள் கடத்தி வரப்பட்ட 13.75லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர்.. துபாய் பயணி கைது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sonakar.com/2020/09/blog-post_51.html", "date_download": "2020-12-01T11:49:06Z", "digest": "sha1:GEKYBTU4FISFAK5YWA67GJWQIBDL676A", "length": 7197, "nlines": 54, "source_domain": "www.sonakar.com", "title": "அரசாங்கத்தின் முதல் அடி சறுக்கி விட்டது: மனோ - sonakar.com", "raw_content": "\nHome NEWS அரசாங்கத்தின் முதல் அடி சறுக்கி விட்டது: மனோ\nஅரசாங்கத்தின் முதல் அடி சறுக்கி விட்டது: மனோ\nசிறுபான்மை கட்சிகளோடு கூட்டிணைவதில்லையென தெரிவித்து, அடுத்த 20 வருடங்களுக்கு ராஜபக்க குடும்ப ஆட்சி தான் என தெரிவித்து, மூன்றிலிரண்டு பெரும்பான்மையும் தமக்கிருப்பதாகக் கூறிக்கொள்ளும் அரசாங்கம் தமது முதல் அடியிலேயே சறுக்கியிருப்பதாகவும் 20ம் திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற தவித்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கிறார் மனோ கணேசன்.\nஇந்நிலையில், தமது கூட்டணி, முஸ்லிம் கட்சிகளுக்கும் அரச தரப்பிலிருந்து 'அழைப்பு' வந்திருப்பதாகவும் அவை தொடர்பில் தீர ஆராய்ந்து முடிவெடுக்கவுள்���தாகவும் அவர் தெரிவிக்கிறார். 19ம் திருத்தச் சட்டம் கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்டதன்று எனவும் அதற்கு 10 வருடங்களுக்கு முன்பாகவே சிவில் சமூகத்தினால் முன் வைக்கப்பட்ட யோசனைகளே அவையெனவும் அவர் மேலும் விளக்கமளித்துள்ளார்.\n19 ஐ நீக்கினால் 18 தானாக அமுலுக்கு வரும் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ள நிலையில், 18ம் திருத்தச் சட்டத்தை ஏகபோகமாக ஆதரித்து, பின்னர் தவறிழைத்ததாகவும் கூறிய முஸ்லிம் கட்சிகள் மீண்டும் அரசுக்கு முட்டுக் கொடுப்பதற்கும் முயற்சித்துக் கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nஅரசர்கள் தவறு இழைத்தால் தெய்வம் சிறிது சிறிதாகவே தண்டனை கொடுக்கும் என்பது முதுமொழி. ஏற்கனவே கிழக்கில் திகாமடுல்லவும் tடக்கில் வன்னியும் சிறந்த பாடத்தைக் கற்பித்துவிட்டன. இவரகளது எதிர்கால போக்கை வைத்தே ஏனைய மாவட்டங்கள் தண்டனையை வழங்கும்.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nதோண்டத் தோண்ட வெளியாகும் உண்மைகள்\nநேற்று முன் தினம் 9ம் திகதி சந்தடியில்லாமல் காணாமல் போன ரபாய்தீன் என்பவரின் உடலம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதனைத் தேடும் பணி தொடர்வதையும...\nகைத்தொலைபேசியை ரிசாத் வீசியெறிந்தார்: CID\nஆறு தினங்களாக தலைமறைவாக இருந்த ரிசாத் பதியுதீனைக் கைது செய்ய நெருங்கிய போது அவர் தான் தங்கியிருந்த மூன்றாவது மாடி வீட்டிலிருந்து தனது கைத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2015/11/03.html", "date_download": "2020-12-01T12:06:21Z", "digest": "sha1:M4UYXXZ7KTDKK6WF64UC5UPO27B22VL6", "length": 26544, "nlines": 244, "source_domain": "www.ttamil.com", "title": "தமிழரின் உணவு பழக்கங்கள் {பகுதி :03} ~ Theebam.com", "raw_content": "\nதமிழரின் உணவு பழக்கங்கள் {பகுதி :03}\nமனிதன் அனைத்துண்ணியாக[தங்களுடைய முதன்மை உணவாக தாவரம்,விலங்குகள் ஆகிய இரண்டையும் கொள்ளும் உயிரினங்கள்] இன்று இருந்தாலும்,அவன் அடிப்படையில் புலாலுண்ணுபவனாகவே பல மில்லியன் வருடங்களாக இருந்தான் என்பதில் வரலாற்று ஆசிரியர்கள் ஒருமித்த கருத்தை கொண்டுள்ளார்கள்.அவன் தொடக்கத்தில் இருந்து கிட்டத்தட்ட 10,000 ஆண்டுகளுக்கு முன்பு வரை,அதாவது புதிய கற்காலம் வரை,மனிதன் ஒரு நாடோடியாக,வேட்டை யாடியும் காட்டு பழங்களையும் மரக்கறிகளையும் பொறுக்கியெடுத்தும் வாழ்ந்தான்.இடைக்கற்காலத்தை அடுத்து, வேளாண்மைத் தொழில்நுட்பத்தின் எழுச்சியுடன் உருவான,புதிய கற்காலத்தில்,நிலையான அல்லது பருவ காலங்கள் சார்ந்த குடியிருப்பு தோன்றி,அவன் ஓர் இடத்தில் குடியேறி வாழத் தொடங்கினான்.அவனின் உணவு பழக்கங்களில் முதலாவது வியத்தகு மாற்றங்கள் ஏற்பட்டன.கால்நடை வளர்ப்பு அவனுக்கு தொடர்ந்து ஊனுணவு[இறைச்சி] கிடைக்க வழிசமைத்தது.தொடக்கத்தில் செம்மறிகளும்,ஆடுகளும் மட்டுமே வளர்க்கப்பட்டன.பின்னர் இவற்றுடன்,மாடுகளும், பன்றிகளும் சேர்க்கப்பட்டன.புதிய கற்காலத் தொடக்கத்தில்,வேளாண்மை பயிர்கள்,காட்டுத் தானியங்களாயினும்,நாட்டி வளர்க்கப்பட்டவை ஆயினும்,குறைந்த அளவு வகையினவாகவே\nஇருந்தன.இவை சில வகைக் கோதுமை,கம்பு [Pennisetum glaucum,Pearl Millet /ஒரு தானியம்],வாற்கோதுமை[பார்லி] போன்ற தானியங்களை உள்ளடக்கியிருந்தன.அதன் பின் பருப்பு,பட்டாணி போன்ற பயறு வகைகளும்,இறுதியாக,மரக்கறிகளும் பழங்களும் வளர்க்கப்பட்டன.இடைக் கற்கலஞ் சார்ந்த வேட்டையாடி உணவு சேகரிப்பவர்களுடன் ஒப்பிடும் போது,இந்த வேளாண்மை-கால் நடை பண்ணை மனிதனின்,உணவு வகை கணிசமாகக் குறைந்து காணப்படுகிறது.ஏனென்றால்,ஒரு சில மிருகங்களே வீட்டு மிருகமாக மற்ற முடியும் என்பதாலும்,அதே போல சில தானியங்கள்,மரக்கறிகள் மாத்திரமே பயிர் செய்யக்கூடியதாக இருந்ததாலும் ஆகும்.இந்த-எமது முதாதையரின் வாழ்க்கையின் அடிப்படை மாறுபாடு,அதன் தடயத்தை எம்மிடம் விட்டுச் சென்றுள்ளது.முதலாவதாக,இது மனிதனின் ஆரோக்கியத்தை பாதித்தது.பெரும்பாலும் அங்கு விவசாயத்தில் நிலவிய ஒரே வகை பயிர் செய்யும் போக்கு,மக்களின் உணவுகளில் ஒரு பற்றாக்குறை ஏற்பட்டது.அது மனிதனின் உயிர் வாழு���் காலத்தை குறைத்தது.முன்னைய,பழமையான மனிதன் இயற்கையுடன் ஒன்றியம் அதனுடன் சமநிலைத் தன்மையுடன் வாழ்ந்தனர்.அவனது இயற்கை உணவு,காலநிலையுடன் அல்லது மற்ற இனங்களின் இடம் பெயர்தலுடன் ஒன்றி,தனது முன்னைய இடத்தில் இருந்து வேறு ஓர் இடத்திற்கு அசையும் போது,அவனும் அதனுடன் சேர்ந்து இடம் பெயர்ந்தான்.ஆனால்,ஓர் இடத்தில் அவன் நிலையாக குடியேறிய போது,மனிதன் தனக்கு தானே சில புதிய வரம்புகள் மற்றும் கட்டுப்பாடுகளை திணித்தான்.\nபழைய கற்காலத்தில்,வேட்டையாடி உணவு சேகரிக்கும் பழக்கத்தினை கொண்ட அந்த ஆதிகாலத்து மனிதனின் உணவு பொதுவாக அங்கு நிலத்தில் வாழும் உயிரினங்களும் அங்கு தானாக முளைத்த தானியங்களும்,பழங்களும் ஆகும். தொல்லுயிர் எச்சம் அல்லது புதை உயிர்ப் படிவ ஆதாரங்கள் இவர்களின் நாளாந்த உணவு அதிகமாக ஊன்[புலால்] உணவு என எடுத்து காட்டுகிறது.குறிப்பாக இவர்கள் ஊட்டச்சத்து அதிகம் உள்ள மிருக இறைச்சி பகுதிகளான ஈரல், சிறு நீரகங்கள், மூளைகளை விரும்பி உண்டார்கள்.இந்த கற்கால மனிதர்கள் பால் உணவுகளை பெரிதாக சாப்பிடவில்லை. அத்துடன் அதிக மாவுச்சத்து[கார்போஹைட்ரேட்] உணவுகளான அவரை,அரிசி,கோதுமை,சோளம்,போன்றவையையும் சாப்பிட வில்லை.இந்த பழைய கற்கால வேடர்களின் உணவின் தொகுதியில் கிட்ட தட்ட 2/3 பகுதி சக்தி மீன்,மட்டி உட்பட ஊன் உணவில் [இறைச்சியில்] இருந்தும்,எஞ்சிய 1/3 பகுதி மட்டுமே தாவர உணவில் இருந்தும் எடுக்கப்பட்டுள்ளன என சமீபத்திய ஆய்வுகள் காட்டுகின்றன.ஆகவே கற்கால மனிதர்கள் கூடுதலாக புரதத்தையும் குறைவாக மாவுச்சத்தையும் எம்மை விட சாப்பிட்டுள்ளார்கள்.அவர்கள் கொழுப்பு சத்தை எம்போலவே உட்கொண்டார்கள்.ஆனால்,கொழுப்பின் வகை பரந்தளவில்\nவேறுபடுகின்றன.உதாரணமாக விவசாயத்திற்கு முன்னைய மனிதனின் ஒமேக 6 கொழுப்பு அமிலம்/ஒமேக 3 கொழுப்பு அமிலம்(Omega-3 & 6 fatty acids) விகிதம் 3:1 ஆக இருந்துள்ளது,ஆனால் இன்றைய பெறுமானம் 12:1 ஆகும். அத்துடன் அன்றைய மனிதன்.தானியங்களை விட,பழங்களும் மரக்கறிகளும் மட்டுமே உட்கொண்டதால்,மாவுச் சத்து அவர்களிடம் குறைவாகவே காணப்படுகிறது.விவசாய புரட்சிக்கு பின்புதான் கோதுமை,அரிசி,மற்றும் அது போன்ற தானியங்கள் மனிதனின் நாளாந்த உணவாக வந்தன.ஐரோப்பா,ஆசியா,வட அமெரிக்கா கண்டங்கள் முழுவதும் பெரிய பாலூட்டிகள் அழிந்து போனதால்,இலகுவாக வேட்டையாடக்கூடிய மிருகங்களுக்கு தட்டுபாடு ஏற்பட்டதால்,இந்த வேடுவர்கள் தமது உணவையும் உணவு பழக்கங்களையும்,குறிப்பாக தாம் செறிந்து வாழும் இடங்களில் மாற்றி அமைக்க வேண்டி இருந்தது .இந்த சூழ்நிலை மாற்றம்,உணவு சார்ந்த தாவர விவசாயங்களுக்கு அடிகோலியது.இந்த மாற்றத்தின் பின்,மாவுச் சத்து முன்னைய மனிதனின் உணவில் வழக்கமான அம்சமாகியது.