diff --git "a/data_multi/ta/2020-50_ta_all_0158.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-50_ta_all_0158.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-50_ta_all_0158.json.gz.jsonl" @@ -0,0 +1,398 @@ +{"url": "http://aaranyanivasrramamurthy.blogspot.com/2014/08/blog-post_14.html", "date_download": "2020-11-24T18:43:11Z", "digest": "sha1:42RZELSX5VRIF23DVZRONOYXMDLJWUDH", "length": 17730, "nlines": 252, "source_domain": "aaranyanivasrramamurthy.blogspot.com", "title": "\"ஆரண்ய நிவாஸ்\" ஆர். ராமமூர்த்தி: இதம் தரும் சுதந்திரம்!", "raw_content": "\"ஆரண்ய நிவாஸ்\" ஆர். ராமமூர்த்தி\nநாம் எழுதுவது எங்கோ ஒரு கோடியில் உள்ள,யாரோ ஒரு மனிதருக்கு ஒரு சிறிதாவது பயன் படுமாயின், ஆஸ்கார் அவார்டோ அல்லது அதனினும் உயரிய அவார்டோ கிடைத்த மகிழ்ச்சி நம்முள்.. ..\nஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று...\nலால்குடி புது தெரு அக்ரஹாரம்...1947 ம் வருஷம்..ஆகஸ்ட் 15..\nகீழக்கோடியிலிருந்து உப்பிலி ஓடி வந்து கொண்டிருந்தான்...\nஅவனுக்கு தபால் ஆபீசில் 'ரன்னர்' உத்யோகம்\n109 ஆம் நெ. அஹம் ராம சர்மா தன் வலது கையை புருவங்களுக்கு\nமேல் வைத்துக் கொண்டு கேட்டார்.சாளேஸ்வரம் அவருக்கு\n\"என்னடா உப்பிலி, எதையோ பறி கொடுத்தவன் மாதிரி ஓடி வரே\n\"பறி கொடுக்கலை தாத்தா, கிடைச்சாச்சு\"\nஅரை குறையாக கேட்டுக் கொண்டே வந்தாள் காமாக்ஷி\n\"அந்த கட்டேல போறவன்ட்டேர்ந்து அலமுக்கு விடுதலை கிடைச்சாச்சா\n\"அலமுக்கு மட்டும் இல்லே...நம்ம எல்லார்க்கும் விடுதலை\"\n\"நம்ம திருச்சிராப்பள்ளி கோட்டையை எடுத்துக்கும்.....போலீஸ்காராளும்....உத்யோக\nகாராளும், அங்க இங்க ஓடிண்டு...\"\n\"ஓய் பஞ்சுவையரே வாரும்...இந்த அம்பி சொல்றதை கேட்டேளா\n\"ஆமாண்ணா..நிஜம்மாவே சுதந்திரம் கிடைச்சுடுத்து...இப்பவும் இந்த மௌண்ட் பேட்டன்\nஇழுக்க விட்டுடுவானோன்னு எனக்கு உள்ளூர பயம்...\"\n\"ஆனா, காந்தி தான் கட் அண்ட் ரைட்டா சொல்லிட்டாரே\"\n\"காந்தி யாருண்ணா....நம்ம ரயிலடிக்கு ஒர்த்தர் வந்தாரே....நீங்க எல்லாரும் விழுந்து விழுந்து போய் சேவிச்சேளே....அப்பக் கூட அக்ரஹாரத்துல திருடன் புகுந்து...\"\nபுருஷாளுக்கு சமதையா தன் சம்சாரம் பேசுவது என்னவோ போல இருந்தது, ராம\n\"காமு, போடி....போய் எல்லாருக்கும் காஃபி கொண்டு வா...சுதந்திரத்தை நாம\nஎல்லாரும் காஃபி குடிச்சுண்டே கொண்டாடுவோம்\nகனைத்துக் கொண்டு முகவாய் கட்டையை தோள் பட்டையில் இடித்துக் கொண்டு\nகாஃபி போட சென்றாள் காமாக்ஷி.\n\"புருஷாளுக்கு மட்டும் தான் சுதந்திரம் கிடைச்சிருக்கு போல\nPosted by ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி at 1:14 PM\nசுதந்திர தின வாழ்த்துக்கள் ஐயா\nகாஃபி போட சென்றாள் காமாக்ஷி.\n\"புருஷாளுக்கு மட்டும் தான் சுதந்திரம் கிடைச்சிருக்கு போல\nஇனிய சுதந்திரதின நல் வாழ்த்துக்கள்.\n//\"புருஷாளுக்கு மட்டும் தான் சுதந்திரம் கிடைச்சிருக்கு போல\nமுடியும் வரி முத்தாய்ப்பாய் அமைந்துள்ளது. பாராட்டுக்கள்.\n1947 ஆம் வருடத்து லால்குடிக்கே அழைத்து சென்று விட்டீர்கள் கடைசியில் காபியில் கலந்த நகைச்சுவை அந்த காலத்து ”ராமா கபே”யின் பித்தளை டபரா செட் காபி போல் சுவைத்தது.\nஉங்களின் இந்தப் பதிவை தமிழ்மணத்தில் இணைத்துள்ளேன். நேற்று ஆதிகுடியில் வாங்கிய உங்களது ஆரண்ய நிவாஸ் நூலை இப்போதுதான் படித்து முடித்தேன். நேற்று அவர்கள் ஓட்டலில் சாப்பிட்ட அசோகா அல்வாவைப் போல உங்கள் சிறுகதைகளும் நல்ல ருசி.\nஎனது உளங்கனிந்த 68 ஆவது இந்திய சுதந்திர தின வாழ்த்துக்கள்\nவாருங்கள் இளங்கோ சார்...ஒரே சஸ்பென்ஸ் போங்கள்...ஆதிகிடியிலிருந்து போன்...\"உங்க friend யாரோ தஞ்சாவூரிலிருந்து வந்து உங்கள் புஸ்தகங்களை வாங்கிக் கொண்டு போனார்\" என்று. தஞ்சையில் நம் friend யாராக இருக்கும் என்ற ஆவல்...பிறகு, நம்ம வெங்கட் blogல் தங்கள் கமெண்ட் கண்டு தெரிந்து கொண்டேன்..மேலும் நம் வை கோ சாரிடம் போன் பண்ணி confirm செய்து கொண்டேன்...தங்களால் சிறுகதை வெளியீடு விழாவிற்கு வர இயலாத தகவலை சொன்னார்...\nமுன்னொரு காலத்தில் வை கோ சார் blog ல் தாங்கள் எழுதுவதைப் பார்த்து தங்களை சந்திக்க வேண்டும் என்கிற என் ஆவல் மீண்டும் துளிர்க்க ஆரம்பித்து விட்டது\n நான் தஞ்சாவூர் சென்று இருந்த போது, நந்தி பதிப்பகத்தில் தங்களுடைய நூல்கள் இல்லை என்றவுடன், திருச்சி ஆதிகுடியில் நூலின் நான்கு பிரதிகளை\n(ஒன்று எனக்கு; மற்ற மூன்று நண்பர்களுக்கு ) என்று வாங்கினேன். உங்களை தொந்தரவு பண்ணக் கூடாது மற்றும் புத்தகம் வாங்கிய பிறகு தங்களோடு தொடர்பு கொள்ளலாம் என்பதாலும் அப்படியே இருந்து விட்டேன். தங்கள் அன்பிற்கு நன்றி\nநேற்று இரவு உங்களது நூலினைப் பற்றிய எனது “ஆரண்ய நிவாஸ் – ஒரு இலக்கிய அனுபவம் “ என்ற பதிவினை எழுதி இருக்கிறேன். http://tthamizhelango.blogspot.com/2014/08/blog-post_15.html\nஎது சுதந்திரம் யாருக்கு சுதந்திரம் வித்தியாசமான கண்ணோட்டம் வாழ்த்துக்கள்.\nஹார்ட்பீட் தொண்டு நிறுவனம் செ.சொர்ப்பனந்தல் பதிவு எண் : 321/2009 சார்பில் வெளிவரும் இதயத்துடிப்பு செய்திமடலிற்கு தங்கள் படைப்புகளையும், நன்கொடையும் தந்து ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். படைப்புகளை அனுப்ப வேண்டிய மின் அஞ்சல் முகவரி : editoridhathudippu@gmail.com. தொடர்பு எண் 9940120341, 9524753459, 949703378,\nஅருமை. இறுதியில் நச் .\nகதை நன்றாக இருக்கிறது. நடை அருமை. சுதந்திரம் கிடைத்த மகிழ்ச்சி அழகாக வெளிப்படுத்தி இருந்தது பாராட்டும்படியாக இருந்தது.\nஇன்னும் பெண்ணுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை...இட ஒதுக்கீடு உட்பட... சொன்னது இனிமை.\nசிறுகதை வெளியீட்டு விழா .......\n'என்னடா வித்தியாசமான பெயராக இருக்கிறதே என்று புருவம் உயர்த்துபவர்கள், தயவு செய்து இந்த ப்ரொஃபைலை க்ளிக் செய்யவும்.\nநான் ’ட்விட்டரில்’ இணைந்து விட்டேன்..அப்ப நீங்க\n** நான் எழுதிய 'பஜன்ஸ்' பார்க்க கீழே ’க்ளிக்’ செய்யவும் **\n** என்னுடைய மாறுபட்ட சிந்தனைகள் பகிர கீழே ’க்ளிக்’ செய்யவும் **\nநன்றி மனோ சுவாமிநாதன் அவர்களே\nஅடடா. நம்ம ஃப்ரெண்ட்ஸா இவங்க\nஎண்ட்லெஸ் லவ் - சினிமா ஒரு பார்வை.\nசில பாதிப்புகள், சில நிவாரணங்கள்\nவிடுமுறை நாட்கள் - வாசிப்பு - ஓய்வு - இன்ஸ்டாக்ராம்\n22.03.2020 இந்தியா முழுவதும் ஊரடங்கு \nபோன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nபுத்த பௌர்ணமி விழா - நவம்பர் 22, 2018\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/174025/news/174025.html", "date_download": "2020-11-24T18:25:35Z", "digest": "sha1:HYNNAO766ZJGKVDNR766T7PKK62J2TLR", "length": 6806, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "பொங்கலில் தடம் பதிக்க வரும் அருண்விஜய்…!! : நிதர்சனம்", "raw_content": "\nபொங்கலில் தடம் பதிக்க வரும் அருண்விஜய்…\nமகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் – தன்யா ஹோப் – வித்யா பிரதீப் – ஸ்மிருதி வெங்கட் நடிப்பில் உருவாகி வரும் `தடம்’படத்தின் டீசர் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.\nஅருண் விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான ‘குற்றம் 23’ படம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, அவர் தற்போது `தடம்’ படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், இந்த படத்தின் டீசரை பொங்கலை முன்னிட்டு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.\n‘குற்றம் 23’ படத்தை தயாரித்த ரெதான்-தி பீப்பிள் நிறுவனம் சார்பாக இந்தர் குமார் இந்த படத்தை தயாரிக்கிறார்.\nஇந்த படத்தில் அருண் விஜய்யுடன் தன்யா ஹோப், ஸ்மிருதி வெங்கட், வித்யா பிரதீப் ஆகியோர் நாயகிகளாக நடிக்கிறார்கள்.\nமகிழ் திருமேனி இந்த படத்தை இயக்குகிறார். இவர் ஏற்கனவே ‘முன்தினம் பார்த்தேனே’, ‘தடையற தாக்க’, ‘மீகாமன்’ படங்களை இயக்கியவர். “வித்தியாசமான கதை களத்தில் ‘`தடம்’’ பிரமாண்டமாக தயார் ஆகிறது. மகிழ்திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் நடித்த ‘தடையறத் தாக்க’ படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.\nஅதே போல் `தடம்’ படமும் அருண் விஜய்க்கு பெயர் சொல்லும் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nதாம்பத்திய உறவில் கொக்கோகம் காட்டும் வழி\nகாணி அதிகாரத்தை வழங்காத அரசு காணித் துண்டுகளை வழங்கப் போகிறதா – நிலாந்தன்\nதிமிங்கில சைசுக்கு நீந்திய கட்லா மீன் வீடியோ பதிவானது இதுவே முதன்முறை\nகேம் ஆப் த்ரோன் S01 E01 அரச குடும்பத்து அசிங்கம்\nநேர்த்திக்கடனுக்காக ஆடு வெட்டி பாத்து இருப்பீங்க.18 பச்ச குழந்தைகளை வெட்டி பாத்து இருக்கீங்களா\nகுடல்புற்று நோயினை தடுக்கும் தக்காளி\nதலைமுடி நன்கு வளர வைக்கும் மூலிகை (ஹெர்பல்) எண்ணெய்\nதேசத்தின் பொருளாதார பிரச்சினையாக பார்க்காதவரை தோட்டத் தொழிலாளர் சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு இல்லை – திலகர்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://fresh2refresh.com/shri-vethathiri-maharishi/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-09/", "date_download": "2020-11-24T18:25:42Z", "digest": "sha1:3J4D453OWM7PZU5VENXHZ7MNJ4KQEMTP", "length": 9449, "nlines": 106, "source_domain": "fresh2refresh.com", "title": "செப்டம்பர் 09 : ஞான நெறி - fresh2refresh.com செப்டம்பர் 09 : ஞான நெறி - fresh2refresh.com", "raw_content": "\nசெப்டம்பர் 01 : அறிவென்னும் ஆயுதம்\nசெப்டம்பர் 02 : அகத்தவம்\nசெப்டம்பர் 03 : சினத்தை வெல்வோம்\nசெப்டம்பர் 04 : அறிவை அறியத் தகுதியும் முறையும்\nசெப்டம்பர் 05 : யந்திரம் தந்திரம்\nசெப்டம்பர் 06 : நூலோர் வளி முதலாய் எண்ணிய மூன்று\nசெப்டம்பர் 07 : உள்ளத்தனைய உயர்வு\nசெப்டம்பர் 08 : தன்னிலை விளக்கம்\nசெப்டம்பர் 09 : ஞான நெறி\nசெப்டம்பர் 10 : இயற்கைக்கும் அறிவிற்கும் உள்ள உறவு\nசெப்டம்பர் 11 : பிறவியின் நோக்கம்\nசெப்டம்பர் 12 : எண்ணம் எங்கும் செல்லும்\nசெப்டம்பர் 13 : ஆன்ம விழிப்பு\nசெப்டம்பர் 14 : துன்பம் நீங்கிய தூயவர்\nசெப்டம்பர் 15 : நிறைசெல்வம்\nசெப்டம்பர் 16 : மனிதனும் இறைவனும்\nசெப்டம்பர் 17 : வாழ்வில் வெற்றி ஒளி வீசட்டும்\nசெப்டம்பர் 18 : மன அமைதி\nசெப்டம்பர் 19 : சீரிய வழிகள்\nசெப்டம்பர் 20 : வி���ிப்பு நிலை\nசெப்டம்பர் 21 : தவம் அறம்\nசெப்டம்பர் 22 : ஞான வாழ்வு\nசெப்டம்பர் 23 : பிரவிர்த்தி - நிவர்த்தி மார்க்கங்கள்\nசெப்டம்பர் 24 : எளியமுறைக் குண்டலினி யோகம்\nசெப்டம்பர் 25 : ஓர் உலகம்\nசெப்டம்பர் 26 : வினையும் பயனும்\nசெப்டம்பர் 27 : இறைவனின் நிழல்\nசெப்டம்பர் 28 : கவலை ஒழித்தல்\nசெப்டம்பர் 29 : ஆக்கினை\nசெப்டம்பர் 30 : மிருகம், மனிதன், மாமனிதன்\nசெப்டம்பர் 09 : ஞான நெறி\nவாழ்க வையகம் வாழ்க வளமுடன்.\n“உயிர் ஆற்றல் கள வழிபாடு அனைத்தும் மனதை ஒருமை நிலைக்குக் கொண்டு வரவும், உயர்த்தவும், வாழ்வில் ஒற்றுமை, ஒழுக்கம், ஈகை, அன்பு இவற்றை வளர்க்கவும் பொதுமக்களுக்கு ஏற்ற உளப்பயிற்சி முறையே ஆகும். பக்தி வழியில் இவையெல்லாம் அவசியமே. பக்திவழியில்லாது போனால் சிறு குழந்தை முதல், சிந்தனை ஆற்றல் பெருகும் வரைக்கும், மனிதன் நல்ல செயல்களிலேயே பழக்கம் பெற, தீய செயல்களிலிருந்து விடுபட வழியில்லை. ஆயினும் பக்தி வழி மூலம் மக்களை சிலர் ஏமாற்றுவதும் அவர்களிடமிருந்து பொருள் சுரண்டுவதும் பெருகிவிட்டதால் இக்காலத்தில் பக்தி வழி பரிகாசத்திற்குட்பட்டுவிட்டது. உண்மையில் பக்தி வழி மூலம் பண்பட்டு ஞான வழிக்கு வருவதுதான் பாதுகாப்பானது, ஏனென்றால் கற்பனைகளாலும், சடங்குகளாலும் தீமை செய்யாதிருக்கவும், நன்மையே செய்யவும் பக்தி வழி உதவியாக இருக்கிறது. வயது உயரும் போது, அறிவு உயரும் போது உண்மை விளக்கம் மனிதன் பெறுகிறான். அப்போது அவனிடமிருக்கும் பழக்கங்கள் அவன் கண்ட விளக்கத்திற்கு ஒத்து இருந்தால் தான் அறிவு முழுமை பெற எளிதாக இருக்கும்.\nவிளக்கம் ஒரு விதமாகவும் பழக்கம் வேறு விதமாகவும் இருந்தால் வாழ்வு பொருத்தமாக அமையாது. மேலும் தீய பழக்கங்கள் இருந்தால் அவற்றை மாற்றிக் கொள்வது கடினம். தீய பழக்கங்களின் விளைவாக உடலில் நோய்கள், மனதில் களங்கம் இவை ஏற்பட்டிருக்கும். இவை அறிவை முழுமை நிலைக்கு உயரவிடாமல் தடுக்கும். எனவே பக்தி வழி அறிவின் துவக்க நிலையில் எவ்வளவு அவசியம் என்பது தெளிவாகின்றது. விஞ்ஞான அறிவு வளர்ச்சி பெற்றுள்ள இக்காலத்தில் ஞான வழி மனிதனுக்கு இன்றியமையாததாகும். சிந்தனை ஆற்றல் பெற்ற அனைவரும் ஞான வழியில் பயின்று, தேறி விளங்கி வாழ்வது தான் பொருத்தமானது.”\nவாழ்க வையகம் வாழ்க வளமுடன்.\n– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.\n“அறியாமை அழிவ��க்குத் துணை போகும்.\nஞானம் ஆக்கத்திற்கு அச்சாணியாக இருக்கும்”.\nஇருள் போக்கும் யோகம் :\n“அருள் விளக்க மில்லாத குறையில் மக்கள்\nஅனைத்து நலனும் இழந்த துன்பம் ஏற்று\nபொருள் காக்க, பூகாக்க, பொன்னைக்காக்கப்\nமருள் போக்கி மக்கள் ஒத்துதவி வாழ\nஇருள் போக்கும் அகத்தவமும் அகத்தாய்வும் பின்\nஇனிதளிக்கும் குண்டலினி யோகம் கற்பீர்”.\n– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2020/nov/13/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-3504160.html", "date_download": "2020-11-24T18:31:29Z", "digest": "sha1:TDN5YDZWF7T2NM3XJGVEAALJQUBB6W4G", "length": 9562, "nlines": 140, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "விபத்தில்லா தீபாவளி: தீயணைப்பு துறையினா் விழிப்புணா்வு பிரச்சாரம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்\nவிபத்தில்லா தீபாவளி: தீயணைப்பு துறையினா் விழிப்புணா்வு பிரச்சாரம்\nதிருவாடானை கடை வீதியில் வெள்ளிக்கிழமை விழிப்புணா்வு துண்டு பிரசுரங்களை விநியோகித்த தீயணைப்புத் துறையினா்.\nதிருவாடானையில் பொதுமக்கள் விபத்தில்லா தீபாவளி கொண்டாட வலியுறுத்தி தீயணைப்புத் துறையினா் விழிப்புணா்வு துண்டு பிரசுரங்களை வழங்கி வெள்ளிக்கிழமை பிரச்சாரம் செய்தனா்.\nதிருவாடானை தீயணைப்பு நிலைய அலுவலா் செல்வராஜ் தலைமையில் தீயணைப்பு வீரா்கள் சன்னதி தெரு, மாா்க்கெட் பகுதி மற்றும் சந்தைப் பகுதி ஆகிய மக்கள் கூடுமிடங்களில் விழிப்புணா்வு துண்டு பிரசுரங்களை\nவழங்கினா். அதில் பொதுமக்கள் தீபாவளி திருநாளை மிகவும் கவனத்துடன் கையாள வேண்டும். தற்போது கரோனா கால சூழ்நிலையில், நோய்த் தொற்று பரவாமல் சமூக இடைவெளி விட்டு தீபாவளி திருநாளை கொண்டாட வேண்டும். பட்டாசு வெடிக்கும் போது மிகவும் கவனத்துடனும் பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் கடும���யான சத்தமும் புகையும் மனிதா்களுக்கு மட்டுமல்லாது பறவைகள் மற்றும் விலங்குகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் மிகவும் கவனத்துடன் தீபாவளி திருநாளை கொண்டாடி மகிழ வேண்டும் என்று துண்டு பிரசுரங்களில் குறிப்பிட்டிருந்தனா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nதொடர் மழையால் வெள்ளக்காடான சென்னை - புகைப்படங்கள்\nராஷ்மிகா மந்தனா: தெறிக்கவிடும் புகைப்படங்கள்\nயமுனை நதியும் பறவைகள் கூட்டமும் - புகைப்படங்கள்\nஅகல் விளக்கு தயார் செய்யும் பணி மும்முரம் - புகைப்படங்கள்\nஜொலிக்கும் மாளவிகா மோகனன் - புகைப்படங்கள்\nசென்னை வந்தார் அமித் ஷா - புகைப்படங்கள்\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/healthy/volunteers-are-welcome-has-the-covishield-vaccine-test-started", "date_download": "2020-11-24T18:45:29Z", "digest": "sha1:BJ4JODLI3STCI4SPU3IEGEJCF3IBBEHC", "length": 17880, "nlines": 179, "source_domain": "www.vikatan.com", "title": "தமிழகத்தில் கோவிஷீல்டு தடுப்பூசி ஆராய்ச்சி நிறுத்தப்பட்டதா? சர்ச்சையும், அதிகாரியின் விளக்கமும் |", "raw_content": "\nதமிழகத்தில் கோவிஷீல்டு தடுப்பூசி ஆராய்ச்சி நிறுத்தப்பட்டதா\nஇங்கிலாந்தில் நடைபெறும் கோவிஷீல்டு பரிசோதனையில் தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதாகச் செய்திகள் வெளியாகின.\nஇந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்துடன் இணைந்து ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனத்தால் கொரோனாவுக்கு எதிராக `கோவாக்ஸின் (COVAXIN)' என்ற தடுப்பு மருந்து கண்டறியப்பட்டது. ஆராய்ச்சியில் பல கட்டங்களைத் தாண்டியிருந்த இம்மருந்து மனிதர்களுக்குக் கொடுக்கப்பட்டுப் பரிசோதிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டது. அந்த இறுதிக்கட்ட பரிசோதனையை நடத்த பீகார், ஒடிசா, ஆந்திரா, கர்நாடகா, கோவா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.\nஇந்த வரிசையில் தமிழகத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரிக்கு கோவாக்ஸினை மனிதர்களுக்குச் செலுத்திப் பரிசோதிக்க அனுமதி தரப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் கடந்த ஒரு மாத காலமாகத் தன்னார்வலர்களுக்கு கோவாக்ஸினைச் செலுத்தி பரிசோதனையை நடத்தி வருகிறது இக்கல்லூரி.\nகோவாக்ஸினை தொடர்ந்து இங்கிலாந்தைச் சேர்ந்த ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மையம் கொரோனாவுக்கென `கோவிஷீல்டு (Covishield)' என்ற தடுப்பு மருந்தைக் கண்டறிந்தது. இம்மருந்தின் முதல்கட்ட ஆராய்ச்சிகள் நிறைவடைந்துள்ள நிலையில், 2-ம் கட்டமாக மனிதர்களுக்குச் செலுத்திச் செய்யப்படும் டிரையல் பரிசோதனைக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ICMR) மற்றும் இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு வாரியம் (DCGI) சென்னையைத் தேர்வு செய்திருந்தது.\nசென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையும், போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையும் இந்த டிரையல் பரிசோதனைகளுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, இந்த டிரையல் பரிசோதனைக்கு பொதுச் சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறையின் இயக்குநர் செல்வ விநாயகம் முதன்மை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார்.\nதமிழ்நாட்டில் தொடங்கிய கோவாக்ஸின் பரிசோதனை எப்படி நடத்தப்படுகிறது\nஅப்போது நம்மிடம் பேசியிருந்த செல்வ விநாயகம், ``கொரோனா வைரஸுக்கு எதிராக ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மையம் தயாரித்துள்ள `கோவிஷீல்டு' தடுப்பு மருந்தின் 2-ம் கட்ட பரிசோதனை பேஸ்-1, பேஸ்-2 மற்றும் பேஸ்-3 என்று மூன்று நிலைகளாக நடைபெறும். இந்த 2-ம் கட்ட பரிசோதனையில் பேஸ்-1 டெஸ்ட்டில் சென்னை அரசு பொது மருத்துவமனை மற்றும் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் தலா 160 பேருக்குத் தடுப்பு மருந்து செலுத்தி பரிசோதனை செய்யப்பட உள்ளது. முதல்கட்டமாக 200 டோஸ் தடுப்பு மருந்து சென்னை வந்துள்ளது. 18 வயதுக்கு மேற்பட்ட, கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாத நபர்களுக்குத் தடுப்பு மருந்தின் முதல் டோஸ் வரும் 10-ம் தேதிக்குள் வழங்கப்படவுள்ளது. முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்ட சில நாள்களிலேயே 2–வது டோஸ் செலுத்தப்படும்\" என்று கூறியிருந்தார்.\n160 பேர், 6 மாதம் கண்காணிப்பு... தமிழகத்தில் எப்படி நடக்கவிருக்கிறது கோவிஷீல்டு தடுப்பூசி பரிசோதனை\nஇந்நிலையில், `இங்கிலாந்தில் நடைபெறும் கோவிஷீல்டு பரிசோதனையில் தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட ஒருவரு��்கு உடல்நிலை சரியில்லாமல் போனதாகவும், அதனால் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் அந்தப் பரிசோதனையைத் தள்ளிவைப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால், என்ன மாதிரியான பக்க விளைவு ஏற்பட்டது என்பதை ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கவில்லை. `இதனால் சென்னையில் நடக்கவிருந்த கோவிஷீல்டு ஆராய்ச்சியும் தள்ளிப்போகிறது. தன்னார்வலர்கள் யாரும் வரவில்லை' என்கின்றனர் மருத்துவர்களில் சிலர். சீரம் இன்ஸ்டிடியூட்டும் இந்தியா முழுவதும் கோவிஷீல்டு பரிசோதனையை தற்காலிகமாக நிறுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளது.\nசென்னையில் நடக்கும் கோவிஷீல்டு மனித பரிசோதனை தள்ளிவைக்கப்பட்டுள்ளதா, தன்னார்வலர்கள் இல்லாமல் தாமதம் ஆகிறதா, அதன் உண்மை நிலை என்ன.. பொதுச் சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறையின் இயக்குநர் செல்வ விநாயகத்திடமே கேட்டோம்.\n``இங்கிலாந்தில் நடைபெற்ற கோவிஷீல்டு பரிசோதனையில் ஒருவருக்கு உடல்நலம் சரியில்லாமல் போனதற்கு அவரின் உடல்நிலை, மரபு அல்லது அறிவியல் சார்ந்த ஏதேனும் காரணிகள் இருக்கலாம். அதனால் நாம் இங்கு நடத்தப்போகும் பரிசோதனைகள் முழுமையாகத் தடைபடப்போவதில்லை. நான் ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தபடி செப்டம்பர் 10-ம் தேதியில் பரிசோதனைகள் தொடங்கிவிட்டன.\nஇவை ஒரே நாளில் நடத்தப்படுபவை அல்ல. தன்னார்வலர்களைப் பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு முன்பு அவர்களுக்கு ரத்த டெஸ்ட், சிறுநீர் டெஸ்ட், கொரோனா டெஸ்ட் என்று பல்வேறு வகையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். எந்தவித நோய்த்தொற்று மற்றும் உடல்நல குறைபாடுகளும் இல்லை என்றால் மட்டுமே அவர்கள் சோதனையில் ஈடுபடுத்தப்படுவார்கள். இவையனைத்தும் சேர்ந்ததுதான் தடுப்பூசி பரிசோதனை. அந்தப் பணிகள் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அதேசமயம், தன்னார்வலர்களிடம் தடுப்பூசி செலுத்தி பரிசோதனை செய்யும் பணி மட்டும் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\n18 வயது முதல் 55 வயதுவரை உள்ளவர்களில் இந்தப் பரிசோதனையில் ஈடுபட விரும்பும், தகுதியுள்ள தன்னார்வலர்களைத் தேடிக்கொண்டிருக்கிறோம். விருப்பமுள்ளவர்கள் சம்பந்தப்பட்ட மருத்துவக் கல்லூரிகளைத் தொடர்புகொள்ளலாம். அல்லது 044-29510500 என்ற தொலைபேசி எண்ணுக்கோ, covidvaccinetrialdph@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ தொடர்புகொள்ளலாம்\" என்றார் அவர்.\nபட்டாம்பூச்சியாக வாழ ஆசைப்பட்டுக் கழுகாக மாறிக்கொண்டிருப்பவள் பட்டாம்பூச்சியாக வாழ வேண்டும் என்றால் கூட்டுப் புழுவாக இருந்தாக வேண்டும் அல்லவா பட்டாம்பூச்சியாக வாழ வேண்டும் என்றால் கூட்டுப் புழுவாக இருந்தாக வேண்டும் அல்லவா அது நமக்கு செட் ஆகாது. உளவியல், உடல்நலம், உறவுகள், உணர்வுகள் பற்றிய கட்டுரைகளை எழுதிக் கொண்டிருக்கிறேன். வாழ்வதே பெரும் சாதனையாக இருக்கும் இக்காலகட்டத்தில் 'இதுதான் என் சாதனை' என்று எதையும் தனியாகக் குறிப்பிடத் தெரியவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/63562/", "date_download": "2020-11-24T17:49:05Z", "digest": "sha1:GEORCY6G7GCKNOEUPKSGE5O3F6R3CKVJ", "length": 10098, "nlines": 166, "source_domain": "globaltamilnews.net", "title": "எந்தவொரு சட்ட நடவடிக்கையையும் எதிர்நோக்கத் தயார் – மஹிந்த ராஜபக்ஸ - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎந்தவொரு சட்ட நடவடிக்கையையும் எதிர்நோக்கத் தயார் – மஹிந்த ராஜபக்ஸ\nஎந்தவொரு சட்ட நடவடிக்கையையும் எதிர்நோக்கத் தயார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இந்த அரசாங்கம் எந்தவொரு விடயத்திலும் வெற்றியடையவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். எந்தவொரு அபிவிருத்தித் திட்டத்தையும் முன்னெடுக்காது தேர்தலை எதிர்நோக்கி வரும் அரசாங்கம், தம்மீது குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.\nபொருட்களின் விலைகள் பாரியளவில் உயர்வடைந்துள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். தற்போதைய அரசாங்கத்தின் முடிவு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10ம் திகதியுடன் தொடங்க உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nTagssrilanka news tamil tamil news எதிர்நோக்கத் தயார் எந்தவொரு சட்ட நடவடிக்கையையும் பெப்ரவரி மாதம் 10ம் திகதி மஹிந்த ராஜபக்ஸ\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nநவீன அறிவியலின் தந்தைமை எனும் புனைவும் : ஆதிக்கமும் : திரிபுபடுத்தலும். கலாநிதி சி.ஜெயசங்கர்.\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஆட்டுக்கல்லும், அம்மியும் உரல், திருகையும் கைவிட்டுப் போகிறதோ\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசிறைச்சாலையின் புதிய PHIஆக, ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள் நியமனம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுழிபுரத்தில் குண்டுகள் மீட்பு …\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி முதியவருக்கு தொற்று காரணம் என்ன\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமாவீரர் நாள் வழக்கு யாழ். நீதிமன்றில் ஒத்திவைப்பு…\nஇராணுவத்தின் நன்மதிப்பிற்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி\nபோதையில் நின்ற காவற்துறையினர் இளைஞரை போதையாக்கினர்…\nநவீன அறிவியலின் தந்தைமை எனும் புனைவும் : ஆதிக்கமும் : திரிபுபடுத்தலும். கலாநிதி சி.ஜெயசங்கர். November 24, 2020\nஆட்டுக்கல்லும், அம்மியும் உரல், திருகையும் கைவிட்டுப் போகிறதோ\nசிறைச்சாலையின் புதிய PHIஆக, ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள் நியமனம்… November 24, 2020\nசுழிபுரத்தில் குண்டுகள் மீட்பு … November 24, 2020\nகிளிநொச்சி முதியவருக்கு தொற்று காரணம் என்ன\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்த் தேசியப் பேரவை \nகல்வி பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் (FEED) முக்கியஸ்த்தர் சுரேஸ் செல்வரட்ணம் காலம் ஆகினார்... - GTN on கூனித்தீவு, சூடைக்குடா முன்பள்ளிகளின் மேம்பாடு குறித்து, FEED அமைப்பின் பிரித்தானிய பிரதிநிதி நேரில் ஆய்வு…\nLogeswaran on தமிழர்களின் அடிப்படை முத்திரை மொழியாக நாம் வகுத்திருப்பது தன்னாட்சி, தற்சார்பு, தன்னிறைவு பால்பட்டதாகும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2020/11/blog-post_622.html", "date_download": "2020-11-24T17:33:03Z", "digest": "sha1:CYEG5UY52MRPG52HOF4GH2FNEFNKG6LO", "length": 9684, "nlines": 93, "source_domain": "www.kurunews.com", "title": "இலங்கையில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு வருகிறது புதிய நடைமுறைகள்...!! - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » இலங்கையில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு வருகிறது புதிய நடைமுறைகள்...\nஇலங்கையில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு வருகிறது புதிய நடைமுறைகள்...\nஇலங்கையில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக எதிர்வரும் காலங்களில் மேற்��ொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக சுகாதார அமைச்சின் விசேட செயலணி மீள்பரிசீலனைக் குழு கூட்டம் நேற்று (11) இடம்பெற்றது.\nசுகாதார அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற கூட்டத்தின் போது, ​​கொரோனா தொற்றாளர்களை அவர்களின் மருத்துவ நிலைமைகளுக்கு ஏற்ப தனி மருத்துவமனைகளுக்கு அனுப்பவும், மாவட்ட மற்றும் பிராந்திய மட்டங்களில் புதிய மருத்துவமனைகளை அடையாளம் காணவும், அவர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகளை வழங்கவும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டது.\nகொரோனா தொற்றாளர்களுக்கு பராமரிப்பு சேவைகளை வழங்கும் அதேநேரம், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மற்ற நோயாளிகளுக்கு தேவையான மருத்துவ சேவையைப் வழங்குது குறித்தும், நோயாளிகள் மற்றும் சுகாதார ஊழியர்களின் பிரச்சினைகளை அடையாளம் காண்பது மற்றும் அவர்களின் மனநிலையை மேம்படுத்துவதற்கான திட்டத்தை உருவாக்குவது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\n\"Kurunews.com ஐ பார்வையிடும் அன்பர்களே Facebook பக்கத்தை Like பண்ணிட்டு போங்கள்\".\nபாடசாலைகளை மீண்டும் தொடங்க தீர்மானம் திகதி அறிவிக்கப்பட்டது - கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவித்தல்\nபாடசாலைகளை மீண்டும் 23ஆம் திகதி திறப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கல்வி அமைச்சில் இன்றைய தினம் இடம்பெற்ற க...\nஅனைத்து அரச நிறுவனங்களுக்கும் விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்\nபாதுகாப்பாக இருப்போம்’ எனப்படும் கொவிட் தடமறிதல் மென்பொருளை பயன்படுத்துமாறு அனைத்து அரச நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி...\nஉயத்தர பரீட்சைக்கான விடைத்தாள் திருத்தும் பணி தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்உயத்தர பரீட்சைக்கான விடைத்தாள் திருத்தும் பணி தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்\n2020 கல்விப் பொதுத்தராதர உயர்தரப்பரீட்சையின் விடைத்தாள் திருத்தப்பணிகள் எதிர்வரும் 25ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன. பரீட்சைகள் ஆணையா...\nபாடசாலைகளைத் திறக்கத் திட்டம்: இலங்கை ஆசிரியர் சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு\nநாட்டின் சில இடங்களைத் தவிர்த்து ஏனைய பாடசாலைகள் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டமைக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் எ���ிர்ப்பு வெளியிட்டுள்ளது....\nபாடசாலை மாணவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nதனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களை தவிர அனைத்து பகுதிகளிலும் மூன்றாம் தவணைக்காக பாடசாலைகளை நாளை (திங்கட்கிழமை) திறப்பதற்கு அனைத்து ஏற்பாடுகளு...\nகிழக்கு மாகாண பாடசாலைகளுக்கான முக்கிய அறிவித்தல்\n(காரைதீவு நிருபர் சகா) கிழக்கு மாகாணத்தில் தூய குடிநீர் வசதியற்ற பாடசாலைகளுக்கு முற்றிலும் இலவசமாக குடிநீரைப்பெற்றுக்கொள்ள அரிய சந்தர்ப்பம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/18915/", "date_download": "2020-11-24T17:18:17Z", "digest": "sha1:TO6ABOQBJZH33BE26Y2WD4MKBH6HODNK", "length": 15420, "nlines": 278, "source_domain": "www.tnpolice.news", "title": "கன்னியாகுமரியில் சட்ட விரோதமாக மது விற்றவர் கைது – POLICE NEWS +", "raw_content": "\n13 ரவுடிகள் ஓட ஓட கைது\n144 மூட்டை ரேசன் அரிசி பறிமுதல் 2 பேர் கைது\nகோவையில் தொழில் அதிபர் தற்கொலை, ஆர்.எஸ் புரம் காவல்துறையினர் விசாரணை\nதொடர் நகை பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது\nகார்த்திகை தீபத் திருவிழா, திருவண்ணாமலை காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கை\nமினி வேனை திருடிய 2 பேர் கைது\nகாணாமல் போன (JCB)ஜேசிபி, துரிதமான முறையில் செயல்பட்ட காவல்துறை\n“நிவர் புயல்” மாவட்டம் வாரியாக கண்காணிப்பு பணிக்கு காவல் துறை உயர் அதிகாரிகள் நியமனம்\nமக்கள் சேவையில் போலீஸ் நியூஸ் பிளஸ், 1000 பேருக்கு கபசுர குடிநீர் விநியோகம்\nமதுரையில் வீட்டின் கதவை உடைத்த 2 பேர் கைது\nமதுரையில் 12 வயது சிறுமி பலாத்காரம் முதியவர் கைது\nமதுரையில் இலவச பட்டா வாங்கி தருவதாக கூறி போலி ஆவணம் கொடுத்து மோசடி\nகன்னியாகுமரியில் சட்ட விரோதமாக மது விற்றவர் கைது\nகன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் 06.08.2019 அன்று தக்கலை காவல் நிலைய எஸ்.ஐ திரு. ஜான் கிறிஸ்துராஜ் அவர்கள் சுங்கான்கடை பகுதியில் ரோந்து சென்ற போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்தவரை விசாரித்தபோது அவர் சுங்கான்கடை பகுதியை சேர்ந்த அய்யப்பன் என்றும் அவரை சோதனை செய்தபோது அனுமதியின்றி மது விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அய்யப்பனை கைது u/s 4(1) (a) TNP Act படி வழக்கு பதிவு செய்தார்.\nஉயிரிழந்த சக காவலர் குடும்பத்திற்கு பண உதவிபுரிந்த தமிழ்நாடு சிறைத்துறை காவலர்கள்\n56 திருநெல்வேலி: பாளையங்கோட்டை மத்திய சிறையில் பணிபுரிந்த இரண்டாம் நிலைக் காவலர் த��ரு. மந்திரம் @ மகாராஜா (2017 பேட்ஜ்) கடந்த 26.05.2019 அன்று எதிர்பாராத சாலை […]\nபெண்ணிடம் தகராறு செய்து தாக்கிய நால்வர் கைது.\nகுற்றவாளிகளை அழைத்துப் பேசிய காவல்துறை\n50 தானியங்கி கிருமிநாசினி சாதனங்களை மதுரை காவல்துறைக்கு வழங்கிய அமைச்சர்\nபணியின் போது இறந்த காவலரின் வாரிசுகளுக்கு அரசு துறைகளில் பணி ஒதுக்க ஏற்பாடு\nசூதாட்டத்தில் ஈடுபட்ட ஏழு நபர்களை கைது செய்த தேனி போலீசார்\nபோக்குவரத்திற்கு இடையூறாக சுற்றித்திரிந்த மாடுகள் மதுரை மாநகராட்சியில் ஒப்படைப்பு\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (2,984)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,330)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,117)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,869)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,777)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,763)\n13 ரவுடிகள் ஓட ஓட கைது\n144 மூட்டை ரேசன் அரிசி பறிமுதல் 2 பேர் கைது\nகோவையில் தொழில் அதிபர் தற்கொலை, ஆர்.எஸ் புரம் காவல்துறையினர் விசாரணை\nதொடர் நகை பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது\nகார்த்திகை தீபத் திருவிழா, திருவண்ணாமலை காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/21588/", "date_download": "2020-11-24T17:08:01Z", "digest": "sha1:HYYPQ5DZ6MFEC7KQ6ECUAIY7WBGURJQY", "length": 20255, "nlines": 286, "source_domain": "www.tnpolice.news", "title": "மணப்பறை உட்கோட்ட குற்றப்பிரிவு தனிப்படையினரை, வெகுவாக பாராட்டிய, மத்திய மண்டல IG – POLICE NEWS +", "raw_content": "\n13 ரவுடிகள் ஓட ஓட கைது\n144 மூட்டை ரேசன் அரிசி பறிமுதல் 2 பேர் கைது\nகோவையில் தொழில் அதிபர் தற்கொலை, ஆர்.எஸ் புரம் காவல்துறையினர் விசாரணை\nதொடர் நகை பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது\nகார்த்திகை தீபத் திருவிழா, திருவண்ணாமலை காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கை\nமினி வேனை திருடிய 2 பேர் கைது\nகாணாமல் போன (JCB)ஜேசிபி, துரிதமான முறையில் செயல்பட்ட காவல்துறை\n“நிவர் புயல்” மாவட்டம் வாரியாக கண்காணிப்பு பணிக்கு காவல் துறை உயர் அதிகாரிகள் நியமனம்\nமக்கள் சேவையில் போலீஸ் நியூஸ் பிளஸ், 1000 பேருக்கு கபசுர குடிநீர் விநியோகம்\nமதுரையில் வீட்டின் கதவை உடைத்த 2 பேர் கைது\nமதுரையில் 12 வயது சிறுமி பலாத்காரம் முதியவர் கைது\nமதுரையில் இலவச பட்டா வாங்கி தருவதாக கூறி போலி ஆவணம் கொடுத்து மோசடி\nமணப்பறை உட்கோட்ட குற்றப்பிரிவு தனிப்படையினரை, வெகுவாக பாராட்டிய, மத்திய மண்டல IG\nதிருச்சி மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் திரு.வரதராஜுலு IPS அவர்களின் உத்தரவின் பேரில் , திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் திரு. பாலகிருஷ்ணன் IPS அவர்களின் ஆணைக்கிணங்க , திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜியாவுல் ஹக் IPS அவர்களின் மேற்பார்வையில் திருச்சி மாவட்டம் மணப்பாறை காவல் சரகம் பகுதிகளில் நடைபெறும் குற்றங்களை தடுக்கும் பொருட்டு, மணப்பாறை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. குத்தாலிங்கம் அவர்களின் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தது.\nஅதன்படி பொது மக்களை திசைதிருப்பி திருடும் கும்பல் மணப்பாறை மற்றும் துவரங்குறிச்சி பகுதிகளில் வங்கியில் பணம் எடுக்கும் வயதானவர்கள் மற்றும் பெண்களை குறி வைத்து பணத்தை திருடியது தொடர்பாக 26.11.19 ஆம் தேதி மணப்பாறை காவல் ஆய்வாளர் திரு கண்ணதாசன் அவர்கள் காவல்துறையினருடன் அதிகாலை சுமார் 03.30 மணிக்கு ரோந்து அலுவலில் இருந்த போது, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நான்கு நபர்களை பிடித்து விசாரிக்கையில் அவர்கள் மணப்பாறை டவுன் பகுதியிலும் துவரங்குறிச்சி பகுதியிலும் மற்றும் தமிழ்நாட்டின் பல பகுதியிலும் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.\nமேலும் இவர்கள் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் குற்ற செயல்களில் ஈடுபட்டு பிடிபடாமல் இருந்துள்ளனர். குற்றப்பிரிவு போலீசாரால் மேற்படி நான்கு நபர்களையும் கைது செய்து அவர்களிடமிருந்து கொள்ளையடித்த பணம் ரூபாய் 3,10,000/- மும், 4 செல்போன்கள் மற்றும் அவர்கள் திருட்டு சம்பவத்திற்கு பயன்படுத்திய 3 இருசக்கர வாகனங்களையும் கைப்பற்றப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.\nகடந்த இரு மாதங்களில் மட்டும் மணப்பாறை உட்கோட்ட தனிப்படையினரால் மணப்பாறை உட்கோட்டத்தில் 8 ற்கும் மேற்பட்ட செயின் பறிப்பு மற்றும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து சுமார் 8 லட்சம் மதிப்புள்ள களவுபோன பணம் நகைகள் மற்றும் இருசக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.\nதிருச்சி மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் திரு.வரதராஜுலு IPS அவர்கள், திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் திரு. பாலகிருஷ்ணன் IPS அவர்கள்,மற்றும் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜியாவுல் ஹக் IPS அவர்களும் மணப்பறை உட்கோட்ட குற்றப்பிரிவு தனிப்படையினரை வெகுவாக பாராட்டினார்கள்.\nபோலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்\nகோவையில் பட்டா வாங்கி தருவதாக கூறி பணம் பெற்று ஏமாற்றியவர் கைது\n100 கோவை: கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி ராஜபாளையத்தை சேர்ந்த சந்தானலக்ஷ்மி என்பவர் பட்டா மாறுதல் செய்ய வேண்டி சிவகுமார் என்பவரை அணுகி யுள்ளார். இதற்காக ரூபாய் 60,000 […]\nபழவேற்காட்டில் வெள்ளம் மற்றும் புயலில் சிக்கியவர்களை மீட்கும் ஒத்திகை பயிற்சி\nபேரிடர் மீட்புக் குழுவினர்களுக்கு மருத்துவ பரிசோதனை\nதிண்டுக்கல் காவலர் நிறைவாழ்வு பயிற்சி முகாம்கள், DSP -க்கள் துவக்கி வைப்பு\nகொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் 10 பிரத்தியேக பாதுகாப்பு உடையில் திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்.\nபெரம்பலூரில் 31வது சாலை பாதுகாப்பு வார விழா பேரணி\nரேசன் கடையில் கூடிய மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய மல்லாங்கிணர் SI\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (2,984)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,330)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,117)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,869)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,777)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,763)\n13 ரவுடிகள் ஓட ஓட கைது\n144 மூட்டை ரேசன் அரிசி பறிமுதல் 2 பேர் கைது\nகோவையில் தொழில் அதிபர் தற்கொலை, ஆர்.எஸ் புரம் காவல்துறையினர் விசாரணை\nதொடர் நகை பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது\nகார்த்திகை தீபத் திருவிழா, திருவண்ணாமலை காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/22479/", "date_download": "2020-11-24T17:14:32Z", "digest": "sha1:GBCK74CPOATNK3AKCJPH5JDJJVTHRJ7R", "length": 16129, "nlines": 280, "source_domain": "www.tnpolice.news", "title": "மூதாட்டியிட���் தங்க சங்கிலி பறித்தவர் கைது – POLICE NEWS +", "raw_content": "\n13 ரவுடிகள் ஓட ஓட கைது\n144 மூட்டை ரேசன் அரிசி பறிமுதல் 2 பேர் கைது\nகோவையில் தொழில் அதிபர் தற்கொலை, ஆர்.எஸ் புரம் காவல்துறையினர் விசாரணை\nதொடர் நகை பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது\nகார்த்திகை தீபத் திருவிழா, திருவண்ணாமலை காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கை\nமினி வேனை திருடிய 2 பேர் கைது\nகாணாமல் போன (JCB)ஜேசிபி, துரிதமான முறையில் செயல்பட்ட காவல்துறை\n“நிவர் புயல்” மாவட்டம் வாரியாக கண்காணிப்பு பணிக்கு காவல் துறை உயர் அதிகாரிகள் நியமனம்\nமக்கள் சேவையில் போலீஸ் நியூஸ் பிளஸ், 1000 பேருக்கு கபசுர குடிநீர் விநியோகம்\nமதுரையில் வீட்டின் கதவை உடைத்த 2 பேர் கைது\nமதுரையில் 12 வயது சிறுமி பலாத்காரம் முதியவர் கைது\nமதுரையில் இலவச பட்டா வாங்கி தருவதாக கூறி போலி ஆவணம் கொடுத்து மோசடி\nமூதாட்டியிடம் தங்க சங்கிலி பறித்தவர் கைது\nகன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் அன்று பொட்டல் குழி பகுதியை சேர்ந்த ஜெயபெருமாள்(52) என்பவருடைய தாயார் செல்வ நேசம்மாள்(73) வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அங்கு வந்த மேலசூரங்குடியை சேர்ந்த செல்வராஜ்(54) என்பவர் செல்வ நேசம்மாளிடம் பணம் மற்றும் நகையை கேட்டுள்ளார். நேசம்மாள் தர மறுக்கவே நேசம்மாளின் கழுத்தில் கிடந்த 11 சவரன் தங்க சங்கிலியை பறித்து விட்டு தப்பினார். பின்பு இது பற்றி ஜெய பெருமாள் இரணியல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை விசாரித்த காவல் ஆய்வாளர் திரு. முத்துராஜ் குற்றவாளி செல்வராஜை கைது செய்து u/s 394 IPC படி வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தார்\nகள்ளச்சாராய வழக்குகளில் தொடர்புடையவர் குண்டர் சட்டத்தில் கைது\n80 திருநெல்வேலி : ஆலங்குளம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு குற்ற எண்:938/19: u/s 4(1)(aaa),4(1-A),4(1)(i) சிவகிரி காவல் நிலைய குற்ற எண் 330/19 *4(1-A),4(1)(f),4(1)(g) தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் […]\nதமிழகத்தில் 13 ஐ.பி.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு\nசட்டத்திற்கு புறம்பாக புகையிலை விற்பனை, அலங்காநல்லூர் காவல்துறையினர் நடவடிக்கை\nதிண்டுக்கல் SP இரா.சக்திவேல் அவர்களுக்கு நன்றி தெரிவித்த ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகள்\nதென்காசி காவல் நிலையத்தில் அழகிய நூலகம் அமைத்து கொடுத்த காவல் ஆய்வாளர்\nதுப்பறியும் மோப்ப நாய் இறப்பு : காவல் இறுதி மரியாதையுடன் நல்லடக்கம்\nபோலி லேபிள்களை ஒட்டி பீடி பண்டல்களை விற்பனை செய்த மூவர் கைது\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (2,984)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,330)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,117)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,869)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,777)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,763)\n13 ரவுடிகள் ஓட ஓட கைது\n144 மூட்டை ரேசன் அரிசி பறிமுதல் 2 பேர் கைது\nகோவையில் தொழில் அதிபர் தற்கொலை, ஆர்.எஸ் புரம் காவல்துறையினர் விசாரணை\nதொடர் நகை பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது\nகார்த்திகை தீபத் திருவிழா, திருவண்ணாமலை காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lyricsraag.com/kannamma-ispade-rajavum-idhaya-raniyum/", "date_download": "2020-11-24T17:55:09Z", "digest": "sha1:MW6LJZYOCLF5GXMKZMRNJ2FBVQZ4R2MH", "length": 6627, "nlines": 177, "source_domain": "lyricsraag.com", "title": "Kannamma | Tamil Song Lyrics | Ispade Rajavum Idhaya Raniyum", "raw_content": "\nபுது காதல் நீ தந்த\nஎன் நெஞ்சில் ஏன் வந்து\nஅர பார்வை நீ பாத்து\nசுகம் கூட நீ தந்த\nஓ….மௌனம் பேசும் மொழிகூட அழகடி\nஆயுள் நீல அது போதும் வருடி\nஉந்தன் உதட்டின் ஓரங்கள் மறைக்கும்\nபுது மொழி அதை உடைத்தெறி\nஎந்தன் வானை மறைகின்ற அழகி\nஉந்தன் உயிரை என் சுவாசம்\nதொடுதேனா கூறடி வந்து கூறடி\nஎன் நெஞ்சுக்குள்ள வா வா….\nஎன் நெஞ்சுக்குள்ள வா வா….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://paativaithiyam.in/health_food_videos/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8-2/", "date_download": "2020-11-24T17:09:37Z", "digest": "sha1:Y2C45NUWN7DZA43WK3HZUP4URWCYKZNK", "length": 5601, "nlines": 57, "source_domain": "paativaithiyam.in", "title": "சுக்குக்கு மிஞ்சிய மருந்து இல்லை சுக்கு கருப்பட்டி லேகியம் Patti Vaithiyam in Tamil health Tips | பாட்டி வைத்தியம்", "raw_content": "\nஉங்கள் வீட்டு இயற்கை ஆலோசகர்\nசீயக்காய் தூள் 200 g- seeyakai powder பாட்டி வைத்தியம்\nநீரிழிவு நிவாரணி பொடி – சர்க்கரை நோய் மருந்து 200gm Diabetes Cure siddha powder diabetes\nமூலிகை குளியல் பொடி 200g Herbal Bath Power\nசுக்குக்கு மிஞ்சிய மருந்து இல்லை சுக்கு கருப்பட்டி லேகியம் Patti Vaithiyam in Tamil health Tips\nசுக்குக்கு மிஞ்சிய மருந்து இல்லை சுக்கு கருப்பட்டி லேகியம் Patti Vaithiyam in Tamil health Tips\nசுக்குக்கு மிஞ்சிய மருந்து இல்லை சுக்கு கருப்பட்டி லேகியம் Patti Vaithiyam in Tamil health Tips\nவிற்பனை பொருட்கள் – Products\nசீயக்காய் தூள் 200 g- seeyakai powder பாட்டி வைத்தியம் ₹200.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%2B%2B", "date_download": "2020-11-24T17:57:15Z", "digest": "sha1:3VCE4A76DOCAINVT5FOY25MLBJQ4EQ72", "length": 13565, "nlines": 238, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சி++ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசி++ (C++) சியின் மேம்பாடுகளைக் கொண்ட ஓர் பொதுவான நிரலாக்கல் மொழியாகும். இது மேல் நிலை நிரலாக்கம் மற்றும் வன்பொருட்களை கையாளும் கீழ்நிலை நிரலாக்கம் ஆகிய இரண்டையும் ஆதரிப்பதால் இது ஓர் இடை நிலை மொழியாகும். இம்மொழியில் நிரலாக்க வரிகள் இவ்வாறுதான் வரவேண்டும் (அதாவது இந்தவரியில் இந்த நிரலாக்கம் தான் என்று கோபால் நிரலாக்க மொழி போன்ற கட்டுப்பாடுகள் ஏதும் கிடையாது. பொதுவாக சி++ நிரல்கள் கம்பைல் செய்யப்படும். இவ்வாறு கம்பைல் செய்யப்படும்போது அக்கணினியை இலக்கு வைத்த இயந்திரமொழிக்குக் கொண்டுவரப்படும்.) சி++ மொழி 1980 ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஏடீ & டீ பெல் ஆய்வுக் கூடத்தில் பியார்னே இசுற்றூத்திரப்பு என்பவரால் உருவாக்கப்பட்டது.\nகுனூ கம்பைலர்கள், மைக்ரோசாப்ட் விஷ்வல் சி++, போர்லாண்ட் சி++ பில்டர்\nஐ.எஸ்.ஓ/ஐ.ஈ.சி சி++ 1998, ஐ.எஸ்.ஓ/ஐ.ஈ.சி சி++ 2003\nசி#, பேர்ல், எல்.சி.பி, பைக், அடா95, ஜாவா, பி.எச்.பி, டி, சி99, பால்கன், சீட்7, லூவா\n4 அடிப்படை உள்ளீடும் வெளியீடும்\n8 பொருள் நோக்கு நிரலாக்கம்\nஅமெரிக்க பெல் ஆய்வுக்கூடத்தில் பணியாற்றிய பியார்னே இசுற்றூத்திரப்பு சியை மேம்படுத்தும் முகமாக 1979 ஆம் ஆண்டில் வகுப்புகளுடன் கூடிய சி (C with Classes) ஆக விருத்தி செய்தார். இது 1983 ஆம் ஆண்டில் சி மொழியில் வரும் ++ ஆனது increment operator ஐக் குறிக்கும் வகையில் இதுவும் சி++ என மாற்றப்பட்டது.\nசி++ இன் வாழ்நாள் முழுவதும், அதன் வளர்ச்சி மற்றும் அதன் பரிணாம வளர்ச்சியில் பின்பற்றப்பட வேண்டும் என்று ஒரு விதிமுறை தொகுப்பு முறைசாராமல் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது.\nஇது உண்மையான பிரச்சினைகள் மற்றும் அதன் அம்சங்களைக் கொண்டு இயக்கப்படுவதோடு உண்மையான உலக திட்டங்களில் உடனடியாகப் பயனுள்ளதாக இருக்க வேண்டும்.\nஇதன் அம்சங்கள் நடைமுறைச் சாத்தியம் மிக்கனவாக இருக்க வேண்டும்.\nநிரலாளர்கள் தங்களத��� சொந்த நிரலாக்கப் பாணியில் எடுக்க உருவாக்கச் சுதந்திரம் கொடுப்பதாக இருக்க வேண்டும், மற்றும் அந்த பாணி முழுமையாக சி++ ஐ ஆதரிக்க வேண்டும்.\nஒரு பயனுள்ள அம்சத்தை அனுமதிப்பது சி++ இன் ஒவ்வொரு சாத்தியமான தவறைத் தடுப்பதை விட முக்கியமானது.\nசி++ இன் கீழே எவ்வித மொழியும் இருக்கக் கூடாது.\nநீங்கள் பயன்படுத்தத் தேவையில்லை என்று நினைக்கும் எந்த அம்சங்களையும் கொடுக்கத் தேவையில்லை.\nநிரலாக்குநர் என்ன செய்ய வேண்டும் என விரும்புகின்றார் என்று தெரியவில்லை என்றால், நிரலாக்குநரே அதைக் குறிப்பிட அனுமதிக்கின்றது\nசி++ பி.எச்.பி போன்ற இதர மொழிகள் போல் அல்லாமல் சொற்தொடர்களை தெரிவில் பயன்படுத்த முடியாது.\nசி ++ நன்கு வகையான நினைவாக ஒதுக்கீடு கொண்டு உள்ளது நிலையான நினைவாக ஒதுக்கீடு:இந்த நிலையான நினைவாக ஒதுக்கீடு என்பது ஒரு நிலையான வேரியபுல்கு ஒரு பொருளை ஒதுக்கீடுசெய்வது ஆகும் இந்த ஒதுக்கீடு கம்பையில் டைம்இன் போது நடை பெரும் ஒரு செயல் ஆகும் ஒதுக்கப்பட்ட சேமிப்பு பகுதி ஒரு நிலையான இடமாகும் செமிகபடுபோது அதனுடன் செயல்படும் நிரல் அமைந்து இருக்கும் .இது போன்ற திறவுசொர்கள் ஸ்டாடிக் என்ற சொலுடன் இணைத்து டிச்ளைர் செய்யப்படும்.\nநிரலாக்கம் குறித்த அறிமுகம் - விக்கிநூலில்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 ஏப்ரல் 2018, 14:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-11-24T18:54:55Z", "digest": "sha1:WGPMKBRIRXZRGQG73JU5MIKJIQCEV2N4", "length": 13951, "nlines": 156, "source_domain": "ta.wikipedia.org", "title": "சம்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசம்பு, சண்பு, கண்பு (Typha angustifolia மேலும் lesser bulrush,[1] narrowleaf cattail அல்லது lesser reedmace) என்பது ஒரு சதுப்பு நில அல்லது நீர்த் தாவரம் ஆகும். இது டைபா (Typha) என்னும் பேரினத்தைச் சேர்ந்தது. இது பொதுவாக வடக்கு அரைக்கோளத்தில் உப்புத் தன்மை நிறைந்த இடங்களில் காணப்படுகிறது.[2] இந்த தாவரத்தின் இலைகள் தட்டையானவை, அகலத்தில் மிகவும் குறுகியவை (¼ \"-½\" அகலம்), மற்று���் இவை முதிர்ச்சியடையும் போது 3'-6' உயரம் கொண்டவையாக இருக்கும். ஒவ்வொரு தாவர பதியவங்குரத்திலிருந்தும் 12-16 இலைகள் தோன்றுகின்றன. முதிர்ச்சியடையும்போது, இவை இலைகளைப் போல உயரமான தனித்துவமான தண்டுகளைக் கொண்டுள்ளன. இத்தாவரத்தின் தண்டுகளின் உச்சியியல் பஞ்சுபோன்ற, உட்பகுதியைக் கொண்ட பழுப்பு நிற கம்பங்கதிர் போன்ற இணர் தோன்றுகின்றது. இத்தாவரமானது மட்ட நிலத்தண்டுக் கிழங்கு வேர்களைக் கொண்டுள்ளன. இவை 27\" நீட்டிக்கக்கூடியவை மற்றும் பொதுவாக இவை ¾\" -1½ \" விட்டம் கொண்டவை.[3][4]\nஇதன் மலர் மஞ்சரியானது கம்பின் கதிர் போன்றது. 12 அங்குல நீளமும் 0.2 5-9 அங்குல குறுக்களவும் உள்ளது. 'ஸ்பைக்' என்ற பூந்துணர் பழுப்பு நிறமானது. இதன் மலரில் ஆண்மலர், மெல்லியதாகவும் வெளுத்துப் போயுமிருக்கும்; இணரின் மேலே இருக்கும். பெண் மலர் மலட்டு மலர்களுடன் சேர்ந்து அடியில் இருக்கும். மலட்டு மலரில் மலட்டுச் சூலகமும், மலரடிச் செதில்களும் கூடியிருக்கும். ஆண்மலரில் இரண்டு தாதிழைகள் உள்ளன. பெரிதும் மூன்று தாது இழைகளில் தாது உண்டாகும். தாதுக்காம்புகள் துணியில் கம்பியிருக்கும். தாதுப்பைகளின் இணைப்பு நீண்டு தடித்து இருக்கும். தாதுப்பை நான்கு செல் உடையது. அடியில் ஒட்டியிருக்கும். மகரந்தம் நல்ல மஞ்சள் நிறமானது. பெண் மலர் ஒரு மெல்லிய மடலின் உள்ளே இருக்கும். சூலகம் ஒரு செல் உடையது. சூல்தண்டு நீண்டு உதிராது இருக்கும். சூல்முடி பிளந்திருக்கும். இதன் விதை மிக மெல்லியது. விதை-கனிச்சுவரில் ஒட்டியிருக்கும். கரு உருண்டையானது.\nஇந்த இனமானது ஐரோப்பாவிலிருந்து வட அமெரிக்காவிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது என்று கூறப்படுகிறது.[5] வட அமெரிக்காவில், இது கடலோரத்திலிருந்து உள்நாட்டுப் பகுதிக்கும் கொண்டு செல்லப்பட்டதாக கருதப்படுகிறது.[6]\nஇதன் நீண்ட இலைதான் 'சம்பு' எனப்படும். இதனைக் கொண்டு தட்டிகள், பத்திப்பாய்கள், குடலைகள் முதலியவற்றை வேய்வர்.\nஇத் தாவரத்தின் பல பகுதிகள் உண்ணக்கூடியவை. இதன் பல்வேறு பருவங்களில் வேர்கள் மற்றும் இலைகளின் அடிப்பகுதி, தண்டுகளின் உள் பகுதி, பச்சை பூக்கும் கூர்முனை, பழுத்த மகரந்தம் மற்றும் மாவுச்சத்து வேர்கள் உட்பட.[7] இதன் உண்ணக்கூடிய தண்டுகள் வியட்நாமில் பான் பான் என்று அழைக்கப்படுகிறது. புகைப்படம்\nஇது சங்க இலக்கிங்களில��� கண்பு என்ற பெயரால் அழைக்கப்பட்டுள்ளது. பெரும்பானற்றுப்படையில் சிறுபிள்ளைகள் கண்பினது புல்லிய காயாகிய கதிரை முறித்து அக்காயில் தோன்றிய தாதை மார்பிலே அடித்துக்கொண்டு விளையாடுவர் என்று கூறுகின்றார் கடியலூர் உருத்திரங்கண்ணனார்.\nபொன்காண் கட்டளை கடுப்ப கண் பின்\nபுன்காய்ச் சுண்ணம் புடைத்த மார்பின் பெரும்பாணாற்றுப்படை- 220-221\nஇவ்வடிகளுக்கு நச்சினார்க்கினியர் 'பொன்னை உரைத்து மாற்றுக்காணும் உரை கல்லை ஒப்பக் கண்பினது புல்லிய காயில் தோன்றிய தாதை, அக்கதிரை முறித்து அடித்துக்கொண்ட மார்பினை உடைய சிறுபிள்ளைகள்' என்று உரை கூறுகின்றார்.[8]\n↑ சங்க இலக்கியத் தாவரங்கள், டாக்டர் கு. சீநிவாசன், 731-733\nடைபா ஆங்குஸ்டிபோலியா நேச்சர் மனிடோபாவிலிருந்து புகைப்படங்கள், வரைபடங்கள், விளக்கம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 திசம்பர் 2019, 03:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-11-24T19:17:03Z", "digest": "sha1:NVGIBCAQ7BCXTAH4UEE7LZV4L7XP665X", "length": 14586, "nlines": 97, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா பேச்சு:பயனர் கருவிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்ட சென்னை கூடலின் பொழுது தமிழ்ப்பரிதி மாரி அவர்கள் பிளிக்கர் போன்ற படத்தொகுப்புகள் கொண்டதாக விக்கி காமன்சு தளத்தினை வடிவமைத்திட வேண்டினார். தகவல் உழவன் அவர்கள் தமிழ் தட்டச்சு கருவி ஆன் ஸ்கீன் கீபோடு போல தமிழ் விக்கிப்பீடியாவில் அமைத்திட வேண்டும் என்ற தனது விருப்பத்தினை தெரிவித்திருந்தார். அதுபோல நீச்சல்காரன் அவர்களின் தமிழ்ப்பிழை திருத்தி கருவியை இன்னும் செம்மைபடுத்தி தமிழ் விக்கிப்பீடியால் இணைத்திடவும் விருப்பங்கள் தெரிவிக்கப்பட்டன. இதனைப் பற்றி முகநூலில் பகிர்ந்த பொழுது நண்பர் சிறீனிவாசன் இதனைப் பட்டியல் படுத்தி அதிக விளக்க்ததுடன் தனிப்பக்கத்தில் இட்டு பிறகு தெரிவிக்குமாறு ��ூறினார் அதனால் இங்கு இப்பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.\nதொழில்நுட்ப அளவில் தமிழ் விக்கிப்பீடியாவை செம்மைப் படுத்த தங்களுடைய எண்ணத்தில் விக்கி கருவிகள் பற்றி ஏதேனும் சிந்தனையிருந்தால் இங்கு பகிர்ந்து கொள்ளவும். கருவிகளின் தேவைகள் தெளிவாக அமைந்தால் தொழில்நுட்ப வல்லுனர்கள் நமக்கு கருவிகளை வடிவமைத்து தர காத்திருக்கின்றார்கள். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 19:10, 4 அக்டோபர் 2013 (UTC)\nஇவ்விவாததிற்கு விக்கிப்பீடியா:பயனர் கருவிகள் பக்கத்தின் பேச்சுப் பக்கம் சிறப்பாக இருக்கும் என நினைக்கிறேன் --நீச்சல்காரன் (பேச்சு) 02:36, 6 அக்டோபர் 2013 (UTC)\nவிக்கிப்பீடியா:பயனர் கருவிகள் பக்கத்தில் உரையாடுவதே பொருத்தம். பத்தாண்டுகளின் ஒரு பகுதியாக இருக்கத் தேவையில்லை. பலரும் பல கருவிகளுக்கான வேண்டுகோள்கள் தரும் அதே வேளை, அவற்றில் எது கூடுதல் விளைவைத் தரவல்லது என்று முன்னுரிமை தந்தும் செயல்பட வேண்டுகிறேன்.--இரவி (பேச்சு) 04:04, 6 அக்டோபர் 2013 (UTC)\nதங்கள் உரைகளுக்கு நன்றி. கருவிகளைப் பற்றி, அந்த பகுதியிலேயே தெரியப்படுத்துகிறேன். இங்கே குறிப்பிட்டுள்ள முதல் முன்மொழிவு, கருவிகளைக் குறித்தது அல்ல. அனைத்துதமிழ் திட்டங்களிலும் இருக்க வேண்டிய தோற்றவசதி. இதனை எங்கு தெரிவிப்பது\nவிக்கிப்பீடியா:பயனர் கருவிகள் என்றொரு பக்கம் உள்ளதா. கவனத்திற்கு வரவில்லை. மாற்றிவிடுகிறேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 06:27, 6 அக்டோபர் 2013 (UTC)\n3 இருக்கும் கருவிகளில் தேவைப்படும் மேம்பாடுகள்\nஇருக்கும் கருவிகளில் தேவைப்படும் மேம்பாடுகள்[தொகு]\nதொடுப்பிணைப்பியின் இடிராப் இடவுன் மெனுவில் இன்னும் சிலவற்றைச் சேர்க்க வேண்டும். அதில் பக்கவழி நெறிப்படுத்தலும் தேவை.\nதொடுப்பிணைப்பியில் இணைக்கப்படும் வார்ப்புரு பக்கத்தின் மேற்பகுதியில் வரவேண்டுமா அல்லது கீழ் பகுதியில் வர வேண்டுமா என்பதை பயனர் தேர்வு செய்யுமாறு வாய்ப்பு வர வேண்டும்.\nவிக்சனரி திட்டத்துக்கான சொல்லுக்கு இணைப்பு கொடுக்கும் வார்ப்புருக்களும் அதிலேயே இருக்க வேண்டும். அதுபோலவே விக்கிமூலம், மேற்கோள் போன்ற அனைத்து திட்டத்துக்கும் இருக்க வேண்டும்.\nதொடுப்பிணைப்பியில் தொடுப்புகளை கொடுப்பது போல் தொடுப்புகளை நீக்குவதற்கும் வழிவகை செய்ய வேண்டும். எடுத்துக்காட்டுக்கு வேலை ��டந்துகொண்டிருக்கிரது வார்ப்புரு உள்ள கட்டுரையில் அதை தொடுப்பிணைப்பி மூலம் நீக்குமாறும் இருக்க வேண்டும்.\nபுரூவிட்டு கருவியில் தமிழில் நூல்களுக்களான வாய்ப்புகளில் உரலி இல்லை. தற்போது தமிழ் நூல்கள் அதிகம் இணையத்தில் கிடைப்பதால் நூல் மேற்கோளுக்கான வாய்ப்புகளில் உரலி என்னும் பீல்டையும் சேர்க்க வேண்டும்.\n\"சொற்றொடரால் தேடு\" \"Search By Word\" என்னும் புது வசதி புரூவிட்டில் செய்யப்பட வேண்டும். இது என்ன செய்ய வேண்டுமெனில் ஒரு 1000 பக்கங்களை கொண்ட நூலில் மேற்கோளுக்கான வரிகளை பக்கத்தின் அடிப்படையிலோ வார்த்தைத் தேடலின் அடிப்படையிலோ காட்டுவதாக இருக்க வேண்டும். வலைபக்கங்களில் உள்ள மேற்கோளுக்கும் இதையே செய்யலாம். ஒரு பயனர் 1000 வரிகளை கொண்ட வலைப்பக்கத்தில் 501ஆவது வரியில் உள்ள சில வார்த்தைகளை தட்டச்சிட்டு சேமித்தால் அதை விக்கிக்கட்டுரைப் பக்கத்தில் இருந்து சொடுக்கும் போது அந்த வலைப்பக்கத்தின் 501 வரியில் \"சொற்றொடரால் தேடு\" பகுதியில் கொடுத்த வார்த்தைத் தொடரை ஹைலைட்டு செய்து பக்கம் திறக்க வேண்டும்.\nஇன்னும் நிறைய யோசித்து வைத்திருந்தேன். நினைவில் வந்தால் சொல்லுகிறேன். அது ஒன்னும் பிரச்சினை இல்லை. விட்டத்த பார்த்து வெறிசா ஆட்டோமட்டிக்கா எல்லாம் நினைவுக்கு வந்துரும். :)--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 19:25, 8 அக்டோபர் 2013 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 அக்டோபர் 2017, 11:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/tamil-maanila-congress-gnanadesigan-corona-affect-qjw2ro", "date_download": "2020-11-24T19:13:47Z", "digest": "sha1:GWFYPOXNH7SUREBPQTSO7P5G6HGPC7GH", "length": 9734, "nlines": 105, "source_domain": "tamil.asianetnews.com", "title": "நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஞானதேசிகனுக்கு கொரோனா உறுதி.. அதிர்ச்சியில் ஜிகே வாசன்..! | Tamil Maanila Congress gnanadesigan corona affect", "raw_content": "\nநெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஞானதேசிகனுக்கு கொரோனா உறுதி.. அதிர்ச்சியில் ஜிகே வாசன்..\nதமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஞானதேசிகன் நெஞ்சுவலி காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அவருக்கு கொரோன��� இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nதமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஞானதேசிகன் நெஞ்சுவலி காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nதமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஞானதேசிகன். இவருக்கு திடீரென நேற்று நெஞ்சுவலி ஏற்பட்டது. இதன் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இதனையடுத்து, அவருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்ததையடுத்து பரிசோதனை செய்யப்பட்டது.\nஅந்த பரிசோதனையில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, அவர் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். கொரோனா பாதிக்கப்பட்ட ஞானதேசிகன் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப பிரார்த்திக்கிறேன் என்று தமாகா தலைவர் ஜிகே வாசன் தெரிவித்துள்ளார்.\n 3வது அலை வீசுவதாக டெல்லி சுகாதாரத்துறை எச்சரிக்கை.. அச்சத்தில் பொதுமக்கள்..\nஎல்லாம் கையை மீறி போச்சு... இதுதான் ஒரே வழி... முக கவசம் அணியாவிட்டால் ரூ.2000 அபராதம்.. முதல்வர் அறிவிப்பு.\nமருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்ற 4 மாணவர்களுக்கு கொரோனா.. விழாவில் பங்கேற்ற முதல்வர், அமைச்சர்கள் அதிர்ச்சி.\nஅனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுகாதாரத்துறை அவசர அவசிய எச்சரிக்கை... மக்களே காப்பாற்றிக்கொள்ளுங்கள்..\nஉஷார் மக்களே.. வரும் 28 நாட்கள் ரொம்பவே கவனமா இருக்கணும்.. பகீர் கிளப்பி எச்சரிக்கும் சுகாதாரத்துறை செயலாளர்.\nதமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையா சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பரபரப்பு தகவல்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டி���ிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஆஸ்திரேலியாவில் செம ஒர்க் அவுட்.. கேஎல் ராகுல் பகிர்ந்த வீடியோ\nஅரசு பள்ளி மாணவர்களின் மருத்துவகல்வி கட்டணம் விவகாரம். பாமக நிறுவனர் ராமதாஸ் முதல்வருக்கு வைத்த கோரிக்கை..\n 3வது அலை வீசுவதாக டெல்லி சுகாதாரத்துறை எச்சரிக்கை.. அச்சத்தில் பொதுமக்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots/business-news/amazon-says-20000-us-employees-had-corona-in-6-months-report.html", "date_download": "2020-11-24T17:40:49Z", "digest": "sha1:YOPWD3MXKRY5655HTWDJIPWCX3KGZF7N", "length": 12482, "nlines": 57, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Amazon Says 20000 US Employees Had Corona In 6 Months Report | Business News", "raw_content": "\n'எங்க ஊழியர்கள்ல 20,000 பேருக்கு கொரோனா'... 'ஷாக் தகவலை வெளியிட்ட'... 'பிரபல ஆன்லைன் டெலிவரி நிறுவனம்\nமுகப்பு > செய்திகள் > வணிகம்\nஅமெரிக்காவில் தங்கள் நிறுவன ஊழியர்கள் 20,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அமேசான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசீனாவின் வுஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் பரவத் கொரோனா வைரஸால் தற்போது உலகம் முழுவதும் 3 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸுக்கான தடுப்பூசியை கண்டறியும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.\nஇந்நிலையில் அமெரிக்காவில் அமேசான் நிறுவன ஊழியர்களில் 20,000 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளதென சிஎன்என், பிபிசி, டைம்ஸ் நவ் ஆகிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதுகுறித்த அமேசான் நிறுவனத்தின் அறிவிப்பில், \"அமெரிக்காவில் அமேசான் நிறுவனத்தில் பணிபுரிந்த 20,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மொத்த அமெரிக்க தொகையில் குறைவுதான். எங்களை போன்ற பெரிய நிறுவனங்களும் தங்களுடைய நிறுவனத்தில் பணிபுரிந்த ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு இருந்தால், பாதிப்பு எண்ணிக்கையை வெளியிட வேண்டும். இது நமக்கு உதவியாக இருக்கும்\" எனக் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்காவில் மொத்தமுள்ள 50 மாகாணங்களில் 27 மாகாணங்களில் ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும்போது செப்டம்பர் மாதத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் 71 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.\n\"ஏற்கனவே 'மரண' வெயிட்டிங்'ல இருக்கோம்,,.. இதுல இது வேறயா\"... முக்கிய 'சாதனை'களை எட்டக் காத்திருக்கும் 'தல' தோனி\n'இந்த ஐபிஎல் சீசன்ல'... 'அவரு விளையாடுவாரா, மாட்டாரா'... 'அணியின் தோல்விக்குப்பின்'... 'முக்கிய வீரர் குறித்து வெளியான புது அப்டேட்'... 'அணியின் தோல்விக்குப்பின்'... 'முக்கிய வீரர் குறித்து வெளியான புது அப்டேட்\n'அக்டோபர் 6ம் தேதி சென்னையில் இருங்கள்'... 'எம்.எல்.ஏ'களுக்கு பறந்த அதிரடி உத்தரவு'... இதுதான் காரணமா\n'கோவில்களில் சாமி தரிசனம்'... 'உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் ஆதரவாளர்கள்'... பரபரப்பான அரசியல் களம்\n\"... 'தேமுதிக தலைவர் விஜயகாந்த், மனைவி பிரேமலதா உடல்நிலை குறித்து'... 'மியாட் மருத்துவமனை வெளியிட்டுள்ள புதிய அறிக்கை\n\" - 'Twitter-ல் அவரே சொல்லும் காரணம்...\n“லாக்டவுன்ல வேலை, வருமானங்களை பலர் இழந்துருக்காங்க”.. தனியார் கல்விக்கட்டணத்தில் 25% தள்ளுபடி - மாநில அரசு அதிரடி\n'1.85 லட்சம் IT Employees-க்கு அடிக்கப்போகும் ஜாக்பாட்'... 'Wipro-வின் அறிவிப்பால்'... 'குஷியான ஊழியர்கள்...'... 'Wipro-வின் அறிவிப்பால்'... 'குஷியான ஊழியர்கள்...\n'தமிழகத்தின் இன்றைய கொரோனா அப்டேட்...' எந்த மாவட்டங்கள் முதல் மற்றும் 2-வது இடம்... - மேலும் முழு விவரங்கள்...\n'இருதய பாதிப்பு இருப்பவர்களுக்கு கொரோனா வந்தால்'...'ஒர்கவுட் பண்ணும்போது மாஸ்க் போடலாமா'...'ஒர்கவுட் பண்ணும்போது மாஸ்க் போடலாமா'\n“குவாரண்டைனில் இருந்த கொரோனா நோயாளிகள்” .. நள்ளிரவில் திமுதிமுவென நுழைந்த ஏழெட்டு பேர்.. சென்னை தி.நகரில் நடந்த ‘மிரளவைக்கும்’ சம்பவம்\n'இத நம்பி தான இருந்தோம்... கடைசில இப்படி ஆயிடுச்சே'.. அதிபர் டிரம்பின் தேர்தல் வியூகத்தை நொறுக்கிப் போட்ட அறிவிப்பு'.. அதிபர் டிரம்பின் தேர்தல் வியூகத்தை நொறுக்கிப் போட்ட அறிவிப்பு.. என்ன செய்யப்போகிறது அமெரிக்கா\n'கொரோனாவுக்கு நடுவிலும் ஆபீஸ் செல்பவர்கள் கவனத்திற்கு'... 'இந்த வசதி மட்டும் இல்லன்னா'... 'முக்கிய தகவலுடன் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\n“32,000 பேருக்கு கூண்டோட நேர்ந்த கதி”.. விமான நிறுவனங்கள் எடுத்த பரபரப்பு முடிவு”.. விமான நிறுவனங்கள் எடுத்த பரபரப்பு முடிவு.. ‘இன்னும் என்னலாம் நடக்குமோ.. ‘இன்னும் என்னலாம் நடக்குமோ\nதிரையில் வில்லன்... நிஜத்தில் ஹீரோ.. நடிகர் 'சோனு சூட்'டுக்கு ஐ. நா. விருது.. நடிகர் 'சோனு சூட்'டுக்கு ஐ. நா. விருது.. புகழ்ந்து தள்ளிய விஜயகாந்த்.. புகழ்ந்து தள்ளிய விஜயகாந்த்.. ஏன் தெரியுமா\n“இதெல்லாம் என் வேகத்தை குறைச்சுடுமா என்ன”.. 150 குழந்தைகளைக் கடந்து.. லாக்டவுனிலும் தளராத ‘தாராள பிரபு’\n'அன்லாக் 5.0'... 'திரையரங்குகள், பள்ளி, கல்லூரிகளை எப்போது திறக்கலாம்'... 'புதிய தளர்வுகளுடன்'... 'மத்திய அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு'... 'புதிய தளர்வுகளுடன்'... 'மத்திய அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு\n'தமிழகத்தின் இன்றைய கொரோனா அப்டேட்...' எந்த மாவட்டங்கள் முதல் மற்றும் 2-வது இடம்... - மேலும் முழு விவரங்கள்...\n'ஒவ்வொரு மணி நேரத்துக்கும் எத்தனை கோடி'... 'லாக்டவுன் நேரத்திலும் மலைக்க வைத்த முகேஷ் அம்பானி'... வெளியான பட்டியல்\n.. டிரம்பை அதிரவைத்த ஜோ பிடன்.. ‘அனல்’ பறந்த விவாதத்தில் நடந்தது என்ன..\n'சரி கடைசியா ஒருக்கா முகத்தை பாப்போம்'... 'இறந்தவரின் முகத்திரையை விலகிய உறவினர்கள்'... சற்றும் எதிர்பாராத அதிர்ச்சி திருப்பம்\n“ஒரே ஒரு குடும்பம் நடத்திய பார்ட்டி”.. நம்பி கலந்துகொண்டவர்களில் 900 பேருக்கு ஏற்பட்ட கதி”.. நம்பி கலந்துகொண்டவர்களில் 900 பேருக்கு ஏற்பட்ட கதி .. மின்னல் வேகத்தில் பறந்த அடுத்த உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/viral/belly-dancers-steal-the-show-at-pak-investment-summit-viral-video/", "date_download": "2020-11-24T17:06:54Z", "digest": "sha1:JO34HNPJOAIQF5MRII2DPLFAIMOTZTNG", "length": 9042, "nlines": 62, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பெல்லி டான்ஸர்கள் மூலமாக முதலீட்டாளர்களை ஈர்க்க முயற்சி: வைரல் வீடியோ", "raw_content": "\nபெல்லி டான்ஸர்கள் மூலமாக முதலீட்டாளர்களை ஈர்க்க முயற்சி: வைரல் வீடியோ\nஒரு லட்சம் பார்வைகளைக் கடந்து சென்றுக் கொண்டிருக்கும் இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி���ுள்ளது\nBelly dancers steal the show at Pak investment summit viral video – பாகிஸ்தான் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பெல்லி டான்ஸ் – வறுத்தெடுக்கும் சமூகவாசிகள்\nமுதலீட்டாளர்களின் ஆதரவைப் பெறும் முயற்சியாக, பாகிஸ்தானின் சர்ஹாத் சேம்பர் ஆஃப் காமர்ஸ் மற்றும் இண்டஸ்ட்ரி (எஸ்.சி.சி.ஐ.பி) அஜர்பைஜானின் பாகுவில் முதலீட்டாளர்கள் மாநாட்டை ஏற்பாடு செய்து, பெல்லி நடனக் கலைஞர்களை இந்த நிகழ்வுக்கு அழைத்து ஆட வைத்திருக்கிறது.\nமுதலீட்டு மாநாட்டின் வீடியோவில் பெல்லி கலைஞர்களின் ஆட்டம், சமூக ஊடகங்களில் வைரலாக, பலத்த எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.\n1.19 நிமிடம் ஓடக் கூடிய இந்த வீடியோ கிளிப்பை கிளிப்பை பத்திரிகையாளர் குல் புகாரி பகிர்ந்துள்ளார். அதில், “பாகிஸ்தான் முதலீட்டு ஊக்குவிப்பு மாநாட்டில், பெல்லி நடனக் கலைஞர்கள் கொண்டு முதலீட்டாளர்களை ஈர்க்க முயற்சித்த போது… என்ற கேப்ஷனுடன் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.\nஒரு லட்சம் பார்வைகளைக் கடந்து சென்றுக் கொண்டிருக்கும் இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவை பகிர்ந்த ஒரு பயனர் “ஒரு தேசமாக நாம் எங்கு செல்கிறோம்” என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.\nதியேட்டர் ஆர்டிஸ்ட் டூ சீரியல் நடிகை: நேகா கவுடா\nகொளுத்திப்போடும் பாலா, வேட்டையாடப்படும் ஆரி, ஆபத்தில் சம்யுக்தா – பிக் பாஸ் விமர்சனம்\nகுழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க: மொறு மொறு கோதுமை சமோசா\n உங்களுக்கு பெஸ்ட் பிளான் எதுன்னு பாருங்க\nNivar Cyclone Live: புயல் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ள மாவட்டங்களுக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்\nபொய்யாக இருக்கும் அர்ச்சனா, நிஷா, சம்யுக்தா.. சரவெடி சுச்சிக்கு பை பை\nஎந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் இந்திய வானிலை மையம் தகவல்\nதமிழகத்தில் மீட்பு பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில் இந்திய கடற்படை\nசென்னையில் 77 இடங்களில் உணவு, நிவாரண முகாம்களுக்கு ஏற்பாடு: முழுப் பட்டியல்\nநிவர் புயல் கரையை கடக்கும்போது 145 கி.மீ வேகத்தில் காற்று வீசும்; வானிலை ஆய்வு மையம்\nபுதன்கிழமை பொது விடுமுறை: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nநாகையில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் உடனே முகாம்களுக்கு வரவேண்டும் – ஆட்சியர் பிரவீன் நாயர்\n காரசாரமா 2 வகை சட்னி செய்யலாம்\nபிக் பாஸ் பாலாஜி மீது அவதூறு வழக்குப் பதிவு செய்யப்படும் - ஜோ மைக்கேல் எச்சரிக்கை\nசெந்தூரப்பூவே: கல்யாணம் முடிஞ்சது... ஆனா சாந்தி முகூர்த்தம்\n'வாக்குச்சாவடிக்கு வராத வாக்காளர்' முறையை கைவிடுக: மு.க ஸ்டாலின் கோரிக்கை\nதேர்தல் முடிவுகள், நீதிமன்ற தீர்ப்பு... லாலுவிற்கு சாதகமாக அமைய இருப்பது எது\nஜியோ, ஏர்டெல், வோடஃபோன்-ஐடியா: ரூ.200 விலையில் சிறந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள்\n நீங்க ரூ.3 கோடி வரை வீட்டு கடன் வாங்கலாம் தெரியுமா\nஇந்தியாவில் அதிக லைக்குகளை அள்ளி சாதனை படைத்த விஜயின் மாஸ்டர் டீசர்\nNivar Cyclone Live: எந்தெந்த மாவட்டங்களில் இன்று மழை; லேட்டஸ்ட் ரிப்போர்ட்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://virgonews.com/2019/10/09/rajini-radharavi-karatethiyagarajan-controversy/", "date_download": "2020-11-24T17:06:29Z", "digest": "sha1:VTOYMMQRUCTBWJHPJJYHCSMHIHY7RDFO", "length": 9370, "nlines": 80, "source_domain": "virgonews.com", "title": "ரஜினி பின்னால் அணிவகுக்க தயார்: மீண்டும் சர்ச்சையில் சிக்கும் ராதாரவி! – VIRGO NEWS", "raw_content": "\nதனிக்கட்சி தொடங்கும் மு.க அழகிரி: வலுவாகும் பாஜக B – டீம்\nஇயற்கை விவசாயம் காலத்தின் கட்டாயம்: ஆய்வுகள் உணர்த்தும் உண்மை\nபீகார் பாணியில் திமுக-அதிமுகவை வீழ்த்த திட்டம்: தினகரன்-கமல்-சீமானை பயன்படுத்த பாஜக முயற்சி\nபீகார் தேர்தல் முடிவுகள்: மாநில கட்சிகளை பலவீனமாக்கும் பாஜக செயல் திட்டம் வெற்றி\nகுரு பெயர்ச்சியும் – கூட்டணி கட்சிகளின் இடப்பெயர்ச்சியும்\nரஜினி பின்னால் அணிவகுக்க தயார்: மீண்டும் சர்ச்சையில் சிக்கும் ராதாரவி\nநடிகர் ரஜினி முதல்வர் வேட்பாளர் என்றால், அவர் பின்னான் நிற்க தயார் என்று நடிகர் ராதா ரவி பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.\nஏற்கனவே, தெலுங்கர்கள் இல்லை என்றால் தமிழ்நாடு இல்லை என்ற தொனியில் அவர் பேசிய சர்ச்சை இப்போதுதான் அடங்கி உள்ளது. அதற்குள் ரஜினியை மையப்படுத்தி மீண்டும் ஒரு சர்ச்சைக்கு பிள்ளையார் சுழி போட்டிருக்கிறார் அவர்.\nகாங்கிரஸ் பிரமுகரும், ரஜினியின் நெருங்கிய நண்பருமான கராத்தே தியாகராஜன் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு ராதாரவி பேசினார். அப்போது, ரஜினி கட்சி ஆரம்பித்து முதல்வர் வேட்பாளர் ஆனால், அவருக்கு பின்னால் நான் நிற்பேன் என்றார்.\nதிமுக, அதிமுக என இரு கட்சிகளிலும் மாறி, மாறி பயணிக்கும் அவர் தற்போது அதிமுகவில் இருப்பது மறந்துவிட்டதோ என்னோ, திடீரென சுதாரித்துக் கொண்டு, ஆமாம் ரஜினி என்றால் பாஜக, அது அதிமுக கூட்டணியில் தானே இருக்கிறது என்று சொல்லி ஒரு வழியாக சமாளித்தார்.\nஇந்த முறை ரஜினி அரசியலுக்கு வருவது நிச்சயம் என்று கராத்தே தியாகராஜன் சொல்கிறார். அப்படி ரஜினி அரசியலுக்கு வரும் பட்சத்தில், அவர் பாஜகவிலா சேருவார் அப்படியே, பாஜக – அதிமுக கூட்டணி என்று வந்தாலும், இதுவரை தமிழகத்தை ஆண்டுகொண்டிருக்கும் அதிமுக, ரஜினி முதல்வர் வேட்பாளரர் என்றால் கூட்டணியில் இருக்குமா அப்படியே, பாஜக – அதிமுக கூட்டணி என்று வந்தாலும், இதுவரை தமிழகத்தை ஆண்டுகொண்டிருக்கும் அதிமுக, ரஜினி முதல்வர் வேட்பாளரர் என்றால் கூட்டணியில் இருக்குமா என்பதை எல்லாம் யோசிக்காமல் அவர் பேசிக் கொண்டே இருந்தார்.\nராதா ரவியின் இந்த பேச்சு, அதிமுகவுக்கு மட்டும் அல்ல, ரஜினிக்கும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும் அல்லவா என்று விழாவில் பங்கேற்றவர்கள் புலம்ப ஆரம்பித்து விட்டனர்.\n← வயதானவர்களை ஓரம் கட்டும் திட்டம்: ராகுல் காந்தியின் வெளிநாட்டு பயணம் சொல்லும் ரகசியம்\nநாங்குநேரியில் திண்ணை – விக்கிரவாண்டியில் குடுகுடுப்பை: பிரச்சாரத்தில் கலக்கும் திமுக\nமுதல்கட்ட உள்ளாட்சி தேர்தலில் 76.19 சதவிகித வாக்குப்பதிவு: ஓரிரு இடங்களில் லேசான பரபரப்பு\nவிசிக ரவிகுமார் எப்போது விருத்தாசலம் எம்.பி ஆனார் ஸ்டாலின் பேச்சால் மீண்டும் நெட்டிசன்களுக்கு கொண்டாட்டம்\nகுரு பெயர்ச்சியும் – கூட்டணி கட்சிகளின் இடப்பெயர்ச்சியும்\nகொரோனாவை கட்டுப்படுத்த சிறப்பு பூஜை: 115 ஆண்டுகளுக்கு பிறகு வெளியே வந்த பூரி நரசிம்மர்\nஉலக நாடுகள் பலவற்றுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனாவை முறியடிக்க பல்வேறு நாடுகளில் ஆராய்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. கொரோனாவுக்கான மருந்து இன்னும் கண்டுபிடிக்காத நிலையில், உடலில் நோய்\nஆறு கிரக சேர்க்கை நிவாரண மகா ஹோமம்: நெல்லை வசந்தன் தலைமையில் சென்னையில் நடைபெற்றது\nஆன்மிகம் இந்தியா கட்டுரைகள் ஜோதிடம் தமிழ்நாடு\n2020 – ஆங்கில புத்தாண்டு பலன்கள்: கும்ப லக்னம்\nஆறு கிரக சேர்க்கை பாதிப்புகள் நீங்க வணங்க வேண்டிய ஆலயங்கள்: ஜோதிட ரத்னா நெல்லை வசந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/M/video_detail.php?id=188876&cat=1238", "date_download": "2020-11-24T19:21:05Z", "digest": "sha1:TKYSA3AM5K2HFXPELR3BZBNFWVU7EAZ7", "length": 15202, "nlines": 192, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2020 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nசிறப்பு தொகுப்புகள் வீடியோ »\nமுத்தையா முரளிதரனும் இலங்கையின் நிஜங்களும்\nஉலகின் தலை சிறந்த கிரிக்கெட் வீரர்கள் லிஸ்ட்ல முத்தையா முரளிதரன் பேர் இருக்கு. தமிழை தாய்மொழியா கொண்ட இலங்கை குடிமகன். சாதனை செஞ்சவங்களோட வாழ்க்கைய சினிமா படமா எடுக்றது உலகம் பூரா நடக்குது. காந்தில ஆரமிச்சு நம்ம டோனி வரைக்கும் பெரிய்ய லிஸ்ட் இருக்கு. அப்படி முரளிதரன் வாழ்க்க���யவும் படமா எடுக்குறாங்க. அதுக்கு பேரு 800. இது முரளி எடுத்த விக்கெட்கள குறிக்கும். இந்த படத்ல முரளியா நடிக்றது விஜய் சேதுபதி. சேது அதுல நடிக்க கூடாதுனு ஒரு கூட்டம் கூப்பாடு போடுது. எந்த கூட்டம்னு சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்ல. எல்லாருக்கும் தெரியும்.. ஏன் நடிக்க கூடாதுன்னா முரளி தமிழ் துரோகியாம். அவர ரொம்ப கேவலமா இவங்க திட்றாங்க. இதுக்கு பின்னால பல அரசியல் இருக்கு. பல விஷயங்கள் வெளிச்சத்துக்கு வராம இருக்கதுக்கு சில பேரு திரை திரையா போட்டு மூடி வச்சிருக்காங்க.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஅரசியல் விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி 1\nதமிழ் திரையுலகை ஆண்ட இசைமேதைகள்\nஎல்லாருக்கும் தமிழ்ப்பெயர்; வீடுதோறும் நூலகம்\nதமிழ் நூல்கள் இவரிடம் கிடைக்கும் 3\nSPBயும் நானும் போட்டி போட்டு பாடுவோம்\nகமல் ரஜினி சேர்ந்து அரசியல் செய்யணும் சுகாசினியின் சின்ன சின்ன ஆசை\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் சினிமா வீடியோ டிரைலர் விளையாட்டு செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி பேட்டி ருசி கார்னர் சினிமா பிரபலங்கள் நவராத்திரி வீடியோ நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\nசிறப்பு தொகுப்புகள் 3 Hours ago\n8 ஐ தாண்டினால் கடும் பாதிப்பு ஏற்படும்\nசிறப்பு தொகுப்புகள் 4 Hours ago\nநினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கை | dos and don'ts stay safe\nசிறப்பு தொகுப்புகள் 4 Hours ago\nசிறப்பு தொகுப்புகள் 3 days ago\nபல்கலை கழக பிரச்னைகளை அலசுகிறார் பாலகுருசாமி 1\nசிறப்பு தொகுப்புகள் 6 days ago\nமாணிக்கம் தாகூர் சிறப்பு பேட்டி 4\nசிறப்பு தொகுப்புகள் 7 days ago\nமக்களிடம் கொண்டு சேர்க்க மத்திய அரசின் திட்டங்கள் 1\nசிறப்பு தொகுப்புகள் 8 days ago\nபிகார் ரிசல்ட் கிளப்பிய பீதியின் எதிரொலி | DMK | Congress | MK Stalin | Election2021 1\nசிறப்பு தொகுப்புகள் 9 days ago\nமரங்கள் நட லட்சங்கள் செலவு ஆனால் பலன்\nசிறப்பு தொகுப்புகள் 11 days ago\n150 கார்களை கண்டுபிடிக்கும் ஸ்ரீஷ்நிர்கவ்\nசிறப்பு தொகுப்புகள் 12 days ago\nசிறப்பு தொகுப்புகள் 13 days ago\n அவரே சொன்ன ருசிகரம் 1\nசிறப்பு தொகுப்புகள் 13 days ago\nதீபாவளி செலவுக்கு ஏது பணம்\nசிறப்பு தொகுப்புகள��� 15 days ago\nசெயின்ட் ஜார்ஜ் கதீட்ரலில் கல்லறை உள்ளது 4\nசிறப்பு தொகுப்புகள் 15 days ago\nசிறப்பு தொகுப்புகள் 17 days ago\nதமிழகம் மீது மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்கும்\nசிறப்பு தொகுப்புகள் 17 days ago\nவந்தால் 2021க்கு முன் விஜய் அரசியலுக்கு வரவேண்டும் \nசிறப்பு தொகுப்புகள் 18 days ago\nகோர்ட் தீர்ப்புக்கு பிறகு அதிபர் யார் என தெரியும் 1\nசிறப்பு தொகுப்புகள் 18 days ago\nகுடும்பத்திற்கு நிவாரணம் வழங்காதது ஏன்\nசிறப்பு தொகுப்புகள் 19 days ago\nபோலீஸ், தூய்மை பணியாளர்களுக்கு இலவசம்\nசிறப்பு தொகுப்புகள் 19 days ago\nஆன்லைன் ரம்மிக்கு தடை வருமா\nசிறப்பு தொகுப்புகள் 20 days ago\nபடிப்பை விட உயிர் முக்கியம் என எச்சரிக்கை | School Open After Corona\nசிறப்பு தொகுப்புகள் 21 days ago\nலஞ்சம் வாங்கும் அதிகாரிகளை தூக்கில் போட்டால் என்ன ஐகோர்ட் அதிரடி கேள்வி | மக்கள் கருத்து | Makkal Enna Soldranga\nசிறப்பு தொகுப்புகள் 21 days ago\nவிடா முயற்சியால் நீட் தேர்வில் 508 மார்க் எடுத்தான்\nசிறப்பு தொகுப்புகள் 21 days ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/591/", "date_download": "2020-11-24T18:29:50Z", "digest": "sha1:KW7OV3YZYGOFKMGG2KTUEV2GKQ35DBCF", "length": 17265, "nlines": 113, "source_domain": "www.jeyamohan.in", "title": "உயிர் எழுத்து:ராஜமார்த்தாண்டன் சிறப்பிதழ் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு ஆளுமை உயிர் எழுத்து:ராஜமார்த்தாண்டன் சிறப்பிதழ்\nதமிழ் இலக்கிய திறனாய்வாளரான ராஜமார்த்தாண்டனின் அறுபதாம் ஆண்டு நிறைவை ஒட்டி உயிர் எழுத்து சிறப்பிதழ் ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அட்டையில் ராஜமார்த்தாண்டனின் அழகான புகைப்படம். புகைப்படம் எடுத்தது யாரென்று குறிப்பிடப்படவில்லை.\nஉள்ளே சுகுமாரன் எழுதிய ‘நண்பர் அண்ணாச்சி’ என்ற கட்டுரை முதலில் உள்ளது. ராஜமார்த்தாண்டன் தினமனியில் உதவியாசிரியராக இருந்த காலகட்டத்தில் மாலன், ஞாநி ஆகியோர் ஆசிரியர்களாக இருந்து அளித்த ஊக்கத்தால் முக்கியமான மொழியாக்கங்களையும் கவிதைகளையும் தினமணி இதழில் கொண்டுவந்ததையும் சிறந்த பேட்டிகளை வெளியிட்டதையும் சுகுமாரன் நினைவுகூர்கிறார்.\n‘ராஜமார்த்தாண்டனின் விமரிசனப்போக்குகள்’ என்ற கட்டுரையை ந.முருகேசபாண்டியன் எழுதியிருக்கிறார். மேலைநாட்டுத் திறனாய்வுப்போக்குகளை அப்படியே இலக்கியத்தில் போட்டுப்பார்க்கும் போக்கு கல்வித்துறையில் இருந்தத���. அவர்கள் ஐ.ஏ.ரிச்சர்ட்ஸ் போன்றவர்களை மேற்கோள்காட்டினார்கள். அப்போக்கு சிற்றிதழில் ஊடுருவி ·பூக்கோ போத்ரியா என்று மேற்கோள் காட்டும் போக்கு உருவானது. அது எதையுமே கோட்பாடாக்கும் முறைக்கு வழிவகுத்தது. அதற்கு எதிராக தன் ரசனையின் பலத்தில் நின்ற விமரிசகர் என்று ராஜமார்த்தாண்டனை அவர் வரையரைசெய்கிறார்\nசுரேஷ்குமார இந்திரஜித் ‘ராஜமார்த்தாண்டன் 60 ‘ கட்டுரையில் ராஜமார்த்தாண்டனுக்கும் தனக்குமான நட்பையும் ராஜமார்த்தாண்டனின் அலைபாயும் ஆளுமையையும் நினைவுகூர்கிறார்.’ராஜமார்த்தாண்டன் ,வாழ்வும் கவிதையும்’ என்ற கட்டுரையில் இரத்தின கரிகாலன் விட்டேற்றியானனாஅளுமை கொண்ட ராஜமார்த்தாண்டன் தொடர்ந்து பறவைகளைப்பற்றி எழுதுவதில் உள்ள நுட்பத்தை சுட்டிககட்டி அவரது கவிதைகளை ஆராய்கிறார்.\nசிபிச்செல்வன் ராஜமார்த்தாண்டன் கவிதைகள் என்ற கட்டுரையில் நகரத்தில் வசித்தும் நகரத்துடன் ஒட்டாமல் அதை வேடிக்கை பார்க்கும் ஒரு கவிஞனின் குரலாக ராஜமார்த்தாண்டனின் கவிதைகள் பேசுகின்றன என்று கண்டுகொள்கிறார். ‘நேர் கொண்ட அகம்’ என்ற கட்டுரையில் ‘காலச்சுவடு’ கண்ணன் சுந்தர ராமசாமிக்கும் ராஜமார்த்தாண்டனுக்கும் இடையே இருந்த உறவையும் தனக்கும் அவருக்குமான நட்பையும் பற்றிச் சொல்கிறார்.\nஓசையின்றி செயல்பட்டுவந்த ஒரு இலக்கியவாதிக்கு அளிக்கப்பட்ட இம்மரியாதை முக்கியமானது. பாராட்டுக்குரியது.\nமுந்தைய கட்டுரைகுஷ்புகுளித்த குளம்: கடிதங்கள்\nஅடுத்த கட்டுரைஎன்.எச்.47 என் பாதை\nகவிதையின் காலடியில்:ராஜமார்த்தாண்டனின் கவிதை விமரிசனம்\nராஜமார்த்தாண்டன் 60- விழா : படங்கள்\nகரு நாகம் (கினி குடியரசு சிறுகதை)\nவாழ்வறிக்கை - ஒரு கடிதம்\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/Liquor%20Factor", "date_download": "2020-11-24T17:32:29Z", "digest": "sha1:BPYWMZ7G32DBXDNPSPYXQHQFW6OUAGAK", "length": 3839, "nlines": 46, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for Liquor Factor - Polimer News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nநிவர் புயல் தொடர்ந்து கரையை நோக்கி நகர்கிறது- சென்னை வானிலை ஆய்வு மையம்\nஊருக்குள் வருகின்றது ’நிவர்’... கார் வைத்திருபோரே உஷார்..\nநிவர் புயல்..... நாளை என்ன நடக்கும்\nதமிழகத்தில் இன்று 1557பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nநிவர் புயல் எதிரொலி முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்.\nநிவர் புயல் மணிக்கு 5 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது\nமதுபானத் தயாரிப்பு ஆலையில் தரையில் கொட்டி வீணான 50,000 லிட்டர் சிவப்பு ஒயின்\nஸ்பெயின் நாட்டில் மதுபானத் தயாரிப்புக் கூடத்தில் உள்ள கொள்கலனில் ஏற்பட்ட ஓட்டையால் 50 ஆயிரம் லிட்டர் சிவப்பு ஒயின் ஆறாக ஓடி வீணானது. வில்லமாலியா என்ற இடத்தில் மதுபானத் தயாரிப்பு ஆலை செயல்பட்டு வர...\nஊருக்குள் வருகின்றது ’நிவர்’... கார் வைத்திருபோரே உஷார்..\nநிவர் புயல்..... நாளை என்ன நடக்கும்\nநிவர் புயல் எதிரொலி முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்.\nபுயல் எச்சரிக்கைக் கூண்டுகளின் 11 நிலைகள்\nஇரு மகன்களை காரணமின்றி விசாரணைக்கு அழைத்துச் சென்றதாக புகார் : நெஞ்...\nமுகநூலில் பெண்களை மயக்கி பணம் பறிக்கும் பிளேடு காதலன் கைது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/92630", "date_download": "2020-11-24T17:31:29Z", "digest": "sha1:DS5G2TIDIK6ZF2QFBI2ILAOZT6B6ADAS", "length": 10418, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "தம்பலாகாமத்தில் ஒன்பது ராக்கட் தோட்டாக்கள் மீட்பு | Virakesari.lk", "raw_content": "\nநாட்டில் கொரோனா மரணங்கள் அதிகரிப்பு \nயாழில் உணவகத்தில் சடலமாக மீட்கப்பட்ட பணியாளர் - பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்\nஜனாதிபதி கோத்தபாயவுக்கு யாழ். நீதிவான் பிறப்பித்த அழைப்பாணையை இரத்து செய்தது மேன் முறையீட்டு நீதிமன்றம்\nஇந்த அரசாங்கத்திடம் \"சாது சாது\" என்றே கூற வேண்டும் - நளின் பண்டார\nரணிலை பிரதமர் பதவியிலிருந்து நீக்கியதற்கு அதுவே காரணம் - முன்னாள் ஜனாதிபதி மைத்திரி\nநாட்டில் கொரோனா மரணங்கள் அதிகரிப்பு \nமேலும் 43 சீன செயலிகளுக்கு தடை விதித்த இந்தியா\nதசாப்தத்துக்கான ஐ.சி.சி. விருதுகள் பரிந்துரையில் நான்கு இலங்கை வீரர்கள்\nநாட்டில் மேலும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nதம்பலாகாமத்தில் ஒன்பது ராக்கட் தோட்டாக்கள் மீட்பு\nதம்பலாகாமத்தில் ஒன்பது ராக்கட் தோட்டாக்கள் மீட்பு\nதிருகோணமலை மாவட்டத்தின் தம்பலாகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஒன்பது ராக்கட் தோட்டாக்கள் மீட்டுள்ளதாக தம்பலாகாமம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nதம்பலாகாமம் ஜயபுர காட்டுப்பகுதியில் விறகு எடுக்கச் சென்ற நபர் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் இன்று (21.10.2020) ஒன்பது தோட்டாக்கள் மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nஒன்பது மில்லிமீற்றர் அளவுடையதாக ஒன்பது தோட்டாக்களும் காணப்படுவதாகவும், அதிக சக்தியுடைய தோட்டாக்கள் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nஇத்தோட்டாக்களை திருகோணமலை பொலிஸ் விசேட அதிரடிப் படையினரிடம் கையளிக்கவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nதம்பலாகாமம் ஒன்பது ராக்கட் தோட்டாக்கள்\nநாட்டில் கொரோனா மரணங்கள் அதிகரிப்பு \nகொரோனா தொற்று காரணமாக நாட்டில் மேலும் 04 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்���து.\n2020-11-24 22:16:40 கொரோனா தொற்று உறுதி இலங்கை அரசாங்க தகவல் திணைக்களம். மரணம்\nயாழில் உணவகத்தில் சடலமாக மீட்கப்பட்ட பணியாளர் - பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்\nயாழ்ப்பாணம் மாநகர், கே.கே.எஸ் வீதியில் அமைந்துள்ள உணவகத்தில் சடலமாக மீட்கப்பட்ட பணியாளர் மாரடைப்பினால் உயிரிழந்துள்ளதாக உடற்கூற்றுப் பரிசோதனையின் பின் சட்ட மருத்துவ அறிக்கை வழங்கப்பட்டுள்ளது.\n2020-11-24 21:58:03 யாழ்ப்பாணம் உடற்கூற்றுப் பரிசோதனை உணவகம்\nஜனாதிபதி கோத்தபாயவுக்கு யாழ். நீதிவான் பிறப்பித்த அழைப்பாணையை இரத்து செய்தது மேன் முறையீட்டு நீதிமன்றம்\nஅரசியல் செயற்பாட்டாளர்களான லலித், குகன் ஆகியோரை கடந்த 2011 ஆம் ஆண்டு கடத்திச் சென்று காணாமல் ஆக்கிய விவகாரம் தொடர்பில்,\n2020-11-24 21:00:35 கோத்தபாய ராஜபக்ஷ லலித் குகன்\nஇந்த அரசாங்கத்திடம் \"சாது சாது\" என்றே கூற வேண்டும் - நளின் பண்டார\nஅரசாங்கத்தின் காட்டு சட்டம் என்ன என்பதற்கு பிள்ளையானின் விடுதலை போதுமானது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார சபையில் தெரிவித்தார்.\n2020-11-24 21:09:19 அரசாங்கம் காட்டு சட்டம் பிள்ளையானின் விடுதலை\nரணிலை பிரதமர் பதவியிலிருந்து நீக்கியதற்கு அதுவே காரணம் - முன்னாள் ஜனாதிபதி மைத்திரி\nஅரச நிர்வாக நடவடிக்கைகளின் போது, அரசியலமைப்பு, வர்த்தமானி அறிவித்தல்கள் போன்ற சட்ட ரீதியிலான ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் எதுவாக இருப்பினும்,\n2020-11-24 20:51:17 மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி ஆணைக்குழு Maithiripala Sirisena\nஜனாதிபதி கோத்தபாயவுக்கு யாழ். நீதிவான் பிறப்பித்த அழைப்பாணையை இரத்து செய்தது மேன் முறையீட்டு நீதிமன்றம்\nரணிலை பிரதமர் பதவியிலிருந்து நீக்கியதற்கு அதுவே காரணம் - முன்னாள் ஜனாதிபதி மைத்திரி\nஸ்பூட்னிக் V தடுப்பூசி 95 சதவீத பலனை தந்துள்ளதாக ரஷ்யா தகவல்\nமேலும் 43 சீன செயலிகளுக்கு தடை விதித்த இந்தியா\nதசாப்தத்துக்கான ஐ.சி.சி. விருதுகள் பரிந்துரையில் நான்கு இலங்கை வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0/", "date_download": "2020-11-24T18:33:16Z", "digest": "sha1:YPKBKEBB2RLRPFHJYWPFCGOQV2A7R4CE", "length": 13233, "nlines": 89, "source_domain": "athavannews.com", "title": "அரச பள்ளி மாணவர்களின் மருத்துவ கல்வி கட்டணத்தை அரசு செலுத்தும்: முதல்வர் பழனிசாமி | Athavan News", "raw_content": "\nகொரோனா தொற்றினால் மேலும் நால்வர் உயிரிழப்பு\nநாட்டில் இன்று மட்டும் 400இற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று\nயாழ். நல்லூர் பகுதியில் பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று\nமேலும் 43 சீன செயலிகளுக்கு தடை விதித்தது இந்தியா\nஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்கினார் மைத்திரி\nஅரச பள்ளி மாணவர்களின் மருத்துவ கல்வி கட்டணத்தை அரசு செலுத்தும்: முதல்வர் பழனிசாமி\nஅரச பள்ளி மாணவர்களின் மருத்துவ கல்வி கட்டணத்தை அரசு செலுத்தும்: முதல்வர் பழனிசாமி\nஅரச பள்ளி மாணவர்களின் மருத்துவ கல்வி கட்டணத்தை அரசு செலுத்தும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nஇவ்விடயம் தொடர்பாக அவர் இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nகுறித்த அறிக்கையில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “அரச பள்ளி மாணவர்களுக்கு, மருத்துவ படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டிற்கான சட்டத்தை தமிழக அரசு இயற்றியது.\nஅதன்படி இந்தாண்டே, மொத்தம் 313 எம்.பி.பி.எஸ். இடங்களிலும், 92 பல் மருத்துவ இடங்களிலும் அரச பள்ளி மாணவர்கள் சேர்க்கைக்கு கவுன்சிலிங் நடந்தது.\nஅரச பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகள், நகராட்சி பள்ளிகள், ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலப்பள்ளிகள், கள்ளர் சீர்மரபினப் பள்ளிகள், வனத்துறை பள்ளி மாணவர்களின் ஏழ்மை நிலை மற்றும் பொருளாதார சூழ்நிலையை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு கல்வி மற்றும் இதர செலவினங்களை வழங்குவதற்காக கல்வி உதவித்தொகை மற்றும் இதர கல்வி உதவித்தொகை திட்டங்கள் மூலம் நடைமுறைப்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என 18ஆம் திகதி நடந்த 7.5 சதவீத இட ஒதுக்கீடு அடிப்படையில் எம்.பி.பி.எஸ். படிப்பிற்கான சேர்க்கை உத்தரவு வழங்கும் விழாவில் அறிவித்தேன்.\nஇந்த உத்தரவை செயல்படுத்தும் விதமாக மருத்துவ கல்லூரிகள் மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளில் சேர உத்தரவு கிடைத்துள்ள அனைத்து அரச பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்தை உதவித்தொகை அனுமதி வரும் வரை காத்திருக்காமல், உடனடியாக செலுத்தும் விதம், தமிழக மருத்துவ சேவை கழகத்தில் ஒரு சுழல் நிதியை உருவாக்க உத்தரவிட்டுள்ளேன்.\nஅந்த நிதியில் இருந்து மாணவர்களின் கல்வி, விடுதி கட்டணங்கள் போன்றவற்றை அ.தி.மு.க.அரசே ���ேரடியாக கல்லூரி நிர்வாகத்திற்கு செலுத்தும்” என அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகொரோனா தொற்றினால் மேலும் நால்வர் உயிரிழப்பு\nநாட்டில் மேலும் நால்வர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்\nநாட்டில் இன்று மட்டும் 400இற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று\nநாட்டில் இன்று மட்டும் 458 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர\nயாழ். நல்லூர் பகுதியில் பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று\nயாழ்ப்பாணத்தில் வயோதிபப் பெண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதா\nமேலும் 43 சீன செயலிகளுக்கு தடை விதித்தது இந்தியா\nஇந்திய அரசு மேலும் 43 சீன செயலிகளுக்கு முழுமையாகத் தடை விதிப்பதாக இன்று (செவ்வாய்க்கிழமை) அறிவித்து\nஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்கினார் மைத்திரி\nகடந்த 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக சாட்சிய பதிவுகளை மேற்கொள்ளும் ஜனா\nநாட்டில் மேலும் 287 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nநாட்டில் மேலும் 287 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா\nசீனாவில் மூன்று நகரங்களில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி: மக்கள் மீண்டும் அச்சம்\nசீனாவில் மூன்று நகரங்களில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள்\nசஸ்காட்செவனில் 80 வயதுக்கு மேற்பட்டவர்களிடையே கொவிட்-19 தொற்று அதிகரிப்பு\nசஸ்காட்செவனில் 80 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயோதிபர்களிடையே கொரோனா வைரஸ் தொற்றுகளின் எண்ணிக்கை வே\nஅடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணியுடன் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அலெக்ஸ் கேரி\nஅவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணியின் விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரரான அலெக்ஸ் கேரி, அடிலெய்ட் ஸ்ட்ரைக்க\nபல போர்களை ஜோ பிடன் தொடங்குவார்: சீன அரசாங்க ஆலோசகர்\nஅமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பிடன், பல போர்களைத் தொடங்குவார் என சீன அர\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளு���்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன\nஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்கினார் மைத்திரி\nநாட்டில் மேலும் 287 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nசீனாவில் மூன்று நகரங்களில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி: மக்கள் மீண்டும் அச்சம்\nசஸ்காட்செவனில் 80 வயதுக்கு மேற்பட்டவர்களிடையே கொவிட்-19 தொற்று அதிகரிப்பு\nஅடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணியுடன் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அலெக்ஸ் கேரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-11-24T17:25:20Z", "digest": "sha1:VYM4PFBSOY7YUW3BBT6GPJQHYZUMFZZZ", "length": 9052, "nlines": 66, "source_domain": "canadauthayan.ca", "title": "ராணுவத்தினரே எனது குடும்பம்: வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய மோடி | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nகராச்சி ஒருநாள் இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்கும்: பட்னாவிஸ்\n\"நாங்கள் ஆட்சிக்கு வந்தால் உங்க கதை அவ்வளவுதான்... \" : போலீசை மிரட்டும் உதயநிதி ஸ்டாலின்\n காந்திக்கு நோபிள் பரிசு கிடையாது ஆனால் ஒபாமாவுக்கு பரிசு \nகோவிட்-19ஆல் இறந்த இஸ்லாமியர்கள் உடலகள் தீயிட்டு எரித்ததில் தவறென்ன\nபாகிஸ்தான் உள்ளிட்ட 11 நாட்டு மக்களுக்கு விசா தருவதை யுஏஇ நிறுத்தியது \n* பென்சில்வேனியா வழக்கு தள்ளுபடி; அதிபர் டிரம்பிற்கு பெரும் பின்னடைவு * இன்றைய ' கிரைம் ரவுண்ட் அப் ' * நிவர் புயல்: கடலூரில் அதிக பாதிப்புள்ள பகுதி மக்களை முகாம்களில் தங்க வைக்க நடவடிக்கை * நடிகர் தவசி மரணம் - தமிழக அரசுக்கு விடுத்த உருக்கமான கடைசி வேண்டுகோள்\nராணுவத்தினரே எனது குடும்பம்: வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய மோடி\nஸ்ரீநகர்: ராணுவத்தினரை எனது குடும்பமாக கருதி தீபாவளி கொண்டாடுவதில் மகிழ்ச்சியடைவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.\nஒவ்வொரு வருடமும் தீபாவளி பண்டிகையை ராணுவ வீரர்களுடன் மோடி கொண்டாடி வருகிறார். முன்னதாக கடந்த 2014ல் காஷ்மீரில் தீபாவளியை கொண்டாடினார். 2015 ம் வருடம் பஞ்சாப் மாநிலத்தில் இந்தியா பாகிஸ்தான் எல்லையிலும், 2016ம��� வருடம் இமாச்சல பிரதேசத்திலும் ராணுவ வீரர்களுடன் தீபாவளியை மோடி கொண்டாடினார்.\nஇதன்படி, இந்த வருடம் தீபாவளியை எல்லை கட்டுப்பாட்டு கோட்டில் உள்ள காஷ்மீரின் குரேஸ் பகுதியில் ராணுவ வீரர்களுடன் தீபாவளியை கொண்டாட முடிவு செய்தார். இதற்காக ஸ்ரீநகர் வந்த பிரதமரை, ராணுவ தளபதி பிபின் ராவத் வரவேற்றார். அங்கிருந்து பந்திப்போரா மாவட்டத்தில் உள்ள குரேஸ் பகுதிக்கு சென்ற பிரதமர் மோடியுடன் அதிகாரிகள் உடன் வந்தனர். அங்கு வீரர்களுக்கு பிரதமர் மோடி இனிப்புகளை வழங்கி தீபாவளியை கொண்டாடினார். வீரர்களும், பிரதமருக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்தனர். வீரர்களுடன், பிரதமர் மோடி 2 மணி நேரம் உடனிருந்தார். தீபாவளி கொண்டாட பிரதமர் காஷ்மீர் வருவது இது இரண்டாவது முறையாகும்.\nராணுவ உடையணிந்து வந்த பிரதமர் மோடி வீரர்கள் மத்தியில் பேசுகையில் ராணுவத்தினரையே எனது குடும்பத்தினராக கருதுகிறேன். இதனால், அவர்களுடன் தீபாவளியை கொண்டாடுவது மகிழ்ச்சியளிக்கிறது. வீரர்களை சந்திக்கும் போதும், அவர்களுடன் இருக்கும் போதும் எனக்கு புதிய சக்தி கிடைக்கிறது. மோசமான சூழ்நிலைகளிலும் வீரர்களின் தியாகம் பாராட்டுதலுக்கு உரியது. முப்படையினரின் நலத்திட்டங்களுக்கு அரசு உறுதி பூண்டுள்ளது. ஒரு பதவி,ஒரு பென்சன் திட்டம் அமல்படுத்தப்பட்டது. ஓய்வு பெறும் ராணுவ வீரர்கள், சிறந்த யோகா பயிற்சியாளர்களாக மாறலாம். இவ்வாறு அவர் பேசினார்.\nஇதனிடையே, ராணுவ வீரர்கள் பயன்படுத்தும் பிரத்யோக போனுக்கான மாதாந்திர கட்டணம் ரூ.500 ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரு நிமிடத்திற்கு வசூலிக்கப்பட் தொகை ரூ.5லிருந்து ரூ.1 ஆக குறைக்கப்பட்டுள்ளது.\nPosted in இந்திய அரசியல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/auth.aspx?aid=13449&p=f", "date_download": "2020-11-24T17:08:01Z", "digest": "sha1:US7BE5GQD4LTNHJP47D2LRZHFPUTX5RG", "length": 2672, "nlines": 21, "source_domain": "tamilonline.com", "title": "எழுத்தாளர் ராஜேஷ்குமார்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | ��ினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | சமயம் | மேலோர் வாழ்வில் | ஹரிமொழி | அஞ்சலி\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | வாசகர் கடிதம் | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | பொது\n51 ஆண்டுகளுக்கு முன் 'உன்னை விட மாட்டேன்' என்று பேனாவைப் பிடித்தார் ராஜேஷ்குமார். அதுமுதல் எழுத்து அவரை விடாமல் இறுகப் பற்றிக்கொண்டுவிட்டது. இன்றளவும் தமிழின் முன்னணி எழுத்தாளராகக்... நேர்காணல்\nநீங்கள் இன்னும் உங்களை பதிவு செய்யவில்லையா\nஇலவசமாக தமிழ் ஆன்லைன் பக்கங்களை பார்க்க, படிக்க பதிவு செய்யுங்கள் Get Free Access\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thedipaar.com/detail.php?id=37747&cat=Canada", "date_download": "2020-11-24T17:39:24Z", "digest": "sha1:6BZ42N4LC2HMGDCRMEP3BKM6QWIW2FJB", "length": 20475, "nlines": 150, "source_domain": "thedipaar.com", "title": "அவதானம்! கனடாவில் மார்க்கம் நகரில் தமிழர் பகுதிகளில் அதிக கொவிட் தொற்று!", "raw_content": "\n கனடாவில் மார்க்கம் நகரில் தமிழர் பகுதிகளில் அதிக கொவிட் தொற்று\n கனடாவில் மார்க்கம் நகரில் தமிழர் பகுதிகளில் அதிக கொவிட் தொற்று\nகனடா ஒன்ராரியோ மாநிலத்தில் ஸ்காபுரோவிற்கு அடுத்து தமிழர்கள் அதிகம் வதியும் நகர் மாக்கம் ஆகும். யோர்க் பிராந்தியத்திற்கு உட்பட்ட இந்நகரில் இரண்டு பகுதிகள் யோர்க் பிராந்தியத்தில் அதிக கோவிட் தொற்றுடைய பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இப்பிராந்தியத்தில் உள்ள கிங் சிற்றியே அதிக தொற்றுடைய பகுதியாக அடையாளம் காணப்பட்டிருக்க, மேலும் 4 பகுதிகள் வோன் நகரில் அடையாளம் காணப்பட்டள்ளன.\nமாக்கம் நகரில் அடையாளம் காணப்பட்டுள்ள இரு பகுதிகளே தமிழ் மக்கள் அதிகம் வாழும் பகுதிகள் மட்டுமல்ல, தமிழர்கள் கனடாவில் அதிகம் வாழும் இரண்டாவது பகுதிகளாகும். இப்பகுதிகளில் தமிழ் மக்கள் தங்கள் சொந்த வீடுகளிலேயே அதிகம் வாழுகின்றனர். அதிகரித்த குடு;ம்ப எண்ணிக்கையிலானோர் ஒன்றாக வாழும் இப்பகுதிகளில், தமிழர்கள் மட்டுமல்ல சிறுபான்மை இனங்களைச் சேர்ந்தோரே, அதுவும் தென் ஆசியர்களே அதிகம் வாழுகின்றனர் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.\nவிசாலமான வீடுகளைக் கொண்ட இப்பகுதிகளில், மக்கள் அடிக்கடி ஒன்றுகூடல்களை நடாத்த���வதும், ஒன்றுக்கு மேற்ப்பட்ட குடும்பங்கள் சந்தித்துக் கொள்வதுவும், நெருங்கிய குடும்பங்கள் அருகருகில் வாழுவதும், அதிகமாகவும் வேறு உள்ளது. குடும்ப ஒன்றுகூடல்கள் கோவிட் தொற்றிக்கு வேறு வழியேற்படுத்தி விடுகின்றன.\nஆகவே வேகமாக அதிகரித்துச் செல்லும் கோவி;ட் தொற்றின் வேகத்தை கட்டுப்படுத்தவும், தமிழர்கள் பெருமளவில் தொற்றிக்கு உள்ளாவதை தடுக்கவும், வரும் நாட்களில் தமிழர்கள் தங்கள் வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் தவிர, ஏனைய எவரையும் சந்திப்பதை தவிர்த்துக் கொள்வது இன்றைய காலத்தின் கட்டாயமாகிறது. தொற்றுப் பகுதிகளும் அவற்றின் விபரமும் வருமாறு. பகுதிகளின் எல்லைகளை கீழுள்ள படத்தில் காணவும்.\nஅடைப்புக்குறிக்குள் உள்ள சதவீதம் பொசிட்டிவிட்டியைக் குறிக்கும். அதாவது இப்பகுதிகளில் இருந்து கோவிட் சோதனைக்கு தம்மை உட்படுத்தியவர்களில் 100 பேரில் எத்தனை பேர் கோவிட் தொற்றுடையவர்களாக அடையாளம் காணப்பட்டனர் என்பதை அது குறிக்கும்.\nL3S (11.0%) - யோர்க் பிராந்தியத்தில் அதிக கோவிட் தொற்றுள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்ட 7 பகுதிகளில் 4ஆம் இடம் - ஒன்ராரியோவில் அதிக தொற்றுடைய 50 பகுதிகளில் 26ஆம் இடம். மார்க்கம் நகரசபைக்கு உட்பட்ட பகுதிகளில் அதிகம் தொற்றுடைய பகுதி. இப்பகுதியே தமிழர்கள் மார்க்கத்தில் முதல் குடியேறிய பகுதி வேறு. இப்பகுதியின் ஒன்ராரியோ பாராளுமன்ற உறுப்பினரும் கல்விச்சபை உறுப்பினரும் தமிழர்களே.\nL6B (10.0%) - யோர்க் பிராந்தியத்தில் அதிக கோவிட் தொற்றுள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்ட 7 பகுதிகளில் 5ஆம் இடம் - ஒன்ராரியோவில் அதிக தொற்றுடைய 50 பகுதிகளில் 31ஆம் இடம். இப்பகுதியிலும் அதிக எண்ணிக்கையிலான தமிழர்கள் வாழுகின்றனர்;. புதிய குடியிருப்புக்களை தொடர்ந்தும் கண்டுவரும் இப்பகுதியே மாக்கத்தில் தொடர்ந்து அதிகரித்துவரும் அதிகரித்த தமிழர்களைக் கொண்ட பகுதி என்றால் அது மிகையில்லை.\nஆளில்லா விண்கலத்தை முதல் முறையாக விண்ணில் ஏவியது சீனா.\nஆளில்லா விண்கலத்தை முதல் முறையாக விண்ணில் ஏவியது சீனா.\nகிளிநொச்சி கல்வி வலயத்தை இரண்டாக பிரிக்க தீர்மானம்.\nகிளிநொச்சி கல்வி வலயத்தை இரண்டாக பிரிக்க தீர்மானம்.\nயாழில் 17 குடும்பங்கள் பாதிப்பு : அடுத்த 36 மணி நேரம் அவதானம்.\nயாழில் 17 குடும்பங்கள் பாதிப்பு : அடுத்த 36 மணி நேரம் அவதானம்.\nநீதிமன்ற வளாகத்தில் அச்சுறுத்தப்பட்ட தாய்.\nநீதிமன்ற வளாகத்தில் அச்சுறுத்தப்பட்ட தாய்.\nமேனாமினிக்கி சொற்களால் தமிழர்களை சந்தர்ப்பத்துக்கு ஏற்றாற் போல் ஏமாற்றக் கூடாது - கனடியத் தமிழர் பேரவைக்கு (CTC) தமிழ்த் தாய் மன்றம் கோரிக்கை\nமேனாமினிக்கி சொற்களால் தமிழர்களை சந்தர்ப்பத்துக்கு ஏற்றாற் போல் ஏமாற்றக் கூடாது - கனடியத் தமிழர் பேரவைக்கு (CTC) தமிழ்த் தாய் மன்றம் கோரிக்கை\nபணத்திற்கு ஆசைப்பட்டு வாழ்வை இழந்த ரொறன்ரோவைச் சேர்ந்த இலங்கை தமிழர்\nபணத்திற்கு ஆசைப்பட்டு வாழ்வை இழந்த ரொறன்ரோவைச் சேர்ந்த இலங்கை தமிழர்\nரொறன்ரோ Lawrence and Victoria Park avenues அருகில் நடந்த கொலை சம்பவம் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்\nரொறன்ரோ Lawrence and Victoria Park avenues அருகில் நடந்த கொலை சம்பவம் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் - ஆளுநரிடம் முக.ஸ்டாலின் வலியுறுத்தல்\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் - ஆளுநரிடம் முக.ஸ்டாலின் வலியுறுத்தல்\n தமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை\n தமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை\nசிறையில் காய்கறிகளை சாகுபடி செய்யும் சசிகலா\nசிறையில் காய்கறிகளை சாகுபடி செய்யும் சசிகலா\nயாழ்ப்பாணம்- சுழிபுரத்தில் குண்டுகள் மீட்பு.\nயாழ்ப்பாணம்- சுழிபுரத்தில் குண்டுகள் மீட்பு.\nபாடசாலைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 480 மில்லியன்.\nபாடசாலைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 480 மில்லியன்.\n சிறுவர்களின் எச்சில் மூலம் கொரோனா பரிசோதனை\n சிறுவர்களின் எச்சில் மூலம் கொரோனா பரிசோதனை\nகாப்பாளருடனான உறவை மறைக்க ரூ. 12 கோடி விலையுயர்ந்த பரிசுகளை வழங்கிய துபாய் இளவரசி\nகாப்பாளருடனான உறவை மறைக்க ரூ. 12 கோடி விலையுயர்ந்த பரிசுகளை வழங்கிய துபாய் இளவரசி\n 2 லட்சம் மக்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை\n 2 லட்சம் மக்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை\nஜோ பைடன் பதவியேற்பதற்கு முன் அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு இரட்டிப்பாகும்\nஜோ பைடன் பதவியேற்பதற்கு முன் அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு இரட்டிப்பாகும்\nபல்கலை வெட்டுப்புள்ளியில் மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது.\nபல்கலை வெட்டுப்புள்ளியில் மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது.\nநினைவு கூ���்தலும் தமிழ் அரசியல்வாதிகளும்\nநினைவு கூர்தலும் தமிழ் அரசியல்வாதிகளும்\nகோட்டாவிற்கு யாழ் நீதிமன்றம் விடுத்த அழைப்பாணை இரத்து\nகோட்டாவிற்கு யாழ் நீதிமன்றம் விடுத்த அழைப்பாணை இரத்து\nகிளிநொச்சி கல்வி வலயத்தை இரண்டாக பிரிக்க தீர்மானம்.\nயாழில் 17 குடும்பங்கள் பாதிப்பு : அடுத்த 36 மணி நேரம் அவதானம்.\nநீதிமன்ற வளாகத்தில் அச்சுறுத்தப்பட்ட தாய்.\nமேனாமினிக்கி சொற்களால் தமிழர்களை சந்தர்ப்பத்துக்கு ஏற்றாற் ப\nபணத்திற்கு ஆசைப்பட்டு வாழ்வை இழந்த ரொறன்ரோவைச் சேர்ந்த இலங்க�\nரொறன்ரோ Lawrence and Victoria Park avenues அருகில் நடந்த கொலை சம்பவம் தொடர்பில் வெளி\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் - ஆளு\n தமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை\nசிறையில் காய்கறிகளை சாகுபடி செய்யும் சசிகலா\nநிக்கரகுவாவில் லொறி விபத்தில் 17 பேர் பலி.\nயாழ்ப்பாணம்- சுழிபுரத்தில் குண்டுகள் மீட்பு.\nபாடசாலைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 480 மில்லியன்.\n சிறுவர்களின் எச்சில் மூலம் கொரோனா பரி\nகாப்பாளருடனான உறவை மறைக்க ரூ. 12 கோடி விலையுயர்ந்த பரிசுகளை வழங்\n 2 லட்சம் மக்களுக்கு கட்டாய கொரோனா பர�\nஜோ பைடன் பதவியேற்பதற்கு முன் அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு இர�\nபல்கலை வெட்டுப்புள்ளியில் மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டு�\nநினைவு கூர்தலும் தமிழ் அரசியல்வாதிகளும்\nகோட்டாவிற்கு யாழ் நீதிமன்றம் விடுத்த அழைப்பாணை இரத்து\nவெல்டிங் தொழிலாளி கொலை செய்யப்பட்டு கழிவறையில் புதைப்பு.\nஇரண்டு சிறுமிகளை பலாத்காரம் செய்த தொழில் அதிபருக்கு கரோனா\nஇலங்கை மீனவர் சீரற்ற காலநிலையில் திசைமாறி இந்தியாவில் கரை ஒது�\nமகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன் சதீஷ் துபேலியா கொரோனாவால் �\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vettivambu.blogspot.com/2008/04/", "date_download": "2020-11-24T18:41:21Z", "digest": "sha1:5SWFYCYRD2TOMVMLAWMVJPFLNZAATMNG", "length": 31450, "nlines": 128, "source_domain": "vettivambu.blogspot.com", "title": "வெட்டிவம்பு: April 2008", "raw_content": "\nஎங்கே போனார்கள் கலாசர பாதுகாவலர்கள்\nசென்ற வாரம், கோலிவுட்டில் இதற்கு முன் நடத்தியிறாத ஒரு பிரம்மாண்ட நிகழ்ச்சி நடந்து முடிந்திருக்கிறது. தசாவதாரம் ஆடியோ ரிலீஸ். ஒலிநாடா வெளியான மறு நாளே, இணையதளத்திலிருந்து டவுண்லோட் செய்துவிட்டேன் என்பது வேறு விஷயம். ஒரு மாநிலத்தின் முதல்��ருக்கு எப்படித்தான், இப்படி ஆடம்பர கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள இவ்வளவு நேரம் கிடைக்கிறதோ \"நாட்டுக்காக நிறைய உழைத்தாகி விட்டது. மீதி நாட்களை இம்மாதிரியான கேளிக்கை நிகழ்ச்சிகளில் தான் செலவிடப் போகிறேன்\" என்று அவர் நினைத்திருந்தால், ஆட்சி பொறுப்பை மற்றவரிடம் (அதான் வாரிசு ரெடியா இருக்காரே) ஒப்படைத்துவிட்டு, இவர் இம்மாதிரியான நிகழ்ச்சிகளுக்குப் போக வேண்டியது தானே\nஒரு ஒலிநாடா வெளியிடும் விழாவிற்கு இவ்வளவு விளம்பரமா அவ்வளவு பணமா ஒரு தனிமனிதனிடம் அவ்வளவு பணமா ஒரு தனிமனிதனிடம் இதை எவ்வளவோ நல்வழியில் செலவழித்திருக்கலாமே. \"இவ்வளவு ஆடம்பரமாக நடத்தும் ஒரு விழாவிற்கு நான் தலைமை ஏற்பது எனக்குப் பிடிக்கவில்லை\" என்று முதல்வர் ஒரு போடு போட்டிருக்கலாமே. ஊருக்குத்தான் உபதேசம் செய்வார்கள் போலிருக்கு. கமல்ஹாசனும் ஆஸ்கர்.ரவிசந்திரனும் தனது செல்வாக்கைக் காட்டிக்கொள்ள ஒரு நல்ல அரங்கம்.\nஅதிலும் மல்லிகா ஷெராவத் வந்திருந்த லட்சணம், ஐயோ இப்படி ஒரு ஆடையா அணிந்து வரவேண்டும். கவர்ச்சியை மீறி ஆபாசமே மிஞ்சியிருந்தது. மல்லிகா அணிந்திருந்த உடையைவிட, சிவாஜி பட விழாவிற்கு வந்திருந்த ஷ்ரியா, எவ்வளவோ கண்ணியமான உடை அணிந்துவந்திருந்தார். அதற்கே கழகக்கண்மணிகள் சட்டசபையில் கூச்சலிட்டார்கள். இதெல்லாம், அவர்கள் கண்களில் படவில்லையா இல்லை, உறுத்தவில்லையா\nஇவ்வளவு பணம் விரயம் செய்து, படம் மட்டும் ஊத்திக்கொண்டதென்றால், தயாரிப்பளர் 'அம்பேல்' என்பது மட்டும் உறுதி.\nவம்பிழுத்தது Vijay at 10:43 am 1 எதிர்வம்புகள்\nகோடை விடுமுறைக்கு முன்னெல்லாம் புதுப்படம் தான் ரிலீஸ் செய்துகொண்டிருந்தார்கள். இப்போது, சினிமாவையும் கிரிக்கெட்டையும் கலந்து ஒரு காக்டெயில் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். ஐ.பி.அல் லீக் ஆட்டங்கள் பயங்கர ஆர்பாட்டத்துடன் ஆரம்பித்திருக்கின்றன. முதல் மூன்று ஆட்டங்களிலும் த்ரில் இல்லாவிட்டாலும் விறுவிறுப்பாகவே சென்றுள்ளன. பேட்ஸ்மனுங்களுக்காகவே உருவாக்கப்பட்ட இந்த லீக் முறை ஆட்டங்களில் இது வரை அசத்தியவர்கள் அந்நிய நாட்டு வீரர்கள் தான். மண்ணின் மைந்தர்களான ராஹுல் டிராவிட், தோனி, காங்குலி, யுவ்ராஜ், செஹ்வாக் போன்றவர்கள் இது வரை சோபிக்க வில்லை. இனி வரும் ஆட்டங்களில் இவர்கள் எப்படி விளையாடப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\nஇந்தியாவில் கிரிக்கெட் இவ்வளவு வளர்வதற்குக்காரணம், விளையாட்டையும் மீறிய ஒரு தேசிய உணர்வு தான். அப்படி இருக்கையில் இந்திய அணியில் விளையாடும் பந்து வீச்சாளர்களை துவம்சம் செய்யும் மெக்குல்லம், ஹஸ்ஸி போன்றவர்களின் ஆட்டம் பார்க்க நன்றாக இருந்தாலும், மனதோரத்தில் ஒரு சின்ன நெருடல். இந்த லீக் ஆட்டங்களில் இந்திய வீரர்கள் திறமை காட்டினார்களேயன்றி, இந்த மாதிரியான லீக் ஆட்டங்களுக்கு வெகு சீக்கிரமே மக்களிடம் வரவேற்பு குறைந்து விடும். இப்போதே மொஹாலியில் நடந்த முதல் ஆட்டத்திலேயே பாதி காலி கேலரிதான் காணப்பட்டது.\nஇவ்வளவு விலை கொடுத்து தங்களை வாங்கியுள்ள கிளப் முதலாளிகள் முகம் சுளிக்காமல் இருக்க இந்திய வீரர்கள் தங்கள் திறமையை காட்டியே ஆக வேண்டும். இல்லையெனில் அடுத்த முறை இந்திய வீரர்களை விட்டுவிட்டு அந்நிய நாட்டு வீரர்களை ஏலம் எடுத்து விடுவார்கள்.\nவம்பிழுத்தது Vijay at 10:05 am 0 எதிர்வம்புகள்\nசென்ற வாரம், ஹோசூரில் இருக்கும் சந்திரசூடேஸ்வரர் கோயிலுக்குப் போயிருந்தேன். ஒரு சிறிய மலையின் மீது மிகப்பழமையான கோயில். ஹோசூர் ஊரையே இந்த மலைமீதிருந்து பார்க்கலாம். மாலை வேளைகளில் காற்று பிய்த்துக்கொண்டு போகும். என் மனைவிக்கு பெங்களுர் அருகிலுள்ள இடங்களிலேயே மிகவும் பிடித்தது. இங்குள்ள சந்திரசூடேஸ்வரர் ஆலயம் 900 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று கோயில் குருக்கள் சொல்கிறார். விஜயநகரை ஆண்ட கிருஷ்ண தேவராயரின் முப்பாட்டனாருக்கு முப்பாட்டன் கட்டியது என்று நம்பப்படுகிறது. ஆலயத்தின் பிரதான மூர்த்தி சிவன். சுயம்பு ரூபத்தில் காட்சி அளிக்கிறார்.\nஆர்பாட்டமும் புதுமையும் நிறைந்த கோயில்களை விட, அமைதியும் பழமையாகவும் இருக்கும் கோயில்களில், மனது ஒருமித்து இறைவனை நினைத்து தியானிக்க முடியும் என்பது என் கருத்து. அதை விட பழமையான ஆலயங்களின் பின்னால் இருக்கும் சரித்திரம் பற்றி அறிந்து கொள்வது மிகவும் பிடித்த விஷயம். நான் சொல்வது, கோயில் அமையப்பெற்ற ஸ்தல வரலாறு அல்ல. கோயில் எந்தக் காலத்தில், யாரால் கட்டப்பட்டது. எவ்வளவு நாட்களில் கோயில் கட்டப்பெற்றது. யார் யார் இந்தக் கோயிலை நிர்மாணித்தனர் அக்கால கட்டத்தில், மக்களின் வாழ்வு எப்படி இருந்தது அக்���ால கட்டத்தில், மக்களின் வாழ்வு எப்படி இருந்தது இதெல்லாம் பற்றி தெரிந்து கொள்ள மிகவும் ஆர்வம் அதிகம். இந்த விஷயங்களெல்லாம், கோயில் சுவர்களிலே செதுக்கப்பட்டிருக்கும் கல்வெட்டுக்களில் புதைந்திருக்கும். கவனமாக அதை படித்தோமேயானால், இதிலிருந்து பற்பல ஸ்வாரஸ்யமான விஷயங்கள் புலப்படும். இம்மாதிரி கல்வெட்டுக்களில், என்ன எழுதியிரிக்கிறார்கள் என்று தெரிந்து கொள்வதில் எனக்கு கொஞ்சம் ஆர்வம் அதிகம்.ஆர்வம் என்று சொல்வதை விட ஆசைக்கோளாறு என்றும் சொல்லலாம்.\nஎன்னைப் பொறுத்தவரை, கல்வெட்டுக்கள் எதோ கதை சொல்லும் விஷயங்கள் மட்டுமல்ல. அக்காலத்து மனிதர்கள் தன்னைத் தொடர்ந்து வரும் தலைமுறைக்குச் சொல்ல நினைத்த சில முக்கியமான விஷயங்கள். இப்போ ஆஃபிஸிலே நாம் செய்யும் ப்ரோஜெக்ட்டை, நம்மைத்தொடர்ந்து, அதை மெயின்டெய்ன் பண்ணுபவர்களுக்கு வசதியாக இருக்க டாகுமெண்ட் செய்வதில்லையா அது போலத்தான், ஏதோ ஒரு முக்கியமான செய்தியை தலைமுறை தலைமுறையாக பரப்ப வேண்டும் என்ற எண்ணத்தில் செதுக்கப்பட்டவை தான் கல்வெட்டுக்கள். இன்றும் வரலாற்றுச் சான்றாக விளங்குவது, கோயில்களில் காணப்படும் எண்ணிலடங்கா கல்வெட்டுக்கள் தான்.\nஇங்குள்ள ஹோசூர் கோயிலிலும் ஏராளமான கல்வெட்டுக்கள் இருக்கின்றன. என்ன தான், விஜயநகர மன்னர்கள் கட்டியிருந்தாலும் கல்வெட்டுக்கள் எல்லாம் 900 வருடங்களுக்கு முன்னமே இருந்த வட்டெழுத்துத் தமிழில் இருந்தது வியக்கத்தக்கது. இந்த லிபியிலிருந்துதான், கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாள எழுத்துக்கள் உருவாகியிருக்கின்றன. (என்ன சொன்னாலும், என் மனைவி ஒத்துக்கொள்ள மாட்டாள். வட்டாள் நாகராஜ் இதைப் படித்தால் என் வீட்டிற்கு ஆட்டோவில் அடியாள் அனுப்புவார்.)\nசென்ற வாரம் ஹோசூர் கோயிலுக்குச் சென்றிருந்த போதுதான் கவனித்தேன், கோயில் சுவர்களை, செப்பனிடுகிறோம் வெள்ளையடிக்கிறோம் பேர்வழியென்று, அக்கெல்வெட்டுக்கள் அழியும் வண்ணம் திருப்பணி நடந்து கொண்டிருக்கிறது. ஒரு கோவிலில் திருப்பணி மேற்கொள்ளும் மனிதர்கள் இது கூடவா தெரியாமலிருப்பர்கள் கல்வெட்டுக்கள், எவ்வளவோ அந்நிய படையெடுப்புகள், இயற்கைச் சீற்றங்களைத் தாண்டி காலத்தினால் அழிக்க முடியாத காலச்சுவடுகளை, இப்படியா, பொறுப்பில்லாமல் அதன் மேல் வெள்ளை பூசி, சிமெண��ட் பூசி நம் மனிதர்களே அழிக்கப் புறப்படுவார்கள்\nஆஃபீஸ் விஷயமாக ஒரு முரை இத்தாலி நட்டிலுள்ள மிலான் நகரம் சென்றிருந்தேன். அங்கு 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த டுஓமா என்ற சர்ச் உள்ளது. அங்கு மைகேல் ஏஞ்சலோவின் வண்ண ஓவியங்கள் இருக்கின்றன. சர்ச்சின் சில பாகங்கள் காலப்போக்கில் பழுதடைந்ததால், அதை புதுப்பித்துக்கொண்டிருந்தார்கள். ஆனால், அவர்கள் சொன்ன தகவல், வியக்க வைக்கிறது. 17ஆம் நூற்றாண்டில் இந்த சர்ச் எப்படிக் கட்டப்பட்டதோ, அதே போல், அதன் பழமை கெடாத வாறு அதை, புதுப்பித்துக் கொண்டிறுந்தார்கள். இப்படி பழைய கட்டிடங்களை புதுப்பிப்பதற்கென்றே சில நிபுணர்கள் இருக்கிறார்களாம். வெறும் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒரு கட்டிடத்தையே அவர்கள் அப்படி பாதுகாக்கும் போது, அதை விட பழமையான, பல நூற்றாண்டுகளாக அழியாதிருக்கும் காலச்சுவடுகளை, க்ஷண நேரத்தில் அழித்திடுதல் நியாயமாகுமா போதாக்குறைக்கு, இந்தியாவில் கலாசாரத்துறைக்கென்றே ப்ரத்தியேகமாக ஒரு அமைச்சகம், ஒரு மத்திய மந்திரி, அவர் கீழ் சில அதிகாரிகள், இந்து அறநிலையத்துறை அமைச்சகம், அதற்கு ஒரு மாநில மந்திரி, இவர்களெல்லோரும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் போதாக்குறைக்கு, இந்தியாவில் கலாசாரத்துறைக்கென்றே ப்ரத்தியேகமாக ஒரு அமைச்சகம், ஒரு மத்திய மந்திரி, அவர் கீழ் சில அதிகாரிகள், இந்து அறநிலையத்துறை அமைச்சகம், அதற்கு ஒரு மாநில மந்திரி, இவர்களெல்லோரும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் நல்ல கெட்ட வார்த்தையில் திட்டணும் போல இருக்கு\nவம்பிழுத்தது Vijay at 7:54 am 0 எதிர்வம்புகள்\nநம்ம சாலமன் பாப்பைய்யா எப்படி சன் டி.வி'ல தினம் ஒரு திருக்குறள் சொல்றாரோ, அது மாதிரி நான், தினம் ஒரு பதிப்பு எழுதணும்'னு ஒரு ஆசை. தினமும் ஏதாச்சும் எழுதணும்'னா நான் நெசாமவே வெட்டித்தண்டமாத்தான் சுத்திட்டுத்திரியறேன்னு நினைக்கப்படாது.\nஎங்க வூட்டம்மாவுக்குக்கூட இப்போ நான் இன்னா எழுதுதேன்னு படிக்கற ஆர்வம் வந்திருக்கு. நான் எழுதுறதை தப்புத்தப்பா படிச்சு தமிழை கொலை பண்ணுவது வேறு விஷயம்.\nஇருந்தாலும் தமிழ் கூறும் நல்லுலகம் பயன் பெறுமாரு எழுதட்டாலும், ஏதோ டைம் பாசுக்காச்சும் படிக்கற மாதிரி ஏதாவது எழுதி எல்லாரையும் பதம் பார்க்க போறேன்.\nவம்பிழுத்தது Vijay at 10:52 pm 0 எதிர்வம்புகள்\nஅல்லாருக்கும் இந்த தபா தமிழ் புத்தாண்டு வாழ்த்து கிடையாது. அதான் இனிமே பொங்கல் அன்னிக்கே தமிழ் புத்தாண்டு கொண்டாடிக்கிங்கடான்னு சொறிஞர், சாரி கலைஞர் சொன்னப்பரம் வாழ்த்து சொல்ல முடியுமா என்னமோ இவங்க தான் தமிழ் காலண்டரையே கண்டு புடிச்ச மாதிரி புத்தாண்ட திடீர்னு பொங்கலுக்கு மாத்திட்டாங்க. நல்ல வேளை, இந்த வருஷம் சித்திரை 1 ஞாயிற்றுக்கிழமை வரதுனால ஒண்ணும் இல்லை. இதே ஏதாவது வேலை நாட்கள்ல வந்திருந்தால், ஒரு நாள் லீவு போயிருக்கும். :(\nஇதுல உள்ள கூத்து என்னன்னா, கலைஞர் தொலைக்காட்சில சிறப்பு ஒளிபரப்பு நிகழ்ச்சி வேற. தமிழ் புத்தாண்ட மாத்திப்புட்டதுனால, இவங்களால சிறப்பு நிகழ்ச்சி ஒண்ணும் ஒளிபரப்பாமல் இருக்க முடியாது. ஏன்னா, மற்ற எல்லா சேனல்களும் சித்திரை திருநாள் சிறப்பு நிகழ்ச்சின்னு ஏதாவது போட்டுத் தாக்கறான். இவனால நிகழ்ச்சி போடாமலும் இருக்க முடியாது. போட்டாலும் அதுக்கு ஏதாவது சிறப்பு காரணமும் சொல்லணும். அதனால, இவங்க சொல்லுறது, சித்திரை மாதத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சின்னு விளம்பரம் வருது.\nவம்பிழுத்தது Vijay at 10:24 pm 0 எதிர்வம்புகள்\nகல்லூரி படிப்பு முடித்து, பிழைப்புக்காக நகர வாழ்க்கையை ஏற்றுக்கொண்டபின், கொஞ்சம் பணம், வீடு கார் எல்லாம் வாங்கியாச்சு. ஆனால், எதையாவது தொலைத்தால் தானே சில பொருட்கள் கிடைக்கும். அப்படி நகர வாழ்க்கைக்கு நகர்ந்த பின், நான் தொலைத்தது என்ன\nஎப்போ தாத்தா வீட்டிற்குப் போனாலும், ஆற்றங்கரை குளியல் இல்லாமல் திரும்பமாட்டேன். எருமை மாடு கூட இவ்வளவு நேரம் தண்ணியில இருக்காதுடா என்று அப்பா சொல்வார். அவ்வளவு நேரம் தண்ணியிலேயே நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிருப்பேன். பெங்களூரிலிருந்து 140 கி.மீ தூரத்தில் இருக்கிறது பக்கத்திலுள்ள ஆற்றங்கரை :(\nபி.கு. நல்ல வேளை, என் மனைவிக்கு, தமிழ் படிக்கத் தெரியாது. அதனால் தைரியமாக இதை எழுதுகிறேன். எங்கள் வீட்டுப்பக்கத்தில், திருநெல்வேலியின், பெயர் 'போன' மகளிர் கல்லூரி இருக்கிறது. எங்கள் வீட்டைக்கடந்து தான் நிறைய பெண்கள் காலேஜுக்குப் போகணும். நிறைய பெண்கள் பாவாடை தாவணியில் தான் தினமும் செல்வார்கள். என்ன தான், பெங்களுர் பெண்கள் ஜீன்ஸும் டி-ஷர்டும் போட்டிருந்தாலும், பாவாடை தாவணி மாதிரி வருமா இதைப் படித்து விட்டு, சில பெண் வாசகர்கள், நான் சரியான மஹா ஜொள்ளன் என்று நினைக்கலாம். என்ன செய்ய, உண்மையை ஒப்புக்கொண்டு தானே ஆகணும் \nநாங்கள் தெருவில் அவ்வப்போது விளையாட்டு சீசனை மாற்றுவோம். சில நாட்களுக்கு பம்பரம், சில நாட்களுக்கு கோலி, சில சமயம் கிட்டிப்புல். மீதி நேரங்களில் கிரிக்கெட், ஃபுட்பால் போன்ற விளையாட்டு. பம்பர விளையாட்டில் மற்றவர் பம்பரத்தில் ஆக்கர் வைப்பதை (பம்பரத்தின் ஆணியால், மற்றவர் பம்பரத்தில் ஏற்படுத்தும் விழுப்புண்க்கள்) எவ்வளவு வீர தீரமான செயல். வித விதமான கலர்களில் கோலிக்காய் வாங்கி, அம்மவுக்குத்தெரியாமல் பதுக்கி வைத்து, ஆஹா அதெல்லாம் ஒரு காலம். கிட்டிப்புல் சற்றே விவகாரமான விளையாட்டு. சற்றே ஏமாந்தாலும், உடம்பில் ஏதாவது காயம் ஏற்படுத்தி விடும். வீட்டில் நான் கிட்டிப்புல் விளையாடப் போனால் திட்டுவார்கள். இருந்தாலும், எல்லோருக்கும் அல்வா கொடுத்துவிட்டு விளையாட ஓடிடுவேன். என் மகனுக்கெல்லாம், இந்த விளையாட்டுக்களை காட்ட வேண்டுமென்றால், ஒரு Documentary படம் எடுத்து வைத்துதான் காட்ட வேண்டும். என் மகன் பம்பரத்தைப் பார்த்தால் ஏதோ antique பொருள் என்று நினைக்கக்கூடும்.\nநகர வாழ்க்கையில் தொலைத்தவை அடுத்த பதிப்பில் தொடரும்\nவம்பிழுத்தது Vijay at 9:41 pm 4 எதிர்வம்புகள்\nசில காலம் வாழ்ந்தது: பெண்களூர்\nஅவ்வப்போது எழுதும் ஆர்வம் தலை தூக்கும் பொழுது பிளாகுவேன்\nஎங்கே போனார்கள் கலாசர பாதுகாவலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2009/06/blog-post_03.html", "date_download": "2020-11-24T18:00:26Z", "digest": "sha1:C7YT54G3SYYL2GUA2UC3HYYKE6CL4W6M", "length": 14285, "nlines": 198, "source_domain": "www.kummacchionline.com", "title": "எலி கடித்த வலை................................ | கும்மாச்சி கும்மாச்சி: எலி கடித்த வலை................................", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nநான் விடுமுறைக்கு ஊர் சென்று திரும்பியதும் என் ப்லோகைத் திறந்தால் காணவில்லை. முதலில் அதிர்ச்சி அடைந்தேன். காரணம் புலப்படவில்லை.\nஎலிதான் என் வலைத்தளத்தை பிரித்து பிரித்து மேய்ந்து விட்டதோ.\nஇல்லை மகிந்தவும், ங்க்கோத்தபாய ராஜபக்ஷேவும், பொன்சேகாவுடன் சேர்ந்து தமிழினத்தை அழிக்கும் பொழுது, என் வலைத்தளத்தையும் குண்டு போட்டு அழித்து விட்டார்களோ.\nஇல்லை தமிழினத் தலைவர் குடும்பத்துடன் கூடி டில்லியில் கும்மி அடி���்த பொழுது என் வலைக்கு வேட்டு வைத்தார்களோ. \nஇல்லை அம்மாவும், ஐயாவும், சைகொவும் தேர்தல் தோல்வியில் என் வலைக்கு ஆசிட் ஊத்திட்டாகளோ.\nஒன்றும் புரிய வில்லை. முதலில் கூகிள் ஆண்டவரிடம் முறையிட்டேன். அவர் meta tag, html, என்று ஏதேதோ சொல்லி ஒரு வாரம் அலைக்கழித்து, பழுப்பு நிறத்தில் எலி கொதறிப்போட்ட வலை போல் உள்ளது. என் வலை சுத்தமாக காணவில்லை.\nபிறகு சகப் பதிவரின் ஒரு பதிவைப் படித்த போதுதான் தெரிந்தது, இது \"nTamil\" கைவண்ணம் என்று. வாழ்க \"nTamil\"\nமுயற்சியில் மனம் தளராத விக்ரமன் போல், புதிய வலையை துவங்கினேன். கட்டம் கட்டமாக கட்டி அமைப்பதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது. பிறகு ஒரு பதிவுப்போட்டு தமிளிஷ் லே வந்துள்ளது.\nஅனால் நான் இழந்தது என்னுடைய பின் தொடர்பவர்களை. \"உப்பு மடச்சந்தி ஹேமா, அகநாழிகை, ஆதவா, நைஜீரியா ராகவன் இன்னும் எண்ணற்ற பலர்.மேலும் என்னுடைய பதிவுகளையும், அதைவிட அருமையானப் பின்னூட்டங்களையும்.\nஎன்னுடைய பதிவுகளை நான் கோப்பி செய்தி வைத்திருக்கிறேன். அவற்றை மீள் பதிவாக இடுவதில் தயக்கமிருக்கிறது. படித்ததையே படிப்பதற்கு மற்றவர்களுக்கு என்ன வேலை வெட்டியா இல்லை. இவனிடம் சரக்கு இல்லை என்று நினைத்து விடுவார்களோ போன்ற பல எண்ணங்கள். ஆனால் போடாமல் இருக்கவும் முடியவில்லை.\nகை அரித்துக் கொண்டிருக்கிறது. எங்கு தொடங்குவது\nதமிழ்10 இல் இணையுங்கள் பணத்தை அள்ளுங்கள்\n. தமிழ்10 இணையத்தளம் ஆரம்பிக்கப்பட்ட குறுகிய காலத்திற்குள்ளேயே இவ்வளவு பெரிய வெற்றியையும் வரவேற்பையும் பெற்று இருப்பது தமிழ் பதிவர்களாகிய உங்களால் தான் .சுருக்கமாகச் சொன்னால் இது எங்கள் வெற்றி என்பதை விட உங்கள் வெற்றி என்று கூறினால் அது மிகையாகாது .எனவே தமிழ்10 தளம் தன் வெற்றியை உங்களுடனும் பகிர்ந்து கொள்ளும் விதமாக எடுத்து வைத்திருக்கும் முதல் முயற்சியே இது .\nதிரு கும்மச்சி அவர்களே இது அரசியல் சக்திகளின் அடக்குமுறைகளில் ஒன்று என்று நான் நினைக்குறேன், மத்தியில் ஆட்ச்சியமைக்கவிருந்தவர்களுக்கு நீங்கள் பெரும் சவாலாக இருப்பீர்கள் என்று கருதியே எலியை விட்டு உங்கள் வலைகளை உருத்தெரியாமல் அழித்து இருக்க கூடும்..\nசனநாயகம் செத்துவிட்டது, கருத்து சுதந்திரம் பறிபோய்விட்டது\nஇதை நான் வன்மையாக கண்டித்து ஐந்துமணி நேரம் உண்ணாவிருதம் இருக்க போ��ின்றேன்....\nபழைய பதிவுகள திரும்பி இடுங்கள்... இது உங்கள் இடம், உங்கள் பதிவு ... கலக்குங்கள்,,, அருமையான எழுத்துநடை வாழ்த்துக்கள் :)\nஅனுபவம்தான் பாடம். நல்ல வேலை பழைய இடுகைகளை சேர்த்து வைத்து இருந்தீர்களே. திரும்பவும் போடுங்க, படிக்க நாங்க இருக்கின்றோம்.\nPlease remove the word verification. தமிழில் தட்டச்சு செய்துவிட்டு, ஆங்கிலத்தில் மாறி, இது ரொம்ப லொள்ளு. கமெண்ட் மாடரேஷன் வச்சு இருக்கீங்க. அதுவே போதுமானது.\nஇராகவன், பித்தன் உங்கள் இருவரின் ஆதரவுக்கும், அறிவுரைக்கும் நன்றி. word verification நீக்கப் பட்டுவிட்டது.\nஇராகவன், பித்தன் உங்கள் இருவரின் ஆதரவுக்கும், அறிவுரைக்கும் நன்றி. word verification நீக்கப் பட்டுவிட்டது. //\nநன்றி. word verification - ஐ எடுத்தத்திற்கு\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nகவுஜ மெய்யாலுமே (சென்னை செந்தமிழில் ஒரு வசனக்கவிதை...\nஅழகிய அலைகள் (பாகம் இரண்டு)\nஅழகிய அலைகள் (பாகம் ஒன்று)\nமீள் பதிவு-ஒரே முறை வோட்டு போடப் போய் ஆனால் போடாம...\nஅமரா...(வதி) போட்ட வோட்டு....(இப்படித்தான் வோட்டுப...\nநாங்கள் கண்ட அம்மண. கு....... நடனம்\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2020/11/blog-post_85.html", "date_download": "2020-11-24T18:09:48Z", "digest": "sha1:KXNMPTGSP447YMIQWLZOD4MTFK7AH5ZW", "length": 10345, "nlines": 94, "source_domain": "www.kurunews.com", "title": "புதிதாக திருமணம் முடித்த தம்பதிக்கு கொரோனா தொற்று! - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » புதிதாக திருமணம் முடித்த தம்பதிக்கு கொரோனா தொற்று\nபுதிதாக திருமணம் முடித்த தம்பதிக்கு கொரோனா தொற்று\nமாவனல்லையில் மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மாவனல்லை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கெமுனு விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.\nகுறித்த 9 நோயாளிகளுல் கடந்த தினம் மாவனல்லையில் இடம்பெற்ற திருமண வைபவம் ஒன்றின் மணப்பெண் மற்றும் மணமகனும் அடங்குவதாக தெரிவித்தார். மேலும் குறித்த திருமண வைபவத்தில் கலந்துகொண்ட 120 க்கும் அதிகமானோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.\nகுறித்த திருமண வைபவம் சுகாதார வழிகாட்டலுக்கு அமைவாக இடம் பெற்றுள்ள போதும், இரண்டாவது நாள் மணமகனின் வீட்டில் நடத்தப்பட்ட வைபவத்தில் சுகாதார வழிகாட்டல்கள் கடைப்பிடிக்கப்படவில்லை என மாவனல்லை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி மேலும் குறிப்பிட்டார். மணமகன் கொழும்பு பொலிஸ் நிலையம் ஒன்றில் பணி புரிபவர் எனவும் குறித்த திருமண வைபவத்திற்கு கொழும்பில் இருந்தும் சிலர் வந்துள்ளதாக அவர் தெரிவித்தார். கொவிட் தொற்றுக்குள்ளான மணப்பெண் உந்துகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அதேவேளை மணமகன் கேகாலை மாவட்ட தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் சிகிச்சை மத்திய நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇதேவேளை கேகாலை மாவட்டத்தில் ​வைரஸ் தொற்றுக்குள்ளான 150 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 3,031 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கேகாலை மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய நிபுணர் குமார் விக்ரமசிங்க தெரிவித்தார்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\n\"Kurunews.com ஐ பார்வையிடும் அன்பர்களே Facebook பக்கத்தை Like பண்ணிட்டு போங்கள்\".\nபாடசாலைகளை மீண்டும் தொடங்க தீர்மானம் திகதி அறிவிக்கப்பட்டது - கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவித்தல்\nபாடசாலைகளை மீண்டும் 23ஆம் திகதி திறப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கல்வி அமைச்சில் இன்றைய தினம் இடம்பெற்ற க...\nஅனைத்து அரச நிறுவனங்களுக்கும் விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்\nபாதுகாப்பாக இருப்போம்’ எனப்படும் கொவிட் தடமறிதல் மென்பொருளை பயன்படுத்துமாறு அனைத்து அரச நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி...\nஉயத்தர பரீட்சைக்கான விடைத்தாள் திருத்தும் பணி தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்உயத்தர பரீட்சைக்கான விடைத்தாள் திருத்தும் பணி தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்\n2020 கல்விப் பொதுத்தராதர உயர்தரப்பரீட்சையின் விடைத்தாள் திருத்தப்பணிகள் எதிர்வரும் 25ஆம் திகதி முதல் ஆரம்பிக்க���்படவுள்ளன. பரீட்சைகள் ஆணையா...\nபாடசாலைகளைத் திறக்கத் திட்டம்: இலங்கை ஆசிரியர் சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு\nநாட்டின் சில இடங்களைத் தவிர்த்து ஏனைய பாடசாலைகள் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டமைக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது....\nபாடசாலை மாணவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nதனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களை தவிர அனைத்து பகுதிகளிலும் மூன்றாம் தவணைக்காக பாடசாலைகளை நாளை (திங்கட்கிழமை) திறப்பதற்கு அனைத்து ஏற்பாடுகளு...\nகிழக்கு மாகாண பாடசாலைகளுக்கான முக்கிய அறிவித்தல்\n(காரைதீவு நிருபர் சகா) கிழக்கு மாகாணத்தில் தூய குடிநீர் வசதியற்ற பாடசாலைகளுக்கு முற்றிலும் இலவசமாக குடிநீரைப்பெற்றுக்கொள்ள அரிய சந்தர்ப்பம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2020-11-24T19:02:30Z", "digest": "sha1:WVKFTEPWKKOTASTHYH756L45EIPTMEGR", "length": 5908, "nlines": 120, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:நேபாள அரசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► நேபாள உள்ளாட்சி அமைப்புகள்‎ (2 பகு, 3 பக்.)\n► நேபாள நாடாளுமன்றம்‎ (4 பக்.)\n\"நேபாள அரசு\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 10 பக்கங்களில் பின்வரும் 10 பக்கங்களும் உள்ளன.\nநேபாள அரசியலமைப்பு சட்டம், 2015\nநேபாள அரசியலமைப்பு நிர்ணய மன்றம்\nநேபாள ஜனநாயக கூட்டாட்சிக் குடியரசு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 திசம்பர் 2017, 15:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/rajasthan-bjp", "date_download": "2020-11-24T19:22:39Z", "digest": "sha1:G6NCFI6ILSK7TTLKRXWP67FXJHPX727I", "length": 8288, "nlines": 89, "source_domain": "tamil.asianetnews.com", "title": "rajasthan bjp: Latest News, Photos, Videos on rajasthan bjp | tamil.asianetnews.com", "raw_content": "\nகாங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் தலித் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு: போராட்டத்தில் குதித்த பாஜக\nராஜஸ்தான் மாநிலத்தில் பெண்கள் மற்றும் சிறார்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாக கூறி அம்மாநில அரசுக்கு எதிராக அம்மாநில பாஜக சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது. அக்டோபர்-5ஆம் தேதி முதல் மாநில தலைமையகத்தில் ஹல்லா போல் போராட்டத்தை அம்மாநில பாஜக நடத்தியுள்ளது.\nராஜஸ்தான் : காங்கிரஸ் எம்எல்ஏக்களை விட பாஜக எம்எல்ஏக்கள் எங்கள் பக்கம். காங்கிரஸ் எம்எல்ஏ ராஜேந்திர ஹீீடா .\nகாங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி பா.ஜனதா ஆட்சியை கவிழ்க்க சதி செய்து வருகிறது என்று அசோக் கேலாட் குற்றம்சாட்டினார்.\nமரம் ஏறத் தெரிந்தால்தான் ரேஷனில் பொருள்… வரிசையில் நிற்கும் மக்கள்\nராஜஸ்தான் மாநிலம், உதய்பூர் மாவட்டத்தில் மரம் ஏறத் தெரிந்தால்தான் அப்பகுதி மக்களுக்கு ரேஷனில் பொருட்கள்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\n#AUSvsIND கமெண்ட்ரி பேனலில் மீண்டும் சஞ்சய் மஞ்சரேக்கர்\n#INDvsENG கங்குலி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nஅதிமுக எம்பி கார் மீது வெடிகுண்டு வீச்சு.. அதிர்ச்சியில் எம்பி மற்றும் அவரது குடும்பத்தினர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.peoplesbank.lk/ta/loan-calculator", "date_download": "2020-11-24T17:36:26Z", "digest": "sha1:PMWUENXWNWHMBCD4UTXNN7A6X424YDNV", "length": 12910, "nlines": 183, "source_domain": "www.peoplesbank.lk", "title": "கடன் கணிப்பொறி | peoples bank", "raw_content": "\nகடல் கடந்த வங்கிச்சேவைப் பிரிவு\nமுதன்மை வர்த்தக முகவர் பிரிவு\nநுண் நிதி கடன் திட்டங்கள்\nசிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிக் கடன்கள்\nசமீபத்திய அந்நிய செலாவணி விகிதம்\nமேலும் வீதம் வைப்புகளுக்கான வீதம்\nநிலையான வைப்பு விகிதம் - 3 மாதங்கள்\nகடன் விகிதம் - வீட்டுவசதி\nகடன் விகிதம் - தனிநபர் கடன்கள்\nதனிநபர் வெளிநாட்டு நாணய கணக்குகள்\nவர்த்தக வெளிநாட்டு நாணயக் கணக்குகள்\nமக்கள் வங்கி கடன் கணிப்பொறி – திறன்மிக்க வழியில் கடனை திட்டமிடுவதற்கு.\nஎமது இலவச, வேகமான மற்றும் பாவனைக்கு இலகுவான கடன் கணிப்பொறியானது நீங்கள் உங்களுடைய கடனுக்கான சமமான மாதாந்த தவணைக்கொடுப்பனவை மதிப்பிட்டு, உங்களுடைய மாதாந்த கடன் தவணைக்கொடுப்பனவுகளை திறன்மிக்க வழியில் திட்டமிட உங்களுக்கு உதவுகின்றது. உங்களுடைய கடன் விபரங்கள் அனைத்தையும் மின்னஞ்சல் மூலமாக நீங்கள் பெற்றுக்கொள்ளும் தெரிவையும் கொண்டுள்ளீர்கள்.\nகடன் வகையை தெரிவு செய்யவும்வியாபாரக் கடன்கள்\nரண் சஹன கடன்கள்தனிநபர் கடன்கள்வாகன கடன்கள்கல்விக் கடன்கள்அபிவிருத்திக் கடன்கள்திவிநெகுமசிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சிக் கடன்கள்விவசாய கடன்கள்\nதெரிவு செய்யவும்மொத்த கடன்சமமான மாதாந்த தவணைக்கொடுப்பனவுகள்\nகடன் உற்பத்திகளின் பட்டியல் மற்றும் கடன் உற்பத்தி தொடர்பான ஒரு சிறு விளக்க குறிப்பு ஆகியவற்றை மக்கள் வங்கியின் கடன் கணிப்பொறி பயனர்களுக்கு வழங்குகின்றது.\n*உங்களுடைய தகைமையின் அடிப்படையில் வீதங்கள் மாறுபடலாம்\nதன்னியக்க டெலர் இயந்திரம்/கிளையை கண்டறிதல்\nஇறுதி நிதி கூற்று அறிக்கை\nவெளிநாட்டு கணக்கு வரி இணப்பாட்டுச் சட்டப் படிவங்கள்\nபாதுகாப்பு தொடர்பான பயனுள்ள தகவல்கள்\nமக்கள் வங்கி தலைமை அலுவலகம், இல. 75, சேர் சித்தம்பலம் ஏ. கார்டினர் மாவத்தை, கொழும்பு - 2 , இலங்கை.\nஅழைப்பு மையம் : 1961\n© 2018 மக்கள் வங்கி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/controversy/hari-nadar-talks-about-his-controversial-video-about-seeman-vijayalakshmi-issue", "date_download": "2020-11-24T18:09:23Z", "digest": "sha1:S5MUG2PNFCYQ7FJOTOL4J4B33XKH62FK", "length": 19034, "nlines": 189, "source_domain": "www.vikatan.com", "title": "``சீமானின் தாயாரைப் பற்றிப் பேசியதால்தான், நான் விஜயலட்சுமியை மிரட்டினேன்!''- ஹரி நாடார் பேட்டி | Hari Nadar talks about his controversial video about Seeman - Vijayalakshmi issue", "raw_content": "\n``சீமானின் தாயாரைப் பற்றிப் பேசியதால்தான், நான் விஜயலட்சுமியை மிரட்டினேன்''- ஹரி நாடார் பேட்டி\nஹரி நாடார் - சீமான்\nநடிகை விஜயலட்சுமி - சீமான் இடையிலான பிரச்னையில், தற்போது ஹரி நாடாரும் சேர்ந்திருக்கிறார். இதுகுறித்துப் பேசுகிற ஹரி நாடார், ''கட்சி கொள்கைகளுக்கு அப்பாற்பட்டு சீமான், என் சமூகத்தைச் சேர்ந்தவர்; என் ரத்தம்'' என்று உணர்ச்சிவசப்படுகிறார்.\nவீடியோ வழியே, ஒருவரையொருவர் அவமரியாதையாகத் திட்டி அடித்துக்கொள்வதுதான் 'கொரோனா கால டிரெண்ட்' இந்த வரிசையில், அண்மையில் பிரபலமாகியிருப்பது நடிகை விஜயலட்சுமி - ஹரி நாடார் இடையிலான வார்த்தை மோதல்களும் அதைத்தொடர்ந்த விஜயலட்சுமியின் தற்கொலை முயற்சியும்\n'நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டார்' என நடிகை விஜயலட்சுமி தொடர்ந்து குற்றச்சாட்டுகளைக் கூறிவருகிறார். இந்நிலையில், அண்மையில் சீமான் குறித்து விஜயலட்சுமி வெளியிட்ட ஒரு வீடியோவுக்கு எதிர்ப்பாக 'பனங்காட்டுப் படை கட்சி'யின் ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார் 'மிரட்டல் வீடியோ' ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nஹரி நாடார் - விஜயலட்சுமி - சீமான்\nஇதையடுத்து, நேற்று திடீரென தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட விஜயலட்சுமி, 'என் தற்கொலை முடிவுக்கு சீமானும் ஹரி நாடாரும்தான் காரணம்' எனக் கூறி ஒரு வீடியோவை வெளியிட்டார். அளவுக்கு அதிகமான எண்ணிக்கையிலான மாத்திரைகளை சாப்பிட்டு, தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட விஜயலட்சுமி, மருத்துவமனை சிகிச்சைக்குப் பிறகு காப்பாற்றப்பட்டுள்ளார்.\nஇந்நிலையில், ஹரி நாடாரிடம் இவ்விவகாரம் குறித்துப் பேசினோம்...\n''நடிகை விஜயலட்சுமி - சீமான் இடையிலான தனிப்பட்ட பிரச்னையில், ஹரி நாடாருக்கு ஏன் இந்த ஆவேசம்\n''சீமான் அண்ணனைப் பற்றி நடிகை விஜயலட்சுமி தொடர்ந்து பல அவதூறு வீடியோக்களை வெளியிட்டுத்தான் வருகிறார். நாமும் அதையெல்லாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். ஆனால், கடந்த சில நாள்களுக்கு முன்பு சீமானின் தாயாரைப் பற்றி அவதூறாகப் பேசி அவர் வீடியோ வெளியிட்டிருந்தார். அதைப் பார்த்த பிறகுதான், இந்தப் பிரச்னை குறித்து நானும் பேச வேண்டியதாகிவிட்டது. என் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணியைப் பற்றி அவதூறாகப் பேச விஜயலட்சுமி யார்\nமுதலில் இதுவிஷயமாகப் பேசுவதற்கு, விஜயலட்சுமியின் செல்பேசியைத் தொடர்புகொள்ள முயற்சி செய்தேன்... ஆனால், என் அழைப்பை அவர் ஏற்கவில்லை. அதனாலேயே வேறு வழியின்றி என் கண்டனத்தைத் தெரிவிப்பதற்காக நானும் ஆவேசமாகப் பேசி வீடியோ வெளியிட்டேன்.''\n''சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு, தமிழராய் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் சீமானை, குறிப்பிட்ட சாதியாளராக நீங்கள் அடையாளப்படுத்துகிறீர்களே..\n''சீமான் அண்ணனின் கொள்கை - லட்சியங்கள் வேறாக இருக்கலாம். ஆனால், கட்சிக்கு அப்பாற்பட்டு அவர் என் சமுதாயம்... என் ரத்தம்\nசீமானுக்கும் விஜயலட்சுமிக்கும் இடையிலான தனிப்பட்ட பிரச்னையை ஏன் விஜயலட்சுமி பொதுவெளியில் வீடியோவாகப் பதிவிட்டு அவதூறு கிளப்பிவருகிறார் அதுவும் சீமானின் தாயாரைப் பற்றி மிகவும் கேவலமாகப் பேசியிருக்கிறார். சாதி - மதங்களுக்கு அப்பாற்பட்டவன் என சீமான் அண்ணன் சொல்லிக்கொள்ளலாம். ஆனால், எங்களைப் பொறுத்தவரையில், சீமானின் தாயாரை விஜயலட்சுமி அவமானகரமாகப் பேசியதை, எங்கள் சமூகப் பெண்மணியை அவமதித்ததாகவே கருதுகிறோம். அதனாலேயே நானும் விஜயலட்சுமியை எதிர்த்து கண்டனக் குரல் எழுப்புகிறேன். இதை எப்படித் தவறு என்று சொல்ல முடியும் அதுவும் சீமானின் தாயாரைப் பற்றி மிகவும் கேவலமாகப் பேசியிருக்கிறார். சாதி - மதங்களுக்கு அப்பாற்பட்டவன் என சீமான் அண்ணன் சொல்லிக்கொள்ளலாம். ஆனால், எங்களைப் பொறுத்தவரையில், சீமானின் தாயாரை விஜயலட்சுமி அவமானகரமாகப் பேசியதை, எங்கள் சமூகப் பெண்மணியை அவமதித்ததாகவே கருதுகிறோம். அதனாலேயே நானும் விஜயலட்சுமியை எதிர்த்து கண்டனக் குரல் எழுப்புகிறேன். இதை எப்படித் தவறு என்று சொல்ல முடியும்\n''நடிகை விஜயலட்சுமி அவதூறாகப் பேசியதாகக் குற்றம்சாட்டும் நீங்களே, 'விஜயலட்சுமி நாக்கை அறுப்பேன்' என்று பேசியிருப்பது வன்முறை இல்லையா\n''நீங்கள் கேட்பது நியாயமான கேள்வி. அதனால்தான் அந்த வீடியோவிலேயே நான் என்ன சொல்கிறேன்... 'இப்படித் தரக்குறைவாகப் பேசுவதை நீங்கள் நிறுத்திக்கொள்ளுங்கள். இல்லையென்றால்...' என்று சொல்லித்தான் 'நாக்கை அறுப்பேன்' என எச்சரிக்கை செய்கிறேன். நடிகை விஜயலட்சுமி, சமூகத்தில் பொறுப்புள்ள ஒரு மனிதர். அப்படிப்பட்ட ஒருவர் எங்கள் சமுதாயத்தைச் சேர்ந்த பெண்மணியை - தாயாரைப் பற்றி பொதுவெளியில் அவதூறாகப் பேசலாமா\nநான் வீடியோ வெளியிட்ட பிறகு, என் பெயரைக் குறிப்பிட்டே விஜயலட்சுமி பல வீடியோக்களை வெளியிட்டுவிட்டார். உச்சக்கட்டமாகத் தற்கொலை முயற்சிக்கும் போய்விட்டார். எங்கள் சமூகப் பெண்மணியை அவர் அவதூறாகப் பேசினால், பார்த்துக்கொண்டு நாங்கள் சும்மா இருக்க மாட்டோம் என்று எச்சரிக்கத்தான் 'நாக்கை அறுப்பேன்' என்றேன். இனிமேல், அவர் அப்படிப் பேசவில்லையெனில், நான் ஏன் நாக்கை அறுக்கப்போகிறேன்\n''ஒரு பெண்ணுக்கு எதிராக இவ்வளவு ஆவேசம் காட்டுகிற நீங்கள், உங்கள் சமூகத்துக்கு எதிராகப் செயல்பட்டவர்கள் மீது இத்தனை ஆவேசம் காட்டியிருக்கிறீர்களா\n''நிச்சயமாக... விஜயலட்சுமி தன்னுடைய பிரச்னைக்குத் தீர்வு தேடி முறையாக சட்ட ரீதியிலான முயற்சிகளை எடுத்திருந்தால், நாங்களும் எந்தவித எதிர்ப்பும் தெரிவித்திருக்க மாட்டோம். மாறாக, சீமான் தாயாரைப் பற்றித் தரக்குறைவாகப் பேசியதால்தான் நானும் கண்டித்து வீடியோ வெளியிட்டேன்.\nஏற்கெனவே பெருந்தலைவர் காமராஜரின் தாயாரைப் பற்றி அவமரியாதையாகப் பேசிய சமூக விரோதிகளைக் கண்டித்தும் என் கண்டனப் பதிவுகளை வீடியோவாக வெளியிட்டிருக்கிறேன். எனவே, எங்கள் சமுதாயம் என்பதையும்தாண்டி, பொதுவாக பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைச் சம்பவங்களின்போது எங்கள் அமைப்பின் சார்பில் மிகக் கடுமையாக எதிர்வினை ஆற்றியிருக்கிறோம். அதுவும் பாதிக்கப்பட்டது எங்கள் சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்தால், கேட்கவா வேண்டும்... நிச்சயமாக களத்தில் இறங்கிப் போராடுவோம்\nசென்னை: தற்கொலைக்கு முயன்ற நடிகை விஜயலட்சுமி\n''நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்கள் உங்களைப் பாராட்டினார்களாமே... என்ன சொல்லிப் பாராட்டினார்கள்\n''நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த நிறைய பேர் என்னைப் பாராட்டினார்கள். குறிப்பாக, நாம் தமிழர் கட்சியைச் நிர்வாகிகள் பலரும் வெளிநாடுகளிலிருந்து என்னைத் தொடர்புகொண்டு பேசினார்கள்.\n'விஜயலட்சுமி விவகாரத்தைப் பெரிதுபடுத்தாதீர்கள்... விட்டுவிடுங்கள் என்று கூறி, எங்கள் கைகளையும் வாயையும் சீமான் அண்ணன�� கட்டிப்போட்டுவிட்டார். ஆனால், இந்த நேரத்தில் நீங்கள் அண்ணனுக்காகப் பேசியது, ரொம்ப சந்தோஷமா இருக்குண்ணே...' என்று உணர்ச்சிவசப்பட்டார்கள்'' என்றார்.\n``இனி சினிமாவில் நடிப்பேனா எனத் தெரியாது\" - `அண்ணாத்த' சம்பளத்தை திருப்பிக் கொடுத்தாரா ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/Centre-should-release-a-white-paper-on-note-ban-M-K-Stalin", "date_download": "2020-11-24T17:39:08Z", "digest": "sha1:WH4UEFFPGH54SWI72XCQXNJI6YGIFCGB", "length": 8156, "nlines": 146, "source_domain": "chennaipatrika.com", "title": "Centre should release a white paper on note ban: M K Stalin - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nகொரோனா வைரஸ் தொற்றின் 3வது அலையை எதிர்கொண்டுள்ளது...\nபிரான்ஸ் : நாடு தழுவிய ஊரடங்கை மக்கள் முறையாக...\nஎதிர்க்கட்சியில் இருக்கலாம் ஆனால் எதிரிகள் கிடையாது:...\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் மற்ற வேட்பாளர்கள் பெற்ற...\nடெல்லியில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக புதுப்பிக்கப்பட்ட...\nவட மாநிலங்களில் களைகட்டிய சாத்பூஜை கொண்டாட்டம்\nகேரள உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க.வின்...\nநேதாஜி பிறந்த நாளை தேசிய விடுமுறையாக அறிவியுங்கள்...\nசபரிமலையில் கடும் கட்டுப்பாடுகள்: சமூக இடைவெளியுடன்...\nநிவர் புயல் காரணமாக தமிழகம் முழுவதும் நாளை அரசு...\nபொது மக்கள் சான்றிதழ்கள் மற்றும் சொத்து பத்திரங்கள்...\nநிவர் புயல் காரணமாக அரசு அறிவித்துள்ள 6 மாவட்டங்களுக்கும்...\nகல்பாக்கம் அணு உலை ஊழியர்களின் மற்றும் குடும்பங்களுக்கு...\nநிவர் புயல் காரணமாக கடல் அலைகள் இயல்பை விட 2...\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய...\nகாயம் காரணமாக ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ ஐ.பி.எல்....\nகருப்பு பட்டை அணிந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ்...\nதிருவாரூர் திருத்தேருக்கு டிஸ்க் பிரேக்\nஇந்தியாவிலேயே முதல் முறையாக திருவாரூர் திருத்தேருக்கு டிஸ்க் பிரேக் அமைத்து சாதனையுடன்...\nநிவர் புயல் காரணமாக தமிழகம் முழுவதும் நாளை அரசு பொது விடுமுறை...