\nமனிதன் அற்ற,எல்லா வாலில்லாக் குரங்குகளும் அல்லது மனிதக் குரங்குகளும் அடிப்படையில் பழங்கள், இலைகள், தானியங்கள்,கொட்டைகள்,உண்ணும் தாவர உண்ணிகளாகும்.ஒராங்குட்டான்,கொரில்லா,போன்றவை தாவர உண்ணிகளே ,எனினும் சிம்ப்பன்சி அதிகமாக,குறைந்தது 90% தாவர உண்ணியாக இருப்பதுடன்,இதன் வேட்டையாடும் திறனும் மிகக் குறைவாகவே காணப்படுகிறது.மேலும் ஆண் சிம்ப்பன்சி,பெண்ணை விட பெரும்பாலும்,அதிகமாக புலால் உண்ணக் கூடியது. இங்கு ஒரு மிக சுவாரஸ்யமான விடயம் அதனின் பிடரிப்புடைப்பு அல்லது தலையின் பின்புற முகடு \"occipital ridge\" ஆகும். அதாவது கொரில்லாவின் கூம்பு வடிவ தலை ஆகும்.மிகவும் பலமான தாடை தசைகளை தாங்கிப்பிடிக்க occipital ridge உண்டாகினது.ஒரு நாள் முழுவதும் பழங்கள்,இலைகள்,தானியங்கள்,கொட்டைகளை சாப்பிடுவது அவ்வளவு இலகுவல்ல. அதற்கு பலமான தாடை தசைகள் தேவைப்படுகின்றன.ஏறத்தாள 2.4 மில்லியன் வருடங்களிற்கு முன், மனிதன் குரங்கில் இருந்து பிரிந்து,இந்த occipital crest ஐயும் இழந்தான்.இதனால் நாள் முழுவதும் தாவரங்களை சாப்பிடுவது கடினமாகியது. ஆகவே அந்த முதல் மனிதனுக்கு தகுந்த இரை தேடும் திறமை தேவைப்பட்டது. அப்பொழுது இந்த மனித இனம் கூடுதலாக புலாலுணவும் மிக குறைந்த அளவு தாவரங்கள் உணவும் சாப்பிடத் தொடங்கின.அத்துடன் மூளை வளர்ச்சிக்கு தேவையான மேல் அதிகமான இடத்தை occipital ridge ஐ இழந்ததால் பெற்ற அதிகப்படியான இடம் கொடுத்தது.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஒளிர்வு:60-ஐப்பசி த்திங்கள் - தமிழ் இணைய சஞ்சிகை ...\nபூமா தேவியின் பிள்ளை[ ஆக்கம்:அகிலன் தமிழன் ]\nதமிழரின் உணவு பழக்கங்கள்/ பகுதி:05\nபிள்ளைகள் வளர்ச்சியில் பெற்றோர்[தீபாவளி சிறப்புக் ...\nதமிழரின் உணவு பழக்கங்கள்/பகுதி :04\nதாயகத்தில் பிள்ளைகளின் பாதுகாப்பு கேள்வியாகிவிட்டதா\nஎந்த ஊர் போனாலும் நம்ம ஊர்[புதுச்சேரி]போலாகுமா\nஇரண்டு வயது குழந்தைகள், சொற்களை புரிந்துகொள்கின்றன...\nஉலகம் [ஆக்கம்:அகிலன் தமிழன் ]\nதமிழரின் உணவு பழக்கங்கள் {பகுதி :03}\nஎன்று -நான் உன்னை காண்பேன்\nவெறுக்கத்தக்க சில மனிதர்கள்.[சித்தர்கள் குறிப்பிலி...\nதமிழரின் உணவு பழக்கங்கள் பகுதி :02\nபுலம்பெயர் புலம்பல் [ஆக்கம்:அகிலன் தமிழன்]\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nசூரனை சங்காரம் செய்தவன் முருகனா....\n[ நீங்கள் வேறு கருத்துகள்/நம்பிக்கைகள் கொண்டிருக்கலாம் .நான் எனது தனிப்பட்ட கருத்தை இங்கு கூறுகிறேன்.நான் எவரையும் அல்லது எந்த நம்பிக்கைய...\nஒரு டொக்டருக்கு மணமகள் தேவை\nடொக்ரர் வரதராஜன் அப்பொழுதுதான் கடினமான ஆப்பரேசன் ஒன்றினை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு களைப்புடன் வந்து தனது அலுவலக அறை சோபாவில் அமர்ந்...\n\"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\n\" வால்மீகி இராமாயணத்தின் உத்தர காண்டத்தில் சருக்கம் 73 முதல் 76 வரையில...\n\"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\" / ஒரு ஆரம்பம்\n[ நீங்கள் வேறு கருத்துகள்/ நம்பிக்கைகள் கொண்டிருக்கலாம் . நான் எனது தனிப்பட்ட கருத்தை இங்கு கூறுகிறேன்.நான் எவரையும் அல்லது எந்த ந...\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் [மூளாய்] போலாகுமா\nமூளாய் [ moolai ] இலங்கை திருநாட்டின் தலை எனத் திகழ்ந்து சிறப்புப் பெறும் யாழ்ப்பாணத்தின் மேற்குப் பகுதியில் அமைந்து...\nஒரு கடிதம் 19.09.2019 அன்புள்ள அப்புவுக்கு நான் நலம்.அதுபோல் உங்கள் சுக...\nஎந்த வகையான பாத்திரங்களில் சமைத்தால் உடலுக்கு கேடு\nநாம் சமைக்கும் உணவுப்பொருட்கள் மட்டுமல்ல , சமையலுக்குப் பயன்படுத்தும் பாத்திரங்கள்கூட உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடியவை. அந்த வகையில் ...\nஎல்.கே.ஜி. படத��திற்குப் பிறகு ஆர்.ஜே. பாலாஜி நாயகனாக நடித்திருக்கும் படம். தன் பக்தன் ஒருவன் மூலம் போலிச் சாமியாரை கடவுளே அம்பலப்படுத்துவத...\n\"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\n\" தீபாவளி கொண்டாடுவதற்கு பல காரணங்களை,புராணக் கதைகளின் வழியாகக் கூறுகின்றனர்.அதில் இரு கதைகள் முக்கிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_20", "date_download": "2020-12-01T13:21:41Z", "digest": "sha1:5DCJGGWRDC272SBUA5RES2S7CEN4A5RP", "length": 7641, "nlines": 155, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/திசம்பர் 20 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1803 – பிரான்சிடம் இருந்து லூசியானா விலைக்கு வாங்கப்பட்டதைக் குறிக்க நியூ ஓர்லென்ஸ் நகரில் பெரும் கொண்டாட்டங்கள் இடம்பெற்றன.\n1844 – இலங்கையில் அடிமைகளைப் பணிக்கமர்த்துவதற்கெதிரான சட்டமூலம் கொண்டுவரப்பட்டது.\n1942 – இரண்டாம் உலகப் போர்: கல்கத்தா சப்பானியர்களின் வான் குண்டுத்தாக்குதலுக்கு உள்ளானது.\n1951 – அணுவாற்றலினாலான மின்சாரம் முதற்தடவையாக அமெரிக்காவில் ஐடகோ மாநிலத்தில் பிறப்பிக்கப்பட்டது. இது நான்கு மின்குமிழ்களை எரிக்கப் பயன்பட்டது (படம்).\n1971 – எல்லைகளற்ற மருத்துவர்கள் என்ற தன்னார்வ அமைப்பு பாரிசு நகரில் தொடங்கப்பட்டது.\n1987 – பிலிப்பீன்சில் பயணிகள் கப்பல் ஒன்று எண்ணெய்த் தாங்கிக் கப்பலுடன் மோதி மூழ்கியதில் 4,000 பேர் உயிரிழந்தனர்.\n2000 – மிருசுவில் படுகொலைகள்: யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் 3 வயதுக் குழந்தை உட்பட 8 பொதுமக்கள் இலங்கை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர்.\nஅ. வேங்கடாசலம் பிள்ளை (பி. 1886) · கா. பொ. இரத்தினம் (இ. 2010) · டி. செல்வராஜ் (இ. 2019)\nஅண்மைய நாட்கள்: திசம்பர் 19 – திசம்பர் 21 – திசம்பர் 22\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 திசம்பர் 2019, 08:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/business/gdp-growth-slows-to-a-11-year-low-national-statistical-office-vai-298171.html", "date_download": "2020-12-01T12:36:19Z", "digest": "sha1:IH4GFP5FD5VRHPHX6IJG277EAZAX3FX6", "length": 9463, "nlines": 124, "source_domain": "tamil.news18.com", "title": "இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சரிவு: மத்திய புள்ளியியல் துறை | GDP growth slows to a 11-year low: National Statistical Office– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#நிவர் புயல் #தமிழக தேர்தல் 2021 #பிக்பாஸ் #கொரோனா\nஇந்திய பொருளாதார வளர்ச்சி கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சரிவு: மத்திய புள்ளியியல் துறை\nஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 3.1 சதவிதமாக குறைந்துள்ளது.\nஇந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கடந்த 44 காலாண்டுகள், அதாவது கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத சரிவு ஏற்பட்டுள்ளது என்று மத்திய புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது. அதேபோல், 2019-20-ஆம் நிதியாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.2 சதவிதமாக குறைந்துள்ளது.\nஅதற்கு முந்தையை 2018-19-ஆம் நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி 6.1 சதவிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. கொரோனா பரவல் காரணமாக, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்த சரிவு ஏற்பட்டுள்ளதாகவும், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சரிவு இன்னும் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nமேலும் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டிற்கான முடிவுகள் வரும் போது தான் இந்தியாவில் கொரோனா ஏற்படுத்திய தாக்கம் முழுமையாக தெரியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகொரோனா ரத்த மாதிரிகளை தூக்கிச் சென்ற குரங்குகள்: அச்சத்தில் உ.பி. மக்கள்\nகிறிஸ்துமஸ்: வெள்ளை மாளிகையை அலங்கரித்த மெலனியா ட்ரம்ப் (புகைப்படம்)\nயோகாசனம் செய்த அனுஷ்காவின் கால்களை பிடித்து உதவிய விராட் கோலி\nதமிழ் ஹீரோயின்களின் தற்போதைய புகைப்படங்கள்..\nஇது தான் மாற்றம் முன்னேற்றமா\nவண்டலூரில் பாமகவினர் தடுத்து நிறுத்தம்..\nபாமக நடத்தும் இந்த போராட்டம் எதற்கு\nஉருவாகும் புரேவி புயல்.. கரையைக் கடப்பது எப்போது\nபாலியல் புகார் கொடுத்த பாஜக பெண் நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்\nஇந்திய பொருளாதார வளர்ச்சி கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சரிவு: மத்திய புள்ளியியல் துறை\nகேஸ் சிலிண்டர் புக் செய்யும் போது ₹500 பணம் திரும்ப பெறலாம்.. எப்படி தெரியுமா\nடிசம்பர் மாதத்தில் வங்கிகளுக்கு எத்தனை நாள் விடுமுறை தெரியுமா\nஇணைய வர்த்தக நிறுவனங்களுக்கு வங்கிகள் கேஷ்பேக் சலுகை வழங்குவதை தடுக்கவேண்டும் - நிதியமைச்சருக்கு வர்த்தகர்கள் கூட்டமைப்பு கடிதம்\nவிதிகளை மீறும் இணைய வர்த்தக நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் சிறுகுறு தொழில்கள் அழியும் - மோடிக்கு வர்த்தகர்கள் கூட்டமைப்பு கடிதம்\nசாதி வாரி கணக்கெடுப்பு நடத்த பிரத்யேக ஆணையம் - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nஅர்ச்சனாவிடம் இதுவரை யாரும் கேட்காத கேள்வியைக் கேட்ட ஆஜித்\nரூ. 25,500 /- சம்பளம்... இந்திய அணுசக்தி துறையில் வேலைவாய்ப்பு - வயது & கல்வித்தகுதி தெரிந்து கொள்ளுங்கள்\n2020-21ம் நிதியாண்டுக்கான தன்னிறைவு திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு\nபிக்பாஸ் வீட்டின் தலைவரான ரமேஷ் - ஆரியிடம் சராமாரியாக கேள்வி எழுப்பும் பாலாஜி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/business/tamilnadu-gst-compensation-vjr-338973.html", "date_download": "2020-12-01T12:27:48Z", "digest": "sha1:6IUX3XDKGUXIYH5VXSVOBT4DFGBD3WMG", "length": 10682, "nlines": 124, "source_domain": "tamil.news18.com", "title": "தமிழகத்திற்கு 2019-20-ம் நிதியாண்டில் ரூ.12,303 கோடி ஜி.எஸ்.டி இழப்பீடு நிதி | tamilnadu gst-compensation– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#நிவர் புயல் #தமிழக தேர்தல் 2021 #பிக்பாஸ் #கொரோனா\nதமிழகத்திற்கு 2019-20-ம் நிதியாண்டில் ரூ.12,303 கோடி ஜி.எஸ்.டி இழப்பீடு நிதி\nவருவாய் குறைவில் மூன்றாமிடத்தில் உள்ள தமிழ்நாடு, 2018-19 நிதியாண்டில் மத்திய அரசிடம் 4 ஆயிரத்து 824 கோடி ரூபாய் மட்டுமே இழப்பீடாக பெற்றிருந்தது.\nஜிஎஸ்டி வரி விதிப்பு நடைமுறையின் கீழ், தமிழகம் 2019-20ம் ஆண்டு நிதியாண்டில் 12 ஆயிரத்து 305 கோடி ரூபாயை இழப்பீடாக பெற்றுள்ளது,\nஜிஎஸ்டி வரி விதிப்பு நடைமுறை அமலானபோது மாநில அரசுகளின் ஜிஎஸ்டி மாத வரி வருவாய் 14 சதவீதத்தை கடக்காவிட்டால், அதற்கேற்ப 5 ஆண்டுகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. அதன் அடிப்படையில் ராஜஸ்தான், அஸ்ஸாமுக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் வரி வருவாய் பெருமளவு வீழ்ச்சி அடைந்தது.\nராஜஸ்தானுக்கு 2018- 19 நிதியாண்டில் 2 ஆயிரத்து 280 கோடி ரூபாயும், 2019-20 நிதியாண்டில் 6 ஆயிரத்து 710 கோடி ரூபாயும் இழப்பீடாக மத்திய அரசு வழங்கியது. அது முந்தைய ஆண்டைவிட 194 சதவீதம் அதிகமாகும்.\nஇதுபோல் அஸ்ஸாமுக்கு 2018-19ல் 455 கோடி ரூபாயும், 2019 20ல் ஆயிரத்து 284 கோடி ரூபாயும் வழங்கப்பட்டது. இது முந்தைய ஆண்டை விட 182 சதவீதம் அதிகம் ஆகும்.\nவருவாய் குறைவில் மூன்றாமிடத்தில் ���ள்ள தமிழ்நாடு, 2018-19 நிதியாண்டில் மத்திய அரசிடம் 4 ஆயிரத்து 824 கோடி ரூபாய் மட்டுமே இழப்பீடாக பெற்றிருந்த நிலையில் 2019-20 நிதியாண்டில் 12 ஆயிரத்து 305 கோடி ரூபாயை இழப்பீடாக பெற்றுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 130 சதவீதம் அதிகமாகும். இதேபோல் கேரளா 130 சதவீதமும், கர்நாடகா 49 சதவீதமும் முந்தைய ஆண்டை விட அதிகமாக பெற்றுள்ளன.\nதமிழகத்துக்கு கடந்த நிதியாண்டில் 12 ஆயிரத்து 305 கோடி ரூபாய் நிதி கிடைத்துள்ளது. இது அதற்கு முந்தைய நிதியாண்டை விட 155 சதவீதம் அதிகமாகும். இழப்பீட்டை பெற்றதில் தமிழக அரசு முதல் மூன்றாம் இடத்திலும் ராஜஸ்தான், முதலிடத்திலும் அஸ்ஸாம் இரண்டாம் இடத்திலும் உள்ளன.\nகிறிஸ்துமஸ்: வெள்ளை மாளிகையை அலங்கரித்த மெலனியா ட்ரம்ப் (புகைப்படம்)\nயோகாசனம் செய்த அனுஷ்காவின் கால்களை பிடித்து உதவிய விராட் கோலி\nதமிழ் ஹீரோயின்களின் தற்போதைய புகைப்படங்கள்..\nஇது தான் மாற்றம் முன்னேற்றமா\nவண்டலூரில் பாமகவினர் தடுத்து நிறுத்தம்..\nபாமக நடத்தும் இந்த போராட்டம் எதற்கு\nஉருவாகும் புரேவி புயல்.. கரையைக் கடப்பது எப்போது\nபாலியல் புகார் கொடுத்த பாஜக பெண் நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்\nதமிழகத்திற்கு 2019-20-ம் நிதியாண்டில் ரூ.12,303 கோடி ஜி.எஸ்.டி இழப்பீடு நிதி\nகேஸ் சிலிண்டர் புக் செய்யும் போது ₹500 பணம் திரும்ப பெறலாம்.. எப்படி தெரியுமா\nடிசம்பர் மாதத்தில் வங்கிகளுக்கு எத்தனை நாள் விடுமுறை தெரியுமா\nஇணைய வர்த்தக நிறுவனங்களுக்கு வங்கிகள் கேஷ்பேக் சலுகை வழங்குவதை தடுக்கவேண்டும் - நிதியமைச்சருக்கு வர்த்தகர்கள் கூட்டமைப்பு கடிதம்\nவிதிகளை மீறும் இணைய வர்த்தக நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் சிறுகுறு தொழில்கள் அழியும் - மோடிக்கு வர்த்தகர்கள் கூட்டமைப்பு கடிதம்\nசாதி வாரி கணக்கெடுப்பு நடத்த பிரத்யேக ஆணையம் - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nஅர்ச்சனாவிடம் இதுவரை யாரும் கேட்காத கேள்வியைக் கேட்ட ஆஜித்\nரூ. 25,500 /- சம்பளம்... இந்திய அணுசக்தி துறையில் வேலைவாய்ப்பு - வயது & கல்வித்தகுதி தெரிந்து கொள்ளுங்கள்\n2020-21ம் நிதியாண்டுக்கான தன்னிறைவு திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு\nபிக்பாஸ் வீட்டின் தலைவரான ரமேஷ் - ஆரியிடம் சராமாரியாக கேள்வி எழுப்பும் பாலாஜி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanakkamlondon.com/world/srilanka/2020/10/88583/", "date_download": "2020-12-01T12:21:58Z", "digest": "sha1:65QMOBYBA44KLI5RHTPL52IYLOKAQ6OJ", "length": 55299, "nlines": 404, "source_domain": "vanakkamlondon.com", "title": "யாழில் ஆணொருவரின் சடலம் மீட்பு - Vanakkam London", "raw_content": "\nதீர்மானிக்கப்பட்ட திகதியில் க.பொ.த சாதாரண தர பரீட்சை நடாக்காது\nகல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட தினத்தில் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை...\nமாவீரர் தின பாடலை முகநூலில் பதிவிட்ட இளைஞருக்கு விளக்கமறியல்\nதிருகோணமலை - சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சம்பூரைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞரொருவர் மாவீரர் தினமன்று மாவீரர் தின பாடலை தனது முகநூலில் பதிவிட்டமைக்காக சம்பூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nவிளையாட்டு விபரீதத்தில் முடிந்த சோகம் 9 வயது சிறுமி பரிதாபமாக பலி\nபருத்தித்துறை -புலோலி,சாரையடி பகுதியில் ஜன்னல் கதவின் பிணைச்சலில் கழுத்துப் பட்டியை கட்டி கழுத்தில் சுருக்கிட்டுக் கொண்ட சிறுமியொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.\nவேளாண் சட்டங்களுக்கு எதிரானபோராட்டம்:விவசாயிகள் சங்கத்தினருடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை\nவேளாண் சட்டங்களை நீக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் சங்கத்தினருடன் மத்திய அரசு இன்று (செவ்வாய்க்கிழமை) பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. பஞ்சாப் ஹரியானா ஆகிய அண்டை...\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 13 | பத்மநாபன் மகாலிங்கம்\nபெரிய பரந்தன் வளர்ச்சியடைந்த சமகாலத்தில், 1905 ஆம் ஆண்டு வடக்கு புகையிரத பாதையும், அதற்கு சமாந்தரமாக தரைவழிப் பாதையும் அமைக்க தொடங்கினர். 1914 ஆம் ஆண்டு மன்னாருக்கான புகையிரதப்பாதை அமைக்கப்பட்டது....\nசேனையூரும் விளக்கீடும் | பால சுகுமார் பக்கங்கள் -1\nசேனையூர் திருகோணமலையை பூர்வீகமாக கொண்ட இவர் இலங்கை கிழக்கு பல்கலைக்கழகத்தில் பீடாதிபதியாக கடமையாற்றி இன்று பிரித்தானியாவில் புலம்பெயர்ந்து வாழ்கின்றார். கலை இலக்கியத்துறையில் ஆழ்ந்த...\nமாவீரர் நாள் 2020 | நிலாந்தன்\nநினைவுகூர்தல் பொதுவாக இரண்டு வகைப்படும் முதலாவது தனிப்பட்ட நினைவு கூர்தல். இரண்டாவது பொது நினைவு கூர்தல். தனிப்பட்ட நினைவு கூர்தல் எனப்படுவது ஒருவர் அல்லது ஒரு குடும்பம் இறந்து போனவரை...