\nநிவர் புயல் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும்...\nபொது மக்கள் சான்றிதழ்கள் மற்றும் சொத்து பத்திரங்கள் உள்ளிட்ட...\nநிவர் புயல் காரணமாக அரசு அறிவித்துள்ள 6 மாவட்டங்களுக்கும்...\nதாழ்வான பகுதிகளை தவிர சென்னையில் வேறு எங்கும் தண்ணீர் தேங்கவில்லை\nநிவர் புயல் காரணமாக தமிழகம் முழுவதும் நாளை அரசு பொது விட��முறை...\nநிவர் புயல் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும்...\nபொது மக்கள் சான்றிதழ்கள் மற்றும் சொத்து பத்திரங்கள் உள்ளிட்ட...\nநிவர் புயல் காரணமாக அரசு அறிவித்துள்ள 6 மாவட்டங்களுக்கும்...\nதாழ்வான பகுதிகளை தவிர சென்னையில் வேறு எங்கும் தண்ணீர் தேங்கவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/ajith-acting-prabudeva-direction", "date_download": "2020-11-24T18:47:10Z", "digest": "sha1:WUH6IQ7XOAHNFPPBXRKMFO3YOWLLEXQ4", "length": 8849, "nlines": 115, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அஜித்தால் பிரபுதேவாவுக்கு அடித்த ஜாக்பாட்...!", "raw_content": "\nஅஜித்தால் பிரபுதேவாவுக்கு அடித்த ஜாக்பாட்...\nதல அஜித் தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில், விசுவாசம் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது.\nவிசுவாசம் படத்தை தொடர்ந்து, சதுரங்கவேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்க இருப்பதாக ஒரு சில தகவல்கள் வெளியானது.\nஇந்நிலையில் நடிகரும் இயக்குனருமான பிரபுதேவா இயக்கத்தில் அஜித் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.\nஇது குறித்து தற்போது வெளியாகியுள்ள தகவலில்... சமீபத்தில் அஜித்தை சந்தித்து பிரபுதேவா ஒரு கதை கூறியதாகவும், இந்த கதை அஜித்துக்கு மிகவும் பிடித்து விட்டதால். இந்த கதையின் ஸ்கிரிப்ட்டை தயார் செய்யுமாறு அஜித் பிரபுதேவாவிடம் கூறியதால் தற்போது இந்த கதையின் ஸ்கிரிப்ட்டை பிரபுதேவா தயார் செய்து வருகிறாராம்.\nஅஜித்தின் அடுத்த படத்தை யார் இயக்குவார் என அனைவர் மத்தியிலும் மிகப்பெரிய கேள்வி இருந்த நிலையில், ஒருவேளை பிரபுதேவா படத்தில் அஜித் நடித்தால் பிரபுதேவாவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் என கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.\n#AUSvsIND கமெண்ட்ரி பேனலில் மீண்டும் சஞ்சய் மஞ்சரேக்கர்\n#INDvsENG கங்குலி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nஅதிமுக எம்பி கார் மீது வெடிகுண்டு வீச்சு.. அதிர்ச்சியில் எம்பி மற்றும் அவரது குடும்பத்தினர்..\nஐபிஎல் 2021: ஆடும் லெவனில் 5 வெளிநாட்டு வீரர்கள்..\nசென்னையில் தொடர்ந்து கொட்டும் மழை... கருணாநிதி வீட்டில் புகுந்தது வெள்ள நீர்..\nபழனி தொகுதியைத் தொடர்ந்து அரவக்குறிச்சியைக் கேட்கும் மாஜி ஐபிஎஸ் அண்ணாமலை... அதிமுகவில் சலசலப்பு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\n#AUSvsIND கமெண்ட்ரி பேனலில் மீண்டும் சஞ்சய் மஞ்சரேக்கர்\n#INDvsENG கங்குலி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nஅதிமுக எம்பி கார் மீது வெடிகுண்டு வீச்சு.. அதிர்ச்சியில் எம்பி மற்றும் அவரது குடும்பத்தினர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/jackfruit-falls-on-man-in-kerala-he-tests-positive-for-covid-19.html", "date_download": "2020-11-24T17:18:13Z", "digest": "sha1:XYGGRX6TQXHDXBBOOS6WMKJXK2BEYWQY", "length": 9509, "nlines": 55, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Jackfruit falls on Man in Kerala; he tests Positive for COVID--19 | India News", "raw_content": "\nகழுத்தில் விழுந்த 'பலாப்பழம்'... சிகிச்சைக்காக 'மருத்துவமனை' சென்றவருக்கு... பரிசோதனையில் உறுதியான 'கொரோனா' \nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nகழுத்தில் பலாப்பழம் விழுந்ததாக சிகிச்சைக்கு சென்றவருக்கு கொரோனா உறுதியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.\nகேரளா மாநிலம் காசர்கோடு பகுதியை சேர்ந்த ஒருவருக்கு சமீபத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. வெளிமாநிலம், வெளிநாடு எதுவும் செல்லவில்லை என்பதால் அவருக்கு எங்கிருந்து கொரோனா பரவியது என்று தெரியாமல் மரு���்துவர்கள் கவலை அடைந்துள்ளனர்.\nஇதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், ''பலாப்பழம் பறிக்க மரத்தில் ஏறியபோது தவறி விழுந்ததாக இரண்டு நாட்களுக்கு முன் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பழம் அவரது தலையில் விழுந்ததால் கழுத்து முறிவு ஏற்பட்டு உள்ளது. உடனடியாக அவருக்கு அறுவைசிகிச்சை செய்ய வேண்டியது இருந்ததால் கொரோனா பரிசோதனை செய்தோம். சோதனையில் அவருக்கு பாசிட்டிவ் என ரிசல்ட் வந்துவிட்டது,'' என தெரிவித்து இருக்கின்றனர்.\nஇந்தியாவில் கொரோனாவுக்கு ‘டிமிக்கி’ கொடுத்த ஒரே மாநிலம்.. இதுவரை யாருக்குமே பாதிப்பு இல்லையாம்..\nமொத தடவ 'என்கிட்ட' இருந்து தப்பிச்சுட்டா... அதனால தான் 2-வது டைம் என் 'கண்ணு' முன்னாடியே... வெளியான 'திடுக்' தகவல்கள்\n.. எங்கு அனல் காற்று.. சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nசெல்போன்ல ‘இன்டர்நெட்’ தீர்ந்து போச்சு.. ‘ரீசார்ஜ்’ பண்ண மறுத்த பெற்றோர்.. இளைஞர் செய்த விபரீதம்..\n”.. ஊரடங்குக்கு பின் ‘இந்த பகுதிகளில்’ மீண்டும் ஃபார்முக்கு வந்த ‘டிவின் பேர்ட்ஸ்’ ஆடையகம்\nகொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த... மருத்துவமனைகளில் புதிய சீர்திருத்தம்.. தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு என்ன\n'சீனாவில் மீண்டும் கொரோனா'... 'முதல் முறையா வாயைத் திறந்த வுகான் வைராலஜி நிறுவனம்'... எப்படி வந்தது கொரோனா\nகொரோனா முகாமில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்... ஆடைகளைக் கிழித்து... குடி போதையில்... பதபதைக்க வைக்கும் சம்பவம்... ஆடைகளைக் கிழித்து... குடி போதையில்... பதபதைக்க வைக்கும் சம்பவம்\n'டோன்ட் ஒரி, மாஸ்க் போட்டாலும் யாருன்னு தெரிஞ்சிரும்'... 'மாஸ்க்கை மாஸாக மாற்றிய கேரள கலைஞர்'... குவியும் ஆர்டர்\n'இத மட்டும் ஏத்துக்கவே முடியல.. கருணையற்ற கொரோனா'... சென்னையில் பரபரப்பு.. கருணையற்ற கொரோனா'... சென்னையில் பரபரப்பு.. தமிழகத்தை அதிரவைத்த தகவல்\n'பங்கு இதுக்க மேல பொறுக்க முடியாது'... 'கோதாவில் குதித்த இளைஞர்'... கல்யாணம் முடிஞ்சும் அவரவர் வீட்டுக்குப் போன தம்பதி\n'இந்தியா' முழுவதும் 3800-ஐ தாண்டிய 'பலி' எண்ணிக்கை... 'அதிகபட்ச' இறப்பை பதிவுசெய்த 'மாநிலங்கள்' இதுதான்\nசென்னை உள்ளிட்ட 11 மாநகரங்களை கொரோனாவிடம் இருந்து காப்பது எப்படி.. வெளியான பரபரப்பு தகவல்.. வெளியான பரபரப்பு தகவல்.. அடுத்து இரண்டு மாதங்களுக்கு இப்படித்தான் இருக்குமாம்\nஊரடங்��ால் சரிந்த ரிலையன்ஸ் நிறுவனத்தின் வளர்ச்சி.. 'அம்பானி' போட்ட மாஸ்டர் ப்ளான்.. 'அம்பானி' போட்ட மாஸ்டர் ப்ளான்.. அலறும் போட்டியாளர்கள்.. தெறிக்கவிடும் புதிய திட்டம்\nரூ.10000 ஆயிரத்துக்கு வாங்கப்பட்ட 'விஷப்பாம்பு'... இளம்பெண் மரணத்தில் அவிழ்ந்த 'மர்ம' முடிச்சுகள்... 'கொலையாளியை' கைது செய்த காவல்துறை\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 16 ஆயிரத்தை கடந்தது.. பாதிக்கப்படுவோர் vs குணமடைவோர் எண்ணிக்கை... என்ன சொல்கிறது கொரோனா\nதமிழகத்தில் இந்த '4 மருத்துவமனைகளில்' 'பிளாஸ்மா சிகிச்சைக்கு அனுமதி...' 'தெரிந்துவைத்துக் கொள்ளுங்கள்...'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2020-11-24T19:12:26Z", "digest": "sha1:4VWUKT5XQD5R4UMGIOF2J7BI3HWWCMIV", "length": 24835, "nlines": 438, "source_domain": "ta.wikipedia.org", "title": "செராய் கடற்கரை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசேராய் கடற்கரையில் சூரிய உதயம்\nசெராய் கடற்கரை (Cherai Beach) என்பது இந்தியாவின், கேரள மாநிலத்தில் கொச்சி நகரத்தின் புறநகர்ப் பகுதியான வைப்பீன் தீவின் வடக்குப் பகுதியில் உள்ள செராயில் அமைந்துள்ள ஒரு கடற்கரை ஆகும். மாநிலத்தில் அதிகம் பயணிகள் வரும் கடற்கரைகளில் ஒன்றான இது கொச்சி நகரத்திலிருந்து சுமார் 25 கி.மீ (15 மைல்) தொலைவிலும், கொச்சி பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து 20 கி.மீ (12 மைல்) தொலைவிலும் அமைந்துள்ளது . [1]\nஇந்த கடற்கரை சுமார் 10 கி.மீ நீளம் கொண்டது. இதில் அலைகள் பெரும்பாலும் குறைவாகவும், அலைகள் மென்மையாகவும் இருப்பதால் நீச்சலுக்கு ஏற்றது. இங்கு அடிக்கடி ஓங்கிலை பார்க்க இயலும். உப்பங்கழிகளையும் கடலையும் ஒரே சட்டகத்தில் காணக்கூடிய சில இடங்களில் இதுவும் ஒன்றாகும். [2] செராய் கடற்கரை கொச்சியிலிருந்து அணுகக்கூடியதாகவும் பரபரப்பற்ற, தூய்மையான கடற்கரையை விரும்புபவர்களுக்கு ஏற்றதாகவும் உள்ளது, மேலும் இது பிற மாநிலங்களிலிருந்து சுற்றுலாப் பயணிகளை எப்போதும் ஈர்க்கிறது.\nகடற்கரைக்கு அருகிலுள்ள நடைப்பாதைகளில் ஒன்று\nகடற்கரைக்கு அருகிலுள்ள விடுதி ஒன்று\nசெராய் கடற்கரையில் சூரியன் மறைவு\nகேரள சுற்றுலா வளர்ச்சிக் கழகம்\nகோழிக்கோடு பன்னாட்டு வானூர்தி நிலையம்\nகொச்சி பன்னாட்டு வானூர்தி நிலையம்\nகண்ணூர் பன்னாட்டு வானூர்தி நிலையம்\nதிருவனந்தபுரம் பன்னாட்டு வானூர்தி நிலையம்\nசில்வர் ஸ்டோர்ம் கேளிக்கைப் பூங்கா, அதிரப்பள்ளி\nடிரீம் வேர்ல்ட் வாட்டர் பார்க்\nசம்பாகுளம் மூலம் படகுப் போட்டி\nஇந்திரா காந்தி படகுப் போட்டி\nநேரு கோப்பை படகுப் போட்டி\nகுடியரசுத் தலைவர் கோப்பை படகுப் போட்டி\nஸ்ரீ நாராயண ஜெயந்தி படகுப் போட்டி\nபுனித ரபேல் விருந்து, ஒல்லூர்\nஇந்திய சர்வதேச படகு கண்காட்சி\nகேரள சர்வதேச திரைப்பட விழா\nசென் தாமசுக் கோட்டை, தங்கசேரி\nஎட்டு-புள்ளி கலை சிற்றுண்டியகம், கொல்லம்\nகேரள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகம்\nகண்ணன் தேவன் மலைத் தோட்ட தேயிலை அருங்காட்சியகம்\nசர்தார் வல்லபாய் படேல் காவல் துறை அருங்காட்சியகம்\nமட்டஞ்சேரி அரண்மனை அருங்காட்சியகம், கொச்சி\nஸ்ரீ மூலம் திருநாள் அரண்மனை‎\nஇலக்கம் அருவி - மூணார்\nபீச்சி - வாழனி காட்டுயிர் உய்விடம்\nமுதலைகள் மறுவாழ்வு மற்றும் ஆராய்ச்சி மையம்\nதிருச்சூர் விலங்கியல் பூங்கா வனவாழ்வுயிர்ப் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மையம்\nஎர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள சுற்றுலாத் தலங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 செப்டம்பர் 2020, 13:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tmmk.in/2020/08/08/", "date_download": "2020-11-24T18:04:23Z", "digest": "sha1:ZKKPXASZG55HFT53XY4YOJTCBJH7XZYT", "length": 21024, "nlines": 204, "source_domain": "www.tmmk.in", "title": "August 8, 2020 | Tamilnadu Muslim Munnetra Kazhagam (TMMK) Official Website", "raw_content": "\nநிவர் புயல்: நிவாரண பணிகளுக்குத் தயார் நிலையில் தமுமுக – தமுமுக (பொ) பொதுச்செயலாளர் பேரா.ஹாஜாகனி\nமனிதநேய மக்கள் கட்சியை நோக்கி மக்கள் வெள்ளம்\nநாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு\nமனித உரிமைக் காப்பாளர்கள் சட்ட விரோதமாக கைது செய்யப்படுவதை கண்டித்து பரப்புரை போராட்டம்\nமதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவர் இஸ்மாயில் மரணம் மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\nஅருந்திராய் நூல் நீக்கம் பல்கலைகழக துணை வேந்தாிடம் சமூகநீதி மாணவா் இயக்கம் கோாிக்கை மனு\n“டிசம்பர் 6 நீதி பாதுகாப்பு தினம் : தமுமுக அறிவிப்பு\nசென்னையிலிருந்து ஹஜ் விமான சேவை தொடர வேண்டும் புனித ஹஜ் பயணம் மேற்கொள்வோர் வருமான வரி செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பைத் திரும்பப் பெற வேண்டும் – பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா\nமக்கள் உரிமை (17-25) மின்னிதழ்\nமாதவரத்தில் பிற கட்சியில் இருந்து விலகி மனிதநேய மக்கள் கட்சியில் இனைந்தனர்\nதமுமுக – விழி அமைப்பின் இலவச உயர்கல்வித் திட்டம்\nAugust 8, 2020\t#Trending, கல்வி உதவி, மனிதவள மேம்பாட்டு அணி 0\nபொருளாதாரத்தில் பின்னடைந்த மாணவர்கள் பொறியியல் பட்டதாரிகளாக மாறுவதற்கு இலவச உயர்கல்வித் திட்டத்தை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மனிதவள மேம்பாட்டு அணியான “விழி அமைப்பு” அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் தேர்வு செய்யப்படுகின்ற மாணவர்கள் B.E. Electronics & Communication Engineering, Computer Science & Engineering, Mechanical Engineering, Civil Engineering போன்ற படிப்புகளை எந்தவித கட்டணமுமின்றி படிப்பதற்கு ஏற்பாடு செய்யப்படும். விருப்பமுள்ள மாணவர்கள் முதற்கட்ட தகவலை http://application.vizhi.org/ …\nகேரள நிலச்சரிவில் சிக்கி தமிழர்கள் மரணம்: மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\nAugust 8, 2020\tRecent, பத்திரிக்கை அறிக்கைகள் 0\nகேரள நிலச்சரிவில் சிக்கி தமிழர்கள் மரணம்: மனிதநேய மக்கள் கட்சி இரங்கல் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: கேரள மாநிலம் மூணாறு பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் 80 தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் சிக்கி உள்ளதாகவும், இதுவரை 22 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக வரும் தகவல்கள் அதிர்ச்சி அளிக்கின்றன. தென்மேற்கு பருவமழையால் கேரளாவில் பெய்து வரும் கனமழையால் இதுபோன்ற விபத்து நடந்துள்ளது. …\nகொரோனா தொற்றால் உயிரிழந்த சகோதரின் உடலை அடக்கம் செய்த வேலூர் மாவட்ட தமுமுக மமக தன்னார்வலர்கள்\nவேலூர் மாவட்ட மற்றும் குடியாத்தம் ஒன்றிய நிர்வாகிகள் குடியாத்தம் ஒன்றியம் குளிதிகை கிராமத்தை சேர்ந்த பெண்மணி ஆம்பூர் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார் அவரின் உடலை தமுமுக நிர்வாகிகள் குடியாத்தம் ஒன்றிய தமுமுக ஆம்புலன்ஸில் கொண்டு வந்து ஜனாஸா தொழுகை நடத்தி கண்ணியமான முறையில் நல்லடக்கம் செய்தனர்…..\nகொரோனா தொற்றால் உயிரிழந்த கிருஸ்துவ சகோதரன் உடலை அடக்கம் செய்த பொதக்குடி கிளை தமுமுகவினர்…\nதிருவாரூர் மாவட்டம் லெட்சுமாங்குடி அடுத்து மரக்கடை பகுதி சேர்ந்த கிருஸ்துவ சகோதரன் கொரோனா தொற்றால் வீட்டில் உயிர் இழந்தார். அவரை அடக்கம் செய்ய அரசு அதிகாரிகள் தமுமுக ஆம்புலன்ஸ் கேட்டு கொண்ட இணங்க தமுமுக கிளை தலைவர் சாகுல் ஹமீது வழிகாட்டுதலின் அடிப்படையில் உடனே அந்த சகோதரன் வீட்டிற்கு தமுமுக ஆம்புலன்ஸ் உடன் சென்ற தமுமுகவினர் உடலை பெற்று கொண்டு லெட்சுமாங்குடியில் உள்ள கிருஸ்துவ அடக்கத்தளத்தில் அரசு ஊழியர்களுடன் இணைந்து …\nமக்கள் உரிமை இந்த வார இதழில்…\nவிடுதலை வேங்கை திப்பு சுல்தான் - ஆசிரியர் சபரிமாலா || TMMK MEDIA\nநிவாரண பணிகளுக்குத் தயார் நிலையில் தமுமுக\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் (பொறுப்பு) முனைவர் ஜெ.ஹாஜா கனி வெளியிடும் அறிக்கை:\nநிவர் புயல்: நிவாரண பணிகளுக்குத் தயார் நிலையில் தமுமுக - தமுமுக (பொ) பொதுச்செயலாளர் பேரா.ஹாஜா\nபொதக்குடியில் தமுமுக பேரிடர் மீட்பு குழு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்கம்பகளில் மேல் உள்ள மரங்களை அகற்றும் பணியில் தமுமுகவினர்\nநவம்பர் 24,2020 கொரோனா தொற்றால் உயிரிழந்த 2 நபர்களின் உடல்கள் அடக்கம்\nதிருவண்ணாமலை மாவட்டம் செங்கம்,திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலம், ஆகிய இடங்களில் கொரோனா தொற்றால் உயிரிழந்த சகோதர, சகோதரிகளின் உடல்களை தமுமுக மமக தன்னார்வலர்கள் அடக்கம் செய்தனர். ... See MoreSee Less\nகல்பாக்கத்தில் மமக பொதுச்செயலாளர் ப.அப்துல்சமது தலைமையில் நிவர் புயல் மீட்புக்குழுவினர் தமுமுக அலுவலகத்தில் தயார் நிலையில் ... See MoreSee Less\nகாரைக்கால் மாவட்டத்தில் தமுமுக மாநில செயலாளர் காரைக்கால் ரஹீம் தலைமையில் நிவர் புயல் மீட்புக்குழுவினர் மாவட்ட அலுவலகத்தில் தயார் நிலையில் ... See MoreSee Less\nஇப்போது நமது தமுமுக செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்\nதமுமுக டெலிகிராம் குழுவில் இணைய இங்கே https://t.me/tmmkhqofficial க்ளிக் செய்யவும்\nமக்கள் உரிமை (17-25) மின்னிதழ்\nமக்கள் உரிமை (17-24) மின்னிதழ்\nமக்கள் உரிமை (17-23) மின்னிதழ்\nமக்கள் உரிமை (17-22) மின்னிதழ்\nமக்கள் உரிமை (17-21) மின்னிதழ்\nநிவர் புயல்: நிவாரண பணிகளுக்குத் தயார் நிலையில் தமுமுக – தமுமுக (பொ) பொதுச்செயலாளர் பேரா.ஹாஜாகனி\nமனிதநேய மக்கள் கட்சியை நோக்கி மக்கள் வெள்ளம்\nநாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு\nமனித உரிமைக் காப்பாளர்கள் சட்ட விரோதமாக கைது செய்யப்பட���வதை கண்டித்து பரப்புரை போராட்டம்\nமதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவர் இஸ்மாயில் மரணம் மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\nகாவல்துறையினர் துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி: போராட்டத்தில் கலந்து கொண்டவர்களின் கருத்து\nமனிதம் என்றால் என்னவென்று தமுமுக தோழர்களிடம் கேட்க வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் ஜி.எம். அக்பர் அலியின் உருக்கம்\nமனிதநேய மக்கள் கட்சியின் அமைப்புச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான அஸ்லம் பாஷா நம்மை விட்டு பிரிந்தார்\nவெளிநாடுகளில் இருந்து சென்னை,திருச்சி விமான நிலையங்களிற்கு வரும் புலம்பெயர் தமிழர்களுக்கு உதவ தொடர்பு கொள்ள வேண்டிய தொடர்பு எண்கள் அறிவிப்பு\nசென்னை பல்கலைக்கழகத்தின் அரபு, உருது மற்றும் பார்சி துறையின் மேனாள் தலைவர் பேராசிரியர் பி.நிசார் அஹ்மது மறைந்தார்\nமுஹம்மது யாசுதீன்: நம் உரிமையே உரக்க சொல்லும் நாளிதல்... வாழ்த்துக்கள்...\nF j fairose: யா அல்லாஹ் கஷ்டம் நிறைந்த எங்கள் வாழ்வில் நீ என்றாவது ஒருநாள் மனம் நிறைந்த நிம்ம...\nAbdul Kader: இரவல் தந்தவன் கேட்கின்றான்... இல்லையென்றல் அவன் விடுவானா.... அனுப்பிய பிரதிநிதிய...\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்\nமக்கள் உரிமை வார இதழ்\nநிவர் புயல்: நிவாரண பணிகளுக்குத் தயார் நிலையில் தமுமுக – தமுமுக (பொ) பொதுச்செயலாளர் பேரா.ஹாஜாகனி\nமனிதநேய மக்கள் கட்சியை நோக்கி மக்கள் வெள்ளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.worldtamiltube.com/watch.php?vid=f8cd1688c", "date_download": "2020-11-24T17:42:40Z", "digest": "sha1:G37DKBDDGRC225WRYCHZCRSG5RTIL4JQ", "length": 11266, "nlines": 248, "source_domain": "www.worldtamiltube.com", "title": "சட்டம் ஒழுங்கை காக்க வேண்டிய காவல்துறை கைகட்டி வேடிக்கை பார்க்கிறத - டி.ஆர் பாலு |T R Baalu|Sun News", "raw_content": "\nஉலக தமிழ் ரியூப் பொழுது போக்கு காணொளிகளை பதிவேற்றம் செய்யும் முதற்தர இணையத்தளம் தமிழ் .\nசட்டம் ஒழுங்கை காக்க வேண்டிய காவல்துறை கைகட்டி வேடிக்கை பார்க்கிறத - டி.ஆர் பாலு |T R Baalu|Sun News\nஉதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்படுவதை கண்டித்து டி.ஜி.பி அலுவலகத்தில் திமுக பொருளாளர் டி.ஆர் பாலு மனு\nசேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் - பிரதமருக்கு டி.ஆர்.பாலு MP கடிதம் - பிரதமருக்கு டி.ஆர்.பாலு MP கடிதம்\nசட்டம் ஒழுங்கை கெடுப்பது யாரோ அவர்களை கைது செய்யுங்கள்: எல்.முருகன் | L Murugan | BJP\nதூத்துக்குடி எஸ்.பியாக ஜெயக்குமார் பொறுப்பேற்பு | \"சட்டம் ஒழுங்கை பேணிக்காக்க நடவடிக்கை\"\nதிமுக பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலு வேட்புமனுத்தாக்கல் | TR Baalu | DMK\n7 பேரை விடுதலை செய்ய முடியுமா | NIA சட்டம் சொல்வது என்ன | NIA சட்டம் சொல்வது என்ன\nகோவை மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் தனி கவனம் செலுத்தப்படும் : அருளரசு\nதிமுக பொருளாளராக போட்டியின்றி தேர்வாகிறாரா டி.ஆர்.பாலு\nமக்களை காக்க வேண்டிய முதலமைச்சர் செயலற்று இருப்பது ஏன் - மு.க.ஸ்டாலின் கேள்வி\nபுதிய கல்விக்கொள்கை: மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலை சந்தித்து டி.ஆர்.பாலு மனு\nதமிழகத்தில் கேலிக் கூத்தாகும் ஊரடங்கு\n2300 ஆண்டுகளுக்கு முன் வணிக நகராக இருந்ததற்கு சான்று | Proof of being a commercial city | Sun News\nசட்டம் ஒழுங்கை காக்க வேண்டிய காவல்துறை கைகட்டி வேடிக்கை பார்க்கிறத - டி.ஆர் பாலு |T R Baalu|Sun News\nஉதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்படுவதை கண்டித்து டி.ஜி.பி அலுவலகத்தில் திமுக பொருளாளர் டி.ஆர் பாலு மனு\nசட்டம் ஒழுங்கை காக்க வேண்டிய காவல்துறை கைகட்டி வேடிக்கை பார்க்கிறத - டி.ஆர் பாலு |T R Baalu|Sun News\nஉலக தமிழ் ரியூப் பொழுது போக்கு காணொளிகளை பதிவேற்றம் செய்யும் முதற்தர இணையத்தளம் தமிழ் .\n© 2020 உலக தமிழ் ரியூப்™. All rights reserved தமிழ்நாடு, இலங்கை, உலகம், செய்திகள், லைவ்டிவி, ஆன்மிகம், சினிமாசெய்திகள், சினிமாவிமர்சனம், கிசுகிசு, புதியபாடல்கள், காமெடிசீன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://aaranyanivasrramamurthy.blogspot.com/2010/04/blog-post.html", "date_download": "2020-11-24T18:46:32Z", "digest": "sha1:BMLPEYKDNZ6WTWIDQV23S3NUZLI2CMHP", "length": 20501, "nlines": 245, "source_domain": "aaranyanivasrramamurthy.blogspot.com", "title": "\"ஆரண்ய நிவாஸ்\" ஆர். ராமமூர்த்தி: சிறகு முளைக்கும்.....", "raw_content": "\"ஆரண்ய நிவாஸ்\" ஆர். ராமமூர்த்தி\nநாம் எழுதுவது எங்கோ ஒரு கோடியில் உள்ள,யாரோ ஒரு மனிதருக்கு ஒரு சிறிதாவது பயன் படுமாயின், ஆஸ்கார் அவார்டோ அல்லது அதனினும் உயரிய அவார்டோ கிடைத்த மகிழ்ச்சி நம்முள்.. ..\nஎன்னமோ எனக்குள் மாலதியைப் பார்க்க வேண்டுமென்ற ஆவல்.\nபார்த்து ஒரு நான்கைந்து வருடங்கள் இருக்குமா கண்டிப்பாக இருக்கும். என் தம்பி கல்யாணத்துக்கு மதுரை வந்திருந்த போது பார்த்தது. தனியாகத் தான் வந்திருந்தாள். சுண்டி இழுக்கும் படியான, கருத்து செறிவுள்ள கவர்ச்சி கரமான பேச்சு...மறுபடியும் பார்க்கத் தூண்டும் அழகு என்று எல்���ாவற்றையும் இழந்து, புயலில் சிக்கிய பூங்கொடி போல களைத்துப் போய் இருந்தவளை அவளுடைய சிரிப்பு தான் எனக்கு அடையாளம் காட்டியது.\n\" என்னவோ போ..\"- அலுப்புடன் அதற்கும் ஒரு சிரிப்பு.\nஎப்படி இருந்த பெண் அவள் கலகலப்பான சுபாவம் படிப்பில் கெட்டிக்காரி. 'பாரதி கண்ட புதுமைப் பெண் இவளோ' என்று ஆச்சர்யப் பட வைக்கும் பேச்சு...\nபணியில் இருக்கும் போது, அவள் தந்தை இறந்து விட, 'இறந்த ஊழியரின் வாரிசுக்கு வேலை' என்ற அடிப்படையில் மின் வாரியத்தில் எழுத்தராக வேலை கிடைத்தது என்ற அளவுக்குத் தெரியும். ஆனால், இப்படி உருமாறிப் போவாள் என்று எதிர்பார்க்கவேயில்லை.\nஎன்ன வந்து விட்டது இவளுக்கு\n' சின்னா பின்னமாகக் கிடந்த குடும்பத்தைத் தூக்கி நிறுத்தியதை, இரண்டு தம்பிகளை படிக்க வைத்து, வேலை வாங்கித் தந்ததை, தங்கைக்குத் திருமணம் செய்து வைத்ததை ... அப்பாவின் மறைவிற்குப் பிறகு, அந்த குடும்பத்திற்காகத் தான் பாடுபட்டதை...' என்று ஒன்று விடாமல் சொன்னவளை இடை மறித்து நான் கேட்டேன்.\n' அது சரி..பொறுப்பெல்லாம் தான் முடிஞ்சுப் போச்சே...நீ ஏன் கல்யாணம் பண்ணிக் கொள்ளக் கூடாது\nசிரித்தாள். அந்த சிரிப்பில் ஒரு வெறுமை தெறித்தது.\n' என்னை யார் பண்ணிப்பாங்க என் இளமையை...பணத்தை...உழைப்பை..என்று எல்லாத்தையும் இந்த வீட்டுக்காக அர்ப்பணிச்சாச்சு..என்னைப் பற்றிக் கவலைப் பட யார் இருக்காங்க என் இளமையை...பணத்தை...உழைப்பை..என்று எல்லாத்தையும் இந்த வீட்டுக்காக அர்ப்பணிச்சாச்சு..என்னைப் பற்றிக் கவலைப் பட யார் இருக்காங்க\n' அம்மாவா....நல்லா சொன்னே போ\n'பி.ஃப்.லிருந்து எல்லாத்தையும் வழிச்சு எடுத்தாச்சு... கட்டோ கடைசியா ஒரே ஒரு பத்தாயிரம் மட்டும் இருந்தது. அம்மா கேட்டாள்னு அதையும் எடுத்துக் கொடுத்துட்டேன்'\n' அம்மாக்கு எதுக்காம் பத்தாயிரம்\n' எல்லாம் ஒரு தற்காப்புக்குத் தான். நாளைக்கே எனக்கு எதாவது ஒண்ணு ஆச்சுன்னா, அவங்களை யாரு கவனிச்சுப்பாங்க..ஏதாவது கையில..காலில பொட்டுத் தங்கம் இருந்தால் தானே கடைசி காலத்துல கஞ்சியாவது ஊத்துவாங்கன்னு சொல்லி, நாலு பவுன்ல வளையல் செஞ்சிப் போட்டுக்கிட்டாங்க..'\n' அப்பாவோட வேலைதான். இதைச் சொல்லி சொல்லியே,ஆளை ஒரு வழியா காலி பண்ணிட்டாங்க..இவ்வளவு செஞ்சும் எல்லாருக்கும் கழுத்தளவு குறை இருக்கு'\n' இன்னும் என்ன குறை\n' எனக்கு நல்ல மனசு கிடையாதாம். 'இன்வால்வ்மெண்டோட' செஞ்சா இன்னும் நல்லா செஞ்சிருப்பேனாம்'\n' கொஞ்சம் கூட விசுவாசம் இல்லாம ...எல்லாரும் ஏன் இப்படி மாறிட்டாங்க\n' யாரும் மாறலை, சுகன்யா. காலம் தான் மாத்திடுச்சு..'\nஅதற்குப் பிறகு மாலதியைப் பார்க்க முடியாமல் போய் விட்டது.\nஇத்தனை நாள் கழித்து, மாலதியை திடீரென்று ஏன் பார்க்க வேண்டும் என்று தோன்ற வேண்டும் என்று யோசித்துப் பார்த்தேன். சில நேரங்களில் அத்யாவசியமான உறவுகள் கூட அன்னியமாகப் போய் விடும். வேறு சில நேரங்களில், ஆயிரக் கணக்கான மைல் தள்ளி இருப்பவர்களைக் கூட உடனே பார்க்க வேண்டும் என்று தோன்றும்.\nஎன்னவருக்குத் திடீரென்று திருநெல்வேலிக்கு ஆபீஸ் வேலையாகப் போகும் சந்தர்ப்பம் கிடைக்கவே, மாலதிக்குப் பிடித்த ரவாலாடு செய்து கொடுத்து அனுப்பினேன். எனக்கும் அவருடன் போகவேண்டும் என்று தான் ஆவல். குழந்தைகளுக்குப் பரிட்சை சமயமாதலால் என்னால் போக முடியவில்லை.\nஇப்போது எப்படி இருப்பாள், மாலதி\nஇன்னமும் வீட்டுக்காக உழைத்து ஓடாகத் தேய்ந்து கொண்டிருப்பாளோ.. இல்லாவிட்டால், அவளால் பயன் பெற்றவர்கள் அவளுக்குப் பிற்காலத்தில் பாதுகாப்பிற்காக திருமணம் செய்து வைத்திருப்பார்களோ...இல்லாவிட்டால், தங்களுடைய சுயநலத்திற்காக, என்னுடைய அழகிய தோழியின் முகத் தோலை உரித்து, எலும்புக் கூடாக ஆக்கி விடுவார்களோ\nபாவம். மாலதியைப் பற்றி நினைத்தாலே, மனம் வெறுமையாகி விடும் அளவிற்கு அவளுடைய தாக்கம் என்னுள் பரவியது. இப்போது எப்படி இருப்பாள்\nஅவளை ஒரு வாரம் லீவ் போடச் சொல்லி, அவளுக்குப் பிடித்த உணவு வகைகளை செய்து கொடுத்து, அவளுடன் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று என்னுள் ஒரு ஆசை. என்னவரிடமும் சொல்லி இருக்கிறேன் 'முடிந்தால் அவளை லீவ் எடுத்துக் கொண்டு, கையோடு கூட்டி வாருங்கள் என்று'\nஅவளுக்கும் லீவ் கிடைக்க வேண்டும். அவர் வரும் வரை ரொம்பவும் தவிப்பாகவே இருந்தது, எனக்கு.\nமாலதிக்குப் பிடித்ததெல்லாம் பட்டியலிட்டுப் பார்த்தேன்.\nஉருளைக் கிழங்கு பால் கூட்டு... அறைத்து விட்ட வெங்காய சாம்பார்...அடை....அருநெல்லிக்காய்.... பாலச்சந்தர்...கமல் படங்கள்...பொன்னியின் செல்வன்....ஜெயகாந்தனின் ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம், எஸ்.வி.சேகர் ட்ராமா...\nஒவ்வொரு நாளும் அவளுடன் ஜாலியாக இருக்க வேண்டும் என மனத்துக்குள் ஒரு சந்தோஷம் என்னுள்ளும்\nகுடும்பத்துக்காக ரொம்பவும் பாடுபட்டு விட்டாள், பாவம்\nஅவர் வந்ததும், வராததுமாய் பிடித்துக் கொண்டேன்.\n' என்ன பொண்ணு போ நீதான் கிடந்து உருகுறே. கொஞ்சம் கூட பொறுப்பு இல்லாம, உன் ஃப்ரண்ட் பண்ணின காரியத்தைப் பார் நீதான் கிடந்து உருகுறே. கொஞ்சம் கூட பொறுப்பு இல்லாம, உன் ஃப்ரண்ட் பண்ணின காரியத்தைப் பார் பாசமுள்ள தம்பி..தங்கைங்க..வயசான அம்மா..இப்படி எல்லாரையும் பரிதவிக்க விட்டுட்டு, யாரோ ஆபீஸ்ல வேலைப் பார்க்கறவனைக் கல்யாணம் பண்ணிகிட்டு எங்கேயோ ட்ரான்ஸ்வர் வாங்கிட்டுப் போய்ட்டாளாம் பாசமுள்ள தம்பி..தங்கைங்க..வயசான அம்மா..இப்படி எல்லாரையும் பரிதவிக்க விட்டுட்டு, யாரோ ஆபீஸ்ல வேலைப் பார்க்கறவனைக் கல்யாணம் பண்ணிகிட்டு எங்கேயோ ட்ரான்ஸ்வர் வாங்கிட்டுப் போய்ட்டாளாம்\nஅவர் சொல்ல..சொல்ல..என்னுள் ஏதோ ஒன்று ஜிவ்வென்று கிளம்பி..ஒரு கூட்டுப் புழு கூட்டை உடைத்துக் கொண்டு, சிறகு முளைத்த வண்ணத்துப் பூச்சியாய் கிளம்பி....\nஅவள் இங்கு வந்திருந்தாள் கூட இவ்வளவு சந்தோஷம் நான் பட்டிருப்பேனோ..தெரியாது\nஆனால், இது என்னவருக்குப் புரிய நியாயமில்லை\nஎன்னுரை: இந்த சிறுகதை 9.8.2000 தேவி வார\nPosted by ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி at 9:22 AM\nஅவள் இங்கு வந்திருந்தா கூட இவ்வளவு சந்தோஷம் நான் பட்டிருப்பேனோ..\nதங்கள் இலக்கிய பணி தொடர வாழ்த்துக்கள்.......\nஅருமையான கதை. சரியான முடிவு. மாலதி எங்கிருந்தாலும், யாருடன் இருந்தாலும், அவள் வாழ்க\n'என்னடா வித்தியாசமான பெயராக இருக்கிறதே என்று புருவம் உயர்த்துபவர்கள், தயவு செய்து இந்த ப்ரொஃபைலை க்ளிக் செய்யவும்.\nநான் ’ட்விட்டரில்’ இணைந்து விட்டேன்..அப்ப நீங்க\n** நான் எழுதிய 'பஜன்ஸ்' பார்க்க கீழே ’க்ளிக்’ செய்யவும் **\n** என்னுடைய மாறுபட்ட சிந்தனைகள் பகிர கீழே ’க்ளிக்’ செய்யவும் **\nநன்றி மனோ சுவாமிநாதன் அவர்களே\nஅடடா. நம்ம ஃப்ரெண்ட்ஸா இவங்க\nஎண்ட்லெஸ் லவ் - சினிமா ஒரு பார்வை.\nசில பாதிப்புகள், சில நிவாரணங்கள்\nவிடுமுறை நாட்கள் - வாசிப்பு - ஓய்வு - இன்ஸ்டாக்ராம்\n22.03.2020 இந்தியா முழுவதும் ஊரடங்கு \nபோன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nபுத்த பௌர்ணமி விழா - நவம்பர் 22, 2018\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aaranyanivasrramamurthy.blogspot.com/2010/06/blog-post_12.html", "date_download": "2020-11-24T18:10:50Z", "digest": "sha1:SVCI45IFANVTJYSENAJ3V7Y5VBP22MVL", "length": 14216, "nlines": 232, "source_domain": "aaranyanivasrramamurthy.blogspot.com", "title": "\"ஆரண்ய நிவாஸ்\" ஆர். ராமமூர்த்தி: ஐஸ்வர்யா ராய் முதல்...ஷில்பா ஷெட்டி வரை....", "raw_content": "\"ஆரண்ய நிவாஸ்\" ஆர். ராமமூர்த்தி\nநாம் எழுதுவது எங்கோ ஒரு கோடியில் உள்ள,யாரோ ஒரு மனிதருக்கு ஒரு சிறிதாவது பயன் படுமாயின், ஆஸ்கார் அவார்டோ அல்லது அதனினும் உயரிய அவார்டோ கிடைத்த மகிழ்ச்சி நம்முள்.. ..\nஐஸ்வர்யா ராய் முதல்...ஷில்பா ஷெட்டி வரை....\nரொம்ப நாளாகி விட்டது, எல்லாருமாய் டூர் போய் என்று நினைத்துக் கொண்டோம். பேசிக் கொண்டிருக்கும் போதே, என் பெண் யாருக்கோ ஃபோன் பண்ணினாள். அங்கிருந்து இரண்டு தடவை ஃபோன் வந்தது\nநான் பதில் சொல்வதற்குள், ஒரு ஃபோன் வர,\nஇப்படித் தான் 'க்ளிக்'காகியது, எங்கள் இனிய பயணம்.\nஎன் குடும்பம்(நால்வர்), நண்பர் சுப்ரமணியம் குடும்பம் (மூவர்)(பேசிக்கொண்டே வந்ததில் இவர் எனக்கு உறவுக்காரர் என்பது பிறகு தெரிந்தது)\nநண்பர் மோஹன் குடும்பம் (நால்வர்) என்று மொத்தம் 11 பேர் கிளம்புவதாகப் ப்ளான்\nஅந்த 11 பேரும் இதோ உங்கள் முன்\nநாங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த அந்த இனிய ஞாயிறும் வந்தது. எனக்குத் தான் கடைசி வரை ஊர் வேலை டூர் போகும் மூடே வராமல், மசமசவென்று இருந்தேன் டூர் போகும் மூடே வராமல், மசமசவென்று இருந்தேன் ஒருவாறு, குளித்து முடித்து, துணிகளை 'அயர்ன்' செய்து கொண்டிருக்கும் போது, அம்மா 'எல்லாரும் பஸ் ஸ்டாண்டு வந்தாச்சு' என்று ஒரு காட்டுக்கூச்சல் ஒருவாறு, குளித்து முடித்து, துணிகளை 'அயர்ன்' செய்து கொண்டிருக்கும் போது, அம்மா 'எல்லாரும் பஸ் ஸ்டாண்டு வந்தாச்சு' என்று ஒரு காட்டுக்கூச்சல் அரக்க,பரக்க ஏதோ வயிற்றிலும், வாயிலும் அடைத்துக் கொண்டு அடுத்த ஐந்தாம் நிமிடம் நாங்களும் ரெடியாகி, வாசலில் தயாராய் நின்றிருந்த ஆட்டோவில் பிரித்விராஜ் சௌஹான் ராணி ஸம்யுக்தையை தூக்கிக் கொள்வது போல் ஆளுக்கொரு லக்கேஜைத் தூக்கிக் கொண்டு பறந்தோம்\nஅடுத்த அரை மணியில் பஸ் ஸ்டாப்\nஎங்கள் பஸ் ஸ்டாப்பில் நாங்கள் வெயிட் பண்ண, மறுபடியும் ஒரு ஃபோன்\n' நீல நிற அரசுப் பேருந்து, இதோ உங்கள் முன்' என்று சொல்லிக்கொண்டிருக்கும் போது, இரண்டு ஜோடி கரங்கள் நட்புடன் கை ஆட்ட, பஸ்சினுள் ஏறினோம்\nஎனக்குத் தான் உ��்ளூர ஒரு குடைச்சல் அவசரத்தில் ஏதாவது மறந்து வைத்து விட்டு வந்து விட்டோமோ என்று\nமுழுதாய் நான்கு மணி நேரத்தை சாப்பிட்டுவிட்டு, ஈரோடு வந்தது. ஜங்ஷன் ஸ்டாப்பில் எல்லாரும் இறங்க, நான் ரொம்பவும் ஜாக்கிரதையாய் நடந்து கொள்கிறோம் என்று நினைத்துக் கொண்டு, இன்னொருத்தர் சூட்கஸையும் எடுக்க..அவர் அலற ..செம காமெடி\nஇந்த சம்பவத்தினால் எதையோ மறந்து வைத்து விட்டு கிளம்பினோமோ என்ற குடைச்சல் போயிந்தி\nஅப்பாடா..ஒரு வழியாய் ரயில்வே ஸ்டேஷன் வந்தாச்சு\nஅது சரி, நீங்க சொல்ல வந்த விஷயத்திற்கும், தலைப்புக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா\nPosted by ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி at 10:02 AM\nதங்கள் இனிய பயணம் தொடர வாழ்த்துக்கள்.\nபயணம் செய்யும் போது தங்கள் நகைகள் ஜாக்கிரதை.\nபயணத்தின் போது நகைச்சுவையை மட்டும் கொள்ளையடிக்க நாங்கள் ரெடியாகிவிட்டோம்.\n ஹப்பாடி.. இந்த மாதிரி உட்கார்ந்த இடத்துல எல்லாம் பார்க்கற சௌகர்யம் என்ன ஜோர்.\nஉங்கள் ப்ரொஃபைல் பார்த்தேன்,என்னுடைய வாழ்த்துக்கள்.குரூப் போட்டோ சூப்பர்.பிக்னிக்கிலும் பயணக்கட்டுரை போல் தொடருமா\nஇந்த மாதிரி பயண கட்டுரை படிக்கும்பொழுது மனதிற்குள் ஒரு சந்தோஷம்..\nஇப்ப ஏமாத்திட்டிங்க.... அடுத்ததிலாவது சொல்லுங்க.\nஎங்கேதான் போனீங்க ராமமூர்த்தி.. இந்த ஃபோட்டோவில் நீங்க யாரு..\nஐஸ்வர்யா ராய் முதல்...ஷில்பா ஷெட்டி வரை....\nஐஸ்வர்யா ராய் முதல்...ஷில்பா ஷெட்டி வரை....\nஐஸ்வர்யா ராய் முதல்...ஷில்பா ஷெட்டி வரை....\n'என்னடா வித்தியாசமான பெயராக இருக்கிறதே என்று புருவம் உயர்த்துபவர்கள், தயவு செய்து இந்த ப்ரொஃபைலை க்ளிக் செய்யவும்.\nநான் ’ட்விட்டரில்’ இணைந்து விட்டேன்..அப்ப நீங்க\n** நான் எழுதிய 'பஜன்ஸ்' பார்க்க கீழே ’க்ளிக்’ செய்யவும் **\n** என்னுடைய மாறுபட்ட சிந்தனைகள் பகிர கீழே ’க்ளிக்’ செய்யவும் **\nநன்றி மனோ சுவாமிநாதன் அவர்களே\nஅடடா. நம்ம ஃப்ரெண்ட்ஸா இவங்க\nஎண்ட்லெஸ் லவ் - சினிமா ஒரு பார்வை.\nசில பாதிப்புகள், சில நிவாரணங்கள்\nவிடுமுறை நாட்கள் - வாசிப்பு - ஓய்வு - இன்ஸ்டாக்ராம்\n22.03.2020 இந்தியா முழுவதும் ஊரடங்கு \nபோன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nபுத்த பௌர்ணமி விழா - நவம்பர் 22, 2018\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.microsoft.com/ta-in/download/details.aspx?id=45182", "date_download": "2020-11-24T17:48:05Z", "digest": "sha1:CMINZS62POMZQVPV7QY5IBZXWJY3ZSQK", "length": 8211, "nlines": 106, "source_domain": "www.microsoft.com", "title": "Download Update for Windows 8.1 (KB2994290) from Official Microsoft Download Center", "raw_content": "\nCentral Kurdish - IraqPunjabi (Arabic, Pakistan)Scottish Gaelic - United KingdomSerbian (Cyrillic) - Bosnia and HerzegovinaSindhi - Islamic Republic of PakistanTajik - TajikistanTigrinya - EthiopiaTurkmen (Latin) - TurkmenistanUrdu - PakistanUyghur - Chinaஅம்ஹரிக்அராபிக்அர்மேனியன்அல்பேனியன்அஜரி (லத்தீன்)அஸ்ஸாமிஆங்கிலம்ஆப்ரிகன்ஸ்இக்போஇசிசுலுஇசிஹோசாஇத்தாலியன்இத்ஸ்வானா (தென் ஆப்பிரிக்கா)இந்தோனேசியன்உக்ரைனியன்உஸ்பெக் (லத்தீன்)எஸ்தோனியன்ஐரீஸ்ஐஸ்லான்டிக்ஒரியாகசக்கடாலன்கலிசியன்கன்னடம்கிமீர்கிரிக்ஸ்கிரேக்கம்கின்யார்வண்டாகிஸ்வாஹிலிகுயூசுவா (பெரு)குரேசியன்குஜராத்திகொங்கனிகொரியன்சிங்களம்சீனம (ஹாங்காங்)சுலோவக்சுலோவேனியன்சுவதீஸ்செக்செசோதோ சா லெபோவாசெர்பியன் (சிரிலிக்)செர்பியன் (லத்தீன்)சைனீஸ் (எளிமையாக்கப்பட்டது)சைனீஸ் (பாரம்பரியமானது)டச்டட்டார்டரிடேனிஸ்தமிழ்தாய்துருக்கிதெலுங்குநார்வே (நைநோர்ஸ்க்)நார்வேஜியன் (போக்மால்)நேபாளிபஞ்சாபி பல்கேரியன்பார்ஸிபிரெஞ்சுபிலிப்பினோபின்னிஸ்பெங்காளி (இந்தியா)பெங்காளி (பங்களாதேஷ்)பெலாருசியன்பேஸ்க்போர்ச்சுகீஸ் (பிரேசில்)போர்ச்சுகீஸ் (போர்ச்சுகல்)போலிஸ்போஸ்னியன் (லத்தீன்)மசிடோனியன் (மசிடோனியா)மராத்திமலயாளம்மலாய் ( மலேசியா)மால்டீஸ்மோரியோருபாருமேனியன்ருஷ்யன்லக்சம்பர்கிஸ்லட்வியன்லித்தானியன்வியட்நாமிஸ்வெல்ஷ்வோலோஃப்ஜப்பானிஸ்ஜார்சியன்ஜெர்மன்ஸ்பானிஷ்ஹங்கேரியன்ஹாசாஹிந்திஹீப்ரூ\nஅறியவேண்டிய விவரக் குறிப்புகள்: KB2994290\nஇந்த தகவலிறக்கம் குறித்த விரிவான விளக்கம் தமிழ் மொழியில் விரைவில் கிடைக்கும். அதுவரையில் உங்கள் வசதிக்காக, விளக்கம் ஆங்கிலத்தில் தரப்பட்டுள்ளது.\nWindows 7 மொழி இடைமுகத் தொகுப்பு\nWindows 7 மொழி இடைமுகத் தொகுப்பு (LIP) பகுதியாக மொழிமாற்றப்பட்ட பயனர் இடைமுகத்தை Windows 7 -இன் அதிகம் பரவலாக பயன்படுத்தப்பட்ட பகுதிகளுக்காக வழங்குகிறது.\nWindows 8 மொழி இடைமுகத் தொகுப்பு (LIP)\nWindows 8 மொழி இடைமுகத் தொகுப்பு (LIP) பகுதியாக மொழிமாற்றப்பட்ட பயனர் இடைமுகத்தை Windows 8 -இன் அதிகம் பரவலாக பயன்படுத்தப்பட்ட பகுதிகளுக்காக வழங்குகிறது.\nஉங்கள் முடிவுகள் ஏற்றுகிறது, தயவுசெய்து காத்திருக்கவும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://swasthiktv.com/arthamulla-aanmeegam/anyonya-thambathi-yendral-yenna/", "date_download": "2020-11-24T17:36:08Z", "digest": "sha1:IQ5RZKFEB3WNLKFCUFZRNEQMDXXSEDVG", "length": 7980, "nlines": 131, "source_domain": "swasthiktv.com", "title": "அன்னியோன்ய தம்பதி என்றால்...? - SwasthikTv", "raw_content": "\nHome Arthamulla Aanmeegam அன்னியோன்ய தம்பதி என்றால்…\nசீதையையும் ராமரையும்தான் முதல் உதாரணமாகச் சொல்லுவார்கள்.\nகோதாவரி தீரத்திலே ராமனும் சீதையும் இருக்கும் நேரம். இருவரும் மௌனமாய் இருக்கிறார்கள். திடீரென்று ராமன் சிரித்தான். அவன் ஏன் சிரித்தான் என்று சீதபிராட்டிக்குச் சந்தேகம் வந்தது. ஆனால் கேட்கத் தயக்கம். மனசுக்குள்ளேயே கேட்டுக் கொண்டாள். சற்று தூரம் நடந்து போனதும் சீதை சிரித்தாள்.\nஅதைப் பார்த்துவிட்டு ராமன் கேட்டான். “சீதா எதற்குச் சிரிக்கிறாய் நீ” அவர் இப்படிக் கேட்டதும் சீதைக்குத் தைரியம் வந்ததாம்.\n அதை முதலில் சொல்லுங்கள்” என்றாள்.\n“நீதான் முதலில் சொல்ல வேண்டும்”. “அதோ அப்படிப் பாருங்கள்”. சீதை சுட்டிய திசையில் ஒரு யானைக் கூட்டம். அந்த யானைகள் எல்லாம் ராமனின் கம்பீரமான நடையைப் பார்த்து விட்டு, தங்களின் நடையை எண்ணி வெட்கம் கொண்டனவாம். “அதைக் கண்டுதான் சிரித்தேன்” என்றாள் சீதை.\nஉடனே ராமன் சொன்னான், “நானும் அதே காரணத்துக்காகத்தான் சிரித்தேன். சற்றுமுன் நாம் நடந்து வந்த பாதையில் அன்னப் பறவைகளின் கூட்டம் ஒன்று வெட்கித் தலைகுனிவதைக் கண்டேன். தாங்கள் நடை அழகிலே உன்னிடம் தோற்றுவிட்டதை எண்ணித்தான் அந்த அன்னப் பறவைகள் வெட்கமுற்றன என்பது தெரிந்தது. அதைப் பார்த்துச் சிரிப்பு வந்தது”.\nஅவனும் சிரித்தான். அவளும் சிரித்தாள் இருவருக்குமே மற்றவர் சிரித்ததற்கான காரணம் தெரியாது இருவருக்குமே மற்றவர் சிரித்ததற்கான காரணம் தெரியாது ஆனால் இருவருமே நடையைத்தான் காரணமாகச் சொல்கிறார்கள்.\nஇவர்கள் கருத்தொருமித்த தம்பதி என்றாகிறதல்லவா\nஇப்படிக் கருத்தொருமித்து வாழ்க்கை நடத்தும் தம்பதிக்கு பகவான் அருள் செய்கிறான்.\nஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராமா \nPrevious articleஆஷாட ஏகாதசி ஸ்பெஷல் \nNext articleஅது என்ன “குருவாயூர்” ஏகாதசி\nபெருமாள் சிவன் ஆக மாறும் இடம் திருமலா திருப்பதி\nஎந்த பாவத்தையும் இந்த பாடல் போக்கும் என்கிறார் அகத்திய சித்தர்\nகுரு வாரம்… குரு தரிசனம்\nஸ்ரீ காயத்ரி மந்திரம் ஜெபிக்கும் முறை\nஆண்டாளால் பெருமை பெற்ற ஆடி பூரம்\nகிழவிக்கு பயந்துகொண்டு போகும் பெருமாள்\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள்\nகன்னி ராசியும் வாழ்க்கை அமைப்பும்\nஉடனடி பலன் தரும் தாந்த்ரீக பரிகாரங்கள்\nஉடனடி பலன் தரும் தாந்த்ரீக பரிகாரங்கள்\nதியாகராஜ சுவாமிகள் – பகுதி 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-11-24T19:40:49Z", "digest": "sha1:UEB6LBCL3XHEQJIBN7IJSSKM5WJPLDNC", "length": 7541, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "சேந்தமங்கலம், விழுப்புரம் மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசேந்தமங்கலம் (Sendamangalam) என்பது தமிழ்நாட்டின், விழுப்புரம் மாவட்டம், திருநாவலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும்.\nஇவ்வூர் திருக்கோவலூருக்குத் தென்கிழக்கே 30 கி.மீ தொலைவிலும், விழுப்புரத்திற்கு (மேற்கு சாய்ந்த) தெற்கே 25 கி.மீ தொலைவிலும், பண்ணுருட்டிக்கு (தெற்கு சாய்ந்த) மேற்கே 20 கி.மீ தொலைவிலும், உளுந்தூர்ப்பேட்டைக்கு வடகிழக்கே 10 கி.மீ தொலைவிலுமாக இருக்கிறது. 2011 ஆண்டு மக்கள் கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தில் 2269 வீடுகள் உள்ளன. கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 10128 ஆகும். இதில் ஆண்கள் எண்ணிக்கை 5242, பெண்களின் எண்ணிக்கை 4886 என உள்ளது. மக்களின் எழுத்தறிவு விகிதம் 62.4 % ஆகும் இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்.[1]\nசேந்தமங்கலத்தைத் தலைநகராகக் கொண்டு முனையரையர் மரபு மன்னர்களும், பிற்காலப் பல்லவர் எனப்படும் காடவராயர் மரபு மன்னர்களும் அரசோச்சியுள்ளனர். இங்கே எட்டு அல்லது ஒன்பதாம் நூற்றாண்டளவில் நரசிங்க முனையரையர் மன்னரும், பதின்மூன்றாம் நூற்றாண்டில் கோப் பெருஞ்சிங்கக் காடவராயன் ஆட்சிபுரிந்தனர். கோப்பெருஞ்சிங்கன், மூன்றாம் இராசராச சோழனைச் சிறை வைத்தது இவ்வூர்க் கோட்டையில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.[2]\n↑ புலவர் சுந்தர சண்முகனார் (1993). \"கெடிலக் கரை நாகரிகம்\". நூல் 306. மெய்யப்பன் தமிழாய்வகம். பார்த்த நாள் 11 சூன் 2020.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 சூலை 2020, 03:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2638523", "date_download": "2020-11-24T19:02:19Z", "digest": "sha1:A3LWC2THB2WUOQITVPAPH5A4EHHRNQ2G", "length": 17395, "nlines": 261, "source_domain": "www.dinamalar.com", "title": "| கோவையில் இதுவரை 36,701 பேர் 'டிஸ்சார்ஜ்' Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் கோயம்புத்தூர் மாவட்டம் பொது செய்தி\nகோவையில் இதுவரை 36,701 பேர் 'டிஸ்சார்ஜ்'\nமுதல்வர் வேட்பாளராக துரைமுருகனை அறிவிப்பாரா ஸ்டாலின் நவம்பர் 24,2020\nபெருநிறுவனங்கள் வங்கி துவங்க அனுமதிப்பது மோசமான யோசனை: ரகுராம் ராஜன் நவம்பர் 24,2020\nஇது உங்கள் இடம் : ஸ்டாலினுக்கு சில கேள்விகள்\nவேறு நீதிபதிக்கு மாறுகிறது '2ஜி வழக்கு விசாரணை நவம்பர் 24,2020\nகொரோனா உலக நிலவரம் மே 01,2020\nகோவை:கோவையில், இதுவரை 36 ஆயிரத்து 701 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.கோவையில், கணபதி, மதுக்கரை, மேட்டுப்பாளையம், பெ.நா.பாளையம், பொள்ளாச்சி, சூலுார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 285 பேருக்கு நேற்று புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. மொத்த பாதிப்பு 40,982 ஆக உயர்ந்தது.கோவை, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 59 வயது ஆண் நேற்று உயிரிழந்தார். மொத்த பலி எண்ணிக்கை 528 ஆக உயர்ந்தது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 290 பேர், ஒரே நாளில் குணமடைந்து வீடு திரும்பினர். குணமடைந்தோர் எண்ணிக்கை 36,701 ஆக உயர்ந்தது. தற்போது, 3,753 பேர் சிகிச்சையில் உள்ளனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள் :\n1.முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான, தொடக்க விழா\n2. 'நோ ஒர்க்... நோ பே' சி.இ.ஓ., உத்தரவு\n3. சரவணம்பட்டியில் சிலிக்கான் சிட்டி: அடுக்குமாடி குடியிருப்பு துவக்கம்\n4. பரிசோதனை முடிவுகளில் குளறுபடி: தனியார் மருத்துவமனைக்கு நோட்டீஸ்\n5. மஞ்சளில் இலைப்புள்ளி நோய் தாக்கம்: தடுப்பு முறைகளில் கவனம் வேண்டும்\n1. கலெக்டரய்யா... உதவித்தொகை வேணும் விண்ணப்பிக்க தெரியாமல் முதியோர் தவிப்பு\n2. சரவணம்பட்டி சிக்னலில் அடிக்கடி விபத்து\n1. வாலாங்குளத்தில் பெண் சடலம்\n2. வானம்பாடியை மறக்க முடியுமா\n3. ரூ.68க்கு சின்ன வெங்காயத்தை அள்ளிச் செல்லும் வியாபாரிகள்\n4. சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்: காவலாளி கைது\n» கோயம்புத்தூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/92633", "date_download": "2020-11-24T17:46:22Z", "digest": "sha1:LYELQL6IIGI6ILDIO5CRV3QZQHEJZE7J", "length": 12961, "nlines": 103, "source_domain": "www.virakesari.lk", "title": "ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேருக்கு எமனாகிய நூடுல்ஸ் | Virakesari.lk", "raw_content": "\nமாவீரர் நாள் நினைவேந்தல் தடையை வலுப்படுத்த கோரி சட்டமா அதிபர் திணைக்களம், பொலிஸ் உயர்தரப்புக்கள் வாதம்\n2 ஆம் அலையின் பின்னர் கொழும்பில் 7 ஆயிரத்தை கடந்த தொற்றாளர்கள்\nநாட்டில் கொரோனா மரணங்கள் அதிகரிப்பு \nயாழில் உணவகத்தில் சடலமாக மீட்கப்பட்ட பணியாளர் - பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்\nஜனாதிபதி கோத்தபாயவுக்கு யாழ். நீதிவான் பிறப்பித்த அழைப்பாணையை இரத்து செய்தது மேன் முறையீட்டு நீதிமன்றம்\nநாட்டில் கொரோனா மரணங்கள் அதிகரிப்பு \nமேலும் 43 சீன செயலிகளுக்கு தடை விதித்த இந்தியா\nதசாப்தத்துக்கான ஐ.சி.சி. விருதுகள் பரிந்துரையில் நான்கு இலங்கை வீரர்கள்\nநாட்டில் மேலும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேருக்கு எமனாகிய நூடுல்ஸ்\nஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேருக்கு எமனாகிய நூடுல்ஸ்\nசீனாவின் வடகிழக்கு மாகாணமான ஹீலோங்ஜியாங் மாகாணம் ஜிக்சி நகரில் சோள மாவு கலந்த வீட்டில் தயாரிக்கப்பட்ட நூடுல்ஸை சாப்பிட்டு ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் உயிரிழந்துள்ளார்கள்.\nகுறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,\nஒரு வீட்டில் சோள மாவு கலந்த வீட்டில் தயாரித்த நூடுல்ஸ் உணவானது கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக குளிர்சாதப்பெட்டியில் பாதுகாக்கப்பட்டு வந்து உள்ளது. அந்த உணவை குடும்பத்தினர் அக்டோபர் 10 ஆம் திகதி சமைத்து சாப்பிட்டு உள்ளனர்.\nஇதில் 8 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இன்னொருவர் மருத்த்துவ சிகிச்சையில் குணமடைவார் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், திங்களன்று உயிரிழந்துள்ளார்.\nசூடோமோனாஸ் கோகோவெனான்கள் என்ற பக்டீரியத்தால் உற்பத்தி செய்யப்படும் சுவாச நச்சுத்தொகையான போங்க்ரெக்கிக் அமிலத்தின் அதிக செறிவு ச��ள நூடுல்ஸிலும், நோய்வாய்ப்பட்டவர்களின் இரைப்பை திரவத்திலும் கண்டறியப்பட்டதாக மாகாண சுகாதார ஆணையம் அக்டோபர் 12 ஆம் திகதி அன்று தெரிவித்துள்ளது.\nபோங்க்ரெக்கிக் அமிலத்தால் மாசுபடுத்தப்பட்ட உணவை உட்கொள்வது மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் விஷத்தை ஏற்படுத்தி மரணத்திற்கு கூட வழிவகுக்கும், இறப்பு விகிதம் 40 முதல் 100 சதவீதம் வரை அதிகமாக இருக்கும்.\nஆனால், சம்பவத்தன்று, அந்த நூடுல்ஸ் உணவை சாப்பிட மறுத்த மூன்று குழந்தைகள், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளது.பொதுவாக சோள மாவில் தயாரிக்கப்படும் நூடுல்ஸ் உணவானது, குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு ஒருவகை ரசாயனத்தால் கெட்டுப்போகும் எனவும், அது சீனாவில் அடிக்கடி நடப்பது தான் எனவும் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇவ்வாறு கெட்டுப்போன சோள மாவு நூடுல்ஸ் சாப்பிட்டதும் வயிற்று வலியில் தொடங்கி 24 மணி நேரத்தில் மரணம் ஏற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇந்தோனேசியாவில் இதுபோன்ற உடல் உபாதைகளால் 1951 முதல் 1975 வரை ஆண்டுக்கு 288 பேர் பாதிப்புக்கு உள்ளானதாகவும், அதில் 34 பேர் மரணமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.\nகுடும்பம் 9 பேர் நூடுல்ஸ் Family 9 people noodles\nஸ்பூட்னிக் V தடுப்பூசி 95 சதவீத பலனை தந்துள்ளதாக ரஷ்யா தகவல்\nரஷ்யாவின் கமலேயா தொற்றுநோயியல் மற்றும் நுண்ணுயிரியல் தேசிய ஆராய்ச்சி மையம் மற்றும் ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியம் ஆகியவை புதிதாக உருவாக்கப்பட்ட தனது தடுப்பூசியின் செயல்திறனை அறிவித்துள்ளன.\n2020-11-24 20:39:56 ரஷ்யா ஸ்பூட்னிக் V தடுப்பூசி\nமேலும் 43 சீன செயலிகளுக்கு தடை விதித்த இந்தியா\nஇ-கொமர்ஸ் நிறுவனமான அலிபாபா குழுமம் உட்பட சீனாவுக்கு சொந்தமான மேலும் 43 கையடக்கத் தொலைபேசி செயலிகளுக்கு இந்தியா அரசாங்கம் இன்று செவ்வாய்க்கிழமை தடை விதித்துள்ளது.\n2020-11-24 20:02:03 இந்தியா செயலி சீனா\nபுதிய அமைச்சர்களை அறிவித்தார் ஜோ பைடன்\nஅமெரிக்க ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள ஜோ பைடன், வெளியுறவுத் துறை உட் பட தனது அமைச்சரவையில் இடம்பெறக் கூடியவர்கள் பெயர்ப்பட்டியலை அறிவித்துள்ளார்.\n2020-11-24 17:04:59 வெளியுறவுத் துறை புதிய அமைச்சர்கள் ஜோ பைடன்\nநிக்கரகுவாவில் லொறி விபத்தில் 17 பேர் பலி\nநிக்கரகுவா நாட்டில் மொன்டானிடா பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் குறைந்தது 17 பேர் உயிரிழந்துள்ளத��டன் , 25 பேர் காயமடைந்துள்ளனர்.\n2020-11-24 16:49:27 லொறி விபத்து நிகரகுவா\nபங்களாதேஷில் பெரும் தீ விபத்து - பலர் நிர்க்கதி\nபங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் உள்ள சேரி பகுதியில் சுமார் 100 குடிசைகளில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.\n2020-11-24 16:51:05 பங்களாதேஷில் சேரி பகுதி தீ விபத்து\nஜனாதிபதி கோத்தபாயவுக்கு யாழ். நீதிவான் பிறப்பித்த அழைப்பாணையை இரத்து செய்தது மேன் முறையீட்டு நீதிமன்றம்\nரணிலை பிரதமர் பதவியிலிருந்து நீக்கியதற்கு அதுவே காரணம் - முன்னாள் ஜனாதிபதி மைத்திரி\nஸ்பூட்னிக் V தடுப்பூசி 95 சதவீத பலனை தந்துள்ளதாக ரஷ்யா தகவல்\nமேலும் 43 சீன செயலிகளுக்கு தடை விதித்த இந்தியா\nதசாப்தத்துக்கான ஐ.சி.சி. விருதுகள் பரிந்துரையில் நான்கு இலங்கை வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=2999", "date_download": "2020-11-24T18:18:26Z", "digest": "sha1:ESN7ZRLWFXF2C2YNZYC7RNJXOGOEEFEO", "length": 8874, "nlines": 112, "source_domain": "www.noolulagam.com", "title": "Greakka Naagarigam - கிரேக்க நாகரிகம் » Buy tamil book Greakka Naagarigam online", "raw_content": "\nகிரேக்க நாகரிகம் - Greakka Naagarigam\nஎழுத்தாளர் : ஆர். முத்துக்குமார் (R. Muthukumar)\nபதிப்பகம் : புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)\nகுறிச்சொற்கள்: கிரேக்க நாகரிகம், நாகரிகம், இயக்கம், ஆச்சரியம், விநோதம், அற்புதம், கிரேக்கம்\nலால் பகதூர் சாஸ்திரி சரோஜினி நாயுடு\nகடவுளைத் தொழுவதே மனிதனின் அடிப்படைக் கடமை என்று சொன்ன கிரேக்க நாகரிகம்தான், பகுத்தறிவுத் தத்துவங்களுக்கும் அரிச்சுவடி. தத்துவங்கள் அவதரித்த அதே கிரேக்கத்தில்தான் இடி, மின்னல், சூரியன், மழை அனைத்தையும் தெய்வமாக வழிபடும் வழக்கமும் இருந்திருக்கிறது. வீரத்தின் அடையாளமாக முன்னிறுத்தப்படும் அலெக்சாண்டர். இலக்கியத்தின் பிதாமகனாகக் கொண்டாடப்படும் ஹோமர். தத்துவங்களின் பிறப்பிடமாகக் கருதப்படும் சாக்ரடீஸ். எல்லோருமே கிரேக்கத்தின் கொடைகள்தாம். கிரேக்கம் என்பது தனியொரு நாடல்ல. அது ஓர் அறிவு இயக்கம். ஆச்சரியம், விநோதம், அற்புதம். கிரேக்கம் என்னும் ஜீவ நதியில் இருந்து உங்களுக்காக சில துளிகள்.\nஇந்த நூல் கிரேக்க நாகரிகம், ஆர். முத்துக்குமார் அவர்களால் எழுதி புரோடிஜி தமிழ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ஆர். முத்துக்குமார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஉல்ஃபா ஓர் அறிமுகம் - ULFA: Oor Arimugam\nதிராவிட இயக்க வரலாறு - இரண்டாம் ப���கம் - Dravida Iyakka Varalaru - Part 2\nசாம்ராட் அசோகர் - Samrat Ashokar\nதிராவிட இயக்க வரலாறு - முதல் பாகம் - Dravida Iyakka Varalaru - Part 1\nமற்ற வரலாறு வகை புத்தகங்கள் :\nதமிழகக் கல்வி வரலாறு சீர்காழி கல்வி நிறுவனங்கள்\nநமது தேசியக் கொடியின் வரலாறு\nதமிழ் வானின் விடிவெள்ளி தந்தை பெரியார்\nபாண்டிய நாட்டு கொடை விழாக்கள் - Pandiya Naatu Kodai Vizhakkal\nசமகால இந்திய வரலாறு (1947 முதல் 2005 வரை)\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nமேரி க்யூரி - Marie Curie\nஆழ்ந்து யோசிக்கலாமா - Aazhndhu Yosikalama\nஎல்லை காந்தி - Ellai Gandhi\nஉணர்ச்சி வசப்படலாமா - Unarchi Vasapadalama\nசுப்ரமணியன் சந்திரசேகர் - Subramanian Chandrasekar\nஎகிப்திய நாகரிகம் - Egipthiya Naagarigam\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nநிறைய வர்னனை வார்த்தைகள் தான் உள்ளன. விசய௩்கள் அதிகம் இல்லை.\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://1newsnation.com/chennai-man-arrested-while-he-threaten-a-college-girl/", "date_download": "2020-11-24T17:48:27Z", "digest": "sha1:A74B2ANYF7DL7OQYJQMEOL2GDRJTPIBT", "length": 16019, "nlines": 100, "source_domain": "1newsnation.com", "title": "கல்லூரி பெண்களை குறிவைக்கும் கிறிஸ்டோபர்..! விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்..! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION", "raw_content": "\nகல்லூரி பெண்களை குறிவைக்கும் கிறிஸ்டோபர்.. விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்..\nஅதிதீவிர புயலாக மாறி கரையை கடக்க உள்ள நிவர்.. தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழுக்கள்.. திருமணத்திற்காக கட்டாய மத மாற்றத்தை தடுக்க கடுமையான சட்டம்.. உ.பி அமைச்சரவை ஒப்புதல்.. நிவர் புயல் அலர்ட்.. பால் விநியோகம் குறித்து ஆவின் நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. இனி லேன் லைனிலிருந்து மொபைல் போன்களுக்குத் தொடர்புகொள்ள இதை செய்ய வேண்டும்.. வீட்டுக்காவலில் அய்யாக்கண்ணு.. அரைமொட்டை அடித்து விவசாயிகள் நூதன போராட்டம்.. 3 பெண்களை திருமணம் செய்த இளைஞர்.. 3 பெண்களை திருமணம் செய்த இளைஞர்.. 4-ஆவது திருமணத்திற்கு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்ததால் பரபரப்பு.. 4-ஆவது திருமணத்திற்கு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்ததால் பரபரப்பு.. நிவர் புயல் எதிரொலி.. மேலும் சில மாவட்டங்களில் பேருந்து சேவை நிறுத்தம்.. தமிழக அரசு அறிவிப்பு சொந்த வீடு வாங்க நினைப்போரின் கவனத்திற்கு.. தமிழக அரசு அறிவிப்பு சொந்த வீடு வாங்க நினைப்போரின் கவனத்திற்கு.. இந்த விஷயங்களை எல்லாம் மறக்காம பண்ணுங்க.. இந்த விஷயங்களை எல்லாம் மறக்காம பண்ணுங்க.. நிவர் புயல் எதிரொலி.. மாவட்ட வாரியாக அவசர உதவி எண்கள் அறிவிப்பு.. முழு விவரம் உள்ளே.. #Breaking: தமிழகம் முழுவதும் நாளை அரசு விடுமுறை.. நிலைமைக்கு ஏற்ப விடுமுறை நீட்டிப்பு.. நிலைமைக்கு ஏற்ப விடுமுறை நீட்டிப்பு.. திருமணம் செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்திய காதலியின் பெற்றோர்.. திருமணம் செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்திய காதலியின் பெற்றோர்.. ஆத்திரத்தில் குடும்பத்தையே சுட்டுக்கொன்ற காதலன்.. ஆத்திரத்தில் குடும்பத்தையே சுட்டுக்கொன்ற காதலன்.. சரசரவென சரியும் தங்கம் விலை.. சரசரவென சரியும் தங்கம் விலை.. நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி.. '40 பவுன் நகை போதாது' ஒரே வருடத்தில் பெண் கழுத்தை நெரித்து கொலை.. ஆரோக்கியமான பெரியவர்கள் 2022 வரை காத்திருங்கள் – கோவிட் -19 தொற்றுநோய்க்கு எதிரான இந்தியாவின் போராட்டம்.. ஆரோக்கியமான பெரியவர்கள் 2022 வரை காத்திருங்கள் – கோவிட் -19 தொற்றுநோய்க்கு எதிரான இந்தியாவின் போராட்டம்.. சிறையில் இருக்கும் பெற்றோரின் குழந்தைகள் நிலை.. சிறையில் இருக்கும் பெற்றோரின் குழந்தைகள் நிலை.. மாற்றத்தை எதிர்நோக்கும் குழந்தைகள் அமைப்பு..\nகல்லூரி பெண்களை குறிவைக்கும் கிறிஸ்டோபர்.. விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்..\nசென்னையில் பல பெண்களின் நிர்வாண புகைப்படங்களை வைத்து மிரட்டி வந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nசென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த பெண் ஒருவர் இன்ஸ்டாகிராம் மூலம் ஒரு வாலிபருடன் இரண்டு மாதங்களுக்கு முன் அறிமுகம் ஆகியுள்ளார். இருவரும் நட்பாக பேசி வந்த நிலையில் அந்த இளைஞரின் காதல் வலையில் விழுந்த அந்த பெண் தன்னுடைய காதலன் கேட்டதால் நிர்வாண புகைப்படங்களை அனுப்பியுள்ளார். அதன் பின் அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என அந்த இளைஞர் மிரட்டல் விடுத்ததால் அந்த பெண் தன்னுடைய தந்தையிடம் கூறியுள்ளார். மேலும் அந்த இளைஞர் பெண்ணின் சக தோழிகளுக்கும் பாலியல் குறுஞ்செய்திகளை அனுப்பியுள்ளார். அதோடு அவர்களின் மொபைல் எண்களை தருமாறு அந்த பெண்ணை மிரட்டி வந்துள்ளார்.\nஅதிர்ச்சியடைந்த தந்தை அடையாறு காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை விசாரித்த காவல்த்துறை அந்த இளைஞர் தண்டையார்பேட்டையை சேர்ந்த அருண் ���ிறிஸ்டோபர் (25) என தெரியவந்துள்ளது. அவர் ஏரோநாட்டிக்கல் என்ஜினியரிங் முடித்து விட்டு மின்சார வாரியத்தில் தற்கால ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். அவரின் செல்போன், கணினி போன்றவற்றை ஆய்வு செய்ததில் ஈஸி வால்ட், கிளவுட் போன்ற தளங்களில் நூற்றுக்கணக்கான கல்லூரி பெண்களின் நிர்வாண புகைப்படங்கள், ஆபாச வீடியோக்கள் இருப்பது தெரியவந்துள்ளது.\nஇது தொடர்பாக துணை கமிஷ்னர் விக்ரம் கூறுகையில், “பெண்கள் இது போன்று முன்பின் தெரியாத நபர்களிடம் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் என சமூக வலைத்தளங்களில் பேசவோ, புகைப்படங்களை பகிரவோ வேண்டாம்” என கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் இது போன்ற மிரட்டல்களை துணித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்குமாறு தெரிவித்துள்ளார்.\nPosted in மாவட்டம்Tagged #சமூக வலைத்தளங்கள் #சைபர்கிரைம் #பாலியல் புகார் #பெண்களின் நிர்வாண புகைப்படங்கள்\nதமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்று சொன்ன ரஜினிக்கு, கமல் கொடுத்த நெத்தியடி..\nசிஸ்டம் சரி இல்லை என்று கூறும் பலரிடம் வாக்காளர் அடையாள அட்டை கூட இல்லை என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். கடந்த 2017ஆம் ஆண்டில் தனது ரசிகர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்றும், சிஸ்டத்தை மாற்றினால்தான் தமிழகம் உருப்படும் என்றும் கூறினார். அன்று முதல் நெட்டிசன்களின் Tag Line-ஆக மாறிப்போனது இந்த வாசகம். தற்போது வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வீடியோ ஒன்றை […]\nகூடலூர் தேவர்சோலையில் புலி தாக்கியதில் பலியான மாடு; புலி நடமாட்டத்தால் மக்கள் அச்சம்\nஉயிரோடு உள்ள அமைச்சர் துரைக்கண்ணுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்…அதிமுக நிர்வாகியின் செயலால் அதிர்ச்சி\nகடுமையான விலை சரிவு.. விவசாயிகள் வேதனை.. ஏரியில் கொட்டப்படும் தக்காளிகள்..\nமளமளவென உயரும் மஞ்சளாறு அணை நீர்மட்டம்\n10ஆண்டுகளுக்கு முன்பு கள்ளகாதலனுடன் ஊரைவிட்டு ஓடிய பெண்…கொரோனாவால் ஊருக்கு திரும்பியபோது வெட்டிக்கொலை…\nமனநலம் பாதித்த தந்தை… மகளை கம்பால் அடித்து கொலை…\nதகிக்கும் வெயில்: சென்னையில் இன்று ஆண்டின் உட்சபட்ச வெப்பநிலை பதிவு\nதாயின் அந்தரங்க வீடியோவை காட்டி மகள்களை பலாத்காரம் செய்த காமுகன்.. உஷாராணி உஷார் ஆனதால், சிக்கிய காமக்கொடூரன்..\nஎண்ணெயில் கலப்���டம்; சரிகட்ட 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி கைது\nபோக்குவரத்து போலீசாரின் லஞ்சத்தால் கணவன், மனைவி பலி.. தாய், தந்தையை இழந்து நிற்கிறது இரண்டு பிஞ்சு குழந்தைகள்..\n 8 ஆம் வகுப்பு போதும்..\nகோயில் நிலங்களில் குடியிருப்போருக்கு தமிழக அரசு வெளியிட்ட ஓர் இனிப்பான செய்தி..\nஅதிதீவிர புயலாக மாறி கரையை கடக்க உள்ள நிவர்.. தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழுக்கள்..\nதிருமணத்திற்காக கட்டாய மத மாற்றத்தை தடுக்க கடுமையான சட்டம்.. உ.பி அமைச்சரவை ஒப்புதல்..\nநிவர் புயல் அலர்ட்.. பால் விநியோகம் குறித்து ஆவின் நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..\n மேலும் சில மாவட்டங்களில் பேருந்து சேவை நிறுத்தம்..\n மாவட்ட வாரியாக அவசர உதவி எண்கள் அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dailytamilnews.in/latestnews/181-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95.html", "date_download": "2020-11-24T18:00:59Z", "digest": "sha1:GL2CCRGKTSPQHMWIV6YU7Y67MIE53Y3T", "length": 6648, "nlines": 87, "source_domain": "dailytamilnews.in", "title": "மதுரையில் சாக்கடை அமைக்கும் பணி – Daily Tamil News", "raw_content": "\nயாணையை வைத்து பணம் வசூலிப்பு புகார்….\nதீபத்திருவிழா நடத்த இந்து முன்னணி கோஷம்…\nஅரசுகளை கண்டித்து தொழிற்சங்கத்தினர் ஆர ்ப்பாட்டம்…\nமனநல பாடத்தை சேர்க்கக் கோரி முன்னாள் ராண ுவ வீரர் நடைபயணம்\nநிர்வாகிகள் தேர்தலை நடத்தக் கோரி மனு\nகதவு உடைப்பு ..இருவர் கைது..\nமதுரையில் சாக்கடை அமைக்கும் பணி\nReporter: ரவிச்சந்திரன், மதுரை July 21, 2020\nமதுரை நகரில் மழைநீர் சாலைகளில் தேங்காமல் செல்வதற்காக ஸ்மார் சிட்டி திட்டத்தின் கீழ், மேலமாசி வீதி, கீழமாசி வீதிகளில் மூடிய நிலையில் சாக்கடை அமைக்கும் பணி நடைபெறுவதால், இப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது.\nமின் கட்டண உயர்வு: திமுக ஆர்ப்பாட்டம்\nஉங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...\tCancel reply\nராஜபாளையத்தில் செயல்பாட்டுக்கு வந்த கண் நோய் சிறப்பு மருத்துவக் கட்டடம்\n24 November 2020 - தினசரி செய்திகள்\nதிருவில்லிபுத்தூர் அருகே… ஊருக்குள் புகுந்த மலைப்பாம்பு\n24 November 2020 - ரவிச்சந்திரன், மதுரை நிருபர்\nநிவார் புயல்… தமிழக, புதுவை முதல்வர்களிடம் பிரதமர் மோடி பேச்சு\n24 November 2020 - தினசரி செய்திகள்\nவேகமெடுக்கும் நிவார் புயல்; கொட்டித் தீர்க்கும் மழை; தமிழகம், புதுவையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nநவ.23: தமிழகத்தில் 1,624 பேருக்கு கொரோனா; 17 பேர் உயிரிழப்பு\nசென்னை சாலையில் திடீரென நடந்துவந்த அமித் ஷா\nபாஜக.,வில் இணைந்தார் திமுக., முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்கம்..\n14 வயதிலேயே உலகத்தில் உயரமான டீன்ஏஜராக கின்னஸ் சாதனை\n21 November 2020 - தினசரி செய்திகள்\n21 November 2020 - புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர்\nசெல்வராகவன் – சோனியா அகர்வால் விவகாரத்து பின்னணி : இப்பதான் உண்மை தெரியுது\nசரக்கு அடிக்காம இருக்க முடியல..இதுதான் ஒரே வழி.. அதிரடி முடிவெடுத்த நடிகர் ஜெய்….\nஇனிமே ஃபுல் கவர்ச்சிதான்.. அநியாயத்திற்கு மாறிப்போன ஐஸ்வர்யா ராஜேஷ்….\nதுபாயில் பல கோடியில் அடுக்குமாடி வீடுகள் – சொகுசாக வாழும் நடிகர்கள்\n6 படங்கள் தொடர் தோல்வி.. தற்போது 4 படங்கள்.. வெற்றி பெறுவாரா சுசீந்திரன்\nயாணையை வைத்து பணம் வசூலிப்பு புகார்….\nதீபத்திருவிழா நடத்த இந்து முன்னணி கோஷம்…\nஅரசுகளை கண்டித்து தொழிற்சங்கத்தினர் ஆர ்ப்பாட்டம்…\nமனநல பாடத்தை சேர்க்கக் கோரி முன்னாள் ராண ுவ வீரர் நடைபயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2015/08/02/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-25/", "date_download": "2020-11-24T18:31:35Z", "digest": "sha1:U4VBYJ3IQOQCZZI5P7PHHBXPOWQDAEU2", "length": 3949, "nlines": 71, "source_domain": "mandaitivu-ch.com", "title": "மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான வருடாந்த மகோற்சவ பெருவிழா – 2015 | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« ஜூலை செப் »\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான வருடாந்த மகோற்சவ பெருவிழா – 2015\n« முத்துமாரி அம்மன் கொடி ஏற்ற விழா மரண அறிவித்தல் மண்டைதீவு 2ம் வட்டாரத்தை சேர்ந்த சிவப்பிரகாசம் சிவகுமார் அவர்கள் … »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E4%B8%BA", "date_download": "2020-11-24T18:30:44Z", "digest": "sha1:VQPPPRSCEGSSMOMENI2URUOHIXOGV4BH", "length": 4525, "nlines": 96, "source_domain": "ta.wiktionary.org", "title": "为 - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n( தெளிவாகக் கண்டுணர, தலைப்புச்சொல் பெரிதாக்கப்பட்டுள்ளது )\nஎழுதும் முறையும், ஒலிப்புமுள்ள புற இணையப்பக்கம் (archchinese)\nஆதாரங்கள் --- (ஆங்கில மூலம் - to be; for) - சுடூகாத் திட்டம் [1] + [2]\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 13:22 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/pulwama-car-with-20kg-explosives-ied-stopped-in-jammu-and-kashmir.html", "date_download": "2020-11-24T18:13:38Z", "digest": "sha1:5MQRCCI7Z7BM7GOLIV6VXHP6XSTNZQJW", "length": 12080, "nlines": 59, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Pulwama car with 20kg explosives IED stopped in Jammu and kashmir | India News", "raw_content": "\n.. காருக்குள் 20 கிலோ வெடிப்பொருள்.. ‘தப்பி ஓடிய டிரைவர்’.. உச்சக்கட்ட பரபரப்பில் காஷ்மீர்..\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nபுல்வாமாவில் 20 கிலோ வெடிபொருள்களுடன் கார் ஒன்றை பாதுகாப்பு படையினர் கைப்பற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇதுகுறித்து தெரிவித்த போலீஸ் அதிகாரி விஜய்குமார், ‘உளவுத்துறை கொடுத்த தகவலை அடுத்த கடந்த 2 நாட்களாக ராணுவம், துணை ராணுவ படையினர் மற்றும் காவல்துறையின் தீவிரமாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். இன்று அதிகாலை வாகன சோதனையின் போது கார் ஒன்று நிற்காமல் சென்றதைப் பார்த்த பாதுகாப்பு படையினர், காரை விரட்டி சென்று துப்பாக்கி சூடு நடத்தினர். ஆனால் காரில் இருந்த டிரைவர் தப்பிவிட்டார்.\nபின்னர் காரை சோதனை செய்ததில் 20 கிலோ அளவிலான வெடிபொருட்கள் (IED) இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே வெடிபொருள் பத்திரமாக அழிக்கப்பட்டது. இந்த அளவிலான வெடிபொருள் ஒரு பெரிய தாக்குதலை ஏற்படுத்தக்கூடியது' என அவர் தெரிவித்தார். கடந்த இரண்டு மாதங்களில் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளின் அதிகரித்துள்ளன. இந்த காலகட்டத்தில் 30 பாதுகாப்புப்படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர். அதேபோல் 38 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.\nகடந்த ஆண்டு இதேபோல புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 மேற்பட்ட சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ-முகமது என்ற அமைப்பு பொறுப்பேற்றது. இந்த நிலையில் மீண்டும் புல்வாமாவில் மர்மநபரின் காரில் 20 கிலோ வெடிபொருள் இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nVIDEO: ‘கடை இருந்தே ஆகணும்’.. டாஸ்மாக் முன் தீக்குளிக்க முயன்ற ‘குடிமகன்’.. கடைசியில் ‘ட்விஸ்ட்’ வச்ச மக்கள்.. வைரல் வீடியோ..\nகொரோனா சிகிச்சை பிரிவில் பயங்கர தீ விபத்து.. 5 பேர் பலி.. 5 பேர் பலி.. நெஞ்சை நொறுக்கும் சோகம்.. நெஞ்சை நொறுக்கும் சோகம்\n‘பிளாஸ்டிக் குடத்தில் விஷ நெடி’.. போலீஸை பார்த்து தெரித்து ஓடிய கூட்டம்.. சென்னையை அதிரவைத்த ‘தாய், மகன்கள்’\n'பெட்டிக்கடையில் ஓசி சிகரெட் கேட்ட வாலிபர்'... 'இரவோடு இரவாக நடந்த சம்பவம்'... கடை ஓனருக்கு காத்திருந்த அதிர்ச்சி\n“அடேய் பசங்களா.. என்னமா சந்தோஷம் தாண்டவம் ஆடுது.. உங்களுக்காகவே அடுத்த லாக்டவுன் வரணும்.. உங்களுக்காகவே அடுத்த லாக்டவுன் வரணும்”.. உருகும் நெட்டிசன்கள்.. ட்ரெண்டிங்கில் #lockdown5\nசென்னையில் 'கொரோனாவுக்கு' பலியான தலைமை 'செவிலியர்'.. பணி 'நீட்டிக்கப்பட்ட' 2 மாதத்தில் நடந்த 'சோகம்'\n‘கல்யாணமாகி 4 மாசம்தான் ஆகுது’.. தீவிரவாத தாக்குதலில் ‘வீரமரணம்’ அடைந்த கணவன்.. கலங்க வைத்த போட்டோ..\n'சாகும் போது சந்தோசமா சாகணும்ன்னு சொல்லுவாரு'... 'ஆனா அப்பா எங்கன்னு பையன் கேப்பானே'... நொறுங்கி போன மனைவி'\n'இப்போ தான் எல்லாம் சரி ஆகுது'...'உடனே தன்னோட வேலைய காட்டிய சீனா'...மூக்கை உடைத்த இந்தியா\nமுழங்கால் அளவு 'பனியில்' சிக்கிக்கொண்ட வீரர்கள்... தீவிரவாதிகளின் 'திடீர்' தாக்குதலால் வீர மரணம்... வைரலாகும் 'கடைசி' புகைப்படம்\n'... நீண்ட நாள் நண்பன் பாகிஸ்தானை கைவிட்டு... இந்தியாவுடன் இணைந்த சீனா... திசை மாறுகிறதா ஆசிய அரசியல்\n‘20 வருஷமா ராணுவத்துல இருக்காரு’.. ‘அவருக்கு இப்டி ஆனதை யாராலையும் தாங்கிக்க முடியல’.. கதறியழுத குடும்பம்..\n'வேகமாக' பரவும் கொரோனா... மத்திய அரசு 'உத்தரவால்'... தயார் நிலையில் ராணுவம்\nஅப்படிலாம் 'அவன' விட முடியாது, எப்படியாவது காப்பாத்திடணும்... 'ரிஸ்க் எடுத்து நெருப்பில் நுழைந்த ராணுவ வீரர், கடைசியில்...' நெகிழ வைக்கும் சம்பவம்...\n'சென்னையில் தயாரான 'இருமல் டானிக்'... 'பிஞ்சுகளை காவு வாங்கிய கொடூரம்'... என்ன 'டானிக்' அது\n‘அவர்’ இப்போ என்கூட தான் இருக்கார்... ‘புல்வாமா தாக்குதலில் கணவர் மரணம் ...’ ‘கணவர் இறந்து ஓராண்டுக்குள்...’ ராணுவத்தில் சேரப்போகும் மனைவி...\n‘உங்கள் வீரமரணத்தை இந்த தேசம் ஒரு போதும் மறக்காது’... ‘புல்வாமா’ தாக்குதல் நடந்து ‘ஓராண்டு’ நிறைவ��...\n... அடக்கிய ஐநா... மாஸ் காட்டிய இந்தியா'... \"ஐ.நா-வில் ஓங்கி ஒலிக்கும் இந்தியாவின் குரல்\nஇன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...\n‘திடீர் பனிச்சரிவு’.. 5 ராணுவ வீரர்கள் உட்பட 10 பேர் பலி..\n\"பாகிஸ்தானில் விழுந்த இந்திய வீரர்\"... \"காஷ்மீரில் பரபரப்பு\n'தமிழக ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமாருக்கு புதிய பதவி'...மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி\n‘சியாச்சின் மலையில் திடீர் பனிச்சரிவு’.. ராணுவ வீரர்கள் உட்பட 6 பேர் உயிரிழப்பு..\n‘மாறிய இந்திய வரைபடம்’.. இன்று முதல் அதிகாரபூர்வமாக யூனியன் பிரதேசங்களான ஜம்மு-காஷ்மீர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/M/district_detail.php?id=2638373", "date_download": "2020-11-24T18:49:44Z", "digest": "sha1:4PYDCTZIHQPFN4VFFDBDJDYRZCQBNLMV", "length": 8171, "nlines": 70, "source_domain": "www.dinamalar.com", "title": "விளாத்திகுளத்தில் கட்சி கொடியேற்றும் நிகழ்ச்சி அ.தி.மு.க., - தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் மீது வழக்கு | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2020 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nமாவட்ட செய்திகள் >> தூத்துக்குடி\nவிளாத்திகுளத்தில் கட்சி கொடியேற்றும் நிகழ்ச்சி அ.தி.மு.க., - தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் மீது வழக்கு\nபதிவு செய்த நாள்: அக் 23,2020 00:42\nதுாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் நடந்த கட்சி கொடியேற்றும் நிகழ்ச்சி தொடர்பாக அ.தி.மு.க., எம்.எல்.ஏ., சின்னப்பன், தி.மு.க., எம்.எல்.ஏ., கீதாஜீவன், மாஜி எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.\nவிளாத்திகுளம் அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ.,மார்க்கண்டேயன் தி.மு.க.,வில் இணைந்த நிலையில் நேற்று முன்தினம் மாவட்ட பொறுப்பாளர், எம்.எல்.ஏ.வான கீதாஜீவன் முன்னிலையில் அனுமதி பெற்று விளாத்திகுளத்தில் தி.மு.க.,கொடியேற்றினார்.போட்டியாக அ.தி.மு.க., எம்.எல்.ஏ., சின்னப்பனும் அதேநேரத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடத்த வந்தார். போலீசாருக்கும், அ.தி.மு.க.,வினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதோடு, தடியடி நடத்தப்பட்டது.\nஇந்நிலையில் அதிக கூட்டத்தை சேர்த்தது, கொரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளாதது தொடர்பாக தி.மு.க., எம்.எல்.ஏ., கீதாஜீவன் மற்றும் மார்க்கண்டேயன் மீது ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் அ.தி.மு.க., எம்.எல்.ஏ., சின்னப்பன் உட்பட அவரது தரப்பு மீது ஒரு வழக்கு பதியப்பட்டது.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n» தூத்துக்குடி முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=575115&Print=1", "date_download": "2020-11-24T19:20:39Z", "digest": "sha1:OU72427UY52DDOZIFNNBEICAML3RSNVH", "length": 8369, "nlines": 81, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "தொடர் மின்வெட்டால் சிமென்ட் பைப் தயாரிக்கும் பணி கடும் பாதிப்பு| DISTRICT NEWS | Dinamalar\nதொடர் மின்வெட்டால் சிமென்ட் பைப் தயாரிக்கும் பணி கடும் பாதிப்பு\nக.பரமத்தி: சின்னதாராபுர���் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், தொடர் மின்வெட்டு காரணமாக சிமென்ட் பைப் தயாரிக்கும் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், ஏராளமான தொழிலாளர்கள் வேலையின்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.கரூர் மாவட்டத்தில், சின்னதாராபுரம் பகுதிகளில் சிமென்ட் பைப் தயாரிக்கும் தொழில் முதன்மையாக உள்ளது. இப்பகுதியில், 50க்கும் மேற்பட்ட சிமெண்ட் பைப்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nக.பரமத்தி: சின்னதாராபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், தொடர் மின்வெட்டு காரணமாக சிமென்ட் பைப் தயாரிக்கும் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், ஏராளமான தொழிலாளர்கள் வேலையின்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.கரூர் மாவட்டத்தில், சின்னதாராபுரம் பகுதிகளில் சிமென்ட் பைப் தயாரிக்கும் தொழில் முதன்மையாக உள்ளது. இப்பகுதியில், 50க்கும் மேற்பட்ட சிமெண்ட் பைப் தயாரிக்கும் நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இதில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இப்பகுதியில் தயாரிக்கும் பைப்புகள், குடிநீர் வினியோகம் மற்றும் பாலங்கள் கட்ட பயன்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் மட்டுமின்றி, கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களுக்கும், கரூர் சின்னதாராபுரத்தில் இருந்து சிமெண்ட் பைப்கள் அனுப்பி வைக்கப்படுகிறது.\nஏற்கனவே சிமென்ட், ஜல்லி மற்றும் மணல் விலை உயர்வால் சிமென்ட் பைப் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாள்தோறும், எட்டு மணி நேரம் முதல், 12 மணி வரை, முன் அறிவிப்பு இல்லாமல் திடீரென மின்வெட்டு செய்யப்படுவதால், சிமெண்ட் பைப் தயாரிப்பு தொழில் பாதிக்கப்பட்டு வருகிறது.இதனால் தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், தினக்கூலி தொழிலாளர்களுக்கு, போதிய வேலை இல்லாத நிலை உள்ளது. எனவே, \"சின்னதாராபுரம் பகுதியில் மின்வெட்டு செய்யப்படும் நேரத்தை, மின்வெட்டு நேரத்தை முன்கூட்டியே அறிவிக்க வேண்டும்' என, சிமெண்ட் பைப் தயாரிப்பாளர்கள், தொழிலாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகாஞ்சிநகரில் தேங்கியுள்ளகழிவுநீரால் மக்கள் அவதி\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2020/nov/10/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%B5-16-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3502219.html", "date_download": "2020-11-24T17:26:29Z", "digest": "sha1:JVCVHAZNJURREDRE2QX4MBPVRRRVSLUO", "length": 9795, "nlines": 140, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "காவிரி மிகை நீரை ஏரிகளில் நிரப்பக் கோரி நவ. 16 முதல் மக்கள் சந்திப்பு இயக்கம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி\nகாவிரி மிகை நீரை ஏரிகளில் நிரப்பக் கோரி நவ. 16 முதல் மக்கள் சந்திப்பு இயக்கம்\nஒகேனக்கல் காவிரி மிகை நீரை ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை செயல்படுத்தக் கோரி, மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்துவது என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.\nதருமபுரியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழுக் கூட்டம் திங்கள்கிழமை செங்கொடிபுரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினா் கே.என்.மல்லையன் தலைமை வகித்தாா். மாநில செயற்குழு உறுப்பினா் என்.குணசேகரன் காணொலி வழியாக பேசினாா்.\nஒகேனக்கல் காவிரியில் மழைக்காலங்களில் மிகையாக செல்லும் நீரை பாசனத்துக்குப் பயன்படுத்தும் வகையில் தருமபுரி மாவட்ட ஏரிகளில் நிரப்பும் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி நவ. 16 முதல் 20-ஆம் தேதி வரை மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்துவது, தற்போது திருவிழாக்காலம் என்பதால், கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்.\nமாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள், வட்டார மருத்துமனைகள���ல் போதிய படுக்கை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்டச் செயலாளா் ஏ.குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nதொடர் மழையால் வெள்ளக்காடான சென்னை - புகைப்படங்கள்\nராஷ்மிகா மந்தனா: தெறிக்கவிடும் புகைப்படங்கள்\nயமுனை நதியும் பறவைகள் கூட்டமும் - புகைப்படங்கள்\nஅகல் விளக்கு தயார் செய்யும் பணி மும்முரம் - புகைப்படங்கள்\nஜொலிக்கும் மாளவிகா மோகனன் - புகைப்படங்கள்\nசென்னை வந்தார் அமித் ஷா - புகைப்படங்கள்\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/world/597510-second-lockdown-amid-covid-19-resurgance-in-pakistan-inevitable.html", "date_download": "2020-11-24T17:23:19Z", "digest": "sha1:WWQGKNMIJKIRIJ7F2TTDPNPMZDXKVUEF", "length": 15172, "nlines": 291, "source_domain": "www.hindutamil.in", "title": "இரண்டாம் கட்ட ஊரடங்கு; தயாராகும் பாகிஸ்தான் | Second lockdown amid Covid-19 resurgance in Pakistan inevitable - hindutamil.in", "raw_content": "செவ்வாய், நவம்பர் 24 2020\nஇரண்டாம் கட்ட ஊரடங்கு; தயாராகும் பாகிஸ்தான்\nபாகிஸ்தானில் கரோனா பரவல் அதிகரித்து வருவதால் அங்கு விரைவில் இரண்டாம் கட்ட ஊரடங்கு அறிவிக்கப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.\nஇதுகுறித்து பாகிஸ்தான் சுகாதாரத் துறை தரப்பில், “ பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் பாகிஸ்தானில் 1,123 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பாகிஸ்தானில் 3,35,093 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 6,835 பேர் பலியாகி உள்ளனர். 315,016 பேர் குணமடைந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. இந்த நிலை தொடர்ந்தால் பாகிஸ்தானில் இரண்டாம் கட்ட ஊரடங்கு விதிக்கப்படலாம் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nபாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக 500-க்கும் குறைவாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் மீண்டும் கரோனா தொற்று அதிகரித்துள்ளது.\nபாகிஸ்தானில் சிந்து மற்றும் பஞ்சாப் மாகாணங்கள் கரோ���ாவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இந்த நிலையில் இவ்விரு மாகாணங்களில் கரோனா தொற்று கட்டுக்குள் வந்தது. தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.\nமுன்னதாக, கரோனா வைரஸைக் கட்டுப்படுத்தியதற்காக உலக சுகாதார அமைப்பு பாகிஸ்தானுக்குப் பாராட்டுத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.\nகணவன் மனைவி ஒற்றுமைக்கு எளிய வழிபாடு; பிரிந்த தம்பதியை சேர்க்கும் மந்திர பிரார்த்தனை\nவீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர்; அறக்கட்டளைகள், தன்னார்வ நிறுவனங்களுடன் மத்திய அரசு ஆலோசனை\nபாதுகாப்பு சர்வீஸ் தேர்வு முடிவு வெளியீடு; சென்னையில் பயிற்சி\nலட்சக்கணக்கான மக்கள் கரோனாவால் பாதிப்பு; அமைச்சரின் அறியாமையால் தான்: ஸ்டாலின் குற்றச்சாட்டு\nOne minute newsPakistanCoronaCorona virusபாகிஸ்தான்கரோனா வைரஸ்கரோனா நோய் தொற்று\nகணவன் மனைவி ஒற்றுமைக்கு எளிய வழிபாடு; பிரிந்த தம்பதியை சேர்க்கும் மந்திர பிரார்த்தனை\nவீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர்; அறக்கட்டளைகள், தன்னார்வ நிறுவனங்களுடன் மத்திய அரசு ஆலோசனை\nபாதுகாப்பு சர்வீஸ் தேர்வு முடிவு வெளியீடு; சென்னையில் பயிற்சி\nதருமபுரம் ஆதீனத்திடம் ஆசிபெற்ற உதயநிதி\nசிவசேனா எம்எல்ஏ., பிரதாப் சர்நாயக் வீட்டில் அமலாக்கத்...\nதைப்பூசத்துக்கு அரசு பொது விடுமுறை அளிக்க வேண்டும்:...\nகாங்கிரஸ் நிர்வாகிகள் தேர்தலில் நிற்க சீட் கிடைத்து...\nகராச்சி ஒரு நாள் இந்தியாவின் ஒரு பகுதியாக...\nஅர்னாபுக்கு மட்டுமல்ல, எல்லோர்க்கும் கிடைக்கட்டும் விரைவான நீதி\nஊழலைப்பற்றி பேச திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு என்ன அருகதை...\nஅமெரிக்கா முதலில் தன்னை திருத்திக் கொள்ள வேண்டும்: ஈரான்\nஜெர்மனியில் 10 லட்சத்தை நெருங்குகிறது கரோனா\nரெஜினாவின் புதிய படம் அறிவிப்பு\nநாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட நரிக்குறவர்கள்: உடமைகளை ஊழியர்கள் எடுத்து வந்ததால் ஆவேசம்\nஅமெரிக்கா முதலில் தன்னை திருத்திக் கொள்ள வேண்டும்: ஈரான்\nஜெர்மனியில் 10 லட்சத்தை நெருங்குகிறது கரோனா\nகரோனா: ஸ்புட்னிக்-5 தடுப்பு மருந்து சர்வதேச சந்தையில் 20 டாலருக்கு விற்பனை\nபாகிஸ்தானில் கரோனா தீவிரம்: கட்டுப்பாடுகள் அதிகரிப்பு\n43 கைப்பேசி செயலிகளுக்கு மத்திய அரசு தடை\nபொதுத்துறை நிறுவனங்கள் சிறு, குறு நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் அதிகரிப்பு\nநாளை ��ிடுமுறை இல்லை; பெட்ரோல்-டீசல் விற்பனை உண்டு: பெட்ரோலிய விற்பனையாளர் சங்கம் அறிவிப்பு\nஅமெரிக்கா முதலில் தன்னை திருத்திக் கொள்ள வேண்டும்: ஈரான்\nபுதிதாக 146 பேருக்கு கரோனா தொற்று\nஊழலுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை: ஜிதேந்திர சிங் திட்டவட்டம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/92634", "date_download": "2020-11-24T18:07:36Z", "digest": "sha1:BADCFHXTXJU77L3FWHMGBCPO6G3HR3XD", "length": 9461, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "ஆப்கானில் ஏற்பட்ட சன நெருக்கடியில் சிக்கி 15 பேர் உயிரிழப்பு | Virakesari.lk", "raw_content": "\nயாழில் 70 வயது பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி\nமாவீரர் நாள் நினைவேந்தல் தடையை வலுப்படுத்த கோரி சட்டமா அதிபர் திணைக்களம், பொலிஸ் உயர்தரப்புக்கள் வாதம்\n2 ஆம் அலையின் பின்னர் கொழும்பில் 7 ஆயிரத்தை கடந்த தொற்றாளர்கள்\nநாட்டில் கொரோனா மரணங்கள் அதிகரிப்பு \nயாழில் உணவகத்தில் சடலமாக மீட்கப்பட்ட பணியாளர் - பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்\nநாட்டில் கொரோனா மரணங்கள் அதிகரிப்பு \nமேலும் 43 சீன செயலிகளுக்கு தடை விதித்த இந்தியா\nதசாப்தத்துக்கான ஐ.சி.சி. விருதுகள் பரிந்துரையில் நான்கு இலங்கை வீரர்கள்\nநாட்டில் மேலும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nஆப்கானில் ஏற்பட்ட சன நெருக்கடியில் சிக்கி 15 பேர் உயிரிழப்பு\nஆப்கானில் ஏற்பட்ட சன நெருக்கடியில் சிக்கி 15 பேர் உயிரிழப்பு\nஆப்பானிஸ்தானின் கிழக்கு நகரமான ஜலாலாபாத்தில் ஏற்பட்ட சன நெருக்கடியில் சிக்கி 15 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஜலாலாபாத்தில் அமைந்துள்ள பாகிஸ்தான் தூதரகத்திற்கு வெளியே விசா விண்ணப்பிப்பதற்காக செவ்வாயன்று கூடியிருந்த ஆயிரக் கணக்கான நபர்களுக்கிடையே ஏற்பட்ட நெரிசல் காரணமாக இந்த உயிரழப்புகள் ஏற்பட்டுள்ளன.\nஅதன்படி விசாவுக்கு விண்ணப்பிக்க தேவையான டோக்கன்களை சேகரிக்க சுமாமர் 3,000 ஆப்கானியர்கள் தூதரகத்திற்கு வெளியே திறந்த வெளியில் கூடியிருந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.\nஆப்கானிஸ்தான் ஜலாலாபாத் நெருக்கடி Afghans Jalalabad\nஸ்பூட்னிக் V தடுப்பூசி 95 சதவீத பலனை தந்துள்ளதாக ரஷ்யா தகவல்\nரஷ்யாவின் கமலேயா தொற்றுநோயியல் மற்றும் நுண்ணுயிரியல் தேசிய ஆராய்ச்சி மையம் மற்றும் ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியம் ஆகியவை புதிதாக உருவாக்க���்பட்ட தனது தடுப்பூசியின் செயல்திறனை அறிவித்துள்ளன.\n2020-11-24 20:39:56 ரஷ்யா ஸ்பூட்னிக் V தடுப்பூசி\nமேலும் 43 சீன செயலிகளுக்கு தடை விதித்த இந்தியா\nஇ-கொமர்ஸ் நிறுவனமான அலிபாபா குழுமம் உட்பட சீனாவுக்கு சொந்தமான மேலும் 43 கையடக்கத் தொலைபேசி செயலிகளுக்கு இந்தியா அரசாங்கம் இன்று செவ்வாய்க்கிழமை தடை விதித்துள்ளது.\n2020-11-24 20:02:03 இந்தியா செயலி சீனா\nபுதிய அமைச்சர்களை அறிவித்தார் ஜோ பைடன்\nஅமெரிக்க ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள ஜோ பைடன், வெளியுறவுத் துறை உட் பட தனது அமைச்சரவையில் இடம்பெறக் கூடியவர்கள் பெயர்ப்பட்டியலை அறிவித்துள்ளார்.\n2020-11-24 17:04:59 வெளியுறவுத் துறை புதிய அமைச்சர்கள் ஜோ பைடன்\nநிக்கரகுவாவில் லொறி விபத்தில் 17 பேர் பலி\nநிக்கரகுவா நாட்டில் மொன்டானிடா பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் குறைந்தது 17 பேர் உயிரிழந்துள்ளதுடன் , 25 பேர் காயமடைந்துள்ளனர்.\n2020-11-24 16:49:27 லொறி விபத்து நிகரகுவா\nபங்களாதேஷில் பெரும் தீ விபத்து - பலர் நிர்க்கதி\nபங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் உள்ள சேரி பகுதியில் சுமார் 100 குடிசைகளில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.\n2020-11-24 16:51:05 பங்களாதேஷில் சேரி பகுதி தீ விபத்து\nஜனாதிபதி கோத்தபாயவுக்கு யாழ். நீதிவான் பிறப்பித்த அழைப்பாணையை இரத்து செய்தது மேன் முறையீட்டு நீதிமன்றம்\nரணிலை பிரதமர் பதவியிலிருந்து நீக்கியதற்கு அதுவே காரணம் - முன்னாள் ஜனாதிபதி மைத்திரி\nஸ்பூட்னிக் V தடுப்பூசி 95 சதவீத பலனை தந்துள்ளதாக ரஷ்யா தகவல்\nமேலும் 43 சீன செயலிகளுக்கு தடை விதித்த இந்தியா\nதசாப்தத்துக்கான ஐ.சி.சி. விருதுகள் பரிந்துரையில் நான்கு இலங்கை வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/133944/", "date_download": "2020-11-24T17:25:51Z", "digest": "sha1:ACKHC5PX3MPRZQ4LAR6YEZXX77V3UOCQ", "length": 21262, "nlines": 181, "source_domain": "globaltamilnews.net", "title": "சுவிஸ் குமார் தப்பி சென்ற வழக்கு - விளக்கத்திற்கு திகதியிடப்பட்டது - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுவிஸ் குமார் தப்பி சென்ற வழக்கு – விளக்கத்திற்கு திகதியிடப்பட்டது\nபுங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியான சுவிஸ்குமாரை விடுவித்து உதவிய குற்றச்சாட்டு வழக்கில் இரண்டாவது சந்தேகநபரான முன்னாள் உதவி காவல்துறை பரிசோதகர் சிறிகஜன் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர் இல்லாமலேயே வழ��்கை விளக்கத்துக்கு எடுக்க யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஅதனடிப்படையில் வழக்கின் முதலாவது எதிரியான வடக்கு மாகாண முன்னாள் மூத்த பிரதி காவல்துறை மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்கவுக்கு எதிரான குற்றப்பத்திரிகை இன்று மன்றில் வாசித்துக் காண்பிக்கப்பட்டது. எதிரி தன்மீதான குற்றச்சாட்டை மறுத்து சுற்றவாளி என்று மன்றுரைத்தார்.\nபுங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியாக கூறப்படும் சுவிஸ்குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் என்பவரை விடுவித்து உதவினார்கள் என்ற குற்றச்சாட்டில் வடக்கு மாகாண முன்னாள் மூத்த பிரதி காவல்துறை மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க மற்றும் உப காவல்துறை பரிசோதகர் சிறிகஜன் ஆகியோருக்கு எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் சட்ட மா அதிபரால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.\nசுவிஸ்குமார் என்பவரை சட்டமுறையற்ற வகையில் காவல்துறை காவலில் இருந்து விடுவிக்க உதவியதன் மூலம் தண்டனைச் சட்டக் கோவை 209ஆம் பிரிவின் கீழ் தண்டிக்கப்படக் கூடிய குற்றமொன்றைப் புரிந்தமை மற்றும் அதற்கு ஒத்துழைத்ததன் மூலம் 109ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படவேண்டிய 209ஆம் பிரிவின் கீழான குற்றமொன்றைப் புரிந்தமை ஆகிய இரண்டு குற்றச்சாட்டுக்களின் கீழ் இருவருக்கும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.\nகுற்றப்பத்திரிகையில் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சோ சேனாதிராசா உள்ளிட்ட 30 பேர் வரை சாட்சிகளாக இணைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.\nமுதலாவது சந்தேகநபர் வடக்கு மாகாண முன்னாள் மூத்த பிரதி காவல்துறை மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க முன்னிலையானார். இரண்டாவது சந்தேகநபர் தொடர்ந்து தலைமறைவாகியுள்ளதால் அவர் மன்றில் முன்னிலையாகவில்லை. வழக்குத் தொடுனர் தரப்பில் அரச சட்டவாதி மாதினி விக்னேஸ்வரன் முன்னிலையானார்.\nமுதலாவது எதிரிக்கு குற்றப்பத்திரிகை வாசித்துக் காண்பிக்கப்பட்டதுடன் அதன் பிரதி அவருக்கு வழங்கப்பட்டது. தன் மீதான குற்றச்சாட்டுக்களை மறுத்த அவர், சுற்றவாளி என்று மன்றுரைத்தார்.“இந்த வழக்கின் ஆவணங்கள் உரியவாறு வழக்குத் தொடுனரிடமிருந்து கிடைக்கவில்ல���. அத்துடன், இந்த வழக்கின் புலன் விசாரணை அதிகாரி பிரதான காவல்துறை அத்தியட்சகர் நிசாந்த சில்வா நாட்டிலிருந்து வெளியேறியுள்ளார். அதுதொடர்பில் சட்ட மா அதிபருடன் கலந்துரையாடப்படவேண்டும்” என்று எதிரி லலித் ஜெயசிங்க சார்பில் முன்னிலையான சட்டத்தரணி மன்றுரைத்தார்.\nஎதிரி தரப்பு விண்ணப்பத்தை ஆராய்ந்த யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர், வழக்கின் ஆவணங்களை எதிரி தரப்புக்கு வழங்குவதற்காக வரும் பெப்ரவரி 18ஆம் திகதிவரை வழக்கை ஒத்திவைத்தார்.பின்னணி\nபுங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதன், 2015ஆம் ஆண்டு மே 13ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டார். மறுநாள் அவரது சடலம் பற்றைக் காணிக்குள் எடுக்கப்பட்டது.\nஇந்த நிலையில் வழக்கின் சந்தேகநபர்களைப் காவல்துறையினரும் பொதுமக்களும் பிடித்தனர். சுவிஸ் குமார் என்று அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் என்பவரையும் ஊர் மக்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவரை யாழ்ப்பாணம் அழைத்து வந்த உப காவல்துறை ர் பரிசோதகர் சிறிகஜன், அன்றைய தினம் இரவு பொலிஸ் காவலிலிருந்து அவரை விடுவித்தார்.\nபுங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதன் படுகொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியாக கூறப்படும் சுவிஸ்குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் என்பவரை விடுவித்து உதவினார்கள் என்ற குற்றச்சாட்டில் வடக்கு மாகாண முன்னாள் மூத்த பிரதி காவல்துறை மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க மற்றும் உப காவல்துறை பரிசோதகர் சிறிகஜன் ஆகியோருக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.\nஅதுதொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் ஊர்காவற்றுறை நீதிவான் மன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.\nஇதில் மூத்த பிரதி காவல்துறை மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் இருந்து பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார். உப காவல்துறை பரிசோதகர் சிறிகஜன் தலைமறைவாகி உள்ளார். அவருக்கு எதிராக நீதிமன்றால் பகிரங்கப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஇந்த வழக்கு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் நடைபெற்று சட்ட மா அதிபரின் நடவடிக்கைகக்காக விடப்பட்டது.\nஇதேவேளை, மாணவி படுகொலை வழக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற தீர்ப்பாயம் (Trial at bar) முன்னிலையில் இடம்பெற்றத���. மேல் நீதிமன்ற நீதிபதிகள் பாலேந்திரன் சசிமகேந்திரன், அன்னலிங்கம் பிரேமசங்கர், மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் முன்னிலையில் இந்த வழக்கு இடம்பெற்று சுவிஸ் குமார் உள்ளிட்ட 7 பேருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.\nஅதனையடுத்தே சுவிஸ் குமாரை தப்பிக்கவைத்த குற்றச்சாட்டில் வடக்கு மாகாண முன்னாள் மூத்த பிரதி காவல்துறை மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க மற்றும் உப காவல்துறை பரிசோதகர் சிறிகஜன் ஆகியோருக்கு எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஇந்தக் குற்றச்சாட்டுக்களின் கீழ் தூக்குத் தண்டனை விதிக்கக் கூடிய குற்றஞ்சாட்டப்பட்டவரை தடுப்பில் இருந்து விடுவிக்க உதவி குற்றம் நிரூபிக்கப்பட்டால் முன்னாள் காவல்துறை உத்தியோகத்தர்கள் இருவருக்கும் தலா 5 ஆண்டுகளுக்கு விஞ்சாத சிறைத் தண்டனை விதிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. #புங்குடுதீவுமாணவி #படுகொலை #சுவிஸ்குமார் #சிறிகஜன்\nTagsசிறிகஜன் சுவிஸ்குமார் படுகொலை புங்குடுதீவுமாணவி\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஆட்டுக்கல்லும், அம்மியும் உரல், திருகையும் கைவிட்டுப் போகிறதோ\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசிறைச்சாலையின் புதிய PHIஆக, ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள் நியமனம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுழிபுரத்தில் குண்டுகள் மீட்பு …\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி முதியவருக்கு தொற்று காரணம் என்ன\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமாவீரர் நாள் வழக்கு யாழ். நீதிமன்றில் ஒத்திவைப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஹம்பாந்தோட்டை துறைமுகத்தை 99ஆண்டுகள் சீன நிறுவனத்துக்கு வழங்கிய ஒப்பந்தம் ரத்து\nலண்டன் பிரிட்ஜ் பகுதியில் கத்திக்குத்து – ஐவர் காயம்\nஆட்டுக்கல்லும், அம்மியும் உரல், திருகையும் கைவிட்டுப் போகிறதோ\nசிறைச்சாலையின் புதிய PHIஆக, ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள் நியமனம்… November 24, 2020\nசுழிபுரத்தில் குண்டுகள் மீட்பு … November 24, 2020\nகிளிநொச்சி முதியவருக்கு தொற்று காரணம் என்ன\nமாவீரர் நாள் வழக்கு யாழ். நீதிமன்றில் ஒத்திவைப்பு… November 24, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்த் தேசியப் பேரவை \nகல்வி பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் (FEED) முக்கியஸ்த்தர் சுரேஸ் செல்வரட்ணம் காலம் ஆகினார்... - GTN on கூனித்தீவு, சூடைக்குடா முன்பள்ளிகளின் மேம்பாடு குறித்து, FEED அமைப்பின் பிரித்தானிய பிரதிநிதி நேரில் ஆய்வு…\nLogeswaran on தமிழர்களின் அடிப்படை முத்திரை மொழியாக நாம் வகுத்திருப்பது தன்னாட்சி, தற்சார்பு, தன்னிறைவு பால்பட்டதாகும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivantv.com/videogallery/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9-12/", "date_download": "2020-11-24T18:05:48Z", "digest": "sha1:OGHVEJO7ENMXR4OEV3NWNTN3LEZ5ST25", "length": 12153, "nlines": 180, "source_domain": "sivantv.com", "title": "இணுவில் காரைக்கால் சிவன் கோவில் அம்மன்வாசல் தீர்த்தத் திருவிழா 20.01.2015 | Sivan TV", "raw_content": "\nசூரிச் – அருள்மிகு சிவன் கோவிலினால் வெளியிடப்பட்ட 2021ம் ஆண்டிற்கான பஞ்சாங்கம்.\nHome இணுவில் காரைக்கால் சிவன் கோவில் அம்மன்வாசல் தீர்த்தத் திருவிழா 20.01.2015\nஇணுவில் காரைக்கால் சிவன் கோவில் அம்மன்வாசல் தீர்த்தத் திருவிழா 20.01.2015\nஇணுவில் காரைக்கால் சிவன் கோவில் அம்மன்வாசல் தீர்த்தத் திருவிழா 20.01.2015\nஇணுவில் காரைக்கால் சிவன் கோவில் �..\nஇணுவில் கந்தசுவாமி கோவில் கந்தசட..\nசுன்னாகம் - மயிலணி கந்தசுவாமி கோவ�..\nஏழாலை கண்ணகி அம்பாள் திருக்கோவில..\nநவாலி அட்டகிரி கந்தசுவாமி கோவில்..\nகோட்டைக்காடு சாளம்பை முருகன் கோவ..\nமாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவ..\nதீபாவளி வாழ்த்து செய்தி - ஆறு.திரு..\nதீபாவளி வாழ்த்துச்செய்தி - ஸ்ரீல�..\nதீபாவளி வாழ்த்து செய்தி - தொண்டுந�..\nநல்லூர் சிவன் கோவில் இயம சம்ஹாரம�..\nபுலோலி - காந்தியூர் ஞான வைரவர் கோவ..\nபுலோலி - காந்தியூர் ஞான வைரவர் கோவ..\nகோண்டாவில் மேற்கு கந்தர்வளவு ஸ்ர..\nஏழாலை - களபாவோடை வசந்தநாகபூசணி அம�..\nவண்ணார்பண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்ம..\nதாவடி வட பத்திரகாளி அம்பாள் கோவி�..\nக��க்குவில் - நந்தாவில் கற்புலத்த�..\nவண்ணை ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவில�..\nதிருநெல்வேலி அருள்மிகு ஸ்ரீ முத்..\nசுன்னாகம் அருள்மிகு ஸ்ரீ வடலி அம�..\nசுதுமலை ஸ்ரீ புவனேஸ்வரி அம்பாள் �..\nதெல்லிப்பளை துர்க்கை அம்மன் திரு..\nகீரிமலை நகுலேஸ்வரம் சிவன் கோவில்..\nவடமராட்சி துன்னாலை வல்லிபுர ஆழ்வ..\nவடமராட்சி - துன்னாலை - வல்லிபுரம் �..\nயாழ்ப்பாணம் - வண்ணை ஸ்ரீ வேங்கடேச ..\nசுன்னாகம் கதிரமலைச் சிவன் கோவில்..\nவடமராட்சி துன்னாலை வல்லிபுர ஆழ்வ..\nபுங்குடுதீவு பெருங்காடு கோயில் வ..\nஇணுவில் ஸ்ரீ நரசிங்க பைரவர் கோவி�..\nபொன்னாலை ஸ்ரீ வரதராஜப் பெருமாள் �..\nஎழுதுமட்டுவாழ் - மருதங்குளம் ஸ்ர�..\nஅரியாலை நீர்நொச்சித்தாழ்வு ஸ்ரீ ..\nஇணுவில் ஸ்ரீ நரசிங்க பைரவர் கோவி�..\nஇணுவில் ஸ்ரீ நரசிங்க பைரவர் கோவி�..\nஇணுவில் ஸ்ரீ நரசிங்க பைரவர் கோவி�..\nஇணுவில் ஸ்ரீ நரசிங்க பைரவர் கோவி�..\nதெல்லிப்பளை துர்க்கை அம்மன் திரு..\nஇணுவில் ஸ்ரீ நரசிங்க பைரவர் கோவி�..\nதெல்லிப்பளை துர்க்கை அம்மன் திரு..\nஇணுவில் ஸ்ரீ நரசிங்க பைரவர் கோவி�..\nநாவற்குழி சித்திவிநாயகர் கோவில் ..\nதெல்லிப்பளை துர்க்கை அம்மன் திரு..\nதெல்லிப்பளை துர்க்கை அம்மன் திரு..\nதெல்லிப்பளை துர்க்கை அம்மன் திரு..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 25ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 25ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 22ம..\nகோண்டாவில் கிழக்கு பொற்பதி வீதி �..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 22ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 21ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 21ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 20ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 20ம..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் பத்தொன..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் சூர்யோ..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் பத்தொன..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் பதின்ஏ..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் பதின்ஆ..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் பதின்ஐ..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் பதின்ந..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் பதின்ம..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் பன்னிர..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் பதினொர..\nசரவணை - தேவபுரம் ஸ்ரீ கதிர்வேலாயு�..\nஇணுவில் ஞானலிங்கேச்சுரர் கோவில் ..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 10ம் திர..\nபண்டத்தரிப்பு - சாந்தை சித்திவிந�..\nஇணுவில் ஞானலிங்கேச்சுரர் கோவில் ..\nஉடுவில் கிழக்கு கற்பகப் பிள்ளையா..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் ஒன்பதா..\nஇணுவில் காரைக்கால் சிவன் கோவில் �..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் எட்டாம..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் ஏழாம் �..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் ஆறாம் �..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் ஜந்தாம..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் நான்கா..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் மூன்றா..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் இரண்டா..\nசரவணை தேவபுரம் ஸ்ரீ கதிர்வேலாயுத..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் கொடியே..\nகொக்குவில் பிடாரி அம்மன் கோவில் �..\nகோப்பாய் மத்தி நாவலடி திருவருள்ம..\nமாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவ..\nமாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவ..\nகோப்பாய் மத்தி நாவலடி ஸ்ரீ மகாமு�..\nதிருகோணமலை பாலையூற்று ஹரிஹர நவசக..\nமாலை சந்தி ஸ்ரீ வரதராஜ விநாயகர் க�..\nமாலை சந்தி ஸ்ரீ வரதராஜ விநாயகர் க�..\nஇணுவில் காரைக்கால் சிவன் கோவில் அம்மன்வாசல் தேர்த் திருவிழா 19.01.2015\nஇணுவில் காரைக்கால் சிவன் கோவில் நவா நுண்கலை கல்லூரியின் பரிசளிப்பு விழா 19.01.2015\nபுங்குடுதீவு - கிழக்கு - கண்ணகைப�..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dailytamilnews.in/latestnews/50-%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9C%E0%AF%88.html", "date_download": "2020-11-24T18:39:02Z", "digest": "sha1:6YWBZY76BMRSZMDAPOOUPUH7RDXIZ5AT", "length": 6437, "nlines": 87, "source_domain": "dailytamilnews.in", "title": "ஆடி வெள்ளி சிறப்பு பூஜை – Daily Tamil News", "raw_content": "\nயாணையை வைத்து பணம் வசூலிப்பு புகார்….\nதீபத்திருவிழா நடத்த இந்து முன்னணி கோஷம்…\nஅரசுகளை கண்டித்து தொழிற்சங்கத்தினர் ஆர ்ப்பாட்டம்…\nமனநல பாடத்தை சேர்க்கக் கோரி முன்னாள் ராண ுவ வீரர் நடைபயணம்\nநிர்வாகிகள் தேர்தலை நடத்தக் கோரி மனு\nகதவு உடைப்பு ..இருவர் கைது..\nஆடி வெள்ளி சிறப்பு பூஜை\nReporter: ரவிச்சந்திரன், மதுரை July 17, 2020\nஆடி வெள்ளிக்கிழமையையொட்டி, மதுரை மேலமடை அருள்மிகு சௌபாக்யா விநாயகர் ஆலயத்தில் வராஹியம்மன், துர்க்கை அம்மனுக்கு நடைபெற்ற சிறப்பு பூஜைகள்.\nஅகழாய்வில் மேலும் 2 குழந்தைகள் எலும்பு கூ டுகள்:\nஉங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...\tCancel reply\nராஜபாளையத்தில் செயல்பாட்டுக்கு வந்த கண் நோய் சிறப்பு மருத்துவக் கட்டடம்\n24 November 2020 - தினசரி செய்திகள்\nதிருவில்லிபுத்தூர் அருகே… ஊருக்குள் புகுந்த மலைப்பாம்பு\n24 November 2020 - ரவிச்சந்திரன், மதுரை நிர��பர்\nநிவார் புயல்… தமிழக, புதுவை முதல்வர்களிடம் பிரதமர் மோடி பேச்சு\n24 November 2020 - தினசரி செய்திகள்\nவேகமெடுக்கும் நிவார் புயல்; கொட்டித் தீர்க்கும் மழை; தமிழகம், புதுவையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nநவ.23: தமிழகத்தில் 1,624 பேருக்கு கொரோனா; 17 பேர் உயிரிழப்பு\nசென்னை சாலையில் திடீரென நடந்துவந்த அமித் ஷா\nபாஜக.,வில் இணைந்தார் திமுக., முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்கம்..\n14 வயதிலேயே உலகத்தில் உயரமான டீன்ஏஜராக கின்னஸ் சாதனை\n21 November 2020 - தினசரி செய்திகள்\n21 November 2020 - புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர்\nசெல்வராகவன் – சோனியா அகர்வால் விவகாரத்து பின்னணி : இப்பதான் உண்மை தெரியுது\nசரக்கு அடிக்காம இருக்க முடியல..இதுதான் ஒரே வழி.. அதிரடி முடிவெடுத்த நடிகர் ஜெய்….\nஇனிமே ஃபுல் கவர்ச்சிதான்.. அநியாயத்திற்கு மாறிப்போன ஐஸ்வர்யா ராஜேஷ்….\nதுபாயில் பல கோடியில் அடுக்குமாடி வீடுகள் – சொகுசாக வாழும் நடிகர்கள்\n6 படங்கள் தொடர் தோல்வி.. தற்போது 4 படங்கள்.. வெற்றி பெறுவாரா சுசீந்திரன்\nயாணையை வைத்து பணம் வசூலிப்பு புகார்….\nதீபத்திருவிழா நடத்த இந்து முன்னணி கோஷம்…\nஅரசுகளை கண்டித்து தொழிற்சங்கத்தினர் ஆர ்ப்பாட்டம்…\nமனநல பாடத்தை சேர்க்கக் கோரி முன்னாள் ராண ுவ வீரர் நடைபயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/592241/amp?ref=entity&keyword=Western%20Regional%20Air%20Force", "date_download": "2020-11-24T17:06:57Z", "digest": "sha1:IF4RA7Z4EWZ3JWGOIA3QENFBWZWSPTPN", "length": 9262, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "Increase in the number of gray squirrels in the Western Ghats | மேற்குத் தொடர்ச்சி மலை வனப்பகுதியில் சாம்பல் நிற அணில்கள் எண்ணிக்கை அதிகரிப்பு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி ��ுதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமேற்குத் தொடர்ச்சி மலை வனப்பகுதியில் சாம்பல் நிற அணில்கள் எண்ணிக்கை அதிகரிப்பு\nதிருவில்லிபுத்தூர்:திருவில்லிபுத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள வனப்பகுதியில் அரிய வகையைச் சேர்ந்த சாம்பல் நிற அணில்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகே உள்ளது செண்பகதோப்பு. மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த வனப்பகுதியில் அரியவகை சாம்பல் நிற அணில்கள் மற்றும் புலி, சிறுத்தை, யானைகள், காட்டெருமை, மான்கள் என ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இந்த வனப்பகுதி சாம்பல் நிற அணில்கள் சரணாலயமாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. சரணாலயப்பகுதி என்பதால் அடிக்கடி வனத்துறையினரும், வேட்டை தடுப்பு காவலர்களும் ரோந்து செல்வதால், வனப்பகுதியில் வேட்டை சம்பவங்கள் குறைந்துள்ளன. இதன் காரணமாக பல்வேறு வனவிலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.\nஇதில் சாம்பல் நிற அணில்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘தொடர் கண்காணிப்பு மற்றும் வனத்துறை அதிகாரிகள் அடிக்கடி வனப்பதியில் ரோந்து சென்று வருவதால் இதற்கு முன்பு இருந்ததை விட தற்போது வனப்பகுதியில் ஆயிரக்கணக்கில் சாம்பல் நிற அணில்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது’’ என்றார்.\nவிடுபட்ட இடத்தில் இருந்து 28 முதல் மீண்டும் பிரச்சாரம்: உதயநிதி அறிவிப்பு\nதிருவொற்றியூர் கோயிலில் 29ம் தேதி சிறப்பு பூஜை: பொதுமக்களுக்கு அனுமதி\nசிவகங்கை மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் டிச. 4-ம் தேதி நடைபெ���ும் என அறிவிப்பு\n22 அடியை எட்டினால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறக்கப்படும்; பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை...\nமீன்பிடிக்க சென்ற மீனவர்களுடன் தொடர்பு கொள்ள முடியாததால் குடும்பத்தினர் வேதனை\nகஜா துயரே மீளாத நிலையில் நெருங்குகிறது நிவர்: பதைபதைப்பில் டெல்டா மக்கள்\nநிவர் புயல் காரணமாக திருச்சி விமான நிலையத்திற்கு வரும் 5 விமானங்கள் ரத்து\nநாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் ஆக்ரமிப்பு கடைகள் அகற்றம்: அதிகாரிகள் நடவடிக்கை\nவிருதுநகர் பகுதியில் கோழிக்கொண்டை பூ விவசாயத்தில் விவசாயிகள் ஆர்வம்\nபுதுச்சேரியை தொடர்ந்து காரைக்காலிலும் 144 தடை உத்தரவு\n× RELATED நீலகிரி மாவட்டத்திற்கு வரும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-11-24T19:08:13Z", "digest": "sha1:B2FVAKV2SFBSGRHODRTIZH3UDZM53GOB", "length": 6991, "nlines": 97, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆக்கர் பண்பாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆக்கர் பண்பாடு அல்லது ஆக்கர் இயக்கம் (Maker Culture) என்பது தானே செய்தல் பண்பாடு (DIY Culture), கொந்தர்கள் பண்பாடுகளின் (Hacker Culture) நீட்சியாகவும், கலைகளும் கைவினைத் தொழில்கள் இயக்கத்தின் (Arts and Crafts) மீள் உருவாக்கம் ஆகவும் உருவாகிவரும் ஒரு தற்கால உப பண்பாடு அல்லது இயக்கம் ஆகும்.[1] ஏற்கனவே உள்ள பொருட்களை பழுது பார்த்தல்/திருத்துதல், மாற்றியமைத்தல், மீள் பயன்படுத்தல், புதிய பொருட்களை ஆக்குதல், கட்டற்ற முறையில் இந்த நுட்பங்களை அறிவைப் பகிர்ந்துகொள்ளல் இந்தப் பண்பாட்டின் உத்வேகமாகாக இருக்கின்றது. இந்தப் பண்பாட்டில் ஈடுபாடு உடையவர்கள் மின்னணுவியல், தானியங்கியியல், முப்பரிமாண அச்சாக்கம், கருவிகள் உருவாக்கம் போன்ற பொறியியல் துறைகள் சார்ந்த செயற்திட்டங்களிலும், மரவேலை, உலோகவேலை போன்ற மரபுர்சார் தொழிற்கலைகள் சார்ந்த செயற்திட்டங்களிலும் ஈடுபாடு காட்டுகின்றார்கள். இந்தப் பண்பாட்டை ஐக்கிய அமெரிக்க படைத்துறை, சீன அரசு போன்றவை தமது தேவைகளுக்கு ஏற்ப செதுக்கு அல்லது பயன்படுத்தி வருவதாக விமர்சிக்கப்பட்டுள்ளது.[2]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 மார்ச் 2017, 05:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்��ாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%85%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-11-24T19:15:25Z", "digest": "sha1:RM4YNTBKNY7BYF5PGPECYF2BFJILABN7", "length": 9126, "nlines": 209, "source_domain": "ta.wikipedia.org", "title": "எத்திலீன்டையமீன்டெட்ராஅசிட்டிக் காடி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 292.24 g·mol−1\nகாடித்தன்மை எண் (pKa) 1.782\nகாரத்தன்மை எண் (pKb) 12.215\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nஎத்திலீன்டையமீன்டெடராஅசிட்டிக் காடி (EDTA), பல பெயர்களில் அறியப்பட்டுள்ளது. தொழிற்துறை மற்றும் மருத்துவத் துறைகளில் பயன்படுகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 மே 2020, 13:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%B2%E0%AF%82%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-11-24T19:36:08Z", "digest": "sha1:ALB32O6O5FI6VMCRCBOCOFWH6WCDECWZ", "length": 8665, "nlines": 245, "source_domain": "ta.wikipedia.org", "title": "போர்ட் லூயிஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபோர்ட் லூயிஸ் நகரம் மற்றும் துறைமுகத் தோற்றம்\nபோர்ட் லூயிஸ் (ஆங்கில மொழி: Port Louis, பிரெஞ்சு உச்சரிப்பு: ​[pɔʁlwi]), மொரீசியஸ் நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இது இந்தியப் பெருங்கடலில் உள்ள ஒரு துறைமுக நகராகும். இது போர்ட் லூயிஸ் மாவட்டத்திலுள்ளது. 2010 டிசம்பரில், நிர்வாக மாவட்டத்தின் மக்கட்டொகை 128,483 ஆகவும் பெருநகரப் பிரதேசத்தின் மக்கட்டொகை 148.416 ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.\n1900 - 1910 இல் போர்ட் லூயிஸ் திரையரங்கு\n1950களில் போர்ட் லூயிஸ் திரையரங்கு\nபோர்ட் லூயிஸ் 1638 ஆம் ஆண்டிலேயே ஒரு துறைமுகமாகப் பயன்படுத்தப்பட்டது. 1735இல் பிரெஞ்சு அரசின் கீழ் இது மொரீசியசின் நிர்வாக மையமாக உருவானது.\nஆங்கில மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மே 2020, 05:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-11-24T18:57:19Z", "digest": "sha1:CFIONLAJBXG2LTA6L74MHBKTE4PUBRKU", "length": 8752, "nlines": 101, "source_domain": "ta.wikipedia.org", "title": "வெண்மணியாத்தூர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\n• அஞ்சல் குறியீட்டு எண் • 605301\n• தொலைபேசி • +04146\n• வாகனம் • TN32\nவெண்மணியாத்தூர் (ஆங்கிலம்) Venmaniyathur என்பது, தமிழ் நாட்டில், விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம் வட்டத்துக்குட்பட்ட வருவாய் கிராமமும் காணை ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த ஊராட்சியும் ஆகும். இவ்வூர் மக்களின் முக்கிய தொழில் வேளாண்மை ஆகும்.\nவெண்மணியாத்தூர் - இக்கிராமம் தமிழ் நாட்டின் முக்கிய நதிகளின் ஒன்றான தென்பெண்ணை நதியின் வடக்கே அமைந்துள்ளது. இக்கிராமம் தென்பெண்ணை ஆற்றுப்ப்பாசன பகுதியாதலால் எப்போதும் பசுமையாகவே காட்சியளிக்கிறது.\nஇங்கு நெல், கரும்பு, வாழை, தென்னை மற்றும் பணப்பயிர்களும் அதிகஅளவில் பயிரிடபடுகின்றன. நீர்வளம் நிறைந்திருப்பதால் எப்போதும் இக்கிராமம் பசுமையாகவே காட்சியாளிகிறது.\nஇந்த இயற்கை எழில் சூழ்ந்த அமைதியான கிராமத்தின் நடுவே எழில் கொஞ்சும் கொஞ்சுமலை மாரியம்மன் கோவில் மற்றும் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. மேலும் இக்கிராமத்திற்கு வடக்கே புகழ் பெற்ற அய்யனார் மற்றும் ஐயப்பன் ஆலயமும் அமைந்துள்ளது. ஒவ்வொரு வருடமும் வைகாசி மாதம் மாரியம்மன் கோவில் திருவிழா வெகு விமரிசையாக எட்டு நாட்கள் கொண்டாடபடுகிறது.\nவெண்மணியாத்தூர்க்கு அஞ்சல் விழுப்புரம் மாவட்டம், கப்பூர் அஞ்சல் நிலையம் வழி வருகின்றது. இவ்வூரின் அஞ்சல் குறியீட்டு எண் 605301. தொலைபேசி குறியீடு 04146.\nஇவ்வூர் அடங்கியுள்ள சட்டமன்றத் தொகுதி விழுப்புரம். இது விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதிப் பிரிவில் உள்ளது.\nஇங்கு வெண்மையான முத்துபோன்ற நெல்��ணிகளை விளைவிப்பதாலும் தென்பெண்ணை ஆற்றுக்கு அருகில் அமைந்திருப்பதாலும் வெண்மணியாத்தூர் என பெயர் பெற்று விளங்குகிறது\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 மார்ச் 2014, 09:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/602137-kumar-bjp-nominated-cm-tired-and-politically-belittled-prashant-kishor.html", "date_download": "2020-11-24T17:21:54Z", "digest": "sha1:4EONSRAYY66RK7BCO3NKDTKOY3JIIPQZ", "length": 19807, "nlines": 300, "source_domain": "www.hindutamil.in", "title": "‘நிதிஷ் குமார் என்டிஏவின் முதல்வர்’; ‘பாஜகவால் நியமிக்கப்பட்ட முதல்வர்’: சிராக் பாஸ்வான், பிரசாந்த் கிஷோர் கிண்டல் | Kumar BJP-nominated CM, tired and politically ‘belittled’: Prashant Kishor - hindutamil.in", "raw_content": "செவ்வாய், நவம்பர் 24 2020\n‘நிதிஷ் குமார் என்டிஏவின் முதல்வர்’; ‘பாஜகவால் நியமிக்கப்பட்ட முதல்வர்’: சிராக் பாஸ்வான், பிரசாந்த் கிஷோர் கிண்டல்\nபிஹார் முதல்வர் நிதிஷ் குமார் : கோப்புப்படம்\nபிஹார் முதல்வராக 7-வது முறையாகப் பதவி ஏற்றுள்ள நிதிஷ் குமாருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள எல்ஜேபி கட்சியின் தலைவர் சிராக் பாஸ்வான், “ தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வராகவே தொடர்ந்து நிதிஷ் குமார் இருப்பார். அவருக்கு வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.\nபிஹார் மாநில முதல்வராகத் தொடர்ந்து 4-வது முறையாகவும், கடந்த 20 ஆண்டுகளில் 7-வது முறையாகவும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் இன்று முதல்வராகப் பதவி ஏற்றார்.\nஆளுநர் மாளிகையில் இன்று மாலை நடந்த பதவி ஏற்பு நிகழ்ச்சியில் ஆளுநர் பாகு சவுகான் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா , பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் பங்கேற்றனர்.\nமத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருக்கும் லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் சிராக் பாஸ்வான், பிஹார் மாநிலத்தில் நிதிஷ் குமாருக்கு எதிராகச் செயல்பட்டார். அவர் என்டிஏ கூட்டணியில் மட்டும் இல்லை. பிஹார் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு, நிதிஷ் குமாருக்கு எதிராகச் செயல்பட்ட சிராக் பாஸ்வான் கட்சி, ஜேடியு கட்சி பல இடங்களில் தோல்வி அடையக் காரணமாக இருந்தது.\nஇருப்பினும் மாநில���்தில் 3-வது இடத்தைப் பிடித்த ஜேடியு கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் மீண்டும் முதல்வராகப் பதவி ஏற்றுள்ளார். இந்நிலையில் அவருக்கு சிராக் பாஸ்வான் ட்விட்டரில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.\n“பிஹாரில் மீண்டும் முதல்வராகப் பதவி ஏற்றதற்கு வாழ்த்துகள் நிதிஷ் குமார். இந்த அரசு அதனுடைய பதவிக் காலத்தை நிறைவு செய்யும் என நம்புகிறேன். நீங்கள் தொடர்ந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வராக இருப்பீர்கள். எல்ஜேபி கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளின் நகலை அனுப்பி இருக்கிறேன்.\nஅதில் கூறப்பட்ட வாக்குறுதிகளின்படி செயல்படுவீர்கள் என நம்புகிறேன். பாஜக மீண்டும் உங்களை முதல்வராக ஆக்கியதற்கு வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன் ” என சிராக் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.\nநிதிஷ் குமாருடன் பிரசாந்த் கிஷோர் : கோப்புப்படம்\nதேர்தல் வியூக வல்லுநரும், ஜேடியு கட்சியின் முன்னாள் துணைத் தலைவருமான பிரசாந்த் கிஷோர் ட்விட்ரில் நிதிஷ் குமாருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.\nஅதில், “பாஜகவால் நியமிக்கப்பட்ட முதல்வராகப் பதவி ஏற்ற நிதிஷ் குமாருக்கு வாழ்த்துகள். சோர்வுடன் மற்றும் அரசியல்ரீதியாகக் குறை கூறப்பட்ட நிலையில் முதல்வராக வந்துள்ளீர்கள். இன்னும் சில ஆண்டுகளுக்கு மந்தமில்லாத ஆட்சியை பிஹாருக்கு வழங்கிட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.\nபத்திரிகைகளின் குரல்வளையை நெரிப்பவர்களை மோடி அரசு கடுமையாக எதிர்க்கிறது: அமித் ஷா\nபாகிஸ்தான் எல்லையில் 300 தீவிரவாதிகள்: பிஎஸ்எஃப் தகவல்\n20 ஆண்டுகளில் 7-வது முறையாக பிஹார் முதல்வராக நிதஷ் குமார் பதவியேற்றார்: பாஜகவைச் சேர்ந்த இருவருக்கு துணை முதல்வர் பதவி\nபிஹாரில் உதவாத கட்சிகளால் உதவாத அரசு; நிதிஷ் பதவியேற்பு விழாவைப் புறக்கணிப்போம்: ராஷ்ட்ரிய ஜனதா தளம் அறிவிப்பு\nPrashant KishorChirag Paswan’Kumar BJP-nominated CMBihar Chief MinisterLacklustre governanceNDA Chief Ministerசிராக் பாஸ்வான்பிரசாந்த் கிஷோர்பிஹார் முதல்வர் நிதிஷ் குமார்பாஜகவால் நியமிக்கப்பட்ட முதல்வர்என்டிஏ முதல்வர்\nபத்திரிகைகளின் குரல்வளையை நெரிப்பவர்களை மோடி அரசு கடுமையாக எதிர்க்கிறது: அமித் ஷா\nபாகிஸ்தான் எல்லையில் 300 தீவிரவாதிகள்: பிஎஸ்எஃப் தகவல்\n20 ஆண்டுகளில் 7-வது முறையாக பிஹார் முதல்வராக நிதஷ் குமார் பதவியேற்றார்: பாஜகவைச்...\nதருமபுரம் ஆதீனத்திடம் ஆசிபெற்�� உதயநிதி\nசிவசேனா எம்எல்ஏ., பிரதாப் சர்நாயக் வீட்டில் அமலாக்கத்...\nதைப்பூசத்துக்கு அரசு பொது விடுமுறை அளிக்க வேண்டும்:...\nகாங்கிரஸ் நிர்வாகிகள் தேர்தலில் நிற்க சீட் கிடைத்து...\nகராச்சி ஒரு நாள் இந்தியாவின் ஒரு பகுதியாக...\nஅர்னாபுக்கு மட்டுமல்ல, எல்லோர்க்கும் கிடைக்கட்டும் விரைவான நீதி\nஊழலைப்பற்றி பேச திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு என்ன அருகதை...\nசிராக் பாஸ்வான் தனித்துப் போட்டியிட்டதால் என்டிஏவுக்கு இழப்பு; மத்திய கூட்டணியிலிருந்து எல்ஜேபியைக் கழட்டி...\nதேசிய ஜனநாயக கூட்டணி எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பிஹார் முதல்வராக நிதிஷ் குமார் தேர்வு...\n‘‘கிளை முறிந்து விட்டது; வெட்டியவரும் கீழே விழுந்து விட்டார்’’- சிராக் பாஸ்வான் மீது...\nநிதிஷ் குமாருக்கு இனி ஆதரவு இல்லை: மோடியை எப்போதும் ஆதரிப்பேன்: சிராக் பாஸ்வான்...\n43 கைப்பேசி செயலிகளுக்கு மத்திய அரசு தடை\nநாடாளுமன்ற, சட்டப்பேரவைத் தலைவர்கள் மாநாடு: பிரதமர் மோடி உரை\nரஷ்ய கரோனா தடுப்பு மருந்தை டாக்டர் ரெட்டிஸ் லபோரட்ரீஸ் இந்தியாவில் விநியோகிக்கும்: ஹர்ஷ்...\nகரோனா தடுப்பு மருந்து; பொதுப்பிரிவினருக்கு 4-ம் கட்டமாகவே வழங்கப்படும்: விஜய் ரூபானி\nகரோனா: ஜேஇஇ மெயின் தேர்வுகளை பிப்ரவரிக்குத் தள்ளிவைக்கத் திட்டம்\nபிஹாரில் உருது மொழியில் பதவிப் பிரமாணம் செய்துகொண்ட எம்எல்ஏ; இந்துஸ்தான் என்ற வார்த்தையை...\nகரோனா பாதிப்பு அதிகரித்தால் கல்லூரிகள் மீண்டும் மூடப்படலாம்: கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர்...\nபேரறிவாளனுக்கு மேலும் ஒரு வாரம் பரோல் நீட்டிப்பு: போலீஸ் பாதுகாப்பை உறுதி செய்ய...\nதடுப்பு மருந்து மட்டுமே கரோனா தொற்றை முடிவுக்குக் கொண்டுவராது: உலக சுகாதார அமைப்பு\nதிருச்சி மாவட்டத்தில் பெண் வாக்காளர்களே அதிகம்; மொத்த வாக்காளர்கள் 22,60,439 பேர்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%20%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-11-24T19:12:09Z", "digest": "sha1:XV26VBEMCHN7BDY5U6IXRLR4P3T5ABMK", "length": 3981, "nlines": 46, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் - Polimer News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா செ���்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nநிவர் புயல் தொடர்ந்து கரையை நோக்கி நகர்கிறது- சென்னை வானிலை ஆய்வு மையம்\nஊருக்குள் வருகின்றது ’நிவர்’... கார் வைத்திருபோரே உஷார்..\nநிவர் புயல்..... நாளை என்ன நடக்கும்\nதமிழகத்தில் இன்று 1557பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nநிவர் புயல் எதிரொலி முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்.\nநிவர் புயல் மணிக்கு 5 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது\nநாடு முழுவதும் நாளை சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு... 72 நகரங்களில், 10 லட்சத்து 58 ஆயிரம் பேர் எழுதவுள்ளனர்\nநாடு முழுவதும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு இருகட்டங்களாக நாளை நடைபெறுகிறது. 72 நகரங்களில், 2,569 தேர்வு மையங்களில் நடைபெறும் இந்த தேர்வை 10 லட்சத்து ...\nஊருக்குள் வருகின்றது ’நிவர்’... கார் வைத்திருபோரே உஷார்..\nநிவர் புயல்..... நாளை என்ன நடக்கும்\nநிவர் புயல் எதிரொலி முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்.\nபுயல் எச்சரிக்கைக் கூண்டுகளின் 11 நிலைகள்\nஇரு மகன்களை காரணமின்றி விசாரணைக்கு அழைத்துச் சென்றதாக புகார் : நெஞ்...\nமுகநூலில் பெண்களை மயக்கி பணம் பறிக்கும் பிளேடு காதலன் கைது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/corona-virus-minister-denounces-stalin/", "date_download": "2020-11-24T18:34:52Z", "digest": "sha1:IY4TEDNYPMVLKZRGLFLRQSBM6EF6IXUM", "length": 8473, "nlines": 98, "source_domain": "www.toptamilnews.com", "title": "அதிமுக அரசு தான் கொரோனாவை தோற்றுவித்தது போல தினமும் அறிக்கை விடுவதை ஸ்டாலின் நிறுத்த வேண்டும் : அமைச்சர் ராஜேந்திரபாலாஜி - TopTamilNews", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\nHome தமிழகம் அதிமுக அரசு தான் கொரோனாவை தோற்றுவித்தது போல தினமும் அறிக்கை விடுவதை ஸ்டாலின் நிறுத்த வேண்டும் : அமைச்சர் ராஜேந்திரபாலாஜி\nஅதிமுக அரசு தான் கொரோனாவை தோற்றுவித்தது போல தினமும் அறிக்கை விடுவதை ஸ்டாலின் நிறுத்த வேண்டும் : அமைச்சர் ராஜேந்திரபாலாஜி\nகொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 794ஆக அதிகரித்துள்ளது.\nதமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று ஒரேநாளில் தமிழகத்தில் 2,710பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 62,087ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 37பேர் உயிரிழ��்தனர். 7பேர் தனியார் மருத்துவமனையிலும், 30 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 794ஆக அதிகரித்துள்ளது.\nஇதனிடையே செய்தியாளர்கள் சந்திப்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொரோனா எப்போது முடிவுக்கு வரும் என்பது கடவுளுக்கு தான் தெரியும் என்று கூறியிருந்தார். இதற்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார்.\nஇந்நிலையில் இதுகுறித்து பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ” அதிமுக அரசு தான் கொரோனாவை தோற்றுவித்தது போல தினமும் அறிக்கை விடுவதை ஸ்டாலின் நிறுத்த வேண்டும். அறிக்கைகளால் மக்களை குழப்புவது, அவதூறாக கருத்து வெளியிடுவது கண்டனத்திற்குரியது ” என்று கூறியுள்ளார்.\nஅரசுப்பேருந்து சாலையில கவிழ்ந்து விபத்து; 30-க்கும் மேற்பட்டோர் காயம்\nஈரோடு ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே தேசிய நெடுஞ்சாலையில் அரசுப் பேருந்து கவிழ்ந்த விபத்திற்கு உள்ளானதில் 35 பேர் படுகாயமடைந்தனர்.\nசாலையை சீரமைக்க கோரி காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்\nதிருப்பத்தூர் ஜோலார்பேட்டையில் குண்டும் குழியுமாக காணப்படும் சாலையை சீரமைக்கக் கோரி காங்கிரஸ் கட்சி சார்பில் சத்தியாகிரக போராட்டம் நடைபெற்றது.\nதிமுக பிரமுகர் கொலை வழக்கில் கைதான 4 பேர், குண்டர் சட்டத்தில் அடைப்பு\nதிண்டுக்கல் திண்டுக்கல்லில் திமுக பிரமுகர் வெட்டிகொல்லப்பட்ட வழக்கில் கைதான 4 பேர், குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்த அக்டோபர் 22ஆம் தேதி திண்டுக்கல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/92635", "date_download": "2020-11-24T17:19:32Z", "digest": "sha1:LHCDD6EWVTTD7VXZU3F7ZZLWGY7KHXMC", "length": 12716, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "'அரசாங்கம் பொறுப்பற்று செயற்படும் பட்சத்தில் நாட்டு மக்கள் பாடம் கற்பிப்பார்கள்': குணதாச அமரசேகர | Virakesari.lk", "raw_content": "\nநாட்டில் கொரோனா மரணங்கள் அதிகரிப்பு \nயாழில் உணவகத்தில் சடலமாக மீட்கப்பட்ட பணியாளர் - பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்\nஜனாதிபதி கோத்தபாயவுக்கு யாழ். நீதிவான் பிறப்பித்த அழைப்பாணையை இரத்து செய்தது மேன் முறையீட்டு நீதிமன்றம்\nஇந்த அரசாங்கத்திடம் \"சாது சாது\" என்றே கூற வேண்டும் - நளின் பண்டார\nரணிலை பிரதமர் பதவியிலிருந்து நீக்கியதற்கு அதுவே காரணம் - முன்னாள் ஜனாதிபதி மைத்திரி\nநாட்டில் கொரோனா மரணங்கள் அதிகரிப்பு \nமேலும் 43 சீன செயலிகளுக்கு தடை விதித்த இந்தியா\nதசாப்தத்துக்கான ஐ.சி.சி. விருதுகள் பரிந்துரையில் நான்கு இலங்கை வீரர்கள்\nநாட்டில் மேலும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\n'அரசாங்கம் பொறுப்பற்று செயற்படும் பட்சத்தில் நாட்டு மக்கள் பாடம் கற்பிப்பார்கள்': குணதாச அமரசேகர\n'அரசாங்கம் பொறுப்பற்று செயற்படும் பட்சத்தில் நாட்டு மக்கள் பாடம் கற்பிப்பார்கள்': குணதாச அமரசேகர\nஅரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் தொடர்பில் பொதுமக்களும் மத தலைவர்களும் முன்வைத்துள்ள கோரிக்கைகளை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும். அரசாங்கம் பொறுப்பற்ற விதமாக செயற்படும் பட்சத்தில் நாட்டு மக்கள் பாடம் கற்பிப்பார்கள் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் பேராசிரியர் குணதாச அமரசேகர தெரிவித்தார்.\n19 ஆவது அரசியலமைப்பு திருத்தம் கடந்த அரசாங்கத்தை பலவீனப்படுத்தியது. பொதுக் கொள்கைகளை விடுத்து குறுகிய அரசியல் பழிவாங்கலை நோக்காக கொண்டு 19 ஆவது திருத்தம் கொண்டு வரப்பட்டது.\nஅரச அதிகாரம் யாருக்கு அதிகமாக காணப்படுகிறது என்ற போட்டித்தன்மை ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் ஏற்பட்டதால் அரச நிர்வாகம் பலவீனமடைந்து. ஒருக்கட்டத்தில் அரசியல் நெருக்கடியும் தீவிரமடைந்தது. நல்லாட்சி அரசாங்கத்தின் பலவீனத்துக்கு அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் பிரதான காரணியாக இருந்தது. இதனை பின்னணியாக கொண்டு மக்கள் ஜனாதிபதி மற்றும் பொதுத்தேர்தலில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார்கள்.\n20 ஆவது திருத்தத்தில் காணப்படும் குறைப்பாடுகளை பலமுறை சுட்டிக்காட்டியுள்ளோம். பொது மக்கள் சார்பில் சிவில் அமைப்புக்களும், மத தலைவர்களும் முன்வைத்துள்ள கோரிக்கைகளை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும். மக்கள் ஆணைக்கு புறம்பாக செயற்பட்டால் நல்லாட்சி அரசாங்கத்திற்கு ஏற்பட்ட நிலைமையே இந்த அரசாங்கத்திற்கும் ஏற்படும் என்றார்.\nஅரசியலமைப்பு தீர்வு 19 ஆவது திருத்தம் 20 ஆவது திருத்த சட்டமூலம் மதத்தலைவர்கள் பொதுமக்கள்\nநாட்டில் கொரோனா மரணங்கள் அதிகரிப்பு \nகொரோனா தொற்று காரணமாக நாட்டில் மேலும் 04 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\n2020-11-24 22:16:40 கொரோனா தொற்று உறுதி இலங்கை அரசாங்க தகவல் திணைக்களம். மரணம்\nயாழில் உணவகத்தில் சடலமாக மீட்கப்பட்ட பணியாளர் - பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்\nயாழ்ப்பாணம் மாநகர், கே.கே.எஸ் வீதியில் அமைந்துள்ள உணவகத்தில் சடலமாக மீட்கப்பட்ட பணியாளர் மாரடைப்பினால் உயிரிழந்துள்ளதாக உடற்கூற்றுப் பரிசோதனையின் பின் சட்ட மருத்துவ அறிக்கை வழங்கப்பட்டுள்ளது.\n2020-11-24 21:58:03 யாழ்ப்பாணம் உடற்கூற்றுப் பரிசோதனை உணவகம்\nஜனாதிபதி கோத்தபாயவுக்கு யாழ். நீதிவான் பிறப்பித்த அழைப்பாணையை இரத்து செய்தது மேன் முறையீட்டு நீதிமன்றம்\nஅரசியல் செயற்பாட்டாளர்களான லலித், குகன் ஆகியோரை கடந்த 2011 ஆம் ஆண்டு கடத்திச் சென்று காணாமல் ஆக்கிய விவகாரம் தொடர்பில்,\n2020-11-24 21:00:35 கோத்தபாய ராஜபக்ஷ லலித் குகன்\nஇந்த அரசாங்கத்திடம் \"சாது சாது\" என்றே கூற வேண்டும் - நளின் பண்டார\nஅரசாங்கத்தின் காட்டு சட்டம் என்ன என்பதற்கு பிள்ளையானின் விடுதலை போதுமானது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார சபையில் தெரிவித்தார்.\n2020-11-24 21:09:19 அரசாங்கம் காட்டு சட்டம் பிள்ளையானின் விடுதலை\nரணிலை பிரதமர் பதவியிலிருந்து நீக்கியதற்கு அதுவே காரணம் - முன்னாள் ஜனாதிபதி மைத்திரி\nஅரச நிர்வாக நடவடிக்கைகளின் போது, அரசியலமைப்பு, வர்த்தமானி அறிவித்தல்கள் போன்ற சட்ட ரீதியிலான ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் எதுவாக இருப்பினும்,\n2020-11-24 20:51:17 மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி ஆணைக்குழு Maithiripala Sirisena\nஜனாதிபதி கோத்தபாயவுக்கு யாழ். நீதிவான் பிறப்பித்த அழைப்பாணையை இரத்து செய்தது மேன் முறையீட்டு நீதிமன்றம்\nரணிலை பிரதமர் பதவியிலிருந்து நீக்கியதற்கு அதுவே காரணம் - முன்னாள் ஜனாதிபதி மைத்திரி\nஸ்பூட்னிக் V தடுப்பூசி 95 சதவீத பலனை தந்துள்ளதாக ரஷ்யா தகவல்\nமேலும் 43 சீன செயலிகளுக்கு தடை விதித்த இந்தியா\nதசாப்தத்துக்கான ஐ.சி.சி. விருதுகள் பரிந்துரையில் நான்கு இலங்கை வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.worldtamiltube.com/watch.php?vid=6dc83eaac", "date_download": "2020-11-24T17:20:45Z", "digest": "sha1:VSQAB2BUZJM6PME5FWPEWXSQQV5LY5W2", "length": 10907, "nlines": 248, "source_domain": "www.worldtamiltube.com", "title": "சிறையில் விசாரணை கைதி உயிரிழந்த விவகாரம் | Prisoner Died | Sun News", "raw_content": "\nஉலக தமிழ் ரியூப் பொழுது போக்கு காணொளிகளை பதிவேற்றம் செய்யும் முதற்த��� இணையத்தளம் தமிழ் .\nசிறையில் விசாரணை கைதி உயிரிழந்த விவகாரம் | Prisoner Died | Sun News\nவிருத்தாசலத்தில் போலீஸ் விசாரணையின் போது உயிரிழந்த முந்திரி வியாபாரின் உடலை மறு உடற்கூறாய்வு நடத்த மாஜிஸ்திரேட் உத்தரவு.\nவிருத்தாசலம் கிளைச் சிறையில் கைதி மரணம் - உறவினர்களிடம் விசாரணை\nவிசாரணைக்கு அழைத்துச்சென்ற தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம்: நீதிபதி விசாரணை\nவிருத்தாலம் கிளைச் சிறையில் கைதி உயிரிழப்பு: ஆய்வாளர் இடமாற்றம்\nகைதி செல்வ முருகன் மரணம் - விருத்தாசலம் கிளை சிறையில் மாஜிஸ்திரேட் விசாரணை\nசிறையில் உயிரிழந்த கைதி... சந்தேகத்தை கிளப்பிய உறவினர்கள்\n#Breaking : கோவில்பட்டி கிளைச் சிறையில் தந்தை மகன் உயிரிழந்த விவகாரம் - தமிழக அரசு முறையீடு\nவிருத்தாசலம் விசாரணை கைதி மரணம்: மருத்துவர், செவிலியரிடம் சிபிசிஐடி விசாரணை | LockUp Death\nநெய்வேலி கைதி மரணத்தில் மர்மம் உள்ளது - வேல்முருகன் | Death of a Neyveli Prisoner | Sun News\nவிருத்தாச்சலத்தில் கைதி உயிரிழந்தது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை தொடக்கம்\nதமிழகத்தில் கேலிக் கூத்தாகும் ஊரடங்கு\n2300 ஆண்டுகளுக்கு முன் வணிக நகராக இருந்ததற்கு சான்று | Proof of being a commercial city | Sun News\nசிறையில் விசாரணை கைதி உயிரிழந்த விவகாரம் | Prisoner Died | Sun News\nவிருத்தாசலத்தில் போலீஸ் விசாரணையின் போது உயிரிழந்த முந்திரி வியாபாரின் உடலை மறு உடற்கூறாய்வு நடத்த மாஜிஸ்திரேட் உத்தரவு. | #virudhachalam | #prisonerd...\nசிறையில் விசாரணை கைதி உயிரிழந்த விவகாரம் | Prisoner Died | Sun News\nஉலக தமிழ் ரியூப் பொழுது போக்கு காணொளிகளை பதிவேற்றம் செய்யும் முதற்தர இணையத்தளம் தமிழ் .\n© 2020 உலக தமிழ் ரியூப்™. All rights reserved தமிழ்நாடு, இலங்கை, உலகம், செய்திகள், லைவ்டிவி, ஆன்மிகம், சினிமாசெய்திகள், சினிமாவிமர்சனம், கிசுகிசு, புதியபாடல்கள், காமெடிசீன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=27688", "date_download": "2020-11-24T17:36:36Z", "digest": "sha1:AZLGJ5I2M4NK5XC3FQG743WTJ7RE4XV6", "length": 67022, "nlines": 291, "source_domain": "rightmantra.com", "title": "அச்சத்தில் தவித்த கரிக்குருவிக்கு அபயமளித்த சர்வேஸ்வரன் – Rightmantra Prayer Club – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nHome > Featured > அச்சத்தில் தவித்த கரிக்குருவிக்கு அபயமளித்த சர்வேஸ்வரன் – Rightmantra Prayer Club\nஅச்சத்தில் தவித்த கரிக்குருவிக்கு அபயமளித்த சர்வேஸ்வரன் – Rightmantra Prayer Club\nகடந்த சில வாரங்கள் மட்டும் திருநாவலூ���், திருவெண்ணெய்நல்லூர், வயலூர், திருப்பராய்த்துறை, பொன்மலை என பல தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நாம் செல்லும்போது பிரார்த்தனை கோரிக்கைகள் மற்றும் பிரார்த்தனையாளர்களின் பெயர், ராசி, நட்சத்திர விபரங்களை பிரிண்ட்-அவுட் கொண்டு சென்றபடியால் கடந்த நான்கு வாரங்களும் பிரார்த்தனைக் கோரிக்கைகளை அளித்த வாசகர்கள் அனைவருக்கும் மேற்கூறிய ஆலயங்களில் சுவாமி பாதத்தில் அந்த கோரிக்கைகளை வைத்து அர்ச்சனை செய்யும் வாய்ப்பு கிடைத்தது.\nகுமாரவயலூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோவில், திருச்சி\nநாம் கேட்டுகொள்வதெல்லாம் ஒன்றே ஒன்று தான். பிரார்த்தனை சமர்பித்ததோடு உங்கள் வேலை முடிந்தது என்று நினைக்காமல் இந்த வாராந்திர கூட்டுப் பிரார்த்தனையில் தொடர்ந்து பங்கேற்று அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்து வாருங்கள். இந்த பிரார்த்தனை மன்றத்தின் தாத்பரியமே பிறருக்காக பிரார்த்தனை செய்யவேண்டும் என்பது தான்.\nவயலூரில் முருகன் திருப்பாதத்தில் சமர்பிக்கப்பட்ட நமது பிரார்த்தனை கிளப் கோரிக்கைகள் \nஇந்த பதிவில் அளிக்கப்பட்டுள்ள பிரார்த்தனை இரண்டு வாரங்களுக்கு இருக்கும். அடுத்த பிரார்த்தனைப் பதிவு 06/10/2016 வெள்ளிக்கிழமை அன்று வெளியிடப்படும்.\nமதுரையை மையமாக வைத்து சோமசுந்தரக் கடவுள் நிகழ்த்தியப் லீலைகளை பரஞ்சோதி முனிவர் திருவிளையாடல் புராணமாக பாடினார். சிவபெருமானின் திரிநேத்ரங்களில் (முக்கண்கள்) வலக்கண் பெரியபுராணம், இடக்கண் திருவிளையாடல் புராணம், நெற்றிக்கண் கந்தபுராணம் என்று கூறுவதுண்டு.\nஅவற்றில் திருவிளையாடல் புராணத்துக்கு என்று தனிச்சிறப்பு உண்டு. இறைவன் மனிதர்களோட கலந்து உறவாடி, குருவி, பன்றி, நாரை முதலான உயிரினங்களுக்கு கூட அருள்புரிந்த புராணம் இதுதான்.\nஅத்தகைய பெருமையுடைய திருவிளையாடல் புராணத்தில் கரிகுருவிக்கு உபதேசம் செய்த படலம் என்று ஒன்று உண்டு. இன்றைய பிரார்த்தனையாளர்கள் சிலரின் கோரிக்கையின் தீவிரத் தன்மையையும் சூழ்நிலையையும் மனதில்கொண்டு இந்த படலத்தை இங்கு பதிவாக அளிக்கிறோம்.\nஇதைப் படிக்கும் யாவரும், அவர்கள் உற்றார் உறவினர்கள், தாய் தந்தை என அனைவரும் நோய் மற்றும் ஆபத்துக்களில் இருந்து நீங்கி சுகம் பெறுவார் என்பது திண்ணம். இறுதியில் அளிக்கப்பட்டுள்ள மிருத்திய���ஞ்சய மந்திரம் மற்றும் அதன் காணொளியை தவறவிடவேண்டாம்.\nஎதிரிகள் தொல்லையால் தவித்த கரிக்குருவிக்கு அபயமளித்த ஈஸ்வரன்\nராஜ ராஜ பாண்டியன் இந்திர பதவியைப் பெற்ற பிறகு, அவனுடைய குமாரன் சுகுண பாண்டியன் உயிர்களின் துன்பம் நீக்கி, நாட்டை நன்னெறியில் ஆண்டு வந்தான்.\nஅக்காலத்தில் வலிமை மிக்க ஒருவன், முற்பிறப்பில் தான தருமங்கள் செய்து, சிறிது பாவமும் செய்த காரணத்தால், இப்பிறவியில் கரிக்குருவியாக வந்து பிறந்தான். அக்கரிக்குருவிக்குக் காக்கை ஆகிய வேறு பறவைகள் எதிரியாகித் துன்பம் கொடுத்ததால், துன்பம் பொறுக்காமல், காட்டுக்குச் சென்று, மரக்கிளை ஒன்றின் மீது வெட்கத்துடன் அமர்ந்திருந்தது.\nஅச்சமயம், அம்மரக்கிளையில் தங்குவதற்காக, விபூதியும், உருத்திராட்சமும் அணிந்திருந்த தீர்த்த யாத்திரை செய்து வரும் சிவபக்தர் ஒருவர் வந்து அமர்ந்தார். அவர் மற்றவர்களைப் பார்த்து, ”எல்லோருக்கும் நல்ல பலனைத் தரும் ஸ்தலம் மதுரை, தீர்த்தம் பொற்றாமரைக்குளம், மூர்த்தி எம்பெருமான், இம் மூன்று வித சிறப்புகளையும் ஒரே இடத்தில் கொண்ட காரணத்தால் மதுரைக்கு இணையான ஸ்தலம் வேறு இல்லை.\nதம்மை வணங்கி வழிபடும் அடியவர்களுக்கு எளியவரான எம்பெருமான், வேண்டிய வரங்களை இப்பிறவியிலேயே அருளுவார். ஆகையால் சிறந்த மூர்த்தி எம்பெருமானே ஆவார்” என்று உபதேசம் செய்து கொண்டிருந்தார்.\nசோர்ந்து கிடந்த கரிக்குருவிக்கு, சிவபக்தர் போதித்ததைக் கேட்டதும் ஞானம் பிறந்தது. ”இப்பிறவியை ஒழிக்க வேண்டுமானால், நான் இந்தச் சிவபக்தர் கூறியபடி செய்ய வேண்டும்” என்று உறுதி கொண்ட கரிக்குருவி காட்டை விட்டுப் பறந்து சென்று மதுரையை அடைந்தது.\nAlso check : சிவபெருமானின் முக்கண் எவை தெரியுமா\nகலியுகத்திலும் காலனிடமிருந்து காப்பாற்றும் ஒரு அதிசய மந்திரம் – உண்மை சம்பவம்\nபொற்றாமரையில் நீராடி,சோமசுந்தரப் பெருமானைப் பிரதட்சிணம் செய்த கரிக்குருவி, மூன்று நாட்கள் மனமார்ந்த பக்தியுடன் மானசீக பூஜை செய்தது மீனாட்சியம்மையார், சோமசுந்தரப் பெருமானை நோக்கி, ”தேவரீர் கரிக்குருவி எதற்காக வழிபாடு செய்கிறது. அது இங்கு வந்த காரணம் என்ன கரிக்குருவி எதற்காக வழிபாடு செய்கிறது. அது இங்கு வந்த காரணம் என்ன” என்று கேட்டார். எம்பெருமானும் கரிக்குருவியின் வரலாற்றை முறையாக���் கூறியருளினார். பிறகு கரிக்குருவியின் மேல் திருவருள் நோக்கம் பாவித்து, மிருத்தியுஞ்சய மந்திரத்தை உபதேசம் செய்தருளினார்.\nமிருத்தியுஞ்சய மந்திரத்தை கேட்டவுடன் கரிக்குருவியின் பிறவித்துன்பம் நீங்கியது. அதனுடைய சிற்றறிவு நீங்கிப் பேரறிவு சித்தியாகிவிட்டது. எம்பெருமானின் திருவடிகளை மனதில் தியானம் செய்து கொண்டு, ”எம்பெருமானே அடியவனை ஆளவும் வேண்டுமோ அடியவர்களைத் தேடிச் சென்று அருள் செய்வதே எம்பெருமானின் தன்மை போலும் அடியேன் முற்பிறப்பில் செய்த தருமத்தால் தான் இப்பிறவியில் தேவரீரின் வாயிலாக மந்திரோபதேசம் பெற்றேன். மறுபிறவியில், சிவபக்தி பெறவும் இது காரணமாயிற்று. ஆயினும் அடியேனுக்கு ஒரு குறை ஓன்று உள்ளது ஐயனே அடியேன் முற்பிறப்பில் செய்த தருமத்தால் தான் இப்பிறவியில் தேவரீரின் வாயிலாக மந்திரோபதேசம் பெற்றேன். மறுபிறவியில், சிவபக்தி பெறவும் இது காரணமாயிற்று. ஆயினும் அடியேனுக்கு ஒரு குறை ஓன்று உள்ளது ஐயனே கொடிய பறவைகள் எளியவனைத் துன்புறுத்துவதால், என் நிலையை எல்லோரும் பார்த்துச் சிரிக்கும் படி ஆயிற்று.” என்று வேண்டிக் கொண்டது.\nஅதைக் கேட்ட சோமசுந்தரப் பெருமான், ”அந்த கொடிய பறவைகளுக்கெல்லாம நீ வலியான் ஆகக் கடவாய்.” என்று மொழிந்தருளினார். கரிக்குருவி மீண்டும் ஒரு வரம் கேட்டது. ”வலியான் என்ற பெயர் எனக்கு மட்டுமில்லாமல் என் இனத்தவர்களுக்கெல்லாம் ஆக வேண்டும்” என்று கேட்டது. எம்பெருமானும் அவ்வாறே ஆகுக” என்று அருள் புரிந்தார். பிறகு திரியம்பகம் என்னும் அவ்வேத மந்திரத்தைத் தெய்வம், ரிஷி, சந்தம் ஆகியவற்றுடன் உதாத்தம், அனுதாத்தம், சோரிதம் ஆகிய மூன்று வித ஓசையுடன் தெரிவித்தருளினார்.\nஈசுவரன் அருளிய மந்திரத்தைக் கரிக்குருவி இடைவிடாமல் பயின்று வந்தது. அதனுடைய இனப் பறவைகளும் ஈசுவரன் அருள் வலிமையால் பறவைகளுக்கெல்லாம் வலிமை பெற்றனவாகி, வலியான் என்ற காரணப் பெயர் பெற்று சிறப்புடன் வாழ்ந்தன.\nபிறகு கரிக்குருவி எம்பெருமான் திருவடி நிழலையடைந்தது\n– மஹா ம்ருத்யுஞ்சய மந்திரம்\nஉங்கள் வீட்டில் யாருக்கேனும் உடல்நிலை சரியில்லை என்றாலோ அல்லது மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டிருந்தாலோ இந்த மந்திரத்தை நூற்றெட்டு முறை ஜபிக்கவும். அற்புதம் நிச்சயம்.\nஇந்த மந்திரம் காயத்ரி மந்திரத்துக்கு இணையான சக்தி மிக்கது. ஏன் அதனினும் மேலானது.\nஉச்சரிப்பை நீங்கள் புரிந்துகொள்ள மந்திரத்தின் காணொளியை இணைத்துள்ளோம். இதை ஓடவிட்டு ஒரு முறை கேட்டுப்பாருங்கள். மனம் அத்தனை லேசடையும். நம்பிக்கை பிறக்கும்.\nமஹா ம்ருத்யுஞ்சய மந்திரம் – அற்புதமான காணொளி – Mahamrityunjay Mantra Youtube\nநமது பிரார்த்தனை பதிவின் கட்டமைப்பு\nபிரார்த்தனை பதிவுகள் ஒரு வகையில் THERAPEUTIC MYTH போல. இவற்றை படிப்பதே சம்பந்தப்பட்ட பிரச்னைகளிலிருந்து படிப்பவர்களுக்கு விடுதலை அளிக்கக்கூடும். அந்த வகையில் ஒவ்வொரு பிரார்த்தனை பதிவும் கவனமாக தயாரிக்கப்படுகிறது.\n1) முதலில் இறைவனின் பெருமையை கூறும் கதை அல்லது புராணச் சம்பவம்.\n2) கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பதற்கு ஏற்ப, ஒரு கோவிலின் கோபுரத்தின் படம்.\n3) நம் திருமுறையிலிருந்து ஒரு பாடல்\n4) அடுத்து பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கும் அருளாளரைப் பற்றிய குறிப்பு.\n5) அதற்கு அடுத்து சமர்பிக்கப்படும் பிரார்த்தனைகள்.\n6) அதற்கு பிறகு, பொதுப் பிரார்த்தனை. நமது கூட்டுப் பிரார்த்தனையை வலிமையுள்ளதாக ஆக்கும் அம்சங்களில் இது முக்கியமான ஒன்று. காரணம், நமது பிரச்னைகளுக்காக மட்டுமல்லாது பொதுப் பிரச்சனைகள் மற்றும் தேசத்தின் நலன் குறித்தும் பிரார்த்தனை செய்வதால் கூட்டுப் பிரார்த்தனைக்கு உண்மையான அர்த்தம் கிடைத்துவிடும்.\n7) அதற்கு பிறகு CONFESSION. இதுவரை நாம் செய்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்டு, இனி அதை செய்யாதிருக்கும் வண்ணம் இறைவனின் திருவருளை வேண்டுவது.\nஆக, இத்தனை மகத்துவமான விஷயங்களை ஒருவர் படித்தாலே அவருக்கு பாதிப் பிரச்சனைகள் தீர்ந்தது போல. மேற்கூறிய பிரார்த்தனையை சமர்பித்துள்ள வாசகர்கள் தவிர, பிறர் இதை படிக்கும்போதும் அவர்கள் பிரார்த்தனை செய்யும்போதும் அவர்களுக்கும் நன்மை விளையும் என்று சொல்லவேண்டுமா என்ன\nநீங்களும் இந்த பிரார்த்தனையில் பங்கேற்று, உங்கள் சுற்றம் மற்றும் நட்பு வட்டங்களிலும் இதை கொண்டு சென்று அரிய சிவதொண்டில் உங்களை ஈடுபடுத்திக்கொள்ளுங்கள்.\nபிரார்த்தனை கோரிக்கை அனுப்பும் வாசகர்கள் அவசியம் தங்கள் கோரிக்கையை ஓரிரு வரிகளில் அனுப்பாமல் சற்று விரிவாக அனுப்பவும். அவசியம் பெயர், ராசி, நட்சத்திரம், கோத்திரம் இவற்றை குறிப்பிடவும். (ராசி, நட்சத்திர விபரங்கள் தளத்தில் பிரசுரிக்கப்படமாட்டாது. கோவிலில் அர்ச்சனை செய்யவே இந்த விபரங்கள் கேட்கப்படுகிறது\nகோரிக்கை குறித்த சந்தேகங்கள் எழும்போது பதிவை தயாரிக்க சிரமமாக உள்ளது. எனவே அலைபேசி எண்ணை அவசியம் குறிப்படவேண்டும். அலைபேசி எண் இன்றி வரும் எந்த பிரார்த்தனை கோரிக்கையும் / மின்னஞ்சலும் பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.\nநமது பிரார்த்தனை கிளப்பில் இடம்பெற்று பிரார்த்தனை நிறைவேறிய சம்பவங்களுக்கு…\nமுந்தி நின்ற வினைகளவை போகச் சிந்தி நெஞ்சே – பிரார்த்தனை நிறைவேறிய அனுபவங்கள்\n‘வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்’ – பிரார்த்தனை நிறைவேறிய அனுபவங்கள்\nஇந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்பவர் : திரு.குமார் அவர்கள்.\nகூவம் எனப்படும் திருவிற்கோலம் திருக்கோவில் ஐதீக முறையிலான பூஜை தொடர்ந்து பின்பற்றப்படும் ஒரு கோவில். இங்கிருக்கும் மூலவர் தீண்டாத் திருமேனி. சிவாச்சாரியார்கள் சுவாமியை தீண்டாமல் தான் பூஜை செய்வார்கள்.\nஇங்கு சுவாமிக்கு சாத்தப்படும் மாலை கூட பிரத்யேகமாக ஆலயத்தில் தான் கட்டப்படும். சுவாமிக்கு வெளியிலிருந்து கொண்டு வரும் பூவை ஏற்கமாட்டார்கள்.\nஇங்கு சுவாமிக்கும் அம்பாளுக்கும் தினமும் உச்சி கால பூஜையின்போது பாலாபிஷேகம் செய்யப்படுகிறது. இதற்கான பால், கூவத்திற்கு பத்து கி.மீ. தொலைவில் உள்ள பிஞ்சிவாக்கம் என்கிற கிராமத்தில் இருந்து (கடம்பத்தூர் அருகே) தினமும் கொண்டுவரப்படுகிறது.\nஅதில் என்ன விஷேஷம் என்கிறீர்களா\nஇந்தப் படத்தில் காணப்படும் குமார் அவர்கள் தான் பிஞ்சிவாக்கத்திலிருந்து திரிபுராந்தக சுவாமிக்கு உச்சிகால பூஜைக்கு பத்து கி.மீ. தூரம் சைக்கிளை மிதித்து பால் கொண்டு வருகிறார். சுமார் ஆயிரம் வருடங்களாக இவரது தலைமுறையினர் தான் பசும்பால் கொண்டுவருகிறார்களாம். எப்பேற்ப்பட்ட பாக்கியம்\nஆரம்ப காலங்களில் காவடியில் இந்த பாலை சுமந்து நடந்து வருவார்களாம். இப்போது சைக்கிளில் பத்து கி.மீ. தூரம் குமார் அவர்கள் இதன்பொருட்டு தினமும் வருகிறார். பன்னெடுங்கலாக மாறாமல் இந்த சம்பிரதாயம் நடைபெற்றுவருகிறது.\nநாம் இதற்கு முன்பு இரண்டு மூன்று முறை திருபுராந்தகரை தரிசிக்க சென்றபோதும் திரு.குமார் அவர்களை சந்தித்திருக்கிறோம். நம்மால் இயன்ற சிறு உதவியை அவருக்கு ��ெய்திருக்கிறோம். ஆனால் அவர் ஆற்றி வரும் சேவைக்கு சபை மரியாதை செய்வது தான் முறை எனவே நமது சம்பீத்திய உழவாரப்பணியின் போது திரு.குமார் அவர்களது சேவையைப் பற்றி சபையில் எடுத்துக்கூறி பலத்தை கைத்தட்டல்களுக்கிடையே அவரை கௌரவித்தோம்.\nதனது சேவைக்கு இப்படி ஒரு வரவேற்பை, மரியாதையை அவர் எதிர்பார்க்கவில்லை. நெகிழ்ச்சியில் கண்கள் பனித்தன.\nஇந்த வார பிரார்த்தனைக்கு திரு.குமார் அவர்கள் தான் தலைமை ஏற்கிறார். விரைவில் அவரை திருவிற்கோலம் சென்று சந்தித்து பிரார்த்தனை கோரிக்கைகளை சமர்ப்பிக்க உள்ளோம்.\nசிவாய நம என்று சிந்தித்திருப்போருக்கு அபாயம் ஒருகாலும் இல்லை\nஇது தொடர்பான ஆலய தரிசன பதிவுக்கு : திரிபுர தகனமும், கூவம் திரிபுராந்தகர் திருக்கோவில் சிறப்பும்\nஇந்த வார பிரார்த்தனைக்கு கோரிக்கை அனுப்பியிருப்பவர்கள் பற்றிய சிறு அறிமுகம்:\nஇந்த வாரம் பிரார்த்தனை சமர்பித்திருக்கும் கோரிக்கைகள் ஒவ்வொன்றும் கண்கலங்கவைப்பன. முதல் கோரிக்கை சமர்பித்திருக்கும் வாசகர் திரு.ராமலிங்கம், மின்னஞ்சல் அனுப்பியதோடு சில வாரங்களுக்கு முன்னர் நம்மை சந்திக்க விரும்பி நேரம் கேட்டு நம் அலுவலகத்திற்கே வந்து நம்மை சந்தித்தார். ஒரே மகள். அவளுக்கு இப்படி ஒரு பிரச்சனை. எந்த தந்தையால் தாங்கமுடியும் இருப்பினும் நம்பிக்கையோடிருக்கிறார். அவர் சூழ்நிலையில் வேறு யாராவது இருந்தால் இப்படி நடமாடுவார்களா என்பதே சந்தேகம் தான். நம்பிக்கை தானே வாழ்க்கை. மகளுக்கு நிச்சயம் பரிபூரண குணம் ஏற்பட்டு அவள் வாழ்க்கையில் ஒளி ஏற்படும் என்று தெம்பூட்டியிருக்கிறோம். வேல்மாறலை விடாமல் படித்து வருகிறார். நம் தளத்தை பற்றி கேள்விப்பட்ட நாள் முதல், தொடர்ந்து தினசரி விடாமல் படித்து வருகிறார் என்பதை அவரிடம் பேசும்போது தெரிந்துகொண்டோம். நம் தளம் நடக்கும் விதம் பற்றி அறிந்துகொண்டதாகவும் தளத்திற்கும் ஏதாவது செய்யவிரும்புவதாகவும் கூறி சொன்னபடி மறக்காமல் செய்தார். நாம் தற்போது இருக்கும் நிலைக்கு இது போன்ற சிறு சிறு உதவிகள் மிகப் பெரிய விஷயம். “உங்கள் பிரார்த்தனை குறித்த நேரத்தில் வெளியாகும். அது ஒரு தெய்வ சங்கல்பம். எனவே பொறுமையாக இருக்கவும். பிரார்த்தனை பதிவு அளித்தவுடன் தகவல் தெரிவிக்கிறேன். அதுவரை நம் தளத்தில் வெளியிடப்படும் பிரார்த்தனை பதிவுகளை படித்து மற்றவர்களுக்காக பிரார்த்தித்து வரவும்” என்று கேட்டுக்கொண்டோம். இதோ திரிபுரசுந்தரிக்கு, அந்த திரிபுரசுந்தரியே வைத்தியம் பார்க்கப்போகிறாள். (அவர் மகள் பெயர் திரிபுரசுந்தரி இருப்பினும் நம்பிக்கையோடிருக்கிறார். அவர் சூழ்நிலையில் வேறு யாராவது இருந்தால் இப்படி நடமாடுவார்களா என்பதே சந்தேகம் தான். நம்பிக்கை தானே வாழ்க்கை. மகளுக்கு நிச்சயம் பரிபூரண குணம் ஏற்பட்டு அவள் வாழ்க்கையில் ஒளி ஏற்படும் என்று தெம்பூட்டியிருக்கிறோம். வேல்மாறலை விடாமல் படித்து வருகிறார். நம் தளத்தை பற்றி கேள்விப்பட்ட நாள் முதல், தொடர்ந்து தினசரி விடாமல் படித்து வருகிறார் என்பதை அவரிடம் பேசும்போது தெரிந்துகொண்டோம். நம் தளம் நடக்கும் விதம் பற்றி அறிந்துகொண்டதாகவும் தளத்திற்கும் ஏதாவது செய்யவிரும்புவதாகவும் கூறி சொன்னபடி மறக்காமல் செய்தார். நாம் தற்போது இருக்கும் நிலைக்கு இது போன்ற சிறு சிறு உதவிகள் மிகப் பெரிய விஷயம். “உங்கள் பிரார்த்தனை குறித்த நேரத்தில் வெளியாகும். அது ஒரு தெய்வ சங்கல்பம். எனவே பொறுமையாக இருக்கவும். பிரார்த்தனை பதிவு அளித்தவுடன் தகவல் தெரிவிக்கிறேன். அதுவரை நம் தளத்தில் வெளியிடப்படும் பிரார்த்தனை பதிவுகளை படித்து மற்றவர்களுக்காக பிரார்த்தித்து வரவும்” என்று கேட்டுக்கொண்டோம். இதோ திரிபுரசுந்தரிக்கு, அந்த திரிபுரசுந்தரியே வைத்தியம் பார்க்கப்போகிறாள். (அவர் மகள் பெயர் திரிபுரசுந்தரி\nசத்தியமாக இந்த பிரார்த்தனை பதிவை எழுத ஆரம்பிக்க உட்கார்ந்த நேரம் வரை எந்த கோரிக்கைகள் இதில் இடம்பெறும் என நமக்கு தெரியாது. ஆண்டவன் சித்தம்.\nஅடுத்த கோரிக்கையை சமர்பித்திருக்கும் வாசகி நம் தளத்தின் மிகப் பெரிய பக்தை என்றே சொல்லலாம். நமது நலம்விரும்பி. நமக்காக பிரார்த்தித்து வரும் நல்லுள்ளங்களுள் ஒருவர். அவரிடமிருந்து மேற்படி மின்னஞ்சல் வந்தவுடனேயே அடுத்த நாளே கிளம்பிச் சென்று LAKSHA மருத்துவமனையில் அவரது தந்தையை பார்த்து மகா பெரியவரின் படம் ஒன்றை கொடுத்து, அவர் காதில் விழும்படி திருநீற்றுப் பதிகம் பாடி, பெரியவரின் அதிஷ்டான அபிஷேக விபூதி கொஞ்சமும் கொடுத்துவிட்டு வந்திருக்கிறேன். விபத்து ஏற்படுத்திய அதிர்ச்சி அவரை மிகவும் பாதித்திருக்கிறது. அவரது பிள்��ைகள் உடனிருந்து பார்த்துகொள்கிறார்கள். ஏற்கனவே இவர்கள் பாலைவனம் கடந்து வந்தவர்கள் என்பதால் பாதங்களை கொஞ்சம் ஆறவிடும்படி இறைவனிடம் மன்றாடி கேட்டுகொள்கிறேன். அக்குடும்பத்திற்கு சோதனைகள் விரைவில் விலகி, அருளும் இன்பமும் பெருகும் என்பது உறுதி.\nஅடுத்த கோரிக்கை, குடும்ப பாரத்தை தலைமேல் சுமக்கும் ஒரு சகோதரியின் கோரிக்கை. இவர் நம் தளத்திற்கு புதியவர் என்று கருதுகிறோம். உடனிருந்து இன்ப துன்பங்களை பகிர்ந்துகொள்ளவேண்டிய கணவரே கைவிட்டுவிட்ட நிலையில் இவர் என்ன செய்வார் அவருடைய பிரச்சனைகள் தீர அவருக்கு இறைவன் நல்லதொரு வழியை காட்டவேண்டும்.\nகடைசி கோரிக்கை, அக்காளின் குழந்தைக்காக தம்பி அனுப்பியிருப்பது. இவரும் தளத்திற்கு புதியவர் போல தெரிகிறது. ஒரு குழந்தையை பெற்று வளர்த்து நோய்நொடியின்றி நல்ல முறையில் ஆளாக்குவது என்பது சாதாரண விஷயம் அல்ல. நமது சக்திக்கும் கட்டுப்பாட்டுக்கும் மீறிய பல விஷயங்கள் அதில் உண்டு. இந்த குழந்தைக்கு ஏற்பட்டுள்ள உபாதைகள் நீங்கி, நலமோடு வளர பிரார்த்திப்போம்.\nஇங்கே பிரார்த்தனை சமர்பித்துள்ள பிரார்த்தனையாளர்களுக்கு ஒரு வேண்டுகோள். உங்கள் பிரார்த்தனை இடம் பெற்ற இந்த பிரார்த்தனையோடு நிறுத்திவிடாமல் ஒவ்வொரு வாரமும் நீங்கள் இந்த கூட்டுப் பிரார்த்தனையில் பங்கேற்று ஒரு பத்து நிமிடம் (பிரதி ஞாயிறு 5.30 PM – 6.௦௦ PM வரை உங்களுக்கு எந்த பத்து நிமிடம் சௌகரியமோ அந்தப் பத்து நிமிடம்) மற்றவர்களுக்காகவும் பிரார்த்தனை செய்து வரவேண்டும். உங்கள கோரிக்கைகள் தானே நிறைவேறும்.\nபொதுப் பிரார்த்தனை… உள்ளம் உருக்கும் ஒன்று. அந்த சிறுமிக்காக நாம் அவசியம் பிரார்த்திக்கவேண்டும்.\nஇந்த வார பிரார்த்தனைக்கான கோரிக்கைகளை பார்ப்போமா\n4) அக்காவின் குழந்தைக்கு உடற்பிணிகள் தீர்ந்து நலம் பெருகவேண்டும்\nஎனது அக்கா மகன் குழந்தை லித்தீஷ், தற்போது ஒன்றறை வயது ஆகிறது. ஆனால்\nஇன்னும் தலை நிற்கவில்லை. கை, கால் சரியான உணர்வு இல்லை. எங்கள் சொந்த ஊர் சங்ககிரி. குழந்தை கூடிய விரைவில் பேசவும், நடக்கவும் பிரார்த்தனை செய்ய பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\n* தாங்கள் கோரிக்கை அனுப்பி அது இன்னும் நம் மன்றத்தில் வெளியாகவில்லை என்றால் சம்பந்தப்பட்ட வாசக அன்பர்கள் மீண்டும் அந்த கோரிக்கையை – அதே மின்��ஞ்சலை – அனுப்பவும். அல்லது நம்மை தொடர்புகொள்ளவும். நன்றி.\n** அலைபேசி எண் இன்றி வரும் கோரிக்கைகள் ஏற்கப்படமாட்டாது.\nஉயிர்த் தியாக செய்த நம் வீரர்கள் – நம் ராணுவம் எடுக்கும் பதில் நடவடிக்கை வெற்றியடையவேண்டும்\nநாமெல்லாம் இங்கு நிம்மதியாக தூங்கிக்கொண்டிருக்கிறோம் என்றால் அதற்கு காரணம் எல்லையில் நம்மை காக்கும் ராணுவ வீரர்கள் தான்.\nநமது ராணுவ வீரர்களின் முகாம்களுக்குள் தீவிரவாதிகள் ஊடுருவி நமது வீரர்களை கொல்வது வழக்கமாகிவிட்டது. சமீபத்தில் காஷீமிரில் உரி ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் நமது வீரர்கள் 20 பேரை பறிகொடுத்துள்ளோம்.\nகாஷ்மீரில் ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் நடத்திய பயங்கர தாக்குதலில் 20 வீரர்கள் பலியாகினர். மேலும், 19 பேர் காயமடைந்தனர்.\nகாஷ்மீர் மாநிலம், பாரமுல்லா மாவட்டத்தில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டுக்கு அருகே உரி நகரம் அமைந்துள்ளது. இங்கு ராணுவ வீரர்களின் தலைமையகம் உள்ளது. இதில் ராணுவ வீரர்களின் முகாமும் உள்ளது. டோக்ரா படைப்பிரிவை சேர்ந்த வீரர்கள் நேற்று அதிகாலை முகாமில் உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது பயங்கர ஆயுதங்களுடன் ஊடுருவிய தீவிரவாதிகள் ராணுவ வீரர்கள் தங்கியிருந்த முகாம் மீது திடீரென வெடிகுண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் பயங்கர தாக்குதல் நடத்தினார்கள். அதிகாலை நேரம் என்பதால், வீரர்களுக்கு முதலில் நடப்பது என்னவென்று தெரியவில்லை. பின்னர் அபாய சங்கொலி கேட்டு அனைவரும் எழுந்து தீவிரவாதிகளுக்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.\nதீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மேலும் 19 பேர் பலத்த காயமடைந்தனர். ராணுவ வீரர்கள் எதிர்தாக்குதல் நடத்தியதில் 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். உடனடியாக அப்பகுதியில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. தீவிரவாதிகள் எந்த வழியிலும் தப்பிச் சென்றுவிடாமல் தடுக்க ஹெலிகாப்டர்கள் மூலமும் தேடுதல் பணி நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, உரி முகாமில் காயமடைந்த வீரர்கள் மீட்கப்பட்டு ஹெலிகாப்டர்கள் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். உரி சம்பவம் ராணுவ வீரர்களை குறிவைத்து நிகழ்த்தப்பட்டவைகளிலேயே மிக மோச��ான தாக்குதல் சம்பவம் என ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சலாமாபாத் வழியாக ஊடுருவிய தீவிரவாதிகள் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.\nஉரி தாக்குதல் பற்றி மக்கள் காரசாரமாக கருத்து தெரிவித்து வருகின்றனர். உரிய பதிலடிக்கு இந்தியா தயாராகிவருகிறது.\nஇனி இது போன்றதொரு தாக்குதல் நிகழாமல் இருக்கவும், பலியான வீரர்களின் ஆன்மா இறைவனடி சேரவும், அவர்தம் குடும்பத்தினர் ஆறுதல் பெறவும் இந்திய ராணுவம் மேற்கொள்ளும் பதில் நடவடிக்கை நமக்கு வெற்றியை தேடித்தரவும், இதன் மூலம் தீவிரவாதத்தின் ஆணிவேர் பிடுங்கி எறியப்படவும் பிரார்த்திப்போம்.\nநமது வீரர்களின் நலனே நமது நலன். இதுவே இந்த வார பொது பிரார்த்தனை\nவிபத்து, உடற்பிணி, கடன், வறுமை தொடர்பான பிரச்சனைகளால் தங்கள் அன்புக்குரியவர்கள் பாதிக்கப்பட்டு அவர்களுக்காக இங்கு பிரார்த்தனை சமர்பித்திருப்பவர்கள் அனைவருக்காகவும் இறைவனை வேண்டுவோம்.\nஅல்லும் பகலும் பசி, தூக்கம் தொலைத்து எல்லையில் நமது நாட்டை பகைவர்களிடமிருந்து காக்கும் நமது வீரர்களின் நலனுக்கும், சமீபத்திய தாக்குதலில் பலியான வீரர்களின் ஆன்மா இறைவனிட சேரவும், அவர்களை இழந்து வாடும் அவர்கள் குடும்பத்தினர் அமைதி பெறவும் பிரார்த்திப்போம். நமது ராணுவம் எடுக்கும் பதில் நடவடிக்கை வெற்றி அடையவேண்டும். தீவிரவாதம் கருவறுக்கப்படவேண்டும்.\nஇந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கும் திரு.குமார் அவர்களின் தொண்டு சிறக்கவும் அவரும் அவர் குடும்பத்தாரும் எல்லா வளமும் நலனும் பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.\nநமது பிரார்த்தனைகளை இறைவனிடம் கொண்டு சேர்த்து பலன் பெற்று தரவேண்டிய பொறுப்பு நாம் என்றும் வணங்கும் மகா பெரியவா அவர்களையே சாரும். அவரது திருவடிகளில் இந்த பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றோம்.\nகூட்டுப் பிரார்த்தனை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.\nஇதற்கு முன்பு, பிரார்த்தனை கிளப்பில் நாம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் ஒரு சில வினாடிகள் பிரார்த்திப்போம்.\nநாம் இறைவனிடம் எதை வேண்டிக்கொண்டாலும் நாமும் அதற்காக உழைப்போம���\nபிரார்த்தனை நாள் : செப்டம்பர் 25 & அக்டோபர் 2, 2016 ஞாயிறு | நேரம் : மாலை 5.30 pm – 6.00 pm\nஇடம் : அவரவர் இருப்பிடங்கள்\nரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உங்கள் பங்களிப்பு அவசியம் தேவை….\nரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்\nபிரார்த்தனை கிளப்பிற்கு கோரிக்கை அனுப்பியுள்ள மற்றவர்கள் கவனத்திற்கு:\nஉங்கள் கோரிக்கைகள் அடுத்தடுத்து இடம்பெறும். கோரிக்கை இடம்பெறும் வரையிலும் அதற்கு பிறகும் கூட நீங்கள் தவறாமல் வாரா வாரம் நடைபெறும் இந்த பிரார்த்தனையில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்துவாருங்கள். உங்கள் வேண்டுதலை பிரார்த்தித்துவிட்டு கூடவே இங்கு கோரிக்கை அனுப்பும் பிறர் நலனுக்காகவும் சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். பிறருக்காக பிரார்த்தனை செய்வது மிகவும் உன்னதமான விஷயம். இறைவனுக்கு மிகவும் ப்ரீதியான ஒன்று.\nபிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை உச்சரித்த பலன் கிடைக்கும்.\nஅதே போன்று முடிக்கும்போது ‘சிவாய நம’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.\n(பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே.)\nஉங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…\nஉங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.\nஉங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை\nஉங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.\nபிர��ர்த்தனையின் மகத்துவத்தை போற்றும் வகையிலும் இறையருளின் தன்மைகளை வலியுறுத்தும் வகையிலும் ஒவ்வொரு பிரார்த்தனை பதிவிலும் ஒரு கதை இடம்பெறுகிறது. அந்த கதைகளை படிக்க, வாசச்கர்கள் கீழ்கண்ட முகவரியை செக் செய்யும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.\nஇதற்கு முன்பு பிரார்த்தனை கிளப் பகுதியில் இடம் பெற்ற பதிவுகளை படிக்க: http://rightmantra.com/\nசென்ற பிரார்த்தனைக்கு தலைமை தாங்கியவர் : வயலூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் பிரதான அர்ச்சகர்களுள் ஒருவரான திரு.கார்த்திகேயன் குருக்கள் அவர்கள்.\nசென்ற பிரார்த்தனை எப்படி நடந்தது\nசென்ற பிரார்த்தனைக்கு தலைமை ஏற்ற, திரு.ராஜா குருக்கள் மிகச் சிறப்பான முறையில் பிரார்த்தனையாளர்களின் பெயர்களில் சோளீஸ்வரருக்கு அர்ச்சனை செய்தார். முதல்கட்ட பிரார்த்தனை பதிவை பார்த்து மேலும் பலர் நரம்பு தொடர்பான பிரச்னைகளுக்கு கோரிக்கை சமர்பித்ததால் அவற்றையும் சேர்த்து புதிய பிரார்த்தனை பதிவை அளித்தோம். இந்த நான்கு வாரமும் ஒவ்வொரு ஞாயிறு மாலையும் சுமார் 5.00 pm மணிக்கு திரு.ராஜா குருக்களுக்கு ஃபோன் செய்து பிரார்த்தனையை நினைவூட்டினோம். அவரும் மறக்காது செய்தார். அவருக்கு நம் நெஞ்சார்ந்த நன்றி.\nநரம்பு தொடர்பான பிரார்த்தனை கோரிக்கை சமர்பித்தவர்கள் அத்தோடு நின்றுவிடாமல், நமது பிரார்த்தனை கிளப்பில் பங்கேற்று அவசியம் பிறருக்காக பிரார்த்தனை செய்து வரவேண்டும். உங்கள் கோரிக்கைகள் நிறைவேறுவதும் திண்ணம். அப்போது மறக்காமல் சோளீஸ்வரரை தரிசித்து நன்றி தெரிவிக்கவேண்டும்.\nகல்லாப் பிழையும் கருதாப் பிழையும் கசிந்துருகி\nநில்லாப் பிழையும், நினையாப் பிழையும் நின் அஞ்செழுத்தைச்\nசொல்லாப் பிழையும் துதியாப் பிழையும் தொழாப் பிழையும்\nஎல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய் கச்சி ஏகம்பனே\nநடக்க முடியாதவருக்கு நாடிச் சென்று அருள்புரிந்த மகா பெரியவா\nவாழ்ந்து காட்டுவதைவிட பழிவாங்கும் செயல் வேறு எதுவும் இல்லை – மாரியப்பனை போல\nஆடிப்பெருக்கு & ஆடி அமாவாசை – ஊர் கூடி இழுத்த அன்னதானத் தேர்\n“கண்ணீரை கண்ணீரால் ஆற்றுங்கள்” – குரு தரிசனம் (8)\nOne thought on “அச்சத்தில் தவித்த கரிக்குருவிக்கு அபயமளித்த சர்வேஸ்வரன் – Rightmantra Prayer Club”\nகுருவருளாலும் திருவருளாலும் பிரார்த்தனை சமர்ப்பித்துள்ள அனைவரின் குறைகளும் நீங்கி அவர்கள் சகல நலங்களையும வளங்களையும் பெற இறைனை அருள்வார்\nநம் நாட்டிற்காக தம் இன்னுயிரை ஈந்த நம் ராணுவ வீரர்களின் ஆன்மா இறைவனின் திருவடி நிழலில்\nதாெண்டு செய்து வரும் திரு குமார் அவர்களுக்கு நம் வணக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2013/02/", "date_download": "2020-11-24T18:05:19Z", "digest": "sha1:QKNCS43DAE6TXCCPLZ3MX32SJURDQDQG", "length": 25554, "nlines": 315, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: 02/01/2013 - 03/01/2013", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nசெவ்வாய், 26 பிப்ரவரி, 2013\n இதன் எதிர்க் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன\nநேரம் பிப்ரவரி 26, 2013 16 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 24 பிப்ரவரி, 2013\nஒவ்வொரு மனிதன் இறப்பும் மற்றைய மனிதர்கள் வாழ்க்கைக்குத் தரும் பாடமாகும். இறப்பின் பின் ஒரு எழுத்தாளன் தன் படைப்புக்கள் மூலம் வாழ்ந்து கொண்டிருக்கின்றான். ஒரு கலைஞன் தன் கலைப்படைப்புக்கள் மூலம் வாழ்ந்து கொண்டிருக்கின்றான். ஒரு சமூக சேவையாளன் தன் சேவைகளால் வாழ்ந்து கொண்டிருப்பான். சாதாரண மனிதன் தன் வாரிசுகளை வளர்த்தெடுத்து உருவாக்கிய சிறப்பால் பேசப்படுவான். இவற்றைவிட உழைத்தேன், உண்டேன், உறங்கினேன் என்று வாழும் மனிதர்கள் இந்த பூமியில் உரமாகிப் போவதைத் தவிர வேறு யாது பலன் பெறுகிறான். எதிர்கால உலகில் நின்று நிலைப்பவர்களாக இறந்தும் வாழ்ந்து கொண்டிருப்பவர்களாக நாம் வாழவேண்டுமா இல்லை பெயர் இன்றி பூமிக்குள் புதைக்கப்படுபவர்களாக இல்லையெனில் எரிக்கப்படுபவர்களாக நாம் வாழவேண்டுமா.......\nநேரம் பிப்ரவரி 24, 2013 6 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 15 பிப்ரவரி, 2013\nகார்னிவால் (Karneval ) கொண்டாட்டம்\n11.2. திங்கள் ஜேர்மனி முழுவதும் விடுமுறைநாள். அன்றுதான் Rosenmontag. ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம். வருடாவருடம் Rosenmontag என்று அழைக்கப்படும் இந்நாளில் தம்மை வேறுவிதமாகக் காட்டும் மக்கள் விதம்விதமான ஆடைஅலங்காரங்களில் தம்மை மாறுபடுத்தியிருப்பர். – பாகை குளிரிலே காட்டு மிருகங்கள் எல்லாம் நாட்டில் நடமாடுவது போல் காட்சியளிக்கும். அரசி அரசர்கள் எல்லோரும் வீதியில் நடமாடுவது போல் தோன்றும். முகங்களிலே பல வண்ணங்கள் பூசி வலம் வருவார்கள். நிறுவனங்கள், பாடசாலைகள், வைத்தியசாலைகள் என்று எங்கும் கொண்டாட்டம் களைகட்டியிருக்கும். மொத்தத்தில் ஜேர்மனி முழுவதும் கண்கவரும் வண்ணங்களில் காட்சியளிக்கும். சிறியவர்கள், இளையவர்கள், பெரியவர்கள், வயதானோர் என்ற பேதமின்றி அனைவரும் மாறுபட்ட தோற்றத்தில் தம்மை அலங்கரிப்பாகள். எல்லோரும் இப்படிக் காணப்படுவதனால், விசித்திரமாக யாரையும் யாரும் பார்ப்பது கிடையாது.\nபலவிதமாக இக்கொண்டாட்டம் நடைபெறுகிறது. ஊர்திகள், முகமூடிகள், விநோத ஆடைகள், கலைநிகழ்வுகள் என இந்நிகழ்வு அழகுபெறுகிறது. பற்பல நிறுவனங்களின் ஊர்திகளிலே இனிப்புப் பண்டங்களையும், வேறுவிதமான பொருள்களையும் எறிந்த வண்ணம் பவனி வருவார்கள். வீதியில் பார்வையாளர்கள் அவற்றைப் பொறுக்கி எடுத்து மகிழ்வார்கள். குடைகளை மறுபக்கமாக விரித்து எறிகின்ற பண்டங்களைச் சேகரிப்பதும் ஒரு சுவாரஷ்யமான காட்சியாகும்.\nஇவ்விழா லத்தீன் அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்டது. 5000 ஆண்டுகளுக்கு முன் முன்னோடிக் கலாச்சாரத்தை தோற்றுவித்த மொசப்பதேனியாவில் இவ்விழா கொண்டாடப்பட்டிருக்கிறது என்று அறியப்படுகின்றது. ரோம், கனடாவிலுள்ள கியூபெக், தென் அமெரிக்கா போன்ற நாடுகளிலும் இவ்விழா நடைபெறுகின்றது. ஒவ்வொரு நாடுகளும் ஒவ்வொரு காரணங்களுக்காக இவ்விழாவைக் கொண்டாடுகின்றனர். பழங்கால ரோமாபுரியில் வேளாண்மையைக் கடவுளுக்குக் கொடுத்தவிழாவாகக் கொண்டாடப்பட்டது.\nதற்காலத்தில் ஜேர்மனியில் இவ்விழா கொண்டாடப்படுவதற்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன. போரிலே பிரான்ஷ் நாட்டவரைத் தோற்கடித்தமைக்காகக் கொண்டாடப்படுவதாகவும், மாரிகாலத்தைத் துரத்தியடிப்பதற்காகக் கொண்டாடப்படுவதாகவும் காரணங்கள் கூறப்பட்டாலும் ஒரு வலுவான காரணம் ஏற்றுக்கொள்ளப்படுவதாக உள்ளது.\nஈஸ்டர் விழா (Osterfest ) விற்கு முன் 6 கிழமைகள் கிறிஸ்தவர்கள் விரதம் அநுஷ்டிப்பார்கள். சாம்பல்பெருநாள் (Aschenmittwoch) அன்று தொடங்கி 6 கிழமைகளின் பின் வரும் பெரியவெள்ளி (Karfreitag) வரை இவ்விரதம் அநுஷ்டிக்கப்படும். அதனால் அதற்கு முதல் இவ்வாறு ஆடிப்பாடிக் குடித்து மகிழ்வார்கள். பின்னே வரும் மனஅடக்கத்திற்கு முன் ஆசைகள் எல்லாவற்றையும் அநுபவிப்பார்கள். மனதை இவ்வாறெல்லாம் குதூகலப்படுத்துவார்கள். பியர�� விலைப்படும், ஆடைஆபரணங்கள் கடைகளில் நன்றாக விற்கப்படும்.\nவிரதம் என்னும்போது சம்பிடாமல் ஆறுகிழமைகளும் கோயிலில் போய் அமர்ந்திருந்து அநுஷ்டிப்பதில்லை. ஒவ்வொருவரும் தத்தமக்குப் பிடித்ததுபோல் முடிந்ததுபோல் விரதம் இருப்பார்கள். சிலர் இறைச்சியை, சிலர் மதுபானங்களை, சிலர் இனிப்புப்பண்டங்களை, சிலர் டிஸ்கோ, போன்று ஒவ்வொருவரும் தத்தமக் ஏற்றதுபோல் தவிர்த்து இவ்விரதத்தை அநுஷ்டிப்பார்கள்.\nஇது ஒரு சமய சம்பந்தப்பட்ட விழாவானாலும் கொண்டாடுபவர்கள் அனைவரும் இக்காரணத்தை மனதில் பதித்துக் கொண்டாடுவது இல்லை. குடித்துக் கும்மாளமிட்டு கூத்தடித்து மகிழ்ச்சியை வெளிச்சமிட்டுக் காட்டும் மனநிறைவான நிகழ்வாகவே கருதுகின்றார்கள். இன்றையநாள் மனதிலுள்ள மனஅழுத்தங்கள் எல்லாம் என்னை விட்டுவிடு என்று தலையில் கைவைத்து ஓடிவிடும். மொத்தத்தில் இவ்விழா காண்பவர்கள் கண்களுக்கு விருந்தளிக்கும் விழா என்று கூறுவதில் சந்தேகமே இல்லை.\nநேரம் பிப்ரவரி 15, 2013 2 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 3 பிப்ரவரி, 2013\nஎன் குரலில் கவிதை கேட்க பச்சை பட்டனை அழுத்துங்கள்\nமாசற்ற மேடைக்கு கோலங்கள் மாயங்காட்டுதங்கே\nமறுவற்ற மனதாய் மடிவிழுந்த மழலைக்கு\nமனக்கோலம் மறையாது வரைந்து பதியுமங்கே\nமனம்போட்ட கோலங்கள் மறைவது கிடையாது\nவிடைபெற்ற கோலங்கள் புள்ளிகளை விடுமாங்கு\nவிடைதேடிப் பிணைத்தெடுக்க விளக்கம் புரியுமங்கு\nசெடியுயர்ந்து மரமானால் நிலம் மறந்து போகாது\nஅடிபதித்த அறிவு அடிச்சுவடு மறக்காது\nவரைந்துவிட்ட மனக்கோலங்கள் மறவாது பதிவாகும்\nநேரம் பிப்ரவரி 03, 2013 12 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஆணென்ன பெண்ணென்ன நீ என்ன நான் என்ன எல்லாம் ஓரினம் தான். இதைச் சொல்வது ஆண்களுடைய வாயாக இருந்தாலும் மனதளவில் பெண் ஆண் என்ற வேறுபாடு எம்முடைய...\nரமணி அவர்களின் அன்பான அழைப்பிற்குத் தலைசாய்த்து மூன்று முடிச்சுப் பதிவுத் தொடரினை வாசகர் கண்களுக்கு அன்பாக அளிக்கின்றேன். அவை முத்துக்களா\nஒவ்வொரு மனிதர்களும் தமக்காகவே பிறந்தவர்கள்\nஆளுக்கு ஆள் ஆசைகள் மாறுபடலாம் அவரவர் எண்ணங்கள் வேறுபடலாம் எம்மைப்போல் யாவரும் இருக்க வேண்டும் என்று ��ினைப்பது தர்மம் இல்ல...\nஇதயத்து இமையத்தை இணையத்தில் இணைக்கின்றேன்\nரோஜா, நந்தியாவட்டை, செவ்வந்தி, ஓக்கிட்ஸ், அந்தூரியம் என்னும் வகைவகையான மலர்கள் நிறைந்த வீட்டுப் பூங்காவின் நடுவே காலைச்சூரியன் கரங்க...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (5)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\n► அக்டோபர் 2020 (1)\n► செப்டம்பர் 2020 (3)\n► பிப்ரவரி 2020 (1)\n► டிசம்பர் 2019 (5)\n► அக்டோபர் 2019 (2)\n► செப்டம்பர் 2019 (3)\n► பிப்ரவரி 2019 (3)\n► டிசம்பர் 2018 (4)\n► அக்டோபர் 2018 (1)\n► செப்டம்பர் 2018 (1)\n► பிப்ரவரி 2018 (2)\n► டிசம்பர் 2017 (3)\n► அக்டோபர் 2017 (2)\n► செப்டம்பர் 2017 (4)\n► பிப்ரவரி 2017 (1)\n► அக்டோபர் 2016 (4)\n► பிப்ரவரி 2016 (1)\n► டிசம்பர் 2015 (3)\n► அக்டோபர் 2015 (3)\n► செப்டம்பர் 2015 (1)\n► பிப்ரவரி 2015 (3)\n► டிசம்பர் 2014 (3)\n► அக்டோபர் 2014 (3)\n► செப்டம்பர் 2014 (6)\n► பிப்ரவரி 2014 (3)\n► டிசம்பர் 2013 (6)\n► அக்டோபர் 2013 (4)\n► செப்டம்பர் 2013 (3)\n▼ பிப்ரவரி 2013 (4)\nகார்னிவால் (Karneval ) கொண்டாட்டம்\n► டிசம்பர் 2012 (4)\n► அக்டோபர் 2012 (7)\n► செப்டம்பர் 2012 (4)\n► பிப்ரவரி 2012 (4)\n► டிசம்பர் 2011 (7)\n► அக்டோபர் 2011 (5)\n► செப்டம்பர் 2011 (6)\n► பிப்ரவரி 2011 (14)\n► டிசம்பர் 2010 (16)\n► அக்டோபர் 2010 (16)\n► செப்டம்பர் 2010 (11)\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=29734", "date_download": "2020-11-24T18:19:13Z", "digest": "sha1:XQ5DRXITZZTQGO2PS5TZ7SLFQSZRDW6I", "length": 9467, "nlines": 96, "source_domain": "www.noolulagam.com", "title": "வேளாண் தோட்டக்கலைக்கான நவீன தொழில்நுட்பங்கள் » Buy tamil book வேளாண் தோட்டக்கலைக்கான நவீன தொழில்நுட்பங்கள் online", "raw_content": "\nவேளாண் தோட்டக்கலைக்கான நவீன தொழில்நுட்பங்கள்\nவகை : விவசாயம் (Vivasayam)\nஎழுத்தாளர் : முனைவர் பி. சுமதி\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nமந்திர மரமும் மாய உலகங்களும் மேக வெடிப்பு (சுற்றுச்சூழல் கட்டுரைகள்)\nஉழவு அல்லது வேளாண்மை அல்லது விவசாயம் அல்லது கமம் என்பது உணவுக்காகவும் ஏனைய பயன்பாடுகளுக்காகவும் சிலவகைப் பயிர்களை உற்பத்தி செய்வதையும், கால்நடை வளர்ப்பையும் குறிக்கும். வேளாண்மை ஒரு முக்கியமான முதனிலைத் தொழில் ஆகும். இத்தொழிலில் மனிதன் இயற்கையிலிருந்து கிடைக்கும் பொருள்களைச் சேகரித்துப் பயன்படுத்திக் கொள்வதோடு நிறுத்திக் கொள்ளாமல், அவ்வியற்கையோடு ஒன்றிணைந்து பணியாற்றி உணவுப் பொருட்களை உற்பத்தி செய்துகொள்கிறான். வீட்டு விலங்குகளினதும் தாவரங்களினதும் (பயிர்கள்) உற்பத்தியைக் கொண்டு நாகரிகங்களுக்கு வழிவகுத்திட்ட சிறப்பான மானிடவியல் வளர்ச்சி வேளாண்மையாகும். உணவுப் பெருக்கத்தை உருவாக்கிக்கொள்வது அடர்த்தியான மக்கள் தொகை மற்றும் நிலத்தொடர்புச் சமூகங்களை வளர்த்தெடுக்க உதவுகிறது. கால்வாய்களை வெட்டுதல் மற்றும் பல்வேறு வகையிலான நீர்ப்பாசனங்கள் மூலம் பயிர் வளர்ப்பிற்கு ஏற்றாற்போல் நிலத்தின் ஏற்புத்திறனை நீட்டிப்பது உள்ளிட்ட பல்வேறுவிதமான சிறப்புக்கூறுகளுடன் கூடிய உத்திகளோடு வேளாண் தொழில் தொடர்புகொண்டிருக்கிறது. பயிரிடக்கூடிய நிலத்தில் பயிர்களை சாகுபடி செய்தல், கால்நடைகளை வளர்த்தல், மேய்ச்சல் நிலத்திலோ தரிசுநிலத்திலோ கால்நடைகளை மேய்த்தல் ஆகியவை வேளாண்மையின் அடித்தளமாக விளங்குகின்றன.\nஇந்த நூல் வேளாண் தோட்டக்கலைக்கான நவீன தொழில்நுட்பங்கள், முனைவர் பி. சுமதி அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nமற்ற விவசாயம் வகை புத்தகங்கள் :\nகாளான் வளர்ப்பு - Kaalaan Valarapu\nநீங்களும் சிறு தொழில் நடத்தலாம்\nமண்ணின் வகைகளும் தன்மைகளும் - Mannin Vagaigalum Thanmaigalum\nமதிப்புக் கூட்டும் மந்திரம் - Mathippu Kootum Manthiram\nஇந்திய நாட்டின் நீர்வளமும் மேலாண்மையும்\nநீங்கள் கேட்டவை வேளாண்மை மீன்வளம் கால்நடை செலவில்லா தொழில்நுட்பங்கள் - Neenga Kettavai\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nநரியும் காக்கையும் - nariyum Kakaiyum\nசீன எழுத்தாளர் லூ சுன் சிறுகதைகள்\nமகாகவியும் மக்கள்கவியும் - Mahakaviyum Makkalkaviyum\nகார்ல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு - Karls Marks Vazhkkai Varalaru\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/12/blog-post_6.html", "date_download": "2020-11-24T17:35:53Z", "digest": "sha1:3NDH6WYY3HSZMLGTLDFJFERDCCI4LTXK", "length": 5573, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: விஷாலின் வேட்பு மனு நிராகரிப்பு!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nவிஷாலின் வேட்பு மனு நிராகரிப்பு\nபதிந்தவர்: தம்பியன் 06 December 2017\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக நடிகர் விஷால் தாக்கல் செய்த வேட்பு மனுவை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது. விஷாலை முன்மொழிந்த நபர்கள் பட்டியலில் தவறு இருப்பதைக் சுட்டிக்காட்டியே வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 21ஆம் தேதி நடைபெறுகிறது. அதில் பதிவாகும் வாக்குகள் 24ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும்.\nஆர்.கே.நகர் தேர்தலில் திமுக சார்பில் மருதுகணேஷ், அதிமுக சார்பில் மதுசூதனன், டிடிவி தினகரன், விஷால், ஜெ.தீபா உள்ளிட்ட 131 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இந்த வேட்புமனுக்களின் மீது இன்று காலையில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் தலைமையில் விசாரணை நடந்தது. இதில் ஒரு வேட்பாளருக்கு இருவர் என்கிற கணக்கில் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.\nஅதிமுக வேட்பாளர் மதுசூதனன், தி.மு.க வேட்பாளர் மருது கணேஷ், டி.டி.வி தினகரன் ஆகியோரது வேட்புமனுக்கல் ஏற்கப்பட்டுள்ளன. ஜெ.தீபா, விஷால் உள்ளிட்ட 25 சுயேச்சை வேட்பாளர்களின் மனுக்கள் முறையாக தகவல்கள் இல்லாத காரணத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளன.\n0 Responses to விஷாலின் வேட்பு மனு நிராகரிப்பு\nதமிழர்களை தமிழன் தான் ஆள வேண்டும் இது வீரலட்சுமியின் வீர முழக்கம்\nயாழ். வாள் வெட்டுச் சம்பவம்: சந்தேக நபர்கள் இருவர் கைது\nஒரு லட்சத்து இருபதாயிரம் இந்திய ராணுவத்தை..\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nவீரப்பன் தோளில் தொங்கிய துப்பாக்கி\nகண்ணுக்குள்ளே வைத்து காத்திடும் வீரரை மண்ணுக்குள்ளே விதைத்தோம்... | பாடல்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரின���ம் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: விஷாலின் வேட்பு மனு நிராகரிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maayon.in/tag/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2020-11-24T17:23:59Z", "digest": "sha1:P27LOSQLPTUSOIIX5OIJ4EZKLCVYZ3YW", "length": 11681, "nlines": 141, "source_domain": "maayon.in", "title": "வடக்கு சென்டினல் தீவு Archives - மாயோன்", "raw_content": "\nயாளி சிற்பம் – இந்தியாவின் புராதான டைனோசர் தடம்\nகருட புராணம் கூறும் 28 நரக தண்டணைகள்\nசெங்காந்தள் மலர் – கார்த்திகை செல்வம்\nநாக மாணிக்கம் உண்மையா – பிரபஞ்ச இருளில்\nசமணர் கழுவேற்றம் – வரலாற்று பின்னணி\nவௌவால் – இரவுலகின் சாத்தான்கள்\nபழமொழிகளும் அதன் உண்மையான அர்த்தமும் – பாகம் 1\nமுதல் இரவில் மணப்பெண் பால் கொண்டுபோவது எதற்கு\nகல்லணை – உலகின் பழமையான அணையின் கட்டிட வரலாறு\nநிழல் விளைவு ஆற்றல் ஜெனரேட்டர் – அறிவியலின் அடுத்த பரிணாமம்\nகண்பார்வை அற்றவர்களுக்காக வந்துவிட்டது ரோபோடிக் கண்கள்\nராமர் பிள்ளை மூலிகை பெட்ரோல் – நேற்று வரை நடந்தது\nபார்த்திபன் இயக்கத்தில் சிம்பு, இணையவிருக்கிறது கெட்டவன் காம்போ\nமாடர்ன் கிளாசிக் திரைப்படங்கள் – பாகம் 2\nPUBG அப்டேட் : லிவிக் மேப் மற்றும் புதிய சிறப்பம்சங்கள்…\nமிஸ் செய்யக்கூடாத மாடர்ன் கிளாசிக் திரைப்படங்கள் – பாகம் 1\nகொரோனா வைரஸை கணித்த ஹாலிவுட் திரைப்படங்கள்\nஏன் இந்திய கழிப்பறைகள் சிறந்தவை\nசெங்காந்தள் மலர் – கார்த்திகை செல்வம்\nகர்ப்பிணிகளை அச்சுறுத்தும் ஜிகா வைரஸ்\nஅறிய வேண்டிய அபூர்வ இரத்த வகை\nதலைகீழாக தெரியும் கோவிலின் கோபுர நிழல்\nகல்பனா சாவ்லா விண்வெளி தேவதை\nகல்லணை – உலகின் பழமையான அணையின் கட்டிட வரலாறு\nபோய் வரவா : பரங்கிமலை பாதை\nஉண்டக்கட்டி – வார்த்தை அல்ல வரலாறு\nதலைகீழாக தெரியும் கோவிலின் கோபுர நிழல்\nதனுசு ராசி பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் இயல்புகள்\nஇராமாயணம் – இராவணனுக்கு எதிரான மறைமுக வைணவ போர்\nபக்ரீத் பண்டிகைக்கு காரணமான சுவாரசிய கதை\nபோய் வரவா : பரங்கிமலை பாதை\nபனி பொழியும் தென்னிந்திய கிராமம்\nஅந்தமான் சிறைச்சாலை – அறியாத இருள் வரலாறு\nபோய்வரவா : கன்னியாகுமரியின் காதலன்\nமனிதன் செல்ல முடியாத தீவு – அந்தமானின் வடக்கு சென்டினல்\nதேர்தல் களம் தமிழ்நாடு 2021\nTag : வடக்கு சென்டினல் தீவு\nஅந்தமான் சிறைச்சாலை – அறியாத இருள் வரலாறு\nஇரண்டாம் உலகப்போர் சமயம். 1942 மார்ச் மாதம் ஜப்பானிய போர் விமானங்கள் அந்தமானின் வானில் வட்டமிட்டன, போர்க் கப்பல்கள் தீவை சுற்றி வளைத்தன. அடுத்த சில தினங்களில் ஜப்பானிய படைகள் அன்றைய பிரிட்டிஷ் அரசின் கட்டுப்பாட்டில் இருந்த அந்தமான் தீவை கைப்பற்றியது. பின்னர் அந்தமான் சுபாஷ் சந்திர போஸ் தலைமையிலான இந்திய தேசிய ராணுவத்திடம்(INA) ஒப்படைக்கப்பட்டது. ஜப்பான் அரசுடன் நட்பு கொண்டிருந்த போஸ் 1944 ல் அந்தமான் வந்து மூவர்ண கொடியேற்றி பேசுகையில் “இந்திய......\nANDAMAN CELLULAR JAILandaman cellular jail history in tamilandaman cellular jail punishmentsINDEPENDENCE DAYNorth sentinal andamanஅந்தமான் ஆதிவாசிகள்அந்தமான் சிறைஅந்தமான் சி‌றை அல்லது இருட்டு உலகம்அந்தமான் சிறை உண்ணாவிரதம்அந்தமான் சிறை படுகொலைகள்அந்தமான் சிறை வரலாறுஅந்தமான் சிறைச்சாலைஅந்தமான் சிறையில் கொடுமைகள்அந்தமான் சுற்றுலா இடங்கள்அந்தமான் செல்லுலார் சிறைஅந்தமான் பழங்குடியினர்அந்தமான் வரலாறுஅலிப்பூர் குண்டுவெடிப்புஉல்லாஸ்கர் தத்தாகாலாபாணிகைதிகள் சித்தரவதைசிறை தண்டனைகள்சிற்றறைச் சிறைசுதந்திர தினம்சுதந்திர போராட்ட கைதிகள்செல்லுலார் சிறைதத்தநாத் திவாரிதூத்நாத்திவாரிமகாவீர் சிங்ராஸ் தீவுலாகூர் சதித்திட்டகாரர்கள்வடக்கு சென்டினல் தீவுவினாயக் தாமோதர் சாவர்க்கர்\nமனிதன் செல்ல முடியாத தீவு – அந்தமானின் வடக்கு சென்டினல்\nஉலகம் வெகுவாக நவீனமயமாகிக் கொண்டிருக்கும் இந்த கலியுகத்தில் நகரங்களோடு தொடர்பில்லாத இடங்களே புவியில் இல்லை எனதான் கூற வேண்டும். ஆனால் கிட்டதட்ட 60,000 ஆண்டுகள் பழமையான தீவின் பழங்குடியினர் வெளியுலக வாசிகளின் தொடர்பு சற்றுமல்லாமல் வாழ்கின்றனர், அதுவும் மனித இனம் தொடங்கியதிலிருந்தே வங்காள விரிகுடாவில் இருக்கும் அந்தமான் தீவுகளில் ஏறத்தாழ 28 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ளது ஓர் சிறிய தீவு. இயற்கைத் துறைமுகங்கள் எதுவும் இல்லாத இத்தீவின் பெரும்பாலான பகுதி......\nAndhamancannibalsIndiaIslandLifeMankindmystery in tamilNorth sentinalStone ageZombiesஅந்தமான் ஆதிவாசிகள்அந்தமான் பழங்குடியினர்ஆரம்ப கால மனிதர்கள்கப்பல் செல்ல முடியாத தீவுகாவலாளி தீவுஜாரவா பழங்குடியினர்தீவு மனிதன்நரமாமிச ஆதிவாச���கள்பழங்குடி இன மக்கள்வடக்கு சென்டினல்வடக்கு சென்டினல் தீவு\nசூரரைப் போற்று – கேப்டன் கோபிநாத் உண்மை கதை\nகருட புராணம் கூறும் 28 நரக தண்டணைகள்\nநிலவில் குடியேற வேண்டிய நேரம் இது\nதேர்தல் களம் தமிழ்நாடு 2021", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://raaga.my/news/news-update/article.aspx?node=19112020-1", "date_download": "2020-11-24T17:39:45Z", "digest": "sha1:DAX4TYQOFEQN5ZO6G4YWMENBADIQMU73", "length": 6478, "nlines": 120, "source_domain": "raaga.my", "title": "| RAAGA", "raw_content": "\nமீண்டும் ஆயிரத்தை தாண்டிய COVID-19 சம்பவங்கள்\nநாட்டில் புதிதாக ஆயிரத்து 290 COVID-19 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.\nஆக அதிகமாக சபாவில் 660 சம்பவங்கள் பதிவாகியுள்ள வேளை, சிலாங்கூரில் 407 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.\nஆகக் கடைசியாக நால்வர் அத்தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.\nஇதையடுத்து மரண எண்ணிக்கை 326ஆக அதிகரித்துள்ளது.\n838 அத்தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்துள்ளனர்.\nஇன்னும் 13 ஆயிரத்திற்கும் அதிகமானோர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.\nCOVID-19 மீதான SOPகளை மீறியதற்காக நாடு முழுவதும் ஆகக் கடைசியாக ஏறக்குறைய 290 பேர் கைது செய்ப்பட்டுள்ளனர்.\nஅவர்களில் ஆக அதிகமாக 108 பேர் சுவாசக் கவசம் அணியாததற்காக பிடிப்பட்டதாக, பாதுகாப்பு விவகாரங்களுக்கான மூத்த அமைச்சர் Datuk Seri Ismail Sabri Yaakob தெரிவித்துள்ளார்.\nஅனுமதி இன்றி மாநிலம் மற்றும் மாவட்டம் கடந்துப் பயணித்த குற்றத்திற்காக 38 பேர் கைதாகியுள்ளனர்.\nCOVAX : மலேசியா முன்பணம் செலுத்தும்\nஅனைத்துலக COVID-19 தடுப்பூசி மேம்பாட்டு திட்டம் COVAXசில் பங்கேற்க மலேசியா 94 மில்லியன் ரிங்கிட் முன்பணம் செலுத்தும் என, அறிவியல், தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க அமைச்சு தெரிவித்துள்ளது.\nதடுப்பூசிகள் தயாரானதும் அதன் கையிருப்பை மலேசியா விரைந்து பெறுவதை அந்த தொகை உறுதி செய்யும் என அமைச்சு கூறியது.\nதற்போது அதற்கான உடன்பாட்டில் கையெழுத்திடுவதற்கான தேதி குறித்து அதிகாரப்பூர்வ தரப்புகள் கலந்தாலோசித்து வருவதாகவும் அமைச்சு தெரிவித்தது.\n98% விழுக்காட்டு விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன\nஇலக்கு வைக்கப்பட்டோருக்கான moratorium சலுகை தொடர்பில் இதுவரை 6 லட்சத்து 50 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 98 விழுக்காடு அங்கீகரிக்கப்பட்டிருப்பதாக நிதியமைச்சு கூறியது.\nஅதில் ஏறக்குறைய 40 விழுக்காட்டினருக்கு moratorium சலுகையை நீட்டிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.\nஏறக்குறைய 60 விழுக்காட்டினர், வங்கிக்கான தங்களது மாதந்திர தவணைப் பணத்தை குறைத்து செலுத்துவதற்கான வாய்ப்பைப் பெற்றிருப்பதாக அமைச்சு கூறியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/o-panneerselvams-top-5-issues-pm-narendra-modis-answer-to-him/", "date_download": "2020-11-24T18:26:13Z", "digest": "sha1:LSV6OP6AMQEFHQIDEAJC3XYAUNMGQYA6", "length": 17173, "nlines": 68, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஓ.பன்னீர்செல்வத்தின் ‘டாப் 5’ குமுறல்கள் : பிரதமர் மோடி சொன்னது என்ன?", "raw_content": "\nஓ.பன்னீர்செல்வத்தின் ‘டாப் 5’ குமுறல்கள் : பிரதமர் மோடி சொன்னது என்ன\nஓ.பன்னீர்செல்வம் தனியாக சென்று பிரதமர் மோடியை சந்தித்த பின்னணி அவரது ‘டாப் 5’ மனக் குமுறல்கள்தான் அவற்றுக்கு மோடி சொன்ன பதில், ‘கூல்’\nஓ.பன்னீர்செல்வம் தனியாக சென்று பிரதமர் மோடியை சந்தித்த பின்னணி அவரது ‘டாப் 5’ மனக் குமுறல்கள்தான் அவற்றுக்கு மோடி சொன்ன பதில், ‘கூல்’\nஓ.பன்னீர்செல்வத்தை அரசியலில் இன்னொரு நாவலராக வர்ணிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அறிஞர் அண்ணாவின் ஆட்சியில் இரண்டாம் இடத்தில் இருந்த நாவலர் நெடுஞ்செழியன் அடுத்து கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வரை இரண்டாம் இடத்தை அலங்கரித்தார். அதேபோல ஜெயலலிதா உயிருடன் இருந்தபோதே 3 முறை முதல்வர் இருக்கையை ‘ருசி’ பார்த்த ஓ.பன்னீர்செல்வம், இப்போது எடப்பாடி பழனிசாமி அமைச்சரவையில் ‘நம்பர் 2’\nஓ.பன்னீர்செல்வம் விட்டு இறங்கிய முதல்வர் இருக்கையை கெட்டியாக பிடித்துக்கொண்ட எடப்பாடி பழனிசாமி, அதிமுக-வில் தனது பிடியை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறார். இந்தப் பின்னணியில்தான் ஓ.பன்னீர்செல்வத்தின் டெல்லி பயணமும், அக்டோபர் 12-ம் தேதி (இன்று) அவர் பிரதமர் மோடியுடன் நடத்திய சந்திப்பும் முக்கியத்துவம் பெறுகின்றன.\nஓ.பன்னீர்செல்வம், தமிழக அனல் மின் நிலையங்களுக்கு தேவையான நிலக்கரி தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கடிதத்தை பிரதமரிடம் கொடுத்தார் என்பது அதிகாரபூர்வ செய்தி ஆனால் அதுதான் நோக்கம் என்றிருந்தால், டெல்லியில் முகாமிட்டிருந்த தமிழக மின் துறை அமைச்சர் தங்கமணி உடன் சென்றிருப்பார்.\nதங்கமணியையும், அதிமுக-வின் டெல்லி முகமான தம்பிதுரையையுமே தவிர்த்துவிட்டு தனது ஆதரவாளரான மைத்ரேயனை மட்டும் வைத்துக்கொண்டு ஓ.பன்னீர்செல்வம் இந்த சந்திப்பை நடத்தி��ிருப்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்ல, இந்த பயணத்தில் கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன் ஆகிய தனது தளகர்த்தர்களையும் உடன் ஓபிஎஸ் அழைத்துச் சென்றிருப்பதில் இருந்தே இது பக்காவான அரசியல் பயணம் என்பது புலப்படும்\nஓ.பன்னீர்செல்வம் இந்த சந்திப்பின்போது முக்கியமான 5 மனக் குமுறல்களை பிரதமர் மோடியிடம் வெளிப்படுத்தியதாக கூறுகிறார்கள். அந்தப் பட்டியல் இங்கே\n1. ‘கட்சி எனக்கு, ஆட்சி அவருக்கு ( இபிஎஸ்-ஸுக்கு)’ என்கிற உடன்பாட்டின் அடிப்படையில்தான் அணிகள் இணைப்புக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. அதன்படி ஆட்சியை இபிஎஸ் முழுக்க தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். ஆனால் கட்சியிலும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை அவரே வைத்துக்கொண்டு, அவரது கையொப்பம் இல்லாமல் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள முடியாத அளவுக்கு என்னை கட்டிப்போட்டு வைத்திருக்கிறார்.\n2.ஆட்சியையும், மெஜாரிட்டி நிர்வாகிகளையும் இபிஎஸ் கைவசம் வைத்திருந்தாலும், மெஜாரிட்டி தொண்டர்கள் எனது அணி வசம் இருந்தனர். இப்போது கட்சியிலும் ஆட்சியிலும் எனக்கு மரியாதை இல்லாததால், அந்தத் தொண்டர்கள் விரக்தியின் விளிம்பில் இருக்கிறார்கள். இது அதிமுக-வுக்கு பெரும் பின்னடைவு இதனாலேயே பலர் டிடிவி தினகரன் பக்கம் போகிறார்கள்.\n3. ‘பொதுச்செயலாளர் பதவியே இனி கிடையாது’ என பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றியதன் மூலமாக கட்சி தேர்தல் மூலமாக நான் அந்தப் பதவியை அடைவதையும் தந்திரமாக தடுத்துவிட்டார் இபிஎஸ். கட்சியில் எம்ஜிஆர் உருவாக்கி வைத்த அடிப்படை விதிமுறைக்கு எதிரான நடவடிக்கை இது\n4. அமைச்சர்கள் சிலரே (குறிப்பாக செல்லூர் ராஜூ, ஓ.எஸ்.மணியன்) அவ்வப்போது சசிகலாவை புகழ்ந்து பேசுகிறார்கள். அவர்களுக்கு கட்சி சார்பில் ஒரு நோட்டீஸ் கூட வழங்கவில்லை. ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் அவர்கள் மீது என்னால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை. கட்டுப்பாடுக்கு பெயர்போன இந்த இயக்கம், இப்போது யாரும் எப்படியும் பேசலாம் என ஆகிவிட்டதால் மக்கள் செல்வாக்கை இழந்து வருகிறது. இது திமுக-வுக்கு ஆதாயமாக அமையலாம்.\n5. தனி அணியாக இயங்கிய போது, சசிகலாவை பகைத்துக்கொண்டு தைரியமாக என்னுடன் வந்த யாரையும் கெளரவிக்க முடியவில்லை. சசிகலாவுக்கு நெருக்கமானவர்களே கட்சியிலும், ஆட்சிய���லும் முக்கிய பொறுப்புகளில் இருக்கிறார்கள். இதனால் இங்கு நடக்கும் ஒவ்வொன்றும் டிடிவி தினகரன் கவனத்திற்கு போய்விடுகிறது. எனவே கட்சியிலும் ஆட்சியிலும் எனக்கும் என்னை நம்பி வந்தவர்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் ஏற்படுத்தி தர வேண்டும்.\nஇந்த 5 குமுறல்களை முன்வைத்து, இதையொட்டியே ஓபிஎஸ் பேசியதாக கூறுகிறார்கள். ஆனால் இவை எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டுக்கொண்ட மோடி, ‘இப்போதைக்கு அரசுக்கு முழு ஒத்துழைப்பைக் கொடுங்கள் உங்களுக்குள் பிரச்னை இருப்பதாக வெளியே எந்த இடத்திலும் தெரியப்படுத்த வேண்டாம். எல்லாம் உரிய காலத்தில் சரியாக நடக்கும் உங்களுக்குள் பிரச்னை இருப்பதாக வெளியே எந்த இடத்திலும் தெரியப்படுத்த வேண்டாம். எல்லாம் உரிய காலத்தில் சரியாக நடக்கும்’ என ஓபிஎஸ்-ஸுக்கு ஆறுதலாக வார்த்தைகளை உதிர்த்ததாக கூறுகிறார்கள்.\nபிரதமரை சந்தித்துவிட்டு வெளியே வந்த ஓ.பன்னீர்செல்வம், ‘எடப்பாடி பழனிசாமி எந்த வகையிலும் என்னை ஒதுக்கவில்லை. அவர் மூலமாக எனக்கு எந்த மன வருத்தமும் ஏற்படாது’ என பேட்டியளித்தும் இந்தப் பின்னணியில்தான் ஆனால், ‘எதற்காக உங்கள் ஆதரவாளர்களை திரட்டிக்கொண்டு டெல்லி வந்தீர்கள் ஆனால், ‘எதற்காக உங்கள் ஆதரவாளர்களை திரட்டிக்கொண்டு டெல்லி வந்தீர்கள் ஏன் மின் துறை அமைச்சரை தவிர்த்துவிட்டு, மைத்ரேயனை அழைத்துச் சென்றீர்கள் ஏன் மின் துறை அமைச்சரை தவிர்த்துவிட்டு, மைத்ரேயனை அழைத்துச் சென்றீர்கள்’ என்கிற கேள்விகளுக்கு கடைசி வரை ஓபிஎஸ்-ஸிடம் சரியான பதில் இல்லை.\nநிவர் புயல்: என்னென்ன சேவைகள் பாதிக்கும்\nசென்னையில் கருணாநிதி வீட்டை தண்ணீர் சூழ்ந்தது: வீடியோ\n’இனி நீ என்ன அக்கான்னு கூப்பிடாத’ கோபமான அர்ச்சனா\nதியேட்டர் ஆர்டிஸ்ட் டூ சீரியல் நடிகை: நேகா கவுடா\n உங்களுக்கு பெஸ்ட் பிளான் எதுன்னு பாருங்க\n15% பழங்குடி வனக்காவலர்களுக்கு நிரந்த பணி நியமனம் எப்போது\nநிவர் புயல்: என்னென்ன சேவைகள் பாதிக்கும்\nசென்னையில் கருணாநிதி வீட்டை தண்ணீர் சூழ்ந்தது: வீடியோ\nஎந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் இந்திய வானிலை மையம் தகவல்\nதமிழகத்தில் மீட்பு பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில் இந்திய கடற்படை\nசென்னையில் 77 இடங்களில் உணவு, நிவாரண முகாம்களுக்கு ஏற்பாடு: முழுப் பட்டியல்\nநிவர் புயல் கர���யை கடக்கும்போது 145 கி.மீ வேகத்தில் காற்று வீசும்; வானிலை ஆய்வு மையம்\n காரசாரமா 2 வகை சட்னி செய்யலாம்\nபிக் பாஸ் பாலாஜி மீது அவதூறு வழக்குப் பதிவு செய்யப்படும் - ஜோ மைக்கேல் எச்சரிக்கை\nசெந்தூரப்பூவே: கல்யாணம் முடிஞ்சது... ஆனா சாந்தி முகூர்த்தம்\n'வாக்குச்சாவடிக்கு வராத வாக்காளர்' முறையை கைவிடுக: மு.க ஸ்டாலின் கோரிக்கை\nதேர்தல் முடிவுகள், நீதிமன்ற தீர்ப்பு... லாலுவிற்கு சாதகமாக அமைய இருப்பது எது\nஜியோ, ஏர்டெல், வோடஃபோன்-ஐடியா: ரூ.200 விலையில் சிறந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள்\n நீங்க ரூ.3 கோடி வரை வீட்டு கடன் வாங்கலாம் தெரியுமா\nஇந்தியாவில் அதிக லைக்குகளை அள்ளி சாதனை படைத்த விஜயின் மாஸ்டர் டீசர்\nNivar Cyclone Live: எந்தெந்த மாவட்டங்களில் இன்று மழை; லேட்டஸ்ட் ரிப்போர்ட்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/thirumavalavan-cartoon-varma-cartoonist-released-h-raja-bjp-192489/", "date_download": "2020-11-24T18:34:55Z", "digest": "sha1:QBGFLQHIEEUPVHZRJVV54LZCW5CSFNGG", "length": 17946, "nlines": 73, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஹெச்.ராஜா முயற்சியால் கார்ட்டூனிஸ்ட் வர்மா விடுதலை: நடந்தது என்ன?", "raw_content": "\nஹெச்.ராஜா முயற்சியால் கார்ட்டூனிஸ்ட் வர்மா விடுதலை: நடந்தது என்ன\n'பேச வேண்டிய இடத்தில் பேசி விட்டேன். வர்மா இன்று இரவு வீட்டில் தான் தூங்குவார். கவலை வேண்டாம் என்றார் H ராஜா'\nVarma Cartoonist Released: திருமாவளவன் குறித்து கார்ட்டூன் வரைந்த வர்மா ஜாமீனில் வெளிவந்திருக்கிறார். அவர் வெளியான விதத்தை பாஜக நிர்வாகிகளே சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தி வருகிறார்கள். இதற்கிடையே அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவில் வழக்குப் பதிவு செய்யாதது குறித்து விடுதலை சிறுத்தைகள் ஆதங்கத்தை பதிவு செய்கிறார்கள்.\nதிமுக முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் அண்மையில் தலைமைச் செயலகத்தில் அளித்த பேட்டி சர்ச்சை ஆனது அனைவரும் அறிந்ததே தாழ்த்தப்பட்டவர்கள் குறித்த அவரது பேச்சுக்கு திருமாவளவன் மிக மென்மையாக கண்டனத்தை பதிவு செய்தார். இதைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் திருமாவளவன் மீது பல்வேறு தரப்பில் இருந்து விமர்சனங்கள் பாய்ந்தன.\nகார்ட்டூனிஸ்ட் வர்மா என்பவர் தனது முகநூல் பக்கத்தில், வேஷ்டி கட்டிய நபர் ஒருவரின் கால் ஷூவை, இன்னொருவர் ஏதோ செய்வதுபோல ஒரு கார்ட்டூனை வெளியிட்டார். இதற்கு சிறுத்தைகள் கட��ம் கண்டனங்களை பதிவு செய்து காவல் நிலையங்களிலும் புகார் கொடுத்தனர். பேராசிரியர் ஜவாஹிருல்லா, மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், சுப வீரபாண்டியன் ஆகியோரும் கண்டன அறிக்கை வெளியிட்டனர்.\nஇதைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட போலீஸார் நேற்று (மே18) வர்மாவை கைது செய்தனர். ஆனால் நேற்று இரவே அவர் ஜாமீனில் விடப்பட்டிருக்கிறார். இது தொடர்பான தகவல்களை பாஜக.வினர் பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள். பாஜக நிர்வாகிகளில் ஒருவரான ஓமாம்புலியூர் ஜெயரானம் தனது முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது:\n‘பட்டியலின மக்களை தயாநிதி மாறன் இழிவு செய்து பேசியதைக் கண்டிக்காமல் வருடிக் கொடுத்த திருமாவளவனை வர்மா என்பவர் கார்ட்டுன் வரைந்து கிண்டல் செய்தார். இதையடுத்து விசிக.வினர் வழக்கம்போல அவர் முகநூல் பக்கத்தில் அர்ச்சனை செய்தனர். திருவெண்ணெய் நல்லூர் காவல் நிலையத்தில் புகாரும் கொடுத்தனர்.\nஇன்று (18-ம் தேதி) மதியம் நம் வழக்கறிஞர் அணி மாநில செயலாளர் அஸ்வத்தாமன் அழைத்து வர்மாவைக் கைது செய்யும் முயற்சி நடப்பதாகவும் அதையொட்டி விழுப்புரம் மாவட்ட SPயிடம் பேசியதாகவும் தெரிவித்தார். SP கைது செய்யும் முடிவில் இருப்பதையும் தெரிவித்தார். நானும் மதியம் SPயிடம் பேசினேன். விசிக, திமுக அழுத்தம் என்று சொன்னார்.\nபின்னர் நம் அண்ணன் H ராஜாவை அழைத்து விஷயத்தை சொன்னேன். 10நிமிடத்தில் திரும்பி கூப்பிடுவதாக சொன்னார். பேச வேண்டிய இடத்தில் பேசி விட்டேன். வர்மா இன்று இரவு வீட்டில் தான் தூங்குவார். கவலை வேண்டாம் என்றார்.\nநக்கீரன் கோபால் மீது எந்தெந்த பிரிவில் வழக்கு பதிவு செய்யப் பட்டு மாலை விடப்பட்டாரோ அதே பிரிவில் தான் வர்மாவும் கைது செய்யப்பட்டார். ஹிந்து ராம் எப்படி தலையிட்டாரோ அதே போல் தான் ராஜா அண்ணும் தலையிட்டு பேசியுள்ளார்.\nமாலை 6மணியளவில் வர்மாவை விழுப்புரம் town காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அங்கே நம் RSS, BJP, இந்து முன்னணி சகோதர்கள் நேரில் சென்றனர். இந்து முன்னணி மாவட்ட தலைவரை வர்மா வீட்டிற்கு இளங்கோ ஜி அனுப்பி நிலமையை தெரிந்து கொள்ள அனுப்பி வைத்தார்.\nஇதற்கு இடைப்பட்ட நேரத்தில் ஓசூர் அண்ணன் நரேந்திரனும், நண்பர் KT ராகவனும் இரவு ஏழு மணியளவில் தயாநிதி மாறன் கைதை வலியுறுத்தி DGPயை சந்திக்கச் செல்வதாக தகவல் கிடைத்தது. விஷயத்தை KTRடம் சொன்னேன். இருவரும் DGpயிடம் பேசியுள்ளனர். பின்னர் என்னை அழைத்த KTR, வர்மா ஜெயிலுக்கு போக மாட்டார் என்றார். இரவு சுமார் 11மணியளவில் ஓவியர் வர்மா தன் வீட்டிற்கு திரும்பி சென்றார்.\nவர்மாவிடம் பேசிவிட்டு தர்ம போராளி ராஜா அண்ணனும் என்னை போனில் தொடர்பு கொண்டு வர்மா விடுவிக்கப் பட்டதை தெரிவித்தார். வர்மாவை சிறைக்கு அனுப்பும் முயற்சிக்கு முதல் சம்மட்டி அடி கொடுத்த ராஜா அண்ணனுக்கும், பாஜக மாநில பொது செயலாளர் அண்ணன் நரேந்திரன் மற்றும் பாஜக மாநில செயலாளர் KTR க்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.\nஇந்த விஷயத்தை ஆரம்பம் முதல் கையிலெடுத்து, தகவல் தெரிவித்து, விடாமல் போனில் பேசி follow up செய்த அஸ்வத்தாமனுக்கும் நன்றிகள் பல. வர்மா ஒன்றும் BJP, RSS காரர் இல்லை. இருப்பினும் அவர் பக்கம் நாம் நிற்க நம் சித்தாந்த எதிரிகளே காரணம்.\nதிருமாவிற்கு ஆதரவாக ஜவஹருல்லா அறிக்கை விட்டார். காரணம் தலித் பாசம் அல்ல. வர்மா போட்ட வேறொரு கார்டடுனுக்கு வஞ்சம் தீர்க்க தருணம் பார்த்தார் ஜவஹருல்லா. லயோலா கல்லூரியில் இந்து மதத்தை இழித்தும் பழித்தும் விமர்சித்து படம் வரைந்து கண்காட்சி நடத்திய கூட்டம் “இது எங்கள் கருத்து சுதந்திரம்” என்றது.\nஅப்போது இவர்கள் யாராவது கண்டித்தார்களா\nஅதே கருத்து சுதந்திரம் தின தந்தியில் கார்ட்டூன் போட்ட மதிக்கு கிடையாதா பட்டியலின மக்களை திமுக தொடர்ந்து இழிவு படுத்தி வருகிறது. தன்னை பட்டிலின மக்களின் தலைவனாக சொல்லிக் கொள்ளும் திருமா திமுகவைக் கண்டிக்காமல் பூசி மெழுகுவதை விமர்சிக்க வர்மாவிற்கு கருத்து சுதந்திரம் கிடையாதா பட்டியலின மக்களை திமுக தொடர்ந்து இழிவு படுத்தி வருகிறது. தன்னை பட்டிலின மக்களின் தலைவனாக சொல்லிக் கொள்ளும் திருமா திமுகவைக் கண்டிக்காமல் பூசி மெழுகுவதை விமர்சிக்க வர்மாவிற்கு கருத்து சுதந்திரம் கிடையாதா,’ என பதிவு செய்திருக்கிறார் ஓமாம்புலியூர் ஜெயராமன்.\nவர்மா ஜாமீனில் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக விடுதலை சிறுத்தைகளும், இடதுசாரிகளும் கருத்துகளை வெளிப்படுத்தி வருகிறார்கள். ‘வன் கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வர்மா மீது வழக்குப் பதிவு செய்யாமல், வெறும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தது ஏன்’ என அவர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”\nநிவர் புயல்: என்னென்ன சேவைகள் பாதிக்கும்\nசென்னையில் கருணாநிதி வீட்டை தண்ணீர் சூழ்ந்தது: வீடியோ\nகாதல்.. கல்யாணம்..தாய்மை.. இப்ப சீரியலில் ரீஎண்ட்ரி சூப்பர் உமன் ஆல்யா மானசா\n’இனி நீ என்ன அக்கான்னு கூப்பிடாத’ கோபமான அர்ச்சனா\nநிவர் புயல்: என்னென்ன சேவைகள் பாதிக்கும்\nசென்னையில் கருணாநிதி வீட்டை தண்ணீர் சூழ்ந்தது: வீடியோ\nஎந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் இந்திய வானிலை மையம் தகவல்\nதமிழகத்தில் மீட்பு பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில் இந்திய கடற்படை\nசென்னையில் 77 இடங்களில் உணவு, நிவாரண முகாம்களுக்கு ஏற்பாடு: முழுப் பட்டியல்\nநிவர் புயல் கரையை கடக்கும்போது 145 கி.மீ வேகத்தில் காற்று வீசும்; வானிலை ஆய்வு மையம்\n காரசாரமா 2 வகை சட்னி செய்யலாம்\nபிக் பாஸ் பாலாஜி மீது அவதூறு வழக்குப் பதிவு செய்யப்படும் - ஜோ மைக்கேல் எச்சரிக்கை\nசெந்தூரப்பூவே: கல்யாணம் முடிஞ்சது... ஆனா சாந்தி முகூர்த்தம்\n'வாக்குச்சாவடிக்கு வராத வாக்காளர்' முறையை கைவிடுக: மு.க ஸ்டாலின் கோரிக்கை\nதேர்தல் முடிவுகள், நீதிமன்ற தீர்ப்பு... லாலுவிற்கு சாதகமாக அமைய இருப்பது எது\nஜியோ, ஏர்டெல், வோடஃபோன்-ஐடியா: ரூ.200 விலையில் சிறந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள்\n நீங்க ரூ.3 கோடி வரை வீட்டு கடன் வாங்கலாம் தெரியுமா\nஇந்தியாவில் அதிக லைக்குகளை அள்ளி சாதனை படைத்த விஜயின் மாஸ்டர் டீசர்\nNivar Cyclone Live: எந்தெந்த மாவட்டங்களில் இன்று மழை; லேட்டஸ்ட் ரிப்போர்ட்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%93%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BE_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-11-24T19:20:01Z", "digest": "sha1:TLWKZGMBFCSZDLHRGSGUKOYBE5PYTM4C", "length": 5452, "nlines": 75, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ஓக்லஹோமா மாநிலப் பல்கலைக்கழகம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஓக்லஹோமா மாநிலப் பல்கலைக்கழகம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← ஓக்லஹோமா மாநிலப் பல்கலைக்கழகம்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஓக்லஹோமா மாநிலப் பல்கலைக்கழகம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nசிகாகோ புல்ஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாசுடன் செல்டிக்சு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடொராண்டோ ராப்டர்ஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமில்வாக்கி பக்ஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியானா பேசர்ஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:College ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅசுபர் உசைன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/News_Detail.asp?Id=34628", "date_download": "2020-11-24T18:10:12Z", "digest": "sha1:FGVVHDKWCFB2ULRFL3IA2NO5G7GJY3N3", "length": 21257, "nlines": 281, "source_domain": "www.dinamalar.com", "title": "கடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம்| religious compaign in coastal districts in tamilnadu | Dinamalar", "raw_content": "\nகருணாநிதி வீட்டில் மழை நீர் புகுந்தது\nஉலகின் செல்வாக்கு மிக்க 100 பெண்கள் :13 வயது உத்தரகண்ட் ...\n20 டாலர் விலையில் கிடைக்குமா ரஷ்யாவின் கொரோனா தடுப்பு ...\nகிறிஸ்துமஸ் புத்தாண்டில் பட்டாசு வெடிக்க மிசோரம் ... 2\nஅதிநவீன போர் விமானங்களை இந்திய எல்லையில் பறக்கவிட ... 2\nவெளிநாடு வாழ் தமிழர்கள் தாய் மொழியையும் தலைமுறை ... 1\nதமிழகத்தில் மேலும் 1910 பேர் கொரோனாவிலிருந்து நலம்\nபுயல் எச்சரிக்கை கூண்டு என்றால் என்ன\nசென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல் 3\nரஷ்யாவை உளவுபார்த்த அமெரிக்க கப்பல் விரட்டியடிப்பு\nகடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம்\nராமநாதபுரம் : ராமநாதபுரம் கடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம் நடந்து வருகிறது. கடலோர கிராமங்களில், சமீப காலமாக மதப்பிரசாரம் தீவிரம் அடைந்து வருகிறது. மாற்றுத்திறனாளிகள், கைவிடபட்டோர், கருணாலயங்களுக்கு சென்று போதனைமூலம் மதமாற்றும் பிரசாரம் நடைபெற்றன. மொபைல் போன், இமெயில் போன்றவற்றையும் பிரசார கும்பல் விட்டுவைக்கவில்லை. தற்போது, கடலோர கிராமங்களில்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nராமநாதபுரம் : ராமநாதபுரம் கடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம் நடந்து வருகிறது. கடலோர கிராமங்களில், சமீப காலமாக மதப்பிரசாரம் தீவிரம் அடைந்து வருகிறது.\nமாற்றுத்திறனாளிகள், கைவிடபட்டோர், கருணாலயங்களுக்கு சென்று போதனைமூலம் மதமாற்றும் பிரசாரம் நடைபெற்றன. மொபைல் போன், இமெயில் போன்றவற்றையும் பிரசார கும்பல் விட்டுவைக்கவில்லை. தற்போது, கடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டுகள் வழங்கி பிரசாரம் செய்வதாக தகவல்கள் வந்தன. பணத்தின் இருபுறமும் பிரசார வாசகங்களை அச்சிட்டு, வினியோகிப்பதாகவும் கூறப்பட்டது. அதை உறுதி செய்யும் விதமாக , இதன் ரூபாய் நோட்டுகள் தற்போது புழக்கத்துக்கு வந்துள்ளன. பெரும்பாலும் 500 ரூபாய் நோட்டுகளில் தான், இந்த பிரசாரம் மேற்கொள்ளப் பட்டுள்ளதால், நபர் ஒருவருக்கு எவ்வளவு பணம் தரப்பட்டது என்பது புதிராக இருந்து வருகிறது. பெரிய அளவில் பணம் வினியோகித்து, குறிப்பிட்ட சிலரை மதமாற்றம் செய்ய முயன்றதும் அம்பலமாகியுள்ளது. இதன் காரணமாக, பணப்புழக்கம் ஜரூராக இருப்பதால், தேர்தலுக்கு முன்பாகவே பல கடலோர கிராமங்கள் களை கட்டி வருகின்றன. பணத்தை பெற்றவர்கள், தேவைகளுக்காக அவற்றை புழக்கத்தில் விட்டதால், மறைமுகமாக நடந்து வந்த குட்டு, தற்போது அம்பலமாகி உள்ளது. ஏழ்மை நிலையில் வாடுவோரை குறிவைத்து மதமாற்ற பிரசாரம் மேற்கொண்டு வருவதாக வந்த புகாரும் இதன் மூலம் உறுதிசெய்யப் பட்டுள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகோடநாட்டிலிருந்து சென்னை திரும்பினார் ஜெ.,(67)\nதுவக்கினார் யாத்திரை : உடைகிறது காங்கிரஸ் : இடைத்தேர்தலுக்கு பின்னர் நடவடிக்கை(52)\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஅம்மா போட்ட சட்டம் மறுபடியும் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும், அப்பொழுது தன இந்த நய வஞ்சனயளர்கள் சட்டத்துக்கு முன் கொண்டு வர முடியும்.\nஎல் சி நாதன் - tirunelveli,இந்தியா\nமதம் பற்றிய வாசகங்கள் கொண்டரூ பாய்த தாள் செல்லாது என்று அரசு அறிவிக்க வேண்டும் இவ்வாறு செய்பவர்களை கைது செய்ய வேண்டும் \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவர���டைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகோடநாட்டிலிருந்து சென்னை திரும்பினார் ஜெ.,\nதுவக்கினார் யாத்திரை : உடைகிறது காங்கிரஸ் : இடைத்தேர்தலுக்கு பின்னர் நடவடிக்கை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/110096/", "date_download": "2020-11-24T17:45:11Z", "digest": "sha1:RA66TJF6O2PYF3TP5YDWMJMGUPTTDPIT", "length": 33019, "nlines": 149, "source_domain": "www.jeyamohan.in", "title": "குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருதுவிழா | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு விருது குமரகுருபரன் விருது குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருதுவிழா\nகுமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருதுவிழா\nவிஷ்ணுபுரம் குமரகுருபரன் விருதுவிழா மிகச்சிறப்பாக நிகழ்ந்தது. விருது எப்படி அளிக்கப்படவேண்டும் என்பதற்கான முன்னுதாரணம். கடந்த பத்துநாட்களாக கண்டராதித்தன் பற்றியே பேசியாகவேண்டும் என்று சொல்லுமளவுக்குக் கட்டுரைகள், குறிப்புகள், விவாதங்கள். ஆனால் வெற்றுப்புகழுரைகள் அல்ல அவை என்பதையும் உங்கள் பேச்சு காட்டியது. மிகத்தேர்ந்து வாசித்து மிகக்கறாராக மதிப்பிட்டுத்தான் கவிஞர்களை தெரிவுசெய்கிறீர்கள், அதன்பின் விருதை அவர்களுக்கு பெரிய கொண்டாட்டமாக அளிக்கிறீர்கள். உங்கள் நண்பர்களும் நீங்களும் எடுத்துக்கொள்ளும் முயற்சியும் அதிலிருக்கும் ஒழுங்கும் பிரமிக்கத்தக்கவை. கண்டராதித்தனைப்பற்றி எல்லா கோணங்களிலும் எழுதப்பட்ட கட்டுரைகள்தான் உண்மையான விருது என நினைக்கிறேன்\nகவிதையை இப்படி அடையாளப்படுத்தி அதை முன்னிறுத்தினால்தான் அதற்கு வாசகர்கள் அமைகிறார்கள். கவிதையை கவிஞர்களே வாசிக்கும்போது ஒரு சிறிய தீவிரமான சூழல் உருவாகிறது. ஆனால் அது கவிஞர்களைக் காலப்போக்கில் தேங்கிநிற்கவும் செய்யும். ஒரு தனித்தன்மையை அடைந்தபின்னர் அதிலேயே கவிஞர்கள் நின்றுவிடுகிறார்கள். ‘கவிதை புரிந்துகொள்ளப்பட்டும் தவறாகப்புரிந்துகொள்ளப்பட்டும் விரிவடைகிறது’ என்று சொல்வார்கள். கவிதையை விரித்தெடுப்பவர்கள் வாசகர்களாகவே இருக்கவேண்டும். அத்தகைய வாசகர்களிடம் படைப்பாளிகளைக் கொண்டுசென்று சேர்க்கும் ஒரு முயற்சி இந்தவிருது\nநேற்றைய மாலையை ஒரு கவியணியாக எனக்குள் சூட்டிக்கொள்ள முடிந்தது, மெல்ல ஒருவித அமைதியை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் நான் சில விஷயங���களில் துள்ளி எழுந்தேன் ..\nஅழகானதொரு விழா, நூல் பிடித்தாற்போல அத்தனையும் எப்போதும்போல சரியாகவே நடந்தது,\nசிறிது நேரதாமதமாக வந்ததால் விஷால், சுனில் அவர்களின் கேள்வி பதிலில் பங்குகொள்ள தயக்கமிருந்தது…\nவிழாவின் தொகுப்பாளர் ராஜகோபாலின் உரை அவரைப்போலவே அழகான நளினம் எப்போதும்போல..\nசிறில் அவர்கள் உச்சரிப்பை தமிழில் இன்றே முதலில் கேட்டேன், ஒரு மயக்கும் ரிதம் ஓடியது அதில் …\nதொடர்ந்த பெருந்தகை ராஜீவன் அவர்களின் உரையில் எழுத்தைப் பற்றிய தெளிவானதொரு சித்திரத்தை அளித்தார், எப்போதும் எனக்குள் ஒரு கேள்வி உண்டு அது எப்படி மலையாளிகளுக்கு மட்டும் அப்படி ஒரு குளிர் குரல் அமைந்துவிடுகிறதென்று,\nவிருது வழங்கியபோது கலாப்ரியா அவர்களும் கண்டராதித்தன் அவர்களும் உணர்ச்சி மேலீட்டில் கட்டி அணைத்து, முத்தமிட்டுக்கொண்டது என்நோற்றான் கொல் எனும் சொல்லை நினைவூட்டிய அழகிய தருணமது..\nகாலாப்ரியா அவர்களும் நானும் முகநூல் நட்பு வட்டத்துக்குள் இருந்தாலும் இதுவே எங்களின் முதல் சந்திப்பு, எழுபது என்பதுகளின் கவிஞர்களை பட்டியலிட்டு அவர் அளித்த உரை நேர்த்தி..\nஅஜயன் பாலா அவர்கள் இளம் ரத்தமாகவே தன்னியல்பில் பேசினார் என்பதைவிட தன்னை பகிர்ந்துகொண்டார் என்றே புரிந்துகொண்டேன்…\nகாளிபிரசாத் பேச்சு ஒரு அழகியலென ரசிக்க வைத்தது, திவ்ய பிரபந்தங்களையும் நவீனத்துவ கவிதைகளையும் பஞ்சாமிரதத்தின் தேன் என கலந்தளித்தார் நல்ல இனிமை…\nஉங்கள் புதுமை உரைக்கென காத்திருந்தேன், நீங்கள் மைக் முன்னால் வந்ததும் சட்டென ஒரு திறப்பு, நீங்கள் இப்படிதான் பேசுவீர்கள் என்று நினைத்தேன் அப்படியே அசத்தினீர்கள், நான் என்றும் இப்பேச்சுக்கு அடிமையாகவே நிலைக்கவேண்டுமென வேண்டிக்கொண்டேன் ..\nவிருது நாயகன் அவர்கள் தன் ஏற்புரையை வாசித்தபோது தோன்றியது, இவர் எழுதும்போது வேறு உலகில் நிறைந்திருப்பார் போல என்று…மகிழ்ச்சி ததும்பி உணர்வு அவர் குரலில் கலந்து வீசியது..\nசௌந்தர் நன்றியுரையில் யாரையுமே விட்டுவிடாமல் சொல்லிவிட்டார் என்பது அவரின் வாசிப்பில் உணர்ந்தேன்\nஅனைத்துக்கும் மேல் குமரகுருபரனின் கண்கள் நினைவில் இல்லையென்று சொல்லி ஒரு நொடி உங்கள் உள்ளுக்குள் ஓடிய நெகிழ்வின் மெல்லிய ஒலியை என் காதுகள் கேட்டது, அது உங்கள் கண்களிலும் தெரிந்தது, உண்மைதான் ஜெ சிறு வயது முதல் நான் கண்களைப் பார்த்தே பேசுவேன், என்னுள் இன்று ஆயிரக்கணக்கான கண்கள் உள்ளன, அவற்றில் சிலர் இல்லையென்றாலும் அந்த கண்கள் உயிரின் நீட்சிதான்.\nஅனைவரும் உரைகளை கேட்டுவிடுவார்கள் என்பதால் அதை பற்றி விரிவாகச் சொல்லவில்லை .\nகண்டராதித்தன் பரிசுவழங்கும் விழாவும் அதற்கு முன்பு நிகழ்ந்த நாவல்குறித்த விவாதமும் ஒருநாள்முழுக்க இலக்கியவிழாவில் திளைத்த அனுபவத்தை அளித்தன. வழக்கமான இலக்கியவிழாக்களில் விழாமுடிந்தபின்னர் ஒரு பெரிய சோர்வு உருவாகும். பெரும்பாலானவர்கள் படிக்காமல் வருவார்கள். இலக்கியம் சார்ந்த விவாதம் ஒருவர் பேசியதுமே திசைதிரும்பி சமகால அரசியல்விவாதமாக ஆகிவிடும். வழக்கமான ஃபேஸ்புக் சண்டைகளாக முடியும். அது நிகழவில்லை என்பதே பெரிய ஆறுதல்.\n[அதை நம்மவர் கருத்துச்சுதந்திரம், ஜனநாயகம் என்றெல்லாம் சொல்லிக்கொள்வார்கள்] அதோடு தனிப்பட்ட தாக்குதல்கள் இருக்கும். எல்லாவற்றையும் விட மொக்கையானது ஜோவியலாகப் பேசுவதாக நினைத்துக்கொண்டு எதையாவது சம்பந்தமில்லாமல் பேசிக்கொண்டிருப்பது.\nசென்னையில் வீட்டிலிருந்து கிளம்பி ஓர் இலக்கியக்கூட்டத்திற்கு வருவதென்பது பெரியவேலை. எனக்கு இரண்டுமணிநேரப் பயணம். அதை வீணடிக்கக்கூடாது என்பதனால் கூட்டங்களைத் தவிர்த்துவிடுவேன். உங்கள்மேல் உள்ள நம்பிக்கையால் கூட்டத்திற்கு வந்தேன். நம்பிக்கை வீணாகவில்லை. சிறந்த ஓர் இலக்கிய நிகழ்வு.\nமுதல் நாவல் அரங்கில் விஷால்ராஜா மிகவும் தன்னம்பிக்கையுடனும் நல்ல குரலுடனும் பேசினார். உலகசிந்தனை நாவல்களை எப்படியெல்லாம் வடிவமைக்கிறது, அதன்விளைவான நாவல்கள் என்ன என்பதைப்பற்றிய ஆழமான பேச்சு. கட்டுரையாக வாசிக்காமல் பேசியது ஒரு பெரிய விஷயம்.\nஅதன்மீது இரு எதிர்வினைகளுமே வேறுவேறு கோணங்களைத் திறப்பனவாக இருந்தன. அந்த முதல்கட்டுரையை மறுக்காமல் அதில் மேலும் கொஞ்சம் சேர்க்கவே இருவரும் முயன்றனர். சுனீல் கிருஷ்ணன் தேர்ந்த மேடைப்பேச்சாளராகப் பேசினார். சிவமணியன் கொஞ்சம் பதறினாலும் அவருடைய பேச்சு நன்கு தயாரிக்கப்பட்டதாகவும், உவமைகள் வழியாகச் சொல்ல முயல்வதாகவும் இருந்தது.\nஇதுவும் ஒரு சிறந்த விஷயம். எல்லா பேச்சாளர்களும் சிற்றிதழ்க்காரர்களின் ஜார்கன்கள் இல்லாமல் சுயமான உவமைகள், அனுபவக்குறிப்புக்களுடன் அசலான கருத்துக்களையே சொன்னார்கள். மேற்கோள்கருத்துக்களே இல்லை. விவாதமும் பல புதியகேள்விகளையும் திறப்புகளையும் உருவாக்குவதாக அமைந்தது. இரண்டுமணிநேரம் செறிவான ஓர் இலக்கியவிவாதம் இன்றைக்கு மிக அரிதானது.\nபரிசளிப்புவிழாவும் மிகச்சிறப்பாக நடைபெற்றது. டி.பி.ராஜீவனின் பேச்சு தலைமையுரைக்குத்தக்க ஓட்டமும் விரிவும் கொண்டிருந்தது. மலையாளக்கவிதை நேரடி அரசியல் ஈடுபாட்டின்காரணமாக தேங்கி ஜார்கன்களாக ஆகிவிட்டது என்றும் தமிழ்க்கவிதை வழியாகவே மூச்சுவாங்கி புத்துணர்ச்சி அடைய முடிகிறது என்றும் சொன்னார். தமிழ்க்கவிஞர்களிலேயே நல்ல கவிதைகள் எழுதிவந்தவர்கள் பரபரப்பு புகழுக்காக அரசியல் ஜார்கன்களை எழுத ஆரம்பித்திருக்கும் காலம் இது. நமக்கு சரியான எச்சரிக்கை அது\nகலாப்ரியாவின் வாழ்த்துரை தன் இளவலை வாழ்த்தி உச்சிமுகர்வதாக இருந்தது. காளிப்பிரசாத் தன் கவிஞனை எப்படிக் கண்டுகொண்டேன் என்றுபேசினார். அஜயன்பாலா கவிஞனின் மூர்க்கமும் அன்பும் நிறைந்த ஒருமுகத்தை சித்திரமாகக் காட்டினார். கூடவே அவருடைய கவிதைகள் செயல்படும் இருதளங்களையும் சுட்டிக்காட்டினார்.\nஉங்கள் உரை கொஞ்சம் சீண்டும்தன்மை கொண்டது. ஒரு விவாதத்தை உருவாக்கவும் அதன்வழியாகக் கவிதை பற்றிப் பேசவைக்கவும் முயல்கிறீர்கள் என உங்களைக் கவனித்துவரும் என்போன்றவர்களுக்குப் புரிந்தது. அது தேவைதான். முகநூலில் சர்ச்சைகளிலேயே பொழுது ஓடிக்கொண்டிருக்கையில் நவீனக்கவிதைபற்றி எவராவது விவாதித்துச் சூடுபறக்கட்டுமே.\nஆனால் நவீனக் கவிதைகளில் ‘நல்ல கவிஞர்கள்’ அனைவருமே நீங்கள்சொன்ன பொதுக் கருத்தியல்கொண்டவர்களாகத் தெரிகிறார்கள் என்றீர்கள். அது அப்படி அல்லாதவர்கள் நல்ல கவிஞர்கள் அல்ல என்று சொல்வதுபோல ஆகிவிட்டதே, கவனித்தீர்களா பொதுவான நல்ல கவிஞர்களின் தரத்திலிருந்து தன் மொழியால் எப்படி கண்டராதித்தன் மேலும் ஒருபடி மேலே செல்கிறார் என்று சொல்லி அதனால்தான் அவர் உங்களுக்கு உகந்த கவிஞர் என்றீர்கள்.\nஒரு சிந்தனையாளராக தொடர்ந்துசெயல்படும் உங்களுக்குக் கவிஞர்கள் தர கருத்து ஏதுமில்லைதான். பொதுவாகவே நாவலாசிரியர்களுக்கு கவிஞர்கள் அளிப்பது மொழிநுட்பத்தை, படிமங்களை மட்டும்தான். அதைத்தான் நீங்களும் சொன்��ீர்கள். கவிஞர்கள் சொல்லும் கருத்துக்களை நாவலாசிரியர்கள் உலகமெங்கும் பொருட்படுத்தியதே இல்லை\nநிகழ்ச்சிக்குப்பின் உங்களிடம் ஒருசில சொற்கள் பேசமுடிந்தது. சிறந்த நிகழ்ச்சி. ஒரு நிகழ்ச்சிக்குப்பின் பலவாரங்களுக்கு ஏதாவது யோசிக்கக் கிடைத்தால் அது பெரிய வெற்றி. எவருமே நிலைவிட்டோ பொருளற்றதாகவோ பேசவில்லை. சிறப்பாகத் திட்டமிடப்பட்டு சரியாக நிகழ்த்தப்பட்ட ஓர் இலக்கிய நிகழ்வு. நன்றி\nவிஷ்ணுபுரம் குமரகுருபரன் விருது விழா\nஅடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 14\nவெங்களிற்றின் மீதேறி…- கடலூர் சீனு\nவெண்மலர் பறவை – அலகில் அலகு கவிதைத் தொகுப்பு குறித்து\nகுமரகுருபரன் விருது- வேணு வேட்ராயன்- பேட்டி\nவேணு வேட்ராயன்- குமரகுருபரன் விருது வழங்கும் நிகழ்வு\nஒரு துளி நீலம்– சுனில் கிருஷ்ணன்\nவேணு வேட்ராயனுக்கு குமரகுருபரன் விருது வழங்கப்பட்டது\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 70\nகொற்றவை - ஒரு விமர்சனப்பார்வை\nஇந்தியப் பயணம் 19 ,போத் கயா\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 37\nகுர்ஆன் - ஒரு கடிதம்\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரச�� இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/healthy/doctor-explains-about-lung-transplantation-and-its-procedure-in-tamilnadu", "date_download": "2020-11-24T18:24:12Z", "digest": "sha1:W4GU3Y5H4KBTCBA3EHDIXDGGMRXR6GPF", "length": 17055, "nlines": 197, "source_domain": "www.vikatan.com", "title": "கோவிட்-19: நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கான சாத்தியம் என்ன... ஓர் அலசல்! | Doctor explains about Lung transplantation and its procedure in tamilnadu", "raw_content": "\nகோவிட்-19: நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கான சாத்தியம் என்ன... ஓர் அலசல்\nநுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை ( Pixabay )\nகோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டு கிட்டத்தட்ட பெரும்பான்மை நுரையீரல் இயக்கம் முற்றிலும் செயலிழந்த நிலையில், நோயாளர்களுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கான தேவை ஏற்படுகிறது.\nகோவிட் நோயின் தாக்கத்தால் நுரையீரல் பாதிப்படையும் நிலையில், இறுதி நடவடிக்கையாக நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை குறித்த பேச்சுகள் எழத் தொடங்கும். நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை என்பது முற்றிலுமாக நுரையீரல் செயலிழப்பு நிகழ்ந்துவிட்ட ஒருவருக்கு செய்யப்படும் சிகிச்சை. பொதுவாக இந்த சிகிச்சை நுரையீரல் வளர்ச்சி மற்றும் இயக்கம் சார்ந்த பிறவிக்குறைபாடுகள் உள்ள இளம் வயதினருக்கு அதிகம் செய்யப்படுகின்றது.\nஇருப்பினும் நீண்ட நாள் நுரையீரல் அழற்சி (Chronic Obstructive Pulmonary Disease) மற்றும் நுரையீரலின் செல்களை அழிக்கும் இடைநிலை நுரையீரல் நோய் (Interstitial Lung disease) ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இந்த சிகிச்சை பயன்தரும். இப்போது, கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டு கிட்டத்தட்ட பெரும்பான்மை நுரையீரல் இயக்கம் முற்றிலும் செயலிழந்த நிலையில், கொரோனா நோயாளர்களுக்கும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கான தேவை எழுந்துள்ளது.\nதற்போது பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கோவிட் ந���யால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறார். அவருக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படும் வாய்ப்பு இருப்பதாகச் சொல்லப்படுவது குறிப்பிடத்தக்கது.\nநுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கான நுரையீரல் தானம், விபத்தினால் மூளைச்சாவு அடைந்த ஒருவரிடம் இருந்து அவரின் சொந்தங்களின் விருப்பத்தின் பேரில் பெறப்படுகிறது. இவ்வாறு மூளைச்சாவு அடைந்தவரிடம் இருந்து பெறப்படும் நுரையீரல், ஐஸ் பெட்டியில் குளிர் நிலையில் பாதுகாக்கப்படுகின்றது.\nடோனரிடமிருந்து (donor) அறுவை சிகிச்சை செய்து எடுக்கப்பட்ட நுரையீரல் அடுத்த ஆறு முதல் எட்டு மணிநேரத்துக்குள் அதைப் பெற காத்திருக்கும் நோயாளிக்குப் பொறுத்தப்பட வேண்டும்.\nமாற்று நுரையீரல் பெறும் வழிமுறைகள் என்ன\nஒருவருக்கு நுரையீரல் செயல்பாட்டுத் திறன் முற்றிலுமாகக் குறைந்துவிட்டிருந்தால், நுரையீரல் நோய் சிறப்பு நிபுணரின் பரிந்துரையின் பேரில் அவர் `ட்ரான்ஸ்டான் (TRANSTAN - Transplant Authority of Tamilnadu)-ல் பதிவு செய்ய வேண்டும்.\nதமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் பதிவுக் கட்டணம் ஏதுமின்றி பதிவு செய்து கொள்ளலாம். தனியார் என்றால், ஒருவர் எந்த மருத்துவமனையில் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ள விரும்புகிறாரோ அந்த மருத்துவமனை மூலம் ரூபாய் ஆயிரம் பணம் செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும்.\nபதிவு செய்த பின் காத்திருப்புக் காலம் (Waiting period) தொடங்கும்.\nதமிழ்நாடு முழுவதும், மாற்று உறுப்பு அறுவை சிகிச்சைகளுக்காக உறுப்பு தானத்துக்குக் காத்திருப்போர் பட்டியல் தொடர்ந்து பராமரிக்கப்படுகிறது. இதில் தற்போது ஜனவரி 2020 கணக்கின்படி நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு 37 பேர் காத்திருந்தனர்.\nTRANSTAN இயக்கத்தின் முக்கியப் பணி என்பது...\n* கொடையாக வழங்கப்பட்ட உறுப்புகள் அதற்குரிய பயனாளிகளுக்கு எந்தவித இடைத்தரகர்கள் மற்றும் பண மோசடி நடக்காமல் முறையாக வெளிப்படைத்தன்மையுடன் சென்று சேர்வதை உறுதி செய்வது\n* உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளை செய்யும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் தரம் மற்றும் செயல்பாட்டை தொடர்ந்து கண்காணிப்பது\n* உறுப்பு மாற்றுக்குக் காத்திருப்போர் பட்டியலைப் பராமரிப்பது\nதற்போது மேலை நாடுகளில் உயிருடன் இருப்பவர்களும் தங்களது நுரையீரலின் சிறு பகுதியை தானமாக வழங்கும் முறை பிரபலமடைந்து வருகிறது.\nதமிழகத்தைப் பொறுத்தவரை உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக விளங்கிவருகிறது.\nஇதுவரை தமிழகத்தில் 537 பேரிடமிருந்து நுரையீரல் தானமாகப் பெறப்பட்டு கொடையாக வழங்கப்பட்டிருக்கிறது.\nநுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைக்குப் பின் கட்டாயம் தொடர்ந்து வாழ்நாள் முழுவதும் உடலின் எதிர்ப்பு சக்தியை கட்டுப்படுத்தும் மருந்துகளை, மாத்திரை வடிவில் தொடர்ந்து எடுத்து வரவேண்டும்.\nஇதன் மூலம் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் சராசரியாக குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் கூடுதல் வாழ்நாளைப் பெறுகின்றனர்.\nஉலகின் நீண்ட ஆண்டுகள் வாழ்ந்து வரும் நுரையீரல் கொடை பெற்றவர் - ஹோவல் கிரகாம் (Howell Graham). 1990-ல் செய்யப்பட்ட நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை மூலம் மறுவாழ்வு பெற்ற இவர் தற்போதுவரை பூரண உடல்நலத்துடன் வாழ்ந்து வருகிறார்.\nகோவிட்-19 நோய்த்தாக்குதலால் நிரந்தரமாக நுரையீரல் பழுதுநிலைக்குச் செல்லாமல் நம்மை பாதுகாத்துக்கொள்ள நாம் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் இதோ.\n1. வெளியே செல்லும்போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்\n2. தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்\n3. முதியோர் கட்டாயம் வீட்டிலேயே இருக்க வேண்டும்.\n4. தேவையற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும்\n5. கொரோனா தொற்றின் முக்கிய அறிகுறிகளான காய்ச்சல், இருமல், மூச்சு விடுவதில் சிரமம் ஆகிய மூன்றும் இருப்பின் உடனே கால தாமதம் செய்யாமல் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.\nஎனவே கொரோனா குறித்து முன்பிருந்ததைவிட அதிக எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். விதிகளைத் தளர்த்தி வீதிகளைத் திறந்து விட்டிருப்பது பொருளாதாரத்தை மீட்டெடுக்கவேயன்றி கொரோனா குறித்து அலட்சியமாக இருக்க அல்ல.\nகொரோனா குறித்து விழிப்புணர்வுடன் இருப்போம். நம்மையும் நம் சுற்றத்தையும் காப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/132578/", "date_download": "2020-11-24T18:13:13Z", "digest": "sha1:BPZLSEH3FCGDKCIUAI6OKJ7QUVKPUPAS", "length": 28042, "nlines": 192, "source_domain": "globaltamilnews.net", "title": "சிறுபான்மையினர் மூன்றாம் தரப்புக்கு வாக்களிப்பது தவறாகும்: - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசிறுபான்மையினர் மூன்றாம் தரப்புக்கு வாக்களிப்பது தவற���கும்:\nபிரதான கட்சிகள் மீதான விரக்தியில் மூன்றாம் தரப்புக்கு வாக்களிப்பது பற்றி சிறுபான்மை சமூகம் சிந்திக்க முடியாது. இதன்மூலம் வாக்குகள் வீணடிக்கப்படுவதுடன், எதிரணி வேட்பாளர் வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். சிறுபான்மை சமூகம் இவ்வாறானதொரு தவறை செய்யமுடியாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.\nபுதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச கலந்துகொண்ட தேர்தல் பிரசாரக் கூட்டம் இன்று (30) திருகோணமலை, கிண்ணியாவில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் அவர் மேலும் கூறியதாவது;\nஏப்ரல் பயங்கரவாத தாக்குதலின் பின்னர் அச்சுறுத்தல்கள், பாதுகாப்பற்ற சூழல், அவதூறு குற்றச்சாட்டுகள், முஸ்லிம் தலைமைகளுக்கு எதிரான இனவாத நடவடிக்கைகள் என நாலாபுறங்களிலும் பலவிதமான நெருக்கடிகளை முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கியது.\nஇத்தகைய இக்கட்டான சூழலுக்கு எமது சமூகத்தை ஆளாக்கிய தரப்பை வெற்றபெறச் செய்வதற்கு நீங்கள் வாக்களிக்கப் போகின்றீர்களா என்று சிந்தியுங்கள். இந்த ஜனாதிபதி தேர்தலானது முஸ்லிம் சமூகத்துக்கு பாரிய சவாலான தேர்தல் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.\nகுருநாகல் வைத்தியர் ஷாபிக்கு எதிராக முன்வைக்கப்பட்ட போலிக் குற்றச்சாட்டுகளினால் பின்னணியிலிருந்த கும்பல்கள் இப்போது எந்த தரப்பில் சங்கமித்திருக்கின்ற என்று பாருங்கள். இந்த சூழலில் எங்கள் மத்தியில் வேறொரு தெரிவு இருக்கமுடியாது. ஆகவே, ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து நாங்கள் அனைவரும் ஒருமித்து தெரிவுசெய்த புதிய யுகத்தின் தலைவர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கிறோம்.\n1988ஆம் ஆண்டு ரணசிங்க பிரேமதாச ஜனாதிபதியான பின்னர், ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக தற்போது சஜித் பிரேமதாச களமிறங்கியிருக்கிறார். நாங்கள் இவரை வேட்பாளராக பெயரிட்டமை குறித்து சிறுபான்மை கட்சிகள் என்றவகையில் பெருமை கொள்கிறோம்.\nகடந்த அரசாங்கம் தொட்டு இன்றுவரை சிறுபான்மை சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வை பெற்றுக்கொள்வதற்கு சஜித் பிரேமதாச தலைமையிலான அரசாங்கத்தில் உத்தரவாதமளிக்கலாம் என்ற திடமான நம்பிக்கையில்தான் நாங்கள் அவருடன் இந்தப் பயணத்தை ஆரம்பித்திருக்கிறோம்.\nபிரதான கட்சிகள் மீதான விரக்தியின் அடிப்படையில் சிலர் மாற்றுக்கட்சிக்கு வாக்களிப்பது பற்றி சிந்தித்துக்கொண்டிருக்கின்றனர். பிரதான வேட்பாளர்களில் ஒருவர் 50% வாக்குகளை பெறாவிடின், மூன்றாவது வேட்பாளருக்கு அளிக்கப்படும் வாக்குகள் வீணாகிவிடும். சிறுபான்மை சமூகம் இவ்வாறானதொரு தவறை செய்யமுடியாது.\nஎமது விரக்தியை காட்டுவதற்காக மூன்றாவது வேட்பாளருக்கு வாக்களிப்பது தேர்தல் உக்தியல்ல. இத்தகைய செய்கையினால் தப்பித்தவறியாவது மாற்றுத் தரப்பு வென்றுவிட்டால், நாங்கள் இந்த மண்ணில் அடிமைகளாக வாழ்வதற்கு தயாரா என்பது குறித்து சிந்தித்துக்கொள்ளுங்கள்.\nஜனாதிபதி தேர்தல் நியாயத்துக்கும் அநியாயத்துக்கும் நடக்கும் போட்டி: வவுனியாவில் அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nஇந்த ஜனாதிபதி தேர்தலானது நியாயத்துக்கும் அநியாயத்துக்கும் நடக்கின்ற பாரிய போட்டியாகும். வெறுமனே தேசியவாதத்தையும் தேசப்பற்றையும் தங்களின் அயோக்கியத்தனத்துக்கு அடைக்களமாக பயன்படுத்துகின்ற கும்பலுக்கு எதிராக மக்கள் தங்களது வாக்குப்பலத்தை பிரயோகிக்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.\nபுதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச கலந்துகொண்ட தேர்தல் பிரசாரக் கூட்டம் இன்று (30) வவுனியாவில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது;\nகடந்த அரசாங்கத்தில் பெருந்தொகையானோர் பலவந்தமாக காணாமலாக்கப்பட்டனர். இவர்களை கண்டுபிடிப்பதற்கு எவ்விதமான பொறிமுறைகளும் இல்லாமல் அவர்களின் அப்பாவி உறவினர் செய்வதறியாது தவித்தனர். தற்போதைய அரசாங்கத்தின் மூலம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை சாசனத்தின் உத்தரவின் பிரகாரம் காணாமல்போனோரை கண்டறியும் ஆணைக்குழுவொன்றை அமைத்துள்ளோம்.\nகாணாமலாக்கப்பட்டோர் தொடர்பான முறைப்பாடுகளை இந்த ஆணைக்குழுவில் பதிவுசெய்ய முடியும். இதன்மூலம், காணாமலாக்கப்பட்டோரை கண்டறியும் விதத்தில், அவர்களது குடும்பத்தினரின் பிரச்சினைகளுக்கு ஆக்கபூர்வமான தீர்வுகள் வழங்கப்படும். அத்துடன் இழப்பீடுகளை வழங்கவும் அவர்களின் குடும்பத்துக்கு மறுவாழ்வாழ்வு அளிக்கவும் இதன்மூலம் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.\nகடந்த அரசாங்கத்தில் மேற்கொள்ளப்பட்ட அநியாயங்களை மீளமைப்பதற்காக தற்போதைய அரசாங்கம் இந்த ஆணைக்குழுவை நியமித்துள்ளது. அதுமட்டுமன்றி, தனிப்பட்ட வன்மங்களுக்காக மேற்கொள்ளப்படுகின்ற பழிவாங்கல், அட்டூழியங்கள், அட்டகாசங்கள் இனியும் தொடராமல் தடுப்பதற்கான உத்தரவாதங்களை தற்போதைய அரசாங்கத்தினால் சட்டமூலமாக அமுல்படுத்தியுள்ளோம்.\nநாட்டின் இளம் சந்ததியினருக்கு புதிய உற்சாகத்தையும், உற்வேகத்தையும் உருவாக்குகின்ற இளம் தலைவராக நாங்கள் சஜித் பிரேமதாசவை களமிறக்கியுள்ளோம். இதனால் ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள் மட்டுமல்ல, சகவாழ்வை விரும்பும் அனைத்து சமூகங்களைச் சேர்ந்தவர்களும் அவருக்கு பலத்த ஆதரவை வழங்கி வருகின்றனர். இதைவிட பெரியதொரு ஆறுதலை மக்கள் அடையப் போவதில்லை.\nவெளிநாட்டு சக்திகளுக்கு சோரம்போகாத இலங்கையை உருவாக்கி புதிய யுகமாற்றத்தை உருவாக்குவதற்கு நாங்கள் திடசங்கற்பம் பூண்டுள்ளோம். வெறுமனே தேசியவாதத்தையும் தேசப்பற்றையும் தங்களின் அயோக்கியத்தனத்துக்கு அடைக்களமாக பயன்படுத்துகின்ற கும்பலுக்கு எதிராக, நேர்மையான, சகல இனங்களுக்கும் நிம்மதியான வாழ்வை தரக்கூடிய தலைவராக சஜித் பிரேமதாசவை அடையாளம் கண்டிருக்கிறோம்.\nஇந்த ஜனாதிபதி தேர்தலானது நியாயத்துக்கும் அநியாயத்துக்கும் நடக்கின்ற போட்டியாகும். சிறுபான்மை மக்களை துச்சமாக மதித்து, யுத்தம் என்ற போர்வைக்குள் அவர்கள் ஏற்படுத்தி கெடுபிடிகள் யுத்த முடிவின் பின்னரும் தீர்ந்தபாடில்லை. தொடர்ச்சியான பாய்ச்சல் நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் கும்பலுக்கு நாட்டின் ஆட்சியை ஒப்படைக்க முடியாது.\nசிறுபான்மை தலைமைகள் ஒருமித்து உருவாக்கியுள்ள சஜித் பிரேமதாச மீது நீங்கள் வைக்கம் நம்பிக்கை, உங்களிடமிருந்து வருகின்ற உற்சாக்கத்தின் மூலம் வெளிப்படுகின்றது. இந்த தேர்தல் உங்களுக்கு கிடைத்திருக்கின்ற ஒரு சந்தர்ப்பமாக கருதி, ஜனநாயகத்தை நிலைநாட்டக்கூடிய ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை வெற்றிபெறச் செய்யவேண்டும்.\nஅடிக்கடி வரட்சியினால் பாதிக்கப்படும் வன்னி மாவட்டத்துக்கு, நான் அமைச்சை ப��றுப்பேற்றதிலிருந்து பல குடிநீர்த் திட்டங்களை அறிமுகப்படுத்தினோம். ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியின் மூலம் பேராறில் பாரிய நீர்த் தேக்கத்தை உருவாக்கி, அதிலிருந்து வவுனியா உட்பட சுற்றுப்புறத்திலுள்ள பல நகரங்களுக்கும் நீரை பகரிந்தளிக்கின்ற முயற்சியில் நாங்கள்வெற்றி கண்டுள்ளோம்.\nஅது மட்டுமன்றி, நீரை கொண்டுசெல்ல முடியாத பிரேதசங்கள் அனைத்துக்கும் நீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை வழங்கியுள்ளோம். மல்வத்து ஓயாவில் நீர்த்தேக்கம் ஒன்றை அமைத்து, அப்பிரதேசத்தில் நீர்ப்பாசனம் வழங்குவதுடன், வன்னியில் நீர் வழங்கல் திட்டத்தை நிறைவுசெய்யும் கட்டத்தில் இருக்கின்றோம். அதேபோல் பாகற்குளத்தை அண்டிய சகல பிரதேசங்களுக்கும் நீரை கொண்டு செல்லக்கூடிய திட்டங்களை நாங்கள் முன்னெடுத்துள்ளோம்.\nவரட்சியினால் பாதிப்படைகின்ற பல இடங்களுக்கு பாரிய நிதியொதுக்கீடுகளை மேற்கொண்டு, நீர் வழங்கல் திட்டங்களையும் நீர்ப்பாசனத் திட்டங்களையும் செய்து கொடுத்துள்ளோம். கல்வித் துறையிலும் இந்த அரசாங்கம் பாரிய யுகமாற்ற புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. எந்த அரசாங்கத்திலும் இல்லாதவாறு இந்த அரசாங்கத்தின் மூலம் அபிவிருத்திகளுக்கு பாரிய நிதியொதுக்கீடுகளை செய்திருக்கிறோம் என்றார்.\nஇக்கூட்டத்தில் அமைச்சர்களான மனோ கணேசன், றிஷாத் பதியுதீன், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஹுனைஸ் பாரூக், வடமேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் எஸ்.எச்.எம். நியாஸ், வவுனியா நகர சபை உறுப்பினர் முனவ்வர், வென்கல செட்டிக்குளம் பிரதேச சபை உறுப்பினர் மாஹிர் உட்பட கட்சியின் வன்னி மாவட்ட ஆதரவாளர்களும் கலந்துகொண்டனர்.\nTagsஐக்கிய தேசிய கட்சி சஜித் பிரேமதாச ரவூப் ஹக்கீம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையின் இலஞ்சக் குற்றச்சாட்டுகளில் அதிகமான காவற்துறையினர் சிக்கியுள்ளனர்…\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nநவீன அறிவியலின் தந்தைமை எனும் புனைவும் : ஆதிக்கமும் : திரிபுபடுத்தலும். கலாநிதி சி.ஜெயசங்கர்.\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஆட்டுக்கல்லும், அம்மியும் உரல், திருகையும் கைவிட்டுப் போகிறதோ\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசிறைச்சாலையின் புதிய PHIஆக, ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள் ந��யமனம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுழிபுரத்தில் குண்டுகள் மீட்பு …\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி முதியவருக்கு தொற்று காரணம் என்ன\nபாதுகாப்பு பிரிவினருக்கு பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை…\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் சந்தேகத்தின் பேரில் கைதானோருக்கு மீண்டும் விளக்கமறியல்…\nஇலங்கையின் இலஞ்சக் குற்றச்சாட்டுகளில் அதிகமான காவற்துறையினர் சிக்கியுள்ளனர்… November 24, 2020\nநவீன அறிவியலின் தந்தைமை எனும் புனைவும் : ஆதிக்கமும் : திரிபுபடுத்தலும். கலாநிதி சி.ஜெயசங்கர். November 24, 2020\nஆட்டுக்கல்லும், அம்மியும் உரல், திருகையும் கைவிட்டுப் போகிறதோ\nசிறைச்சாலையின் புதிய PHIஆக, ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள் நியமனம்… November 24, 2020\nசுழிபுரத்தில் குண்டுகள் மீட்பு … November 24, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்த் தேசியப் பேரவை \nகல்வி பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் (FEED) முக்கியஸ்த்தர் சுரேஸ் செல்வரட்ணம் காலம் ஆகினார்... - GTN on கூனித்தீவு, சூடைக்குடா முன்பள்ளிகளின் மேம்பாடு குறித்து, FEED அமைப்பின் பிரித்தானிய பிரதிநிதி நேரில் ஆய்வு…\nLogeswaran on தமிழர்களின் அடிப்படை முத்திரை மொழியாக நாம் வகுத்திருப்பது தன்னாட்சி, தற்சார்பு, தன்னிறைவு பால்பட்டதாகும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kollyinfos.com/featured/kanne-kalaimaane/", "date_download": "2020-11-24T18:02:40Z", "digest": "sha1:SXX5UQPNB4ZZNNOXWC6U6SAIJAZWAAC5", "length": 10650, "nlines": 132, "source_domain": "www.kollyinfos.com", "title": "சர்வதேச அங்கீகாரம் பெற்ற கண்ணே கலைமானே - Kollyinfos", "raw_content": "\nஓ மை கடவுளே வெற்றியை தொடர்ந்து அசோக் செல்வனின் அடுத்த படம்\n உதவி செய்யும் நடிகர் ஆதி..\nகௌதம் வாசுதேவ் மேனனின் “ஒரு சான்ஸ் குடு” \nHome News சர்வதேச அங்கீகாரம் பெற்ற கண்ணே கலைமானே\nசர்வதேச அங்கீகாரம் பெற்ற கண்ணே கலைமானே\nவிமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட இயக்குனர் சீனு ராமசாமி பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் ஒரு சிறந்த குணத்தைக் கொண்டிருந்தார். குறிப்பாக, அவர் மிகவும் யதார்த்தமான கதை முன்னுரை மற்றும் இயற்கையான கதாபாத்திரங்களுடன் நேட்டிவிட்டி அழகை வெளிப்படுத்தும் விதம் அவரது திரைப்பட உலகிற்கு நம்மை அழைத்துச் செல்கிறது. இது அவரை நம் ஊரில் மட்டுமல்லாமல், பல்வேறு பிராந்திய சினிமா துறைகளிலும் பிடித்த இயக்குனராக ஆக்கியுள்ளது. இப்போது, அவரது சமீபத்திய படமான “கண்ணே கலைமானே” இரண்டு சர்வதேச திரைப்பட விழாக்களில் அங்கீகாரத்தை பெற்றுள்ளது. உதயநிதி ஸ்டாலின், தமன்னா நடித்த இந்த திரைப்படம் 2020ஆம் ஆண்டின் மும்பை தாதா சாஹேப் சர்வதேச திரைப்பட விழாவில் ஜூரி ரிவியூவுக்கு அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும், கல்கத்தா சர்வதேச வழிபாட்டு திரைப்பட விழாவின் 30வது சீசனில் ‘சிறந்த சாதனை விருதை’ வென்றிருக்கிறது.\nஇந்த மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்து கொண்டு, தேசிய விருது இயக்குனர் சீனு ராமசாமி கூறும்போது, “இது நம் ஒட்டுமொத்த தமிழ் திரைப்பட சகோதரத்துவத்திற்கும் கிடைத்த வெற்றியாக நான் உணர்கிறேன். மகிழ்ச்சியாக இருப்பதை விட, இது ஒரு அறிவூட்டும் செயல்முறையாக நினைக்கிறேன். மொழி மற்றும் பிராந்திய எல்லைகளுக்கு அப்பாற்பட்ட எவரையும் தொட்டு விடும் ‘மனித உறவுகள் மற்றும் உணர்ச்சிகள்’ என்ற புதிய வகை சினிமாவை இதன் மூலம் நான் கண்டு கொண்டிருக்கிறேன். இதுபோன்ற சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு முன்பே, பத்திரிகை, ஊடகங்கள் மற்றும் பொது மக்களிடையே படத்துக்கு கிடைத்த விமர்சன வரவேற்பு குறித்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். விருதுகளை வென்ற படங்கள் ‘கலைப்படங்கள்’ என்று அழைக்கப்பட்ட காலங்களும், அவற்றிற்கு பொதுமக்களிடையே சரியான அங்கீகாரம் இருக்காது என்றும் பேசப்பட்ட காலங்கள் இருந்தன. ஆனால் ‘கண்ணே கலைமானே’ இரண்டையும் பெற்றிருப்பதை பார்க்கும் போது, எதிர்காலத்தில் இதுபோன்ற திரைப்படங்கள் எடுக்க எனக்கு அதிக தைரியத்தையும் நம்பிக்கையையும் தருகிறது. தாங்கள் நடித்த கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்த உதயநிதி ஸ்டாலின் மற்றும் தமன்னா ஆகியோருக்கும், ஒட்டுமொத்த குழுவினருக்கும் நான் நன்றி கூறுகிறேன்” என்றார்.\nNext articleமுழு நீள நகைச்சுவை திரைப்படத்தில் நடிக்கும் அஞ்சலி\nஓ மை கடவுளே வெற்றியை தொடர்ந்து அசோக் செல்வனின் அடுத்த படம்\n உதவி செய்யும் நடிகர் ஆதி..\nகௌதம் வாசுதேவ் மேனனின் “ஒரு சான்ஸ் குடு” \nஓ மை கடவுளே வெற்றியை தொடர்ந்து அசோக் செல்வனின் அடுத்த படம்\nஅசோக் செல்வன், நிஹாரிகா நடிப்பில் கெனன்யா ஃப்லிம்ஸ் நிறுவனத்தின் 7 வது தயாரிப்பாக உருவாகும் புதிய படம் Dramedy எனும் பதம் வெளிநாட்டு திரைபடங்களில் தற்போது அதிகம் புழங்கும் ஒரு ஜானராக இருக்கிறது. ஆனால் நம் நாட்டில் அந்த வகை படங்கள் ஒரு பகுதியாகவே இருந்து...\nஓ மை கடவுளே வெற்றியை தொடர்ந்து அசோக் செல்வனின் அடுத்த படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/173314/news/173314.html", "date_download": "2020-11-24T17:40:11Z", "digest": "sha1:2DD46HBQUULHRKUX5244WMQKEVXFA7MI", "length": 8858, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "தனது நீண்டநாள் ஆசையை சூர்யா படத்தின் மூலம் நிறைவேற்றிய கீர்த்தி சுரேஷ்..!! : நிதர்சனம்", "raw_content": "\nதனது நீண்டநாள் ஆசையை சூர்யா படத்தின் மூலம் நிறைவேற்றிய கீர்த்தி சுரேஷ்..\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ்.\nசூர்யா ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள `தானா சேர்ந்த கூட்டம்’ படம் பொங்கல் விடுமுறையை முன்னிட்டு ரிலீசாக இருக்கிறது. ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கிறார். இதில் `தானா சேர்ந்த கூட்டம்’ படம் மற்றும் அதில் தன்னுடைய கதாபாத்திரம் குறித்து கீர்த்தி சுரேஷ் கூறும்போது,\n`தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் நான் பிராமண பெண் வேடத்தில் நடிக்கிறேன். படத்தில் என்னுடைய கதாபாத்திரத்துக்கு பெயரே கிடையாது. நான் காமெடி கலந்த சஸ்பன்ஸ் வேடத்தில் நடிக்கிறேன். இயக்குநர் விக்னேஷ் சிவன் கதை சொல்லும் போதே, எனக்கு கதையும், என்னுடைய கதாபாத்திரமும் மிகவும் பிடித்திருந்தது.\nபள்ளி பருவத்திலேயே நான் சூர்யாவின் மிகப்பெரிய ரசிகை. என்னுடைய அம்மா, சூர்யாவின் தந்தையும், நடிகருமான சிவகுமாருடன் மூன்று படத்தில் நடித்துள்ளார். நான் ஸ்கூல் படிக்கும் போது, நான் சிவகுமார் சாரின் மகன் சூர்யாவுடன், ஒரு நாள் கதாநாயகியாக நடிப்பேன் என்று கூறியிருந்தேன். அது இன்று நிஜமாகியுள்ளது எனக்கு மகிழ்ச்சி. சூர்யா சார் மிகவும் அமைதியானவர். அதிகம் பேசமாட்டார். ஆனால் அவரிடம் நான் சந்தேகம் கேட்கும் போது எனக்கு சொல்லிக் கொடுத்து உதவுவார்.\nசெந்தில் சாரோட நடித்தது ஒரு நல்ல அனுபவம். அவர் கரடி பொம்மைப் போல கியூட் ஆனா மனிதர். அவரோடு நடித்தது எனக்கு மறக்க முடியாத நல்ல அனுபவம். ரம்யா கிருஷ்ணன் அவர்கள் அம்மாவின் தோழி. எனக்கு அவங்களை சின்ன வயதிலிருந்தே தெரியும். பாகுபலி வெளியான நேரத்தில் அவங்களோடு நடித்தது எனக்கு சந்தோஷமாக இருந்தது. இயக்குநர் விக்னேஷ் சிவன் எனக்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் வைத்து தான் வசனத்தை கூறுவார். அதை நாங்கள் அங்கே டெவெலப் செய்து நடிப்போம். அப்படி நடிக்கும் போது அது சிறப்பாக இருக்கும். அனிருத் பாடல்கள் சிறப்பாக வந்துள்ளது. 3 பாடல்கள் தற்போது சிங்கிளாக வெளிவந்து மிகப்பெரிய வரவேற்ப்பை பெற்றுள்ளது சந்தோஷமாகவுள்ளது என்றார்.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nதிமிங்கில சைசுக்கு நீந்திய கட்லா மீன் வீடியோ பதிவானது இதுவே முதன்முறை\nகேம் ஆப் த்ரோன் S01 E01 அரச குடும்பத்து அசிங்கம்\nநேர்த்திக்கடனுக்காக ஆடு வெட்டி பாத்து இருப்பீங்க.18 பச்ச குழந்தைகளை வெட்டி பாத்து இருக்கீங்களா\nகுடல்புற்று நோயினை தடுக்கும் தக்காளி\nதலைமுடி நன்கு வளர வைக்கும் மூலிகை (ஹெர்பல்) எண்ணெய்\nதேசத்தின் பொருளாதார பிரச்சினையாக பார்க்காதவரை தோட்டத் தொழிலாளர் சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு இல்லை – திலகர்\nஇனிமேல் வடிவேல் கூட நடிக்க மாட்டேன்” – மனம் திறக்கும் நடிகர் சுப்புராஜ்\nRajini-க்கு தாத்தாவாக்கூட நடிப்பேன், ஆனா அதை பண்ணமாட்டேன்\nராமராஜனுக்கும் நளினிக்கும் என்ன பிரச்சனை \nராமராஜன் கட்சியை கலாய்த்த கவுண்டமணி\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/41748/Ola-Car-Driver-has-dump-with-Stab-in-Chennai", "date_download": "2020-11-24T18:42:08Z", "digest": "sha1:24ZUZESESZD7ROGSU67PUGG7YG64IPJS", "length": 9650, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கார் ஓட்டுனருக்கு கத்திக்குத்து - சிசிடிவி வைத்து பிடித்த போலீசார் | Ola Car Driver has dump with Stab in Chennai | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nகார் ஓட்���ுனருக்கு கத்திக்குத்து - சிசிடிவி வைத்து பிடித்த போலீசார்\nசென்னை அருகே கார் ஓட்டுனர் ஒருவரை சரமாரியாக கத்தியால் வெட்டி வழிப்பறி செய்யும்பொது, அவரை காப்பாற்றாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டு வாகன ஓட்டிகள் சென்றது சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது.\nசென்னை கொடுங்கையூர் கடும்பாடி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஸ்ரீதர். இவர் ஓலாவில் கார் ஒட்டி வருகிறார். கடந்த 22ம் தேதி நள்ளிரவு புழல் அடுத்த ரெட்டேரி ஜி.என்.டி. சாலையில் காரை நிறுத்திவிட்டு ஒய்வெடுத்து கொண்டிருந்தார். அப்போது முகமூடி அணிந்து வந்த 5 பேர் ஸ்ரீதரிடம் செல்போன் பறிக்க முயன்றனர். செல்போனை கொடுக்க ஸ்ரீதர் மறுத்ததால், மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக அவர்கள் வெட்டினர். அதோடு, ஸ்ரீதர் வைத்திருந்த ரூ45 ஆயிரம் பணம் மற்றும் செல்போனையும் அவர்கள் பறித்துச் சென்றனர்.\nஇதனையடுத்து தகவலறிந்த வந்த புழல் போலீசார் ஒட்டுநர் ஸ்ரீதரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின் மோட்டார் சைக்கிளில் முகமூடி அணிந்து வந்த மர்ம நபர்களை தேடி வந்தனர். கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம் வழிப்பறி கொள்ளையர்களை தேடி வந்த நிலையில் நெடுஞ்சாலையில் உள்ள அடுத்தடுத்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், வியாசர்பாடியைச் சேர்ந்த ஒருவரை போலீசார் பிடித்த விசாரணை நடத்தியதில் பணம் பறித்த மற்ற நான்கு பேரையும் போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர்.\nபோலீசார் விசாரணையில் அவர்கள் வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த பாலா, ராஜீவ், நாகராஜ் மற்றும் இரண்டு சிறார்கள் என்பது தெரியவந்தது. நெடுஞ்சாலையில் ஒருவரை 5 பேர் கத்தியால் வெட்டி பணத்தைப் பறித்துக் கொண்டிருக்கும் போது, அந்தச் சாலையில் வழியாக வாகனங்களில் செல்பவர்கள் பார்த்து கொண்டே சென்றுள்ளனர். ஒருவர் கூட காப்பாற்ற வரவில்லை என விசாரணை செய்த போலிசார் தெரிவிக்கின்றனர்.\n‘இது சும்மாதான்’ - சிம்பு பேனருக்கு அண்டாவில் பால் ஊற்றிய ரசிகர்கள்\nகுடியரசு தின உரையை இடையில் நிறுத்தி கலெக்டரை படிக்க சொன்ன அமைச்சர் \nRelated Tags : சென்னை, Chennai, Robbery, கார் ஓட்டுனர், கத்திக்குத்து,\nநிவர் புயல்: சென்னையில் உள்ள கருணாநிதியின் இல்லத்தில் புகுந்த மழைநீர்\nநாளை வழக்கம்போல் பெட்ரோல் பங்குகள் இயங்கும் - ஆனால் இ��்த 7 மாவட்டங்களில்...\n'லவ் ஜிகாத்'க்கு எதிரான அவசர சட்டத்துக்கு உ.பி யோகி ஆதித்யநாத் அமைச்சரவை ஒப்புதல்\nஜனவரி முதல் லேண்ட்லைனிலிருந்து செல்போன்களுக்கு அழைக்க பூஜ்ஜியம் கட்டாயம்\nநிவர் புயல் அச்சம்: புதுக்கோட்டையில் மெழுகுவர்த்திக்கு தட்டுப்பாடு, பொதுமக்கள் அவதி\n'நிவர்' புயல் Live Updates: நெருங்கி வரும் புயல் - யாரும் வெளியே வரவேண்டாம் : முதல்வர்\nராகுல் காந்திக்காக காத்திருக்கும் காங்கிரஸ்: தலைவர்கள் விமர்சனத்தால் தொடரும் குழப்பம்\nதேர்தலுக்கு 2 மாதம் முன்புகூட ரஜினி அரசியலுக்கு வரலாம்: தமிழருவி மணியன் சிறப்புப் பேட்டி\nசென்னையைத் தாக்கிய புயல்கள்: ஒரு ரீவைண்ட் பார்வை\nடி20 கிளப் போட்டிகளால் ஸ்தம்பிக்கும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் - ஓர் விரிவான அலசல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n‘இது சும்மாதான்’ - சிம்பு பேனருக்கு அண்டாவில் பால் ஊற்றிய ரசிகர்கள்\nகுடியரசு தின உரையை இடையில் நிறுத்தி கலெக்டரை படிக்க சொன்ன அமைச்சர் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/latest-news/180348-nellaiappar-temple-thirukalyana-utsav-performed-without-any-devotee.html", "date_download": "2020-11-24T17:28:57Z", "digest": "sha1:YP24XJ4UGP3KWREHRTBJ2IZ3TPZHNFZO", "length": 16884, "nlines": 99, "source_domain": "dhinasari.com", "title": "நெல்லையப்பர் கல்யாணக் காட்சிக்கு தடை! ஆட்சியாளர்களுக்கு பக்தர்கள் சாபம்! - தினசரி தமிழ்", "raw_content": "\nHome சற்றுமுன் நெல்லையப்பர் கல்யாணக் காட்சிக்கு தடை\nநெல்லையப்பர் கல்யாணக் காட்சிக்கு தடை\nநெல்லையப்பர் திருக்கோவிலுக்கு அருகில் உள்ள அருள்மிகு தொண்டர்கள் நாயனார் அன்னை கோமதி அம்பாள் திருக்கோவிலில்...\nஇந்த அரசு ஆட்சியையும் ஆலயத்தையும் விட்டு அகலும்\nதிருநெல்வேலியில் மிகவும் புகழ்பெற்ற நெல்லையப்பர் காந்திமதி அம்மன் ஆலயத்தில் இன்று திருக்கல்யாண உற்சவம் களை கட்டி இருக்க வேண்டும் ஆனால் அறநிலையத்துறை மற்றும் காவல்துறையினரால் வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் திருவிழா வெறும் சம்பிரதாய மிரட்சியாக மாற்றப்பட்டு நடந்தேறியுள்ளது\nஇன்று சுவாமி நெல்லையப்பர் காந்திமதி திருக்கல்யாண உத்ஸவம் என்று மனத்தில் ஆயிரமாயிரம் ஆசைகளையும் ஏக்கங்களையும் தேக்கிக் கொண்டு பெரும் ஆர்வத்துடன் அதிகாலை 4 மணிக்கே ஆலயத்தின் வாசலில் கூடி சிவனடியார்களும் பக்தர்களும் காத்திருந்தனர் ஆனால் அவ���்களை உள்ளே அனுமதிக்காமல் கோயிலின் கதவுகளை பூட்டு போட்டு பூட்டிக்கொண்டு கோயில் நிர்வாகம் முகத்தில் அடித்தார் போல் அவர்களை துரத்தி அடித்தது.\nகோயிலின் கதவைப் பூட்டி திருக்கல்யாணத்தை நடத்துமாறு, திருக்கோவில் செயல் அலுவலர் செயல்பட்டுள்ளார். சிறிய அளவில் கூடி நின்று தங்களை கோயிலுக்கு உள்ளே அனுமதிக்குமாறு கெஞ்சிக் கொண்டிருந்த பக்தர்களுக்கு அழுகையும் அவமானமே மிஞ்சியது ஆனால் ஆலயத்தில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் உரிய இடைவெளியோடு 500 பேர் அமரலாம் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்றுதான்\nதங்களை கொரோவனா அச்சம் என்று காரணம் காட்டி கோயிலுக்குள் நுழைய விட மறுத்த திருக்கோயில் நிர்வாகத்தினையும், மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகர காவல் துறையையும் பார்த்து பக்தர்கள் கேள்வி மேல் கேள்வி கேட்ட வண்ணம் இருந்தனர்\nநேற்று முதலமைச்சர் நெல்லை வரும் போது இருபதாயிரம் பேரை திரள விட்டு வேடிக்கை பார்த்த மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகர காவல்துறை, தகுந்த இடைவெளியுடன் அமர்ந்து தங்கள் உணர்வுப் பூர்வமான தெய்வத்தின் திருக்கல்யாண உற்ஸவத்தைக் காண்பதற்கு தடை விதித்து கோவிலை அடைத்த அவலத்துக்காக சபித்துத் தீர்த்தனர். அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு ஆலயத்தின் மண்டபத்தில் இருந்த படியே சாபம் கொடுத்தனர்.\nஎடப்பாடிக்கு இருக்கும் செல்வாக்கு மரியாதை கூட நம்ம நெல்லையப்பருக்கு இல்லையே என்று அங்கலாய்த்தனர். இதற்கு காரணம் இல்லாமல் இல்லை கொரோனாவை காரணம்காட்டி ஆலயத்தின் பல்வேறு விழாக்களை நடத்தாமல் தடுத்து வைத்திருந்த அறநிலையத் துறையிடம் பெரிய அளவில் போராடி உள்ளிருப்பு போராட்டங்களை எல்லாம் நடத்தி இந்து முன்னணியினரும் நெல்லையப்பர் ஆலய பக்தர்கள் குழுவினரும் இந்த திருக்கல்யாணத்தை நடத்த சம்மதிக்க வைத்திருந்தனர் காவல்துறையினர் ஒருபுறமும் மாவட்ட நிர்வாகம் இன்னொரு புறமுமாக இந்த பேச்சுவார்த்தைகளில் இருந்துகொண்டு திருக்கல்யாண உத்ஸவத்துக்கு அனுமதி கொடுக்கும் கட்டாயத்துக்கு தள்ளப்பட்டிருந்தன\nஅப்போது அறநிலையத் துறை அதிகாரிகள் வஞ்சம் வைத்து நாங்கள் உற்சவத்தை கோயிலுக்குள் நடத்திக் கொள்கிறோம் ஆனால் உங்கள் எவருக்கும் அதில் அனுமதி இல்லை என்று திட்டமிட்டு செயல்பட்டது போல்… இன்று காலை சம்பவங்கள் நடந்ததாக ���லயத்தின் வெளியே காத்திருந்த பக்தர்கள் தங்கள் குமுறலை கொட்டித் தீர்த்தனர்\nமுன்னதாக, நெல்லையப்பர் திருக்கல்யாணத்திற்கு பக்தர்கள் கோவிலுக்குள் சென்று விடாமல் தடுக்க உதவி ஆணையர் தலைமையில் போலீஸார் பெருமளவில் குவிக்கப் பட்டிருந்தனர் அவர்களிடம் வாக்குவாதம் செய்த பலரும் நேற்று முதலமைச்சரை வரவேற்க ஆயிரகணக்கானோர் திரண்ட போது நீங்கள் எல்லாம் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என ஆவேசத்துடன் கேள்வி எழுப்பினர்.\nதிருக்கல்யாண உற்சவத்தை நடத்தி வைக்கும் கோவில் பட்டர்கள் தவிர வேறு யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை எனவே ஒப்புக்கு ஒரு நிகழ்ச்சியை நடத்துவது போல் ஆலயத்தினுள்ளே பக்தர்கள் தரிசனம் எவருமின்றி திருக்கல்யாண உற்சவம் உற்சவமாக இன்றி வெறும் சடங்காக நடத்தப்பட்டது\nஇதனால் பெரிதும் மன வேதனை அடைந்த தங்களுக்கு இறைவன் வேறு ஒரு வடிவில் காட்சி அளித்ததாக அங்கே கூடிய பக்தர்கள் மனம் வருந்தி கூறினர்\nஅருள்மிகு நெல்லையப்பர் அன்னை காந்திமதி அம்பாள் திருக்கல்யாண நிகழ்வை பக்தர்கள் காண விடாமல் வாயிலை பூட்டி காவல்துறையும் மாவட்ட நிர்வாகமும் அறநிலையத் துறையும் சேர்ந்து அராஜகம் செய்த நிலையில் அதிகாலை 4 மணிக்கு குளித்து திருக்கோவிலுக்கு வந்திருந்த தொண்டர்கள் மனம் வெதும்பி இறைவா என்ன அநியாயம் உன் திருக்கல்யாண காட்சியை காண எங்களுக்கு அனுமதி இல்லையா என மன வேதனையோடு இருந்த நிலையில்…\nநெல்லையப்பர் திருக்கோவிலுக்கு அருகில் உள்ள அருள்மிகு தொண்டர்கள் நாயனார் அன்னை கோமதி அம்பாள் திருக்கோவிலில் திருக்கல்யாண காட்சியளித்தார் எம்பெருமான்… என்று தமது உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டார் இந்த விழாவுக்காக பல்வேறு கட்டமாக போராடிய இந்து முன்னணியின் மாநில செயலாளர் கா.குற்றாலநாதன்.\nநெல்லையப்பர் திருக்கோயில் திருக்கல்யாண காட்சி காண்பதற்காக அங்கே வாயிலில் நின்றிருந்த பக்தர்கள் அனைவரும் இதனால் சற்று ஆறுதல் அடைந்து அங்கு சென்று தரிசித்தனர் என்றும், தொண்டர்களுக்காக காட்சி கொடுத்தவர் என்பதால்தான் அங்குள்ள மூலவர் சுவாமியின் பெயரே தொண்டர் நாயனார் என்றும், நெல்லையப்பர் திருக்கோவிலுக்குள் செல்ல விடாமல் அடியார்களை தடுத்த அதிகார ஞான சூனியங்களுக்கு தெரியாது … எம்பெருமான் தன் பக்தர்களை ஒருபோதும் ஏமாற்றமடைய வைப்பதில்லை என்பது என்றவாறு தமது உணர்வுகளை அவர் கொட்டித் தீர்த்தார்.\nஅதிகாலை திருக்கல்யாணத்திற்கு அனுமதி அளிக்காத அறநிலையத்துறை திருக்கல்யாணம் முடிந்த பிறகு ஆலய சாதாரண தரிசனத்திற்கு 6:30 க்கு கதவுகளைத் திறந்து வைத்து கலெக்சனுக்காக ஸ்வைப் மெஷின்கள் உடன் காத்திருந்தனர் அதிகாரிகள் என்று அறநிலையத்துறையின் உள் நோக்கத்தை சுட்டிக் காட்டினார் குற்றாலநாதன்\nஇந்த செய்தியை சமூகத் தளங்களில் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்.. நம் தளத்தின் வளர்ச்சியில் பங்குபெறுங்கள்\nPrevious articleதீபாவளி அன்று… மழை கொட்டித் தீர்க்குமாம் இன்னும் என்ன.. வானிலை ஆய்வு மைய எச்சரிக்கை\nNext articleஅட இது என்ன கலாட்டா…கருப்பு தேவதையாக லாஸ்லியா – ஷாக் ஆன ரசிகர்கள்\nநிவார் புயல்… தமிழக, புதுவை முதல்வர்களிடம் பிரதமர் மோடி பேச்சு\nசற்றுமுன் 24/11/2020 12:30 மணி\nவேகமெடுக்கும் நிவார் புயல்; கொட்டித் தீர்க்கும் மழை; தமிழகம், புதுவையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்\nசற்றுமுன் 24/11/2020 11:41 காலை\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nசற்றுமுன் 24/11/2020 6:30 காலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D", "date_download": "2020-11-24T19:05:26Z", "digest": "sha1:FCW6HJDJK5JRE7DQV7KPCS6IWLDP6YDK", "length": 10532, "nlines": 110, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இந்தியா பேட்டிங்: Latest News, Photos, Videos on இந்தியா பேட்டிங் | tamil.asianetnews.com", "raw_content": "\nஇந்திய அணி அருமையான தொடக்கம்.. ஆர்வக்கோளாறில் அசிங்கப்பட்ட இங்கிலாந்து கேப்டன்\nஇந்தியா இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே நேற்று தொடங்கியது.\nநல்லா போயிட்டு இருந்த மேட்ச்ல அடுத்த திருப்பம்\nஇந்தியா இங்கிலாந்து இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி பேட்டிங்\n3 ஓவரை முழுசா முழுங்கிட்டு 2 ரன்னில் வெளியேறிய ரோஹித் சர்மா ஆரம்பத்திலேயே அதகளம் செய்த இங்கிலாந்து பவுலர்கள்\nதடுமாற்றத்துடன் தொடங்கி 2 ரன்னில் அவுட்டானார் ரோஹித் சர்மா\nதவான் அடித்தது சாதாரண சதமல்ல.. சாதனை சதம்\nசாதனை சதமடித்த ஷிகர் தவான்\nவாயிலயே வடை சுட்ட ஆஃப்கானிஸ்தான்.. வச்சு செஞ்ச இந்தியா\nமதிய உணவு இடைவேளை வரை விக்கெட் இழப்பின்றி இந்திய அணி 158 ரன்கள் எடுத்துள்ளது.\nகைக��டுக்குமா “பிங்க் டே” லக்.. தொடர் தோல்வியிலிருந்து மீளுமா தென்னாப்பிரிக்கா தொடர் தோல்வியிலிருந்து மீளுமா தென்னாப்பிரிக்கா\nஇந்த போட்டியில் ஸ்ரேயாஷ் ஐயருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. கேதர் ஜாதவ் நீக்கப்பட்டுள்ளார்.\nஇந்திய பேட்டிங்கை கண்டு அசந்துபோன தென்னாப்பிரிக்க “கோச்”\nசுழற்பந்துகளை இந்திய வீரர்கள் சிறப்பாக எதிர்கொண்டனர்.\n3வது டெஸ்ட் போட்டியும் புஸ்ஸாயிடுமோ..\nதொடக்க ஆட்டக்காரர்களாக முரளி விஜயும் லோகேஷ் ராகுலும் களமிறங்கினர்.\nதென்னாப்பிரிக்கா பவுலிங்கில் “மாஸ்”னா.. இந்தியா பேட்டிங்கில் மாஸ்\nசிறந்த வேகப்பந்து வீச்சாளர்களை கொண்ட தென்னாப்பிரிக்க அணிக்கு..\nபவுலிங்கில் மெர்சல் காட்டிய இந்தியா... பேட்டிங்கிலும் மெர்சல் காட்டுமா\nபந்துவீச்சில் ஆதிக்கம் செலுத்திய பேட்டிங்கிலும் நியூசிலாந்தை மிரட்டி அடித்து நொறுக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\n#AUSvsIND கமெண்ட்ரி பேனலில் மீண்டும் சஞ்சய் மஞ்சரேக்கர்\n#INDvsENG கங்குலி வெளியிட்ட முக்கிய அறிவிப்ப���\nஅதிமுக எம்பி கார் மீது வெடிகுண்டு வீச்சு.. அதிர்ச்சியில் எம்பி மற்றும் அவரது குடும்பத்தினர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/income-tax-raids-in-velammal-educational-trust-continues-for-second-day/", "date_download": "2020-11-24T18:48:54Z", "digest": "sha1:L7MHS4YENSTJT7KMJLYUREWCNS7RYVXW", "length": 9086, "nlines": 64, "source_domain": "tamil.indianexpress.com", "title": "வேலம்மாள் கல்வி குழுமம் வரி ஏய்ப்பு புகார் : 2வது நாளாக வருமான வரித்துறை சோதனை", "raw_content": "\nவேலம்மாள் கல்வி குழுமம் வரி ஏய்ப்பு புகார் : 2வது நாளாக வருமான வரித்துறை சோதனை\nவேலம்மாள் கல்வி குழுமம் தொடர்புடைய இடங்களில் 250 வருமான வரித்துறை அதிகாரிகள் தனிதனி குழுக்களாக பிரிந்து நேற்று முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.\nவேலம்மாள் கல்வி குழுமம் வருமான வரி செலுத்துவதில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாக வருமான வரித் துறைக்கு தகவல் வந்தது. கல்வி குழுமம் தாக்கல் செய்த வருமான வரி கணக்குளை ஆய்வு செய்த வருமான வரித் துறையினர், வரிஏய்ப்பு நடந்திருப்பதை உறுதி செய்தது.\nஇதனையடுத்து வேலம்மாள் கல்வி குழுமம் தொடர்புடைய 50க்கும் மேற்பட்ட இடங்களில் 250 வருமான வரித்துறை அதிகாரிகள் தனிதனி குழுக்களாக நேற்று முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.\nசில முக்கிய சொத்து ஆவணங்கள் கிடைத்துள்ளதாகவும், கல்வி நிறுவனங்களின் பண பரிவர்த்தனைகள் குறித்து முழுமையான ஆய்வுகள் நடத்தப்படும் என்று வருமானவரித் துறையினர் தெரிவிகின்றனர்.\nஇதனிடையே, வேலம்மாள் கல்வி குழுமத்தில் 2வது நாளான இன்றும் வருமான வரி துறை சோதனை நடைபெற்று வருகிறது. மதுரையில் உள்ள மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\n1986ம் ஆண்டு சென்னையில் முகப்பேரில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு சிறிய பள்ளியிலிருந்து, வேலம்மாள் கல்வி நிறுவனம் தமிழ்நாட்டின் திருவள்ளூர், காஞ்சீபுரம், சிவகங்கை, மதுரை, தேனி மற்றும் கருர் ஆகிய மாவட்டங்களுக்கு பரவியுள்ளன.\nவேலம்மாள் கல்வி குழுமத்தின் கீழ் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர்.\nநிவர் புயல்: என்னென்ன சேவைகள் பாதிக்கும்\nசென்னையில் கருணாநிதி வீட்டை தண்ணீர் சூழ்ந்தது: வீடியோ\nகாதல்.. கல்யாணம்..தாய்மை.. இப்ப சீரியலில் ரீஎண்ட்ரி சூப்பர் உமன் ஆல்யா மானசா\n’இனி நீ என்ன அக்கான்னு கூப்பிடாத’ கோபமான அர்ச்சனா\nசிம்பு ஹீரோயின் சனா கான் திடீர் திருமணம்\nநிவர் புயல் செல்லும் பாதை: சென்னைக்கு பலத்த மழை எச்சரிக்கை\nநிவர் புயல்: என்னென்ன சேவைகள் பாதிக்கும்\nசென்னையில் கருணாநிதி வீட்டை தண்ணீர் சூழ்ந்தது: வீடியோ\nஎந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் இந்திய வானிலை மையம் தகவல்\nதமிழகத்தில் மீட்பு பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில் இந்திய கடற்படை\nசென்னையில் 77 இடங்களில் உணவு, நிவாரண முகாம்களுக்கு ஏற்பாடு: முழுப் பட்டியல்\nநிவர் புயல் கரையை கடக்கும்போது 145 கி.மீ வேகத்தில் காற்று வீசும்; வானிலை ஆய்வு மையம்\n காரசாரமா 2 வகை சட்னி செய்யலாம்\nபிக் பாஸ் பாலாஜி மீது அவதூறு வழக்குப் பதிவு செய்யப்படும் - ஜோ மைக்கேல் எச்சரிக்கை\nசெந்தூரப்பூவே: கல்யாணம் முடிஞ்சது... ஆனா சாந்தி முகூர்த்தம்\n'வாக்குச்சாவடிக்கு வராத வாக்காளர்' முறையை கைவிடுக: மு.க ஸ்டாலின் கோரிக்கை\nதேர்தல் முடிவுகள், நீதிமன்ற தீர்ப்பு... லாலுவிற்கு சாதகமாக அமைய இருப்பது எது\nஜியோ, ஏர்டெல், வோடஃபோன்-ஐடியா: ரூ.200 விலையில் சிறந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள்\n நீங்க ரூ.3 கோடி வரை வீட்டு கடன் வாங்கலாம் தெரியுமா\nஇந்தியாவில் அதிக லைக்குகளை அள்ளி சாதனை படைத்த விஜயின் மாஸ்டர் டீசர்\nNivar Cyclone Live: எந்தெந்த மாவட்டங்களில் இன்று மழை; லேட்டஸ்ட் ரிப்போர்ட்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2638527", "date_download": "2020-11-24T19:03:52Z", "digest": "sha1:C4SXUQJWNGNJACGH2V7VL6RCUXPXWBFD", "length": 19526, "nlines": 261, "source_domain": "www.dinamalar.com", "title": "| பெட்ரோலிய தொழில்நுட்பம்: வேலைவாய்ப்புகள் ஏராளம் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் கோயம்புத்தூர் மாவட்டம் பொது செய்தி\nபெட்ரோலிய தொழில்நுட்பம்: வேலைவாய்ப்புகள் ஏராளம்\nமுதல்வர் வேட்பாளராக துரைமுருகனை அறிவிப்பாரா ஸ்டாலின் நவம்பர் 24,2020\nபெருநிறுவனங்கள் வங்கி துவங்க அனுமதிப்பது மோசமான யோசனை: ரகுராம் ராஜன் நவம்பர் 24,2020\nஇது உங்கள் இடம் : ஸ்டாலினுக்கு சில கேள்விகள்\nவேறு நீதிபதிக்கு மாறுகிறது '2ஜி வழக்கு விசாரணை நவம்பர் 24,2020\nகொரோனா உலக நிலவரம் மே 01,2020\nகோவை:உற்பத்தி பொறியியல், பெட்ரோலியம் டெக்னாலஜி - பி.டெக். படிப்புகளுக்கு, அரசு, தனியார் நிறுவனங்கள், வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு வசதி உள்ளது.இன்ஜினியரிங் படிப்புகளில் ஒன்றான, உற்பத்தி பொற��யியல், வாடிக்கையாளர்களின் திருப்திக்கேற்ப பொருட்களை தரமானவையாக உற்பத்தி செய்தல், குறிப்பிட்ட காலத்துக்குள் வினியோகித்தல் போன்றவற்றில் மாணவர்களுக்கு பயிற்சியளிக்கிறது.இன்டஸ்டிரியல் இன்ஜினியரிங், மேனுபேக்சரிங் இன்ஜினியரிங், உற்பத்தி பொருள் வடிவமைப்பு, மார்கெட்டிங், நிதி மற்றும் கார்பரேட் பிளானிங் போன்ற துறை சார்ந்த பயிற்சிகளும் மாணவர்களுக்கு அளிக்கப்படுகிறது. இது நான்கு ஆண்டு கால படிப்பு. இதே பிரிவில் முதுகலை படிப்பும் உள்ளது. இதேபிரிவில், 'சான்ட்விச்' பாட முறையில் படிக்கும் மாணவர்கள் தங்களின் படிப்பு காலத்தில் தொழில் நிறுவனங்களில் நேரடி பயிற்சி பெறுவர்.பெட்ரோலியம் டெக்னாலஜி - பி.டெக்.,பெட்ரோலிய எண்ணெய் எரிபொருள் இருக்கும் இடங்களை கண்டறிதல், கச்சா எண்ணெய் சுத்திகரித்தல் உள்ளிட்ட பணிகளைக் கொண்டது பெட்ரோலியம் டெக்னாலஜி துறை. இதுதொடர்பான தொழில்நுட்ப, பொறியியல் பாடங்கள் பெட்ரோலியம் டெக்னாலஜி மாணவர்களுக்குக் கற்றுத்தரப்படுகின்றன. உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள பெட்ரோ கெமிக்கல் நிறுவனங்கள், எண்ணெய், எரிவாயு உற்பத்தி நிறுவனங்கள், மசகு எண்ணைய் (லுாப்ரிகண்ட்ஸ்) நிறுவனங்களில் பெட்ரோலியம் டெக்னாலஜி மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இது நான்கு ஆண்டுகால படிப்பு. இதே துறையில் முதுநிலை படிப்புகளை படிக்க வாய்ப்புகள் உள்ளன.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள் :\n1. மாட்டுச் சந்தையில் ரூ.2.5 கோடிக்கு வர்த்தகம்\n2.முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான, தொடக்க விழா\n3. 'நோ ஒர்க்... நோ பே' சி.இ.ஓ., உத்தரவு\n4. சரவணம்பட்டியில் சிலிக்கான் சிட்டி: அடுக்குமாடி குடியிருப்பு துவக்கம்\n5. பரிசோதனை முடிவுகளில் குளறுபடி: தனியார் மருத்துவமனைக்கு நோட்டீஸ்\n1. கலெக்டரய்யா... உதவித்தொகை வேணும் விண்ணப்பிக்க தெரியாமல் முதியோர் தவிப்பு\n2. சரவணம்பட்டி சிக்னலில் அடிக்கடி விபத்து\n1. வாலாங்குளத்தில் பெண் சடலம்\n2. வானம்பாடியை மறக்க முடியுமா\n3. ரூ.68க்கு சின்ன வெங்காயத்தை அள்ளிச் செல்லும் வியாபாரிகள்\n4. சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்: காவலாளி கைது\n» கோயம்புத்தூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் ���ன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையா��்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/80031/", "date_download": "2020-11-24T17:23:52Z", "digest": "sha1:6O52AELDTHYTHFRIZGUDAO4L5RJV6UWE", "length": 65997, "nlines": 164, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 40 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு வெண்முரசு காண்டீபம் ‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 40\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 40\nபகுதி ஐந்து : தேரோட்டி – 5\nகதன் சொன்னான் “அன்று பகல் முழுக்க என் மாளிகையின் உப்பரிகையில் நின்று அஸ்தினபுரியின் தொன்மையான தெருக்களையும் கருமை படிந்த கோட்டையையும் காவல் மாடங்களையும் பெருமுரசங்களையும் நோக்கிக் கொண்டிருந்தேன். பொழுதுமாறும் முரசொலியே என்னை பகலென உணரச்செய்தது. அன்றிரவு அங்கே துயின்றேன். நான் ஏன் வந்தேன், என்ன செய்யவிருக்கிறேன் என்று என் உள்ளம் பதைத்துக்கொண்டே இருந்தது. ஒன்றுக்கும் பொருளில்லை என்பது மூக்கில் முட்டும் சுவர் போல தெரியும் சில தருணங்கள் வாழ்வில் உண்டல்லவா\nபுலரியில் கனகர் வந்து எனக்கு விடைகொடுத்தார். நான் கிளம்பும்போது அவர் முகத்தில் ஏதோ இருந்தது. தேரில் ஏறிக்கொண்டதும் என்னிடம் “அமைச்சர் விதுரர் ஒரு சொற்றொடரை சொல்லச்சொன்னார்” என்றார். என் உள்ளம் படபடத்தது. “ஆணைகளை ஏற்பவர்கள் காத்திருக்கவேண்டும். அவர்களின் செவிகள் திறந்திருக்கட்டும் என்றார்” என்றார் கனகர். நான் அச்சொற்களை முழுமையாக உள்வாங்கிக்கொள்ளவில்லை. ஆனால் என் உள்ளம் அமைதிகொண்டது.\nகங்கைக்கரைப் படகுத்துறையை அடைந்து அங்கிருந்து யமுனை வழியாக நான் மதுவனத்தை அடைவதாக இருந்தது. எனக்கான ஐந்துபாய்ப் படகு காத்திருந்தது. அதில் ஏறி கங்கையில் பாய் விரித்தபோது அதுவரைக்கும் என்னிடமிருந்த பரபரப்பு அகன்று நீரோட்டத்தின் மென்மையான ஒழுக்கு என்னுள்ளும் நிறைந்தது. என் பரபரப்பை எண்ணி நானே புன்னகைத்துக் கொண்டேன். மரத்தில் அடிவிழுகையில் தூசித்துளிகள் எம்பிக் குதிப்பது போன்றதே அது. நானல்ல, நான் அமர்ந்திருக்கும் நிலம் கொள்ளும் அதிர்வுதான் அது.\nஇவை அனைத்தும் என்னைச் சூழ்ந்து செல்லும் இப்பெருவெள்ளம் போன்றவை என எண்ணினேன். இதன் திசைச்செலவுக்கு அ���்பால் எதையும் ஆற்ற ஒண்ணாதவன் நான். இதிலொரு துளி. இதிலொரு அலை. ஆயினும் நான் என்று எண்ணவேண்டியிருந்தது. ஆகவே எதையோ ஆற்றவேண்டியிருந்தது. ஆற்றியதனாலேயே விளைவை விழையவேண்டியிருந்தது. விழைவு வெளியுலகின் இரும்புத்தன்மையை சந்திப்பதனால் பகற்கனவுகளை நெய்யவேண்டியிருந்தது. ஒவ்வொரு கணமும் கற்பனையில் என்னை மீட்டு மீட்டு மையத்தில் வைத்துக்கொள்கிறேன். ஆனால் அதன் வீண் உழைப்பை என் அகம் அறியும். ஆகவே இறுதியில் அது சோர்வையே அளிக்கிறது. வெற்றிகள் தற்காலிகமானவை. அச்சோர்வுதான் இறுதியானது.\nபடகுப்பயணம் உள்ளத்தை எளிதாக்குவது. இவ்வண்ணம் இங்கு எளிதாக ஒழுகிச்செல்வது போல் உகந்த ஏதுமில்லை என எண்ணிக்கொண்டேன். விரிந்துகொண்டிருப்பது ஒரு மாபெரும் வலை. அதில் நானும் ஒரு கண்ணி என எனக்கு மட்டுமே தெரியும். இருந்துகொண்டிருப்பதொன்றே நான் ஆற்றக்கூடியது. யானையின் உடலில் தொங்கும் உண்ணியும் யானையே. இப்படலத்தில் கொக்கிபோல பற்றிக்கொண்டு தொங்குவது மட்டுமே நான் செய்யவேண்டியது. ஒழுகு. ஒழுகிச்செல். ஒழுகிக்கொண்டே இரு.\nஅச்சொற்கள் என்னை ஆறுதல் படுத்தின. எவர் எவரை மணந்துகொண்டால் எனக்கு ஆவதென்ன அஸ்தினபுரியின் வெற்றியோ இந்திரப்பிரஸ்தத்தின் புகழோ எனக்கு என்ன அளிக்கப்போகிறது அஸ்தினபுரியின் வெற்றியோ இந்திரப்பிரஸ்தத்தின் புகழோ எனக்கு என்ன அளிக்கப்போகிறது உண்மையில் அவ்வெண்ணம் கூட ஒரு உள நாடகமாக இருக்கலாம். நான் விழைவது நிகழும் வரை என்னை ஆறுதல் செய்து கொள்ள நான் அடைந்ததாக இருக்கலாம். ஆனால் அவ்வெண்ணம் என்னை துயில வைத்தது .படகின் அகல்வெளி முற்றத்தில் தூளிப்படுக்கையில் படுத்து நன்கு துயின்று விட்டேன்.\nகுகன் வந்து என்னை எழுப்பியபோது விழித்தேன். என்னை நோக்கி ஒரு சிறு படகு வருவதையும் அதில் இருந்த குகன் அணுகுவதற்கு ஒப்புதல் கோருவதையும் அவன் சொன்னான். “அணுகட்டும்” என்றேன். அப்போதே தெரிந்துவிட்டது. விதுரர் சொன்னது அதுவே. படகில் இருந்து இறங்கி வடத்தில் தொற்றி மேலே வந்தவர் துவாரகையிலிருந்து வந்த தூதுடன் இருந்தார். மதுராவில் அவரை நான் கண்டிருக்கிறேன். விருச்சிகர் என்று அவர் பெயர். அங்குள்ள துணை அமைச்சர்களில் ஒருவர். அவரை அரசர் வசுதேவருக்கு நெருக்கமானவர் என்றுதான் அதுவரை அறிந்திருந்தேன். இளைய யாதவருக்கு நெருக்��மானவர்கள் பாலில் நெய் என பாரதவர்ஷம் முழுக்க கலந்துளார்கள் என்று அப்போது எண்ணிக்கொண்டேன்.\n”அவரை எதிர்கொண்டு அழைத்தேன். முகமனுக்குப்பின் அவர் என்னிடம் துவாரகையின் சங்கு சக்கர கருட முத்திரை பதித்த தோற்சுருளை அளித்தார். அதில் இளைய யாதவரின் ஆணை தெளிவாக இருந்தது. மந்தணச்சொற்களில் என்னை இங்குள்ள இந்த மலைச்சுனை நோக்கி வரும்படி கூறியிருந்தார். இங்கு வருதற்கான வழியையும் நாளையும் கணித்திருந்தார். அக்கணிப்பின்படி நான் நேற்றுமுன்னாள் இங்கு வந்து காத்திருந்தேன்” என்றான் கதன்.\nஅர்ஜுனன் அவனுடைய சொற்பெருக்கை கேட்டுக்கொண்டு விரியத்தொடங்கிய காலைவெயிலில் கண் ஓட்டியபடி நடந்தான். “தங்களை சந்தித்துவிட்டேன். எண்ணி சொல்லெடுத்துப் பேசவேண்டும் என தூதுமுறை சொல்லும். ஆனால் நீங்கள் என் நெஞ்சை ஆளும் இளைய யாதவரின் நேர்வடிவமென்றே தோன்றியது. நான் சொன்னவை அவரது செவிகளுக்காக” என்றான். “இங்கு என்னை சந்திக்க நேருமென்று சொல்லப்பட்டதா” என்றான் அர்ஜுனன். “ஆம், இங்கு நீங்கள் இருப்பீர்கள் என்றும் உங்களிடம் இச்செய்திகளை விரித்துரைக்கும்படியும் எனக்கு ஆணை” என்றான் கதன்.\nஅர்ஜுனன் “நீங்கள் மதுராவிலிருந்து கிளம்பி எவ்வளவு நாட்களாகின்றன” என்று கேட்டான். “பன்னிருநாட்கள்” என்றான் கதன். அர்ஜுனன் “இத்திசை நோக்கி நான் திரும்ப முடிவெடுத்து ஒரு வாரம் கூட ஆகவில்லை. இங்கு நான் வருவேனென்று எப்படி கணக்கிட முடிந்தது” என்று கேட்டான். “பன்னிருநாட்கள்” என்றான் கதன். அர்ஜுனன் “இத்திசை நோக்கி நான் திரும்ப முடிவெடுத்து ஒரு வாரம் கூட ஆகவில்லை. இங்கு நான் வருவேனென்று எப்படி கணக்கிட முடிந்தது” என்றான். கதன் நகைத்து “பாரதவர்ஷத்தையே ஒரு பெரும் சூதுக் களமென கண்டு விளையாடுபவர் அவர் என்கிறார்கள். தன் உளம் நிறைந்த ஒருவரின் தடத்தை அறிவதா அவருக்கு கடினம்” என்றான். கதன் நகைத்து “பாரதவர்ஷத்தையே ஒரு பெரும் சூதுக் களமென கண்டு விளையாடுபவர் அவர் என்கிறார்கள். தன் உளம் நிறைந்த ஒருவரின் தடத்தை அறிவதா அவருக்கு கடினம்” என்றான். அர்ஜுனன் சட்டென்று நகைத்து “ஆம்” என்றான்.\nபிரபாசதீர்த்தத்தின் இறுதிப்பாதைவளைவில் இருந்தது சுகீர்த்தி என்னும் விடுதி. கற்தூண்களால் ஆன மண்டபத்தைச் சுற்றி நோன்புக்காலத்திற்காக போடப்பட்டிருந்த ஓல��க்கொட்டகைகளில் பயணிகள் இளைப்பாறிக்கொண்டிருந்தனர். உச்சிவெயிலில் உடல் வியர்த்து வழிய கதன் “உணவு அருந்தி இளைப்பாறாமல் மேலும் செல்லமுடியாது” என்றான். “ஏன்” என்று அர்ஜுனன் கேட்டான். “இனிமேல் தீர்த்தமுகம் அருகேதான் என நினைக்கிறேன்.”\nஅருகே சென்ற வணிகன் நின்று “வீரரே, நீர் ஓடும்புரவியில் ஏறும் பயிற்சி கொண்டவராகக்கூட இருக்கலாம். இனிமேல் இப்பாதையில் ஏறுவதற்கு ஒருவேளை அப்பயிற்சிகளும் போதாமலாகும்” என்றான். கதன் கவலையுடன் “செங்குத்தான பாதையோ” என்றான். “பாதையே இல்லை. பன்னிரு இடங்களில் தொங்கவிடப்பட்ட கயிறுகள் வழியாக ஏறிச்செல்லவேண்டும். நான்கு பெரும்பாறைவெடிப்புகள் நடுவே கட்டப்பட்ட வடமே பாலமாக உள்ளன. அவற்றில் நடந்துசெல்லவேண்டும். ஒவ்வொரு ஆண்டும் பலநூறுபேர் அங்கு விழுந்து மறைகிறார்கள்.”\nகதன் அச்சத்துடன் “நான் படைப்பயிற்சி பெற்றவன் அல்ல” என்றான். “அஞ்சவேண்டாம், உம்மை அங்கு கொண்டுசென்று சேர்ப்பது என் பணி” என்றான் அர்ஜுனன். “உடல் வலிக்குமோ” என்றான் கதன். “வலிக்காமல் செல்ல நான் ஆவனசெய்கிறேன். கவலைவிடுக” என்றான் கதன். “வலிக்காமல் செல்ல நான் ஆவனசெய்கிறேன். கவலைவிடுக” என்று அர்ஜுனன் சொன்னான். கதன் அச்சத்துடன் மேலேறிச்சென்ற மலையடுக்குகளை நோக்கினான். மழையில் கருமைகொண்ட பெரிய உருளைப்பாறைகள் ஒன்றன் மேல் ஒன்றென ஏறி அமர்ந்து மாளா அமைதியில் மூழ்கியிருந்தன.\nஅவர்கள் விடுதியை அடைந்தனர். அங்கே பெரிய படகு ஒன்று வைக்கப்பட்டு அதில் குளிர்ந்த மோர் கலக்கி வைக்கப்பட்டிருந்தது. ஓலைத்தொன்னைகளிலும் கொப்பரைகளிலும் அதை அள்ளி அருந்திக்கொண்டிருந்தனர் பயணிகள். கரியதாடிகளில் வெண்ணிறமான நீர்மணிகள் உருண்டு வழிந்தன. “பெருங்கூட்டம் இருக்கும் போலிருக்கிறதே” என்றான் அர்ஜுனன். “வீரரே, சௌராஷ்டிர மண்ணை ஒரு செந்நிறக்கொடி என்கிறார்கள். அதில் பொறிக்கப்பட்ட முத்திரை இந்தப் பிரபாசம். இங்கு ஒருமுறை வந்துசென்றவனே அங்கு வீரன் என கருதப்படுகிறான்” என்றான் வணிகன்.\n“அஷ்டசிரஸ் சௌராஷ்டிரத்தின் மணிமுடியின் உச்சி. அங்கு குடிகொள்கிறான் அறத்தேவனாகிய பிரபாசன். தர்மதேவனுக்கு பிரபாதை என்னும் மனைவியில் பிறந்தவன். பிறந்ததுமே தன் தந்தையிடம் அவன் கேட்டான், அவரது பணி என்ன என்று. இறப்பு என்று அவர் சொன்னார். ஏனென்றால் அழிவும் இறப்புமே அறத்தை நிலைநாட்டும் வழிகள். எந்தையே அழிவின்மையை அடையும் வழி என்ன என்று மைந்தன் கேட்டான். அழிவின்மை தேவர்களுக்குமட்டும் உரியது என்றார் தந்தை. உபதேவர்கள் கூட யுகமுடிவில் அழிபவர்களே என்றார். அதை நான் அடைவேன் என்றான் பிரபாசன்.”\n“ஆயிரம் ஆண்டுகாலம் பிரபாசன் தவம்செய்தான். அவன் முன் தோன்றிய சிவனிடம் அழிவின்மை என்னும் வரம் கேட்டான். நீ அறத்தின் தேவன். ஐந்துகோடி வழக்குகளை உனக்கு அளிக்கிறேன். அனைத்திலும் அறம் பிழைக்காது தீர்ப்புரைத்தாயென்றால் நீ தேவன் எனப்படுவாய் என்றார் சிவன். நூறு யுகங்கள் அத்தனை வழக்குகளுக்கும் நல்ல தீர்ப்பை உரைத்தான். ஒருமுறைகூட துலாமுள் அசையவில்லை. அவனைப் பாராட்டிய சிவன் நீ எட்டு வசுக்களில் ஒருவனாக அழிவின்மை கொள்க என்றார். பிரஹஸ்பதியின் தங்கையாகிய வரையை மணந்து எட்டு வசுக்களில் ஒருவராக அமர்ந்தார் பிரபாசன். மண்ணிலும் விண்ணிலும் நீதிக்கு அவரே நிலையான சான்று.”\n“இங்கே எட்டுகுன்றுச்சிகள் உள்ளன. எட்டாவது உச்சி இது. முதல் முடியில் தரன், இரண்டாவதில் துருவன். பின்னர் சோமன் கோயில்கொண்டிருக்கிறார்கள். அகஸ், அனிலன், அனஹன், பிரத்யூஷன் ஆகியோர் தொடர்ந்த மலைமுடிகளில் இருக்கிறார்கள். இறுதியான உயர்முடியில் பிரபாசனின் ஆலயம் உள்ளது. அங்குதான் அக்னிசரம் என்னும் அருவி மலையிடுக்குகளில் இருந்து கொட்டுகிறது. அது அனலுருவான புனல்” என்றான் வணிகன். “ஆகவே இங்கே நீராடுவது அக்னிஷ்டோம வேள்விசெய்த பயனை அளிக்கும்.”\n“அந்த அருவியின் நீரை அருந்தினால் கள்மயக்கு ஏற்படும். ஏனென்றால் மலையுச்சியில் தேவர்களின் சோமம் ஊறும் சுனையில் எழுவது அது. ஆகவே அதற்கு சோமதீர்த்தம் என்றும் பெயர்உண்டு” என்றான் இன்னொருவன். “ஆகவே இந்திரனுக்கு மிக விருப்பமான நீர் இது என்கிறார்கள். இந்திரன் இம்மலைமுடிமேல் வந்திறங்கும்போது அவனுடைய அழகிய ஏழுவண்ண வில் இதன் மேல் எழுந்திருப்பதை காணலாம். இந்த நீரை அருந்தி நிலையழிந்து அதன் கரையிலேயே விழுந்து பலநாட்கள் துயின்றவர்கள் உண்டு. மிகையாக அருந்தினால் உயிருண்ணும் நஞ்சு அது.”\nஅனலில் சுட்ட அப்பங்களும் வஜ்ரதானியத்தையும் வெல்லத்தையும் போட்டு சமைத்த இன்கஞ்சியும் அவர்களுக்கு அளிக்கப்பட்டன. தொன்னைகளில் கொதிக்கும் கஞ்சியை ஊற்றிய ஏவலர் “பார்த���து… கொதிக்கிறது” என்றனர். “நாங்கள் அங்கே அனலில் நீராடவிருக்கிறோம்… இது என்ன” என்றார் ஒருவர். “சொல்லாதீர் கர்க்கரே, என் உடல் கூசுகிறது” என்றார் அவர் அருகே இருந்த ஒருவர். “அனல் என்றால் அனலேதானா” என்றார் ஒருவர். “சொல்லாதீர் கர்க்கரே, என் உடல் கூசுகிறது” என்றார் அவர் அருகே இருந்த ஒருவர். “அனல் என்றால் அனலேதானா” என்றார் ஒருவர். “பின்னர் என்ன நினைத்தீர்” என்றார் ஒருவர். “பின்னர் என்ன நினைத்தீர் புராணத்திலுள்ள அனல் உடலைச் சுடாது என்று நம்பிவிட்டீரோ புராணத்திலுள்ள அனல் உடலைச் சுடாது என்று நம்பிவிட்டீரோ” என்றார் ஒருவர். சிலர் சிரித்தனர்.\nசூடான கஞ்சியை உடல் வியர்த்துவழிய குடித்தபின் கதனும் அர்ஜுனனும் வந்து வெளியே விரிக்கப்பட்டிருந்த சருகுமெத்தைமேல் படுத்துக்கொண்டனர். மேலே விரிந்திருந்த தழைப்பரப்பு வழியாக ஊசிகளாக சூரியஒளி வந்து கண்மேல் விழுந்தது. அர்ஜுனன் கண்மயங்கினான். நீண்ட புரவிப்பாதையில் அவன் சென்றுகொண்டிருந்தான். அவனுக்காக புரவியோட்டிக் கொண்டிருந்தவன் இளைய யாதவன் என்று கண்டான். விரைவு விரைவு என அவன் கூவ தேரோட்டி திரும்பிப் பார்த்தபோதுதான் அது ஒரு பெண் எனத்தெரிந்தது. சுபத்திரை. “நீ ஏன் மயிற்பீலி சூடியிருக்கிறாய்” என்று அவன் கேட்டான். “நான் அவர்தான்” என்று அவள் சொன்னாள்.\nஅவர்களை விடுதிக்காரர்களே கூவி எழுப்பினர். “கிளம்புங்கள். வெயில் சாய்ந்துவிட்டால் பின்னர் மலையேற முடியாது.” அர்ஜுனன் எழுந்து முகம் கழுவிக்கொண்டு கிளம்பினான். கதன் “நான் ஏன் பிரபாசதீர்த்தம் வரவேண்டும் அங்கே நான் செய்யவேண்டிய பிழைபோக்குச் சடங்கு என ஏதுமில்லை” என்றான். அர்ஜுனன் “எனக்கு உள்ளது” என்றான். “ஏன் அங்கே நான் செய்யவேண்டிய பிழைபோக்குச் சடங்கு என ஏதுமில்லை” என்றான். அர்ஜுனன் “எனக்கு உள்ளது” என்றான். “ஏன்” என்றான் கதன். “அதைச்செய்தபின்னரே நான் என் மூத்தவர் முகத்தை ஏறிட்டு நோக்கமுடியும்.”\nகதன் விழிகள் மாறின. “குருதிப்பிழை, வஞ்சப்பிழை, களவுப்பிழை, பெற்றோர்பிழை, ஆசிரியர்பிழை, பெண்பிழை, பிள்ளைப்பிழை என பிழைகள் ஏழு” என்றான். “நீர் எப்பிழை செய்தீர் என நான் கேட்கலாமா” அர்ஜுனன் விழிகளை திருப்பி “பெண்பிழை” என்றான். கதன் அதன்பின் ஒன்றும் சொல்லவில்லை. நீண்டநேரம் கடந்த பின்னர் “நானும் நீராடியாகவேண்டும்” என்றான். அர்ஜுனன் ஒன்றும் சொல்லாதது கண்டு “இது தந்தைப்பிழை” என்றான். அர்ஜுனன் “அதில்லாத மானுடர் எவர்” அர்ஜுனன் விழிகளை திருப்பி “பெண்பிழை” என்றான். கதன் அதன்பின் ஒன்றும் சொல்லவில்லை. நீண்டநேரம் கடந்த பின்னர் “நானும் நீராடியாகவேண்டும்” என்றான். அர்ஜுனன் ஒன்றும் சொல்லாதது கண்டு “இது தந்தைப்பிழை” என்றான். அர்ஜுனன் “அதில்லாத மானுடர் எவர்\nமலைச்சரிவு செங்குத்தாக மேலேறிச்செல்லத் தொடங்கியது. நடப்பவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் உடலின் மொத்த எடையையும் முழங்கால் தசையில் முதலில் உணர்ந்தனர். பின்னர் நுரையீரலில் அவ்வெடை தெரிந்தது. பின்னர் அத்தனை எண்ணங்களிலும் அந்த எடை ஏறி அமர்ந்தது. தலைக்குள் குருதி வெம்மையாக கொப்பளிப்பதை உணர்ந்தனர். காதுமடல்கள் அனலாக எரிந்தன.\nயானைவிலா போலத்தெரிந்த மலைப்பாறைமேல் ஒரு இரும்புச்சங்கிலியை சரிவாகப்போட்டதுபோல படிநிரை தெரிந்தது. படிகள் அல்ல, நான்கு விரற்கடை ஆழத்துக்கு பாறையில் குழிசெதுக்கப்பட்டிருந்தது. கைகளை ஊன்றி நடுங்கும்கால்களை தூக்கிவைத்து மேலே சென்றனர். பேச்சொலிகள் நின்று விட்டன. அஞ்சி திரும்பிவிட எண்ணியவர்கள் பின்னால் வருபவர்களின் நிரையைக் கண்டு திரும்பமுடியாதென்று உணர்ந்து மேலும் அஞ்சினர். “செல்க” என பின்னால் வந்தவர்கள் அவர்களை ஊக்கினர்.\nஒருவன் நிலையழிந்து அலறியபடி சரிவில் உருண்டு கீழே செல்ல அவனைப்பிடிக்க அறியாமல் கைநீட்டிய பிறிதொருவனும் நிலையழிந்து அவனைத் தொடர்ந்தான். அவர்களின் அலறல்களில் அத்தனைபேரின் கால்களும் நடுங்கத்தொடங்கின. கதன் நிலையழிய அர்ஜுனன் அவன் தோளை மெல்லத்தொட்டான். அவன் நிலைகொண்டு நீள்மூச்சுவிட்டான்.\nபாறைச்சரிவில் பிடிக்க ஏதுமிருக்கவில்லை. உருண்டு சென்று கீழே பிறிதொரு பாறைமேல் விழுந்து உடல்கள் உடைந்து துடித்து அமைந்தார்கள். முதல் வீழ்ச்சியை கண்ணால் பார்த்தபின் அத்தனை கால்களும் நடுங்கத்தொடங்கின. “பார்த்து பார்த்து” என்று கூவினர். “எங்கே பார்ப்பது” என்று எவரோ சொல்ல எவரோ சிரித்தனர். இன்னொருவன் கால்தவறி விழ அவனைப் பிடிக்க இயல்பாக கைநீட்டிய இன்னொருவனும் தொடர்ந்தான். “இங்கே துணைவர்கள் இல்லாமல் நாம் செல்வதில்லை என்னும் ஆறுதல் எழுகிறது” என்றான் முதலில் வேடிக்கையாகப் பேசியவன். சிலர் சிரித்��னர். “சங்கரே, வாயைமூடும்” என்றான் ஒரு முதியவன்.\nஅடிக்கொரு முறை ஒவ்வொருவராக கால்தவறி அலறியபடி உதிர்ந்து விழத்தொடங்கினர். கதன் “என்னால் முடியாது இளைய பாண்டவரே” என்றான். “இங்கு பிறர் எவருமில்லை என்று எண்ணுங்கள்” என்றான் அர்ஜுனன். “மலையை பார்க்காதீர். எதிரே உள்ள ஒரே ஒரு படியை மட்டுமே பாருங்கள். அதைமட்டுமே எண்ணுங்கள்.”\n“என்னால் முடியவில்லை” என்றான் கதன். “இங்குள்ள படிகள் உங்கள் அகநுண்சொல்நிரை. ஒவ்வொரு படியும் அதன் ஓர் ஒலிப்பு. அதை மட்டும் நெஞ்சுகுவித்து அறியுங்கள். காலம் விலகட்டும். திசைகள் அழியட்டும்” என்றான் அர்ஜுனன். கதன் “ஆம். வேறுவழியில்லை” என்றான். சற்றுதொலைவு சென்றதும் அர்ஜுனன் “இளைய யாதவரை பார்த்தீரா\n” என்றான் கதன். “இங்கு வருவது வரை பேசிக்கொண்டிருந்தோமே. அப்போது கால்களை நெஞ்சுணர்ந்து வைத்தீரா என்ன கால்கள் அறியும் நடையை நெஞ்சு அறியாது” என்றான். “போர்க்களத்தில் அம்பையும் வில்லையும் அறியவேண்டியவை கைகள்தான்.” கதன் “அங்கே நீர் வேறெதையாவது நினைப்பீரோ கால்கள் அறியும் நடையை நெஞ்சு அறியாது” என்றான். “போர்க்களத்தில் அம்பையும் வில்லையும் அறியவேண்டியவை கைகள்தான்.” கதன் “அங்கே நீர் வேறெதையாவது நினைப்பீரோ” என்றான். “இல்லை, ஒன்றை மட்டும்தான்” என்றான் அர்ஜுனன் சிரித்தபடி. “அதைச்செய்யும்போது களத்தையும் எண்ணிக்கொள்வதுண்டு.”\nகதன் சிரித்தான். “சொல்லும்” என்றான் அர்ஜுனன். “அவரை சந்திக்கும்படி இளைய யாதவர் தங்களுக்கு ஆணையிட்டுள்ளார்” என்றான் கதன். “எங்கு” என்றான் அர்ஜுனன். “ஆணையில் அது இல்லை. ஆகவே அது துவாரகையாக இருக்கலாம்” என்றான் கதன். “அல்ல, துவாரகையல்ல” என்றான் அர்ஜுனன். “துவாரகை என்றால் அதை சொல்லியிருப்பார்.” கதன் “ஏன்” என்றான் அர்ஜுனன். “ஆணையில் அது இல்லை. ஆகவே அது துவாரகையாக இருக்கலாம்” என்றான் கதன். “அல்ல, துவாரகையல்ல” என்றான் அர்ஜுனன். “துவாரகை என்றால் அதை சொல்லியிருப்பார்.” கதன் “ஏன்” என்றான். “அவர் துவாரகையிலிருந்து இவ்வோலை அனுப்பப்பட்ட அன்றே கிளம்பியிருப்பார். மதுராவுக்கோ மதுவனத்துக்கோ. மிக அருகே எங்கோதான் இருப்பார்” என்று அர்ஜுனன் சொன்னான்.\nகதன் புன்னகைத்து “அவ்வண்ணமெனில் அவர் உள்ளத்தடத்தை தாங்கள் உய்த்துணர வேண்டுமென எண்ணுகிறார்” என்றான். “எங்கு நிகழ்கிறது இந்த மணத்தன்னேற்பு” என்றான் அர்ஜுனன். “முறைமைப்படி அது மதுவனத்தில் சூரசேனரின் அவைக்களத்தில்தானே நிகழும்” என்றான் அர்ஜுனன். “முறைமைப்படி அது மதுவனத்தில் சூரசேனரின் அவைக்களத்தில்தானே நிகழும்” என்றான் கதன். அர்ஜுனன் “ஆம்” என்றபின் ஒன்றும் சொல்லாமல் நடந்தான்.\nஅத்தனைபேரும் கால்பழகிவிட்டமையால் இயல்பாக ஆகிவிட்டிருந்தனர். ஒருவருக்கொருவர் கேலியும் கிண்டலுமாக பேசிக்கொள்ளத் தொடங்கினர். “சென்றவர்கள் ஆவியாக எழுந்து இந்நேரம் பிரபாசதீர்த்தத்தில் நீராடத் தொடங்கிவிட்டிருப்பார்கள். அவர்கள் சென்றதுதான் குறுக்குவழி” என்றான் சங்கன். “நீரும் அவ்வழியே செல்லவேண்டியதுதானே” என்றான் ஒருவன். “செல்ல எண்ணினேன், ஆனால் ஆவியை நீர் நனைக்குமா என்ற ஐயம் வந்தது” என்றான் சங்கன். பலர் சிரித்தனர்.\n” என்றான் கதன். “அச்சத்தை வெல்ல முதலில் நகைத்தனர். இப்போது உண்மையான உவகையுடன் சிரிக்கிறார்கள்” என்றான் அர்ஜுனன். “மாண்டவர்கள் தோற்றார்கள். நான் வென்று இன்னும் இருந்துகொண்டிருக்கிறேன், இதுவே இங்குள்ள ஒவ்வொருவரின் உள்ளமும் கொள்ளும் எண்ணம். போர்க்களத்திலிருந்து மீளும் வீரர்கள் இறந்தவர்களை எண்ணி உவகை கொள்வதை கண்டிருக்கிறேன்.” கதன் “நான் அவ்வண்ணம் எண்ணவில்லை” என்றான். “முதியவர்களையும் நோயுற்றவர்களையும் நோக்குங்கள். பிறர் இறக்கும் செய்திகள் அவர்களுக்கு ஆறுதலையும் அகத்துள் உவகையையும்தான் அளிக்கின்றன.”\nமலைமேல் மூக்கு என நீண்டிருந்த பாறைகளில் இருந்து முடிச்சுகள் போடப்பட்ட வடங்கள் தொங்கவிடப்பட்டிருந்தன. அவற்றைத் தொற்றி மேலே சென்றார்கள். மலைமுடிகளை இணைத்துக் கட்டப்பட்டிருந்த கயிற்றுப்பாலத்தை நீர்த்துளி கொடிச்சரடில் செல்வதுபோல கடந்தனர். “மெல்லமெல்ல கால்கள் பழகிவிட்டன போலும்” என்றான் கதன். “இல்லை, கால்களுக்கு நெஞ்சம் விடுதலைகொடுத்துவிட்டது” என்றான் அர்ஜுனன். “பயிற்சி என்பது உறுப்புகளிலிருந்து உள்ளத்தை விலக்கும் கலைமட்டுமே.”\nபிரபாசதீர்த்தத்தை தொலைவிலேயே உணர முடிந்தது. அடுமனையிலிருந்து எழுவதுபோல கண்ணுக்குத் தெரியாத நீராவி வந்து முகத்தில் பரவியது. வெண்முகில்போல எழுந்து கிளைவிரித்து குடைசூடி வான்சரிவில் நின்றது. பாறைவளைவுகளில் வியர்த்து ஊறி நீர் வழிந்தது. இரு கரியபாறைக��ின் இடுக்கு வழியாக உள்ளே நுழைந்தபோது பாறைகள் சூழ்ந்த வட்டத்தின் நடுவே ஆழமற்ற சுனை தெரிந்தது. அதிலிருந்து வெண்ணிற ஆவி எழுந்து வளைந்தாடியது. அதனூடாக மறுபக்கம் தெரிந்த கரியபாறை அலையடித்தது.\nமலை மேலிருந்து மெல்லிய வெண்ணிறப் பட்டுத்துணிபோல சிறிய அருவி ஒன்று சுனைநீர் மேல் விழுந்துகொண்டிருந்தது. மிகுந்த உயரத்திலிருந்து விழுந்தமையால் காற்றில் அருவியின் கீழ்நுனி அலையடித்து சிதறிப்பறந்தது. நீர்விழுந்த இடத்தைச்சுற்றியிருந்த பாறைகளிலிருந்து நீர்த்துளிகள் சொட்டின. சுனை ஆழமற்றது எனத்தெரிந்தது. அடித்தளத்தின் கூழாங்கற்பரப்பு மிகமேலே எழுந்து தெரிந்தது. அங்கிருந்த வேறுபாட்டை அதன்பின்னர்தான் அர்ஜுனன் அறிந்தான். அப்பாறைகளில் எந்த வகையான செடிகளும், பாசிகளும் வளர்ந்திருக்கவில்லை. நீருக்குள் மீன்களோ தவளைகளோ நீர்ப்பூச்சிகளோ இல்லை.\n“கனவில் விழும் அருவிபோலிருக்கிறது” என்றான் கதன். “ஏன்” என்று அர்ஜுனன் கேட்டான். “தெரியவில்லை. இது உயிரற்றது என்று தோன்றுகிறது. இருக்கமுடியாதது…” என்றான். “ஏனென்றால் இங்கே செடிகளோ உயிர்களோ இல்லை” என்றான் அர்ஜுனன். “ஆம், உண்மை” என்றான் கதன். “இதற்குள் நெருப்பு வாழ்கிறது என்கிறார்கள்…” அர்ஜுனன் “ஆம், கந்தகத்தின் நெடி அடிக்கிறது. மேலே எரிமலைவாய் இருக்கக்கூடும். அதிலிருந்து வரும் நீர் இது” என்றான்.\n“கொதிக்கும் என நினைக்கிறேன்” என்றபடி குனிந்து சுனையைத்தொட்ட கதன் “குளிர்ந்திருக்கிறது” என்றான். அர்ஜுனனும் வியப்புடன் குனிந்து நீரைத்தொட்டான். சூழ்ந்து வந்தவர்கள் கைகளைக்கூப்பியபடி கண்ணீருடன் சுனைநீரில் இறங்கினர். “ஒவ்வொருவரும் ஒவ்வொருவகை பிழைகள் செய்தவர்கள்…” என்றான் கதன். “வியப்பாக உள்ளது, இத்தனை கடுந்தொலைவு ஏறிவரும்படி பெரிய பிழைகளா அவை\nஅர்ஜுனன் “பிழைகள் பெரியவை அல்ல. இத்தனை தொலைவுக்குச் சென்று அவர்கள் அதை செய்திருக்கிறார்கள். அந்தத் தொலைவை அவர்கள் திரும்பக் கடந்தாகவேண்டும் அல்லவா” என்றான். விம்மி அழுதபடியும் உடல்நடுங்கியபடியும் நீரிலிறங்கி அருவியை நோக்கி சென்றனர். அதன் கீழே நின்று நனைந்தபின் விலகினர். ஒருவன் “ஆ” என்று அலறியபடி விழுந்தான். நீர் புகைந்து மேலெழுந்தது. “ஏன் ஏன்” என்றான். விம்மி அழுதபடியும் உடல்நடுங்கியபடியும் நீரிலி���ங்கி அருவியை நோக்கி சென்றனர். அதன் கீழே நின்று நனைந்தபின் விலகினர். ஒருவன் “ஆ” என்று அலறியபடி விழுந்தான். நீர் புகைந்து மேலெழுந்தது. “ஏன் ஏன்\n“பிழைசெய்தவர்கள் சிலரை இந்த அருவி தண்டிக்கும் வீரரே” என்றான் வணிகன். “எப்போது இதில் கொதிநீர் வருமென எவராலும் சொல்லமுடியாது. பிரபாசன் முடிவெடுப்பான் அதை.” அர்ஜுனன் புன்னகைத்து “இங்கு இத்தனை தொலைவுக்கு ஏன் வருகிறார்கள் என்று புரிகிறதல்லவா தெய்வமே வந்து தண்டித்தாலொழிய இவர்களுக்கு நெஞ்சு ஆறாது” என்றான். கொதிநீர் விழுந்து சுட்டவனை இருவர் அள்ளி குளிர்நீரிலிட்டு ஆறச்செய்தனர். அவன் பற்களைக் கடித்து அலறலை தன்னுள் அடக்கிக்கொண்டான்.\nகைகள் கூப்பியபடி அர்ஜுனன் சென்று அருவிக்குக் கீழே நின்றான். அவன்மேல் குளிர்நீர் கொட்டியது. அவன் பெருமூச்சுடன் திரும்பும் கணத்தில் கொதிநீரின் ஓர் அலை அவன் தோளை அறைந்தது. அவன் அருகே நின்றவன் அலறிவிழுந்தான். அவன் அசையாமல் நின்றபின் மெல்ல இறங்கி குளிர்நீருக்குள் மூழ்கினான். கதன் அருவியில் நீராடிவிட்டு சுனையில் பாய்ந்து அணுகி “அஞ்சிவிட்டேன்… உங்கள்மேல் கொதிநீர் விழுந்தது அல்லவா” என்றான். “ஆம்” என்றான் அர்ஜுனன். “எரிகிறதா” என்றான். “ஆம்” என்றான் அர்ஜுனன். “எரிகிறதா” என்றான் கதன். “ஆம்” என்று அர்ஜுனன் சொன்னான்.\n“நீர்விழுந்த கணத்தில் உணர்ந்தேன். துவாரகை அருகே உள்ள ரைவத மலையில்தான் இளைய யாதவர் இருக்கிறார். நான் அங்கு செல்ல வேண்டும்” என்றான் அர்ஜுனன். “எங்ஙனம் அறிந்தீர்” என்றான் கதன். “அறிந்தேன். பின்னர் அதற்கான சொல்லூழ்கையை கண்டடைந்தேன். அவர் தனித்து வந்திருப்பார். அவரை அறியாத மாந்தர் உள்ள இடத்திலேயே தங்கியிருப்பார். ரைவத மலையின் தொல் குடிகளான குஜ்ஜர்கள் இளைய யாதவர் எவரென அறியாதவர். வெறும் ஒரு மலைவணிகராக முன்னர் அங்கு சென்று சின்னாள் தங்கிய வரலாறும் அவருக்குண்டு.”\nகதன் “ஆம், சரியாகத்தான் தெரிகிறது” என்றான். “ரைவத மலையில் மக்கள் அவரை தங்களவர் என்று என்றும் வரவேற்பார்கள். மணத்தன்னேற்பு நிகழும் வரை அங்குதான் இருப்பார்” என்று அர்ஜுனன் சொன்னான். கதன் “நான் ஒன்றும் சொல்வதற்கில்லை. நீங்கள் இருவரும் ஒற்றைப்பறவையின் இரு சிறகுகள் என்று சூதன் ஒரு முறை பாடினான். ஒரு சிறகசைவது பிறிதொரு சிறகுக்கு எப்படி தெரிகிறது என்று பறவையே அறியாது என்பார்கள்” என்றான்.\nஅர்ஜுனன் புன்னகைத்தான். சுனையிலிருந்து கைகூப்பியபடி ஏறி நீர் சொட்டும் உடையுடன் சென்று அங்கிருந்த பிரபாசனின் சிறிய ஆலயத்தை அணுகினர். கல்லால் ஆன பீடத்தின்மேல் வலக்கையில் துலாக்கோலுடன் இடக்கையில் அறிவுறுத்தும் சுட்டுவிரலுடன் அமர்ந்திருந்தான் பிரபாசன். இடது மேல்கையில் வஜ்ராயுதமும் வலதுமேல்கையில் தாமரையும் இருந்தன. அர்ஜுனன் கண்களை மூடிக்கொண்டான். ஒரு கணம் எவரோ பிடரியை தொட்டதுபோலிருந்தது.\nதிடுக்கிட்டு விழித்து “ஆ” என்றான். “என்ன” என்றான் கதன். “இந்த இடம்தான்” என்றான். “ஏன்” என்றான் கதன். “இந்த இடம்தான்” என்றான். “ஏன்” என்றான் கதன். “இளைய யாதவரையும் மூத்த யாதவரையும் இங்கே கண்டேன்.” கதன் விளங்காமல் “இங்கா” என்றான் கதன். “இளைய யாதவரையும் மூத்த யாதவரையும் இங்கே கண்டேன்.” கதன் விளங்காமல் “இங்கா” என்றான். “ஆம், இங்குதான். ஓர் உருவெளிக்காட்சி. அவர்கள் இருவரும் ஆடையில்லாமல் இங்கே நீராடுகிறார்கள். மலரூர்தி ஒன்று மேலிருந்து இறகுதிர்வதுபோல அவர்களை நோக்கி இறங்குகிறது. அதில் அவர்கள் இருவரும் ஏறிக்கொள்கிறார்கள்.”\nகதன் திகைத்து சொல்லிழந்து வாய்திறந்து நின்றபின் “அப்படியென்றால்” என்றான். “இங்குதான்” என்றான் அர்ஜுனன்.\nவெண்முரசு சென்னை விவாதக்கூடல் கட்டுரைகள்\nமுந்தைய கட்டுரைதமிழ் இந்துவுக்கு நன்றி\nஅடுத்த கட்டுரைகோவை வெண்முரசு வாசகர் கலந்துரையாடல்-2\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-15\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-13\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-12\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-11\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-9\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-8\nசிறுகதைகள் - விமர்சனங்கள் 6\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் க��ள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/ramanathapuram-police-filed-complaint-against-kuwait-person", "date_download": "2020-11-24T17:59:41Z", "digest": "sha1:YAXKHYY6FQ3MMUORS23QTGR5QMXVTL4L", "length": 10474, "nlines": 176, "source_domain": "www.vikatan.com", "title": "ராமநாதபுரம்: ஆபாசப் படம்; வெடிகுண்டு மிரட்டல்! -எஸ்.பி எண்ணுக்கு அதிர்ச்சி கொடுத்த நபர் | ramanathapuram police filed complaint against kuwait person", "raw_content": "\nராமநாதபுரம்: ஆபாசப் படம்; வெடிகுண்டு மிரட்டல் - எஸ்.பி எண்ணுக்கு அதிர்ச்சி கொடுத்த நபர்\nமாவட்ட காவல் கண்காணிப்பாளரின் பிரத்யேக கைப்பேசி எண்ணுக்கு சில ஆபாசப் படங்கள் வந்துள்ளன.\nவெளிநாட்டில் இருந்து கொண்டு வாட்ஸ்அப் மூலம் ராமேஸ்வரம் கோயில் மற்றும் ஏர்வாடி தர்ஹா ஆகியவற்றுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஆசாமி மீது ராமநாதபுரம் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.\nராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார், மாவட்டத்தில் நடக்கும் சமூக விரோதச் செயல்கள் குறித்த தகவல்களை பொதுமக்கள் தெரிவிக்கும் வகையில் பிரத்யேக கைப்பேசி எண்ணை அறிவித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.\n’கந்துவட்டிக் கும்பலுக்குத் துணைபோகும் போலீஸார் மீது கடும் நடவடிக்கை’: ராமநாதபுரம் எஸ்.பி எச்சரிக்கை\nஇந்த எண் வழியாக வரப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் பல்வேறு சமூக விரோதக் கும்பல்கள் கைது செய்யப்பட்டுள்ளன.\nஇந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் பிரத்யேக கைப்பேசி எண்ணுக்கு சில ஆபாசப் படங்கள் வந்துள்ளன. இவற்றை அனுப்பிய நபர் பல்வேறு இடங்களில் இருந்து பல்வேறு கைப்பேசி எண்களில் இவற்றை அனுப்பியுள்ளார். மேலும், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில், ஏர்வாடி தர்ஹா ஆகியவற்றில் குண்டு வெடிக்கும் எனவும் மிரட்டல் விடுத்துள்ளார்.\nஇதையடுத்து ஆபாசப் படங்கள் மற்றும் வெடிகுண்டு மிரட்டல் அனுப்பிய நபர் குறித்து மாவட்ட கண்காணிப்பாளரின் பாதுகாவலர் கலைவாணன் ராமநாதபுரம் நகர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். இதனடிப்படையில் போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், குவைத்தில் வசித்து வரும் ராஜா என்பவர் இச்செயல்களில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.