\nமாவீரர் நினை��ுகள்: சேரா என்னும் சிவக்குமரன்\nயாழ்ப்பாணம், பரி யோவானின் Primary schoolல் சிவக்குமரன் வந்திணைந்தது நான்காம் வகுப்பு அல்லது ஐந்தாம் வகுப்பாக இருக்கலாம். வந்த நாளில் இருந்து அவனொரு குழப்படிக்காரன்,...\nஅப்பா | சிறுகதை | ஜெயஸ்ரீ சதானந்தன்\nமாலை ஏழு மணியாகியும் கூட புகழேந்தி வீட்டுக்கு வரவில்லை. வயலில் இருந்து வீட்டுக்கு வந்த அப்பாவும் \"புகழேந்தி இன்னும் வரேல்லையா\" என்று அம்மாவிடம் கோபமாக கேட்டு விட்டு களைப்போடு போய்...\nகவிதை | மழை | வண்ணதாசன்\nவரைந்து கொண்டிருந்ததைப்பாதியில் நிறுத்திவிட்டுப்பார்க்க வருவதாகச் சொன்னாய்.முகச் சவரம் முடித்த கையோடுஇந்த விடுமுறை நாளின்மூன்றாவது தேநீரைத் துவங்கியிருக்கிறேன்.நீ வரும்போது எல்லாம் நான்பீங்கான் கோப்பைகளில் தேநீர்...\nமண்ணில் மலர்ந்தவை | புனைவுசாரா இலக்கியத்திற்கு ஒரு நல்வரவு | இராகவன்\nநவீன இலக்கிய ஆய்வியற் பரப்பில் சு. குணேஸ்வரன் செய்துவரும் பங்களிப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததென்பது மறுக்கவியலாததாகும்.\nகவிதை | ஒரு கெரில்லாவின் இறுதிக்கணம் | தீபச்செல்வன்\nவரிகளில் தேசக்கனவை எழுதியசீருடைகளை அணிந்தனர்நேற்றைய போரில் மாண்டுபோனவர்கல்லறைகளின் முன்னே தலைசாய்த்துஅமைதி வணக்கத்தை முடித்து நிமிர்ந்தனர்எல்லோருடைய அழுகையையும்துடைக்கும் அவர்களால் தான்இறுதிக்கணத்தில் புன்னகைக்க முடியும்எல்லோருடைய துயரையும்துடைக்கும்...\nஅக்‌ஷராவின் கவர்ச்சி புகைப்படங்கள் லீக் – பிரபல நடிகையின் மகன் விளக்கம்\nகமல்ஹாசனின் இரண்டாவது மகள் அக்‌ஷரா ஹாசன் ஷமிதாப் இந்தி படத்தில் அறிமுகமானார். தமிழில் விவேகம், கடாரம் கொண்டான் படங்களில் நடித்து இருக்கிறார். தற்போது அக்னி சிறகுகள் படத்தில் நடித்து வருகிறார்....\nதிரைவிமர்சனம் | இவனுக்கு சரியான ஆள் இல்லை\nநடிகர்மகேஷ் பாபுநடிகைராஷ்மிகா மந்தனாஇயக்குனர்அணில் ரவிபுடிஇசைதேவி ஸ்ரீ பிரசாத்ஓளிப்பதிவுரத்னவேலு மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக இருக்கிறார் விஜயசாந்தி. இவருடைய மூத்த மகன் ராணுவத்தில் பணிபுரிந்து இறந்துவிடுகிறார். இரண்டாவது மகன்...\nமாஸ்டர் ரிலீஸ் குறித்து படக்குழுவினர் திடீர் அறிக்கை\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ் குறித்து படக்குழுவினர் ���றிக்கை வெளியிட்டுள்ளனர். விஜய் தற்போது ‘மாஸ்டர்’ என்ற படத்தில் நடித்து...\nதனுஷை தலைவா என்று அழைத்த பிரபல நடிகை\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தனுசை பிரபல நடிகை தலைவா என்று அழைத்து வருகிறார். தனுஷ் தற்போது பாலிவுட் திரைப்படமான ’அத்ராங்கே’ என்ற படத்தில்...\nதீர்மானிக்கப்பட்ட திகதியில் க.பொ.த சாதாரண தர பரீட்சை நடாக்காது\nகல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட தினத்தில் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை...\nமாவீரர் தின பாடலை முகநூலில் பதிவிட்ட இளைஞருக்கு விளக்கமறியல்\nதிருகோணமலை - சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சம்பூரைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞரொருவர் மாவீரர் தினமன்று மாவீரர் தின பாடலை தனது முகநூலில் பதிவிட்டமைக்காக சம்பூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nவிளையாட்டு விபரீதத்தில் முடிந்த சோகம் 9 வயது சிறுமி பரிதாபமாக பலி\nபருத்தித்துறை -புலோலி,சாரையடி பகுதியில் ஜன்னல் கதவின் பிணைச்சலில் கழுத்துப் பட்டியை கட்டி கழுத்தில் சுருக்கிட்டுக் கொண்ட சிறுமியொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.\nவேளாண் சட்டங்களுக்கு எதிரானபோராட்டம்:விவசாயிகள் சங்கத்தினருடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை\nவேளாண் சட்டங்களை நீக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் சங்கத்தினருடன் மத்திய அரசு இன்று (செவ்வாய்க்கிழமை) பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. பஞ்சாப் ஹரியானா ஆகிய அண்டை...\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 13 | பத்மநாபன் மகாலிங்கம்\nபெரிய பரந்தன் வளர்ச்சியடைந்த சமகாலத்தில், 1905 ஆம் ஆண்டு வடக்கு புகையிரத பாதையும், அதற்கு சமாந்தரமாக தரைவழிப் பாதையும் அமைக்க தொடங்கினர். 1914 ஆம் ஆண்டு மன்னாருக்கான புகையிரதப்பாதை அமைக்கப்பட்டது....\nசேனையூரும் விளக்கீடும் | பால சுகுமார் பக்கங்கள் -1\nசேனையூர் திருகோணமலையை பூர்வீகமாக கொண்ட இவர் இலங்கை கிழக்கு பல்கலைக்கழகத்தில் பீடாதிபதியாக கடமையாற்றி இன்று பிரித்தானியாவில் புலம்பெயர்ந்து வாழ்கின்றார். கலை இலக்கியத்துறையில் ஆழ்ந்த...\nமாவீரர் நாள் 2020 | நிலாந்தன்\nநினைவுகூர்தல் பொதுவாக இரண்டு வகைப்படும் முதலாவது தனிப்பட்ட நினைவு க���ர்தல். இரண்டாவது பொது நினைவு கூர்தல். தனிப்பட்ட நினைவு கூர்தல் எனப்படுவது ஒருவர் அல்லது ஒரு குடும்பம் இறந்து போனவரை...\nமாவீரர் நினைவுகள்: சேரா என்னும் சிவக்குமரன்\nயாழ்ப்பாணம், பரி யோவானின் Primary schoolல் சிவக்குமரன் வந்திணைந்தது நான்காம் வகுப்பு அல்லது ஐந்தாம் வகுப்பாக இருக்கலாம். வந்த நாளில் இருந்து அவனொரு குழப்படிக்காரன்,...\nஅப்பா | சிறுகதை | ஜெயஸ்ரீ சதானந்தன்\nமாலை ஏழு மணியாகியும் கூட புகழேந்தி வீட்டுக்கு வரவில்லை. வயலில் இருந்து வீட்டுக்கு வந்த அப்பாவும் \"புகழேந்தி இன்னும் வரேல்லையா\" என்று அம்மாவிடம் கோபமாக கேட்டு விட்டு களைப்போடு போய்...\nகவிதை | மழை | வண்ணதாசன்\nவரைந்து கொண்டிருந்ததைப்பாதியில் நிறுத்திவிட்டுப்பார்க்க வருவதாகச் சொன்னாய்.முகச் சவரம் முடித்த கையோடுஇந்த விடுமுறை நாளின்மூன்றாவது தேநீரைத் துவங்கியிருக்கிறேன்.நீ வரும்போது எல்லாம் நான்பீங்கான் கோப்பைகளில் தேநீர்...\nமண்ணில் மலர்ந்தவை | புனைவுசாரா இலக்கியத்திற்கு ஒரு நல்வரவு | இராகவன்\nநவீன இலக்கிய ஆய்வியற் பரப்பில் சு. குணேஸ்வரன் செய்துவரும் பங்களிப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததென்பது மறுக்கவியலாததாகும்.\nகவிதை | ஒரு கெரில்லாவின் இறுதிக்கணம் | தீபச்செல்வன்\nவரிகளில் தேசக்கனவை எழுதியசீருடைகளை அணிந்தனர்நேற்றைய போரில் மாண்டுபோனவர்கல்லறைகளின் முன்னே தலைசாய்த்துஅமைதி வணக்கத்தை முடித்து நிமிர்ந்தனர்எல்லோருடைய அழுகையையும்துடைக்கும் அவர்களால் தான்இறுதிக்கணத்தில் புன்னகைக்க முடியும்எல்லோருடைய துயரையும்துடைக்கும்...\nஅக்‌ஷராவின் கவர்ச்சி புகைப்படங்கள் லீக் – பிரபல நடிகையின் மகன் விளக்கம்\nகமல்ஹாசனின் இரண்டாவது மகள் அக்‌ஷரா ஹாசன் ஷமிதாப் இந்தி படத்தில் அறிமுகமானார். தமிழில் விவேகம், கடாரம் கொண்டான் படங்களில் நடித்து இருக்கிறார். தற்போது அக்னி சிறகுகள் படத்தில் நடித்து வருகிறார்....\nதிரைவிமர்சனம் | இவனுக்கு சரியான ஆள் இல்லை\nநடிகர்மகேஷ் பாபுநடிகைராஷ்மிகா மந்தனாஇயக்குனர்அணில் ரவிபுடிஇசைதேவி ஸ்ரீ பிரசாத்ஓளிப்பதிவுரத்னவேலு மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக இருக்கிறார் விஜயசாந்தி. இவருடைய மூத்த மகன் ராணுவத்தில் பணிபுரிந்து இறந்துவிடுகிறார். இரண்டாவது மகன்...\nமாஸ்டர் ரிலீஸ் குறித்து படக்குழுவின��் திடீர் அறிக்கை\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ் குறித்து படக்குழுவினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். விஜய் தற்போது ‘மாஸ்டர்’ என்ற படத்தில் நடித்து...\nதனுஷை தலைவா என்று அழைத்த பிரபல நடிகை\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தனுசை பிரபல நடிகை தலைவா என்று அழைத்து வருகிறார். தனுஷ் தற்போது பாலிவுட் திரைப்படமான ’அத்ராங்கே’ என்ற படத்தில்...\nவடக்கில் இராணுவத்தினர் பொலிஸார் அச்சுறுத்தல் குறித்து சிறிதரன் எம்.பி.கண்டனம்\nவடக்கில் இந்துக்கள் தங்களது பண்டிகைகளை கொண்டாடுவதற்கு இராணுவத்தினர் பொலிஸார் அச்சுறுத்தல் விடுப்பது குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கண்டனம் வெளியிட்டார். நாடாளுமன்றில்...\nலங்கன் பிரீமியர் லீக் | இன்று இரண்டு போட்டிகள்\nஇலங்கையில் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்றுவரும் லங்கன் பிரீமியர் லீக் ரி-20 தொடரில், இன்றைய தினம் இரண்டு லீக் போட்டிகள் நடைபெறவுள்ளன.