\nவெடி குண்டு மிரட்டல் ராஜா\nஇதையடுத்து, அவர் மீது பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்த போலீஸார், தொடர் விசாரணையிலும் ஈடுபட்டுள்ளனர்.\nலஞ்சம் வாங்கிய எழுத்தர்; ஜீப்பில் இருந்தபடியே பதிவுசெய்த போலீஸ் -தண்டனை கொடுத்த ராமநாதபுரம் எஸ்.பி\nதொப்புள் கொடி உறவுகளின் குரல் கேட்கும் தூரத்தில் அமைந்துள்ள ராமேஸ்வரம் தீவினை பூர்வீகமாக கொண்டிருப்பவன். இயற்கை-இசை-ஈகையின் மீது காதல் கொண்டவன். 1995-ல் நாளிதழ் செய்தியாளராக பேனா பிடித்த எனது விரல்கள், 2007 முதல் விகடன் குழுமத்தின் செய்தியாளர் பணிக்காக தட்டச்சு செய்ய துவங்கின. சமூக அக்கறையினை எனது எழுத்தாகவும், எண்ணமாகவும் கொண்டிருப்பதே எனது இலக்கு.\nஎனது சொந்த ஊர் இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் ஆகும். 30 ஆண்டுகளாக புகைப்படத்துறையை நேசித்துக் கொண்டு இருக்கிறேன்.. கலைத்துறையின் பால் ஈடுபாடு கொண்டு சமூக அவலங்களையும் எதார்த்தப் பதிவுகளையும் படம் பிடிக்க எனது கேமராவின் கண்கள் விழி திறந்து இருக்கும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/topics/mother-in-law-0", "date_download": "2020-11-24T17:55:35Z", "digest": "sha1:JPQQ2OJKDRSHZBMMRVOQSZUBUPLOD6AG", "length": 5016, "nlines": 74, "source_domain": "zeenews.india.com", "title": "Mother In Law News in Tamil, Latest Mother In Law news, photos, videos | Zee News Tamil", "raw_content": "\n��ந்து மத குருக்களுக்கான உதவித்தொகை திட்டத்தை அறிவித்தார் CM\nNEET தேர்வு காரணமாக 13 பேர் தற்கொலைக்கு திமுகவே காரணம்: முதல்வர் ஆவேசம்\n‘மாமியார் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்’: நெகிழ வைத்த மதுரை மாமியார்\nமாமியார் கொடுமை, மருமகளுக்கு இழைக்கப்படும் அநீதி, மாமியாரை மதிக்காத மருமகள், மாமியாரை கொடுமைப்படுத்தும் மருமகள்….இப்படி கேட்டு பழகிப்போன காதுகளுக்கு இந்த செய்தியைக் கேட்டால் நம்ப முடியாமல்தான் இருக்கும்.\nநிவர் புயலைக் கண்காணிக்க செயற்கைக்கோள் படங்களை TNSDMA பயன்படுத்தம்\n\" என்ன செய்ய வேண்டும் , செய்யக்கூடாது\n நீங்கள் செய்யும் இந்த தவறால் உங்கள் வங்கி கணக்கு காலியாகலாம்..\nமருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நடிகர் தவசி உயிரிழந்தார்\nஅம்பலமான உதயநிதி - நயன்தாரா இடையில் இருந்த ரகசிய உறவு..\nபஸ்கள், ரயில்கள் நிறுத்தம்: நிவர் சூறாவளிக்கு எப்படி தயாராகிறது தமிழகம்\nதமிழகத்துக்கு புயல் எச்சரிக்கை: 24, 25 தேதிகளில் அதிகனமழையுடன் வரும் நிவர் புயல்\nநிவர் புயல்: 8 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு\nNivar Cyclone Update: புதுச்சேரியில் 144 தடை உத்தரவு, ரத்து செய்யப்பட்ட பஸ், ரயில் விவரம் இதோ\nCyclone Nivar Alert ஏழு மாவட்டங்களில் பஸ் போக்குவரத்து நிறுத்தம் : தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/reliance-jio-jio-work-from-home-jio-work-from-home-plan-179222/", "date_download": "2020-11-24T17:41:40Z", "digest": "sha1:2SGG7KRYX7LRPXS3UKPUIUZ4LX6VVKFH", "length": 12037, "nlines": 65, "source_domain": "tamil.indianexpress.com", "title": "இது கொரோனா ஸ்பெசலோ….: வீட்டில் இருந்து வேலை பார்ப்பவர்களுக்காக ஜியோவின் அதிரடி அறிமுகம்", "raw_content": "\nஇது கொரோனா ஸ்பெசலோ….: வீட்டில் இருந்து வேலை பார்ப்பவர்களுக்காக ஜியோவின் அதிரடி அறிமுகம்\nReliance Jio : வீட்டிலிருந்து வேலை பார்க்கும் பயனர்களுக்காக ரிலையன்ஸ் ஜியோ ரூபாய் 251/- க்கான ரிசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.\nவீட்டிலிருந்து வேலை பார்க்கும் பயனர்களுக்காக ரிலையன்ஸ் ஜியோ ரூபாய் 251/- க்கான ரிசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.\nகொரோனா வைரஸ் பரவலுக்கு இடையில் ரிலையன்ஸ் ஜியோ புதிய வீட்டிலிருந்து வேலை பார்க்கும் (‘work from home’) பிரிபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தில் இணையதள டேட்டா மட்டுமே வழங்கப்படும் மற்ற கூடுதல் சலுக���கள் எதுவும் கிடையாது.\nதி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ\nரூபாய் 251/- என்ற விலையில் வரும் இந்த திட்டத்தில் 51 நாட்களுக்கு தினமும் 2GB டேட்டா வழங்கப்படும். இந்த ஜியோ ரிசார்ஜ் திட்டத்தில் பயனர்களுக்கு மொத்தத்தில் 102GB டேட்டா வழங்கப்படும். டேட்டா வரம்பை கடந்த பிறகும் பயனர்கள் தொடர்ந்து இணையத்தை பயன்படுத்த முடியும் ஆனால் 64 kbps என்ற வேகத்தில். இந்த ரிசார்ஜ் திட்டத்தில் தொலைபேசி அழைப்புகள் அல்லது குறுஞ்செய்திகள் வழங்கப்படாது, இது வெறும் டேட்டா பூஸ்டர் மட்டுமே. MyJio ஆப்பில் ரூபாய் 251/-க்கான இந்த வீட்டிலிருந்து வேலை பார்க்கும் திட்டம் பற்றிய வளம்பரம் செய்யப்பட்டுள்ளதை ஜியோ பயனர்கள் பார்க்கலாம். ஜியோ இணையதளத்தில் இந்த ரிசார்ஜ் திட்டம் 4G டேட்டா வவுச்சர்கள் பட்டியலின் கீழ் கொடுக்கப்பட்டுள்ளதை பார்க்கலாம்.\nBSNL மற்றும் ACT Fibernet ஆகிய நிறுவனங்கள் தங்கள் பயனர்களுக்கு இது போன்ற திட்டத்தை அறிவித்த சிறிது நேரத்தில், ஜியோவும் இந்த வீட்டிலிருந்து வேலை பார்க்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.\nகடந்த வாரம் ஜியோ தனது அனைத்து 4G டேட்டா வவுச்சர்களையும் திருத்தியமைத்துள்ளது. ஜியோவின் 4G டேட்டா வவுச்சர்கள் ரூபாய் 11/- லிருந்து துவங்குகிறது. இதில் 800MB அதிவேக 4G டேட்டா மற்றும் ஜியோ அல்லாத எண்களுக்கு 75 நிமிடங்கள் தொலைபேசி அழைப்பு செய்யும் வசதியும் உள்ளது. இரண்டாவது 4G டேட்டா வவுச்சர் ரூபாய் 21/- விலையில் கிடைக்கிறது. இதில் 2GB அதிவேக 4G டேட்டா மற்றும் ஜியோ அல்லாத எண்களுக்கு 200 நிமிடங்கள் தொலைபேசி அழைப்பு செய்யும் வசதியும் உள்ளது. ரூபாய் 51/- க்கு கிடைக்கும் மூன்றாவது டேட்டா வவுச்சரில் 6GB டேட்டா மற்றும் ஜியோ அல்லாத எண்களுக்கு 500 நிமிடங்கள் தொலைபேசி அழைப்பு செய்யும் வசதியும் உள்ளது.\nஇந்த பட்டியலில் மிகவும் விலை உயர்ந்தது ரூபாய் 101/- க்கு வழங்கப்படும் 4G டேட்டா, இதில் 12GB டேட்டா மற்றும் ஜியோ அல்லாத எண்களுக்கு 1,000 நிமிடங்கள் தொலைபேசி அழைப்பு செய்யும் வசதியும் உள்ளது. இதுதவிர ஜியோ தனது JioFibere திட்டத்தை எந்தவித சேவை கட்டணமும் இன்றி வழங்கும் என்றும் அறிவித்துள்ளது.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nபுதன்கிழமை பொது விடுமுறை: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nகாதல்.. கல்யாணம்..தாய்மை.. இப்ப சீரியலில் ரீஎண்ட்ரி சூப்பர் உமன் ஆல்யா மானசா\n”முடிய வெட்டாதீங்க…” இந்த குட்டி உருவத்துக்குள் இவ்வளவு கோபமா\nகுழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க: மொறு மொறு கோதுமை சமோசா\n உங்களுக்கு பெஸ்ட் பிளான் எதுன்னு பாருங்க\n20% தனி இடஒதுக்கீட்டுப் போராட்டம் மிகக் கடுமையாக இருக்கும்: ராமதாஸ் எச்சரிக்கை\nசென்னையில் கருணாநிதி வீட்டை தண்ணீர் சூழ்ந்தது: வீடியோ\nஎந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் இந்திய வானிலை மையம் தகவல்\nதமிழகத்தில் மீட்பு பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில் இந்திய கடற்படை\nசென்னையில் 77 இடங்களில் உணவு, நிவாரண முகாம்களுக்கு ஏற்பாடு: முழுப் பட்டியல்\nநிவர் புயல் கரையை கடக்கும்போது 145 கி.மீ வேகத்தில் காற்று வீசும்; வானிலை ஆய்வு மையம்\nபுதன்கிழமை பொது விடுமுறை: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\n காரசாரமா 2 வகை சட்னி செய்யலாம்\nபிக் பாஸ் பாலாஜி மீது அவதூறு வழக்குப் பதிவு செய்யப்படும் - ஜோ மைக்கேல் எச்சரிக்கை\nசெந்தூரப்பூவே: கல்யாணம் முடிஞ்சது... ஆனா சாந்தி முகூர்த்தம்\n'வாக்குச்சாவடிக்கு வராத வாக்காளர்' முறையை கைவிடுக: மு.க ஸ்டாலின் கோரிக்கை\nதேர்தல் முடிவுகள், நீதிமன்ற தீர்ப்பு... லாலுவிற்கு சாதகமாக அமைய இருப்பது எது\nஜியோ, ஏர்டெல், வோடஃபோன்-ஐடியா: ரூ.200 விலையில் சிறந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள்\n நீங்க ரூ.3 கோடி வரை வீட்டு கடன் வாங்கலாம் தெரியுமா\nஇந்தியாவில் அதிக லைக்குகளை அள்ளி சாதனை படைத்த விஜயின் மாஸ்டர் டீசர்\nNivar Cyclone Live: எந்தெந்த மாவட்டங்களில் இன்று மழை; லேட்டஸ்ட் ரிப்போர்ட்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2015/10/26/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2020-11-24T17:57:04Z", "digest": "sha1:OFA6YYXHC4ZG26XNJZNLLSNKL2WGPEF6", "length": 10477, "nlines": 212, "source_domain": "tamilandvedas.com", "title": "மனதில் நினைத்த காரியத்தை வெளியே சொல்லாதே:சாணக்கியன் | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nமனதில் நினைத்த காரியத்தை வெளியே சொல்லாதே:சாணக்கியன்\n1).புகழ் எனின் உயிரும் கொடுக்குவர், பழி எனின் உலகுடன் பெறினும் கொள்ளலர் – புறம் 182\n2).அக்ருத்யம் நைவ கர்தவ்யம் ப்ராணத்யாகே அப்யுப்ஸ்திதே- பஞ்சதந்திரம்\nபொருள்:உயிரே போகுமென்றாலும் செய்யக் கூடாத (தீய) செயல்களைச�� செய்யக்கூடாது.\n3).ஒப்பிடுக (ஹிந்தி): ப்ராண் ஜாயேன் ந வசன் ஜாயேன்\n4).ஈன்றாள் பசி காண்பாண் ஆயினும் செய்யற்க\nசான்றோர் பழிக்கும் வினை – குறள் 656\nமனசா சிந்திதம் கார்யம் வசசா ந ப்ரகாசயேத்\nஅன்யலக்ஷிதகார்யஸ்ய யத: சித்திர்ன ஜாயதே –\nமனதில் நினைத்த காரியத்தை வெளியே சொல்லாதே; இன்னொருவரின் பார்வையில் விழுந்தால் அது வெற்றியடையாது.\nஹ்ருதயதாஹீ சல்யதுல்யோவிபாக: — பர்த்ருஹரி\nபொருள்: சிந்தித்துச் செயல்படாவிட்டால் இறுதிவரை அது முள் போலத் தைக்கும்\nஒப்பிடுக: எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்\nஎண்ணுவம் என்பது இழுக்கு – குறள் 467\nஅபரிக்ஷ்ய ந கர்தவ்யம், கர்தவ்யம் சுபரிக்ஷிதம் – பஞ்சதந்திரம்\nபொருள்:-ஆராயாமல் எதையும் செய்யாதே, நன்கு ஆராய்ந்தபின்னரே எதையும் செய்ய வேண்டும்.\nபொருள், கருவி, காலம், வினை, இடனொடு ஐந்தும்\nஇருள் தீர எண்ணிச் செயல் – குறள் 675\nஆமுகாபாதி கல்யாணம் கார்ய சித்திம் ஹி சம்சதி – கதாசரித் சாகரம்\nபொருள்:– செயல் செய்யும்போது மங்களகரமான விஷயத்துடன் துவங்கினால் அது வெற்றியடையும்.\nPosted in தமிழ் பண்பாடு\nTagged சாணக்கியன், மங்களம், மனதில் நினைத்தது, வெளியே சொல்லாதே\nanecdotes Appar ARTICLES Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya crossword Indra in Tamil Kalidasa Lincoln london swaminathan mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar POSTS proverbs Quotations quotes Rig Veda Silappadikaram Tamil Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அப்பர் கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலண்டர் காளிதாசன் கீதை கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி சுவாமிநாதன் ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை நட்சத்திரம் படங்கள் பர்த்ருஹரி பழமொழி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவன் வள்ளுவர் விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-11-24T19:01:44Z", "digest": "sha1:EI3E63DXNWVHNPJCSQFDZLIYTPMOUJGK", "length": 61111, "nlines": 565, "source_domain": "ta.wikipedia.org", "title": "இலித்தியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஈலியம் ← லித்தியம் → பெரிலியம்\nவெள்ளி போன்ற வெள்ளை (படத்தில் எண்ணெயில் மிதக்கிறது)\nநெடுங்குழு, கிடை வரிசை, குழு\nஒலியின் வேகம் (மெல்லிய கம்பி)\nம���க உறுதியான ஓரிடத்தான்கள் (சமதானிகள்)\nமுதன்மைக் கட்டுரை: லித்தியம் இன் ஓரிடத்தான்\n6Li 7.5% Li ஆனது 3 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது\n7Li 92.5% Li ஆனது 4 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது\nஇலித்தியம் (Lithium) என்பது Li என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டுடன், வெள்ளி போலும் தோற்றம் உள்ள மென்மையான ஒரு மாழை (உலோகம்). இது தனிம அட்டவணையில் 3ஆவதாக உள்ள ஒரு தனிமம். இதன் அணுவெண் 3. இதன் அணுக்கருவில் மூன்று நேர்மின்னிகளும் நான்கு நொதுமிகளும் உள்ளன. இது மிகவும் மென்மையாக உள்ளதால், ஒரு கத்தியால் எளிதாக வெட்டலாம். மாழைகள் (உலோகங்கள்) யாவற்றிலும் மிகக்குறைவான எடை கொண்ட மாழை இலித்தியம் ஆகும். இலித்தியத்தின் அடர்த்தியும், நீரில் பாதியளவு தான். இலித்தியம் மின்கலங்களிலே பெருமளவு பயன்படுகின்றது.\nஇலித்தியத்தின் அணு எண் 3 ஆகையால் இதன் அணுக்கருவிலே மூன்று நேர்மின்னிகள் (proton, புரோட்டான்) உள்ளன; மூன்று எதிர்மின்னிகள் (electron, இலத்திரன்) அணுச் சுழல் பாதைகளில் உலா வருகின்றன. இந்த மூன்று எதிர்மின்னிகளில், இரண்டு எதிர்மின்னிகள் உட்சுற்றுப்பாதையில் அதற்கான நிறைவுற்ற நிலையில் உள்ளன. ஆனால், ஓர் எதிர்மின்னி மட்டும் தனியாய் அடுத்த சுழல் பாதையில் இருப்பதால், இவ்வெதிர்மின்னியை வேதியியல் வினைகளில் எளிதில் இழக்கின்றது. இதனால், எளிதாக நீரோடு இயைவதால் (வேதியியல் வினையால் சேர்வதால்), இலித்தியம் தனியாய் எளிதில் கிடைப்பதில்லை. தூய இலித்தியம், காற்றிலும் நீரிலும் எளிதில் தீப்பற்றும் ஒரு தனிமம். இதன் தன்வெப்பக் கொள்ளளவு எல்லாத் திண்ம நிலைப் பொருள்களிலும் மிகப்பெரியது. இதன் பெறுமானம் 3582 J Kg−1 K−1 ஆகும். அதாவது ஒரு கிலோகிராம் எடையுள்ள இலித்தியத்தின் வெப்பநிலையை ஒரு கெல்வினால் உயர்த்த வேண்டுமெனில், 3582 யூல் (Joule) ஆற்றல் தரவேண்டும்.\nஇலித்தியம் புவியில் கிடைக்கும் தனிமங்களில் 33 ஆவது மலிவான பொருள்.[1]. இது உலகில் பரவலாகக் கிடைக்கின்றது. புவியின் புற ஓட்டில் மில்லியனில் 20 முதல் 70 பங்குகள் (ppm) [2] என்ற அளவில் உள்ளது.\n3.1 கண்ணாடி மற்றும் செராமிக்\n3.5 இலித்தியத்தின் மருத்துவப் பயன்கள்\n3.6 இலித்தியத்தின் அணு இயற்பியல் பயன்கள்\n3.7 விண் இயற்பியலும் இலித்தியமும்\nபீட்டாலைட்டு என்ற கனிமத்தைப் பகுத்தாராய்ந்த வாக்குலின்(Vauquelin) என்பார் அதில் அலுமினா (அலுமினியம் ஆக்ஃசைடு), சிலிக்க�� தவிர்த்து காரமாழை (கார உலோகம்) இருப்பதைக் கண்டார்.ஆனால் அது பொட்டாசியம் என்று பிழையாக அறிவித்து விட்டார். இதற்குச் சரியான விளக்கத்தை முறையாக அளித்து இலித்தியம் என்ற புதிய தனிமத்தைக் கண்டு பிடித்த பெருமையைத் தட்டித் சென்றவர் சுவீடன் நாட்டின் வேதியல் அறிஞரான அர்ப்வெட்சன் (Arfwedson) என்பாராவர்.[3][4][5] பீட்டாலைட்டு கனிமத்தில் 80 % சிலிக்கான் ஆக்சைடும், 17 % அலுமினியமும் 3 % அப்புதிய காரமாழையும் இருக்கின்றது. பீட்டாலைட்டை,பேரியம் கார்பொனேட்டுடன் சேர்ந்து சூடுபடுத்தி அதிலிருந்து இலித்தியம் பிரித்தெடுக்கப் பட்டது.[5][6][7] இதற்கு இலித்தியம் என்று பெயரிட்டவர் அர்ப்வெட்சன். இது பாறை என்று பொருள்படும் 'இலித்தியோஸ் ' என்ற கிரேக்க மொழிச் சொல்லிலிருந்து உருவானது.[1][5] 1855 ல் இடாய்ச்சுலாந்து (செருமன் நாட்டு) வேதியியல் அறிஞர் புன்செனும், இங்கிலாந்து நாட்டு இயற்பியலறிஞர் மாதீசனும் உருக்கப்பட்ட இலித்தியம் குளோரைடை மின்னாற் பகுப்பிற்கு உட்படுத்தி வணிக அளவில் இலித்தியத்தைப் பிரித்தெடுத்தனர்.[8]\nதனிம அட்டவணையில் ஐதரசன், ஈலியத்திற்கு அடுத்து மூன்றாவதாக இடம் பெற்றுள்ள, மிக இலேசான மாழை (உலோகம்) இலித்தியம். பூமியில் இலித்தியத்தின் கனிமங்கள் மிக அரிதாகவே காணப்படுகின்றன. இதன் செழுமை சோடியம், பொட்டாசியத்தை விட மிகவும் குறைவு. இலித்தியம் இயற்கையில் தங்கம், வெள்ளி போலத் தனித்துத் தூய நிலையில் கிடைப்பதில்லை. இது மென்மையான வெள்ளி போன்று பளபளக்கின்ற மாழையாகும். வேதியியலின் படி இது சோடியத்தை ஒத்தது என்றாலும் அதை விட வீரியம் குறைந்தது. இதை விட இலேசான உலோகம் வேறெதுவும் இல்லை. இலித்தியம் நீரை விட எடை குறைந்தது. இதன் அடர்த்தி, நீரின் அடர்த்தியில் பாதியளவே என்பதால் நீரில் மிதக்கின்றது.[note 1][9] ஆனால் நீர் கார உலோகங்களுக்கு ஒரு பாதுகாப்பு ஊடகமாக இருக்க முடியாது.[1]\nஅறை வெப்ப நிலையில் இலித்தியம் காற்றில் உள்ள நைதரசன், ஆக்சிசனுடன் வினை புரிகின்றது.[10][11][12] ஒரு கண்ணாடிக் குப்பியில் சிறிதளவு இலித்தியத்தை இட்டு அதை இறுக்க மூடிவிட்டால் அதிலுள்ள காற்றையெல்லாம் இலித்தியம் உள்வாங்கிக் கொண்டுவிடுவதால் அங்கு ஒரு வெற்றிடம் விளைகிறது. சோடியத்தை மண்ணெண்ணெய் அல்லது பெட்ரோலில் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள முடிவதைப் போல இலித்தியத்தை ��ுழுமையாகப் பாதுகாக்க முடிவதில்லை. எனவே இலித்தியத்தை குச்சிகளாக்கி வாசிலின் (Vaseline) அல்லது பாரபின் மெழுகில் புதைத்து வைக்கின்றார்கள்.\nஇதன் வேதி குறியீடு Li ஆகும்.இதன் அணு எண் 3, அணு நிறை 6.94,அடர்த்தி 530 கிகி/கமீ, உருகு நிலையும் கொதி நிலையும் முறையே 453.2 K,1603 K ஆகும்.\nஇலித்தியம் நீருடன் இலகுவில் தாக்கம் புரிந்து இலிதியம் ஐதரொக்சைட்டையும் ஐதரசன் வாயுவையும் உருவாக்கும். எனினும் இதன் தாக்கம் ஏனைய கார உலோகங்களின் அளவுக்கு வீரியமானதல்ல. இலிதியத்தை வளியில் திறந்து வைத்தால் கறுப்பு நிறப் படை உலோகத்துக்கு மேல் உருவாகும். இது இலிதியம் ஐதரொக்சைட்(LiOH + LiOH.H2O), இலிதியம் நைட்ரைட் (Li3N), இலிதியம் கார்பனேட்(Li2CO3) (இலிதியம் ஐதரொக்சைட்டும் காபனீரொக்சைட்டும் தாக்கமுறுவதால் தோன்றுவது.) ஆகிய சேர்மங்களின் கலவையாகும்.\nஇலித்தியத்தை நெருப்புச் சுவாலை மேல் பிடிக்கும் போது இலிதியத்தின் சேர்மங்கள் சிவப்பு நிறச் சுவாலையைக் கொடுக்கும்; பின்னர் இலிதியம் வெண்ணிறச் சுவாலையைக் கொடுக்கும்.\nசாதாரண சூழ்நிலையில் நைதரசனுடன் தாக்கமடையும் ஒரே உலோகம் இலிதியம் ஆகும். இலிதியமும் மக்னீசியம் உலோகமும் மூலைவிட்டத் தொடர்பு கொண்டவையாகும். நைட்ரைட் உருவாக்கல், எரியும் போது ஒக்சைட்டுடன் (Li2O) பரஒக்சைட்டையும்(Li2O2) தோற்றுவித்தல், இவ்வுலோகங்களின் நைட்ரைட்டுகளும் கார்பனேற்றுகளும் வெப்பப்பிரிகை அடைதல் ஆகிய இயல்புகளில் மக்னீசியம் மற்றும் இலிதியம் ஒத்த இயல்பைக் காட்டுகின்றன. எனவே இவை மூலைவிட்டத் தொடர்பைக் கொண்டுள்ளன.\nஉயர் வெப்பநிலையில் ஐதரசனுடன் தாக்கமடைந்து இலிதியம் ஹைட்ரைட்ஐ (LiH) உருவாக்கும்.\n2011ஆம் ஆண்டளவில் இலிதியத்தின் பயன்பாடு\nமட்பாண்டம் மற்றும் கண்ணாடி (29%)\nஇலித்தியம், ஹைட்ரஜனுடன் கூடி,உடனடியாக இணைந்து இலித்தியம் ஹைட்ரைட் உண்டாகின்றது. இதை நீரிலிடும் போது அவை பிரிகின்றன.ஒரு கிலோ இலித்தியம் ஹைட்ரைட் 2800 லிட்டர் ஹைட்ரஜன் வளி மண்டல அழுத்தத்தில் அறை வெப்ப நிலையில் தருகிறது. ஹைட்ரஜன் அவசரத் தேவைக்கு உகந்த மூலமாக இதைக் கொள்கின்றனர். இலித்தியம் சேர்ந்த கண்ணாடி வெப்பத்தைக் கூடுதலாகத் தாக்குப் பிடிக்கின்றது. வெப்ப மண்டலங்களில் கட்டடங்களின் கட்டுமானப் பொருளாகவும் , வெப்பமானிகள் தொலைக்காட்சி பெட்டியின் சின்னத் திரை மற்றும் சூரிய ஒளி எதிரொளிப்பான் போன்றவற்றில் பயன்பாட்டுப் பொருளாகவும் இலித்தியம் கண்ணாடி பயன்தருகிறது.\nஇலித்தியம் புளுரைடு படிகம் புறஊதாக் கதிர் உடுருவும் திறனை மிகைப் படுத்துகின்றது. புறஊதாக் கதிர் தொடர்பான ஆய்வுகளில் இது பயன்தருகிறது. இதயத் துடிப்புச் சீராக்கி (Pace Maker) போன்ற பல சாதனங்களுக்கு இலித்தியம் மின்கலம் (lithium cell) உதவுகிறது. இதில் நேர்மின் வாயாக இலித்தியமும் மின்னாற் பகுபொருளாக இலித்தியக் கூட்டுப் பொருளான இலித்தியம் புளூரைடு அல்லது அயோடைடு பயன்படுகின்றது. இதன் எதிர் மின்வாயாக கார்பன் மோனோ புளூரைடு அல்லது அயோடைடு செயல்படுகின்றது. இது 1.5-3.0 வோல்ட் மின்னழுத்தம் தரக்கூடியது. எனினும் இத்தகைய மின்கலத்தைப் புதிப்பித்துக் கொள்ள முடிவதில்லை. 40 பாகை செல்சியசுக்கு மேலும் - 20 பாகை செல்சியசுக்கு கீழும் இம் மின்கலத்தைப் பயன்படுத்த முடிவதில்லை.\nஇலித்தியம் ஐதராக்சைடை ஒரு கொழுப்புப் பொருளுடன் சேர்த்து சூடு படுத்த இலித்தியம் சோப்பு கிடைக்கின்றது. இது எண்ணெயின் பாகுத் தன்மையை அதிகரிக்கின்றது. இதனால் கொழுப்புப் பசை (Grease) தயாரித்து உயவுப் பொருளாகப் பயன்படுத்த முடிகின்றது. இசுட்டியரேட்டு (stearate), பால்மிட்டேட்டு (Palmitate) போன்ற சில கரிம இலித்திய கூட்டுப் பொருட்கள் முதல் தரமான மசகுப் பொருட்களாக விளங்குகின்றன.\nமாழை அல்லது உலோகப் பரப்புகளை மெருகூட்டுவதற்கும், வண்ணப்பூச்சிடுவதற்கும், எனாமல் மற்றும் உயர் வகை பீங்கான் பொருட்களைத் தயாரிப்பதற்கும் நெசவுத் தொழிலில் துணிகளுக்கு வெண்மை யூட்டுவதற்கும், சாயங்களைக் கெட்டிப்படுத்துவதற்கும் இலித்தியக் கூட்டுப் பொருட்கள் பயன் படுகின்றன. அலுமினிய -இலித்தியக் கலப்பு மாழை தாழ்ந்த அடர்த்தியும் மிகுந்த உறுதியும் கொண்டது. இலேசாகவும், உறுதியாகவும் இருக்க வேண்டிய விண்கலம், வானவூர்தி, விண்ணூர்தி போன்றவற்றை வடிவமைக்க இது பயன்தருகிறது.[13] 50 % மக்னீசியத்துடன் இலித்தியம் சேர்ந்த ஒரு கலப்பு உலோகம் நீரில் மிதக்கின்றது அனால் இது காற்றிலுள்ள ஆக்சிசனைக் கவர்ந்து அரிக்கப்படுகின்றது. எனினும் ஒரு குறிப்பிட்ட நெடுக்கைக்கு உட்பட்ட விகிதத்தில் மக்னீசியத்தைச் சேர்க்கும் போது அது பழுதுறாமல் நீண்ட காலப்பணிக்கு உகந்ததாக இருக்கின்றது.\nஅலுமினிய உற்பத்தி முறையில் இலித்தியம் ஒரு ��ினையூக்கியாகச் செயல்படுகின்றது. மின்னாற்பகுப்புத் தொட்டியில் சிறிதளவு இலித்தியம் கூட்டுப் பொருளைச் சேர்க்கும் போது,அது அலுமினிய உற்பத்தியைக் குறிப்பிடும்படியாக அதிகரிக்கின்றது. தொட்டியின் வெப்ப நிலையைத்தாழ்வாக வைத்திருப்பதுடன், மின்சாரத்தையும் குறைந்த அளவிலும் எடுத்துக் கொள்கிறது.[13]\nஇரத்தத்தில் யூரிக் அமில அதிகரிப்பு உடல் நலக் குறைவை ஏற்படுத்தும். இது முடக்கு வாதம் சிறுநீர்ப்பைக்கல், மன நோய், மன அழுத்தம் போன்ற குறைபாடுகளை ஏற்படுத்தும்.இதற்கு தூய இலித்தியம் கார்போனேட் டு மருந்தாக அளிக்கப் படுகின்றது.மனநலம் பாதிக்கப்பட்டு சித்தபிரமை பிடித்த நோயாளிகளுக்கான சிகிச்சை முறையில் இலித்தியம் கார்போனேட்டு பயன்படுகின்றது\nஇலித்தியத்தின் அணு இயற்பியல் பயன்கள்[தொகு]\nஒளிப்பொறிச் சிதறல் எண்ணி(Scintillation counter) களில் உடன் ஒளிர்வுப் பொருட்கள் (Phosphor) பயன்படுகின்றன. இதில் துத்தநாக சல்பைடு,பேரியம் பிளாட்டினோ சயனைடு போன்ற பொருட்களின் பூச்சுகள் பயன்படுத்தப் படுகின்றன. இவை கதிரியக்கக் கதிர்களுள் ஒன்றான ஆல்பா கதிர்களுக்குச் சிறப்பாகச் செயல்பட்டாலும், பீட்டா மற்றும் காமாக் கதிர்களுக்குப் பயனுறு திறன் குறைவாகப் பெற்றுள்ளன. தாலியம் கூடிய இலித்தியம் அயோடைடுப் படிகம் இக் குறைபாட்டை நீக்கியுள்ளது.\nசிறு சிறு இலித்தியம் கட்டிகள். இலித்தியம் ஹைட்ராக்ஸைடு பூத்து இருப்பதால் வெள்ளையாக உள்ளது.\nஇலித்தியம் -6 என்ற அணு எண்மம்(Isotope) ஐதரசன் குண்டு தயாரிப்பில் முக்கியப் பங்கேற்றுள்ளது இது நொதுமியை (நியூட்ரானை) உள்வாங்கிக் கொள்ளும் தன்மை கொண்டதால், அதன் நிலைப்புத்தன்மைமை அணுக்கருவிற்குள் ஓரிரண்டு நொதுமிகளை (நியூட்ரான்கள) உட்புகுத்தி மாற்ற முடியும். நிலையற்ற தன்மையால் அது சிதைந்து ஈலியம் -4 ஆகவும் ஐதரசனின் கதிரியக்க அணு எண்மமான திரைட்டானாகவும் (triton) உருமாறுகின்றது. இது வெப்ப அணுக்கரு வினையில் முக்கிய மூலப் பொருளாக விளங்குகிறது.[14][15]\nஅணுக் கருப் பிளப்பு (Nuclear fission ) முறையை விட அணுக்கருப்பிணைவு முறை (Nuclear fusion) அனுகூலமிக்கது என்றாலும் அணுக்கள் தானாகப் பிணைந்து கொள்வதற்கான வெப்ப நிலை ஒரு மில்லியன் பாகை செல்சியஸ் என்ற நெடுக்கையில் உள்ளது. ஐதரசன் குண்டு தயாரிக்கும் வழி முறையில் எட்வர்டு டெல்லர் என்ற அறிவியலா���ர் ஒரு புதுமையைப் புகுத்தினார். அவர் இலித்தியம் தியூட்ரைடு என்ற கூட்டுப் பொருளைப் பயன்படுத்தினார். அது குறைந்த வெளியில் அதிக அளவு தியூட்ரியத்தைப் பெற்றிருக்கின்றது. அத்திண்மத்தை நொதுமியின் (நியூட்ரானின்) வீச்சுக்கு உட்படுத்த, அதிலுள்ள இலித்தியம் நொதுமியை உட்கவர்ந்து அணுக்கரு வினையால் திரைட்டானை உருவாக்குகின்றது. அருகருகே உள்ள தியூட்ரானையும் திரைட்டானையும் பிணைக்கத் தேவையான வெப்பத்தை ஒரு வழக்கமான யுரேனிய அணு குண்டால் ஏற்படுத்திக் கொள்ள முடியும். யுரேனிய அணு குண்டில் நொதுமியின் (நியூட்ரானின்) செறிவை அதிகரிக்கும் போது அது பெருக்கமுற்று ஒரு கட்டத்தில் தானாக வெடிக்கின்றது. யுரேனிய அணு குண்டைச் சுற்றி இலித்தியம் தியூட்ரைடு படலத்தை ஏற்படுத்திக் கொண்டால், யுரேனியக் குண்டு வெடிக்கும் போது திரைட்டான் உற்பத்திக்குத் தேவையான நியூட்ரானை இலித்தியம்-6 க்கு வழங்குவதுடன் உற்பத்தி செய்யப்பட்ட திரைட்ரானும், தியூட்ரானும் பிணையத் தேவையான உயர் வெப்ப நிலையையும் தருகிறது.\nஅணு உலைகளில் நியூட்ரானின் எண்ணிக்கையை மட்டுப்படுத்தி கட்டுப்படுத்த காட்மியம் பயன் படுத்துகின்றார்கள். இதற்கு இலித்தியம்-6 ஒரு மாற்றுப் பொருளாகும். ஏவூர்திகளில் இலித்தியம் திண்ம எரிபொருளாகப் பயன்படுகிறது. இதன் எரிப்புறல்(Combustion ) ஒரு கிலோ கிராமுக்கு 10270 கிலோ காலரி. இதை விட பெரிலியம் மட்டுமே கூடுதலான எரிப்புறுமையைப் பெற்றுள்ளது .\nவிண்மீன்களின் வயதை மதிப்பிடும் ஒரு புதிய வழிமுறைக்கு இலித்தியம் கொடுத்துள்ளது. விண்மீன்களில் தொடக்க எரிபொருளாக இருப்பது ஐதரசன். ஐதரசனின் சேமிப்பு முழுவதும் தீர்ந்து போன நிலையில் அடுத்தடுத்த உயர் அணுவெண் அணுக்களும் வினையில் ஈடுபடுகின்றன. ஐதரசன் எரிதல் நிறை எல்லையில் இருக்கும் விண்மீன்களில் இலித்தியத்தின் செழுமை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். விண்மீன்களில் இலித்தியத்தின் செழுமையை அறிய நிறமாலையில் 6708 ஆம்ஸ்ட்ராம் (10^8m) அலை நீளத்தில் ஆராய்கின்றார்கள். இதன் ஒப்புச்செறிவிலிருந்து இலித்தியத்தின் செழுமையை மதிப்பிட முடியும். அதிலிருந்து விண்மீனின் வயதைக் கணக்கிட முடிகின்றது .\nஉலகின் இலித்தியம் உற்பத்தி போக்குகள்\nஇரண்டாம் உலகப் போரின் முடிவுக்குப் பின்னர் இலித்தியம் உற்பத்தியின் அளவு பெரிதும் அதிகரித்துள்ளது. எரிமலை வெடிப்பினால் உண்டான மற்ற தனிமங்களில் இருந்து இலித்தியம் உலோகம் பிரித்தெடுக்கப்படுகிறது. 55% இலித்தியம் குளோரைடும் 45% பொட்டாசியம் குளோரைடும் கலந்த கலவையை 450 பாகை செல்சியசு வெப்பநிலையில் மின்னாற்பகுப்புக்கு உட்படுத்தி ஈலியம் உற்பத்தி செய்யப்படுகிறது [16]. 2015 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி உலகின் இலித்தியம் உற்பத்தியில் பெரும்பகுதி தென் அமெரிக்காவில் கிடைக்கிறது. அங்கு இலித்தியத்தைக் கொண்ட உப்புக்கரைசல் குளங்களின் நிலத்தடியிலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது, மேலும் சூரிய ஆவியாக்கல் மூலம் அடர்விக்கப்படுகிறது. தரமான பிரித்தெடுத்தல் நுட்பம் வழியாக உப்பிலிருந்து நீரைப் ப்ரித்தெடுப்பது ஆகும். ஒவ்வொரு தொகுதியான தயாரிப்பு 18 முதல் 24 மாதங்கள் வரை ஆகும் [17]. 1998 இல் இலித்தியத்தின் விலை கிலோவுக்கு சுமார் 95 அமெரிக்க டாலர்கள் ஆகும் [18].\nஉலக லித்தியம் இருப்புக்களின் துல்லியமான மதிப்பீட்டைக் கணக்கிடுவது கடினமாக இருந்தாலும்[19][20], அமெரிக்க புவியியல் ஆய்வு 2018 ஆம் ஆண்டு மதிப்பீட்டின்படி உலகளவில் கண்டறியப்பட்ட இலித்தியம் இருப்பு 16 மில்லியன் டன்களாக மதிப்பிடப்படுகிறது[21], இதற்கு கூறப்படும் ஒரே ஒரு காரணம் என்னவெனில் மிகுந்த இலித்தியம் வகைப்பாட்டு திட்டங்கள் திண்மநிலை தாது இருப்பை மையப்படுத்தியே உருவாக்கப்படுகின்றன, அதேசமயம் உப்புநீர் திரவமானது மாறுபட்ட செறிவுகள் மற்றும் உந்திசெலுத்தும் விளைவுகள் காரணமாக அதே வகைப்பாடு திட்டத்துடன் மதிப்பிடுவது சிக்கலானதாக இருக்கிறது[22]. உலகத்தில் 15 மில்லியன் டன் இலித்தியம் இருப்பு இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால் 65 மில்லியன் டன் இலித்தியம் இருப்பு இருக்கலாம் என்பதில் உண்மையும் இருக்கிறது. 75% இலித்தியம் இருப்பு 10 பெரிய படிவுகளாக காணப்படுவதாகக் கூறப்படுகிறது[23]. ஆறு உப்புநீர் ஊற்றுகள், இரண்டு தீப்பாறை வகை படிவுகள், இரண்டு படிவுப் பாறை படிவுகள் என மொத்தம் 83% இலித்திய இருப்பு உள்ளதாக மற்றொரு ஆய்வு முடிவு தெரிவிக்கிறது[24].\n2016 ஆம் ஆண்டு அமெரிக்கப் புவியியல் கணக்கெடுப்பின் அடிப்படையில் உலகின் முதல் 3 லித்தியம் உற்பத்தி செய்யும் நாடுகள் பட்டியலில் ஆத்திரேரேலியா, சிலி மற்றும் அர்கெந்தினா நாடுகள் இடம் பிடிக்கின்றன [25]. சிலி, பொலிவியா, அர்கெந்தினா நாடுகளின் குறுக்குவெட்டு சந்திப்பு மண்டலம் இலித்திய முக்கோணம் என்று அழைக்கப்படுகிறது. இப்பிரதேசத்தில் கிடைக்கும் இலித்தியம் உயர் தரமானதாக இருக்கிறது. உலகில் இருப்பு இருப்பதாக நம்பப்படும் இலித்தியத்தில் 75% இம்முக்கோணத்தில்தான் இருக்கிறது. தென் அமெரிக்காவின் ஆண்டீசு மலைத் தொடர் பகுதியில் இலித்தியப் படிவுகள் காணப்படுவதாக அறியப்படுகிறது. இலித்தியம் உற்பத்தியில் சிலி முதலிடத்தையும் அதைத் தொடர்ந்து அர்கெந்தினா இரண்டாவது இடத்தையும் பிடிக்கின்றன. இவ்விரண்டு நாடுகளுமே இலித்தியத்தை உப்பு நீர் ஊற்றுகளில் இருந்தே பிரித்தெடுக்கின்றன. பொலிவிய பாலைவனத்திலும் 5.4 மில்லியன் டன் இலித்தியம் காணப்படுவதாக கூறப்படுகிறது [26][27].\nஅமெரிக்காவின் நெவிடாவில் உள்ள உப்புநீர் குளங்களில் இருந்து இலித்தியம் பிரித்தெடுக்கப்படுகிறது [28].ஆண்டீசு மலைத் தொடரின் மத்திய கிழக்கு சாய்வில் உள்ள பொலிவியா நாட்டில் உலகின் அறியப்பட்ட இருப்புக்களில் பெரும்பகுதி காணப்படுகின்றது. உப்புநீர் குளங்களிலிருந்து இலித்தியத்தைப் பிரித்தெடுப்பது தொடர்பாக பொலிவியா 2009 ஆம் ஆண்டில் சப்பான், பிரஞ்சு மற்றும் கொரிய நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது [26]. 2013 இல் கண்டுபிடிக்கப்பட்ட வயோமிங்சு படிவில் இலித்தியம் 228,000 டன்களைக் கொண்டுள்ளது எனக் கணக்கிடப்பட்டுள்ளது. அதே அமைப்பில் கூடுதல் வைப்புத்தொகை மேலும் 18 மில்லியன் டன் இருக்கலாம் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.\n↑ \"Johan Arfwedson\". மூல முகவரியிலிருந்து 5 June 2008 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 10 August 2009.\n↑ பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; minerals.usgs.gov என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\nஅலுமினியம் . இசுட்ரோன்சியம் . இலந்தனம் . இலித்தியம் அலுமினியம் ஐதரைடு . இலித்தியம் . எர்பியம் . ஐதரசீன் . ஓல்மியம் . கடோலினியம் . கரிமம் . கல்சியம் . குரோமியம் அசிட்டேட்டு ஐதராக்சைடு . குரோமியம்(II) ஆக்சைடு . சமாரியம் . சிலிக்கான் . சீசியம் . சீரியம் . சோடியம் . டிசிப்ரோசியம் . டெர்பியம் . துத்தநாகம் . தூலியம் . நியோடைமியம் . நீரியம் . பிரசியோடைமியம் . பெரிலியம் . பேரியம் . பொட்டாசியம் . போரான் . மக்னீசியம் . மாங்கனீசு . யூரோப்பியம் . ருபீடியம் . வெள்ளீய அயோடைடு\nகார உலோகம் காரக்கனிம மாழைகள் இலந்தனைடு ஆக்டினைடு தாண்டல் உலோகங்கள் குறை மாழை உலோகப்போலி பிற அலோகம் ஆலசன் அருமன் வாயு அறிந்திரா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 ஏப்ரல் 2020, 12:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/photogallery.asp?id=1349&cat=Album&im=429702", "date_download": "2020-11-24T19:17:34Z", "digest": "sha1:JWUGN357TBBHLKHP7SU23SYRUMVHAV7Q", "length": 12934, "nlines": 236, "source_domain": "www.dinamalar.com", "title": "Tamilnadu Photos | Tamilnadu Picture Slideshow | Dinamalar Photo Gallery | Dinamalar Photogallery Pictures, Photos, News Photos, Picture Slideshows & More | Dinamalar Photo Gallery", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் போட்டோ தமிழகத்தின் கண்ணாடி\nஇது வாட்ஸ் அப் கலக்கல்\nகார்த்திகை 2வது சோமவாரத்தையொட்டி உடுமலை சக்தி விநாயகர் கோவிலில் சிவனுக்கு அபிஷேகம் செய்வதற்காக 108 சங்குகள் பூக்களால் அலங்காரம் செய்து வைக்கப்பட்டிருந்தன.\nநிவர் புயல் வருவதையொட்டி கடும் மழை வெள்ளத்தை சென்னை புறநகர் எதிர்நோக்கியுள்ளது. இந்த காலகட்டத்தில் ஏற்படும் இடர்பாடுகளை தவிர்க்க தாம்பரம் தீயணைப்புத்துறையினர் தயார் நிலையில் உள்ளனர்.\nதமிழக பா.ஜ., தலைவர் முருகனின் வெற்றிவேல் யாத்திரைக்கு பொள்ளாச்சி பா.ஜ.,வினர் வரவேற்பு அளித்தனர். இடம்: பொள்ளாச்சி காந்தி சிலை.\nசத்ய சாய் பாபா பிறந்த நாளையொட்டி உடுமலை ஸ்ரீ சத்ய சாய் சேவா சமிதியில் சாய் பாபா படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.\n20 மலை கிராமங்களுக்கு நேரடியாக 5 ஆயிரம் கம்பளம், இனிப்பு, உணவு பொட்டலங்கள் வாகனங்களில் அனுப்பட்டன. விழாவில் டிவிஎஸ் குழும தலைவர் வேணு சீனிவாசன், மல்லிகா சீனிவாசன், அகில இந்திய சத்ய சாய் சேவா நிறுவன துணைத் தலைவர் ரமணி, தமிழ்நாடு மாநில துணைத் தலைவர் சுரேஷ், மாநில ஆன்மீக ஒருங்கிணைப்பாளர் விஜய் கிருஷ்ணன், கன்வீனர் சதிஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.\nகோவை பீளமேடு காவல் நிலையம் பின்புறம் புதிய பாஜக அலுவலகத்திற்கு பூமி பூஜை நிகழ்ச்சி நடந்தது, இதில் மாநில தலைவர் வேல்முருகன்,கேரளா அமைச்சர் முரளிதரன் ஆகியோர் அடிக்கல் நாட்டினர்,அருகில் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன்,மாவட்ட செயலர் நந்தகுமார் உள்ளிட்டோர்.\nநிவார் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் விழுப்புரம் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. அருகில் கலெக்டர் அண்ணாதுரை, எஸ்.பி., ராதாகிருஷ்ணன்.\nபுயல் உருவாகும் என்ற வானிலையை முன்னிட்டு கடலூர் முதுநகர் துறைமுகத்தில் 3 எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.\nசூழல் கொஞ்சம் ஏதுவாய் மாறியதில் ஊருக்குள்ளே அழகாய் சுற்றி வரும் அழகிய பறவைகள். கோல்டன் ஓரியல் என்னும் இப்பறவையை கண்ட இடம்: கோவை வடவள்ளி.\nகடலூர் துறைமுகத்தில் கடலில் மீன்பிடிக்க மீன்வளத்துறை சார்பில் நவம்பர் 28 வரை மீன் பிடிக்க தடை செய்யப்பட்டதை தொடர்ந்து மீனவர்கள் தங்கள் விசைப்படகுகளை கரையோரத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-11-24T17:29:41Z", "digest": "sha1:7T2EJPDXAWY72SZJQABZ6NAWE6LLTXDM", "length": 6730, "nlines": 58, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for போர் விமானங்கள் - Polimer News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nநிவர் புயல் தொடர்ந்து கரையை நோக்கி நகர்கிறது- சென்னை வானிலை ஆய்வு மையம்\nஊருக்குள் வருகின்றது ’நிவர்’... கார் வைத்திருபோரே உஷார்..\nநிவர் புயல்..... நாளை என்ன நடக்கும்\nதமிழகத்தில் இன்று 1557பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nநிவர் புயல் எதிரொலி முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்.\nநிவர் புயல் மணிக்கு 5 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது\nஇந்திய விமானப்படை தினத்தை முன்னிட்டு, போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் ஒத்திகை\nஇந்திய விமானப்படை தினத்தை முன்னிட்டு, போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் நடத்திய ஒத்திகை கண்கவரும் வகையில் இருந்தது. 1932ம் ஆண்டு அக்டோபர் 8ம் தேதி இந்திய விமானப்படை ஏற்படுத்தப்பட்டது. இதை குறிக்க...\nஇந்திய விமானப்படையில் 5 ரபேல் போர் விமானங்கள் இன்று இணைப்பு\nபிரான்ஸ் நாட்டில் இருந்து பெறப்பட்ட 5 ரபேல் போர் விமானங்கள், இந்திய விமானப்படையில் இன்று முறைப்படி இணைக்கப்படுகின்றன. இந்திய விமானப்படையை வலுப்படுத்தும��� விதமாக பிரான்சின் டசால்ட் நிறு...\nஇந்தியாவிற்கு போர் விமான விற்பனை ஒப்பந்தம்: ரஷ்யா நம்பிக்கை\nஇந்தியாவுக்கு 33 போர் விமானங்கள், 5 கேஏ 31 (ka-31) ஹெலிகாப்டர்களை விற்பது தொடர்பான ஒப்பந்தங்கள் இந்த ஆண்டுக்குள் இறுதியாகிவிடும் என்று நம்புவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. 7,418 கோடி ரூபாய்க்கு 59 ...\n5 ரபேல் போர் விமானங்கள் செப்.10ம் தேதி இந்திய விமானப்படையில் சேர்ப்பு\nபிரான்சால் அண்மையில் வழங்கப்பட்ட 5 ரபேல் போர் விமானங்கள், இந்திய விமானப்படையில் செப்டம்பர் மாதம் 10ம் தேதி சேர்த்து கொள்ளப்படவுள்ளன. 36 ரபேல் விமானங்களில் முதல்கட்டமாக அளிக்கப்பட்ட 5 விமானங்கள் ...\nவிமானப்படைக்கு 450 போர் விமானங்களை வாங்க திட்டம் - இந்திய விமானப்படை தளபதி\nஇந்திய விமானப்படைக்கு 450 போர் விமானங்கள் வாங்க திட்டமிடப்பட்டிருப்பதாக விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ். பதெளரியா ((RKS Bhadauria )) தெரிவித்துள்ளார். டெல்லியில் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்...\nஊருக்குள் வருகின்றது ’நிவர்’... கார் வைத்திருபோரே உஷார்..\nநிவர் புயல்..... நாளை என்ன நடக்கும்\nநிவர் புயல் எதிரொலி முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்.\nபுயல் எச்சரிக்கைக் கூண்டுகளின் 11 நிலைகள்\nஇரு மகன்களை காரணமின்றி விசாரணைக்கு அழைத்துச் சென்றதாக புகார் : நெஞ்...\nமுகநூலில் பெண்களை மயக்கி பணம் பறிக்கும் பிளேடு காதலன் கைது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/43318.html", "date_download": "2020-11-24T17:02:51Z", "digest": "sha1:XN6N3V3AXV24H7ZDXYUYY6JEMIOHQDWC", "length": 10559, "nlines": 96, "source_domain": "www.yarldeepam.com", "title": "தொப்பையை குறைக்க உதவும் சில அற்புத இயற்கை பானங்கள்! என்னென்ன என்பதை பார்ப்போம் | Yarldeepam News", "raw_content": "\nதொப்பையை குறைக்க உதவும் சில அற்புத இயற்கை பானங்கள்\nபொதுவாக இந்த காலத்தில் பலரும் சந்தித்து வரும் மாபெரும் பிரச்சினைகளிலும் ஒன்று தான் தொப்பை பிரச்சினை\nஇது அதிக அளவிலான கொழுப்புச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட் மற்றும் குறைவான அளவில் புரதம் எடுத்துக் கொள்வது போன்ற காரணிகளால் தொப்பை வருகின்றது என்று சொல்லப்படுகின்றது.\nஅதுமட்டுமின்றி அதிகப்படியான கொழுப்புகள் நிறைந்த உணவு, எண்ணெயில் பொரித்த உணவுகள் பீட்சா, பர்கர், ஃபாஸ்ட் ஃபுட் உணவுகள், டிரான்ஸ்ஃபேட் எனப்படும் கொழுப்பு நிறைந்த பேக்கரி உணவுகளும் தொப்பையை அதிகப்படுத்துகிறது.\nஇதனை குறைக்க வேண்டும் என்றால் இயற்கை பானங்கள், இயற்கை உணவுகளை எடுத்து கொள்வது அவசியமானது ஆகும்.\nஅந்தவகையில் தற்போது தொப்பை கொழுப்பை கரைக்க உதவும் சில அற்புத பானங்கள் என்னென்ன என்பதை பார்ப்போம்.\nஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு தேக்கரண்டி சீரகத்தை சேர்த்து இரவு முழுவதும் அப்படியே விட்டு விடுங்கள். மறுநாள் காலையில் வெறும் வயிற்றில், அந்த தண்ணீரை வடிகட்டி குடிக்கவும். இது குறைந்த கலோரி கொண்ட ஓர் பானமாகும். இது உங்கள் பசியை குறைக்க வல்லது மற்றும் நீங்கள் அதிகப்படியான உணவை சாப்பிடுவதில் இருந்து உங்களைத் தடுக்கிறது.\nஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகம் சேர்த்து இரவு முழுவதும் அப்படியே விட்டு விடுங்கள். மறுநாள் காலையில், அந்த தண்ணீரை வடிகட்டி வெறும் வயிற்றில் குடிக்கவும். இது உங்கள் தொப்பை கொழுப்பை உருக்கும்.\nஇரண்டு தேக்கரண்டி உலர்ந்த மற்றும் வறுத்த ஓமவிதைகளை ஒரு கப் தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைக்கவும். பின்பு, வயிற்று கொழுப்பை இழக்க, மறுநாள் காலையில், அந்த தண்ணீரை வடிகட்டி வெறும் வயிற்றில் குடிக்கவும்.\nஒரு கிளாஸ் வெதுவெதுப்பான தண்ணீரில் எலுமிச்சையின் சாற்றை பிழிந்து, அதில் ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்தால் உங்களின் பானம் தயாராகிவிடும். காலையில் வெறும் வயிற்றில் நீங்கள் அதை முதலில் குடித்தால், அது உங்கள் வயிற்று கொழுப்பை எரிக்க உதவும். மேலும், இது உங்களை உற்சாகப்படுத்தும் மற்றும் உங்களை புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவும்.\nஅதிகாலையில் ஒரு கப் கிரீன் டீ குடித்து வருவது உங்கள் வயிற்று பகுதியில் உள்ள கொழுப்பை இழக்க உதவும். கிரீன் டீ உங்கள் பசியை அடக்கி, பகலில் நீங்கள் அதிகப்படியான உணவை சாப்பிடாமல் தடுக்கும்.\nநியாயமான கட்டணத்தில் உங்களுக்கான இணையத்தளங்களை வடிவமைத்துக் கொள்ளுங்கள் தொடர்புகளுக்கு : 0754353370\nமுகப்புக்கு செல்ல பொய்கைக்கு செல்ல\nஇழந்த முடியை திரும்ப பெற பயன்படும் ஆளி விதை; எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா\nசில சொட்டுகள் எலுமிச்சை சாற்றை இந்த இயற்கை பொருளுடன் கலந்து குடிங்க\nஎது செய்தாலும் முடி உதிர்வு குறைய வில்லையா சொட்டை விழுந்த இடத்திலும் முடி வளரச் செய்யும் ஒரே ஒரு இயற்கை பொருள்\nசர்க்கரை முதல் மாரடைப்பு வரை குணமாகும்… இந்த ���ரே ஒரு விதை மட்டும் போதும்\nஆண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய 11 உணவுகள்…. அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்\nஒரே மாதத்தில் பொடுகு தொல்லையில் இருந்து விடுபட வேண்டுமா.. உளுத்தம்பருப்பு மட்டுமே போதும்\n2021 இல் இந்த 5 ராசிக்காரர்களுக்கும் கோடீஸ்வர ராஜயோகம் அடிக்கும்\nலாஸ்லியா தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் மயங்கி விழுந்ததால் பரபரப்பு\nஇழந்த முடியை திரும்ப பெற பயன்படும் ஆளி விதை; எப்படி...\nவெளிநாட்டில் இருந்து வீடுதிரும்பிய கணவர்… மனைவியால் காத்திருந்த பேரதிர்ச்சி\nயாழில் வயோதிபப் பெண் ஒருவருக்கு கோரோனா தொற்று கடற்படைச் சிப்பாய்கள் இருவரும் பாதிப்பு\nயாழ் நகர உணவகத்தின் ஊழியர் மாரடைப்பினால் உயிரிழப்பு; வெளியானது மருத்துவ அறிக்கை\nஇழந்த முடியை திரும்ப பெற பயன்படும் ஆளி விதை; எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா\nவெளிநாட்டில் இருந்து வீடுதிரும்பிய கணவர்… மனைவியால் காத்திருந்த பேரதிர்ச்சி\nயாழ் நீதிமன்றில் சிரேஸ்ர சட்டத்தரணி சிறிகாந்தாவின் அனல் பறந்த வாதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aaranyanivasrramamurthy.blogspot.com/2010/02/blog-post_4490.html", "date_download": "2020-11-24T17:05:48Z", "digest": "sha1:7X7FWEJUPJ725MDJ6TXGKSDKP2DDLPIJ", "length": 9575, "nlines": 245, "source_domain": "aaranyanivasrramamurthy.blogspot.com", "title": "\"ஆரண்ய நிவாஸ்\" ஆர். ராமமூர்த்தி: வாய் மெய்யைக் கொல்லும்!!", "raw_content": "\"ஆரண்ய நிவாஸ்\" ஆர். ராமமூர்த்தி\nநாம் எழுதுவது எங்கோ ஒரு கோடியில் உள்ள,யாரோ ஒரு மனிதருக்கு ஒரு சிறிதாவது பயன் படுமாயின், ஆஸ்கார் அவார்டோ அல்லது அதனினும் உயரிய அவார்டோ கிடைத்த மகிழ்ச்சி நம்முள்.. ..\nPosted by ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி at 3:29 PM\n\"வாய் மெய்யை கொல்லும்\" தலைப்பு செலெக்சன் குட் \n...........அமைதியாக யோசித்து கொண்டு இருக்கிறேன். :-)\nநுணலும் தன் வாயால் கெடும்னு நல்லா சொல்லி இருக்கீங்க ராம மூர்த்தி\nகவிதை அருமை. தேர்ந்தெடுத்த வார்தைதைகளும் சேகரித்து தொகுத்த கருத்துக்களும் சொல்லியவிதமும் எழுத்தின் நடையும் அருமையின் சிகரம்.உமது பதிவு தொடர்க\nசார் உங்க கார், தாங்க \n'என்னடா வித்தியாசமான பெயராக இருக்கிறதே என்று புருவம் உயர்த்துபவர்கள், தயவு செய்து இந்த ப்ரொஃபைலை க்ளிக் செய்யவும்.\nநான் ’ட்விட்டரில்’ இணைந்து விட்டேன்..அப்ப நீங்க\n** நான் எழுதிய 'பஜன்ஸ்' பார்க்க கீழே ’க்ளிக்’ செய்யவும் **\n** என்னுடைய மாறுபட்ட சிந்தனைகள் பகிர கீழே ’க்ளிக்’ செய்யவும் **\nநன்றி மனோ சுவாமிநாதன் அவர்களே\nஅடடா. நம்ம ஃப்ரெண்ட்ஸா இவங்க\nஎண்ட்லெஸ் லவ் - சினிமா ஒரு பார்வை.\nசில பாதிப்புகள், சில நிவாரணங்கள்\nவிடுமுறை நாட்கள் - வாசிப்பு - ஓய்வு - இன்ஸ்டாக்ராம்\n22.03.2020 இந்தியா முழுவதும் ஊரடங்கு \nபோன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nபுத்த பௌர்ணமி விழா - நவம்பர் 22, 2018\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://aaranyanivasrramamurthy.blogspot.com/2011/10/blog-post.html", "date_download": "2020-11-24T18:51:43Z", "digest": "sha1:7GANNHHPVWC6QSPM4AIZDRKWMOM7GUUZ", "length": 14740, "nlines": 281, "source_domain": "aaranyanivasrramamurthy.blogspot.com", "title": "\"ஆரண்ய நிவாஸ்\" ஆர். ராமமூர்த்தி: நவராத்திரி கொலு !!!!!!!", "raw_content": "\"ஆரண்ய நிவாஸ்\" ஆர். ராமமூர்த்தி\nநாம் எழுதுவது எங்கோ ஒரு கோடியில் உள்ள,யாரோ ஒரு மனிதருக்கு ஒரு சிறிதாவது பயன் படுமாயின், ஆஸ்கார் அவார்டோ அல்லது அதனினும் உயரிய அவார்டோ கிடைத்த மகிழ்ச்சி நம்முள்.. ..\nஎல்லா பொம்மைகளையும் வை(த்)து விட்டு, சற்று நிமிர்ந்தேன்\nபெண்டு வாங்கி விட்டது, வேலை\nஎல்லா பொம்மைகளுக்கும் உயிர் இருந்தால் எப்படி இருக்கும்\nமுதல்ல நம்ம உயிர் போகாது\n“...தா ஃபெரெண்ட்ஸ்..ஜம்னு வந்து உட்கார்ந்துக்கங்க...” என்று சொன்னால் போதும்,\nபாதிக்கு மேல் நம் வேலை மிச்சம்\nஅதுங்களாக வந்து அவரவர் இடத்தில் அமர்ந்தால், எவ்வளவு செளகர்யம்\nபீக் அவரில் நாம் பஸ் பிடிக்க ப்ரயத்தனப்படுவது போல, பொம்மைகளும் சீட் பிடிக்க\nஆரம்பித்து விட்டால் என்ன செய்வது\nசெட்டியார், பிள்ளையார் சுண்டெலியை எட்டி ஒரு உதை உதைக்க..\nபிள்ளையார் கையில் கிடைத்ததை எடுத்து செட்டியார் மேல் போட...\nகடையில் உள்ள துவரம்பருப்பு, கடலை பருப்புகளை\nபக்கத்தில் இருந்த நரசிம்மம் ஹிரண்யனை விட்டு விட்டு,\nவிவசாயியை ஹதம் செய்ய முயல...\nலபக்கென்று பூனை ஒன்று எலிக்குட்டியை பிடிக்க...\nசோல்ஜர் ஒருவன் தன் .303 ரைபிள் ’பட்’டால், பூனை கழுத்தில் ஒன்று போட,\nகல்யாண செட்டில் ஏக களேபரம்..தூரத்து மாமா ஒருவர் ராத்திரி படுக்க தலைகாணி\nதரவில்லை என்கிற சொத்தை காரணத்தால், மாப்பிள்ளை பையனை உசுப்பேற்ற..\nஅஷ்ட லட்சுமிகளுக்குள் புடவை விஷயத்தில் தகராறு வர..\nநாயனம் வாசிப்பவரை கடம் விதவான் தவுல் கம்பால அடிக்க....\nசமர்த்தாக அதனதன�� இடத்தில் அமர்ந்து கொண்டு...\nஒவ்வொரு நாள் ஒவ்வொரு சுண்டலுடன்...\nநமக்கு இருக்கத் தெரியாமல் தானே...\nPosted by ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி at 11:22 PM\nரொம்பவே மாத்தி யோசிச்சிட்டீங்க... நல்லாருக்கு...\nஅனைத்துமே ஆரண்யநிவாஸ் ஸ்டைலில் நல்ல நகைச்சுவை. மிகவும் பிடித்தது, குபுக்கென உடனே சிரித்தது:\n//அஷ்ட லட்சுமிகளுக்குள் புடவை விஷயத்தில் தகராறு வர..//\nபொம்மைகளை எடுக்க, அடுக்க, கட்ட என\n9*3=27 நாட்கள் தூங்க முடியாதே\nஇந்த பொம்மனாட்டிகளை கையில் பிடிக்க முடியாதே\nசாதாரண நாட்களிலேயே பிடிபடமாட்டார்கள். இப்போது கேட்கவே வேண்டாம் என்கிறீர்களா\nஎன்னவோர் கற்பனை... வித்தியாசமான சிந்தனை... நன்றாக இருக்கிறது உங்கள் கற்பனை....\nவித்யாசமான கற்பணை.சிரிக்க சிந்திக்க வைத்தது.\nநல்ல காமெடி கற்பனை. நல்லா சிரிக்க முடிஞ்சது.\nஎன்றென்றும் உங்கள் எல்லென்... said...\nபொம்மைகளை எடுத்து வைக்கும் போது இந்த கதை நினைவுக்கு வந்ததால் கை ஏனோ நடுங்கியது.....\nவணக்கம் சார்,தங்களின் இந்தப்பதிவைப் பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்,நேரம் கிடைக்கும் பொழுது சென்று பார்க்கவும். நன்றி.\n'என்னடா வித்தியாசமான பெயராக இருக்கிறதே என்று புருவம் உயர்த்துபவர்கள், தயவு செய்து இந்த ப்ரொஃபைலை க்ளிக் செய்யவும்.\nநான் ’ட்விட்டரில்’ இணைந்து விட்டேன்..அப்ப நீங்க\n** நான் எழுதிய 'பஜன்ஸ்' பார்க்க கீழே ’க்ளிக்’ செய்யவும் **\n** என்னுடைய மாறுபட்ட சிந்தனைகள் பகிர கீழே ’க்ளிக்’ செய்யவும் **\nநன்றி மனோ சுவாமிநாதன் அவர்களே\nஅடடா. நம்ம ஃப்ரெண்ட்ஸா இவங்க\nஎண்ட்லெஸ் லவ் - சினிமா ஒரு பார்வை.\nசில பாதிப்புகள், சில நிவாரணங்கள்\nவிடுமுறை நாட்கள் - வாசிப்பு - ஓய்வு - இன்ஸ்டாக்ராம்\n22.03.2020 இந்தியா முழுவதும் ஊரடங்கு \nபோன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nபுத்த பௌர்ணமி விழா - நவம்பர் 22, 2018\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paristamil.com/tamilnews/india-news-page-3.htm", "date_download": "2020-11-24T18:36:13Z", "digest": "sha1:SJL6SEJVJYQLLX2OXHZYVLIFWF5OJDT5", "length": 11392, "nlines": 145, "source_domain": "paristamil.com", "title": "PARISTAMIL INDIA NEWS", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nBondy இல் அடுக்கு மாடித்தொடரில் 4ம் மாடியில் 55m² அளவு கொண்ட வீடு விற்பனைக்கு.\n10m2 அளவுக்கொண்ட Restauration rapide விற்பனைக்கு\nதுர்க�� பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nதமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் மத்திய மந்திரி அமித்ஷா நாளை சென்னை வருகை\nதமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நாளை (சனிக்கிழமை) சென்னை வருகிறார்.\nசபரிமலை கோவிலில் தரிசன ஆன்லைன் முன்பதிவுக்கு கட்டணம் கிடையாது - பக்தர்களுக்கு தேவஸ்தான தலைவர் வேண்டுகோள்\nசபரிமலை அய்யப்பன் கோவிலில் சாமி தரிசன ஆன்லைன் பதிவுக்கு கட்டணம் இல்லை என்று தேவஸ்தான தலைவர் வாசு கூறியுள்ளார்.\nஇந்தியாவில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 93.58 சதவீதமாக உயர்வு\nஇந்தியாவில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 93.58 சதவீதமாக உயர்ந்துள்ளது.\nஉதயநிதி ஸ்டாலின் நாளை முதல் தேர்தல் பிரசார சுற்றுப்பயணம்\nஉதயநிதி ஸ்டாலின் நாளை முதல் தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nகொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கை: உத்தரபிரதேசத்துக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகளை உத்தரபிரதேச அரசு சிறப்பாக செயல்படுத்தி இருப்பதாக உலக சுகாதார அமைப்பு பாராட்டுதெரிவித்துள்ளது.\n5 நாட்களில் இரண்டாவது முறையாக நடத்தப்பட்ட கியூ.ஆர்.சாம் ஏவுகணை சோதனை வெற்றி\nஒடிசாவில் 5 நாட்களில் இரண்டாவது முறையாக நடத்தப்பட்ட கியூ.ஆர்.சாம் ஏவுகணை சோதனை வெற்றிபெற்றது.\nமத்திய-மாநில அரசுகளின் 8 திட்டங்களை அமித்ஷா தொடங்கி வைக்கிறார்\nதேர்வாய்கண்டிகை புதிய நீர்தேக்கம், மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட திட்டம் உள்பட மத்திய-மாநில அரசுகளின் 8 திட்டங்களை மத்திய மந்திரி\nதமிழகத்தில் பருவமழை தீவிரம் அடைவதால் 24 மணி நேரமும் அணைகள் கண்காணிப்பு\nதமிழகத்தில் பருவமழை தீவிரம் அடைவதால் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் உள்ள அணைகளை 24 மணி நேர��ும் கண்காணிக்க அரசு\nதனிக்கட்சியும் இல்லை, ஆதராவளர்களுடன் ஆலோசனையும் இல்லை - மு.க.அழகிரி தரப்பு திட்டவட்டம்\nமு.க.அழகிரி அவரது தந்தை கருணாநிதி பெயரில் அரசியல் கட்சி தொடங்க உள்ளார் என்றும் கூறப்பட்டு வந்தது.\nஇந்தியா, அமெரிக்கா கடற்படைகள் பங்கேற்கும் 2-ம் கட்ட மலபார் கூட்டுப்பயிற்சி இன்று தொடக்கம்\nஇந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் கடற்படைகள் பங்கேற்கும் 2-ம் கட்ட மலபார் கூட்டுப்பயிற்சி வடக்கு அரபிக்கடல் பகுதியில்\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2020-11-24T18:08:46Z", "digest": "sha1:5LPUDHSLC5FERZZVKRRJSHVVVXT3WZK2", "length": 5523, "nlines": 68, "source_domain": "tamilthamarai.com", "title": "கான்கிரீட் |", "raw_content": "\nஆறு நாட்களுக்குப் பிறகு, 40,000-க்கும் குறைவான தினசரிகொவிட் தொற்றுகள்\nஎவ்வளவு கடினமாக உழைக்கிறோமோ அந்த அளவுக்கு சாதிக்கமுடியும்\nமுடிவுரா போராட்டம் எதையும் சாதிக்காது\nஎனக்கு சிலகேள்விகள். முதல் நாள் என்ன கோரிக்கை.அலங்கா நல்லூரில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலைசெய் என்பது.மறுநாள் முதல்வர் வரணும் என்பது கோரிக்கை. மூன்றாவது நாள் ஓபிஎஸ் அறிக்கைவேண்டும். அதை பார்த்து விட்டுத்தான் கலைவோம். அறிக்கை வந்தது பாலகிருஷ்ணன் ......[Read More…]\nJanuary,23,17, —\t—\tகான்கிரீட், பாலகிருஷ்ணன், மீடியா\nஎவ்வளவு கடினமாக உழைக்கிறோமோ அந்த அளவு� ...\nநாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான இல்லங்கள் வடக்கு அவென்யூவில் பி.ஆர். சாலையில் 3 அடுக்குமாடி கட்டிடங்கள் இப்போது ஒதுக்கீடு செய்யத் தயாராகியுள்ளன. கங்கா, யமுனா, சரஸ்வதி என்ற இந்தமூன்று கடடிடங்களின் சங்கமம், மக்கள் பிரதிநிதிகளுக்கு ஆரோக்கியமான, மனநிறைவான, ஈடுபாடு நிறைந்த வாழ்க்கையை தரவேண்டும் என ...\nகார்த்திக்கு சொந்தமான, 54 கோடி ரூபாய் சொ� ...\nமீண்டும் மோடி மீடியாக்களின் “ஹாட் டாப� ...\nகேஜி. பாலகிருஷ்ணன் குடும்பத்தை சேர்ந்� ...\nசர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு \"இன்சுலின்\" சுரப்பதாலோ அல்லது ...\nஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். ...\nஇதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-11-24T17:50:26Z", "digest": "sha1:XPSH45ZRSDQ6WN7G5NKMHPHDA7EYVURR", "length": 6701, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "சிறு பான்மையினர் |", "raw_content": "\nஆறு நாட்களுக்குப் பிறகு, 40,000-க்கும் குறைவான தினசரிகொவிட் தொற்றுகள்\nஎவ்வளவு கடினமாக உழைக்கிறோமோ அந்த அளவுக்கு சாதிக்கமுடியும்\nசிறுபான்மையின இளைஞர்களுக்கு ஒருங் கிணைந்த கல்வி மற்றும் வாழ் வாதார பயிற்சி\nசிறுபான்மையின இளைஞர்களுக்கு ஒருங் கிணைந்த கல்வி மற்றும் வாழ் வாதார பயிற்சிகளை வழங்குவதற்கான 'நயீ மஞ்ஜில்' (புதிய தளம்) திட்டத்துக்கு, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப் பட்ட பட்ஜெட்டின் ......[Read More…]\nDecember,10,15, —\t—\tஅருண் ஜெட்லி, கல்வி மற்றும் வாழ்வாதார பயிற்சி, சிறு பான்மையினர், சிறு பான்மையினர் நலத்துறை, சிறுபான்மையினர், மதக் கல்வி, மதரஸா\nஎவ்வளவு கடினமாக உழைக்கிறோமோ அந்த அளவு� ...\nநாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான இல்லங்கள் வடக்கு அவென்யூவில் பி.ஆர். சாலையில் 3 அடுக்குமாடி கட்டிடங்கள் இப்போது ஒதுக்கீடு செய்யத் தயாராகியுள்ளன. கங்கா, யமுனா, சரஸ்வதி என்ற இந்தமூன்று கடடிடங்களின் சங்கமம், மக்கள் பிரதிநிதிகளுக்கு ஆரோக்கியமான, மனநிறைவான, ஈடுபாடு நிறைந்த வாழ்க்கையை தரவேண்டும் என ...\nஎனது நண்பரின் இழப்புக்காக துயர் அடைகி� ...\nஅருண் ஜெட்லிக்கு இரங்கல் கூட்டம்\nஜெட்லி இறந்திருக்கலாம்.. ஆனால் ஜனநாயகம� ...\nகருத்தியல் பிரச்சார துறைக்கு ஏற்பட்ட ...\nஅருண் ஜெட்லி உடல்நிலை கவலைக்கிடமாக இர� ...\nஅருண் ஜெட்லியுடன் பிரதமர் நரேந்திர மோ� ...\nபிரதமர் மோடி, ஒருபோதும் சாதிஅரசியல் செ� ...\nமோடியை எடுத்து விட்டால் போதும் எதிர்க ...\nஇந்தியாவின் வருவாய் ஆண்டுக்கு ஆண்டு அ� ...\nதங்களது பொய் கட்டுக்கதையை, அவர்கள் விட� ...\nஎளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம்\nஎளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் ...\nவயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் ...\nவேப்பம் பூவின் மருத்துவக் குணம்\nவேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=13699", "date_download": "2020-11-24T17:37:17Z", "digest": "sha1:WUYWJM4TROINLOPQPOS6XFWDIGTDRGVJ", "length": 6780, "nlines": 96, "source_domain": "www.noolulagam.com", "title": "வாழ்வியல் சிந்தனைகள் » Buy tamil book வாழ்வியல் சிந்தனைகள் online", "raw_content": "\nவகை : சுய முன்னேற்றம் (Suya Munnetram)\nஎழுத்தாளர் : கவிஞர் முருகமணி\nபதிப்பகம் : மணிமேகலை பிரசுரம் (Manimegalai Prasuram)\nபுகழ் பெற்றவர்களின் பிறந்த நாள்கள் நாடகவடிவில் நளவெண்பா\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் வாழ்வியல் சிந்தனைகள், கவிஞர் முருகமணி அவர்களால் எழுதி மணிமேகலை பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nமற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :\nவியாபாரத்தில் வெற்றி பெறுவது எப்படி\nஉன்னை அறிந்தால் உலகை வெல்லலாம் - Unnai Arindhal Ulagai Vellalaam\nஉங்களின் தன்னம்பிக்கையையும் ஆரோக்கியத்தையும் புதுப்பிக்கும் புதிய கண்டுபிடிப்புகள்\nதன்னம்பிக்கையை புதுப்பிக்கும் பொன்மொழிகள் - Thanambikkaiyai Puthupikkum Ponmoligal\nநம்பிக்கை மலரட்டும் சாதனைகள் தொடரட்டும் - Nambikai Malaratum Sadanai Thodaratum\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nவர்மக் கலையைக் கற்றுக்கொள்ளுங்கள் - Varma Kalaiyai Katru Kollungal\nமணிமேகலைப் பஞ்சாங்கம் 2000 முதல் 2010 வரை (விக்கிரம வருடம் முதல் விரோதி வருடம் வரை) திருக்கணிதம்\nதிருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி\nபள்ளிக்குச் செல்வது அவசியம் குழந்தைகளே\nபண்டார வன்னியன் - Pandaara Vanniyan\nமுருகன் திருக்கல்யாணப் பாடல்கள் - Murugan Thirukkalyaana Paadalgal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%85%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%93%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8/", "date_download": "2020-11-24T17:10:11Z", "digest": "sha1:L476LAZLIYUHPTROZVSRDV376NVQNVMV", "length": 8440, "nlines": 116, "source_domain": "www.tamilfrance.fr", "title": "அஸ்தானா ஓபன் டென்னிஸ்- இந்திய வீரர் திவிஜ் சரண் காலிறுதிக்கு முன்னேற்றம் - Tamil France", "raw_content": "\nஅஸ்தானா ஓபன் டென்னிஸ்- இந்திய வீரர் திவிஜ் சரண் காலிறுதிக்கு முன்னேற்றம்\nOct 29, 2020 அஸ்தானா, ஓபன்\nஅஸ்தானா ஓபன் டென்னிஸ் தொடரில் இந்திய வீரர் திவிஜ் சரண், பிரிட்டன் வீரர் லூக் பாம்பிரிட்ஜ் ஜோடி காலிறுதிக்கு முற்தைய சுற்றில் வெற்றி பெற்றது.\nகஜகஸ்தான் நாட்டில் அஸ்தானா ஓபன் டென்னிஸ் போட்டித்தொடர் நூர் சுல்தான் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்திய வீரர் திவிஜ் சரண், பிரிட்டன் வீரர் லூக் பாம்பிரிட்ஜுடன் இணைந்து விளையாடி வருகிறார்.\nதிவிஜ் சரண் ஜோடி நேற்று நடந்த காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் ஏரியல் பெகர் (உருகுவே)-கான்சலோ எஸ்கோபர் (ஈக்வடார்) ஜோடியை எதிர்கொண்டது.\nசுமார் ஒன்றரை மணி நேரம் வரை விறுவிறுப்பாக நடந்த இப்போட்டியில் திவிஜ் சரண்- லூக் பாம்பிரிட்ஜ் ஜோடி 7-5, 4-6, 10-6 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.\nசூர்யகுமார் யாதவின் சிறப்பான பேட்டிங்கால் பெங்களூரை வீழ்த்தி மும்பை அபார வெற்றி\n20 ரன்கள் குறைவாக எடுத்ததால் தோல்வி- வீராட்கோலி பேட்டி\nரோகித் சர்மா, இஷாந்த் சர்மா முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட வாய்ப்பில்லை\n2018 தோல்வி இன்னும் நச்சரித்துக் கொண்டே இருக்கிறது: டிம் பெய்ன்\nஇந்திய அணியினருடன் வாக்குவாதத்தில் ஈடுபடமாட்டேன் – ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன் சொல்கிறார்\nஇந்தியாவின் பெருமை சூர்யா… சமூக வலைத்தளத்தில் கொண்டாடும் ரசிகர்கள்\nமாலத்தீவில் பெற்றோரின் திருமண நாளை கொண்டாடிய பிரபல நடிகை\n🔴 விசேட செய்தி : முன்னாள் ரக்பி வீரர் சடலமாக மீட்பு\nபிரபல நடிகரின் அம்மா என்னை பெண் கேட்டார் – பிரியாமணி\nரோகித் சர்மா, இஷாந்த் சர்மா முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட வாய்ப்பில்லை\nவிதிமுறையை மீறி பிறந்தநாள் கொண்டாட்டம் – 45 பேருக்கு தண்டப்பணம்\n.. சிம்பு பட நடிகை விளக்கம்\nபிரபல நடிகர் படத்தில் இருந்து விலகிய சாயிஷா\nவயோதிப பெண்ணின் மாலை பறிப���பு-இருவர் கைது\nகாலநிலை சீர்கேட்டால் சட்டமா அதிபர் திணைக்களம் முன்னிலையாகவில்லை: மாவீரர்தின மனு நாளை வரை ஒத்திவைப்பு\nமுடி உதிர்வை நிறுத்தி முடி பட்டு போல இருக்க வெங்காய ஷாம்பூ\n வீட்டிலேயே இருக்கும் பொருட்களை பயன்படுத்துவது தான் சிறந்தது.\nமுடி கொட்ட கூடாது, வளரவும் செய்யணும் அதுக்கு வீட்ல இருக்கிற இந்த பொருளை பயன்படுத்துங்க\nவெயில் பராமரிப்பில் வியர்வை வாடை வராமல் இருக்க அக்குளை பராமரிக்கும் முறை\nஇந்தியாவின் பெருமை சூர்யா… சமூக வலைத்தளத்தில் கொண்டாடும் ரசிகர்கள்\nமாலத்தீவில் பெற்றோரின் திருமண நாளை கொண்டாடிய பிரபல நடிகை\n🔴 விசேட செய்தி : முன்னாள் ரக்பி வீரர் சடலமாக மீட்பு\nபிரபல நடிகரின் அம்மா என்னை பெண் கேட்டார் – பிரியாமணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/actress-sri-vidya-plot-auctions", "date_download": "2020-11-24T19:05:05Z", "digest": "sha1:O2LAVBN4QLTQF6UYJOSJVIKY4B4AOHBK", "length": 11483, "nlines": 120, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஏலத்திற்கு வரும் நடிகை ஸ்ரீ வித்யாவின் சொத்து...!", "raw_content": "\nஏலத்திற்கு வரும் நடிகை ஸ்ரீ வித்யாவின் சொத்து...\nதமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகி, பாடகி, குணசித்திர வேடம் என தன்னுடைய நடிப்பை ரசிகர்கள் மனதில் ஆழமாக பதித்துச் சென்றவர் நடிகை ஸ்ரீ வித்யா. தற்போது இவருக்கு சொந்தமான கட்டிடம் ஒன்று வருமானவரித் துறைமூலம் ஏல முறையில் விற்பனைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nதென்னிந்திய திரையுலகில் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஸ்ரீ வித்யா. இவர் நடிகை என்பதையும் தாண்டி சிறந்த பாடகி. கேரளாவை சேர்ந்த இவர் 1976 ஆம் ஆண்டு ஜார்ஜ் தாமஸ் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். நான்கு ஆண்டுகள் மட்டுமே இணைத்து வாழ்த்த இவர் ஒரு சில கருத்து வேறுபாடு காரணமாக 1980 யில் கணவரிடம் இருந்து விவாகரத்துப்பெற்று பிரிந்தார்.\nசிவாஜி, கமல், ரஜினிகாந்த் போன்ற முன்னணி நடிகர்கள் படங்களில் கதாநாயகியாகவும் அஜித், விஜய் போன்ற முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாகவும் நடித்துள்ள இவர் கிட்டதட்ட 35 வருடங்களாக திரைத்துறையில் உச்சம் தொட்ட நடிகையாக வளம்வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமருத்துவ மனையில் ஸ்ரீ வித்யா:\nபல திரைப்படங்களில் பிஸியாக நடித்துக்கொ���்டிருந்த இவர் முதுகெலும்பு புற்றுநோய் காரணமாக பிரபல மருத்துவ மனையில் காலமானார். இவரின் இறுதிக்காலத்தில் இவருக்கு தேவையான அனைத்தையும் செய்து இவரை பார்த்துக்கொண்டவர் கணேஷ்குமார் என்பவர்தான்.\nநடிகரும் பிரபல அரசியல் வாரிசுமான கணேஷ் குமார், தற்போது பத்தனாபுரம் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ வாக உள்ளார்.\nஇந்நிலையில் நடிகை ஸ்ரீ வித்யாவிற்க்கு சொந்தமாக சென்னை அபிராமபுரம் சுப்ரமணியபுரம் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஏலம் மூலம் விற்பனைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\n1250 சதுர அடி கொண்ட இந்த பிளாட்டின் மதிப்பு ரூ. 1 கோடியே 14லட்சத்து 10ஆயிரம் என்று குறைந்த பட்ச விலை நிர்ணயித்து வருமான வரித்துறையினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.\nஸ்ரீ வித்யா கட்ட வேண்டிய வருமான வரி பாக்கி, வட்டி மற்றும் ஏலச்செலவு தொகையை வசூல் செய்வதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக வருமானவரித்துறை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபூக்களால் ஆன மேலாடையில்... டாப் ஆங்கிள் போஸ் கொடுத்து தவிக்க விட்ட யாஷிகா... அதிரடி ஹாட் கிளிக்ஸ்...\nஎன்ன கொடுமை சார் இது.. எறும்புக்கு தீ வைத்த போது விபரீதம்... இளம்பெண் துடிதுடித்து உயிரிழப்பு..\n#AUSvsIND கோலி கடைசி டெஸ்ட்டில் ஆடுவதையும் ஆடாததையும் தீர்மானிப்பது இதுதான்..\nதிமுக விசுவாசிக்கு அதிமுகவில் பதவியா..\nஇடி,மின்னலின் போது மக்கள் வெளியில் வரவேண்டாம்.. இது கஜா புயல் போல் அல்ல.. அமைச்சர் எச்சரிக்கை.\nதமிழகத்தில் 100 கிலோ மீட்டர் வேகத்தில் புயல்... அடுத்த 4 நாட்களுக்கு மக்களே உஷார்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. ��து மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஎன்ன கொடுமை சார் இது.. எறும்புக்கு தீ வைத்த போது விபரீதம்... இளம்பெண் துடிதுடித்து உயிரிழப்பு..\nதிமுக விசுவாசிக்கு அதிமுகவில் பதவியா..\nஇடி,மின்னலின் போது மக்கள் வெளியில் வரவேண்டாம்.. இது கஜா புயல் போல் அல்ல.. அமைச்சர் எச்சரிக்கை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/rajini-wont-enter-politics-says-e-v-k-s-phpiao", "date_download": "2020-11-24T18:20:22Z", "digest": "sha1:SX5XCYGOOFWRD4DZQA3Z2S4YXBUBIEA3", "length": 10252, "nlines": 105, "source_domain": "tamil.asianetnews.com", "title": "’கமலை நம்பலாம்... ஆனால் ரஜினி அரசியலுக்கு வரவே மாட்டார்’ அடித்துச்சொல்கிறார் ஈ.வி.கே.எஸ்.", "raw_content": "\n’கமலை நம்பலாம்... ஆனால் ரஜினி அரசியலுக்கு வரவே மாட்டார்’ அடித்துச்சொல்கிறார் ஈ.வி.கே.எஸ்.\n‘ரஜினி தனது பட ரிலீஸ் சமயங்களில் மட்டும் அரசியல் பேசிவிட்டு அடுத்து அமைதியாகி விடுவார். அவர் எந்தக் காலத்திலும் அரசியலுக்கு வரவே மாட்டார்’என்கிறார் முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்.\n‘ரஜினி தனது பட ரிலீஸ் சமயங்களில் மட்டும் அரசியல் பேசிவிட்டு அடுத்து அமைதியாகி விடுவார். அவர் எந்தக் காலத்திலும் அரசியலுக்கு வரவே மாட்டார்’என்கிறார் முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்.\nதனியார் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டி அளித்த இளங்கோவன் ஒரு அரசியல்வாதியாக கமல்ஹாஸனை நம்பலாம். ஆனால் ரஜினியை நம்பவேண்டியது இல்லை என்கிறார்.\n'’கமல் மீது எப்போதும் எனக்கு தனிப்பட்ட மரியாதை உண்டு. அவர் மதசார்பற்ற கொள்கை உடையவர். தற்போது அவர் காங்கிரசுக்கு ஆதரவாக இருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால் அவர் கூட்டணியில் சேர்வதை ராகுலும், மு.க.ஸ்டாலினும்தான் பேசி முடிவெடுப்பார்கள்.\nபலரும் சந்தேகிப்பதைப்போல், கமலுக்கு பின்னால் பா.ஜனதா கிடையாது. ஆனால் ரஜினிக்கு பின்னால் இருக்கிறது. அவர் அரசியல் செயல்பாடுகளில் அது அப்பட்டமாகத் தெரிகிறது. ஆனால் அவர் எந்தக்காலத்திலும் கட்சி தொடங்குவார் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. அவரது படங்கள் வெளிவரும்போது இப்படி எதையாவது பேசுவார்.\nஇப்படியே சொல்லி கொண்டிருந்தால் அடுத்தடுத்து தேர்தல் வந்து கொண்டிருக்கும். ஆனால் ரஜினி அரசியல் கட்சி தொடங்கமாட்டார். அப்படி ஒருவேளை அரசியலுக்கு வந்தாலும் பா.ஜனதாவோடு இணைந்தால் மொத்தமாக காணாமல் போய்விடுவார்’’ என்கிறார் ஈ.வி.கே.எஸ்.\nசட்டமன்ற தேர்தலில் திமுக படுதோல்வியை சந்திக்கும்... உளறிக் கொட்டிய தங்க தமிழ்செல்வன்.. வைரலாகும் வீடியோ..\nநோய் தொற்று விகிதத்தை 5 சதவீதமாக குறைக்க விரைந்து செயல்படுங்கள்.. 8 மாநில முதல்வர்களிடம் மோடி கண்டிப்பு.\nஆளுநர் கிட்ட வேற விஷயத்தையும் பேசியிருக்கோம்.. ஆனால் வெளியே சொல்ல மாட்டேன்.. டுவிஸ்ட் வைக்கும் ஸ்டாலின்..\nஅதிமுக முன்னாள் எம்.பி. திமுகவில் இணைந்தார்.. மகிழ்ச்சியில் ஸ்டாலின்.. அதிர்ச்சியில் இபிஎஸ்..\nஎந்த சூழலையும் எதிர் கொள்ள 465 அவசரகால ஊர்திகள் தயார்.. புயல் வேகத்தில் களமிறங்கிய சுகாதாரத்துறை..\nஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை தில்லாக கேள்வி கேட்ட கமல்.. வழக்கம் போல டுவிட்டரில் கத்தி சுழற்றிய நம்மவர்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்ச��ம் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\n#AUSvsIND கமெண்ட்ரி பேனலில் மீண்டும் சஞ்சய் மஞ்சரேக்கர்\n#INDvsENG கங்குலி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nஅதிமுக எம்பி கார் மீது வெடிகுண்டு வீச்சு.. அதிர்ச்சியில் எம்பி மற்றும் அவரது குடும்பத்தினர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/aids-patient-pregnant-with-a-young-girl-pg7udk", "date_download": "2020-11-24T18:20:41Z", "digest": "sha1:USMO2B2IOUAYNMSYD4O4FMCKFN5FKERI", "length": 12858, "nlines": 107, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இளம் பெண்ணை கர்ப்பிணியாக்கிய எய்ட்ஸ் நோயாளி! திண்டுக்கல் அருகே அதிர்ச்சி!", "raw_content": "\nஇளம் பெண்ணை கர்ப்பிணியாக்கிய எய்ட்ஸ் நோயாளி\nதிண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே எய்ட்ஸ் நோய் இருப்பதை மறைத்து திருமணம் செய்ததால் இளம் பெண் கர்ப்பிணியாக இருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதிண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே எய்ட்ஸ் நோய் இருப்பதை மறைத்து திருமணம் செய்ததால் இளம் பெண் கர்ப்பிணியாக இருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபழனி அருகே பாப்பம்பட்டியை சேர்ந்த 30 வயது நபர் ஒருவர், சுமார் எட்டு மாதங்களுக்கு முன்பு திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை திருமணம் செய்துள்ளார். திருமணம் ஆனதில் இருந்தே கடும் நோயால் பாதிக்கப்பட்ட அவர், அடிக்கடி மருந்து சாப்பிடுவதை மனைவி கண்டு அதிர்ச்சி அடைந்ததுடன், எவ்வளவு மருந்து சாப்பிட்டாலும் தமது கணவரின் உடல் நிலை சரியாகவில்லை என்பதால் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.\nஇளம்பெண்ணின் கணவரை பரிசோதித்த மருத்துவர்கள், சுமார் ஓராண்டுக்கு மேல் அவரது கணவருக்கு எய்ட்ஸ் நோய் இருக்கும் விவரத்தை தெரிவித்ததுடன், அவர் சாப்பிட்ட மருந்துகள் அனைத்துமே எய்ட்ஸ் நோயாளிகளுக்கான மருந்து தான் என்றும் விவரித்துள்ளனர். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த இளம்பெண், இது குறித்து தமது கணவர் மற்றும் கணவர் வீட்டாரிடம் கேட்டு சண்டை போட்டுள்ளார்.\nஇதையடுத்து, இளம்பெண்ணை கணவரும், கணவரின் வீட்டாரும் அடித்து உதைத்து, கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். ஒரு மாதத்திற்கு மேல் அடி- உதையை தாங்க முடியாத அந்த இளம்பெண், ஸ்ரீரங்கத்தில் உள்ள தனது ப���ற்றோர் வீட்டிற்கு திரும்பியுள்ளார். தமது கணவருக்கு எய்ட்ஸ் நோய் இருக்கும் விவரத்தை பெற்றோரிடம் கூறியதோடு, அவர்கள் செய்த கொடுமைகளையும் விவரித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கி நின்ற நிலையில், உறவினர்கள் சிலரின் ஆலோசனையை அடுத்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.\nஇதையடுத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பாப்பம்பட்டி சேர்ந்த அந்த நபருக்கு சில தவறான பழக்க வழக்கங்களால் எய்ட்ஸ் நோய் தொற்று நோய் ஏற்பட்டதும், அதை மறைத்து இளம்பெண்ணை திருமணம் செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அந்த நபர் மீது, திட்டமிட்டு ஏமாற்றுதல், பெண்ணை கொடுமை செய்தல், வேண்டுமென்றே தீங்கு விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த நபரை கைது செய்துள்ளனர்.\nஇதனிடையே இளம்பெண் தற்போது 6 மாத கர்ப்பமாக இருப்பதால் அவருக்கும் எய்ட்ஸ் நோய்த் தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறியுள்ள மருத்துவர்கள், அவரை தீவிர கண்காணிப்பில் வைத்துள்ளனர். இந்த விவகாரம் இளம் பெண்ணின் பெற்றோருக்கு மிகவும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழக காவல் துறையினருக்கு செம்ம ஹாப்பி நியூஸ்... வெளியான மாஸ் அறிவிப்பு..\nஅன்று காக்கி சட்டையில் கம்பீரம்..இன்றுகந்தலான சட்டையில் பிச்சைக்காரராக வலம் வரும் போலீஸ் அதிகாரி..\nபெண் காவலரை காதலிப்பதாக கூறி அடிக்கடி உல்லாசம்.. வேறு திருமணம் செய்ய ஏற்பாடு செய்த போலீஸ்காரர் மீது புகார்\nதாடி வளர்த்ததற்காக போலீஸ் அதிகாரி பணியிடை நீக்கம்... விதியை மீறியதால் நடவடிக்கை..\nலாட்ஜில் கள்ளக்காதலியுடன் அஜால்குஜால் செய்த போலீஸ் கணவன்.. தர்ம அடிகொடுத்து வீதியில் அழைத்துச் சென்ற மனைவி.\nபாராளுமன்றக் கூட்டம்.. காதலின் மார்பில் முத்தமிட்ட எம்பி.. பதவி ராஜினாமா..சர்ச்சையான வீடியோ காட்சி.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்���ைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஆஸ்திரேலியாவில் செம ஒர்க் அவுட்.. கேஎல் ராகுல் பகிர்ந்த வீடியோ\nஅரசு பள்ளி மாணவர்களின் மருத்துவகல்வி கட்டணம் விவகாரம். பாமக நிறுவனர் ராமதாஸ் முதல்வருக்கு வைத்த கோரிக்கை..\n 3வது அலை வீசுவதாக டெல்லி சுகாதாரத்துறை எச்சரிக்கை.. அச்சத்தில் பொதுமக்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/oxford-sii-corona-vaccine-enters-second-phase-human-trials-this-week.html", "date_download": "2020-11-24T18:34:08Z", "digest": "sha1:RR5364KOYU3CL6VT3G3X2K5TBNLKHTNY", "length": 9503, "nlines": 58, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Oxford sii corona vaccine enters second phase human trials this week | India News", "raw_content": "\n'கூடிய சீக்கிரம் களத்துல... தெறிக்க விட்றோம்'.. அடுத்த அதிரடிக்கு தயாராகும் இந்தியா.. அடுத்த அதிரடிக்கு தயாராகும் இந்தியா.. வெளியான பரபரப்பு தகவல்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nபூனேவின் சீரம் நிறுவனம் (SII) தயாரித்து வரும் கொரோனா தடுப்பு மருந்து, 2ம் கட்ட மனித பரிசோதனைக்கு வெற்றிகரமாக முன்னேறியுள்ளது.\nஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் தலைமையில், சீரம் நிறுவனம் உருவாக்கியுள்ள COVISHIELD தடுப்பு மருந்தைத் தான், உலக சுகாதார நிறுவனம் முன்னிலைப்படுத்தி வருகிறது. மேலும், அமெரிக்க அதிபர் டிரம்ப், ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் இந்த மருந்தை பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்.\nஇந்நிலையில், ஐசிஎம்ஆர்-இன் வழிகாட்டுதலின்படி, COVISHIELD தடுப்பு மருந்தின் 2ம் கட்ட மனித பரிசோதனைகளை மேற்கொள்ள இந்தியா முழுவதும் பல்வேறு இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில், 350 தன்னார்வலர்க��் பரிசோதனைக்கு பதிவு செய்துள்ளனர்.\nபூனேவில் 4 இடங்கள், மும்பையில் 2 இடங்கள், கொரக்பூர் மற்றும் இன்னபிற பகுதிகளில் இந்த வாரம் பரிசோதனைகள் தொடங்கவுள்ளன.\nஇதுவரை மிகச்சிறந்த பரிசோதனை முடிவுகளை அளித்துள்ள COVISHIELD தடுப்பு மருந்துக்கு, இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு நிலவிவருகிறது.\n\"கூடவே இருந்தாரு... ஆனா, அதுக்கு அப்பறம்தான் தெரிஞ்சுது\"... 'தந்தை செய்த காரியத்தால்'... 'நிலைகுலைந்து நிற்கும் குடும்பம்\n’.. கூகுள் டிரைவ்க்கு இப்படி ஒரு ஆபத்தா\n'எவ்வளவு கஷ்டப்பட்டோம், ஆனா ஒண்ணும் நடக்கல'... 'கொரோனா செஞ்ச நல்ல காரியம்'... மகிழ்ச்சி ஆரவாரத்தில் மக்கள்\nகொரோனாவால பல 'கோடி' இந்தியர்கள் 'வேலை'யும் போச்சு,,.. 'இப்போ' இந்த விஷயத்துலயும் 'ஆப்பு' வெச்சிருச்சா,,.. அதிர்ச்சி தரும் சர்வே 'ரிப்போர்ட்'\n'அம்மாவ இழந்தா தான்...' 'அது' நமக்கு கிடைக்கும்... 'அப்பா போட்ட மாஸ்டர் பிளான்...' - கொலைக்கு ஓகே சொன்ன மகன்...\nகாங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம் முடிவில்... கட்சிக்குள் 'சூறாவளி புயல்'.. கொதித்தெழுந்த மூத்த நிர்வாகிகள்.. கொதித்தெழுந்த மூத்த நிர்வாகிகள்\n\"நாம இப்போ அடுத்த ஆபத்துல இருக்கோம்'... 'புதிதாக பரவும் கொரோனா வைரஸ் குறித்து'... 'அதிர்ச்சி தகவல்\" - எச்சரிக்கும் நாடு\n'கை விலங்கு தொங்குது...' 'கை சரக்க ஊத்துது, குடிக்குது...' 'விதவிதமான உணவுகள் வேற...' என்ன நடக்குது... - கொரோனா வார்டில் நடந்தேறியுள்ள களேபரம்...\n“மொத்த சென்னையிலயும் இந்த 2 ஏரியாலதான்.. அதிக கட்டுப்பாட்டு மண்டலங்கள் இருக்கு\n'ஏற்கனவே கொரோனா வச்சு செஞ்சிட்டிருக்கு... இப்ப இது வேறயா'.. பிரபல ஐடி நிறுவனத்திற்கு வந்த சோதனை.. பிரபல ஐடி நிறுவனத்திற்கு வந்த சோதனை\n\".. பாடகர் எஸ்.பி.சரண் விளக்கம்.. ரசிகர்களுக்கு முக்கிய வேண்டுகோள்\n'இந்த மருந்து கொரோனாவ போக்குதா'... 'மறுத்த மருத்துவர்கள்'... ஆனா மக்களில் பாதிப்பேருக்கு அரசே வினியோகம்\nகொரோனாவுக்கு 'புதிய சிகிச்சை முறை' அறிமுகம்.. 'கெத்து' காட்டும் டிரம்ப்.. 'கெத்து' காட்டும் டிரம்ப்.. முண்டியடிக்கும் அமெரிக்கர்கள்.. அப்படி என்ன ஸ்பெஷல்\n'தமிழகத்தில் இன்றைய கொரோனா அப்டேட்...' 'சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' - இன்னும் கூடுதல் தகவல்கள்...\n‘இன்னும் 73 நாளில்.. கொரோனா மருந்து கைக்கு வருகிறதா’ .. சீரம் நிறுவன தரப்பு விளக்கம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/weather-news-in-tamil-chennai-weather-forecast-says-heavy-rain-in-tamil-nadu-today/", "date_download": "2020-11-24T18:38:52Z", "digest": "sha1:76NABNCFWIUPG2CEQHE7WZDY5Z5FFBR4", "length": 11614, "nlines": 64, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சென்னை மக்களுக்கு பெஸ்ட் வீக் எண்ட்: குஷிப்படுத்திய காலை மழை!", "raw_content": "\nசென்னை மக்களுக்கு பெஸ்ட் வீக் எண்ட்: குஷிப்படுத்திய காலை மழை\nChennai Weather Forecast: சிதம்பரத்திலும், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட சத்யபாமா பல்கலைக்கழக பகுதியிலும் அதிகபட்சமாக 8 செமீ மழை பெய்திருக்கிறது.\nWeather News In Tamil: தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் இன்று கன மழை பொழிகிறது. ஒருநாள் விடுமுறை விட்டு, அடுத்த 2 நாட்கள் கன மழையை எதிர்பார்க்கலாம். கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் அதிகபட்சமாக சிதம்பரத்திலும், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட சத்யபாமா பல்கலைக்கழக பகுதியிலும் அதிகபட்சமாக 8 செமீ மழை பெய்திருக்கிறது.\nசென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று (நவம்பர் 22) வெளியிட்ட வானிலை அறிக்கை வருமாறு: தமிழ்நாட்டில் பல இடங்களில் மழை பெய்கிறது. குறிப்பாக கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 11 மாவட்டங்களில் மிதமான மழை இருக்கிறது. புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று லேசானது முதல் மிதமானது வரையிலான மழை உண்டு.\nதமிழகம் மற்றும் புதுச்சேரியின் சில இடங்களில் இன்று (23-ம் தேதி) மிதமான மழை பெய்யும். 24-ம் தேதி தென் தமிழகத்தின் பல பகுதிகளிலும், வட தமிழகம் மற்றும் புதுவையின் சில இடங்களிலும் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை இருக்கிறது. 25-ம் தேதி கடலோர தமிழ்நாடு மற்றும் புதுவையின் பல பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யும். உள் தமிழகத்தின் குறிப்பிட்ட பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 25-ம் தேதி வானிலை நிலவரம், 26-ம் தேதியும் தொடரக்கூடும்.\n23-ம் தேதி கன மழை பற்றிய தகவல் இல்லை. ஆனால் 24, 25, 26-ம் தேதிகளில் தமிழகம் மற்றும் புதுவையின் குறிப்பிட்ட பகுதிகளில் கன மழை இருக்கும். சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய இலேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்\nஅதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ், குற���ந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை தெரிவிக்கிறது.\nநேற்று இரவு முதல் சென்னையின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. பள்ளிக்கரணை, வேளச்சேரி, கிண்டி, சைதாப்பேட்டை, தியாகராய நகர், கோடம்பாக்கம், வடபழனி, கோயம்பேடு, எழும்பூர் ஆகிய பகுதிகளில் காலையிலும் தொடர்ந்து மழை பெய்துவருவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.\nதரமணி, திருவல்லிக்கேணி, நுங்கம்பாக்கம், அடையாறு, சேப்பாக்கம், மெரினா, பட்டினப்பாக்கம், ஆலந்தூர், பல்லாவரம், மீனம்பாக்கம், அம்பத்தூர், அண்ணாநகர், அரும்பாக்கம், அமைந்தக்கரை, கீழ்பாக்கம், சேத்துப்பட்டு, தேனாம்பேட்டை, மந்தைவெளி, புரசைவாக்கம் போன்ற இடங்களிலும் மழை பெய்து வருகிறது.\nநிவர் புயல்: என்னென்ன சேவைகள் பாதிக்கும்\nசென்னையில் கருணாநிதி வீட்டை தண்ணீர் சூழ்ந்தது: வீடியோ\nகாதல்.. கல்யாணம்..தாய்மை.. இப்ப சீரியலில் ரீஎண்ட்ரி சூப்பர் உமன் ஆல்யா மானசா\n’இனி நீ என்ன அக்கான்னு கூப்பிடாத’ கோபமான அர்ச்சனா\nநிவர் புயல்: என்னென்ன சேவைகள் பாதிக்கும்\nசென்னையில் கருணாநிதி வீட்டை தண்ணீர் சூழ்ந்தது: வீடியோ\nஎந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் இந்திய வானிலை மையம் தகவல்\nதமிழகத்தில் மீட்பு பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில் இந்திய கடற்படை\nசென்னையில் 77 இடங்களில் உணவு, நிவாரண முகாம்களுக்கு ஏற்பாடு: முழுப் பட்டியல்\nநிவர் புயல் கரையை கடக்கும்போது 145 கி.மீ வேகத்தில் காற்று வீசும்; வானிலை ஆய்வு மையம்\n காரசாரமா 2 வகை சட்னி செய்யலாம்\nபிக் பாஸ் பாலாஜி மீது அவதூறு வழக்குப் பதிவு செய்யப்படும் - ஜோ மைக்கேல் எச்சரிக்கை\nசெந்தூரப்பூவே: கல்யாணம் முடிஞ்சது... ஆனா சாந்தி முகூர்த்தம்\n'வாக்குச்சாவடிக்கு வராத வாக்காளர்' முறையை கைவிடுக: மு.க ஸ்டாலின் கோரிக்கை\nதேர்தல் முடிவுகள், நீதிமன்ற தீர்ப்பு... லாலுவிற்கு சாதகமாக அமைய இருப்பது எது\nஜியோ, ஏர்டெல், வோடஃபோன்-ஐடியா: ரூ.200 விலையில் சிறந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள்\n நீங்க ரூ.3 கோடி வரை வீட்டு கடன் வாங்கலாம் தெரியுமா\nஇந்தியாவில் அதிக லைக்குகளை அள்ளி சாதனை படைத்த விஜயின் மாஸ்டர் டீசர்\nNivar Cyclone Live: எந்தெந்த மாவட்டங்களில் இன்று மழை; லேட்டஸ்ட் ரிப்போர்ட்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://themadraspost.com/2020/01/07/ramanathaswamy-temple-jyotirlinga-photo-goes-viral-in-social-media-devotees/", "date_download": "2020-11-24T17:51:46Z", "digest": "sha1:TI7RBRT3MV6THITVEBSNEC3J23UYVCU3", "length": 13631, "nlines": 119, "source_domain": "themadraspost.com", "title": "சமூக வலைதளங்களில் வெளியான ராமேசுவரம் கோவில் கருவறைப் படம், பணத்துக்காக ஆகம விதிகள் மீறல்", "raw_content": "\nReading Now சமூக வலைதளங்களில் வெளியான ராமேசுவரம் கோவில் கருவறைப் படம், பணத்துக்காக ஆகம விதிகள் மீறல்\nசமூக வலைதளங்களில் வெளியான ராமேசுவரம் கோவில் கருவறைப் படம், பணத்துக்காக ஆகம விதிகள் மீறல்\nசமூக வலைதளங்களில் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் கருவறைப் படம் வெளியானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nசமூக வலைதளங்களில் வெளியான ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் கருவறைப் பட விவகாரத்தில் பணத்துக்காக ஆகம விதிகளை மீறினாரா குருக்கள்\nராமாயணம் எவ்வளவு பழமையானதோ அவ்வளவு பழமையானது ராமேஸ்வரம் என்ற பாடல் பெற்ற சிவ தலம். இந்தியாவில் மிகவும் தெய்வீகத்தன்மை உடையதாக கருதப்படும் கோவில்களில் ராமேஸ்வரமும் ஒன்றாகும்.\nராமேஸ்வரம் கோவிலுக்கு வந்து மூலவர் ராமநாதரை வழிபடுவதும், அக்னி தீர்த்தம் என்று அழைக்கப்படும் சமுத்திரக் கரையில் நீராடுவதும், ஒவ்வொரு இந்துவும் தன் வாழ்நாளில் செய்ய வேண்டிய கடமைகளாகக் கருதப்படுகின்றன. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் சிறப்புபெற்ற தலம் ராமேஸ்வரம்.\nஇந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ராமேஸ்வரம் தலமும் ஒன்று. இந்தியாவில் உள்ள புண்ணியத் தலங்களுள் நான்கு தலங்களையே வட இந்தியாவில் உள்ளோர் மிகச் சிறப்பாகக் கருதுகின்றனர். அவை முறையே, வடக்கே பத்ரிநாதம், கிழக்கே ஜகந்நாதம், மேற்கே துவாரகநாதம், தெற்கே ராமநாதம். இவற்றுள் முதல் மூன்று தலங்களும் வைணவத் தலங்களாகும். நான்காவதான ராமநாதம் ஒன்றே சிவஸ்தலம். இத்தலத்தில் ராமநாதர் ஜோதிர்லிங்க மூர்த்தியாகத் திகழ்கிறார். இந்த ஜோதிர்லிங்கம், சுவாமி சந்நதியின் முதல் கிழக்குப் பிராகாரத்தில் உள்ள சிறிய சந்நிதியில் இருக்கிறது.\nராமபிரான் (வைணவம்) ஈஸ்வரனை சிவலிங்க வடிவில் (சைவத்தை) பிரதிஷ்டை செய்தார் என்பதால் சைவ, வைணவ மதத்தினர் இருவரும் வந்து கூடி வழிபடும் இடமாகவும் இருப்பதால் இந்தியாவில் உள்ள இந்து கோவில்களில் ராமேசுவரம் மிக முக்கிய சிறப்பை பெற்றுள்ளது. ராமபிரனால் பிரதிஷ்டை செய���யப்பட்ட இங்குள்ள சிவலிங்கத்துக்கு சிருங்கேரி சங்கராச்சாரியரிடம் தீட்ஷை பெற்ற குருக்கள் மட்டுமே பூஜை செய்ய முடியும். இவர்களை தவிர சிவலிங்கம் அமைந்துள்ள கருவறைக்குள் செல்ல சிருங்கேரி சங்கராச்சாரியர் மற்றும் நேபாள மன்னருக்கு மட்டுமே அனுமதி உண்டு.\nமேலும், கருவறையில் வீற்றிருக்கும் மூலவரான சிவலிங்கத்தை படம் எடுக்கக் கூடாது என விதிகள் உள்ளன.\nஇந்நிலையில் மூலவரான சிவலிங்கத்தின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி இரண்டு நாட்களாக வைரலாகி வரும் இந்த படத்தை வடமாநிலத்தை சேர்ந்த பக்தர் ஒருவருக்காக ஆலயத்தின் கருவறையில் பணியாற்றும் குருக்கள் ஒருவர் தனது செல்போன் மூலம் படம் எடுத்து கொடுத்து அதற்காக அந்தப் பக்தரிடமிருந்து பெரும் தொகையை கொண்டதாகவும் கூறப்படுகிறது.\nஆகம விதிகளை மீறி ராமநாதசுவாமி கருவறையில் உள்ள மூலவரை படம் பிடித்த ஆலய குருக்கள் மீதும் இதற்கு துணையாக இருந்தவர்கள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக விசாரணையை மேற்கொள்ளுமாறு கோவில் நிர்வாகத்திடம் புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளது.\nகோவில்களுக்கு சாமியை தரிசனம் செய்வதற்காக செல்கிறோம். அதனை செய்யுங்கள், கருவறைக்குள் புகைப்படங்களை எப்பதை தவிருங்கள். கோவிலுக்கு சென்றதும் செல்போனை எடுத்து புகைப்படம் எடுப்பதைதான் வேலையாக வைத்திருக்கிறார்கள். சொர்க்கவாசல் திறக்கப்பட்ட போது வெளியான வீடியோக்களே இதற்கு சான்றாகும். சாமியை கும்பிடுவதற்கு பதிலாக செல்போனில் வீடியோ எடுப்பதை மட்டுமே வேலையாக பலர்வைத்து உள்ளனர். அவர்கள் தங்களுடைய நடவடிக்கையை மாற்றிக்கொள்வது நல்லது.\nஎன்னுடைய மனசாட்சியின்படி செயல்படுகிறேன் டுவிட்டர் விமர்சகர்களுக்கு ஸ்ரீதர் வேம்பு பதிலடி..\nஹாங்காங்குக்கு அனுப்பப்பட்ட ரூ.1,038 கோடி கருப்பு பணம்… சிபிஐ விசாரணை தீவிரம்\nவெற்றிப் பாதையில் வரிசைக் கட்டும் கொரோனா மருந்துகள்… இந்தியாவிற்கு பயனளிக்குமா…\nபீகார் தேர்தலில் கட்சிகள் வெற்றிப்பெற்ற இடங்கள் விபரம்….\nமெகா கூட்டணியை கவிழ்த்துவிட்ட காங்கிரஸ்… மம்தா பாணியை கையில் எடுக்குமா பிராந்திய கட்சிகள்…\nசிபிஐ பொது அனுமதி என்றால் என்ன… எத்தனை மாநிலங்கள் அதனை திரும்ப பெற்றுள்ளன…\nநீங்கள் பேப்பர��� கப்பில் தேநீர் அருந்துவது சரியா… இல்லை என்கிறது ஆய்வு முடிவு\nஇனி நாடாளுமன்றத்தில் எந்த தடையுமில்லை… அசுர பலம் பெற்றது பா.ஜனதா கூட்டணி…\nஅமெரிக்க தேர்தல் 2020: வெல்லப்போவது யார்… ஒருவர் வெற்றி பெறுவது எப்படி…\n‘பை-பைபிளஸ்டிக் பேக்ஸ்’ பிளாஸ்டிக் பை ஒழிப்பு சகோதரிகள்…\nவெற்றிப் பாதையில் வரிசைக் கட்டும் கொரோனா மருந்துகள்… இந்தியாவிற்கு பயனளிக்குமா…\nஇந்தியாவின் கொரோனா தடுப்பூசி 3-ம் கட்ட சோதனைக்கு அனுமதி…\nடிரம்ப் டிஸ்சார்ஜ்… எந்த மருந்துகளால் சிகிச்சை அளிக்கப்பட்டது…\nஇந்த 3 வகையான முகக்கவசங்கள் கொரோனாவுக்கு எதிராக சிறந்த பாதுகாப்பை வழங்குகின்றன…\nகொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமாகிய 105 வயது இந்தியப் பாட்டி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://virgonews.com/2019/12/11/actor-siddharth-criticises-edappadi-palanisamy-twitter/", "date_download": "2020-11-24T17:40:26Z", "digest": "sha1:TQOWK2JAF2PXMB4TDSOCMBRKUL6BUHJP", "length": 9766, "nlines": 83, "source_domain": "virgonews.com", "title": "எடப்பாடி பழனிசாமி மக்களின் பிரதிநிதி என்பது வெட்கம்: நடிகர் சித்தார்த் டுவிட்டரில் விமர்சனம்! – VIRGO NEWS", "raw_content": "\nதனிக்கட்சி தொடங்கும் மு.க அழகிரி: வலுவாகும் பாஜக B – டீம்\nஇயற்கை விவசாயம் காலத்தின் கட்டாயம்: ஆய்வுகள் உணர்த்தும் உண்மை\nபீகார் பாணியில் திமுக-அதிமுகவை வீழ்த்த திட்டம்: தினகரன்-கமல்-சீமானை பயன்படுத்த பாஜக முயற்சி\nபீகார் தேர்தல் முடிவுகள்: மாநில கட்சிகளை பலவீனமாக்கும் பாஜக செயல் திட்டம் வெற்றி\nகுரு பெயர்ச்சியும் – கூட்டணி கட்சிகளின் இடப்பெயர்ச்சியும்\nஎடப்பாடி பழனிசாமி மக்களின் பிரதிநிதி என்பது வெட்கம்: நடிகர் சித்தார்த் டுவிட்டரில் விமர்சனம்\nஎடப்பாடி பழனிசாமி மக்களின் பிரதிநிதியாக இருப்பது வெட்கமாக உள்ளது என்று நடிகர் சித்தார்த், தமது டுவிட்டர் பக்கத்தில் காட்டமாக பதிவு செய்துள்ளார்.\nபாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் சிறுபான்மையினராக இருந்து, இந்தியாவுக்கு அகதிகளாக வந்துள்ளவர்களுக்குக் குடியுரிமை அளிக்கும் வகையில், குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.\nஇந்த மசோதாவுக்கு, சமீபத்தில், மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த மசோதாவை, இரு அவைகளிலும் நிறைவேற்றி, சட்டமாக அமல்படுத்த, மத்திய அரசு தீவிரமாக உள்ளது.\nஇந்த மசோதாவுக்குத் தேசியவாத காங்கிர��், தெலங்கானா ராஷ்டிர சமிதி, பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.\nஆனால், இந்த மசோதாவுக்கு அதிமுக முழு ஆதரவு தெரிவித்தது. இதனையடுத்து மக்களவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.\nகுடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு அதிமுக ஆதரவு தெரிவித்திருப்பது தொடர்பாக சித்தார்த் தனது ட்விட்டர் பதிவில், “எடப்பாடி பழனிசாமி என் மாநிலத்துக்கும் நம் மக்களுக்கும் பிரதிநிதியாக இருக்கிறார் என்பது மிகவும் வெட்கமாக இருக்கிறது.\nகுடியுரிமை திருத்த மசோதாவுக்கு ஆதவரளித்ததன் மூலம் அவருடைய சுயரூபமும், நேர்மையின்மையும், என்ன நடந்தாலும் பதவி முக்கியம் என்ற ஆசையும் வெளிப்பட்டுள்ளது.\nநீங்கள் அனைவரும் இதற்குப் பொறுப்பாக்கப்படுவீர்கள். அதுவரை உங்கள் பதவியை ரசித்து அனுபவியுங்கள்.\nஜெயலலிதா ஒருபோதும் குடியுரிமை திருத்த மசோதாவை ஆதரித்திருக்க மாட்டார். அவர் இல்லாமல் அதிமுக தனது நெறிமுறைகளிலிருந்து எவ்வாறு சீரழிந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார் சித்தார்த்.\n← தர்மபுரி தொகுதியில் ரயில் வசதிகள் கோரிக்கை: மத்திய அமைச்சரிடம் திமுக எம்.பி. செந்தில்குமார் மனு\n2000 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்து வாபஸ் பெறப்படுமா மத்திய அமைச்சர் விளக்கம்\nவிக்கிரவாண்டி இடைத்தேர்தல்: ராஜதந்திர நடவடிக்கைகளில் முன்னணி வகிக்கும் அதிமுக\nதிமுக பொதுக்குழு கூட்டம்: பதவிகளுக்கு காத்திருக்கும் பொன்முடி – நேரு – எ.வ.வேலு\nகிஷோரின் முன்னாள் ஊழியர்களை வளைத்த அதிமுக: திமுக வியூகங்களுக்கு பதிலடி கொடுக்க ஏற்பாடு\nகொரோனாவை கட்டுப்படுத்த சிறப்பு பூஜை: 115 ஆண்டுகளுக்கு பிறகு வெளியே வந்த பூரி நரசிம்மர்\nஉலக நாடுகள் பலவற்றுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனாவை முறியடிக்க பல்வேறு நாடுகளில் ஆராய்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. கொரோனாவுக்கான மருந்து இன்னும் கண்டுபிடிக்காத நிலையில், உடலில் நோய்\nஆறு கிரக சேர்க்கை நிவாரண மகா ஹோமம்: நெல்லை வசந்தன் தலைமையில் சென்னையில் நடைபெற்றது\nஆன்மிகம் இந்தியா கட்டுரைகள் ஜோதிடம் தமிழ்நாடு\n2020 – ஆங்கில புத்தாண்டு பலன்கள்: கும்ப லக்னம்\nஆறு கிரக சேர்க்கை பாதிப்புகள் நீங்க வணங்க வேண்டிய ஆலயங்கள்: ஜோதிட ரத்னா நெல்லை வசந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/M/district_detail.php?id=2638378", "date_download": "2020-11-24T18:11:08Z", "digest": "sha1:XKWOMK6GDZR6UVPOTNS7ZNGLCC7AALML", "length": 9082, "nlines": 74, "source_domain": "www.dinamalar.com", "title": "ஓடிடியில் புதிய சினிமா வெளியிடுவதை தடுக்க முடியாது: அமைச்சர் கடம்பூர் ராஜூ | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2020 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nமாவட்ட செய்திகள் >> தூத்துக்குடி\nஓடிடியில் புதிய சினிமா வெளியிடுவதை தடுக்க முடியாது: அமைச்சர் கடம்பூர் ராஜூ\nபதிவு செய்த நாள்: அக் 23,2020 00:43\nதுாத்துக்குடி:''புதிய சினிமாக்களை ஓடிடி மற்றும் தொலைக்காட்சிய��ல் நேரிடையாக வெளியிடுவதை தடுக்க சட்டம் தனியாக இல்லை'' என அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.\nகோவில்பட்டி அருகே வெள்ளாங்கோட்டை, இலுப்பையூரணியில் புதிய கால்நடை மருத்துவமனையை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், செய்தி, விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தனர்.\nகடம்பூர் ராஜூ கூறுகையில், ''புதிய சினிமாக்களை ஓடிடி மற்றும் தொலைக்காட்சியில் நேரடியாக வெளியிடுவதை தடுக்க சட்டங்கள் இல்லை. கொரோனா காலத்தில் வேறு வழியில்லை. இந்திய சினிமா நூற்றாண்டு விழாவிற்கு ஜெயலலிதா 10 கோடி ரூபாய் வழங்கி குடியரசு தலைவரை வரவழைத்து நடத்தினார். சர்வதேச திரைப்பட விழாவிற்கு ரூ.25 லட்சம் வழங்கப்பட்டது. தற்போது முதல்வர் பழனிசாமி ரூ.75 லட்சம் வழங்கியுள்ளார்.\nகோவா சர்வதேச திரைப்பட விழாவில் தமிழக அரசின் பங்களிப்பாக 10 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. தமிழ் சினிமாக்களை திரையிட செய்தோம்.அதன் பயனாக இயக்குனர் பார்த்திபனின் 'ஒத்தசெருப்பு', லட்சுமி ராமகிருஷ்ணனின் 'ஹவுஸ் ஓனர்' திரைப்படங்கள் பனோரமா விருதுகளை பெற்றுள்ளன. தமிழ் சினிமாக்கள் சர்வதேச தரத்தை பெற்றுள்ளன. குறைந்த பட்ஜெட் படங்களுக்கான அரசு மானியத்தொகை ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. 2015--2016 வரை தயாரித்த 149 படங்களுக்கு ரூ.7 லட்சம் வீதம் 10 கோடியே 43 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது'' என்றார்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n» தூத்துக்குடி முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\n5வது அலகில் மீண்டும் மின் உற்பத்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/News/District/2019/05/24124501/1243187/Lok-sabha-election-2019-Congress-candidate-win-Krishnagiri.vpf", "date_download": "2020-11-24T18:47:41Z", "digest": "sha1:32TSDE5DRSDVTQHRP4DL4WGF4QCKSPJP", "length": 6112, "nlines": 81, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Lok sabha election 2019 Congress candidate win Krishnagiri constituency", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபாராளுமன்ற தேர்தல் முடிவு- கிருஷ்ணகிரியில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி\nபாராளுமன்ற தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் 6,02,051 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.\nதமிழ்நாட்டில் உள்ள 38 பாராளுமன்ற தொகுதி மற்றும் புதுச்சேரி ஆகிய 39 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 18-ந்தேதி ஓட்டுப்பதிவு நடந்த���ு. வேலூர் தொகுதிக்கு மட்டும் தேர்தல் நடைபெறவில்லை.\nநேற்று காலை ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. தொடக்கத்தில் இருந்தே தி.மு.க. கூட்டணி அதிக இடங்களில் முன்னணிலை பெற்றது.\nகிருஷ்ணகிரி தொகுதியில் 15,26,348, மொத்த வாக்காளர்கள் ஆவர். இதில் 11,56,311 வாக்குகள் பதிவானது.\nகிருஷ்ணகிரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் செல்லக்குமார் 6,02,051 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.\nஅ.தி.மு.க. வேட்பாளர் கே.பி.முனுசாமி 4,49,344 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மதுசூதனன் 27,512, அமமுக வேட்பாளர் கணேசகுமார் 8,686, மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் காரூண்யா சுப்பிரமணியம் 16,791 வாக்குகள் பெற்றுள்ளனர்.\nபாராளுமன்ற தேர்தல் | காங்கிரஸ் | கிருஷ்ணகிரி தொகுதி\nகாவிரி ஆற்றில் மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதி வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு\nமாவட்டத்தில் காணாமல் போனவர்களை அடையாளம் காண சிறப்பு முகாம்\nகாரிமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 108 ஆம்புலன்ஸ்\nபெட்ரோல் பங்க்குகள் நாளை வழக்கம்போல் செயல்படும்\nஅனைத்து மாவட்டங்களிலும் புயல் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2020-11-24T17:49:52Z", "digest": "sha1:RTMOVUE6VYBF7BTVW7UMS5SXRNBYUR45", "length": 23768, "nlines": 546, "source_domain": "www.naamtamilar.org", "title": "கோவில்பட்டி – மருது பாண்டியர் நினைவு நிகழ்வுநாம் தமிழர் கட்சி", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஇணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nHome கட்சி செய்திகள் தொகுதி நிகழ்வுகள்\nகோவில்பட்டி – மருது பாண்டியர் நினைவு நிகழ்வு\n*நமது வீரப்பெரும்பாட்டன்கள் மாமன்னர் மருது பாண்டியர்* 219ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி (27.10.2020) செவ்வாய்க்கிழமை அன்று மாலை 6 மணியளவில் வீரப்பெரும்பாட்டன்களுக்கு\nவீரவணக்க நிகழ்வு கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உறவுகள் அனைவரும் வீரப்பெரும்பாட்டன்களுக்கு வீரவணக்கம் செலுத்தினர்.\nPrevious articleகும்மிடிப்பூண்டி தொகுதி -பனை விதை திருவிழா, மரக்கன்றுகள் நடும் விழா கொடியேற்றும் விழா\nNext articleஎழும்பூர் தொகுதி -மாவீரன் வீரப்பன் வீரவணக்கம் நிகழ்வு\nகிணத்துக்கடவு தொகுதி – தலைவர் பிறந்தநாள் சுவரொட்டி ஒட்டுதல்\nதிருவிடைமருதூர் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்\nபத்மநாபபுரம் தொகுதி -சட்டமன்றத் தேர்தல் பரப்புரை\nநிவர் புயலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கைப் பணிகளை மு…\nகிணத்துக்கடவு தொகுதி – தலைவர் பிறந்தநாள் சு…\nதிருவிடைமருதூர் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை…\nபத்மநாபபுரம் தொகுதி -சட்டமன்றத் தேர்தல் பரப்புரை\nசங்கரன்கோவில் தொகுதி – கொள்கை விளக்க சுவரொட…\nபத்மநாபபுரம் – புதிய உறவுகள் இணையும் நிகழ்வு\nதிருச்செந்தூர் தொகுதி – பனை விதை நடவு\nபெரம்பலூர் மாவட்டம் – குருதிக்கொடை வழங்கும்…\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nகதவு எண்.8, மருத்துவமனை சாலை,\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் \n© 2020 ஆக்கமும் பேணலும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு\nமதுராந்தகம் – காமராசர் புகழ் வணக்க நிகழ்வு\nபெரம்பூர் சட்டமன்ற தொகுதி – மாவீரன் வீரப்பன் வீர வணக்க நிகழ்வு\nநீட் தேர்வை ரத்துசெய்யக்கோரி ஆர்ப்பாட்டம் – கிருஷ்ணகிரி தொகுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/Kohli-best-ODI-batsman-currently-Smith", "date_download": "2020-11-24T17:05:51Z", "digest": "sha1:GWOUJ6ZI5VOZT76QQJVWQ2IEU3QPCE6M", "length": 9065, "nlines": 150, "source_domain": "chennaipatrika.com", "title": "Kohli best ODI batsman currently: Smith - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nகொரோனா வைரஸ் தொற்றின் 3வது அலையை எதிர்கொண்டுள்ளது...\nபிரான்ஸ் : நாடு தழுவிய ஊரடங்கை மக்கள் முறையாக...\nஎதிர்க்கட்சியில் இருக்கலாம் ஆனால் எதிரிகள் கிடையாது:...\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் மற்ற வேட்பாளர்கள் பெற்ற...\nடெல்லியில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக புதுப்பிக்கப்பட்ட...\nவட மாநிலங்களில் களைகட்டிய சாத்பூஜை கொண்டாட்டம்\nகேரள உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க.வின்...\nநேதாஜி பிறந்த நாளை தேசிய விடுமுறையாக அறிவியுங்கள��...\nசபரிமலையில் கடும் கட்டுப்பாடுகள்: சமூக இடைவெளியுடன்...\nநிவர் புயல் காரணமாக தமிழகம் முழுவதும் நாளை அரசு...\nபொது மக்கள் சான்றிதழ்கள் மற்றும் சொத்து பத்திரங்கள்...\nநிவர் புயல் காரணமாக அரசு அறிவித்துள்ள 6 மாவட்டங்களுக்கும்...\nகல்பாக்கம் அணு உலை ஊழியர்களின் மற்றும் குடும்பங்களுக்கு...\nநிவர் புயல் காரணமாக கடல் அலைகள் இயல்பை விட 2...\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய...\nகாயம் காரணமாக ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ ஐ.பி.எல்....\nகருப்பு பட்டை அணிந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ்...\nதோழமை 108-துவக்க விழா, நம் நாடு இயற்கைப் பேரிடர் காலங்களில் பொதுமக்களுக்குப் பல...\nகன்னியாகுமரி மீனவர்கள் பீதி கடல் திடீரென உள்வாங்கியதால்...\nகன்னியாகுமரியில் இந்திய பெருங்கடல், அரபிக்கடல், வங்ககடல் ஆகிய.............\nநிவர் புயல் காரணமாக தமிழகம் முழுவதும் நாளை அரசு பொது விடுமுறை...\nநிவர் புயல் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும்...\nபொது மக்கள் சான்றிதழ்கள் மற்றும் சொத்து பத்திரங்கள் உள்ளிட்ட...\nநிவர் புயல் காரணமாக அரசு அறிவித்துள்ள 6 மாவட்டங்களுக்கும்...\nதாழ்வான பகுதிகளை தவிர சென்னையில் வேறு எங்கும் தண்ணீர் தேங்கவில்லை\nநிவர் புயல் காரணமாக தமிழகம் முழுவதும் நாளை அரசு பொது விடுமுறை...\nநிவர் புயல் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும்...\nபொது மக்கள் சான்றிதழ்கள் மற்றும் சொத்து பத்திரங்கள் உள்ளிட்ட...\nநிவர் புயல் காரணமாக அரசு அறிவித்துள்ள 6 மாவட்டங்களுக்கும்...\nதாழ்வான பகுதிகளை தவிர சென்னையில் வேறு எங்கும் தண்ணீர் தேங்கவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://swasthiktv.com/tag/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B7%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2020-11-24T18:05:53Z", "digest": "sha1:H2ZSZ6LH3KYWMAKKXQEWU5G4TRBPDRJJ", "length": 4093, "nlines": 98, "source_domain": "swasthiktv.com", "title": "நவராத்திரி ஸ்பெஷல் ! நவராத்திரி கொலு வைக்கும் முறை ! Archives - SwasthikTv", "raw_content": "\nHome Tags நவராத்திரி ஸ்பெஷல் நவராத்திரி கொலு வைக்கும் முறை \n நவராத்திரி கொலு வைக்கும் முறை \n நவராத்திரி கொலு வைக்கும் முறை \nபெருமாள் சிவன் ஆக மாறும் இடம் திருமலா திருப்பதி\nஎந்த பாவத்தையும் இந்த பாடல் போக்கும் என்கிறார் அகத்திய சித்தர்\nகுரு வாரம்… குரு தரிசனம்\nஸ்ரீ காயத்ரி மந்திரம் ஜெபிக்கும் முறை\nஆண்டாளா���் பெருமை பெற்ற ஆடி பூரம்\nகிழவிக்கு பயந்துகொண்டு போகும் பெருமாள்\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள்\nகன்னி ராசியும் வாழ்க்கை அமைப்பும்\nஉடனடி பலன் தரும் தாந்த்ரீக பரிகாரங்கள்\nஉடனடி பலன் தரும் தாந்த்ரீக பரிகாரங்கள்\nதியாகராஜ சுவாமிகள் – பகுதி 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://vejayinjananam.com/2017/04/05/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-11-24T18:35:20Z", "digest": "sha1:JEJKWNFNU7P77JNKXCLPNV5TI3SQUXO2", "length": 10898, "nlines": 163, "source_domain": "vejayinjananam.com", "title": "மறுபாதி இதயம் | Vejay-In-Jananam", "raw_content": "\nவெள்ளை தோலுக்கு ஆசைப்படும் இவ்வுலகில் , நிறமில்லா உன்னை பலர் நேசிப்பது ஆச்சர்யமே . எடுத்தவர் கை நிறம் பாகுபாடில்லாமல் பிரதிபலிக்கும் உன்னை நேசிக்கிறேன்.\nசிறு வயதில் காவேரிப் படுக்கையில் உன் மீது படுத்துதுறங்கிய நியாபகம்,\nஎத்துனை நாட்கள் உன் மீது ஓடி விளையாடும் மீன்களை காண பாலம் தாண்டி வந்து இருப்பேன் ,தெரியவில்லை\nநீரில் மூழ்கி, உன் மீது மையம் கொண்டிருக்கும் செந்நிற கற்களைத் தேடிச் சென்ற நாட்களை நான் மறக்க வில்லை.\nமேல் படிப்பு படிக்க, ஊரில்லில்லா கல்வியை கற்க உன்னை பிரிந்து சென்ற நான் , புது வீடு கட்டி மகிழ்வுந்து பெற்று பெரு வாழ்வு வாழ்கிறேன். உன்னை பார்க்க வேண்டும். நீ இருக்கிறாயா \nஅப்பொழுது என் வீட்டுச் சுவரில் இருந்து ஒரு மணல் துளி ஓசை எழுப்பியது , இருக்கிறேன்\nநடுநிசி இரவில் முகம் தெரியா மனிதர்க்கு தன் வாகனத்தில் இடம் கொடுக்கும் மனிதர் உள்ளவரை – மனிதம் சாகாது.\nமளிகைக்கடையில் சேர்த்திக்கொடுத்தச் சில்லறையைத் திருப்பிக் கொடுக்கும் மனம் உள்ளவரை – மனிதம் சாகாது.\nகொல்ல வந்த இடத்தில், கைக்குழந்தையைப் பார்த்தப்பின் மனம் மாறி சென்றவன் மனதில் இருக்கும் ஒரு துளி இரக்கம் உள்ளவரை – மனிதம் சாகாது.\nவேற்று சாதி தோழியுடன் பேசாதே என்று சொன்ன அம்மா, தோழியின் தந்தை இறந்தவுடன் அவளுக்கும் சேர்த்து உணவு கட்டும் தாய்மை உள்ளவரை – மனிதம் சாகாது.\nகொள்ளையும் களவும் பெருகிய இந்நாட்டில்,தன் வரிப்பணத்தில் கொஞ்சமேனும் ஏழைக்கு சென்று சேரும் என்று தவறாமல் வரிகட்டும் என் நண்பன் உள்ளவரை – மனிதம் சாகாது\nபலமுறை அவள் வீடு எனக்குப் பரீட்சயம் .\nஅவள் தந்தைக்கும் தோழி அவள்,\nஅதில் ஒன்றும் வியப்பி���்லை .\nஒவ்வொருமுறை அவள் வீட்டில் நுழையும் போதும்\nஅம்மனிதர் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கை வெளிப்படும்.\nஒரு நாள் இரவில் அவளை என்னை நம்பி விட்டுச் செல்லும் பொழுதில் என் மனம் சொன்னது – நீயும் உன் மகளுக்கு இவரைப்போன்று ஒரு தோழனாக இருக்க வேண்டும் என்று .\nதிரவங்கள் உன் உன் மேனியை சீண்டினாலும் உன் திறமைகள் குன்றுவதில்லை\nநாங்கள் உன்னுடன் – கலங்காதே தோழி\nஅவர்களின் உதடுகள் உன்னை கேலி செய்தாலும் நீ சோர்வடையப் போவதுமில்லை\nஇந்த நாடே உன்னுடன் – கலங்காதே தோழி\nபுற அழகு சீர்குலைத்த அவர்களால் உன் அகச்சினம் தாங்க முடியாது\nபறவைகளும் மரங்களும் உன்னுடன் – கலங்காதே தோழி\nஉன் மொழியும் வழக்கமும் எனக்குப் பரீட்சயம் இல்லை ஆனால் உன் கண்ணீரின் மொழி\nஎன்னைச்சுடுகிறது – கலங்காதே தோழி.\nகாலம் வரும் , தடைகளை தாண்டி வா, உன் குரல் கேட்க இவ்வுலகமே உள்ளது,\nஉன் செயல் செம்மைபெற இதுவே தருணம். உன் போல் பலர், நீயே எடுத்துக்காட்டு.\nகலங்காதே தோழி, தலை தாழ்வாதே தோழி – தலைகுனிய வேண்டியது நீ அல்ல \n4 Responses to “மறுபாதி இதயம்”\n# நடுநிசி இரவில் முகம் தெரியா மனிதர்க்கு தன் வாகனத்தில் இடம் கொடுக்கும் மனிதர் உள்ளவரை – மனிதம் சாகாது.\n# அவள் தந்தைக்கும் தோழி அவள்\n# உன்னை பார்க்க வேண்டும். நீ இருக்கிறாயா \nஅப்பொழுது என் வீட்டுச் சுவரில் இருந்து ஒரு மணல் துளி ஓசை எழுப்பியது , இருக்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.onlinetntj.com/kelvipathil/manithan-veveru-thotratil-irupathu-en", "date_download": "2020-11-24T17:52:31Z", "digest": "sha1:TDEE2D2UXAHEIPZHTL3GCS7NKZ7DSVTW", "length": 12339, "nlines": 134, "source_domain": "www.onlinetntj.com", "title": "மனிதர்கள் வெவ்வேறு தோற்றத்துடன் இருப்பது ஏன்? – OnlineTNTJ", "raw_content": "\nஅனைத்தும் Flashnews அப்துந் நாஸிர் அப்துர் ரஹ்மான் ஃபிர்தவ்ஸி அப்துல் கரீம் அப்துல் ரஹீம் ஆடியோ இ.முஹம்மது இந்த மாத பிரதிகள் எம்.எஸ். சுலைமான் கட்டுரைகள் காஞ்சி இப்ராஹீம் கிரகணத் தொழுகை குர்பானி சட்டங்கள் கேள்வி பதில் சபீர் அலி சலீம் சல்மான் சி.வி. இம்ரான் சுஜா அலி சூனியம் நூல்கள் பிறருக்கு பதிலடி பிறை பெண்கள் பகுதி பைசல் மற்றவை முஹம்மது ஒலி முஹம்மது யாஸிர் யூசுஃப் நபி ரஹ்மத்துல்லாஹ் வீடியோ ஷம்சுல்லுஹா ஹஃபீஸ் ஹமீதுர் ரஹ்மான்\nதூய இஸ்லாத்தை அறிந்துகொள்ள ஓர் இனிய இணையதளம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\nபிட் நோட்டீஸ் / துண்டு பிரசுரம்\nகுர் ஆன் தமிழ் + அரபி\nமுகப்பு / கேள்வி பதில் / மனிதர்கள் வெவ்வேறு தோற்றத்துடன் இருப்பது ஏன்\nமனிதர்கள் வெவ்வேறு தோற்றத்துடன் இருப்பது ஏன்\nஒரு இந்து சகோதரரிடம் உரையாடும் போது ‘மனித சமுதாயம் ஆதம்’ ஹவ்வா’ எனும் இருவர் வழியாகவே உருவாகியுள்ளது’ என்று கூறினேன். அதற்கு அவர் அப்படியெனில் ஆப்பிரிக்கர்கள், வெள்ளையர்கள், சீனர்கள், ஆதிவாசிகள் வெவ்வேறு தோற்றத்துடன் இருக்கிறார்களே என்றார். இதற்கு எப்படி விளக்கம் கொடுக்க வேண்டும்\n– எஸ். ஷாஹுல் ஹமீது, அய்யம்பேட்டை.\nஇந்த வாதத்தில் உள்ள அடிப்படைத் தவறை விளக்கினாலே போதும்.\nஒரு தாய்க்கும், ஒரு தந்தைக்கும் பிறந்தவர்கள் ஒரே தோற்றத்தில், ஒரே நிறத்தில் இருப்பார்கள் என்ற அடிப்படையே தவறாகும்.\nஇதற்குப் பெரிய ஆராய்ச்சி எதுவும் தேவையில்லை. உங்கள் குடும்பத்தில், உங்கள் தெருவில், உங்கள் ஊரில் உள்ளவர்களை ஆராய்ந்தாலே போதுமானதாகும்.\nஒரு தாய் தந்தையருக்குப் பிறந்த அண்ணன் தம்பிகளை முரண்பட்ட நிறத்திலும், தோற்றத்திலும் சர்வ சாதாரணமாக நாம் பார்க்கிறோம்.\nஅவர்களின் புறத்தோற்றம் மட்டுமின்றி பண்பாடு, பழக்க வழக்கம், குணாதிசயம் போன்றவையும் மாறுபட்டிருப்பதை நாம் காண்கிறோம்.\nமருத்துவ சோதனைக்கு உட்படுத்தினால் இரண்டு சகோதரர்களின் இரத்தங்களும் கூட ஒரே வகையைச் சேர்ந்ததாக இருக்காது.\nநேரடிப் பிள்ளைகள் மத்தியிலேயே இவ்வளவு வித்தியாசங்கள் இருக்கும் போது, பல தலைமுறைகள் கடக்கும் போது ஏன் வித்தியாசம் இருக்காது என்று கூறினால் ஏற்றுக் கொள்வார்கள்.\nஇந்த வேற்றுமைகளை விட முக்கியமான ஒரு ஒற்றுமையையும் நீங்கள் சுட்டிக் காட்டலாம்.\nஒரு மரத்தில் காய்க்கும் காய்கள் பல்வேறு அளவுகளிலும், வடிவங்களிலும், தோற்றத்திலும் இருந்தாலும் அவை ஒரே மரத்தில் உருவான ஒரு இனத்தைச் சேர்ந்த காய்கள் என்று கூறுகிறோம்.\nஅது போல் பகுத்தறிவு என்னும் அம்சத்தில் ஐரோப்பியர்களும், ஆப்ரிக்கர்களும் ஒன்றுபட்டுள்ளனர்.\nஇதை விட முக்கியமாக, இக்கொள்கையை உலகம் ஏற்பதால் உலகத்துக்குக் கிடைக்கும் நன்மைகளையும் அவர்களுக்குச் சுட்டிக் காட்ட வேண்டும்.\nஎல்லா மனிதர்களும் ஒரு தாய் தந்தைக்குப் பிறந்தவர்கள் என்பதை ஏற்றால், அனைத்து மனிதர்களும் சகோதரர்கள் என்பதும், பிறப்பால் எவ���ும் உயர முடியாது என்பதும் நிரூபணமாகும்.\nகுலம், சாதியின் பெயரால் மனிதர்கள் பிளவுபட்டிருப்பது இந்தக் கொள்கையைத் தழுவிய மறு வினாடியே ஒழிந்து போய் விடும்.\nமுஸ்லிம்கள் இதை நம்புவதால் தான் அவர்களிடம் தலித் முஸ்லிம், நாடார் முஸ்லிம் என்றெல்லாம் சாதி வேற்றுமை இல்லாமல் இருக்கிறது என்பதையும் சுட்டிக் காட்டலாம்.\nஏகத்துவம் – பிப்ரவரி 2011\nஏகத்துவம் – ஜனவரி 2011\nஏகத்துவம் – டிசம்பர் 2010\nஏகத்துவம் – நவம்பர் 2010\nஉயிரைக் கொடுத்தேனும் உரிமையை மீட்போம்\nசில கிறித்தவர்களும், இந்துத்துவாவினரும், கம்யூனிஸ்டுகளும், நாத்திகர்களும் இணைய தளங்கள் மூலமும் மின்னஞ்சல் மூலமும் இஸ்லாம் குறித்து தவறான கருத்துக்களை விதைத்து, தரக்குறைவாக விமர்சித்து வருகின்றனர். அவர்களின் கொள்கை சரியா இஸ்லாத்தின் கொள்கை சரியா என்று விவாதிப்பது தான் சரியான நடைமுறையாகும். விவாதம் செய்ய முஸ்லிம்கள் முன்வராத போது தான் வெளியில் விமர்சிக்க வேண்டும். ஆனால் முஸ்லிம்கள் சார்பில் இவர்களில் யாருடனும் பகிரங்க விவாதம் நடத்த நாம் தயாராக இருக்கிறோம். இந்த அழைப்பை அவர்கள் ஏற்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tmmk.in/category/s17-2012-01-18-10-17-13/c108-2012-01-18-10-18-31/", "date_download": "2020-11-24T17:20:41Z", "digest": "sha1:2XACVTVGC6MHQQAUVYSP66VMLEEPM4UM", "length": 22607, "nlines": 215, "source_domain": "www.tmmk.in", "title": "மார்க்கம் Tamilnadu Muslim Munnetra Kazhagam (TMMK) Official Website", "raw_content": "\nநிவர் புயல்: நிவாரண பணிகளுக்குத் தயார் நிலையில் தமுமுக – தமுமுக (பொ) பொதுச்செயலாளர் பேரா.ஹாஜாகனி\nமனிதநேய மக்கள் கட்சியை நோக்கி மக்கள் வெள்ளம்\nநாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு\nமனித உரிமைக் காப்பாளர்கள் சட்ட விரோதமாக கைது செய்யப்படுவதை கண்டித்து பரப்புரை போராட்டம்\nமதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவர் இஸ்மாயில் மரணம் மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\nஅருந்திராய் நூல் நீக்கம் பல்கலைகழக துணை வேந்தாிடம் சமூகநீதி மாணவா் இயக்கம் கோாிக்கை மனு\n“டிசம்பர் 6 நீதி பாதுகாப்பு தினம் : தமுமுக அறிவிப்பு\nசென்னையிலிருந்து ஹஜ் விமான சேவை தொடர வேண்டும் புனித ஹஜ் பயணம் மேற்கொள்வோர் வருமான வரி செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பைத் திரும்பப் பெற வேண்டும் – பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா\nமக்கள் உரிமை (17-25) மின்னிதழ்\nமாதவரத்தில் பிற கட்சியில் இருந்து விலகி மனிதநேய மக்கள் கட்சியில் இனைந்தனர்\nமார்க்க விளக்க புகைப்படங்களின் தொகுப்பு\nகொரோனாவின் மூலமாக நாம் பெற வேண்டிய பாடங்கள் உரை -மௌலவி் ஷேக்.அலி அக்பர் உமரீ.\nமதுரையில் தென் மாவட்டங்களுக்கான தர்பியா\nDecember 22, 2017\tசமுதாய அரங்கம், சமுதாயம், செய்திகள், பத்திரிக்கை அறிக்கைகள், மற்ற சேவைகள், மார்க்க அரங்கம், மார்க்கம் 0\nமதுரையில் தென் மாவட்டங்களுக்கான தர்பியா தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக அறக்கட்டளைக்கு உட்பட்ட இஸ்லாமிய பிரச்சார பேரவை சார்பாக தென் மாவட்ட நிர்வாகிகளுக்கான தர்பியா பகுதி-1 டிசம்பர் 20,21 அன்று மதுரை மஸ்ஜித் தக்வாவில் நடைபெற்றது. தமுமுக தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ், மவ்லவி முபாரக் மதனீ, மவ்லவி முஜீபுர் ரஹ்மான் உமரீ உள்ளிட்டோர் ஆகியோர் வகுப்பு எடுத்தார்கள். இந்நிகழ்வில் மாநில நிர்வாகிகள், தென் மாவட்ட நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர். கலந்து கொண்ட …\nடிசம்பர் 16,17 சென்னையில் வட மாவட்டங்களுக்கான தர்பியா\nDecember 20, 2017\tசமுதாய அரங்கம், சமுதாயம், செய்திகள், தலைமை அறிவிப்புகள், பத்திரிக்கை அறிக்கைகள், மார்க்கம் 0\nடிசம்பர் 16,17 சென்னையில் வட மாவட்டங்களுக்கான தர்பியா தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக அறக்கட்டளைக்கு உட்பட்ட இஸ்லாமிய பிரச்சார பேரவை சார்பாக வட மாவட்ட நிர்வாகிகளுக்கான தர்பியா பகுதி-1 டிசம்பர் 16,17 ஆழ்வார்பேட்டையில் உள்ள பிரஸ்டன் பன்னாட்டு கல்லூரில் நடைப்பெற்றது. தமுமுக மாநில தலைவர் பேராசிரியர் முனைவர். ஜவாஹிருல்லாஹ், முனைவர்.முபாரக் மதனீ, முனைவர். முஜீபுர் ரஹ்மான் உமரீ ,சகோ. ஜிஃப்ரீ காஸிம், ஷேக்.யூசுஃப் மதனீ, ஷேக்.கவுஸ்கான் உமரீ, முனைவர்.ஹுஸைன் பாஷா …\nSeptember 14, 2016\tசமுதாய அரங்கம், சமுதாயம், செய்திகள், பத்திரிக்கை அறிக்கைகள், மற்ற சேவைகள், மார்க்கம் 0\n தமுமுகவின் மார்க்கப் பிரிவான இஸ்லாமிய பிரச்சாரப் பேரவையின் சார்பில் ஹஜ் பெருநாள் தொழுகை சென்னையில் பிராட்வே டான்பாஸ்கோ பள்ளிக்கூட மைதானத்தில் நடைபெற்றது. பெருநாள் தொழுகைக்குப் பிறகு மமக தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்கள் பெருநாள் பேருரை நிகழ்த்தினார். இத்தொழுகையில் பெண்கள், சிறுவர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.\nமேலப்பாளையத்தில் த.மு.மு.க.சார்பில் பெருநாள் கொண்டாட்டம்\nபெருநாள் அன்று மேலப்பாளையம் 29 வது வார்டு தமுமுக.சார்பில் பெருநால் கொண்டாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. சிலம்பாட்டம், வாள்வீச்சு, சுருள்வாள்வீச்சு, தீப்பந்தம் சுற்றுதல் என ஏராளமான வீர விளையாட்டுகள் நடைபெற்றன. நிகழ்ச்சியை ம.ம.க.மாவட்ட செயலாளர் கே.ஸ்.ரசூல் மைதீன் துவக்கி வைத்தார். ஏற்பாடு 29 வது வார்டு நிர்வாகிகள் செய்தனர். இதில் ஏராளமான சமுதாய மக்கள் கலந்துகொண்டனர்.\nசவூதி அரேபியா யான்பு கிளை சார்பாக “திருப்புமுனை” புத்தக வெளியீட்டு விழா\nகுளச்சல் தமுமுக சார்பாக குடும்ப சங்கமம் நிகழ்ச்சி\nகுளச்சல் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் சார்பாக இந்த வாரம் ஞாயிறு (11.03.2012) அன்று ஆசாத் நகரில் வைத்து குடும்ப சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது.\nமக்கள் உரிமை இந்த வார இதழில்…\nவிடுதலை வேங்கை திப்பு சுல்தான் - ஆசிரியர் சபரிமாலா || TMMK MEDIA\nநிவாரண பணிகளுக்குத் தயார் நிலையில் தமுமுக\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் (பொறுப்பு) முனைவர் ஜெ.ஹாஜா கனி வெளியிடும் அறிக்கை:\nநிவர் புயல்: நிவாரண பணிகளுக்குத் தயார் நிலையில் தமுமுக - தமுமுக (பொ) பொதுச்செயலாளர் பேரா.ஹாஜா\nபொதக்குடியில் தமுமுக பேரிடர் மீட்பு குழு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்கம்பகளில் மேல் உள்ள மரங்களை அகற்றும் பணியில் தமுமுகவினர்\nநவம்பர் 24,2020 கொரோனா தொற்றால் உயிரிழந்த 2 நபர்களின் உடல்கள் அடக்கம்\nதிருவண்ணாமலை மாவட்டம் செங்கம்,திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலம், ஆகிய இடங்களில் கொரோனா தொற்றால் உயிரிழந்த சகோதர, சகோதரிகளின் உடல்களை தமுமுக மமக தன்னார்வலர்கள் அடக்கம் செய்தனர். ... See MoreSee Less\nகல்பாக்கத்தில் மமக பொதுச்செயலாளர் ப.அப்துல்சமது தலைமையில் நிவர் புயல் மீட்புக்குழுவினர் தமுமுக அலுவலகத்தில் தயார் நிலையில் ... See MoreSee Less\nகாரைக்கால் மாவட்டத்தில் தமுமுக மாநில செயலாளர் காரைக்கால் ரஹீம் தலைமையில் நிவர் புயல் மீட்புக்குழுவினர் மாவட்ட அலுவலகத்தில் தயார் நிலையில் ... See MoreSee Less\nஇப்போது நமது தமுமுக செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்\nதமுமுக டெலிகிராம் குழுவில் இணைய இங்கே https://t.me/tmmkhqofficial க்ளிக் செய்யவும்\nமக்கள் உரிமை (17-25) மின்னிதழ்\nமக்கள் உரிமை (17-24) மின்னிதழ்\nமக்கள் உரிமை (17-23) மின்னிதழ்\nமக்கள் உரிமை (17-22) மின்னிதழ்\nமக��கள் உரிமை (17-21) மின்னிதழ்\nநிவர் புயல்: நிவாரண பணிகளுக்குத் தயார் நிலையில் தமுமுக – தமுமுக (பொ) பொதுச்செயலாளர் பேரா.ஹாஜாகனி\nமனிதநேய மக்கள் கட்சியை நோக்கி மக்கள் வெள்ளம்\nநாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு\nமனித உரிமைக் காப்பாளர்கள் சட்ட விரோதமாக கைது செய்யப்படுவதை கண்டித்து பரப்புரை போராட்டம்\nமதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவர் இஸ்மாயில் மரணம் மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\nகாவல்துறையினர் துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி: போராட்டத்தில் கலந்து கொண்டவர்களின் கருத்து\nமனிதம் என்றால் என்னவென்று தமுமுக தோழர்களிடம் கேட்க வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் ஜி.எம். அக்பர் அலியின் உருக்கம்\nமனிதநேய மக்கள் கட்சியின் அமைப்புச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான அஸ்லம் பாஷா நம்மை விட்டு பிரிந்தார்\nவெளிநாடுகளில் இருந்து சென்னை,திருச்சி விமான நிலையங்களிற்கு வரும் புலம்பெயர் தமிழர்களுக்கு உதவ தொடர்பு கொள்ள வேண்டிய தொடர்பு எண்கள் அறிவிப்பு\nசென்னை பல்கலைக்கழகத்தின் அரபு, உருது மற்றும் பார்சி துறையின் மேனாள் தலைவர் பேராசிரியர் பி.நிசார் அஹ்மது மறைந்தார்\nமுஹம்மது யாசுதீன்: நம் உரிமையே உரக்க சொல்லும் நாளிதல்... வாழ்த்துக்கள்...\nF j fairose: யா அல்லாஹ் கஷ்டம் நிறைந்த எங்கள் வாழ்வில் நீ என்றாவது ஒருநாள் மனம் நிறைந்த நிம்ம...\nAbdul Kader: இரவல் தந்தவன் கேட்கின்றான்... இல்லையென்றல் அவன் விடுவானா.... அனுப்பிய பிரதிநிதிய...\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்\nமக்கள் உரிமை வார இதழ்\nநிவர் புயல்: நிவாரண பணிகளுக்குத் தயார் நிலையில் தமுமுக – தமுமுக (பொ) பொதுச்செயலாளர் பேரா.ஹாஜாகனி\nமனிதநேய மக்கள் கட்சியை நோக்கி மக்கள் வெள்ளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/vinayagar-chaturthi-processions-banned-in-tamil-nadu/", "date_download": "2020-11-24T17:15:27Z", "digest": "sha1:PWO6ZYVJSDLTWWCXWLECGPEYZLELIWLD", "length": 8631, "nlines": 99, "source_domain": "www.toptamilnews.com", "title": "தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்கு தடை! - TopTamilNews", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\nHome ஆன்மிகம் தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்கு தடை\nதமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்கு தடை\nதமிழகத்தில் கொரோனா சூழல் காரணமாக தற்போது ஆகஸ்ட் 31 வரை த���ிழக அரசு ஊரடங்கை நீட்டித்து உத்தரவு பிறப்பித்து உள்ளது. இந்த சமயத்தில் விநாயகரின் சதுர்த்தி விழா ஆகஸ்ட் 22 ஆம் தேதி வருகிறது.\nஇது இந்துக்கள் அனைவரது வீட்டிலும் கொண்டாடப்படும் விழா என்பதால் விநாயகர் விழா கொண்டாட அனுமதி அளிக்க வேண்டும் என இந்து அமைப்புகள் கோரிக்கை வைத்து வந்தன.\nஇந்நிலையில் தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பொது இடங்களில் விநாயகர் சிலைகளை நிறுவ, ஊர்வலம் செல்வதற்கு தடை விதித்துள்ளது. கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் முன்னெச்சரிக்கையாக தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிக்கையில் தெரிவித்துள்ளது. பண்டிகை பொருட்களை வாங்க கடைக்கு செல்வோர் கட்டாயம் சமூக இடைவெளியுடன் முக கவசம் அணிந்திருக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.\nவிநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்கு தடை\nகன்னியாகுமரி தொகுதியில் பிரியங்கா காந்தி களம்காண வேண்டும்- கார்த்தி சிதம்பரம்\nபிரபல தொழில் அதிபரும், கன்னியாகுமரி தொகுதி எம்.பி.யுமான வசந்தகுமார் கடந்த ஆகஸ்டு மாதம் 28-ம் தேதி மரணமடைந்தார். அவரது.மறைவை அடுத்து கன்னியாகுமரி தொகுதி காலியாக இருக்கிறது. அத் தொகுதிக்கு பிப்ரவரி...\nமீண்டும் ஐந்து கிலோ மீட்டர் வேகத்தில் நகரும் நிவர் புயல்\nதமிழகத்தை நோக்கி நெருங்கி வந்து கொண்டிருக்கும் நிவர் புயல் நாளை மாலை கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த 12 மணி நேரத்தில் தீவிரப் புயலாக மாறி அதிதீவிரப் புயலாக...\n13 வயது சிறுமியை வன்கொடுமை செய்த பாஜக நிர்வாகி எந்த கட்சியாக இருந்தாலும் இரக்கமில்லாமல் தண்டியுங்கள்- குஷ்பு\nகணவரை பிரிந்து வாழும் பெண் ஒருவர், தனது 13 வயது மகளை, வியாசர்பாடியைச் சேர்ந்த சகிதா பானு என்பவர் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வருவதாகவும், மகளை மீட்டுத் தருமாறும் வண்ணாரப்பேட்டை...\n“காந்தி மார்க்கெட்டை திறக்காவிட்டால், மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் – விக்கிரமராஜா\nதிருச்சி காந்தி மார்க்கெட் தொடர்பான வழக்கில் நீதிமன்ற தீர்ப்பு, வியாபாரிகளுக்கு சாதகமாக வராதபட்சத்தில், தமிழகம் முழுவதும் வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபடுவோம் என வணிகர் சங்க பேரமைப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/topics/shopkeeper", "date_download": "2020-11-24T18:57:40Z", "digest": "sha1:N27TRTBPO7JPT57F7K2MTE5H5SZU3ETR", "length": 4935, "nlines": 74, "source_domain": "zeenews.india.com", "title": "Shopkeeper News in Tamil, Latest Shopkeeper news, photos, videos | Zee News Tamil", "raw_content": "\nஇந்து மத குருக்களுக்கான உதவித்தொகை திட்டத்தை அறிவித்தார் CM\nNEET தேர்வு காரணமாக 13 பேர் தற்கொலைக்கு திமுகவே காரணம்: முதல்வர் ஆவேசம்\nஉள்நாட்டு பொருட்களை விற்க புதியதொரு வழியை அறிமுகம் செய்த மும்பை கடைக்காரர்...\nகொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் பாதையில் கொண்டுவருவதற்காக பிரதமர் நரேந்திர மோடி (PM Modi) ஒரு தன்னம்பிக்கை இந்தியா பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார்.\nநிவர் புயலைக் கண்காணிக்க செயற்கைக்கோள் படங்களை TNSDMA பயன்படுத்தம்\n\" என்ன செய்ய வேண்டும் , செய்யக்கூடாது\n நீங்கள் செய்யும் இந்த தவறால் உங்கள் வங்கி கணக்கு காலியாகலாம்..\nமருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நடிகர் தவசி உயிரிழந்தார்\nஅம்பலமான உதயநிதி - நயன்தாரா இடையில் இருந்த ரகசிய உறவு..\nபஸ்கள், ரயில்கள் நிறுத்தம்: நிவர் சூறாவளிக்கு எப்படி தயாராகிறது தமிழகம்\nதமிழகத்துக்கு புயல் எச்சரிக்கை: 24, 25 தேதிகளில் அதிகனமழையுடன் வரும் நிவர் புயல்\nநிவர் புயல்: 8 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு\nNivar Cyclone Update: புதுச்சேரியில் 144 தடை உத்தரவு, ரத்து செய்யப்பட்ட பஸ், ரயில் விவரம் இதோ\nCyclone Nivar Alert ஏழு மாவட்டங்களில் பஸ் போக்குவரத்து நிறுத்தம் : தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ocomics.com/latestupdates/", "date_download": "2020-11-24T17:46:21Z", "digest": "sha1:HII5U5YAVTBI3DSTALFYGCZF2A6SKLTY", "length": 4842, "nlines": 132, "source_domain": "ocomics.com", "title": "latestupdates | ocomics.com", "raw_content": "\nபொன்னியின் செல்வன் # 5\nபொன்னியின் செல்வன் # 4\nபொன்னியின் செல்வன் # 3\nபொன்னியின் செல்வன் # 2\nபொன்னியின் செல்வன் # 1\nபொன்னியின் செல்வன் (நிலா காமிக்ஸ்) #10\nபொன்னியின் செல்வன் (நிலா காமிக்ஸ்) #9\nபொன்னியின் செல்வன் (நிலா காமிக்ஸ்) #8\nபொன்னியின் செல்வன் (நிலா காமிக்ஸ்) #7\nபொன்னியின் செல்வன் (நிலா காமிக்ஸ்) #6\nபொன்னியின் செல்வன் (நிலா காமிக்ஸ்) #5\nபொன்னியின் செல்வன் (நிலா காமிக்ஸ்) #4\nபொன்னியின் செல்வன் (நிலா காமிக்ஸ்) #3\nபொன்னியின் செல்வன் (நிலா காமிக்ஸ்) #2\nபொன்னியின் செல்வன் (நிலா காமிக்ஸ்) #1\nடிசாஸ்டிரஸ் டாக்டர் டிட்சி # 2 (ஆழ் கடல் அரக்கன்)\n[அட்டை மட்டும் தான் கலர் பிரிண்ட். இது B&W காமிக்ஸ்] சில வாரங்களுக்கு முன், துலைந்து போன எகிப்து நாட்டு சிலையை மியூசியத்திற்கு மீட்டுத் தந்ததற்கு டாக்டர்…\nடிசாஸ்டிரஸ் டாக்டர் டிட்சி # 1 (டுட்டன்கமுனை கண்டெடுத்த ராக்கெட் சாகசம்)\n[அட்டை மட்டும் தான் கலர் பிரிண்ட். இது B&W காமிக்ஸ்] டாக்டர் டிட்சி ஒரு மினி ராக்கெட்டை தன் செல்ல ரோபோட் “பாட்ச்” கொண்டு இயக்க தீர்மானிக்கும்…\nதாராவும் கிளாராவும் 1 – பறக்கும் பானம்\nடிசாஸ்டிரஸ் டாக்டர் டிட்சி # 3 (மர்ம மேகங்கள் )\n[அட்டை மட்டும் தான் கலர் பிரிண்ட். இது B&W காமிக்ஸ்] சில வாரங்களுக்கு முன், கடலுக்கடியில் ஒரு அரக்க ஜந்துவினுடன் போராடி தப்பித்தால் போதுமடா சாமி என்று…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%85%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-11-24T17:07:20Z", "digest": "sha1:U2XFWNKVIF4BVCDMFBOHFBPM5W6BPB4F", "length": 10654, "nlines": 66, "source_domain": "canadauthayan.ca", "title": "அலிகார் பல்கலைக்கழகத்தில் முகமது அலி ஜின்னா புகைப்படம் வைக்கப்பட்ட விவகாரம், யோகி அமைப்பு கெடு! | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nகராச்சி ஒருநாள் இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்கும்: பட்னாவிஸ்\n\"நாங்கள் ஆட்சிக்கு வந்தால் உங்க கதை அவ்வளவுதான்... \" : போலீசை மிரட்டும் உதயநிதி ஸ்டாலின்\n காந்திக்கு நோபிள் பரிசு கிடையாது ஆனால் ஒபாமாவுக்கு பரிசு \nகோவிட்-19ஆல் இறந்த இஸ்லாமியர்கள் உடலகள் தீயிட்டு எரித்ததில் தவறென்ன\nபாகிஸ்தான் உள்ளிட்ட 11 நாட்டு மக்களுக்கு விசா தருவதை யுஏஇ நிறுத்தியது \n* பென்சில்வேனியா வழக்கு தள்ளுபடி; அதிபர் டிரம்பிற்கு பெரும் பின்னடைவு * இன்றைய ' கிரைம் ரவுண்ட் அப் ' * நிவர் புயல்: கடலூரில் அதிக பாதிப்புள்ள பகுதி மக்களை முகாம்களில் தங்க வைக்க நடவடிக்கை * நடிகர் தவசி மரணம் - தமிழக அரசுக்கு விடுத்த உருக்கமான கடைசி வேண்டுகோள்\nஅலிகார் பல்கலைக்கழகத்தில் முகமது அலி ஜின்னா புகைப்படம் வைக்கப்பட்ட விவகாரம், யோகி அமைப்பு கெடு\nஇந்தியாவை இரண்டாக பிரிப்பதற்கு காரணமாக இருந்தவரும், பாகிஸ்தானின் தேசத் தந்தை என்று அழைக்கப்படும் முகமது அலி ஜின்னாவின் புகைப்படம் அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்று உள்ளது. பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவ யூனியன் அலுவலகத்தின் சுவரில் முகமது அலி ஜின்னாவின் புகைப்���டம் தொங்கவிடப்பட்டு உள்ள விவகாரம் இப்போது பெரும் சர்ச்சையாகி உள்ளது.\nஜின்னா புகைப்பட விவகாரம் தொடர்பாக அலிகார் எம்.பி. சதிஷ் கவுதம் இவ்வார தொடக்கத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர் தாரிக் மன்சூருக்கு எதிர்ப்பு தெரிவித்து கடிதம் எழுதினார். ஆனால் பல்கலைக்கழகம் தரப்பில் ஜின்னாவின் புகைப்படம் வருடக்கணக்கில் சுவரில் தொங்குவதாக விளக்கம் அளிக்கப்பட்டது. செவ்வாய் கிழமை பல்கலைக்கழகத்தின் செய்தித் தொடர்பாளர் ஷாபி கித்வாய் செய்தியாளர்களிடம் பேசுகையில், பல்கலைக்கழகத்தின் நிர்வாக குழு உறுப்பினர் என்பதை குறுப்பிட்டு காட்டினார். “ஜின்னா 1938-ல் அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தின் வாழ்நாள் உறுப்பினராகவும் நியமனம் செய்யப்பட்டார். 1920-ல் ஜின்னாவும் பல்கலைக்கழகத்தின் நிர்வாகியாவார். கொடையாளியும் கூட,” என ஷாபி கித்வாய்.\nபாகிஸ்தான் தனிநாடு கோரிக்கையை ஜின்னாவின் முஸ்லீம் லீக் கட்சி முன்வைப்பதற்கு முன்னதாகவே அவர் பல்கலைக்கழகத்தின் உறுப்பினர் என பல்கலைக்கழகம் தெரிவித்தது.\nசதிஷ் கவுதம் கடிதத்தை பாரதீய ஜனதாவின் திசைதிருப்பும் தந்திரம் என விமர்சனம் செய்தது காங்கிரஸ். காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சுஷ்மிதா தேவ் பேசுகையில், “நாட்டில் பல்வேறு பிரச்சனைகளை எதிர்க்கொண்டு உள்ள மக்களை உண்மையான விவகாரங்களில் இருந்து திசை திருப்பும் முயற்சிதான் ஜின்னா புகைப்பட விவகாரம்,” என்று குறிப்பிட்டார். பல்கலைக்கழக வளாகத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பு நிகழ்ச்சியை நடத்த அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து அவ்வமைப்பை சேர்ந்த அமீர் ரஷீத் என்பவர் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு கடந்த வாரம் ஒரு கடிதம் எழுதியதை அடுத்து இவ்விவகாரம் வெளிவந்து உள்ளது. கோரிக்கையை பல்கலைக்கழக நிர்வாகம் நிராகரித்து விட்டது.\nஇவ்விவகாரம் பிரச்சனையாகி உள்ள நிலையில் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தின் யுவ வாஹினி அமைப்பு ஜின்னாவின் புகைப்படத்தை நீக்க கெடு விதித்து உள்ளது. 48 மணி நேரங்களில் ஜின்னாவின் புகைப்படம் பல்கலைக்கழகத்தில் அகற்றப்படவில்லை என்றால் நாங்கள், வலுக்கட்டாயமாக அதனை அகற்ற வேண்டிய நிலை ஏற்படும் என யுவ வாஹினி அமைப்பின் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இந்த எச்சரிக்கையானது யுவ வாஹினி அமைப்���ின் துணை தலைவர் ஆதித்யா பண்டிட்டால் கொடுக்கப்பட்டு உள்ளது.\nPosted in இந்திய அரசியல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ijkparty.org/newsinner.php?id=698", "date_download": "2020-11-24T17:10:17Z", "digest": "sha1:MZZYVBZTEQXXD4F6GXK7JLLNFCRV7437", "length": 6603, "nlines": 43, "source_domain": "ijkparty.org", "title": "IJK Party", "raw_content": "\nமதுரை எய்ம்ஸ் மருத்துவமனை உறுப்பினர்களாக அப்பகுதியைச் சேர்ந்த எம்.பி-க்கள் இரண்டு பேரை நியமிக்க வேண்டும்- மத்திய அரசுக்கு ஐஜேகே தலைவர் ரவிபச்சமுத்து வலியுறுத்தல்\nமதுரை எய்ம்ஸ் மருத்துவமனை உறுப்பினர்களாக\nஅப்பகுதியைச் சேர்ந்த எம்.பி-க்கள் இரண்டு பேரை நியமிக்க வேண்டும்\n- மத்திய அரசுக்கு ஐஜேகே தலைவர் ரவிபச்சமுத்து வலியுறுத்தல் -\nமதுரை அருகே தோப்பூர் என்கிற பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்ற அறிவிப்பினை திறந்த மனதுடன் ஏற்கனவே வரவேற்றுள்ளோம். தமிழக மருத்துவ உலகின் மதிப்பு வாய்ந்த நிறுவனமாக மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமையவேண்டும் எனவும் வாழ்த்தியிருந்தோம்.\n1264 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில், 750 படுக்கை வசதிகளுடன் அமையவுள்ள இந்த எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 2008-ஆம் ஆண்டு இந்திய பிரதமர் மாண்புமிகு நரேந்திரமோடி அவர்கள் நேரில் வருகைதந்து அடிக்கல் நாட்டினார்.\nஎனினும், மருத்துவமனை கட்டப்படுவதற்கான பூர்வாங்க வேலைகள் எதுவும் இதுவரை தொடங்கப்படவில்லை. இதுகுறித்து, பல்வேறு கட்சிகளும் – அமைப்புகளும் மத்திய அரசிடம் தொடர்ந்து கோரிக்கைகளை வைத்ததன் விளைவாக, தற்பொழுது மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் நிர்வாகக்குழு உறுப்பினர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.\nபுதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை தலைவர் டாக்டர் வி.எம்.கடோச் அவர்களின் தலைமையில், 14 பேர் கொண்ட உறுப்பினர்களை நியமித்து, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதில் டாக்டர் சுப்பையா அவர்களின் நியமனம் மிகப்பெறும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. இதனால் அவர் இம்மருத்துவமனையின் நிர்வாகக்குழு உறுப்பினராக செயல்படவேண்டுமா என்பதை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்.\nஅதேவேளையில், நாம் மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்வது என்னவெனில், முழுக்க முழுக்க அரசு அதிகாரிகளைக் கொண்ட நிர்வாகக்குழு என்பது, அரசு அலுவலகம் போலவே செயல்படும். மக்களின் கோரிக்கைகள் – பிரச்சனைகள் - அவர்களின் தேவைகளை இக்குழுவின் கவனத்திற்கு கொண்டுவர, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இடம்பெருவது அவசியம். இதனைக் கருத்தில்கொண்டு, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள பகுதியை உள்ளடக்கிய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் மற்றும் தென் தமிழகத்தைச் சார்ந்த மேலும் ஒரு மக்களவை உறுப்பினர் என இரண்டுபேரை இக்குழுவில் நியமிக்கவேண்டுமென்று மத்திய அரசினை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன்.\nஇந்திய ஜனநாயகக் கட்சி (IJK)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/realme-7i-set-to-launching-on-october-7-in-india-here-the-price-and-details-027089.html?utm_source=mobile&utm_medium=content&utm_campaign=Gadgetfinder?utm_source=mobile&utm_medium=content&utm_campaign=Gadgetfinder", "date_download": "2020-11-24T18:17:26Z", "digest": "sha1:LPVKHBOQN2ODOYXV6ONKL4X7MBX6WAKP", "length": 19090, "nlines": 264, "source_domain": "tamil.gizbot.com", "title": "அட்டகாச அம்சங்களோடு ரியல்மி 7i அக்டோபர் 7ஆம் தேதி வெளியீடு: விலை மற்றும் அம்சங்கள்! | Realme 7I Set to Launching on October 7 in India: Here the Price and Details - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n59 min ago திடீரென அந்தமான் அருகே பிரமோஸ் ஏவுகணையை சோதனை செய்த இந்தியா.\n1 hr ago புதிதாக 43 செயலிகளுக்கு இந்தியா தடை: பட்டியலில் உள்ள முக்கிய செயலிகள் இதோ\n2 hrs ago கொஞ்சம் வெயிட் பண்ணுங்க: மோட்டோ ஜி 5ஜி, மோட்டோ ஜி9 விரைவில் அறிமுகம்\n4 hrs ago ஒப்போ ஏ15 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nNews கூட்டுறவு திறன் மேம்பாடு.. விவசாயிகளை மேம்படுத்தும் உன்னத திட்டம்.. முழு விவரம் இதோ\nFinance செம குஷியில் ரிலையன்ஸ்.. ஜியோவில் கூகுள் ரூ.33,737 கோடி முதலீடு.. \nAutomobiles பிஎம்டபிள்யூ சொகுசு காரில் குப்பை அள்ளிய உரிமையாளர்... காரணம் என்னனு தெரியுமா\nMovies சுஜீத், விவி விநாயக் இல்லை.சிரஞ்சீவி நடிப்பில் 'லூசிபர்' தெலுங்கு ரீமேக்கை இயக்குகிறார் மோகன் ராஜா\nSports ரோஹித்தை டார்கெட் செய்யும் பிசிசிஐ.. இவர்கள் தான் காரணமா\nEducation டிப்ளமோ தேர்ச்சியா நீங்க தமிழக அரசு ஆவின் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅட்டகாச அம்சங்களோடு ரியல்மி 7i அக்டோபர் 7ஆம் தேதி வெளியீடு: விலை மற்றும் அம்சங்கள்\nRealm 7i அக்டோபர் 7 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.\nரியல்மி 7i ஸ்மார்ட்போனின் வெளியீடு அக்டோபர் 7 ஆம் தேதி நடைபெறும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரியல்மியின் தலைமை நிர்வாக அதிகாரி மாதவ் ஷெத், ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களை வெளிப்படுத்தும் டீஸரை வெளியிட்டுள்ளார். அதில் உள்ள விவரங்கள் குறித்து பார்க்கலாம்.\nஅக்டோபர் 7 ஆம் தேதி வெளியீடு\nஇந்தோனேசியாவில் ரியல்மி 7ஐ கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் அக்டோபர் 7 ஆம் தேதி வெளியீட்டு தேதி அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.\nரியல்மி 7 மற்றும் ரியல்மி 7 புரோ\nரியல்மி 7 தொடரின் சமீபத்திய ஸ்மார்ட்போனாக ரியல்மி 7ஐ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சாதனம் இந்தோனேசியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சாதனம் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரியல்மி 7 மற்றும் ரியல்மி 7 புரோ தற்போதே இந்தியாவில் கிடைக்கிறது. ரியல்மி 7ஐ ஸ்மார்ட்போனும் ரியல்மி 7 தொடர் அம்சங்களின் ஒத்ததாக உள்ளது.\n8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ்\nரியல்மி 7 ஐ ஸ்மார்ட்போன் இந்தோனேசிய சந்தையில் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஒரே வேரியண்டில் மட்டுமே கிடைக்கிறது. இதன் விலை இந்திய மதிப்பின்படி சுமார் ரூ .15,800 ஆக இருக்கலாம். ரியல்மி 7ஐ விரைவில் இந்திய சந்தையை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சாதனம் இந்தோனேசியாவில் அரோரா கிரீன் மற்றும் போலார் ப்ளூ வண்ணங்களில் கிடைக்கிறது.\nகனவு இல்ல நிஜம்: ரூ.4000-த்துக்கு குறைவாக ஸ்மார்ட்போன்- அட்டகாச அம்சங்களோடு ஜியோ ஆர்பிக்\n6.5 இன்ச் 90 ஹெர்ட்ஸ் எல்சிடி டிஸ்ப்ளே\nரியல்மி 7I 6.5 இன்ச் 90 ஹெர்ட்ஸ் எல்சிடி டிஸ்ப்ளே, அதோடு 720p ரெசல்யூஷனுடன் வருகிறது. ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 662 செயலி மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் மேல்புறத்தில் கார்னிங் கொரில்லா கண்ணாடி பாதுகாப்பு வசதி உள்ளது. அதோடு டிஸ்ப்ளேயில் இருந்து உடல் விகிதம் 90% ஆகும். இதில் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.\nரியல்மி 7ஐ ஸ்மார்ட்போனில் மெமரி நீட்டிப்புக்கு மைக்ரோ எஸ்டி ஸ்லாட் வசதி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் Android 10 அடிப்படையிலான Realmy UI இல் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் கைரேகை சென்சார் உள்ளது.\nபின்புறம் 64எம்பி பிரைமரி லென்ஸ்\nரியல்மி 7ஐ ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி லென்ஸ் +8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 16எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.\n5000 mAh பேட்டரி ரியல்மி 7i 5000 mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. சாதனத்தில் யூ.எஸ்.பி-சி போர்ட் உள்ளது. இந்திய அறிமுகம் குறித்து தகவல் ஏதும் இல்லை. இந்தியாவில் ரூ.15,000 என்ற விலை பட்டியலில் அறிமுகமாகலாம் என கூறப்படுகிறது.\nதிடீரென அந்தமான் அருகே பிரமோஸ் ஏவுகணையை சோதனை செய்த இந்தியா.\nஇந்தியாவில் அமோக வரவேற்பு: 45 நாட்களில் 63 லட்ச ரியல்மி ஸ்மார்ட்போன்கள் விற்பனை\nபுதிதாக 43 செயலிகளுக்கு இந்தியா தடை: பட்டியலில் உள்ள முக்கிய செயலிகள் இதோ\n48எம்பி கேமராவுடன் அசத்தலான ரியல்மி 7 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nகொஞ்சம் வெயிட் பண்ணுங்க: மோட்டோ ஜி 5ஜி, மோட்டோ ஜி9 விரைவில் அறிமுகம்\nரியல்மி எக்ஸ்7 சீரிஸ் அறிமுகமாவது உறுதி: நேரமும் தேதியும் பின்னர் அறிவிக்கப்படும்\nஒப்போ ஏ15 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nரியல்மி 7 5ஜி வெளியீடு உறுதிப்படுத்தப்பட்டது.. ரியல்மி வி 5 போனும் ரியல்மி 7 5ஜி போனும் ஒன்றா\nவாட்ஸ் அப்பில் தமிழில் டைப் செய்தும் எழுதியும் மெசேஜ் அனுப்புவது எப்படி\nவிரைவில் அறிமுகமாகும் ரியல்மி 7 5ஜி: 8ஜிபி ரேம், 48 எம்பி கேமராவோடு அட்டகாச அம்சங்கள்\nAirtel vs Jio vs Vi: ரூ.399 போஸ்பெய்ட் திட்டத்தில் சிறந்த நன்மைகளை வழங்கும் நிறுவனம் எது\nRealme 7 5G ஸ்மார்ட்போன் Realme V5 மாடலாக அறிமுகப்படுத்தப்படலாமா\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nசோலார் இஸ்திரி வண்டி கண்டுபிடித்து விருதுகளை அள்ளிய தமிழக மாணவி.\nசிறந்த ஐடியா: ரூ.500-���்கு கீழ் பிஎஸ்என்எல், ஏர்டெல், ஜியோ, விஐ ரீசார்ஜ் திட்டங்கள்\nஇலவச சேவையை வழங்கும் நெட்ஃபிளிக்ஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-11-24T18:59:42Z", "digest": "sha1:OTUUH25AGQI35MMW6PW3N67ELYJ6WE2U", "length": 7411, "nlines": 109, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "லோம்பார்டி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nலோம்பார்டி (ஆங்கிலம்:Lombardy, இத்தாலிய மொழி: Lombardia) இத்தாலியிலுள்ள இருபது நிருவாக மண்டலங்களில் ஒன்றாகும். இதன் தலைநகரம் மிலன் ஆகும். இத்தாலியின் ஆறில் ஒரு பங்கு மக்கள்தொகையினர், லோம்பார்டியில் வசிக்கின்றனர். இதன் வருமானம் இத்தாலியின் வருமானத்தில் [1]. நான்கில் ஒரு பங்கு [2] ஆகும். இங்கு இத்தாலியம், மேற்கு லோம்பார்ட், கிழக்கு லோம்பார்ட் மற்றும் இலிகேரியம்(Ligurian language) முதலிய மொழிகள் பேசப்படுகின்றன.\n1 லோம்பார்டி மண்டல சிறப்புகள்\n5 மற்ற இணைய இணைப்புகள்\nஇத்தாலியின் மொத்த வருமானத்தில் அய்ந்தில் ஒரு பங்கு, இம்மண்டலத்தில் இருந்தே கிடைக்கிறது.\nஇங்கு, இத்தாலியின் மிகப் பெரிய தேசியப்பூங்கா(400.000hectares) உள்ளது.\nஇத்தாலியின் பெரிய ஏரியான, 51கி.மீ.நீளமுள்ள கார்டா ஏரி மற்றும் பல முக்கியமான ஏரிகள் இங்குள்ளன.\nUNESCOவின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலாத்தளங்கள் இங்குள்ளன.\n↑ மக்கள் தொகைக் கணக்கீட்டீற்கான அதிகார பூர்வ இணையம்(http://demo.istat.it/index_e.html)\nபுனித மலைகளின் இணையம்(Sacri Monti)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 ஏப்ரல் 2020, 07:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%90%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf/226", "date_download": "2020-11-24T18:36:44Z", "digest": "sha1:NODAKD22REAWFRFVBSQUL4D5SRHB6F2I", "length": 4794, "nlines": 62, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/226\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/226\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பக்கம்:ஐங்குறு நூறு-���ூலமும், உரையும்.pdf/226\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/226 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2639719", "date_download": "2020-11-24T18:27:29Z", "digest": "sha1:A4L4NKQ5YV6A5EIWQMVC7SB24NOOXIKH", "length": 22683, "nlines": 264, "source_domain": "www.dinamalar.com", "title": "| இன்றைய நிகழ்ச்சி/அக்., 25/தொடர்ச்சி உண்டு Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் மதுரை மாவட்டம் பொது செய்தி\nஇன்றைய நிகழ்ச்சி/அக்., 25/தொடர்ச்சி உண்டு\nமுதல்வர் வேட்பாளராக துரைமுருகனை அறிவிப்பாரா ஸ்டாலின் நவம்பர் 24,2020\nபெருநிறுவனங்கள் வங்கி துவங்க அனுமதிப்பது மோசமான யோசனை: ரகுராம் ராஜன் நவம்பர் 24,2020\nஇது உங்கள் இடம் : ஸ்டாலினுக்கு சில கேள்விகள்\nவேறு நீதிபதிக்கு மாறுகிறது '2ஜி வழக்கு விசாரணை நவம்பர் 24,2020\nகொரோனா உலக நிலவரம் மே 01,2020\nகோயில்ஸ்வர்ண ஆகர்ஷண பைரவருக்குசிறப்பு பூஜை: பாலமுருகன் கோயில், ஹார்விபட்டி, திருப்பரங்குன்றம், காலை 6:00 மணி.வடுக பைரவருக்கு சிறப்பு பூஜை: சித்தி விநாயகர் கோயில், திருநகர், மாலை 5:00 மணி.கால பைரவருக்கு சிறப்பு பூஜை: கல்யாண விநாயகர் கோயில்,பாண்டியன்நகர், திருநகர், மதியம் 3:30 மணி.ராகு, கேதுவிற்கு சிறப்பு பூஜை: கல்கத்தா காளி அம்மன் கோயில், எஸ்.ஆர்.வி.நகர், சீனிவாசாநகர், திருப்பரங்குன்றம், காலை 6:00 மணி, சரஸ்வதி பூஜை, மாலை 4:00 மணி.\nகருப்பசுவாமிக்கு சிறப்பு பூஜை: தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில், கல்களம், தியாகராஜர் பொறியியல் கல்லுாரி ரோடு, திருப்பரங்குன்றம், மாலை 6:00 மணி.கால பைரவருக்கு பூஜை: அக்கசால விநாயகர் கோயில், பெரிய��த வீதி, திருப்பரங்குன்றம், மாலை 5:00 மணி. விநாயகருக்கு சிறப்பு பூஜை: இரட்டை விநாயகர் கோயில், தல்லாகுளம், மதுரை, காலை 7:00 மணி. சிறப்பு பூஜை: ஓடை விநாயகர் கோயில், ஆனையூர், மதுரை, காலை 7:00 மணி.கால பைரவருக்கு சிறப்பு பூஜை: கால பைரவர் கோயில், கீழ ஆவணி மூல வீதி, மதுரை, மாலை 4:00 மணி.நவராத்திரியையொட்டி தேவார இன்னிசை: சின்மயா மிஷன், 7வது குறுக்குத் தெரு, டோக்நகர், கோச்சடை, மதுரை, பங்கேற்பு: பண்ணிசை - முனைவர் சுரேஷ் சிவன், வயலின்-சச்சிதானந்தம், மிருதங்கம்- தியாகராஜன், மாலை 6:00 மணி.\nசத்குரு ஞானாந்த நாம சங்கீர்த்தன மண்டலி: 23 டி, சுப்பிரமணிய பிள்ளை தெரு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, ஏற்பாடு: தாம்பிராஸ், மாலை 4:00 மணி.சரஸ்வதி பூஜை: மயில்வேல் முருகன் கோயில், கோச்சடை, மதுரை, மாலை 6:00 மணி. சரஸ்வதி பூஜை: சீதாராமாஞ்சநேயர் தேவஸ்தானம், மகால் 5வது தெரு, மதுரை, மாலை 6:00 மணி.சிறப்பு வழிபாடு: சங்கரநாராயணர்,சங்கரலிங்கம், கோமதியம்மன் கோயில், சிவாலயாபுரம், தும்பைபட்டி, மேலுார், காலை 7:00 மணி.நவராத்திரி கொலு அலங்காரம்சிவ பூஜை: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, மாலை 5:45 மணி முதல்.மகாலட்சுமி அஷ்டகம், பஜனை: விவேகானந்தா கல்லுாரி, திருவேடகம், பங்கேற்பு: சுவாமி அத்யாத்மானந்த, செயலாளர் சுவாமி வேதானந்தா, முதல்வர் வெங்கடேசன், காலை 9:00 மணி, மாலை 6:00 மணி.சரஸ்வதி அம்மன்: பொன் முனியாண்டி கோயில், பொன்மேனி, மதுரை, ஏற்பாடு: பரம்பரை கோயில் பூஜாரிகள், டிரஸ்டிகள், மாலை 6:30 மணி.கொலு அலங்காரம்: 63 மூவர் குரு பூஜை மடம், 97, அம்மன் சன்னதி தெரு, மதுரை, தலைமை: தலைவி விசாலாட்சி, ஏற்பாடு: திருப்பாவை திருவெம்பாவை இசைப்பள்ளி, மாலை 6:30 மணி.சரஸ்வதி பூஜை: காஞ்சி மடம், சொக்கிகுளம், மதுரை, மாலை 6:00 மணி.சரஸ்வதி தேவி: புவனேஸ்வரி அம்பாள் கோயில், மகால் 8வது தெரு, மதுரை, மாலை 6:00 மணி.சரஸ்வதி பூஜை: சுப்பிரமணிய சுவாமி கோயில், திருப்பரங்குன்றம், மாலை 5:00 மணி.சரஸ்வதி பூஜை: கல்யாண விநாயகர் கோயில், பாண்டியன்நகர், திருநகர், மாலை 5:30 மணி.சரஸ்வதி: வரசித்தி விநாயகர் கோயில், ஸ்ரீபெருந்தேவி சமேத பிரசன்ன வரதராஜப்பெருமாள் கோயில், மகாலட்சுமி நெசவாளர் காலனி, திருநகர், மாலை 6:00 மணி.பொதுசீரடி சாய்பாபாவின் 102வது மகா சமாதி திருவிழா: சேதுபதி மேல்நிலை பள்ளி, வடக்கு வெளி வீதி, மதுரை, ஏற்பாடு: சாயி வருஷா அறக்கட்டளை, காலை 6:00 முதல் இரவு 8:00 மணி.பனை விதைகள் விதைக்கு��் களப்பணி: நிலையூர் கால்வாய், வடிவேல்கரை முதல் புதுக்குளம் பிரிவு, மதுரை, ஏற்பாடு: திருநகர் பக்கம் மற்றும் பனையோலை அமைப்பு, காலை 7:00 மணி.-\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் மதுரை மாவட்ட செய்திகள் :\n மதுரை போலீசாருக்கு ஒரு நாள் விடுமுறை .... உயர் அதிகாரிகள் கருணை காட்டுவார்களா\n1. திண்டுக்கல் டிஸ்சார்ஜ் 10 ஆயிரத்தை நெருங்குகிறது\n2. கழிப்பறைக்கு கிடைத்த பரிசு\n3. கோயில் நிலத்தை மீட்க மனு\n4. அரசு 'அம்மா' டூவீலர் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்\n1. மதுரையில் மீண்டும் கோடவுனில் தீ\n4. குன்றத்தில் ஹிந்து முன்னணியினர் 32 பேர் கைது\n5. நின்றிருந்த வேன் மீது ஆம்னி பஸ் மோதியதில் 13 பேர் காயம்\n» மதுரை மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்க��ள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fnewsnow.com/news/spiritual/palani-murugan-songs", "date_download": "2020-11-24T17:03:19Z", "digest": "sha1:WX5NBZQUPQ5Q75B4AGFFVGIDDDSAP2V3", "length": 5959, "nlines": 111, "source_domain": "www.fnewsnow.com", "title": "மஹாதேவனின் மாணிக்க மகனே.. பழநி முருகா! | palani murugan songs - fnewsnow.com", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2020-2021\nமஹாதேவனின் மாணிக்க மகனே.. பழநி முருகா\nபழமுதிர் சோலையில் அருளும் ஞானப்\nபல்சுவை கருத்தாழம் மிக்க பாக்களை\nபாட அருளி தமிழின் புகழை சிகரமடைய\nதிருப்பாற்கடலை கடைந்த மாயோன் மருகா\nதிருப்புகழ் விளக்கப் பேச்சில் மகிழ்பவனே,\nதிருவருள் அமுத மழை பொழிவாயே\nகாண்பதெல்லாம் உன்தன் கண் விழியாலே\nகாங்கய நல்லூர் பிள்ளைப் பெருமானே,\nகுன்று தோறும் குடி கொண்ட குமரா,\nகுற்றம் குறைகளை மன்னிக்கும் குருபரனே\nகுமரக்கோட்ட தவமணி முத்தமிழ் தலைவா\nகுன்றக்குடி புகழ் வேலா மயிலா,\nகுலம் காக்கும் கார்த்திகையா, எங்கள்\nகுடும்பம் தழைத்தோங்கி வாழ அருள்வாயே\nமனதை தூய்மை படுத்தும் ஞானப்பண்டிதா\nமாயயை வெல்லும் மந்திரம் புகல்வாயே ,\n111.2 அடி உயர சிவலிங்கத்தின் சிறப்பு அம்சங்கள்\nதிருப்பரங்குன்றம் பெயர் காரணம் என்ன\nதிருவண்ணாமலை தீப தரிசனத்தின் நன்மைகள்\nஸ்ரீ தட்சிணாமூர்த்தி 108 போற்றிகள்\nஆன்மீக உணர்வுகளை ஒளிபெற செய்த பெருமை ஸ்ரீ மகா பெரியவா\nமூலிகை எண்ணெய் தயாரிப்பது எப்படி\nரகுல் பிரீத் சிங்கின் கனவு நனவாகுதுங்கோ\n111.2 அடி உயர சிவலிங்கத்தின் சிறப்பு அம்சங்கள்\nதிருப்பரங்குன்றம் பெயர் காரணம் என்ன\nமருத்துவ படிப்பு: 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டுக்கு கவர்னர் ஒப்புதல்\nபெண்களுக்கு ஆண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.: நடிகை குஷ்பு\nஇலவசமாக கொரோனா தடுப்பூசி: மத்திய இணை அமைச்சர்\nபெண்களை திருமாவளவன் இழிவுபடுத்தி பேசியது தவறு: குஷ்பு கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aaranyanivasrramamurthy.blogspot.com/2016/07/blog-post_25.html", "date_download": "2020-11-24T18:14:22Z", "digest": "sha1:HHFQNI5FHAVHQRZYNTNMJDYRTZ6BBJYF", "length": 18239, "nlines": 242, "source_domain": "aaranyanivasrramamurthy.blogspot.com", "title": "\"ஆரண்ய நிவாஸ்\" ஆர். ராமமூர்த்தி: தொழில் தர்மம்!", "raw_content": "\"ஆரண்ய நிவாஸ்\" ஆர். ராமமூர்த்தி\nநாம் எழுதுவது எங்கோ ஒரு கோடியில் உள்ள,யாரோ ஒரு மனிதருக்கு ஒரு சிறிதாவது பயன் படுமாயின், ஆஸ்கார் அவார்டோ அல்லது அதனினும் உயரிய அவார்டோ கிடைத்த மகிழ்ச்சி நம்முள்.. ..\n\"இன்னா...அந்த பக்கத்தில இருக்கோங்கற தெனாவட்டா\n\"ஒம் பக்கத்தில் நின்னாலும் அப்டி தான் இருப்பேன் ராஜா..என் இயல்பு அது\n\"மவனே, ஓவரா பேசற நீ, பைல என்ன\n\"ஆனந்த விகடன்,மங்கையர் மலர்,குமுதம் ஜோதிடம் \"\n\"பஸ்சுக்கு காசு...காலைல சில்லறை இல்லைன்னு கண்டக்டர் கொடுத்த இரண்டு ஹால்ஸ்\"\n ..பர்ஸ்ல துட்டு எவ்ளவ் வச்சிருக்கேன்னு கேட்டா..\"\n\"அதான் சொல்றேன்ல....மூணு க்ரெடிட் கார்டு, ரெண்டு டெபிட் கார்டு இருக்கு...மொத்தம் ஆறாயிரம் ரூபா நெட்டா சம்பளம் க்ரடிட் ஆச்சு..ஆயிரம் ரூபாய் பேங்க் கொள்ளைகாரனுக்கு மினிமம் பேலன்ஸ் வச்சுட்டு,இல்லாட்டி அவன் அம்பது ரூபா டெபிட் பண்ணிடுவான்...பாக்கி ஐயாயிரம் ATM ல இருக்கு, எடுத்துக்க\"\n\"சாவு கிராக்கி...மோதிரம் செயின்னு எதனாச்சும் ...\"\n\"அல்லாத்தையும் safest safety lockerல அதாம்பா அடகு கடைல வச்சிருக்கேன். அவனுக்கு இருக்கற insurable interest பேங்க் காரனுக்கு கூட கிடையாது\"\n\"இன்னா கஸ்மாலம் ஸொல்ற நீயி\n\"தோ பாரு..ஒனக்கு ஒரு எழவும் புரியாது..பக்கத்துல எதனாச்சும், ATM இருக்கா..வா..எடுத்து தரேன்..எனக்கும் பஸ்சுக்கு டைம் ஆச்சு...ஒன்னோட பேசிண்டு இருக்க எனக்கு நேரமில்லை\n\"மெய்யாலுமே எங் கார்டு தான்பா, ஒனக்கு கொடுக்கறதுல எனக்கு என்ன இன்ட்ரஸ்ட்னு கேக்கறியா சம்பள பணம் திருட்டு போச்சுன்னு ஒரேடியா நிம்மதியாவாவது இருப்பேன்..\"\n\"இன்னாபா ஸொல்ற நீயி....ஒன் சம்பளம் எவ்ளவ் எப்டி குடித்னம் நடத்துறேஆளை ப���ர்க்க ரீஜண்டா வேற கீற\n எனக்கு மாசம் லட்சத்து இருபதாயிரம் ரூபா..சம்பளம் வர்ரது\n\"பதறாதே..சொச்சத்தையும் கேளு..அதுல வருமான வரி இருபதாயிரம் எடுத்துட்டு தான் பாக்கி தரான்..அப்புறமா பிஎப் பத்தாயிரம்,க்ரடிட் கார்டுக்கு பதினைஞ்சாயிரம்,கார் லோன் முப்பதாயிரம், வீட்டு EMI முப்பத்தைஞ்சாயிரம்,போன மாசம் வாங்கின ஹேண்ட் லோன் நாலாயிரம் ரூபா போக பாக்கி சம்பளம் ஆறாயிரம் ..இதுல மாசம் பூரா ஓட்டணும்..ஒரு wife மூணு பசங்க....புலி வாலை புடிச்சிகிட்டு இருக்காப்ல தான் ஒவ்வொரு நாளும் போறது\n\"யோவ்..நானே கைல ரொக்கமா பத்தாயிரம் வச்சிருக்கேன்யா\"\n\"அப்ப எனக்கு ஐயாயிரம் தாயேன்..சும்மா நீ ஒண்ணும் தர வாணாம்..வட்டி எடுத்துக்க..அடுத்த மாசம் தந்துடறேன்\"\n\"வாணாம்...ஒன்னயப் பார்த்தா தான் பாவமா கீது வாத்யாரே இந்தா அல்லாத்தையும் நீயே வச்சுக்க..திருப்பி தர வாணாம்..நான் திருடன்...சமுதாயத்தில ரொம்ப கீள இருக்கற ஆசாமி..நா, எப்டியாவது பொளைச்சுக்குவேன்..\"\n\"உன்னைப் பார்த்தா தான் பாவமா இருக்கு, எனக்கு ஒங்கிட்ட காசு வாங்க முடியாத ...கௌரவம் தடுக்கற ....நடுத்தர வர்க்கம்பா நான். ஆமா, திருடனா நீ ஒங்கிட்ட காசு வாங்க முடியாத ...கௌரவம் தடுக்கற ....நடுத்தர வர்க்கம்பா நான். ஆமா, திருடனா நீஅநியாயத்துக்கு இவ்வளவு நல்லவனா இருக்கியே..இப்படி வரவன்,போறவன்...எங்கள மாதிரி ஆபீஸ் காரங்க கிட்ட, திருடின காசை கொடுத்துட்டு அம்போன்னு இருந்தா, நீ எப்படி அப்பா பொழைக்க முடியும்அநியாயத்துக்கு இவ்வளவு நல்லவனா இருக்கியே..இப்படி வரவன்,போறவன்...எங்கள மாதிரி ஆபீஸ் காரங்க கிட்ட, திருடின காசை கொடுத்துட்டு அம்போன்னு இருந்தா, நீ எப்படி அப்பா பொழைக்க முடியும் உங்க வீட்ல எப்படி அடுப்பெரியும் உங்க வீட்ல எப்படி அடுப்பெரியும்\n தொளில் தர்மம்னு ஒண்ணு இருக்கில்லே திருடனா இருந்தாலும் அத்த நான் மீற முடியுமா திருடனா இருந்தாலும் அத்த நான் மீற முடியுமா\n\"அந்த களுதைய இப்ப எதுக்கு கேட்கறே நீயி\n\"சும்மா சொல்லு...நா தெரிஞ்சக்கறேனே ..உன் பெயரை\nPosted by ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி at 4:01 PM\nஇருவருமே ஒரேயடியா இப்படி தர்மபுத்திரர்களாக இருந்து, கிஞ்சித்தும் பொய் பேசாமல், உண்மையை மட்டுமே பேசுவதைப் படிக்க உடல் சிலிர்த்தும், கண்கலங்கியும் போச்சு.\nஇவர்கள் போல ஆங்காங்கே சிலர் இருப்பதாலும், அவர்களைப்போற்றி தாங��கள் எழுதி வருவதாலும் மட்டுமே, நேற்று இரவு நம் ஊரில் மழை கொட்டோ கொட்டுன்னு கொட்டிடுத்து போலிருக்குது. மூவரும் (மூவாரும் .... மூவார் முத்துவும்) வாழ்க \nசிரிக்க சிரிக்க எழுதினாலும் கடைசி வரியில் ஏதோ சிண்டு முடிவது போல தோன்றுகிறதே\nபேசிண்டு - இது பேசிட்டு என்று இருக்கவேண்டும். அப்புறம் ப.கிஞ்சித்து என்பதில் ஏதும் உள்குத்து இல்லையே ஒருவேளை மிஞ்சின 6000ல் கபாலிக்கும் (படம்) செலவழிக்கவேண்டுமே என்ற ஆதங்கத்தில் எழுதிட்டீங்களோ\nம்ம்ம்..... அங்கேயும் படித்து ரசித்தேன்.\nமிக்க நன்றி...தங்கள் வருகைக்கும், பதிவிற்கும்\nநான் சுத்தமா வழுக்கை சார்...சிண்டு முடிய முடியாது..\nவருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி தளிர்கள் சுரேஷ் சார்\nதங்கள். வருகைக்கும் , கருந்த்துரைக்கும் நன்றி நெல்லை தமிழன் சார்..\nப.கிஞ்சித்து யாரும் விருப்ப படாத தொழில்ல இருந்தாலும் அதிலும் ethics வேணும்னு நினைக்கிறான்..அவ்வளவு தான்\nநான் வரைந்த கார்ட்டூனைத் தான் இதில் பதிவிறக்கம் செய்ய தெரியவில்லை\nசில்லறை இல்லைன்னு கண்டக்டர் கொடுத்த இரண்டு ஹால்ஸ்//\nஇத்தனை நாளா என் பிலாக்குக்கு ஏன் வல்லைன்னு, உங்களை கோபிச்சுக்க முடியாது..\nஏனெனில் நானே இப்பத்தான் வரேன்...\nவருகைக்கும், கருத்துக்கும் நன்றி நிலாமகள் மேடம்\nஉள்ளதை சொல்லுகிறேன்...அதிலும் நல்லதை சொல்லுகிறேன்\n'என்னடா வித்தியாசமான பெயராக இருக்கிறதே என்று புருவம் உயர்த்துபவர்கள், தயவு செய்து இந்த ப்ரொஃபைலை க்ளிக் செய்யவும்.\nநான் ’ட்விட்டரில்’ இணைந்து விட்டேன்..அப்ப நீங்க\n** நான் எழுதிய 'பஜன்ஸ்' பார்க்க கீழே ’க்ளிக்’ செய்யவும் **\n** என்னுடைய மாறுபட்ட சிந்தனைகள் பகிர கீழே ’க்ளிக்’ செய்யவும் **\nநன்றி மனோ சுவாமிநாதன் அவர்களே\nஅடடா. நம்ம ஃப்ரெண்ட்ஸா இவங்க\nஎண்ட்லெஸ் லவ் - சினிமா ஒரு பார்வை.\nசில பாதிப்புகள், சில நிவாரணங்கள்\nவிடுமுறை நாட்கள் - வாசிப்பு - ஓய்வு - இன்ஸ்டாக்ராம்\n22.03.2020 இந்தியா முழுவதும் ஊரடங்கு \nபோன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nபுத்த பௌர்ணமி விழா - நவம்பர் 22, 2018\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/Impact-of-COVID-19-on-SpiceJet-Q1-Results-posts-loss-due-to-flight-suspension", "date_download": "2020-11-24T17:56:29Z", "digest": "sha1:YVMJKQLWA5V4KTXPRKHY6UHHD2N4K5HH", "length": 10298, "nlines": 148, "source_domain": "chennaipatrika.com", "title": "Impact of COVID-19 on SpiceJet Q1 Results -posts loss due to flight suspension - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nகொரோனா வைரஸ் தொற்றின் 3வது அலையை எதிர்கொண்டுள்ளது...\nபிரான்ஸ் : நாடு தழுவிய ஊரடங்கை மக்கள் முறையாக...\nஎதிர்க்கட்சியில் இருக்கலாம் ஆனால் எதிரிகள் கிடையாது:...\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் மற்ற வேட்பாளர்கள் பெற்ற...\nடெல்லியில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக புதுப்பிக்கப்பட்ட...\nவட மாநிலங்களில் களைகட்டிய சாத்பூஜை கொண்டாட்டம்\nகேரள உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க.வின்...\nநேதாஜி பிறந்த நாளை தேசிய விடுமுறையாக அறிவியுங்கள்...\nசபரிமலையில் கடும் கட்டுப்பாடுகள்: சமூக இடைவெளியுடன்...\nநிவர் புயல் காரணமாக தமிழகம் முழுவதும் நாளை அரசு...\nபொது மக்கள் சான்றிதழ்கள் மற்றும் சொத்து பத்திரங்கள்...\nநிவர் புயல் காரணமாக அரசு அறிவித்துள்ள 6 மாவட்டங்களுக்கும்...\nகல்பாக்கம் அணு உலை ஊழியர்களின் மற்றும் குடும்பங்களுக்கு...\nநிவர் புயல் காரணமாக கடல் அலைகள் இயல்பை விட 2...\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய...\nகாயம் காரணமாக ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ ஐ.பி.எல்....\nகருப்பு பட்டை அணிந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ்...\nதமிழகத்தில் மேலும் 5,697 பேருக்கு கொரோனா\nகரோனா - நான்கு கட்டங்களில், இந்தியா இரண்டாவது கட்டத்தில்...\nநான்கு கட்டங்களாகப் பாதிப்பை ஏற்படுத்தும் கரோனா குறித்துக் கூறிய இந்திய மருத்துவ...\nநிவர் புயல் காரணமாக தமிழகம் முழுவதும் நாளை அரசு பொது விடுமுறை...\nநிவர் புயல் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும்...\nபொது மக்கள் சான்றிதழ்கள் மற்றும் சொத்து பத்திரங்கள் உள்ளிட்ட...\nநிவர் புயல் காரணமாக அரசு அறிவித்துள்ள 6 மாவட்டங்களுக்கும்...\nதாழ்வான பகுதிகளை தவிர சென்னையில் வேறு எங்கும் தண்ணீர் தேங்கவில்லை\nநிவர் புயல் காரணமாக தமிழகம் முழுவதும் நாளை அரசு பொது விடுமுறை...\nநிவர் புயல் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும்...\nபொது மக்கள் சான்றிதழ்கள் மற்றும் சொத்து பத்திரங்கள் உள்ளிட்ட...\nநிவர் புயல் காரணமாக அரசு அறிவித்துள்ள 6 மாவட்டங்களுக்கும்...\nதாழ்வான பகுதிகளை தவிர சென்னையில் வேறு எங்கும் தண்ணீர் தேங்கவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2019/02/", "date_download": "2020-11-24T18:15:29Z", "digest": "sha1:V2U6IZCCWZNM52P6TYPPFOP5C5WX5S6C", "length": 45335, "nlines": 358, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: 02/01/2019 - 03/01/2019", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nஞாயிறு, 24 பிப்ரவரி, 2019\nகனவுகளும் காட்சிகளும் தியான் உருவத்தைச் சுற்றி வலம் வர, சிக்கித் தவிக்கும் அவள் உணர்வுகளுக்குத் தாய் தினமும் கூறும் வார்த்தைகள் தடைவிதித்துக் கொண்டு இருந்தன. வாசுகி கட்டுப்பாடான பெண்தான் ஆனாலும், காதலுக்குக் கண் இல்லை என்பார்களே. எல்லோருக்கும் எல்லோரையும் பிடிக்காது. சிலருக்குச் சிலரைப் பிடிக்கும். அதுவே நிச்சயமாகும் போது இணைவதும் சில சமயங்களில் இணைய முடியாமல் போவதும் இயற்கை.\nதியான் என்னைக் காண்பான். என்னிடம் ஒரு வார்த்தை பேசுவான் என மனதுக்குள் ஒரு ஆசைக் கோட்டையையே கட்டி வைத்திருந்தாள். அவனைக் காணும் போதெல்லாம் என் காதலைச் சொல்லிவிடலாமா இல்லை இது பெண்மைக்கு இழுக்கா இல்லை இது பெண்மைக்கு இழுக்கா என் காதல் என் தாயின் வேண்டுகோளுக்கு அவமதிப்பாகி விடுமா என் காதல் என் தாயின் வேண்டுகோளுக்கு அவமதிப்பாகி விடுமா மனதுக்குள் பெரிய போராட்டமே நடத்திக் கொண்டிருந்தாள், வாசுகி.\nஅன்று திங்கள் மெல்லிய பனி மூட்டம் ஒருவரை ஒருவர் மறைக்கும் வண்ணம் தென்பட்டது. இருள் விலகிக் கொண்டிருக்கும் காலைப்பொழுது பஸ் தரிப்பில் பல்கலைக்கழகம் செல்வதற்காக வாசுகி காத்துக் கொண்டிருந்தாள். அருகே அழகான கம்பீரமான ஒரு ஆண்மகன். தன்னைக் கேட்காமல் தன் கண்கள் விலகி அவனை நோட்டமிட்டது.\n அவன் அழைத்தான். திரும்பிப் பார்த்தாள்.\n“என்ன தெரியாதது போல் நிற்கிறாய்….”\n“ஓ அரவிந்த். எப்படி இருக்கிறீங்க யாரோ Handsome Boy நிற்கிறார் என்று நினைத்துக் கவனிக்கவில்லை\"\n“Handsome என்று சொன்னால் சரியா அப்படி முழுமையாக நினைப்பது போல் தெரியவில்லையே. உன்னிடம் எத்தனை தடவை என் மனதிலுள்ளதை எடுத்துச் சொல்லிவிட்டேன். நீதான் என்னை அலட்சியம் செய்கின்றாய். எனக்குப் பிடித்த உன்னுடைய பதிலுக்காக நான் காத்திருக்கின்றேன்”\n“பஸ் வந்திட்டு அரவிந்த். நான் பிறகு பேசுகிறேன். என் பதிலில் எந்தவித மாற்றமுமில்லை. என்னைக் கொன்று விட்டு எப்படி நான் உன்னோடு வாழ்��து. கற்பு என்பது மனதோடு சம்பந்தப்பட்டது என்று நான் பல தடவை உனக்குச் சொல்லியிருக்கிறேன். நீ எனக்கு நல்ல நண்பண்டா. காதலனாக என் மனம் வேறு ஒருவனுடன்தான் சல்லாபிக்கின்றது. பிறகு பேசுவோம்” என்றபடி பஸ்ஸுக்குள் வாசுகி ஏறினாள்.\nஅரவிந்த் பல வருடங்களாக வாசுகிதான் தன் மனைவியாக வரவேண்டும் என்று அவள் பதிலுக்காக ஏங்கி நிற்கும் ஒருவன். வாசுகி குடும்பமும் அரவிந்த் குடும்பமும் நல்ல நண்பர்கள். அரவிந்த் மனதில் ஏதோ வகையில் வாசுகி புகுந்துவிட்டாள் என்பதா, புகுத்தி விட்டான் என்பதா தன் உள்ளக் காதலின் உருவத்தை எத்தனையோ முறை வாசுகியிடம் படம் போட்டுக் காட்டிவிட்டான்.\nஆனால், வாசுகியோ ஒருவனைத் தன் மனம் பச்சை குத்திவிட்டது. அதை கிழித்தெடுத்து வேறு ஒருவனைப் பதித்து வைக்க எப்படி முடியும் என்று மறுப்புத் தெரிவித்துக் கொண்டாள்.\nமனதில் நிறைந்திருப்பவனிடம் தன் காதலைச் சொல்லும் தைரியமும் அவளிடம் இல்லை.\nமனதில் ஒருவன் இருக்க மற்றவனைக் கைப்பிடிக்கும் வேடதாரியும் அவள் இல்லை.\nஇரு மனங்கள் காதலுக்காக ஏங்குகின்றன. ஆனால், யாருக்கு யாரென்று எழுதி வைப்பது ஏதோ ஒரு சக்தி என்பதை உணராதவர்கள் இல்லை அவர்கள்.\nஅடிக்கடி சந்திப்புக்களும் பேச்சுக்களும் தொடர்ந்தாலும் ஆணித்தரமான உள்ளத்து வேட்கை மாறியதாக இல்லை.\nகாலத்தின் போக்கில் வயது காத்திருக்காது அல்லவா. பெற்றோருக்கு எப்போதும் பெண்பிள்ளைகள் பாரமே. அது எந்த நாடாக இருந்தாலும் பிள்ளைகளைத்தாமே தாங்கி நிற்பதுபோல் தமக்குள்ளேயே ஒரு மனக்கோட்டை கட்டி வைத்துக் கொள்வார்கள். அவ்வாறே வாசுகி பெற்றோரும் அவளுக்கு வரன் பார்க்கத் தொடங்கினார்கள்.\nஐரோப்பிய வாழ்வில் தானாகவே தன் துணையைத் தேடும் சுதந்திரம் இருந்தும் பெற்றோர் ஆச்சார, அநுஸ்டானங்களுக்குக் கட்டுப்பட்டு மனதின் போக்கைக் கூடக் கட்டுப்படுத்தி வாழ்பவள் அல்லவா வாசுகி.\nபெற்றோர் திருமணத்திற்காக அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட்டனர். ஆனால், வாசுகிக்கோ சிறுவயதிலிருந்து பெற்றோர் ஊட்டி வளர்த்த கற்பென்னும் தியரி மனதுக்குள் ஆட்டம் போட்டுக் கொண்டே இருந்தது.\nமனதால் ஒரு பெண் ஒரு ஆணை நினைத்துவிட்டால், அன்றிலிருந்து அவன் அவளுக்குக் கணவனாகின்றாள். இதுவே அவள் சிறுவயதிலிருந்து மனதுக்குள் போட்டு வைத்திருக்கும் விரதம். இந்த விரதத்திலிருந்து அவளால் மீளமுடியவில்லை. ஆழமான உள்ளப் பதிவு என்றுமே அழியப் போவதில்லை அல்லவா.\n பெற்றோரை எதிர்க்க அவளால் முடியவில்லை. அதேவேளை முன்பின் தெரியாத ஒருவனுடன் வாழவும் முடியவில்லை. தன்னைப் பற்றி துளியளவும் சிந்திக்காத தன் மனதுக்குள் மாயமாய் மறைந்திருக்கும் வேணுவையும் நிச்சயிக்க வாசுகியால் முடியவில்லை.\nயாரென்று அறியாது என்றுமே பழகிப் பார்க்காத பெற்றோர் பேசும் பையனுக்குத் தன்னைத் தாரை வார்க்க வாசுகி மனம் ஒப்பவில்லை. சிந்தனையில் அவள் இடது பக்க மூளை தொழிற்படத் தொடங்கியது. முடிவுகளை எடுக்கவோ தீர்மானிக்கவோ ஆண்டவனை விட தன் மூளையைத்தானே அவள் நம்பியிருக்கின்றாள்.\nதெரியாத ஒருவனுக்குத் தலையை நீட்டிவிட்டு அவன் எப்படி என்று தெரிந்து கொள்ள வருடக்கணக்கில் முயன்று, முடிவில் தனக்கேற்றவன் அவனே என்று முடிவாகும் போது காலம் கடந்துவிடும், இல்லை அவனுடன் வாழமுடியாது என்னும் போது விவாகரத்தில் வந்து முடியும். அந்த வேளையிலும் பாதிப்பு என்னவோ பெண்ணுக்குத்தானே. சரியான நேரத்தில் சரியாக சிந்தித்து எடுக்கும் முடிவுதான் நிலைக்கும்.\nநீ நேசிக்கும் ஒருவனைவிட உன்னை நேசிக்கும் ஒருவனே உனக்குத் தேவையானவன் என்னும் முடிவை அவளுடைய மூளை கொடுத்தது. தீர்மானித்து விட்டாள் வாசுகி. தன் எதிர்காலத்தைச் சிறப்பான முறையில் கொண்டு செல்வதற்குத் தனக்கு ஏற்றவன் அரவிந்த் தான் என்று மனம் இட்ட கட்டளையை தலைமேற் கொண்டாள். தலைசீவிச் சிங்காரித்துக் கொண்டாள். அரவிந்த எப்போதும் தன்னிடம் சொல்லும் அந்த மஞ்சள் கலர் புடவையை உடம்பில் சுற்றிக் கொண்டாள். நேர் வகிடு எடுத்து நெற்றியில் அழகான ஸ்ரிக்கர் பொட்டு வைத்தாள். தான் வாசம் செய்யவிருக்கும் கோயிலுக்குப் போவதற்குத் தன்னைத் தயார் படுத்திக் கொண்டாள். தாயிடம் அரவிந்த் வீட்டிற்குப் போவதாகச் சொன்னாள்.\n“இன்றைக்கு ஆட்கள் வருகின்றார்கள். நேரத்திற்கு வந்துவிடு“ என்று சொல்லிய தாயின் பேச்சுக்கள் அவள் காதில் விழவில்லை. இன்று தீர்க்கமாக அவளுடைய மனம் முடிவை எடுத்திருந்தது. இன்று எப்படியும் அரவிந்த் உடன் பேசிவிட வேண்டும். அவனுடைய பலநாள் கேள்விக்கு இன்று அவனுடைய நிறைவான பதிலைச் சொல்ல வேண்டும். இருவரும் இணைந்து பறக்கப் போகும் திருமண மஞ்சத்தை அவனிடம் சொல்லி மகிழவேண்டும் என மகிழ்ச்சி வெள்ளத்தில் மனம் சிறகடித்தது. அரவிந்த வீட்டை அடைந்தாள். வாசல் அழைப்புமணியை அழுத்தினாள்.\nஉள்ளே பலருடைய பேச்சுச் சத்தம் கேட்டது, யாரோ விருந்தினர்கள் வந்திருக்கின்றார்கள். என்று நினைத்தபடி நின்றிருந்தாள். அரவிந்த் இனுடைய தங்கையே கதவைத் திறந்தாள். நேரே இருந்த ஹோலில் தட்டம் மாற்றப்படுகின்றது. ஏதோ சுபகாரியம் என்பதை நடைமுறைகள் காட்டிக் கொடுத்தன. அரவிந்த் தங்கை ராணி வாசுகியைக் கண்டாள்.\n“வாசுகி What a Surprise சரியான நேரத்துக்கு வந்திருக்கிறாய். அண்ணனுக்கு நிச்சயதார்த்தம் நடக்கிறது. நீ இல்லாமல் எப்படி கடவுளே உன்னை இங்கே அனுப்பியிருக்கிறார். வா… வா…. .\nவாசுகி அறையை நோக்கி நடக்கிறாள். தவிடு பொடியாகிச் சிதைந்து கிடக்கும் தன் நம்பிக்கையை மனதுக்குள் அஸ்தமனமாக்கி விட்டாள். ஏதோ சொல்ல வந்த வாசுகி. அரவிந்தன் எதிர்கால வாழ்க்கைக்கு தன் வாயால் மட்டும் வாழ்த்துச் சொல்லுகிறாள்.\nநேரம் பிப்ரவரி 24, 2019 2 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 18 பிப்ரவரி, 2019\n2016 ஆம் ஆண்டு ஜேர்மனி எழுத்தாளர் சங்கத்தால் வெளியீடு செய்யப்பட்ட என்னுடைய இந்நூலில் மூன்று வகையான பிரிவுகளில் கட்டுரைகளை எழுதியுள்ளேன். நூல் வடிவில் என்னிடமுள்ள பதிவுகளை வாசகர்கள் அனைவரும் வாசித்துப் பயன்பட வேண்டும் என்னும் நோக்கத்துடன் மின்னூலாக வெளியீடு செய்கின்றேன். வாசித்து உங்கள் பின்னூட்டங்களைத் தாருங்கள் என்று கேட்டுக் கொள்ளுகின்றேன். இந்நூல் நீங்கள் பக்கம் பக்கமாக பிரித்துப் படிக்கக் கூடியதாக இருக்கிறது\nஎனது மின்னூலைப் பிறிதொரு பக்கத்தில் பார்க்க\nநேரம் பிப்ரவரி 18, 2019 2 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 2 பிப்ரவரி, 2019\nகாதலர் தினம் பெப்ரவரி 14ம் திகதி கொண்டாடப்படுவதன் காரணம் பற்றி சென்ற ஆண்டு கட்டுரையில் நான் விளக்கியிருக்கின்றேன். ஆனால், இந்த காதலர் தினம் கொண்டாடப்படுதல் அவசியமா என்ற கேள்வியுடன் பல நாடுகள் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றார்கள். வியாபார நோக்கத்துடன் காதலர் தினத்தை விலையுயர்ந்த ஒரு விழாவாக மாற்றிவிடுகின்றார்கள் என்றும் இவ்விழா கலாசாரத்தை சீர்குலைக்கின்றது என்றும் பலவாறான எதிர்ப்புகள் நிலவுகின்றன. இந்நிலையில் காதலர் தினத்தின் முக்கியத்துவம் பற்றி சிற��து மனம் பதிப்போம்.\nகாதல் என்பது உலகத்து உயிர்கள் அத்தனையையும் தன் பிடிக்குள் அடக்கியுள்ளது. உடற்பசி, உள்ளப்பசி, உயிர்ப்பசி, பிறவிப்பசியே காதல் என்பர். அஃறிணைக்காதல் கல்லாக்காமம், இயற்கையின்வீறு. மனிதர்களிடத்தில் தோன்றும் காதல் நினைவில் இனித்து, அறிவில் விளங்கி, கல்வியில் வளர்வது என்று வ.சு.ப. மாணிக்கனார் தன் நூலில் குறிப்பிட்டுள்ளார். சங்கநூல்கள் எட்டுத்தொகை பத்துப்பாட்டு மொத்தம் 2381 பாடல்கள். இதில் 1862 பாடல்கள் அகத்திணையையே குறிக்கின்றன. இவ் அகத்திணை வயப்பட்ட காதலை தொல்காப்பியர் களவியல், கற்பியல் என அகத்திணை பற்றிய செய்திகளை இரண்டாகப் பிரிக்கின்றார்.\nபுலவனுக்கு மதம் எனப்படுவது ஆண் பெண் காதலே. அக்காதல் இலக்கியத்தின் வற்றாத ஊற்றிடங்களுள் ஒன்று. கவிதை எண்ணத்தை உருவாக்கும் சார்புகளுள் ஒன்று. இயற்கை இன்பத்தின்பால் உலகை ஆட்டிப்படைக்கும் காதல் இன்பத்தைக் களிப்பான நாளாகக் கொண்டு விழா எடுப்பதில் தவறில்லை என்றே நினைக்கின்றேன்.\nஆண் பெண் இருபாலாரிடையே வெளிப்படும் காமத்தோடு கூடிய காதல் சங்கம் தொட்டு இன்று வரை பாடல்களின் மூலம் அழகாக எடுத்துக் காட்டப்பட்டிருக்கின்றது. காமம் கடந்த காதல், காமத்தோடு கூடிய காதல் என்னும் போது இயற்கையைக் காதலித்தல், செய்யும் தொழிலைக் காதலித்தல், கற்கும் கல்வியைக் காதலித்தல், தன்னைத்தான் காதலித்தல், வயதான தம்பதியினரின் உச்சம்தொட்ட அன்பின் வெளிப்பாடு என காமம் கடந்த காதல் வெளிப்படுகின்றது. தெய்வீகக் காதல் ஆண்டாள் பாடல்களில் அழகாக எடுத்துக்காட்டப்பட்டு இருக்கின்றது. ஆயினும் அவற்றிலும் கூட காமம் வெளிப்பட்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.\n''குத்து விளக்கெரிய கோட்டுக்கால் கட்டில்மேல்\nமெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி\nகொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல்\nவைத்துக் கிடந்த மலர் மார்பா வாய்திறவாய்\nஎன்று திருமாலை நினைத்து ஆண்டாள் பாடுவதாக இப்பாடல் திருப்பாவையில் வந்திருக்கின்றது. திருமணத்தை மறுக்கப்பட்ட பெண்களின் குறியீடாகவே பெரியாழ்வாரின் கற்பனைப் பாத்திரப் படைப்பே ஆண்டாளாக இருக்கலாம் என்பது ஆராய்வுக்குறிப்பு. ஆயினும் ஆண்டாள் பாடல்கள் தெய்வீகக் காதலைப் புலப்படுத்தியிருப்பது காணக்கூடியதாக இருக்கின்றது. காதல் அடைதல் இயற்கை. அது கட்டில் அகப்படும் தன்மையதோ என்று பாரதிதாசன் எடுத்துரைக்க, காமம் என்ற சொல் காதலுக்கு பயன்படுத்தப்படுவது அறியக்கிடக்கின்றது.\n“காமங் காம மென்ப காமம்\nஅணங்கும் பிணியு மன்றே நினைப்பின்\nமுதைச்சுவற் கலித்த முற்றா விளம்புல்\nவிருந்தே காமம் பெருந்தோ ளோயே”\nஅக்காமம் என்பது, வருத்தமும் நோயும் அன்று. மேட்டு நிலத்தில் தழைத்த, முதிராத இளைய புல்லை, முதிய பசு, நாவால் தடவி இன்புற்றாற்போல நினைக்குங் காலத்தில் அக்காமம் புதிய இன்பத்தை யுடையதாகும் எனக் காமமாவது எமது அறிவு நிலைக்கு உட்பட்டது என குறுந்தொகையில் கூறப்பட்டுள்ளது.\nவெகுளிப்பெண் படத்தில் கண்ணதாசன் ''காதலாலே போதை வந்தது, காதலால் கவிதை வந்தது, ஆதலாலே காதல் செய்வது, ஆணும் பெண்ணும் ஆசை கொள்வது'' என்று எழுதியிருக்கின்றார். வைரமுத்து ''உலகமெல்லாம் ஒரு சொல். ஒரு சொல்லில் உலகம். காதல் கற்காலம் தொடங்கி இன்ரநெற் வரையில் அன்றும் இன்றும் என்றென்று காதல், காதலித்துப் பார் உன்னைச் சுற்றி ஒளிவட்டம் தோன்றும், வயிற்றுக்கும் தொண்டைக்குமாய் உருவமில்லா உருண்டையொன்று உருளக் காண்பாய்... காதலின் திரைச்சீலையைக் காமம் கிழிக்கும்... செத்துக் கொண்டே வாழவும் முடியுமே... அதற்காக வேணும்... காதலித்துப் பார்\nகாதல் பற்றி மகாகாவி பாரதியார் சொல்கின்றபோது தனது குயில்பாட்டிலே\nசாதல் சாதல் சாதல்” என்றார்.\nஇவ்வாறான காதல் ஆண்பெண் இருபாலாரிடையே தோன்றும் போது செம்மண்ணில் மழைநீர் சேர்கின்றபோது, அந்நீரும் செந்நீராவது போல் இரண்டறக்கலக்கும் எனக் குறுந்தொகையில்\nஎந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்\nநீயும் யானும் எவ்வழி அறிதும்\nஇதனையே பாரதியும் கண்ணம்மா என் காதலியில்\n“அன்னிய மாகநம்முள் எண்ணுவதில்லை - இரண்\nவேட்கை, ஒருதலை உள்ளுதல், மெலிதல், ஆக்கம், செப்பல்(தனக்குள் பேசிக்கொள்ளல்) நாணு வரை இறத்தல்(வெட்கம் இல்லாமல் போதல்) நோக்குவ எல்லாம் அவையே போறல், மறத்தல், மயக்கம், சாக்காடு (காதல் கைகூடாவிடத்து சாக நினைத்தல்) என தொல்காப்பியர் பொருளதிகாரத்திலே களவொழுக்கம் பற்றி அழகாக எடுத்துக்காட்டுகின்றார்.\nஇவ்வாறான பண்புகளைக் கொண்ட காதலானது பெண்களிடத்து மென்மையானது, ஆண்களின் காதல் பாதுகாப்பானது. பெண்களின் காதல் அப்படியில்லை. எந்த நேரத்திலும் அழிந்து போகலாம் என்பதற்கு அ���்தாட்சியாக குறிஞ்சிநிலத்துத் தோழி தன் வாயிலாக தலைவனுக்குப் புலப்படுத்துகின்றாள்.\n“வேரல் வேலி வேர்க்கோட் பலவின்\nசாரல் நாட செவ்வியை ஆகுமதி\nயாரஃ தறிந்திசி னோரே சாரல்\nசிறுகோட்டுப் பெரும்பழந் தூங்கி யாங்கிவள்\nஉயிர்தவச் சிறிது காமமோ பெரிதே”\nஅதாவது, வேரிலே பழுக்கின்ற பலாப்பழங்களையுடைய மலைச்சாரலையுடைய மன்னனே. இங்கே பெரிய பலாமரமொன்றின் சிறிய கொம்பில் சிறிய காம்பில் பெரிய பழம் தொங்குவதுபோல் தலைவியின் காமம் என்கிறாள்.\n''மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்\nஎல்லாவற்றிலும் மெல்லியதாகிய பூவைவிட காமம் மெல்லியது. அதன் உண்மையை அறிந்து அதன் நல்ல பயனைப் பெறக்கூடியவர் சிலரே எனக் கூறும் வள்ளுவரை நிலைநிறுத்தி, ஒருவனுக்கும் ஒருத்திக்கும் இடையே எழும் காதல் நிலத்தை விடப் பெரியது, வானத்தை விட உயர்ந்தது, நீரை விட அளவற்றது எனக்கூறி இக்கட்டுரையை நிறைவு செய்கின்றேன்.\nஇம்மாத வெற்றிமணியில் காதலர் தினத்துக்காக எழுதப்பட்டு வெளிவந்துள்ளது.\nநேரம் பிப்ரவரி 02, 2019 2 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஆணென்ன பெண்ணென்ன நீ என்ன நான் என்ன எல்லாம் ஓரினம் தான். இதைச் சொல்வது ஆண்களுடைய வாயாக இருந்தாலும் மனதளவில் பெண் ஆண் என்ற வேறுபாடு எம்முடைய...\nரமணி அவர்களின் அன்பான அழைப்பிற்குத் தலைசாய்த்து மூன்று முடிச்சுப் பதிவுத் தொடரினை வாசகர் கண்களுக்கு அன்பாக அளிக்கின்றேன். அவை முத்துக்களா\nஒவ்வொரு மனிதர்களும் தமக்காகவே பிறந்தவர்கள்\nஆளுக்கு ஆள் ஆசைகள் மாறுபடலாம் அவரவர் எண்ணங்கள் வேறுபடலாம் எம்மைப்போல் யாவரும் இருக்க வேண்டும் என்று நினைப்பது தர்மம் இல்ல...\nஇதயத்து இமையத்தை இணையத்தில் இணைக்கின்றேன்\nரோஜா, நந்தியாவட்டை, செவ்வந்தி, ஓக்கிட்ஸ், அந்தூரியம் என்னும் வகைவகையான மலர்கள் நிறைந்த வீட்டுப் பூங்காவின் நடுவே காலைச்சூரியன் கரங்க...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (5)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\n► அக்டோபர் 2020 (1)\n► செப்டம்பர் 2020 (3)\n► பிப்ரவரி 2020 (1)\n► டிசம்பர் 2019 (5)\n► அக்டோபர் 2019 (2)\n► செப்டம்பர் 2019 (3)\n▼ பிப்ரவரி 2019 (3)\n► டிசம்பர் 2018 (4)\n► அக்டோபர் 2018 (1)\n► செப்டம்பர் 2018 (1)\n► பிப்ரவரி 2018 (2)\n► டிசம்பர் 2017 (3)\n► அக்டோபர் 2017 (2)\n► செப்டம்பர் 2017 (4)\n► பிப்ரவரி 2017 (1)\n► அக்டோபர் 2016 (4)\n► பிப்ரவரி 2016 (1)\n► டிசம்பர் 2015 (3)\n► அக்டோபர் 2015 (3)\n► செப்டம்பர் 2015 (1)\n► பிப்ரவரி 2015 (3)\n► டிசம்பர் 2014 (3)\n► அக்டோபர் 2014 (3)\n► செப்டம்பர் 2014 (6)\n► பிப்ரவரி 2014 (3)\n► டிசம்பர் 2013 (6)\n► அக்டோபர் 2013 (4)\n► செப்டம்பர் 2013 (3)\n► பிப்ரவரி 2013 (4)\n► டிசம்பர் 2012 (4)\n► அக்டோபர் 2012 (7)\n► செப்டம்பர் 2012 (4)\n► பிப்ரவரி 2012 (4)\n► டிசம்பர் 2011 (7)\n► அக்டோபர் 2011 (5)\n► செப்டம்பர் 2011 (6)\n► பிப்ரவரி 2011 (14)\n► டிசம்பர் 2010 (16)\n► அக்டோபர் 2010 (16)\n► செப்டம்பர் 2010 (11)\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/11/blog-post_991.html", "date_download": "2020-11-24T17:44:30Z", "digest": "sha1:5O6MNO3UQNPTFLZ3HK7NJL7VP7DQXN4V", "length": 5121, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: யோகி ஆதித்யநாத் - பில் கேட்ஸ் சந்திப்பு!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nயோகி ஆதித்யநாத் - பில் கேட்ஸ் சந்திப்பு\nபதிந்தவர்: தம்பியன் 17 November 2017\nஉத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தை மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் இன்று வெள்ளிக்கிழமை சந்தித்துள்ளார்.\nபில்கேட்ஸ், தொழில்முறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். நேற்று, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்தார். அவர்கள், இந்தியாவில் செயல்படுத்தப்படும் நலத் திட்டங்கள்குறித்து விவாதித்தனர்.\nமேலும், கடந்த இந்தியாவின் பொதுச் சுகாதாரம் என்ற அறக்கட்டளைக்கு வழங்கப்பட்டிருந்த அங்கீகாரம், கடந்த ஏப்ரல் மாதம் இந்திய அரசால் இரத்து செய்யப்பட்டது. இந்தத் திட்டத்���ுக்கு நிதி வழங்குபவர்களில் பில்கேட்ஸும் ஒருவர்.\nஇதுதொடர்பாக, ராஜ்நாத் சிங்கிடம் பில்கேட்ஸ் வேண்டுகோள் விடுத்திருந்தார். இன்று, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை பில் கேட்ஸ் சென்று சந்தித்தார். யோகி ஆதித்யநாத் மற்றும் அதிகாரிகளுடன் பில்கேட்ஸ் ஆலோசனை நடத்தினார்.\n0 Responses to யோகி ஆதித்யநாத் - பில் கேட்ஸ் சந்திப்பு\nதமிழர்களை தமிழன் தான் ஆள வேண்டும் இது வீரலட்சுமியின் வீர முழக்கம்\nயாழ். வாள் வெட்டுச் சம்பவம்: சந்தேக நபர்கள் இருவர் கைது\nஒரு லட்சத்து இருபதாயிரம் இந்திய ராணுவத்தை..\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nவீரப்பன் தோளில் தொங்கிய துப்பாக்கி\nகண்ணுக்குள்ளே வைத்து காத்திடும் வீரரை மண்ணுக்குள்ளே விதைத்தோம்... | பாடல்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: யோகி ஆதித்யநாத் - பில் கேட்ஸ் சந்திப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ijkparty.org/newsinner.php?id=699", "date_download": "2020-11-24T18:05:46Z", "digest": "sha1:C5CGTUDSZW7PLBJHNHEN5MVTPJC4I7Q5", "length": 2192, "nlines": 37, "source_domain": "ijkparty.org", "title": "IJK Party", "raw_content": "\nஐஜேகே தலைவர் திரு. ரவிபச்சமுத்து அவர்கள் விடுத்திருக்கும் - மிலாதுநபி வாழ்த்துச் செய்தி\nஐஜேகே தலைவர் திரு. ரவிபச்சமுத்து அவர்கள் விடுத்திருக்கும்\n- மிலாதுநபி வாழ்த்துச் செய்தி –\nஅன்பு – அமைதி – சமூக நல்லிணக்கம் – ஈகை இவையனைத்தையும் உலக மக்களுக்கு வாழ்வியல் அறமாக எடுத்துரைத்த நபிகள் நாயகம் அவர்களின் பிறந்தநாளினை (மிலாதுநபி) கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.\nஇந்திய ஜனநாயகக் கட்சி (IJK)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-11-24T18:53:29Z", "digest": "sha1:HFDNGZPCOCY3EWQPUORGUXWB5GWJFVNJ", "length": 20197, "nlines": 105, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சுந்தரமூர்த்தி நாயனார் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசமயக் குரவர்கள் நால்வரில் ஒருவரும், 63 நாயன்மார்களில் 'ஆதிசைவர்' குலத்தைச் சேர்ந்தவருமாவார்.\nசுந்தரமூர்த்தி நாயனார் என்பவர் சைவசமயத்தில் போற்றப்படும் சமயக்குரவர் நால்வரில் ஒருவரும், அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரும் ஆவார்[1][2].இவர் புத்தூரில் சடங்கவி சிவாச்சாரியாரின் மகளைத் திருமணம் செய்துகொள்ள இருந்தபோது, சிவபெருமான் கிழவனாகச் சென்று தடுத்தார்.[3] பின்பு, சுந்தரரின் பிறவி நோக்கம், 'சிவபெருமானைப் புகழ்ந்து பாடுவது' எனப் புரிய வைத்தார். இதனைத் தடுத்தாட்கொள்ளுதல் என சைவர்கள் கூறுகிறார்கள். இவர், இறைவன் மீது, பல தலங்களுக்குச் சென்று பாடியுள்ளார். இப்பாடல்களை 'திருப்பாட்டு' என்று அழைக்கின்றனர்.[3] திருப்பாட்டினை, 'சுந்தரர் தேவாரம்' என்றும் அழைப்பர்.[3] திருமணத்தினை தடுத்து, சுந்தரரை அழைத்துவந்த சிவபெருமானே, பரவையார், சங்கிலியார் என்ற பெண்களைத் திருமணம் செய்துவைத்தார்.[3]\nசைவ சமயம் பக்தி நெறி\nசைவ சமயம் பக்தி நெறி\nஇவர் வாழ்ந்தது கி. பி. எட்டாம் நூற்றாண்டளவிலாகும்.[4] இவர் பாடிய தேவாரங்கள், 7 ஆம் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளன.[4] இவர் இயற்றிய திருத்தொண்டத் தொகை என்னும் நூலில், 60 சிவனடியார்கள் பற்றியும், 9 தொகை அடியார்கள் பற்றியும் குறிப்புகள் உள்ளன. இந்நூலின் துணை கொண்டே, சேக்கிழார் பெரியபுராணம் எனும் நூலை இயற்றினார். அதில் சுந்தர மூர்த்தி நாயனாரையும், அவரது பெற்றோரான சடையனார், இசை ஞானியார் ஆகிய மூவரையும் இணைத்து, சிவதொண்டர்களின் எண்ணிக்கையை 63 எனக் கையாண்டார்.\nசுந்தரமூர்த்தி நாயனார் பாடிய பாடல்களை 'சுந்தரர் தேவாரம்' என்று அழைக்கின்றனர். இப்பாடல்களை 'திருப்பாட்டு' என்றும் அழைப்பது வழக்கம்.[3] இப்பாடல்களை பன்னிரு திருமுறைகளிலும், தேவாரத்திலும் இணைத்துள்ளார்கள்.\nஇவர் சிவபெருமான் மீது பாடிய பாடல்கள் 38000 என்று கூறுகின்றனர். இவை பண்களோடு அமைந்துள்ளன.[3] அதனால் பண் சுமந்த பாடல்கள் என்றும் கூறுகின்றனர். இவற்றில் 100 பதிகங்கள் கிடைத்துள்ளன. அவற்றில் 17 பண்கள் இடம்பெற்றுள்ளன.[3] தேவாரங்களில், 'செந்துருத்திப் பண்' கொண்டு பாடல்பாடியவர் இவரே. தேவாரங்களைப் பாடிய மற்ற ஞானசம்பந்தரும், நாவுக்கரசரும் இந்தப் பண்ணில் பாடல்களைப் பாடவில்லை.[3]\nசுந்தரர் அருளிய திருப்பதிகங்களை ’திருப்பாட்டு’ என்று அழைப்பது மரபு. இவர் அருளியவை முப்பத்து எண்ணாயிரம்; அவற்றில் கிடை��்த பதிகங்கள் 101.[5]\nசுந்தரமூர்த்தி நாயானார் திருமுனைப்பாடி நாட்டிலுள்ள திருநாவலூர் எனும் ஊரில் சடையனார் - இசைஞானியார் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். இவர் ஆதி சைவர் எனும் குலத்தினை சேர்ந்தவர்.[3] இவரது இயற்பெயர் நம்பியாரூரன் என்பதாகும்.[3] நம்பியாரூரன் என்பதை ஆரூரன் என்று சுருக்கி அழைப்பர். இவருடைய அழகினைக் கண்டு சிவபெருமானே சுந்தரர் என்று அழைத்தமையால், அப்பெயரிலேயே அறியப்படுகிறார்.[4]\nசுந்தரர் சிறுவயதில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தபோது, திருமுனைப்பாடி அரசர் நரசிங்கமுனையரையர் கண்டார். சிறுவன் சுந்தரனை அரண்மனைக்கு அழைத்துச் சென்று இளவரசனைப் போல அனைத்துக் கலைகளையும் கற்றுத் தந்தார்.[4]\nமணப்பருவம் அடைந்தபோது சுந்தரருக்கு புத்தூரில் உள்ள சடங்கவி சிவாச்சாரியாரின் மகளை திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. மணநாளன்று முதியவர் ஒருவர் வடிவில் அங்கு வந்த இறைவன், சுந்தரருடைய பாட்டனார் எழுதிக் கொடுத்ததாகச் சொல்லப்பட்ட ஓர் ஓலையைக் காட்டிச் சுந்தரரும், அவர் வழித்தோன்றல்களும் தனக்கு அடிமை என்றார். திருமணம் தடைப்பட, சுந்தரரை அழைத்துக்கொண்டு கோயிலுள் நுழைந்த வயோதிகர் திடீரென மறைந்தார். இறைவனே வந்து தன்னைத் தடுத்தாட் கொண்டதை உணர்ந்த சுந்தரர், \"பித்தா பிறை சூடி\".. என்ற தமது முதல் தேவாரப் பதிகத்தைப் பாடித் துதித்தார். பாடல்களின் மூலமாக இறைவனை தம்முடைய நண்பராக்கிக் கொண்டார். சிவத் தலங்கள் தோறும் சென்று, தேவாரப் பதிகங்கள் பாடி இறைவனைப் பணிந்தார். இறைவன் பால் இவர் கொண்டிருந்த பக்தி \"சக மார்க்கம்\" என்று சொல்லப்படுகின்ற தோழமை வழியைச் சார்ந்தது. இறைவனைத் தமது தோழனாகக் கருதித் தமக்குத் தேவையானவற்றை எல்லாம் கேட்டுப் பெற்றுக்கொண்டார். \"நீள நினைந்தடியேன்\".. என்று தொடங்கும் அவர் பாடிய தேவாரப் பதிகம் மூலம், குண்டலூரில் தான் பெற்ற நெல்லை, தனது ஊர் கொண்டு சேர்க்க இறைவனிடம் உதவி கேட்பதைக் காணலாம்.\nதிருவாரூரில் பரவையார் என்றொரு அழகிய பெண் இருந்தார். அவர் பதியிலார் குலத்தினைச் சேர்ந்தவர். சுந்தரர் அப்பெண்ணைக் கண்டு, காதல் கொண்டு திருமணம் செய்து கொண்டார். சில காலத்திற்குப் பின்பு திருவொற்றியூருக்கு வந்தவர், அங்கு, 'ஞாயிறு' என்ற ஊரில் வேளாளர் ஒருவரின் மகளான 'சங்கிலியார்' எனும் அழகிய ப���ண்ணைக் கண்டு காதல் கொண்டார். சுந்தரரின் நண்பனான சிவபெருமான் அவருக்காகத் தூது சென்று, திருமணத்தினை நடத்திவைத்தார்.\nஅரசரான சேரமான் பெருமாள், இவருக்கு நண்பராயிருந்தார்.\nஇறைவனும், இவர் மற்றொருவரிடம் பொருள் பெற அனுமதித்ததில்லை. சேரமான் பெருமானை இவர் சந்தித்துத் திரும்பும் போது, அம்மன்னர் பொன்,பொருள்,மணியிழைகள், ஆடைகள் போன்ற பல பொருட்களையும் இவருடன் அனுப்பி வைத்தார். திருமுருகன்பூண்டியில், இறைவன் அவற்றை எல்லாம் தமது பூதகணங்களை வேடர்களாக மாற்றி அவர்களைக் கொண்டு பறித்துக் கொண்டார். சுந்தரர் ’கொடுகு வெஞ்சிலை வடுகவேடுவர்....’ எனத்துவங்கும் பதிகம் பாடி இறைவனிடம் இருந்து பொருட்களைத் திரும்பப் பெற்றுக் கொண்டார். திருமுருகன்பூண்டி சிவபெருமான் கோவிலில் பைரவர் சந்நிதி அருகிலுள்ள குழியில் தான், சுந்தரரிடமிருந்து கவர்ந்த பொருட்களை, இறைவன் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.\nசுந்தரர் தனது 18 ஆவது வயதில் சிவனடி சேர அடைந்திட, பதிகம் பாடினார். சிவபெருமான் வெள்ளை யானையை, சுந்தருக்கு அனுப்ப, அதில் ஏறி கைலாயம் சென்றார். அங்கிருந்த சிவனும் பார்வதியும் வரவேற்று முக்தியளித்தனர்.\nமுதலையுண்ட பாலகனைச் சுந்தரர் பதிகம் பாடி மீட்டல். கோவை அரசு அருங்காட்சியகத்தில் உள்ள மரச் சிற்பம்\nசெங்கற்களைப் பொன்னாகப் பெற்றுக் கொண்டது\nசிவபெருமான் கொடுத்தருளிய பன்னீராயிரம் பொன்னை விருத்தாச்சலத்தில் உள்ள ஆற்றிலே போட்டு திருவாரூர்க் குளத்தில் எடுத்தது.\nகாவிரியாறு பிரிந்து வழிவிடச் செய்தது.\nஅவிநாசியில் முதலை விழுங்கிய பிராமணக் குழந்தையை அம்முதலையின் வாயின்று மூன்றாண்டு வளர்ச்சியுடன் அழைத்துக் கொடுத்தது.[3]\nவெள்ளை யானையில் ஏறி திருக்கைலாசத்திற்கு எழுந்தருளியது.[3]\nசுந்தரமூர்த்தி நாயனாருக்கு ஒவ்வோர் ஆண்டும், ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தில், குருபூசை சிவாலயங்களில் கொண்டாடப்படுகிறது.[6]\nசுந்தரமூர்த்தி நாயனார் (1937 திரைப்படம்)\nசுந்தரமூர்த்தி நாயனார் (1967 திரைப்படம்)\nதரம் 10 சைவநெறி ஆசிரியர் கையேடு இலங்கை National Institute of Education\n↑ 63 நாயன்மார்கள், தொகுப்பாசிரியர் (19 ஜனவரி 2011). சுந்தரமூர்த்தி நாயனார். தினமலர் நாளிதழ். https://m.dinamalar.com/temple_detail.php\n↑ மகான்கள், தொகுப்பாசிரியர் (30 ஜூலை 2010). நாயன்மார்கள். தினமலர் நாளிதழ். https://m.dinamalar.com/temple_detail.php\n↑ சுந்���ரமூர்த்தி சுவாமிகள் தேவாரம்; சைவ நூல் அறக்கட்டளை,சென்னை\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 நவம்பர் 2020, 13:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D", "date_download": "2020-11-24T18:43:29Z", "digest": "sha1:Y75NNNCAXS5EMLMJFOOVACF6GWIFA6YV", "length": 7387, "nlines": 142, "source_domain": "ta.wikipedia.org", "title": "கூச்சிங் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகூச்சிங் (/ˈkuːtʃɪŋ/), உத்தியோகபூர்வமாக கூச்சிங் நகரம்[1] என்பது மலேசியாவின் சரவாக் மாநிலத்தின் தலைநகரம் ஆகும்.[2] இதுவே கூச்சிங் வலயத்தின் தலைநகரமும் ஆகும். இந்த நகரம் சரவாக் ஆற்றோரமாக சரவாக்கின் தென்மேற்குத் திசையில் போர்னியோத் தீவில் அமைந்துள்ளது. இந்நகரத்தின் பரப்பளவு 431 சதுர கிலோமீட்டர்கள் (166 sq mi) ஆகும். கூச்சிங் வடக்கு நிர்வாகப் பகுதியின் சனத்தொகை 165,642 ஆகவும் கூச்சிங் தெற்கு நிர்வாகப் பகுதியின் சனத்தொகை 159,490 ஆகவும் உள்ளது.[3][4][5] மொத்த சனத்தொகை 325,132 ஆகும்.[3]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 அக்டோபர் 2019, 06:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9C%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE", "date_download": "2020-11-24T18:02:05Z", "digest": "sha1:TMR6KUJN47VEMBCLMZB2LT4BFILO4YK6", "length": 5176, "nlines": 73, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ஸ்டார் ஜல்சா\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஸ்டார் ஜல்சா\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஸ்டார் ஜல்சா பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஸ்டார் இந்தியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nராஜா ராணி (தொலைக்காட்சித் தொடர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாண்டியன் ஸ்டோர்ஸ் (தொலைக்காட்சித் தொடர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபொம்முக்குட்டி அம்மாவுக்கு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாக்கியலட்சுமி (தொலைக்காட்சித் தொடர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/life-style/gents-must-understand-about-girls-need", "date_download": "2020-11-24T19:16:28Z", "digest": "sha1:AOXMHXGO2U36AWC377HK6MCNJH2PMUM4", "length": 10903, "nlines": 120, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அந்த நேரத்தில் ஆண்கள் தெரிஞ்சிக்க வேண்டியது இதுதானாம்...! பெண்கள் சொல்ல மாட்டார்கள்....", "raw_content": "\nஅந்த நேரத்தில் ஆண்கள் தெரிஞ்சிக்க வேண்டியது இதுதானாம்...\nஅந்த நேரத்தில் ஆண்கள் தெரிஞ்சிக்க வேண்டியது இதுதானாம்...\nகாதல் செய்து கல்யாணம் முடிந்து குடும்ப வாழ்க்கை சுமூகமாக நகர்ந்தாலும்,பெண்களுக்கு ஒரு தேடுதல் இருக்கும் அல்லவா ..\nஅதனால் தான் பலரும் சொல்வார்கள்....பொண்ணுங்க புரிஞ்சிக்கவே முடியாது என்று....\nஆம் இதற்கு ஏகப்பட்ட காரணங்கள் கூறப்பட்டாலும்,சில முக்கிய காரணங்களை இப்போது பார்க்கலாம்\nமாத விடாய் காலங்களில் பெண்கள் அவர்களுக்கே தெரியாமல் ஒரு விதமான அழுத்தத்திற்கு உள்ளாவார்கள்....எத்தனை கண்டாலும் ஒரு வெறுப்பு இருக்கும்.திடீரென அழ கூட செய்வார்கள்....இந்த தருணத்தில் அவர்கள் மன நிலைமைக்கு ஏற்றவாறு நடந்துக் கொள்ள வேண்டும்.\nஅலுவலக நேரங்களில்,ஏதேனும் வேலை அழுத்தம் காரணமாக மனதளவில் அதிகம் பாதிப்பு ஏற்பட்டு ஒருவிதமான அப்செட் தெரிந்தால், அதனை ஆண்கள் பக்குவமாக புரிந்துக் கொண்டு அவர்களிடம் அன்பாக பேசி என்ன நடந்து.. எதாவது பிரச்சனையா.. என ஆண்களே கேட்க வேண்டும் என தான் பெண்கள் அந்த நேரத்தில் எதிர்பார்பார்கலாம். அதாவது அவர்களாகவே முன்வந்து தனக்கு இந்த பிரச்சனை உள்ளது என தெரியப்படுத்த மாட்டார்கள்\nஇது போன்று கணவர் தனக்கு எதாவது அன்பாக வாங்கி தர மாட்டாரா .. அதாவது சர்ப்ரைஸ் கொடுக்க மாட்டார��� என என பெண்கள் எதிர்பார்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது\nஉள்ளாடை வாங்கும் போது மனைவியிடம் கேட்டு எது வேண்டும் என தேர்வு செய்வதை விட, மனைவிக்கு பிடித்த கலரில் சரியான அளவில் உள்ளாடைகளை தேர்வு செய்து வாங்கி தந்தால் மிகவும் விருப்பம் தெரிவிப்பார்கள் பெண்கள்\nவீட்டில் எதாவது விசேஷம் என்றால்,அப்போது பொதுவாகவே பெண்களுக்கு அதிக வேலை பளு இருக்கும் அல்லவா.. அதனை புரிந்துக்கொண்டு உதவி செய்ய வரவா... என கணவர் கேட்டாலே போதும் என எதிர்பார்பார்கள் மனைவி\nஏதாவது முக்கிய பொருளை வாங்கும் போது மனைவியின் விருப்பதை கேட்டறிந்து முடிவு செய்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள்\n#AUSvsIND கமெண்ட்ரி பேனலில் மீண்டும் சஞ்சய் மஞ்சரேக்கர்\n#INDvsENG கங்குலி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nஅதிமுக எம்பி கார் மீது வெடிகுண்டு வீச்சு.. அதிர்ச்சியில் எம்பி மற்றும் அவரது குடும்பத்தினர்..\nஐபிஎல் 2021: ஆடும் லெவனில் 5 வெளிநாட்டு வீரர்கள்..\nசென்னையில் தொடர்ந்து கொட்டும் மழை... கருணாநிதி வீட்டில் புகுந்தது வெள்ள நீர்..\nபழனி தொகுதியைத் தொடர்ந்து அரவக்குறிச்சியைக் கேட்கும் மாஜி ஐபிஎஸ் அண்ணாமலை... அதிமுகவில் சலசலப்பு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ��சியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\n#AUSvsIND கமெண்ட்ரி பேனலில் மீண்டும் சஞ்சய் மஞ்சரேக்கர்\n#INDvsENG கங்குலி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nஅதிமுக எம்பி கார் மீது வெடிகுண்டு வீச்சு.. அதிர்ச்சியில் எம்பி மற்றும் அவரது குடும்பத்தினர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/explained/india-coronavirus-numbers-gujarat-covid-19-cases-197151/", "date_download": "2020-11-24T17:50:50Z", "digest": "sha1:ZKW3WXRNGLL4B26DA22F53HXRK4VEX46", "length": 13681, "nlines": 67, "source_domain": "tamil.indianexpress.com", "title": "குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தில் குஜராத் – வைரஸ் பாதிப்பு கணிசமாக குறைவு", "raw_content": "\nகுறிப்பிடத்தக்க முன்னேற்றத்தில் குஜராத் – வைரஸ் பாதிப்பு கணிசமாக குறைவு\nCoronavirus India: மகாராஷ்டிராவில் கடந்த மூன்று வாரங்களில் கொரோனா வைரஸ் பரவலில் மந்தநிலை ஏற்பட்டாலும், இதுவரை இல்லாத அளவுக்கு குறிப்பிடத்தக்க அளவிலான மந்தநிலை குஜராத்தில் காண முடிகிறது. ஏப்ரல் மையப் பகுதியில் 20 சதவிகிதத்துக்கும் அதிகமான வைரஸ் பாதிப்பு அங்கு நிலவிய நிலையில், அதன்பிறகு, தொடர்ச்சியான சரிவைக் கண்டு,…\nCoronavirus India: மகாராஷ்டிராவில் கடந்த மூன்று வாரங்களில் கொரோனா வைரஸ் பரவலில் மந்தநிலை ஏற்பட்டாலும், இதுவரை இல்லாத அளவுக்கு குறிப்பிடத்தக்க அளவிலான மந்தநிலை குஜராத்தில் காண முடிகிறது. ஏப்ரல் மையப் பகுதியில் 20 சதவிகிதத்துக்கும் அதிகமான வைரஸ் பாதிப்பு அங்கு நிலவிய நிலையில், அதன்பிறகு, தொடர்ச்சியான சரிவைக் கண்டு, தற்போது நாட்டின் மிக மெதுவாக வைரஸ் பாதிப்பு ஏற்படும் மாநிலங்களில் ஒன்றாக உள்ளது.\nமே 1 அன்று குஜராத் 5,000 பாதிப்புகளைத் தாண்டியது. இப்போது 19,617 பாதிப்புகள் உள்ளன. டெல்லி மற்றும் தமிழ்நாடு ஆகிய நாடுகளில் மே 1 ம் தேதி குஜராத்தை விட குறைவான பாதிப்புகளே இருந்தன. இப்போது இரு மாநிலங்களும் அதை முறியடித்துள்ளன. இதே காலக்கட்டத்தில் டெல்லி 3,738 பாதிப்புகளில் இருந்து இப்போது 27,654 ஆகவும், தமிழகம் 2,526 லிருந்து 30,152 ஆகவும் அதிகரித்துள்ளது.\nகுஜராத் இப்போது ஒவ்வொரு நாளும் 2.6 சதவீதம் வளர்ந்து வருகிறது (7 நாள் கூட்டு தினசரி வளர்ச்சி விகிதம்), இது தேசிய விகிதமான 4.33 ஐ விட மிகக் குறைவு, மேலும் பாதிப்பு இரட்டிப்பாகும் நாட்கள் 27 என்று உள்ளது. இது தேசிய இரட்டிப்பு கால அளவான 16.61 நாட்களை விட மிகச் சிறந்ததாகும��. குஜராத்தில் அசாதாரண மந்தநிலையின் பின்னணியில் ஒவ்வொரு நாளும் புதிய பாதிப்புகளின் எண்ணிக்கையில் ஆச்சரியமான நிலைத்தன்மையும் உள்ளது.\nமே மாதம் முழுவதும், மாநிலத்தில் ஒவ்வொரு நாளும் 300 முதல் 400 பாதிப்புகள் பதிவாகின. இந்த மாதம், இதுவரை மொத்தமே 400 முதல் 500 வரையிலான புதிய பாதிப்புகள் மட்டுமே பதிவாகியுள்ளன.\nகொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிப்பு; தேசிய அளவில் வளர்ச்சி விகிதம் குறைவு\nஓரளவிற்கு, குஜராத்தின் போக்கு ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசத்திலும் காணப்படுகிறது.\nஎவ்வாறாயினும், குஜராத்தில் ஒரு பெரிய கவலை, அதன் இறப்பு புள்ளிவிவரங்கள் தான். அதில் எந்தவிதமான மந்தநிலையும் இருப்பதாகத் தெரியவில்லை. மாநிலம் ஒவ்வொரு நாளும் 20 முதல் 30 இறப்புகளைப் பதிவு செய்து வருகிறது, தற்போது வரை மொத்தம் 1,219 இறப்புகள் பதிவாகியுள்ளன, இது மகாராஷ்டிராவைத் தவிர வேறு எந்த மாநிலத்தையும் விட அதிகம். இதில் 994 இறப்புகள், அல்லது 82 சதவீதம், அகமதாபாத் நகரில் தான் நிகழ்ந்தன. தமிழகத்தைப் பொறுத்தவரையில் சென்னையில் மட்டும் 78 சதவீதம் இறப்புகள் பதிவாகியுள்ளன. ஆனால், அகமதாபாத் அதையும் தாண்டி உள்ளது.\nநாட்டில் மிக அதிகமான இறப்பு விகிதம் கொண்ட மாநிலங்களில் குஜராத்தும் ஒன்றாகும்.\nசனிக்கிழமையன்று நாடு முழுவதும் 10,000 க்கும் மேற்பட்ட புதிய நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன, அதே நேரத்தில் இறப்பு எண்ணிக்கை கிட்டத்தட்ட 300 அதிகரித்துள்ளது.\nஇப்போது வேகமாக வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் மாநிலங்களில் ஹரியானா, அசாம், திரிபுரா மற்றும் கோவா ஆகியவை உள்ளன. சனிக்கிழமையன்று 71 புதிய தொற்றுகள் பதிவாகியதால் அதன் மொத்த எண்ணிக்கை 267 ஆக உயர்ந்துள்ளது. மேற்கு வங்கத்திலும் கடந்த சில நாட்களாக வைரஸ் தொற்று அதிகமாகியுள்ளன.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nபுதன்கிழமை பொது விடுமுறை: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\n‘வர்தா’ அனுபவத்துடன் ‘நிவர்’ புயலை எதிர்கொள்ள தயாராகும் சென்னை\nகாதல்.. கல்யாணம்..தாய்மை.. இப்ப சீரியலில் ரீஎண்ட்ரி சூப்பர் உமன் ஆல்யா மானசா\nகுழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க: மொறு மொறு கோதுமை சமோசா\nஓகே சொன்ன அம்மா, மறுக்கும் பாட்டி: ஜெனியை கரம் பிடிப்பானா செழியன்\nசென்னையில் கருணாநித�� வீட்டை தண்ணீர் சூழ்ந்தது: வீடியோ\nஎந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் இந்திய வானிலை மையம் தகவல்\nதமிழகத்தில் மீட்பு பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில் இந்திய கடற்படை\nசென்னையில் 77 இடங்களில் உணவு, நிவாரண முகாம்களுக்கு ஏற்பாடு: முழுப் பட்டியல்\nநிவர் புயல் கரையை கடக்கும்போது 145 கி.மீ வேகத்தில் காற்று வீசும்; வானிலை ஆய்வு மையம்\nபுதன்கிழமை பொது விடுமுறை: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\n காரசாரமா 2 வகை சட்னி செய்யலாம்\nபிக் பாஸ் பாலாஜி மீது அவதூறு வழக்குப் பதிவு செய்யப்படும் - ஜோ மைக்கேல் எச்சரிக்கை\nசெந்தூரப்பூவே: கல்யாணம் முடிஞ்சது... ஆனா சாந்தி முகூர்த்தம்\n'வாக்குச்சாவடிக்கு வராத வாக்காளர்' முறையை கைவிடுக: மு.க ஸ்டாலின் கோரிக்கை\nதேர்தல் முடிவுகள், நீதிமன்ற தீர்ப்பு... லாலுவிற்கு சாதகமாக அமைய இருப்பது எது\nஜியோ, ஏர்டெல், வோடஃபோன்-ஐடியா: ரூ.200 விலையில் சிறந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள்\n நீங்க ரூ.3 கோடி வரை வீட்டு கடன் வாங்கலாம் தெரியுமா\nஇந்தியாவில் அதிக லைக்குகளை அள்ளி சாதனை படைத்த விஜயின் மாஸ்டர் டீசர்\nNivar Cyclone Live: எந்தெந்த மாவட்டங்களில் இன்று மழை; லேட்டஸ்ட் ரிப்போர்ட்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2015/02/16/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%8A/", "date_download": "2020-11-24T17:58:28Z", "digest": "sha1:NC2OM7NMPJWNLXVCUGXHFXLCEXDCY7ZY", "length": 23707, "nlines": 204, "source_domain": "tamilandvedas.com", "title": "சிந்து சமவெளியில் மக் டொனால்ட்! | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nசிந்து சமவெளியில் மக் டொனால்ட்\nசிந்து சமவெளி நாகரீகம்- சரஸ்வதி நதிக்கரை நாகரீகம் பற்றி ஆங்கிலத்திலும் தமிழிலும் 25 கட்டுரைகளுக்கு மேல் எழுதிவிட்டேன். நான் வலியுறுத்துவது எல்லாம் ஒன்றே ஒன்றுதான். ஆரிய-திராவிடம் என்னும் பிரிவினைக் கண்ணோட்டத்தில் பார்க்காது புதிய கோணத்தில் பார்க்க வேண்டும். அப்போதாவது அந்த சிந்து வெளி எழுத்தின் மர்மத்தைத் துலக்க முடியுமா, புதிரை விடுவிக்க முடியுமா என்று பார்ப்போம் என்பதே.\n50 ஆண்டுகளுக்கு முன்னர் சோவியத் –பின்னிஷ் ஆராய்ச்சியா ளர்கள், அதற்கு முன்னால் அதைத் தோண்டி எடுத்தவர்கள் என்ன சொன்னார்களோ அதையே சொல்லி ஆராய்ச்சி உலகத்தையே திசை திருப்பிவிட்டார்கள். இதன��ல் இன்று வரை அந்த எழுத்துக்களைப் படிக்க இயலவில்லை– சாண் ஏறினால் முழம் சறுக்குகிறது.\nஇந்தக் கட்டுரையின் நோக்கம் அந்த முத்திரையில் இருப்பது — தனி நபர்களின் பெயர்களாக இருந்தால் — அதை எப்படிப் படிப்பது என்ற ஒரு யோஜனைதான்.\nமக் டொனால்ட் (Mac Donald) என்ற பெயர் எல்லோருக்கும் தெரியும். இதற்கு ஐரிஷ் மொழியில், டொனால்ட் மகன் என்று பொருள். இதே போல ஓ’ஷானஸ்ஸி (o’ Shaughnessy) என்ற பெயரும் அயர்லாந்தில் அதிகம் காணப்படும். ‘ஓ’ என்பது பேரன் என்ற பொருளில் வரும். அதாவது ஷானஸ்ஸியின் பேரன். இதை சிந்து சமவெளியிலும் பார்க்க முடியுமா முடியும் என்றே எனக்குத் தோன்றுகிறது.\nசிந்து சமவெளியில் பல முத்திரைகள் ஒரு வட்ட வடிவ எழுத்துடன் துவங்கும். அதற்கு அடுத்தாற் போல், ஆங்கிலத்தில் ‘அபாஸ்ட்ரோபி’ (apostrophe) குறி போடுவது போல இரண்டு கோடுகள் வரும். படத்தில் காண்க. இதுவும் அயர்லாந்தில் உள்ளது போல இன்னாரது மகன் அல்லது பேரன் என்பதைக் குறிக்கும் குறி ஈடாக இருக்கலாம்.\nசிந்துவெளி முத்திரைகளில் உள்ள விஷயம் என்ன என்று யாருக்கும் தெரியவில்லை. சிலர் அது, உப்பு, புளி, மிளகு கணக்கு என்று எண்ணுகின்றனர். அதாவது இன்ன அளவு இன்ன பொருள்களை ஏற்றி அனுப்புகிறோம் என்ற (ஏற்றுமதி) விஷயம் என்பர். மற்றும் சிலரோ, இது தனி நபர்களின் பெயர்கள் பொறித்த டோக்கன் (Token) வில்லைகள், ஜப்பானில் இப்படி குடும்பத்திற்குக் குடும்பம் உண்டு என்பர். அது உண்மையானால், நான் எண்ணுவது போல மகன் அல்லது பேரன் என்பதைக் குறிக்க கோடுகள் பயன்பட்டிருக்கலாம். அல்லது என்ன ஊர் என்பதைச் சொல்லும் குறியாக இருக்கலாம்.\nஇதை உறுதிப் படுத்த சில எடுத்துக் காட்டுகளைத் தருவேன். புறநானூற்றில் “மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்” என்று அப்பா பெயருடன் மகன் பெயர் வரும்.\nஇப்படிப் பல தலைமுறைகளின் பெயர்களைச் சொல்லும் வழக்கம் இந்தியாவில்தான் முதலில் இருந்தது. விஷ்ணு சஹஸ்ரநாமம் என்னும் புகழ் பெற்ற துதியில் ஐந்து தலை முறைகளின் பெயர்கள், ஒரே ஸ்லோகத்தில் வந்து விடுகிறது\nவியாசம் வசிஷ்ட நப்தாரம் சக்தே பௌத்ரம் அகல்மஷம்\nபரசராத்மஜம் வந்தே சுகதாதம் தபோநிதிம்\nஇதில் வசிஷ்டர், அவருடைய மகன் சக்தி, அவருடைய மகன் பராசரர், அவருடைய மகன் வியாசர், அவருடைய மகன் சுகர் ஆகிய ஐந்து தலைமுறைகளைச் சொல்லி வணங்குகின்றனர்.\nஇதே போல பிராமணர்கள் மாதப் பிறப்பிலும் அமாவாசையிலும் செய்யும் தர்ப்பணத்தில் தந்தை, தாத்தா (தந்தைக்கு தந்தை), கொள்ளுத் தாத்தா (பிதா, பிதாமஹான், ப்ரபிதா மஹான்) என்ற மூன்று தலை முறைக்கு நீர்க்கடன் செலுத்துவர்.\nஇந்த வழக்கம் உலகம் முழுவதும் இருந்தது. அஸ்ஸீரீயாவில் கண்டெடுக்கப்பட்ட ஆயுதத்தில் “பாலாவின் மகனான ஆடா”வின் அம்பு (Arrow of Ada, Son of Bala) என்று எழுதப்பட்டுள்ளது. இது கி.மு.1100 ஆம் ஆண்டைச் சேர்ந்தது. எட்டாம் நூற்றாண்டு மன்னர் ஒருவர் உருவத்தில் அந்த மன்னர், அவருடைய தந்தை மற்றும் தாத்தா பெயர் எழுதப் பட்டுள்ளது.\nபெயர் வைக்கும் முறை உலகம் முழுதும் இந்திய முறையை ஒட்டியே இருந்தது. சம்ஸ்கிருதத்தில் ‘சு’மதி, ‘சு’கந்தி, ‘சு’கர்ணன் என்றெல்லாம் பெயர்கள் இருக்கும் இந்த “சு” என்பது நல்ல என்று பொருள்படும். இதையே தமிழ்ப் புலவர்களும் ‘நக்’கீரன், ‘நன்’னாகன், ‘நச்’செள்ளை, ‘நப்’பின்னை என்று வைத்துக் கொண்டனர். அதாவது முன் ஒட்டு Pre fix (நல்/ நற்) மூலம் பெயர் பெற்றனர். இதே போல வர்மன், சேன என்பதற்கு இணையாக மாறன், சேரன் என்று பின் ஒட்டுகளையும் (Suffix) பயன்படுத்தினர். வட மொழியில் சு= தமிழில் நல்.\nஅயர்லாந்தில் பெண்கள் “மக்”, “ஓ” என்ற எழுத்துக்களுக்குப் பதிலாக “நி” அல்லது “நிக்” (Ni or Nic) எனப் பயன்படுத்தினர். சுமேரியாவிலும் “என்” என்ற முன் ஒட்டு ஆண்களுக்கும் “நின்” (En and Nin) என்ற முன்னொட்டு பெண்ளுக்கும் பெயர்களில் வரும்.\nஅயர்லாந்தில் “மோர்” என்றால் பெரிய, “ஓக்” என்றால் (Mor and Og) இளைய (ஜூனியர்) என்பது பெயர்களில் ஒட்டிக் கொண்டுவரும். இதுவும் சம்ஸ்கிருத வழக்கே. தமிழில் இதை “முது”கண்ணன், “முது”கூத்தன் என்றும் “இள”நாகன், “இள”ங்கீரன் என்றும் பயன்படுதுவதைக் காணலாம். சம்ஸ்கிருதத்தில் மஹா மூலன், மஹா சாஸ்தா என்பர். இது சங்க இலக்கியத்தில் தமிழில் “மா”மூலன், “மா”சாத்தன் என (புறநானூற்றில்) வரும். சுருங்கச் சொல்லின் சம்ஸ்கிருதப் பெயர்களில் உள்ள முன் ஒட்டுகளை (Prefix) சுமேரியா, அயர்லாந்து, சங்கத் தமிழில் காணாலாம். உலகில் மிகப் பழைய இலக்கியமான வேதங்களில் இப்படிப் பெயர்கள் காண ப்படுவதால் நாமே உலகிற்கு இதைக் கற்றுத தந்தோம் என்றால் அது மிகையாகாது.\nஉலக மொழிகள் எல்லாம் தமிழில் இருந்தும் சம்ஸ்கிருதத்தில் இருந்தும் சென்றனவே என்றும், அவ்விரு மொழிகளும் பாரத ��ண்ணில், பாரத சிந்தனையில் பிறந்தவை என்றும் நான் இதே பிளாக்-கில் ஆய்வுக் கட்டுரை எழுதிவிட்டேன். நான் சொல்லும் மறுக்க முடியாத ஆதாரம் “சந்தி (புணர்ச்சி)” விதிகள் ஆகும். உலகில் இரண்டே மொழிகளில்தான் அது நடை முறையில் உள்ளது- இலக்கண விதிகளில் உள்ளது. சம்ஸ்கிருதமும் தமிழும் ஒரே மூலத்தில் உதித்தவை என்ற நம் முன்னோர் கருத்து மேல் நாட்டாரின் மொழிக் கொள்கைகளைத் தகர்த்து எறியும். இதற்கு சந்தி விதிகள் ஒன்றே போதும். உலகில் வேறு எங்காவது கொஞ்சம் மிச்சம் சொச்சம் சந்தி விதிகள் இருக்கிறதென்றால் அவைகள் எல்லாம் சம்ஸ்கிருத மொழியில் இருந்து தோன்றிய மொழிகளாக இருக்கும் (பிரெஞ்ச், லத்தீன், ஆங்கிலம் முதலிய மொழிகளில் கொஞ்சம் உண்டு. அவை எல்லாம் சம்ஸ்கிருத குடும்பத்தைச் சேர்ந்த மொழிகளே என்பதை எல்லோரும் ஏற்பர்).\nஆகவே இந்த மொழிக் கொள்கைகளின் பின்னணியில் சிந்து வெளி முத்திரைகளை அணுகினால், ரோஸட்டா கல்வெட்டு (Rosetta Stone) இல்லாமலேயே சிந்துவெளி முத்திரைகளைப் படித்து விடலாம்.\nலண்டனுக்கு வரும் சொந்தக் காரர்களையும் நண்பர்களையும் பிரிட்டிஷ் மியூசியத்துக்கு அழைத்துச் செல்லும்போதெல்லாம் நான் ரோஸட்டா கல்வெட்டு (Rosetta Stone) பக்கத்தில் போய் ஒருமுறை பெருமூச்சுவிட்டு வருவேன். “இறைவா எகிப்திய ஹைரோகிளிபிக்ஸைப் படிக்க இப்படி ஒரு மும்மொழிக் கல்வெட்டைக் கொடுத்தாயே எகிப்திய ஹைரோகிளிபிக்ஸைப் படிக்க இப்படி ஒரு மும்மொழிக் கல்வெட்டைக் கொடுத்தாயே எங்கள் சிந்துவெளி முத்திரைகளைப் படிக்க ஒரு இருமொழிக் கல்வெட்டையாவது கொடுக்கக்கூடாதா எங்கள் சிந்துவெளி முத்திரைகளைப் படிக்க ஒரு இருமொழிக் கல்வெட்டையாவது கொடுக்கக்கூடாதா அதையும் என் கைகளில் கொடுத்தால் இலக்கிய நோபல் பரிசையே வாங்கிவிடுவேனே அதையும் என் கைகளில் கொடுத்தால் இலக்கிய நோபல் பரிசையே வாங்கிவிடுவேனே\nமுடிவுரை: சிந்துவெளி முத்திரைகளில் Personal Name பெர்ஸனல் நேம்- கள் இருந்தால் ஐரிஷ் மொழி Formula பார்மூலாவை apply ளை செய்யுங்கள். உலகின் பழைய மொழிகள் எல்லாம்,ஆண்-பெண் பெயர்களில் முன் ஒட்டைப் பயன்படுத்டுவது சம்ஸ்கிருதத்தில் உள்ளது போலவே உள்ளது. சங்கத் தமிழ் புலவர் பெயர்களும் அப்படியே உள்ளன. ஆகவே சிந்துவெளி முத்திரைகளில் மனிதர்கள் பெயர்கள் என்று ஒன்று இருக்குமானால் அதற்கும் இதே பார்���ுலாவை Formula பயன்படுத்துங்கள்.\nவாழ்க தமிழ் (வலக் கண்) வளர்க சம்ஸ்கிருதம் (இடக் கண்)\nPosted in தமிழ், தமிழ் பண்பாடு\nTagged சிந்து சமவெளி, முத்திரைகளில் பெயர், முனனொட்டு\nanecdotes Appar ARTICLES Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya crossword Indra in Tamil Kalidasa Lincoln london swaminathan mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar POSTS proverbs Quotations quotes Rig Veda Silappadikaram Tamil Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அப்பர் கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலண்டர் காளிதாசன் கீதை கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி சுவாமிநாதன் ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை நட்சத்திரம் படங்கள் பர்த்ருஹரி பழமொழி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவன் வள்ளுவர் விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thedipaar.com/detail.php?id=36998", "date_download": "2020-11-24T17:50:30Z", "digest": "sha1:LZEKHKXNZOZL7LHCN3GZL3TOHP6URT6U", "length": 19408, "nlines": 153, "source_domain": "thedipaar.com", "title": "கலைப்பீட மோதல் குறித்த விசாரணை நாளை ஆரம்பம்!", "raw_content": "\nகலைப்பீட மோதல் குறித்த விசாரணை நாளை ஆரம்பம்\nகலைப்பீட மோதல் குறித்த விசாரணை நாளை ஆரம்பம்\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களிடையே கடந்த 8 ஆம் திகதி இடம்பெற்ற மோதல் சம்பவம் குறித்து, விசாரணைகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட தனி நபர் ஆயத்தின் விசாரணைகள் நாளை 21 ஆம் திகதி, புதன்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளன.\nகடந்த 8 ஆம் திகதி கலைப்பீடத்தின் இரண்டாம், மூன்றாம் வருட மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறு முற்றி மோதலாகியிருந்தது.\nஅன்று மாலை வளாகத்தினுள் இடம்பெற்ற மோதலின் போது சமரசம் செய்ய முற்பட்ட பல்கலைக்கழகத் துணைவேந்தர் உட்பட அதிகாரிகளுடன் முரண்பட்டுக் கொண்ட மூன்றாம் வருட மாணவர்கள், துணைவேந்தர் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் தம்மைத் தாக்கியதாக ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தனர்.\nஎனினும், உடனடியாகவே மாணவர்கள் மத்தியில் பேசிய துணைவேந்தர், தான் உட்பட அனைவரையும் விசாரணை செய்யும் வகையில் சம்பவம் குறித்து விசாரிப்பதற்குச் சுயாதீன விசாரணைக்குழு ஒன்று அமைக்கப்படும் என்று வாக்குறுதி வழங்கியதை அடுத்து மாணவர்கள் அன்றிரவு கலைந்து சென்றிருந்தனர்.\nமறுநாள், 9 ஆம் திகதி கூடிய பல்கலைக்கழகப் பேரவை, வணிக முகாமைத்துவ பீடத்தின் முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் மா. நடராஜசுந்தரத்தை விசாரணையாளராகக் கொண்டு தனிநபர் விசாரணை ஆயம் ஒன்றினை நியமித்திருந்தது.\nஇதனிடையே, பல்கலைக்கழகத்துக்கும், அதன் துணைவேந்தருக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்ட - மோதல் சம்பவங்களுடன் தொடர்புடைய மாணவர்கள் அனைவரையும் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும், அதுவரை சம்பந்தப்பட்டவர்கள் வளாகத்தினுள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகளை முன்வைத்து கலைப்பீட விரிவுரையாளர்கள் அனைவரும் விரிவுரைகளைப் புறக்கணிக்கப் போவதாக கலைப்பீடச் சபை ஏகமனதாக முடிவு செய்து அறிவித்தது.\nஇதனை அடுத்து, மோதல் சம்பவங்களுடன் தொடர்புடைய மாணவர்கள் என நிர்வாகத்தினால் இனங்காணப்பட்ட 21 மாணவர்கள் வளாகத்தினுள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டது. அதன் பின் கடந்த 12 ஆம் திகதி, திங்கட்கிழமை முதல் கலைப்பீட விரிவுரைகள் வழமைக்குத் திரும்பின.\nவிசாரணைக்கென நியமிக்கப்பட்ட பேராசிரியர் மா. நடராஜ சுந்தரம் சத்திர சிகிச்சை ஒன்றுக்கு உட்பட்டிருந்ததனால், விசாரணையில் தாமதம் ஏற்பட்டிருந்தது.\nஎனினும் நாளை முதல் விசாரணைகள் முழு வீச்சில் இடம்பெறும் என சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nமுதற் கட்டமாக சம்பவ தினத்தன்று, தாக்குதலுக்கு உள்ளாகிய விரிவுரையாளர்கள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் உட்பட அதிகாரிகளும் நாளை சாட்சியமளிக்கவுள்ளனர்.\nஆளில்லா விண்கலத்தை முதல் முறையாக விண்ணில் ஏவியது சீனா.\nஆளில்லா விண்கலத்தை முதல் முறையாக விண்ணில் ஏவியது சீனா.\nகிளிநொச்சி கல்வி வலயத்தை இரண்டாக பிரிக்க தீர்மானம்.\nகிளிநொச்சி கல்வி வலயத்தை இரண்டாக பிரிக்க தீர்மானம்.\nயாழில் 17 குடும்பங்கள் பாதிப்பு : அடுத்த 36 மணி நேரம் அவதானம்.\nயாழில் 17 குடும்பங்கள் பாதிப்பு : அடுத்த 36 மணி நேரம் அவதானம்.\nநீதிமன்ற வளாகத்தில் அச்சுறுத்தப்பட்ட தாய்.\nநீதிமன்ற வளாகத்தில் அச்சுறுத்தப்பட்ட தாய்.\nமேனாமினிக்கி சொற்களால் தமிழர்களை சந்தர்ப்பத்துக்கு ஏற்றாற் போல் ஏமாற்றக் கூடாது - கனடியத் தமிழர் பேரவைக்கு (CTC) தமிழ்த் தாய் மன்றம் கோரிக்கை\nமேனாமினிக்கி சொற்களால் தமிழர்களை சந்தர்ப்பத்துக்கு ஏற்றாற் போல் ஏமாற்றக் கூடாது - கனடியத் தமிழர் பேரவைக்கு (CTC) தமிழ்த் தாய் மன்றம் கோரிக்கை\nபணத்திற்கு ஆசைப்பட்டு வாழ்வை இழந்த ரொறன்ரோவைச் சேர்ந்த இலங்கை தமிழர்\nபணத்திற்கு ஆசைப்பட்டு வாழ்வை இழந்த ரொறன்ரோவைச் சேர்ந்த இலங்கை தமிழர்\nரொறன்ரோ Lawrence and Victoria Park avenues அருகில் நடந்த கொலை சம்பவம் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்\nரொறன்ரோ Lawrence and Victoria Park avenues அருகில் நடந்த கொலை சம்பவம் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் - ஆளுநரிடம் முக.ஸ்டாலின் வலியுறுத்தல்\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் - ஆளுநரிடம் முக.ஸ்டாலின் வலியுறுத்தல்\n தமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை\n தமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை\nசிறையில் காய்கறிகளை சாகுபடி செய்யும் சசிகலா\nசிறையில் காய்கறிகளை சாகுபடி செய்யும் சசிகலா\nயாழ்ப்பாணம்- சுழிபுரத்தில் குண்டுகள் மீட்பு.\nயாழ்ப்பாணம்- சுழிபுரத்தில் குண்டுகள் மீட்பு.\nபாடசாலைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 480 மில்லியன்.\nபாடசாலைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 480 மில்லியன்.\n சிறுவர்களின் எச்சில் மூலம் கொரோனா பரிசோதனை\n சிறுவர்களின் எச்சில் மூலம் கொரோனா பரிசோதனை\nகாப்பாளருடனான உறவை மறைக்க ரூ. 12 கோடி விலையுயர்ந்த பரிசுகளை வழங்கிய துபாய் இளவரசி\nகாப்பாளருடனான உறவை மறைக்க ரூ. 12 கோடி விலையுயர்ந்த பரிசுகளை வழங்கிய துபாய் இளவரசி\n 2 லட்சம் மக்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை\n 2 லட்சம் மக்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை\nஜோ பைடன் பதவியேற்பதற்கு முன் அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு இரட்டிப்பாகும்\nஜோ பைடன் பதவியேற்பதற்கு முன் அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு இரட்டிப்பாகும்\nபல்கலை வெட்டுப்புள்ளியில் மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது.\nபல்கலை வெட்டுப்புள்ளியில் மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது.\nநினைவு கூர்தலும் தமிழ் அரசியல்வாதிகளும்\nநினைவு கூர்தலும் தமிழ் அரசியல்வாதிகளும்\nகோட்டாவிற்கு யாழ் நீதிமன்றம் விடுத்த அழைப்பாணை இரத்து\nகோட்டாவிற்கு யாழ் நீதிமன்றம் விடுத்த அழைப்பாணை இரத்து\nகிளிநொச்சி கல்வி வலயத்தை இரண்டாக பிரிக்க தீர்மானம்.\nயாழில் 17 குடும்பங்கள் பாதிப்பு : அடுத்த 36 மணி நேரம் அவதானம்.\nநீதிமன்ற வளாகத்தில் அச்சுறுத்தப்பட்ட தா���்.\nமேனாமினிக்கி சொற்களால் தமிழர்களை சந்தர்ப்பத்துக்கு ஏற்றாற் ப\nபணத்திற்கு ஆசைப்பட்டு வாழ்வை இழந்த ரொறன்ரோவைச் சேர்ந்த இலங்க�\nரொறன்ரோ Lawrence and Victoria Park avenues அருகில் நடந்த கொலை சம்பவம் தொடர்பில் வெளி\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் - ஆளு\n தமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை\nசிறையில் காய்கறிகளை சாகுபடி செய்யும் சசிகலா\nநிக்கரகுவாவில் லொறி விபத்தில் 17 பேர் பலி.\nயாழ்ப்பாணம்- சுழிபுரத்தில் குண்டுகள் மீட்பு.\nபாடசாலைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 480 மில்லியன்.\n சிறுவர்களின் எச்சில் மூலம் கொரோனா பரி\nகாப்பாளருடனான உறவை மறைக்க ரூ. 12 கோடி விலையுயர்ந்த பரிசுகளை வழங்\n 2 லட்சம் மக்களுக்கு கட்டாய கொரோனா பர�\nஜோ பைடன் பதவியேற்பதற்கு முன் அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு இர�\nபல்கலை வெட்டுப்புள்ளியில் மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டு�\nநினைவு கூர்தலும் தமிழ் அரசியல்வாதிகளும்\nகோட்டாவிற்கு யாழ் நீதிமன்றம் விடுத்த அழைப்பாணை இரத்து\nவெல்டிங் தொழிலாளி கொலை செய்யப்பட்டு கழிவறையில் புதைப்பு.\nஇரண்டு சிறுமிகளை பலாத்காரம் செய்த தொழில் அதிபருக்கு கரோனா\nஇலங்கை மீனவர் சீரற்ற காலநிலையில் திசைமாறி இந்தியாவில் கரை ஒது�\nமகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன் சதீஷ் துபேலியா கொரோனாவால் �\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://virgonews.com/2019/10/24/vikravandi-bye-election-admk-win-vanniars-shock-treatment-m-k-stalin/", "date_download": "2020-11-24T17:53:55Z", "digest": "sha1:NJPPZL7NY2K4NAXICCDWYEUFBTJTO3SJ", "length": 15013, "nlines": 93, "source_domain": "virgonews.com", "title": "விக்கிரவாண்டி: ஸ்டாலினுக்கு ஷாக் டிரீட்மென்ட் கொடுத்த வன்னியர்கள்! – VIRGO NEWS", "raw_content": "\nதனிக்கட்சி தொடங்கும் மு.க அழகிரி: வலுவாகும் பாஜக B – டீம்\nஇயற்கை விவசாயம் காலத்தின் கட்டாயம்: ஆய்வுகள் உணர்த்தும் உண்மை\nபீகார் பாணியில் திமுக-அதிமுகவை வீழ்த்த திட்டம்: தினகரன்-கமல்-சீமானை பயன்படுத்த பாஜக முயற்சி\nபீகார் தேர்தல் முடிவுகள்: மாநில கட்சிகளை பலவீனமாக்கும் பாஜக செயல் திட்டம் வெற்றி\nகுரு பெயர்ச்சியும் – கூட்டணி கட்சிகளின் இடப்பெயர்ச்சியும்\nவிக்கிரவாண்டி: ஸ்டாலினுக்கு ஷாக் டிரீட்மென்ட் கொடுத்த வன்னியர்கள்\nவிக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகதான் வெற்றிபெறும் என்பது அனைவரும் ஏற்கனவே அறிந்த ஒன்றுதான். இருந்தாலும், இவ்வளவு அதிகமான வாக்கு வித்தியாசத்தில் திமுக தோல்வி அடையும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.\nதிமுகவின் இத்தகைய பின்னடைவுக்கு, அதன் தலைவர் ஸ்டாலின் கையில் எடுத்த வன்னியர் பிரச்சினையே முக்கிய காரணம் என்று திமுகவில் இருக்கும் வன்னியர்களே கூறுகின்றனர்.\nசாதாரணமாக, ஆளும் அதிமுகவையும், பாஜகவையும் விமர்சிப்பதோடு நிறுத்தி இருந்தால், திமுக இந்த அளவுக்கு அதிக வாக்கு வித்தியாசத்தில் தோற்று இருக்காது.\nதிமுக தலைவர் ஸ்டாலின் தேவை இல்லாமல், வன்னியர் அரசியலையும், ராமதாஸ் எதிர்ப்பையும் கையில் எடுத்ததே, மிகப்பெரிய தோல்விக்கு காரணம் என்றும் கூறுகின்றனர்.\nஇடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட சில தினங்களிலேயே, திமுக ஆட்சிக்கு வந்தால், வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு, வன்னிய தியாகிகளுக்கு மணிமண்டபம், முன்னாள் அமைச்சர் கோவிந்தசாமிக்கு மணி மண்டபம் என்ற அறிவிப்புகளை ஸ்டாலின் வெளியிட்டார்.\nஅத்துடன், திமுக ஆட்சியில் வன்னியர்களுக்கு செய்த சலுகைகள் போன்றவற்றையும் அந்த அறிக்கையில் அவர் பட்டியல் இட்டிருந்தார்.\nஇந்த அறிக்கைதான், சும்மா இருந்த பாமக நிறுவனர் ராமதாசையும், கட்சி சார்பற்ற வன்னியர்களையும் திமுகவுக்கு எதிராக திருப்பி விட்டுள்ளது.\nஸ்டாலின் அறிக்கைக்கு எதிராக ராமதாஸ் வெளியிட்ட அறிக்கைகள், வன்னிய மக்களிடம் அதிக அளவில் ஆக்ரோஷத்தை ஏற்படுத்தி விட்டது.\nஇடஒதுக்கீடு கோரி, ஒரு வார காலம் சாலை மறியல் போராட்டத்தை, ஆறு மாதங்களுக்கு முன்பே அறிவித்தும், அது நெருங்கும் சமயத்தில் திமுக தலைவர் கலைஞர், திடீரென அறிவித்த அண்ணா அறிவாலயம் திறப்பு விழாவே, 21 வன்னியர்கள் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தற்கு கரணம் என்று ராமதாஸ் குறிப்பிட்டிருந்தார்.\n2017-ம் ஆண்டு நடந்த முன்னாள் அமைச்சர் கோவிந்தசாமி நூற்றாண்டு விழாவில், ஸ்டாலின் உள்ளிட்ட திமுக தலைவர்கள் யாருமே கலந்து கொள்ளாத நிலையில், அவர் இறந்து நாற்பது வருடங்களை கடந்து, அவருக்கு மணிமண்டபம் கட்ட வேண்டிய அவசியம் என்ன\nவன்னியர்கள் அடர்த்தியாக வாழும் விழுப்புரம் மாவட்டத்தில் மூன்று திமுக மாவட்ட செயலாளர்கள் இருந்தும், அதில் ஒருவர் கூட வன்னியர் இல்லையே என்பது உள்ளிட்ட ராமதாசின் கேள்விகளுக்கு ஸ்டாலினால் நேரடியாக பதில் சொல்ல முடியவில்லை.\nமாறாக, திமுகவில் உள்ள முக்கிய வன்னிய தலைவர்களான, ஜெகத்ரட்சகன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், செல்வகணபதி, இதுவரை ஒதுக்கி வைத்திருந்த ஏ.ஜி.சம்பத், சேலம் பார்த்திபன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் போன்றவர்களை தொகுதிக்குள் அனுப்பி, முக்கிய வன்னிய பிரமுகர்களை சந்திக்க வைத்தார் ஸ்டாலின்.\nஅத்துடன், செயலற்று முடங்கிக்கிடந்த ஜகத்ரட்சகனின் வீர வன்னியர் பேரவை, வன்னிய குல ஷத்திரிய கூட்டமைப்பு போன்றவற்றின் மூலம் ஸ்டாலின் அறிவிப்புக்கு நன்றி தெரிவித்து தொகுதி முழுவதும் போஸ்டர்களும் ஒட்டப்பட்டிருந்தன.\nஇவை, ஏற்கனவே ஸ்டாலின் மீது கோபத்தில் இருந்த ராமதாசின் கோபத்தை இன்னும் அதிகப்படுத்தியது. அதுவரை, பிரச்சார திட்டமே இல்லாமல் இருந்த ராமதாஸ், திடீரென விக்கிரவாண்டி தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.\nஅதைத்தொடர்ந்து, பஞ்சமி நில விவகாரத்திலும் ஸ்டாலின் – ராமதாஸ் இடையேயான அறிக்கைப்போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை.\nஏற்கனவே, விழுப்புரத்தில் உள்ள திமுக மாவட்ட செயலாளர்களில் ஒருவர் கூட வன்னியர் இல்லை. உழைப்பது வன்னியர், பிழைப்பது மற்றவரா என்ற கேள்வியுடன் ஒட்டப்பட்ட போஸ்டர்களே, வன்னியர்களுக்கு திமுகவின் மீதான வெறுப்பை அதிகப்படுத்தி இருந்தது.\nஇந்த நிலையில், தேவை இல்லாமல், வன்னியர் அரசியலை ஸ்டாலின் கையில் எடுத்தது, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலின் வெற்றிக்காகத்தான் என அப்பட்டமாக தெரிந்தது.\nஅத்துடன், வன்னியர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக ராமதாசை ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும், மற்றொரு கட்சி தலைவர் அவரை விமர்சனம் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாத மனநிலையில்தான் உள்ளனர்.\nஇவை அனைத்தையும் வைத்துத்தான், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஸ்டாலினுக்கு வன்னியர்கள் ஷாக் டிரீட்மென்ட் கொடுத்துள்ளனர் என்றே சொல்லப்படுகிறது.\n← விக்கிரவாண்டி – நாங்குநேரி இடைத்தேர்தல்: அதிமுக அமோக வெற்றி\nவிக்கிரவாண்டி அதிமுக வெற்றியின் நிஜ ஹீரோ சி.வி.சண்முகம்\nபத்திரிகையாளர்கள் என்ற பெயரில் மோசடி பேர்வழிகள்: உயர்நீதிமன்றம் எச்சரிக்கை\nமீண்டும் தள்ளிப்போகும் தமிழக உள்ளாட்சி தேர்தல்\nஅரசுக்கு ஆண்டுக்கு 3 லட்சம் கோடி வழங்கும் எல்ஐசியை தனியார்மயமாக்குவதா\nகொரோனாவை கட்டுப்படுத்த சிறப்பு பூஜை: 115 ஆண்டுகளுக்கு பிறகு வெளிய��� வந்த பூரி நரசிம்மர்\nஉலக நாடுகள் பலவற்றுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனாவை முறியடிக்க பல்வேறு நாடுகளில் ஆராய்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. கொரோனாவுக்கான மருந்து இன்னும் கண்டுபிடிக்காத நிலையில், உடலில் நோய்\nஆறு கிரக சேர்க்கை நிவாரண மகா ஹோமம்: நெல்லை வசந்தன் தலைமையில் சென்னையில் நடைபெற்றது\nஆன்மிகம் இந்தியா கட்டுரைகள் ஜோதிடம் தமிழ்நாடு\n2020 – ஆங்கில புத்தாண்டு பலன்கள்: கும்ப லக்னம்\nஆறு கிரக சேர்க்கை பாதிப்புகள் நீங்க வணங்க வேண்டிய ஆலயங்கள்: ஜோதிட ரத்னா நெல்லை வசந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/saiva/thiruvisaippa.html", "date_download": "2020-11-24T18:22:52Z", "digest": "sha1:R3QR5HTLBHQ7HXW5KEGS6FIWZHDECFPE", "length": 76135, "nlines": 1055, "source_domain": "www.chennailibrary.com", "title": "திருவிசைப்பா - Thiruvisaippa - சைவ சித்தாந்த நூல்கள் - Saiva Sidhantha Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நன்கொடை | உறுப்பினர் நூல்கள் | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவணை.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம்\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nதினம் ஒரு நூல் வெளியீடு (24-11-2020) : சூடாமணி நிகண்டு\nமதுரை ஜவுளிக்கடையில் தீ : 2 தீயணைப்பு வீரர்கள் உயிரிழப்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nதிரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் முடிவு : முழு விவரம்\nசிம்புவின் ‘ஈஸ்வரன்’ பட டீசர் இன்று அதிகாலை வெளியானது\nசைவத்திருமுறைகள் மொத்தம் பன்னிரண்டு. அவற்றில் முதல் ஒன்பது திருமுறைகள் தோத்திரம் என்றும், பத்தாவது சாத்திரம் என்றும், பதினொன்றாவது பிரபந்தம் என்றும் பன்னிரண்டாவது புராணம் என்றும் வழங்கப்படும். ஒன்பதாம் திருமுறை திருவிசைப்பா திருப்பல்லாண்டு என்று பெயர் பெறும். திருவிசைப்பா மாலை என்று அழைக்கப் பெறும். இத் திருமுறையில் 29 பதிகங்கள் உள்ளன. தற்சமயம் 301 பாடல்களே கிடைத்துள்ளன. தேவாரத்தைப் போன்று இதற்கும் பண் வகுக்கப் பட்டுள்ளது. ஒன்பதா��் திருமுறையை திருமாளிகைத் தேவர், சேந்தனார், கருவூர்த்தேவர், பூந்துருத்தி நம்பி காடநம்பி, கண்டராதித்தர், வேணாட்டடிகள், திருவாலிஅமுதனார், புருடோ த்தம நம்பி, சேதிராயர் என்னும் ஒன்பதின்மரால் அருளிச் செய்யப் பெற்றனவாகும். இத்திருமுறையில் உள்ள 29 பதிகங்களில் 16 தில்லையம்பதிக்கு உரியன. ஏனைய 13 பதிகங்கள் திருவீழிமிழலை, திருவாவடுதுறை, திருவிடைக்கழி, திருக்களந்தை ஆதித்தேச்சரம், திருக்கீழ்க்கோட்டூர் மணியம்பலம், திருமுகத்தலை, திரைலோக்கிய சுந்தரம், கங்கை கொண்ட சோளேச்சரம், திருப்பூவணம், திருச்சாட்டியக்குடி, தஞ்சை இராசராசேச்சரம், திருவிடைமருதூர், திருவாரூர் ஆகிய 13 தலத்துக்கு ஒரு பதிகமாக அமைந்துள்ளன.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஅச்சம் தவிர்... ஆளுமை கொள்\nபணக்காரத் தந்தை ஏழைத் தந்தை\nஅயோத்திதாசர்: பார்ப்பனர் முதல் பறையர் வரை\nஉன் சீஸை நகர்த்தியது நான்தான்\n1. திருமாளிகைத் தேவர் அருளியது\n1. கோயில் - ஒளிவளர் விளக்கே\nதெளிவளர் பளிங்கின் திரள்மணிக் குன்றே\nஅளிவளர் உள்ளத்து ஆனந்தக் கனியே\nவெளிவளர் தெய்வக் கூத்துகந் தாயைத்\nதொண்டனேன் விளம்புமா விளம்பே. 1\nஇடர்கெடுத்து என்னை ஆண்டுகொண்டு என்னுள்\nசுடரமணி விளக்கின் உள்ளொளி விளங்கும்\nதொண்டனேன் பணியுமா பணியே. 2\nஅற்பன் என் உள்ளத்து அளவிலா உன்னைத்\nகற்பமாய் உலகாய் அல்லையா னையைத்\nதொண்டனேன் கருதுமா கருதே. 3\nபெருமையிற் சிறுமை பெண்ணோடுஆ ணாய்என்\nஅருமையின் மறைநான் கோலமிட் டரற்றும்\nதொண்டனேன் உரைக்குமாறு உரையே. 4\nஆலமே அமுதுண்டு அம்பலம் செம்பொன்\nதொண்டனேன் நணுகுமா நணுகே. 5\nஆறணி சடையெம் அற்புதக் கூத்தா\nதொண்டனேன் இசையுமாறு இசையே. 6\nஉன்கழல் இணையென் நெஞ்சினுள் இனிதாத்\nதொண்டனேன் நுகருமா நுகரே. 7\nதிறம்பிய பிறவிச் சிவதெய்வ நெறிக்கே\nநிறம்பொன்னும் மின்னும் நிறைந்தசே வடிக்கீழ்\nஅறம்பல திறங்கொண்டு அருந்தவர்க்கு அரசாய்\nதொண்டனேன் புணருமா புணரே. 8\nதக்கன்நல் தலையும் எச்சன்வன் தலையும்\nஒக்கவிண்டு உருள ஒண்திருப் புருவம்\nஅக்கணி புலித்தோல் ஆடைமேல் ஆட\nதொண்டனேன் தொடருமா தொடரே. 9\nமடங்கலாய்க் கனகன் மார்புகீண் டானுக்கு\nஇடங்கொள்முப் புரம்வெந்து அவியவை திகத்தேர்\nஅடங்கவல் அரக்கன் அருள்திரு வரைக்கீழ்\nதொண்டனேன் விரும்புமா விரும்பே. 10\nமறைகளும் அமரர் கூட்டமும் மாட்டாது\nமுறைமுறை முறையிட்டு ஓர்வரி யாயை\nஅறைகழல் அரன்சீர் அறிவிலா வெறுமைச்\nதொண்டனேன் நினையுமா நினையே. 11\n2. கோயில் - உயர்கொடியாடை\nஉயர்கொடி யாடை மிடைபட லத்தின்\nபெயர்நெடு மாடத்து அகிற்புகைப் படலம்\nசியரொளி மணிகள் நிரந்துசேர் கனகம்\nமயர்வறும் அமரர் மகுடந்தோய் மலர்ச்சே\nவடிகள்என் மனத்துவைத் தருளே. 1\nகருவளர் மேகந் தகடுதோய் மகுடக்\nபெருவளர் முத்தீ நான்மறைத் தொழில்சால்\nதிருவளர் தெய்வப் பதிவிதி நிதியம்\nஉருவளர் இன்பச் சிலம்பொலி அலம்பும்\nஉன்னடிக் கீழதுஎன் னுயிரே. 2\nவரம்பிரி வாளை மிளர்மிடுக் கமலம்\nபரம்பிரி செந்நெல் கழனிச் செங்கழுநீர்ப்\nசிரம்புணர் முடிவா னவர்அடி முறையால்\nநிரந்தரம் முனிவர் நினைதிருக் கணைக்கால்\nநினைந்துநின்று ஒழிந்ததென் நெஞ்சே. 3\nதேர்மலி விழவில் குழவொலி தெருவில்\nபேரொலி பரந்து கடலொலி மலியப்\nசீர்நிலவு இலயத் திருநடத் தியல்பில்\nவார்மலி முலையாள் வருடிய திருள்மா\nமணிக்குறங்கு அடைந்ததென் மதியே. 4\nநிறைதழை வாழை நிழற்கொடி நெடுந்தெங்கு\nபிறைதவழ் பொழில்சூழ் கிடங்கிடைப் பதனம்\nசிறைகொள்நீரத் தரளத் திரள்கொள்நித் திலத்த\nபொறையணி நிதம்பப் புலியதள் ஆடைக்\nகச்சுநூல் புகுந்ததென் புகலே. 5\nஅதுமதி இதுவென்று அலந்தலை நூல்கற்று\nபிதுமதி வழிநின்று ஒழிவிலா வேள்விப்\nசெதுமதிச் சமணும் தேரரும் சேராச்\nமதுமதி வெள்ளத் திருவயிற்று உந்தி\nவளைப்புண்டுஎன் னுள்மகிழ்ந் ததுவே. 6\nபொருவரைப் புயத்தின் மீமிசைப் புலித்தோல்\nபெருவரை புரைதிண் தோளுடன் காணப்\nதிருமருவு உதரத் தார்திசை மிடைப்ப\nஉருமருவு உதரத் தனிவடம் தொடர்ந்து\nகிடந்தது என் உணர்வுணர்ந்து உணர்ந்தே. 7\nகணியெரி விசிறு கரம்துடி விடவாய்க்\nபிணிகெட இவைகண்டு அரன்பெரு நடத்திற்\nதிணிமணி நீல கண்டத்துஎன் அமுதே\nஅணிமணி முறுவல் பவளவாய்ச் செய்ய\nசோதியுள் அடங்கிற்று என்அறிவே. 8\nதிருநெடு மால்இந்திரன் அயன் வானோர்\nபெருமுடி மோதி உகுமணி முன்றில்\nசெருநெடு மேரு வில்லின் முப்புரம்தீ\nகருவடி குழைக்காது அமலச்செங் கமல\nமலர்முகம் கலந்ததுஎன் கருத்தே. 9\nஏர்கொள்கற் பகம்ஒத்து இருசிலைப் புருவம்\nசீர்கொள் கொக்கிறகும் கொன்றையும் துன்று\nநீர்கொள்செஞ் சடைவாழ் மதிபுது மத்தம்\nநிகழ்ந்தஎன் சிந்தையுள் நிறைந்தே. 10\nகாமனைக் காலன் தக்கன்மிக் கெச்சென்\nபேய்மனம் பிறந்த தவப்பெருந் தொண்���ர்\nசேமநற் றில்லை வட்டங்கொண்டு ஆண்ட\nபூமலர் அடிக்கீழ்ப் புராணபூ தங்கள்\nபொறுப்பர்என் புன்சொலின் பொருளே. 11\n3. கோயில் - உறவாகிய யோகம்\nஉறவா கியயோ கமும்போ கமுமாய்\nசிறவா தவர்புரஞ் செற்ற கொற்றச்\nசிலைகொண்டு பன்றிப் பின் சென்றுநின்ற\nகுலாத்தில்லை அம்பலக் கூத்தனையே. 1\nகுலாத்தில்லை அம்பலக் கூத்தனையே. 2\nகானே வருமுரண் ஏனம் எய்த\nவானே தடவும் நெடுங் குடுமி\nகுலாத்தில்லை அம்பலக் கூத்தனையே. 3\nவெளியேறு பன்றிப் பின்சென்று ஒருநாள்\nநினைக்கின்ற நீதி வேதாந்த நிலைக்\nகுலாத்தில்லை அம்பலக் கூத்தனையே. 4\nசெழுந்தென்றல் அன்றில்இத் திங்கள் கங்குல்\nஎழுந்தின்று என்மேல் பகையாட வாடும்\nஅழுந்தா மகேந்திரத்து அந்த ரப்புட்கு\nகுலாத்தில்லை அம்பலக் கூத்தனையே. 5\nவண்டார் குழலுமை நங்கை முன்னே\nமகேந்திரச் சாரல் வராகத் தின்பின்\nகண்டார் கவல வில்லாடி வேடர்\nபண்டாய மலரயன் தக்கன் எச்சன்\nகுலாத்தில்லை அம்பலக் கூத்தனையே. 6\nகடுப்பாய்ப் பறைகறங்கக் கடுவெஞ் சிலையும்\nகுலாத்தில்லை அம்பலக் கூத்தனையே. 7\nமாவேந்து சாரல் மகேந்தி ரத்தில்\nபூவேந்தி மூவா யிரவர் தொழப்\nபுகழேந்து மன்று பொலிய நின்ற\nகுலாத்தில்லை அம்பலக் கூத்தனையே. 8\nமரவார் பொழில்எழில் வேங்கை எங்கும்\nகுலாத்தில்லை அம்பலக் கூத்தனையே. 9\nதிருநீ றிடாவுருத் தீண்டேன் என்னும்\nபெருநீல கண்டன் திறங்கொண்டு இவள்\nகுலாத்தில்லை அம்பலக் கூத்தனையே. 10\nஉணரேன் என்னும்; உணர்வுகள் கலக்கப்\nபிணிதீர வெண்ணீறிடப் பெற்றேன் என்னும்;\nசுற்றாய சோதி மகேந்திரம் சூழ\nமனத்திருள் வாங்கிச் சூழாத நெஞ்சில்\nகுலாத்தில்லை அம்பலக் கூத்தனையே. 11\nவேறாக உள்ளத்து உவகை விளைத்து\nமாறாத மூவாயிர வரையும் எனையும்\nஆறார் சிகர மகேந்திரத்து உன்\nகுலாத்தில்லை அம்பலக் கூத்தனையே. 12\n4. கோயில் - இணங்கிலா ஈசன்\nபேசாது அப் பேய்களோடே. 2\nபேசாது அப்பேய்க ளோடே. 3\nபேசாது அப்பேய்க ளோடே. 4\nதில்லைக் கூத்து உகந்து தீய\nபேசாது அப்பேய்க ளோடே. 5\nபேசாதுஅப் பேய்க ளோடே. 6\nபேசாது அப் பேய்களோடே. 7\nசெக்கர் ஒத்து இரவி நூறா\nபேசாது அப்பேய்க ளோடே. 8\nபேசாது அப்பேய்க ளோடே. 9\nபேசாது அப்பேய்க ளோடே. 10\nபேசாது அப்பேய்க ளோடே. 11\nஏகநா யகனை இமையவர்க்(கு) அரசை\nபோகநா யகனைப் புயல்வணற்(கு) அருளிப்\nமேகநா யகனை மிகுதிரு வீழி\nயோகநா யகனை அன்றிமற் றொன்றும்\nஉண்டென உணர்கிலேன் யானே. 1\nகற்ற���ர் விழுங்கும் கற்பகக் கனியைக்\nமற்றவர் அறியா மாணிக்க மலையை\nசெற்றவர் புரங்கள் செற்றஎஞ் சிவனைத்\nகொற்றவன் தன்னைக் கண்டுகண்(டு) உள்ளம்\nகுளிரஎன் கண்குளிர்ந் தனவே. 2\nமண்டலத்து ஒளியை விலக்கியான் நுகர்ந்த\nபண்டவர் அயன்மாற்(கு) அரிதுமாய் அடியார்க்(கு)\nவிண்டவர் மலர்வாய் வேரிவார் பொழில்சூழ்\nகொண்டலங் கண்டத்(து) எம்குரு மணியைக்\nகுருகவல் வினைகுறு காவே. 3\nதன்னடி நிழற்கீழ் என்னையும் தகைத்த\nஎன்னிடைக் கமலம் மூன்றினுள் தோன்றி\nமின்னெடுங் கடலுள் வெள்ளத்தை வீழி\nபொன்னடிக்(கு) அடிமை புக்கினிப் போக\nஇத் தெய்வ நெறிநன் றென்(று) இருள் மாயப்\nபொய்த் தெய்வ நெறிநான் புகாவகை புரிந்த\nமெய்த் தெய்வ நெறிநான் மறையவர் வீழி\nஅத்தெய்வ நெறியிற் சிவமலா(து) அவமும்\nஅறிவரோ அறிவுடை யோரே. 5\nஅக்கனா அனைய செல்வமே சிந்தித்து\nபுக்கிடா வண்ணம் காத்தெனை ஆண்ட\nதிக்கெலாம் குலவும் புகழ்த்திரு வீழி\nபுக்குநிற் பவர்தம் பொன்னடிக் கமலப்\nபொடியணிந்(து) அடிமைபூண் டேனே. 6\nகங்கைநீர் அரிசிற் கரையிரு மருங்கும்\nதிங்கள்நேர் தீண்ட நீண்டமா ளிகைசூழ்\nதங்குசீர்ச் செல்வத் தெய்வத்தான் தோன்றி\nமங்கையோர் பாகத்(து) என்னரு மருந்தை\nஆயிரம் கமலம் ஞாயி(று)ஆ யிரம்முக்\nபாயிருங் கங்கை பனிநிலாக் கரந்த\nவேயிருந் தோளி உமைமண வாளன்\nபோயிருந் தேயும் போற்றுவார் கழல்கள்\nபோற்றுவார் புரந்தரா திகளே. 8\nஎண்ணில்பல் கோடி சேவடி; முடிகள்\nஎண்ணில்பல் கோடி; திண் தோள்கள்\nஎண்ணில்பல் கோடி; திருவுரு நாமம்\nஎண்ணில்பல் கோடி; எல்லைக்(கு)அப் பாலாய்\nஎண்ணில்பல் கோடி குணத்தர்ஏர் வீழி\nஇவர்நம்மை ஆளுடை யாரே. 9\nதக்கன்வெங் கதிரோன் சலந்தரன் பிரமன்\nமிக்கநெஞ்(சு) அரக்கன் புரம்கரி கருடன்\nதிக்கெலாம் நிறைந்த புகழ்த்திரு வீழி\nபுக்கிருந் தவர்தம் பொன்னடிக் கமலப்\nபொடியணிந்(து) அடிமைபூண் டேனே. 10\nஉளங்கொள மதுரக் கதிர்விரித்(து) உயிர்மேல்\nவளங்கிளர் நதியும் மதியமும் சூடி\nவிளங்கொளி வீழி மழலைவேந் தேயென்(று)\nகளங்கொள அழைத்தால் பிழைக்குமோ அடியேன்\nகைக்கொண்ட கனககற் பகமே. 11\nபாடலங் காரப் பரிசில்கா(சு) அருளிப்\nநீடலங் காரத்து எம்பெரு மக்கள்\nவேடலங் காரக் கோலத்தின் அமுதைத்\nகேடிலங் கீர்த்திக் கனககற் பகத்தைக்\nகெழுமுதற்(கு) எவ்விடத் தேனே. 12\nமையார் தடங்கண் மடந்தைக்(கு) ஒன்(று)\nஅருளாது ஒழிவது மாதிமையே. 1\nஆதி அமரர் புராணனாம் அணியா\nதிண்தோள் புணர நினைக்குமே. 2\nதருணேந்து சேகரன் என்னுமே. 3\nதிலக நுதலி திறத்திலே. 4\nகதியருள் என்னும் இத் தையலை\nசொல்லிச் சொல்லும் இத் தூமொழி\nஇறுமாக்கும் என்னிள மானனே. 8\nநவலோக நாயகன் பாலளே. 10\nஅறிந்தோம் அரிவைபொய் யாததே. 11\nதிருவிசைப்பா : 1 2 3 4\nசைவ சித்தாந்த நூல்கள் அட்டவணை | சென்னை நூலகம் - நூல்கள்\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 590/- : 5 வருடம்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nதலைமுறை இடைவெளி - Unicode\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF - Buy Book\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nசர்மாவின் உயில் - Unicode\nமாலவல்லியின�� தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode - PDF\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில் வாங்க\nபுலன் மயக்கம் - தொகுதி - 4\nதள்ளுபடி விலை: ரூ. 145.00\nஅஞ்சல் செலவு: ரூ. 40.00\n(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)\nநூல் குறிப்பு: ஆத்மார்த்தி தன் எழுத்தின் வழியாக திரையுலகின் ஆழங்களில் இசையைத் தேடி அலையும் நினைவலைத் தொடர்.\nநேரடியாக வாங்க : +91-94440-86888\nபுத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 590/- : 5 வருடம்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF\nஏலாதி (உரையுடன்) - Unicode - PDF\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஅறநெறிச்சாரம் - Unicode - PDF\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nசூடாமணி நிகண்டு - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode\nதில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode\nமுத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nபண்டார மும்மணிக் கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nகாசிக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில் வாங்க\nதள்ளுபடி விலை: ரூ. 160.00\nஅஞ்சல் செலவு: ரூ. 40.00\n(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)\nநூல் குறிப்பு: தனது தேவைகளை ஒரு மனிதன் எப்படி முடிவு செய்து கொள்கிறான் என்பதில் தான் அவனது வாழ்க்கை துவங்குகிறது, காந்தி தனது தேவைகள் குறித்து மிகவும் கவனம் கொண்ட மனிதராகவே தோன்றுகிறார்.தன்னை ஒரு பெண்ணாக உணர்ந்த மனிதராகவே அவரையும் புத்தரையும் பார்க்கிறேன், உண்ணாவிரதம் இருப்பதை ஆயுதமாகப் பயன்படுத்துகிறார் என்றாலே அது பெண்மை உருவாக்கிய எதிர்ப்பு வடிவம் தானே.\nநேரடியாக வாங்க : +91-94440-86888\nபுத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nஇக பர இந்து மத சிந்தனை\nஇக பர இந்து மத சிந்தனை\nஇக பர இந்து மத சிந்தனை\nபகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்\nதமிழ் புதினங்கள் - 1\nரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டண��் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/News_Detail.asp?Id=112315", "date_download": "2020-11-24T18:57:26Z", "digest": "sha1:R76YEJCMBXJBGPH7PHYHZ7QNBZH4B5Z6", "length": 21718, "nlines": 283, "source_domain": "www.dinamalar.com", "title": "ஈராக் - அமெரிக்கா போர் : தீயினால் கண்ணில் சுட்டு சித்ரவதை : போர் ஆவணம் லீக் ஆன பரபரப்பு | WikiLeaks releases secret Iraq war documents | Dinamalar", "raw_content": "\nமத மாற்றத்துக்கு சிறை: உ.பி.,யில் அவசர சட்டம்\nகருணாநிதி வீட்டில் மழை நீர் புகுந்தது\nஉலகின் செல்வாக்கு மிக்க 100 பெண்கள் :13 வயது உத்தரகண்ட் ...\n20 டாலர் விலையில் கிடைக்குமா ரஷ்யாவின் கொரோனா தடுப்பு ...\nகிறிஸ்துமஸ் புத்தாண்டில் பட்டாசு வெடிக்க மிசோரம் ... 2\nஅதிநவீன போர் விமானங்களை இந்திய எல்லையில் பறக்கவிட ... 2\nவெளிநாடு வாழ் தமிழர்கள் தாய் மொழியையும் தலைமுறை ... 1\nதமிழகத்தில் மேலும் 1910 பேர் கொரோனாவிலிருந்து நலம்\nபுயல் எச்சரிக்கை கூண்டு என்றால் என்ன\nசென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல் 3\nஈராக் - அமெரிக்கா போர் : தீயினால் கண்ணில் சுட்டு சித்ரவதை : போர் ஆவணம் லீக் ஆன பரபரப்பு\nவாஷிங்டன்: கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் ஈராக் மீது அமெரிக்கா நடத்திய போர் தொடர்பான ரகசிய ஆவணங்கள் லீக் ஆன விவகாரம் அமெரிக்காவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. 2004 ம் ஆண்டு முதல் 2009 வரை ஈராக் மீது அமெரிக்கா போர் தொடுத்து அதிபர் சதாம் உசேன் வரை சிறையில் தள்ளப்பட்டு அவரும் தூக்கிலிடப்பட்டார். இந்த போருக்கு பின் ஈராக்கில் ஜனநாயக தேர்தல் நடத்தப்பட்டு அங்கு புதிய\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nவாஷிங்டன்: கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் ஈராக் மீது அமெரிக்கா நடத்திய போர் தொடர்பான ரகசிய ஆவணங்கள் லீக் ஆன விவகாரம் அமெரிக்காவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. 2004 ம் ஆண்டு முதல் 2009 வரை ஈராக் மீது அமெரிக்கா போர் தொடுத்து அதிபர் சதாம் உசேன் வரை சிறையில் தள்ளப்பட்டு அவரும் தூக்கிலிடப்பட்டார். இந்த போருக்கு பின் ஈராக்கில் ஜனநாயக தேர்தல் நடத்தப்பட்டு அங்கு புதிய ஆட்சி கொண்டு வரப்பட்டது.\nஇந்நிலையில் விக்கிலீக் இணையதளத்தில் ஈராக் போர் ஆவணங்கள் லீக் ஆகி இருக்கிறது. 4 லட்சம் ரகசியம் கொண்ட ஆவணங்களில் அமெரிக்காகவின் அத்துமீறல்கள், அட்டூழியங்கள், மற்றும் போர் வீரர்கள், பொதுமக்கள் துன்புறுத்திய சம்பவம் கொண்ட புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளது.\nஇதில் பல்வேறு புகைப்படங்கள் மிக கொடூரமானதாக இருக்கிறது. சரண் அடைய வந்தவர்களை சுட்டுக்கொல்வது, சிறையில் அடைத்து துன்புறத்துவது, கண்ணைக்கட்டி கொடுமைபடுத்துதல், சிகரெட்டால் கண்ணை சுடுதல், ரத்தகளறியுடன் கதற விடுவது போன்ற புகைப்பட காட்சிகள் இதில் உள்ளன.\nஇந்த ஆவணங்கள் சட்டவிரோதமாக வெளியாக தந்திரமாக தயார் செய்யப்பட்டது என அமெரிக்க வெள்ளை மாளிகை வட்டாரம் தெரிவித்துள்ளது. இந்த போர் ஆவணம் லீக் ஆன விஷயம் அமெரிக்க போர் வரலாற்றிலேயே இதுவரை நடக்காதது என முன்னாள் போர்ப்படை தளபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nஒரு லட்சத்து 9 ஆயிரத்து 32 பேர் கொலை : இந்த ஆவணத்தின்படி ஈராக்கில் மொத்தம் ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 32 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் பொதுமக்கள் 66 ஆயிரத்து 81 பேர். 23 ஆயிரத்து 984 பேர் கிளர்ச்சிக்காரர்கள், 15 ஆயிரத்து 195 பேர் ஈராக் போர்படையினர் ஆவர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபிரிவினைவாத தலைவர் விதிமீறி பேசியிருந்தால் சட்டம் பாயும்: சிதம்பரம் (50)\nகாஷ்மீர் சென்றனர் மத்திய குழுவினர்: எல்லையில் ஊடுருவல் முறியடிப்பு(1)\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஅஷ்ரப் - துபாய்,ஐக்கிய அரபு நாடுகள்\nஉண்மை ஒருநாள் வெளிவந்தே தீரும் அதற்க்கு இது நல்ல உதாரணம். நன்றி விக்கிலீக்.\nஹி ஹி ஹி அமெரிக்க என்ன வேண்டுமானாலும் செய்யலாம் யார் கேட்பது இங்கு இருக்கும் வாசகர் கருத்தை பார்த்தேலே புரியும் ஒருநாள் இவர்களுக்கும் இது வரும் அன்று தெரியும் அமெரிக்காவை பற்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபிரிவினைவாத தலைவர் விதிமீறி பேசியிருந்தால் சட்டம் பாயும்: சிதம்பரம்\nகாஷ்மீர் சென்றனர் மத்திய குழுவினர்: எல்லையில் ஊடுருவல் முறியடிப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2020/nov/22/canara-bank-officers-consultative-meeting-3508858.html", "date_download": "2020-11-24T18:42:15Z", "digest": "sha1:YMQUAXQZQGAI5ZDGTSSXIL73NLAZSDCV", "length": 8604, "nlines": 139, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கனரா வங்கி அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி\nகனரா வங்கி அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம்\nதிருச்சி: கனரா வங்கி அதிகாரிகள் சங்க மண்டல அளவிலான ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் வியாழக்கிழமை நடைபெற்றது.\nமாவட்டத் தலைவா் முருகன் தலைமை வகித்தாா். நிகழ்வில் அகில இந்திய பொதுச் செயலா் ஜீ.வி. மணிமாறன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேசுகையில், இன்றைய நாட்டுடமை வங்கி அதிகாரிகள் படும் சிரமங்கள், அவற்றைக் களையும் விதம் குறித்து விளக்கி, தற்போது வழங்கப்படும் ஊதிய உயா்வு மனமகிழ்ச்சி தரும்படி இல்லை. அதிகாரிகளின் வாழ்க்கைத் தரம் குறைந்து விடாத வகையில் அது வழங்கப்படவேண்டும் என்றாா் அவா்.\nகூட்டத்தில் சென்னை வட்டம் பாலாஜி, பிரபு, ராதாகிருஷ்ணன், மீனாட்சிசுந்தரம், விமல் உட்பட மண்டலத்திலுள்ள அனைத்து நிலை அலுவலா்கள் கலந்து கொண்டனா். நிா்வாகிகளில் ராஜகோபால் வரவேற்றாா், தியாகராஜன் நன்றி கூறினாா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nதொடர் மழையால் வெள்ளக்காடான சென்னை - புகைப்படங்கள்\nராஷ்மிகா மந்தனா: தெறிக்கவிடும் புகைப்படங்கள்\nயமுனை நதியும் பறவைகள் கூட்டமும் - புகைப்படங்கள்\nஅகல் விளக்கு தயார் செய்யும் பணி மும்முரம் - புகைப்படங்கள்\nஜொலிக்கும் மாளவிகா மோகனன் - புகைப்படங்கள்\nசென்னை வந்தார் அமித் ஷா - புகைப்படங்கள்\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.stylecraze.com/tamil/jadhikaai-tharum-arokkiya-nanmaikal-in-tamil/", "date_download": "2020-11-24T17:21:50Z", "digest": "sha1:VLHPTPBHZ52AHCEGDAB7VKKWNW3EXN64", "length": 46027, "nlines": 275, "source_domain": "www.stylecraze.com", "title": "உங்கள் அழகை அதிகரிக்கும் , ஆரோக்கியத்தை நிர்வகிக்கும் ஒற்றை விதை பற்றி அறிய ஆவலா ! மேலும் படியுங்கள்", "raw_content": "\nஉங்கள் அழகை அதிகரிக்கும் , ஆரோக்கியத்தை நிர்வகிக்கும் ஒற்றை விதை பற்றி அறிய ஆவலா \nஜாதிக்காய் அதன் சுவைக்காக உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் ஒரு பிரபலமான மசாலா ஆகும். இந்த மசாலா ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பயன்படுத்தப்படுகிறது, முதன்மையாக அதன் சுகாதார நலன்களுக்காக ஜாதிக்காய் பயன்படுத்தப் படுகிறது. இது வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் இரண்டாம் நிலை வளர்சிதை மாற்றங்களுடன் ஏற்றப்பட்டுள்ளது மற்றும் அழற்சி எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, ஆண்டிமைக்ரோபியல் மற்றும் மனோவியல் பண்புகளைக் கொண்டுள்ளது (1).\nஜாதிக்காயில் பல பயோஆக்டிவ் சேர்மங்கள் இருப்பதால் கொழுப்பு, இரத்த சர்க்கரை மற்றும் உயர் இரத்த அழுத்தத்தை நிர்வகிக்க ஜாதிக்காய் பயனுள்ளதாக இருக்கும். மசாலாவின் மனோவியல் தன்மை மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் குறைக்க உதவுகிறது. இந்த கட்டுரையில், ஜாதிக்காயின் நன்மைகள், ஊட்டச்சத்து சுயவிவரம் மற்றும் பக்க விளைவுகள் பற்றி விரிவாக பார்க்கலாம்.\nஜாதிக்காய் உடலுக்குத் தரும் ஆரோக்கிய நன்மைகள் – Health Benefits Of Nutmeg in Tamil\nஜாதிக்காய் தரும் ஊட்டச்சத்து விபரங்கள்\nஜாதிக்காய் ஒரு நாளைக்கு எவ்வளவு எடுத்துக் கொள்வது பாதுகாப்பானது\nஜாதிக்காய் ஒரு ஊட்டச்சத்து உள்ள அடர்த்தியான, நறுமண மசாலா ஆகும், இது ஜாதிக்காய் மரத்தின் விதைகளிலிருந்து தயாரிக்கப்படுகிறது (அறிவியல் பூர்வமாக மைரிஸ்டிகா ஃப்ராக்ரான்ஸ் என்று அழைக்கப்படுகிறது). இது இந்தோனேசியாவை பூர்வீகமாகக் கொண்டது (1). ஜாதிக்காய் ஒரு சூடான மற்றும் காரமான சுவை கொண்டது, அதனால்தான் இது இனிப்பு வகைகளில் (ஆப்பிள் பை போன்றது), பானங்கள் (மல்லட் ஒயின் போன்றவை) மற்றும் சில காபி பானங்கள் மீது அலங்காரமாக பிரபலமாக பயன்படுத்தப்படுகிறது. இது கிரீமி மற்றும் சீஸி உணவுகளுடன் நன்றாக சேர்கிறது.\nஜாதிக்காய் உடலுக்குத் தரும் ஆரோக்கிய நன்மைகள் – Health Benefits Of Nutmeg in Tamil\nஜாதிக்காய் மன அழுத்த நிவாரணத்திற்கும் உதவக்கூடும், அத��ுடன் இது தூக்கமின்மை சிகிச்சைக்கு உதவக்கூடும் (2) என ஆய்வுகள் கூறுகிறது . இந்த ஜாதிக்காய் விதையில் மைரிஸ்டிசின் மற்றும் எலிமிசின் உள்ளன. ஜாதிக்காயில் உள்ள இந்த முக்கிய கலவைகள் மனித மூளையை தளர்த்த ஒன்றாக செயல்படுகின்றன. எனவே ஜாதிக்காய் விதை ஒரு லேசான மயக்க மருந்தாகவும் செயல்பட முடியும்.\nஜாதிக்காயை ஒரு பொருளாகக் கொண்ட ஒரு தயாரிப்பு மனநிலையை மேம்படுத்துவதற்கும் தூக்கமின்மைக்கு சிகிச்சையளிப்பதற்கும் கண்டறியப்பட்டது (1). ஒருவரின் மனதை அமைதிப்படுத்தவும் நிதானப்படுத்தவும் ஒரு தீர்வாக பண்டைய மருத்துவத்தில் மசாலா பயன்படுத்தப்பட்டது.\n2. செரிமானத்திற்கு உதவும் ஜாதிக்காய்\nசில ஆய்வுகளின்படி, ஜாதிக்காயில் உள்ள அத்தியாவசிய எண்ணெய்கள் ஒரு கார்மினேடிவ் விளைவைக் கொண்டிருக்கின்றன, இது வாய்வு குறைக்க உதவும். ஜாதிக்காய் வயிற்றுப்போக்கு (9) போன்ற பிரச்சினைகளை நீக்கும். இதில் நார்ச்சத்தும் உள்ளது, இது குடல் இயக்கங்களுக்கு உதவக்கூடும் (3). எனவே ஜீரண மண்டலத்த்திற்கு ஜாதிக்காய் உதவி செய்கிறது.\n3. வலி நீக்கும் ஜாதிக்காய் எண்ணெய்\nஜாதிக்காய் எண்ணெய் பெரும்பாலும் பிடிப்பு மற்றும் வலிக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது. வலியைக் குறைக்க இது மேற்பூச்சாகப் பயன்படுத்தப்படுகிறது, குறிப்பாக தசைகள் மற்றும் மூட்டுகளில் இது நன்கு பலன் தருகிறது. ஜாதிக்காயில் உள்ள மற்றொரு எண்ணெய், யூஜெனோல், இது அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது மற்றும் வீக்கத்துடன் தொடர்புடைய வலியைப் போக்க உதவும் (4).\n4. கீல்வாதம் வலி மற்றும் அழற்சியை நீக்குகிறது\nஜாதிக்காய் நாள்பட்ட அழற்சி வலியைக் குறைப்பதாகக் காட்டியுள்ளது, இது கீல்வாதத்தின் முதன்மை பண்பு எனலாம். ஜாதிக்காயின் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மூட்டு வலிகள் மற்றும் கீல்வாதத்துடன் தொடர்புடைய வீக்கத்தைக் குறைக்கும் (4).\nஜாதிக்காய் விதைகளில் அதிக அளவு மைரிஸ்டிசின், எலிமிசின் மற்றும் யூஜெனோல் உள்ளன, இது அதன் அழற்சி எதிர்ப்பு பண்புகளுக்கு காரணமாக இருக்கலாம் (5).\n5. புற்றுநோய் அபாயத்தைக் குறைக்க ஜாதிக்காய் உதவுகிறது\nஜாதிக்காயின் அத்தியாவசிய எண்ணெய் ஒரு ஆக்ஸிஜனேற்றியாக செயல்படக்கூடும் என்றும், இந்த செயல்பாட்டில் புற்றுநோயைத் தடுக்க உதவக்கூடும் என்றும் வட்டாரங்க��் கூறுகின்றன. ஜாதிக்காய் எண்ணெய் சக்திவாய்ந்த ப்ரீ ரேடிகள் செயல்பாட்டைக் கொண்டுள்ளது மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளை உருவாக்க பயன்படுத்தலாம்.\nகுடல் கட்டி (6), (7) குறைப்பதன் மூலம் பெருங்குடல் புற்றுநோயைத் தடுக்க ஜாதிக்காய் உதவக்கூடும் என்று பிற ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\n6. நீரிழிவு சிகிச்சைக்கு ஜாதிக்காய் பயன்படுகிறது\nஜாதிக்காய் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த மூலமாகும். எலி ஆய்வுகளில், ஜாதிக்காய், பிற மசாலாப் பொருட்களுடன் சேர்ந்து, இரத்தத்தில் குளுக்கோஸ் அளவைக் கணிசமாகக் குறைப்பது கண்டறியப்பட்டது. ஜாதிக்காயின் சாறுகள் இரத்த குளுக்கோஸ் அளவுகளில் நன்மை பயக்கும் என்று கண்டறியப்பட்டது.\nஇருப்பினும், நீரிழிவு நோய்க்கான சாத்தியமான சிகிச்சையாக ஜாதிக்காயை தீர்வாகக் கூற கூடுதல் ஆய்வுகள் தேவை (8). நீரிழிவு நோயாளிகளுக்கு (4) கடுமையான கவலையாக இருக்கக்கூடிய நாள்பட்ட அழற்சி வலியின் அறிகுறிகளை ஜாதிக்காய் எண்ணெய் நீக்கக்கூடும் என்றும் ஆய்வுகள் காட்டுகின்றன.\n7. பல் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஜாதிக்காய் உதவுகிறது\nஜாதிக்காய் என்பது பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளின் சக்தியாகும், இது வாய்வழி ஆரோக்கியத்திற்கு பங்களிக்கும். ஜாதிக்காயானது பல் அழுகல் உள்ளிட்ட பல் பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்க உதவி செய்வதாக அறியப்படுகிறது. இது வாய்வழி நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தக்கூடிய ஸ்ட்ரெப்டோகாக்கஸ் மியூட்டன்ஸ் போன்ற நோய்க்கிருமிகளுடன் போராடுகிறது (7).\n8. மூளைக்கு டானிக் போன்றது\nஜாதிக்காய் உங்கள் மூளையை திறம்பட தூண்டுகிறது மற்றும் பண்டைய காலங்களில் மூளை டானிக்காக பயன்படுத்தப்பட்டது. இது சோர்வு, மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை கூட அகற்றும். ஜாதிக்காயில் மைரிஸ்டிசின் எனப்படும் இயற்கையான கரிம கலவை உள்ளது, இது உங்கள் மூளையை கூர்மையாக வைத்திருப்பதில் மந்திரம் போல செயல்படுகிறது, அதே நேரத்தில் உங்கள் அறிவு செறிவை மேம்படுத்துகிறது.\n9. மனச்சோர்வு மற்றும் கவலைக்கு சிகிச்சையளிக்க ஜாதிக்காய் உதவுகிறது\nஎலி ஆய்வுகள் ஜாதிக்காய் ஒரு ஆண்டிடிரஸன் ஆகவும் செயல்படக்கூடும் என்று காட்டியது, இது செரோடோனின் (9) ஐ அதிகரிப்பதன் மூலம் மனச்சோர்வின் அறிகுறிகளைக் குறைக்க உதவுகிறது. இருப்பினும், ஜாதிக்காய் மனசோர்வுக்கு தரப்படும் மருந்துகள், சிகிச்சை அல்லது இரண்டையும் உள்ளடக்கிய மருத்துவ சிகிச்சையை மாற்றாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.\nமசாலா அடிப்படையில் ஜாதிக்காய் உங்கள் மூளையைத் தூண்டும் ஒரு மூளை டானிக் ஆகும். இது மன சோர்வு மற்றும் மன அழுத்தத்தை அகற்ற உதவுகிறது மற்றும் மன செயல்பாட்டை அதிகரிக்கிறது (10). கூடுதலாக, ஜாதிக்காயில் மூளையில் செரோடோனின் மற்றும் டோபமைன் உற்பத்தியை ஊக்குவிக்கும் திறன் உள்ளது. இது மனித உடல் மற்றும் மூளை மனச்சோர்வு மற்றும் பதட்டத்தை உயிர்வேதியியல் ரீதியாக போராட உதவும்.\n10. ஜாதிக்காய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்\nபொட்டாசியம், கால்சியம், இரும்பு மற்றும் மாங்கனீசு நிறைந்த, ஜாதிக்காய் உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகிறது. ஜாதிக்காயை இதே நன்மைகளுக்காக உங்கள் ஃபேஸ் ஸ்க்ரப்பில் கூட சேர்க்கலாம். ஜாதிக்காயானது பற்களைப் பாதுகாக்கிறது: அதன் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் காரணமாக, இந்த ஜாதிக்காய் விதைகள் பல் பராமரிப்புக்கும் உதவுகிறது மற்றும் பெரும்பாலும் பற்பசைகளில் ஒரு மூலப்பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.\n11. உடல் கொழுப்பு அளவு குறைகிறது\nஎலி ஆய்வின்படி, ஜாதிக்காயில் கொழுப்பைக் குறைக்கும் திறன் மற்றும் பாதுகாப்பு திறன் உள்ளது (11). ஜாதிக்காய் சாறுகள் அதிக கொழுப்பு உணவுகளால் ஏற்படும் கல்லீரல் நச்சுத்தன்மையை மாற்றியமைக்க உதவும் என்றும் ஆய்வு கூறுகிறது.\n12. முகப்பருவை எதிர்த்துப் போராட உதவும் ஜாதிக்காய்\nஜாதிக்காய் வலுவான பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை காளான் நடவடிக்கைகளை வெளிப்படுத்துகிறது – மேலும் இது முகப்பருவைக் குறைக்க உதவும். தோல் நோய்த்தொற்றுகள், வாத நோய் மற்றும் பக்கவாதம் (1) ஆகியவற்றிற்கு சிகிச்சையளிக்க ஜாதிக்காய் வெளிப்புறமாக பயன்படுத்தப்படுகிறது.\nஜாதிக்காய் மசாலா பாரம்பரியமாக தோல் வெண்மையாக்கும் முகவராகப் பயன்படுத்தப்படுகிறது, மேலும் அதன் ரசாயன சூத்திரங்களில் (12) ஜாதிக்காயின் சாற்றைப் பயன்படுத்தும் காப்புரிமை நடைபெற்று வருகிறது. ஜாதிக்காயில் காணப்படும் லிக்னன் மெலனின் உற்பத்தியைத் தடுப்பதன் மூலம் சருமத்தில்\n13. உடல் எடை குறைப்பிற்கு உதவும் ஜாதிக்காய்\nஜாதிக்காய் நார்ச்சத்து ஒரு சிறந்த மூலமாகும், இது எடை இழக்க ஒரு நல்ல மூலமாகும். இருப்பினும், இது அதிக நிறைவுற்ற கொழுப்புகளாகும், இது தீங்கு விளைவிக்கும்; எனவே, ஜாதிக்காயை அதிக அளவில் பயன்படுத்துவது அறிவுறுத்தப்படவில்லை. “ஜாதிக்காயில் நார்ச்சத்து அதிகம் உள்ளது, இது நீங்கள் கலோரிகளைக் குறைக்கும்போது உங்கள் வயிறு நிறைவடைந்தது போன்ற முழுமையான உணர்வைத் தரும். அதனால் உடல் எடை குறைக்க ஜாதிக்காயை அளவாகப் பயன்படுத்தலாம்.\nஜாதிக்காய் தரும் ஊட்டச்சத்து விபரங்கள்\nமுதன்மை ஊட்டச்சத்து மதிப்பு RDA இன் PERCENTAGE\nகார்போஹைட்ரேட்டுகள் 49.29 g 38%\nமொத்த கொழுப்பு 36.31 g 180%\nநார்ச்சத்து உணவு 20.8 g 55%\nஃபோலேட்ஸ் 76 µg 19%\nநியாசின் 1.299 mg 8%\nபைரிடாக்சின் 0.160 mg 12%\nரிபோஃப்ளேவின் 0.057 mg 4%\nவைட்டமின்-ஏ 102 IU 3.5%\nவைட்டமின் சி 3 mg 5%\nசோடியம் 16 mg 1%\nபொட்டாசியம் 350 mg 7.5%\nகால்சியம் 184 mg 18%\nமெக்னீசியம் 183 mg 46%\nபாஸ்பரஸ் 213 mg 30%\nதுத்தநாகம் 2.15 mg 20%\nஜாதிக்காய் ஒரு நாளைக்கு எவ்வளவு எடுத்துக் கொள்வது பாதுகாப்பானது\nஜாதிக்காயை நீடித்த பயன்பாடு, ஒரு நாளைக்கு இரண்டு கரண்டிகளுக்கு மேல் (15 கிராம்) எடுத்தால் பிரமைகள், தலைச்சுற்றல், கடுமையான குமட்டல், வறண்ட வாய் மற்றும் கிளர்ச்சியை ஏற்படுத்தக்கூடும். (13), (14) எனக் கூறப்படுகிறது. இலக்கியங்களில் இதற்கான சான்றுகள் இருக்கின்றன.\nஇதை ஒரு மசாலாவாகப் பயன்படுத்துவதைத் தவிர, ஜாதிக்காய் தேநீரையும் உட்கொண்டு அதன் ஆரோக்கிய நன்மைகளை அனுபவிக்கலாம். ஜாதிக்காயை சரும வழியாகவும் மற்றும் வாய்வழி நடைமுறைகளில் பயன்படுத்த முடியும்.\nஒரு துண்டு இஞ்சியுடன் கொதிக்கும் நீரில் ஜாதிக்காய் தூள் (3 கிராமுக்கும் குறைவானது) சேர்க்கவும். 2 முதல் 3 நிமிடங்கள் கொதிக்க அனுமதிக்கவும். தேநீரை வடிகட்டி மிடறு மிடறாக அருந்தவும்.\nஇல்லையெனில் நீங்கள் ஒரு கிளாஸ் சூடான பாலில் ஒரு சிட்டிகை ஜாதிக்காயைச் சேர்த்து, படுக்கைக்கு செல்லும் முன் குடிக்கலாம்.\nமுகப்பரு சிகிச்சைக்கு இதைப் பயன்படுத்துவது எளிது. நீங்கள் இரண்டு முதல் மூன்று ஜாதிக்காய் விதைகளை நசுக்கி, சிறிது பால் சேர்த்து பேஸ்ட் தயாரிக்க வேண்டும். உங்கள் முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவவும், பின்னர் அதை உங்கள் முகத்தில் தடவவும். இரண்டு மணி நேரம் உலர விட்டு முகம் கழுவவும். இதனால் பருக்கள் குறையும். அதன் பின் பருத்தழும்புகளும் மறையும்.\nசிறிது ஜாதிக்காய் தூள் மற்றும் ஒரு சிறிய அளவு ஆர்கனோ எண்ணெய் கலவையுடன் பல் துலக்கலாம். இதை வாரத்திற்கு பல முறை செய்யவும். இதனால் வாய் ஆரோக்கியம் மேம்படும்.\nவிற்கப்பட்ட தேதி மூலம் சரியான ஜாதிக்காயை தீர்மானிக்கவும். முழு ஜாதிக்காய்களும் மிகக் குறைந்த வாசனையைக் கொண்டிருக்கின்றன, மேலும் என்ன இருக்கிறது என்பது எந்தவிதமான குறிப்பும் இல்லாமல் சுத்தமாக இருக்க வேண்டும். பூச்சிகள் இருக்கும் அடையாளங்கள் இருந்தால் அவைகளை நிராகரிக்கவும்.\nவெப்பம், ஒளி மற்றும் ஈரப்பதத்திலிருந்து விலகி காற்று புகாத பாத்திரங்களில் ஜாதிக்காயை சேமிக்கவும். ஒழுங்காக சேமிக்கப்படும் போது, ​​ ஜாதிக்காய் அதன் புத்துணர்வை சுமார் ஆறு மாதங்கள் வைத்திருக்கும். முழு ஜாதிக்காய் காலவரையின்றி புதியதாக இருக்கும், ஆனால் எப்போதும் வெப்பம் மற்றும் ஈரப்பதத்திலிருந்து விலகி இருக்க வேண்டும்.\na) மாயத்தோற்றம் மற்றும் பிற மன பக்க விளைவுகள்\nஜாதிக்காயின் நீண்டகால நுகர்வு டாக்ரிக்கார்டியா, குமட்டல், வாந்தி, கிளர்ச்சி மற்றும் பிரமைகள் (13) ஆகியவற்றுடன் தொடர்புடையது. ஜாதிக்காயில் உள்ள மிரிஸ்டிசின் எண்ணெய் இந்த நச்சுத்தன்மைக்கு காரணம். பாதுகாப்பு கவலைகள் காரணமாக குழந்தைகளின் கைக்கெட்டாத தூரத்தில் ஜாதிக்காய் மசாலாவை வெளியே வைக்க ஆய்வுகள் பரிந்துரைத்துள்ளன.\nb) கர்ப்பம் மற்றும் தாய்ப்பால் தரும் போது வரும் பிரச்சினைகள்\nஜாதிக்காயை அதிகமாக உட்கொள்வது கருச்சிதைவுகள் அல்லது பிறப்பு குறைபாடுகளை ஏற்படுத்தும் (15). தாய்ப்பால் கொடுப்பதில் ஜாதிக்காய் நுகர்வு விளைவுகளை அறிவிக்கும் ஆய்வுகள் எதுவும் இல்லை. எனவே, இரண்டு நிகழ்வுகளிலும் ஜாதிக்காயைத் தவிர்க்கவும்.\nஅரிதான சந்தர்ப்பங்களில், ஜாதிக்காயை அதிகமாக உட்கொள்வது மரணத்திற்கு வழிவகுக்கும் எனவும் கூறப்படுகிறது.\nஜாதிக்காய் என்பது உலகெங்கிலும் பயன்படுத்தப்படும் ஒரு பிரபலமான மசாலா மற்றும் அதன் நன்மைகளின் பங்கைக் கொண்டுள்ளது. உலகெங்கிலும் உள்ள பல உணவு வகைகளின் ஒருங்கிணைந்த பகுதியாக இருப்பதைத் தவிர, ஜாதிக்காய் அழகு மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்த வெவ்வேறு சமையல் குறிப்புகளில் பயன்படுத்தப்படுகிறது.\nஉங்கள் உணவில் மிதமான அளவு ஜாதிக்காயைச் சேர்ப்பது இரத்த அழுத்தம், கொழுப்பு மற்றும் வீக்கத்தை��் குறைக்கும். இது சிறந்த தூக்கத்திற்கு உதவுவதோடு மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் குறைக்கும். இருப்பினும், இந்த நோக்கங்களுக்காக ஜாதிக்காயை உட்கொள்வதற்கு முன்பு உங்கள் மருத்துவரை அணுகுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.\nஜாதிக்காய்க்கு நல்ல மாற்று எது\nஜாதிக்காய்க்கு மிக நெருக்கமான மாற்றாக ஜாதிபத்திரி உள்ளது. இது ஜாதிக்காய் விதை அறுவடைக்கு முன் இருக்கும் அதன் வெளிப்புற சவ்வு தவிர வேறில்லை, அதனால்தான் இது ஜாதிக்காய்க்கு சரியான மாற்று எனலாம்.\nஜாதிக்காய் மயக்க உணர்வு எவ்வளவு நேரம் நீடிக்கும் \nஇது ஒரு அதிக மயக்க உணர்வு என்று அழைக்கப்படலாம். ஜாதிக்காய் மயக்க உணர்வானது (போதை) இரண்டு நாட்கள் நீடிக்கும் எனக் கூறப்படுகிறது. கனரக இயந்திரங்கள் அல்லது ஜாதிக்காயின் பயன்பாட்டிற்கு பின்னர் வாகனம் ஓட்டுவது போன்ற பிற நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.\nநீங்கள் ஜாதிக்காய் புகைக்க முடியுமா\nஆம், ஆனால் ஜாதிக்காய் புகைப்பது ஆபத்தானது என்பதால் நீங்கள் அதை செய்யக்கூடாது.\nஒரு நாளைக்கு எவ்வளவு ஜாதிக்காய் பாதுகாப்பானது\nஇல்லினாய்ஸ் விஷ மையத்தின் வழக்கு ஆய்வுகளின்படி, நச்சுத்தன்மையின் அறிகுறிகளை ஏற்படுத்த ஜாதிக்காயின் 10 கிராம் (தோராயமாக 2 டீஸ்பூன்) கூட போதுமானது. 50 கிராம் அல்லது அதற்கு மேற்பட்ட அளவுகளில், அந்த அறிகுறிகள் மிகவும் கடுமையானதாகின்றன. சரியான அளவு என்பது ஒரு நாளைக்கு 15 கிராமிற்கு மேல் அதிகரிக்காமல் இருக்க வேண்டும்.\nஜாதிக்காயுடன் தேன் சேர்வதால் என்ன நன்மை\nஜாதிக்காய் தோல் பராமரிப்புக்கு ஒரு நல்ல மூலப்பொருள், ஏனெனில் அதன் நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் பிளாக்ஹெட்ஸை அகற்றுதல், முகப்பரு மற்றும் அடைபட்ட துளைகளுக்கு சிகிச்சையளிக்கும் திறன் ஆகியவை உள்ளன.\nஜாதிக்காயுடன் பால் எடுத்துக்கொள்வதால் என்ன நன்மை\nபாலுடன் ஜாதிக்காய் எடுத்துக் கொள்ளும்போது நரம்புகள் தளர்வடைகின்றன. அதனால் நிம்மதியான உறக்கம் மற்றும் மன அமைதி ஏற்படுகிறது. இதனால் அடுத்த நாள் புத்துணர்வுடன் திகழ முடியும்.\nஜாதிக்காய் குழந்தைகளுக்கு நல்லது செய்யுமா \nஇது ஒரு குழந்தை நன்றாக தூங்க உதவும். நீண்ட காலமாக, தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஜாதிக்காயை திறம்பட பயன்படுத்துகின்றனர், ஏனெனில் இந்த மணம் அவர்களுக்கு சிறந்த தூக்கத்தை தூண்ட உதவுகிறது. இந்த மசாலாவை உங்கள் குழந்தையின் பாலில் கலக்கும்போது, ​​உங்கள் குழந்தை நிதானமாகவும் அமைதியாகவும் உணரக்கூடும், இதனால் அவர் நிம்மதியாக தூங்கக்கூடும். ஆனால் மருத்துவ அறிவுரைப்படி இதனைப் பயன்படுத்துவது அவசியம்.\nஜாதிக்காயின் ஆற்றல் என்ன- சூடானதா அல்லது குளிர்ச்சியானதா \nகருப்பு உப்பு பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய உண்மைகள் மற்றும் நன்மைகள் - October 6, 2020\nபொடுகு தரும் தொல்லைகள் எல்லை மீறுகிறதா.. எளிய ஆயுர்வேத தீர்வுகள் உங்களுக்காக \nமணக்கும் மாம்பழத்தின் மயக்கும் நன்மைகள் – மாம்பழம் தரும் ஆரோக்கிய பலன்கள் - October 1, 2020\nஉங்கள் அழகை அதிகரிக்கும் , ஆரோக்கியத்தை நிர்வகிக்கும் ஒற்றை விதை பற்றி அறிய ஆவலா மேலும் படியுங்கள் - October 1, 2020\nஇறைவன் தந்த இளநீர் வரம்.. உடலுக்குத் தருமே ஆயிரம் யானை பலம் \nஇனி உடல் எடை குறைய ஒரு புடலங்காய் போதும்\nகீன்வா – அமெரிக்க பழங்குடியினரின் ஆரோக்கிய ரகசியம் \nபுதினா எண்ணெய் தரும் பற்பல ஆரோக்கிய நன்மைகள் – Benefits of Peppermint Oil in Tamil\nசெலவேயில்லாமல் சிறந்த ஆரோக்கியம் தரும் சாலையோர செடி சிறுகாஞ்சொறி – Benefits of Nettle leaf in Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kollyinfos.com/events/mr-chandramouli-press-meet-speeches-regina-cassandra-varalakshmi-sathish/", "date_download": "2020-11-24T17:57:08Z", "digest": "sha1:HOJNAUOZO2F7FLWXV5KKTUCIYCAPELL6", "length": 5515, "nlines": 136, "source_domain": "www.kollyinfos.com", "title": "Mr-chandramouli-press-meet-Gautham karthik regina cassandra", "raw_content": "\nஓ மை கடவுளே வெற்றியை தொடர்ந்து அசோக் செல்வனின் அடுத்த படம்\n உதவி செய்யும் நடிகர் ஆதி..\nகௌதம் வாசுதேவ் மேனனின் “ஒரு சான்ஸ் குடு” \nஓ மை கடவுளே வெற்றியை தொடர்ந்து அசோக் செல்வனின் அடுத்த படம்\n உதவி செய்யும் நடிகர் ஆதி..\nகௌதம் வாசுதேவ் மேனனின் “ஒரு சான்ஸ் குடு” \nஓ மை கடவுளே வெற்றியை தொடர்ந்து அசோக் செல்வனின் அடுத்த படம்\nஅசோக் செல்வன், நிஹாரிகா நடிப்பில் கெனன்யா ஃப்லிம்ஸ் நிறுவனத்தின் 7 வது தயாரிப்பாக உருவாகும் புதிய படம் Dramedy எனும் பதம் வெளிநாட்டு திரைபடங்களில் தற்போது அதிகம் புழங்கும் ஒரு ஜானராக இருக்கிறது. ஆனால் நம் நாட்டில் அந்த வகை படங்கள் ஒரு பகுதியாகவே இருந்து...\nஓ மை கடவுளே வெற்றியை தொடர்ந்து அசோக் செல்வனின் அடுத்த படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/10703/", "date_download": "2020-11-24T18:28:27Z", "digest": "sha1:AZLR5UDTO6HWDWOSZ7GIRPIOGJCUIMUL", "length": 19011, "nlines": 164, "source_domain": "www.pagetamil.com", "title": "ஒரு மீட்புதவியாளர் மரணம்: குகையில் சிக்கிய சிறாரை மீட்கும் பணி தீவிரம் - Tamil Page", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nஒரு மீட்புதவியாளர் மரணம்: குகையில் சிக்கிய சிறாரை மீட்கும் பணி தீவிரம்\nதாய்லாந்திலுள்ள குகையில் சிக்கியிருக்கும் 12 சிறுவர்களையும், அவர்களின் பயிற்சியாளரையும் மீட்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டபோது தாய்லாந்தின் கடற்படையின் முன்னாள் முக்குளிப்பவர் ஒருவர் இறந்துள்ளார்.\nபொருட்களை விநியேகித்துவிட்டு தாம் லுயாங் குகை வளாகத்தில் இருந்து வெளியே வருகின்றபோது, கீழ்நிலை அதிகாரியான சமன் குனன் சுயநினைவிழந்தார்.\n“ஒக்ஸிஜன் விநியோகிப்பது அவருடைய வேலையாகும். திரும்பி வருகின்றபோது போதிய ஒக்ஸிஜன் அவரிடம் இருக்கவில்லை” என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.\nஅவருடன் சென்ற சக முக்குளிப்பவர் மூலம் சமன் குனன் வெளியே கொண்டு வரப்பட்டாலும், அவரை உயிரோடு காப்பாற்ற முடியவில்லை.\nகடற்படை பணியை விட்டுச் சென்ற சமன் குனன், இந்த மீட்புப் பணியில் உதவுவதற்காக திரும்பி வந்தார்.\nவெள்ளப்பெருக்கின் காரணமாக தம் லுயாங் குகையில் சிக்கியோர் கண்டுபிடிக்கப்பட்டவுடன் மேற்கொள்ளப்பட்ட பெரிய அளவிலான மீட்புதவி நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஓட்டப் பந்தயத்திலும், மிதிவண்டி ஓட்டுவதிலும் ஆர்வம் கொண்டவராக கூறப்படும் சமன் குனன் ஈடுபட்டார்.\nஇந்த குகைக்குள் சென்று ஒக்ஸிஜன் போத்தல்களை அமைத்துவிட்டு திரும்பி வருகின்றபோது குனன் இறந்துவிட்டதாக தாய்லாந்து கடல்வழி பயங்கரவாத தடுப்பு பிரிவின் தளபதி அர்பாகோர்ன் யோகோங்கியேவ் தெரிவித்துள்ளார்.\n“அவருடன் சென்ற சக முக்குளிப்பவர் முதலுதவி வழங்கினார். அதற்கு குனன் பதிலளிக்கவில்லை. எனவே அவரை 3வது சேம்பருக்கு கொண்டு வந்து இன்னொருமுறை முதலுதவி வழங்கினோம். அவர் மயங்கிய நிலையிலேயே இருந்தார். எனவே, அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம்” என்று அவர் தெரிவித்தார்.\n“இருப்பினும், தேடுதல் நடவடிக்கை தொடரும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.\n“நாங்கள் அஞ்சப்போவதில்லை என்பதை உறுதியாக என்னால் கூற முடியும். எங்களது பணியை நிறுத்தப் போவதில்லை. எங்களுடைய நண்பரின் தியாகம் வீணாகப் போக விடமாட்டோம்” என்று அவர் தெரிவித்தார்.\nஇந்த மீட்புதவிப் பணியில் கடற்படை முக்குளிப்போர், ராணுவத்தினர் மற்றும் தன்னார்வலர்கள் உள்பட சுமார் 1,000 பேர் ஈடுபட்டுள்ளனர்.\nகுனனின் மரணம் மீட்புதவி முயற்சிகளுக்கு பின்னால் இருக்கின்ற ஆபத்துக்களை கோடிட்டுக் காட்டியுள்ளது.\n“தங்களுடைய பணியை நிறைவேற்ற முடியும் என்று மீட்புதவி அணிக்கு இன்னும் நம்பிக்கை உள்ளது” என்று அர்பாகோர்ன் கூறியுள்ளார்.\nஅனுபவம் வாய்ந்த முக்குளிப்பவரோலேயே முடியாதபோது, இந்த மீட்புதவி நடவடிக்கையை எவ்வாறு பாதுகாப்பாக நிறைவேற்ற போகிறீர்கள் என்று கேட்கப்பட்டபோது, “11 முதல் 16 வயது வரையுள்ள சிறார்கள் மற்றும் 25 வயதான பயிற்சியாளரின் மீட்புதவியின்போது இன்னும் அதிக எச்சரிக்கையோடு செயல்படுவோம்” என்று அவர் கூறியுள்ளார்.\nமுக்குளிக்கும் முன்னாள் படையினர் ஒருவர் இறந்திருப்பதால் பலர் கவலை அடைந்துள்ளனர்.\nகவலை தரும் ஒக்ஸிஜன் விநியோகம்\nஇந்த 12 சிறார்களும், அவர்களின் பயிற்சியாளரும் இருக்கின்ற இடத்திலுள்ள ஒக்ஸிஜன் அளவு குறைந்து வருவது பற்றிய கவலைகள் எழுந்துள்ளதாக அதிகாரிகள் தற்போது தெரிவிக்கின்றனர்.\nஇந்த குகைக்குள் அதிகமானோர் பணிபுரிந்து வருவதால் அங்கிருக்கும் ஒக்ஸிஜன் அளவு குறைந்து வருகிறது என்று சியாங் ராய் ஆளுநர் நரோங்சாக் ஒசோட்தானாகோன் கூறியுள்ளார்.\n5 கிலோமீட்டர் நீள கேபிளை பயன்படுத்தி சிக்குண்டுள்ள குழுவினருக்கு ஒக்ஸிஜன் விநியோகிக்க அதிகாரிகள் இப்போது முயன்று வருகின்றனர்.\nஇந்த குகையில் நுழைந்த 9 நாட்களுக்கு பின்னர், கடந்த திங்கள்கிழமை பிரிட்டனின் 2 மீட்புதவியாளர்கள் 12 சிறுவர்களையும், அவர்களின் பயிற்சியாளரையும் சென்றடைந்தனர்.\nகுகையில் வெள்ளப்பெருக்கு அதிகரித்துவிட்டதால், இந்த 13 பேரும் அதற்குள் சிக்கிக்கொண்டனர்.\nஉடல் நலத்தோடு அவர்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அவர்களுக்கு உணவும், மருத்துவ பராமரிப்பும் வழங்கப்பட்டு வருகின்றன.\nஇவர்கள் அனைவரையும் பாதுகாப்பாக வெளியே கொண்டு வருவதற்கு அதிகாரிகள் இன்னும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.\nஇந்த சிறார்களின் பாதுகாப்பு தொடர்பாக எவ்வித ஆபத்தான மு��ற்சிகளையும் மேற்கொள்ள விரும்பவில்லை என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.\nகுகையிலுள்ள நீரின் மட்டத்தை குறைக்கும் நோக்கத்தோடு, மீட்புதவி நடைபெற்று வருகின்ற இந்த நாட்களில் நீர் அதிகமாக வெளியேற்றப்பட்டு வருகிறது.\nநீரின் மட்டம் குறையாவிட்டால், முக்குளிக்கும் கருவிகளை பயன்படுத்துவது எப்படி என்று இந்த சிறார்கள் கற்றுக்கொள்ள வேண்டும் அல்லது மழைக்காலம் முடியும் வரை சில மாதங்கள் காத்திருக்க வேண்டும்.\nஇந்த குகையிலுள்ள துளைகள் மற்றும் குன்றிலுள்ள நீரோடைகள் மூலம் சிக்குண்டுள்ளோர் தற்போது தங்கியிருக்கின்ற இடம் முழுவதும் வெள்ளத்தால் மூழ்கிவிடும் வாய்ப்பும் உள்ளது.\n“குகையில் சிக்குண்டுள்ள சிறார்கள் நீண்டகாலம் அவ்விடத்தில் தங்கியிருக்கலாம் என்று முதலில் எண்ணினோம். ஆனால், எல்லாம் மாறிவிட்டன. நமக்கு குறைவான நேரமே உள்ளது” என்று தளபதி அர்பாகோர்ன் தெரிவித்துள்ளார்.\nகப்பல் பயணங்களை தவிர்த்து கொள்ளுங்கள்: அமெரிக்கா மக்களிடம் வேண்டுகோள்\n2,000 வருடங்களின் முன் எரிமலை வெடிப்பில் உயிரிழந்த இருவரின் சடலங்கள் மீட்பு\nகனடாவில் அதிகரிக்கும் கொரோனா அலை: ஜஸ்டின் ட்ரூடோவின் அன்பு வேண்டுகோள்\nதமிழ் கட்சிகளின் கூட்டிற்கு தலைமைதாங்க சிறிகாந்தாவே பொருத்தமானவர் என விக்னேஸ்வரன் கூறியிருப்பது\nமாவை தலைமைக்கு வரக்கூடாதென்பதற்காக சொல்லப்பட்டது\nஒல்லியாக மாறியதால் மறுத்த நடிகை\nஜப்பானிலிருந்து தொழிலதிபரின் 15 வயது மகளை கடத்தி வந்த இளைஞனிற்கு வலைவீச்சு\nயாழ் யுவதி மரணம்: வெளிநாட்டிற்கு அனுப்புவற்காக காதலை கைவிட வீட்டுக்காவலில் வைக்கப்பட்டாரா\n2,000 வருடங்களின் முன் எரிமலை வெடிப்பில் உயிரிழந்த இருவரின் சடலங்கள் மீட்பு\nகுருப் பெயர்ச்சி பலன்கள் 2020 (12 ராசிகளுக்கும்)\nவாரத்தில் 5 முறை உடலுறவிற்கு அழைத்த ஆபாச அழகியை அடித்தே கொன்ற கணவன்: அமெரிக்காவில்...\nஅலுவலகத்திற்குள் வைத்து பெண் உத்தியோகத்தரை தாக்கிய ஆண் அதிகாரி (வீடியோ)\nமேல் மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் உடுகம்பொல அலுவலகத்தில் பணிபுரியும் பெண்ணொருவரை, அலுவலகத்திற்குள் வைத்தே பொறியிலாளர் ஒருவர் தாக்கியுள்ளார். இந்த காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது. தன்னை அரசியல் செல்வாக்குள்ளவராக...\nஇன்று 4 கொரோனா ��ரணங்கள்\nவாழ்வாதார உதவி வழங்கிய பச்சிலைபள்ளி தவிசாளர்\nகாங்கேசன்துறை கடற்படை முகாமில் 2 பேருக்கு கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2012/03/vadivelu-have-problem-again-in-big.html", "date_download": "2020-11-24T18:23:12Z", "digest": "sha1:G6SZYGATH6JK5WS3JAENCD2Y7GBSTQIX", "length": 9262, "nlines": 87, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> கைப்புள்ளைக்கு கால் கோடி முடியாது முடியாது. | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > கைப்புள்ளைக்கு கால் கோடி முடியாது முடியாது.\n> கைப்புள்ளைக்கு கால் கோடி முடியாது முடியாது.\nஅமெ‌ரிக்க தமிழ்‌ச் சங்கம் புயல் காமெடி சும்மாதானே இருக்கிறார் என்று சங்க விழாவுக்கு அழைத்திருந்தது. இவரும் சந்தோஷமாக அழைப்பை ஏற்றார். அதன் பிறகுதான் புயலின் போர்க்குணம் சங்கத்துக்கு‌த் தெ‌ரிய வந்தது.\nவிழாவுக்கு அப் அண்ட் டவுன் டிக்கெட், அகாமடேஷன் போக கைச் செலவுக்கு கால் கோடி கேட்டிருக்கிறார். கைப்புள்ளைக்கு கால் கோடியா.... இவ்வளவு காஸ்ட்லியா ஒரு கெஸ்ட் தேவையில்லை என்று அவசர அவசரமாக ஆஃபரை திரும்பப் பெற்றிருக்கிறார்கள்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\n> சுறாவை தூக்கி எறிந்து முதல் இடத்தை பிடித்த சிங்கம்\nசென்னை பாக்ஸ் ஆஃபிஸில் சிங்கம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. சுறா பத்தாவது இடத்துக்கு தூக்கி வீசப்பட்ட���ள்ளது. 5. காதலாகி சென்ற வாரம் வெளியான ...\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\n> விண்டோஸை வேகப்படுத்த 20 வழிகள்\nவிண்டோஸ் 95, 98, 2000, எக்ஸ்பி, விஸ்டா, விண்டோஸ் 7 எனப் பல நிலைகளில் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களை மைக்ரோசாப்ட் தந்தாலும், அவை இயங்கும் வேகம் இன்ன...\nபெ‌ரிய நடிகர்களின் படங்களென்றால் ஒரு காட்சியில் தலைகாட்டுவது கே.எஸ்.ரவிக்குமா‌ரின் ஸ்டைல். நடிப்பதற்காக சினிமாவுக்கு வந்த ஷங்கருக்கு இந்த ஒர...\n> கோ திரைப்பட HD & HQ பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nகோ திரைப்பட HD & HQ Video பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD வெண்பனியே DOWNLOAD நெற்றி பொட்டில் DOWNLOAD கல கல...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/india-news/dhawood-righthand-Farooq-Takla-has-been-arrested", "date_download": "2020-11-24T17:35:14Z", "digest": "sha1:DUMRDRPK4C7LC7HLBI3572JOJXKMBQF2", "length": 4399, "nlines": 21, "source_domain": "tamil.stage3.in", "title": "கைதானார் தாவூதின் கைக்கூலி பாரூக் தக்லா", "raw_content": "\nகைதானார் தாவூதின் கைக்கூலி பாரூக் தக்லா\nகைதானார் தாவூதின் கைக்கூலி பாரூக் தக்லா\nகைதானார் தாவூதின் கைக்கூலி பாரூக் தக்லா\nஇருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு மும்பை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.\n1993, மார்ச் 12, பம்பாயின் தொடர் குண்டு வெடிப்பில் தொடர்புடைய பாரூக் தக்லா எனப்படும் மொஹம்மத் பாரூக்-ஐ போலீசார் இன்று கைது செய்துள்ளனர். தக்ல நிழல் உலக தாதாவான தாவூத் இப்ராஹிமின் முக்கியமான கூட்டாளி எனவும் பொலிஸார் தெளிவுபடுத்தினார்.\nதுபாயில் கைது செய்யப்பட்ட தக்லா இப்போது மும்பை கொண்டுவரப்படுகின்றான். மும்பை போலீசார் பாரூக்கை மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இருப்பதாகவும், அவர் மீது பயங்கரவாதம் மற்றும் சீற்குலைப்பு நடவடிக்கை தடுப்பு சட்டமான தடா (Terrorist and Disrutive activity prevention act) TADA சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யவுள்ளதாக மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர்.\n1993-ஆம் ஆண்டு மும்பையின் பல்வேறு பகுதிகளில் மொத்தம் 12 வெடிகுண்டுகள் வெடித்தது. இருநூற்று ஐம்பதுக்கும் அதிகமானோர் அந்த குண்டு வெடிப்பில் பலியாகினர் அதுமட்டும் அல்லாமல் நூற்று ஐம்பதிற்கும் மேலான அப்பாவிகள் காயமடைந்தனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் பாரூக்கும் அவனது சகோதரனும் வெடிகுண்டுகளை சரியான இடத்திற்கு கொண்டுசெல்வதற்கு உறுதுணையாக இருந்தார்கள் என்று மும்பை போலீஸ் உறுதி செய்துள்ளது.\nகைதானார் தாவூதின் கைக்கூலி பாரூக் தக்லா\nTags : பாரூக் தக்லா, தாவூத் இப்ராஹிம் கூட்டாளி பாரூக், மும்பை தொடர் குண்டு வெடிப்பு, 1993 மும்பை குண்டு வெடிப்பு, Mohammad Farooq, Farooq Takla, Dhawood Ibrahim, Mumbai serial blast\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinekadhir.com/news/lakshmi-menon-vikram-prabhu-again-join-hands-for-new-movie/", "date_download": "2020-11-24T18:23:54Z", "digest": "sha1:6UGPDU7BLHPK36ATE264LGYP4BSBLDSU", "length": 10987, "nlines": 138, "source_domain": "www.cinekadhir.com", "title": "மீண்டும் இணையப்போகும் விக்ரம் பிரபு லக்ஷ்மி மேனனின் புதிய திரைப்படம்!!! - சினி கதிர்", "raw_content": "\nமீண்டும் இணையப்போகும் விக்ரம் பிரபு லக்ஷ்மி மேனனின் புதிய திரைப்படம்\nமீண்டும் இணையப்போகும் விக்ரம் பிரபு லக்ஷ்மி மேனனின் புதிய திரைப்படம்\n2012ஆம் ஆண்டு இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் கும்கி. இந்த திரைப்படத்தில் விக்ரம் பிரபு மற்றும் லட்சுமி மேனன் ஆகியோர் அறிமுக நாயகர்களாக இணைந்து நடித்திருந்தார்கள். இது பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியைத் தொட்டது. எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்த ஜோடி ஒரு புதிய திரைப்படத்திற்காக இணையப் போகிறார்கள் என்ற செய்தி சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது.\nசெவாலிய சிவாஜி கணேசனின் பேரனும் பிரபுவின் மகனும் ஆகிய விக்ரம் பிரபு கும்கி திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். இவர் இந்த படத்திற்காக மூன்று விருதுகளை பெற்றுள்ளார். 2012ஆம் ஆண்டிற்கான சிறந்த அறிமுக நடிகருக்கான விஜய் விருது, சிறந்த நடிகருக்க���ன தமிழ்நாடு மாநில திரைப்பட சிறப்பு விருது மற்றும் சிறந்த அறிமுக நடிகருக்கான சைமா விருது ஆகிய மூன்று விருதுகளையும் இவர் பெற்றிருக்கிறார். கும்கி, இவன் வேற மாதிரி, அரிமா நம்பி, சிகரம் தொடு, வெள்ளைக்கார துரை, இது என்ன மாயம், வாஹா, வீர சிவாஜி, சத்ரியன், நெருப்புடா, 60 வயது மாநிறம், துப்பாக்கி முனை, வானம் கொட்டட்டும், அசுரகுரு ஆகிய படங்களில் இவர் நடித்திருக்கிறார். தற்போது மணிரத்னம் அவர்களின் தயாரிப்பு, இயக்கம் மற்றும் எழுத்தில் பொன்னியின் செல்வன் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.\nஇந்நிலையில் தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கும் புதிய திரைப்படத்தில் இவர் நடிக்க இருக்கிறார். இந்த திரைப்படத்தை முத்தையா அவர்கள் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதம் ஐந்தாம் தேதி தொடங்கும் எனவும் இந்த திரைப்படத்தை நேரடியாக ஓ டி டி தளத்தில் வெளியிடப் போவதாகவும் படக்குழுவினர் அறிவித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு தற்காலிகமாக “பேச்சி ” என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புதிய திரைப்படத்தில் விக்ரம் பிரபுவோடு மீண்டும் லட்சுமி மேனன் இணைந்து நடிக்க இருப்பதாக செய்திகள் சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது.\nPrevious இசையமைப்பாளர் அனிருத் கலந்து கொள்ள போகும் மிகப்பெரிய யூடியூப் நிகழ்ச்சி\nNext இயற்கை முறையில் கரிம வேளாண்மை செய்யும் மோகன்லால்\nயோகிபாபு மற்றும் சக்தி சிவன் நடிக்கும் தெளலத் விரைவில் வெளியாகிறது\nமாநாடு படப்பிடிப்பு தளத்தில் நிவர் புயல் நடிகர் வெளியிட்ட லைவ் வீடியோ\nவருத்தப்படாத வாலிபர் சங்கம் பட நடிகர் மரணம்\nஒருவாரத்திற்கும் மேலாக இடைவேளையின்றி நடக்கும் ஆதிக் மற்றும் பிரபுதேவா இணையும் படத்தின் “பகிரா” படபிடிப்பு\nவிஷால் மற்றும் ஆர்யா நடிக்கும் படத்தின் டிரெய்லர் வெளியாகிறது\nவெளியானது காவல் துறை உங்கள் நண்பன் படத்தின் டிரெய்லர்\nவிஜய் ஆண்டனியின் அடுத்த பட அறிவிப்பு\nதிரையரங்கில் மீண்டும் வெற்றிநடை போடும் தாராள பிரபு திரைப்படம்\nமிருகா படத்தின் பாடலை வெளியிடும் தனுஷ்\nகன்னடத் திரைத் துறையில் படப்பிடிப்பு துவங்கியது\nவிரைவில் சில மாற்றங்களுடன் சித்தி 2\nமும்மூர்த்திகளுக்கும் வாழ்த்து தெரிவித்த நடிகர் சூரி\n”ஐயெம் பேட் பாய்” பாடலை வெளியிட்ட தனுஷ்\n��ாந்தனு வெளியிட்ட பஃர்ஸ்ட் லுக் போஸ்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/mukesh-ambani/", "date_download": "2020-11-24T18:21:22Z", "digest": "sha1:NYUJBBCEKVGWYF5ET2QO4Z2HD3WIQL6Q", "length": 15732, "nlines": 163, "source_domain": "www.patrikai.com", "title": "mukesh ambani | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஊரடங்குக்கு பிறகு மணிக்கு ரூ.90 கோடி வருமானம் பெறும் முகேஷ் அம்பானி\nடில்லி இந்தியாவின் மிகப் பெரிய செல்வந்தரான முகேஷ் அம்பானி ஊரடங்குக்குப் பிறகு மணிக்கு ரூ.90 கோடி வருமானம் பெறுவதாகக் கணக்கெடுப்பு…\nஉலகின் மிகப்பெரிய செல்வந்தர் இடத்தில் 8 ஆம் இடத்தை எட்டிப்பிடித்த அம்பானி\nடில்லி உலகின் மிகப் பெரிய செல்வந்தர்கள் வரிசையில் வாரன் பஃபட்டை பின்னுக்குத் தள்ளி ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி 8 …\n1500 கோடி டாலர் முதலீடடை ஈர்த்த முதல் இந்திய நிறுவனம் ரிலையன்ஸ்\nடில்லி உலகில் உள்ள மிகப்பெரிய 10 செல்வந்தர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் 1500 கோடி டாலர் அன்னிய…\nகடன் இல்லாத நிறுவனமாக மாறியது ரிலையன்ஸ் நிறுவனம்… முகேஷ் அம்பானி மகிழ்ச்சி\nடெல்லி: தனது நிறுவனத்திற்கு முதலீடு குவிந்துள்ளதால், ரிலையன்ஸ் நிறுவனம் நிகர கடன் இல்லாத நிறுவனமாக மாறி இருப்பதாக அந்நிறுவன அதிபர்…\nஉலகின் முதல் டிரில்லியனர் யார்…\nடெல்லி: கொரோனா வைரஸ் தொற்று ஒரு பக்கம் இருக்க யார் முதலில் டிரில்லியனர் என்பது குறித்த ஆய்வு முடிவு வெளியாகி…\nஆசிய செல்வந்தர் வரிசையில் ஜேக் மாவை பின் தள்ளி முதலிடம் பிடித்த முகேஷ் அம்பானி\nமும்பை முகநூல் நிர்வாகம் ரிலையன்ஸ் ஜியோ பங்குகளை வாங்கியதால் முகேஷ் அம்பானி சீன செல்வந்தர் ஜேக் மாவை பின் தள்ளி…\nகச்சா எண்ணெய் விலை சரிவு: ஆசியாவின் நம்பர் 1 பணக்காரர் என்ற சிறப்பை இழந்த முகேஷ் அம்பானி\nமும்பை: ஆசியாவின் நம்பர் 1 பணக்காரர் என்ற சிறப்பை இழந்திருக்கிறார் முகேஷ் அம்பானி. சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா…\nமுகேஷ் அம்பானியின் வெளிநாட்டு வருமானம், சொத்துக்கள்: வருமான வரித்துறை கிடுக்கிப்படி\nடெல்லி: வருமான வரித்துறையி��ர் கருப்புபணச் சட்டப்படி,முகேஷ் அம்பானி நிறுவனமான ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான வெளிநாட்டு சொத்துக்கள் மற்றும் வருமானம் குறித்து…\nசுயரூபத்தைக் காட்டத் தொடங்கியது ‘ஜியோ’: போன் பேச ஒரு நிமிடத்துக்கு 6 பைசா என அறிவிப்பு\nடில்லி: மக்களிடையே இலவச ஆசைக்காட்டி, தகவல் தொடர்பு துறையை கைவசப்படுத்திய முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம், தற்போது தனது சுயரூபத்தை…\nஜம்மு மற்றும் காஷ்மீரில் ரிலையன்ஸ் முதலீடு : முகேஷ் அம்பானி அறிவிப்பு\nடில்லி ரிலையன்ஸ் நிறுவனம் ஜம்மு மற்றும் காஷ்மீரில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக அந்நிறுவன அதிபர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். நேற்று…\nவாழ்நாள் சந்தாதாரர்களுக்கு இலவச டிவி: செப்டம்பர் 5-ம் தேதி அறிமுகமாகும் ஜியோ ஜிகா ஃபைபர்\nமும்பை: தொலைதொடர்பு துறையில் முன்னணி நிறுவனமான ரிலையன்ஸ் குழுமத்தின் வருடாந்திர மாநாடு இன்று நடைபெற்றது. இதில், ஜியோ ஜிகா ஃபைபர் …\nரிலையன்ஸ் குழுமத்தின் வருடாந்திர மாநாடு: புதிய அறிவிப்புகளை வெளியிடுவாரா முகேஷ் அம்பானி\nமும்பை: நாடு முழுவதும் அதிகப்படியான சந்தாதாரர்களை கொண்டுள்ள ரிலையன்ஸ் குழுமத்தின் வருடாந்திர மாநாடு இன்று நடைபெறுகிறது. இதில் பல புதிய…\nகொரோனா தடுப்பு மருந்தின் பக்க விளைவுகள் குறித்து விளக்க வேண்டும் – மருத்துவர்கள் அறிவுறுத்தல்\nபுதுடெல்லி: கொரோனா தடுப்பு மருந்து காரணமாக ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்து மக்களுக்கு தெளிவாக எடுத்துரைக்கப்படுவது அவசியம் என்று அமெரிக்க நோய்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் நேற்று 1557 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,73,176 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். …\nசென்னையில் இன்று 469 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 469 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,557 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,73,176 பேர்…\nதமிழகத்தில் இன்று 1557 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,557 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,73,176 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nடெல்லியில் ப��துமக்களுக்கு கொரோனா பரிசோதனை இலவசம்\nடெல்லி: தலைநகர் டெல்லியில் மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மாநிலத்தில் வசிக்கும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை இலவசம்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 91.77 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 91,77,722 ஆக உயர்ந்து 1,34,254 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 37,410…\nஐஎஸ்எல் கால்பந்து – ஜாம்ஷெட்பூரை 2-1 கணக்கில் சாய்த்த சென்னை\nரஷ்யாவை உளவுப் பார்த்த அமெரிக்க கப்பல் – எல்லையிலிருந்து விரட்டியடித்த ரஷ்ய கடற்படை\nவெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு சுதந்திரமான அனுமதி – அமீரகத்தின் அதிரடி பொருளாதார சீர்திருத்தம்\nஹர்பஜன் மட்டுமல்ல; சூர்யகுமாருக்காக பிரையன் லாராவும் ஆதரவு\nஐபிஎல் 2020 தொடரால் ரூ.4000 கோடி வருமானம் – பிசிசிஐ அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sahabudeen.com/2012/04/blog-post_05.html", "date_download": "2020-11-24T17:06:56Z", "digest": "sha1:6PHTF6I4CDRMKLLKO7YWXUPYTMMEXTOL", "length": 22565, "nlines": 286, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS & TRICKS: டிப்ஸ்... டிப்ஸ்....!", "raw_content": "இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nவியாழன், 5 ஏப்ரல், 2012\n1. மிக்சியில் வடைக்கு அரைத்ததும், உடனே கழுவ முடியாது. அந்த பிளேடில் எல்லாம் போய் அடைத்து கொள்ளும் ,அதற்கு அரைத்ததும் தண்ணீர் ஊற்றி மறுபடி ஒரு சுற்று சுற்றி எடுத்தால் ஓரளவிற்கு எல்லாம் வந்து விடும். அதற்கும் மேல் பிள்ளைகளின் பால் பாட்டில் கழுவும்பிரஷ்\nகொண்டு கழுவினால் சுத்தமா சூப்பரா கழுவி எடுத்து விடலாம்.\n2. மிக்சியில் காரமான பொருள் அரைத்து விட்டு உடனே ஸ்வீட்டுக்கு தேங்காய் (அ) முந்திரி அரைக்கனும் என்றால் முதலில் மிக்சியில் கொஞ்சம் சோப், கொஞ்சம் தண்ணீர் சேர்த்து அரைத்து எடுங்கள் அடுத்து மறுபடி தண்ணீர் போட்டு நன்கு கழுவி விட்டு ஒரு டேபுள் ஸ்பூன் மைதா (அ) அரிசி மாவு போட்டு அதில் தண்ணீர் சேர்த்து அரைத்து கீழே ஊற்றி விட்டு அரைத்தால் அந்த கார வாடை அடிக்காது.\n3. அரைக்கும் போது மிக்சி சூடாகமல் இருக்க கொஞ்சமா ஐஸ் வாட்டர் ஊற்றி அரைக்கவும்.\n4. இல்லை பிரெட் துண்டுகளை போட்டு நன்கு ஓடவிட்டு எடுத்து விட்டு கூட அரைக்கலாம்\nபோடும் முன் கையில் எலுமிச்சை பழ சாறு தடவி உலர விட்டு பிறகு போட்டால் மருதாணி நன்கு சிவக்கும்\nபுருவத்தின் முடி வளர விளக்கெண்ணெயையை தினமும் இரவு உறங்குவதற்கு முன் புருவத்தில் தடவி வரவேன்டும்\nமுருங்கை பூவை சுத்தபடுத்தி அதை எண்ணெய் கலந்து அவித்து சாப்பிட்டு வந்தால் இதயம் வலிமை பெறும்\nசர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் சுரக்க\nசர்க்கரை நோயாளிகள் சிறுகீரை சூப் தினமும் சாப்பிட்டால் கணையத்தில் இன்சுலின் இயல்பாகச் சுரக்கும்.\nமாதவிடாய் நேரத்தில் வரும் வயிற்றுவலி குணமடைய, சிறிதளவு முருங்கைக்கீரையுடன் சிறிதளவு சீரகம் சேர்த்து இடித்து ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் காலத்தில் ஐந்து நாட்கள் சாப்பிடவேண்டும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுவலி குணமாகும்.\nமுருங்கைக் கீரையை, வேர்க்கடலையுடன் சேர்த்துச் சாப்பிட கர்ப்பப்பை வலுவடையும்\nகூந்தல் உதிரும் பிரச்னை உடைய பெண்கள், சிறிதளவு வெந்தயத்தை 3 முதல் 4 மணி நேரம் ஊற வைத்து அரைத்து தலையில் தேய்த்து குளிக்கலாம். வாரத்திற்கு இரு முறை இவ்வாறு செய்ய, கூந்தல் உதிர்வது மட்டுப்படும்.\nதினமும் 8,9 கறிவேப்பிலை துணுக்குகளை காலை நேரத்தில் சாப்பிட்டு வந்தால் உடல் இளைக்கும்.\nபூண்டு எளிதாக உரிப்பதற்கு சிறிது நேரம் வெயிலில் காய வைத்து உரிக்க வேண்டும்\nதயிரில் ஒரு தேங்காய் துண்டு போட்டு வைத்தால் தயிர் புளிக்காமல் இருக்கும்\nஇஞ்சி பூண்டு விழுது கலர் மாறாமல் இருக்க\nஇஞ்சி பூண்டு விழுது டன் சிறிது உப்பு சிறிது எண்ணெய் சேர்த்து வைத்தால் கலர் மாறாமல் அப்படியே இருக்கும்\nபிரியாணி செய்வதற்கு முன் சிக்கனை தயிர் இஞ்சி பூண்டு மஞ்சள் பொடி போட்டு 15 நிமிடம் ஊறவைத்து பின் பிரியாணி செய்தால் பிரியாணியின் சுவை அதிகரிக்கும்\nஎந்த உப்புமா செய்தாலும் இறக்குவதற்கு முன் இரண்டு ஸ்பூன் கெட்டி தயிர் சேர்த்து கிளறி இறக்கினால் உப்புமா ருசியாக இருக்கும்\nபாகற்காயை அப்படியே வைத்தால் ஒன்றிரண்டு நாட்களில் பழுத்து விடும் இதைத் தவிர்க்க காய்களை மேற்புறமும் அடிப்புறமும் வெட்டி விட்டு இரண்டாக பிளந்து வைத்து விடவும். பாகற்காய் பல நாட்கள் வரை பழுக்காமல் இருக்கும்.\nஒரு டேபிள் ஸ்பூன் தனியா மிளகு 6 இரண்டையும் வறுத்து பொடியாக்கி புளிகாய்சலை சாதத்துடன் கிளறும்போது சேர்த்து கலந்து பிசைந்தால் புளியோதரை சூப்பராக இருக்கும்\nரவா உப்புமா செய்யும்போது பாதி த��்ணீரும்,பாதி தேங்காய் பால் அல்லது பசும்பால் சேர்த்து செய்தால் உப்புமா மிகவும் சுவையாக இருக்கும்.\nமெதுவடை செய்யும்போது உளுந்தை சரியாக 1/2 மணிநேரம் ஊறவைத்தால் போதும்.முக்கால் பாகம் ஊறியும்,கால் பாகம் ஊறாமலும் இருப்பது தான் சரியானபதம்.\nபாகற்காயை எப்படி செய்தாலும் கசக்கும்.அதற்க்கு காயை அறிந்து முதலில் உப்பு போட்டு பிசைந்து 10 நிமிடம் ஊறிய பிறகு,புளித்தண்ணீரில் 10நிமிடம் ஊறவைத்து கழுவி சமைத்தால் கசப்பு ஒரளவு குறையும்.\nதேங்காய் தண்ணீரை வீணாக்காமல் ரசத்தில் சேர்த்தால் ரசம் மிகவும் ருசியாக இருக்கும்\nமோர்க்குழம்பு செய்யும்போது ஊறவைத்த துவரம்பருப்பு சீரகம் பத்து சின்னவெங்காயம் பச்சைமிளகாய் தேங்காய் அனைத்தையும் அரைத்து சேர்த்தால் வாசனை கமகமக்கும்\nஇரவில் தூங்கும் முன்பு பாலில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து குடித்தால் தூக்கம் நன்கு வருவதுடன் காலையில் சுறுசுறுப்பாக இருப்பீர்கள்\nகறுப்பு மிளகை பாலில்கலந்து நைசாக அரைத்து பத்து போட்டால் தலைவலி பறந்து விடும்\nவெந்தயம் வால்மிளகு சீரகம் மூன்றையும் சம அளவு எடுத்து பொடி செய்து தேங்ங்காய் எண்ணெயில் கலந்து தடவிவர இளநரை மறையும்\nமீன் குழம்பு தாளிக்கும் போது வெந்தயம் போட்டு தாளிக்க மணமும் ருசியும் அதிகரிக்கும்.\nபூரி மொறு மொறு என இருக்க:\nபூரி செய்யும் போது கோதுமைமாவுடன் சிறிது வறுத்த ரவையை சேர்த்து பிசைந்தால் பூரி மொறு மொறு என இருக்கும்\nகர்ப்பிணி பெண்களுக்கு வாந்தி,மசக்கை நீங்க\nபுதினா,சிறிதளவு புளி, ஒருஸ்பூன் உளுந்து ,\nகாய்ந்தமிளகாய் 4 எண்ணெயில்வதக்கி துவையல் அரைத்து\nவெறும்வயிற்றில் சுடு சாதத்தில் போட்டு சாப்பிட்டால்வாந்தி,மசக்கை நீங்கும்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n8 செப்டம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 5:11\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபிரா - அறிய வேண்டிய உண்மைகள்\nபெண்களின் எடுப்பான அழகுக்கு மேலும் மெருகூட்டுவது பிரா. இன்றைய இளம் பெண்களின் ரசனைக்கு ஏற்பவும் , புதிதாய் திருமணம் ஆன ஆண்களின் ரசனைக...\nமருத்துவரிடம் செல்லும் போது அவதானிக்க வேண்டியவை\nஉங்களுக்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ ஏதாவது சுகக் கேடு எனில் உடனடியாக உங்கள் மரு்த்துவரிடம் நீங்கள் ஓடுகிறீர்கள். அவ்வாறு செ...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\nமாதத்தின் கடைசி பத்து நாட்களுக்கு ரசமும் , பொடித்தொட்டுக்கொண்டு சாப்பிடும் இட்லியுடன் வாழ்க்கையை கயிற்றின் மேல் நடப்பதுப்போல வாழ்ந்து கொண்...\nசெப்டம்பர், 11, 2001 சம்பவங்கள்- அமெரிக்க சதித்திட...\nவெற்றிக்கு ஒரு புத்தகம் – சந்தோஷ வழி…உபயோகமான தகவல...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nகாரில் கியர் மாற்றுவது எப்படி\nநபி மருத்துவம் திராட்சை---உணவே மருந்து\nஎண்ணற்ற மருத்துவப் பயன்கள் கொண்ட நெய்\nதொலைக்காட்சியை பராமரிக்கும் முறைகள்---உபயோகமான தகவ...\nகாஸ் சிலிண்டரை கையாளும் வழிமுறைகள்--வீட்டுக்குறிப்...\nசேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டா\nபுடவை ஜரிகைகளைப் பாதுகாப்பது எப்படி\nபல்லைப் பாதுகாக்க சில டிப்ஸ்--ஹெல்த் ஸ்பெஷல்\nஉயிருக்கு உலை வைக்கும் நொறுக்கு தீனிகள்\nஆன்லைன் ஷாப்பிங் - சில எச்சரிக்கைகள்\nபெண்கள் விடுதி – நல்ல‍தும் கெட்ட‍தும்\nநீங்கள் சரியாகத்தான் பால் காய்ச்சுகிறீர்களா \nவாழ்கையின் வெற்றிக்கு 20 கோட்பாடுகள்\nWindows7: மறந்துபோன கடவு சொல்லை ரீசெட் செய்யலாம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/07/25/ariya-maayai-annadurai-series-part-15/", "date_download": "2020-11-24T18:13:09Z", "digest": "sha1:WACM5IDYUTAEZV7RN5PPSQD2XW2VVXOJ", "length": 39382, "nlines": 253, "source_domain": "www.vinavu.com", "title": "சூத்திரப் பிள்ளையின் சிரார்த்தத்தால் பார்ப்பானுக்கு பரலோகப் பயன் இல்லையாம் ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nஜி-20 : கொல்பவனுக்கு ஆயுதத்தையும் கொடு \nஉச்சநீதிமன்றம் : ஸ்டெர்லைட் வழக்கு ஒத்திவைப்பு \nகீழைக்காற்று வெளியீட்டகத்தை அபகரிக்கும் முகுந்தன் கும்பலின் அடாவடித்தனத்தை முறியடிப்போம் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nவரவர ராவ் உடல்நிலை மோசமானதற்கு என்.ஐ.ஏ. மட்டும்தான் காரணமா \nபி.எஸ்.என்.எல் (BSNL) – எம்.டி.என்.எல் (MTNL) வீழ்த்தப்பட்டது எப்படி \nஇராணுவமயமாக்கலை இலக்காகக் கொண்ட இலங்கை நிதியறிக்கை \nகோவா முதல் நெல்லை வரை : காவிகளின் பிடிக்குள் உயர்கல்வி \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nநம்பிக்கை தரும் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்புகள் || ஃபரூக் அப்துல்லா\n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nபெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் எப்போது ஒழியும் \nவினவு தளத்தின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் காளியப்பன் நீக்கம் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஆன்லைன் கேம்ஸ் : இளம் தலைமுறையை தக்கைகளாக்கும் சித்து விளையாட்டு \nபெண்கள் மீதான வன்முறைகள் : தோற்றுப்போன சட்டங்கள் \nதலித் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஷ்வரி அவமதிப்பு : இதற்குத் தீர்வே கிடையாதா \nபொதுத்துறைகளைப் பாதுகாக்க மக்கள் போராட்டமே ஒரே தீர்வு || சி.ஸ்ரீகுமார்\nநவ 26 : பொதுத்துறை வங்கிகளையும் தொழிலாளர் உரிமைகளையும் மீட்டெடுப்போம் || C.H. வெங்கடாச்சலம்…\nநவம்பர் 26 : பொது வேலை நிறுத்தம் அணிதிரள்வோம் || அசுரன் பாடல்…\nஇழந்த உரிமைகள் மீட்க வீதியில் இறங்குவோம் || தோழர் விஜயகுமார் உரை \nபி.எஸ்.என்.எல் சூறையாடப்பட்ட வரலாறு | சி.கே. மதிவாணன்\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nநிவார் புயல் : மக்களுடன் இணைந்து பேரிடரை எதிர்கொள்வோம் || மக்கள் அதிகாரம்\nகோவை : வேல் யாத்திரைக்கு எதிராக தபெதிக, மக்கள் அதிகாரம், விசிக போராட்டம் \nநவம்பர் 26 : பொது வேலைநிறுத்தத்தை வெற்றிபெறச் செய்வோம் || புஜதொமு\nஉழைக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் மத்திய அரசுக்கு எதிராக பொது வேலை நிறுத்தம் ||…\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபகுத்தறிவும் ஜனநாயகமும் நாணயத்தின் இருபக்கங்கள் || லியூ ஷோசி\nகட்சிக்குள் கோட்பாடற்ற போராட்டங்களை தவிர்ப்பது எப்படி \nஉட்கட்சிப் போராட்டம் கட்சியைக் கலைப்பதற்கல்ல இறுகப் பிடிக்கவே || லியூ ஷோசி\nரசியப் புரட்சியாளர்களுக்கு வழிகாட்டிய மார்க்ஸ் எங்கெல்ஸ் || தோழர் லெனின்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஇந்த தீபாவளி வட்டிக் கடைக்காரனுக்குத்தான் கொண்டாட்டம் \nமோடியின் தமிழ் காதல் : தேர்தல் நெருங்க நெருங்க ஒரே கவித மழ தான்…\nபாஜக : கத்திய எடுத்தா கட்சிப் பதவி உச்சா போனா AIIMS பதவி…\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nமுகப்பு பார்ப்பனிய பாசிசம் பார்ப்பன இந்து மதம் சூத்திரப் பிள்ளையின் சிரார்த்தத்தால் பார்ப்பானுக்கு பரலோகப் பயன் இல்லையாம் \nசூத்திரப் பிள்ளையின் சிரார்த்தத்தால் பார்ப்பானுக்கு பரலோகப் பயன் இல்லையாம் \nஸ்மிருதிகளில் கூறப்படும் நீதிகள் உண்மையில் நீதிகள் அன்று. அவை முழுவதும் அநீதிகளாகும் ... அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் ... பாகம் - 15.\nஅறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் | பகுதி – 15\nஸ்மிருதிகளில் கூறப்படும் நீதிகள் உண்மையில் நீதிகள் அன்று. அவை முழுவதும் அநீதிகளாகும்.\n“பிராமணனால் சூத்திரப் பெண்ணிற்குப் பிள்ளை பிறந்தால் அவனுக்குத் தந்தையின் சொத்தில் உரிமையில்லை.” (மனு அத். 9 க 155) என்பது மனுதர்ம சாஸ்திரம். இதனை அடுத்து, மற்றொன்று கூறப்பட்டுள்ளதையும் உற்று நோக்க வேண்டும்.\n“பிராமணனுக்குச் சூத்திர மனைவியிடத்தில் பிறந்துள்ள புத்திரன் செய்யும் சிரார்த்தமானது பரலோக உபயோகமாகாததால், அத்தகைய பிள்ளை உயிரோடிருந்தாலும் பிணத்திற்கு ஒப்பாவான்” (மனு அத் 9. க. 178) என்று மனுதர்மம் கூறுகிறது.\nஇந்த மனுதர்ம நீதியே, இன்று ஆரியர் – திராவிடர் கலப்பு மணத்தைச் செல்லாமலடித்ததற்கு காரணம் ஆகும். இக்கருத்துக்களை வெளியிடும் ஆரிய சாஸ்திரங்களே, இன்று ஒரு பார்ப்பனரை மணம் புரிந்து கொண்டு இரண்டு குழந்தைகளையும் பெற்ற ஒரு திராவிட மாதைச் சோற்றுக்கின்றித் தவிக்க விட்டு விட்டன\nதந்தையின் கருமத்திற்கு உடையவனே புத்திரனாவான். இத்தகைய உரிமையுள்ள புத்திரனுக்குத்தான் தந்தையின் செல்வத்தில் உரிமையுண்டு. இம்மாதிரி கருமஞ் செய்யும் உரிமை பெண்களுக்கில்லாததினால்தான், அவர்களுக்குத் தந்தை சொத்தில் உரிமையில்லை. இக்கருத்துக்களை இந்து மத சாஸ்திரங்கள் கூறுகின்றன. இதனாலேயே, இன்றும் நம் பெண் மக்கள் சமூகம், சொத்துரிமையின்றி அடிமைப்பட்டுக் கிடக்கின்றது. இதுவும் ஆரியக் கொடுமையே.\nமேலே நாம் எடுத்துக்காட்டிய மனுதர்மத்தில் சூத்திர மனைவியின் மகன் கருமஞ் செய்வதற்கு உரிமை படைத்தவன் அல்லன் என்பது தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது. இக்கருத்தின் மீதுதான், சூத்திரமனைவியின் பிள்ளைக்கும் சொத்துரிமையில்லையென்பது மனுதர்மத்தில் எழுதப்பட்டுள்ளது.\nஇன்று அமைந்துள்ள இந்து சட்டமும் பெரும்பாலும் ஆரிய ஸ்மிருதிகளை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்டவையே. ஆதலால், இந்தச் சட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் என்று, இப்பொழுது பெருங்கிளர்ச்சியும் முயற்சியும் நடைபெற்று வருகின்றன.\nஒரு பார்ப்பனரல்லாதான், ஓர் ஆரியப் பெண்ணையோ அல்லது ஒரு திராவிடப் பெண்ணையோ மணந்து கொண்டாலும் சரி, மணக்காமல் சேர்த்து வைத்துக் கொண்டாலும் சரி, அவளுக்குப் பிறக்கும் பிள்ளைகளுக்குத் தந்தை சொத்தில் உரிமையுண்டு என்பது சட்டம். இச்சட்டப்படி பல தீர்ப்புகள் ஆகியிருக்கின்றன. ஆனால் பார்ப்பனன் மாத்திரம், மற்ற இனத்துப் பெண்ணிடம் பெற்ற பிள்ளைக்குச் சொத்தில் பங்கு கொடுக்க வேண்டியதில்லையாம். என்ன அநீதி இதுவா, திராவிடர் – ஆரியர் வேற்றுமை இல்லை என்பதற்கு அடையாளம்\nஆரிய அநீதி என்றும் தலைவிரித்தாடுகிறது என்பதற்கு, 1939-ம் ஆண்டு நடைபெற்ற வேறொரு வழக்கையும் இப்பொழுது சிந்தித்துப் பாருங்கள். ஒரு திராவிடர், ஒரு திராவிடப் பெண்ணை மூன்று மாதம் கருவுற்றிருக்கும்போதே தெரியாமல் மணந்து கொண்டார். பிறகு உண்மை வெளிப்பட்டதும் விவாக விடுதலைக்காக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். ஆனால் நீதிபதி, சூத்திரர் விபச்சாரக் குற்றம் கற்பித்து மனைவியை விலக்க உரிமையில்லை என்று தீர்ப்பளித்துவிட்டார். இது ஆரியர் – திராவிடர் பேதமின்மையைக் காட்டுகிறதா\nஇத்தகைய அநீதிகளை ஒழிப்பதற்காகத்தான் இன்று ஆரியர் – திராவிடர் கிளர்ச்சி நடைபெறுகிறது; ஆரியர்களின் ஆதிக்கம் ஒழிய வேண்டும்; ஆரியர்களின் அக்கிரமமான ஸ்மிருதிகள் அழிய வேண்டும்; அப்பொழுதுதான் இந்த நாட���டில் நாம் சம நீதியைக் காண முடியும்; உத்தியோகங்களில் திராவிடர்க்குக் கிடைக்க வேண்டிய சரியான பங்கு கிடைக்க வேண்டும் என்பது சமநீதி பெறுவதற்குத்தான்.\nஆரியர் – திராவிடர் வேற்றுமை புராணங்களில், வேத ஸ்மிருதிகளில் இருக்கிறது. ஆரியர் – திராவிடர் வேற்றுமை நமது நாட்டுப் பழக்க வழக்கங்களில் இருக்கிறது. சட்டத்திலும் நிலைத்திருக்கிறது. இதை யார் இல்லை என்று மறுக்க முடியும் இவ்வளவுமிருந்தும், ஆரியர் – திராவிடர் வேற்றுமைக் கூச்சல் பெரியாரால் கிளப்பி விடப்படுகிறது என்றால், அதை எந்த அறிவுள்ள திராவிடராவது நம்ப முடியுமா\nஉண்மையில் மேற்படி நீலா வெங்கட சுப்பம்மாள் என்னும் மாதின் வழக்கு, திராவிட சட்டதிட்டப்படி நீதிபதிகளால் விசாரணை செய்யப்பட்டிருக்குமானால், முடிவு வேறாக இருக்குமென்று நாம் எதிர்பார்க்கலாம். ஆனால் ஸ்மிருதிகளையும் வேதங்களையும் நம்பிக் கொண்டிருக்கிறவர்கள் யாராயிருந்தாலும், அவர்கள் இத்தகைய தீர்ப்பைத்தான் கூறக்கூடும்.\nஇனியேனும் திராவிடர்கள் உண்மையை உணருவார்களா ஆரியர் – திராவிடர் வேற்றுமை சாத்திரத்தில் இருக்கிறது. ஆரியர் – திராவிடர் வேற்றுமை புராணங்களில், வேத ஸ்மிருதிகளில் இருக்கிறது. ஆரியர் – திராவிடர் வேற்றுமை நமது நாட்டுப் பழக்க வழக்கங்களில் இருக்கிறது. சட்டத்திலும் நிலைத்திருக்கிறது. இதை யார் இல்லை என்று மறுக்க முடியும் ஆரியர் – திராவிடர் வேற்றுமை சாத்திரத்தில் இருக்கிறது. ஆரியர் – திராவிடர் வேற்றுமை புராணங்களில், வேத ஸ்மிருதிகளில் இருக்கிறது. ஆரியர் – திராவிடர் வேற்றுமை நமது நாட்டுப் பழக்க வழக்கங்களில் இருக்கிறது. சட்டத்திலும் நிலைத்திருக்கிறது. இதை யார் இல்லை என்று மறுக்க முடியும் இவ்வளவுமிருந்தும், ஆரியர் – திராவிடர் வேற்றுமைக் கூச்சல் பெரியாரால் கிளப்பி விடப்படுகிறது என்றால், அதை எந்த அறிவுள்ள திராவிடராவது நம்ப முடியுமா\n‘பிராம்மணா போஜனப்பிரிய’ என்ற மொழியின் உண்மையை ஊரார் அறிவர். ஆரிய மதக்காரர் தம் இனத்தவர் பாடுபடாது பிழைக்க வழிவகுத்துக் கொண்டு வரதட்சணை காணிக்கை, சமாராதனை முதலியவற்றைச் செய்வது மோட்ச சாம்ராஜ்யத்துக்கு உதவும் என்று கற்பித்து விட்டனர். கள்ளமற்ற உள்ளத்தினரான திராவிட மக்கள், இந்த ஆரியப் பித்தலாட்டத்துக்கு இரையாகிப் பணத்தைப் ப���ழாக்கிக் கொள்கின்றனர். நம் இனத்தவர் ஒருவேளை உணவுக்கும் வழியின்றி வாடுவது பற்றிக் கண்ணெடுத்தும் பாராதவர்கள், எச்சில் இலைமீது பசியுடன் நாய் பாய, அதன் மீது அதிகப் பசியுடன் பாய்ந்து பருக்கையைத் தின்னும் பஞ்சைப் பராரிகளைப் பற்றிய பரிதாப உணர்ச்சி கொள்ளவில்லை. ‘பிராமணப் பிரீதி’ ‘தேவதா பிரீதி’ என்ற கற்பனையில் சொக்கிப் பிராமணர்களுக்கு வயிறு புடைக்கச் சந்தர்ப்பணை நடத்துவர். இன அன்போ , பகுத்தறிவோ இருந்தால் இது நடக்குமா ஓர் இனம் பாடுபட்டு வதைகிறது; மற்றோர் இனம் நோகாமல் வாழ்கிறது; ஏய்த்துப் பிழைக்கிறது. இது இந்தக் காலத்திலே கிடையாது என்று இளித்தவாயர் கூறுவர்.\nதிருவல்லிக்கேணி உத்திராதிமடத்தில் பிருந்தாவனமாயிருக்கும் ஸ்ரீ சத்திய ஞானதீர்த்த ஸ்வாமிகளுக்கு விசேஷ அபிஷேக அலங்காராதிகள் செய்து தூப தீப நைவேத்தியம் செய்து, பிறகு 2000 பேருக்குப் பிராமண சந்தர்ப்பணை நடந்தது என்ற சேதி, “சுதேசமித்திரன்’’ 1941 பிப்ரவரி 11-ம் தேதி இதழில் இருக்கிறது. இது போல் செய்திகள் அடிக்கடி வெளிவருவதுண்டு.\nஅன்னமிடுவது மக்களின் கருணையைக் காட்டும் செயல் எனில், ஏன் பிராமணருக்கு மட்டும் இடுகின்றனர் ஏழை எளியவர் எல்லோருக்கும் அன்னமிடுவோம் என்று ஏன் நடத்தவில்லை ஏழை எளியவர் எல்லோருக்கும் அன்னமிடுவோம் என்று ஏன் நடத்தவில்லை ஏட்டிலே எழுதிவிட்டான் ஆரியன், பிராமணனுக்குத்தான் சமாராதனை நடத்த வேண்டும். அதுதான் பகவத் கடாட்சத்தைத் தரும் என்று, ஏமாந்த சோணகிரிகள், இன்னும் அதை நம்பி அழிகின்றனர்.\nதிராவிட நாடு திராவிடருக்கானால், பாடுபடாத பேர்வழிகளுக்குப் பருப்பும் பாயசமும், பாடுபடும் மக்களுக்குக் கம்புங் கூழும் கிடைக்கும் நிலையா இருக்கும் ”உழைத்து வாழ, ஊரானை ஏய்க்காதே” என்பதன்றோ நீதியாக இருக்கும் ”உழைத்து வாழ, ஊரானை ஏய்க்காதே” என்பதன்றோ நீதியாக இருக்கும் அந்தக் காலம் வந்தால் ஆரியன் வாழ்வு கெடுமே என்ற அச்சத்தினாலேயே திராவிட நாட்டுப் பிரிவினையை ஆரியர் எதிர்க்கின்றனர். ஊரை ஏய்த்து உண்டு கொழுக்கலாம் என்று எண்ணுகின்றனர்.\n”பசியோ பசி” எனக் கதறும் மக்கள், பாடுபடாது வாழுபவர் இருக்கும் திக்கு நோக்கித் திரும்பினால், என்ன ஆகும்\n♦ குஜராத் : இந்து ராஷ்டிரத்தின் வகைமாதிரி \n♦ தகவல் அறியும் உரிமை சட்டத்தை ’ வெளிப்படையான ’ மோடி அரசு திருத்துவது ஏன் \nஅன்னியரான ஆரியன் ஆசாரங்களையும், மதக் கொள்கைகளையும் பண்டிகைகளையும் பின்பற்றுவதாலும், ஆரியரை உயர்ந்த வகுப்பினராகவும் குருக்களாகவும் ஒப்புக்கொள்வதாலும், ஆரியர்கள் மேனி தீமைகளுக்கெல்லாம் பொருள் கொடுத்து ஆரியர் பாதம் பணிவதாலும், ஆரிய ஆதிக்கத்திற்குட்பட்ட கோயில்களுக்குப் பாடுபட்டுத் தேடிய பணத்தைப் பகுத்தறிவில்லாமல் அள்ளிக் கொடுப்பதாலுமே, ஆரிய ஆதிக்கம் வலுக்கவும் திராவிட மக்கள் சிறுமை நிலை எய்தவும் நேரிட்டு விட்டது.\nஇதைப்பற்றிப் பேசியும் எழுதியும், வாயும், கையும் அலுத்துவிட்டதென்றே சொல்ல வேண்டும். அப்படி இருந்தும், தங்களின் சிறுமை நிலைக்காகத் திராவிட மக்களுக்குப் பேருணர்வு தோன்றாதது பற்றி வருந்த வேண்டியிருக்கிறது.\nவெளியீடு : திராவிடர் கழகம்\nநூல் கிடைக்குமிடம் : கீழைக்காற்று வெளியீட்டகம்.\nஆரிய மாயை என்னும் இந்நூல் கா.ந. அண்ணாதுரை (அண்ணா) எழுதிய சிறு நூலாகும். அண்ணாவின் படைப்புகளில் மிகுந்த சர்ச்சைகளை ஏற்படுத்திய சில நூல்களுள் இதுவும் ஒன்று. இந்நூலில் பார்ப்பனியத்தின் கொடுங்கோன்மை பற்றியும், பார்ப்பனர்களின் சிறுமதி குறித்தும் அங்குலம் அங்குலமாக அலசி ஆராய்ந்து அம்பலப்படுத்தியிருக்கிறார். இக்காரணங்களுக்காக, அவருக்கு ரூபாய் 700 அபராதம் மற்றும் 6 மாதங்கள் சிறைத் தண்டனையும் சென்னை மாநில அரசால் அண்ணாவுக்கு அளிக்கப்பட்டது.\nமுந்தைய பகுதிகள் : அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nநூல் அறிமுகம் : தீ பரவட்டும் – அறிஞர் அண்ணா\nகம்யூனிஸ்டுகள் திராவிட கருத்தியலை ஏன் உயர்த்திப் பிடிக்கிறார்கள் \nகேள்வி பதில் : திராவிட இயக்கம் பொருளாதார தளத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லையா \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nபொதுத்துறைகளைப் பாதுகாக்க மக்கள் போராட்டமே ஒரே தீ���்வு || சி.ஸ்ரீகுமார்\nஜி-20 : கொல்பவனுக்கு ஆயுதத்தையும் கொடு \nநவ 26 : பொதுத்துறை வங்கிகளையும் தொழிலாளர் உரிமைகளையும் மீட்டெடுப்போம் || C.H. வெங்கடாச்சலம்...\nபகுத்தறிவும் ஜனநாயகமும் நாணயத்தின் இருபக்கங்கள் || லியூ ஷோசி\nநிவார் புயல் : மக்களுடன் இணைந்து பேரிடரை எதிர்கொள்வோம் || மக்கள் அதிகாரம்\nவரவர ராவ் உடல்நிலை மோசமானதற்கு என்.ஐ.ஏ. மட்டும்தான் காரணமா \nநூல் அறிமுகம் : மஹத் – முதல் தலித் புரட்சியின் உருவாக்கம் | ஆனந்த்...\nவிவசாயி தீராத கடனாளியாவது ஏன் \nமழை வெள்ளம் : தமிழக அரசுதான் குற்றவாளி – மக்கள் அதிகாரம்\nஇலங்கை ஜனாதிபதி தேர்தல் : பிரச்சினைகளுக்குத் தீர்வு இல்லை | பு.ஜ.மா.லெ. கட்சி...\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www4.monster/category/strapon", "date_download": "2020-11-24T17:25:39Z", "digest": "sha1:HACGZ46KOIVV54YRYGTWIGUXJGGYI5LY", "length": 5220, "nlines": 63, "source_domain": "www4.monster", "title": "பார்க்க புதிய ஆபாச திரைப்படங்கள் கவர்ச்சியாக சூடான ஆபாச online in hd மற்றும் உயர் வரையறை இருந்து கவர்ச்சியாக வகை செக்ஸ் செக்ஸ் செக்ஸ்", "raw_content": "\nஆசிய ஸ்லட் ஃபக் நாய் xxx\nஆசிர்வதிக்கப்பட்ட. தேசி xxx, வீடியோ சி. மார்பு. 2908\nபிரிட்டிஷ் கெட்ட பெண்கள் லெஸ்பியன் மாமியின் கவர்ச்சி படம் வேடிக்கை\nதிரைக்குப் பின்னால் போர்ன்ஸ்டார் ஜெய்டன் பெங்காலி கவர்ச்சி ஜேம்ஸ்\nமுன்னாள் லைஃப் காவலர்கள் பென்னி பேக்ஸ் சுயஇன்பத்திற்குப் பிறகு விரல்களை xxxnxxx நக்குகிறார்கள்\nகோர்செட் மற்றும் கத்ரீனா கைஃப் xxx ஸ்டாக்கிங்ஸுடன் ஸ்டேசி பூல்\nமகிமை துளைகள் 2 - காட்சி புதிய கவர்ச்சி வீடியோ 6 - மறு உற்பத்தி\nரெட்ஹெட் ஹேரி xnzz லெஸ்பியன் புண்டைகளை நக்கி கொடுங்கள்\nஒல்லியாக இருக்கும் எமோ டீன் ஆளை ஆன்லைனில் tamil xxx சந்திக்கிறார்\nbf செக்ஸ் வீடியோ hd ஆபாச வீடியோ xnx வீடியோ xnxx xnxx கே xnxx வீடியோ xxn xxnn xxnx xxx xxx hd xxx இலவச xxx செக்ஸ் வீடியோ xxx வி xxx வீடியோக்கள் xxx, இந்தி xxx, செக்ஸ் xxx, திரைப்படம் xxx, வீடியோ hd xxxn youporn கவர்ச்சி அம்மா xxx அம்மா செக்ஸ் ஆண்ட்டி செக்ஸ் ஆன்டி செக்ஸ் வீடியோ ஆபாச செக்ஸ் ஆபாச டிவி ஆபாச திரைப்படங்கள் ஆலோஹா குழாய் இந்தி கவர்ச்சி படம் இந்தி செக்ஸ் இந்தி செக்ஸ் வீடியோ இந்தி நீல படம் இலவச ஆபாச இலவச ஆபாச வீடியோக்கள் இலவச செக்ஸ் இலவச செக்ஸ் வீடியோக்கள் இளம் ஆபாச எச்டி ஆபாச ��ரினச்சேர்க்கை ஆபாசப்படம் கடின செக்ஸ் கன்னடம் செக்ஸ் கன்னடம் செக்ஸ் வீடியோ கன்னிச் சவ்வு கிழிதல் கருப்பு ஆபாச கவர்ச்சி நீல படம் கவர்ச்சி மாமியின் கவர்ச்சி முழு வீடியோ hd கவர்ச்சி வீடியோ hd கே ஆண் குழாய்\n© 2020 Watch வயது வந்தோர் வீடியோ ஆன்லைன் இலவசமாக", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-11-24T17:09:09Z", "digest": "sha1:RBQP4QEQDUFCU2LQNNY4U4GBZXRKU476", "length": 13328, "nlines": 134, "source_domain": "www.tamilhindu.com", "title": "பாராயணம் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஇன்னும் சில ஆன்மிக நினைவுகள் – 8 [நிறைவுப் பகுதி]\nஅங்கிருந்தவர்களின் உதவியால், எண்ணி நான்கே நிமிடங்களில் அவசர சிகிச்சை வண்டி வந்து, குழந்தையையும் அவன் தாயாரையும் அழைத்துக்கொண்டு அருகே இருந்த மருத்துவமனைக்கு விரைந்தது. அவர்கள் பின்னாலேயே என் மனைவியும், மகனும் கார் ஒன்றில் மருத்துவமனைக்கு விரைந்தார்கள். நான் அவர்களிடம், \"பயப்படும்படியாக ஒன்றும் நடக்காது...\" என்று சமாதானம் சொல்லிக்கொண்டே, என்ன செய்வது என்று புரியாமல் தடுமாறிக்கொண்டிருந்தவர்களிடம், அவர்கள் எடுத்துச் செல்லவேண்டிய போன், செருப்பு முதலியவைகளை எடுத்துக் கொடுத்து அவர்களை அனுப்பிக் கொண்டிருந்தேன்.... நிகழ்வுகள் நடக்கும்போது நடத்துபவனை நினைத்துக் கொண்டிருந்தால் போதும் என்பதுதான் என் தாழ்மையான எண்ணம். [மேலும்..»]\nஇன்னும் சில ஆன்மிக நினைவுகள் – 7\nஉபதலைவர் என்னைக் கூப்பிட்டு நடு இருக்கையில் அமரச் செய்து, நடந்தது என்ன என்று என்னை விவரிக்கச் சொல்லிவிட்டு பாட ஆரம்பிக்கச் சொன்னார்கள். நானும் நடந்த மற்ற சம்பவத்தை விவரித்து விட்டு, அவர்கள் \"அருணாசலமே சிவனின் நாமம்\" என்ற ஈற்றடியைச் சொன்னால் போதும் என்று சொல்லிவிட்டு நாமாவளிப் புத்தகத்தைப் பிரித்தேன். சரியாக அப்போது வாசலில் அழைப்பு மணி அடித்தது. [மேலும்..»]\nஇன்னும் சில ஆன்மிக நினைவுகள் – 5\n...இது எழுதி முடிக்கப்பட்டதும் சில நாள்கள் கழிந்தபின் இன்னொன்றை கவனித்தேன். முன்னர் இருந்தது போல் ஏதாவது எழுத வேண்டும் என்ற ஒரு துடிப்பு அடங்கிவிட்டது. முதல் நாள் மலை உச்சிக்குச் சென்று வந்ததுபோல், அன்று எழுதத் துடிக்கும் உச்சிக்கும் சென்று வந்துவிட்டதுபோல் இருந்ததோ என்ற ஐயம் எனக்கு எப்போதும் உண்டு.... [மேலும்..»]\nஇன்னும் சில ஆன்மிக நினைவு��ள் – 4\nஎன்னை அழைத்துக்கொண்டு போன அதிகாரிக்குப் பயம்வர ஆரம்பித்து தன் இருக்கையிலிருந்து எழுந்து கொள்ள முயற்சித்தார். நானோ எந்தக் கவலையும் இல்லாமல் எனக்குத் தெரிந்தவரை எல்லாம் சொல்லிவிட்டு அப்புறமாகத்தான் எனது அதிகாரியுடன் வெளியே வந்தேன். இன்றைக்கும் எனது அதிகாரியின் நடுக்கம் எனக்கு ஞாபகம் இருக்கிறது. நானோ அங்கு கல் போல, மலை போல உட்கார்ந்து அளவாகப் பேசியதும் நினைவு இருக்கிறது. அன்று அக்ஷர மண மாலையில் எவ்வளவு மனனம் செய்தேன் என்பது அப்புறம்தான் ஞாபகத்திற்கு வந்தது. அந்த வரிகள்... [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (254)\nமாதொருபாகன் அருளால் ஊர் கூடி தேர் இழுப்போம்\n[பாகம் -27] நான் கம்யூனிஸ்டுகளின் பரம்பரை எதிரி – அம்பேத்கர்\n[பாகம் 23] இறை உறவாகிய இன்ப உறவு\nபர்துவான் : மதச்சார்பின்மையின் பெயரால் பயங்கரவாதம்\nபாரதியின் சாக்தம் – 1\nபிதாமகனின் உறக்கம்: லீ குவான் யூ\nநம்மை உண்மையில் ஆள்வது யார்\nபுரட்சியாளர் அம்பேத்கர் புத்தமதம் மாறியது ஏன்\nஇந்தியப் பொருளாதார வீழ்ச்சி சரியாகுமா\nநீலகிரியில் இந்து இயக்கத்தவர்கள் மீது கொடூரத் தாக்குதல்கள்\nஒரு கர்நாடகப் பயணம் – 1 (சித்ரதுர்கா)\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 5\nசிவ மானஸ பூஜா – தமிழில்\nஅமெரிக்க வரலாறு: ஓர் எளிய அறிமுகம்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00645.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/moeen-ali-alleges-racial-abuse-by-an-australian-player-during-ashes-2015/", "date_download": "2020-11-24T18:14:14Z", "digest": "sha1:NVINSQQ6Z3WXPUYM2NGEDLSUH5KDYF4Q", "length": 20053, "nlines": 78, "source_domain": "tamil.indianexpress.com", "title": "என்னை ‘ஒசாமா’ என்றனர்; ஆஸ்திரேலியர்கள் மீது இரக்கம் கூடாது! – மொயீன் அலி வேதனை", "raw_content": "\nஎன்னை ‘ஒசாமா’ என்றனர்; ஆஸ்திரேலியர்கள் மீது இரக்கம் கூடாது – மொயீன் அலி வேதனை\nஆசைத் தம்பி 2014 நவம்பர் மாதம், சக வீரர் பிலிப் ஹியூக்ஸ் தலையில் பந்து அடிப்பட்டு இறந்தற்காக, கேப்டன் மைக்கேல் கிளார்க், செய்தியாளர்கள் சந்திப்பில் கண்ணீர் விட்டு அழுதார். அதன் பின் நான்கு வருடங்கள் கழித்து, மீண்டும் ஒரு ஆஸ்திரேலி�� கேப்டன் செய்திளார்கள் சந்திப்பில் கண்ணீர் விட்டு அழுதார்…\n2014 நவம்பர் மாதம், சக வீரர் பிலிப் ஹியூக்ஸ் தலையில் பந்து அடிப்பட்டு இறந்தற்காக, கேப்டன் மைக்கேல் கிளார்க், செய்தியாளர்கள் சந்திப்பில் கண்ணீர் விட்டு அழுதார். அதன் பின் நான்கு வருடங்கள் கழித்து, மீண்டும் ஒரு ஆஸ்திரேலிய கேப்டன் செய்திளார்கள் சந்திப்பில் கண்ணீர் விட்டு அழுதார் என்றால் அது ஸ்டீவ் ஸ்மித் தான். ஆனால், இம்முறை இறந்தது வீரர் அல்ல… ஆஸ்திரேலிய கிரிக்கெட் மீதான கெளரவம். ஒட்டுமொத்த கிரிக்கெட் மீதான நம்பிக்கை\nகேப்டவுனில் நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய வீரர் பேன்கிராஃப்ட், தான் மறைத்து வைத்திருந்த மர்மப் பொருள் கொண்டு, ஆஸ்திரேலிய பவுலர்கள் ஸ்விங் செய்வதற்கு ஏற்றார் போல் பந்தை சேதப்படுத்தினர். இதை அப்படியே கேமரா படம் பிடிக்க, “What the f*** is going on Find out what the f*** is going on” என்று பயிற்சியாளர் லீமன் ஆத்திரப்பட, போட்டியை பார்த்துக் கொண்டிருந்த ஒட்டுமொத்த ரசிகர்களும் அதிர்ச்சிக்கு ஆளானர்கள்.\nஅதன்பின், துணை கேப்டன் வார்னரின் ஐடியாவோடு, கேப்டன் ஸ்மித்தின் துணையோடு பேன்கிராஃப்ட் பந்தை சேதப்படுத்தியது உறுதியானது. ஸ்மித்துக்கும், வார்னருக்கும் ஓராண்டு கிரிக்கெட் விளையாட தடை விதிக்க, சீனியர்கள் தவறு செய்ய சொன்னதை ஒப்புக்கொண்டு செய்த இளம் வீரர் பேன்கிராஃப்ட்டுக்கு ஒன்பது மாதம் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டது.\nஒரு நல்ல கேப்டனின் தவறான முடிவு, எத்தனை பேரின் வாழ்க்கையில் விளையாடி இருக்கிறது என்பதற்கு ஸ்டீவன் ஸ்மித் தான் ஆகச் சிறந்த உதாரணம். போட்டியில் வெற்றிப் பெற வேண்டும் என்பதற்காக, குறுக்கு வழியை தேர்ந்தெடுத்து, ஒரு இளம் வீரரை ஊக்கப்படுத்தி பந்தை சேதப்படுத்த வைத்து, செய்தியாளர்கள் முன்பு, வெட்கி தலை குனிந்து அழ வேண்டியதாகிவிட்டது.\nஇருந்தாலும், இப்போது ரசிகர்களுக்கு அவர்கள் மீதான கோபம் குறைந்துள்ளது. கனடா டி20 லீக்கில் ஸ்மித் மற்றும் வார்னர் பேட்டிங் செய்ய களமிறங்கிய போது, ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர். இதனால் இருவரும் நெகிழ்ச்சியுடன் காணப்பட்டனர். ஆனால், இவ்விரு வீரர்கள் குறித்தும், ஆஸ்திரேலியா வீரர்கள் குறித்தும் மீண்டும் குற்றச்சாட்டை எழுப்பியிருக்கி���ார் இங்கிலாந்து ஆல் ரவுண்டர் மொயீன் அலி.\nஇங்கிலாந்து அணி கடந்த 2015ம் ஆண்டு ஆஸ்திரேலியா சென்று ஆஷஸ் தொடரில் விளையாடியபோது மொயீன் அலி அந்த அணியில் இடம்பிடித்திருந்தார். அப்போது மொயீன் அலி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சொதப்பினார். இதனால் இந்தியாவிற்கு எதிரான முதல் மூன்று டெஸ்டிலும் அவர் இடம்பெறவில்லை.\nகவுன்ட்டி கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடித்ததன் மூலம் சவுத்தாம்ப்டன் டெஸ்டில் களம் இறக்கப்பட்டார். இதில் சிறப்பாக பந்து வீசி இந்திய அணி தோல்வியடைய முக்கிய காரணமாக இருந்தார்.\nஇந்நிலையில், மூர்க்கத்தானமாக செயல்படும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த வீரர்களுக்காக அனுதாபம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று மொயீன் அலி தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து மொயீன் அலி தனது சுயசரிதை புத்தகத்தில் குறிப்பிடுகையில், “நான் இதுவரை விளையாடிய உலக கிரிக்கெட் அணிகளிலேயே, விளையாட விரும்பாத ஒரே அணி எது என்றால், அது ஆஸ்திரேலியா மட்டும் தான். அவர்கள் எங்களது பழைய எதிரிதான். இருந்தாலும், அவர்கள் வீரர்களுக்கும் மக்களுக்கும் மதிப்பு அளிப்பதில்லை.\nகடந்த 2015-ம் ஆண்டு உலகக்கோப்பைக்கு முன் முதன்முதலாக ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நான் சிட்னியில் நடைபெற்ற ஆஷஸ் போட்டியில் விளையாடிய போது, அவர்கள் எனக்கு எதிராக கடினமாக மட்டும் நடந்து கொள்ளவில்லை. என்னை இழிவுப்படுத்தினார்கள். என்னை ஒசாமா என்று அழைத்தார்கள். அது என் காதுகளில் நன்றாக விழுந்தது. உடனே நான் எனது அணி நிர்வாகத்திடம் முறையிட, ஆஸ்திரேலிய பயிற்சியாளர் டேரன் லீமனிடம் இதுகுறித்து கேட்கப்பட்டது. ஆனால், அவரோ வீரர்கள் யாரும் அப்படி சொல்லவில்லை என்று மறுத்துவிட்டார். ஆனால், அவர்கள் என்னை அப்படி அழைத்தது உண்மை. அது என்னை முதன்முறையாக தாக்கியது.\nதவறு செய்த மூன்று பேர் மீதும் சிலருக்கு அனுதாபம் ஏற்படலாம். ஆனால், அவர்களுக்காக வருத்தம் பட கடினமாக உள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.\nதவறு செய்தாலும், ஸ்மித், வார்னர் மீது ரசிகர்களுக்கு இப்போது அனுதாபம் ஏற்பட்டிருக்கும் நிலையில், இங்கிலாந்தின் மொயீன் அலி மீண்டும் அவர்களை விமர்சித்து இருக்கிறார். இவரது விமர்சனத்திற்கு தற்போது பலரும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். தவறு செய்தால் திருந்துவதற்கு வாய்ப்பு வழங்க வே���்டும். தொடர்ந்து அவர்கள் குத்திக் கொண்டே இருக்கக் கூடாது என ரசிகர்கள் மொயீன் அலிக்கு பதிலளித்து வருகின்றனர்.\nஆனால், நடப்பு ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி கேப்டன் டிம் பெய்னும், புதிய பயற்சியாளர் ஜஸ்டின் லாங்கரின் கருத்துகள் மொயீன் அலியின் கோபத்தை நாம் நியாயமாக நினைக்கும் வகையில் அமைந்துள்ளது.\nபுதிய தலைமை பயிற்சியாளராக பதவியேற்றுக் கொண்ட போது, ஜஸ்டின் லாங்கர் சொன்னது இதுதான். “ஆஸ்திரேலியாவில் ஸ்லெட்ஜிங் என்பது ஒரு நல்ல விஷயமாகும். நான் எனது மகளுடன் சீட்டுக் கட்டு ஆடும் போது இருவரும் ஒருவருக்கொருவர் விமர்சித்துக் கொள்வோம். அதேபோல், எனது பெற்றோருடன் கோல்ஃப் விளையாடும் போது அனைவரும் ஸ்லெட்ஜிங் செய்வோம்.\nவேடிக்கையாக பேசுவதற்கும், தவறாக பேசுவதற்கும் வித்தியாசம் உள்ளது. அதை முதலில் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். தவறாக பேசுவதற்கு யாருக்கும் எங்கும் இடமில்லை. ‘ஸ்லெட்ஜிங் ஆஸ்திரேலியர்கள்; என்று எங்களை கடந்த 30 வருடங்களாக மக்கள் எங்களை அழைக்கின்றனர். அதற்காக எல்லாம் நாங்கள் என்றுமே கவலைப்பட்டதில்லை” என்றார்.\nஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டன் டிம் பெய்ன் சொல்வது என்ன தெரியுமா\n“களத்தில் நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம். எப்போதும் போல நாங்கள் பேசப் போகிறோம். எதிரணிக்கு அழுத்தம் கொடுப்போம். ஆனால், அவமதிக்கும் வகையில் நடந்து கொள்ள மாட்டோம். ஸ்டெம்ப்பில் இருக்கும் மைக் மூலம் நாங்கள் பேசுவதை (ஸ்லெட்ஜிங்) நீங்கள் கேட்கத் தான் போகிறீர்கள்” என்று தெரிவித்துள்ளார்.\nஅப்போ மொயீன் அலி சொன்னது சரிதான் போல\nநிவர் புயல்: என்னென்ன சேவைகள் பாதிக்கும்\nசென்னையில் கருணாநிதி வீட்டை தண்ணீர் சூழ்ந்தது: வீடியோ\nபுதன்கிழமை பொது விடுமுறை: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\n‘வர்தா’ அனுபவத்துடன் ‘நிவர்’ புயலை எதிர்கொள்ள தயாராகும் சென்னை\nதியேட்டர் ஆர்டிஸ்ட் டூ சீரியல் நடிகை: நேகா கவுடா\nகுழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க: மொறு மொறு கோதுமை சமோசா\nநிவர் புயல்: என்னென்ன சேவைகள் பாதிக்கும்\nசென்னையில் கருணாநிதி வீட்டை தண்ணீர் சூழ்ந்தது: வீடியோ\nஎந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் இந்திய வானிலை மையம் தகவல்\nதமிழகத்தில் மீட்பு பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில் இந்திய கடற்படை\nசென்னையில் 77 இடங்களில் உணவு, நிவ��ரண முகாம்களுக்கு ஏற்பாடு: முழுப் பட்டியல்\nநிவர் புயல் கரையை கடக்கும்போது 145 கி.மீ வேகத்தில் காற்று வீசும்; வானிலை ஆய்வு மையம்\n காரசாரமா 2 வகை சட்னி செய்யலாம்\nபிக் பாஸ் பாலாஜி மீது அவதூறு வழக்குப் பதிவு செய்யப்படும் - ஜோ மைக்கேல் எச்சரிக்கை\nசெந்தூரப்பூவே: கல்யாணம் முடிஞ்சது... ஆனா சாந்தி முகூர்த்தம்\n'வாக்குச்சாவடிக்கு வராத வாக்காளர்' முறையை கைவிடுக: மு.க ஸ்டாலின் கோரிக்கை\nதேர்தல் முடிவுகள், நீதிமன்ற தீர்ப்பு... லாலுவிற்கு சாதகமாக அமைய இருப்பது எது\nஜியோ, ஏர்டெல், வோடஃபோன்-ஐடியா: ரூ.200 விலையில் சிறந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள்\n நீங்க ரூ.3 கோடி வரை வீட்டு கடன் வாங்கலாம் தெரியுமா\nஇந்தியாவில் அதிக லைக்குகளை அள்ளி சாதனை படைத்த விஜயின் மாஸ்டர் டீசர்\nNivar Cyclone Live: எந்தெந்த மாவட்டங்களில் இன்று மழை; லேட்டஸ்ட் ரிப்போர்ட்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00645.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-manja-3-years-old-abhineshwaran-boy-dead-cctv-footage/", "date_download": "2020-11-24T17:55:57Z", "digest": "sha1:XQ26THTBDGA4XJWQOMITG2PZ3SE4J2VM", "length": 10324, "nlines": 61, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சென்னையில் 3 வயது சிறுவனை மாஞ்சா நூல் அறுத்த சிசிடிவி காட்சி (வீடியோ)", "raw_content": "\nசென்னையில் 3 வயது சிறுவனை மாஞ்சா நூல் அறுத்த சிசிடிவி காட்சி (வீடியோ)\nசென்னையில் நேற்று தந்தையுடன் பைக்கில் சென்றபோது 3 வயது குழந்தையின் கழுத்தில் பட்டம் விடும் மாஞ்சா நூல் அறுத்ததில் குழந்தை உயிரிழந்தது. பதைபதைக்க வைக்கும் அந்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.  சென்னை ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்த கோபால், நேற்று (நவ.3) மாலை தனது 3 வயது…\nchennai manja 3 years old boy dead cctv footage – சென்னையில் 3 வயது சிறுவனை மாஞ்சா நூல் அறுத்த காட்சி (வீடியோ)\nசென்னையில் நேற்று தந்தையுடன் பைக்கில் சென்றபோது 3 வயது குழந்தையின் கழுத்தில் பட்டம் விடும் மாஞ்சா நூல் அறுத்ததில் குழந்தை உயிரிழந்தது. பதைபதைக்க வைக்கும் அந்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.\nசென்னை ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்த கோபால், நேற்று (நவ.3) மாலை தனது 3 வயது மகன் அபினேஷ்வரனை அழைத்துக் கொண்டு கொருக்குப்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு கொருக்குப்பேட்டை மீனம்பாள் நகர் பாலத்தில் திரும்பி வந்துக் கொண்டிருந்தார்.\nஅப்போது எங்கிருந்தோ பறந்து வந்த பட்டத்தின் மாஞ்சா நூல் பைக்கின் முன்பகுதியில் அமர்ந்திருந்த அபினேஷ்வரனின் கழுத்தில் சிக்கியது. கண் இமைக்கும் நேரத்திற்குள் கழுத்தை அறுத்துள்ளது. இதை சற்றும் எதிர்பாராத கோபால் பைக்கை நிறுத்தி விட்டு கதறி துடித்துள்ளார்.\nஇதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக ஆர்.கே.நகர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து சென்ற போலீஸார் அபினேஸ்வரனை மீட்டு சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஅங்கு அவரை பரிசோதித்த மருத்துவ குழுவினர் அபினேஸ்வரன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். தந்தை கண் எதிரே 3 வயது மகன் உயிரிழந்துள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.\nசிறுவன் உயிரிழந்த விவகாரத்தில் போலீஸார் 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, காசிமேடு, புதுவண்ணாரப்பேட்டை சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் மாஞ்சா நூல் விற்கப்படுகிறதா தீவிர என சோதனை செய்து வருகின்றனர்.\nஇந்நிலையில், சிறுவன் கழுத்தில் மாஞ்சா நூல் விழும் அந்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.\nபுதன்கிழமை பொது விடுமுறை: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\n‘வர்தா’ அனுபவத்துடன் ‘நிவர்’ புயலை எதிர்கொள்ள தயாராகும் சென்னை\nகாதல்.. கல்யாணம்..தாய்மை.. இப்ப சீரியலில் ரீஎண்ட்ரி சூப்பர் உமன் ஆல்யா மானசா\nகுழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க: மொறு மொறு கோதுமை சமோசா\nஓகே சொன்ன அம்மா, மறுக்கும் பாட்டி: ஜெனியை கரம் பிடிப்பானா செழியன்\nசென்னையில் கருணாநிதி வீட்டை தண்ணீர் சூழ்ந்தது: வீடியோ\nஎந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் இந்திய வானிலை மையம் தகவல்\nதமிழகத்தில் மீட்பு பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில் இந்திய கடற்படை\nசென்னையில் 77 இடங்களில் உணவு, நிவாரண முகாம்களுக்கு ஏற்பாடு: முழுப் பட்டியல்\nநிவர் புயல் கரையை கடக்கும்போது 145 கி.மீ வேகத்தில் காற்று வீசும்; வானிலை ஆய்வு மையம்\nபுதன்கிழமை பொது விடுமுறை: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\n காரசாரமா 2 வகை சட்னி செய்யலாம்\nபிக் பாஸ் பாலாஜி மீது அவதூறு வழக்குப் பதிவு செய்யப்படும் - ஜோ மைக்கேல் எச்சரிக்கை\nசெந்தூரப்பூவே: கல்யாணம் முடிஞ்சது... ஆனா சாந்தி முகூர்த்தம்\n'வாக்குச்சாவடிக்கு வராத வாக்காளர்' முறையை கைவிடுக: மு.க ஸ்டாலின் கோரிக்கை\nதேர்தல் முடிவுகள், நீதிமன்ற தீர்ப்பு... லாலுவிற்கு சாதகமாக அமைய இருப்பது எது\nஜியோ, ஏர்டெல், வோடஃபோன்-ஐடியா: ரூ.200 விலையில் சிறந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள்\n நீங்க ரூ.3 கோடி வரை வீட்டு கடன் வாங்கலாம் தெரியுமா\nஇந்தியாவில் அதிக லைக்குகளை அள்ளி சாதனை படைத்த விஜயின் மாஸ்டர் டீசர்\nNivar Cyclone Live: எந்தெந்த மாவட்டங்களில் இன்று மழை; லேட்டஸ்ட் ரிப்போர்ட்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00645.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2012/09/20/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-2-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80/", "date_download": "2020-11-24T17:43:31Z", "digest": "sha1:EUDZNCAJZHFVB4O45CQVLT3XS766JBRH", "length": 19573, "nlines": 217, "source_domain": "tamilandvedas.com", "title": "பகுதி 2 – கடலில் மர்மத் தீ | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nபகுதி 2 – கடலில் மர்மத் தீ\nஊழித் தீ அல்லது மடங்கல் என்று சங்கத் தமிழ் நூல்கள் கூறுவது வடமுகாக்னி என்னும் வடவைத் தீயைத்தான். இதில் இந்துக்கள் எல்லோரும் நம்பிக்கை வைத்திருப்பதால் வடக்கு தெற்கு என்ற பாகுபாடு பார்க்கத் தேவை இல்லை. இதைப் பற்றி பல புராணக் கதைகள் உண்டு.\nஇதோ அபிதான சிந்தாமணி தரும் விளக்கம்\n1.வடவை என்பது கடலின் வடக்குப் பக்கத்தில் இருக்கும் ஊழித் தீ. பகன் என்பவன் தான் செய்த தவ அக்கினியை, பிதுர்கள் (இறந்தவர்கள்) கட்டளைப்படி கடலில் விட, அது பெட்டைக் குதிரை உருக்கொண்டு தங்கியது.\n2.சூரிய மண்டலத்தை தேவர் சாணை பிடிக்கையில் தெறித்த தீப் பொறிகளை விச்வகர்மன் சேர்த்துக் கடல் நீரை அடக்க கடலில் விட்டனன் என்பது விரத சூடாமணி தரும் தகவல்.\nபதிற்றுப்பத்து விளக்க உரையில் கிடைக்கும் தகவல் இதோ:\n“ கடலில் ஊற்று முதலியவற்றால் மிகுகின்ற நீர் கரை கடந்து உலகை அழிக்காதபடி, அதனை உறிந்து வற்றச் செய்வதொரு தீ பெண் குதிரையின் தலை வடிவில் கடலின் கண் உள்ளதென்று கூறுவர். படபாமுகாக்னி என்பது பெண் குதிரைத் தலை வடிவமாக உள்ள தீ என்று பொருள்படும் வட சொல்லாகும். அத் தீ உலகையே அழிக்கும் ஆற்றல் உள்ளதாகையால் அதனை ‘மடங்கல்’ எனக் குறிப்பிடுவர்.”\nபல வடஇந்தியர்கள் பெயருக்குப் பின்னால் ‘படபாக்னி’ என்பதை ஜாதிப் பெயர் போல வைத்திருப்பதும் குறிப்பிடத்த்க்கது.\nஇதை ஏன் “குதிரை முகம்” கொண்ட தீ என்று வருணிக்கின்றனர் என்பது புரியவில்லை. வான நூல் நிபுணர்கள் அறிந்தது ஒரே குதிரை முகம் கொண்ட ‘நெபுலா’ தான். நெபுலா என்பது வானத்தில் தூசியும் வாயுவும் மிதக்கும் ஒரு இடமாகும். ஒரு நட்சத்திரம் பிறக்கும் இடம் இது. ஒரு நட்சத்திரம் இறந்த பின்னரும் இப்படி தூசி, வாயுவைக் கக்கும். திருவாதிரை, மிருகசீர்ஷம் விண்மீன்கள் உடைய ‘ஒரையன்’ தொகுதியில் குதிரை முகம் கொண்ட ‘நெபுலா’ இருக்கிறது. இதை பைனாகுலர், டெலஸ்கோப்பு கொண்டு பார்க்கலாம். ஆனால் இதற்கும் குதிரை முகத் தீக்கும் எந்தத் தொடர்பும் இருப்பதாகத் தெரியவில்லை.\nஊழித் தீ என்பது வடக்கில் இருக்கும் என்றும், கடலுக்கு அடியில் ஒளிந்து கொண்டிருக்கும் என்றும் யுக முடிவில் அது வெளியே வந்து எல்லாவற்றையும் அழித்துவிடும் என்றும் வடமொழி தமிழ் மொழி இலக்கியங்கள் கூறும்.\nகபிலர், அரிசில் கிழார் போன்ற புலவர்கள் பதிற்றுப் பத்து என்னும் சங்க நூலில் சேர மன்னர்களின் சீற்றம் ஊழித் தீ போன்றது என்றும் சுவடே இல்லாமல் எதிரியை நிர்மூலமாக்கிவிடும் என்றும் பாடுகின்றனர். இது காளிதாசன் சாகுந்தலம், ரகுவம்சம் ஆகிய நூல்களில் கூறிய கருத்து. இதன் மூலம், கபிலருக்கு முன் வாழ்ந்தவன் காளிதாசன் என்று ஏற்கனவே ஆங்கிலக் கட்டுரையில் எழுதி இருக்கிறேன்.\nவடவைத் தீ என்பது நார்வே, ஸ்வீடன், பின்லாந்து ஆகிய வட துருவப் பகுதியில் தோன்றும் ஆரோரா போரியாலிஸ் (Auroora Borealis) என்ற ஒளியோ என்று பலர் கருதினர். பூமியின் காந்த மண்டலம் காரணமாக வட துருவத்தை ஒட்டியுள்ள நாடுகளில் இரவு நேரத்தில் வானத்தில் வண்ண மிகு ஒளிகள் இந்திர ஜால வித்தைகள் காட்டும். சில நாட்களில் பிரிட்டனின் வட பகுதியான ஸ்காட்லாண்டிலும் கூட இதைக் காணலாம். ஆனால் இது வடவைத் தீ அல்ல.\nஹவாய் போன்ற தீவுகளிலும் பின்லாந்து போன்ற நாடுகளிலும் கடலில் இருந்து எரிமலைத் தீக்குழம்பு (lava from sub marine volcanoes) வந்த வண்ணம் இருக்கும். இது கோடிக் கணக்காண ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெறுகிறது. அங்கே கடலில் எப்போதும் தீக் குழம்பைப் பார்க்கலாம். இது உலகை அழித்தது இல்லை என்பதால் இதையும் வடவை தீ இல்லை என்றே சொல்லவேண்டும். பின்னர் வேறு எதைத் தான் நம் முன்னோர்கள் வடவைத் தீ என்று சொன்னார்கள் இதற்கு விஞ்ஞான விளக்கம் என்ன என்பது இதுவரை புரியாத புதிராகவே நீடிக்கிறது.\nஆந்திரத்தைப் புயல் தாக்கியபோது ஏற்பட்ட கடல் அலைத் தீ (இதன் விவரம் கட்டுரையின் முதல் பகுதியில் உள்ளது) போல, இனி எதிர்காலத்தில் ஏற்படலாம். உலகம் அழியும் போது குதிரை வடிவில் தோன்றக் கூடும். கலியுக முடிவில் தோன்றப் போகும் கல்கி அவாதாரத்தையும் நாம் குதிரையுடன் சம்பந்தப்படுத்தியே பேசுகிறோம். வெண் புரவியில் வரும் கல்கி பகவான் அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலை நாட்டுவார் என்று இந்து மத நூல்கள் கூறுகின்றன.\nகட்டுரையை முடிக்கும் முன், சில இலக்கியக் குறிப்புகளைப் படியுங்கள்:\n1.நதியில் தண்ணீர் குடித்த முனிவரை காட்டு மிருகம் என்று எண்ணி அம்பு எய்திக் கொன்ற தசரதனுக்கு அம்முனிவர் ஒரு சாபம் கொடுக்கிறார். அதாவது தசரதனும் புத்திர சோகத்தால் சாகவேண்டும் என்று. அதைக் கேட்ட தசரதன் மனம் வடவைத் தீயை உள்ளே வைத்திருந்த கடல் போல இருந்தது என்று அழகாக உவமிக்கிறான் காளிதாசன் (ரகு வம்சம் 9-82). மேலும் பல இடங்களிலும் (11-85) காளிதாசன் வடவைத் தீயை உவமையாகத் தருகிறான்.\n2.கடலில் ஒளிந்திருந்த கனல் எழுந்து வந்தாற் போல்\nஉடலில் ஒளிந்த சிவம் ஒளி செய்வது எக்காலம்\n4.பதிற்றுபத்து 62 (கபிலர் பாடிய எழாம்பத்து)\nஞாயிறு பல்கிய மாயமொடு சுடர் திகழ்பு\nஒல்லா மயலொடு பாடிமிழ்பு உழிதரும்\nமடங்கல் வண்ணம் கொண்ட கடுந்திறல்\nதுப்புத்துற போகிய கொற்ற வேந்தே\n5.பதிற்றுபத்து 72 (அரிசில் கிழார் பாடிய எட்டாம்பத்து)\nபொங்குபிசிர் நுடக்கிய சஞ்சுடர் நிகழ்வின்\n6.கடல் கோள் பற்றி: கலித்தொகை 105 (நல்லுருத்திரன்)\nமலிதிரை ஊர்ந்து தன் மண்கடல் வௌவலின்\nமெலிவின்றி மேற்சென்று, மேவார் நாடு இடம்படப்\nபுலியொடு வில் நீக்கிப் புகழ்பொறித்த கிளர் கெண்டை.\nTagged குதிரை முகத் தீ, படபாக்னி, மடங்கல்\nகடலில் தோன்றும் மர்மத் தீ-1\nanecdotes Appar ARTICLES Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya crossword Indra in Tamil Kalidasa Lincoln london swaminathan mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar POSTS proverbs Quotations quotes Rig Veda Silappadikaram Tamil Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அப்பர் கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலண்டர் காளிதாசன் கீதை கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி சுவாமிநாதன் ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை நட்சத்திரம் படங்கள் பர்த்ருஹரி பழமொழி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவன் வள்ளுவர் ��ிவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00645.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/Tag/Farmers", "date_download": "2020-11-24T18:23:34Z", "digest": "sha1:RG7WGH3OOVGOSWVF74VJPODMOV5OESE4", "length": 8870, "nlines": 118, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசெவ்வாய், நவம்பர் 24, 2020\nவிவசாயிகளின் ரத்தம் குடிக்க முதலாளிகளை அனுமதியோம்...\nமுக்கியமாக ஒன்று, இந்துத்துவா கொள்கையை கார்ப்பரேட் நிர்வாகங்களின் கூட்டுறவில் அமல்படுத்துவது.....\nவிவசாயிகளுடன் இணைந்து போராட அனைத்து தொழிற்சங்கங்கள் அறைகூவல்...\nஇந்திய விவசாயிகள், விவசாயத்தொழிலாளர்களின் உரிமைகளை கொன்றொழி க்கின்றன. பதுக்கலையும் கள்ளச்சந்தையையும் இவை சட்டப்பூர்வமாக்கிவிட்டன....\nவிவசாயிகள், பொதுமக்களுக்கு விரோதமான வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி செப்.25-ல் விவசாயிகள் சங்கம் மறியல்\nதமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அனைத்து மாவட்டங்களிலும் சாலைமறியல் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தவும் பல்லாயிரக்கணக்கான விவசாயிகளை பங்கேற்கச் செய்யவும்...\nவிவசாயிகளுக்கு உடனே பணம்... (குறுங்கட்டுரை)\nவிவசாயிகளிடம் இருந்து விளைபொருட்களை பெற்று, மறுபடி விற்கும் வர்த்தகர்களுக்கு பொருளின் மதிப்பில் 1-2 சதவீதம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது....\nவிவசாயிகளுக்கு விரோதமான 3 சட்டங்களை திரும்பப்பெறுக... இடதுசாரிக் கட்சிகள் ஆவேசம்\nஜிஎஸ்டி இழப்பீட்டு தொகையை காலம் தாழ்த்தாமல் வழங்க வேண்டும்....\nபஞ்சாப்பில் விவசாயிகள் 3 நாட்கள் ரயில் மறியல் அறிவிப்பு\n3 வேளாண் திருத்த மசோதாக்களுக்கும் எதிர்ப்பு தெரிவித்து...\nஅரசு மானியத்துடன் பசுந்தீவன உற்பத்தி - விவசாயிகளுக்கு அழைப்பு\nகரும்பு கொள்முதல் விலை... விவசாயிகளை ஏமாற்றிய அரசு\nஅலங்காநல்லூர் சர்க்கரை ஆலைக்குட்பட்ட பகுதியில் பதிவு செய்யப்பட்ட கரும்புகள்....\nவிவசாயிகள் நிவாரணத் திட்டம்.... ஊழலோ ஊழல்..\nவேளாண் இணை இயக்குனர் சீக்ரெட் நம்பரைபயன்படுத்தி உள்ளே புகுந்து அதிக அளவில் மனுக்களை தேர்வு செய்துபட்டியலை மத்திய அரசுக்கு அனுப்பி உள்ளனர்.....\nநவ.5க்குள் போனஸ் வழங்கக்கோரி சிஐடியு ஆர்ப்பாட்டம்\nகொரோனா தடுப்பூசிக்கு என்ன திட்டம்\nகணக்குப் போட ஆரம்பித்து விட்டோம்....\nஇக்பால் பாடலைக் கேட்டு வளர்ந்தவர்கள்..\nபிரதமர் மோடியின் ‘100 நாடுகள்’ சாதனையை கெடுத்த கொரோனா... ஓராண்டாக வெளிநாடு செல்ல முடியவில்லை...\nதொழில் நிறுவனங்கள் வங்கி தொடங்க அனுமதிப்பது, நாட்டிற்கு ஆபத்து... ரகுராம் ராஜன், விரால் ஆச்சார்யா எச்சரிக்கை\nதலித் மக்களின் நிலத்தை அபகரித்த பாஜக தேசிய துணைத்தலைவர்.... அதிகாரத்தை வைத்து மிரட்டி பினாமி மூலம் 7.3 ஏக்கரை எழுதி வாங்கினார்...\nநிவர் புயல்.... மதுரை விமான நிலையஇயக்குநர் பேட்டி\nஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு தடை விதித்த உத்தரவை சமர்ப்பிக்க உத்தரவு....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00645.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aaranyanivasrramamurthy.blogspot.com/2009/11/blog-post_27.html", "date_download": "2020-11-24T18:52:50Z", "digest": "sha1:IPC4LTIYSDLCLNGGXQUYPKTIJC6GKYYK", "length": 21794, "nlines": 283, "source_domain": "aaranyanivasrramamurthy.blogspot.com", "title": "\"ஆரண்ய நிவாஸ்\" ஆர். ராமமூர்த்தி: ஈகைத் திருநாள்", "raw_content": "\"ஆரண்ய நிவாஸ்\" ஆர். ராமமூர்த்தி\nநாம் எழுதுவது எங்கோ ஒரு கோடியில் உள்ள,யாரோ ஒரு மனிதருக்கு ஒரு சிறிதாவது பயன் படுமாயின், ஆஸ்கார் அவார்டோ அல்லது அதனினும் உயரிய அவார்டோ கிடைத்த மகிழ்ச்சி நம்முள்.. ..\nதக்கலையிலிருந்து சரக்குகளை ஏற்றிக் கொண்டு, நாகர்கோவிலுக்கு சென்று கொண்டிருந்தது,\nலாரி.வண்டியை ரொம்பவும் நிதானமாக ஓட்டி வந்தார் அமீர்பாய். இந்த காலத்து பசங்களைப்\nபோல,போட்டாபோட்டி போட்டுக்கொண்டு, அவருக்கு ஓட்டத் தெரியாது.எதிலும் நிதானம்\nதான்.அதனால் தான், ரொம்ப காலமாக மல்லாரி அண்ணனுக்கு வண்டி ஓட்டிக் கொண்டு\n அவனவன் அஞ்சு ஆறு வருஷம் தான் 'டைவரா' இருக்கான். அப்புறம்\nமுதலாளி தலைல,மொளவாயை அரைச்சுட்டு, அவனே சொந்தமா லாரி வாங்கி ஓட்டறான்.\nஎல்லாப் பயல்களும், பம்மாத்து பயலுவ. நீரு என்னடான்னா, விடாம இருபது வருஷமா,\nஒரே வண்டியை ஓட்டறீரு..என்னவே சேத்தீரு \nகரீம் பாய் இடித்துக் காட்டும் போதெல்லாம் இரு கைகளையும் மேலே தூக்கி, ஒரு சிரிப்பு சிரிப்பார்.\n\" அல்லா இருக்கிறானாம்.பார்த்துக் கொள்வானாம்\nஅமீர் பாய்க்கு வயது ஐம்பது,ஐம்பத்தைந்து ஆகிறது. மகள் சல்மாக்கு போன ரஜப்\nமாசத்தில தான் பந்தக் கால் நட்டு,'சேரா' கட்டி,மல்லிகைப் பூவினால் மணமகன் முகம்\nமறைக்க, நிக்காஹ் முடித்து வைத்தார். மருமகன் தங்���மான புள்ள. தோவாளையில்\nசொந்தமாக விறகுக் கடை வைத்து நடத்துகிறான். நம்ம 'மஹ்லா'வுல, அந்த மாதிரி\nநிதானமாக ஓடிக் கொண்டிருந்த வாழ்க்கைச் சக்கரத்தில் சிறிது நாட்களாகவே\nதடங்கல். ஒரு கவலையும் இல்லாத அமீர் பாய்க்கு, பணமுடை. ஒரு முன்னூறு ரூபாய்\nதேவையாக இருக்கிறது. அது மட்டும் கிடைத்தால், அவர் நினைத்த காரியம் நடந்து\nவிடும். முதலாளியிடம் கேட்க மனம் வரவில்லை. அவராகத் தருகிறாரா.. பார்க்கலாம்.\nஇது தான் அவரிடம் ஒரு குணம். யாரிடமும் எதுவும் கேட்க மாட்டார். இது நாள் வரை\nசம்பளத்தை உசத்த வேண்டும் என்று முதலாளியிடம் அவர் கேட்டதே இல்லை. மல்லாரி\nஅண்ணனாகப் பார்த்து, ஏதாவது கொடுத்தால் தான் உண்டு. அதையும், அப்படியே மகள்\nசல்மாவிடம் கொடுத்து விடுவதுடன், அவர் கடமை முடிந்தது.\nநாகர்கோவில் வந்து விட்டது. வண்டியை நிறுத்தினார்.\nகொஞ்ச நாட்களாகவே, க்ளீனர் பையன் கமால் அவரை நச்சரித்துக் கொண்டு\nஇருக்கிறான். இவர் போய் முதலாளியிடம் சொல்ல வேண்டுமாம், அவனுக்கு ரம்ஜான்\nஈதுவிலிருந்து சம்பளத்தை உசத்த சொல்லி\n\"அண்ணே\" - தலையை சொறிந்து கொண்டு வந்தான் கமால், இப்பவும்.\n\" ராவுத்தரே கொக்காப் பறக்கறாராம். குதிரைக்கு கோதுமை அல்வா கேக்குதாங்\n போடா அப்பாலே..\" என்று நாக்கைத் துருத்தியவாறே கையை ஓங்கிக்\nகொண்டு வந்தார் அமீர் பாய். அவன் நகரவில்லை. அவனுக்குத் தெரியும் அவர்\n\" உம்ம மாதிரி நானும் நுப்பது வருஷம் வண்டியைக் களுவ வேண்டியது தான் ...\"\nமுணுமுணுத்துக் கொண்டே வாளியுடன் சென்றான் கமால்.\nஅமீர் பாய் யோசித்துப் பார்த்தார். இந்தப் பயலுக்காவது, ஏதாவது கேட்கலாமென்று.\nமுதலாளி தப்பாக எடுத்துக் கொண்டால்....வேண்டாம்...வேண்டாம்..அவனுக்கும் நம்ம\nமாதிரி கிடைக்கும் போது கிடைக்கட்டும்.\nஇது நாள் வரை மகள் சல்மா அவரை 'அத்தா..அதை வாங்கித் தா..இதை வாங்கித்தா..'\nஎன்று வாய் திறந்து கேட்டதில்லை. எல்லாத்துக்கும்' உம்ம இஷ்டம்' என்கிற பதில் தான்\nமகளிடமிருந்து வரும். தகப்பன் குணம்.\nமறு நாள் ஈது பண்டிகை\nஆண்டவனின் சன்னிதானத்திலே, ஆண்டி முதல், அரசன் வரை அனைவரும் சமம்\nஎன்பது போல, பஞ்சப் பராரிகளுக்குப் பக்கத்திலேயே, பட்டாடை உடுத்திய கனவான்களும்\n'அல்லாஹு அக்பர்...அல்லாஹு அக்பர்...ஹம்து' என்று ஒருமித்து, ஏகநாயகனின் தெய்வீக\nமுழக்கத்தில் ஈடுபட்டிருந்தனர். புனித நோன்��ினை முடித்த பெருமிதம், அத்தனை பேர்\nமுகங்களிலும் தெரிந்தது. கேவலம், மானிட இச்சைகளை முழுவதுமாக, முப்பது நாட்களுக்கு\nவெறுத்துத் தள்ளுவேன்....ஏன் தள்ளியாகிவிட்டது ...என்ற உணர்வே அங்கே மேலோங்கி\nஇருந்தது. மனதுக்கு ஒவ்வாததை வேண்டாம் என்றால் வேண்டாம் தான் என்ற நெஞ்சுரம்\nதொழுகைக்கு வந்த அனைவரிடமும் பிரதிபலித்தது.\nஜமாத்தின் முதல் வரிசையிலேயே, மல்லாரி அண்ணனுக்குப் பக்கத்திலேயே, அமீர்பாய்\nநின்று கொண்டிருந்தார்.எல்லாரையும் விட ஆண்டவன் தான் உயர்ந்தவன் என்பது போல\nஅனைவரும் மெய் மறந்து நின்றிருந்தனர்.\nமனதுக்குள் மனனம் செய்து...டவுன் ஹாஜியார் மண்டியிட, அனைவரும் உணர்ச்சிப்\n ஆண்டவனின் சன்னிதானத்திலே, சிறு குழந்தை போல\nஆகி விட்டார். இந்த 'ட்ரிப்பு' எப்படியாவது போயாவணும்... கண்களில் அவரையும் மீறி\nஹாஜி ஸாப் அடுத்த 'ரஹ்-ஆத்' துக்காக எழுந்து நின்றார். அமீர் பாயினால் எழுந்திருக்க\nமிகவும் சிரமப் பட்டு எழுந்தார்.\n'துஆ' முடிந்ததும், ஒருவரை ஒருவர் 'முலாக்கத்' செய்து கொண்டனர். முதலாளியும்,\n\"இங்க சித்த வாரும்..\" மல்லாரி அண்ணனால் தாங்க முடியவில்லை. இவரை ஒதுக்குப்\n\"நீரும் என்னண்ட விசுவாசமா இருந்திருக்கீரு... உமக்கு நா ஒண்ணும் செய்யலேங்கறது\nஎன்னை உறுத்திக்கிட்டு இருக்கு...ஒம்ம மக நிக்காஹ்க்குக் கூட அஞ்சு நூறு தான்\nகொடுத்தேன். நீரு இது வரை, எதையும் திருப்தியோடத் தான் வாங்கி இருக்கீரு ...கொறச்ச..\nகூட என்கிற முணுமுணுப்பு உம்மண்ட கெடையாது. அதனால, நீரு ஓட்டற லாரியை உமக்கே\nஇந்த ரமலான் நாளிலே தரேன் எடுத்துக்கும்..\" என்றார் அதே கண்டிப்புடன்\nஅமீர் பாயின் நா தழுதழுத்து, அவரைக் கூப்பிட்டது.\n\" ஒரு சின்ன விஷயம்\"\nஇது நாள் வரை இல்லாமல், இன்று தான் ஒரு வேண்டுகோள் விடுக்கிறார், அமீர் பாய்.\n\" அந்த கமால் பையனுக்கு நுப்பது ரூபா சம்பளம் கூட கொடுங்க\"\n\" என்ன சுத்த கூறு கெட்ட ஆளா இருக்காரு...இவருக்கு ஏதாவது கேளுங்கன்னா..\nஅவனுக்கு கொடுக்க சொல்றாரு..\" - மனத்துள் நினைத்தார் மல்லாரி அண்ணன்.\n\" எனக்கு ஒரு முன்னூறு ரூபா...கடனாகத் தாரும்..\"\n இவருக்கு எதுக்கு முன்னூறு ரூபா.அதுவும் கடனாக\nகடன் வாங்கி போகக் கூடாது என்கிற விவரம் அமீர் பாய்க்கு நன்றாகவே தெரியும்.\nஏதோ உணர்ச்சிப் பெருக்கில் உளறிக் கொட்டி விட்டார்\nஅவரை நெஞ்சாரத் தழுவிக் கொண்டார், மல்��ாரி அண்ணன்.\n\" உம்ம பணம் மாப்ளே.உம்ம .நுப்பதாயிரம் ரூபா... சம்பளத்திலிருந்து ஹஜ்க்குப் போக பேங்க்ல\nபோட்டு வைச்சது கிடக்கு.. போயிட்டு வாரும்..வேணாம்..வேணாம்..என்னையும்\nஒரு பத்தரை மாற்றுத் தங்கத்தை உரசிப் பார்த்து விட்டோமே\nகுற்ற உணர்வில், பொது இடம் என்பதயும் மறந்து அழுது விட்டார், மல்லாரி அண்ணன்\nகண்ணீரின் ஊடே மிகவும் வெளிராகத் தெரிந்தார், அமீர் பாய்\nPosted by ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி at 7:41 AM\nஎப்ப படிச்சாலும் அதே கனம்.. மனசுக்குள் .. 'தரன்' என்னும் அற்புத எழுத்தாளன் மறுபடி பீனிக்ஸ் போல எழுந்து வருவது பார்க்க உற்சாகமாய் இருக்கிறது\nஇதோ எனது முதல் கவிதை ..\nபொடி விஷயம் தான் ஆனால்.....\nமுளைச்சு மூணு இலை விடறதுக்குள்ளே....\n'என்னடா வித்தியாசமான பெயராக இருக்கிறதே என்று புருவம் உயர்த்துபவர்கள், தயவு செய்து இந்த ப்ரொஃபைலை க்ளிக் செய்யவும்.\nநான் ’ட்விட்டரில்’ இணைந்து விட்டேன்..அப்ப நீங்க\n** நான் எழுதிய 'பஜன்ஸ்' பார்க்க கீழே ’க்ளிக்’ செய்யவும் **\n** என்னுடைய மாறுபட்ட சிந்தனைகள் பகிர கீழே ’க்ளிக்’ செய்யவும் **\nநன்றி மனோ சுவாமிநாதன் அவர்களே\nஅடடா. நம்ம ஃப்ரெண்ட்ஸா இவங்க\nஎண்ட்லெஸ் லவ் - சினிமா ஒரு பார்வை.\nசில பாதிப்புகள், சில நிவாரணங்கள்\nவிடுமுறை நாட்கள் - வாசிப்பு - ஓய்வு - இன்ஸ்டாக்ராம்\n22.03.2020 இந்தியா முழுவதும் ஊரடங்கு \nபோன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nபுத்த பௌர்ணமி விழா - நவம்பர் 22, 2018\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00646.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/173596/news/173596.html", "date_download": "2020-11-24T18:25:59Z", "digest": "sha1:UUILQ6FHDO3E3TRWDO4LGGTWB4F5WFFW", "length": 7778, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "துப்பாக்கி முனையில் திருமணம்: கண்ணீருடன் தாலி கட்டிய மணமகன் – பீகாரில் விநோதம்..!! : நிதர்சனம்", "raw_content": "\nதுப்பாக்கி முனையில் திருமணம்: கண்ணீருடன் தாலி கட்டிய மணமகன் – பீகாரில் விநோதம்..\nபீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள போகாரா இரும்பு நிறுவனத்தில் சீனியர் மேனஜராக வேலைப்பார்த்து வருபவர் வினோத் குமார். இவர் கடந்த டிசம்பர் மாதம் 3-ம் தேதி திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக ஹதியா-பாட்னா விரைவு ரெயிலில் சென்றுள்ளார். திருமணம் முடிந்த பிறகும் வினோத் வீடு திரும்பவில���லை.\nஇதற்கிடையில் வினோத்தின் சகோதரர் சஞ்சய்க்கு அடையாளம் தெரியாத நபர் போன் செய்து வினோத்திற்கு கட்டாய திருமணம் நடந்ததாக கூறினார். இதனால் சந்தேகமடைந்த வினோத்தின் சகோதரர் சஞ்சய் குமார் போலீசில் புகார் அளித்தார்.\nபின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் வினோத்திற்கு நடந்த கொடுமை தெரியவந்துள்ளது. வினோத்தை பண்டாரக் பகுதியைச் சேர்ந்த சிலர் கடத்திச் சென்று ஒரு பெண்ணிற்கு கட்டாய திருமணம் செய்து வைத்துள்ளனர். வினோத் திருமணத்திற்கு மறுத்த போது அவரை அடித்து துப்பாக்கியை காட்டி மிரட்டி பெண்ணிற்கு தாலி கட்ட வைத்துள்ளனர். வினோத் கண்ணீர் மல்க தாலி கட்டிய புகைப்படங்கள் இணையதளங்களில் பரவி வருகின்றன. இது குறித்து தெரிந்ததும் சஞ்சய் குமார் உள்ளூர் போலீசின் உதவியுடன் வினோத்தை மீட்டு அழைத்து வந்தார்.\nஇந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை அந்த பெண்ணை ஏற்றுக்கொள்ளுமாறு வினோத்தின் குடும்பத்திற்கு மிரட்டல்கள் வந்துள்ளன. இதுகுறித்து வினோத் போலீசாரிடம் புகார் அளித்தார். தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என கோரிக்கை விடுத்தார். வினோத் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.\nPosted in: செய்திகள், வீடியோ\nதாம்பத்திய உறவில் கொக்கோகம் காட்டும் வழி\nகாணி அதிகாரத்தை வழங்காத அரசு காணித் துண்டுகளை வழங்கப் போகிறதா – நிலாந்தன்\nதிமிங்கில சைசுக்கு நீந்திய கட்லா மீன் வீடியோ பதிவானது இதுவே முதன்முறை\nகேம் ஆப் த்ரோன் S01 E01 அரச குடும்பத்து அசிங்கம்\nநேர்த்திக்கடனுக்காக ஆடு வெட்டி பாத்து இருப்பீங்க.18 பச்ச குழந்தைகளை வெட்டி பாத்து இருக்கீங்களா\nகுடல்புற்று நோயினை தடுக்கும் தக்காளி\nதலைமுடி நன்கு வளர வைக்கும் மூலிகை (ஹெர்பல்) எண்ணெய்\nதேசத்தின் பொருளாதார பிரச்சினையாக பார்க்காதவரை தோட்டத் தொழிலாளர் சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு இல்லை – திலகர்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00646.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/234038?_reff=fb", "date_download": "2020-11-24T17:26:13Z", "digest": "sha1:2NCUZUO52EGFAFCLAF5KYIK4W2UGUSVY", "length": 9754, "nlines": 137, "source_domain": "news.lankasri.com", "title": "கொரோனா தடுப்பூசிக்கான இறுதிக் கட்ட பரிசோதனைகளை இணைந்து மேற்கொள்ளும் இரு நாடுகள்! - Lankasri News", "raw_content": "\nபிர��த்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகொரோனா தடுப்பூசிக்கான இறுதிக் கட்ட பரிசோதனைகளை இணைந்து மேற்கொள்ளும் இரு நாடுகள்\nமாஸ்கோ: ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியம் (ஆர்.டி.ஐ.எஃப்) மற்றும் டாக்டர் ரெட்டீஸ் லேபரேட்டரீஸ் லிமிடெட் இணைந்து ரஷ்யாவின் கோவிட் -19 தடுப்பூசியை இந்தியாவில் பரிசோதிப்பதற்கான ஒப்புதலை தற்போது புதுப்பித்துள்ளது.\nசர்வதேச அளிவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 4 கோடியை நெருங்கிக் கொண்டிருக்கக்கூடிய நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கையானது 11 லட்சத்தினை கடந்துள்ளது.\nஇந்நிலையில் தடுப்பூசிக்கான தேவை நாள்தோறும் அதிகரித்து வருகின்றது. ரஷ்யா ஸ்பூட்னிக் V என்கிற தடுப்பூசியை பரிசோதித்து வருகின்றது. இந்த ஆண்டு தொடக்கத்தில் ரஷ்யாவில் முதல் மற்றும் இரண்டாம் கட்ட பரிசோதனைகள் அந்நாட்டிலேயே நடைபெற்றதையடுத்து, இந்தியாவில் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட பரிசோதனையை மேற்கொள்ள ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியம் (RDIF) மற்றும் டாக்டர் ரெட்டீஸ் லேபரேட்டரீஸ் லிமிடெட் ஆகிவை தயாராகி வருகின்றன.\nதற்போதைய ஒப்பந்தத்தின்படி பரிசோதனைகள் வெற்றிபெற்ற பின்னர் 100 மில்லியன் டோஸ் அளவிற்கான மருந்தினை RDIF இந்தியாவின் நிறுவனமான ரெட்டீஸ்க்கு வழங்கும்.\nரஷ்யா இந்தியாவில் மட்டுமல்லாது, பெலாரஸ், வெனிசுலா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில் ஸ்பூட்னிக் V இன் மூன்றாம் கட்ட சோதனைகளை நடத்தி வருகிறது. இதனிடையே 300 மில்லியன் டோஸ் ஷாட் தயாரிக்க இந்திய உற்பத்தியாளர்களுடன் RDIF ஒப்பந்தங்களை ஏற்படுத்த முயன்று வருகின்றது.\nஇந்நிலையில் 40,000 பங்கேற்பாளர்கள் சம்பந்தப்பட்ட மூன்றாம் கட்ட சோதனை தற்போது மாஸ்கோவில் நடந்து வருகிறது, இதில் 16,000 பேர் ஏற்கனவே இரண்டாவது கட்ட பரிசோதனையில் பங்கேற்றுள்ளனர்.\nநவம்பர் தொடக்கத்தில் இடைக்கால முடிவுகள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா கொரோனா தொற்று பாதிப்பில் உலக அளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் இந்த���யா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00646.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/yoga-without-dress-in-good-told-shilpa-shetty", "date_download": "2020-11-24T19:03:42Z", "digest": "sha1:O327ONFR3A3THTAS6SDLS2WF3TIWOBOI", "length": 9386, "nlines": 107, "source_domain": "tamil.asianetnews.com", "title": "டிரஸ்சே இல்லாம யோகா செய்தால்தான் சூப்பரா இருக்கும்…. அரங்கத்தை அதிர வைத்த ஷில்பா ஷெட்டி !!", "raw_content": "\nடிரஸ்சே இல்லாம யோகா செய்தால்தான் சூப்பரா இருக்கும்…. அரங்கத்தை அதிர வைத்த ஷில்பா ஷெட்டி \nமும்பையில் விழா ஒன்றில் பங்கேற்ற ஹிந்தி நடிகை ஷில்பா ஷெட்டி, ஆடை அணியாமல் யோகா செய்தால் சிறப்பாக இருக்கும் என்று கூறி அங்கு வந்திருந்தவர்களை அதிர்ச்சி அடையச் செய்தார்.\nபாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி யோகா ஆசிரியராக உள்ளார். அவர் யோகா செய்யும் வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. லட்சக்கணக்கான சிடிக்கள் விற்பனையாகி ஷில்பா ஷெட்டிக்கு பெயரையும் புகழையும் கொடுத்தது.\nஇதே போன்று யோகா செய்வது எப்படி என்பது குறித்து அவர் எழுதிய புத்தகம் லட்சக்கணக்கான பிரதிகள் விற்றுத் தீர்த்தன. இதையடுத்து யோகா தொடர்பாக அவர் எழுதிய 2 ஆவது புத்தகத்தின் வெளியீட்டு விழா மும்பையில் நடைபெற்றது.\nஇதில் பங்கேற்ற நடிகை ஷில்பா ஷெட்டி ரசிகர்கள் முன்னிலையில் யோகா செய்து காண்பித்தார். அவர் அணிந்த வந்திருந்த சாதாரண உடையிலேயே அவர் யோகா செய்ததை அனைவரும் விரும்பி ரசித்துப் பார்த்தனர்.\nஇதைத் தொடர்ந்து பேசிய ஷில்பா ஷெட்டி, விழாவுக்கு நான் அணிந்து வந்துள்ள உடையில் யோகா செய்வது மிகவும் கடினம் என்றும். இந்த உடை கால் சிலிப் ஆவதற்கு வாய்ப்பு உள்ளது என்றும் கூறினார்.\nஆனால் ஆடை அணியாமல் யோகா செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்றும் ஷில்பா பேசினார். இந்த பேச்சால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைவதற்குள், இந்த சாதாரண உடை அணியாமல் என்று திருத்திப் பேசி அவர்களை பெரு மூச்சு���ிட வைத்தார்.\n#AUSvsIND கமெண்ட்ரி பேனலில் மீண்டும் சஞ்சய் மஞ்சரேக்கர்\n#INDvsENG கங்குலி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nஅதிமுக எம்பி கார் மீது வெடிகுண்டு வீச்சு.. அதிர்ச்சியில் எம்பி மற்றும் அவரது குடும்பத்தினர்..\nஐபிஎல் 2021: ஆடும் லெவனில் 5 வெளிநாட்டு வீரர்கள்..\nசென்னையில் தொடர்ந்து கொட்டும் மழை... கருணாநிதி வீட்டில் புகுந்தது வெள்ள நீர்..\nபழனி தொகுதியைத் தொடர்ந்து அரவக்குறிச்சியைக் கேட்கும் மாஜி ஐபிஎஸ் அண்ணாமலை... அதிமுகவில் சலசலப்பு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\n#AUSvsIND கமெண்ட்ரி பேனலில் மீண்டும் சஞ்சய் மஞ்சரேக்கர்\n#INDvsENG கங்குலி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nஅதிமுக எம்பி கார் மீது வெடிகுண்டு வீச்சு.. அதிர்ச்சியில் எம்பி மற்றும் அவரது குடும்பத்தினர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00646.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/ttv-dhinakaran-welcomes-the-nakkeeran-editor-gopalans-arrest/", "date_download": "2020-11-24T18:22:15Z", "digest": "sha1:IPYABV7K77JJWKK4DSNESQAVGCF6YO6U", "length": 8351, "nlines": 60, "source_domain": "tamil.indianexpress.com", "title": "நக்கீரன் கோபால் கைது சரியே – டிடிவி தினகரன்", "raw_content": "\nநக்கீரன் கோபால் கைது சரியே – டிடிவி தினகரன்\nஎந்தவித ஆதாரமும் இல்லாமல் தனிநபர்கள் மீது அவதூறாக செய்திகளை வெளியிடுவது தவறு என்று டிடிவி தினகரன் பேச்சு\nநக்கீரன் கைது டிடிவி தினகரன் கருத்து\nநக்கீரன் கைது டிடிவி தினகரன் கருத்து : இன்று காலை சென்னை விமான நிலையத்தில், நக்கீரன் இதழின் ஆசிரியர் கோபால், புனே செல்வதற்காக வந்தார். அவரை ஆளுநரின் பணியில் குறிக்கிட்டதாக கூறி, தேச விரோத வழக்கில் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான முழுமையான செய்தியைப் படிக்க\nநக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களின் கண்டனங்களை பதிவு செய்து வருகிறார்கள். சிந்தாதாரி பேட்டையில் இருக்கும் காவல் ஆணையர் அலுவலகத்திற்கு சென்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை கைது செய்தது தமிழக காவல் துறை. இது தொடர்பான முழுமையான செய்தியைப் படிக்க\nஇந்நிலையில் டிடிவி தினகரன் நக்கீரன் கைது சரியே என்ற வகையில் பேசியிருக்கிறார். ஆதாரமற்ற செய்திகளை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் நக்கீரன் போன்றவர்களின் கைது சரியே என்ற வகையில் பேசியிருக்கிறார்.\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் “எந்தவித ஆதாரமும் இல்லாமல் தனிநபர்கள் மீது அவதூறாக செய்திகளை வெளியிடுவது தவறு” என்று அவர் நக்கீரனின் கைதிற்கு ஆதரவாக பேசியிருக்கிறார்.\nநிவர் புயல்: என்னென்ன சேவைகள் பாதிக்கும்\nசென்னையில் கருணாநிதி வீட்டை தண்ணீர் சூழ்ந்தது: வீடியோ\n’இனி நீ என்ன அக்கான்னு கூப்பிடாத’ கோபமான அர்ச்சனா\nதியேட்டர் ஆர்டிஸ்ட் டூ சீரியல் நடிகை: நேகா கவுடா\n உங்களுக்கு பெஸ்ட் பிளான் எதுன்னு பாருங்க\n15% பழங்குடி வனக்காவலர்களுக்கு நிரந்த பணி நியமனம் எப்போது\nநிவர் புயல்: என்னென்ன சேவைகள் பாதிக்கும்\nசென்னையில் கருணாநிதி வீட்டை தண்ணீர் சூழ்ந்தது: வீடியோ\nஎந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் இந்திய வானிலை மையம் தகவல்\nதமிழகத்தில் மீட்பு பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில் இந்திய கடற்படை\nசென்னையில் 77 இடங்களில் உணவு, நிவாரண முகாம்களுக்கு ஏற்பாடு: முழுப் பட்டியல்\nநிவர் புயல் கரையை கடக்கும்போது 145 கி.மீ வேகத்தில் காற்று வீசும்; வானிலை ஆய்வு மையம்\n காரசாரமா 2 வகை சட்னி செய்யலாம்\nபிக் பாஸ் பாலாஜி மீது அவதூறு வழக்குப் பதிவு செய்யப்படும் - ஜோ மைக்க��ல் எச்சரிக்கை\nசெந்தூரப்பூவே: கல்யாணம் முடிஞ்சது... ஆனா சாந்தி முகூர்த்தம்\n'வாக்குச்சாவடிக்கு வராத வாக்காளர்' முறையை கைவிடுக: மு.க ஸ்டாலின் கோரிக்கை\nதேர்தல் முடிவுகள், நீதிமன்ற தீர்ப்பு... லாலுவிற்கு சாதகமாக அமைய இருப்பது எது\nஜியோ, ஏர்டெல், வோடஃபோன்-ஐடியா: ரூ.200 விலையில் சிறந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள்\n நீங்க ரூ.3 கோடி வரை வீட்டு கடன் வாங்கலாம் தெரியுமா\nஇந்தியாவில் அதிக லைக்குகளை அள்ளி சாதனை படைத்த விஜயின் மாஸ்டர் டீசர்\nNivar Cyclone Live: எந்தெந்த மாவட்டங்களில் இன்று மழை; லேட்டஸ்ட் ரிப்போர்ட்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00646.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=5045%3A-1939-2019-q-q-&catid=52%3A2013-08-19-04-28-23&Itemid=68", "date_download": "2020-11-24T18:37:22Z", "digest": "sha1:64SVIKSVTKG4R7UNL4EUUYR2ZPHYJWIK", "length": 50747, "nlines": 182, "source_domain": "www.geotamil.com", "title": "அஞ்சலி.: படித்தோம் சொல்கின்றோம்: இயக்குநர் மகேந்திரனின் (1939 - 2019) சரிதம்பேசும் \" சினிமாவும் நானும்\"! ஈழத்தின் மூத்த எழுத்தாளர் எஸ்.பொ.வின் 'மித்ர' பதிப்பித்த நூல்!", "raw_content": "\nஅனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\nஅஞ்சலி.: படித்தோம் சொல்கின்றோம்: இயக்குநர் மகேந்திரனின் (1939 - 2019) சரிதம்பேசும் \" சினிமாவும் நானும்\" ஈழத்தின் மூத்த எழுத்தாளர் எஸ்.பொ.வின் 'மித்ர' பதிப்பித்த நூல்\nWednesday, 03 April 2019 00:11\t- முருகபூபதி -\tஎழுத்தாளர் முருகபூபதி பக்கம்\n\" நான் திட்டமிட்டு இங்கே வரவில்லை. என்றாலும்கூட எனக்கும் கனவு இருந்தது. அது சினிமா குறித்த கனவு. ஒரு சினிமா எப்படியிருக்கவேண்டும் என்கிற கனவு. இந்த சினிமா எனக்கானதில்லை, என் சமூகத்துக்கானதில்லை என்று அன்றைய சினிமாக்கள் மீதான எனது அதிருப்தியிலிருந்து உருவானதொரு கனவு. எனது திரைப்படங்கள் அதிலிருந்துதான் வரவாகின. இன்றைக்கு சினிமாவைத் தேடி வருகிற இளைஞர்களின் கனவு அப்படிப்பட்ட கனவா என்கிற கேள்வியை எனக்குள் எழுப்பிப்பார்த்துக்கொள்கிறேன்\" என்று சொன்ன இயக்குநர் மகேந்திரன் நேற்று 02 ஆம் திகதி சென்னையில் மறைந்தார்.\n\" முள்ளும் மலரும் \" மகேந்திரன் என அறியப்பட்ட இவரின் இயற்பெயர் ஜோசப் அலெக்ஸாண்டர். தமிழகத்தில் இளையான்குடி இவரது பூர்வீகஊர். மாணவப்பருவத்திலேயே கையெழுத்து சஞ்சிகை நடத்தியிருக்கும் இவரது எழுத்தனுபவம், பின்னாளில் சென்னையில் பத்திரிகை ஊடகத்துறையினுள் இவரை அழைத்துக்கொண்டது.\nமதுரை அழகப்பா கல்லுரியில் இவர் படிக்கும் காலத்தில் ( 1958) எம்.ஜி. ஆர். இயக்கி நடித்த நாடோடி மன்னன் திரைக்குவந்து வெற்றிபெறுகிறது. அந்த வெற்றிவிழாவை கொண்டாட மதுரைக்கும் வரும்போது அலெக்ஸாண்டர் படித்த கல்லூரிக்கும் அழைக்கப்படுகிறார்.\nஅந்த விழாவில் எதிர்பாரதவிதமாக அலெக்ஸாண்டர் பேசவேண்டிய சந்தர்ப்பம் கிடைக்கிறது. திரைப்படங்களில் காதலிகளுடன் ஓடிப்பிடித்து பாட்டுக்கு உதடு அசைத்து பாடும் எம். ஜி.ஆர் பற்றி இவர் இவ்வாறு பேசுகின்றார்: \" நம் கல்லூரியில் காதலிக்கிறவர்கள் என்ன பாடு படுகிறார்கள். ஊரே கூடிப்பேசுகிற அளவுக்கு அவர்கள் காதலித்துவிட்டு இன்றைக்கு எவ்வளவு அவமானப்படுகிறார்கள். இது நம் எல்லோருக்கும் நல்லாத் தெரியும். ஆனால், இவர் ( எம்.ஜி.ஆரைக்காட்டி) சினிமாவில் டூயட் பாடிக்கொண்டே காதலியோடு ஊரே வேடிக்கை பார்க்கிற மாதிரி ஓடிப்பாடி ஆடிக்காதலிக்கிறார். இவர் காதலிக்கிறதைப்பார்த்து சினிமாவுலே எந்தப் பிரின்சிபாலும் கண்டுகொள்வதில்லை. கண்டிப்பதில்லை. ஊர்க்காரர்களும் இவர்கள் காதலிப்பதைப் பொருட்படுத்துவதில்லை\"\nமண்டபம் கைதட்டலினால் அதிர்ந்தது. எம்.ஜி.ஆர் திகைத்தார். தொடர்ந்து அந்தப்பேச்சைக்கேட்டு ரசித்த எம்.ஜி.ஆர், தனது ஏற்புரையையடுத்து விடைபெறும்போது ஒரு காகிதத்தில் \" நல்ல பேச்சு. நல்ல கருத்து. நகைச்சுவையுடன்கூடிய வன்மையான உணர்ச்சியுடன் கூடிய விளக்கம். சிறந்த விமர்சகராக இருக்கத் தகுந்தவர். வாழ்க \" என்று எழுதிக்கொடுக்கிறார். இச்சம்பவம் நடந்த திகதி: 30-11-1958.\nஇதுபோன்ற பல சுவாரசியமான தகவல்கள் அடங்கிய நூல்தான் மகேந்திரன் எழுதியிருக்கும் சினிமாவும் நானும். ஈழத்தின் மூத்த எழுத்தாளர் எஸ்.பொ. சென்னையில் நடத்திய மித்ர பதிப்பகம் இந்த நூலை 2003 இல் வெளியிட்டது. இதன் இரண்டாவது பதிப்பு 2005 இல் வெளியானது.\nஇந்த நூலின் தொடக்கத்தில், நீங்களும் நானும் என்ற தலைப்பில் மகேந்திரன் இவ்வாறு தெரிவிக்கின்றார்: \" சினிமாவும் நானும் என்ற தலைப்பைக்குறித்து உங்களிடம் நான் கொஞ்சம் சொல்லவேண்டியிருக்கிறது. சினிமா பார்ப்பதையே தங்களின் முதன்மையான பொழுதுபோக்காகக் கொண்டவர்களும், இப்படி ஒரு தலைப்பில் தங்கள் அனுபவங்களையும் அபிப்பிராயங்களையும் புத்தகமாக எழுதலாம். அல்லது சினிமாத்துறையில் நல்ல அனுபவம் உள்ள ஒரு எடிட்டரோ, ஒளிப்பதிவாளரோ, ஆர்ட் டைரக்டரோ, ஒரு ஒப்பனைக்கலைஞரோ, இல்லை, நீண்ட பல வருடங்கள் பணிபுரியும் சினிமா தயாரிப்பு நிர்வாகியோ தங்களின் அனுபவங்களை \" சினிமாவும் நானும்\" என்ற தலைப்பில் எழுதலாம். அவர்கள் அப்படி எழுதுவது படிப்பவர்களுக்கு மிகப்பயனுள்ளதாக இருக்கும்.\n'கடலும் நானும் ' என்ற தலைப்பில் ஆழ்கடல் ஆராய்ச்சியாளர்களும் , கப்பலில் நாடு நாடாகச்சுற்றுகிற கப்பல் மாலுமிகளும், பயணிகளும் கட்டுமரத்தில் போய் மீன் பிடிப்பவர்களும், முத்துக்குளிப்பவர்களும் புத்தகம் எழுதலாம். அந்த வகையில் சினிமா என்ற சமுத்திரக்கரையில் அழகிய கிழிஞ்சல்களைத் தேர்ந்தெடுத்து மடியில் கட்டிக்கொள்கிறவன் என்ற முறையில் ' சினிமாவும் நானும் ' என்று எழுதியிருக்கின்றேன்.\nதான் நடிக்கும் படங்கள் எவ்வளவுதூரம் இயற்கைக்கு விரோதமாக இருக்கிறது என்பதை ஒரு மாணவன் அன்று மேடையில் சுட்டிக்காட்டியபின்னரும், அவனை பாராட்டி தன்கையால் சான்றிதழ் எழுதிக்கொடுத்திருக்கும் எம்.ஜி.ஆர்., பின்னாளில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் மகேந்திரனை அடையாளம் கண்டு, தனது இல்லத்திற்கு அழைத்து தனி அறை ஒதுக்கிக்கொடுத்து தான் விலைகொடுத்து உரிமை வாங்கியிருந்த கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக்குவதற்காக திரைக்கதை வசனம் எழுதவைத்துள்ளார். மகேந்திரன் எழுதினார். ஆனால், படம் தயாராகவில்லை.\nபின்னாளில் மகேந்திரன் சினிமாவுக்காக திரைக்கதை வசனம் எழுதிய சில சிறுகதைகளும் நாவல்களும் கூட திரைப்படமாகவில்லை. அதில் ஒன்று அவுஸ்திரேலியா எழுத்தாளர் நடேசனின் வண்ணாத்திக்குளம் நாவல். இதனையும் எஸ்.பொ.வின் மித்ரதான் வெளியிட்டு, இரண்டு பதிப்புகள் கண்டது.\n\" உயர்வான நல்ல ஒரு சினிமாவே ஒரு இலக்கியம்தான் அதேசமயம் இலக்கியம் சார்ந்து நல்ல ரசனையோடு ஒரு திரைப்படம் உருவாகும்போது அந்தத் திரைப்படத்தின் இரட்டிப்பு வெற்றியும் உன்னதமானது. பல நாட்டு சினிமாப்படைப்பாளிகளும் நாவல்களை ஆதாரமாகக்கொண்டு பெருமைக்குரிய வெற்றிப்படங்களைத் தந்திருக்கிறார்கள். தருகிறார்கள். இந்தியாவும் இதற்கு விலக்கு அல்ல. திரைப்பட மேதை சத்தியஜித்ரேயின் உலகப்புகழ்பெற்ற படங்கள் அனைத்தும் நாவல்களையும் சிறுகதைகளையும் ஆதாரமாகக்கொண்டவை. \" எனக்கூறும் மகேந்திரன் ரே எடுத்த பட��்கள் பதேர் பஞ்சலி, அபராஜிதோ, அபூர்சன்சார் பற்றியும் இந்த நூலில் எடுத்துரைக்கிறார்.\nஉமாசந்திரனின் முள்ளும் மலரும், புதுமைப்பித்தனின் சிற்றன்னை ( உதிரிப்பூக்கள்) பொன்னீலனின் பூட்டாத பூட்டுக்கள், கந்தர்வனின் சாசனம் , சிவசங்கரியின் நண்டு, முதலான நாவல்களுக்கு திரைக்கதை வசனம் எழுதி இயக்கி படமாக்கியவர் மகேந்திரன்.\nஏற்கனவே திரைப்படமாகிய அகிலனின் பாவை விளக்கு, கல்கியின் பார்த்திபன் கனவு, கொத்தமங்கலம் சுப்புவின் தில்லானா மோகனாம்பாள், ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள் பற்றியும் மகேந்திரன் இந்த நூலில் பேசுகிறார்.\nஇந்திய தேசிய திரைப்பட வளர்ச்சிக்கழகத்தின் ( National Film Development Corporation - N.F.D.C) நிதியுதவியில் இவர் கதை வசனம் எழுதி இயக்கிய சாசனம் படத்தினை 28 நாட்களில் எடுத்திருந்த அனுபவத்தையும், அதனை திரைக்கு எடுத்துவருவதற்கு பட்ட கஷ்ட நஷ்டங்களையும் துன்பங்களையும் பதிவுசெய்துள்ளார். அந்த அத்தியாயத்திற்கு \"என் சாசனம்\" என்றுதான் தலைப்பும் இரட்டை அர்த்தத்தில் சூட்டியிருக்கிறார்.\nதான் சென்னையில் இனமுழக்கம் பத்திரிகையில் சினிமா விமர்சகராக பிரவேசித்த கதையை சொல்லும்போது, \" எதிர்பாராத திருப்பங்கள், தற்செயல் நிகழ்ச்சிகள் தான் என் வாழ்வைத் தீர்மானித்தன என்பதை இப்படிப் பல சந்தர்ப்பங்கள் உங்களுக்கு நினைவூட்டும். அதேசமயம் நம்ப முடியாத திருப்பங்கள் நிறைந்த சினிமாத் திரைக்கதை மாதிரித்தான் என் வாழ்க்கையும் என்பது இன்னொரு நல்ல உதாரணம். ஆனால், சினிமாவில் இடம்பிடிக்க முயலும், எவரும் என்னை 'ரோல் மாடல்' ஆக நினைக்கவே கூடாது. அது ஆபத்து என்பதையும் எச்சரிக்கிறேன். \" என்று பதிவுசெய்கிறார்.\nசூப்பர் ஸ்டார் இன்றளவும் தான் நடித்த படங்களில் மகேந்திரன் இயக்கிய முள்ளும்மலரும் தான் மிகச்சிறந்தது எனச்சொல்லிவருபவர். சுஹாசினிக்கு பெரும் புகழையும் சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றுத்தந்தபடம் மகேந்திரன் கதை வசனம் எழுதி இயக்கிய நெஞ்சத்தை கிள்ளாதே. சிவாஜிகணேசன் நடித்த தங்கப்பதக்கம் திரைப்படத்திற்கும் இவர் வசனம் எழுதினார். அது முதலில் மேடை நாடகமாகி நூறு நாட்கள் மேடை ஏறி வெற்றிபெற்றது. இவற்றின் பின்னணிகள் பற்றியெல்லாம் விரிவாக அலசியிருக்கும் மகேந்திரன், நடிகரும் பத்திரிகையாளரும் அரசியலில் அதி���்வேட்டுக்களை அயராமல் விட்டு, அரசியல்வாதிகளின் கண்களில் விரலை ஆட்டியவருமான சோ - ராமசாமி பற்றியும் வெளியுலகத்திற்கு அதிகம் தெரியாத ஒரு செய்தியையும் இந்த நூலில் உணர்ச்சிகரமாக பதிவுசெய்துள்ளார்.\nசோவின் மொட்டந்தலை பிரசித்தமானது. அவர் மறையும் வரையில் அந்தத் தலையுடன்தான் காட்சியளித்தார். மகேந்திரன், சோவின் துக்ளக் பத்திரிகையிலும் நிருபராக பணியாற்றியவர். அக்காலப்பகுதியில் மகேந்திரனின் மூத்த குழந்தை டிம்பிள் பிறந்ததிலிருந்து கடுமையாக நோயுற்றிருந்தாள். உடல்நிலை மோசமடைந்தையடுத்து, எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறாள். குழந்தை நிலைகுறித்து தொலைபேசியில் சோவிடம் சொல்லி அழுதிருக்கிறார் மகேந்திரன். அதனைக்கேட்டு ஆறுதல் சொல்லி தேற்றியிருக்கிறார் சோ. சில நாட்களில் குழந்தை சுகமடைந்துவிட்ட செய்தியுடன் மகேந்திரன் துக்ளக் அலுவலகம் திரும்புகிறார்.\nஅதனைக்கேட்டுவிட்டு சோ, மகேந்திரனையும் அழைத்துக்கொண்டு திருப்பதி சென்று தனது நேர்த்தியை நிறைவேற்றுகிறார். அக்குழந்தை குணமாகவேண்டும் என்று தனது மேசையிலிருந்த திருப்பதி வெங்கடாஜலபதி படத்தைப்பார்த்து வேண்டுதல் செய்திருக்கும் சோ, மொட்டைஅடித்துக்கொள்வதாக பிரார்த்தித்திருக்கிறார்.\nஇந்தச்சம்பவத்தை நெகிழ்ச்சியுடன் குறிப்பிடுகிறார் கிறிஸ்தவராக பிறந்த அலெக்ஸாண்டர் என்ற மகேந்திரன். அந்த சம்பவத்தை மறந்துவிடாமல் அதே குழந்தை பின்னாளில் மணமகளான தருணத்தில் திருமணவிழா மேடையில் வாழ்த்துவதற்கு வருகைதந்த சோவின் முன்னிலையில் நினைவுபடுத்திப்பேசுகிறார் நன்றி மறவாத மகேந்திரன்.\nசினிமாவுக்கு மகேந்திரனை இழுத்துவந்த எம்.ஜி.ஆர் இயக்கி நடித்த படம் உலகம் சுற்றும் வாலிபன். அதனை விருப்பு வெறுப்பின்றி துக்ளக்கில் விமர்சித்து அவரது கோபத்துக்கும் ஆளாகியிருக்கிறார். திரைப்பட இயக்குநரும் ஒளிப்பதிவாளரும் சிறுகதை எழுத்தாளருமான தங்கர்பச்சான் குங்குமம் தீபாவளி சிறப்பிதழுக்காக (1998) மகேந்திரனை பேட்டி காண்கிறார். அந்தப்பதிவின் இறுதியில், மகேந்திரன் இவ்வாறு சொல்கிறார்:\" டைரக்டர் ரிஷிகேஷ் முகர்ஜி சொன்னதுன்னு நினைக்கிறேன். \" நல்ல படம் எடுக்கிறதுக்கும் மோசமான படம் எடுக்கிறதுக்கும் ஒரே கெமராவைத்தான் பயன்படுத்த���றீங்க. ஒரே மாதிரித்தான் செலவு பண்றீங்க. அதை நல்ல படமாகவே எடுத்துட்டா என்ன ன்னார். நானும் அதையேதான் சொல்றேன். நாம், நம்முடைய உழைப்பை, செலவை நல்ல படங்கள் எடுக்க பயன்படுத்தணும்\"\nதமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்கள், நமது தமிழ் சினிமா இயக்குநர்கள் முதலான தலைப்புகளில் பலரைப்பற்றிய தனது அவதானம் குறித்தும் மகேந்திரன் இந்த நூலில் விரிவாக எழுதியுள்ளார். அவர் சம்பந்தப்பட்ட திரைப்படங்களின் சில காட்சிகளையும் இந்த நூலில் பார்க்கமுடிகிறது. தனது இலக்கியத்துறை ஈடுபாட்டையும் படைப்பிலக்கியத்தையும் சினிமாவையும் இணைக்கும்போது ஏற்படும் சுவாரசியமான திருப்பங்கள் - அனுபவங்களையும் வாசகரை மிறட்டாத மொழி நடையில் எளிமையாக சொல்கிறார்.\nஇந்திய சினிமா உலகம் குறித்தும் உலகத்தரம்வாய்ந்த சினிமாக்கள் பற்றியும் இந்த நூல் உரத்தசிந்தனைகளுக்கு வெளிச்சம் பாய்ச்சுகின்றது. அத்துடன் அவர் தன்னையும் பல அத்தியாயங்களில் சுயவிமர்சனம் செய்துகொள்கிறார். நேற்று தனது 79 வயதில் மறைந்துவிட்ட இயக்குநர் மகேந்திரனுக்கு எமது அஞ்சலி.\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nபதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nபதிவுகள்.காம் மின்னூற் தொகுப்புகள் , பதிவுகள் & படைப்புகளை அனுப்புதல்\nஅஞ்சலி: கலைமகள் ஹிதாயா ரிஸ்வி\nகுறுநாவல்: 'லவ் இன் த ரைம் ஒஃப் கொரொனா'\nஅடவி: குறைந்த விலையில் எழுத்தாளர் ப.சிங்காரத்தின் 'கடலுக்கு அப்பால்'\n மக்கள் பாடகர் சிற்பிமகன் நினைவரங்கம்\nசிறுகதை: வார்த்தை தவறிவிட்டாய் ட..டீ..ய்..\nரொறன்ரொ பல்கலைக் கழக தமிழ் இருக்கை நிதி சேகரிப்பு நிகழ்வாக இணையவழி சொற்பொழிவு\nஇன்று நவம்பர் 19 - சர்வதேச ஆண்கள் தினம்\nஅஞ்சலிக்குறிப்பு : ருஷ்யப்பேராசிரியர் அலெக்சாந்தர் எம் துபியான்ஸ்கி மற்றும் ஒரு பாரதி இயலாளரை இழந்தோம் \nரொறன்ரோ தமிழ்ச் சங்க இணைய வெளிக் கலந்துரையாடல்: ஈழத்தில் கண்ணகி வழிபாடு\nஅமரர் பூநகரான் வழியில் அவர் மகள் ஊடகவியலாளர் அபி குகதாசன்\nஅஞ்சலி: கட்டடக்கலைஞரும் , நகர அபிவிருத்தி வல்லுநருமான திலீனா கிரின்கொட மறைவு\nஅஞ்சலிக்குறிப்பு: ‘ க்ரியா ‘ எஸ். ராமகிருஷ்ணன் தற்காலத் தமிழ் அகராதியை நீண்ட கால உழைப்பில் வரவாக்கிய இலக்கிய ஆளுமை \nவீடு வாங்க / விற்க\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட��ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nபதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com\n'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nசேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன. அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00646.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-v", "date_download": "2020-11-24T17:09:16Z", "digest": "sha1:XHZFMH275M2YO53UD2K3TKC6N6D5QURA", "length": 3989, "nlines": 46, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for ஸ்புட்னிக்-v - Polimer News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nநிவர் புயல் தொடர்ந்து கரையை நோக்கி நகர்கிறது- சென்னை வானிலை ஆய்வு மையம்\nஊருக்குள் வருகின்றது ’நிவர்’... கார் வைத்திருபோரே உஷார்..\nநிவர் புயல்..... நாளை என்ன நடக்கும்\nதமிழகத்தில் இன்று 1557பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nநிவர் புயல் எதிரொலி முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்.\nநிவர் புயல் மணிக்கு 5 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது\nஇந்தியாவில் ஸ்புட்னிக்-v கொரோனா தடுப்பூசியின் 3ம் கட்ட பரிசோதனையை மேற்கொள்ள தலைமை மருந்து கட்டுப்பாட்டாளரிடம் கோரிக்கை\nரஷியாவின் கொரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக் v-யின் 3ம் கட்ட பரிசோதனையை மேற்கொள்ள, ஹைதராபாத்தை சேர்த நிறுவனம், தலைமை மருந்து கட்டுப்பாட்டாளரிடம் அனுமதி கோரியுள்ளது. உலகின் முதல் கொரோனா தடுப்பூசியாக அற...\nஊருக்குள் வருகின்றது ’நிவர்’... கார் வைத்திருபோரே உஷார்..\nநிவர் புயல்..... நாளை என்ன நடக்கும்\nநிவர் புயல் எதிரொலி முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்.\nபுயல் எச்சரிக்கைக் கூண்டுகளின் 11 நிலைகள்\nஇரு மகன்களை காரணமின்றி விசாரணைக்கு அழைத்துச் சென்றதாக புகார் : நெஞ்...\nமுகநூலில் பெண்களை மயக்கி பணம் பறிக்கும் பிளேடு காதலன் கைது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00646.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aaranyanivasrramamurthy.blogspot.com/2012/02/2.html", "date_download": "2020-11-24T17:39:34Z", "digest": "sha1:ULVBYDLKSA6CCJEQ7FYTCS7OD7IC4W4Z", "length": 19057, "nlines": 281, "source_domain": "aaranyanivasrramamurthy.blogspot.com", "title": "\"ஆரண்ய நிவாஸ்\" ஆர். ராமமூர்த்தி: வேண்டாம் விருது (2) ?????", "raw_content": "\"ஆரண்ய நிவாஸ்\" ஆர். ராமமூர்த்தி\nநாம் எழுதுவது எங்கோ ஒரு கோடியில் உள்ள,யாரோ ஒரு மனிதருக்கு ஒரு சிறிதாவது பயன் படுமாயின், ஆஸ்கார் அவார்டோ அல்லது அதனினும் உயரிய அவார்டோ கிடைத்த மகிழ்ச்சி நம்முள்.. ..\nவிருது பெற்றவர்களுக்குப் பிடித்த ஏழு விஷயங்களைச் சொல்லி வேறு ஐந்து வலைப்பதிவாளர்களுக்கு வழங்க வேண்டுமாம் அதனால் முதல்ல எனக்குப் பிடித்த ஏழு விஷயங்களைச் சொல்லிடறேன்.\nஎனக்குப் பிடித்த ஏழு விஷயங்கள் :\n(1) நாவல்கள் படிப்பதுப் பிடிக்கும்..\n(3) அதுவும் கரகரப்பாய் முந்திரி பக்கோடா+ ஏலக்காய் டீயுடன்....\n நீண்ட தூரம் ரயில் பயணம் செய்யும் போது படிக்கப் பிடிக்கும்.\n(5) அப்போது பக்கத்தில் COMPANION இருக்க வேண்டும்..தனிப் பயணம் பயனில்லை\n(6) ”எப்பப் பார்த்தாலும் புஸ்தகமா” என்று சொல்லும் போது,அவர்களுடன் பேசுவது பிடிக்கும்..\n(7) ”போதுமே..உங்க மொக்கை” என்று அவர்கள் திருப்பித் தாக்கும் போது மறுபடியும் நாவலுக்குள் தலை நுழைப்பது பிடிக்கும்\nஇதோ நான் இந்த ஐந்து வலைப் பதிவர்களுக்கு இவ்விருதுகளை வழங்குவதில் பெருமை அடைகிறேன்.\nஇந்த ஐந்து பதிவர்கள் இப்ப சத்யாக ஒன்றும் எழுதவில்லை..இந்த விருதுகளாவது அவர்களை தூண்டில் இழுப்பது போல் இழுத்து, வலைக்குள் போட்டுவிடும் என்ற\nPosted by ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி at 4:26 AM\nஅடடா... என்ன ஒரு பகிர்வு.... :) சுவையாக இருந்தது உங்களது வேண்டாம் விருது பகிர்வுகள்....\nபெற்றுக்கொண்டு அதை மற்றவர்களுக்கும் பகிர்ந்தமைக்கு நன்றி...\n//அதுவும் கரகரப்பாய் முந்திரி பக்கோடா+ ஏலக்காய் டீயுடன்....//\nஆஹா இதில் தான் நமக்குள்ள நட்பின் ஒற்றுமையையே காணமுடிகிறது.\nஉங்களுக்கு விருதுகள் வேண்டாம் என்றாலும். அந்த விருதுகளுக்கு நீங்கள் அவசியம் வேண்டுமாம்.\nஉங்களுக்கு விருதுகள் வேண்டாம் என்றாலும். அந்த விருதுகளுக்கு நீங்கள் அவசியம் வேண்டுமாம்.\nபெற்றுக்கொண்டு அதை மற்றவர்களுக்கும் பகிர்ந்தமைக்கு நன்றி...\nமுந்திரி பக்கோடாவுடன் ஏலக்காய் டீயா....\nசூப்பர் காம்பினேஷன்....நல்ல ரசனை சார்.\nஅதுவும் ஒரு மழைநாளில் மழையை ரசித்துக் கொண்டே சூடாக சுவைத்தால் அபாரமாக இருக்குமே...\nநீங்களே வேண்டாம் என்றாலும் விருதுகள் உங்களைத் தொடர வாழ்த்துகள்.\nஎன்னை உற்சாகப் படுத்த விருதள���த்து தட்டிக் கொடுத்தமைக்கு நன்றி. கொஞ்ச நாட்களாக பதிவு பக்கம் வர இயலவில்லை. கற்றலும் கேட்டாலும் ராஜி மூலம்தான் விருது குறித்து அறிந்தேன். மிக்க நன்றி. நான் யார் யாருக்கு இதை பகிர்ந்தளிக்கிறேன் என அறிய எனது பதிவுக்கு வருகை தரவும்.\nஎன்னை உற்சாகப் படுத்த விருதளித்து தட்டிக் கொடுத்திருக்கிறீர்கள். கொஞ்ச நாளாக பதிவுப பக்கம் வர இயலவில்லை. கற்றலும் கேட்டாலும் ராஜி மூலம்தான் விருது பற்றி அறிந்தேன். மிக்க நன்றி. இதை நான் யார் யாருக்கு அளிக்கிறேன் என அறிய எனது பதிவுக்கு வருகை தரவும்.\nRAMVI க்கு : இது என்ன வேண்டாம் விருது(1) ஆ.இல்ல..வேண்டாம் விருது(2) ஆ....அதே..RAMVI..அதே இராஜராஜேஸ்வரி..வை.கோ..சாரி..இங்க வெங்கட் இல்ல...\nசாரி..குழம்பி விட்டேன்...மிக்க நன்றி, மேம்\nஇரஜராஜேஸ்வரிக்கு: வேண்டாம்யா விருதுன்னா வாழ்த்துக்கள்...என்ன உலகமப்பா இது\nவெங்கட் நாகராஜுக்கு: நீங்க யாரும் நானே அந்த விருதகளை வைச்சுக்கணும்னு சொல்லலியே..போங்க சார்\nவை.கோவிற்கு: நம்ம நட்பின் ஆழமே..\n(1) முந்திரி பக்கோடா+ஏலக்காய் டீ;\n(3) அடை+மிளகாய்ப் பொடி+பசு நெய்:\nரிஷபனுக்கு: என்ன சார் விளையாட்டா இருக்கு ஆளாளுக்கு..”பெற்றுக்கொண்டு அதை மற்றவர்களுக்கும் பகிர்ந்தமைக்கு நன்றி”...என்று போடுகிறீர்களே....\nகோவை 2 தில்லிக்கு : ஒரு ரகசியம் சொல்றேன்..வேண்டாம் விருதுன்னு நான் எழுதினதே, நீங்கள்ளாம் எனக்கு..(எனக்கே,எனக்கு) நிறைய விருது கொடுக்கணும்ங்கிறதினால தான்\nஅப்பாடா..வித்யா மேம் வந்துட்டாங்கப்பா..அது சரி..பாக்கி ஆளுங்கள எங்க காணோம்\nஇதைப்போல இன்னும் நிறைய வேண்டாம் விருதுகள் கிடைக்க வாழ்த்துகள் :-)\nஅமைதிச்சாரலுக்கு: வாங்க வாங்க..வந்து ரொம்ப நாளாச்சுங்க, நீங்க\nஎன்னை உற்சாகப் படுத்த விருதளித்து தட்டிக் கொடுத்திருக்கிறீர்கள். கொஞ்ச நாளாக பதிவுப பக்கம் வர இயலவில்லை.\nமிக்க நன்றி. இதை நான் யார் யாருக்கு அளிக்கிறேன் என அறிய wait for a period\nமிக்க நன்றி, வசந்த முல்லை டக்கென ஏதாவது எழுதி, நம்ம ப்லாக்கர்ஸ் ஜோதியில கலந்துடுங்க....\nவிருதுக்கு நன்றி பாஸ் .... இன்றைக்கு அது பகிரும் விழா என் ப்ளாகில் .வந்து கலந்து கொள்ளவும்\nவிருதினை ஏற்றுக் கொண்டதிற்கு நன்றி மேம்..உண்மையிலேயே ஏதாவது கலாட்டா ஆகிவிடுமோ என்று பயந்து போனேன்\nஆக..இனி எல்லனும், நித்யாவும் தான் பாக்கி\nவசந்த முல்லை எழுதுகிறேன் என��று சொல்லி விட்டார்..பதிவு எழுதுவார் என்கிற நம்பிக்கையுடன்,\n'என்னடா வித்தியாசமான பெயராக இருக்கிறதே என்று புருவம் உயர்த்துபவர்கள், தயவு செய்து இந்த ப்ரொஃபைலை க்ளிக் செய்யவும்.\nநான் ’ட்விட்டரில்’ இணைந்து விட்டேன்..அப்ப நீங்க\n** நான் எழுதிய 'பஜன்ஸ்' பார்க்க கீழே ’க்ளிக்’ செய்யவும் **\n** என்னுடைய மாறுபட்ட சிந்தனைகள் பகிர கீழே ’க்ளிக்’ செய்யவும் **\nநன்றி மனோ சுவாமிநாதன் அவர்களே\nஅடடா. நம்ம ஃப்ரெண்ட்ஸா இவங்க\nஎண்ட்லெஸ் லவ் - சினிமா ஒரு பார்வை.\nசில பாதிப்புகள், சில நிவாரணங்கள்\nவிடுமுறை நாட்கள் - வாசிப்பு - ஓய்வு - இன்ஸ்டாக்ராம்\n22.03.2020 இந்தியா முழுவதும் ஊரடங்கு \nபோன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nபுத்த பௌர்ணமி விழா - நவம்பர் 22, 2018\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00647.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2020-11-24T18:24:13Z", "digest": "sha1:KC3X5FBNZI3V7PI6XA4WVSZBL3XX6CDY", "length": 5465, "nlines": 65, "source_domain": "tamilthamarai.com", "title": "சுரங்கப் பாதை |", "raw_content": "\nஆறு நாட்களுக்குப் பிறகு, 40,000-க்கும் குறைவான தினசரிகொவிட் தொற்றுகள்\nஎவ்வளவு கடினமாக உழைக்கிறோமோ அந்த அளவுக்கு சாதிக்கமுடியும்\nசேனானி – நஷ்ரி சுரங்கப் பாதை, இந்தியாவின் சாலை போக்கு வரத்தில் திருப்பு முனை\nஇந்தியாவில் ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் சேனானி – நஷ்ரி சுரங்கப் பாதை, இந்தியாவின் சாலை போக்கு வரத்தில் திருப்பு முனையாக கருதப்படுகிறது. செனானி-நஸ்ரி இடையிலான 41 கிலோ மீட்டர் தூரம், இந்த ......[Read More…]\nApril,3,17, —\t—\tசுரங்கப் பாதை, சேனானி – நஷ்ரி, ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை\nஎவ்வளவு கடினமாக உழைக்கிறோமோ அந்த அளவு� ...\nநாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான இல்லங்கள் வடக்கு அவென்யூவில் பி.ஆர். சாலையில் 3 அடுக்குமாடி கட்டிடங்கள் இப்போது ஒதுக்கீடு செய்யத் தயாராகியுள்ளன. கங்கா, யமுனா, சரஸ்வதி என்ற இந்தமூன்று கடடிடங்களின் சங்கமம், மக்கள் பிரதிநிதிகளுக்கு ஆரோக்கியமான, மனநிறைவான, ஈடுபாடு நிறைந்த வாழ்க்கையை தரவேண்டும் என ...\nபழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ...\nசர்க்கரை நோயாளிகளின் காயங்களை ஆற்றக்கூடிய மருந்து தேன்\nசர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் ...\nமுகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க\nவெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00647.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Cricket%20news?page=1", "date_download": "2020-11-24T17:10:44Z", "digest": "sha1:HAOW4A5QBRTLS5GSDY3JYTX53RPYJRZO", "length": 3000, "nlines": 81, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Cricket news", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\n'நிவர்' புயல் Live Updates: தமிழகம், புதுச்சேரியில் நீதிமன்றங்களுக்கு நாளை விடுமுறை\nராகுல் காந்திக்காக காத்திருக்கும் காங்கிரஸ்: தலைவர்கள் விமர்சனத்தால் தொடரும் குழப்பம்\nதேர்தலுக்கு 2 மாதம் முன்புகூட ரஜினி அரசியலுக்கு வரலாம்: தமிழருவி மணியன் சிறப்புப் பேட்டி\nசென்னையைத் தாக்கிய புயல்கள்: ஒரு ரீவைண்ட் பார்வை\nடி20 கிளப் போட்டிகளால் ஸ்தம்பிக்கும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் - ஓர் விரிவான அலசல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00647.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/author", "date_download": "2020-11-24T17:38:08Z", "digest": "sha1:QWIWPPE5QVJGAP3NTBSMOCVGX7ZS355Q", "length": 17906, "nlines": 155, "source_domain": "tamil.stage3.in", "title": "Stage3 தமிழ் உங்களுக்காக செய்திகள் தமிழில்", "raw_content": "\nமீனா ஸ்ரீ | எழுத்தாளர்\nவிஷுவல் மீடியா துறையை சேர்ந்த மீனா ஸ்ரீ எழுத்து மற்றும் கலை துறையில் ஆர்வமாக உள்ளார். மீனா, உலகம் முழுவதும் புதிய விஷயங்களைப் பற்றி கற்றுக் கொள்வதில் ஆர்வம் கொண்டவர்.\nநமது கற்றலுக்கு தேவையான விஷயங்கள் அனைத்தும் நம்மை சுற்றியுள்ள உலகத்திலிருந்தே கிடைக்கும் என நினைப்பவர். மேலும் இவர் சினிமா மற்றும் திரைப்பட தொடர்பான செய்திகளை நேசித்து வருகிறார்.\nஅன்பும் மனிதமும் பிரபஞ்சத்தின் ஆன்மாவாக கருதுகிறார். மீனா, சமுதாயத்தின் மேம்பாட்டிற்கான புதுமையான கருத்துக்களை முன்வைத்து அதை நோக்கிய பயணத்தில் வாழ்ந்து வருகிறார். ஏற்கனவே இவர் தனது சொந்த மண்ணான தமிழ்நாட்டிற்கு சில குறிப்பிட தக்க சமூக நல���்களை செய்துள்ளார்.\nபுருசோத்தமன், அடிப்படையில் ஒரு மென்பொருள் பொறியாளர், பணிபுரியும் நிறுவனத்தில் மூத்த மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இது தவிர செய்தி கட்டுரைகளை எழுதுவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். இவர் தனது வாழ்க்கையை கடுமையாக உழைத்து வாழ விரும்புபவர்.\nஇயற்கை வளங்களையும் அதன் நிகழ்வுகளையும் அரிதாக நம்பி அதன் வழியில் வாழ்ந்து வருகிறார். இவர் உண்மையான சம்பவங்கள் மற்றும் சுவாரஸ்யமான செய்திகளை எழுதுவதில் பேரார்வம் காட்டி வருகிறார். இவருடைய கருத்துக்கள், கற்றல் மற்றும் மேம்படுத்தும் திறனை நாங்கள் மிகவும் பாராட்டுகிறோம்.\nகோகுல் சரவணன் | எழுத்தாளர்\nகோகுல் ஒரு சமூக மாற்றத்தின் பூத கண்ணாடி அந்த கண்ணாடியைப்போல்தான் அவரது எழுத்துக்களும். சமூகத்தில் ஏற்படும் அணைத்து நன்மையையும் தீமையையும் அதன் உண்மை கருது மாறுபடாமல் மக்களுக்கு தெரியப்படுத்துதல் வேண்டும் என்ற ஆழமான நோக்கம் கொண்ட எழுத்தாளர்களுள் ஒருவர்.\nசிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிவு பாதைக்கு கொண்டுபோன புண்ணியவான்களை வெறுப்பவர்.\nஇவரும் சாதாரண மனிதர்களை போன்று சமூகத்தை தவிர்த்து, சுற்றுசூழலை பாதுகாக்க மறந்து தன் குடும்பம் மற்றும் தனக்காக மட்டுமே உழைப்பவர். இருக்க இடமின்றி, வாழ வழியின்றி தவித்து வரும் பிற உயிரினங்களின் நிலைமையை நினைத்து வருந்துபவர்.\nவிவசாயம் சார்ந்த அனைத்து தொழில்களிலும் அதிகளவு ஆர்வம் உடையவர். தற்பொழுது மக்களிடையே நிலவி வரும் சமூக வலைதளம், சினிமா தொடர் போன்றவற்றில் கவனம் செலுத்துபவர். அரசியல் சார்ந்த செய்திகளை அடியோடு வெறுப்பவர். சில நேரங்களில் ஓவியம் வரைதல், சிறந்த நாவல்களை படித்தல் போன்றவற்றில் கவனம் செலுத்துபவர். கடவுள் நம்பிக்கை உடையவர். நாளுக்கு நாள் வெளிவரும் புது புது சினிமா (திரைப்படம் ) சார்ந்த செய்திகளை மக்களிடையே கொண்டு சேர்பவர்.\nயசோதா | மூத்த எழுத்தாளர்\nஅடிப்படையில் தேவி ஒரு ஓவியர் மற்றும் பயணங்களை மிகவும் ரசிப்பவர். இயற்கையின் மீதும் தனது எழுத்து திறமையின் மீதும் சிறந்த ஆர்வம் கொண்டவர். இவர் ���யற்கை வளங்களையும், மலை சார்ந்த இடங்களையும் நிறையவே நேசிக்கிறார். இவர் தான் சேகரித்த பல்வேறு தகவல்களையும், எண்ணங்களையும் மக்களுக்கு கொண்டு சேர்ப்பவர்.\nதற்போது யசோதா தமிழ்நாட்டில் வசித்து வருகிறார், முன்னதாக இவர் ஒரு ஆரம்பப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்துள்ளார். சமுதாயத்தில் ஏற்படும் மாற்றங்களை மாணவர்களுக்கு ஆரம்ப பள்ளிகளில் கற்பிக்க வேண்டும் என்று நம்புகிறார்.\nகுழந்தைகளை மேம்படுத்துவதன் மூலமாகவும் ஒழுக்க நெறிமுறைகளை கற்பிப்பதன் மூலமாகவும் வலிமையுள்ள சமுதாயத்தை உருவாக்க முடியும் என்ற கருத்தில் அவர் உறுதியாக உள்ளார். சமூகத்தில் நடக்கும் தீமைகளை ஒழிப்பது, அமைதியான வாழ்க்கை, அனைவரிடத்திலும் அன்பு செலுத்துதல் போன்றவற்றை தன் கனவாக நினைத்து வாழ்கிறார்.\nமோகன், சிறு வயதிலிருந்தே அறிவாளியாக திகழும் இவர் கணிதத்தில் நன்கு திறமை வாய்ந்தவராவார். இவர் தனது திறமையால் பல பாராட்டுகளை பெற்றவர். கற்றல் மற்றும் கற்பித்தலில் வல்லவராக திகழும் இவர் மிகவும் பின்தங்கிய குழந்தைகளுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்.\nஅரசியலில் மிகுந்த ஈடுபாடுடைய இவர் இயந்திரம் மற்றும் மின்சாரம் போன்ற துறைகளில் ஆர்வமுடன் செயல்பட்டு வருகிறார். மேலும் பல பரிசோதனைகளை மேற்கொண்டு புதுபுது விஷயங்களை பயின்று வருகிறார். இவர் தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்தார். பல புத்தகங்களையும், கட்டுரைகளையும் மாதாமாதம் எழுதி வருகிறார். இவருடைய புத்தகங்கள் மற்றும் கட்டுரைகள் தனித்தன்மையுடனும், புது அனுபவத்தையும் தருவதாக உள்ளது.\nவிக்னேஷ் சுற்றுப்புற சுகாதாரம் மற்றும் கல்வி சார்ந்த செய்திகளை பெருமளவு எழுதி வருகிறார். இவர் தனது செய்திகளில் கற்பனை திறனையும், புது புது தகவல்களையும் வெளிப்படுத்தி வருகிறார்.\nஇவர் செய்திகளை எழுதுவதில் வல்லவர். தனது திறமையால் சிறு தகவல்களை வைத்து அதன் மூலம் நம்மால் ஈன்ற அளவுக்கு தனது முயற்சிகளை வெளிப்படுத்துவார்.\nஅனைவரிடத்திலும் வெளிப்படையாக பழக கூடியவர். மற்றவர்களிடமிருந்து புது நுணுக்கங்களையும் நுட்பத்தையும் சேகரித்து தன்னுடைய அறிவை வளர்த்து கொள்வார். இவர் தான் சேகரிக்கும் தகவல்களை மிகவும் எளிமையான முறையில் மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் சிறப்பானதாக விளங்குகிறார்.\nராசு தற்போது தனது நிறுவனத்தில் மென்பொருள் துறையில் செயலாற்றி வருகிறார். இவர் அடிப்படையில் சிறந்த மென்பொருள் பொறியாளர். திரையரங்குகள் மற்றும் சினிமா துறை சார்ந்த நிறுவனங்களில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் வாய்ந்தவர்.\nசிறந்த சிந்தனையாளரான இவர் தனது எழுத்து திறமையால் எந்த நேரத்திலும் தரமான செய்திகளையும் சிறந்த தகவல்களையும் அளிப்பதில் வல்லவராவார். தற்போது வரை நேர்மையாக செயல்பட்டு வரும் இவர் வாடிக்கையாளரின் திருப்தியை இலக்காக கொண்டு பணியாற்றி வருகிறார். எந்த ஒரு சிக்கலான சவால்களையும் எளிதில் தீர்க்கக்கூடியவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00647.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2585412", "date_download": "2020-11-24T18:56:31Z", "digest": "sha1:EACH4WC2WL5X25B4YYQG6MTBCB7AW2CN", "length": 21533, "nlines": 281, "source_domain": "www.dinamalar.com", "title": "காங்., அரசின் உழைப்பால் இறுதியில் பலன்: ரபேல் வருகை குறித்து காங்.,| Dinamalar", "raw_content": "\nமத மாற்றத்துக்கு சிறை: உ.பி.,யில் அவசர சட்டம்\nகருணாநிதி வீட்டில் மழை நீர் புகுந்தது\nஉலகின் செல்வாக்கு மிக்க 100 பெண்கள் :13 வயது உத்தரகண்ட் ...\n20 டாலர் விலையில் கிடைக்குமா ரஷ்யாவின் கொரோனா தடுப்பு ...\nகிறிஸ்துமஸ் புத்தாண்டில் பட்டாசு வெடிக்க மிசோரம் ... 2\nஅதிநவீன போர் விமானங்களை இந்திய எல்லையில் பறக்கவிட ... 2\nவெளிநாடு வாழ் தமிழர்கள் தாய் மொழியையும் தலைமுறை ... 1\nதமிழகத்தில் மேலும் 1910 பேர் கொரோனாவிலிருந்து நலம்\nபுயல் எச்சரிக்கை கூண்டு என்றால் என்ன\nசென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல் 3\nகாங்., அரசின் உழைப்பால் இறுதியில் பலன்: ரபேல் வருகை குறித்து காங்.,\nபுதுடில்லி: ரபேல் விமானங்களை பெற்ற இந்திய விமானப்படைக்கு காங்., வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. மேலும், காங்., அரசின் உழைப்பு இறுதியில் பலனை தந்துள்ளது என தெரிவித்துள்ளது.நம் விமானப் படைக்கு வலுசேர்க்கும் வகையில், பிரான்சிடம் இருந்து, 36 ரபேல் ரக போர் விமானங்களை வாங்க, 59 ஆயிரம் கோடி ரூபாய் ஒப்பந்தம், 2016ல் கையெழுத்தானது. முதல்கட்டமாக 36 போர் விமானங்களில், 10 விமானங்கள்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுதுடில்லி: ரபேல் விமானங்களை பெற்ற இந்திய விமானப்படைக்கு காங்., வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. மேலும், காங்., அரசின் உழைப்பு இறுதியில் பலனை தந்துள்ளது என தெரிவித்துள்ளது.\nநம் விமானப் படைக்கு வ��ுசேர்க்கும் வகையில், பிரான்சிடம் இருந்து, 36 ரபேல் ரக போர் விமானங்களை வாங்க, 59 ஆயிரம் கோடி ரூபாய் ஒப்பந்தம், 2016ல் கையெழுத்தானது. முதல்கட்டமாக 36 போர் விமானங்களில், 10 விமானங்கள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதில், ஐந்து போர் விமானங்கள் பயிற்சிக்காக, பிரான்சிலேயே இருக்கும். மீதமுள்ள, ஐந்து விமானங்கள், பிரான்சில் இருந்து புறப்பட்டு, இன்று இந்தியா வந்து சேர்ந்தன. ரபேலின் வருகைக்கு வரவேற்பு தெரிவித்துள்ள பிரதமர் மோடி, 'இந்தியாவிற்கு மேலும் ஒரு பெருமை' என புகழாரம் சூட்டியுள்ளார்.\nஇந்நிலையில், ரபேலின் வருகைக்கு காங்., கட்சி இந்திய விமானப்படைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில், பதிவிட்டுள்ளதாவது: 2012ல் ரபேலை அடையாளம் கண்டு வாங்குவதில், காங்., அரசின் உழைப்பு இறுதியில் பலனை தந்துள்ளது. ரபேல் விவகாரத்தில் பா.ஜ., காங்., இடையே கருத்து வேறுபாடு அதிகம் இருந்தது. பா.ஜ., 36 ரபேல் வாங்கியுள்ளது. இதுவே காங்., கட்சியாக இருந்திருந்தால், 126 ரபேல் விமானங்களை வாங்கியிருக்கும். இதில் 108 ரபேல் விமானங்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டிருக்கும். இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nதிறமைக்கு பணம் : டிக்டோக் பிரபலங்களை அழைக்கும் பேஸ்புக்..\nஐக்கிய அரபு எமிரேட்சில் கொரோனா தொற்றில் இருந்து 297 பேர் மீட்பு\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nதற்போதுள்ள அரசு எப்படி இந்த பொய், புரட்டுகளை கண்டும் காணாமலும் உள்ளது. மொத்த நேரு குடும்பத்தையும் ஏன் வெளிநாட்டிற்கு நாடு கடத்த தற்போதய அரசு தயங்குகிறது. மொத்தத்தில் அரசியலில் உள்ள அனைவரும் கூட்டணி தான் என்று பொதுமக்கள் நினைக்க தோன்றுகிறது. ஜெய் ஹிந்த்\nவெட்கம் கேட்ட காங்கிரஸ் ...இவர் காலத்தில் ஏன் வாங்கவில்லை.எல்லாம் செயலில் காட்டிய பிறகு தான் பெயர் தேட முயற்சி\n2012ல் ரபேலை அடையாளம் கண்டு வாங்குவதில், காங்., அரசின் உழைப்பு இறுதியில் பலனை தந்துள்ளதுடப்பா அடிக்கிறதுக்கு ஒரு அளவே இல்லையாடப்பா அடிக்கிறதுக்கு ஒரு அளவே இல்லையா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்ய��ம்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதிறமைக்கு பணம் : டிக்டோக் பிரபலங்களை அழைக்கும் பேஸ்புக்..\nஐக்கிய அரபு எமிரேட்சில் கொரோனா தொற்றில் இருந்து 297 பேர் மீட்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00647.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2020/nov/23/road-blockade-by-dmk-in-kodaikanal-3509435.html", "date_download": "2020-11-24T17:28:10Z", "digest": "sha1:BJF47PZFL43MVX53HGHOCYAKPTJ6JZQC", "length": 7533, "nlines": 140, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கொடைக்கானலில் திமுகவினா் சாலை மறியல்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்\nகொடைக்கானலில் திமுகவினா் சாலை மறியல்\nதிமுக நகரச் செயலா் முகமது இப்ராஹிம் தலைமையில் சுமாா் 50 போ் மூஞ்சிக்கல் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.\nகாவல் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று பேச்சுவாா்த்தை நடத்தியதைத் தொடா்ந்து திமுகவினா் கலைந்து சென்றனா். தொடா்ந்து 3 ஆவது நாளாக திமுகவினா் சாலை மறியலில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nதொடர் மழையால் வெள்ளக்காடான சென்னை - புகைப்படங்கள்\nராஷ்மிகா மந்தனா: தெறிக்கவிடும் புகைப்படங்கள்\nயமுனை நதியும் பறவைகள் கூட்டமும் - புகைப்படங்கள்\nஅகல் விளக்கு தயார் செய்யும் பணி மும்முரம் - புகைப்படங்கள்\nஜொலிக்கும் மாளவிகா மோகனன் - புகைப்படங்கள்\nசென்னை வந்தார் அமித் ஷா - புகைப்படங்கள்\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00647.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-11-24T18:52:30Z", "digest": "sha1:YO52HD6AVRVUCWGTXHZUO7LABRU6MS22", "length": 12485, "nlines": 137, "source_domain": "www.patrikai.com", "title": "மூத்த தலைவர்கள் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்���ொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா : அத்வானிக்கு தொலைபேசி அழைப்பு தானாம்\nடில்லி ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவுக்கு இதுவரை அழைக்கப்படாத அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷிக்கு தொலைப்பேசி மூலம்…\nஅயோத்தி பூமி பூஜையில் மோடி , அத்வானி உள்ளிட்டோர் கலந்துக் கொள்ள முடியாதா\nடில்லி அரசு விதிமுறைகள் பின்பற்றப்பட்டால் மூத்த பாஜக மற்றும் ஆர் எஸ் எஸ் தலைவர்கள் அயோத்தி பூமி பூஜையில் கலந்துக்…\nமாநிலங்களவை உறுப்பினராக மல்லு கட்டும் மூத்த அதிமுக தலைவர்கள்\nசென்னை தமிழகத்தில் காலியாகும் மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்குப் போட்டியிட அதிமுக மூத்த தலைவர்கள் முயற்சி செய்கின்றனர். தமிழகத்தில் காலியாக உள்ள…\nமீண்டும் தலைவர் பதவி ஏற்க ராகுலுக்கு மூத்த காங்கிரஸ் தலைவர்கள் கோரிக்கை\nடில்லி நேற்று நடந்த காங்கிரஸ் கட்சியின் 135 ஆம் ஆண்டு தொடக்க விழாவில் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தியை மீண்டும் தலைவர்…\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதா : ஐக்கிய ஜனதா தள ஆதரவுக்குக் கட்சிக்குள் எழும் கடும் எதிர்ப்பு\nடில்லி குடியுரிமை சட்டத்திருத்த மசோதா(சிஏபி)வுக்கு ஐக்கிய ஜனதா தளம் ஆதரவு தெரிவித்ததை அக்கட்சியின் மூத்த தலைவர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர். நேற்று…\nசசிகலாவைக் கட்சியில் சேர்ப்பது குறித்து மூத்த தலைவர்கள் முடிவு செய்வார்கள் : ஓ பன்னீர்செல்வம்\nசென்னை சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்ப்பது குறித்து மூத்த தலைவர்கள் முடிவு செய்வார்கள் எனத் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம்…\nமகாராஷ்டிரா : தலைமைக்கு எதிராக இரு மூத்த பாஜக தலைவர்கள் போர்க்கொடி\nமும்பை மகாராஷ்டிர பாஜகவில் இரு மூத்த தலைவர்கள் கட்சித் தலைமை மீது கடும் அதிருப்தியில் உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மகாராஷ்டிராவில்…\nகொரோனா தடுப்பு மருந்தின் பக்க விளைவுகள் குறித்து விளக்க வேண்டும் – மருத்துவர்கள் அறிவுறுத்தல்\nபுதுடெல்லி: கொரோனா தடுப்பு மருந்து காரணமாக ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்து மக்களுக்கு தெளிவாக எடுத்துரைக்கப்படுவது அவசியம் என்று அமெரிக்க ந���ாய்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் நேற்று 1557 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,73,176 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். …\nசென்னையில் இன்று 469 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 469 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,557 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,73,176 பேர்…\nதமிழகத்தில் இன்று 1557 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,557 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,73,176 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nடெல்லியில் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை இலவசம்\nடெல்லி: தலைநகர் டெல்லியில் மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மாநிலத்தில் வசிக்கும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை இலவசம்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 91.77 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 91,77,722 ஆக உயர்ந்து 1,34,254 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 37,410…\nசென்னையில் உள்ள 15 மண்டலங்களுக்கும் கண்காணிப்புக் குழு அமைப்பு\n9 mins ago ரேவ்ஸ்ரீ\nஐஎஸ்எல் கால்பந்து – ஜாம்ஷெட்பூரை 2-1 கணக்கில் சாய்த்த சென்னை\nரஷ்யாவை உளவுப் பார்த்த அமெரிக்க கப்பல் – எல்லையிலிருந்து விரட்டியடித்த ரஷ்ய கடற்படை\nவெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு சுதந்திரமான அனுமதி – அமீரகத்தின் அதிரடி பொருளாதார சீர்திருத்தம்\nஹர்பஜன் மட்டுமல்ல; சூர்யகுமாருக்காக பிரையன் லாராவும் ஆதரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00647.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/west-bengal-we-will-be-true-sonia-rahul-signed-from-mlas/", "date_download": "2020-11-24T18:30:39Z", "digest": "sha1:ISIORGVGUJ4PBI4HDWQAIOLG23ALEB6S", "length": 14935, "nlines": 134, "source_domain": "www.patrikai.com", "title": "மேற்குவங்கம்: சோனியா, ராகுலுக்கு உண்மையாக இருப்போம் என எம்எல்ஏ.,க்களிடம் கையெழுத்து வாங்கிய காங்கிரஸ் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nமேற்குவங்கம்: சோனியா, ராகுலுக்கு உண்மையாக இருப்போம் என எம்எல்ஏ.,க்களிடம் கையெழுத்து வாங்கிய காங்கிரஸ்\n5 years ago டி.வி.எஸ். சோமு\nமேற்குவங்க மாநில சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற 44 காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களிடமும் “கட்சி மாற மாட்டேன், கட்சிக்கு விரோதமாக நடந்து கொள்ள மாட்டேன்” என பத்திரத்தில் கையெழுத்து வாங்கப்பட்டுள்ளது. எம்.எல்.ஏ.,க்கள் ஆளும் திரிணமுல் காங்கிரசிற்கு தாவாமல் இருக்க மாநில காங்கிரஸ் தலைவர் இந்த கையெழுத்தை வாங்கினர்.\nமேற்கு வங்க மாநில சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் கட்சியும் இடதுசாரிகளும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இதில் காங்கிரஸ் கட்சி 44 இடங்களை பிடித்து இரண்டாம் இடத்தை பிடித்தது எதிர்க்கட்சி அந்தஸ்து பெற்றுள்ளது. இடதுசாரிகள் 3ம் இடத்திற்கு தள்ளப்பட்டனர்.\nஇந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு .எல்.ஏ.,க்கள் எண்ணிக்கை அதிரித்துள்ளதுடன், அக்கட்சியின் வாக்கு சதவீதமும் 9.6 முதல் 12 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.\nஇந்த நிலையில், காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.,க்களை தக்க வைப்பது அக்கட்சியின் மாநில தலைவர் ஆதிர் சவுத்ரிக்கு பெரும் சவாலாக உள்ளது. நேற்று அவர், 44 எம்.எல்.ஏ.,க்களையும் ரகசிய இடத்திற்கு அழைத்துச் சென்று ஆலோசனை நடத்தினார்.\nபிறகு “ஆளும் திரிணமுல் காங்கிரஸ் கட்சிக்கு தாவ மாட்டோம். , கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட மாட்டோம்>என்று எழுதப்பட்ட 100 ரூபாய் பத்திரத்தில் 44 எம்.எல்,ஏக்களிடமும் கையெழுத்து பெற்றார்.\nஅந்த பத்திரத்தில், “சோனியா, ராகுல் தலைமையில் இயங்கும் காங்கிரஸ் கட்சிக்கு உண்மையாக நடந்து கொள்வேன். கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட மாட்டேன். கட்சியின் கொள்கைகளில் கருத்துக்களில் உடன்பாடு இல்லாவிட்டாலும், அதனை எதிர்த்து கருத்துக்கூற மாட்டேன். கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ள மாட்டேன். அதுபோன்ற சூழ்நிலை ஏற்பட்டால், எனது பதவியை ராஜினாமா செய்வேன்” என்றும் எழுதப்பட்டுள்ளது.\nகடந்த 5 வருடங்களில் பல காங்கிரஸ் கட்சி தலைவர்கள் பலர் திரிணமுல் கட்சிக்கு தாவியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேற்கு வங்கத்தில் குண்டு வெடிப்பு – 4 பேர் பலி, 3 பேர் காயம் ராகுல் யாத்திரை: துப்பாக்கியுடன் புகுந்த மாணவர் அமைப்பு தலைவர் கைது உ.பி. தேர்தல்: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாய கடன் ���த்து உ.பி. தேர்தல்: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாய கடன் ரத்து\nTags: india, MLAs, Rahul, Sign, Sonia, west bengal, இந்தியா, எம்.எல்.ஏக்கள், கையெழுத்து, சோனியா, மேற்கு வங்கம், ராகுல்\nPrevious நிதி மோசடி… அமிதாப் பச்சன் – மோடி மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு\nNext இந்தியா: மதுவால் ஒன்றரை மணி நேரத்துக்கு ஒருவர் பலி\nஅகமதாபாத்தில் டிசம்பர் 7 வரை இரவு நேர பொதுமுடக்கம் நீட்டிப்பு: பொதுமக்கள் நடமாட கட்டுப்பாடு\nஅமெரிக்காவின் பைசர் தடுப்பூசி இந்தியாவுக்கு தேவையில்லை: மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன்\nநிவர் புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் இந்திய கடற்படை மற்றும் கடலோர காவற்படை\n3 hours ago ரேவ்ஸ்ரீ\nகொரோனா தடுப்பு மருந்தின் பக்க விளைவுகள் குறித்து விளக்க வேண்டும் – மருத்துவர்கள் அறிவுறுத்தல்\nபுதுடெல்லி: கொரோனா தடுப்பு மருந்து காரணமாக ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்து மக்களுக்கு தெளிவாக எடுத்துரைக்கப்படுவது அவசியம் என்று அமெரிக்க நோய்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் நேற்று 1557 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,73,176 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். …\nசென்னையில் இன்று 469 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 469 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,557 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,73,176 பேர்…\nதமிழகத்தில் இன்று 1557 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,557 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,73,176 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nடெல்லியில் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை இலவசம்\nடெல்லி: தலைநகர் டெல்லியில் மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மாநிலத்தில் வசிக்கும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை இலவசம்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 91.77 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 91,77,722 ஆக உயர்ந்து 1,34,254 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 37,410…\nஐஎஸ்எல் கால்பந்து – ஜாம்ஷெட்பூரை 2-1 கணக்கில் சாய்த்த சென்னை\nரஷ்யாவை உளவுப் பார்த்த அமெரிக்க கப்பல் – எல்லையிலிருந்து விரட்டியடித்த ர���்ய கடற்படை\nவெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு சுதந்திரமான அனுமதி – அமீரகத்தின் அதிரடி பொருளாதார சீர்திருத்தம்\nஹர்பஜன் மட்டுமல்ல; சூர்யகுமாருக்காக பிரையன் லாராவும் ஆதரவு\nஐபிஎல் 2020 தொடரால் ரூ.4000 கோடி வருமானம் – பிசிசிஐ அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00647.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/statements/01/259295?ref=popular", "date_download": "2020-11-24T17:25:27Z", "digest": "sha1:M4X6QODYZSD5SUCO6U4PFJWQ457W7L7J", "length": 12238, "nlines": 156, "source_domain": "www.tamilwin.com", "title": "அரவிந்தகுமாரைப் போல நயவஞ்சகரை இதுவரை பார்த்தது கிடையாது! ஆறுமுகம் சிவலிங்கம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஅரவிந்தகுமாரைப் போல நயவஞ்சகரை இதுவரை பார்த்தது கிடையாது\nபதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமாரைப் போல நயவஞ்சகரை இதுவரை பார்த்தது கிடையாது என்றும் மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிப்பது எவ்வாறு என்பதை அரவிந்தகுமாரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் ஊவா மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஆறுமுகம் சிவலிங்கம் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\nஅரவிந்தகுமார், இரட்டை நாக்குடைய மிகப்பெரிய நயவஞ்சகர். அவர் சுயநலத்துக்காக எதையும் செய்யக் கூடியவர் என்பது இப்போது நிரூபணமாகியிருக்கிறது.\nகடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி கோட்டாபய மீதும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்திருந்தார்.\nதமிழ் மக்களின் இன உணர்வுகளைத் தூண்டி, சாகும் வரை தமிழ் மக்கள் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு வாக்களிக்கக் கூடாது என பிரசாரங்களை மேற்கொண்டார்.\nஆனால் அவ்வாறு மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொண்டு இன்று சுயநலனுக்காக அடமானம் வைத்திருக்கிறார். அது மாத்திரமல்லாது அவ்வாறு வாக்குகளை அடமானம் வைத்து தனக்குத் தேவையான சலுகைகளைப் பெற்��ுக்கொண்டுள்ளார்.\nஎதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துகொண்டு அவர்களுக்குத் தெரியாமல் ஆளும் கட்சியுடன் கள்ள உறவை வைத்திருந்த கேவலமான மனிதர் அவர்.\nநேர்மையான ஒரு நபராக இருந்திருந்தால் கட்சியுடன் பேச்சுவார்த்தைகள் நடாத்தி, உரிய முறையில் மக்களுக்கான ஒப்பந்தங்களை மேற்கொண்டு அராங்கத்துக்கு வாக்களித்திருப்பார்.\nஆயினும் அற்ப சலுகைகளுக்காக மக்களின் கொள்கைகளை விட சுயலாபமே அவருக்கு முக்கியம் என்பதை இன்று எங்களால் அறிய முடிகின்றது.\nசெந்தில் தொண்டமான் அவர்கள் அரச தரப்பில் வாக்குக் கேட்கும்போது அவருக்கு வாக்களித்திருந்தால் இன்று பதுளை மாவட்டத்தில் சக்தி வாய்ந்த கெபினட் அமைச்சு மட்டுமன்றி பதுளை மாவட்ட மக்கள் இந்த அரசாங்கத்தின் பங்காளிகளாக இருந்திருப்பார்கள்.\nஆனால் இன்று அரவிந்தகுமாருக்கு வாக்களித்ததால் பின் கதவு வழியாக அரசாங்கத்துக்கு உள்ளே நுழைய வேண்டிய சூழ்நிலை அவ்வாறு உருவாகியிருக்கிறது.\nமரியாதையோடு செல்ல இருந்த தமிழ் மக்களை தன்னோடு சுய இலாபத்துக்காக இனவாதத்தைப் பேசி திசை திருப்பி மீண்டும் அவர்களை கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்திடம் அடகு வைத்த பெருமை அரவிந்தகுமாரையே சாரும்.\nஇப்படியான நயவஞ்சகரை நான் இதுவரை பார்த்தது கிடையாது. மக்கள் உண்மை நிலை என்ன என்பதை புரிந்துகொள்வார்கள் என நம்புகிறேன் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00647.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tmmk.in/category/wings/student-wings/", "date_download": "2020-11-24T17:15:18Z", "digest": "sha1:KZW6FI2D2AGLGNKGZZI2FNQ4IYT2TEWE", "length": 27017, "nlines": 229, "source_domain": "www.tmmk.in", "title": "சமூகநீதி மாணவர் இயக்கம் Tamilnadu Muslim Munnetra Kazhagam (TMMK) Official Website", "raw_content": "\nநிவர் புயல்: நிவாரண பணிகளுக்குத் தயார் நிலையில் தமுமுக – தமுமுக (பொ) பொதுச்செயலாளர் பேரா.ஹாஜாகனி\nமனிதநேய மக்கள் கட்சியை நோக்கி மக்கள் வெள்ளம்\nநாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு\nமனித உரிமைக் காப்பாளர்கள் சட்ட விரோதமாக கைது செய்யப்படுவதை கண்டித்து பரப்புரை போராட்டம்\nமதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவர் இஸ்மாயில் மரணம் மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\nஅருந்திராய் நூல் நீக்கம் பல்கலைகழக துணை வேந்தாிடம் சமூகநீதி மாணவா் இயக்கம் கோாிக்கை மனு\n“டிசம்பர் 6 நீதி பாதுகாப்பு தினம் : தமுமுக அறிவிப்பு\nசென்னையிலிருந்து ஹஜ் விமான சேவை தொடர வேண்டும் புனித ஹஜ் பயணம் மேற்கொள்வோர் வருமான வரி செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பைத் திரும்பப் பெற வேண்டும் – பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா\nமக்கள் உரிமை (17-25) மின்னிதழ்\nமாதவரத்தில் பிற கட்சியில் இருந்து விலகி மனிதநேய மக்கள் கட்சியில் இனைந்தனர்\nஅருந்திராய் நூல் நீக்கம் பல்கலைகழக துணை வேந்தாிடம் சமூகநீதி மாணவா் இயக்கம் கோாிக்கை மனு\nNovember 16, 2020\tRecent, சமூகநீதி மாணவர் இயக்கம் 0\nநெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்ட அருந்ததிராய் கட்டுரை மீண்டும் சேர்த்தல் தொடா்பாகவும் மேலும் சேர்க்க வேண்டிய பாடங்கள் சம்பந்தமாக சமூகநீதி மாணவா் இயக்க மாநில துணை செயலாளா் சுல்பிக்கா் அவா்கள் தலைமையில் கோாிக்கை மனு துணை வேந்தாிடம் இன்று 16.11.2020 வழங்கப்பட்டது. இதில் நெல்லை மாவட்ட சமூகநீதி மாணவா் இயக்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா். இக்கோாிக்கை மனு மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பல்கலைகழக நிா்வாகம் …\nசமூகநீதி மாணவர் இயக்கத்தின் மண்டல செயலாளர்கள் நியமனம்\nNovember 6, 2020\tசமூகநீதி மாணவர் இயக்கம் 0\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாணவர் அமைப்பான சமூகநீதி மாணவர் இயக்கத்தின் மண்டல செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். சென்னை மண்டல செயலாளா்: J.சையது அபுதாஹிர் DME., வடகிழக்கு மண்டல செயலாளர்: S.அகமது கபீர் DCV., வடமேற்கு மண்டல செயலாளர்: M.சமியுல்லா MCA., LLB., மத்திய மண்டல செயலாளர்: K.அப்பீஸ்கான் B.Com., கிழக்கு மண்டல செயலாளர்: M.முகமது அசாருதீன் B.E., மேற்கு மண்டல செயலாளர்: S.ஷேக�� முஹம்மது DAE., தெற்கு மண்டல …\nசமூகநீதி மாணவர் இயக்கத்தின் தலைமை செயற்குழு கூட்டம்\nNovember 2, 2020\tசமூகநீதி மாணவர் இயக்கம் 0\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாணவர் அமைப்பான சமூகநீதி மாணவா் இயக்கத்தின் தலைமை செயற்குழு கூட்டம் 01.11.2020 இராமநாதபுரம் எஸ்.எஸ்.கே கீாின் பீச் ரிசாா்ட்டில் மாநில செயலாளா் வழக்கறிஞா் நூா்தீன் தலைமையில் நடைபெற்றது. முதலாவதாக மாநில துணை செயலாளா் கோவை அம்ஜத் குா்ஆன் வசனம் ஓதி துவக்கி வைக்க, மாநில பொருளாளா் தமிம் அன்சாாி வரவேற்றபுரையாற்றினாா்கள். இந்நிகழ்வை மாநில துணை செயலாளா்கள் சுல்பிக்கா் மற்றும் காயல் இா்ஷாத் ஆகியோா் தொகுத்து …\nநாகூர் நகரத்தில் சமூகநீதி மாணவர் இயக்கத்தின் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைப்பெற்றது\nOctober 5, 2020\tசமூகநீதி மாணவர் இயக்கம் 0\nநாகை மாவட்டம், நாகூர் நகரம், தமுமுகவின் மாணவர் பிரிவு சமூக நீதி மாணவர் இயக்கம் கொடியேற்றும் நிகழ்ச்சி நாகூர் நகர அலுவலகத்தில் நாகூர் நகர தமுமுக மமக தலைவர் A. ஹாஜி அலி அவர்கள் தலைமை தாங்கினார்.SMI நகர செயலாளர் ஜஸ்ருதீன் கிராஅத் ஒதினார்.SMI மாவட்ட பொருளாளர் தாரீக் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.SMI மாவட்ட துணை செயலாளர் சாகுல் ஹமீது அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தமுமுக மமக மாவட்ட …\nஉக்கடத்தில் தமுமுகவின் மாணவர் பிரிவு சமூகநீதி மாணவா் இயக்கம் சாா்பாக கண்டன ஆா்ப்பாட்டம்\nOctober 5, 2020\tசமூகநீதி மாணவர் இயக்கம் 0\nகோவை வடக்கு மாவட்ட சமூகநீதி மாணவா் இயக்கம் சாா்பாக உ.பி யில் மணிஷா என்ற தலித் பெண்மணியை கொடூரமான முறையில் கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்தவா்களை தூக்கிலிடக் கோாியும், அவா்களை காப்பாற்ற முயலும் யோகி அரசை கண்டித்தும், மணிஷாவின் பெற்றோா்களுக்கு ஆறுதல் தொிவிக்க சென்ற ராகுல் காந்தியை தாக்கிய காவல்துறையை கண்டித்தும் உக்கடத்தில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது\nசமூகநீதி மாணவர் இயக்கத்தில் இணைந்த தாம்பரம் இளைஞர்கள்\nSeptember 26, 2020\tசமூகநீதி மாணவர் இயக்கம் 0\nசெங்கல்பட்டு வடக்கு மாவட்டம் தாம்பரத்தில் 20-க்கும் மேற்ப்பட்ட இளைஞர்கள் தங்களை சமூகநீதி மாணவர் இயக்கத்தில் இணைத்துக் கொண்டனர்.\nசிபிஎஸ்இ பாடதிட்ட குறைப்பு- திட்டமிட்டு மாணவர்களுக்கு இந்திய அரசியலமைப்பு அடிப்படை கோட்பாடுகளை மறைக்க துடிக்கும் மத்திய அரசு.\nJuly 10, 2020\tசமூகநீதி மாணவர் இயக்கம் 0\nசமூகநீதி மாணவா் இயக்கம் (SMI) வெளியிடும் அறிக்கை கொரோனா பெருந்தொற்றால் கல்வி, பொருளாதாரம் போன்ற முக்கிய துறைகள் பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும் நடப்பு கல்வியாண்டை முறைபடுத்திவதில் பெரும் சிக்கல் உள்ளதால் மாணவா்களின் சுமையை குறைக்க பாடதிட்ட குறைப்பு என்ற அருமையான திட்டத்தை செயல்படுத்த இருக்கும் மத்திய மனிதவள மேம்பாட்டு துறையின் திட்டத்தை சமூகநீதி மாணவா் இயக்கம் வரவேற்கிறது. எனினும் இந்த 30% பாடதிட்ட குறைப்பில் நீக்க உகந்த பாடங்களை நீக்காமல், இந்திய …\nசஃபூரா ஜர்காரை விடுதலை செய் கன்னியாகுமரியில் பல்வேறு இடங்களில் சமூகநீதி மாணவர் இயக்கத்தினர் போராட்டம்\nJune 23, 2020\tசமூகநீதி மாணவர் இயக்கம் 0\nUAPA சட்டத்தில் கைது செய்யப்பட்ட கர்ப்பிணி பெண் சஃபூரா ஜர்காரை விடுதலை செய்ய மத்திய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கன்னியாகுமரி மாவட்ட சமூகநீதி மாணவர் இயக்கம் சார்பாக இணையவழி போராட்டம் மாவட்டம் முழுவதும் அனைத்து கிளைகளிலும் நடைபெற்றது.\nJune 4, 2020\tRecent, சமூகநீதி மாணவர் இயக்கம், வீடியோ 0\nசமூகநீதி மாணவர் இயக்கம் நடத்தும் இணையவழி சொல்லரங்கம் நேரடி ஒளிபரப்பு (LIVE)\nசமூக நீதி மாணவர் இயக்கம் நடத்தும் இணையவழி சொல்லரங்கம்\nJune 2, 2020\tசமூகநீதி மாணவர் இயக்கம் 0\nஅமெரிக்க இனவெறிப் பிரச்சினைக்கானத் தீர்வு : மகாத்மா, மார்ட்டின், மால்கம் மும்மை சமூகநீதி மாணவர் இயக்கம் நடத்தும் இணையவழி சொல்லரங்கம்\nமக்கள் உரிமை இந்த வார இதழில்…\nவிடுதலை வேங்கை திப்பு சுல்தான் - ஆசிரியர் சபரிமாலா || TMMK MEDIA\nநிவாரண பணிகளுக்குத் தயார் நிலையில் தமுமுக\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் (பொறுப்பு) முனைவர் ஜெ.ஹாஜா கனி வெளியிடும் அறிக்கை:\nநிவர் புயல்: நிவாரண பணிகளுக்குத் தயார் நிலையில் தமுமுக - தமுமுக (பொ) பொதுச்செயலாளர் பேரா.ஹாஜா\nபொதக்குடியில் தமுமுக பேரிடர் மீட்பு குழு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்கம்பகளில் மேல் உள்ள மரங்களை அகற்றும் பணியில் தமுமுகவினர்\nநவம்பர் 24,2020 கொரோனா தொற்றால் உயிரிழந்த 2 நபர்களின் உடல்கள் அடக்கம்\nதிருவண்ணாமலை மாவட்டம் செங்கம்,திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலம், ஆகிய இடங்களில் கொரோனா தொற்றால் உயிரிழந்த சகோதர, சகோதரிகளின் உடல்களை தமுமுக மமக தன்னார்வலர்கள் அடக்கம் செய்தனர். ... See MoreSee Less\nகல்பாக்கத்தில் மமக பொதுச்செயலாளர் ப.அப்துல்சமது தலைமையில் நிவர் புயல் மீட்புக்குழுவினர் தமுமுக அலுவலகத்தில் தயார் நிலையில் ... See MoreSee Less\nகாரைக்கால் மாவட்டத்தில் தமுமுக மாநில செயலாளர் காரைக்கால் ரஹீம் தலைமையில் நிவர் புயல் மீட்புக்குழுவினர் மாவட்ட அலுவலகத்தில் தயார் நிலையில் ... See MoreSee Less\nஇப்போது நமது தமுமுக செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்\nதமுமுக டெலிகிராம் குழுவில் இணைய இங்கே https://t.me/tmmkhqofficial க்ளிக் செய்யவும்\nமக்கள் உரிமை (17-25) மின்னிதழ்\nமக்கள் உரிமை (17-24) மின்னிதழ்\nமக்கள் உரிமை (17-23) மின்னிதழ்\nமக்கள் உரிமை (17-22) மின்னிதழ்\nமக்கள் உரிமை (17-21) மின்னிதழ்\nநிவர் புயல்: நிவாரண பணிகளுக்குத் தயார் நிலையில் தமுமுக – தமுமுக (பொ) பொதுச்செயலாளர் பேரா.ஹாஜாகனி\nமனிதநேய மக்கள் கட்சியை நோக்கி மக்கள் வெள்ளம்\nநாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு\nமனித உரிமைக் காப்பாளர்கள் சட்ட விரோதமாக கைது செய்யப்படுவதை கண்டித்து பரப்புரை போராட்டம்\nமதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவர் இஸ்மாயில் மரணம் மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\nகாவல்துறையினர் துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி: போராட்டத்தில் கலந்து கொண்டவர்களின் கருத்து\nமனிதம் என்றால் என்னவென்று தமுமுக தோழர்களிடம் கேட்க வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் ஜி.எம். அக்பர் அலியின் உருக்கம்\nமனிதநேய மக்கள் கட்சியின் அமைப்புச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான அஸ்லம் பாஷா நம்மை விட்டு பிரிந்தார்\nவெளிநாடுகளில் இருந்து சென்னை,திருச்சி விமான நிலையங்களிற்கு வரும் புலம்பெயர் தமிழர்களுக்கு உதவ தொடர்பு கொள்ள வேண்டிய தொடர்பு எண்கள் அறிவிப்பு\nசென்னை பல்கலைக்கழகத்தின் அரபு, உருது மற்றும் பார்சி துறையின் மேனாள் தலைவர் பேராசிரியர் பி.நிசார் அஹ்மது மறைந்தார்\nமுஹம்மது யாசுதீன்: நம் உரிமையே உரக்க சொல்லும் நாளிதல்... வாழ்த்துக்கள்...\nF j fairose: யா அல்லாஹ் கஷ்டம் நிறைந்த எங்கள் வாழ்வில் நீ என்றாவது ஒருநாள் மனம் நிறைந்த நிம்ம...\nAbdul Kader: இரவல் தந்தவன் கேட்கின்றான்... இல்லையென்றல் அவன் விடுவானா.... அனுப்பிய பிரதிநிதிய...\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்\nமக்கள��� உரிமை வார இதழ்\nநிவர் புயல்: நிவாரண பணிகளுக்குத் தயார் நிலையில் தமுமுக – தமுமுக (பொ) பொதுச்செயலாளர் பேரா.ஹாஜாகனி\nமனிதநேய மக்கள் கட்சியை நோக்கி மக்கள் வெள்ளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00647.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paristamil.com/tamilnews/india-news.htm", "date_download": "2020-11-24T18:14:51Z", "digest": "sha1:IPCTNSGIJRBR6HKDJNR6ZUHKUS7PM5I3", "length": 11275, "nlines": 145, "source_domain": "paristamil.com", "title": "PARISTAMIL INDIA NEWS", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nBondy இல் அடுக்கு மாடித்தொடரில் 4ம் மாடியில் 55m² அளவு கொண்ட வீடு விற்பனைக்கு.\n10m2 அளவுக்கொண்ட Restauration rapide விற்பனைக்கு\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nநிவர் புயல் மீட்பு பணிகளுக்கு தேசிய பேரிடர் மீட்புப்படையின் 30 குழுக்கள் நியமனம்\nநிவர் புயல் மீட்பு பணிகளுக்கு தேசிய பேரிடர் மீட்புப்படையின் 30 குழுக்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது.\nதமிழக கடலோர மாவட்டங்களில் மழையின் தீவிரம் படிப்படியாக அதிகரிக்கும்\nசென்னைக்கு அருகே 470 கி.மீ. தொலைவில் நிவர் புயல் மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nசென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மிக கனமழை பெய்யக்கூடும்\nசென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nகாற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றுள்ளது. அடுத்த 24 மணிநேரத்தில் புயலாக வலுப்பெறும்..\nநிவர் புயல் காரணமாக, 23-ம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால் ஆகிய பகுதிகளில் கனமழை இருக்கும்.\nஜனவரி மாதத்தில் பாதிவிலையில் ஆக்ஸ்போர்ட் தடுப்பூசி..\nஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் பாதிவிலையில் ஆக்ஸ்போர்ட் தடுப்பூசி கிடைக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.\nபூட்டானிய எல்லைக்குள் ஊடுருவி இந்தியாவின் டோக்லாமிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் சீனா\nசீனா பூட்டானிய எல்ல��க்குள் டோக்லாம் பீடபூமியின் கிழக்கு பகுதியில் இரண்டு கிலோமீட்டர் ஊடுருவி சுமார் 9 கிலோமீட்டர் நீளமுள்ள ஒரு ச\nதி.மு.க. உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடக்கிறது\nதி.மு.க. உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடக்கிறது.\nதமிழகம்-ஆந்திரா இடையே 25-ந் தேதி முதல் மீண்டும் பஸ் சேவை - தமிழக அரசு அனுமதி\nகொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கில், மக்களின் வாழ்வாதாரத்துக்காக தொடர்ச்சியாக பல்வேறு தளர்வுகள்\nவருகிறது நிவர் புயல்... தமிழகத்தில் அதிகனமழை எச்சரிக்கை\nதமிழகத்தை வரும் 25-ம் தேதி புயல் தாக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கைவிடுள்ளது.\nபிரதமர் மோடியின் தைரியமான சீர்திருத்தங்கள் இந்தியாவை விரைவில் மீட்கும் - முகேஷ் அம்பானி\nபிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட தைரியமான சீர்திருத்தங்கள் நாட்டை விரைவில் முன்னேற்றப்பாதைக்கு அழைத்து\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=1786", "date_download": "2020-11-24T17:39:22Z", "digest": "sha1:MFHEBNBEPUTGVNCBGTTGBJDUADBGVKIQ", "length": 29573, "nlines": 187, "source_domain": "rightmantra.com", "title": "ஏகாதசி விரதம் & வைகுண்ட ஏகாதசியின் சிறப்பு ! கிடைப்பதர்க்கரிய சொர்க்கவாசல் திறப்பு!! – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nHome > All in One > ஏகாதசி விரதம் & வைகுண்ட ஏகாதசியின் சிறப்பு \nஏகாதசி விரதம் & வைகுண்ட ஏகாதசியின் சிறப்பு \nஇந்த மார்கழி மாசம் முழுக்க லௌகீக விஷயங்களை குறைச்சுகிட்டு கோவிலுக்கு போகணும். அதற்க்கென்றே ஒதுக்கப்பட்ட மாதம் இது. மாதம் முழுக்க போகமுடியதவங்க… என்னைக்கெல்லாம் முடியுமோ அன்னைக்கு போங்க. அதுவும் முடியாதவங்க… அவசியம் சொர்க்��� வாசல் திறப்புக்காகவாவது போங்க. தமிழகத்தில் உள்ள வைணவத் திருத்தலங்களில் நாளை காலை (Dec 24, 2012) பிரம்ம முஹூர்த்தத்தில் சொர்க்க வாசல் திறக்கப்படும். ஒருவேளை இந்தப் பதிவை நீங்கள் தாமதமாக பார்க்க நேர்ந்தால் பரவாயில்லே.. அடுத்த வருஷம் மறக்காம போங்க. “2013 மார்கழி மாசம் சொர்க்க வாசல் திறப்புக்கு போயே தீருவேன்” என்று உறுதி எடுத்துக்கொள்ளுங்கள்.\nசும்மா… ஒரு தரம் அவன் பக்கம் போய் அப்படி நின்னு பார்த்துட்டு வாங்க. அதுக்கப்புறம் அவன் உங்களை மறக்கவே மாட்டான். நான் மறுபடி மறுபடி சொல்றது இது தான். ஆண்டவனை நோக்கி நாம ஒரு அடி எடுத்து வெச்சா அவன் நம்மளை நோக்கி பத்து அடி எடுத்து வெப்பான்.\nஆரம்பத்துல ரொம்ப பர்ஃபெக்டா எல்லாராலயும் இருக்க முடியாது. இப்போ உலகம் போய்கிட்டுருக்குற சூழ்நிலையில அம்மா காஃபி கொடுக்க அஞ்சு நிமிஷம் லேட்டானாலே அதை சாப்பிடக்கூட முடியாம வேலையே பார்க்க பறந்துடுறோம்.\nஅதனால ஒரு முயற்சியை எடுத்து வைங்க. விரதம் இருக்குறதோ அல்லது கோவிலுக்கு போறதோ எதுவா இருந்தாலும் மனசு முழுக்க நம்பிக்கை மற்றும் அவன் மேல அன்பு, பரோபகார சிந்தனை… இது போதும். அவன் அருள் கிடைப்பதற்கு. கலியுகத்தில் அவனருள் கிடைக்க செய்ய வேண்டிய விதிகள் மிக மிக எளிமையாக்கப்பட்டிருக்கு. அதனால ஆரமபத்துல உங்களால ஆச்சார அனுஷ்டானங்களை எல்லாம் முறைப்படி கடைபிடிச்சி சரியா செய்ய முடியலேன்னானாலும் பரவாயில்லே. போகப் போக எல்லாம் சுலபமாக கைவரப்பெறும். எடுத்தவுடனேயே கரெக்டா பண்ணனும் அப்படின்னு நினைச்சுகிட்டு நல்ல விஷயங்களை ஒத்தி போடாதீங்க.\nநாளை வைகுண்ட ஏகாதசி. ஏகாதசி விரதத்தின் சிறப்பை அறிந்தவர்கள் பலர் தற்போது அந்த விரதத்தை அனுஷ்டித்து கொண்டிருப்பீர்கள். இது பற்றி முன்னமே நான் பதிவு போட்டிருக்கணும். வேலைப்பளு காரணமா போடமுடியலே. மன்னிக்கணும்.\nஅப்புறம்.. இதை படிக்கிறவங்க…. செய்ய வேண்டியது என்னன்னா… முடிஞ்சா காலைல 3.30 மணிக்கு எழுந்து குளிச்சிட்டு ஏதாவது பெருமாள் கோவிலுக்கு போய் சொர்க்க வாசல் திறப்புல கலந்துக்கிறது தான். யாராவது ஒருத்தர் இதை பார்த்து செஞ்சா கூட எனக்கு சந்தோஷம். அப்படி யாராவது செஞ்சா மறக்காம இங்கே வந்து சொல்லுங்க.\nவிரதம் இருக்க மறந்தவங்க, இருக்க முடியாதவங்க…. நிச்சயம் அடுத்த முறை தவறாம இருங்க. விரதம் இ��ுக்கிறதா வேண்டிக்கோங்க. நல்லதே நடக்கும்.\nஏகாதசி விரதம் எப்படி இருக்கணும் என்பது பற்றி எனக்கு தெரிஞ்ச & அங்கே இங்கே தேடின திரட்டி நாம கீழே தந்திருக்கும் தகவல்கள் உபயோகமா இருக்கும் என்று நம்புகிறேன்.\nசொர்க்கவாசல்: வைகுண்ட ஏகாதசியன்று, திருவரங்கத்தில் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. காலப்போக்கில், வைணவக்கோயில்கள் அனைத்திலும் சொர்க்க வாசல் திறப்பது ஒரு திருவிழாவாகவே நடைபெறுகிறது. பெருந்திரளான மக்கள் இதில் பங்கு கொள்கின்றனர். எல்லையற்ற பலன்களை வைகுண்ட ஏகாதசி விரதம் தருவதால், இவ்விரதம் மிகச் சிறப்பாக மதிக்கப்படுகிறது. எனவே காயத்ரியை விட சிறந்த மந்திரமில்லை; தாயை விட சிறந்த தெய்வமில்லை; ஏகாதசியை விட சிறந்த விரதமில்லை என்ற வழக்கும் ஏற்பட்டது.\nஏகாதசி விரதம் இருக்கும் முறை\nஏகாதசி விரதம் மிக மிக சிறப்புடையது. அதானால் எப்படிப்பட்ட பலன்களையும் பெற முடியும்.\nஇந்த ஏகாதசி விரதத்தை எப்படி அனுஷ்டிப்பது அதற்குரிய முறை என்ன என்று பார்க்கலாம்.\nதென் மாவட்டங்களில் தோசை, இட்லி சகிதமாகவும், வட மாவட்டங்கள் சிலவற்றில் பலவகை டிபன் சகிதமாகவும் ஏகாதசி விரதம் அனுஷ்டிக்கின்றனர். விரதத்தன்று சாதம் மட்டும் சாப்பிடக்கூடாது, வேறு எது வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்று இவர்கள் நினைக்கிறார்கள். ஆனால், ஏகாதசி விரதம் இருப்பவர்கள் பூரண உபவாசம் (பட்டினி) இருக்க வேண்டும். குளிர்ந்த நீர் குடிக்க தடையில்லை. ஏழு முறை துளசி இலை சாப்பிட வேண்டும். ஏகாதசி குளிர் மாதமான மார்கழியில் வருவதால், உடலுக்கு வெப்பம் கிடைக்க துளசியை சாப்பிட வேண்டும். பட்டினி கிடப்பதால், ஜீரண உறுப்புகளுக்கு ஓய்வு கிடைக்கிறது. குளிர்ந்த நீர் வயிறை சுத்தமாக்குகிறது\nஏகாதசிக்கு முதல் நாளான தசமியன்று (ஒரு வேலை) பகலில் உணவருந்தலாம். அன்றிரவு உணவருந்தக்கூடாது. மறுநாள் ஏகாதசி முழுதும் உணவருந்தக்கூடாது. அதற்கடுத்த நாள் துவாதசி. அன்று அதிகாலை உப்பு, புளிப்பு சேர்க்காமல் அகத்திக்கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் இவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும்.\nஏகாதசியன்று உணவில்லை என்றால் டி.வி./சினிமா பார்த்தோ கதை பேசியோ பொழுதை கழிப்பது அல்ல. திருமாலின் அவதாரப்பெருமைகளை சொல்லும் நூல்களை படிப்பது, பிரபந்தங்களை சொல்வது, பூசிப்பது என்று கழிக்கவேண்டும். ஏகாதசி நாளில் இரவிலும் தூங்கக்கூடாது. மறுநாள் துவாதசி பாரணை முடித்த அன்று பகலிலும் தூங்கக்கூடாது.\nஏகாதசி திதி (முக்கியமாக வைகுண்ட ஏகாதசி) நாட்களில் தாய், தந்தைக்கு சிரார்த்தம் (நினைவுநாள்) வந்தால் அன்று நடத்தாமல் மறுநாள் துவாதசியன்று நடத்த வேண்டும். அன்று கோயில்களில் தரப்படும் பிரசாதத்தைக் கூட சாப்பிடக்கூடாது. (கூடுமானவரை கோயில்களில் பிரசாதம் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். குழந்தைகள், நோயாளிகள், முதியவர்களுக்கு கொடுக்கலாம்) ஏகாதசியன்று உண்ணாமல் இருப்பவர்களை கேலி செய்து அவர்களை உண்ண வைப்பவன் நரகத்திலும் மிகக்கீழான நரகத்திற்கு செல்வான். இந்நாளில் துளசி இலை பறிக்கக்கூடாது. தேவையானதை முதல்நாளே பறித்து வைத்து விட வேண்டும்.\nகயிலைநாதனான சிவபெருமான், ஒருமுறை பார்வதிதேவிக்கு ஏகாதசி விரத மகிமையை எடுத்துச் சொன்னார். பார்வதி ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. அஸ்வமேதயாகம் செய்த பலனை ஏகாதசிவிரதத்தால் பெறமுடியும். முப்பத்து முக்கோடி தேவர்களும் அனுசரிக்கும் விரதம் இது என்றார். உள்ளத்தின் பக்தி உணர்வுகளையும், உடலின் ஆரோக்கியத்தையும் இணைப்பது விரதம். இதனால் உள்ளத் தூய்மை, உடலின் அகத்தூய்மை முதலிய பல நன்மைகள் உண்டாகின்றன. எனவே, அனைத்து ஏகாதசிகளிலும் பலர் விரதம் காக்கின்றனர். சிறப்பாக வைகுண்ட ஏகாதசி விரதம் பலர் மேற்கொள்கின்றனர். வைகுண்ட ஏகாதசியன்று விஷ்ணுவை நினைத்து விரதம் இருக்க வேண்டும். ஏகாதசி விரதம் இருப்பவர்கள் முதல்நாளான தசமி அன்று ஒருபொழுது உணவு உண்ணவேண்டும். ஏகாதசி நாளில் உண்ணாமலும், உறங்காமலும்விரதம் இருக்கவேண்டும்.\nமறுநாளான துவாதசியன்று சூரியோதயத்திற்குள் நீராடி துளசி தீர்த்தம் அருந்த வேண்டும். பாரணை என்னும் பலவகை காய்கறிகளுடன் கூடிய உணவை உண்ணவேண்டும். அகத்திக்கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் ஆகியவை உணவில் இடம்பெறுதல் அவசியம். காலையிலேயே சாப்பாட்டை முடித்து விட்டு பகல் முழுவதும் உறங்காமல் நாராயண நாமத்தை ஜெபித்தபடி இருக்க வேண்டும்.வைகுண்ட ஏகாதசி விரதமிருப்பவர்கள் பாவம் அனைத்தும் நீங்கப்பெற்று வைகுண்டம் சேர்வர். மாதத்துக்கு இரண்டு ஏகாதசிகளாக வருடத்துக்கு இருபத்து நான்கு ஏகாதசிகள் வருகின்றன. மார்கழி வளர்பிறையில் வருவது ���ருபத்தைந்தாவது ஏகாதசி. இதுவே வைகுண்ட ஏகாதசி. இதை மோட்ச ஏகாதசி, பெரிய ஏகாதசி, விரதமிருப்பவர்களுக்கு முக்கோடி (அளவற்ற) பலன்களைத் தருவதால், முக்கோடி ஏகாதசி (பேச்சு வழக்கில் முக்குட்டி ஏகாதசி, முக்கோட்டை ஏகாதசி) என்றும் கூறுவர். தேவர்களுக்கு இடையறாத துன்பங்களை தந்த முராசுரனை விஷ்ணு கொன்ற நாள் இது.\nஏகாதசி விரதம்சொர்க்கவாசல் திறப்புவைகுண்ட ஏகாதேசி\nஉலகே வியந்த கணித மேதை ராமானுஜன் தனக்கு வேண்டும் என்று கேட்டது என்ன தெரியுமா\n‘தொண்டின் ஆராதனை’ – இதுவன்றோ சேவை மிகப் பெரிய கைங்கரியத்தில் உங்கள் பங்கு இடம் பெற….\nபாலசங்கரன் நடத்தி தந்த பிள்ளையார் பூஜையும் அபிஷேகமும்\nசிவராத்திரி – செய்யவேண்டியதும், செய்யக்கூடாததும்\nஎயிட்ஸ் – தேவை ஒரு புரிதல் – ‘சொல்லத் துடிக்குது மனசு’ \n8 thoughts on “ஏகாதசி விரதம் & வைகுண்ட ஏகாதசியின் சிறப்பு கிடைப்பதர்க்கரிய சொர்க்கவாசல் திறப்பு\nஉன் சேவடி செவ்விதிருக் காப்பு.\nஅடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு\nவடிவாய்நின் வலமார்பினில் வாழ்கின்றமங்கையும் பல்லாண்டு\nவடிவார் சோதிவலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு\nபடையோர்புக்கு முழங்கும் அப்பாஞ்சசன்னியமும் பல்லாண்டே.\nநான் தங்கள் தள வாசகி. கணவர் மற்றும் குழந்தைகளுடன் இன்று சூளையில் உள்ள வெங்கடேச பெருமாள் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பில் கலந்துகொண்டோம். உங்கள் பதிவு உபயோகமாக இருந்தது. நன்றி\nஉண்மையில் மிக அருமையான பதிவு பாதி பேர் விரதம் இருக்கிறேன் என்று சொல்லி கொண்டு சினிமா தியட்டரில் உக்காந்து மூன்று படம் ஒரே டிக்கெட்டில் பார்ப்பது போன்ற செயல்களை செய்வது மிக பெரிய தவறு ,அதற்க்கு பேர் விரதம் இல்லை நல்ல timing ஓடு செய்திகளை போடுகிறீர்கள் சும்மா கலக்கல்\nநான் சென்னை அமைந்தகரை பிரசன்னா வெங்கடேச பெருமாள் கோவில் சொர்க்க வாசல் திறப்பில் கலந்து கொண்டேன். நன்றி .\nநான் நேற்று காலை 3.30 க்கு எழுந்து குளித்து விட்டு 4.00 மணிக்கு வீட்டுக்கு அருகில் இருக்கும் கரி வரதராஜ பெருமாள் கோவிலுக்கு எனது மைத்துனருடன் சென்றேன். கண் குளிர சொர்க்க வாசல் தரிசனம் செய்தேன். சென்ற வருடம் கூட சென்றிருந்தாலும் உங்கள் பதிவை பார்த்த பிறகுதான் நேற்று வைகுண்ட ஏகாதசி என்று தெரிந்தது. இல்லை என்றால் இந்த அரிய வாய்ப்பை தவற விட்டிருப்பேன். மிக்க நன்றி சுந்தர்.\nஒரு சிறிய வேண்டுகோள்: இது போன்ற முக்கிய நிகழ்வுகளை ஓரிரு நாட்கள் முன்னதாகவே பதிவாக போட்டால் அனைவரும் கடைபிடிக்க உதவியாக இருக்கும், உங்கள் வேலை பளு பற்றி தெரிந்திருந்தாலும் முக்கிய நாட்களை நம் தள வாசகர்கள் யாரும் தவற விட கூடாது என்பதற்காக இந்த கோரிக்கையை வைக்கிறேன்.\nகடைசி நேர பதிவுக்காக மன்னிக்கவும். உங்கள் கோரிக்கை நியாயமானது. நிச்சயம் கூடுமானவரை முன்கூட்டியே தெரிவிக்கிறேன்.\nநான் ஏகாதசி விரதம் இருக்க வேண்டும் என்று நினைத்தேன் இன்று காலை கோவில் கு சென்று சொர்க்க வாசல் தரிசனம் செய்தேன் .அனால் ஏகாதசி கு முதல் நாள் ஒரு வேலை மட்டும் தான் உணவு உட் கொள்ள வேண்டும் என்று எனக்கு தெரியாது ஏகாதசி கு முதல் நாள் நான் வழக்கம் போல் உணவு உட் கொண்டியன் இதில் ஏதும் தவறு உள்ளதா நான் விரத்தை மேற்கொள்ள லாமா ,,,விரதம் இருக்கும் முறை எனக்கு தெரியவில்ல அதான் இந்த தவறு .கோவில் கு சென்று தரிசனம் முடிந்ததும் பிரசாதம் சாப்பிட்டான் ு இன்னும் தண்ணீர் கூட உட் கொள்ள வில்லை ..நான் இப்பொழுது இன்னும் விரதத்தை மேற்கொண்டு முடிக்கலாமா நான் விரத்தை மேற்கொள்ள லாமா ,,,விரதம் இருக்கும் முறை எனக்கு தெரியவில்ல அதான் இந்த தவறு .கோவில் கு சென்று தரிசனம் முடிந்ததும் பிரசாதம் சாப்பிட்டான் ு இன்னும் தண்ணீர் கூட உட் கொள்ள வில்லை ..நான் இப்பொழுது இன்னும் விரதத்தை மேற்கொண்டு முடிக்கலாமா \nவிரதங்களை அதுவும் ஏகாதசி, சிவராத்திரி போன்ற கடுமையான விரதங்களை 100% சதவீதம் சரியாக அனுஷ்டிக்க ஞானிகளாலும், மஹா பெரியவா, ராகவேந்திரர் போன்ற குருமார்களாலும் தான் முடியும்.\nகவலை வேண்டாம். தொடர்ந்து விரதத்தை அனுஷ்டித்து பூர்த்தி செய்யவும்.\nஉலகியல் சார்ந்த லௌகீக விஷயங்களை பேசுவது, விவாதிப்பது ஆகியவற்றை தவிர்த்து பக்தி நூல்களை படிக்கவும். பக்தி திரைப்படங்களை பார்க்கலாம்.\nஎப்படியாகிலும் ஏகாதசியன்று வயிற்றை காயப்போட்டாலே பலன் உண்டு.\nஅடுத்த முறை, இதை நினைவில் வைத்திருந்து குறைகளை களைந்து விரதம் இருக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vettivambu.blogspot.com/2010/07/blog-post_23.html", "date_download": "2020-11-24T17:41:57Z", "digest": "sha1:EOD4ETVXAUTPJBXS4JQUQEGBZGFVP7ED", "length": 24031, "nlines": 165, "source_domain": "vettivambu.blogspot.com", "title": "வெட்டிவம்பு: நான் யார்? நான் யார்?", "raw_content": "\n“டேய�� சும்மா இப்படியே சௌண்டு விட்டுக்கிட்டு இருக்கீங்கடே, அண்ணனைப் பத்தி எடுத்துசொல்லுங்களேண்டா”\n“அண்ணன் பொட்டி தட்டற வேலை செய்யறேன்னு சொல்லிகிட்டு வெட்டியா ஒக்காந்து ஈ ஓட்டிக்கினு இருக்கச்சொல, மொக்கையா யாருக்குமே உபயோகம் இல்லாம ஏதாவது யோசிப்பாரு. யோசிச்சதோட இல்லாம எளுதித் தள்ளுவார். அண்ணனை உசுப்பத்தவே ஒரு பட்டாளம் திரியுது”\nஅடப்பாவிப் பயபுள்ளேளா, கூட இருந்தே குழி பறிக்கானுவளே.\nஐயா, தற்புகழ்ச்சி நமக்குப் புடிக்காதுங்க. இருந்தாலும் கொலைஞர், சாரி கலைஞர் மாரி நானே சில கேள்வி கேட்டுக்கிட்டு அதுக்கு பதிலும் சொல்லிருக்கேன். உங்க தலையெழுத்து இம்புட்டு தூரம் படிச்சுப்புட்டீக. இன்னும் ஒரு பத்து நிமிஷம் செலவழிச்சு மிச்சத்தையும் படிச்சிருங்க.\n“எலேய், சொல்ல வந்தத, சொல்லித் தொலைல்ல..”\nஇனிமேலும் மொக்கையைப் போடாம, மேட்டருக்கு வாரேன்.\nவலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்\nஎன் நெசப் பேரப் போட்டுத் தான் எழுதுதேன். “விஜய்”ன்ற பேருல தான் எழுதுதேன். முழுப் பேரு, “விஜய் குமார்”.\nஎன்ன, என் பேர கெடுக்க ஒரு நடிகனும் பொறப்புட்டிருக்கான்னு கேக்கைல தான் வருத்தமா இருக்கு.\nஅந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன\nஎல என்ன எழவு கேள்வி கேக்க என் பேருல தான் எழுதுதேன். இந்தப் பேரு அம்புட்டு பிரபலம் ஆவாட்டி, பிறவால பொஞ்சாதி பேரப்போட்டு எழுதலாம்’னு இருக்கேன். என்ன சொல்லுதீய\nநீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.\nஎல நீ கேக்க கேள்வியே சரியா இல்லை. நான் என்ன கண்ணாணம் கட்டின புதுப் பொண்ணா, காலடி எடுத்து வைக்கறதுக்கு எல்லாம் தமிழ் படிக்கத் தெரிஞ்ச மக்கா செஞ்ச பாவந்தேன். நான் எழுததையும் படிக்கணும்’னு, சில பேர் தலையில எழுதியிருக்கு.\n எதோ மனசுல உள்ளத எளுதணும்’னு தோணிச்சு. காசு கொடுத்து இணையதளமெல்லாம் வாங்க, நமக்கு சரிப்பட்டு வராது. மவராசன், “இனாமாத்தேன் கொடுக்கேன், இங்கிட்டு வந்து எழுது”ன்னு இவனுங்க சொன்னானுங்க. அட, மனசுல உள்ளத எளுதிப் பாப்புமேன்னு, தோணிச்சு, எழுத ஆரம்பிச்சுட்டேன்.\nஉங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்\nஎலேய், வாழைப் பழத்துல ஊசி ஏத்துத மாதிரியே, கேள்வி கேக்க்கிதியே\n“எனக்கு கல்யாண���் எனக்கு கல்யாணம்”னு ஏதோ படத்துல ஒரு கிறுக்குபய கத்திகிட்டு ஒடுவானே, அது மாதிரி, “நான் பதிவு போட்டிருக்கேன், நான் பதிவு போட்டிருக்கேன்”னு கூவச் சொல்லுதியா\nஎதுக்குலே, ஆர்குட்டு, ஃபேஸ்புக்கு, ட்விட்டரெல்லாம் இருக்கு இங்கிட்டு போடுற மொக்கையெல்லாம், அங்கிட்டு போட்டுருவேன். ஏதோ நாமளும் ஏதோ உருப்படியாச் சொல்லுதோம்’னு நினைச்சு நாலு பயலுவ வந்துட்டுப் போறானுவ.\nஇன்னும் நிறைய கூட்டம் வரணுமா தொறந்த வீட்டுல நாய் நொழயற மாதிரி, யார் எதுன்னே தெரியாத ஆள் பதிவுல போயி ஆஹா ஓஹோ’னு எழுத வேண்டியது. முடிஞ்சா அந்தாளு பதிவ ஃபாலோ பண்ணறது. பத்து பேர் கிட்ட இப்படி பண்ணினா, ரண்டாவது தேரும். இப்படித் தான் நாம வாசக வட்டத்த உண்டாக்கறது.\nஎலேய், இத நான் சொன்னேன்னு, யார்ட்டயும் சொல்லிப்புடாத. பொளப்பு நாறிரும்.\nவலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா ஆம் என்றால் ஏன்\nநாம எழுதறதே சொந்தக் கதை சோகக் கதை தான நாம பண்ணுன கோமாளித்தனத்தயெல்லாம் எழுதித்தானே பொழப்பே ஓடுது. கற்பனை பண்ணி எழுதினேன்னா, இந்நேரம் 21’ஆம் நூற்றாண்டின் சுஜாதா’வாய்ருக்க மாட்டமா நாம பண்ணுன கோமாளித்தனத்தயெல்லாம் எழுதித்தானே பொழப்பே ஓடுது. கற்பனை பண்ணி எழுதினேன்னா, இந்நேரம் 21’ஆம் நூற்றாண்டின் சுஜாதா’வாய்ருக்க மாட்டமா “நினப்பு தான் பொளப்புக் கெடுக்கும்”னு நினைக்கீயளோ\nநாமும் கதை எழுதலாம்’னு ஒண்ணு ரண்டு கதை எழுதினேன். பாத்துக்க ஒண்ணும் சரிப்பட்டு வரல. எல அதுக்கெல்லாம் ஒரு இது வேணும்’ல சொல்லிக்கிட்டு, மறுபடியும் சொந்தக் கதைக்கே போய்ட்டேன்.\nநீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா\nநான் வச்சிருக்க பேரைப் பாத்துட்டு நீ இப்படி ஒரு கேள்வி கேக்கலாமா சொல்லுல கேக்கலாமா பொழுதே போகாததுனால தானே நான் எழுதுதேன்’ற பேருல மொக்கையைப் போடுதேன்.\nநாலு பேத்துக்கு நல்லது பண்ணி அதுனால நாலு காசு வந்தா நல்லாத்தேன் இருக்கும். ஆனா நாம எழுததப் பாத்துப்புட்டு, “அடப் பாவிபயபுள்ளேளா, நாம் இவன் பதிவ படிக்கதுனால, இவன் நாலு காசு பாக்கறாண்டா”ன்னு வவுத்தெரிஞ்சா, அந்தக் காசு நம்மட்ட தங்குமா வேணாண்டே, வேணாம். பதிவெழுதி நமக்கு காசு வேண்டாம்.\nநீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக��காரர் அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன\nஉருப்படியா இது ஒண்ணு தான் போகுது. கிரிக்கெட் ஆர்வக்கோளாறு கொஞ்சம் ஜாஸ்தியகிடுச்சுன்னாலோ, அல்லது நம்ம கிரிக்கெட் ஆட்டக்காரங்களை காய்ச்சணும்னாலோ, சில்லி போயிண்டுன்னு ஒரு பதிவு ஆரம்பிச்சேன். அது அப்படியே போட்டது போட்ட படியே கெடக்கு. ஒரு நா அதுக்கு மறுபடியும் புத்துயிர் கொடுக்கணும்.\nமற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா ஆம் என்றால் யார் அந்த பதிவர் ஆம் என்றால் யார் அந்த பதிவர்\nச, நம்மால இவன(ள)ப் போல எழுத முடியலியேன்னு நிறைய பொறாமை உண்டு. இப்படி என்ன தம்பட்டம் அடிக்க வச்ச வித்யா எழுதுதக் கூட பார்த்து பொறாமயா இருக்கும். இவங்கள்’லாம் எழுததப் படிக்கசொல, “வாடி என் கப்பக்கெழங்கே” பாட்டுல ஒரு வரி வருமே, “அதுக்கு ஞானம் வேணும் ஞானம் வேணும்டோய்யா”ன்னு, அது தான் ஞாபகம் வரும்.\nசில பேர் பகுத்தறிவு, பைத்தியக்கார அறிவுன்னு சொல்லிகிட்டு, என்ன ஏதுன்னு முழுசா எதையுமே தெரிஞ்சிகிடாம ஏதாவது தத்துப் பித்துன்னு உளறும் போது, அவங்களைப் போய் நாலு சாத்து சாத்தணும்’னும் தோணும்\nஉங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார் அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..\nநாம எழுததப் படிச்சுப்புட்டு இது வரைக்கும் வீட்டுக்கு ஆடோ வராம இருக்கே, அதுவே பெரிய விஷயம் தான். நான் என்ன எழுதினாலும் மொதல்ல என் பொஞ்சாதிக்குப் படிச்சுக் காட்டிருவேன். மொத மொதல்ல நான் காதலிச்ச பொண்ணு பத்தி எழுதிட்டு அவ கிட்ட படிச்சுக் காட்டினேன். அம்மணிக்கு அப்போ இருந்த தமிழறிவுல எம்புட்டு புரிஞ்சதுன்னு தெரியலை. என்னவோ, எழுதியிருக்க, பரவால்ல’ன்னுட்டா.\nஎங்கம்மாவும் படிப்பாங்க. நல்ல சுருதி சேர்த்து பாடினாக்கூட, சில வித்வான்கள் வாயத் தொறந்து பாராட்டிற மாட்டாங்க. ஒரு தலையாட்டு தான் இருக்கும். இத விட நல்லா சாதகம் பண்ணி, உன்னால இன்னும் முடியும்’னு மறைமுகமா கொடுக்கற ஊக்கம் அது. அம்மாவும் அப்படித்தான். ஒரு சிரிப்பு மட்டும் தான் வரும்.\nதங்கமணியைக் கலாய்ச்சு எழுததை அவுக அப்பாரும் படிக்காராம். என்ன நினச்சுக்கிடுவாகளோ இவனுக்குப் போயி......., வேண்டாம், விட்ருங்க.\nகடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்.\nஎன்னப் பத்தி நானே.... எப்படி புகழ்ந்துக்கறது இருந்தாலும் கேக்கீங்களே’ன்னு சொல்லுதேன். நிறைய படிக்கணும்’னு ஆசை. முடிஞ்ச வரைக்கும் கையில ஏதுனாச்சும் பொஸ்தகம் எடுத்துட்டுப் போகறது வழக்கமுங்க.\nகஷ்டம் வரும் போதெல்லாம், இது வரைக்கும் வழிகாட்டிய ஆண்டவன் இனிமேல் கைவிட்டுடுவானான்னு, என்னை நானே தேத்திக்குவேன்.\nஓயாம பேசுவேன். எதைப் பத்தினாலும். எல்லாத்துக்கும் அபிப்ராயம் இருக்கும். வேற நம்பளப் பத்தி சொல்லுறதுக்கு ஒண்ணும் இல்லை.\nடிஸ்கி: இந்த தொடர் சங்கிலி அருந்துடக் கூடாதாம். அப்படி என்னால அருந்திச்சுன்னா, என் பதிவு தளத்துக்கு மால்வேர் வந்துரும்’னு ஜெர்மனியின் பால் ஆடோபஸ் சொல்லியிருக்காம். அதுனால, இதைப் படிக்கறவங்க எல்லாரும், இதே கேள்விகளை நீங்களே கேட்டுக்கிட்டு பதிலும் போட்டுருங்கய்யா. மவராசனாயிருப்பீய.\nநான் பாட்டுக்கு சிவனேன்னு தானே இருந்தேன். ஏதோ ஊருல இருக்க ஹோட்டல் பத்தியெல்லாம் இவுக எழுதறாங்களே’ன்னு இவங்க பதிவ படிச்சா, என்னைப் பத்தி நானே கேள்வி கேட்டுக்கிட்டு பதிலும் நானே எழுதணுமாம். அதான் எழுதிருக்கேன். அவங்களும் அவங்களப் பத்தி எழுதிருக்காங்க. வரட்டா......\nவம்பிழுத்தது Vijay at 9:09 pm\n\"நான் என்ன எழுதினாலும் மொதல்ல என் பொஞ்சாதிக்குப் படிச்சுக் காட்டிருவேன். மொத மொதல்ல நான் காதலிச்ச பொண்ணு பத்தி எழுதிட்டு அவ கிட்ட படிச்சுக் காட்டினேன். அம்மணிக்கு அப்போ இருந்த தமிழறிவுல எம்புட்டு புரிஞ்சதுன்னு தெரியலை. என்னவோ, எழுதியிருக்க, பரவால்ல’ன்னுட்டா.\"\nநீங்கா ரொம்ப நல்லவர்-னு பாராட்டினாங்களா இல்ல ஒழுங்கா translate பண்ணலயா\nஇன்னும் நிறைய கூட்டம் வரணுமா தொறந்த வீட்டுல நாய் நொழயற மாதிரி, யார் எதுன்னே தெரியாத ஆள் பதிவுல போயி ஆஹா ஓஹோ’னு எழுத வேண்டியது. முடிஞ்சா அந்தாளு பதிவ ஃபாலோ பண்ணறது. பத்து பேர் கிட்ட இப்படி பண்ணினா, ரண்டாவது தேரும். இப்படித் தான் நாம வாசக வட்டத்த உண்டாக்கறது.\n அதுனாலத்தான் இன்னும் திறப்பு விழா நடக்காத என் கடைல தினம் ஒரு விசிட்டா \n//பிரபலம் ஆவாட்டி, பிறவால பொஞ்சாதி பேரப்போட்டு எழுதலாம்’னு இருக்கேன்.\nதனி காட்டு ராஜா said...\nசுப்பு, வசிஷ்டர் வாயால கூட பிரம்மரிஷி பட்டம் வாங்கிடலாம். ஆனால் அம்மணிகிட்டேர்ந்து பாராட்டு வாங்கறது கஷ்டம் :(\nஸ்ரீராம் அண்���ா, உங்க பிளாகின் முதல் ஃபாலோயர் என்ற பெருமையை நான் எடுத்துக்கப்படாதா\nஅருணாசலம் சார், ரொம்ப நன்றி. நீங்கள்’லாம் என் வலைப் பதிவு படிப்பது ரொம்ப பெருமையா இருக்கு :)\nநன்றி தனி காட்டு ராஜா :)\nசில காலம் வாழ்ந்தது: பெண்களூர்\nஅவ்வப்போது எழுதும் ஆர்வம் தலை தூக்கும் பொழுது பிளாகுவேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelam.forumta.net/t178-topic", "date_download": "2020-11-24T18:23:46Z", "digest": "sha1:T6W6WCKQA5R5RSWKU2UAUO7B422Z2EB6", "length": 17612, "nlines": 130, "source_domain": "eelam.forumta.net", "title": "\"காஸ்ட்லி'யானது பள்ளி கல்வி: இன்ஜி., படிப்பை விட எல்.கே.ஜி.,க்கு கூடுதல் கட்டணம்", "raw_content": "\n» அசாம் வெள்ளத்தில் பலியானோர் எண்ணிக்கை 61 ஆக உயர்வு\n» பலாத்காரம் செய்ய முயற்சித்தனர்: ரூமி நாத் குற்றச்சாட்டு\n» இன அழிப்பு என்றால் என்ன - உண்மையின் தரிசனம் பாகம் 1 - நிராஜ் டேவிட் video\n» பூமியில் அல்ல “செவ்வாய் கிரகத்தில் உயிரினம் தோன்றியது”: புதை படிவம் மூலம் கண்டுபிடிப்பு\n» முஸ்லிம்களுக்கு கூகுள் வழங்கும் அதிவிசேட ரமழான் பரிசு _\n» 100 ஆண்டுகளில் அயல் கிரகத்திற்கு பயணிக்கலாம்: விஞ்ஞானிகள் தகவல்\n» மன அழுத்தத்தை குறைக்க உதவும் இணையதளங்கள்.\n» ஜிமெயிலை நக்கலடிக்கும் மைக்ரோசாஃப்ட் 365\n» இணையத்தில் இலவச Copyright புகைப் படங்களை மட்டும் தேட- Google Search\n» உங்கள் Internet வேகம் குறைவாக காணப்படுகின்றதா\n» புதிதாக Adobe யினால் அறிமுகம் செய்யப்படுள்ளது Photoshop CS5 இதனை Download செய்யலாம்.\n» உங்கள் கணனி மொன்பொருள் Remove பன்ன பிரச்சனையா அதுக்கு ஒரு மொன்பொருள் உள்ளது Revo Uninstaller\n» 3 டி தொழில்நுட்பத்துடன் வரும் வீடியோ கேம்கள் கொண்ட போன்:\n» மூட்டு வலியும், மும்தாஜ் பேஹமும்\n» வீட்டோட சம்பந்தி கேள்விப் பட்டிருக்கிங்களா\n» ஹி... ஹி...ஹி...இது காமெடி பஜார்\n» இது இலவச மருத்துவமனை \n» இங்கு மருத்துவ சிகிச்சை இலவசம்.\n» சே.. வர வர எதை இலவசமா கொடுக்கறதுன்னு ஒரு விவஸ்தையே இல்ல\n» இது இலவச மருத்துவமனை - டிரீட் மென்ட் பிரீ \n» இதுல உங்க மனைவி எந்த ரகம் .. கண்டுபிடிங்க பாக்கலாம்\n» உங்க மனைவி இப்படியிருந்தா என்ன பன்னுவீங்க\n\"காஸ்ட்லி'யானது பள்ளி கல்வி: இன்ஜி., படிப்பை விட எல்.கே.ஜி.,க்கு கூடுதல் கட்டணம்\n:: செய்திக் களஞ்சியம் :: முக்கிய செய்திகள்\n\"காஸ்ட்லி'யானது பள்ளி கல்வி: இன்ஜி., படிப்பை விட எல்.கே.ஜி.,க்கு கூடுதல் கட்டணம்\n[You must be registered and logged in to see this image.]தமிழகத்தில், புதிது புதிதா�� பள்ளிகள் துவங்கப்பட்டாலும், கல்விக்\nகட்டணம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. பட்டப்படிப்பு\nமற்றும் இன்ஜினியரிங் படிப்பை விட, எல்.கே.ஜி.,க்கு அதிக தொகை\nசெலவழிக்கும் நிலை காணப்படுகிறது. அரசு கல்லூரிகளில் இருக்கும் மதிப்பு,\nஅரசு பள்ளிக்கு இல்லாததால், தனியார் பள்ளிக்கு பெற்றோர் படையெடுக்கும்\nஉலகமயமாக்கல் கொள்கையினால், பன்னாட்டு நிறுவனங்கள் நுழைந்ததும், ஐ.டி.,\nதுறை வளர்ச்சி, தமிழகத்தில், சில ஆண்டுகளாகவே பெரும் மாற்றத்தை\nஏற்படுத்தியுள்ளது. ஐ.டி., துறை வளர்ச்சியால், ஆங்கில அறிவும்,\nஇன்ஜினியரிங் படிப்பும் இருந்தாலே, நல்ல சம்பளம் கிடைக்கும் என்ற சூழல்\nஏற்பட்டுள்ளது. இதனால், பள்ளிப்படிப்பை ஆங்கிலவழியில் தரவேண்டும் என்ற ஆசை\nஅனைத்து பெற்றோரிடமும் காணப்படுகிறது. இதனால் அரசு பள்ளிகளை தவிர்த்து,\nதனியார் பள்ளிகளில் சேர்க்கவும், முன்னணி பள்ளிகளில் சேர்க்கவும் போட்டி\nஅதிகரித்துள்ளது. மாணவர் சேர்க்கையில் ஏற்படும் போட்டியை சாதகமாக\nஎடுத்துக்கொண்டு, தனியார் பள்ளிகளும் கல்விக் கட்டணங்களை நாளுக்கு நாள்\nஅதிகரித்துக்கொண்டே செல்கின்றன. இதுகுறித்த புகார் இரண்டாண்டுகளுக்கு\nமுன்பே எழுந்தது. இதனாலேயே சமச்சீர் கல்வி அமல்படுத்த வேண்டும் எனவும்,\nகட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பட்டன. ஆனாலும்,\nதனியார் பள்ளிகள் தங்களுக்குண்டான மவுசை விட்டுக்கொடுக்க தயாரில்லை.\nசமச்சீர் கல்விக்கான ஏற்பாடுகளை தமிழக அரசு எடுத்து வந்த, அதே சமயத்தில்,\nதனியார் பள்ளிகளில் பெரும்பாலானவை, \"சி.பி.எஸ்.இ.,' பாடத்திட்டத்தில்\nபுதிய பள்ளிகள் துவக்கி விட்டன.\nஇப்பள்ளிகளில் குறைந்தபட்சம், 25 ஆயிரம் முதல், 60 ஆயிரம் ரூபாய் வரை\nஎல்.கே.ஜி., கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது. ப்ளஸ் 2 படிப்புக்கென\nபிரத்யேக பயிற்சியளிக்கும் சிறப்பு பள்ளிகளில், ஆண்டுக்கு ஒரு லட்சம்\nரூபாய்க்கும் அதிகமாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அரசு கட்டணம்\nநிர்ணயித்திருந்தாலும், புத்தக கட்டணம், பஸ் கட்டணம் உள்ளிட்ட இதர\nசெலவினங்களை பட்டியலிட்டு, விரும்பும் கட்டணங்களை வசூல் செய்வதை தனியார்\nபள்ளிகள் விட்டுக்கொடுப்பதேயில்லை. இதனால் சமச்சீர் கல்வி முறை\nஅமல்படுத்தப்பட்டாலும், கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டாலும், தனியார்\nபள்��ிகளின் கட்டணக்கொள்ளையை தடுக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.\nதமிழகத்தில் தனியார் கல்லூரிகளில் பட்டப்படிப்புகளில் சேர்ந்தால் கூட,\nஆண்டுக்கு அதிகபட்சம், 15 ஆயிரம் ரூபாய் வரையே செலவாகிறது. இன்ஜினியரிங்\nபடிப்புகளை பொறுத்தவரை கவுன்சலிங் மூலம் சேரும் பட்சத்தில், முதல்தர\nகல்லூரிகளுக்கு, 40 ஆயிரம், மற்ற கல்லூரிகளுக்கு 32 ஆயிரத்து 500 ரூபாய்\nகட்டணம் வசூல் செய்யப்படுகிறது. இதில் பெற்றோரின் சுமையை குறைக்க முதல்\nதலைமுறை குழந்தைக்கான கல்வி உதவித்தொகையும், கல்விக்கடனும் வேறு உதவி\nசெய்கிறது. மேலும் இக்கல்லூரிகளுக்கு தனித்தனியே லேப் வசதி,\nபேராசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு கூடுதல் வசதிகள் செய்ய வேண்டியுள்ளது.\nஇவை எதுவும் எல்.கே.ஜி., வகுப்புகளுக்கு தேவைப்படுவதில்லை. ஆனாலும்\nஇன்ஜினியரிங் மற்றும் மேலாண்மை படிப்பை விட, பள்ளிகளில் உள்ள எல்.கே.ஜி.,\nபடிப்புகளுக்கான கட்டணத்தை அதிகமாக வசூலிக்கின்றனர்.\nஎல்.கே.ஜி., மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் வாங்க, இரண்டு\nநாட்களுக்கு முன்பே பெற்றோர் வரிசையில் நிற்கும் நிலை காணப்படுகிறது.\nஆனால், அரசு பள்ளியில், கல்விக்கட்டணம், தேர்வுக்கட்டணம் அனைத்தும், அரசே\nசெலுத்தியும், பல்வேறு சலுகைகள் வழங்கியும், மாணவர்களின் எண்ணிக்கை\nநாளுக்கு நாள் குறைந்து கொண்டே செல்கிறது. செயல்வழிக்கற்றல் திட்டம்,\nபடைப்பாற்றல் கல்வி முறை என புதுப்புது கல்வி முறை அமல்படுத்தியும், அரசு\nபள்ளி குறித்த எண்ணம் மக்களிடையே மாறவில்லை. தமிழக உயர்கல்வித்துறையில்\nஇந்நிலை தலைகீழாக உள்ளது. அரசு இன்ஜினியரிங் கல்லூரிகள், அரசு பல்கலைகள்,\nகலை அறிவியல் கல்லூரிகளில் சேரவே அனைத்து தரப்பு மக்களும்\nவிரும்புகின்றனர். இன்ஜினியரிங் படிப்பில் கூட அண்ணா பல்கலை மற்றும் அரசு\nஇன்ஜினியரிங் கல்லூரியில் சேரவே, பெரும் பணக்காரர்கள் கூட விருப்பம்\nதெரிவிக்கின்றனர். இதே போல் அரசு பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட்டு,\nசெல்வந்தர்களும் அரசு பள்ளியில் சேர்க்கும் நிலை ஏற்பட்டால் மட்டுமே,\nதனியார் பள்ளிகள் கட்டணத்தை குறைக்கும் என, கல்வியாளர்கள் கருத்து\n:: செய்திக் களஞ்சியம் :: முக்கிய செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| |--சொந்தக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--இலங்கைத் தமிழர் செய்திகள்| |--முக்கிய செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--கட்டுரைகள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினிதொடர்பான தகவல்கள்| |--சுட்டிகள் (Download)| |--அலைபேசி உலகம்| |--மென்நூல் புத்தகங்கள் தறவிறக்கம்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--பயனுள்ள பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--தமிழ் மொழிபெயர்ப்பு திரை படங்கள்| |--தமிழ் சினிமா| |--மருத்துவ கட்டுரைகள்| |--பொதுஅறிவு| |--சிறுவர் பகுதி| |--சிறுவர் கதைகள்| |--நல்ல படங்கள் குழந்தைகளுக்கு| |--கணினி விளையாட்டு| |--மகளிர் மட்டும்| |--மகளிர் கட்டுரைகள்| |--சமையல் குறிப்புகள்| |--அழகு குறிப்புகள்| |--மருத்துவ களஞ்சியம் |--மருத்துவ கட்டுரைகள் |--சித்த மருத்துவம் |--மருத்துவ கேள்வி,மற்றும் பதில் |--மன்மத ரகசியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/skunk", "date_download": "2020-11-24T18:04:57Z", "digest": "sha1:EQQQZA65PYMQI3G2BXFEECCNVMUOLJFS", "length": 4874, "nlines": 115, "source_domain": "ta.wiktionary.org", "title": "skunk - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஇது பூமியில் உள்ள பாலூட்டி விலங்குகளில், இதுவும் ஒரு சிற்றினம் ஆகும்.\nஆதாரங்கள் ---skunk--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஆங்கிலம்-தமிழில் விளக்கப்பட வேண்டிய சொற்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 8 நவம்பர் 2018, 18:33 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.org/isaiah-59/", "date_download": "2020-11-24T17:57:11Z", "digest": "sha1:LBBNWFKEQWECOH7TO5NILIHA6JHTHOBQ", "length": 11118, "nlines": 114, "source_domain": "tamilchristiansongs.org", "title": "Isaiah 59 in Tamil - Tamil Christian Songs .IN", "raw_content": "\n1 இதோ, இரட்சிக்கக் கூடாதடிக்குக் கர்த்தருடைய கை குறுகிப்போகவுமில்லை; கேட்கக் கூடாதபடிக்கு அவருடைய செவி மந்தமாகவுமில்லை.\n2 உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப் பிரிவினை உண்டாக்குகிறது; உங்கள் பாவங்களே அவர் உங்களுக்குச் செவிகொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது.\n3 ஏனென்றால், உங்கள் கைகள் இரத்தத்தாலும், உங்கள் விரல்கள் அக்கிரமத்தாலும், கறைப்பட்டிருக்கிறத���, உங்கள் உதடுகள் பொய்யைப் பேசி, உங்கள் நாவு நியாயக்கேட்டை வசனிக்கிறது.\n4 நீதியைத் தேடுகிறவனுமில்லை, சத்தியத்தின்படி வழக்காடுகிறவனுமில்லை; மாயையை நம்பி, அபத்தமானதைப் பேசுகிறார்கள்; தீமையைக் கர்ப்பந்தரித்து, அக்கிரமத்தைப் பெறுகிறார்கள்.\n5 கட்டுவிரியனின் முட்டைகளை அடைகாத்து, சிலந்தியின் நெசவுகளை நெய்கிறார்கள்; அவைகளின் முட்டைகளைச் சாப்பிடுகிறவன் சாவான்; அவைகள் நெருக்கப்பட்டதேயானால் விரியன் புறப்படும்.\n6 அவைகளின் நெசவுகள் வஸ்திரங்களுக்கேற்றவைகள் அல்ல; தங்கள் கிரியைகளாலே தங்களை மூடிக்கொள்ளமாட்டார்கள்; அவர்கள் கிரியைகள் அக்கிரமக்கிரியைகள்; கொடுமையான செய்கை அவர்கள் கைகளிலிருக்கிறது.\n7 அவர்கள் கால்கள் பொல்லாப்புச் செய்ய ஓடி, குற்றமில்லாத இரத்தத்தைச் சிந்தத் தீவிரிக்கிறது, அவர்கள் நினைவுகள் அக்கிரமநினைவுகள்; பாழ்க்கடிப்பும் அழிவும் அவர்கள் வழிகளிலிருக்கிறது.\n8 சமாதான வழியை அறியார்கள்; அவர்கள் நடைகளில் நியாயமில்லை; தங்கள் பாதைகளைத் தாங்களே கோணலாக்கிக்கொண்டார்கள்; அவைகளில் நடக்கிற ஒருவனும் சமாதானத்தை அறியான்.\n9 ஆதலால், நியாயம் எங்களுக்குத் தூரமாயிருக்கிறது, நீதி எங்களைத் தொடர்ந்து பிடிக்காது; வெளிச்சத்துக்குக் காத்திருந்தோம், இதோ, இருள்; பிரகாசத்துக்குக் காத்திருந்தோம், ஆனாலும் அந்தகாரத்திலே நடக்கிறோம்.\n10 நாங்கள் குருடரைப்போல் சுவரைப் பிடித்து, கண்ணில்லாதவர்களைப்போல் தடவுகிறோம்; இரவில் இடறுகிறதுபோலப் பட்டப்பகலிலும் இடறுகிறோம்; செத்தவர்களைப்போல் பாழிடங்களில் இருக்கிறோம்.\n11 நாங்கள் அனைவரும் கரடிகளைப்போல உறுமி, புறாக்களைப்போலக் கூவிக்கொண்டிருக்கிறோம், நியாயத்துக்குக் காத்திருந்தோம், அதைக்காணோம்; இரட்சிப்புக்குக் காத்திருந்தோம், அது எங்களுக்குத் தூரமாயிற்று.\n12 எங்கள் மீறுதல்கள் உமக்கு முன்பாக மிகுதியாயிருந்து, எங்கள் பாவங்கள் எங்களுக்கு விரோதமாய்ச் சாட்சிசொல்லுகிறது, எங்கள் மீறுதல்கள் எங்களோடே இருக்கிறது; எங்கள் அக்கிரமங்களை அறிந்திருக்கிறோம்.\n13 கர்த்தருக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணி, பொய்பேசி, எங்கள் தேவனைவிட்டுப் பின்வாங்கினோம்; கொடுமையாகவும் கலகமாகவும் பேசினோம்; கள்ளவார்த்தைகளைக் கர்ப்பந்தரித்து, இருதயத்திலிருந்து பிறப்பிக்கப்பண்ணினோ��்.\n14 நியாயம் பின்னிட்டு அகன்றது; நீதி தூரமாய் நின்றது; சத்தியம் வீதியிலே இடறி, யதார்த்தம் வந்து சேரமாட்டாமற்போகிறது.\n15 சத்தியம் தள்ளுபடியாயிற்று; பொல்லாப்பை விட்டு விலகுகிறவன் கொள்ளையாகிறான்; இதைக் கர்த்தர் பார்த்து நியாயமில்லையென்று விசனமுள்ளவரானார்.\n16 ஒருவரும் இல்லையென்று கண்டு, விண்ணப்பம் பண்ணுகிறவன் இல்லையென்று ஆச்சரியப்பட்டார்; ஆதலால் அவருடைய புயமே அவருக்கு இரட்சிப்பாகி, அவருடைய நீதியே அவரைத் தாங்குகிறது.\n17 அவர் நீதியை மார்க்கவசமாக அணிந்து, இரட்சிப்பென்னும் சீராவைத் தமது சிரசில் தரித்து, நீதிசரிக்கட்டுதலென்னும் வஸ்திரங்களை உடுப்பாக உடுத்து, வைராக்கியத்தைச் சால்வையாகப் போர்த்துக்கொண்டார்.\n18 கிரியைகளுக்குத்தக்க பலனை அளிப்பார், தம்முடைய சத்துருக்களிடத்தில் உக்கிரத்தை சரிக்கட்டி, தம்முடைய பகைஞருக்குத் தக்க பலனையும், தீவுகளுக்குத்தக்க பலனையும் சரிக்கட்டுவார்.\n19 அப்பொழுது சூரியன் அஸ்தமிக்குந்திசைதொடங்கி கர்த்தரின் நாமத்துக்கும், சூரியன் உதிக்குந்திசைதொடங்கி அவருடைய மகிமைக்கும் பயப்படுவார்கள்; வெள்ளம்போல் சத்துரு வரும்போது, கர்த்தருடைய ஆவியானவர் அவனுக்கு விரோதமாய்க் கொடியேற்றுவார்.\n20 மீட்பர் சீயோனுக்கும், யாக்கோபிலே மீறுதலைவிட்டுத் திரும்புகிறவர்களுக்கும், வருவார் என்று கர்த்தர் சொல்லுகிறார்.\n21 உன்மேலிருக்கிற என் ஆவியும், நான் உன் வாயில் அருளிய என் வார்த்தைகளும், இதுமுதல் என்றென்றைக்கும் உன் வாயிலிருந்தும், உன் சந்ததியின் வாயிலிருந்தும், உன் சந்ததியினுடைய சந்ததியின் வாயிலிருந்தும் நீங்குவதில்லையென்று கர்த்தர் சொல்லுகிறார்; இது எனக்கு அவர்களோடிருக்கும் என் உடன்படிக்கையென்று கர்த்தர் சொல்லுகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemainbox.com/new-cinemadetail/death-of-family-of-famous-kollywood-producer-by-corona-6765.html", "date_download": "2020-11-24T17:47:15Z", "digest": "sha1:UL5EEAWB2DXQGY6P7JW65S5TCUPSE4EC", "length": 5998, "nlines": 60, "source_domain": "www.cinemainbox.com", "title": "கொரோனாவால் பிரபல கோலிவுட் தயாரிப்பாளர் குடும்பத்தில் நிகழ்ந்த மரணம்!", "raw_content": "\nHome / Cinema News / கொரோனாவால் பிரபல கோலிவுட் தயாரிப்பாளர் குடும்பத்தில் நிகழ்ந்த மரணம்\nகொரோனாவால் பிரபல கோலிவுட் தயாரிப்பாளர் குடும்பத்தில் நிகழ்ந்த மரணம்\nகொரோனாவின் தாக்கம் தமிழகத்தில் தொடர்��்து அதிகரித்து வரும் நிலையில், சில மரணங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில், தமிழ் சினிமாவை சேர்ந்த பிரபல தயாரிப்பாளர் ஒருவரின் குடும்பத்தில் கொரோனாவால் நிகழ்ந்த மரணத்தால் கோலிவுட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nதமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தராக இருப்பவர் தனஞ்செயன். இவரது தயாரிப்பில் ‘கபடதாரி’ மற்றும் விஜய் ஆண்டனி நடிப்பில் ஒரு படம் என பல படங்கள் உருவாகி வருகிறது.\nஇந்த நிலையில், தனஞ்செயனின் மூத்த சகோதரர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்திருக்கும் சம்பவ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதனஞ்செயன் அவர்களின் மூத்த சகோதரர் மற்றும் அவரது மனைவி, மகன் ஆகியோர்களுக்கு சமீபத்தில் கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஐந்து நாட்கள் மட்டுமே ஆன நிலையில் தனது சகோதரர் கொரோனாவுக்கு பலியாகிவிட்டதாகவும், அவருடைய மனைவி, மகன் ஆகியோர் சிகிச்சையில் இருப்பதாகவும் தனஞ்செயன் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.\nமேலும், தனது சகோதரரின் குடும்பத்திற்கு உயரிய சிகிச்சை அளிக்க முதல்வர், சுகாதாரத்துறை அமைச்சர், அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் உதவி செய்ததாகவும் அவர்களுக்கு தனது நன்றி என்றும் தனஞ்செயன் தெரிவித்திருப்பவர், கொரோனா எனும் கொடிய நோய் தொற்றாமல் இருக்க அனைவரும் கவனமாக இருப்பதோடு, முடிந்தவரை வீட்டுக்குள்ளேயே இருங்கள், என்று வேண்டுகோளும் விடுத்துள்ளார்.\nதஞ்சையின் அடையாளமான பப்ளிக் ஸ்டாரின் ‘பரம்பரை வீடு’\n - அனிகாவின் செயலால் திரையுலகினர் அதிர்ச்சி\nபிக் பாஸில் புதிய திருப்பம் - வெளியேற்றப்பட்டவர் மீண்டும் உள்ளே வருகிறார்\nதயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் - டி.ராஜேந்தரை வீழ்த்தி முரளி வெற்றி\nகமலின் புதுப்படத்திற்கு வந்த புது சிக்கல்\nகார் மோதி இளைஞர் மரணம் - சினேகன் மீது போலீசார் வழக்குப் பதிவு\n‘மம்மி சேவ் மீ’ விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/category/politics/page/512/", "date_download": "2020-11-24T18:01:31Z", "digest": "sha1:UPXQVKL5D5HDS6YC2DZ4DKKQCRWGJ5BS", "length": 15944, "nlines": 137, "source_domain": "www.toptamilnews.com", "title": "அரசியல் Archives - Page 512 of 558 - TopTamilNews", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\nகன்னியாகுமரி தொகுதியில் பிரியங்கா காந்தி களம்காண வேண்டும்- கார்த்தி சிதம்பரம்\n“7 பேர் விடுதலையில், சட்டரீதியான முடிவே காங்கிரசின் நிலைப்பாடு” – திருநாவுக்கரசர்\n‘அரவக்குறிச்சியில் செந்தில் பாலாஜியை எதிர்த்து பாஜக போட்டியிடும்’ : அண்ணாமலை சூசகம் \n“நம் மக்களை காக்க ஒன்றிணைவோம் உடன்பிறப்புகளே” – திமுகவினருக்கு மு.க ஸ்டாலின் அறிவுறுத்தல்\nவளர்ச்சி குறித்து ஓவைசி சகோதரர்கள் பேசுவது சிரிப்புக்குரியது… பா.ஜ.க.வின் தேஜஸ்வி சூர்யா தாக்கு\nமேகதாட்டு விவகாரத்தில் கர்நாடகாவுடன் பேச்சுக்கே இடமில்லை: சிவி சண்முகம் திட்டவட்டம்\nமேகதாட்டுவில் கர்நாடகா அணை கட்டுவது தொடர்பான விவகாரத்தில் அம்மாநில அரசுடன் பேச்சுவார்த்தை என்ற பேச்சுக்கே இடமில்லை என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். சென்னை: மேகதாட்டுவில் கர்நாடகா அணை கட்டுவது தொடர்பான விவகாரத்தில்...\nநெல் ஜெயராமன் உயிரிழப்பு அதிர்ச்சியளிக்கிறது: முத்தரசன் இரங்கல்\nநெல் ஜெயராமன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியளிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் இரங்கல் தெரிவித்துள்ளார். சென்னை: நெல் ஜெயராமன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியளிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன்...\nஎப்பவும் எங்க அடி நெத்தியடிதான்: அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி\nகாவிரி, மேகதாது அணை விவகாரத்தில் எப்போதும் எங்கள் அடி நெத்தியடிதான் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சென்னை: காவிரி, மேகதாது அணை விவகாரத்தில் எப்போதும் எங்கள் அடி நெத்தியடிதான் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். மேகதாதுவின்...\nமது விலக்குக்கு கடுமையான நடவடிக்கைகள் வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்\nமதுவிலக்கை நடைமுறைப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். சென்னை: மதுவிலக்கை நடைமுறைப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி...\nவைகோ கோபம் யார் மீது – திருமாவளவன் கேள்வி… கூட்டணியில் அடுத்த புகைச்சல் ஆரம்பம்\nவிசிக - மதிமுக இடையே தற்போது இருப்பது சிறிய மனக்கசப்புதான். இதனை வளரவிடாமல் இரு தரப்ப��க்கும் சமரசம் செய்து தன் கூட்டணியில் திமுக நிச்சயம் தக்கவைத்துக்கொள்ளும் என அரசியல் நோக்கர்கள் கூறி வருகின்றனர்....\nஇன்று மாலை கூடுகிறது தமிழக சட்டப்பேரவை சிறப்பு கூட்டம்\nமேகேதாட்டு விவகாரம் தொடர்பாக விவாதிக்க இன்று மாலை தமிழக சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தொடர் கூடவுள்ளது சென்னை: மேகேதாட்டு விவகாரம் தொடர்பாக விவாதிக்க இன்று மாலை தமிழக சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தொடர் கூடவுள்ளது. கர்நாடக அரசு காவிரி...\nநரேந்திர மோடி ஒரு ஹிட்லர்: வைகோவின் அடுத்த அதிரடி\nபிரதமர் நரேந்திர மோடி ஒரு ஹிட்லர் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். மதுரை: பிரதமர் நரேந்திர மோடி ஒரு ஹிட்லர் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பிரதமர் நரேந்திர...\nகாவிரி தாயை காக்க வேண்டியது நம் பொறுப்பு: திமுக தலைவர் ஸ்டாலின் ட்வீட்\nதிருச்சியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தை வெற்றிபெறச் செய்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார். சென்னை: திருச்சியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தை வெற்றிபெறச் செய்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக திமுக...\nமோடியை தமிழகத்திற்குள் நுழைய விட மாட்டோம்: ஸ்டாலினின் சவாலை ஏற்றார் ஹெச்.ராஜா\nபிரதமர் மோடியை தமிழகத்திற்குள் நுழைய விடமாட்டோம் என திமுக தலைவர் ஸ்டாலின் விட்டிருக்கும் சவாலை ஏற்பதாக ஹெச்.ராஜா அறிவித்துள்ளார். சென்னை: பிரதமர் மோடியை தமிழகத்திற்குள் நுழைய விடமாட்டோம் என திமுக தலைவர் ஸ்டாலின் விட்டிருக்கும்...\nமக்கள் நலன் காக்கும் ஆட்சி மாநிலத்திலும் விரைவில் மலரும்: மு.க.ஸ்டாலின்\nமத நல்லிணக்க ஆட்சி மத்தியிலும், மக்கள் நலன் காக்கும் ஆட்சி மாநிலத்திலும் விரைவில் மலரும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார் சென்னை: மத நல்லிணக்க ஆட்சி மத்தியிலும், மக்கள் நலன் காக்கும் ஆட்சி...\nஸ்டாலினின் செயல்பாடுகளால் மனம் நொந்துப் போன கனிமொழி ஜெ. மூலம் வெளி உலகிற்கு அம்பலம்\nகனிமொழிக்கு திமுகவில் முக்கியத் துவம் குறைக்கப்பட்டு வருவதை அவர் உணர்ந்துள்ளதாகவும், அதன் வெளிப்படாகவே ஜெயலலிதா நினைவுநாள் ட்வீட்டில், ‘ஆணாதிக்கம் நிறைந்த அரசியல் உலகில்..’ என ஸ்டாலினை மறைமுகமாக அவர் சாடியிருப்பதாகவும் அறிவால��� வட்டார...\nஜெயலலிதா நினைவிடத்தில் டிடிவி தினகரன் அஞ்சலி\nஜெயலலிதாவின் இரண்டாமாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் அமமுக துணை பொதுச்செயலாளர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். சென்னை: ஜெயலலிதாவின் இரண்டாமாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் அமமுக துணை பொதுச்செயலாளர்...\nஅரசுப்பேருந்து சாலையில கவிழ்ந்து விபத்து; 30-க்கும் மேற்பட்டோர் காயம்\nஈரோடு ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே தேசிய நெடுஞ்சாலையில் அரசுப் பேருந்து கவிழ்ந்த விபத்திற்கு உள்ளானதில் 35 பேர் படுகாயமடைந்தனர்.\nசாலையை சீரமைக்க கோரி காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்\nதிருப்பத்தூர் ஜோலார்பேட்டையில் குண்டும் குழியுமாக காணப்படும் சாலையை சீரமைக்கக் கோரி காங்கிரஸ் கட்சி சார்பில் சத்தியாகிரக போராட்டம் நடைபெற்றது.\nதிமுக பிரமுகர் கொலை வழக்கில் கைதான 4 பேர், குண்டர் சட்டத்தில் அடைப்பு\nதிண்டுக்கல் திண்டுக்கல்லில் திமுக பிரமுகர் வெட்டிகொல்லப்பட்ட வழக்கில் கைதான 4 பேர், குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்த அக்டோபர் 22ஆம் தேதி திண்டுக்கல்...\nகன்னியாகுமரி தொகுதியில் பிரியங்கா காந்தி களம்காண வேண்டும்- கார்த்தி சிதம்பரம்\nபிரபல தொழில் அதிபரும், கன்னியாகுமரி தொகுதி எம்.பி.யுமான வசந்தகுமார் கடந்த ஆகஸ்டு மாதம் 28-ம் தேதி மரணமடைந்தார். அவரது.மறைவை அடுத்து கன்னியாகுமரி தொகுதி காலியாக இருக்கிறது. அத் தொகுதிக்கு பிப்ரவரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/markham-n-s-dental-clinic-completes-its-6th-year-dr-nalini-sutharsan-and-the-staff-were-working-hard-to-fix-their-patients-dental-problems-even-on-the-day-of-their-6th-anniversary/", "date_download": "2020-11-24T17:51:13Z", "digest": "sha1:7DB6PXMUQWFLKGZ7RDLGVCVCDMFQFH23", "length": 5869, "nlines": 64, "source_domain": "canadauthayan.ca", "title": "Markham N S Dental Clinic, completes its 6th year. Dr Nalini Sutharsan and the staff were working hard to fix their patients\" dental problems, even on the day of their 6th anniversary. | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nகராச்சி ஒருநாள் இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்கும்: பட்னாவிஸ்\n\"நாங்கள் ஆட்சிக்கு வந்தால் உங்க கதை அவ்வளவுதான்... \" : போலீசை மிரட்டும் உதயநிதி ஸ்டாலின்\n காந்திக்கு நோபிள் பரிசு கிடையாது ஆனால் ஒபாமாவுக்கு பரிசு \nகோவிட்-19ஆல் இறந்த இஸ்லாமியர்கள் உடலகள் தீயிட்டு எரித்ததில் தவறென்ன\nபாகிஸ்தான் உள்ளிட்ட 11 நாட்டு மக்களுக்கு விசா தருவதை யுஏஇ நிறுத்தியது \n* பென்சில்வேனிய��� வழக்கு தள்ளுபடி; அதிபர் டிரம்பிற்கு பெரும் பின்னடைவு * இன்றைய ' கிரைம் ரவுண்ட் அப் ' * நிவர் புயல்: கடலூரில் அதிக பாதிப்புள்ள பகுதி மக்களை முகாம்களில் தங்க வைக்க நடவடிக்கை * நடிகர் தவசி மரணம் - தமிழக அரசுக்கு விடுத்த உருக்கமான கடைசி வேண்டுகோள்\nமார்க்கம் நகரில் 6 வருடஙகளுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டு இன்று தனது ஆறாவது ஆண்டை பூர்த்தி செய்யும் Markham N S Dental Clinic அதன் பிரதான பல்வைத்தியர் திருமதி நளினி சுதர்சன் மற்றும் பணியாளர்கள் அலுவலக உதவியாளர்கள் ஆகியோரோடு இன்று ஆண்டு நிறைவைக் கொண்டாடுகின்ற நாளாக இருந்தாலும், தங்களிடம் சிகிச்சசை பெற்றுக்கொள்ள வந்த நோயாளர்களின் பல் தொடர்பான பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கும் முறையில் கடுமையாக வேலை செய்து கொண்டிருந்தார்கள்.\nகனடா உதயன் செய்திப்பிரிவு அங்கு சென்றபோது அவர்களை\n“கிளிக்” செய்யும் சந்தர்ப்பம் எமக்கு கிட்டியது.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00649.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://itctamil.com/2019/06/22/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2020-11-24T17:18:22Z", "digest": "sha1:6E77PTWW2ZF533K2BY7P4U3JIE7ZCDVE", "length": 4794, "nlines": 69, "source_domain": "itctamil.com", "title": "நிறைவுக்கு வந்தது போராட்டம்..! ஞானசார தேரா் வழங்கிய உறுதி மொழி.. - ITCTAMIL NEWS", "raw_content": "\nHome news நிறைவுக்கு வந்தது போராட்டம்.. ஞானசார தேரா் வழங்கிய உறுதி மொழி..\n ஞானசார தேரா் வழங்கிய உறுதி மொழி..\nகல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தக்கோரி 6 நாட்களாக நடைபெற்ற உணவு தவிா்ப்பு போராட்டம் சற்று முன்னா் நிறைவுக்கு வந்துள்ளது.\nமதத் தலைவர்கள் உள்ளிட்ட சிலர் கடந்த ஆறு நாட்களாக சாகும் வரையிலான உண்ணாவிரதத்தை மேற்கொண்டிருந்தனர்.\nஇந்நிலையில் பலதரப்பட்ட பேச்சுவார்த்தைகளும் போராட்டங்களும் நடத்தப்பட்ட நிலையில் தற்போது குறித்த உண்ணாவிரத போராட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.\nபொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இன்றையதினம் போராட்டக்களத்திற்கு விஜயம் செய்து\nகலந்துரையாடல்களை நடத்தியிருந்தார். இந்நிலையில் 1 மாதகாலத்திற்குள் பிரதேச செயலகம் தரம் உயா்த்தப்படும் எனவும்\nஉயா்த்தப்படாவிட்டால் அதனை தாம் பாா்ப்பதாக கூறினாா். அதன் பின்னரே குறித்த உண்ணாவிரத போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.\nPrevious articleகடலில் உலாவந்த வெற்றிலை கேணி அந்தோனியார்\nNext articleஇன்றைய ராசி பலன்கள் (23/06/2019): ஞாயிற்றுக் கிழமை\n21 வயதான யுவதியொருவரை கத்தியை காட்டி மிரட்டி பாலியல் வல்லுறவு செய்த 24 வயது இளைஞன்\nகொரோனாவை காரணம் காட்டி-தமிழ் மக்களை சாவடிக்க இனவழிப்பு மஹிந்த திட்டம்\nவவுனியாவில் இரண்டு டிப்பர்கள் மோதி விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00649.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-11-24T19:40:32Z", "digest": "sha1:D5RICSJYGGT553HISV4BRKJR56MYRCXK", "length": 6878, "nlines": 119, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்டோரியா நகரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிரித்தானியர் ஹொங்கொங்கை கைப்பற்றிய காலங்களின் விக்டோரியா நகரத்தின் காட்சி 1841களில்\n1850 களில் விக்டோரியா நகரத்தின் வளர்ச்சி\nவிக்டோரியா நகரம் (Victoria City) அல்லது விக்டோரியாவின் நகரம் என அழைக்கப்பட்ட இடம், 1841 ஆம் ஆண்டு ஹொங்கொங்கை கைப்பற்றிய பிரித்தானியரால் மேற்கொள்ளப்பட்ட முதல் குடியேற்ற நகரத்தின் பெயராகும்.[1] இருப்பினும் \"அரசிநகரம்\" (Queenstown) பெயரிடப்பட்ட இடமே பின்னர் விக்டோரியா என அழைக்கப்படத்தொடங்கியது. இந்த நகரத்தை அடிக்கடி தவறுதலாக ஹொங்கொங்கின் தலைநகரம் \"விக்டோரியா\" என்று கூறுதல் வழக்கமாகி விட்டது. இருப்பினும் விக்டோரியா நகரம் என அழைக்கப்பட்ட நகரமே தற்போது மையம் என அழைக்கப்படுகின்றது. அதேவேளை தற்போதும் அதிகமான அரச திணைக்களங்கள் இங்கு தான் உள்ளன.\nசென்ட்ரல் மற்றும் மேற்கு மாவட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 04:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00649.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.org/lyrics/ithuvarai-nadathi-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2020-11-24T18:18:30Z", "digest": "sha1:SBWG2BI7KNXY7J6MHKQFPXTDEAEBN2FN", "length": 5344, "nlines": 176, "source_domain": "tamilchristiansongs.org", "title": "Ithuvarai Nadathi – இதுவரை நடத்தி குறைவின்றி Lyrics - Tamil & English John Jebaraj", "raw_content": "\nIthuvarai Nadathi – இதுவரை நடத்தி குறைவின்றி\nஇதுவரை நடத்தி குறைவின்றி காத்து\nமகிழ்வை தந்தீரே நன்றி ஐயா\nதண்ணீரை கடந்தேன் சோதனை ஜெயித்தேன்\nமதிலை தாண்டினேன் உம் பலத்தால்\nஉம் கரம் நீட்டி ஆசீர்வதித்து\nஎல்லையை பெருக்கினீர் நன்றி ஐயா\nஅபிஷேகம் தந்து வரங்களை ஈந்து\nபயண்படச் செய்தீரே நன்றி ஐயா\nகிருபைகள் தந்து ஊழியம் தந்து\nஉயர்த்தி வைத்தீரே நன்றி ஐயா\nIsravelin Thuthigalil – இஸ்ரவேலின் துதிகளில்\nYehova Yire Neer En – யெகோவாயீரே நீர் என்\nNaan Aarathikum Yesu – நான் ஆராதிக்கும் இயேசு\nPendhaekosthe Anubavam – பெந்தெகொஸ்தே அனுபவம் தாருமே\nOruvarum Sera Oliyinil – ஒருவரும் சேரா ஒளியினில்\nDevanae Ennai Tharugiren – தேவனே என்னைத் தருகிறேன்\nNallavare En Yesuve – நல்லவரே என் இயேசுவே\nEnnai Valladikku Neeki – என்னை வல்லடிக்கு நீக்கி\nIthuvarai Nadathi – இதுவரை நடத்தி குறைவின்றி Artist\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00649.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2615681", "date_download": "2020-11-24T19:19:16Z", "digest": "sha1:YAEDHBL7V24QVA6YXSTRH7KVDJGN4AAT", "length": 20521, "nlines": 282, "source_domain": "www.dinamalar.com", "title": "வேலைவாய்ப்பை எத்தனை காலம் அரசு மறுக்கும்?: ராகுல் கேள்வி| Dinamalar", "raw_content": "\nமத மாற்றத்துக்கு சிறை: உ.பி.,யில் அவசர சட்டம்\nகருணாநிதி வீட்டில் மழை நீர் புகுந்தது\nஉலகின் செல்வாக்கு மிக்க 100 பெண்கள் :13 வயது உத்தரகண்ட் ...\n20 டாலர் விலையில் கிடைக்குமா ரஷ்யாவின் கொரோனா தடுப்பு ...\nகிறிஸ்துமஸ் புத்தாண்டில் பட்டாசு வெடிக்க மிசோரம் ... 2\nஅதிநவீன போர் விமானங்களை இந்திய எல்லையில் பறக்கவிட ... 2\nவெளிநாடு வாழ் தமிழர்கள் தாய் மொழியையும் தலைமுறை ... 1\nதமிழகத்தில் மேலும் 1910 பேர் கொரோனாவிலிருந்து நலம்\nபுயல் எச்சரிக்கை கூண்டு என்றால் என்ன\nசென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல் 3\nவேலைவாய்ப்பை எத்தனை காலம் அரசு மறுக்கும்\nபுதுடில்லி: வேலைவாய்ப்பு என்பது மக்களுக்குக் கவுரவம். இன்னும் எத்தனை காலத்துக்கு மக்களுக்கு வழங்காமல் அரசு மறுக்கும் என காங்கிரஸ் எம்.பி., ராகுல் கேள்வி எழுப்பியுள்ளார்.கொரோனா பரவலால் விதிக்கப்பட்ட நாடு தழுவிய ஊரடங்கால் இந்திய பொருளாதாரம் பாதிக்கப்பட்டதாக காங்., எம்பி., தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தார். மேலும், வேலைவாய்ப்பின்மை, புலம்பெயர்ந்தோர் விவகாரம்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுதுடில்லி: வேலைவாய்ப்பு என்பது மக்களுக்குக் கவுரவம். இன்னும் எத்தனை காலத்துக்கு மக்களுக்கு வழங்காமல் அரசு மறுக்கும் என காங்கிரஸ் எம்.பி., ராகுல் கேள்வி எழுப்பியுள்ளார்.\nகொரோனா பரவலால் விதிக்கப்பட்ட நாடு தழுவிய ஊரடங்கால் இந்திய பொருளாதாரம் பாதிக்கப்பட்டதாக காங்., எம்பி., தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தார். மேலும், வேலைவாய்ப்பின்மை, புலம்பெயர்ந்தோர் விவகாரம் உள்ளிட்ட பல பிரச்னைகள் குறித்து மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார். இதற்கிடையே பிரதமர் மோடியின் பிறந்தநாளான இன்று (செப்.,17) காங்., கட்சியினர் தேசிய வேலையின்மை நாளாக பின்பற்றி வருகின்றனர்.\nஇந்நிலையில், ஊடகம் ஒன்றின் அறிக்கையில், ‛அரசு வேலைக்காக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை ஒரு கோடிக்கும் மேல் அதிகரித்துவிட்டது. ஆனால், அரசு வேலைவாய்ப்புத் தளத்தில் 1.77 லட்சம் வேலைவாய்ப்புகள் மட்டுமே இருக்கிறது,' என்ற அறிக்கை வெளியானது. இதனை டுவிட்டரில் பகிர்ந்த ராகுல், ‛மிகப்பெரிய வேலையின்மைச் சூழலால் நமது இளைஞர்கள் இன்றைய தினத்தை தேசிய வேலையின்மை நாளாக அழைக்கிறார்கள். வேலைவாய்ப்பு என்பது கவுரவம். எத்தனை காலத்துக்கு அரசு மக்களுக்கு வழங்காமல் மறுக்கப்போகிறது,' என பதிவிட்டுள்ளார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nரசிகருக்காக ரஜினி பிரார்த்தனை: வைரலானது 'ஆடியோ'(9)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஒரு பார்லிமென்ட் உறுப்பினராக இருந்து கொண்டு பார்லிமென்ட் நடக்கும் பொழுது அங்கு போகாமல் வெளிநாட்டில் உட்கர்ந்து கொண்டு ட்வீட் பண்ணுவதுதான் வேலை வாய்ப்பா\nமொதல்ல பார்லிமெண்ட் வந்து பிரதமரை கண்ணோடு கண் பார்க்க துப்புகெட்ட பய நீ.\nவேலைவாய்ப்பு கவுரவந்தான் ஆனா உனுக்கு மொதல்ல இருக்கா அந்த கவுரவம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வ���்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nரசிகருக்காக ரஜினி பிரார்த்தனை: வைரலானது 'ஆடியோ'\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00649.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2020-11-24T18:45:31Z", "digest": "sha1:VTNNRYF3JFEVYH724WZ3NIODFOETG7BA", "length": 5982, "nlines": 85, "source_domain": "www.toptamilnews.com", "title": "தமிழக அரசு உத்தரவு Archives - TopTamilNews", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\nHome Tags தமிழக அரசு உத்தரவு\nTag: தமிழக அரசு உத்தரவு\nநவம்பர் 16 ஆம் தேதி முதல் குடமுழுக்கு நடத்த அனுமதி : தமிழக...\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு\nபட்டாசு வெடிக்கும் நேரம் – அறிவித்தது தமிழக அரசு\nதமிழகத்தில் நவம்பர் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு\nதமிழகத்தில் இன்று முதல் இரவு 10 வரை கடை திறக்கலாம்\nஆண்டுக்கு ரூ.314 கோடியை எப்படி திரட்ட முடியும் அண்ணா பல்கலைக்கழகத்திடம் தமிழக அரசு கேள்வி\nகிசான் திட்டத்தில் பயனாளிகளை சேர்ப்பதற்கு தடை\nஅரியர் மாணவர்களின் தேர்ச்சிக்கு எதிராக வழக்கு\nசென்னை உட்பட தமிழகம் முழுவதும் மூடப்பட்டிருந்த வழிபாட்டுதலங்கள் மீண்டும் திறப்பு\nசென்னையில் நாளை முதல் மாநகரப் பேருந்துகள் 50 சதவீத இருக்கைகளுடன் மட்டுமே இயங்கும்\nகணவனை கட்டிவைத்து அவரது கண் முன்னே மனைவிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை\nசீன துருப்புக்கள் எல்லை தாண்டவில்லை என்றால் மோதல், பேச்சு வார்த்தை, உயிரிழப்பு ஏன்\nகேப்டன் தோனியின் பென்ட்ஹவுஸை ஆட்டையப் போட்ட அமரப்பள்ளி…\n7 மாசத்துல நேரடி வரிகள் வாயிலான வசூல் ரூ.5.18 லட்சம் கோடி – மத்திய...\nகிசான் திட்டத்தில் முறைகேடு செய்த ஒப்பந்த ஊழியர்கள் 4 பேர் கைது\nதிருச்செந்தூரில் இன்று மாலை சூரசம்ஹாரம்: 3 ஆயிரம் போலீசார் குவிப்பு\nபிரபாகரன் வாழ்க்கை வரலாறு – விஜய்சேதுபதியிடம் பேச்சுவார்த்தை\nரகுல் ப்ரீத் சிங் அணிந்திருக்கும் இந்த டெனிம் ஷார்ட்ஸ் இனி உங்கள் சாய்ஸ் ….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00649.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://feed.informer.com/widgets/XRZED9HASX.html", "date_download": "2020-11-24T18:04:26Z", "digest": "sha1:TVPHY2Y7MTOYQ5Y47JCK6CEVPLT6CEOC", "length": 4628, "nlines": 20, "source_domain": "feed.informer.com", "title": "» உங்க இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் சர்க்கரை அளவை குறைக்கவும் இந்த ஒரு தேநீர் போதுமாம்...!", "raw_content": "» குளிர்கால நோய்களில் இருந்து உடலைக் காக்கும் பாரம்பரிய உணவுகள்\n» இப்படி தலைவலி இருந்தா அதுக்கு கொரோனா-ன்னு அர்த்தம்... எச்சரிக்கையா இருங்க...\n உங்களின் ஆயுளுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் முக்கியமான நோய்கள் இதுதானாம்... உஷாரா இருங்க...\n» கொரோனா தாக்கும் அதிக ஆபத்துள்ள உடல் பருமானவர்கள்... இதிலிருந்து எப்படி தப்பிக்கலாம் தெரியுமா\n» காற்று மாசுபாடு சர்க்கரை நோயை ஏற்படுத்துமா இந்த உணவை சாப்பிட்டா அதுல இருந்து ��ப்பிச்சுடலாம்…\n» இந்த கொழுப்பு உடல் பருமனை குறைப்பதோடு சர்க்கரை நோயிலிருந்து உங்கள பாதுகாக்குமாம் தெரியுமா\n» உங்க நுரையீரலை சுத்தமா வச்சுக்க இதுல ஏதாவது ஒன்னாவது தினமும் சாப்பிடுங்க... இல்லனா ஆபத்துதான்...\n» கொரோனாவிலிருந்து உங்களை பாதுகாக்கவும் உடல் எடையை குறைக்கவும் உதவும் வைட்டமின் டியை பெற இத பண்ணுங்க\n» செரிமான மண்டலம் ஆரோக்கியமா இருக்கணுமா அப்ப தினமும் காலையில இதுல ஒன்ன குடிங்க போதும்...\n» முட்டை சாப்பிடும்போது நீங்க செய்யுற இந்த தப்பாலதான் உங்க உடல் எடை குறையாம இருக்காம்...\n» இதெல்லாம் உள்ளுறுப்பில் உள்ள பிரச்சனையைத் தான் சுட்டிக் காட்டுதுன்னு தெரியுமா\n» கொரோனாவின் 3 ஆம் அலையில் இருந்து உங்களை பாதுகாக்க இத ஃபாலோ பண்ணுங்க போதும்...\n» இந்த குளிர்காலத்தில் உங்க நோயெதிர்ப்பு சக்தியை பலமடங்கு அதிகரிக்க இந்த ஒரு ஜூஸ் போதுமாம்...\n» ஐசிஐசிஐ வங்கியின் புதிய cardless EMI திட்டம்.. எப்படிப் பெறுவது..\n» ஐசிஐசிஐ வங்கியின் புதிய cardless EMI திட்டம்.. எப்படிப் பெறுவது..\n» சளி, இருமல், காய்ச்சலிலிருந்து உங்களை பாதுகாக்கவும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் இத பண்ணுங்க\n» சளி, இருமல், காய்ச்சலிலிருந்து உங்களை பாதுகாக்கவும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் இத பண்ணுங்க\n» கொரோனா, எபோலாவை விட கொடியது 'சப்பரே வைரஸ்' - எச்சரிக்கும் விஞ்ஞானிகள்\n» கொரோனா, எபோலாவை விட கொடியது 'சப்பரே வைரஸ்' - எச்சரிக்கும் விஞ்ஞானிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00650.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-11-24T18:52:37Z", "digest": "sha1:KS5HC5JGHNZMANL6O4RPTBAQNHNX5GDE", "length": 4125, "nlines": 54, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அரசப் பென்குயின் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் (IUCN 3.1)[1]\nஅரசப் பென்குயின் பென்குயின் இனங்களிலேயே இரண்டாவது பெரிய பென்குயின் ஆகும். இவை பொதுவாக மூன்று அடி உயரமும் 11 முதல் 16 கிலோகிராம் எடையும் இருக்கும். இவை சிறு மீன்களையே முதன்மை உணவாகக் கொள்கின்றன. அண்டார்க்டிக்காவிற்கு அருகிலுள்ள தீவுகளில் இவை இனப்பெருக்கம் செய்கின்றன. இவற்றின் மொத்த எண்ணிக்கை 2.23 மில்லியன் இணைகளாகும். இது மேலும் மிகுந்து வருகிறது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 ���ல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 ஏப்ரல் 2017, 13:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00650.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/306076", "date_download": "2020-11-24T18:24:55Z", "digest": "sha1:YVFQSJZW25ZVF6CD45APOX7GG4JTLHKM", "length": 4288, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பாசுக்கல் (அலகு)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"பாசுக்கல் (அலகு)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n10:11, 6 நவம்பர் 2008 இல் நிலவும் திருத்தம்\n14 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 12 ஆண்டுகளுக்கு முன்\n18:01, 10 செப்டம்பர் 2008 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nBodhisattvaBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி இணைப்பு: ar:باسكال (فيزياء))\n10:11, 6 நவம்பர் 2008 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nVolkovBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி இணைப்பு: sh:Paskal)\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00650.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vejayinjananam.com/2012/07/18/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2020-11-24T17:07:58Z", "digest": "sha1:53HG3ZO5OOFEXUQQBEG4L54HSOAQVH76", "length": 33549, "nlines": 141, "source_domain": "vejayinjananam.com", "title": "அப்பா!!!- நாம் தாண்ட , தான் சரியும் சுவர் | Vejay-In-Jananam", "raw_content": "\n- நாம் தாண்ட , தான் சரியும் சுவர்\nஅப்பா ,நம்மில் எத்தனை பேர் அப்பாவிடம் இப்பொழுது மனம் விட்டு பேசுகிறோம் சரி,இது ரொம்ப கஷ்டமான கேள்வி, இப்போ வேற கேட்குறேன்.நம்மில் எத்தனை பேர் அம்மாவிடம் பேசும் அளவிற்க்கு அப்பாவிடம் பேசுகிறோம் சரி,இது ரொம்ப கஷ்டமான கேள்வி, இப்போ வேற கேட்குறேன்.நம்மில் எத்தனை பேர் அம்மாவிடம் பேசும் அளவிற்க்கு அப்பாவிடம் பேசுகிறோம்.அட்லீஸ்ட் அதில் பாதி ஹ்ம்ம்ம் ,மனம் இந்த கேள்வியை ஏற்க்க மறுக்கிறதா .அப்படி என்றால் இதை தொடர்ந்து படியுங்கள்.\nஅம்மாவின் அரவணைப்பு ,நாம் கருவறையில் துளிர்க்கும் பொழுதே ஆரம்பிக்கிறது.ஆனால் அப்பாவின் பாசம்,நம் அம்மாவை தன் மனைவியாக ஏற்க்கும் அந்த நிமிடம் ,“நம்ம பையன ,பொண்ண,நல்ல ஸ்கூல்ல சேர்க்கனும்”,என்று கூறும் பொழுது தொடங்குகிறது.அது தான் ஒரு தந்தை தன் குழந்தையை எண்ணி காணும் முதல் கனவு,நம் அம்மாவை தன் மனைவியாக ஏற���க்கும் அந்த நிமிடம் ,“நம்ம பையன ,பொண்ண,நல்ல ஸ்கூல்ல சேர்க்கனும்”,என்று கூறும் பொழுது தொடங்குகிறது.அது தான் ஒரு தந்தை தன் குழந்தையை எண்ணி காணும் முதல் கனவு .அந்த கனவிற்கு நாம் தகுதி ஆனவர்களா .அந்த கனவிற்கு நாம் தகுதி ஆனவர்களா .நம் அம்மா கர்பிணியாக இருக்கும் பொழுது,அவள் எடுக்கும் வாந்தியை தன் கையில் ஏந்தும் அப்பா,நம்மை நம்மால் ஏற்படும் அவதிகளை அசிங்கங்களை சுமக்க ஆரம்பிக்கிறார்.\nஅம்மா மகபேறு காலத்தில் சாப்பிடும் ஒவ்வொரு பருக்கும் தன் குழந்தை செழிப்பாக பிறக்க ,என்று உணரும் நம் அப்பா ,நம் அம்மா கேட்ட அனைத்தும் வாங்கி தருகிறார்,அப்பொழுதே அவர் நமக்காக வாழ ஆரம்பிக்கிரார்.7ஆம் மாதத்தில் தாய் வீடு செல்லும் நம் அம்மா ,அப்பா எண்ணும் ஒரு ஜீவனை மட்டும் பிரிந்து செல்கிறார்,ஆனால் அப்பா,தன் மனைவி மட்டும் தன் வாரிசு என்று இரு உயிர்களை பிரிகிறார்.அந்த பிரிவு தரும் இடைவெளியில் ஒவ்வொரு தந்தை அனுபவிக்கும் கல்யாணமான ப்ரம்மச்சாரி வாழ்க்கை மிகக்கொடுமையானது.அப்படி பட்ட அப்பாவை நாம் இன்னும் முழுவதுமாக உணரவில்லை என்பதுவே சத்தியமான உண்மை.\nஅம்மா, பிரசவ ஆஸ்ப்பத்திரியில்.டாக்டர் “சாரி சார்,ஆபரேஷன் பண்ணியாகனும்”,என்று கூறும் பொழுது சுற்றி இருக்கும் சொந்தகள் பதற ,நம் அப்பா நமக்காக தன் மனைவியையே பணையம் வைகிறார்..அம்மா ஐ.சி.யு வில் மறுஜென்மம் எடுக்க ,நம் அப்பா நம்மை நம் அம்மாவை எண்ணி மனதால் மறுஜென்மம் எடுக்கிறார்.\nஒன்றிலிருந்து பத்தாம் மாதம் மட்டும் நம்மை சுமக்கும் அம்மாவிற்க்கு நாம்,நம் சங்க இலக்கியங்கள் தரும் முக்கியத்துவம் ,அந்த பத்தாம் மாதத்தில் இருந்து நம் வாழ் நாள் முழுக்க நம்மை சுமக்கும் அப்பாவிற்க்கு ஏன் தரவில்லை. “தாய் தந்தை குரு தெய்வம் …”,அப்போ அப்பாவிற்க்கு இரண்டாம் இடம் தானா. “தாய் தந்தை குரு தெய்வம் …”,அப்போ அப்பாவிற்க்கு இரண்டாம் இடம் தானா..அவர் எந்த விதத்தில் குறைந்து விட்டார்..அவர் எந்த விதத்தில் குறைந்து விட்டார் ,”பெற்றோர் குரு தெய்வம்”, என்று தானே இருக்க வேண்டும் ,”பெற்றோர் குரு தெய்வம்”, என்று தானே இருக்க வேண்டும்..உடம்பால் வலியை பெற்றதால் அம்மாவிற்கு முதல் இடமா..உடம்பால் வலியை பெற்றதால் அம்மாவிற்கு முதல் இடமா ,அப்பொழுது மனதால் நம்மால் பல வலிகளை அனுபவிக்கும் அப்பா ,அப்பொழுது மனதால் நம்மால் பல வலிகளை அனுபவிக்கும் அப்பா.சரி இலக்கியங்களை விடுங்கள்.. நாம் இதை உணர்கிரோமா.சரி இலக்கியங்களை விடுங்கள்.. நாம் இதை உணர்கிரோமா. இல்லை.நான் இல்லை.நீங்களும் என்றால் ,அப்பொழுது நாம் இல்லை.\nநாம் பிறந்ததும், நம் தந்தை முதலில் நம் அம்மாவை தான் பார்க்கிறார்.“தன்னை நம்பி வந்தவளை பணயம் வைத்ததிற்க்கு மனதால் மன்னிப்பு கேட்க்கிறார்”.நம் அம்மா “நம்ம பையன பாருங்க”,என்று கூறும்பொழுது அவள் சுமை பாதியாக குறைகிறது.அதன் பின் நம்மை இந்த உலகத்த்ற்க்கு அடையாளாம் காட்டுவது நம் அப்பாவின் கடமை.அதை அவர் சரியாக செய்கிறார்.ஆனால் நாம் அவரை சரியாக புரிந்து கொள்கிரோமா\nநான் நிறைய குழந்தைகளை பார்த்து இருக்கிறேன்,என் அண்ணன் பொண்ணு கூட தான்,”தாயை பார்க்கும் வரை அழும் குழந்தை ,அவளை பார்த்தால் அழுகையை நிறுத்தும் ,ஆனால் தந்தையை பார்த்தால் மட்டுமே சிரிக்கும்”. அன்றிலிருந்து இன்று வரை நாம் விளையாடும் பொம்மை நம் அப்பா.அந்த பொம்மையின் சந்தோஷம் நமக்கு முக்கியம் இல்லை,நம் சந்தோஷம் தான் நமக்கு முக்கியம்..எத்தனை சுயனலவாதிகள் நாம்\nநம்மை நல்ல பள்ளியில் சேர்க்க அப்ளிகேஷன் வாங்க ஸ்கூல் ஸ்கூலாக அலையும் பொழுது ஆரம்பிக்கிறது அப்பா என்னும் சுவர் சரிய…அது நாம் நம் வாழ்க்கையில் உள்ள படிகளை தாண்ட தான் என்பது நமக்கு எப்பொழுதும் புரிவதில்லை.நாம் புரிந்துகொள்ள விளைவதும் இல்லை.”ஏங்க இந்த ஸ்கூல ஏன் சேர்த்தீங்க பக்கத்துல குறிஞ்சி ஸ்கூல் நல்லா இருக்கும்ல பக்கத்துல குறிஞ்சி ஸ்கூல் நல்லா இருக்கும்ல”,என்று கேட்க்கும் அம்மாவிடம்,”நீ கொஞ்சம் சும்மா இரு,இந்த ஸ்கூல்ல தான் நமக்கு தெரிஞ்ச மல்லிகா பொண்ணு டீச்சரா வேலை பார்க்குது ,நம்ம புள்ளய நல்லா பார்த்துக்கும்,நாமலும் மத்தியானம் போய் கூட சப்பாடு ஊட்டிட்டு வரலாம்,மத்த ஸ்கூல்லலாம் ரூல்ஸ் பேசுவாங்க”,என்று வாயை அடைக்கிறார்.அது தான் அப்பா பாசம்.\nநமக்கு அப்பாவின் பாசம் ஏன் புரிவதில்லை,”நம் அறியாத வயதில் பாசத்தை வார்தைகளால் ,செயல்களால் காட்டும் நம் அப்பா,நாம் வளர்ந்த பின்னர் மனதால் மட்டும் காட்டுகிறார்,அது ஏன் தெரியுமா நாம் கெட்டு போய் விடக்கூடாது என்று தான்”,அதுவும் நமக்கு புரிவதில்லை.\nஅப்பா,“நாம் ஹீரொவாக தான் வில்லனாக நடிக்கும் மனிதர்”.எனக்கு நன்றாக நியாபகம�� இருக்கிறது,நான் மூன்றாம் வகுப்பு படிக்கும் பொழுது எக்ஸாம் டைம்ல, நான் “அம்மன்” படம் பார்த்துட்டு இருந்தேன்,அப்போ கோவம் வந்து என் அப்பா என்னை காலால் உதைத்தார்,அது தான் அவர் என்னை அடித்த முதல், கடைசி அடி,அன்றிலிருந்து ஒரு மாதம் நான் என் அப்பாவிடம் பேசவில்லை,சரியாக ஒரு மாதம் கழித்து ,என் அண்ணா என்னை அடித்தான்,அதை பார்த்த என் அப்பா கோவம் வந்து என் அண்ணனை கயிறு கட்டி கிணத்தில் இறக்கி விட்டார்,அன்று தான் என் அப்பா என் மேல் வைத்துள்ள பாசத்தை நான் கண்கூடாக பார்த்தேன்.\nநான் எட்டாவது படிக்கும் பொழுது பார்த்து இருக்கிறேன்,பள்ளி முடிந்த்ததும் எல்.கே.ஜி படிக்கும் தன் குட்டி பொண்ணை கூட்டிச்செல்ல ,நாலு மணிக்கு அடிக்கும் பெல்லுக்காக மூன்று மணியிலிருந்தே காத்து இருப்பார்கள்,அப்பாக்கள்.அந்த குட்டி பொண்ணு அப்பாவை பார்த்ததும் சிரிக்கும் சிரிப்பயும்,தன் பெண்ணை ஓடி போய் தூக்கி கொஞ்சி முத்தம் கொடுக்கும் அப்பாவயும் பார்க்கும் பொழுது எனக்கு எட்டு வண்ண வானவில்லை பார்த்தது போல இருக்கும்..நாமும் குழந்தயாக மாறி நம் அப்பாவை கட்டி பிடிக்கலாம் போல இருக்கும்.ஆனால் இனிமே அது நடக்காது என்று எனக்கு அப்பொழுது தெரியவில்லை.\nசரி நம் அப்பாவிடம் மட்டும் ஏன் நமக்கு இவ்வளவு இடைவெளி,ஏன் அவர் எது கூறினாலும் எனக்கு கோவம் வருகிறது,தெரியவில்லை.எல்லாம் வயது திமிர்.ஆனால் அம்மா விடம் மட்டும் எல்லாம் நான் கூறிவிடுகிறேன்,காதலில் இருந்து மோதல் வரை,ஆனால் அது அப்பாவிடம் என்னால் முடியவில்லை.\nநம் அறியாத வயதில்,கடைக்கு போனால் அம்மா வீட்டுக்கு மளிகை சாமான் வாங்க ,அப்பா மட்டும் நமக்கு சாகலேட் வாங்குவார்.அப்போ அப்பாவை பார்த்து “ஐ லவ் யு” அப்பா என்று கூறிய நாம் இப்பொழுது ஏன் இவ்வளவு தூரம் தள்ளி நிற்கிறோம்\nநான் பக்கத்து வீட்டு முருகேசன் அண்ணா வீட்டின் மாடியில் கல் எறிந்ததற்காக அந்த அண்ணா என்னை அடித்தார்,மெதுவாக தான்,தப்பு என் மேல் தான்,ஆனால் என் அப்பா , பத்து வருட பழக்கம் என்று கூட பார்க்காமல் அந்த அண்ணாவிடம் சண்டைக்கு போனார்.உங்களுக்கு தெரியுமா..ஏழு வருடம் ஆகிறது என் அப்பா அந்த முருகேசன் அண்ணாவிடம் பேசி..அது தான் அப்பா.அப்படி பட்ட அப்பாவிடம் ஒரு சிறிய விஷயித்தில் கூட என்னால் அனுசரித்து போக முடியவில்லை.\nநான் மட்டும் அல்ல ,என் போன்ற பலர்.நான் பத்தாம் வகுப்பு படிக்கும் பொழுது எதிர் பார்த்த மதிப்பெண் வரவில்லை.அதை பார்த்து ஊரெல்லாம் என் அம்மா புலம்பினார்.எல்லார் அம்மாவும் அப்படி தானே…ஆனால் அப்பா பார்க்கும் எல்லாரிடமும்,”நல்ல மார்க் தான்,போதும் போதும்,இப்போ கொஞ்சம் கம்மியா எடுத்தாதாம் +2ல நல்லா படிக்க முடியும் இல்லாட்டி மார்க் எடுத்துடேன்னு திமிர் வந்துடும்,என் பையன் +2ல எடுப்பான்”,என்று கூறினார்.அப்பொழுது முடிவு செய்தேன்,அப்பாவின் நம்பிக்கையை காப்பாற்ற் வேண்டும் என்று.குடும்பத்தில் ஆயிரம் பிரச்சணைகள் வந்தாலும் ,அம்மாவிடம் சண்டை போட்டு விட்டு அம்மா சமைக்க மாட்டேன் என்று கூறினாலும் ,அப்பா எனக்காக வெளியில் சென்று பரோட்டா வாங்கி வருவார்.\nஅப்படி பட்ட அப்பாவிற்கு பிடித்தது எது,எனக்கும் எல்லாவற்றயும் பார்த்து பார்த்து செய்யும் அப்பாவிற்கு பிடித்தது என்ன,எனக்கும் எல்லாவற்றயும் பார்த்து பார்த்து செய்யும் அப்பாவிற்கு பிடித்தது என்ன,பிடிக்காதது என்ன.”விஜிக்கு கருப்பு கலர் பேன்ட் தான் பிடிக்கும்,ஆனியன் தோசைனா அவனுக்கு உயிர் “,என்று ஒவ்வொன்றயும் பார்த்து பார்த்து செய்யும் என் அப்பாவிற்க்கு பிடித்த உணவு எது,பிடித்த கலர்.எதுவும் எனக்கு தெரியாது.தெரியவும் இன்று வரை நான் முற்படவில்லை,ஏன்.நேற்று வந்த நண்பனுக்கு என்ன பிடிக்கும்,தோழிக்கு என்ன பிடிக்கும் என்று தெரிந்து பிறந்த நாளன்று பரிசு வாங்கி தரும் நான்,இது நாள் வரை அவரின் ஒரு பிறந்த நாளில் கூட பரிசு குடுத்தது இல்லை என்பது கசப்பான உண்மை.\nகுடும்பத்தில் பிரச்சணை வரும் பொழுது அம்மா நம்மிடம் வந்து அழுவார்.ஆனால் அப்பா,எங்கே சென்று அழுவார் அவரின் அழுகை கோபமாக தான் வெளிப்படும்,அந்த ஐந்து நிமிடம் நம்மை திட்டுவார்,இத்தனை வருடமாக நம்மை அனுசரித்து நமக்காக எல்லாம் செய்த அப்பவிற்காக அந்த ஐந்து நிமிடம் கூட நாம் நம் அப்பாவை அனுசரித்து போவதில்லை.\nபன்னிரெண்டாம் வகுப்பு, காலை 9மணிக்கு ஆபீஸ் போன நம் அப்பா ,இரவு 7மணிக்கு தான் வருவார்.நாம் படித்து கொண்டு இருப்போம்.அப்பா வந்த களைப்பில் தூங்க மாட்டார்.எங்கே தான் தூங்கினால் அதை பார்க்கும் நம் மகனுக்கும் தூக்கம் வந்துவிடும் என்று எண்ணி தூங்க கூட மட்டார்.மாறாக நாம் படிக்கும் வரை நம் பக்கத்தில் ஒரு ஸ்டூலை போட்டு வார இதழ் படித்துக் கொண்டிருப்பார்.சரியாக 11மணிக்கு டீ போட்டு தருவார்.நாம் தூங்கிய பின்னர் தான் தூங்குவார்.ஆனால் நாம் எந்திர்க்கும் முன்னர் எந்திரித்து மார்கெட் போய் அம்மாவுக்கு காய்கறி வாங்கி வருவார்.எப்படி இவரால் இத்தனை வேலைகள் செய்ய முடிகிறது..நம் அப்பா நமக்கு கிடைத்த வரம்.என் அப்பாவிற்க்கு நான் கொடுத்த முதல் மகிழ்ச்சி,+2 மார்க்.\nஎன் அப்பாவுக்காக நாம் செய்த முதல் முயற்ச்சி.அன்று என் அப்பா பெற்ற மன நிறைவு இன்று வரை என் மனதில் இருக்கிறது.அதன் பின் என் அப்பாவிற்காக நான் எதயும் செய்யவில்லை.அம்மா என் மார்க்கை ஊர் முழுக்க சொல்ல,அப்பா கூறினார்,“சும்மா இரு,பையனுக்கு கண்ணு பட்டுட போகுது”,அது தான் அப்பா.\nஒரு இலக்கு இல்லாமல் படிக்கும் நம்மை ,நம் இலக்கு என்ன என்று உணர வைப்பவர் நம் அப்பா.கல்லூரி வாழ்க்கை ஆரம்பித்தது,அது வரை கொஞ்சமாவது பேசிக்கொண்டிருந்த நம் அப்பாவிடம் இருந்து நாம் பிரிய நேரிட்டது.அதன் பின் அம்மாவிடம் போனில் மணிக்ககில் பேசும் நாம் அப்பாவிடம் வாரத்தில் ஒரு முறை பேசினாலே அதிகம்.இப்பவும் கூட நாம் ஊருக்கு போனால் அம்மாவை பார்த்த உடனே கட்டி பிடித்து முத்தம் கொடுக்கிறோம்,ஆனால் நம் அப்பாவை பார்த்தால் ஒரு சிறு புன்னகை.அந்த நிமிடம் அப்பாவின் வலி நமக்கு தெரியாது,நீங்க அப்பாவான பின்ன உங்க மகனோ அல்லது மகளோ உங்களுக்கு செய்வான் அப்பொழுது புரியும் அந்த வலி,ஆனால் அப்பொழுது புரிந்து எந்த பயனும் இல்லை.\nநமக்கு எழுத படிக்க சொல்லிக்கொடுத்தது நம் அப்பா,நல்லது கெட்டது சொல்லிகொடுத்தது நம் அப்பா,வாழ்க்கையை சொல்லிகொடுத்தது நம் அப்பா,ஒரு சாதாரண பேங்க் ஃபார்ம் கூட ஃபில்லப் பண்ண சொல்லிக்கொடுப்பவர் நம் அப்பா,அவரிடம் இருந்து நாம் கற்றவை அதிகம்.\nதாடி வைப்பதில் இருந்து ட்ரெஸ்ஸிங்க் சென்ஸ் வரை நாம் அப்பாவிடம் இருந்து கற்றவை அதிகம்.அப்படிபட்ட அப்பாவிடம் இருந்த்து ஏன் நாம் இவ்வளவு இடைவெளி காட்டுகிறோம்.இப்பொழுது ஆண் பிள்ளைகளை விட பெண்கள் அப்பாவிடம் பாசமாக நெறுக்கமாக இருக்கிறார்கள்.உதாரணம்..நம்ம காலேஜ்லயே விடுமுறை நாட்க்களில் கேள்ஸ் ஹாஸ்டல் பக்கம் வந்து பாருங்கள்,எவவளவு பெண்கள் தங்கள் அப்பாவிடம் நெருக்கமாக இருக்கிரார்கள் என்று.அதை பார்த்து பல நாட்க்கள் நான் ஏங்கியதுண்டு.\nசரி இவ���வளவு பேசும் நான் என் அப்பாவிடம் இருக்கும் இடைவெளியை குறைக்க ஏதாவது செய்து இருக்கிரேனா இல்லை..எந்த சக்தி அதை தடுக்கிறது,எது என் மனதை இவ்வளவு கல்லாக மாற்றியது..ஏன் என் அப்பாவிடம் பாசம் காட்ட தயக்கம் காட்டுகிறேன் இல்லை..எந்த சக்தி அதை தடுக்கிறது,எது என் மனதை இவ்வளவு கல்லாக மாற்றியது..ஏன் என் அப்பாவிடம் பாசம் காட்ட தயக்கம் காட்டுகிறேன்..இதை யோசித்தால் எனக்கு தலயே வெடித்துடும் போல இருக்கிறது. என் ஆதங்கத்தை,என் போல உள்ளவர்கள் இதை படித்து தன் அப்பாவின் பிறந்த நாளுக்கு பரிசு வாங்கி கொடுக்க மாட்டார்களா..இதை யோசித்தால் எனக்கு தலயே வெடித்துடும் போல இருக்கிறது. என் ஆதங்கத்தை,என் போல உள்ளவர்கள் இதை படித்து தன் அப்பாவின் பிறந்த நாளுக்கு பரிசு வாங்கி கொடுக்க மாட்டார்களா என்று எண்ணி தான் இதை நான் எழுதினேன்.\nநான் எதுவும் என் அப்பாவிற்க்கு செய்யவில்லை,ஆனால் இப்பொழுது கூட நான் என் அப்பாவிற்க்கு போன் செய்தால் “அப்பா நல்லா இருக்கீங்களா,என்ன சாப்டீங்க”,என்று கூற மனம் என்னும்,ஆனால் உதடு தடுக்கும்,என் உதடு கேட்பது ,”அப்பா, ஒரு 500ரூபாய் என் அக்கவுன்ட்ல போட்டு விடுங்க”, என்பது தான்.ஆனால் அடுத்த அரை மணி நேரத்தில் எந்த அப்பாவிடம் நான் பாசம் காட்ட நான் மறுத்தேனோ,அந்த அப்பாவின் பாசம் என் பேங்க் அக்கௌன்டில் “1000ரூபாயாக”,வந்து விழும்.அது தான் அப்பா பாசம்.அவர் நம்மிடம் எதயும் எதிர் பார்பதில்லை,நாம் வாழ்க்கையில் வெற்றி பெற தான் ஒவ்வொருவரிடமும் தோற்கிறார்,நமக்காக,நமக்காக மட்டுமே. “அப்பா நாம் மெத்தையில் படுக்க ,முள் வெளியில் உழைக்கும் ஜீவன்”.முடிந்தால் உணருங்கள் அவரை.அது ஒன்று போதும் அவர் மனம் நிறைவு அடைய.\nநமக்கு உலகத்தில் மிகச்சிறந்த அப்பா கிடைத்துள்ளார்,அவருக்கு நீங்கள் மிகச்சிறந்த மகனாக அல்லது மகளாக வேண்டு என்பதில்லை..ஒரு நல்ல மனிதனாக அவரை மதியுங்கள்.அது போதும்.\n← நூற்றி எட்டு தேங்காய் -மைக்ரோ கதை\n- நாம் தாண்ட , தான் சரியும் சுவர்”\nநன்று . ஆனால் இந்த உலகில் பாசமற்ற அப்பாவும் உள்ளார்கள் என்பதை மறந்து விடாதே..\nஇந்த உலகில் மிருக வெறி கொண்ட அப்பாக்கள் இருக்கிறார்கள் ..ஆனால் பாசம் இல்லாத அப்பா இல்லை..அவரின் கண்டிப்பு என்றைக்கும் நமக்கு பாசமாக தெரியாது,என்பதை தான் நான் இங்கே கூறியுள்ளேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00650.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/miot-hospital/", "date_download": "2020-11-24T18:39:31Z", "digest": "sha1:65Z46C7UIFOAEQ6263MOAQHW7UAA6WOQ", "length": 10648, "nlines": 127, "source_domain": "www.patrikai.com", "title": "MIOT hospital | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nவிஜயகாந்த், பிரேமலதா உடல்நிலை சீராக உள்ளது\nசென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனையான மியாட்டில் சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்த், பிரேமலதா உடல்நிலை சீராக உள்ளது என…\n மக்களை குழப்பும், தேமுதிக தலைமை மற்றும் மியாட் மருத்துவமனை…\nசென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலப் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள நிலையில், அவரது உடல்நிலை குறித்து முரண்பட்ட…\nவிஜயகாந்த்துக்கு வழக்கமான சோதனை : தேமுதிக அறிவிப்பு\nசென்னை தேமுதிக தலைவர் விஜயகாந்த் வழக்கமான சோதனைக்கு மருத்துவமனைக்குச் சென்றதாக தேமுதிக அறிவித்துள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின….\nவிஜயகாந்த்துக்கு கொரோனா பாதிப்பு : தனியார் மருத்துவமனையில் அனுமதி\nசென்னை தே மு தி க தலைவர் விஜயகாந்த்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவர் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்…\nகொரோனா தடுப்பு மருந்தின் பக்க விளைவுகள் குறித்து விளக்க வேண்டும் – மருத்துவர்கள் அறிவுறுத்தல்\nபுதுடெல்லி: கொரோனா தடுப்பு மருந்து காரணமாக ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்து மக்களுக்கு தெளிவாக எடுத்துரைக்கப்படுவது அவசியம் என்று அமெரிக்க நோய்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் நேற்று 1557 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,73,176 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். …\nசென்னையில் இன்று 469 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 469 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,557 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,73,176 பேர்…\nதமிழகத்தில் இன்று 1557 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,557 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,73,176 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nடெல்லியில் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை இலவசம்\nடெல்லி: தலைநகர் டெல்லியில் மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மாநிலத்தில் வசிக்கும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை இலவசம்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 91.77 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 91,77,722 ஆக உயர்ந்து 1,34,254 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 37,410…\nஐஎஸ்எல் கால்பந்து – ஜாம்ஷெட்பூரை 2-1 கணக்கில் சாய்த்த சென்னை\nரஷ்யாவை உளவுப் பார்த்த அமெரிக்க கப்பல் – எல்லையிலிருந்து விரட்டியடித்த ரஷ்ய கடற்படை\nவெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு சுதந்திரமான அனுமதி – அமீரகத்தின் அதிரடி பொருளாதார சீர்திருத்தம்\nஹர்பஜன் மட்டுமல்ல; சூர்யகுமாருக்காக பிரையன் லாராவும் ஆதரவு\nஐபிஎல் 2020 தொடரால் ரூ.4000 கோடி வருமானம் – பிசிசிஐ அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00650.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2017/08/02/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0-2/", "date_download": "2020-11-24T17:30:32Z", "digest": "sha1:PQRJ2Y7J5X2Z27KHDTP64UVL22623TVW", "length": 5273, "nlines": 42, "source_domain": "plotenews.com", "title": "புதுக்குடியிருப்பு பிரதேச மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டி வழங்கலும், விசேட சந்திப்பும்-(படங்கள் இணைப்பு)- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nபுதுக்குடியிருப்பு பிரதேச மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டி வழங்கலும், விசேட சந்திப்பும்-(படங்கள் இணைப்பு)-\nலண்டனில் வசிக்கும் செல்வி கிஷ்னவி அவர்களின் பிறந்த தினத்தையொட்டி தோழர் மணியின் வேண்டுகோளுக்கிணங்க முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டி வழங்கப்பட்டதோடு, தேனீர் வேளை சந்திப்பு ஒன்றும் இடம்பெற்றது. வன்னி மேம்பாட்டுப் பேரவையின் ஒழுங்கமைப்பில் 31.07.2017 திங்கட்கிழமை அன்று நடைபெற்ற இந்நிகழ்வில் புளொட் அமைப்பின் வடமாகாணசபை உறுப்பினர் கந்தையா சிவநேசன் மற்றும் வன்னி மேம்பட்டு பேரவையின் தலைவர் கனக தவராசா மற்றும் பலர் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.\n« சுவிஸில் புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களுக்கு அழைப்பு- பயங்கரவாதம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது என தெரிவிப்பதை ஏற்கமாட்டேன்-பொலிஸ் மாஅதிபர்- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00651.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D,_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE", "date_download": "2020-11-24T17:26:42Z", "digest": "sha1:677IYLNJRQ3HI4UCUZVHV4UJPBTBVQZ7", "length": 12689, "nlines": 84, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள் நிறைவுக் கூடல், சென்னை/பண்பாட்டுச் சுற்றுலா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவிக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள் நிறைவுக் கூடல், சென்னை/பண்பாட்டுச் சுற்றுலா\n< விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள் நிறைவுக் கூடல், சென்னை\nதமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக 28 செப்டம்பர் சனி அன்று பண்பாட்டுச் சுற்றுலா செல்கிறோம். விக்கிமீடியா காமன்சுக்கான படங்களைப் பெறுதல், தமிழ் விக்கிப்பீடியா ��ங்களிப்பாளர்கள் ஒருவருக்கு ஒருவர் அறிமுகமாதல், தமிழ் விக்கிப்பீடியாவின் வருங்கால நடவடிக்கைகளைப் பற்றி கலந்துரையாடுதல் ஆகியவை இச்சுற்றுலாவின் நோக்கம் ஆகும்.\nஇயன்றவரை, கலந்து கொள்ளக்கூடிய வாய்ப்புள்ள எல்லாப் பங்களிப்பாளர்களையும் அழைத்துச் செல்ல விரும்புகிறோம். எனினும் பேருந்தில் இட வசதி, ஆழமான உரையாடல்களை மேற்கோள்வதற்கு உகந்த பங்கேற்பாளர்கள் எண்ணிக்கை முதலிய நடைமுறைக் காரணங்களுக்காக, இச்சுற்றுலா \"அழைப்புள்ளவர்களுக்கு மட்டுமே\" என்ற முறையில் ஒழுங்கு செய்யப்படுகிறது. இதில் கலந்து கொள்வதற்கான அழைப்பு தங்கள் பேச்சுப் பக்கத்தில் இடப்படும். இது தங்களுக்கான அழைப்பு மட்டுமே. உறவினர்கள், நண்பர்களை உடன் அழைத்து வருவதைத் தவிர்க்க வேண்டுகிறோம்.\nMSSRF நிறுவனத்தில் தங்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளோரை அங்கு வந்தே பேருந்து ஏற்றிக் கொள்ளும். அண்ணா பல்கலைக்குள் பேருந்தை விடுவார்களா என்பது ஐயமே. எனவே, இங்கு தங்கியுள்ள அனைவரும் கோட்டூர்புரம் வாயில் அருகே கூடலாம். சென்னையில் இருந்து சனியன்று இணைந்து கொள்பவர்கள் நேரே அண்ணா நூற்றாண்டு நூலகத்துக்கு வந்து விடுங்கள்.\nகாலை 10.30 மணி - MSSRF விருந்தினர் விடுதி.\nகாலை 10.40 மணி - அண்ணா பல்கலை கோட்டூர்புரம் வாயில.\nகாலை 11.30 மணி - அண்ணா நூற்றாண்டு நூலக வாயில்.\nஇரவு 7.30 மணிக்கு அறைகளுக்குத் திரும்ப முனைவோம்.\nபகல் உணவு வேளை வரை சென்னையின் சில பகுதிகளைப் பார்ப்போம். பகல் உணவை முடித்த பிறகு மாமல்லபுரம் சென்று திரும்புவோம்.\nசுற்றுலாவுக்கு கட்டணம் ஏதும் இல்லை. உங்கள் படம்பிடி கருவிகளை எடுத்து வாருங்கள். கடற்கரை மணலில் கபடி விளையாடலாம் என்று நினைப்பவர்கள் அதற்கான மாற்றுச் சட்டைகளையும் எடுத்து வாருங்கள் :)\nஇரவு ஊர் திரும்பிய பிறகு மீண்டும் சென்னையின் பெசன்ட் நகர் கடற்கரைக்குப் போக ஆர்வமுள்ளவர்கள் ஒன்றாகப் போய் கதை பேசி விட்டு வரலாம்.\nஉங்கள் வரவை / தொலைப்பேசி எண்ணை முன்கூட்டியே இரவியின் செல்பேசி முகவரிகு உறுதிப்படுத்தி விடுங்கள்.\nசனி-ஞாயிறு தங்குமிட, போக்குவரத்துச் செலவு உதவி வேண்டுவோரில் தேர்ந்தெடுத்த சிலருக்கு உதவித் தொகை வழங்க இயலும். தங்குமிட உதவி வேண்ட இங்கும், பயண உதவித் தொகை வேண்ட இங்கும் விண்ணப்பியுங்கள்.\nவிசுணு வர்தன் (CIS-A2K திட்ட இயக்குநர்) - நமது அழைப்பினை ஏற்று கலந்து கொள்கிறார்.\nசௌம்யன் திருமூர்த்தி (விக்கிமீடியா இந்தியக் கிளை மேலாளர்) - நமது அழைப்பினை ஏற்று கலந்து கொள்கிறார்.\nரகீம் (தெலுங்கு விக்கிப்பீடியர்) - நமது அழைப்பினை ஏற்று கலந்து கொள்கிறார்.\n--செல்வா (பேச்சு) 04:53, 23 செப்டம்பர் 2013 (UTC)\nசென்னை திருவான்மியூரை விட்டு வண்டி தாண்ட பகல் ஒரு மணிக்கு மேலாகி விட்டது. வந்து இணைந்து கொள்ள வேண்டிய பலரும் பல்வேறு இடங்களில் தாமதப்படுத்தியதால் இந்த நிலை.\nநன்பகல் உணவு முடிந்த சுற்றிப் பார்க்கத் தொடங்கிய போது 3:00 மணி ஆகி விட்டது. அனைவரும் சிற்பங்கள், கடற்கரைக் கோயிலைப் பார்த்து விட்ட கடற்கரையில் ஒன்று கூட 6.30 ஆகி விட்டது. சிறிது நேரம் அளவளாவி விட்டு சென்னை திரும்ப 08:30 ஆனது. அனைவரும் களைத்துப் போயிருந்த நிலையில் முறைப்படுத்திய உரையாடல் ஏதும் மேற்கொள்ள இயலவில்லை. எனினும், ஒருவருக்கு ஒருவர் அறிமுகமாக நல்ல வாய்ப்பாக இருந்தது. பங்களிப்பாளர்களின் அறிமுகத்துக்கான ஒளிப்படங்கள், நிகழ்படங்களை மாமல்லபுரம் பின்னணியில் எடுத்தோம்.\n(தொழில்முறையாக எடுத்த படங்கள் கிடைத்தவுடன் இங்கு சேர்க்கப்படும். அது வரை மற்ற பயனர்கள் தத்தம் சொந்தப் படங்களைச் சேர்த்தால் நிகழ்வுக்கு வராதவர்கள் கண்டு இரசிக்கலாம்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 சனவரி 2016, 07:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00651.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=5825:2020-04-25-04-00-06&catid=16:2011-03-03-20-10-49&Itemid=34", "date_download": "2020-11-24T18:40:42Z", "digest": "sha1:MGAZ4HFMUTAUCREB6L4ZPSN6L3XKFITP", "length": 57010, "nlines": 194, "source_domain": "www.geotamil.com", "title": "மூத்த பெண் ஆளுமை காத்தான்குடி பாத்திமா அவர்களுடனான நேர்காணல்", "raw_content": "\nஅனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\nமூத்த பெண் ஆளுமை காத்தான்குடி பாத்திமா அவர்களுடனான நேர்காணல்\nFriday, 24 April 2020 22:57\t- வெலிகம ரிம்ஸா முஹம்மத் -\tநேர்காணல்\nஉங்களைப் பற்றிய அறிமுகத்தைக் கூறுங்கள்\nஎனது பெயர் பாத்திமா முகம்மத். இலங்கையின் கிழக்கு மாகாணத்திலுள்ள மட்டக்களப்பில் காத்தான்குடியைப் பிறப்பிடமாகக் கொண்டவள். காத்தான்குடி பாத்திமா என்ற பெயரில் இலக்கிய உலகிற்குள் வந்தவள். எனது கணவர் ஏ.எம்.முகம்மத். இவர் ஓய்வு பெற்ற அதிபர். எனக்கு ஒரே மகன். இவர் டாக்டராகப் பணிபுரிகிறார்.\nஉங்கள் கல்லூரி வாழ்க்கை, தொழில் அனுபவம் பற்றிக் குறிப்பிடுங்கள்\nநான் காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலையில் எனது கல்வியைத் தொடர்ந்தேன். பின் அரச முகாமைத்துவ உதவியாளராக கிட்டத்தட்ட முப்பத்து மூன்று வருடங்கள் கடமை செய்து சென்ற வருடம் ஓய்வு பெற்றேன். சுகாதார சேவைகள் பிராந்திய அலுவலகம் மட்டக்களப்பு, காத்தான்குடி பிரதேச செயலகம் என்பவை எனது அரச பணிக்கான தளங்களாக அமைந்தன.\nநீங்கள் எழுத்துத் துறைக்குள் காலடி வைத்த சந்தர்ப்பம் பற்றி என்ன குறிப்பிடுவீர்கள் உங்களது முதலாவது எழுத்து முயற்சி எதனூடாக, எப்போது ஆரம்பித்தது\nநான் பாடசாலைக் காலத்திலேயே கவிதைகள், சிறுகதைகள் எழுதுவதைப் பொழுது போக்காகக் கொண்டேன். எனது தந்தை மர்{ஹம் காசீம் முகம்மத் வாழும் காலத்தில் எனக்கு ஆக்கமும் ஊக்கமும் தந்தார்கள். அதேபோல எனது கல்லூரியின் தமிழ் ஆசிரியர்களான திருமதி அகஸ்டீன் ஜோசப், எம்.எஸ்.எஸ்.ஹமீட், மருதமைந்தன் ஆகியோர்கள் எனது திறமை கண்டு என்னை மென்மேலும் ஊக்குவித்தார்கள். கல்லூரியில் எட்டாம் ஆண்டு படிக்கும் போதே அக்கல்லூரியில் பவள மல்லிகை என்றதொரு கையெழுத்துப் பத்திரிகையை ஆரம்பித்து அதன் பிரதான ஆசிரியராக நானே இருந்து திறம்பட நடாத்தி கல்லூரி மட்டத்திலும் கல்வித் திணைக்கள மட்டத்திலும் பாராட்டப்பட்டேன். 1972ம் ஆண்டு மிகச் சிறிய வயதில் தேசிய பத்திரிகைகளில் எனது ஆக்கங்கள் வெளிவரத் தொடங்கின. தினபதி, சிந்தாமணி, தினகரன், வீரகேசரி, மற்றும் உள்ளுர் சஞ்சிகைகள் என்பவற்றில் நிறையவே எனது சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் வெளிவந்து கொண்டிருந்தன.\nஉங்களது சிறுகதைப் படைப்புக்கள் பற்றிக் கூற விரும்புவது சிறுகதைகளை எழுதும் போது அவற்றுக்கான கருப்பொருட்களை எப்படிப் பெற்றுக்கொள்கின்றீர்கள்\nநான் அடிக்கடி கூறுவேன் ஒரு எழுத்தாளன் என்பவன் கற்பனையில், ஆழமாய் சிந்திப்பதில், பரந்து சிந்திப்பதில், மற்றவர் துயரங்களில் அல்லது கஷ்டங்களில் தன்னையும் கற்பனை மூலம் ஆற்றுப்படுத்தி அதுபற்றி தனக்குள்ளே வினா எழுப்பி அதற்காக விடை காணத் துடிப்பதில் விளைவதுதான் கவிதை, அல்லது சிறுகதை. அந்தவகையில் நான் சமூக சேவையிலும் அதீத ஈடுபாடு காட்டுவதனால் பலரது துயரம், கஷ்ட நிலை என்பவற்றில் எனது ஆழ்ந்த கவனத்தைச் செலுத்துவேன். அவர்களது கண்ணீர் களையப்படத்தக்கதாக கருவொன்றை எனக்குள் ஏற்படுத்திக் கொண்டு சிறுகதைகளை உருவாக்குவேன். முற்போக்கான சீர்திருத்தங்களை இந்தச் சமூகத்தில் கொண்டுவரத் தக்கதாக எனது ஆக்கங்கள் அமைய வேண்டும் என்பதையே எனது எதிர்பார்ப்பாகக் கொள்வேன்.\nஇதுவரை எத்தனை நூல்களை வெளியிட்டுள்ளீர்கள்\nஇதுவரை மூன்று நூல்கள் வெளிவந்துள்ளன.\n01. அத்தனையும் முத்துக்கள் (சிறுகதை) 2003\n02. பொய்த் தூக்கங்கள் (சிறுகதை) 2004\n03. நா இடற வாய் தவறி (கவிதை) 2009\nஎன்பனவே அவையாகும். இன்ஷா அல்லாஹ் நான்காவது நூல் விரைவில் வெளிவரலாம்.\nஉங்களது முதலாவது நூல் வெளியீட்டின் போது உங்களது மனநிலை எவ்வாறிருந்தது\nஎனது சிறுகதைகளை நூலுருவாகக் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஆரம்பத்தில் இருக்கவில்லை. எனினும் எனது கணவர், மகன், மற்றும் வாசகர்கள், இலக்கிய அன்பர்கள் இந்த எண்ணத்தை எனக்கு ஊட்டினார்கள். அதிலும் நவ இலக்கிய மன்றத்தின் தலைவர் பாவலர் சாந்திமுகைதீன் ஹாஜியார் என் முன்னேற்றத்திற்குப் பெரிதும் உறுதுணையாக இருந்தார். இலங்கை வானொலி முஸ்லிம் சேவையின் முன்னாள் பணிப்பாளர் அல்ஹாஜ் எம்.இஸற். அஹ்மத் முனவ்வர் என் வளர்ச்சியில் பாரிய பங்களிப்பைச் செய்த என் அன்புச் சகோதரராவார். இந்த எனது முதலாவது நூல் வெளியீட்டில் பொருளாதாரத்தில் எனக்கு எந்தச் சிக்கலும் இருக்கவில்லை. ஆனால் வெளியீட்டின் வெற்றியைப் பற்றியே சிந்தித்தேன். நான் பிறந்தவூரான காத்தான்குடி, இஸ்லாமிய நெறிமுறைகளைக் கடுமையாகப் பின்பற்றும் ஒரு ஊர். இஸ்லாமியப் பெண்ணான என்னை இந்தச் சமூகம் அங்கீகரிக்குமா எனப் பயந்தேன். இறை உதவியால் நான் எதிர்பார்த்ததை விடவும் பல மடங்கான வெற்றியாக எனது புத்தக வெளியீடு அமைந்தது. ஊர் முழுமையாக ஒத்துழைத்தது. அல்ஹமதுலில்லாஹ்.\n'அத்தனையும் முத்துக்கள்' என்ற உங்களது சிறுகதை நூல் பற்றி என்ன சொல்வீர்கள்\nஇது எனது முதலாவது நூற் பிரசவம். இதிலமைந்த பெரும்பாலான கதைகள் தேசிய மற்றும் பிரபல்யமான பத்திரிகைகளில் வெளிவந்தவை. பொதுவாக இதிலுள்ள அநேகமான சிறுகதைகள் என் இளமைக் காலத்தில் அப்போதிருந்த மனநில��யில் எழுதப்பட்டவை. காதல் தோல்வி, பொதுவாக பெண்கள் சீதனத்தைக் காரணம் காட்டி ஏமாற்றப்படுதல், பலதார திருமணங்களில் சமூகத்தில் செய்யப்படும் துஷ்பிரயோகங்கள் என்பன போன்ற நிகழ்வுகள் எனது எண்ணக் கோப்பில் ஏற்படுத்திய தாக்கங்களினால் பிரசவமானவை. என் முழு உணர்வுகளையும் ஒன்றாய்த் திரட்டி எழுத்துருக்களைத் தாங்கிய நூல் இது.\nஇந்த நூலுக்கு அணிந்துரை வழங்கிய கிழக்குப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைப் பேராசிரியை திருமதி றூபி வலன்ரீனா பிரான்ஸிஸ் இந்நூலைப் பற்றிப் பின்வருமாறு கூறுகிறார். ஷஷபாத்திமாவின் சிறுகதைகள் சிறுகதை என்ற வரம்பிற்குள் சட்டமிட்டு மாட்ட முடியாதவை. மன உணர்வுகளால் ஆன வெளிப்பாடுகளே அவைகள்' என்று. அதேவேளை எனது இன்னுமொரு சிறுகதைத் தொகுப்பிற்கு வனப்புரை வழங்கிய பிரபல கல்விமானும் சிரேஷ்ட நிர்வாக அதிகாரியும் நாடறிந்த எழுத்தாளருமான மர்கூம் ஏ.எல்.எம். பளீல் அவர்கள் தனது வனப்புரையில் ஷஷபாத்திமாவின் சிறுகதைகள் ஒரு கைதேர்ந்த திரைப்பட இயக்குனர் போல கதையின் ஆரம்பத்திலிருந்து ஆரம்பமாகி பின்னர் கதையை விபரித்து முழுக்கதையும் விளங்கும் படியாகும் திரைப்படம் போல அமைந்துள்ளமை சிறுகதைத் துறையில் அவருக்குள்ள ஆற்றலை வெளிப்படுத்துகிறது. அவரது ஒவ்வொரு சிறுகதைகளையும் விரிவாக்கினால் ஒவ்வொரு நாவலாகப் பரிணமிக்கும் சிறந்த கருப் பொருளைக் கொண்டிருக்கிறது' எனக் கூறியுள்ளார். எனவே ஷஷஅத்தனையும் முத்துக்கள்|| என்ற எனது முதலாவது நூல் என் உணர்வுகளைப் பொறுத்த வரையில் முத்துக்களே..\nநீங்கள் இந்தத் துறையில் பெற்றுக்கொண்ட மறக்க முடியாத அனுபவமாக எதை முன் வைப்பீர்கள்\nபல அனுபவங்கள் உள்ளன. அவை இனிப்பாகவும் அமைந்திருக்கின்றன. கசப்பாகவும் அமைந்தன. ஒரு பெண் எழுத்துத் துறையில் அல்லது இலக்கியத் துறையில் நிமிர்ந்து நிற்பது என்றால் இலேசுப்பட்ட விடயமல்ல. சவால்கள் பல ரூபமாகவும் வரலாம். அவற்றைச் சமாளிக்கின்ற திறமை, விடா முயற்சி, தைரியம் என்பன ஒருங்கே அமைந்திருப்பது அதுவும் ஒரு பெண்ணிடம் என்பது இறையருள் என்றே நம்புகின்றேன். இவை என்னிடம் மிகுதமாக இருந்தன. இப்போதும் இருக்கின்றன. எனக்கு மறக்க முடியாத அனுபவங்களில் ஒன்றை நான் வாசகர்களுக்குச் சொல்லித்தானாக வேண்டும்.\nஎனது முதலாவது புத்தக வெளியீட்டு வி��ாவுக்கு எமதூரிலுள்ள பிரபலமான இரண்டு இலக்கியவாதிகளிடம் எனது விழாவில் அதிதிகளாகக் கலந்து கொள்ளுமாறும் அவர்களது பெயர்களை அழைப்பிதழில் இடுவதற்கு சம்மதிக்குமாறும் கேட்டு நின்றேன். அதற்கு அவர்கள் என்னிடம் நேரடியாக எந்தப் பதிலும் சொல்லாது பிறிதொரு நபரிடம், ''பெண்கள் புத்தகம் வெளியீடு செய்வது வெற்றி பெறாது'' என்ற பொருட்படப் பேசி தங்களது விருப்பமின்மையை மறைமுகமாகத் தெரிவித்தனர். இது இவ்வாறிருக்க எனது புத்தக வெளியீட்டை அரசியல் கலப்பற்றதாக நடாத்த வேண்டுமென்ற என் விருப்பத்திற்கிணங்க எனது அழைப்பிதழைத் தயாரித்ததோடு இலங்கை வானொலி முஸ்லிம் சேவையின் அந்நாள் பணிப்பாளர் அஹ்மத் முனவ்வர் ஹாஜியாரையே நான் பிரதம அதிதியாகவும் அழைத்தேன். என் விழாவுக்கு வர மறுப்புத் தெரிவித்த எனதூர் இரண்டு இலக்கியவாதிகளும் வானொலியில் தங்களுக்கான களந்தேடி அலைபவர்கள், ஏங்கிக் கிடப்பவர்கள் என்பதும் எனக்கு ஏற்கனவே நன்றாகத் தெரியும். எனவே வானொலியோடு தொடர்புடைய ஒருவர் எனது விழாவுக்கு வருகிறார் என்பதனால் அந்த இலக்கியவாதிகள் இருவரும் என் வீடு தேடிவந்து என்னென்னவோ சொல்லி நின்றபோது நான் அழைப்பிதழும் அச்சிட்டாகிவிட்டது எனக்கூறியபோது அவர்கள் பரவாயில்லை எங்களுக்கு பேச ஒரு சந்தர்ப்பம் தந்தால் போதுமென்றார்கள். அவர்களது பரிதாபம் கண்டு அச்சந்தர்ப்பத்தை அவர்களுக்கே வழங்கவேண்டியதாயிற்று. இதுவே எனது எழுத்துலக வாழ்வில் மறக்க முடியாத சம்பவம். வெட்டுக்குத்தும், குழி பறிப்பும், காட்டிக்கொடுப்பும் நிறைந்த இலக்கிய உலகில் நானொரு பீனிக்ஸ் பறவையானேன்.\nமுற்போக்குச் சிந்தனை கொண்டு நீங்கள் எழுதிய கதைகளில் உங்களுக்கு மிகவும் பிடித்த கதை எது\nஎன் கதைகளில் அநேகமாக எனக்கு எல்லாக் கதைகளும் பிடிக்கும். அதிலும் பெண்களுக்கு சமூகத்தில் இஸ்லாத்தைப் பிழையாக விளங்கிக்கொண்டு இஸ்லாத்தின் திருமணச் சட்டங்களைப் பிழையாக விளங்கி, அதனைத் துஷ்பிரயோகம் செய்கின்ற வகையில் ஒரு மனைவி குழந்தைகள் வாழவைக்கப்பட வேண்டியவர்களாக இருக்க அவர்களைக் கைவிட்டு மறுமணம் என்ற பெயரில் துரோகம் செய்கின்ற ஆண்கள், இதற்கு உடந்தையாக இருந்து செயற்படும் பள்ளிவாயல்களின் பரிபாலன சபைகள் என்பவற்றை என் கருத்துக்கள் மூலம் விளாசியிருக்கிறேன். அத்தோடு ���ளவயதில் சந்தர்ப்ப வசத்தால் காதல் என்ற மாய வலையில் மாட்டிப் பின் முதுகெலும்பற்ற ஆண்களால் சீதனத்துக்காக ஏமாற்றும் ஆண்களையும் சாடியிருக்கிறேன். மட்டுமல்ல எனது சிறுகதைகளில் தமிழின் மூவகை நிலையான தன்மை, முன்னிலை, படர்க்கை என்பதில் எனது அநேக கதைகளில் பாதிக்கப்படும் பாத்திரமாக நானே மாறியிருக்கிறேன். அதாவது கதாபாத்திரமாக தமிழின் தன்மை நிலையாக நான், எனக்கு, என்னை என்றே கதைகளில் பேசியிருக்கிறேன். எனவே இந்த உணர்வுதான் எனது சிறுகதைகள். எனது பிரசவங்கள் எனக்கு மிகவும்; பிடிக்கும்.\nஉங்களது படைப்புக்கள் அதிகமாகவே பெண்களின் பிரச்சினைகளைத்தான் பேசியிருக்கின்றதா\nவாழ்க்கையின் பல்தரப்பட்ட சுமைகளையும் தூக்குவதற்கும் கல்லடிபடுவதற்கும், துயரங்களை அனுபவிப்பதற்கும் என்று அகப்படுபவர்கள் பெண்களே. இது முஸ்லிம் சமுகத்தில் மட்டுமல்ல மற்ற எல்லாச் சமுகத்திலும் இந்த அவல நிலையுண்டு. எனவே என்னிடம் பல பெண்கள் வருவார்கள். அவர்கள் தங்களின் பிரச்சினைகளைச் சொல்லி அழுவார்கள். சுற்றுப்புறச் சூழலிலும் பெண்களின் வாழ்வின் துயரக் கதைகளை மிக அதிகமாகக் கண்டிருக்கிறேன். இதுபற்றி நன்கு சிந்தித்திருக்கிறேன். இந்தச் சிந்தனை எனக்கு சிறு வயதிலிருந்தே என்னோடு தொடர்ந்திருக்கிறது. இஸ்லாமிய திருமணச் சட்டங்களை துஷ்பிரயோகம் செய்தல், சட்டங்களைத் தங்களுக்கு சார்பாக வளைத்தல், பணப்பலம், செல்வாக்கு, ஆணாதிக்கம், சீதனக் கொடுமை, வறுமை போன்ற இத்தகைய நச்சு விதைகளின் முன்னெடுப்பு அநேகமான பெண்களின் திருமண வாழ்வைக் காவு கொள்வது என் சிந்தையில் சுழலும்போது பல சிறுகதைக் கருக்கள் உருவாகி இந்தச் சமுக ஒழுக்கக் கேடுகளை உரக்கக் கூவி ஆவேஷப்படுத்தும். இதனை எனது இரண்டாவது நூலான பொய்த் தூக்கங்கள் என்பதில் எனது கண்ணியத்துக்குரிய மர்கூம் பளீல் சேர் அவர்களும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.\nஉங்களது சிறுகதைகளுக்கு கிடைத்த ஆதரவுகள் அல்லது வரவேற்புகள் பற்றிக் குறிப்பிட முடியுமா\nஎனது படைப்புக்களுக்கு நிறைய வரவேற்புக்கள் கிடைத்திருக்கிறது. எனது கதைக் கருக்கள் பலராலும் பாராட்டப்பட்டிருக்கின்றன. அதற்கு இப்போதும் என்னால் மிகுந்த கரிசனையோடு பாதுகாத்து ஆவணப்படுத்தப்பட்டிருக்கும் வாசகர்களின் பாராட்டுக் கடிங்கள் சாட்சி. அத்தோடு எனது சிறுகதைகளுக்கு மிகவும் ஆதரவு தந்து ஊக்கப்படுத்திய பெரியார்களில் தினகரன் பிரதம ஆசிரியர் காலஞ்சென்ற ஆர். சிவகுருநாதன் ஐயா முதன்மையானவர். அத்தோடு புலவர்மணி ஆ.மு. ஷரிபுத்தீன், மன்னார் எச்.எம்.ஷரீப், எம்.எச்.எம்.ஸம்ஸ், எஸ்.எல்.எம்.ஹனிபா ஆகியோரின் பாராட்டுக்கள் எனக்கு உத்வேகம் தந்தவையாகும். கிடைத்த விருதுகளும், பரிசுகளும், பொன்னாடைகளும் எனது உற்சாகத்தின் ஊன்று கோல்களாயின.\n''நா இடற வாய் தவறி'' என்ற உங்களது கவிதைத் தொகுதி குறித்து என்ன குறிப்பிடப் போகின்றீர்கள்\nஅது கவிதைத் தொகுப்பு என்று சொல்வதைவிட என் மன உணர்வுகளின் குவியல்கள் என்றே சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன். தமிழை, உணர்வை, என் உள்ளத்தை, என் விருப்பு வெறுப்புக்களை, என் வேதனைகளை, வெற்றிகளை அந்தத் தொகுதியில் கொட்டியிருக்கிறேன். அது கவிதைத் தொகுப்பா அல்லது உணர்வுத் தொகுப்பா என்று வாசிக்கின்ற வாசகர்களையே பெயர் வைக்குமாறு நான் உரிமை வழங்கியிருக்கிறேன்.\nபெண்களுக்கெதிரான வன்முறைகள், பாலியல் துஷ்பிரயோகங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் நிலையில், இவ்வாறான சிந்தனைகள் மற்றும் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த எவ்வாறான முன்னெடுப்புகளை முன்னெடுக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்\nஇவ்வாறான காட்டுமிராண்டிச் சம்பவங்கள்தான் இன்று உலகைப் பிடித்துள்ள பெரும் பீடை. இதனைத் தடுப்பதற்கு ஒரே வழி தண்டனைகளை மிக மிகக் கடுமையாக்குவதுதான். தண்டனைகள் காட்சிப்படுத்தப்பட வேண்டும். காலதாமதமின்றி மிகக் குறுகிய காலத்திற்குள் தண்டனைகளை வழங்க வேண்டும். இக்குற்றங்களின் கொடுரத்தை சகல தரப்பாரும் உணர்ந்து தண்டனைகளில் மாற்றங்கள் செய்ய வேண்டும். அத்துடன் பெண்களுக்கு உரிய முறையில் விழிப்புணர்வுகள் ஊட்டப்பட வேண்டும். அத்தோடு நாட்டில் நடைபெறும் குற்றச் செயல்கள், அவற்றின் விளைவுகள், அவற்றுக்கான தண்டனைகள் பற்றி பாடசாலைக் கல்வியிலும் இளம் சந்ததியினருக்குப் பாடம் நடாத்தப்பட வேண்டும். இவை மூலம் நல்ல பயன் கிட்டுமென எண்ணுகின்றேன்.\nஉங்கள் எழுத்து முயற்சிகளின் இலக்குகள் என்னவாக இருக்கிறது\nநான் இதுவரை காலமும் எழுதிய ஒவ்வொரு சிறுகதையும் ஒவ்வொரு இலக்கை வைத்தே எழுதப்பட்டிருப்பதாக நம்புகின்றேன். பெண்களுக்கான நீதி வேண்டும். இஸ்லாமியத் திருமணச் சட்டங்கள் கொச்சைப்படுத்தப்படக் கூடாது, சமுகத்தில் பெண்கள் ஓரங்கட்டப்படக் கூடாது, சீதனம் இழிவானதாக்கப்பட வேண்டும் என்ற இலக்கோடு சமுக இடர்பாடுகள் என்பன களையப்பட வேண்டும் என்ற நோக்கோடு சிறுகதைகளில் நான் பயணிக்கின்றேன்.\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nபதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nபதிவுகள்.காம் மின்னூற் தொகுப்புகள் , பதிவுகள் & படைப்புகளை அனுப்புதல்\nஅஞ்சலி: கலைமகள் ஹிதாயா ரிஸ்வி\nகுறுநாவல்: 'லவ் இன் த ரைம் ஒஃப் கொரொனா'\nஅடவி: குறைந்த விலையில் எழுத்தாளர் ப.சிங்காரத்தின் 'கடலுக்கு அப்பால்'\n மக்கள் பாடகர் சிற்பிமகன் நினைவரங்கம்\nசிறுகதை: வார்த்தை தவறிவிட்டாய் ��..டீ..ய்..\nரொறன்ரொ பல்கலைக் கழக தமிழ் இருக்கை நிதி சேகரிப்பு நிகழ்வாக இணையவழி சொற்பொழிவு\nஇன்று நவம்பர் 19 - சர்வதேச ஆண்கள் தினம்\nஅஞ்சலிக்குறிப்பு : ருஷ்யப்பேராசிரியர் அலெக்சாந்தர் எம் துபியான்ஸ்கி மற்றும் ஒரு பாரதி இயலாளரை இழந்தோம் \nரொறன்ரோ தமிழ்ச் சங்க இணைய வெளிக் கலந்துரையாடல்: ஈழத்தில் கண்ணகி வழிபாடு\nஅமரர் பூநகரான் வழியில் அவர் மகள் ஊடகவியலாளர் அபி குகதாசன்\nஅஞ்சலி: கட்டடக்கலைஞரும் , நகர அபிவிருத்தி வல்லுநருமான திலீனா கிரின்கொட மறைவு\nஅஞ்சலிக்குறிப்பு: ‘ க்ரியா ‘ எஸ். ராமகிருஷ்ணன் தற்காலத் தமிழ் அகராதியை நீண்ட கால உழைப்பில் வரவாக்கிய இலக்கிய ஆளுமை \nவீடு வாங்க / விற்க\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nபதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்���ுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com\n'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nசேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன. அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00651.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/741358/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0/", "date_download": "2020-11-24T17:18:13Z", "digest": "sha1:AL4ASAWUA4XBMQ3OYX2XLPMYSLDORFUS", "length": 6832, "nlines": 30, "source_domain": "www.minmurasu.com", "title": "‘முதல்வர் பதவியில் தொடர என்னுடைய வாழ்த்துகள் நிதிஷ் குமார்’ – நீக்கப்பட்ட பின் பிரசாந்த் கிஷோர் ட்வீட் – மின்முரசு", "raw_content": "\n‘முதல்வர் பதவியில் தொடர என்னுடைய வாழ்த்துகள் நிதிஷ் குமார்’ – நீக்கப்பட்ட பின் பிரசாந்த் கிஷோர் ட்வீட்\n‘முதல்வர் பதவியில் தொடர என்னுடைய வாழ்த்துகள் நிதிஷ் குமார்’ – நீக்கப்பட்ட பின் பிரசாந்த் கிஷோர் ட்வீட்\nபீகார் மாநிலத்தின் முதலமைச்சராக தொடர நிதிஷ் குமாருக்கு வாழ்த்துகள் என பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.\nகுடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி வாக்களித்தது. ஆனால், அக்கட்சியின் துணைத் தலைவராக இருந்தவரும் அரசியல் ஆலோசகருமான பிரசாந்த் கிஷோர் சிஏஏ விவகாரத்தில் கட்சியின் நிலைப்பாட்டிற்கு மாறுபாடான கருத்தினை தெரிவித்து வந்தார்.\nஇதனிடையே, பிரசாந்த் கிஷோர் இவ்வாறு பேசி வருவது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த நிதிஷ்குமார், “ஒருவர் விரும்பும் வரை ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இருக்கலாம். அவர் விரும்பினால், கட்சியை விட்டு செல்லலாம். அவர் கட்சியில் எப்படி சேர்ந்தார் என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா. அவரை கட்சியில் சேர்த்துக் கொள்ளுமாறு அமித்ஷா என்னிடம் கேட்டுக் கொண்டார்” என்று தெரிவித்திருந்தார்.\nஇதுகுறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த பிரசாந்த் கிஷோர், “ஏன் என்னை ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் சேர்த்தீர்கள் எப்படி சேர்த்தீர்கள் என்பது பற்றி பொய் சொல்லும் அளவிற்கு சென்றுவிட்டீர்களே. உங்களைப் போன்றே என்னையும் சித்தரிக்க நீங்கள் மேற்கொண்ட முயற்சி மோசமானது. நீங்கள் உண்மையைச் சொல்கிறீர்கள் என்றால், அமித் ஷாவால் பரிந்துரைக்கப்பட்ட ஒருவரின் பேச்சைக் கேட்காத தைரியம் உங்களுக்கு இன்னும் இருக்கிறது என்று யார் நம்புவார்கள் எப்படி சேர்த்தீர்கள் என்பது பற்றி பொய் சொல்லும் அளவிற்கு சென்றுவிட்டீர்களே. உங்களைப் போன்றே என்னையும் சித்தரிக்க நீங்கள் மேற்கொண்ட முயற்சி மோசமானது. நீங்கள் உண்மையைச் சொல்கிறீர்கள் என்றால், அமித் ஷாவால் பரிந்துரைக்கப்பட்ட ஒருவரின் பேச்சைக் கேட்காத தைரியம் உங்களுக்கு இன்னும் இருக்கிறது என்று யார் நம்புவார்கள்\n���தனையடுத்து, கட்சியின் நிலைப்பாட்டிற்கு எதிராக செயல்பட்டதாகவும், முதல்வர் நிதிஷ்குமாரை அவமதிக்கும் வகையில் பேசியதற்காகவும் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக ஐக்கிய ஜனதா தளம் சார்பில் அறிக்கை வெளியானது. இந்நிலையில், “நன்றி நிதிஷ்குமார். பீகார் முதலமைச்சராக நீங்கள் தொடர என்னுடைய வாழ்த்துகள். கடவுள் ஆசிர்வதிக்கட்டும்” என்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பிரசாந்த் கிஷோர் குறிப்பிட்டுள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM\n‘நாளை திருமணம்’ – மணமகள் சம்மதம் தெரிவித்ததால் மணமகனுக்கு இன்று பிணை\nஜெருசலேம் இஸ்ரேல் தலைநகராக தொடரும் – மத்திய கிழக்கு அமைதி திட்டத்தை வெளியிட்ட டிரம்ப்\nமலேசியா: வார நாட்களில் மருத்துவர் ; வார இறுதியில் அழகிப் போட்டி பங்கேற்பாளர்\n1 கிராம் விண்கல் இவ்வளவு விலையா தொழிலாளிக்கு அடித்த ஜாக்பாட் பரிசு\nமாலத்தீவில் பெற்றோரின் திருமண நாளை கொண்டாடிய பிரபல நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00651.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilkaraokefree.com/2020/03/nanba-nanba-karaoke-comali-karaoke/", "date_download": "2020-11-24T18:26:08Z", "digest": "sha1:2TWDGU5TEGPGA6QXYECLRC23SDVBGR4O", "length": 5585, "nlines": 190, "source_domain": "www.tamilkaraokefree.com", "title": "Nanba Nanba Karaoke - Comali Karaoke - Tamil Karaoke", "raw_content": "\nReport Missing Link | விடுபட்ட பாடலை புகாரளி\nஆண் : நண்பா நண்பா\nநீ நான் நாம் ஆவோம்\nநீ நான் நாம் ஆவோம்\nஆண் : ஹோ ஓஒ ஓஒ\nஹோ ஓஓ ஓஒ ஓஓ ஓஓஒ\nஹோ ஓஓ ஓஒ ஓஓ ஓஓஒ\nஆண் : இனம் என பிரிந்தது போதும்\nமதம் என பிரிந்தது போதும்\nஆண் : உயிர்களை இழந்தது போதும்\nஆண் : காலம் அது கண்முன்\nஞாலம் அது ஞாயிரு மேலே\nஆண் : காலம் அது கண்முன்\nஞாலம் அது ஞாயிரு மேலே\nஆண் : ஹோ ஓஒ ஓஓ\nஹோ ஓஒ ஓஒ ஓஓ ஓஓ\nஹோ ஓஒ ஓஒ ஓஓ ஓஓ\nஹோ ஓஒ ஓஒ ஓஓ ஓஓ ஓஒ\nFollow us | இசையுடன் இணையுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00651.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-11-24T18:28:55Z", "digest": "sha1:HKVS6PG2LUOL5QH5LBVJ6NFKO6SQB3U5", "length": 10462, "nlines": 138, "source_domain": "athavannews.com", "title": "அதிகார அரசியல் | Athavan News", "raw_content": "\nகொரோனா தொற்றினால் மேலும் நால்வர் உயிரிழப்பு\nநாட்டில் இன்று மட்டும் 400இற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று\nயாழ். நல்லூர் பகுதியில் பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று\nமேலும் 43 சீன செயலிகளுக்கு தடை விதித்தது இந்தியா\nஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்கினார் மைத்திரி\nஅடக்குமுறைகள் அதிகரிக்க தமிழர் உணர்வுகளும் பன்மடங்காகக் கூடும்- த.தே.ம.மு.\nஐ.தே.க.இன் பொதுச் செயலாளர் பதவியை இராஜினாமா செய்ய அகில விராஜ் தீர்மானம்\nதிவிநெகும நிதி மோசடி: பசிலுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடை நீக்கம்\nஜனாதிபதி தலைமையில் ஆரம்பமானது ஹுஸ்ம தென துரு தேசிய மர நடுகை திட்டம்\nமேல்மாகாணத்திலிருந்து ஏனைய பிரதேசங்களுக்கு கொரோனா பரவாது என உத்தரவாதம் அளிக்க முடியாது - GMOA\nசட்டவிரோத முறையில் ரஷ்யாவிற்குள் நுழைய வேண்டாம்: இலங்கைத் தூதரகம் எச்சரிக்கை\nநாடாளுமன்றத்தில் மாவீரர்களை நினைவு கூர்ந்தார் இரா.சாணக்கியன்\nமாவீரர் தின நினைவேந்தல்களை வீட்டில் செய்யலாம் - சுமந்திரன்\nதமிழர்களின் தாகம் ஒரு போதும் மாறாது- மாவீரர் நாள் தடைக்கு எதிராக மேன் முறையீடு\nகோப்பாய் கொரோனா வைத்தியசாலை தொடர்பில் மக்கள் அச்சமடைய வேண்டாம் - DR.சத்தியமூர்த்தி\nநல்லூர் முருகப் பெருமானின் விஸ்வரூப தரிசனம்\nகந்தசஷ்டி உற்சவம்- இடப வாகனத்தில் எழுந்தருளினார் நல்லூரான்\nதிருச்சியில் கேதார கௌரி விரதம் இருக்கும் 300 இலங்கைப் பெண்கள்\nநவராத்திரியை முன்னிட்டு தெரிவுசெய்யப்பட்ட 40 இந்து ஆலயங்களுக்கு நிதியுதவி\nமட்டக்களப்பு ஸ்ரீ மதுமலர்க்கா வீரபத்திரர் சுவாமி ஆலய தேரோட்டம்\nதமிழ் நாடாளுமன்ற பிரதிநிதிகளை குறைப்பதற்கு இனவாதிகள் பாரிய சதித்திட்டம் – துரைரெட்ணம்\nகிழக்கு மாகாணத்தில் தமிழ் நாடாளுமன்ற பிரதிநிதிகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கு இனவாதிகள் பாரிய சதித்திட்டம் தீட்டியுள்ளனர் என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் முக்கியஸ்தர் இரா. துரைரெட்ணம் தெரிவித்துள்ளார். பொதுத்தேர்தல் குறித்து கருத்த... More\nபிள்ளையான் உள்ளிட்ட ஐவரும் பிணையில் விடுதலை\nமாவீரர் நினைவு நாள்: வழக்குகள் தொடர்பாக பொலிஸார் மீள் பரிசீலனை செய்ய வேண்டும்- ஸ்ரீகாந்தா\nஜனாதிபதி கோட்டாவிற்கு யாழ் நீதிமன்றம் விடுத்த அழைப்பாணை இரத்து\nஈஸ்டர் தாக்குதலுக்கு முன்னர் ஹிஸ்புல்லாவின் BoC கணக்குகளில் 4 பில்லியனுக்கும் அதிகமான வெளிநாட்டு நிதி\nவழக்கை துரிதப்படுத்துங்கள் அல்லது தூக்கிலிடுங்கள் – தமிழ் அரசியல் கைதி ஜனாதிபதியிடம் கோரிக்கை\nதாயின் ஒத்துழைப்புடன் 13 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: அம்பாறையில் நடந்தேறிய சம்பவம்\n‘ரேட் என்ன’ என கேட்டவரை இழுத்துப் போட்டு உதைத்த சிங்கப் பெண்\nமுகப்���ுத்தக காதல்: யாழ். இளைஞனுக்காக சொந்த வீட்டில் திருடிய குடும்பப் பெண்\nஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்கினார் மைத்திரி\nநாட்டில் மேலும் 287 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nசீனாவில் மூன்று நகரங்களில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி: மக்கள் மீண்டும் அச்சம்\nசஸ்காட்செவனில் 80 வயதுக்கு மேற்பட்டவர்களிடையே கொவிட்-19 தொற்று அதிகரிப்பு\nஅடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணியுடன் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அலெக்ஸ் கேரி\nசுகாதார நப்கின்களுக்கான 15% வரி: பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடுமையாக எதிர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00652.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2015/08/04/%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-11-24T18:38:33Z", "digest": "sha1:UG5H7H6XAFSPITCLJU4DTSZLH6PJEOEW", "length": 18542, "nlines": 58, "source_domain": "plotenews.com", "title": "ஐக்கிய தேசிய முன்னணியின் கொள்கை பிரகடன அறிக்கை- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nஐக்கிய தேசிய முன்னணியின் கொள்கை பிரகடன அறிக்கை-\nஐக்கிய தேசிய முன்னணியின் கொள்கை பிரகடன அறிக்கை-\nபொதுத் தேர்தலுக்காக வெளியிடப்படட ஐக்கிய தேசிய முன்னணியின் கொள்கை பிரகடன அறிக்கை மல்வத்தை பீடாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தலைமையில் மல்வத்தை மகா விகாரையில் இந்நிகழ்வு இன்றுமுற்பகல் இடம்பெற்றது. பீடாதிபதியை சந்தித்த பின் ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்துரைத்த அமைச்சர், நல்லாட்சிக்காக அரசாங்கம் மேற்கொள்ளும் அர்ப்பணிப்புகள் தேர்தல் செயற்பாடுகளின்போது புலப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அரசாங்க நிர்வாக பலமிருக்கும் வரையில் மாத்திரமே இவர்கள் வலுவுடன் செயற்பட்டு வருகின்றனர். சிங்கம் போன்று செயற்பட்டவர்கள் ஆட்சி இழந்தபின் நரிகளை போன்ற செயற்படுகின்றனர். தேர்தல் சட்டதிட்டங்களை வலுப்படுத்தியதன் காரணமாக தேர்தல்கள் ஆணையாளர் பாராட்டத்தக்கவர். இதனால் தமக்கும், ஏனைய கட்சிகளுக்கும் அனுகூலம் ஏற்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஉதவிப் பொலிஸ் அதிகாரிகள் மூவர் இடமாற்றம்-\nஉடன் அமுலுக்கு வரும் வகையில், உதவிப் பொலிஸ் அதிகாரிகள் மூவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு பிரிவுக்கு பொறுப்பான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பி.எம்.எம்.தசநாயக்க தங்காலை பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபராகவும், திருகோணமலை பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பான கே.ஜீ.பி.புத்திக சமரபால தேசிய பொலிஸ் வித்தியாலயத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், பொலிஸ் கட்டளையிடும் மற்றும் தகவல் வழங்கும் பிரிவுக்கு பொறுப்பதிகாரியாக செயற்பட்ட டி.எம்.ஜே.பி தசநாயக்க, நுவரெலியா பொலிஸ் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். பொலிஸ் மா அதிபரின் உத்தரவிற்கு அமைய இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nநிட்டம்புவ பஸ் விபத்தில் 21 பேர் காயம்-\nகம்பஹா, நிட்டம்புவ – ரதாவடுன்ன பிரதேசத்தில் இன்றுகாலை பயணிகள் போக்குவரத்து பேரூந்துகள் இரண்டு நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 21 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் 16 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இலங்கை பேக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேஷரூந்து மற்றும் குருநாகலில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றும் இவ்வாறு நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. எவ்வாறாயினும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் பாரியளவான காயங்களுக்கு உள்ளான நிலையில் ஒருவரும் இல்லை என மருத்துவமனை செய்திகள் தெரிவிக்கின்றன.\nசெம்டெம்பர் மாதம் 16ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கைத்தொழில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு மேன் முறையீட்டு நீதிமன்றத்தினால் இன்று நோட்டீஸ் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. வில்பத்து சரணாலயத்தில் முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படும் சட்டவிரோதமான காடழிப்பு மற்றும் சட்டவிரோதமான மீள் குடியேற்றம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட ரிட்மனுவை விசாரணைக்கு உட்படுத்தியபோதே நீதிமன்றம் மேற்கண்டவாறு நோட்டீஸ் அனுப்பி வைத்திருக்கின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.\nவசீம் தாஜூதீனின் ஜனாஸாவை தோண்டியெடுக்க முடிவு-\n2012ஆம் ஆண்டு மர்மமாக முறையில் மரணமான பிரபல்யமான றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜூதீனின் ஜனாஸா தோண்டியெடுக்கப்படவுள்ளது என்று தெஹிவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். நீதிமன்ற விசேட வைத்தியக் குழு முன்னிலையிலேயே அவரது ஜனாஸா தோண்டியெடுக்கப்படவுள்ளது. பாதுகாப்பு காரணங்களை கவனத்தில் கொண்டு, ஜனாஸாவை தோண்டியெடுக்கும் திகதி மற்றும் நேரத்தை குறிப்பிடமுடியாது என்று இந்த விவகாரம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுக்கும் பாதுகாப்புப் பிரிவின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். பற்கள் உடைக்கப்பட்டு மற்றும் கைக்கால்கள் முறிக்கப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்ட றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜூதீனின் ஜனாஸாவை தோண்டியெடுத்தல் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையை இரகசிய பொலிஸார் கோரியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.\nவெலே சுதாவின் சகாக்களை கைதுசெய்ய நடவடிக்கை-\nசர்வதேச போதைப்பொருள் வர்த்தகரான சமந்த குமார எனும் வெலே சுதாவின் சகாக்கள் நால்வரை கைதுசெய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். இரு பெண்கள் உட்பட நான்கு சந்தேகநபர்களே போதைப்பொருள் வர்த்தகரான சமந்த குமார எனும் வெலே சுதாவுடன் தொடர்பு உள்ளதாக கூறி அவர்களது புகைப்படங்களையும் பொலிஸார் வெளியிட்டுள்ளனர். தெஹிவளையைச் சேர்ந்த திலின் நில்மானி சானக பொன்சேகா, வெள்வத்தையைச் சேர்ந்த நதிக்க நில்மினி, சுகத் குமார ஆகியோரைத் தேடி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த நபர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால், 0112320141, 01123220145, 0112422176 என்ற தொலைபேசி இலக்கங்கள் மூலம் அறியத்தரலாம் என குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.\nவிறகு வெட்டச் சென்றவர் சடலமாக மீட்பு-\nமட்டக்களப்பு, வெல்லாவெளிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூச்சுக்கூட்டுப் பகுதியில் விறகுவெட்டச் சென்ற ஐந்து பிள்ளைகளின் தந்தை இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வெல்லாவெளிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பொலிஸர் மேலும் தெரியவருகையில், ஐந்து பிள்ளைகளின் தந்தையான கந்தையா கோவிந்தசாமி (45 வயது) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் இன்றுகாலை பூச்சிக்கூட்டுப் பகுதிக்கு விறகு வெட்டச் சென்ற நிலையில் கத்தி, கோடரி என்பன அருகில் இருந்தநிலையில் சடலமாக பொதுமக்களின் உதவியுடன் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக வெல்லாவெளிப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்\nபுதையல் தோண்டும் முயற்சியில் ஈடுபட்ட ஏழு பேர் கைது-\nபுத்தளம், நவகத்தேகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருக்கெட்டியாவ வனப் பிரதேசத்தில் புதையல் தோண்டும் முயற்சியில் ஈடுபட்ட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக நவகத்தேகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாதெனிய, சிரிபுர, தெஹியத்தகண்டி, மஹவௌ, நகத்தேகம, ஆண்டிகம மற்றும் மஹவ ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்வர்களாவர். பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவல் ஒன்றிணையடுத்தே குறித்த இடத்தினை முற்றுகையிட்டு சந்தேகநபர்களைக் கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்தனர். கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து மலர்தட்டு, பூஜை பொருட்கள் உட்பட அகழ்வுப் பணிக்குத் தேவைப்படும் உபகரணங்கள் பலவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். நவகத்தேகம பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\n« தமிழீழ மக்கள் விடுதலைக் கழக (புளொட்) பிரித்தானிய கிளையின் தமிழ் மக்களுக்கான விசேட வேண்டுகோள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின யாழ் மாவட்ட வேட்பாளர் திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் உதயனுக்கு வழங்கிய செவ்வி »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00652.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/books/?pubid=196", "date_download": "2020-11-24T17:47:05Z", "digest": "sha1:D5ZTBLGD3ZLFOSWONIDJ6RPRY2RAF7KL", "length": 21990, "nlines": 350, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy Vamsi Pathippagam(வம்சி பதிப்பகம்) books online » Free shipping & cash on delivery available", "raw_content": "\nசென்னையிலிருந்து 200 ��ிலோமீட்டருக்கும் அப்பால் உள்ள திருவண்ணாமலை என்ற மாவட்டத் தலைநகரில் உள்ளடங்கிய சாரோன் பகுதியில் படித்துக் கொண்டும் எப்போதாவது எழுதிக் கொண்டும் வாழ்வை சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருந்த என்னையும் பவாவையும் பதிப்பகம் ஆரம்பிக்க வைத்து தொடர்ந்து இதிலேயே உழல வைத்தவர்கள் நண்பர்கள் சி.மோகனும், ஜி. திலகவதியும் தான்.\nகையில் ஒத்தை ரூபாயும் இல்லாமலிருந்த அப்போது, ஐம்பதாயிரத்தைத் தந்து இதன் வாசலை திறந்து வைத்த ஒரு ஆத்மார்த்த நண்பரை இவ்விநாடி நன்றியுடன் நினைக்கத் தோன்றுகிறது.\nநல்லப் புத்தகங்களை மட்டுமேப் பதிப்பிப்பது என்ற பிடிவாதங்கள் சில சமயங்களில் தகர்ந்து போனதற்கு நண்பர்களின் அன்பும் பிடிவாதமும் மட்டுமே காரணம்.\nஎங்களை இப்படி மாட்டிவிட்ட ஸ்நேகிதி திலகவதியே இதை திறந்தும் வைத்தார்கள்.\nஒரு போதும் வம்சி புக்ஸ் எங்கள் தொழிலாக மாறிவிடக் கூடாது என்ற பிடிவாதத்திலிருக்கிறோம்.\nநண்பர்கள் கூடவும், சந்திக்கவும், புத்தகம் படிக்கவும், வாங்கவும், சில நேரங்களில் எடுத்து போகவுமான சுதந்திர வெளியாக இது கடைசிவரை நிலைக்க வேண்டும்.\nமுப்பது வருடங்களுக்கும் மேலாக தொடர்ந்து எங்கள் கலாச்சார செயல்பாடுகளில் ''வம்சி புக்ஸ்'' சும் ஒன்று.\nஇந்த இணைய தளத்திற்காக தேடிய போது தான் 150க்கும் மேற்பட்ட தலைப்புகளில் புத்தகங்களை பதிப்பித்திருக்கிறோம் என்பது தெரிந்தது. இது எங்களை எங்களாலேயே நம்ப முடியாத பேரதிரிச்சியாக உள்ளது. இச்சாத்தியத்திற்கு பட்டிற்கும் கடனும், செலுத்தும் வட்டியையும் கணக்கிட்டால் இருக்கும் கொஞ்சமே கொஞ்மான கலா உணர்வும் செத்துப்போகும்.\nஇது வளர்ந்துப் பெருகி, நிறுவனமாகி...... அதெல்லாம் வேண்டாம்.\nஇன்னொருப் பேராசை மட்டும் உன்டெனக்கு,\nதிருவண்ணாமலைக்கருகில் எங்களுக்கிருக்கும் காணி நிலத்தில் இப்பதிப்பக அலுவலகம்,\nஇலக்கிய கூட்ட அரங்கு, ஒரு சின்ன திறந்த வெளி திரைப்பட அரங்கு,\nஎழுத்தாளர்கள் வந்தால் தங்கிக் கொள்ளும் வசதி.....\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nஜெமோவை வாசிப்பதை இதுவரை ஏனோ தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தேன். காரணம் தெரியவில்லை. அவரைக் குறித்து என் மனதில் எழுப்பபட்டிருந்த ஒரு பிம்பம் கூட காரணமாக இருக்கலாம். அந்த பிம்பம் உண்மையானதாக கூட இருக்கலாம். ஆன���ல், அதை எல்லாம் அடித்து துவம்சம் செய்துவிட்டது இந்த [மேலும் படிக்க...]\nபதிப்பகம் : வம்சி பதிப்பகம் (Vamsi Pathippagam)\nஎழுத்தாளர் : கே.வி. ஷைலஜா\nபதிப்பகம் : வம்சி பதிப்பகம் (Vamsi Pathippagam)\nதமிழில் அறிவியல் சார்ந்த சிறுகதைகள் அரிதாகவே எழுதப்பட்டு வருகின்றன. நாவல்கள் அரிதினும் அரிது. இந்தச் சூழலில் 6174 வரவேற்கப்பட வேண்டியது. லெமூரியாவிற்கும் தமிழர்களுக்கும் கடந்த நூற்றாண்டுகளுக்கும் மேலாக ஒரு பிரிக்க முடியாத தொடர்பு இருந்து வருகிறது. இந்தத் தொடர்பின் நீட்சிதான் [மேலும் படிக்க...]\nஎழுத்தாளர் : க. சுதாகர்\nபதிப்பகம் : வம்சி பதிப்பகம் (Vamsi Pathippagam)\nஎழுத்தாளர் : பா. செயப்பிரகாசம்\nபதிப்பகம் : வம்சி பதிப்பகம் (Vamsi Pathippagam)\nஎழுத்தாளர் : கே.வி. ஷைலஜா\nபதிப்பகம் : வம்சி பதிப்பகம் (Vamsi Pathippagam)\nபதிப்பகம் : வம்சி பதிப்பகம் (Vamsi Pathippagam)\nபதிப்பகம் : வம்சி பதிப்பகம் (Vamsi Pathippagam)\nஎழுத்தாளர் : சக்தி ஜோதி\nபதிப்பகம் : வம்சி பதிப்பகம் (Vamsi Pathippagam)\nஎழுத்தாளர் : சா. தேவதாஸ்\nபதிப்பகம் : வம்சி பதிப்பகம் (Vamsi Pathippagam)\nதெக்கத்தி ஆத்மாக்கள் - Thekkathi Aathmaakkal\nஎழுத்தாளர் : பா. செயப்பிரகாசம்\nபதிப்பகம் : வம்சி பதிப்பகம் (Vamsi Pathippagam)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nChek Ansari அன்புள்ள எதிர் வெளியீடு பதிப்பகத்தாருக்கு, வாழ்த்துக்கள். தங்களது புத்தகப்பணி மென்மேலும் தொடரட்டும்.. மேற்குறிப்பிட்டுள்ள “The Last Mughal Emperor” என்ற ஆக்கத்தின் தமிழ்ப்பதிப்பை ஆவலுடன் வாங்கி படித்து…\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nOrr iravu, அனாலிசிஸ், Narmadha pathipagam, %E0%AE%9A%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D, அற நூல், நேர்மறைச் சிந்தனையின், துரத்தும் நிழல்கள், முருகானந்தம், மணப்பள்ளி சிவ. வீரமணி, Samana, பரத்வாஜ் ஸ்வாமிகள், ஞான மரப, காதல் கதை, Newton, கதா\nவாழப் பழகுவோம் வாருங்கள் - Vaazha pazhakuvom vaarungal\nஇன்பக் கேணி - Inbakkeni\nவெற்றி முழக்கம் உதயணன் கதை -\nவள்ளலார் அருளிய திரு அருட்பா வியாக்கியானப் பகுதி -\nதிரிகடுகம் ஆங்கில மொழிபெயர்ப்புடன் - Thirikadugam\nதிரிவேணி சங்கமம் - Thiriveni Sangamam\nசக்தி ராஜ்ஜியம் - Sakthi Rajyam\nஎன் யாத்திரை அனுபவங்கள் - En Yaathirai Anubhavangal\nதலைவன் ஒரு சிந்தனை -\nசுய இன்பம் - சொப்பன ஸ்கலிதம் - துரித ஸ்கலிதம் போக்க வழிமுறைகளும் மருந்துகளும் -\nகார்ல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு - Karls Marks Vazhkkai Varalaru\nவே���ாண்மை தொழில்நுட்பக்கையேடு - Velaanmai Tholinutpakaiyedu\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00652.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2009/09/blog-post_27.html", "date_download": "2020-11-24T17:09:45Z", "digest": "sha1:D72LTD4IEX3W5JLHYS2LJDUI5Q27SAZP", "length": 12389, "nlines": 91, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> பிரபு-நயனுக்கு சேனல் போட்ட திடீர் கண்டிஷன்! | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome Uncategories > பிரபு-நயனுக்கு சேனல் போட்ட திடீர் கண்டிஷன்\n> பிரபு-நயனுக்கு சேனல் போட்ட திடீர் கண்டிஷன்\nவிதி வழியோட போனாலும் வில்லங்கம் விருந்து வச்சு அழைக்குமாம். அப்படி ஆகியிருக்கு நயன்தாரா நிலைமை. பிரபுதேவாவுடனான கள்ள காதலை முறித்துக் கொண்டு அவரிடமிருந்து விலகிக் கொண்டதாக அறிவிக்கணும். அப்படி இல்லேன்னா நயன்தாரா படங்கள் ஓடும் தியேட்டர்கள் முன்பாக போராட்டம் பண்ணுவோம் என்று அறிவித்திருக்கிறது மாதர் சங்கங்கள்.\nஏதோ நாலு பேரு ஒண்ணா சேர்ந்து கத்துறாங்க. நம்மை என்ன செய்ய முடியும் என்று அலட்சியமாக போய்விட முடியாது நயன்தாரா. ஏனென்றால் மாதர் சங்கங்களின் மகிமை என்ன என்பதை கடந்த காலங்களில் உணர்த்தியிருக்கிறார்கள் பல விஷயங்களில். எனவே நயன்தாரா பிரபுதேவா விவகாரத்தில் அது சீரியஸ் ஆகாமல் பார்த்துக் கொள்வது இரு தரப்புக்குமே நல்லது.\nஇதற்கிடையில் பெங்களூர் மற்றும், மும்பையிலேயே தங்கியிருக்கும் பிரபுதேவா, சென்னைக்கு வருவதையே தவிர்த்து வருகிறாராம். வந்தால் மனைவிக்கு பதில் சொல்ல வேண்டுமே என்ற அச்சம்தான் காரணம். ஆனால் போனிலேயே தனது அதிருப்தியை வெளியிட்டதோடு இப்படி மீடியாவிடம் பேசி மானத்தை வாங்குறியே என்றும் கடிந்து கொண்டாராம்.\nதலைக்கு மேலே போய்விட்டது. இனிமேலும் அமைதியாக இருந்தால் குல்லாதான் மிஞ்சும். எனவே போராட்டத்தை வலுவாக்குவது என்ற முடிவுக்கு வந்திருக்கிறாராம் ரமலத். இதற்கிடையில் சென்னையில் 28 ந் தேதி நடைபெறும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடிவெடுத்திருந்த கள்ளக்காதல் தம்பதி அந்த திட்டத்தையே கைவிட்டு விட்டார்களாம்.\nகமல்ஹாசனுக்கு எடுக்கப்படும் இந்த விழாவில் இந்த தம்பதிகள் கலந்து கொண்டால் நிகழ்ச்சியின் நோக்கம் திசை மாறக் கூடும். அது கமலுக்கு பெருமை சேர்ப்பதாக அமையாது என்பது தொலைக்காட்சி நிர்வாகத்தின் கணிப்பு. எனவே அவர்கள் தரப்பிலிருந்த�� இந்த கள்ளக்காதல் தம்பதிகளுக்கு \"வராதீர்கள்\" என்று செய்தி போயிருக்கிறதாம்.\n(கள்ள)காதல் கொடுத்த பரிசை பார்த்தீங்களா\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n> சுறாவை தூக்கி எறிந்து முதல் இடத்தை பிடித்த சிங்கம்\nசென்னை பாக்ஸ் ஆஃபிஸில் சிங்கம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. சுறா பத்தாவது இடத்துக்கு தூக்கி வீசப்பட்டுள்ளது. 5. காதலாகி சென்ற வாரம் வெளியான ...\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\n> விண்டோஸை வேகப்படுத்த 20 வழிகள்\nவிண்டோஸ் 95, 98, 2000, எக்ஸ்பி, விஸ்டா, விண்டோஸ் 7 எனப் பல நிலைகளில் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களை மைக்ரோசாப்ட் தந்தாலும், அவை இயங்கும் வேகம் இன்ன...\nபெ‌ரிய நடிகர்களின் படங்களென்றால் ஒரு காட்சியில் தலைகாட்டுவது கே.எஸ்.ரவிக்குமா‌ரின் ஸ்டைல். நடிப்பதற்காக சினிமாவுக்கு வந்த ஷங்கருக்கு இந்த ஒர...\n> கோ திரைப்பட HD & HQ பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nகோ திரைப்பட HD & HQ Video பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD வெண்பனியே DOWNLOAD நெற்றி பொட்டில் DOWNLOAD கல கல...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00652.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%AF_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2020-11-24T18:49:44Z", "digest": "sha1:CZAHYLOGV4QELSGRURR6TUUPE6SWK6VG", "length": 5928, "nlines": 65, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "போர்த்துக்கேய இலங்கை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபோர்த்துக்கேய இலங்கை (Portuguese Ceylon) என்பது இன்றைய இலங்கையின் போர்த்துக்கேய பகுதியாக இருந்த இது, 1505 - 1658 காலப் பகுதி இலங்கை வரலாற்றை பிரதிநிதித்துவப்படுத்துகின்றது.[1] போர்த்துக்கேயர் இலங்கையின் கோட்டை இராசதானியை எதிர்த்து, அதனுடன் உடன்படிக்கை செய்து கொண்டனர். போர்த்துக்கேய இலங்கையானது கோட்டை ஆக்கிரமிப்புடன் ஆரம்பித்து, சூழவிருந்த சிங்கள பேரரசுகளை வெற்றி கொண்டது. 1565 இல் போர்த்துக்கேய இலங்கை தலைநகர் கோட்டையிலிருந்து கொழும்புக்கு நகர்த்தப்பட்டது. போர்த்துக்கேயரின் கிறிஸ்தவ அறிமுகம் சிங்கள மக்களின் ஒவ்வாமையுடன் வளரத் தொடங்கியது.\nஇலங்கையில் போர்த்துக்கேய உச்ச விரிவாக்கம்\nமொழி(கள்) போர்த்துக்கீசம், சிங்களம், தமிழ்\n- 1518-1518 யோவா டி சில்வேரியா\n- 1522-1524 பெர்னா கோமஸ் டி லெமஸ்\n- 1551-1552 யோவா கென்றிகுயஸ்\n- 1591-1594 பெட்ரோ கோமெம் பெரேய்ரா\n- 1594-1594 பெட்ரோ லொப்ஸ் டி செளசா\n- 1656-1658 அன்டானியோ டி அமரல் டி மெனேசஸ்\nவரலாற்றுக் காலம் குடியேற்றக் கொள்கை\n- கோட்டை பேரரசு 15 ஆகஸ்து 1505\n- போர்த்துக்கேய இலங்கை வீழ்ச்சி 14 சனவரி 1658\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 பெப்ரவரி 2020, 08:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00652.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/bjp-loss-in-up-lokshaba-by-elections", "date_download": "2020-11-24T19:34:51Z", "digest": "sha1:I6FQY6SIQOP3JXZH42B3FVENMH3CLMSS", "length": 9629, "nlines": 102, "source_domain": "tamil.asianetnews.com", "title": "உத்தரபிரதேச இடைத் தேர்தல்களில் மண்ணைக் கவ்வுமா பாஜக? பெரும் பின்னடைவு…", "raw_content": "\nஉத்தரபிரதேச இடைத் தேர்தல்களில் மண்ணைக் கவ்வுமா பாஜக\nஉத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் 5 முறை எம்.பி.யாக வெற்றி பெற்ற கோரக்பூர் லோக்சபா தொகுதியில் பாஜக கடும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. இதே போல் துணை முதலமைச்சர் கேசவ பிரசாத் மவுரியாவின் புல்புர் லோக்சபா தொகுதியில் சமாஜ்வாதி கட்சி முன்னிலையில் உள்ளது. இதையடுத்து பாஜக தலைவர் அமித்ஷா தலைமையில் தோல்வி முகம் குறித்து டெல்லியில் அவசர ஆலோசனை நடைபெற்று வருகிறது.\nஉ.பி.யில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ராஜினாமா செய்ததால் கோராக்பூர் லோக்சபா தொகுதியும். துணை முதலமைச்சர் கேசவ பிரசாத் மவுரியா ராஜினாமா செய்ததால் புல்பர் லோக்சபா தொகுதிக்கும், பீஹாரில் அரேரியா லோக்சபா தொகுதி என மூன்று லோக்சபா தொகுதிகளுக்கும் பீஹாரில் ஜகனாபாத், பஹாபூவா என இரண்டு சட்டசபை தொகுதிகளுக்கும் கடந்த 11-ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகின்றன.\nமுதல்வர் யோகி ராஜினாமா செய்த கோரக்பூர் தொகுதியில் பா.ஜ., வேட்பாளர் உபேந்திர தத் சுக்லா தொடக்கத்தில் முன்னிலையில் இருந்தாலும் பின்னர் தொடர்ந்து பின்னடைவைச் சந்தித்து வருகிறார்.\nதுணை முதலமைச்சர் கேசவ் மவுரியா ராஜினாமா செய்த புல்புர் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவுடன் போட்டியிடும் சமாஜ்வாதி வேட்பாளர் நாகேந்திர பிரதாப் சிங் படேல் முன்னிலையில் உள்ளார்.\nபீஹாரின் அராரியா லோக்சசபா தொகுதி மற்றும் பஹாபூவா சட்டசபை தொகுதியில் பா.ஜ., வேட்பாளர்களும், ஜெஹனாபாத் தொகுதியில் ஐக்கிய ஜனதா தள வேட்பாளரும் முன்னிலையில் உள்ளனர்.\n#AUSvsIND கமெண்ட்ரி பேனலில் மீண்டும் சஞ்சய் மஞ்சரேக்கர்\n#INDvsENG கங்குலி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nஅதிமுக எம்பி கார் மீது வெடிகுண்டு வீச்சு.. அதிர்ச்சியில் எம்பி மற்றும் அவரது குடும்பத்தினர்..\nஐபிஎல் 2021: ஆடும் லெவனில் 5 வெளிநாட்டு வீரர்கள்..\nசென்னையில் தொடர்ந்து கொட்டும் மழை... கருணாநிதி வீட்டில் புகுந்தது வெள்ள நீர்..\nபழனி தொகுதியைத் தொடர்ந்து அரவக்குறிச்சியைக் கேட்கும் மாஜி ஐபிஎஸ் அண்ணாமலை... அதிமுகவில் சலசலப்பு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\n#AUSvsIND கமெண்ட்ரி பேனலில் மீண்டும் சஞ்சய் மஞ்சரேக்கர்\n#INDvsENG கங்குலி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nஅதிமுக எம்பி கார் மீது வெடிகுண்டு வீச்சு.. அதிர்ச்சியில் எம்பி மற்றும் அவரது குடும்பத்தினர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00652.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/kamal-does-not-know-anything-no-need-to-worry-about-wha", "date_download": "2020-11-24T19:02:46Z", "digest": "sha1:EE6ZTJCGP5R7BYRCSY4DF4XI64TLRHUW", "length": 9867, "nlines": 104, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கமலுக்கு எதுவுமே தெரியாதுங்க...! அவர் சொன்னத பொருட்படுத்த தேவையில்லை! - அமைச்சர் கடம்பூர் ராஜு", "raw_content": "\n அவர் சொன்னத பொருட்படுத்த தேவையில்லை - அமைச்சர் கடம்பூர் ராஜு\nகமல் ஹாசனுக்கு அரசியல் ஞானோதயம் கிடையாதுங்க; அவருக்கு எதுவும் தெரியாது என்று அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளார்.\nகடந்த 8 ஆண்டுகளில் ஒவ்வொரு தமிழனது தலையிலும் ரூ.45 ஆயிரம் கடனை சுமத்தப்பட்டுள்ளதாக தமிழக பட்ஜெட் குறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு கமல்ஹாசன் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். பட்ஜெட்டில் விவசாயிகள், நெசவாளர்கள், மீனவர்களுக்கு சிறப்பான திட்டங்கள் இல்லை என்றும் கூறியிருந்தார். இந்த ���ண்டு நிதிநிலை அறிக்கை, பெரும்பாலும் சென்ற ஆண்டுகளின் நகலே என்பது உள்ளிட்ட பல்வேறு விமர்சனங்களை எழுப்பி இருந்தார்.\nகமல் ஹாசனுக்கு ஒன்றும் தெரியாது என்று அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளார். சிவகாசியில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் அவர் கலந்து கொண்டார். நிகழ்ச்சிக்குப் பிறகு அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.\nஅப்போது அவரிடம் பட்ஜெட் குறித்து கமல்ஹாசன் கூறியதை பற்றி கேட்டனர். அதற்கு பதிலளித்த அவர், கமல் ஹாசனுக்கு அரசியல் ஞானோதயம் இல்லை; அவருக்கு எதுவும் தெரியாது. அவர் கூறியதைப் பொருட்படுத்த தேவையில்லை என்று கூறினார்.\nபாஜக மீது தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வரும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்குமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், கட்சியின் கொள்கைக்கேற்ப முதலமைச்சர், துணை முதலமைச்சர் இது குறித்து முடிவெடுப்பார்கள் என்றும் அதனை கட்சியினர் ஏற்றுக் கொள்வார்கள் என்றும் கடம்பூர் ராஜு கூறினார்.\nகமலுக்கு அரசியல் ஞானோதயம் கிடையாது\n#AUSvsIND கமெண்ட்ரி பேனலில் மீண்டும் சஞ்சய் மஞ்சரேக்கர்\n#INDvsENG கங்குலி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nஅதிமுக எம்பி கார் மீது வெடிகுண்டு வீச்சு.. அதிர்ச்சியில் எம்பி மற்றும் அவரது குடும்பத்தினர்..\nஐபிஎல் 2021: ஆடும் லெவனில் 5 வெளிநாட்டு வீரர்கள்..\nசென்னையில் தொடர்ந்து கொட்டும் மழை... கருணாநிதி வீட்டில் புகுந்தது வெள்ள நீர்..\nபழனி தொகுதியைத் தொடர்ந்து அரவக்குறிச்சியைக் கேட்கும் மாஜி ஐபிஎஸ் அண்ணாமலை... அதிமுகவில் சலசலப்பு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\n#AUSvsIND கமெண்ட்ரி பேனலில் மீண்டும் சஞ்சய் மஞ்சரேக்கர்\n#INDvsENG கங்குலி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nஅதிமுக எம்பி கார் மீது வெடிகுண்டு வீச்சு.. அதிர்ச்சியில் எம்பி மற்றும் அவரது குடும்பத்தினர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00652.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/kanimozhi-criticize-chief-minister-palanisamy", "date_download": "2020-11-24T18:31:11Z", "digest": "sha1:2MGJ2FRY2V2367LA74N7436RWSYGEXY4", "length": 10057, "nlines": 105, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தமிழ்நாட்டுல முதல்வர்னு ஒருத்தர் இருக்காரா? கனிமொழி கடும் தாக்கு", "raw_content": "\nதமிழ்நாட்டுல முதல்வர்னு ஒருத்தர் இருக்காரா\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் தொடர் போராட்டம் நடத்திவரும் நிலையில், அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதை பார்த்தால், தமிழ்நாட்டிற்கு முதல்வர் என்று ஒருவர் இருக்கிறாரா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துவதாக கனிமொழி விமர்சித்துள்ளார்.\nதூத்துக்குடி சிப்காட்டில் இயங்கிவரும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக குமரெட்டியாபுரம் மக்கள் 49வது நாளாக போராடி வருகின்றனர். ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து வெளியேறும் வாயுக்களால் மூச்சுத்திணறல், கண் பார்வை குறைபாடு உள்ளிட்ட பல நோய்களுக்கு ஆளாகியுள்ள குமரெட்டியாபுரம் மக்கள், ஆலையை மூட வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nஅடுத்த தலைமுறையாவது நோயின்றி ஆரோக்கியமாக வாழ வழிசெய்ய வேண்டும் என்று மன்றாடுகின்றனர். இன்று 49வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். நாளுக்கு நாள் அந்த போராட்டத்திற்கு ஆதரவு பெருகிவருகிறது.\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்திற்கு மாணவர்கள், இளைஞர்களின் ஆதரவு பெருமளவில் உள்ளது. மேலும் அரசியல் கட்சியினரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துவருகின்றனர்.\nகுமரெட்டியாபுரம் மக்கள் 49 நாட்களாக நடத்தும் போராட்டத்தை ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளவில்லை. இந்நில��யில், இதுதொடர்பாக பேசிய திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, மற்ற மாநிலங்கள் புறக்கணித்த ஸ்டெர்லைட் ஆலைக்கு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அனுமதி அளித்தார். தற்போது ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள், தொடர் போராட்டம் நடத்திவரும் நிலையில், அரசு அவர்களை கண்டுகொள்ளவில்லை. தமிழ்நாட்டில் முதல்வர் என்று ஒருவர் இருக்கிறாரா என்ற கேள்வி எழுகிறது என கனிமொழி விமர்சித்தார்.\nஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டம்\n#AUSvsIND கமெண்ட்ரி பேனலில் மீண்டும் சஞ்சய் மஞ்சரேக்கர்\n#INDvsENG கங்குலி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nஅதிமுக எம்பி கார் மீது வெடிகுண்டு வீச்சு.. அதிர்ச்சியில் எம்பி மற்றும் அவரது குடும்பத்தினர்..\nஐபிஎல் 2021: ஆடும் லெவனில் 5 வெளிநாட்டு வீரர்கள்..\nசென்னையில் தொடர்ந்து கொட்டும் மழை... கருணாநிதி வீட்டில் புகுந்தது வெள்ள நீர்..\nபழனி தொகுதியைத் தொடர்ந்து அரவக்குறிச்சியைக் கேட்கும் மாஜி ஐபிஎஸ் அண்ணாமலை... அதிமுகவில் சலசலப்பு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\n#AUSvsIND கமெண்ட்ரி பேனலில் மீண்டும் சஞ்சய் மஞ்சரேக்கர்\n#INDvsENG கங்குல�� வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nஅதிமுக எம்பி கார் மீது வெடிகுண்டு வீச்சு.. அதிர்ச்சியில் எம்பி மற்றும் அவரது குடும்பத்தினர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00652.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/prime-minister-modi-did-not-respect-advani-viral-video", "date_download": "2020-11-24T19:33:48Z", "digest": "sha1:BT4O5SW7HB76ZHPFQNUWQL2TRC2KNPJF", "length": 10581, "nlines": 109, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கைகூப்பி கும்பிட்ட அத்வானி.. கண்டுகொள்ளாத பிரதமர் மோடி!!வைரலாகும் வீடியோ!! வலுக்கும் கண்டனங்கள்", "raw_content": "\nகைகூப்பி கும்பிட்ட அத்வானி.. கண்டுகொள்ளாத பிரதமர் மோடிவைரலாகும் வீடியோ\nபாஜகவின் மூத்த தலைவரான அத்வானியை பிரதமர் மோடி மதிக்காத சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதால், பிரதமர் மோடிக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன.\nகடந்த 25 ஆண்டுகளாக திரிபுராவில் ஆட்சியில் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியை வீழ்த்தி பாஜக கூட்டணி வெற்றி பெற்றது. புதிய முதல்வராக பிப்லாப் தேப் நேற்று பதவியேற்று கொண்டார்.\nஇந்த பதவியேற்பு விழாவில், பிரதமர் மோடி, பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், திரிபுரா முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nஅனைவரும் மேடையில் அமர்ந்திருந்தபோது பிரதமர் மோடி வருகை தந்தார். அப்போது முரளி மனோகர் ஜோஷி, அமித் ஷா, ராஜ்நாத் சிங் என ஒவ்வொரு தலைவராக எழுந்து கைகூப்பி வணக்கம் தெரிவித்தனர். அவர்கள் அனைவருக்கும் பதிலுக்கு கைகூப்பி வணக்கம் தெரிவித்தார் பிரதமர் மோடி.\nஆனால், பாஜகவின் மூத்த தலைவர் அத்வானி கையெடுத்து கும்பிட்டபோது, பதிலுக்கு வணக்கம் செலுத்தாததோடு அவரை கண்டுகொள்ளாமல் கடந்து சென்றார் பிரதமர் மோடி. இதனால் மனமுடைந்த அத்வானியின் முகம் சுருங்கி, வேதனையோடு அமர்ந்தார்.\nபாஜகவின் மூத்த தலைவரான அத்வானியை பிரதமர் மோடி மதிக்காமல் கடந்து சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது. பிரதமர் மோடியின் மதிக்க தெரியாத குணத்தையும் பிரதமர் மோடியையும் சில நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்துவருகின்றனர்.\nபாஜக மூத்த தலைவர் அத்வானி\n#AUSvsIND கமெண்ட்ரி பேனலில் மீண்டும் சஞ்சய் மஞ்சரேக்கர்\n#INDvsENG கங்குலி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nஅதிமுக எம்���ி கார் மீது வெடிகுண்டு வீச்சு.. அதிர்ச்சியில் எம்பி மற்றும் அவரது குடும்பத்தினர்..\nஐபிஎல் 2021: ஆடும் லெவனில் 5 வெளிநாட்டு வீரர்கள்..\nசென்னையில் தொடர்ந்து கொட்டும் மழை... கருணாநிதி வீட்டில் புகுந்தது வெள்ள நீர்..\nபழனி தொகுதியைத் தொடர்ந்து அரவக்குறிச்சியைக் கேட்கும் மாஜி ஐபிஎஸ் அண்ணாமலை... அதிமுகவில் சலசலப்பு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\n#AUSvsIND கமெண்ட்ரி பேனலில் மீண்டும் சஞ்சய் மஞ்சரேக்கர்\n#INDvsENG கங்குலி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nஅதிமுக எம்பி கார் மீது வெடிகுண்டு வீச்சு.. அதிர்ச்சியில் எம்பி மற்றும் அவரது குடும்பத்தினர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00652.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/ttv-dhinakaran-slams-aiadmk-government-qjvirs", "date_download": "2020-11-24T18:47:39Z", "digest": "sha1:GH6BLC4PPV7W5DIKWX4Y36ZEZWSXQTPE", "length": 9729, "nlines": 104, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தவறு செய்தவர்களை விட்டுவிட்டு அப்பாவி மீது வழக்குப்பதிவு செய்வதா? கொந்தளிக்கும் டிடிவி.தினகரன்..! | ttv dhinakaran slams AIADMK government", "raw_content": "\nதவறு செய்தவர்களை விட்டுவிட்டு அப்பாவி மீது வழக்குப்பதிவு செய்வதா\nவிக்கிரவாண்டி கிழக்கு ஒன்றி��� கழக செயலாளர் அய்யனார் அவர்களின் மீது ஆளுங்கட்சியினரின் தூண்டுதலால் பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டதற்கு டிடிவி.தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nவிக்கிரவாண்டி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் அய்யனார் அவர்களின் மீது ஆளுங்கட்சியினரின் தூண்டுதலால் பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டதற்கு டிடிவி.தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- விழுப்புரம் தெற்கு மாவட்டம், விக்கிரவாண்டி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் அய்யனார் அவர்களின் மீது ஆளுங்கட்சியினரின் தூண்டுதலால் பொய் வழக்கு பதிவு செய்திருக்கும், காவல் துறையினருக்கு கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.\nதேர்தல் முன்விரோதத்தினால் அய்யனார் அவர்களுக்கு தொடர்ந்து தொல்லைக்கொடுத்து வருபவர்கள் மீதும், அவரது சகோதரி வீட்டை அடித்து நொறுக்கியவர்கள் மீதும். அதனை செய்தி சேகரிக்க சென்ற ஜெயா டிவி ஒளிப்பதிவாளரை தாக்கியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்காமல் பாதிக்கப்பட்ட அய்யனார் மீது வழக்கு பதிந்திருப்பது கண்டனத்திற்குரியது என்று பதிவிட்டுள்ளார்.\n சட்டப்பேரவையில் அமமுக எம்எல்ஏக்கள் முழக்கமிட டிடிவி பிளான்.\nகமல்- டி.டி.வி.தினகரனுடன் மூன்றாவது அணி... திமுக கழற்றிவிட முனைவதால் காங்கிரஸ் எடுத்த அதிரடி முடிவு..\nரிசார்ட்டில் நடந்த டி.டி.வி.தினகரன்- பூண்டி துளசி வாண்டையார் வீட்டு நிச்சயதார்த்தம்..\nஅமெரிக்க துணை அதிபரான நம்ம ஊரு பெண்.. இது ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் பெருமை.. வாழ்த்து கூறி மாஸ் காட்டிய TTV\nநடக்காது சொன்ன செங்கோட்டையன்... நடத்தி காட்டும் எடப்பாடியார்.. அதிமுகவில் நடப்பது என்ன\n6 மாதங்களுக்கு பிறகு வெளியே வந்த தினகரன்.. கொஞ்சம் கூட கெத்து குறையாமல் உற்சாக வரவேற்பு.. மிரண்டு போன அதிமுக\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பி��ராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஎந்த சூழலையும் எதிர் கொள்ள 465 அவசரகால ஊர்திகள் தயார்.. புயல் வேகத்தில் களமிறங்கிய சுகாதாரத்துறை..\nஅளுநர் பன்வாரிலால் புரோஹித்தை தில்லாக கேள்வி கேட்ட கமல்.. வழக்கம் போல டுவிட்டரில் கத்தி சுழற்றிய நம்மவர்..\nஉஷார் மக்களே... நாளை இந்த 8 மாவட்டங்களில் அதீத கனமழை.. வானிலை மையம் எச்சரிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00652.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/from-march-to-may-the-sun-is-5-degrees-greater-than-usu", "date_download": "2020-11-24T19:13:18Z", "digest": "sha1:CJ6TJOBZ5J7OGRIAPGHOLE7BHRFLQ4GN", "length": 12078, "nlines": 116, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இன்னும் சில நாட்களில் செம காட்டு காட்டப்போகும் வெயில்... மே மாதம் வரை 5 டிகிரி அதிகமாக இருக்குமா?!", "raw_content": "\nஇன்னும் சில நாட்களில் செம காட்டு காட்டப்போகும் வெயில்... மே மாதம் வரை 5 டிகிரி அதிகமாக இருக்குமா\nதமிழகத்தில் சின்னும் சில நாட்களிலிருந்து முதல் மே மாதம் முடியும் வரை வரை வழக்கத்தைவிட 5 டிகிரி அளவுக்கு கூடுதலாக வெயில் தாக்கம் இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nகடந்த சில ஆண்டுகளாகவே தமிழகத்தில் மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்தே வந்திருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரையில் திருத்தணி, வேலூர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் கடந்த ஆண்டுகளில் வெயில் தாக்கம் 110 டிகிரிக்கும் அதிகமாக இருந்தது. சென்னை, மதுரை, திருச்சி, சேலம், நெல்லை, தூத்துக்குடி ஆகிய பகுதிகளிலும் 100 டிகிரிக்கு மேல் இருந்தது.\nகடந்த 2016-ம் ஆண்டு நாடு முழுவதும் கோடையில் வெளுத��� தெடுத்த வெயிலால் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் மட்டும் 10-க்கும் மேற்பட்டவர்கள் வெயில் தாக்கத்தால் பலியானார்கள்.\nகோடை வெயில் வழக்கன்மாக மார்ச் இறுதியில் தான் வெயில் தாக்கம் தொடங்கும். ஆனால் இந்த முறை மார்ச் மாத தொடக்கத்திலேயே சூரியன் சுட்டெரிக்கத் தொடங்கிவிட்டது. தமிழகத்தின் மேற்குப் பகுதிகளான சேலம், கோயம்பத்தூர் உள்ளிட்ட சில நகரங்களில் இப்போதே 100 டிகிரியை எட்டத் தொடங்கிவிட்டது. ஆண்டும் வெயிலின் உக்ரம் அதிகமாக இருக்கும் எனத் தெரிகிறது.\nஇந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த ஆண்டு மார்ச் முதல் மே மாதம் முடியும் வரை வரை கோடைக்காலத்தில் நாட்டின் பல மாநிலங்களில் வெப்பம் சுட்டெரிக்கும். முக்கியமாக, நாட்டின் வடமேற்கு பகுதியில் சராசரியைவிட ஒரு டிகிரிக்கு மேல் அனல் கக்கும்.\nதமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகாவில் வழக்கத்தைவிட 5 டிகிரி அளவுக்கு கூடுதலாக வெயில் அளவு பதிவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலூர், சென்னை, மதுரை, நெல்லை, சேலம் ஆகிய பகுதிகளில் வெயில் தாக்கம் சற்று அதிகரித்தே காணப்படுமாம்.\nகோடைக்காலம் முன்கூட்டியே தொடங்கியுள்ளதால் அதனை சமாளிக்க என்ன செய்யலாம் என்று ஒவ்வொருவரும் தற்போது திட்டமிட தொடங்கிவிட்டனர். கோடையை சமாளிக்கும் வகையில் தலைநகரில் பல இடங்களில் தர்பூசணி, வெள்ளரிக்காய், இளநீர், நொங்கு விற்பனை களைகட்டியுள்ளது. சாலையோரங்களில் பழங்கள் குவித்துவைக்கப்பட்டு விற்பனை அமோகமாக தொடங்கியுள்ளது.\n5 டிகிரி அளவுக்கு கூடுதலாக வெப்பத்தின் அளவு அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால் பள்ளிகளில் விரைவில் இறுதி தேர்வுகளை நடத்திமுடித்து, முன்கூட்டியே விடுமுறையை அறிவிக்க வேண்டும் என்று பெற்றோர் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.\n#AUSvsIND கமெண்ட்ரி பேனலில் மீண்டும் சஞ்சய் மஞ்சரேக்கர்\n#INDvsENG கங்குலி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nஅதிமுக எம்பி கார் மீது வெடிகுண்டு வீச்சு.. அதிர்ச்சியில் எம்பி மற்றும் அவரது குடும்பத்தினர்..\nஐபிஎல் 2021: ஆடும் லெவனில் 5 வெளிநாட்டு வீரர்கள்..\nசென்னையில் தொடர்ந்து கொட்டும் மழை... கருணாநிதி வீட்டில் புகுந்தது வெள்ள நீர்..\nபழனி தொகுதியைத் தொடர்ந்து அரவக்குறிச்சியைக் கேட்கும் மாஜி ஐபிஎஸ் அண்ணாமலை... அதிமுகவில் சலசலப்பு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\n#AUSvsIND கமெண்ட்ரி பேனலில் மீண்டும் சஞ்சய் மஞ்சரேக்கர்\n#INDvsENG கங்குலி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nஅதிமுக எம்பி கார் மீது வெடிகுண்டு வீச்சு.. அதிர்ச்சியில் எம்பி மற்றும் அவரது குடும்பத்தினர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00652.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/vijay-sethupathy-signs-another-telugu-film/", "date_download": "2020-11-24T18:50:25Z", "digest": "sha1:234MINZSG6Q4YU5IXWS574W4BCKQUBUL", "length": 8130, "nlines": 64, "source_domain": "tamil.indianexpress.com", "title": "அக்கட தேசத்தில் வில்லனான விஜய் சேதுபதி!", "raw_content": "\nஅக்கட தேசத்தில் வில்லனான விஜய் சேதுபதி\nஇந்தப் படத்தை ‘ரங்கஸ்தலம்’ படத்தை இயக்கிய இயக்குநர் சுகுமாரின் அசோசியேட், புஜ்ஜி பாபு சனா இயக்குகிறாராம்.\nvijay sethupathi, நடிகர் விஜய் சேதுபதி\nவித விதமான கெட்டப்புகள், கதாபாத்திரங்களை தேர்வு செய்வதில் அதிக முனைப்புக் காட்டி வருகிறார் நடிகர் விஜய் சேதுபதி.\nகுணச்சித்திரமோ, நெகட்டிவ் கதாபாத்திரமோ கதை கூறும் போது பிடித்துவிட்டால், யோசனைக்கு இடம் கொடுக்காமல், உடனே ஒப்பந்தமாகிவிடுவார்.\nமெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கும் மெகா பட்ஜெட் படமான, ‘சைரா நரசிம்ம ரெட்டி’ படம் மூலம் தெலுங்கிலும் கால் பதித்திருக்கிறார்.\nஇந்நிலையில் இவர் மீண்டும் ஒரு தெலுங்குப் படத்தில் ஒப்பந்தமாகியிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இந்தப் படத்தை ‘ரங்கஸ்தலம்’ படத்தை இயக்கிய இயக்குநர் சுகுமாரின் அசோசியேட், புஜ்ஜி பாபு சனா இயக்குகிறாராம்.\nஅவர் கதை சொல்லிய விதம் பிடித்து விடவே, படத்தில் வில்லனாக நடிக்க ஒப்புக் கொண்டாராம் விஜய் சேதுபதி. இதில் வைஷ்ணவ் தேஜ், மனீஷா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.\nமைத்ரி மூவி மேக்கர்ஸுடன் இணைந்து, சுகுமார் இதனை தயாரிக்கிறார்.\nஇது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nநிவர் புயல்: என்னென்ன சேவைகள் பாதிக்கும்\nசென்னையில் கருணாநிதி வீட்டை தண்ணீர் சூழ்ந்தது: வீடியோ\nகாதல்.. கல்யாணம்..தாய்மை.. இப்ப சீரியலில் ரீஎண்ட்ரி சூப்பர் உமன் ஆல்யா மானசா\n’இனி நீ என்ன அக்கான்னு கூப்பிடாத’ கோபமான அர்ச்சனா\nசிம்பு ஹீரோயின் சனா கான் திடீர் திருமணம்\nநிவர் புயல் செல்லும் பாதை: சென்னைக்கு பலத்த மழை எச்சரிக்கை\nநிவர் புயல்: என்னென்ன சேவைகள் பாதிக்கும்\nசென்னையில் கருணாநிதி வீட்டை தண்ணீர் சூழ்ந்தது: வீடியோ\nஎந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் இந்திய வானிலை மையம் தகவல்\nதமிழகத்தில் மீட்பு பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில் இந்திய கடற்படை\nசென்னையில் 77 இடங்களில் உணவு, நிவாரண முகாம்களுக்கு ஏற்பாடு: முழுப் பட்டியல்\nநிவர் புயல் கரையை கடக்கும்போது 145 கி.மீ வேகத்தில் காற்று வீசும்; வானிலை ஆய்வு மையம்\n காரசாரமா 2 வகை சட்னி செய்யலாம்\nபிக் பாஸ் பாலாஜி மீது அவதூறு வழக்குப் பதிவு செய்யப்படும் - ஜோ மைக்கேல் எச்சரிக்கை\nசெந்தூரப்பூவே: கல்யாணம் முடிஞ்சது... ஆனா சாந்தி முகூர்த்தம்\n'வாக்குச்சாவடிக்கு வராத வாக்காளர்' முறையை கைவிடுக: மு.க ஸ்டாலின் கோரிக்கை\nதேர்தல் முடிவுகள், நீதிமன்ற தீர்ப்பு... லாலுவிற்கு சாதகமாக அமைய இருப்பது எது\nஜியோ, ஏர்டெல், வோடஃபோன்-ஐடியா: ரூ.200 விலையில் சிறந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள்\n நீங்க ரூ.3 கோடி வரை வீட்டு கடன் வாங்கலாம் தெரியுமா\nஇந்தியாவில் அதிக லைக்குகளை அள்ளி சாதனை படைத்த விஜயின் மாஸ்டர் டீசர்\nNivar Cyclone Live: எந்தெந்த மாவட்டங்களில் இன���று மழை; லேட்டஸ்ட் ரிப்போர்ட்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00652.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/88019/", "date_download": "2020-11-24T17:57:52Z", "digest": "sha1:PUZE534MQRYL3TGBZTEKC67ECYYIFOIM", "length": 13809, "nlines": 111, "source_domain": "www.jeyamohan.in", "title": "நீலி | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nநீலிக்கு மலேசிய ஓவியர் சந்துரு தந்த உருவம்\nமுகநூலில் இன்று இதனைக் கண்டேன் அதனை உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்\n“தான் கண்ட பெண்ணுக்கு தரைவரை நீண்ட கரிய கூந்தல் எனவும், பச்சை ஒளியூட்டும் கண்கள் எனவும், ரத்தமாக சிவந்த உதடுகள் கொண்டிருப்பதாகவும் அவள் கூறுகிறாள். வெட்டி வந்த காஞ்சிர மரத்தோடு அந்த வனநீலி ஒட்டி வந்துள்ளது என மாந்த்ரீகவாதி கண்டு பிடித்து சொல்கிறார்.\nவனநீலியை விரட்ட மிகப்பெரிய சாந்தி பூஜை நடத்தப்படுகிறது. வெளியேறும் நீலியை கட்ட ருத்ரசாந்தி பூஜையும் நடத்தப்படுகிறது. வெட்டி வைத்த எருமைத் தலையில் வந்து நீலி அமர்ந்தாள். எருமையின் காதுகள் அசைந்தன. கண் விழிகள் விழித்து உருண்டன. நூற்றியெட்டு உயிர்பலி தந்து சாந்தி செய்யப்பட்ட பிறகு நீலி ஒரு பித்தளை ஆணியில் ஆவாஹனம் செய்யப்பட்டுக் காட்டில் புதிதாக முளைத்து வந்த காஞ்சிரம் மரத்தில் அறைந்து விட்டு வருகின்றனர்.’ (ஜெயமோகனின் காடு நாவலிருந்து)\nயோகி என்னும் எழுத்தாளரின் கணவன் சந்துரு அவர் வரைந்தது இது\nமுந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 62\nஅடுத்த கட்டுரைஒரு கலையின் வாழ்க்கைவரலாறு\nகுமரி உலா – 2\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-57\n'அரசன் பாரதம்’ நிறைவுவிழா உரைகள்\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00652.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/740907/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A8-2/", "date_download": "2020-11-24T17:43:08Z", "digest": "sha1:QVZFYXSOUOR4AB73KMJRZ2FYOPGZHXI5", "length": 9180, "nlines": 40, "source_domain": "www.minmurasu.com", "title": "புதிய திருப்பம்.. கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்)க்கு எதிரான போராட்டத்தில் சாதித்த ஆஸ்திரேலியா.. .விரைவில் தடுப்பூசி! – மின்முரசு", "raw_content": "\nபுதிய திருப்பம்.. கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்)க்கு எதிரான போராட்டத்தில் சாதித்த ஆஸ்திரேலியா.. .விரைவில் தடுப்பூசி\nபுதிய திருப்பம்.. கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்)க்கு எதிரான போராட்டத்தில் சாதித்த ஆஸ்திரேலியா.. .விரைவில் தடுப்பூசி\nCoronavirus Update|கொரோனா வைரஸினால் ஒரே நாளில் 25 பேர் பலி\nமெல்போர்ன்: உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸை மீண்டும் உருவாக்கி ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் உள்ள விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.\nகொரோனா வைரஸக்கு எதிரான போராட்டத்தில் திருப்பு முனையாக பார்க்கப்படும் இந்த கண்டுபிடிப்பின் காரணமாக ஒருவருக்கு அறிகுறிகள் தெரியும் முன்னே தொற்று இருக்கிறதா என்பதை இனி சோதனை செய்துபார்த்துவிட முடியும். அதேபோல் இந்த வைரஸை கொல்ல மருந்து கண்டுபிடிப்பதும் விரைவ���ல் இனி சாத்தியமாகும்.\nசீனாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்றைய நிலவரப்படி, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,974 ஆக உயர்ந்துள்ளது. 132 பேர் இறந்து போனதாக சீனாவின் சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. அங்கு ஒரே நாளில் 1500 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nகொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிய.. சென்னை விமான நிலையத்தில்.. போதிய வசதிகள் இல்லை\nசீனா தவிர தாய்லாந்து, பிரான்ஸ், அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 15 நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்குல் ஏற்பட்டுள்ளது. ஆனால் உலகில் சீனாவைத் தவிர வேறு எங்கும் உயிரிழப்புகள் ஏற்படவில்லை. உலகின் பல நாடுகளும் கொரோனா வைரஸில் இருந்து தங்களை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.