\nவளர்ப்பு நாயால் காயமடைந்த ஜோ பைடன்\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன், தனது வளர்ப்பு நாயுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது தவறி விழுந்ததில் அவருக்கு...\nகேள்விக்குறியாகும் ரஜினியின் அரசியல் பயணம்\nநடிகர் ரஜினிகாந்த் அரசியல் பயணம் கேள்விக்குறியாகியுள்ளது. மக்கள் மன்ற நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம், கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் திங்கள்கிழமை மிகுந்த எதிர்பார்ப்புடன் நடைபெற்றது.\nசிங்கப்பூரில் 10 ஆண்டில் 100 நிகழ்ச்சிகள் | ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள்\nஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை) அதன் 10ஆம் ஆண்டு நிறைவு விழாவை 28-11-2020 அன்று இணையம் வழி நடத்தி கொண்டாடியது.சிங்கப்பூரில் கல்வி சார்ந்த சமூக...\nஆஸ்திரேலிய சிறையில் தற்காப்பு கலையை கற்பிற்கும் குர்து அகதி\nஆஸ்திரேலியாவில் சிறைவைக்கப்பட்டுள்ள குர்து- ஈரானிய அகதியான மோஸ், Taekwondo தற்காப்பு கலையின் மூலமாக ஆஸ்திரேலிய சிறுவனான கேலமுடன் அற்புதமான...\nயாழில் ஆணொருவரின் சடலம் மீட்பு\nயாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனைப் பகுதியில் சடலம் ஒன்று மீட்கப்பட்��ுள்ளது.\nகுடத்தனைப் பகுதியில் அமைக்கப்பட்டுவரும் நீர்த்தாங்கி அமைப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்ற வட்டுக்கோட்டையைச் சேர்ந்த நபர் ஒருவரின் சடலமே மீட்கப்பட்டுள்ளது.\nகுறித்த நபர் அங்கு பணியாற்றுபவர்களுடன் தங்கியிருந்து பணியாற்றிவருவதாக தெரியவருகிறது.\nஅவருடைய சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றபோதிலும்\nஅவருடைய உயிரிழப்பு கொலையா என்ற சந்தேகத்தில் பருத்தித்துறைப் பொலிஸார் விசாரணை மேற்கொண்டுவருவதாக தெரியவருகிறது.\nPrevious articleசற்றுமுன் நாட்டில் மேலும் 609 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nNext articleவிபத்தில் 13 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு\nதீர்மானிக்கப்பட்ட திகதியில் க.பொ.த சாதாரண தர பரீட்சை நடாக்காது\nகல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட தினத்தில் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை...\nமாவீரர் தின பாடலை முகநூலில் பதிவிட்ட இளைஞருக்கு விளக்கமறியல்\nதிருகோணமலை - சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சம்பூரைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞரொருவர் மாவீரர் தினமன்று மாவீரர் தின பாடலை தனது முகநூலில் பதிவிட்டமைக்காக சம்பூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nவிளையாட்டு விபரீதத்தில் முடிந்த சோகம் 9 வயது சிறுமி பரிதாபமாக பலி\nபருத்தித்துறை -புலோலி,சாரையடி பகுதியில் ஜன்னல் கதவின் பிணைச்சலில் கழுத்துப் பட்டியை கட்டி கழுத்தில் சுருக்கிட்டுக் கொண்ட சிறுமியொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.\nவேளாண் சட்டங்களுக்கு எதிரானபோராட்டம்:விவசாயிகள் சங்கத்தினருடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை\nவேளாண் சட்டங்களை நீக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் சங்கத்தினருடன் மத்திய அரசு இன்று (செவ்வாய்க்கிழமை) பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. பஞ்சாப் ஹரியானா ஆகிய அண்டை...\nகாற்றழுத்த தாழ்வு மண்டலம் புரவி புயலாக வலுப்பெறுகிறது\nஇலங்கை அருகே மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (செவ்வாய்க்கிழமை) புயலாக வலுப்பெறுகிறது. குறித்த புயலுக்கு புரவி என பெயரிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக டெல்டா...\nமஹர சிறைச்சாலை மோதல் –உயிரிழப்புமற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nமஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த ஒருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனையடுத்து உயிரிழப்புகளின் மொத்த எண்ணிக்கை 9 ஆக...\nதீர்மானிக்கப்பட்ட திகதியில் க.பொ.த சாதாரண தர பரீட்சை நடாக்காது\nஇலங்கை பூங்குன்றன் - December 1, 2020 0\nகல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட தினத்தில் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை...\nமாவீரர் தின பாடலை முகநூலில் பதிவிட்ட இளைஞருக்கு விளக்கமறியல்\nஇலங்கை பூங்குன்றன் - December 1, 2020 0\nதிருகோணமலை - சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சம்பூரைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞரொருவர் மாவீரர் தினமன்று மாவீரர் தின பாடலை தனது முகநூலில் பதிவிட்டமைக்காக சம்பூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nவிளையாட்டு விபரீதத்தில் முடிந்த சோகம் 9 வயது சிறுமி பரிதாபமாக பலி\nஇலங்கை பூங்குன்றன் - December 1, 2020 0\nபருத்தித்துறை -புலோலி,சாரையடி பகுதியில் ஜன்னல் கதவின் பிணைச்சலில் கழுத்துப் பட்டியை கட்டி கழுத்தில் சுருக்கிட்டுக் கொண்ட சிறுமியொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.\nகடந்த 24 மணிநேரத்தில் மேலும் 558 பேர் குணமடைவு\nஇலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 558 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. அதன்படி நாட்டில் இதுவரை...\nகொரோனா பாரிய அலையாக மாறலாம்- திஸ்ஸ எச்சரிக்கை\nநாட்டில் தற்போது பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ள கொரோனா, பாரிய அலையாக மாறுவதற்கு வாய்ப்புள்ளதென வைரஸ் நோய் தொடர்பான நிபுணரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.\nசுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளேவிற்கு மற்றுமொரு இராஜாங்க அமைச்சு\nசிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் சிறைக் கைதிகள் புனர்வாழ்வளிப்பு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளேவிற்கு மற்றொரு இராஜாங்க அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, ஆரம்ப சுகாதார...\nகடந்த 24 மணிநேரத்தில் மேலும் 558 பேர் குணமடைவு\nஇலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 558 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. அதன்படி நாட்டில் இதுவரை...\nகொரோனா தொற்றால் கடந்த 24 மணித்தியாலங்களில் உயிரிழந்தவர்க���் தொடர்பான விபரம்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் இரு மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி நாட்டில் இதுவரை கொரோனா...\nஇந்தியாவில் முன்கள பணியாளர்கள் ஒருகோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி\nஇந்தியாவில் முதற் கட்டமாக முன்கள பணியாளர்கள் ஒருகோடி பேருக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய அரசு மூத்த அதிகாரி ஒருவர்...\nசிறுமி பரிதாபமாக உயிரிழப்பு- பருத்தித்துறையில் நிகழ்ந்த சோகம்\nயன்னல் கதவின் பிணைச்சலில் கழுத்துப் பட்டியைக் கட்டி கழுத்தில் சுருக்கிட்டுக் கொண்ட சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் பருத்தித்துறையில் நிகழ்ந்துள்ளது. சிறுமி விளையாட்டாக தனது தமையனின்...\nநாட்டில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன\nதற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ள பண்டாரகம பொலிஸ் பிரிவில் கிரிமன்துடாவ கிராம உத்தியோகத்தர் பிரிவு தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கொவிட்-19 தொற்று பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.\nநைஜீரியாவில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகளை சுட்டும் கழுத்தை அறுத்தும் கொலை\nநைஜீரியாவில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகளை சுட்டும், கழுத்தை அறுத்தும் தீவிரவாதிகள் கொலை செய்தனர். போர்னோ பிராந்தியத்தைச் சேர்ந்த விவசாயிகள் அறுவடைக்குச் சென்றபோது இந்தக் கொடூரம் நிகழ்த்தப்பட்டதாக...\nதீர்மானிக்கப்பட்ட திகதியில் க.பொ.த சாதாரண தர பரீட்சை நடாக்காது\nகல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட தினத்தில் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை...\nமாவீரர் தின பாடலை முகநூலில் பதிவிட்ட இளைஞருக்கு விளக்கமறியல்\nதிருகோணமலை - சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சம்பூரைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞரொருவர் மாவீரர் தினமன்று மாவீரர் தின பாடலை தனது முகநூலில் பதிவிட்டமைக்காக சம்பூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nவிளையாட்டு விபரீதத்தில் முடிந்த சோகம் 9 வயது சிறுமி பரிதாபமாக பலி\nபருத்தித்துறை -புலோலி,சாரையடி பகுதியில் ஜன்னல் கதவின் பிணைச்சலில் கழுத்துப் பட்டியை கட்டி கழுத்தி��் சுருக்கிட்டுக் கொண்ட சிறுமியொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.\nஅக்‌ஷராவின் கவர்ச்சி புகைப்படங்கள் லீக் – பிரபல நடிகையின் மகன் விளக்கம்\nகமல்ஹாசனின் இரண்டாவது மகள் அக்‌ஷரா ஹாசன் ஷமிதாப் இந்தி படத்தில் அறிமுகமானார். தமிழில் விவேகம், கடாரம் கொண்டான் படங்களில் நடித்து இருக்கிறார். தற்போது அக்னி சிறகுகள் படத்தில் நடித்து வருகிறார்....\nவேளாண் சட்டங்களுக்கு எதிரானபோராட்டம்:விவசாயிகள் சங்கத்தினருடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை\nவேளாண் சட்டங்களை நீக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் சங்கத்தினருடன் மத்திய அரசு இன்று (செவ்வாய்க்கிழமை) பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. பஞ்சாப் ஹரியானா ஆகிய அண்டை...\nகாற்றழுத்த தாழ்வு மண்டலம் புரவி புயலாக வலுப்பெறுகிறது\nஇலங்கை அருகே மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (செவ்வாய்க்கிழமை) புயலாக வலுப்பெறுகிறது. குறித்த புயலுக்கு புரவி என பெயரிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக டெல்டா...\nபுலிகள் தலைவர் பிரபாகரன் குறித்து 10 பிரபலங்கள் பேசியது உங்களுக்கு தெரியுமா\nஇந்தியா பூங்குன்றன் - November 26, 2020 0\nவிடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு சமூக வலைதளங்களில் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழ் சினிமா உலகின்...\nமாவீரர் நினைவுகள் | கேணல் கிட்டு, திலீபன் என நிஜயமான நாயகர்கள் இருந்த காலமது\nகட்டுரை பூங்குன்றன் - November 24, 2020 0\nஎண்பதுகளின் நடுப்பகுதியை, எங்களின் வாழ்க்கையின் கனாக் காலம் என்றே குறிப்பிடலாம். யாழ்ப்பாண தீபகற்பகத்தை சுற்றிவளைத்து இருந்த இலங்கை இராணுவத்தை முகாம்களுக்குள் முடக்கி, யாழ்ப்பாணத்தை போராளிகள்...\nவான் புலிகளின் சூரரைப் போற்று | ஜூட் பிரகாஷ்\nகட்டுரை பூங்குன்றன் - November 23, 2020 0\nஎண்பதுகளில் “ஐடியா” வாசுவின் காலத்தில் தொடங்கிய வானில் பறக்கும் புலிகளின் முயற்சி, தொண்ணூறுகளின் மத்தியில் வெற்றி பெறத் தொடங்கியது.\nபண்டிதர் சரணாலயமும் கிட்டு பூங்காவும் | கானா பிரபா\nகட்டுரை பூங்குன்றன் - November 25, 2020 0\nஅது ஒரு காலம், நல்லூர்த் திருவிழா மூட்டம் அந்தக் கோயிலே கதியென்று 25 நாட்களும் கிடப்போம். கோயில் திருவிழா ஒரு பக்கம் என்றால் இன்னொரு...\nபிட்டுக்கு வெற்றி; மன்றில் பகிரங்க மன்னிப்பு கேட்ட ப��ரசாத் பெர்னாண்டோ\nஇலங்கை பூங்குன்றன் - November 25, 2020 0\n“பிட்டு, வடை, சோறு சாப்பிட்டுக் கொண்டிருந்த வடக்கு மாகாண மக்களை பீட்சா உண்ணும் நிலைமைக்கு கொண்டு வந்தோம்” என யாழ்ப்பாண பொலிஸ் நிலையத் தலைமைப்...\nகொரோனாகொரோனா வைர­ஸ்சீனாயாழ்ப்பாணம்இந்தியாசினிமாஇலங்கைஈழம்வைரஸ்கொரோனா வைரஸ்விடுதலைப் புலிகள்அமெரிக்காகிளிநொச்சிகவிதைதீபச்செல்வன்தேர்தல்ஊரடங்குகோத்தபாய ராஜபக்சகல்விஜனாதிபதிகோத்தபாயகொழும்புவிஜய்நிலாந்தன்மரணம்பாடசாலைஇலக்கியம்மகிந்ததமிழகம்டிரம்ப்முல்லைத்தீவுதமிழ் தேசியக் கூட்டமைப்புபிரபாகரன்மலேசியாரணில்அரசியல்சுமந்திரன்தமிழீழம்ஆஸ்திரேலியாஇனப்படுகொலைகொரோனா தொற்றுபிரதமர்சஜித்வவுனியாவிநாயகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=category&id=75%3A2008-05-01-11-45-16&Itemid=1&limitstart=120&limit=20", "date_download": "2020-12-01T11:40:46Z", "digest": "sha1:XPDDSRJ7UVWAFDU4GHGSMVHHU3FIRW72", "length": 9220, "nlines": 82, "source_domain": "www.tamilcircle.net", "title": "விருந்தினர்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n“தாம் நினைத்ததைப்போல நாடகமாடுவதற்கு மக்களின் வாழ்க்கை திறந்த மேடையல்ல”\nதாய்ப் பிரிவு: கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்\nவெளியிடப்பட்டது: செவ்வாய்க்கிழமை, 22 செப்டம்பர் 2009 05:42\nமலையக மக்களின் வாழ்க்கைப் பயணம் ஆரம்பம் முதலே போராட்டமாகத்தான் இருந்துவருகிறது. மலைகளில் கொழுந்துக்கூடையும் மண்வெட்டியும் சுமக்கும் இவர்கள் மனிதில் அதற்கும் மேலான சுமைகளைத் தாங்கியவர்களாகவே வாழ்ந்து வருகிறார்கள்.\nமேலும் படிக்க: “தாம் நினைத்ததைப்போல நாடகமாடுவதற்கு மக்களின் வாழ்க்கை திறந்த மேடையல்ல”\nஈராக் நாகரிகம் அன்பினால் நிரப்பப்பட்டிருந்தது : அல் முப்தி, அல்-கெடெய்ரி\nதாய்ப் பிரிவு: கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்\nவெளியிடப்பட்டது: வெள்ளிக்கிழமை, 18 செப்டம்பர் 2009 15:19\nபேசுபவர்கள்: அமெரிக்காவின் ஆக்கிரமிப்பில் இருக்கும் ஈராக் நாட்டைச் சேர்ந்த பெண்கள்\nஇவர்கள் அமெரிக்காவுக்குச் சென்று அங்குள்ள பல்கலைக்கழக மாணவர்களின் முன்பு தங்கள் நிலைபற்றிக் கூறி, தங்களுக்கு நடக்கின்ற அநீதி குறித்துக் கேள்வி எழுப்புமாறு அவர்களிடம் வேண்டுதல் விடுக்கிறார்கள்.\nமேலும் படிக்க: ஈராக் நாகரிகம் அன்பினால் நிரப்பப்பட்டிருந்தது : அல் முப்தி, அல்-கெடெய்ரி\n – நன்றி விடுதலைப் புலிகள���\nதாய்ப் பிரிவு: கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்\nவெளியிடப்பட்டது: திங்கட்கிழமை, 07 செப்டம்பர் 2009 21:41\nபுலிகளின் தோல்விக்கு புலிகளே தான் காரணம் என்பதற்கு அவர்களின் வாயாலேயே அவர்கள் கூறிய தத்துவ விளக்கம். இதை 1985ம் ஆண்டு புலிகளே தமது விடுதலைப் புலிகளின் குரல் 7 இதழில் கூறினார்கள். எதைச் செய்தால் அது போராட்டமல்ல என்று அன்று சொன்னார்களோ, அதை தாமே கடைப்பிடிக்காமல் மரணித்துப் போனார்கள்.\nமேலும் படிக்க: போராளி என்பவன் யார் – நன்றி விடுதலைப் புலிகள்\nபுலம்பெயர்ந்த மக்களின் உணர்வுகளை பவுண்களாக தனது உண்டியலினுள் சொரியச் .. த ஜெயபாலன்\nதாய்ப் பிரிவு: கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்\nவெளியிடப்பட்டது: வெள்ளிக்கிழமை, 11 செப்டம்பர் 2009 10:46\nDr N S மூர்த்தி, மைக்கல் உவாட்லோ, ரட்னசபாபதி தியாகராஜா, தாமோதரம்பிள்ளை தேசஇலங்கைமன்னன், Dr நிலானி நக்கீரன், அனிதா யசோதர், Dr ஜெயதாம்பிகை ஞானப்பிரகாசம் - வெண்புறாவின் கணக்கு வணங்கா மண்ணின் கணக்கு உங்களுக்கே வெளிச்சம் : த ஜெயபாலன்\nமேலும் படிக்க: புலம்பெயர்ந்த மக்களின் உணர்வுகளை பவுண்களாக தனது உண்டியலினுள் சொரியச் .. த ஜெயபாலன்\n : தோழர் உபாலி கூரே\nதாய்ப் பிரிவு: கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்\nவெளியிடப்பட்டது: திங்கட்கிழமை, 07 செப்டம்பர் 2009 16:53\nதோழர் உபாலி கூரே அவர்கள் தன்னுடைய பெறாமகனுக்கு எழுதிய முதலாவது கடிதத்தின் தமிழாக்கம் புகலியில் வெளிவந்திருந்ததும், அது பரந்தளவிலான கவனத்தைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து விரிவான பார்வையில் இரண்டாவது கடிதத்தை யூலை மாதம் 14ம் திகதி எழுதி இருந்தார். இரண்டாவது கடிதமே இறுதிக் கடிதமாகிப்போன ஒரு சமயத்தில் இந்தக் கடிதத்தை தமிழாக்கம் செய்திருக்கிறோம் என்பது கவலைக்குரியது.\nமேலும் படிக்க: எழுந்து நில் துணிந்து நில் : தோழர் உபாலி கூரே\nகசியும் உயிர் - விடிவெள்ளி\nசிங்கள ஊடகவியலாளர் ஒருவர் வெள்ளை வானில் கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்\nபக்கம் 7 / 13\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2020/09/13092020-neet-2020.html", "date_download": "2020-12-01T12:25:15Z", "digest": "sha1:LVWCWOJXIODVZDYRJW3KAZLTNWAVMV7F", "length": 4237, "nlines": 139, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: 13.09.2020 அன்று நடைபெற உள்ள NEET-2020 தேர்வுக்கான தேர்வு மையங்களின் (தமிழ்நாடு) பட்டியல் வெளியீடு!!", "raw_content": "\n13.09.2020 அன்று நடைபெற உள்ள NEET-2020 தேர்வுக்கான தேர்வு மையங்களின் (தமிழ்நாடு) பட்டியல் வெளியீடு\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nயார் இந்த ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்... அப்படி என்ன சிறப்பு இவருக்கு\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://news7tamilvideos.com/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA.html", "date_download": "2020-12-01T12:06:05Z", "digest": "sha1:NHBQ5RDRK4IIOV46P3ZMD6ZISCMUDCX2", "length": 6717, "nlines": 86, "source_domain": "news7tamilvideos.com", "title": "மத்திய அரசுக்கு எதிராக போராட தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் : கனிமொழி அழைப்பு | News7 Tamil - Videos", "raw_content": "\nவிஜய் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துவார் : மாஸ்டர் பட பாடலை எழுதிய கானா பாலச்சந்தர்\nநாளை காலை 10.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்\nதமிழகத்தில் பாஜகவை அடுத்தகட்ட இலக்கை நோக்கி கொண்டுச் செல்வேன் : எல்.முருகன்\nபயணி தவறவிட்ட பணத்தை, காவல்துறையில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்\nதனியார் கல்லூரியில் நடந்த பிரியாணி சமைக்கும் போட்டி\nகடவுள் அளித்த பரிசு இசை : இளையராஜா நெகிழ்ச்சி\nதிமுக-வை ஒரு முஸ்லிம் லீக் கட்சியைப் போன்று, ஸ்டாலின் மாற்றி வருகிறார் : ஹெச். ராஜா\nடெல்டாவை மீண்டும் கைப்பற்றுகிறாரா முதல்வர் பழனிசாமி\nதமிழ்நாட்டிற்கு இனி மேல் வரப்போவதில்லை : சாமியார் நித்தியானந்தா அதிரடி\nபா.ஜ.க-வின் தமிழக தலைவர் இன்று அறிவிக்கப்பட வாய்ப்பு : Detailed Report\nமத்திய அரசுக்கு எதிராக போராட தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் : கனிமொழி அழைப்பு\nமத்திய அரசுக்கு எதிராக போராட தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் : கனிமொழி அழைப்பு\nஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற தேமுதிக தலைவர் விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த் கைது\nதிர���நெல்வேலியில் அரசு பேருந்துகளை இயக்காமல் ஓட்டுநர்கள், நடத்துனர்கள் திடீர் தர்ணா போராட்டம்\nவிஜய் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துவார் : மாஸ்டர் பட பாடலை எழுதிய கானா பாலச்சந்தர்\nComments Off on விஜய் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துவார் : மாஸ்டர் பட பாடலை எழுதிய கானா பாலச்சந்தர்\nநாளை காலை 10.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்\nComments Off on நாளை காலை 10.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்\nதமிழகத்தில் பாஜகவை அடுத்தகட்ட இலக்கை நோக்கி கொண்டுச் செல்வேன் : எல்.முருகன்\nComments Off on தமிழகத்தில் பாஜகவை அடுத்தகட்ட இலக்கை நோக்கி கொண்டுச் செல்வேன் : எல்.முருகன்\nபயணி தவறவிட்ட பணத்தை, காவல்துறையில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்\nComments Off on பயணி தவறவிட்ட பணத்தை, காவல்துறையில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்\nComments Off on கண்ணீரில் கங்காரு தேசம்\nபைக் ரேஸ் எனும் உயிர்க்கொல்லி\nComments Off on பைக் ரேஸ் எனும் உயிர்க்கொல்லி\nமோர்சிங் இசைக்கருவி வாசித்துப் புகழ் பெற்ற சுந்தர்\nComments Off on மோர்சிங் இசைக்கருவி வாசித்துப் புகழ் பெற்ற சுந்தர்\nதாயை இழந்த ஆதரவற்ற மாற்றுத்திறனாளி இளைஞர்கள்\nComments Off on தாயை இழந்த ஆதரவற்ற மாற்றுத்திறனாளி இளைஞர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t135592-sciatica", "date_download": "2020-12-01T11:07:46Z", "digest": "sha1:BH5XCQFOACZFX7E5T52IVYXYILKMIW7W", "length": 20285, "nlines": 169, "source_domain": "www.eegarai.net", "title": "சயாடிக்கா (Sciatica) வலியை போக்கும் அக்குபஞ்சர் !!", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» மயானங்களைப் புதுப்பிக்கும் தொழிலதிபர்\n» எதுவும் சுலபமில்லை, ஆனால்…\n» இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை..\n» பிக்பாஸ் பிரபலங்கள் இணையும் புதிய படம்\n» கீர்த்தி சுரேஷ் தூங்கும்போது செல்பி எடுத்த ஹீரோ\n» விஜய் சேதுபதி படப்பிடிப்புக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு... ஏன் தெரியுமா\n» ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார்\n» புயல் சின்னம் வலுவடைந்தது- இந்திய வானிலை ஆய்வு மையம்\n» வெள்ளை யானை - ஜெயமோகன் ஒலி புத்தகம்\n» மனிதன் மனிதனாக வாழ்வதற்கு…\n» மீண்டும் மீண்டும் பார்க்கத் தோன்றும் அழகிய புகைப்படங்கள் :-)\n» எனக்கு இன்னொரு பேரும் இருக்கு\n» துரியனின் பக்கபலம் கர்ணன்\n» சிப்பிக்குள ஒரு முத்து\n» முறைகேடுகளில் ஈடுபடும் அரசு ஊழ���யர் முழு சொத்தையும் பறிமுதல் செய்யவேண்டும்: ஐகோர்ட் கிளை அதிரடி கருத்து\n» புதுமை விரும்பி கே.பாலசந்தர்\n» கே பாலசந்தர் பற்றிய சுவாரஸ்யங்கள்\n» ஆஷா சரத் மகள் அறிமுகம்\n» தாம்பரம், செம்பாக்கம், செம்மஞ்சேரியில் இருந்து வரும் மழைநீர் செல்ல 15 கி.மீ நீளத்துக்கு ரூ.581 கோடி செலவில் பெரிய கால்வாய் அமைக்க திட்டம்\n» பா.ஜ., வை வீழ்த்த புதிய ஆயுதம் கையில் எடுக்கிறது திரிணமுல்\n» ஜோ பைடனுக்கு காலில் எலும்பு முறிவு; நாயுடன் விளையாடியபோது விபத்து\n» தைரியம் இருந்தால் நடவடிக்கை எடுங்கள் பாக்., பிரதமர் இம்ரானுக்கு மரியம் சவால்\n» கொரோனா பரிசோதனை கட்டணம் டில்லியில் ரூ.800 ஆக குறைந்தது\n» வர இருக்கும் திரைப்படங்கள்\n» மனதை வெற்றி கொள். - -ஸ்ரீஅன்னை\n» பெண்கள் முன்னேற்றமே என் மூச்சு\n» இந்தியா-ஆஸ்திரேலியா போட்டிக்கு நடுவே, காதலிக்கு ப்ரபோஸ் செய்த இந்தியர், வைரல் வீடியோ\n» கிட்னி பெய்லியருக்கு சிறந்த சித்த மருத்துவம் எங்கு உள்ளது\n» உபரிநீர் திறக்கப்பட்டபோது செடி, கொடிகள் சிக்கியது; மதகுகளை மூடமுடியாமல் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21 அடிக்கு கீழ் சரிந்தது: மழைநீரை தேக்க முடியாத அவலம்\n» நீளமான முடி: கின்னஸ் சாதனை படைத்த பெண்\n» சஸ்பென்ஸ் நீடிப்பு... விரைவில் முடிவு எடுப்பதாக ரஜினிகாந்த் பேட்டி\n» இனிப்பை விற்க 120 கிமீ சைக்கிள் பயணம்\n» 20 நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,784 குறைந்தது\n» ஐஏஎஸ் அதிகாரி சகாயம் விவகாரம் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு \n» சினிமா அமைப்புக்கு தூதராக ஏ.ஆர்.ரகுமான் நியமனம்\n» நேற்று 31 மாவட்டங்களில் கொரோனாவுக்கு ஒருவர் கூட பலியாகவில்லை \n» ஐமுகமுழவு/குடமுழா - தோற்கருவி\n» காலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம் - ஸ்டீஃபன் ஹாக்கிங் புத்தகம் இருந்தால் பகிரவும்\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» மற்ற ஆல்-ரவுண்டர்களையும் வளர்ப்பது அவசியம்: ஹர்திக் பாண்ட்யா\n» வெள்ளை மாளிகையின் சுற்றுச்சூழல் தலைவராக இஸ்லாமியரை நியமிக்க ஜோ பைடன் முடிவு\n» தொடத் தொடத் தொல்காப்பியம்(492)\n» ஊரடங்கு புதிய தளர்வுகள்:\n» அமெரிக்க பள்ளிகளில் இந்திய வன மனிதன்\n» சாலைப் பள்ளி (Road Schooling) என்னும் புதிய கல்வி முறை\n» நம்பினால் நம்புங்கள் ஒரு ஹேண்ட் பேக் விலை ரூ.53 கோடி\n» அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை உலகிலேயே மிகவும் சிறிய மெமரி சிப் கண்டுபிடிப்பு: பிளாஷ் மெமரி சிப்பை தூக்கி சாப்பிடும்\nசயாடிக்கா (Sciatica) வலியை போக்கும் அக்குபஞ்சர் \nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nசயாடிக்கா (Sciatica) வலியை போக்கும் அக்குபஞ்சர் \nஇந்த வலி கால் பகுதி வரை சென்று இழுத்து வலிக்கும், ஒருசிலருக்கு இடுப்பில் இருந்து பக்கவாட்டிலும் வலி இருக்கும். வலி விட்டு விட்டு வரும். கால் பலமிழந்து காணப்படும்.\nசயாடிக்கா எனப்படும் இந்த நரம்பு, இழுத்து இழுத்து வலி ஏற்படுத்துவதால் Sciatica Pain என மருத்துவர்களால் குறிப்பிடப் படுகிறது. இந்த வலி இருந்துக்கொண்டே இருக்கும், இடுப்பில் இருந்து ஒரு கம்பியை செருகியது போல ஒருவித வலியை உணரலாம். அதாவது இந்த சயாடிக்கா எனப்படும் நரம்பு செல்லும் பாதை முழுவதும் வலி இருந்துக்கொண்டே இருக்கும். சிலருக்கு முதுகில் உணர்வு குறைபாடு வரும்.\n- காலில் எரிச்சல் அல்லது மதமதப்பு ஏற்படும்\n- கால் மற்றும் பாதத்தில் வலி ஏற்படும்\n- எழுந்து நிற்கும்பொழுது குத்தி குத்தி வலி\n- டிஸ்க் பல்ஜ் (Disc Bulge)\n- நீண்ட நேரம் ஒரே நிலையில் பணி\nஇத்தகைய சயாட்டிக்கா வலிக்கு அறுவை சிகிச்சை இல்லாமலேயே அக்யுபங்க்சர் மூலம் எளிய முறையில் நிறந்தர தீர்வை பெறலாம்.\nகீழ்காணும் அக்கு புள்ளிகளை, உங்கள் ஆள்காட்டி விரலாலோ அல்லது கட்டை விரலாலோ அழுத்தம் கொடுக்கவேண்டும், ௭ (7) முறை கடிகார சுற்றும் ௭ (7) முறை எதிர் கடிகார சுற்று முறையிலும் அழுத்தம் கொடுப்பது சயாட்டிக்கா வலியை போக்கும்.\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: சயாடிக்கா (Sciatica) வலியை போக்கும் அக்குபஞ்சர் \nஇதற்கு எளிமையான எக்சசைஸ்களும் இருக்கிறது ...இணையத்தில் பார்க்கலாம்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தன���க் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hirunews.lk/tamil/sports/226939/45%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-12-01T11:26:26Z", "digest": "sha1:ZGNUCV2SCN2QWAXM7KAR5KXUCV4Q3K2B", "length": 3593, "nlines": 75, "source_domain": "www.hirunews.lk", "title": "45வது தேசிய மெய்வல்லுனர் போட்டிகள் பதுளையில்... - Hiru News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\n45வது தேசிய மெய்வல்லுனர் போட்டிகள் பதுளையில்...\nபதுளை வின்ஸ்டன் டயஸ் மைதானத்தில் நேற்று ஆரம்பமாகிய 45வது தேசிய மெய்வல்லுனர் போட்டிகள் ஆரம்பமாகின.\nஇன்று 22 போட்டிகள் இடம்பெறவுள்ள நிலையில், நாளை வரை குறித்த போட்டித் தொடர் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.\nநாடு முழுவதும் கொரோனா தொற்று அபாயமிக்க பகுதிகள் என அறிவிப்பு..\nமோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்திடம் இருந்து பொது மக்களுக்கான ஓர் விசேட அறிவித்தல்..\nகிழக்கு மாகாணத்தின் அனைத்து பாடசாலைகளுக்கும் பூட்டு...\nGCE O/L பரீட்சை தொடர்பில் சற்று முன்னர் வெளியான தகவல்....\nஒன்பது வயது சிறுமிக்கு எமனாக மாறிய கழுத்துப் பட்டி- யாழில் சம்பவம்\nஅமெரிக்காவில் கொவிட் 19 தடுப்பூசி விநியோக நடவடிக்கைகள் விரைவில் ஆரம்பம்\nஅமெரிக்க நிறுவனத்தின் கொவிட் 19 தடுப்பூசிக்கு ஐரோப்பிய ஒன்றியத்தில் ஒப்புதல்\nஅமேசன் மழைக்காடுகளின் காடழிப்பு 2008 முதல் மிக உயர்ந்த மட்டத்திற்கு சென்றுள்ளதாக தகவல்\nநியுயோர்க் மாநிலத்தில் பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/suresh-chakravarthy-live-video-issue/132079/", "date_download": "2020-12-01T12:28:32Z", "digest": "sha1:INWFYENNYRVDNL4JN6RMPX3A6AEL2HJ3", "length": 7770, "nlines": 131, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "லைவ் வீடியோவில் அசிங்கமாக திட்டிய சுரேஷ் சக்ரவர்த்தி", "raw_content": "\nHome Latest News லைவ் வீடியோவில் வந்த ஃபோன் கால்.. அசிங்க அசிங்கமாக திட்டிய சுரேஷ் சக்ரவர்த்தி – வைரலாகும்...\nலைவ் வீடியோவில் வந்த ஃபோன் கால்.. அசிங்க அசிங்கமாக திட்டிய சுரேஷ் சக்ரவர்த்தி – வைரலாகும் வீடியோ.\nலைவ் வீடியோவில் வந்த ஃபோன் கால் சுரேஷ் சக்ரவர்த்தி கடுப்பாகி அசிங்கமாக திட்டிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.\nதமிழ் சின்னத்திரை நாயகன் கமல் ஹாஸன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி முதல் மூன்று சீசன் முடிந்து தற்போது நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.\nஇதில் பங்கேற்றுள்ள 18 போட்டியாளர்களில் ஒருவர் சுரேஷ் சக்ரவர்த்தி. இவர் கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.\nசுரேஷ் சக்கரவர்த்தி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியதை தொடர்ந்து ��ல்வேறு யூடியூப் சேனல்களுக்கு தொடர்ந்து பேட்டியளித்து வருகிறார்.\nஅந்த வகையில் நேரலை பேட்டி ஒன்றில் தொடர்ந்து போன் கால் வந்து கொண்டே இருந்ததால் அந்த நபரை அசிங்க அசிங்கமாக திட்டி உள்ளார் சுரேஷ் சக்ரவர்த்தி.\nஇந்த வீடியோவை ரசிகர்கள் ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.\nஅசிங்க அசிங்கமாக திட்டிய சுரேஷ் சக்ரவர்த்தி\nPrevious articleஉங்களுக்கு அசிங்கமா இல்ல உங்க படம் எப்பவும் தோல்வி தான் – மீண்டும் சூர்யாவை சீண்டிய மீரா மிதுன் – சர்ச்சையை கிளப்பிய பதிவு.\nNext articleகௌதம் மேனன் படத்திற்காக புதிய கெட்டப்பில் சூர்யா – வைரலாகும் புகைப்படம்.\nஆரி Vs பாலாஜி : முடிவுக்கு வராத மோதல்.. பாலாஜி எடுத்த முடிவு ( வீடியோ )\nஆரி எப்போ ரொம்ப நல்லவன்னு சொன்னாரு பாலாஜி கேட்ட கேள்வியால் வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள் – ப்ரோமோ வீடியோ இதோ.\nநிஷா-னா இப்படித்தான்.. ஒரே வார்த்தையில் பதிவிட்ட சுரேஷ் சக்ரவர்த்தி – வைரலாகும் சர்ச்சை பதிவு.\nமுதல்வர் எடுத்த சிறப்பான நடவடிக்கைகள்.. ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு – அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்.\nஎல்லாரையும் காலி பண்ணி விளையாடறது நீங்கதான்\nஆரி Vs பாலாஜி : முடிவுக்கு வராத மோதல்.. பாலாஜி எடுத்த முடிவு ( வீடியோ )\nரஜினி – விஜய்யின் வெற்றி ரகசியம்\nதளபதி 65 படத்தின் இசையமைப்பாளர் இவர்தான் – ரசிகர்களுக்கு செம சரவெடி கொண்டாட்டம் இருக்கு.\nபாலிவுட்டில் அஜித் படங்களுக்கு கூடும் மவுசு – தயாரிப்பாளர்களின் அதிரடி திட்டம்.\nசூர்யாவுடன் முதலில் நடிக்க பயந்தேன்.. முதல் முறையாக காரணத்தை உடைத்த அபர்ணா பாலமுரளி.\nஆரி எப்போ ரொம்ப நல்லவன்னு சொன்னாரு பாலாஜி கேட்ட கேள்வியால் வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள் – ப்ரோமோ வீடியோ இதோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%8F.%E0%AE%90.%E0%AE%9A%E0%AE%BF.%E0%AE%9F%E0%AE%BF.%E0%AE%87", "date_download": "2020-12-01T12:04:20Z", "digest": "sha1:PWGIHLVH34JRHNC3RARI25CQELSHGC45", "length": 5091, "nlines": 49, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for ஏ.ஐ.சி.டி.இ - Polimer News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த தனி ஆணையம் அமைக்கப்படும் - முதலமைச்சர்\nஅரியர் ரத்து வழக்கு: பல்கலைக்கழகங்கள் அரியர் தேர்வு முடிவுகளை வெளிய...\nஎங்கள் சமுதாயத்தை வன்முறை சமுதாயமாக அடையாளப்படுத்த வேண்டாம் - அன்புமணி\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமண...\nவிவசாயிகளுடனான பேச்சுவார்த்தை குறித்து அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அ...\nதென் தமிழக, தென் கேரள கடலோர மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்- புவியரசன்\nபல்கலைக்கழகங்கள்,கல்லூரிகள் உள்ளூர் நிலவரங்களுக்கு ஏற்ப செமஸ்டர் தேர்வுகளை நடத்திக்கொள்ளலாம்-ஏ.ஐ.சி.டி.இ.\nபல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் உள்ளூர் நிலவரங்களுக்கு ஏற்ப செமஸ்டர் தேர்வுகளை நடத்திக்கொள்ளலாம் என அகில இந்திய தொழில் நுட்ப கல்விக் கவுன்சில் தெரிவித்துள்ளது. இது தொடர்பான அதன் சுற்றறிக்கையில...\nபொறியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை 30 சதவீதமாக சரிவு\nமாணவர் சேர்க்கை சரிந்ததையடுத்து தமிழகத்தில் 122 பொறியியல் கல்லூரிகள் மற்றும் 155 பாலிடெக்னிக் கல்லூரிகளில் வரும் கல்லி ஆண்டு மாணவர் சேர்க்கை அனுமதியை 50 சதவீதம் குறைத்து அகில இந்திய தொழில் நுட்பக் ...\nகள்ளக்குறிச்சி: திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றியதால் ஆத்திரம்... காதலனைக் கொல்ல கூலிப்படையை ஏவிய காதலி\nதடையை மீறி சென்னைக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் : மறியல், கல்வீச்...\nநடுத்தெருவில் தவிக்கும் தமிழ்ச்செல்வி.. ரம்மிக்கு அடிமையான காதல் கண...\nசட்டத்தால் விளையாடிய வக்கீல் தம்பதியருக்கு காலத்தின் தீர்ப்பு..\nசுரப்பா மீதான விசாரணைக்கு ஏன் தடை விதிக்கக்கூடாது\nவேளாண் சட்டங்களின் பயன்கள் வருங்காலங்களில் தான் தெரியும் - பிரதமர் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674082.61/wet/CC-MAIN-20201201104718-20201201134718-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}