\nஎனினும் ‘ உயிர் கொல்லி வைரஸ் கொரோனாவுக்கு இதுவரை தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. கண்டுபிடிக்கும் முயற்சியில் சீனா தீவிரமாக இறங்கி உள்ளது. அண்மையில் சீனா கொரோனா வைரஸின் மைக்ரோஸ்கோபிக் படத்தை முதன்முதலாக வெளியிட்டது. வுகான் நகரில் இரண்டு நோயாளிகளிடம் இருந்து இந்த வைரஸ் பிரித்தெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறினர்.\nஇந்நிலையில் ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் உள்ள விஞ்ஞானிகள், புதிய கொரோனா வைரஸை மீண்டும் உருவாக்கி சாதனை படைத்துள்ளனர். சீன விஞ்ஞானிகள் ஏற்கெனவே கண்டுபிடித்து வெளியிட்டிருந்தாலும் அதன் மரபணு வரிசையை மட்டும்தான் சீனா (genome sequence) வெளியிட்டது..\nஆனால் மெல்பர்னில் இருக்கும் சிறப்பு ஆய்வுக் கூட விஞ்ஞானிகள் (The Peter Doherty Institute for Infection and Immunity) பாதிக்கப்பட்ட நோயாளியிடமிருந்து பெற்று மறுஉருவாக்கம் செய்ததாக கூறியுள்ளனர். கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் முக்கியமான திருப்பு முனை என மருத்துவர்கள் தெரிவித்தன.\nஇந்தக் கண்டுபிடிப்பு காரணமாக ஒருவருக்கு கொரோனா வைரஸ் உள்ளதா என்பதை விரைவாக கண்டறிவதுடன், அதற்குச் சிகிச்சை அளிப்பது எளிமையாகும் என்கிறார்கள். அதாவது அறிகுறிகள் தெரியும் முன்னே இதை வைத்து தொற்று இருக்கிறதா என்பதைச் சோதனை செய்துபார்க்க முடியும் என்கிறார்கள். இந்த கண்டுபிடிப்பின் காரணமாக ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் கொரோனா வைரஸ் தடுப���பூசி கண்டுபிடிப்பதற்கான பணியில் நெருங்கிவிட்டதாக சொல்கிறார்கள்.\nஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி\nஜெருசலேம் விவகாரம்.. டிரம்பின் திட்டத்தை ஏற்க முடியாது.. பாலஸ்தீனம் திட்டவட்டம்\nஇந்தியாவின் பெருமை சூர்யா… சமூக வலைத்தளத்தில் கொண்டாடும் ரசிகர்கள்\nமலேசியா: வார நாட்களில் மருத்துவர் ; வார இறுதியில் அழகிப் போட்டி பங்கேற்பாளர்\n1 கிராம் விண்கல் இவ்வளவு விலையா தொழிலாளிக்கு அடித்த ஜாக்பாட் பரிசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00652.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A-2/", "date_download": "2020-11-24T18:05:39Z", "digest": "sha1:W3B7JGYGLHU7KGEBOQDGDWRD7EY5OLQL", "length": 23813, "nlines": 540, "source_domain": "www.naamtamilar.org", "title": "திருப்பத்தூர் – புலிக்கொடி ஏற்றம் மற்றும் மரக்கன்று நடவு நிகழ்வுகள்நாம் தமிழர் கட்சி", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஇணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nHome சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர்\nதிருப்பத்தூர் – புலிக்கொடி ஏற்றம் மற்றும் மரக்கன்று நடவு நிகழ்வுகள்\n18.10.2020 அன்று காலை 10 மணியளவில் கவியரசர் கண்ணதாசன் மற்றும் எல்லைகாத்த மாவீரன் வீரப்பனார் அவர்களின் வீரவணக்க நிகழ்வு மற்றும் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி- கந்திலி நடுவன் ஒன்றியம் எலவம்பட்டி ஊராட்சியில் நடைபெற்றது மேலும் இந்நிகழ்வை தொடர்ந்தது எலவம்பட்டி ஏரியில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது இந்நிகழ்வில் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்துகொண்டனர்.\nPrevious articleஇராமநாதபுரம் – நகராட்சி ஆணையரிடம் மனு அளித்தல்\nNext articleவந்தவாசி தொகுதி – எல்லைகாத்த மாவீரன் வீரப்பன் நினைவேந்தல் நிகழ்வு\nகிணத்துக்கடவு தொகுதி – தலைவர் பிறந்தநாள் சுவரொட்டி ஒட்டுதல்\nதிருவிடைமருதூர் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்\nபத்மநாபபுரம் தொகுதி -சட்டமன்றத் தேர்தல் பரப்புரை\nநிவர் புயலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கைப் பணிகளை மு…\nகிணத்துக்கடவு தொகுதி – தலைவர் பிறந்தநாள் சு…\nதிருவிடைமருதூர் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை…\nபத்மநாபபுரம் தொகுதி -சட்டமன்றத் தேர்தல் பரப்புரை\nசங்கரன்கோவில் தொகுதி – கொள்கை விளக்க சுவரொட…\nபத்மநாபபுரம் – ���ுதிய உறவுகள் இணையும் நிகழ்வு\nதிருச்செந்தூர் தொகுதி – பனை விதை நடவு\nபெரம்பலூர் மாவட்டம் – குருதிக்கொடை வழங்கும்…\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nகதவு எண்.8, மருத்துவமனை சாலை,\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் \n© 2020 ஆக்கமும் பேணலும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு\nதலைமை அறிவிப்பு: திருப்பத்தூர் (சிவகங்கை) தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\nதிருப்பத்தூர் தொகுதி – புதிய வேளாண் திருத்த சட்ட மசோதாவை நீக்க கோரி ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00652.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-11-24T18:49:29Z", "digest": "sha1:CDVTEAHN6BK7UWIVXZT44GBUZTAYE52L", "length": 8764, "nlines": 114, "source_domain": "www.patrikai.com", "title": "வடமாநில கொள்ளை கும்பல் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nசென்னை ரெயிலில் 6 கோடி கொள்ளை\nசென்னை: சென்னையில் ஓடும் ரெயிலில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகிறது. இந்தியாவையே பரபரப்குள்ளாக்கிய சேலம்…\nகொரோனா தடுப்பு மருந்தின் பக்க விளைவுகள் குறித்து விளக்க வேண்டும் – மருத்துவர்கள் அறிவுறுத்தல்\nபுதுடெல்லி: கொரோனா தடுப்பு மருந்து காரணமாக ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்து மக்களுக்கு தெளிவாக எடுத்துரைக்கப்படுவது அவசியம் என்று அமெரிக்க நோய்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் நேற்று 1557 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,73,176 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். …\nசென்னையில் இன்று 469 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன���று 469 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,557 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,73,176 பேர்…\nதமிழகத்தில் இன்று 1557 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,557 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,73,176 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nடெல்லியில் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை இலவசம்\nடெல்லி: தலைநகர் டெல்லியில் மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மாநிலத்தில் வசிக்கும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை இலவசம்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 91.77 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 91,77,722 ஆக உயர்ந்து 1,34,254 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 37,410…\nசென்னையில் உள்ள 15 மண்டலங்களுக்கும் கண்காணிப்புக் குழு அமைப்பு\n6 mins ago ரேவ்ஸ்ரீ\nஐஎஸ்எல் கால்பந்து – ஜாம்ஷெட்பூரை 2-1 கணக்கில் சாய்த்த சென்னை\nரஷ்யாவை உளவுப் பார்த்த அமெரிக்க கப்பல் – எல்லையிலிருந்து விரட்டியடித்த ரஷ்ய கடற்படை\nவெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு சுதந்திரமான அனுமதி – அமீரகத்தின் அதிரடி பொருளாதார சீர்திருத்தம்\nஹர்பஜன் மட்டுமல்ல; சூர்யகுமாருக்காக பிரையன் லாராவும் ஆதரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00652.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0/", "date_download": "2020-11-24T17:44:13Z", "digest": "sha1:FCNQCMXEMNGA7N4DA2PD633LPOF6W2DP", "length": 6332, "nlines": 90, "source_domain": "canadauthayan.ca", "title": "அமரர் இமெல்ட ராணி சேவியர் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nகராச்சி ஒருநாள் இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்கும்: பட்னாவிஸ்\n\"நாங்கள் ஆட்சிக்கு வந்தால் உங்க கதை அவ்வளவுதான்... \" : போலீசை மிரட்டும் உதயநிதி ஸ்டாலின்\n காந்திக்கு நோபிள் பரிசு கிடையாது ஆனால் ஒபாமாவுக்கு பரிசு \nகோவிட்-19ஆல் இறந்த இஸ்லாமியர்கள் உடலகள் தீயிட்டு எரித்ததில் தவறென்ன\nபாகிஸ்தான் உள்ளிட்ட 11 நாட்டு மக்களுக்கு விசா தருவதை யுஏஇ நிறுத்தியது \n* பென்சில்வேனியா வழக்கு தள்ளுபடி; அதிபர் டிரம்பிற்கு பெரும் பின்னடைவு * இன்றைய ' கிரைம் ரவுண்ட் அப் ' * நிவர் புயல்: கடலூரில் அதிக பாதிப்புள்ள பகுதி மக்களை முகாம்களில் தங்க வைக்க நடவடிக்கை * நடிகர் தவசி மரணம் - தமிழக அரசுக்கு வி��ுத்த உருக்கமான கடைசி வேண்டுகோள்\nஅமரர் இமெல்ட ராணி சேவியர்\nகரம்பன் கிழக்கைப்பிறப்பிடமாகவும், கனடா ரொரண்டோவில் வசித்துவந்தவருமான அமரர் இமெல்ட ராணி சேவியர் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.\nமுகமும் நினைவுகளும் எங்களின் மனதில்\nஎன்றும் அழியா கோலமாய் வாட்டுதம்மா…\nஎல்லோர் மனதிலும் என்றும் அணையாத சுடராய்\nதனியாளாய் நின்று எம்மை வளர்த்தாயே\nகலங்கி நிற்கும் எமக்கு ஆறுதல் கூற\nதூக்கம் கலைந்து எழுந்து வாம்மா…\nஎங்கள் அன்புத் தெய்வத்தின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கின்றோம். என்றும் உங்கள் நினைவுகளோடு… பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளை, சகோதரர்கள், மைத்துனர், மைத்துனிமார், நண்பர்கள், உறவினர்.\nசிவா (மருமகன்), லூனா (மகள்) (647) 761-8501\nPosted in மரண அறிவித்தல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00653.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=11078", "date_download": "2020-11-24T17:48:30Z", "digest": "sha1:FUHWGZ3G4ZPN5NDHQHKMJ3CSAUE3LWUK", "length": 14266, "nlines": 162, "source_domain": "rightmantra.com", "title": "இறைவன் மனதில் இடம் பிடிக்க வேண்டுமா? MONDAY MORNING SPL 41 – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nHome > Featured > இறைவன் மனதில் இடம் பிடிக்க வேண்டுமா\nஇறைவன் மனதில் இடம் பிடிக்க வேண்டுமா\nஒரு பேனாவையும் பேப்பரையும் எடுத்துக்கோங்க. நாம கேட்குற கேள்விக்கு டக்கு டக்குன்னு அதுல பதிலை எழுதிட்டு வாங்க. ரொம்ப நேரம் எடுத்துக்கக்கூடாது. ரொம்ப மண்டையை போட்டு பிச்சுக்கக்கூடாது. உங்களால முடியலேன்னா அடுத்த கேள்விக்கு போங்க. அதுவும் முடியலியா…. படிச்சிகிட்டே போங்க…. ஓகே\n1. உலகத்திலேயே மிகப் பெரிய பணக்காரர்கள் ஒரு ஐந்து பேரை சொல்லுங்க பார்க்கலாம்..\n2. 2004 மற்றும் 2009 பாராளுமன்ற தேர்தல்ல பிரபல தலைவர்களை தோற்கடித்தவர்களை ஒரு நாலு பேரை சொல்லுங்க பார்க்கலாம்…\n3. சர்வதேச அளவுல நடக்குற அழகிப் போட்டிகள்ள ஜெயிச்ச இந்திய பெண்கள் (மிஸ் யூனிவர்ஸ்…மிஸ் வேர்ல்ட் இப்படி) ஒரு நாலு பேரை சொல்லுங்க….\n4. நோபல் பரிசு வாங்கிய உங்களுக்கு தெரிந்த ஒரு பத்து பேரை சொல்லுங்க…..\n5. கடைசியா ஆஸ்கார் அவார்ட் வாங்கிய ஐந்து நடிகர் மற்றும் நடிகைகள் பேரை சொல்லுங்க பார்க்கலாம்…\nஉங்கள் பதில் உங்களுக்கே திருப்தியா இருந்ததா\nநாம் யாருக்குமே கடந்த காலத்தின் தலைப்பு செய்திகளோ அல்லது தலைப்பு செய்திகளில் இடம்பிடித்தவர்களோ நினைவில் இருப்பதில்லை. இத்தனைக்கும் இவங்கல்லாம் சாதாரண சாதனையாளர்கள் அல்ல. அந்தந்த துறையில் உச்சத்தை தொட்டவர்கள். மிகப் பெரிய சாதனையாளர்கள். ஆனால்…… கைதட்டல்கள் காணாமல் போய்விடுகின்றன. சாதனைகள் மறக்கப்பட்டுவிட்டன. விருதுகளும் பாராட்டுக்களும் அவர்களுடனேயே புதைந்து போய்விடுகின்றன.\nஇதோ மற்றொரு வினாடி வினா…\n1) உங்கள் பள்ளிக் காலத்தில் மிகச் சிறப்பாக பாடம் நடத்திய மூன்று ஆசிரியர்களை சொல்லுங்கள்.\n2) உங்களுக்கு ஆபத்தான நேரத்தில் உதவிய மூன்று நண்பர்களை சொல்லுங்கள்…\n3) உங்களுக்கு வாழ்க்கையில் பயனுள்ளதை கற்றுக்கொடுத்த சிலர் பெயரை கூறுங்கள்…\n4) உங்கள் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாகவும் சுவாரஸ்யமாகவும் மாற்றிய சிலரை பட்டியலிடுங்கள்….\n5) நீங்கள் யாருடன் அதிக நேரத்தை செலவழிக்க விரும்புகிறீர்களோ அவர்கள் பெயர்களை சொல்லுங்கள்…\nஅட… விடைகளை பட் பட்டென்று எழுதிக் குவித்திருப்பீர்களே..\nஉங்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்துபவர்கள் பணக்காரர்களோ, புகழ்பெற்றவர்களோ அல்லது பாராட்டுக்களை குவித்தவர்களோ அல்ல. உங்கள் மீது அக்கறை செலுத்துபவர்களே. மற்றவர்களை மறக்கும் நீங்கள் இவர்களை மறப்பதில்லை.\nபணம் பட்டம் பதவி இவற்றின் மூலம் பெரும் புகழோ வெற்றியோ நிலையானதல்ல. பிறருக்கு உதவி செய்து, பிறர் மீது அக்கறை கொண்டு ஒருவர் பெறும் புகழே வெற்றியே நிலையானது.\nஉங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சிலரிடம் இப்படி கேள்விகள் கேட்டு, அவர்கள் ஒருவராவது விடையில் உங்கள் பெயரையும் சொல்லுவார்கள் என்றால்… நீங்கள் வாழ்க்கையில் வெற்றிபெற்றுவிட்டீர்கள் என்று அர்த்தம். (கேட்டுப் பாருங்களேன்\nஎனவே அடுத்தவர் நெஞ்சில் நீங்கா இடம் பிடிக்கவேண்டுமென்றால் எப்போதும் யாருக்கும் நல்லதே நினையுங்கள். நல்லதையே சொல்லுங்கள். நல்லதையே செய்யுங்கள்.\nகோவிலுக்கு போய் விழுந்து கும்பிட்டு கடவுள் மனசுல இடம்பிடிக்கிறது இருக்கட்டும். முதல்ல நம்மை சுத்தி இருக்குற மனுஷங்க மனசுல நமக்கு இடம் இருக்கான்னு முதல்ல பார்ப்போம். கடவுள் தானா தன் மனசுல இடம் கொடுப்பார்.\nமுந்தைய MONDAY MORNING SPL பதிவுகளுக்கு….\nவயலூரில் தொலைத்தது உறையூரில் கிடைத்தது\n“என் தேசம் விடுதலை பெற்று பலனை யார் அனுபவிக்கிறார்கள்\nஇறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லையென்று சொல்லுவதில்லை\n“தவ வலிமையா அல்லது கூட்டு பிரார்த்தனையா… எது சிறந்தது” ஆதிசேஷன் உணர்த்திய உண்மை\nசெல்ஃபோன் நாகரீகம் குறித்து தெரிந்துகொள்ளுங்கள் – ஆளுமை முன்னேற்றத் தொடர் – Episode 3\n4 thoughts on “இறைவன் மனதில் இடம் பிடிக்க வேண்டுமா\n“கோவிலுக்கு போய் விழுந்து கும்பிட்டு கடவுள் மனசுல இடம்பிடிக்கிறது இருக்கட்டும். முதல்ல நம்மை சுத்தி இருக்குற மனுஷங்க மனசுல நமக்கு இடம் இருக்கான்னு முதல்ல பார்ப்போம். கடவுள் தானா தன் மனசுல இடம் கொடுப்பார்”\nதங்கள் பதிவு அருமை. என்னடா இது, பேப்பரையும் பேனாவையும் எடுத்து கொண்டு கேட்கிற கேள்விக்கு பதில் எழுது என்று school days யை ஞாபக படுத்துகிறீர்களே என்று நினைத்தேன், முதல் 5 கேள்விக்கு பதில் யோசிக்க திணறித்தான் போனோம். இரண்டாவது 5 கேள்விக்கு சரளமாக பதில் வந்தது நிஜமாகவே எங்களுக்கு உதவியவர்களை, எங்கள் வாழ்கையில் அக்கறை செலுத்தியவர்களை மறக்கவில்லை. நம்மால் முடிந்தவரை அடுத்தவர்களுக்கு நல்லதே செய்வோம். நல்லதே நினைப்போம். அடுத்தவர்கள் மனதை புண்படுத்த மாட்டோம் மறந்தும் கூட. கண்டிப்பாக இறைவன் மனதில் இடம் பிடிப்போம் .\nmonday மார்னிங் spl எளிமையாகவும் ,என்னுடைய மண்டைக்கு உடனே புரியும் படியும் இருக்கும் . இன்றைய 10 மார்க் quistion டாப்பாக உள்ளது .\n\\\\அடுத்தவர் நெஞ்சில் நீங்கா இடம் பிடிக்கவேண்டுமென்றால் எப்போதும் யாருக்கும் நல்லதே நினையுங்கள். நல்லதையே சொல்லுங்கள். நல்லதையே செய்யுங்கள். \\\\\nஇந்தகருத்தை ஆணித்தரமாக ஏற்கிறோம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00653.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/%E0%AE%95%E0%AE%B3%E0%AE%A8%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%AA/175-244105", "date_download": "2020-11-24T17:54:45Z", "digest": "sha1:YVSO3EUX5NUOVK4YIAVJOIM5CG73R27Y", "length": 8121, "nlines": 150, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || கிளிநொச்சியில் வெடிபொருட்கள் மீட்பு TamilMirror.lk", "raw_content": "2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி ��ட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் கிளிநொச்சியில் வெடிபொருட்கள் மீட்பு\nகிளிநொச்சி, கிருஷ்ணபுரம் பகுதியில் வெடிக்காத நிலையில் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\nகாணி உரிமையாளர் கனரக வாகனத்தைக்கொண்டு தனது காணியினை துப்பரவு செய்து கொண்டிருந்தபோது வெடிக்காத நிலையில் காணப்பட்ட வெடி பொருட்களை அவதானித்தள்ளார்.\nஇது தொடர்பில் கிளிநொச்சி பொலிஸாரிடம் முறைப்பாடு செய்த காணிஉரிமையாளர், அதனை பாதுகாப்பாக அகற்றுமாறு தெரிவித்துள்ளார்.\nஇவ்விடயம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட பொலிஸார் கிளிநொச்சி நீதிமன்றின் அனுமதியுடன் விசேட அதிரடிப்படையினருடன் உதவியோடு வெடிப்பொருட்களை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.\nமுழுமையாக செயல்படும் ICU ஐ பரிசளித்த டயலொக்\nவிமான நிலையத்தில் விரைவான ரோபோடிக் பி.சி.ஆர் பரிசோதனை\nடயலொக் - ‘மனுசத் தெரண’இணைந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nஇன்றும் நால்வர் மரணம்: மொத்தம் 94\nஉயிர் இருக்கும் வரை மக்கள் பணி செய்வேன் - பிள்ளையான்\nதொற்றாளர் எண்ணிக்கை மேலும் உயர்வு\nஅர்ச்சனா, பாலாஜிக்கிடையே மீண்டும் வெடித்தது\n10 ஆண்டுகள் காத்திருந்து இலட்சிய திருமணம்\nசின்னத்திரை நடிகை திடீர் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00653.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-11-24T18:48:30Z", "digest": "sha1:2FBW3FORT7YGY6KQ6GARPQJO6EPBFRW7", "length": 7831, "nlines": 153, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆசியன் பெயிண்ட்ஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபொதுவில் பட்டியிலிடப்பட்ட நிறுவனம்முபச: 500820\nஆசியன் வண்ணப்பூச்சு (Asian Paints; முபச: 500820 , தேபச: ASIANPAINT ) இந்தியாவின் பெயிண்ட் துறையில் மிகப்பெரிய நிறுவனம். மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந்நிறுவனம் தேசிய பங்குச் சந்தை மற்றும் மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது.\nநிப்ட்டி குறியீட்டு நிறுவனங்கள், இந்தியா\nஎன் எம் டி சி\nதேசிய அனல் மின் நிறுவனம்\nபாரத மிகு மின் நிறுவனம்\nமும்பை பங்குச் சந்தை நிறுவனங்கள்\nஇந்திய தேசிய பங்கு சந்தை நிறுவனங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 ஆகத்து 2015, 12:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00653.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%8D", "date_download": "2020-11-24T19:25:28Z", "digest": "sha1:LGOWHMDBDQISJDKNOPRWQK3UVO7SGDUM", "length": 8333, "nlines": 158, "source_domain": "ta.wikipedia.org", "title": "கிரீன் அரோவ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமோர் பன் காமிக்ஸ் #73\nஆலிவர் ஜோனாஸ் \"ஒல்லி\" குயின்\nதற்காப்புக் கலைகளில் தேர்ச்சி பெற்றவர்\nஉயர் தொழில்நுட்ப உபகரணங்கள், கவசம் மற்றும் பல்வேறு வகையான சிறப்பு அம்புகளைப் பயன்படுத்துகிறது\nகிரீன் அரோவ் (பச்சை அம்பு) என்பது டீசீ காமிக்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ஒரு வரைகதை கதைப் புத்தகத்தில் பயன்படுத்தப்பட்ட ஒரு கற்பனை மீநாயகன் கதாபாத்திரம் ஆகும். மோர்ட் வீசிங்கர் உருவாக்கிய இந்த கதாபாத்திரம் ஓவியர் ஜார்ஜ் பாப் உதவியுடன் நவம்பர் 1941 இல் மோர் பன் காமிக்ஸ் #73 இருந்து தோற்றம் பெற்றது. கிரீன் அரோவ்வின் இயற் பெயர் ஆலிவர் குயின். பேட்மேன் போன்று இவரும் பெரும் பணக்காரர்.\nகிரீன் அரோவ் ஆரம்பத்தில் வரைகதை புத்தக ஆர்வலர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட கதாபாத்திரம் அல்ல. இவர் பாத்திரம் 1973 இல் அனிமேஷ��் தொடரான சூப்பர் பிரண்ட்ஸில் ஒரு அத்தியாயத்தில் தோன்றியது.\nஜார்ஜ் பாப் உருவாக்கிய கதாபாத்திரங்கள்\nமோர்ட் வீசிங்கர் உருவாக்கிய கதாபாத்திரங்கள்\nவரைகதையை தழுவிய இயங்குபடத் தொடர்கள்\nவரைகதையை தழுவிய தொலைக்காட்சி தொடர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 மார்ச் 2020, 10:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00653.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-11-24T19:33:14Z", "digest": "sha1:KAD6WQTTFM2TRI5QYFJ6FPVHCH7Q5NPX", "length": 7969, "nlines": 121, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 4 துணைப்பகுப்புகளில் பின்வரும் 4 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்‎ (38 பக்.)\n► 2016 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்‎ (8 பக்.)\n► தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்கள்‎ (9 பக்.)\n► தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள்‎ (1 பகு, 266 பக்.)\n\"தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 25 பக்கங்களில் பின்வரும் 25 பக்கங்களும் உள்ளன.\nதமிழகத் தேர்தல்களில் வாக்குப்பதிவு புள்ளிவிவரம்\n2006–07 தமிழ்நாடு சட்டசபை இடைத்தேர்தல்\nசென்னை மாகாண சட்டமன்றத் தேர்தல், 1920\nசென்னை மாகாண சட்டமன்றத் தேர்தல், 1923\nசென்னை மாகாண சட்டமன்றத் தேர்தல், 1926\nசென்னை மாகாண சட்டமன்றத் தேர்தல், 1930\nசென்னை மாகாண சட்டமன்றத் தேர்தல், 1934\nசென்னை மாகாண சட்டமன்றத் தேர்தல், 1937\nசென்னை மாகாண சட்டமன்றத் தேர்தல், 1946\nசென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1952\nசென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1957\nசென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1962\nசென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967\nதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1971\nதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1977\nதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1980\nதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1984\nதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1989\nதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1991\nதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1996\nதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001\nதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006\nதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011\nதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016\nதமிழ்நாட்டு வரலாறு (1947- தற்போதுவரை)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 மார்ச் 2018, 13:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00653.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/corona-outbreak-in-tamil-nadu-social-distancing-koyambedu-crowd/", "date_download": "2020-11-24T18:17:53Z", "digest": "sha1:2RMMZ4TPZV67MNO3JMPNNB23LWV4FDMI", "length": 15398, "nlines": 67, "source_domain": "tamil.indianexpress.com", "title": "இப்படி கூடியிருக்கவே கூடாது: யார் தப்பு இது?", "raw_content": "\nஇப்படி கூடியிருக்கவே கூடாது: யார் தப்பு இது\nபீதியடையாமல், பயணங்களை தவிர்த்து, இருக்கும் இடத்திலேயே பாதுகாப்புடன் இருங்கள் என அரசு வலியுறுத்தி வருகிறது.\nCorona Outbreak : சீனாவில் ஆரம்பித்த கொரோனா தொற்று படிப்படியாக ஏனைய நாடுகளுக்கும் பரவியது. இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா என இந்த பட்டியல் நீளும். தற்போது இந்தியாவிலும் கொரோனாவின் அச்சுறுத்தல் தொடர்ந்துக் கொண்டிருக்கிறது.\nமுதியவர்களை மட்டும் குறிவைத்து கோவிட் 19 வைரஸ் தாக்குவது ஏன்\nஇதன் காரணமாக, கடந்த ஞாயிற்றுக் கிழமை நாடு முழுவதும், மக்கள் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டிருந்தது. அதன் பிறகு நேற்று (24-03-20) மாலை 6 மணி முதல் 144 சட்டம் அமலுக்கு வருவதாக திங்கட் கிழமை தமிழக அரசு அறிவித்தது. இதனால் சொந்த ஊர்களுக்கு படையெடுக்கத் தொடங்கினார்கள் சென்னை வாசிகள். ஏற்கனவே நாடு முழுவதும் ரயில் சேவை துண்டிக்கப்பட்டிருக்கும் நிலையில், திங்கள் கிழமை மாலை கோயம்பேடு பேருந்து நிலையம், பயணிகள் கூட்டத்தில் சிக்கித் தவித்தது. கொரோனாவை தடுக்கும் வழிகளின் முதன்மையானது ‘சோஷியல் டிஸ்டன்ஸிங்’ எனப்படும் சமூக விலகல் தான். ஆனால் அன்று கோயம்பேட்டில் அந்த கூட்டத்தைக் கண்ட அரசியல்வாதிகளும், சமூக ஆர்வலர்களும் வெகுண்டு எழுந்தனர்.\nகொரோனா கட்டுப்பாட்டால் பேருந்துகளும் கணிசமான அளவு குறைக்கப்பட்டிருந்தது. ஆனால் கோயம்பேட்டில் மக்கள் வெள்ளத்தைக் கண்டு, மீண்டும் பேருந்துகள் இயக்கப்பட்டன. கும்பகோணம், விழுப்புரம் உள்ளிட்ட போக்குவரத்து கழக���்களில் இருந்து, 2,450 பஸ்களும், மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பில், 400 பஸ்களும் என, 2,850 பஸ்கள் இயக்கப்பட்டன.\nஇவற்றில், 1.90 லட்சம் பேர் பயணித்தனர். தாம்பரத்தில் இருந்து இயக்கப்பட்ட, 430 அரசு பஸ்களில், 29 ஆயிரம் பேர் பயணித்தனர். இதுமட்டுமின்றி, தனியார் பஸ்கள், ஆம்னி பஸ்கள், வேன்கள், கார்கள், டாக்ஸிகள், ஆட்டோக்கள், இரு சக்கர வாகனங்களிலும், 2 லட்சம் பேர் பயணித்தனர். அதேபோல, நேற்றும் மதியம், 12:00 மணி வரை இயக்கப்பட்ட, அரசு பஸ்களில், 1 லட்சம் பேரும், தனியார் வாகனங்களில், 50 ஆயிரம் பேருக்கு மேலும் பயணித்தனர்.\nஇந்த வகையில், இரண்டு நாட்களில், சென்னையில் இருந்து மட்டும், 3.70 லட்சம் பேர், தங்களின் சொந்த ஊர்களுக்குச் சென்றனர். இதேபோல், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட நகரங்களில் வேலை செய்து வரும் பல்லாயிரக்கணக்கானோர் அவரவர் சொந்த ஊர்களுக்கு சென்றனர்.\nகொரோனாவை கட்டிப் படுத்தும் முயற்சியில் ஒவ்வொரு தனி மனிதனும் மறக்காமல் நினைவில் கொள்ள வேண்டியது சமூக விலகியிருத்தல் தான். வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்தவர்கள் மூலம் தான் பெரும்பாலும் இந்நோய் பரவி வருகிறது. இதன் அடுத்தக் கட்டமான சமூக பரவுதலை தடுக்க, ஒவ்வொருவரும் சமூகத்தில் இருந்து விலகி இருந்து அந்த சங்கிலியை உடைக்க வேண்டும். இதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் வேளையில், பொது மக்களும் ஒத்துழைப்புடன் இருப்பது அவசியம். பீதியடையாமல், பயணங்களை தவிர்த்து, இருக்கும் இடத்திலேயே பாதுகாப்புடன் இருங்கள் என அரசு வலியுறுத்தி வருகிறது. ஆனால் திங்கட் கிழமை கோயம்பேட்டில் கூடிய அந்த கூட்டம் கொரோனாவை வரவேற்கும் விதமாக இருந்தது. நகரங்களில் ஆங்காங்கே ஓரிருவருக்கு இருக்கும் கொரோனாவை, தமிழகத்தின் கடைகோடி கிராமத்துக்கும் பயணிகள் அழைத்துச் சென்று விட்டார்களோ என்ற அச்ச உணர்வு மேலோங்குகிறது.\n263 நபர்களின் உயிரும் உங்கள் கையில் தான்… அழைப்பை ஏற்று உடனே பணிக்கு சென்ற ஸ்வாதி\nஒருவருக்கொருவர் குறைந்தது 1 மீட்டர் இடைவெளி விட்டு தான் பேச வேண்டும் என்று ரேடியோ, தொலைக்காட்சி, பத்திரிக்கை என அனைத்து ஊடகத்தின் வாயிலாகவும், அரசு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் அன்று கோயம்பேட்டில் சொந்த ஊருக்கு செல்ல ஒன்று கூடிய கூட்டத்தில் 10வ் செ.மீ ��ூட இடைவெளி இல்லை. தவறை நாம் செய்து விட்டு பின்னர் மற்றவர்களை குறை கூறுவது நியாயமானதல்ல. இதன் வெளிப்பாடு இனி வரும் தினங்களில் பிரதிபலிக்கும். இப்போதும் ஒன்றும் கெட்டுப் போய் விடவில்லை. சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு சென்றவர்கள், இருமல், சளி போன்ற பிரச்னைகளை எதிர்க்கொண்டிருந்தால், சந்தேகத்திற்கு இடமின்றி உங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். இது உங்களுக்கு மட்டுமல்ல, நீங்கள் யாரைப் பார்க்க இப்படி அடித்து பிடித்து போனீர்களோ அவர்களுக்கும் மிகுந்த நன்மை தரும்.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”\nநிவர் புயல்: என்னென்ன சேவைகள் பாதிக்கும்\nசென்னையில் கருணாநிதி வீட்டை தண்ணீர் சூழ்ந்தது: வீடியோ\nபுதன்கிழமை பொது விடுமுறை: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\n‘வர்தா’ அனுபவத்துடன் ‘நிவர்’ புயலை எதிர்கொள்ள தயாராகும் சென்னை\nதியேட்டர் ஆர்டிஸ்ட் டூ சீரியல் நடிகை: நேகா கவுடா\nகுழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க: மொறு மொறு கோதுமை சமோசா\nநிவர் புயல்: என்னென்ன சேவைகள் பாதிக்கும்\nசென்னையில் கருணாநிதி வீட்டை தண்ணீர் சூழ்ந்தது: வீடியோ\nஎந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் இந்திய வானிலை மையம் தகவல்\nதமிழகத்தில் மீட்பு பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில் இந்திய கடற்படை\nசென்னையில் 77 இடங்களில் உணவு, நிவாரண முகாம்களுக்கு ஏற்பாடு: முழுப் பட்டியல்\nநிவர் புயல் கரையை கடக்கும்போது 145 கி.மீ வேகத்தில் காற்று வீசும்; வானிலை ஆய்வு மையம்\n காரசாரமா 2 வகை சட்னி செய்யலாம்\nபிக் பாஸ் பாலாஜி மீது அவதூறு வழக்குப் பதிவு செய்யப்படும் - ஜோ மைக்கேல் எச்சரிக்கை\nசெந்தூரப்பூவே: கல்யாணம் முடிஞ்சது... ஆனா சாந்தி முகூர்த்தம்\n'வாக்குச்சாவடிக்கு வராத வாக்காளர்' முறையை கைவிடுக: மு.க ஸ்டாலின் கோரிக்கை\nதேர்தல் முடிவுகள், நீதிமன்ற தீர்ப்பு... லாலுவிற்கு சாதகமாக அமைய இருப்பது எது\nஜியோ, ஏர்டெல், வோடஃபோன்-ஐடியா: ரூ.200 விலையில் சிறந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள்\n நீங்க ரூ.3 கோடி வரை வீட்டு கடன் வாங்கலாம் தெரியுமா\nஇந்தியாவில் அதிக லைக்குகளை அள்ளி சாதனை படைத்த விஜயின் மாஸ்டர் டீசர்\nNivar Cyclone Live: எந்தெந்த மாவட்டங்களில் இன்று மழை; லேட்டஸ்ட் ரிப்போர்ட்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00653.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinekadhir.com/news/music/hiphop-adhi-released-vairi-folksong-musicals/", "date_download": "2020-11-24T17:30:35Z", "digest": "sha1:BBHVLUU6WFM3WCWBYD2LKSTA64JXNWS7", "length": 9484, "nlines": 139, "source_domain": "www.cinekadhir.com", "title": "ஹிப் ஹாப் ஆதி ட்விட்டரில் வெளியிட்ட வைரி நாட்டுப்புறப்பாடல்!! - சினி கதிர்", "raw_content": "\nஹிப் ஹாப் ஆதி ட்விட்டரில் வெளியிட்ட வைரி நாட்டுப்புறப்பாடல்\nஹிப் ஹாப் ஆதி ட்விட்டரில் வெளியிட்ட வைரி நாட்டுப்புறப்பாடல்\nகொரோனாவுடன் வாழப் பழகிக் கொள்ளுங்கள் என்று அனைத்து தலைவர்களும், பிரபலங்களும் அரசும் சொல்லி வருகிறது. உண்மையில் இசையின்றி மனிதனால் வாழ முடியாது. அதனால் கொரோனா மறந்துவிட்டு இசையோடு வாழப் பழகுவோம் என்று நடிகரும், இசையமைப்பாளரும், இயக்குநருமான ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நாட்டுப்புறப் பாடலின் இணைப்பை வெளியிட்டுள்ளார்.\nஹிப் ஹாப் ஆதி மீசைய முறுக்கு படம் மூலம் நடிகராகவும், இயக்குநராகவும், தன்னை இசை மட்டுமல்லாமல் வேறு தளத்தில் நிரூபித்தவர். அதன் பிறகு “ நட்பே துணை “ நான் சிரித்தால்” என்று அவருடைய நடிப்புப் பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.\nஇவர் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வைரி என்ற நாட்டுப்புறப் பாடல் ஆல்பத்தை வெளியிட்டுள்ளார். இது சோனி சவுத் யுடியூப் சேனலில் இன்று வெளியாக ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகிறது.\nவைரி என்ற நாட்டுப்புறப் பாடலின் தொகுப்பில் மொத்தம் நான்கு இசைப் பாடலும், இரண்டு தனி இசை மட்டும் இடம் பெற்றுள்ளது. இப்பாடலை எழுதியவர்கள் அந்தோணி தாசன், வல்லப்பதாஸ் எழுதியிருக்கிறார்கள். பாடியவர்கள் , அந்தோணி தாசன், சின்னப்பொண்ணு,மீனாட்சி இளையராஜா,அருள்,வல்லபதாஸ். மற்றும் இப்பாடலுக்கு அந்தோணி தாஸ் இசையமைத்துள்ளார். விரைவில் இதன் காணொளியை வெளியிடுவர் என்று எதிர்பார்க்கலாம்.\nPrevious வித்லவ்சாந்தனுகிக்கி யுடியூப் சேனலில் சுவாரஸ்யமான பதிவுகள் வரவிருக்கிறது – கீர்த்தி தகவல் \nNext மாஸ்டர் படத்தில் விஜய்யுடன் நடித்த அனுபவங்களைப் பகிர்ந்த சாந்தனு \nயோகிபாபு மற்றும் சக்தி சிவன் நடிக்கும் தெளலத் விரைவில் வெளியாகிறது\nமாநாடு படப்பிடிப்பு தளத்தில் நிவர் புயல் நடிகர் வெளியிட்ட லைவ் வீடியோ\nவருத்தப்படாத வாலிபர் சங்கம் பட நடிகர் மரணம்\nஒருவாரத்திற்கும் மேலாக இடைவேளையின்றி நடக்கும் ஆதி���் மற்றும் பிரபுதேவா இணையும் படத்தின் “பகிரா” படபிடிப்பு\nவிஷால் மற்றும் ஆர்யா நடிக்கும் படத்தின் டிரெய்லர் வெளியாகிறது\nவெளியானது காவல் துறை உங்கள் நண்பன் படத்தின் டிரெய்லர்\nவிஜய் ஆண்டனியின் அடுத்த பட அறிவிப்பு\nதிரையரங்கில் மீண்டும் வெற்றிநடை போடும் தாராள பிரபு திரைப்படம்\nமிருகா படத்தின் பாடலை வெளியிடும் தனுஷ்\nகன்னடத் திரைத் துறையில் படப்பிடிப்பு துவங்கியது\nவிரைவில் சில மாற்றங்களுடன் சித்தி 2\nமும்மூர்த்திகளுக்கும் வாழ்த்து தெரிவித்த நடிகர் சூரி\n”ஐயெம் பேட் பாய்” பாடலை வெளியிட்ட தனுஷ்\nசாந்தனு வெளியிட்ட பஃர்ஸ்ட் லுக் போஸ்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00653.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=1494432&Print=1", "date_download": "2020-11-24T18:31:23Z", "digest": "sha1:5X7USLSB67XYF5ZRY3A3XOXAR64BQBCZ", "length": 11190, "nlines": 205, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "| குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் Dinamalar\nதினமலர் முதல் பக்கம் நீலகிரி மாவட்டம் பொது செய்தி\nகுற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்\nகோவை: சிவில் இன்ஜினியரை கொலை செய்த குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி, உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், கோவை அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.\nகோவை ரத்தினபுரி, தயிர் இட்டேரி ரயில்வே கேட் அருகில் சின்னராஜ் நகரை சேரந்த சோலைராஜன் மகன் தாமரைச்செல்வன், 27. சிவில் இன்ஜினியர். சாய்பாபா காலனியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவரது சகோதரர் பிரசாந்த், 25. மெக்கானிக்.\nநேற்று முன்தினம் மாலை பிரசாந்த் மற்றும் பி.எம்.சி., காலனியை சேர்ந்தவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதை தாமரைச்செல்வன் தட்டிக்கேட்டார். இதையடுத்து இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.\nஆத்திரமடைந்த கும்பல் இரவு உருட்டுக்கட்டை, இரும்பு கம்பி, பீர் பாட்டில் உள்ளிட்டவற்றுடன் தாமரைசெல்வனின் வீட்டுக்கு சென்று, அவரை சரமாரியாக தாக்கி பீர் பாட்டிலால் குத்தினர். மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தாமரைசெல்வன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ரத்தினபுரி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nஇந்நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் பிரேதப்பரிசோதனை நடந்தது. இதற்காக அங்கு கூடிய அவரது உறவினர்கள் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, சாலை மறியல் முயற்சியிலும் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வந்த ரேஸ்கோர்ஸ் போலீசார் அவர்களை சமாதானம் செய்தனர். பிரேதப்பரிசோதனைக்கு பின், உறவினர்கள் சடலத்தை பெற்றுச் சென்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் நீலகிரி மாவட்ட செய்திகள் :\n1. புது பொலிவுடன் ராணுவ பீரங்கி\n2. 200 கி.மீ.,க்கு தீ தடுப்பு கோடு\n» நீலகிரி மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00653.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tmmk.in/2020/03/21/", "date_download": "2020-11-24T18:23:32Z", "digest": "sha1:DM22NOYHWY73T4DBIVMKNM3AWM3VYRTQ", "length": 23918, "nlines": 212, "source_domain": "www.tmmk.in", "title": "March 21, 2020 | Tamilnadu Muslim Munnetra Kazhagam (TMMK) Official Website", "raw_content": "\nநிவர் புயல்: நிவாரண பணிகளுக்குத் தயார் நிலையில் தமுமுக – தமுமுக (பொ) பொதுச்செயலாளர் பேரா.ஹாஜாகனி\nமனிதநேய மக்கள் கட்சியை நோக்கி மக்கள் வெள்ளம்\nநாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு\nமனித உரிமைக் காப்பாளர்கள் சட்ட விரோதமாக கைது செய்யப்படுவதை கண்டித்து பரப்புரை போராட்டம்\nமதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவர் இஸ்மாயில் மரணம் மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\nஅருந்திராய் நூல் நீக்கம் பல்கலைகழக துணை வேந்தாிடம் சமூகநீதி மாணவா் இயக்கம் கோாிக்கை மனு\n“டிசம்பர் 6 நீதி பாதுகாப்பு தினம் : தமுமுக அறிவிப்பு\nசென்னையிலிருந்து ஹஜ் விமான சேவை தொடர வேண்டும் புனித ஹஜ் பயணம் மேற்கொள்வோர் வருமான வரி செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பைத் திரும்பப் பெற வேண்டும் – பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா\nமக்கள் உரிமை (17-25) மின்னிதழ்\nமாதவரத்தில் பிற கட்சியில் இருந்து விலகி மனிதநேய மக்கள் கட்சியில் இனைந்தனர்\nகொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையால் பொருளாதாரத்தை இழந்துள்ள ஏழை எளிய மக்களுக்கான மேம்பாட்டு திட்டங்களை மத்திய அரசு அறிவிக்க வேண்டும்\nMarch 21, 2020\tஅரசியல் களம், சமுதாய அரங்கம், செய்திகள், தமிழகம், நாடு, பத்திரிக்கை அறிக்கைகள் 0\nகொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையால் பொருளாதாரத்தை இழந்துள்ள ஏழை எளிய மக்களுக்கான மேம்பாட்டு திட்டங்களை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: உலகளவில் கொரோனா வைரஸ் மிக வேகமாகப் பரவி பெரும் பாதிப்பையும், உயிர் இழப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் இந்த வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ளதால் நாடு முழுவதும் இந்த வைரஸ் பரவல் சங்கிலியை உடைப்பதற்காகத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் பொதுமக்கள் …\nCovid-19 : தென்காசியில் தமுமுகவின் விழிப்புணர்வு பிரச்சாரம்\nMarch 21, 2020\tசமுதாய அரங்கம், செய்திகள், தமிழகம், நாடு, பத்திரிக்கை அறிக்கைகள் 0\nCovid-19 : தென்காசியில் தமுமுகவின் விழிப்புணர்வு பிரச்சாரம் மார்ச் 21,2020.தமுமுக தென்காசி நடுபல்க் அருகில் கொரோனா விழிப்புணர்வு மற்றும் அனைத்து வாகனங்களுக்கு கிருமிநாசினி மருந்து தெளிப்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது. நிகழ்ச்சியினை தமுமுக மாநில செயலாளர் மைதீன் சேட்கான், மாவட்ட தலைவர் முஹம்மது யாகூப் ஆகியோர் தொடங்கி வைத்தார்கள்.கிருமிநாசினி மருந்தை மாவட்ட தமுமுக செயலாளர் அஹமதுஷா, 16வது வார்டு முன்னால் கவுன்சிலர் ராசப்பா ஆகியோர் வாகனங்களுக்கு தெளித்தனர். இதில் மாநில செயற்குழு …\nதமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகளில் ஈடுபட்டு வரும் தமுமுக\nMarch 21, 2020\tசமுதாய அரங்கம், செய்திகள், தமிழகம், நாடு, பத்திரிக்கை அறிக்கைகள் 0\nதமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகளில் ஈடுபட்டு வரும் #தமுமுக\nCovid-19 : திருவிதாங்கோட்டில் பொது இடங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் தமுமுக\nMarch 21, 2020\tசமுதாய அரங்கம், செய்திகள், தமிழகம், நாடு, பத்திரிக்கை அறிக்கைகள் 0\nCovid-19 : திருவிதாங்கோட்டில் பொது இடங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் தமுமுக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு பேரூர் சார்பில் கொரோன முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் அதிகம் கூடும் அனைத்து பொது இடங்களிலும் கிருமி நாசினி தெளிக்கும் பணி தமுமுக மமக மாவட்ட பொருளாளர் தலைமையில் சுகாதாரத்துறை அதிகாரி ராமதாஸ் முன்னிலையில் நடைபெற்றது.\nCovid-19 : தேங்காய்பட்டணத்தில் பொது இடங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் தமுமுக\nMarch 21, 2020\tசமுதாய அரங்கம், செய்திகள், தமிழகம், நாடு, பத்திரிக்கை அறிக்கைகள் 0\nCovid-19 : தேங்காய்பட்டணத்தில் பொது இடங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் தமுமுக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டணத்தில் கொரோனா முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் அதிகம் கூடும் அனைத்து பொது இடங்களிலும் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைப்பெற்று வருகிறது.\nசமூகநீதி மாணவர் இயக்கத்தின் முதல் கொடியேற்றம் நிகழ்ச்சி\nMarch 21, 2020\tஅரசியல் களம், சமுதாய அரங்கம், செய்திகள், தமிழகம், பத்திரிக்கை அறிக்கைகள் 0\nசமூகநீதி மாணவர் இயக்கத்தின் முதல் கொடியேற்றம் நிகழ்ச்சி கடந்த 10.03.2020 மனிதநேய மக்கள் கட்சி தலைமை செயற்குழு கூட்டத்தில் சமூகநீதி மாணவர் இயக்கத்தின் கொடி அறிமுகம் செய்யப்பட்டது.சமூகநீதி மாணவர் இயக்கம் SMI’யின் முதல் கொடியேற்றும் நிகழ்வு சமூகநீதி மாணவர் இயக்கத்தின் மாநில பொருளாளர் தமீம் அன்சாரி தலைமையில் செங்கல்பட்டு வடக்கு தாம்பரத்தில் நடைபெற்றது. கொடியை தமுமுக தலைமை பிரதிநிதி A.S.M.ஜுனைது அவர்கள் ஏற்றி வைத்தார்கள். மனிதநேய மக்கள் கட்சி மாநில …\nமக்கள் உரிமை இந்த வார இதழில்…\nவிடுதலை வேங்கை திப்பு சுல்தான் - ஆசிரியர் சபரிமாலா || TMMK MEDIA\nநிவாரண பணிகளுக்குத் தயார் நிலையில் தமுமுக\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் (பொறுப்பு) முனைவர் ஜெ.ஹாஜா கனி வெளியிடும் அறிக்கை:\nநிவர் புயல்: நிவாரண பணிகளுக்குத் தயார் நிலையில் தமுமுக - தமுமுக (பொ) பொதுச்செயலாளர் பேரா.ஹாஜா\nபொதக்குடியில் தமுமுக பேரிடர் மீட்பு குழு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்கம்பகளில் மேல் உள்ள மரங்களை அகற்றும் பணியில் தமுமுகவினர்\nநவம்பர் 24,2020 கொரோனா தொற்றால் உயிரிழந்த 2 நபர்களின் உடல்கள் அடக்கம்\nதிருவண்ணாமலை மாவட்டம் செங்கம்,திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலம், ஆகிய இடங்களில் கொரோனா தொற்றால் உயிரிழந்த சகோதர, சகோதரிகளின் உடல்களை தமுமுக மமக தன்னார்வலர்கள் அடக்கம் செய்தனர். ... See MoreSee Less\nகல்பாக்கத்தில் மமக பொதுச்செயலாளர் ப.அப்துல்சமது தலைமையில் நிவர் புயல் மீட்புக்குழுவினர் தமுமுக அலுவலகத்தில் தயார் நிலையில் ... See MoreSee Less\nகாரைக்கால் மாவட்டத்தில் தமுமுக மாநில செயலாளர் காரைக்கால் ரஹீம் தலைமையில் நிவர் புயல் மீட்புக்குழுவினர் மாவட்ட அலுவலகத்தில் தயார் நிலையில் ... See MoreSee Less\nஇப்போது நமது தமுமுக செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்\nதமுமுக டெலிகிராம் குழுவில் இணைய இங்கே https://t.me/tmmkhqofficial க்ளிக் செய்யவும்\nமக்கள் உரிமை (17-25) மின்னிதழ்\nமக்கள் உரிமை (17-24) மின்னிதழ்\nமக்கள் உரிமை (17-23) மின்னிதழ்\nமக்கள் உரிமை (17-22) மின்னிதழ்\nமக்கள் உரிமை (17-21) மின்னிதழ்\nநிவர் புயல்: நிவாரண பணிகளுக்குத் தயார் நிலையில் தமுமுக – தமுமுக (பொ) பொதுச்செயலாளர் பேரா.ஹாஜாகனி\nமனிதநேய மக்கள் கட்சியை நோக்கி மக்கள் வெள்ளம்\nநாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு\nமனித உரிமைக் காப்பாளர்கள் சட்ட விரோதமாக கைது செய்யப்படுவதை கண்டித்து பரப்புரை போராட்டம்\nமதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவர் இஸ்மாயில் மரணம் மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\nகாவல்துறையினர் துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி: போராட்டத்தில் கலந்து கொண்டவர்களின் கருத்து\nமனிதம் என்றால் என்னவென்று தமுமுக தோழர்களிடம் கேட்க வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் ஜி.எம். அக்பர் அலியின் உருக்கம்\nமனிதநேய மக்கள் கட்சியின் அமைப்புச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான அஸ்லம் பாஷா நம்மை விட்டு பிரிந்தார்\nவெளிநாடுகளில் இருந்து சென்னை,திருச்சி விமான நிலையங்களிற்கு வரும் புலம்பெயர் தமிழர்களுக்கு உதவ தொடர்பு கொள்ள வேண்டிய தொடர்பு எண்கள் அறிவிப்பு\nசென்னை பல்கலைக்கழகத்தின் அரபு, உருது மற்றும் பார்சி துறையின் மேனாள் தலைவர் பேராசிரியர் பி.நிசார் அஹ்மது மறைந்தார்\nமுஹம்மது யாசுதீன்: நம் உரிமையே உரக்க சொல்லும் நாளிதல்... வாழ்த்துக்கள்...\nF j fairose: யா அல்லாஹ் கஷ்டம் நிறைந்த எங்கள் வாழ்வில் நீ என்றாவது ஒருநாள் மனம் நிறைந்த நிம்ம...\nAbdul Kader: இரவல் தந்தவன் கேட்கின்றான்... இல்லையென்றல் அவன் விடுவானா.... அனுப்பிய பிரதிநிதிய...\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்\nமக்கள் உரிமை வார இதழ்\nநிவர் புயல்: நிவாரண பணிகளுக்குத் தயார் நிலையில் தமுமுக – தமுமுக (பொ) பொதுச்செயலாளர் பேரா.ஹாஜாகனி\nமனிதநேய மக்கள் கட்சியை நோக்கி மக்கள் வெள்ளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00653.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ird.gov.lk/ta/downloads/sitepages/tools.aspx?menuid=1605", "date_download": "2020-11-24T17:30:57Z", "digest": "sha1:QGOH77V44SRCM3JRZXKT6SNTRZU7CLSI", "length": 8835, "nlines": 114, "source_domain": "www.ird.gov.lk", "title": "tools", "raw_content": "\nமுகப்பு பின்னூட்டி தளவரைப்படம் தொடர்புகளுக்கு கேள்வியும் பதில்களும் விரைவுக் கையேடு\nஎமது தூரநோக்கு மற்றும் பணிக்கூற்று\nஉள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் வரலாறு\nஉழைக்கும் போது செலுத்தும் வரி (PAYE)\nபொருளாதார சேவைக் கட்டணம் (ESC)\nபெறுமதி சேர் வரி (VAT)\nஇலகுபடுத்த​ப்பட்ட பெறுமதி சேர் வரி முறைமை (SVAT)\nஉல்லாசப் பயணிகளுக்கான பெறுமதிசேர் வரி மீளளிப்புத் திட்டம் (TVRS)\nநாட்டைக் கட்டியெழுப்பும் வரி (NBT)\nமூலதன ஈட்டுகை வரி (CGT)\nபந்தய மற்றும் சூதாட்ட விதிப்பனவு (B&GL)\nநிருமாண கைத்தொழில் உத்தரவாத நிதிய விதிப்பனவு (CIGFL)\nபங்குப் பரிமாற்ற விதிப்பனவு (STL)\nவாடிக்கையாளர் சேவை மற்றும் ஊக்குவிப்பு\nபாரிய வரி செலுத்துனர்கள் அலகுகள்\nநகர மற்றும் பிராந்தியக் காரியாலயங்கள்\nபாரிய மற்றும் நடுத்தர கூட்டிணைந்த வரி மீள்ளிப்புகள் அலகுகள்\nபந்தய மற்றும் சூதாட்ட விதிப்பனவு\nநிறுத்தி வைத்தல் வரி அலகு\nபொருளாதார ஆய்வு மற்றும் திட்டமிடல் அலகு\nதொழில் வழங்குனர் கடப்பாடுகள் (உ.பொ.செ)\nஉழைக்கும் போது செலுத்தும் வரி முறையின் வரி அட்டவணைகள்\nதனியாள் முற்பை வருமான வரி அட்டவணைகள்\nவரி ஏய்ப்பு அறிக்கையிடல் படிவம்\nமுகப்பு :: தரவிறக்கம்​ :: கருவிகள்\nஇங்கே நீங்கள் தேவையான அனைத்துத் தகவல்களினையும் கருவிகளுடன் தொடர்புடைய மூலங்களினையும் கண்டறியலாம்.\nவிரிவான துரித வழிகாட்டிகள் இயைபான கருவியினை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்த தகவலினை அளிக்கின்றது.\nஅட்டவணை கோப்பினை சரிபாக்கும் கருவி :\nமின் கோவையிடலினூடாக சமர்ப்பிக்க வேண்டிய தங்களின் (பெ.சே.வ/ எ.பெ.சே.வ/ உ.செ.வ/ பி.வை.வ/ கூ.வ.வ/த.வ.வ/ ப.வ.வ) அட்டவணைகளினை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு அட்டவணை கோவை உறுதிப்படுத்தும் கருவியினை பதிவிறக்கம் செய்து செயற்படுத்துக. கருவி விரிவான துரித வழிகாட்டி\nவரி மதிப்பாண்டு 2016/2017 மற்றும் 2017/2018 இற்கான தனிநபர் வருமான வரி, வரிக் கணிப்பீடு வரிக் கணிப்பீடு -\nவரிக் கணிப்பீடு : (PAYE)\nஉழைக்கும் போது செலுத்தும் வரி 2018/2019 இற்கான தனிநபர் வருமான வரி, வரிக் கணிப்பீடு வரிக் கணிப்பீடு -\nதனியுரிமை பொறுப்புக் கூறலைத் தவிர்த்தல் பின்னூட்டி தளவரைப்படம் தொடர்புகளுக்குகேள்வியும் பதில்களும்\nசிற்றம்பலம் ஏ. கார்டினர் மாவத்தை, கொழும்பு 02, இலங்கை.\n© 2017, அனைத்து உரிமைகளும் இலங்கை உள��நாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00654.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mykollywood.com/news/corona-news/covid-19-coronavirus-in-tamil-nadu-latest-news-as-on-23rd-may/", "date_download": "2020-11-24T17:31:58Z", "digest": "sha1:2NXHIQE7QWMRE7JXTXZMFK2GFVHVPUET", "length": 3761, "nlines": 82, "source_domain": "mykollywood.com", "title": "#Covid-19 #Coronavirus in Tamil Nadu – Latest News as on 23rd May - www.mykollywood.com", "raw_content": "\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,512 ஆக உயர்வு\nஇன்று மட்டும் 759 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்படுள்ளது .\nதமிழகத்தில் ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே இருந்தன.\nஇதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டியது.\nஇன்று 759 பேர் புதிதாக பாதிக்கப்பட்டனர். இதில் 624 பேர் சென்னை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இதனால் சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,989\nஇன்றைய 759 எண்ணிக்கையுடன் ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் இதுவரை 1,512 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று 363 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்தமாக 7,491\nஅரசு விளம்பரப் படங்களை இயக்கும் “கட்டில்” திரைப்பட இயக்குனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00654.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-11-24T19:13:36Z", "digest": "sha1:PLO7P4MQHH2TJ3UHLEEXCREB53HSGTW6", "length": 7734, "nlines": 86, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு; | புதியவர்களின் தொகுப்புகள் – புகுபதியாதவர்களின் தொகுப்புகள்\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n19:13, 24 நவம்பர் 2020 முதல் இன்று வரை செய்யப்பட்��� புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nசவர்க்காரம்‎ 14:03 +48‎ ‎제매린 பேச்சு பங்களிப்புகள்‎ பிழை மாற்றம் அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nசி சவர்க்காரம்‎ 13:49 -5‎ ‎제매린 பேச்சு பங்களிப்புகள்‎ சொல் மாற்றங்கள் அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00654.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-11-24T19:18:52Z", "digest": "sha1:YRZO5PTPAHKONKFVAOURN5IY4DGNZXP6", "length": 14639, "nlines": 164, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"முத்துசுவாமி தீட்சிதர்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"முத்துசுவாமி தீட்சிதர்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nமுத்துசுவாமி தீட்சிதர் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nதீரசங்கராபரணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுகழ்பெற்ற கருநாடக இசைக்கலைஞர்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுகழ்பெற்ற இந்தியர்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅறுபடைவீடுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாரிமுத்தாப் பிள்ளை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅருணாசலக் கவிராயர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுத்துத் தாண்டவர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதியாகராஜர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:முத்துசுவாமி தீட்சிதர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசியாமா சாஸ்திரிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமார்ச் 24 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாயாமாளவகௌளை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோகிலப்பிரியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசக்ரவாகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிருதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுத்துசாமி தீட்சிதர் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎட்டயபுரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாஞ்சிபுரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவாரூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதோடி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநாடகப்பிரியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோகிலப்பிரியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகீர்த்தனை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nராமப்பிரியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசண்முகப்பிரியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிம்மேந்திரமத்திமம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஹேமவதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதர்மவதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரிஷபப்பிரியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/நவம்பர் 27, 2006 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவாரூர் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆனந்தபைரவி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபைரவி (ராகம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/ஏப்ரல் 20, 2008 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Trengarasu/முதற்பக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/2006 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசேனாவதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரூபவதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஹாடகாம்பரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவருணப்பிரியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாரரஞ்சனி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயாகப்பிரியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாங்கேயபூஷணி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோசலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுசரித்ர ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதவளாம்பரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிஷ்வம��பரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசியாமளாங்கி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/2008 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆர். வைத்தியநாதசுவாமி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎட்டப்ப நாயக்கர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபழந்தமிழ் இசை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபஞ்சபூதத் தலங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாபி (இராகம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிருதியை அலங்கரிக்கும் அணிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்டோபர் 21 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசாவேரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமலஹரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபூபாளம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுத்துஸ்வாமி தீட்சிதர் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாமவர்த்தனி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஹம்சத்வனி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆஹிரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தோளம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகேதாரம் (இராகம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகௌளை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதன்யாசி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுன்னாகவராளி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநாதநாமக்கிரியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவசந்த பைரவி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுவர்ணாங்கி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுத்துஸ்வாமி தீஷிதர் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅடாணா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஹம்சத்வனி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநடாபரணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோகிலாரவம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகதாதரங்கிணி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1835 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/அக்டோபர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/அக்டோபர் 21 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇராகமாலிகை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரத்னாங்கி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவனஸ்பதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமானவதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதானரூபி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநாகாநந்தினி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரூபவதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஹாடகாம்பரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவருணப்பிரியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nராகவர்த்தனி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநாசிகாபூஷணி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜோதிஸ்வரூபிணி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜலார்ணவம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநவநீதம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாவனி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரகுப்பிரியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அட��த்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00654.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/compare/nokia-4-2-vs-vivo-y11s/", "date_download": "2020-11-24T18:07:52Z", "digest": "sha1:75KC5QTOBERCGLD7JLJ4NVUAIQ6G2HWW", "length": 11702, "nlines": 302, "source_domain": "tamil.gizbot.com", "title": "நோக்கியா 4.2 Vs விவோ Y11s - GizBot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie) (ஆண்ராய்டு One)\nஃப்ன் ட்ச் ஓஎஸ் 11\nGlacier நீலம், Phantom கருப்பு\n720 x 1520 பிக்சல்கள்\n720 x 1600 பிக்சல்கள், 20:9 விகிதம் (~270 ppi அடர்த்தி)\nக்வால்காம் SM4250 ஸ்னாப்டிராகன் 460 (11 nm)\nஆக்டா கோர் (க்வாட் 1.95GHz + க்வாட் 1.45GHz) சார்ட்டெக்ஸ் A53\n16 /32 GB சேமிப்புதிறன்\nஎஸ்எம்எஸ், எம்எம்எஸ், மின்னஞ்சல், தள்ளு மின்னஞ்சல், IM\nஎஸ்எம்எஸ், எம்எம்எஸ், மின்னஞ்சல், தள்ளு மின்னஞ்சல், IM\n13 MP (f /2.2) + 2 MP டூயல் கேமரா உடன் எல்.ஈ.டி ப்ளாஷ் ப்ளாஷ்\n13 MP (f /2.2, வைடு) + 2 MP (f /2.4, டெப்த்) டூயல் கேமரா உடன் எல்.ஈ.டி ப்ளாஷ் ப்ளாஷ்\nஜியோ டேக்கிங், தொடு போகஸ், ஃபேஸ் கண்டறிதல், எச்டிஆர், பனாரோமா, அழகு Mode, போட்ரைட் Mode\nஎச்டிஆர், AI கேமரா, போட்ரைட், Photo, வீடியோ, பனாரோமா, Live Photo, மெதுவாக-மோசன் டைம்லேப்ஸ் 4கே வீடியோ பதிவுசெய்யும்\nகழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 3000 mAh பேட்டரி\nகழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 5000 mAh பேட்டரி\nவைஃபை 802.11 a /b ஹாட்ஸ்பாட்\nவைஃபை 802.11 a /b டூயல் பேண்டு, வைஃபை டைரக்ட், ஹாட்ஸ்பாட்\nஉடன் A-ஜிபிஎஸ் க்ளோநாஸ், பிடிஎஸ்\nஉடன் A-ஜிபிஎஸ் க்ளோநாஸ், பெய்டவு\nபிங்கர்பிரிண்ட் சென்சார், ஆம்பியண்ட் லைட் சென்சார், ப்ராக்ஸிமிடி சென்சார், ஆக்ஸிலரோமீட்டர், கைரோஸ்கோப், ஜி சென்சார்\nபிங்கர்பிரிண்ட் சென்சார் பக்கவாட்டில்-mounted), ஆக்ஸிலரோமீட்டர், ப்ராக்ஸிமிடி, E-திசைகாட்டி கைரோஸ்கோப்\nAI கேமரா, ஃபேஸ் அன்லாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00654.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.cinekadhir.com/news/character-annoucement-poster-for-irfan-oathan-birthday/", "date_download": "2020-11-24T17:29:14Z", "digest": "sha1:7PRICF2TTLXOKUTYASBZWDSAOTN6ABJ4", "length": 10610, "nlines": 134, "source_domain": "www.cinekadhir.com", "title": "இர்பான் பதான் பிறந்த நாளில் கோப்ரா படக்குழுவினர் வெளியிட்ட கதாப்பாத்திர அறிமுக போஸ்டர்!!! - சினி கதிர்", "raw_content": "\nஇர்பான் பதான் பிறந்த நாளில் கோப்ரா படக்குழுவினர் வெளியிட்ட கதாப்பாத்திர அறிமுக போஸ்டர்\nஇர்பான் பதான் பிறந்த நாளில் கோப்ரா படக்குழுவினர் வெளியிட்ட கதாப்பாத்திர அறிமுக போஸ்டர்\nநடிகர் விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, மியா ஜார்ஜ் மற்றும் இர்பான் பதான் ஆகியோர் நடிப்பில், ஏ.ஆர். ரஹ்மான் இசையில், ஆர். அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளிவரவிருக்கும் தமிழ்த் திரைப்படமான ‘கோப்ரா’ இயற்கைக்கு அப்பாற்பட்ட திரில்லர் கதையைக் கொண்ட படமாகும்.\nசெவன் ஸ்கிரீன் ஸ்டுடியோவின் கீழ் எஸ்.எஸ். லலித் குமார் இந்தப் படத்தை தயாரித்துள்ளார். இந்த திரைப்படத்தின் மூலம் ஸ்ரீநிதி ஷெட்டி தமிழிலும், கிரிக்கெட் வீரரான இர்பான் பதான் திரைப்பட துறையிலும் அறிமுகமாகின்றனர். இவர்களுடன் இணைந்து மியா, கே.எஸ்.ரவிக்குமார், கனிகா, மிருணாளினி ரவி, ரோபோ சங்கர், பூவையார் ஆகியோர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவை ஹரிஷ் கண்ணன் கையாண்டுள்ளார், புவன் சீனிவாசன் தொகுத்துள்ளார். விக்ரம் இந்தப் படத்தில் ஏழு வேடங்களில் நடித்துள்ளார். அரசியல்வாதி, பேராசிரியர், இயற்கைக் அப்பாற்பட்ட விஞ்ஞானி என வித்தியாசமான ஏழுக் கதாபாத்திரங்களில் விக்ரம் நடித்துள்ளார்.\nகோப்ரா திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் விஜய தசமியான நேற்று கோப்ரா திரைப்படத்தின் டப்பிங் பணிகள் வெற்றிகரமாக தொடங்கியது. படக்குழுவினர் பூஜையுடன் டப்பிங் பணிகளை மேற்கொண்டுள்ளனர். இதற்கிடையே இர்பான் பதான் இன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். கிரிக்கெட் வீரரான இர்பான் பதான் இந்தப் படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமாவதால் அவரின் பிறந்த நாளை சிறப்பிக்கு வகையில் கோப்ரா படக்குழுவினர் இர்பான் பதானின் கதாப்பாத்திர அறிமுக போஸ்டரை வெளியிட்டுள்ளனர். ”அஸ்லான் இல்மாஸ்” என்ற பிரெஞ்சு காவல் துறை அதிகாரியாக நடிக்கிறார். இர்பான் பதானின் இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nPrevious மிகப் பெரிய வெளியீட்டிற்குத் தயாராகும் விஷாலின் ”சக்ரா” முழு வீச்சில் போஸ்ட் ப்ரொடெக்‌ஷன் பணிகள்\nNext விர்ச்சுவல் முறையில் வெளியான விஜய்யின் ”குவிட் பண்ணுடா” பாடல்\nயோகிபாபு மற்றும் சக்தி சிவன் நடிக்கும் தெளலத் விரைவில் வெளியாகிறது\nமாநாடு படப்பிடிப்பு தளத்தில் நிவர் புயல் நடிகர் வெளியிட்ட லைவ் வீடியோ\nவருத்தப்படாத வாலிபர் சங்கம் பட நடிகர் மரணம்\nஒருவாரத்திற்கும் மேலாக இடைவேளையின்றி நடக்கும் ஆதிக் மற்றும் பிரபுதேவா இணையும் படத்தின் “பகிரா” படபிடிப்பு\nவிஷால் மற்றும் ஆர்யா நடிக்கும் படத்தின் டிரெய்லர் வெளியாகிறது\nவெளியானது காவல் துறை உங்கள் நண்பன் படத்தின் டிரெய்லர்\nவிஜய் ஆண்டனியின் அடுத்த பட அறிவிப்பு\nதிரையரங்கில் மீண்டும் வெற்றிநடை போடும் தாராள பிரபு திரைப்படம்\nமிருகா படத்தின் பாடலை வெளியிடும் தனுஷ்\nகன்னடத் திரைத் துறையில் படப்பிடிப்பு துவங்கியது\nவிரைவில் சில மாற்றங்களுடன் சித்தி 2\nமும்மூர்த்திகளுக்கும் வாழ்த்து தெரிவித்த நடிகர் சூரி\n”ஐயெம் பேட் பாய்” பாடலை வெளியிட்ட தனுஷ்\nசாந்தனு வெளியிட்ட பஃர்ஸ்ட் லுக் போஸ்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00654.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinekadhir.com/news/master-crew-releases-shooting-spot-photo-on-shanthanu-birthday/", "date_download": "2020-11-24T18:36:20Z", "digest": "sha1:5TYH2YZB3SMJ4AQX5QD37CXFDCCQ4RDZ", "length": 9488, "nlines": 136, "source_domain": "www.cinekadhir.com", "title": "சாந்தனு பிறந்தநாளில் சூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை வெளியிட்ட ’மாஸ்டர்’ படக்குழு!!! - சினி கதிர்", "raw_content": "\nசாந்தனு பிறந்தநாளில் சூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை வெளியிட்ட ’மாஸ்டர்’ படக்குழு\nசாந்தனு பிறந்தநாளில் சூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை வெளியிட்ட ’மாஸ்டர்’ படக்குழு\nதற்போது தமிழ்த் திரைத்துறையில் வளர்ந்து வரும் நடிகராக உருவாகி வருகிறார் சாந்தனு. இவர் நடிப்பில் விரைவில் மாஸ்டர், முருங்கைக்காய் சிப்ஸ், இராவண கூட்டம் ஆகிய திரைப்படங்கள் வெளிவர உள்ளது. இதில் ரசிகர்கள் பலராலும் எதிர்பார்க்கப்படும் திரைப்படம் மாஸ்டர். இந்தப் படத்தில் தளபதி விஜய்யுடன் சாந்தனு நடித்திருப்பதால், என்ன மாதிரியான கதாப்பாத்திரத்தை சாந்தனு ஏற்று நடித்திருப்பார் என்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.\nஇன்று சாந்தனு தன் பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இன்று காலை தன் டிவிட்டர் பக்கத்தில் தன் தாய், தந்தைக்கு நன்றி கூறிப் பதிவிட்டிருந்தார். தொடர்ந்து பிரபலங்களும், ரசிகர்களும் பிறந்த நாள் வாழ்த்துக்களை அவருக்குத் தெரிவித்து வருகின்றனர்.\nஇந்நிலையில் ’மாஸ்டர்’ படக்குழு சாந்தனுவின் பிறந்த நாளை முன்னிட்டு படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்டுள்ள ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். அந்தப் புகைப்படத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உடன் சாந்தனு உள்ளார். மேலும் சாந்தனு அந்தப் புகைப்படத்தில் ’ஸ்டீஃபன் ஜெஃபரிஷ் கலை அறிவியல் கல்லூரி’ என்ற பெயர் ���ொறிக்கபட்ட அடையாள அட்டையையும் அணிந்துள்ளார். இதன் மூலம் சாந்தனு மாஸ்டர் படத்தில் கல்லூரி மாணவனாக ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாகத் தெரிகிறது.\nPrevious அமேசான் பிரைமில் வெளியாகிறதா மாஸ்டர்\nNext கொரோனாவிலிருந்து மீண்டாரா எஸ்.பி.பி\nயோகிபாபு மற்றும் சக்தி சிவன் நடிக்கும் தெளலத் விரைவில் வெளியாகிறது\nமாநாடு படப்பிடிப்பு தளத்தில் நிவர் புயல் நடிகர் வெளியிட்ட லைவ் வீடியோ\nவருத்தப்படாத வாலிபர் சங்கம் பட நடிகர் மரணம்\nஒருவாரத்திற்கும் மேலாக இடைவேளையின்றி நடக்கும் ஆதிக் மற்றும் பிரபுதேவா இணையும் படத்தின் “பகிரா” படபிடிப்பு\nவிஷால் மற்றும் ஆர்யா நடிக்கும் படத்தின் டிரெய்லர் வெளியாகிறது\nவெளியானது காவல் துறை உங்கள் நண்பன் படத்தின் டிரெய்லர்\nவிஜய் ஆண்டனியின் அடுத்த பட அறிவிப்பு\nதிரையரங்கில் மீண்டும் வெற்றிநடை போடும் தாராள பிரபு திரைப்படம்\nமிருகா படத்தின் பாடலை வெளியிடும் தனுஷ்\nகன்னடத் திரைத் துறையில் படப்பிடிப்பு துவங்கியது\nவிரைவில் சில மாற்றங்களுடன் சித்தி 2\nமும்மூர்த்திகளுக்கும் வாழ்த்து தெரிவித்த நடிகர் சூரி\n”ஐயெம் பேட் பாய்” பாடலை வெளியிட்ட தனுஷ்\nசாந்தனு வெளியிட்ட பஃர்ஸ்ட் லுக் போஸ்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00654.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/spectrum-of-4g-to-be-allocated-to-telecom-pses-public-sector-enterprises-vrs-voluntary-retirement-scheme-packages-to-be-offered-union-law-minister-ravi-shankar-prasad-said/", "date_download": "2020-11-24T18:54:34Z", "digest": "sha1:QAY6KDIPUMKVW6OLIF3KYLND7DPZWLGF", "length": 15435, "nlines": 133, "source_domain": "www.patrikai.com", "title": "பிஎஸ்என்எல்லுக்கு 4ஜி சேவை, ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு! மத்தியஅமைச்சரவை கூட்டத்தில் முடிவு | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிஎஸ்என்எக்கு 4ஜி சேவை, ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு\nநஷ்டத்தில் இயங்கி வரும் பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் நிறுவனத்தில், ஊழியர் களுக்கு விருப்ப ஒய்வு கொடுக்கவும், பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு 4 ஜி உரிமம் வழங்கவும் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளதாக மத்திய அமைச���சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.\nபிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில், பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் உள்பட பல்வேறு பல்வேறு திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி, பிஎஸ்.என்.எல். மற்றும் எம்டி.என்.எல். தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு 4ஜி அலைக்கற்றை வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.\nமேலும், பொதுத்துறை நிறுவனங்களான எம்டிஎன்எல் மற்றும் பிஎஸ்என்எல் ஆகியவை இறுதியில் இணைக்கப்பட வேண்டும் என்று மத்திய சட்ட அமைச்சர் ஆர்ஸ்பிரசாத் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் தெரிவித்தார். எம்.டி.என்.எல் பி.எஸ்.என்.எல் துணை நிறுவனமாக செயல்பட உள்ளது. பி.எஸ்.என்.எல். 4 ஜி ஸ்பெக்ட்ரம் டெலிகாம் பிஎஸ்இ (பொதுத்துறை நிறுவனங்கள்) க்கு ஒதுக்கப்பட உள்ளது என்று கூறியவர், பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் ஊழியர்களுக்கு விஆர்எஸ் (தன்னார்வ ஓய்வூதிய திட்டம்) தொகுப்புகள் வழங்கப்பட இருப்பதாகவும் தெரிவித்து உள்ளது\nமேலும், புதிய நிறுவனங்கள் பெட்ரோல் பங்குகளை தொடங்க மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளதாகவும், புதிய பெட்ரோல் பங்க் திறக்க அனுமதிப்பதால் ஏராளமான வேலை வாய்ப்புகள் உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் அங்கீகரிக்கப்படாத வீடுகளில் வாழும் 40 லட்சம் பேருக்கு பட்டா வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nமேலும், கோதுமை, பார்லி உள்ளிட்ட 6 விவசாய பொருட்களுக்கான 2019-20ஆம் ஆண்டு விலை நிர்ணயத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ள அடிப்படை ஆதார விலை நிர்ணயத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ‘\nபி எஸ் என் எல் மற்றும் எம் டி என் எல் நிறுவனங்களை மூட நிதி அமைச்சகம் விரும்புகிறதா ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டியது ஒப்பந்ததாரரின் கடமை ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டியது ஒப்பந்ததாரரின் கடமை மத்தியஅமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பாலியல் வழக்குகளை 6மாதத்துக்குள் முடியுங்கள் மத்தியஅமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பாலியல் வழக்குகளை 6மாதத்துக்குள் முடியுங்கள் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கு மத்தியஅமைச்சர் கடிதம்\nPrevious கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே. சிவகுமாருக்கு ஜாமி��்\nNext மேற்கு வங்கத்தில் எந்தவொரு தடுப்பு முகாம்களும் அமைக்க மாட்டோம்\nஅகமதாபாத்தில் டிசம்பர் 7 வரை இரவு நேர பொதுமுடக்கம் நீட்டிப்பு: பொதுமக்கள் நடமாட கட்டுப்பாடு\nஅமெரிக்காவின் பைசர் தடுப்பூசி இந்தியாவுக்கு தேவையில்லை: மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன்\nநிவர் புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் இந்திய கடற்படை மற்றும் கடலோர காவற்படை\n4 hours ago ரேவ்ஸ்ரீ\nகொரோனா தடுப்பு மருந்தின் பக்க விளைவுகள் குறித்து விளக்க வேண்டும் – மருத்துவர்கள் அறிவுறுத்தல்\nபுதுடெல்லி: கொரோனா தடுப்பு மருந்து காரணமாக ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்து மக்களுக்கு தெளிவாக எடுத்துரைக்கப்படுவது அவசியம் என்று அமெரிக்க நோய்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் நேற்று 1557 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,73,176 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். …\nசென்னையில் இன்று 469 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 469 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,557 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,73,176 பேர்…\nதமிழகத்தில் இன்று 1557 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,557 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,73,176 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nடெல்லியில் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை இலவசம்\nடெல்லி: தலைநகர் டெல்லியில் மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மாநிலத்தில் வசிக்கும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை இலவசம்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 91.77 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 91,77,722 ஆக உயர்ந்து 1,34,254 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 37,410…\nசென்னையில் உள்ள 15 மண்டலங்களுக்கும் கண்காணிப்புக் குழு அமைப்பு\n11 mins ago ரேவ்ஸ்ரீ\nஐஎஸ்எல் கால்பந்து – ஜாம்ஷெட்பூரை 2-1 கணக்கில் சாய்த்த சென்னை\nரஷ்யாவை உளவுப் பார்த்த அமெரிக்க கப்பல் – எல்லையிலிருந்து விரட்டியடித்த ரஷ்ய கடற்படை\nவெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு சுதந்திரமான அனுமதி – அமீரகத்தின் அதிரடி பொருளாதார சீர்திருத்தம்\nஹர்பஜன் மட��டுமல்ல; சூர்யகுமாருக்காக பிரையன் லாராவும் ஆதரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00654.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aaranyanivasrramamurthy.blogspot.com/2014/03/blog-post.html", "date_download": "2020-11-24T18:19:56Z", "digest": "sha1:KOB4O7MRU3PJFC5TWS5E6KU2F5VDHZJX", "length": 7980, "nlines": 197, "source_domain": "aaranyanivasrramamurthy.blogspot.com", "title": "\"ஆரண்ய நிவாஸ்\" ஆர். ராமமூர்த்தி: காதல்", "raw_content": "\"ஆரண்ய நிவாஸ்\" ஆர். ராமமூர்த்தி\nநாம் எழுதுவது எங்கோ ஒரு கோடியில் உள்ள,யாரோ ஒரு மனிதருக்கு ஒரு சிறிதாவது பயன் படுமாயின், ஆஸ்கார் அவார்டோ அல்லது அதனினும் உயரிய அவார்டோ கிடைத்த மகிழ்ச்சி நம்முள்.. ..\nPosted by ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி at 8:59 AM\nBar ஐப் போல பாரினில் ஆறுதல் தருவது ஏதுமுண்டோ \nகுட்டிக்கவிதையே எனக்குக் ’கிக்’ ஏற்படுத்துகிறதே \nஹா... ஹா... உண்மை - சிலருக்கு...\nஇன்றைய பகிர்வில் சில பகுதிகள் உங்கள் தளத்திற்கும் உதவக் கூடும்... முக்கியமாக கீழ் உள்ள தலைப்பு :\n4. வாசகர்களை நம் தளத்திற்கு வந்து வாசிக்க வைக்க...\n6. .in என்பதை .com-யாக மாற்றி எல்லா நாட்டவரையும் வாசிக்க வைக்க...\nமுகப் புத்தகத்திலும் படித்து ரசித்தேன்.....\nஎன் சகோதரி ஜெயந்தி சிவகுமாரின் கவிதைகள்....\n'என்னடா வித்தியாசமான பெயராக இருக்கிறதே என்று புருவம் உயர்த்துபவர்கள், தயவு செய்து இந்த ப்ரொஃபைலை க்ளிக் செய்யவும்.\nநான் ’ட்விட்டரில்’ இணைந்து விட்டேன்..அப்ப நீங்க\n** நான் எழுதிய 'பஜன்ஸ்' பார்க்க கீழே ’க்ளிக்’ செய்யவும் **\n** என்னுடைய மாறுபட்ட சிந்தனைகள் பகிர கீழே ’க்ளிக்’ செய்யவும் **\nநன்றி மனோ சுவாமிநாதன் அவர்களே\nஅடடா. நம்ம ஃப்ரெண்ட்ஸா இவங்க\nஎண்ட்லெஸ் லவ் - சினிமா ஒரு பார்வை.\nசில பாதிப்புகள், சில நிவாரணங்கள்\nவிடுமுறை நாட்கள் - வாசிப்பு - ஓய்வு - இன்ஸ்டாக்ராம்\n22.03.2020 இந்தியா முழுவதும் ஊரடங்கு \nபோன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nபுத்த பௌர்ணமி விழா - நவம்பர் 22, 2018\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00655.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://aaranyanivasrramamurthy.blogspot.com/2016/06/blog-post_17.html", "date_download": "2020-11-24T17:52:33Z", "digest": "sha1:3XQBOKKRJCQOEPER2EMEOCHWECHBR6OR", "length": 7831, "nlines": 193, "source_domain": "aaranyanivasrramamurthy.blogspot.com", "title": "\"ஆரண்ய நிவாஸ்\" ஆர். ராமமூர்த்தி: நித்யாவின் பாட்டு!", "raw_content": "\"ஆரண்ய நிவாஸ்\" ஆர். ராமமூர்த்தி\nநாம் எழுதுவது எங்கோ ஒரு கோடியில் உள்ள,யாரோ ஒரு மனிதருக்கு ஒரு சிறி��ாவது பயன் படுமாயின், ஆஸ்கார் அவார்டோ அல்லது அதனினும் உயரிய அவார்டோ கிடைத்த மகிழ்ச்சி நம்முள்.. ..\nஎன் பெண் நித்யா US ல் இருக்கிறாள்..அவளைப் பார்க்க நாங்கள் போயிருந்தோம்...ஒரு நாள் ஏகாந்தமான மாலை வேளையில் அவள் எனக்காக பாடிய பாடல் இதோ\nPosted by ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி at 1:21 PM\nஅருமை. ஃபேஸ்புக்கிலும் கேட்டு ரசித்தேன்.....\nநேற்றிலிருந்து நீண்ட இடைவெளிக்குப். பிறகு மீண்டும. Blog பக்கம் வந்து விட்டேன்...வாரம், ஒன்று ப்ப்ளிஷ் பண்ணலாம் என றிருக்கிறேன்...பார்ப்போம்\n'என்னடா வித்தியாசமான பெயராக இருக்கிறதே என்று புருவம் உயர்த்துபவர்கள், தயவு செய்து இந்த ப்ரொஃபைலை க்ளிக் செய்யவும்.\nநான் ’ட்விட்டரில்’ இணைந்து விட்டேன்..அப்ப நீங்க\n** நான் எழுதிய 'பஜன்ஸ்' பார்க்க கீழே ’க்ளிக்’ செய்யவும் **\n** என்னுடைய மாறுபட்ட சிந்தனைகள் பகிர கீழே ’க்ளிக்’ செய்யவும் **\nநன்றி மனோ சுவாமிநாதன் அவர்களே\nஅடடா. நம்ம ஃப்ரெண்ட்ஸா இவங்க\nஎண்ட்லெஸ் லவ் - சினிமா ஒரு பார்வை.\nசில பாதிப்புகள், சில நிவாரணங்கள்\nவிடுமுறை நாட்கள் - வாசிப்பு - ஓய்வு - இன்ஸ்டாக்ராம்\n22.03.2020 இந்தியா முழுவதும் ஊரடங்கு \nபோன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nபுத்த பௌர்ணமி விழா - நவம்பர் 22, 2018\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00655.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/showcomment.asp?id=46482", "date_download": "2020-11-24T18:18:05Z", "digest": "sha1:XES5BRTF2KZFOVUCLU6VGZJVPNXQXPIW", "length": 17443, "nlines": 185, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசெவ்வாய் | 24 நவம்பர் 2020 | துல்ஹஜ் 481, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:13 உதயம் 14:03\nமறைவு 17:55 மறைவு 01:33\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nEnter email address to search database / கருத்துக்களை தேட ஈமெயில் முகவரியை வழங்கவும்\nகருத்துக்களை தேட வாசகர் ப��யரை வழங்கவும்\nஅனைத்து கருத்துக்களையும் காண இங்கு அழுத்தவும்\nசெய்தி: குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் பாதிப்புகளை விளக்கி ஐக்கியப் பேரவை சார்பில் பொதுக்கூட்டம் நகர பொதுமக்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர் நகர பொதுமக்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nRe:...வரலாற்று சிறப்பு மிக்க ஓர் பொதுக் கூட்டம்\nகாயல்பட்டணம் வரலாற்றில் மட்டுமல்ல முஸ்லீம் ஐக்கிய பேரவை வரலாற்றிலும் ஒரு மைல்கல்லாக இந்த பொதுக் கூட்டத்தை நான் பார்க்கிறேன்\nமேடையிலே அமர்ந்திருக்கின்ற பழைய முகங்களை விட ஒரு வித்தியாசமான முகங்கள் இந்த கூட்டத்தை வசீகரிக்கின்றன.\nஉலக நாடுகளில் ''மஹ்லரி'' என்ற சிறப்பு பெயருடன் வலம் வரும் அஹமது அப்துல் காதிர் ஆலிம் அவர்கள், அதே மஹ்லறாவில் தனது மார்க்க ஞானத்தை வளர்த்துக் கொண்டு மஹ்லரி என்ற பட்டத்தையும் பெற்று மக்களிடம் செல்வாக்கு மிக்க சொல்வாக்கு மிக்க ஆலிமாக திகழும் அப்துல் மஜீத் ஆலிம் அவர்கள், 150 ஆண்டுகளை தாண்டி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் ஷாதுலிய்யா தரீக்காவின் தலைமை பீடமான ஜாவியாவின் முது பெரும் முதல்வர் சாதாரண தோற்றத்துடன் வலம் வரும் முஹம்மது பாரூக் ஆலிம் பாஸி அவர்களும் ஒரே மேடையில் எல்லோருடைய கண்களும் வியக்கும் வண்ணம் அமர்ந்திருக்கும் ஒரு அற்புதமான காட்சியை படமாக்கி இங்கு வெளியிட்டிருப்பதையும் நிதர்சன உண்மையையும் நான் கண்டு புளகாங்கிதம் அடைந்தேன்.\nஆயத்துல் குர்ஸி என்ற அற்புத மாமருந்தை அல்லாஹ் திருமறையில் அருளியிருந்தாலும் அதை நபி தோழர் ஒருவருக்கு சொல்லிக் கொடுத்தவன் அபுல் ஹிக்கம் என்று அழைக்கப்பட்டு பின்னர் ஷைத்தான் என்று அல்லாஹ்வால் சபிக்கப்பட்ட ஒருவன்தான் என்று உலமாக்கள் சொல்லிக் காட்டுவார்கள். அப்படிப் பட்ட ஒரு ஷைத்தானின் வழி தோன்றலான அல்லது மறுபதிப்பான நரேந்திர மோடி இந்த அற்புதத்தை நிகழ்த்தி காட்டி இருக்கிறார்.\nமந்தரையின் சூழ்ச்சியினால் மனம் மாறி கைகேயி மஞ்சள் குங்குமம் இழந்தால். வஞ்சக சகுனியின் சேர்க்கையால் கௌரவர்கள் பஞ்ச பாண்டவரை பகைத்து மாண்டார்கள். என்று இதிகாசங்கள் நமக்கு உணர்த்துகின்றன. அந்த வழியில் அமித்ஷாவின் சூழ்ச்சியால் நரேந்திர மோடி தறி கெட்டு ஆவணம் தலைக்கேறி இன்று முஸ்லிம்கள���க்கு எதிரான தனது பயணத்தை தொடங்கி இருக்கிறார். முத்தலாக் சட்டம், அயோத்தியில் பாபர் மசூதியை தரைமட்டமாக்கி விட்டு நீதி மன்றம் மூலமாக முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு தீர்ப்பு என்று தொடர்ந்து அவர் முஸ்லிம்களுக்கு எதிரான போராட்டத்தில் ஒரு தற்காலிக வெற்றியை பெற்றிருப்பதாலும் தமிழக ஆட்சியாளர்கள் புரட்சி தலைவி அவர்களின் போர்க்குணத்தை புறந்தள்ளி விட்டு மோடி அரசின் தமிழக கிளையாக இருந்து முஸ்லிம்களுக்கு எதிரான குடியுரிமை சட்டத்துக்கு ஒப்புதல் வழங்கியதால் இன்று சட்டமாகியுள்ள அந்த போராட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளதாக மனப்பால் குடித்துக் கொண்டிருக்கிறார். ஜெயப்ரகாஷ் நாராயணன் அவர்கள் பாஷையில் சொல்வதானால் ''விநாச காலே விபரீத புத்தி'' என்றுதான் இதை சொல்லவேண்டும். ஒரு மனிதனின் ஆணவத்துக்கு முடிவு காலம் நெருங்குவதையே இது காட்டுகிறது. அதே நேரம் பிரிந்து கிடக்கும் இஸ்லாமிய சமுதாயத்தை ஒரே குடைக்குள் கீழ் கொண்டு வந்திருக்கும் ஓர் அற்புதமான செயலும் இங்கே அரங்கேறி இருக்கிறது. அல்ஹம்து லில்லாஹ்.\nஎன்ற தாரக மந்திரம் திக்கெட்டும் முழங்கட்டும்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00655.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/auth.aspx?aid=8398&p=f", "date_download": "2020-11-24T17:05:01Z", "digest": "sha1:NVEJGILK7KUDWPEMAE3NBC45HF5H4CVY", "length": 2692, "nlines": 22, "source_domain": "tamilonline.com", "title": "டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | ஜோக்ஸ் | சாதனையாளர் | அஞ்சலி\nஅன்புள்ள சிநேகிதியே | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சமயம் | வாசகர் கடிதம் | பொது | பயணம் | கவிதைப்பந்தல் | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\n'மக்கள் சக்தி இயக்க'த்தின் தலைவர் டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி (82) சென்னையில் ஜனவரி 20, 2013 அன்று காலமானார். முன்னேற்ற உளவியலைப் பற்றித் தொடர்ந்து முப்பதாண்டுகளுக்கு... அஞ்சலி\nநீங்கள் இன்னும் உங்களை பதிவு செய்யவில்லையா\nஇலவசமாக தமிழ் ஆன்லைன் பக்கங்களை பார்க்க, படிக்க பதிவு செய்யுங்கள் Get Free Access\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00655.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%B8-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%AA%E0%AE%B2", "date_download": "2020-11-24T18:46:11Z", "digest": "sha1:WGN6Q6GR4HOGV33D6L6LRMZ3MRE3QCGE", "length": 18001, "nlines": 312, "source_domain": "pirapalam.com", "title": "பீச்சில் பிகினி உடையில் போஸ் கொடுத்த அமலாபால்! - Pirapalam.Com", "raw_content": "\nதளபதி 65 படத்தில் இருந்து வெளியேறிய ஏ.ஆர். முருகதாஸ்\nதனுஷின் புதிய பாலிவுட் திரைப்படம் குறித்து வெளியான...\nதளபதி விஜய்யிடம் இருந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ்...\nஉடலை குறைத்து மீண்டும் பழைய தோற்றத்தில் மீரா...\n‘அதற்கு’ ஒப்பு கொள்ளாததால் 6 படங்களிலிருந்து...\nதளபதி விஜய்யின் அடுத்தப்படத்திற்காக இப்படி ஒரு...\nஅறம் 2வில் கீர்த்தி சுரேஷ்\nபூஜையுடன் துவங்கும் தளபதி 65\nகார்த்தியுடன் மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைவிமர்சனம்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைவிமர்சனம்\nசெம்ம லுக்கில் நடிகை சமந்தா வெளியிட்ட போட்டோ\nகீர்த்தி சுரேஷை திருமணம் செய்ய விரும்பும் நபர்.....\nகவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடும் கிரண்\nமாடர்ன் ட்ரஸில் அதுல்யா கொடுத்த கவர்ச்சி\nதமன்னாவின் புகைப்படத்திற்கு குவிந்த வரவேற்பு\nஹுரோ சிவகார்த்திகேயனின் அடுத்த மாஸான பிளான்\nசிவகார்த்திகேயனின் அடுத்த படம் இவரோடு தான்\nஜெயம் ரவி ஒரு படத்தில் இத்தனை கெட்டப்பா\nவிவசாய கூலியின் மகள் மருத்துவ படிப்பு செலவை ஏற்ற...\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய்\nஉலகமே கொரோனா பாதிப்பில் இருக்கும் போத��� சன்னி...\nஆரஞ்சுப் பழமாக மாறிய கத்ரீனா\nஅழகான நடனமாடும் ஜான்வி கபூர்\nவிஜய்யின் புதிய படத்தில் நடிக்க ஜான்வி கபூருக்கு...\nஇந்த தென்னிந்திய நடிகர் தான் ஸ்டைலிஷ்.. ஆலியா...\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nநீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும்...\nகாற்றின் மொழி படத்தில் இடம்பெற்ற ஜோதிகாவின் ஜிமிக்கி...\nசர்கார் படத்தின் சிம்டாங்காரன் வீடியோ பாடல்\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் இதோ\nஅர்ஜூன், விஜய் ஆண்டனி நடிப்பில் மிரட்டலான கொலைகாரன்...\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nஎலியால் ஏற்படும் விபரீதம், எஸ்.ஜே.சூர்யா கலக்கும்...\nசூர்யாவின் காப்பான் மிரட்டும் டீசர் இதோ\nபீச்சில் பிகினி உடையில் போஸ் கொடுத்த அமலாபால்\nபீச்சில் பிகினி உடையில் போஸ் கொடுத்த அமலாபால்\nஅமலா பால் தமிழ் சினிமாவில் முன்னணியில் இருந்த நடிகை.\nஅமலா பால் தமிழ் சினிமாவில் முன்னணியில் இருந்த நடிகை.\nஇவர் இயக்குனர் விஜய்யை திருமணம் செய்துக்கொண்டு பிறகு விவாகரத்து செய்தவர்.\nஇந்நிலையில் இவர் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படம் ஒன்று செம்ம வைரல் ஆகி வருகின்றது.\nஒரு பீச்சில் பிகினி உடையில் இவர் கொடுத்த போஸ் இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.\nஎல்லோரும் எதிர்பார்த்த ஆர்யா, சாயிஷா பிரம்மாண்ட கல்யாணம்\nபிகினி உடையில் நடிகை அடா சர்மா ஹாட் போட்டோ\nஇதயத்தை திருடியது இவர்தான் : நடிகை அதிதி ராவ்\nமோசமான உடையில் பிரபல தமிழ் சீரியல் நடிகை - ட்ரோல் செய்யும்...\nஇனி அந்த மாதிரி படங்களில் நடிக்க மாட்டேன் - நடிகை ராசி...\nபிகினி உடையில் செம்ம கவர்ச்சி போஸ் கொடுத்த ராய் லட்சுமி\nநடிகை சார்மி வெளியிட்ட மோசமான புகைப்படம்\nஅஞ்சலி-யோகி பாபு பட அப்டேட்\nவிஞ்ஞானத்தில் கவனம் செலுத்தும் அஜித்\nநடிகை அனு இம்மானுவேல் புகைப்படங்கள்\nபிரியங்கா சோப்ரா ஹாட் தோற்றத்தை பார்த்து குழம்பிய ரசிகர்கள்\nபிகினி போட்டோ வெளியிட்ட விஜய் ஹீரோயின்\nஆண்களை முதலில் அந்த இடத்தில் தான் பார்ப்பேன்: நடிகை கியாரா...\nமுன்னணி நடிகரிடம் ப்ரொபோஸ் செய்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி\nசிலை போல் நிற்கும் காஜல் அகர்வால், இணையத்தில் வைரல் ஆகும்...\nதளபதி-63ல் இவரும் உள்ளார், வெளிவந்தது அதிகாரப்பூர்வ ஹாட்...\nதளபதி-63 அட்லீ இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகவுள்ள படம். இப்படத்தில் ஏற்கனவே நயன்தாரா,...\nதளபதி63 இந்துஜா கெட்டப் இதுதான்\nவிஜய்-அட்லீ கூட்டணியில் உருவாகிவரும் தளபதி63 படத்தில் விஜய் பெண்கள் ஃபுட்பால் டீம்...\nநடிகராக களமிறங்க இருக்கும் RJ பிரபலத்துக்கு விஜய்யின் வாழ்த்து\nவிஜய் தமிழ் சினிமாவே கொண்டாடும் ஒரு பெரிய நடிகர். வளர்ந்து வரும் நடிகராரோ, பெரிய...\nவெளிவந்தது மாரி-2 ரிலிஸ் தேதி, ரசிகர்கள் கொண்டாட்டம்\nதனுஷ் நடிப்பில் மாரி படம் வெளிவந்து செம்ம ஹிட் அடித்தது. இப்படம் விமர்சன ரீதியாக...\nதற்கொலையா பிக்பாஸ் புகழ் யாஷிகா ஆனந்த்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அதிகம் பிரபலமானவர்...\nமீண்டும் நீச்சல் உடை போட்டோவை வெளியிட்ட சமந்தா\nநடிகை சமந்தா தான் நீச்சல் உடை அணிந்து எடுத்த புகைப்படத்தை மீண்டும் சமூக வலைதளத்தில்...\nஜோதிகா தொடர்ந்து பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்து...\nபயங்கர கவர்ச்சியில் போஸ் கொடுத்த காலா பட இளம் நடிகை\nநடிகை சாக்‌ஷி அகர்வால் என்றதும் உடனே நினைவிற்கு வரும் படம் காலா தான். ரஞ்சித் இயக்கத்தில்...\nமீண்டும் பழைய பொலிவுடன் வந்த நித்யா மேனன்\nநித்யா மேனன் தமிழ் சினிமாவில் வெப்பம், 180, ஓகே கண்மணி, மெர்சல் ஆகிய படங்களில் நடித்து...\nவிஜய் சார் இந்த படத்தை பார்த்துவிட்டு பாராட்டுவார் என எதிர்ப்பார்க்கவே...\nமலையாள நாயகியாக இருந்தாலும் தமிழ் திரையுலகிலும் அவ்வப்போது தலை காட்டுபவர் நடிகை...\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nஉடல் எடை அதிகரித்து ஆளே மாறிப்போன ஸ்ருதிஹாசன்\nவிஸ்வாசம் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு\nமீ டூ: கவலையில் இருக்கும் நமீதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00655.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinekadhir.com/news/king-yogi-babu-entertaining-the-people-2/", "date_download": "2020-11-24T17:56:24Z", "digest": "sha1:X6XFLAF3PDN43FWYIQ462JEAP34FK22C", "length": 8740, "nlines": 134, "source_domain": "www.cinekadhir.com", "title": "75 மில்லியன் பார்வையாளர்களைக் கவர்ந்த தெறி பாடல் - சினி கதிர்", "raw_content": "\n75 மில்லியன் பார்வையாளர்களைக் கவர்ந்த தெறி பாடல்\n75 மில்லியன் பார்வையாளர்களைக் கவர்ந்த தெறி பாடல்\nஅட்லி – விஜய் கூட்டணி முதல் முறையாக இணைந்த திரைப்படம் தெறி. இந்த படத்தில் சமந்தா, எமி ஜாக்சன், பேபி நைனிகா , ராதிகா, மஹேந்திரன், மொட்டை ராஜேந்திரன் உட்பட பலர் நடித்திருந்தனர். இந்த படத்தை கலைபுலி தாணுவின் “வீ கிரியேஷன்” தயாரித்திருந்தது. . இந்த படம் 2016 இல் கோடை விடுமுறையில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. புலி படத்திற்குப் பிறகு விஜய்க்கு இப்படம் மாபெரும் வெற்றிப் படமாகவும் அமைந்தது.\nஇந்த படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார். இந்த படம் ஜீவிக்கு 50 ஆவது படமாகும். ஜீவி இசையில் இந்த படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை திரைப்படத்தின் வெற்றிக்குப் பக்க பலமாக இருந்தது. இந்தப் படத்தின் தனியிசைப்பாடல் யூடியூப்பில் 300 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது.\nஇந்நிலையில் தெறி படத்தின் முதல் பாடலான ஈனா மீனா டீக்கா பாடலில் விஜய் மற்றும் நைனிகாவின் கியூட்டான காட்சிகள் பல ரசிகர்களையும், குழந்தைகளையும் கவர்ந்தது. தற்போது இந்த பாடல் யூடுயூபில் 75 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்து உள்ளது. இதை விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.\nPrevious மக்களை மகிழ்விக்கும் மன்னன் யோகி பாபு\nNext நடிகர் கிச்சா சுதீப்பின் புதிய திரைப்படத்தின் கண்ணோட்ட காணொளி வெளியானது\nயோகிபாபு மற்றும் சக்தி சிவன் நடிக்கும் தெளலத் விரைவில் வெளியாகிறது\nமாநாடு படப்பிடிப்பு தளத்தில் நிவர் புயல் நடிகர் வெளியிட்ட லைவ் வீடியோ\nவருத்தப்படாத வாலிபர் சங்கம் பட நடிகர் மரணம்\nஒருவாரத்திற்கும் மேலாக இடைவேளையின்றி நடக்கும் ஆதிக் மற்றும் பிரபுதேவா இணையும் படத்தின் “பகிரா” படபிடிப்பு\nவிஷால் மற்றும் ஆர்யா நடிக்கும் படத்தின் டிரெய்லர் வெளியாகிறது\nவெளியானது காவல் துறை உங்கள் நண்பன் படத்தின் டிரெய்லர்\nவிஜய் ஆண்டனியின் அடுத்த பட அறிவிப்பு\nதிரையரங்கில் மீண்டும் வெற்றிநடை போடும் தாராள பிரபு திரைப்படம்\nமிருகா படத்தின் பாடலை வெளியிடும் தனுஷ்\nகன்னடத் திரைத் துறையில் படப்பிடிப்பு துவங்கியது\nவிரைவில் சில மாற்றங்களுடன் சித்தி 2\nமும்மூர்த்திகளுக்கும் வாழ்த்து தெரிவித்த நடிகர் சூரி\n”ஐயெம் பேட் பாய்” பாடலை வெளியிட்ட தனுஷ்\nசாந்தனு வெளியிட்ட பஃர்ஸ்ட் லுக் போஸ்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00655.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tenkasi/2020/nov/23/alangulam-world-redemption-temple-festival-3509327.html", "date_download": "2020-11-24T17:09:01Z", "digest": "sha1:6BUMQEZKW5QQPCMKQCXZRJ5GKYKWMQGB", "length": 8933, "nlines": 143, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஆலங்குளம் உலக மீட்பா் ஆலய திருவிழா- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தென்காசி\nஆலங்குளம் உலக மீட்பா் ஆலய திருவிழா\nஆலங்குளம் உலக மீட்பா் தேவாலய பெருவிழா 10 தினங்கள் நடைபெற்றது.\nஆலய திருவிழா கடந்த 13 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் மாலை தேவாலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. முக்கிய நிகழ்வான ஞாயிற்றுக்கிழமை காலை சிறப்பு திருப்பலியை பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயா் அந்தோணி சாமி நிறைவேற்றினாா்.\nதிருநெல்வேலி சரணாலயம் அமைப்பின் இயக்குநா் ஜெயபால் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றாா். விவிலிய பேச்சுப்போட்டி, எழுத்துப்போட்டி, விநாடி வினா மற்றும் மனப்பாடப் போட்டிகளில் வென்றோருக்கு ஆயா் பரிசுகள் வழங்கிப் பாராட்டினாா்.\nமதியம் அசன விருந்து நடைபெற்றது. மாலை 6 மணியளவில் கொடி இறக்கத்துடன் விழா நிறைவு பெற்றது. கரோனா பரவல் காரணமாக வழக்கமாக தோ்பவனி நடைபெறவில்லை.\nவிழாவில் ஆலங்குளம் மற்றும் சுற்றுவட்டார மக்கள் பங்கேற்றனா். ஏற்பாடுகளை ஆலயப் பங்குத்தந்தை அருள்ராஜ் அடிகளாா், அருள்சகோதரிகள், பங்குமக்கள் செய்திருந்தனா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nதொடர் மழையால் வெள்ளக்காடான சென்னை - புகைப்படங்கள்\nராஷ்மிகா மந்தனா: தெறிக்கவிடும் புகைப்படங்கள்\nயமுனை நதியும் பறவைகள் கூட்டமும் - புகைப்படங்கள்\nஅகல் விளக்கு தயார் செய்யும் பணி மும்முரம் - புகைப்படங்கள்\nஜொலிக்கும் மாளவிகா மோகனன் - புகைப்படங்கள்\nசென்னை வந்தார் அமித் ஷா - புகைப்படங்கள்\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீட���\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00655.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newtamilnews.com/2020/11/5.html", "date_download": "2020-11-24T17:30:01Z", "digest": "sha1:AJHZ4BHLYF6OX4IXVTHOIKFGRSRRWTGQ", "length": 13550, "nlines": 77, "source_domain": "www.newtamilnews.com", "title": "போலியான தகவல்களை வெளியிடுபவர்களுக்கு 5 வருட சிறை தண்டனை.. | NewTamilNews.Com Official News Network - (PVT) LTD", "raw_content": "\nபோலியான தகவல்களை வெளியிடுபவர்களுக்கு 5 வருட சிறை தண்டனை..\nபோலித் தகவல்களை வெளியிடும் நபர்களுக்கு எதிராக 5 ஆண்டுகளுக்கு சிறை தண்டனை வழங்கப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன எச்சரித்துள்ளார்.\nதற்போது நாட்டில் பொதுமக்களை பரபரப்பு அடைய செய்யும் தகவல்கள் அதிகரித்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது தொடர்பில் தகவல் வெளியிட்ட அவர்,\nதனிமைப்படுத்தல் சட்ட உத்தரவுக்கு முரணாக செயற்படும் அல்லது உண்மை தகவல்களை மறைத்து,ஆவணங்களில் பொய்யான தகவல்களை பதிவு செய்யும் நபர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல் கட்டளைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும்.\nதற்போது நாட்டில் காணப்படும் நிலைமையில் மக்களின் தகவல்களை பதிவு செய்பவர்களில் எந்த நபராவது பொய்யான தகவல்களைப் பதிவு செய்தால் அது போலி ஆவணம் தயாரித்தல் தொடர்பான குற்றத்தின் கீழ் வரும்.\nஇது சட்டத்தின் 399 சரத்தில் குறிப்பிட்டுள்ளது போன்று வேறு ஒரு நபர் போல் செயற்பட்டு குற்றத்தை செய்ததாக குற்றம் சுமத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.\nஇப்படியான குற்றத்தை செய்யும் நபர்களுக்கு எதிராக 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கக் கூடிய ஏற்பாடுகள் சட்டத்தில் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\n\"நமக்கு நாமே\"என்ற தொனிப்பொருளில் எம்மவர்களின் படைப்புகளை பகிர்ந்து கொள்வதில் நியூதமிழ் நியூஸ் பெருமை கொள்கிறது.அந்த வகையில் வளர்ந்து வரும் புது கவிஞர் சண்முகநாதன் புஷ்பராணி அவர்களின் கன்னிக்கவிதையை பகிர்ந்துள்ளோம் அவருக்கு உங்களது ஆதரவுகளை வழங்கி ஊக்கப்படுத்துங்கள்.\nகடின கணிதத்தை மலையகத்துள் எளிமையாக்கிய ஜீவராஜன் எனும் ஆளுமை\nகடின கணிதத்தை மலையகத்துள் எளிமையாக்கிய ஜீவராஜன் எனும் ஆளுமை.. கணிதம் என்றாலே ���டினம் என்ற வார்த்தையும் கூடவே சேர்ந்து வரும் 1990 இற்கு முற்பட...\nதீபாவளி பண்டிகைக்காக கொழும்பிலிருந்து பொகவந்தலாவை வந்த இளைஞருக்கு கொரோனா தொற்று உறுதி\nகொழும்பிலிருந்து பொகவந்தலாவை பகுதிக்கு தீபாவளி பண்டிகைக்காக வந்த இளைஞர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது . நேற்றை...\nநவம்பர் 23ஆம் திகதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.\nமுன்னர் திட்டமிட்டபடி நவம்பர் 23 ஆம் திகதி முதல் 6 மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்புகளுக்கு பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என ...\nO/L,A/L கல்விச் செயற்பாடுகளை மாத்திரம் ஆரம்பிக்குமாறு ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை\nமுறையான திட்டம் ஒன்றைத் தயாரிக்கும் வரை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் 11,12 மற்றும் 13 ஆம் தர மாணவர்களுக்கு மாத்திரம் பாடசாலையை ஆரம்பிக்குமா...\nஎல்ஜின் மற்றும் அக்கரப்பத்தனை பகுதிகளில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி\nலிந்துலை லிப்பகலை தோட்டத்தில் 22 வயதான ஆண் ஒருவருக்கு கொவிட் -19 தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது . குறித்த நபர் தெமட்டக...\nகொரோனா தொற்றால் அதிகப்படியான உயிரிழப்புக்கள் நேற்றைய தினம் பதிவாகியுள்ளது\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் நேற்று மாத்திரம் 9 பேர் உயிரிழந்துள்ளனர் . என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த...\nமஞ்சள் மற்றும் இஞ்சி இறக்குமதி முற்றிலும் தடை\n2021 ஆம் ஆண்டிற்கான சமகால அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட உரை நிதி அமைச்சர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் பாராளுமன்றத்தில் மீண்டும் ஆரம்பிக்...\nபாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து சேவைகள் திங்கட்கிழமை முதல் ஆரம்பம்\nஆபத்தான வலயங்களை தவிர அனைத்து மாவட்டங்களிலும் பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து சேவைகள் திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட...\nகொவிட் பரவலை கட்டுப்படுத்துவதற்கு இதுவரை ரூபாய் 70 ஆயிரம் மில்லியன் செலவு\ncovid-19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் இதுவரை 70,000 மில்லியனுக்கும் அதிகமான தொகையை செலவு செய்துள்ளதாக ஜனாதிபதி கோத்தபய ராஜபக்...\nஆளில்லா ட்ரோன் கருவிகளை பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டத்திற்கு வெற்றி\nஆளில்லா ட்ரோன் கருவிகளை பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டம் வெற்றி அளித்திருப்பதாக பொலிஸ் ஊடகப் ��ேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபரும...\nஉங்கள் பிரதேச முக்கிய செய்திகளை இவ்வலைதளத்தில் உடனுக்குடன் இலவசமாக பதிவேற்ற எங்களை தொடர்பு கொள்ளவும். [ n e w t a m i l n e w s o f f i c i a l @ g m a i l . c o m ]\nசீனாவில் பரவும் புதுவிதமான காய்ச்சல் \nசீனாவில் மற்றுமொரு விதமான காய்ச்சல் பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் பரவத் தொடக்கியுள்ள இந்த காய்ச்சல், பன்றிகளிடையே பரவி...\nHollywood திரைப்பாடல்களுக்கு இணையான ஒரு அற்புத படைப்பு நண்பர் @Karan bros இன் புதிய முயற்சி. கண்டிப்பாக உங்களை வியக்கவைக்கும் பாடல் இது.\n\"நமக்கு நாமே\" எனும் தொனிப்பொருளில் நம்மவர்களின் படைப்புகளை உலகிற்கு அறிமுகப்படுத்திவரும் எமது இணையதளம் இன்று பெருமையுடன் எம்மவர்களின் படைப்பில் உருவான \"அடவி\" குறும்படத்தின் ட்ரெய்லர் இனை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில்\nஇலங்கை அணியின் பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் சங்கக்கார அவர்களின் பிறந்நாளை முன்னிட்டு நண்பனால் வெளியிடப்பட்டிருக்கும் மேலைத்தேய பாணியிலான ஒரு பாடல். முழுமையாக கேட்டு நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nஉலகளாவிய உடனடி செய்திகளின் சமீபத்திய வலைத்தளம்\nஉங்கள் தேடலை இங்கே Type செய்யவும் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00655.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-11-24T18:48:20Z", "digest": "sha1:CBUJFHAJUAQUEZS3YPHPOCRAXFLTCZLV", "length": 15929, "nlines": 162, "source_domain": "www.patrikai.com", "title": "பரபரப்பு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஉச்சநீதிமன்ற நீதிபதி ரமணா மீது ஆந்திர முதல்வர் பரபரப்பு குற்றச்சாட்டு..\n1 month ago ரேவ்ஸ்ரீ\nஆந்திரா: ஆந்திர உயர் நீதிமன்ற நீதிபதிகளை, உச்ச நீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணா கட்டுப்படுத்துவதாக ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி…\nஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரின் உடலில் காயங்கள் இருந்தன- சிறைக்கைதியின் பரபரப்பு வாக்குமூலம்\nதூத்துக்குடி: கோவில்பட்டி சிறைக்கு வந்தபோது தந்தை – மகன் உடலில் காயங்கள் இருந்ததாக சிறைக்கைதி வாக்குமூலம் அளித்துள்ளார். சாத்தான்குளம் காவல்துறையினரால்…\nகொரோனாவிற்கு புலியூர் நாகராஜன் உயிரிழப்பு – முதல்வர் நிகழ்ச்சியில் பங்கேற்ற நபர் என்பதால் பரபரப்பு\nசென்னை: தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் விவசாயப் பிரிவு மாநிலத் தலைவராக இருந்தவர் திருச்சியைச் சேர்ந்த புலியூர் நாகராஜன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு…\nசிவகுமார்-திருப்பதி சர்ச்சை.. தேவையே இல்லாத ஆணி..\nசிவகுமார்-திருப்பதி சர்ச்சை.. தேவையே இல்லாத ஆணி.. கோவில் என்றால் நல்லவன், கெட்டவன், பத்தினி, பரத்தை, .குளித்தவன், குளிக்காதவன்,என்று பல்வேறு தரப்பினர்…\n“Go Back Shah” -கோஷத்தால் கொல்கத்தாவில் பரபரப்பு\nகொல்கத்தா: கொல்கத்தாவில் நடக்கும் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு போராட்டத்தில் பங்கேற்க வந்த அமித் ஷாவுக்கு எதிராக இடதுசாரிகள், காங்கிரஸ் மற்றும்…\nதமிழக தலைமை செயலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை\nசென்னை, தமிழக தலைமை செயலாளர் ராம் மோகன் ராவ் வீட்டில் இன்று அதிகாலை முதலே வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி…\nஆசிரியைகள் கண்டித்தால் 7 மாணவிகள் விஷம் குடித்தனர்… பரபரப்பு\nதேனி, நன்றாக படிக்காத காரணமாக ஆசிரியைகள் கண்டித்தால், விடுதி மாணவிகள் 7 பேர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர். இதன்…\nமேற்குவங்கத்தில் பரபரப்பு: ராணுவம் குவிப்பு கண்டித்து தலைமை செயலகத்தில் மம்தா உள்ளிருப்பு போராட்டம்\nகொல்கத்தா, மேற்குவங்க மாநில தலைமை செயலகம் அருகே ராணுவம் குவிக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, முதல்வர் மம்தா தலைமை செயலகத்தில் உள்ளிருப்பு…\nபிரதமரின் பாதுகாப்பு போலீஸ்காரர் சுட்டு தற்கொலை\nஐதராபாத்: பிரதமரின் பாதுகாப்பு பணிக்கு சென்ற போலீஸ் எஸ்.ஐ. துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஐதராபாத்தில்…\nகர்நாடகாவில் ‘திப்பு ஜெயந்தி’: பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்\nபெங்களூரு, கர்நாடக மாநிலத்தில் இன்று திப்பு சுல்தான் பிறந்தநாளையாட்டி ‘திப்பு ஜெயந்தி’ கொண்டாடப்படுகிறது. இதற்கு பாரதியஜனதா எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்…\nஇங்கிலாந்து: பேங்க் டெபிட் கார்டில் பிரபாகரன் படம்\nலன்டன், இங்கிலாந்தில் பிரபல தனியார் வங்கி ஒன்றின் ஏடிஎம் கார்டில், விடுதலைப்புலி தலைவர் தலைவர் பிரபாகரன் படம் பிரின்ட் செய்யப்பட்டிருந்தது. இது மிகுந்த…\nமத்தியஅமைச்சர் பாபுல் சுப்ரியோ மீது தாக்குதல்\nகல்கத்தா, மேற்குவங்க மாநிலத்தில் அசன்சோலில் பாஜ நடத்திய போராட்டத்தில் கலந்துகொண்ட மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ மீது கல்வீசி தாக்குதல்…\nகொரோனா தடுப்பு மருந்தின் பக்க விளைவுகள் குறித்து விளக்க வேண்டும் – மருத்துவர்கள் அறிவுறுத்தல்\nபுதுடெல்லி: கொரோனா தடுப்பு மருந்து காரணமாக ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்து மக்களுக்கு தெளிவாக எடுத்துரைக்கப்படுவது அவசியம் என்று அமெரிக்க நோய்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் நேற்று 1557 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,73,176 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். …\nசென்னையில் இன்று 469 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 469 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,557 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,73,176 பேர்…\nதமிழகத்தில் இன்று 1557 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,557 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,73,176 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nடெல்லியில் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை இலவசம்\nடெல்லி: தலைநகர் டெல்லியில் மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மாநிலத்தில் வசிக்கும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை இலவசம்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 91.77 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 91,77,722 ஆக உயர்ந்து 1,34,254 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 37,410…\nசென்னையில் உள்ள 15 மண்டலங்களுக்கும் கண்காணிப்புக் குழு அமைப்பு\n5 mins ago ரேவ்ஸ்ரீ\nஐஎஸ்எல் கால்பந்து – ஜாம்ஷெட்பூரை 2-1 கணக்கில் சாய்த்த சென்னை\nரஷ்யாவை உளவுப் பார்த்த அமெரிக்க கப்பல் – எல்லையிலிருந்து விரட்டியடித்த ரஷ்ய கடற்படை\nவெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு சுதந்திரமான அனுமதி – அமீரகத்தின் அதிரடி பொருளாதார சீர்திருத்தம்\nஹர்பஜன் மட்டுமல்ல; சூர்யகுமாருக்காக பிரையன் லாராவும் ஆதரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00655.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.worldtamiltube.com/watch.php?vid=0cfa43b7c", "date_download": "2020-11-24T18:14:55Z", "digest": "sha1:W7JNMPAFVNZ3WXKSTVEB7CIZSMIXSBG5", "length": 10710, "nlines": 255, "source_domain": "www.worldtamiltube.com", "title": "2வது நாளாக உதயநிதி ஸ்டாலின் கைது! | Udhayanidhi Stalin arrested | Sun News", "raw_content": "\nஉலக தமிழ் ரியூப் பொழுது போக்கு காணொளிகளை பதிவேற்றம் செய்யும் முதற்தர இணையத்தளம் தமிழ் .\n2வது நாளாக உதயநிதி ஸ்டாலின் கைது\nநாகை அக்கரைப்பேட்டையில் மீனவர்களிடையே தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது 2வது நாளாக உதயநிதி ஸ்டாலின் கைது\nஉதயநிதி ஸ்டாலின் 2-வது நாளாக நாகையில் தேர்தல் பரப்புரை|Udhayanidhi Stalin election campaign|Sun News\nமகளின் விருப்பத்திற்காக ட்விட்டரில் பகிர்ந்தேன் - உதயநிதி ஸ்டாலின் விளக்கம் | Udhayanidhi Stalin\nஇது ஒரு அடிமை ஆட்சி: பரப்புரையில் உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேச்சு | Udhayanidhi Stalin Speech\nஉதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல் | Udhayanidhi Stalin\nசீர்காழியில் உதயநிதி ஸ்டாலின் கைது\nதிமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைது | Udhayanidhi Stalin Arrested | Sun News\nடெல்டாவில் 2வது நாளாக பரப்புரை: தருமபுரம் ஆதீனத்திடம் ஆசிபெற்ற உதயநிதி\nதமிழகத்தில் கேலிக் கூத்தாகும் ஊரடங்கு\n2300 ஆண்டுகளுக்கு முன் வணிக நகராக இருந்ததற்கு சான்று | Proof of being a commercial city | Sun News\n2வது நாளாக உதயநிதி ஸ்டாலின் கைது\nநாகை அக்கரைப்பேட்டையில் மீனவர்களிடையே தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது 2வது நாளாக உதயநிதி ஸ்டாலின் கைது\n2வது நாளாக உதயநிதி ஸ்டாலின் கைது\nஉலக தமிழ் ரியூப் பொழுது போக்கு காணொளிகளை பதிவேற்றம் செய்யும் முதற்தர இணையத்தளம் தமிழ் .\n© 2020 உலக தமிழ் ரியூப்™. All rights reserved தமிழ்நாடு, இலங்கை, உலகம், செய்திகள், லைவ்டிவி, ஆன்மிகம், சினிமாசெய்திகள், சினிமாவிமர்சனம், கிசுகிசு, புதியபாடல்கள், காமெடிசீன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00655.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/599946/amp?ref=entity&keyword=NEET%20training%20centers", "date_download": "2020-11-24T18:31:31Z", "digest": "sha1:HQ2UILFJH33IMLNOZRFHEMFMYX6NKAS7", "length": 6798, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "NEET Training Course for Government School Students | அரசுப்பள்ளி மாணவர்களுக்கான நீட் பயிற்சி வகுப்பு ஆகஸ்டு வரை நீட்டிப்பு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திரு��்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஅரசுப்பள்ளி மாணவர்களுக்கான நீட் பயிற்சி வகுப்பு ஆகஸ்டு வரை நீட்டிப்பு\nஅரசு பள்ளி மாணவர்கள் அரசு பள்ளி மாணவர்கள்\nசென்னை: அரசுப்பள்ளி மாணவர்களுக்கான நீட் பயிற்சி வகுப்பு ஆகஸ்டு வரை நீட்டித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. நீட் தேர்வு செப்.13-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டதால் பயிற்சி வகுப்புகள் ஆகஸ்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.\n6 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறும் நிவர்\nநிவர் புயல் காரணமாக சென்னை உயர்நீதிமன்றத்துக்கு நாளை விடுமுறை\nநிவர் புயலால் ஏற்படும் பாதிப்புகளை கண்காணித்து உடனுக்குடன் மீட்பு பணிகளை கவனிக்கும் வகையில் ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்\nஅனைத்து உள்ளாட்சி அலுவலகங்களில் கட்டுப்பாட்டு அறை; 847 ஊராட்சிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட வாய்ப்பு: 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிவாரண முகாம் தயார்\nநிவர் புயலால் பால் விநியோகம் பாதிக்கப்படாது: ஆவின் நிறுவனம்\nபெட்ரோல் பங்க்குகள் நாளை வழக்கம்போல் இயங்கும்\nசென்னையில் நாளை மெட்ரோ ரயில்கள் இயங்கும் என அறிவிப்பு\nவெள்ளத்தில் மிதக்கிறது அசோக் நகர், கே.கே. நகர்\nநிவர் புயல் காரணமாக பல்லவன், வைகை எக்ஸ்பிரஸ் ரயில்கள் நாளை ரத்து\nநிவர் புயல் காரணமாக ஐடிஐ தேர்வு தேதியில் மாற்றம்\n× RELATED 6 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறும் நிவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00656.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2020/06/01/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2020-11-24T17:59:07Z", "digest": "sha1:2KDQ3GPBGVCMGUNRORPMU3KYE5H7IEIR", "length": 29364, "nlines": 169, "source_domain": "senthilvayal.com", "title": "மேக்கப், நளினம், அழகு… பெண்கள்கிட்ட ஆண்கள் எதிர்பார்க்காத 9 விஷயங்கள், தேடும் ஒரே ஒரு விஷயம்! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nமேக்கப், நளினம், அழகு… பெண்கள்கிட்ட ஆண்கள் எதிர்பார்க்காத 9 விஷயங்கள், தேடும் ஒரே ஒரு விஷயம்\n’’ஆண்களுக்கு அழகான பொண்ணுங்களைத்தான் பிடிக்கும்னு பொண்ணுங்க எல்லாரும் நினைச்சுட்டிருக்காங்க. உண்மையில்…’’\n‘நாலு பேரு பார்த்தா என்ன சொல்லுவாங்க’ என்ற பயமில்லாத மனுஷங்களே கிடையாது. பல பேரோட வாழ்க்கை, ‘அவங்க என்ன சொல்லுவாங்களோ, இவங்க என்ன சொல்லுவாங்களோ’ என்ற\nயோசனையிலேயேதான் கடந்து போய்க்கிட்டு இருக்கு. அதிலேயும் குறிப்பா இளம் பெண்கள். ‘ஐப்ரோ ட்ரிம் பண்ணலையே’, ‘இன்னிக்கு ஹேர் ஸ்டைல் சரியா பண்ணலையே’, ‘பாய் ஃப்ரெண்ட் என்ன நினைப்பான்’, ’கணவர் என்ன நினைச்சுப்பார்’ போன்ற எண்ணங்கள் இவங்க மத்தியில் அதிகம். ஆனா, உண்மையில் பல ஆண்கள் இந்த மாதிரி சின்னச் சின்ன விஷயங்களைக் கொஞ்சம்கூட கண்டுக்கிறதே இல்லை என்கிறார் அமெரிக்காவின் ரிலேஷன்ஷிப் எழுத்தாளர் ஜேம்ஸ் மைக்கேல் சாமா. அப்படி பெண்கள்கிட்ட ஆண்கள் கண்டுக்காத விஷயங்களைத்தான் இங்கே தெரிஞ்சுக்கப் போறோம்.\n1. நீங்க புதுசா ஹேர் கட் பண்ணியிருப்பீங்க. ஒரு ஃபங்ஷன் போறதுக்காகப் பார்த்துப் பார்த்து புதுசா ஹேர் ஸ்டைல் பண்ணியிருப்பீங்க. அதோட ‘சதிலீலாவதி’ கல்பனா மாதிரி உங்க பாய் ஃப்ரெண்ட் அல்லது கணவர் முன்னாடி போய் நின்னாலும் சரி, நடந்தாலும் சரி, ரெஸ்பான்ஸே இருக்காது. அதுக்காக உங்க மேல அவருக்கு அன்பில்லைன்னு அர்த்தமில்ல. இதையெல்லாம் ஆண்கள் பெருசா கண்டுக்கிறதில்ல.\n2. ‘அவசரத்துல போட்டுட்டேன். ஐ லைனர் ரெண்டு கண்ணுலேயும் ஒரே மாதிரி இல்ல. லிப்ஸ்டிக் லைட்டா அடிக்கிற மாதிரி இருக்கே’ன்னு நீங்க இனிமே வருத்தப்படவே வேணாம். இதைக் கண்டுபிடிக்கிற அளவுக்கு பாய்ஸ் ஷார்ப் இல்லையாம்.\n3. லேசா தொப்பை விழுந்தாலே வயசு வித்தியாசமில்லாம எல்லா பெண்களும் பதற்றமாகிடுவாங்க. அழகுணர்ச்சி ���திகமுள்ள பெண்கள் இதனால கணவர்கூட பேசக்கூட தயங்குவாங்க. ஆனா, உண்மையில், பெண்களோட செல்லத் தொப்பையை ஆண்கள் கண்டுக்கிறதே இல்லையாம்.\n4. தன்னைவிட அதிகமா படிச்ச காதலி, அதிகமா சம்பாதிக்கிற மனைவி. இந்த இரண்டு பேரும் இந்தக் கால ஆண்களோட மனசை டிஸ்டர்ப் பண்றதே இல்லையாம். அதனால, இந்த மாதிரி ஏற்றத் தாழ்வுகளில், வெளிநாட்டு ஆண்களைப் போலவே இப்போ நம்மூரு ஆண்களும் டோன்ட் கேர்தான்.\n5. லவ் பண்ணுறப்போ, பசங்க முதல்ல போன் பண்றதும், அவங்களே முதல்ல மெசேஜ் பண்றதும்துதான் கெத்துனு நினைப்பாங்க பொண்ணுங்க. ஆனா, ஆண்களைப் பொறுத்தவரைக்கும் அவங்களோட போன்ல கேர்ள் ஃபிரெண்டோட மெசேஜ் வரும்போதெல்லாம் செமயா ஹேப்பியாகிடுவாங்களாம். உங்க கெத்தெல்லாம் அவங்களுக்குப் புரியறதே இல்லையாம் கேர்ள்ஸ்.\n6. கல்யாணமான புதுசுல பல பெண்களுக்கும் ஒரு பயம் இருக்குமாம். அதாவது, லவ் பண்ணினபோதும் கல்யாணத்தின்போதும் நம்மை அழகாவே பார்த்த நம்ம ஆளு, நம்மோட தூங்கி எழுந்த முகத்தைப் பார்த்தா என்ன நினைப்பாருங்குற பயம்தான் அது. இதையும் ஆண்கள் ஒரு பொருட்டாவே நினைக்கிறது இல்லையாம்.\n7. சில பெண்கள் லவ்வர் முன்னாடி அல்லது கணவர் முன்னாடி நான்வெஜ் சாப்பிடக் கூச்சப்படுவாங்க. ராஜ்கிரணுக்குச் சொந்தமான்னு கிண்டல் பண்ணிடுவாங்களோன்னு கூச்சம்தான் இதுக்குக் காரணம். டோன்ட் வொர்ரி கேர்ள்ஸ். ஆண்கள் இதைக் கவனிக்கிறது இல்ல. கவனிச்சாலும் ஸ்மைல்தான் ரியாக்‌ஷன். அதனால, லெக் பீஸ் எடுங்க, கொண்டாடுங்க.\n8. ஆண்கள் முன்னாடி நாகரிகமா பேசுறது, ஸ்டைலிஷா பேசுறதுன்னு ரொம்ப மெனக்கெடுவாங்க பெண்கள். இதுவும் அவசியமில்லையாம். உங்களோட இயல்பான பேச்சே போதுமாம்.\n9. ஆண்களுக்கு அழகான பொண்ணுங்களைத்தான் பிடிக்கும்னு பொண்ணுங்க எல்லாரும் நினைச்சுட்டிருக்காங்க. உண்மையில், மஜ்னு கண்ணுக்கு லைலா அழகுங்கிற கான்செப்ட்தான் ஆண்களுடையது. அதனால, அழகு விஷயத்துல உங்களுக்குத் தாழ்வு மனப்பான்மையே வேண்டாம். இது ஆண்களுக்கும் பொருந்தும்.\nஇதுபற்றி உளவியல் ஆலோசகர் வசந்தி பாபு பேசுகையில், ‘’காதலி, மனைவி என்ற உறவைத் தள்ளி வைத்துவிட்டுப் பார்த்தாலும் பெண்களுடைய அடிப்படை இயல்பு தன்னை அழகாக வைத்துக்கொள்வதும் தன் அழகுபற்றிக் கவலைப்படுவதும்… வீட்டில் ஒரு ஃபங்ஷன் என்றால், மேட்ச்சிங் டிரெஸ், மேக்கப���, காஸ்மெடிக்ஸ், பூ, பொட்டு என்று பெண்கள் மெனக்கெடுவதன் காரணம் இதுதான்.\nதவிர, ஃபங்ஷனுக்கு வந்திருக்கிற மற்ற பெண்களின் ஆடை, அலங்காரங்களை ரசிப்பதும் விமர்சிப்பதும்கூட பெண்கள்தான். இந்த ரசனை போட்டோகிராபர், கேமராமேன் போன்ற வேலைகள் செய்கிற ஒரு சில ஆண்களுக்கு மட்டுமே இருக்கும். அவர்களும்கூட வேலை சார்ந்து கவனிப்பார்களே தவிர, தன்னுடைய காதலி, தன்னுடைய மனைவி என்று வரும்போது ‘ஹேர்ஸ்டைல் சரியில்ல’; ‘லிப்ஸ்டிக் அதிகமாயிடுச்சு’ என்றெல்லாம் கவனிப்பதில்லை. அதனால்தான், பட்டுப்புடவை கட்டிக்கொண்டு, பெண்கள் கணவர் முன் கேட் வாக்கே செய்தாலும் ’எங்கேயாவது ஃபங்ஷனுக்குப் போறியா’ என்பதைத் தாண்டி வேறு எதுவும் சொல்வதில்லை. அந்த வகையில் அந்த அமெரிக்க எழுத்தாளர் சொல்லியிருப்பது உண்மைதான்.\nசொல்லப்போனால் ஓர் ஆண் தன் பெண்ணிடம் தேடுவது, உண்மையான அன்பை மட்டுமே. அதில் அவன் பூரணமடையும்போது, தன் மனைவியின்/ காதலியின் எந்தப் போதாமைகளும் அவனுக்குப் பொருட்டாக இருப்பதே இல்லை’’ என்றார்.\nஉலகின் ஆகச் சிறந்த அழகு, அன்புதானே\nPosted in: படித்த செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nகுளிர்காலம் வந்தாச்சு. அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வா.. அதற்கான அறிவியல் காரணம் இதோ..\nவிதையில்லா பழங்களில் இவ்வளவு பிரச்னைகளா\nபா.ஜ.,விற்கு 35 தொகுதிகள் ஒதுக்கீடு\nகற்றாழையை மறந்தும்கூட இப்படி பயன்படுத்தி விடாதீர்கள். பிறகு தேவையில்லாத பிரச்சினை தான்\nமொபைல் சார்ஜ் போடுவதற்கு முன்பு ..கண்டிப்பாக இதையெல்லாம் கவனிங்க\nஅமித் ஷா: 40 தொகுதிகள் முதல் ரஜினியின் முடிவு வரை… நள்ளிரவைத் தாண்டி நீடித்த ஆலோசனை\nஇந்து கூட்டுக்குடும்பமும் வருமான வரி சேமிப்பும்.. – அறிய வேண்டிய அம்சங்கள்\nஎன்னய்யா… என்னை ஞாபகம் இருக்கா – பழைய பல்லவியை தூசுதட்டும் அழகிரி…\nசசிகலா 10 கோடி அபராத விவகாரம்: கடைசி நேர நீதிமன்றப் பரபரப்பு… நடந்தது என்ன\nதோல் சம்பந்தமான நோய்களை தீர்க்கும் தும்பை மூலிகை\nபுதிய PVC ஆதார் அட்டையை பெற வேண்டுமா\nதிமுகவின் வெற்றிக்கு ஐபேக் போட்ட ஸ்கெட்ச். மெல்ல கசிந்த மெசேஜால் திருமாவளவன் அதிர்ச்சி.\nமலிவான சிகிச்சைக்கு உதவும் ‘கிராபீன்\nஅஜீரண பிரச்சனையில் இருந்து விடுபட நம் வீட்டு சமையலறையிலேயே சில ���ொருட்கள்\nஒரு ‘கோக்’ குடித்தால் 60 நிமிடம் நடக்க வேண்டும்\nபீகார் ரிசல்ட் எதிரொலி… காங்கிரஸ் சீட்டுக்கு வேட்டு வைக்கும் தி.மு.க\n பிரதமரிடம் கவர்னர் தந்த ரிப்போர்ட்\nஉங்களிடம் வங்கி கணக்கு உள்ளதா… உடனே இதை செய்யுங்கள், இல்லையெனில் கணக்கு முடக்கப்படும்..\nதுட்டுக்கு ஓட்டு என்பதே 2வது யுக்திதான்.. அப்ப இபிஎஸ்ஸின் முதல் யுக்தி அப்ப இபிஎஸ்ஸின் முதல் யுக்தி அடேங்கப்பா என வியந்த ர.ர.க்கள்\nவீதிக்கு வந்த விஜய் குடும்பப் பஞ்சாயத்து\n’ – பற்றவைத்த கவர்னர்… பதறும் எடப்பாடி\nஅமைச்சரிடம் கொடுத்த ரூ800 கோடி விவகாரம்; மத்திய புலனாய்வு அமைப்பு விசாரிக்க முடிவு… அதிமுகவினரிடம் மேலும் ரூ136 கோடி மீட்பு-தினகரன் செய்தி\nஇன்றும் பொருந்தக்கூடிய சாணக்கியரின் 4 நீதிகள்..\nஉங்கள் நகங்களில் இந்த அறிகுறிகளை கண்டால் அவற்றை அசால்ட்டாக எடுத்து கொள்ளாதீர்கள்\nஜிமெயில், மீட்டை தொடர்ந்து `GPay’ லோகோவையும் மாற்றும் கூகுள்… என்ன காரணம்\nஅன்ரோயிட் சாதனங்களுக்கான கூகுள் குரோமில் அறிமுகம் செய்யப்படும் புதிய வசதி\nஇணைப் பக்கத்தினை வீடியோவாக மாற்றும் கூகுளின் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம்\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ராஜதந்திரம்.. திரும்பவும் அதிமுக ஆட்சி தான் – பாராட்டு அரசியல் வட்டாரம்.\nவாட்ஸ் அப்பில் 7 நாட்களில் மறைந்து விடும் மெசேஜ்கள்.. புதிய அப்டேட்\nபணத்தை டெபாசிட் செய்ய.. எடுக்க.. இனி ரூ. 150 கட்டணம் அதிர்ச்சி தந்த பிரபல வங்கி\nகொரோனா சிகிச்சையில் இலவங்கப்பட்டை எவ்வாறு உதவும்\nமருந்து அட்டைகளில் காலி ஓட்டைகள் எதற்கு தெரியுமா \nஅரைஞாண் கயிறு கட்டுவதற்கு பின் ஒளிந்துள்ள அறிவியல் உண்மை\nரொம்ப.. ரொம்ப ஆபத்து… சாதாரணமா நினைக்காதீங்க… இனி அதிகம் குடிக்காதீங்க..\nஇந்த அற்புத உணவுகளை அடிக்கடி சாப்பிடுங்க.. கொலஸ்ட்ரால் வேகமாக குறையும்..\nஅனைத்து தோல் நோய்களுக்கும், சொறி, சிரங்கு அனைத்தையும் சரிசெய்யும் அற்புத மூலிகை\nநீங்கள் சாப்பிடும் முட்டை தரமானதுதானா.. நொடியில் கண்டறியும் மிக அவசியமான வழி இதோ..\nகூல் டிரிங்ஸ்களால் இதய நோய் பிரச்சனைகள் ஏற்படுகிறதா\nஅற்புத மருத்துவ குணங்கள் கொண்ட அஸ்வகந்தா செடியின் பயன்கள்…\nமுதியோர்களை அதிகம் தாக்கும் பக்கவாதம்…. வராமல் தடுக்க மருத்துவர் ஆலோசனை\nஇண்டேன் நிறுவன சிலிண்டர் மு��்பதிவு தொலைபேசி எண் மாற்றம்\n« மே ஜூலை »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00656.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://swasthiktv.com/aanmeega-thagavalgal/kalaniku-poo-vaithu-poojai/", "date_download": "2020-11-24T17:52:01Z", "digest": "sha1:UDTHGYPF7JYQ6VHN6364HEI3UBG3NHLZ", "length": 7488, "nlines": 123, "source_domain": "swasthiktv.com", "title": "இந்த படங்களில் உள்ள காலணிகளுக்கு, பூ வைத்து உள்ள காரணம் தெரியுமா? - SwasthikTv", "raw_content": "\nHome Aanmeega Thagavalgal இந்த படங்களில் உள்ள காலணிகளுக்கு, பூ வைத்து உள்ள காரணம் தெரியுமா\nஇந்த படங்களில் உள்ள காலணிகளுக்கு, பூ வைத்து உள்ள காரணம் தெரியுமா\nஸ்ரீரங்கத்தில் பள்ளிகொண்டுள்ள, பெரிய பெருமாள் அணிந்துகொண்டு, தேய்மானத்திற்கு பின், கழட்டி வைக்கப்பட்டு, ஸ்ரீரங்கம், திருக்கொட்டாரம் எனும் இடத்தில், தூணில் மாட்டி வைக்கப்படும். புதிய, பாதணிகள் செய்ய, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பிரத்யோக, பாதணிகள் அரங்கனுக்காக, செய்பவர்கள் இருக்கிறார்கள். வலது பாதணி ஒருவரிடமும், இடது பாதணி மற்றொருவரிடம், செய்ய கொடுப்பார்கள். இருவரும், ஒரே ஊரில் இல்லாமல், வெவ்வேறு ஊர்களில் இருப்பவர்கள். பாதணிகள் தனித்தனியாக, செய்வார்கள். 48 நாட்கள், உணவு கட்டுப்பாடு இருந்து, விரதம் மேற்கொண்டு பாதணிகளை செய்வார்கள். இவைகள், 6 மாதத்திற்கு ஒரு முறை, செய்யவேண்டும். இவர்கள், பாதணிகளை, கொண்டு வந்து, அரங்கனுக்கு, சமர்ப்பிக்கும்போது, கோயில் மரியாதையை செய்வார்கள்.\nபழைய பாதணிகளை அரங்கன் திருவடிகளை விட்டு கழட்டிவிட்டு, புதிய பாதணிகளை மாற்றிவிடுவார்கள். அதிசயமான விஷயம் என்னவென்றால், திருவடிகளை விட்டு, எடுத்துள்ள, பழைய பாதணிகளில் இரண்டிலும், பாத பகுதிகளில், தேய்மானம் இருக்கும். இவ்வாறு, மாற்றியுள்ள, தேய்மானம் அடைந்த, அரங்கன் பாதணிகள்தான், அனுப்பியுள்ள photos இல் காணலாம். ஸ்ரீரங்கம் கோவில் சென்றால், யார் வேண்டுமானாலும், இந்த அரங்கன் அணிந்து, தேய்மானம் கண்டுள்ள, பழைய பாதணிகளை, கண்ணில் ஒற்றிக்கொள்ளலாம். அதிசயமான தெய்வ செயல் இதுதான்.\nPrevious articleகரிநாள் என்றால் என்ன\nNext articleஸ்ரீ சக்கர மஹாமேரு வழிபாடு\nபெருமாள் சிவன் ஆக மாறும் இடம் திருமலா திருப்பதி\nஎந்த பாவத்தையும் இந்த பாடல் போக்கும் என்கிறார் அகத்திய சித்தர்\nகுரு வாரம்… குரு தரிசனம்\nஸ்ரீ காயத்ரி மந்திரம் ஜெபிக்கும் முறை\nஆண்டாளால் பெருமை பெற்ற ஆடி பூரம்\nகிழவிக்கு பயந்துகொண்டு போகும் பெ���ுமாள்\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள்\nகன்னி ராசியும் வாழ்க்கை அமைப்பும்\nஉடனடி பலன் தரும் தாந்த்ரீக பரிகாரங்கள்\nஉடனடி பலன் தரும் தாந்த்ரீக பரிகாரங்கள்\nதியாகராஜ சுவாமிகள் – பகுதி 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00656.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-11-24T19:02:53Z", "digest": "sha1:YTCOCU4WIGDN6RS2XKQCUHFBAR5Z32VX", "length": 5953, "nlines": 75, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ஐந்து செவ்வியல் இலக்கியங்கள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஐந்து செவ்வியல் இலக்கியங்கள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← ஐந்து செவ்வியல் இலக்கியங்கள்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஐந்து செவ்வியல் இலக்கியங்கள் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nகிழக்காசியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசீன நூல்கள் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது/மெய்யியலும் சமயமும் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசீ சிங் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:தரவுத்தள அறிக்கைகள்/முக்கிய கட்டுரைகளின் நிலவரம்/முழுப் பட்டியல் - விரிவாக்கப்பட்டது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00656.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2020-11-24T19:34:35Z", "digest": "sha1:OLTBGKYAVZBX2VMQKIFBAXYJMWLR2PGD", "length": 4624, "nlines": 85, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:இணையத் தணிக்கை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► நாடுகள் வாரியாக இணையத் தணிக்கை‎ (1 பகு, 1 பக்.)\n\"இணையத் தணிக்கை\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 மே 2012, 15:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00656.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AF%81%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-11-24T19:28:44Z", "digest": "sha1:DJIQQ4CLZ6EYPUJ54D4TOF6HB5GWSAHS", "length": 12050, "nlines": 141, "source_domain": "ta.wikipedia.org", "title": "யுஎஸ்எஸ் நிமிட்ஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசான் டியேகோ கடலில் யுஎஸ்எஸ் நிமிட்ஸ் (CVN-68)\nநினைவாகப் பெயரிடப்பட்டது: Fleet Admiral செஸ்ட்டர் நிமிட்ஸ்\nபணிப்பு: 31 மார்ச் 1967\nதுவக்கம்: 22 சூன் 1968\nவெளியீடு: 13 மே 1972\nபணியமர்த்தம்: 3 மே 1975\nசொந்தத் துறை: Naval Air Station North Island, சான் டியேகோ, கலிபோர்னியா\nகுறிக்கோள்: குழுப்பணி, ஒரு கொள்கை\nயுஎஸ்எஸ் நிமிட்ஸ் (USS Nimitz (CVN-68)) உலகில் உள்ள மிகப் பிரமாண்டமான அணு சக்தி போர்க் கப்பல்களில் ஒன்று. 1975 ஆம் ஆண்டு செயல்படத் தொடங்கிய இந்தக் கப்பல் 4.5 ஏக்கர் பரப்பளவு கொண்ட விமானம் தாங்கிக் கப்பல் ஆகும்.\nஇந்தக் கப்பலில் 75 விமானங்களை நிறுத்தி வைக்க முடியும். மணிக்கு 30 கடல் மைல் வேகத்தில் இந்தக் கப்பல் பயணிக்கும். கடந்த 2003 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த [ஈராக்]] போரின்போது இந்தக் கப்பலிலிருந்துதான் அமெரிக்க விமானங்கள் ஈராக்கைத் தாக்கி வந்தன. இந்தக் கப்பலில் 2 அணு உலைகள் உள்ளன. அணு சக்தியின் மூலம் இந்தக் கப்பல் இயங்குகிறது.\nஇந்த கப்பல் 4 1/2 ஏக்கர் பரப்பளவு கொண்டது. 1092 அடி நீளம், 252 அடி அகலம் உள்ளது. 23 மாடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 65 போர் விமானங்கள் உள்ளன. இவற்றுடன் வீரர்கள் பயணம் செய்யும் விமானம், ஆபத்து நேரத்தில் மீட்பு பணிகளில் ஈடுபடும் விமானம், ஹெலிகாப்டர் ஆகியவையும் உள்ளன. 30 வினாடியில் ஒரு விமானம் கப்பலில் இருந்து புறப்படும் அள���ுக்கு வசதி உள்ளது.\n1975-ம் ஆண்டு மே 3-ந் தேதி இந்த கப்பல் கட்டி முடிக் கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது. நிமிட்ஸ் கப்பலை உருவாக்க ஆன செலவு ரூ. 18,000 கோடி. 32 வருடமாக பணியில் இருக்கிறது. 2-ம் உலகப் போரில் அமெரிக்காவின் பசிபிக் கடல் பகுதி ராணுவ கமாண்டராக இருந்து பெரும் சாதனை புரிந்த ஜெஸ்டர் நிமிட்ஸ் பெயர் இந்த கப்ப லுக்கு சூட்டப்பட்டது.\nகப்பலில் 53 படுக்கைகள் கொண்ட ஆஸ்பத்திரி உள் ளது. அதில் 6 டாக்டர்கள் பணி யாற்றுகிறார்கள். தனியாக 5 பல் டாக்டர்களும் இருக்கின்றனர். இதில் முகமது கமிஸ் என்ற இந்திய வம்சாவளி டாக்டரும் பணியாற்றுகிறார்.\nகடல் நீரை நல்ல நீராக மாற்றி பயன்படுத்த அதற்கான தனி தொழிற்கூடம் உள்ளது. இவற்றின் மூலம் தினமும் 4 லட்சம் காலன் நல்ல தண்ணீர் உற்பத்தி செய்யப்படுகிறது. இவை வீரர்களின் தேவைக் கும் மற்ற பணிகளுக்கும் பயன் படுத்தப்படுகிறது.\nஉணவு பொருட்களை 70 நாட்கள் வரை கெடாமல் பாதுகாக்கும் குளிர்சாதன வசதிகளும் உள்ளன.\nகப்பலிலேயே தனி தபால் நிலையம் உள்ளது. ஆண்டுக்கு 10 லட்சம் கடிதங்களை இது கையாள்கிறது. தினமும் தபால் நிலைய கடிதங்களை பட்டுவாடா செய்யும். இதற்காக தினமும் வேறு கப்பல்கள் மூலமாகவோ அல்லது விமானங்கள் மூலமாகவோ இங்கு கடிதங்கள் கொண்டு வரப்படும்.\nவெவ்வேறு மதங்களை சேர்ந்தவர்களும் வழிபாடு நடத்துவதற்காக 3 வழிபாட்டு தலங்களும் கப்பலில் உள் ளன.\nகப்பலில் தேவைக்கு மேல் 50 சதவீதம் ஆயுதங்களை வைத்து கொள்ளவும், விமா னங்களுக்கு தேவையான 2 மடங்கு எரி பொருளை சேமித்து வைக்கவும் வசதி உள்ளது. விமானங்களை உள் பகுதிக்குள் கொண்டு சென்று பழுது பார்க்கும் தனி ஒர்க்ஷாப் உள்ளது.\nதனி உணவு கூடம், மாநாட்டு அறை, பொழுது போக்கு கூடம் என அனைத்து வசதிகளும் உள்ளன. மொத்தத் தில் ஒரு சிறிய நகரத்தில் உள்ள அத்தனை வசதிகளும் உள்ளன. இந்த கப்பலை மிதக்கும் நகரம் என்று அழைக்கின்றனர்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மார்ச் 2013, 23:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00656.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/west-bangal", "date_download": "2020-11-24T18:52:50Z", "digest": "sha1:77C3I26EBW7BPJUBPRJZSKXST7UNR22I", "length": 8941, "nlines": 92, "source_domain": "tamil.asianetnews.com", "title": "west bangal: Latest News, Photos, Videos on west bangal | tamil.asianetnews.com", "raw_content": "\nமின்சார ரயிலில் எருமை மாட்டுடன் பயணித்த இளைஞர்... இணையத்தில் வைரலாகும் வீடியோ...\nமின்சார ரயிலில் எருமை மாட்டுடன் பயணித்த இளைஞர்... இணையத்தில் வைரலாகும் வீடியோ...\nபாஜகவை துரத்தியே ஆக வேண்டும் \nபாஜகவை தனிமைப்படுத்தவும் அக்கட்சியைத் துரத்தி அடிக்கவும் அரசியல் கட்சிகள், மாணவர் சங்கங்கள் கைகோர்க்க வேண்டும் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆவேசமாக தெரிவித்துள்ளார்.\nபாஜகவை வீழ்த்த திட்டம் வகுக்கும் மம்தா பானர்ஜி... இடதுசாரிகள், காங்கிரஸை உதவிக்கு அழைக்கிறார்\nநடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சி மேற்கு வங்காளத்தில் 18 தொகுதிகளில் வெற்றி பெற்று திரினாமூல் காங்கிரஸுக்கும் இடதுசாரிகளுக்கும் அதிர்ச்சி வைத்தியம் அளித்திருக்கிறது. மாறாக, இடதுசாரிகள் ஓரிடத்தில்கூட வெற்றி பெறவில்லை.\nஇந்துக்கள் அல்லாதோரை நாட்டைவிட்டே விரட்டுவோம் \nமேற்கு வங்கத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட பாஜக தலைவர் அமித்ஷா இந்துக்கள், பவுத்தர்கள், சீக்கியர்களைத் தவிர இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக புகுந்த அனைவரையும் நாங்கள் நாட்டைவிட்டே வெளியேற்றுவோம் என தெரிவித்தார்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\n#AUSvsIND கமெண்ட்ரி பேனலில் மீண்டும் சஞ்சய் மஞ்சரேக்கர்\n#INDvsENG கங்குலி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nஅதிமுக எம்பி கார் மீது வெடிகுண்டு வீச்சு.. அதிர்ச்சியில் எம்பி மற்றும் அவரது குடும்பத்தினர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00656.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2014/08/30/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-5/", "date_download": "2020-11-24T17:12:30Z", "digest": "sha1:GEK34NA27TFGWPZBDVPEHMNTCQLENSEU", "length": 11914, "nlines": 214, "source_domain": "tamilandvedas.com", "title": "சதுரங்க பந்தம் – 5 | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nசதுரங்க பந்தம் – 5\nசதுரங்க பந்தம் – 5\nமாம்பழக் கவிச்சிங்க நாவலர் பாடிய இன்னொரு சதுரங்க பந்தப் பாடல் இதோ:.\nதிங்க ளதனை யடர்முக மாது சினேகியணி\nகொங்கியல் போதினை நேர்தன மீதிற் குரோதமென்னோ\nதங்கி வளரு மணைமேற் கவின்மின்னைச் சாரினிமா\nமங்கை திகழும் புயராம சாமி வரோதயனே\nஇது கலித்துறை பாடல் ஆகும். .முதல் அடியில் 18 எழுத்துக்களும் இரண்டாம் அடியில் 21 எழுத்துக்களும் மூன்றாம் அடியில் 21 எழுத்துக்களும் நான்காம் அடியில் 18 எழுத்துக்களும் ஆக மொத்தம் 78 எழுத்துக்களைக் கொண்டிருக்கிறது இந்தப் பாடல்\nசென்ற அத்தியாயத்தில் கொடுத்துள்ள துருவக் குறிப்பு மீண்டும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nபாடலில் ஒன்றாம் எழுத்தும் 64ஆம் எழுத்தும் தி\nஇரண்டாம் எழுத்தும் 62ஆம் எழுத்தும் ங்\nமூன்றாம் எழுத்தும் 50ஆம் எழுத்தும் க\nநான்காம் எழுத்தும் 44ஆம் எழுத்தும் ள\nஐந்தாம் எழுத்தும் 36ஆம் எழுத்தும் த\nஆறாம் எழுத்தும் 26ஆம் எழுத்தும் னை\nஏழாம் எழுத்தும் 22ஆம் எழுத்தும் ய\nபதினைந்தாம் எழுத்தும் 78ஆம் எழுத்தும் னே\nபதினேழாம் எழுத்தும் 77ஆம் எழுத்தும் ய\nஇருபத்திஒன்பதாம் எழுத்தும் 76ஆம் எழுத்தும் த\nமுப்பத்தி ஐந்தாம் எழுத்தும் 75ஆம் எழுத்தும் ரோ\nநாற்பத்தி மூன்றாம் எழுத்தும் 74ஆம் எழுத்தும் வ\nஐம்பத்தி மூன்றாம் எழுத்தும் 73ஆம் எழுத்தும் மி\nஐம்பத்தி ஏழாம் எழுத்தும் 72ஆம் எழுத்தும் சா\nதுருவக் குறிப்பின் அடிப்படையில் மேலே கண்டபடி சதுரங்க பந்த பாடலைப் பார்த்தால் மிகச் சரியாக அமைகிறது. அமைப்பு முறையைக் கண்டு வியக்கிறோம்; பாடலை ரசிக்கி��ோம்.\nஇன்னொரு கவிதை அமைப்பு நயத்தையும் மாம்பழக் கவிச்சிங்க நாவலரின் இரு சதுரங்க பந்த பாடல்களில் பார்க்க முடிகிறது. குறிப்பிட்ட கட்டங்களில் குறிப்பிட்ட எழுத்துக்களே மீண்டும் இரு பாடல்களிலும் வருகிறது. இது சதுரங்க பந்த கவிதை அமைப்பு ரகசியமோ\nநம் முன்னோர்களின் கணிதத் திறனும்,. பாடல் இயற்றும் திறனும், இலக்கணத் திறனும் நம்மை வியப்படைய வைக்கின்றன அல்லவா\nஎல்லாவற்றிற்கும் மேலாக தமிழ் என்னும் விந்தையை எண்ணி எண்ணி வியக்கிறோம்; மகிழ்கிறோம்\nஅடுத்து பாம்பன் சுவாமிகளின் மந்திர சதுரங்க பந்த கவிதை ஒன்றைப் பார்ப்போம்.\nPosted in தமிழ் பண்பாடு\nanecdotes Appar ARTICLES Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya crossword Indra in Tamil Kalidasa Lincoln london swaminathan mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar POSTS proverbs Quotations quotes Rig Veda Silappadikaram Tamil Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அப்பர் கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலண்டர் காளிதாசன் கீதை கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி சுவாமிநாதன் ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை நட்சத்திரம் படங்கள் பர்த்ருஹரி பழமொழி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவன் வள்ளுவர் விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00656.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.org/matthew-7/", "date_download": "2020-11-24T17:55:22Z", "digest": "sha1:XX6HTXSPIOOFVLCQ2ORQW7Y4DZTIWKKV", "length": 11048, "nlines": 122, "source_domain": "tamilchristiansongs.org", "title": "Matthew 7 in Tamil - Tamil Christian Songs .IN", "raw_content": "\n1 நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்.\n2 ஏனெனில், நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்; நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும்.\n3 நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன\n4 இதோ உன் கண்ணில் உத்திரம் இருக்கையில் உன் சகோதரனை நோக்கி நான் உன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போடட்டும் என்று நீ சொல்வதெப்படி\n முன்பு உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத்துப்போடு; பின்பு உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போட வகைபார்ப்பாய்.\n6 பரிசுத்தமானதை நாய்களுக்குக��� கொடாதேயுங்கள்; உங்கள் முத்துகளைப் பன்றிகள்முன் போடாதேயுங்கள்; போட்டால் தங்கள் கால்களால் அவைகளை மிதித்து, திரும்பிக்கொண்டு உங்களைப் பீறிப்போடும்.\n7 கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் Εொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள் அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்.\n8 ஏனென்றால், கேட்கிற எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும்.\n9 உங்களில் எந்த மனுஷனானாலும் தன்னிடத்தில் அப்பத்தைக்கேட்கிற தன் மகனுக்குக் கல்லைக் கொடுப்பானா\n10 மீனைக்கேட்டால் அவனுக்குப் பாம்பைக்கொடுப்பானா\n11 ஆகையால், பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா\n12 ஆதலால், மனுஷர் உங்களுக்கு எவைகளைச்செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்; இதுவே நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களுமாம்.\n13 இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர்.\n14 ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்.\n15 கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள்.\n16 அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்; முட்செடிகளில் திராட்சப்பழங்களையும், முட்பூண்டுகளில் அத்திப்பழங்களையும் பறிக்கிறார்களா\n17 அப்படியே நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும்; கெட்ட மரமோ கெட்ட கனிகளைக் கொடுக்கும்.\n18 நல்ல மரம் கெட்ட கனிகளைக் கொடுக்கமாட்டாது; கெட்ட மரம் நல்ல கனிகளைக் கொடுக்கமாட்டாது.\n19 நல்ல கனி கொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும்.\n20 ஆதலால், அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்.\n21 பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கிக் கர்த்��ாவே கர்த்தாவே என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.\n22 அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே கர்த்தாவே உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா\n23 அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.\n24 ஆகையால், நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன்.\n25 பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதியும் அது விழவில்லை; ஏனென்றால் அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது.\n26 நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்யாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டை மணலின்மேல் கட்டின புத்தியில்லாத மனுஷனுக்கு ஒப்பிடப்படுவான்.\n27 பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதினபோது அது விழுந்தது; விழுந்து முழுவதும் அழிந்தது என்றார்.\n28 இயேசு இந்த வார்த்தைகளைச் சொல்லி முடித்தபோது, அவர் வேதபாரகரைப்போல் போதியாமல், அதிகாரமுடையவராய் அவர்களுக்குப் போதித்தபடியால்,\n29 ஜனங்கள் அவருடைய போதகத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00656.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-bangalore/2020/nov/23/sri-charan-co-operative-bank-has-a-net-profit-of-rs-159-crore-3509379.html", "date_download": "2020-11-24T17:46:26Z", "digest": "sha1:FLY77VDA2GS7EW3L2FCDA66CRSDODMVZ", "length": 8984, "nlines": 143, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஸ்ரீ சரண் கூட்டுறவு வங்கியின் நிகர லாபம் ரூ.1.59 கோடி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு\nஸ்ரீ சரண் கூட்டுறவு வங்கியின் நிகர லாபம் ரூ.1.59 கோடி\n2019-20 நிதியாண்டில் ஸ்ரீ சரண் கூட்டுறவு வங்கியின் நிகர லாபம் ரூ. 1.59 கோடியாக உள்ளது.\nபெங்களூரில் சனிக்கிழமை ஸ்ரீ சரண் கூட்டுறவு வங்கியின் 24-வது ஆண்டு விழா ���ிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அந்த வங்கியின் நிறுவனத் தலைவா் துவாா்கநாத் பேசியதாவது:\nகரோனா தொற்று பாதிப்பால் அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கத்தால், வங்கிகளின் நிதிநிலைமை பாதிக்கப்பட்டுள்ளது. லாபங்கள் குறைந்துள்ளன. ஆனாலும், பொதுமுடக்கத்தின் போதும் ஸ்ரீ சரண் கூட்டுறவு வங்கி சிறப்பாக செயல்பட்டதால் 2019-20 ஆம் நிதியாண்டில் ரூ.1.59 கோடி நிகர லாபத்தை அடைந்துள்ளது.\nஇது வங்கி ஊழியா்களுக்கு புது உற்சாகத்தை அளித்துள்ளது. இதனால் வரும் ஆண்டுகளில் வங்கியின் செயல்பாடுகள் சிறப்பாக இருக்கும் என எதிா்பாா்க்கிறோம்.\nநடப்பு நிதியாண்டில் தேசிய வங்கிகளே தடுமாறி வரும் நிலையில், ஸ்ரீ சரண் கூட்டுறவு வங்கியின் வா்த்தகம், லாபம் அதிகரித்து வருகிறது மகிழ்ச்சி அளிக்கிறது என்றாா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nதொடர் மழையால் வெள்ளக்காடான சென்னை - புகைப்படங்கள்\nராஷ்மிகா மந்தனா: தெறிக்கவிடும் புகைப்படங்கள்\nயமுனை நதியும் பறவைகள் கூட்டமும் - புகைப்படங்கள்\nஅகல் விளக்கு தயார் செய்யும் பணி மும்முரம் - புகைப்படங்கள்\nஜொலிக்கும் மாளவிகா மோகனன் - புகைப்படங்கள்\nசென்னை வந்தார் அமித் ஷா - புகைப்படங்கள்\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00656.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pagetamil.com/136664/", "date_download": "2020-11-24T18:23:31Z", "digest": "sha1:JKFMB2YNSMUFBMC44UE4ZTEOOZLWQGDB", "length": 28914, "nlines": 179, "source_domain": "www.pagetamil.com", "title": "கூட்டமைப்பின் இளம் வேட்பாளர்கள் அறிமுகம்-1: பணத்திற்காக விடப்பட்ட அறிக்கை... ஈ.பி.டி.பி வழங்கிய ஜே.பி! - Tamil Page", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nகூட்டமைப்பின் இளம் வேட்பாளர்கள் அறிமுகம்-1: பணத்திற்காக விடப்பட்ட அறிக்கை… ஈ.பி.டி.பி வழங்கிய ஜே.பி\nதேர்தலிற்கு இன்னும் மிகச்சில நாட்களில் தேர்தல் வருகிறது. கைநிறைய வாக்குறுதிகளுடன் உங்களை தேடி வேட்பாளர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். இம்முறை எல்லா கட்சிகளிலும் இளம் வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.\nதமிழர்களின் பிரதான கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பிலும் இம்முறை பல இளம் வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.\nதமிழ் தேசிய கூட்டமைப்பே தமிழ் மக்களின் ஏகோபித்த தெரிவு என தமிழ் தேசிய கூட்மைப்பு தெரிவித்து வருகிறது. தமிழ் மக்களில் பெரும்பாலானவர்கள் இதுவரை தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு வாக்களித்து வந்துள்ளனர்.\nஅந்த வகையில், கூட்டமைப்பினால் களமிறக்கப்பட்டுள்ள இளம் வேட்பாளர்கள் பற்றிய அலசல் இது. தமிழ் சமூகத்தின் அரசியல் தேவை நோக்கு நிலையில், களமிறக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் தகுதியானவர்களா என்பதை ஆராய்வதே இந்த பகுதி.\nநீண்ட போராட்ட வரலாறுடைய இனத்தின் எதிர்கால பிரதிநிதிகளை தெரிவு செய்யும்போது, ஒவ்வொருவருக்கும் அதிக பொறுப்புணர்வு அவசியம். அறிந்தவர், தெரிந்தவர், வீதி போட்டு தந்தார் என்ற காரணங்களின் அடிப்படையில் மட்டும் வாக்களிப்பது, சமூகத்தை நீண்டகால அடிப்படையில் ஆபத்தில் தள்ளும்.\nவாக்காளர்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில், இந்த பட்டியலை தயாரித்துள்ளோம்.\nநாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும், யாழ் மாநகரசபை முதல்வர் இ.ஆனல்ட்டின் ஆடம்பர பிரியம் ஊரறிந்தது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் நெருக்கடியான காலகட்டத்தில், தகுதியானவர்களை தட்டிக்கழித்து, செல்வாக்கால் பெற்றால் யாழ் மாநகரசபை முதல்வர் பதவியை அவர் எப்படி போட்டுடைத்தார் என்பது ஊரறிந்தது.\nயாழ் மாநகரசபை வரலாற்றிலேயே செயற்றிறன் இல்லாத மோசமான காலகட்டம் இதுதான் என பரவலான விமர்சனங்கள் எழுந்துள்ளன.\nஆனால் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாத ஆனல்ட், மாநகர பணத்தில் தனது ஆடம்பர வசதிகளை அதிகரிப்பதிலேயே குறியாக இருந்தவர் என்ற விமர்சனம் மாநகரசபைக்குள்ளேயே இருந்தது. மாநகரசபைக்கு எப்படியான திட்டங்களை கொண்டு வரலாம், எங்கு நிதி பெறலாம் என அவர் ஆராய்ந்ததை விட, ஆடம்பர வசதிகளை பெற என்னென்ன வழிகள் என ஆராய்ந்ததே அதிகம்.\nமுன்னாள் முதலமைச்சர் பாவித்த உத்தியோகபூர்வ வாகனம், அவர் பதவியிலிருந்து விலகிய பின்னர் பாவனையில் இல்லாதமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததை முகர்ந்து பிடித்து, முதலமைச்சரின் வாகனம்தான் தனக்கு தேவை என மாகாண அதிகாரிகள் சிலரை தாஜா பண்ணி பெற்றுவிட்டார்.\nநிர்வாக ஒழுங்கின்படி அது தவறு. ஆனால் அதிகாரிகள் சிலரும் அதை அனுமதித்தனர். அப்போது தமிழ் தேசிய கூட்டமைப்பு அதிகாரத்தில் இருந்ததால் அவர்களும் இசைந்து சென்றனர்.\nபின்னர், ஆளுனர் சுரேன் ராகவன் தனது பதவியின் இறுதிக்காலகட்டத்தில்தான் இதை தெரிந்து கொண்டு, வாகனத்தை “பறித்து“ எடுத்தார்.\nயாழ் மாநகரசபை முதல்வர்கள் வரலாற்றில் மட்டுமல்ல- கடந்த சில மாதங்களில் அதிகம் வெளிநாடு சென்ற இலங்கையின் ஒரே அரசியல்வாதியும் ஆனல்ட்தான். அவை அனைத்தும், மாநகரசபை வளர்ச்சிக்கான பயணங்கள் அல்ல. ஆனால், அந்த பயணங்களில் பெரும்பாலானவற்றிற்கு மாநகரசபையிலேயே நிதி கோரப்பட்டது. இ்த தேர்தலை இலக்கு வைத்து, வெளிநாட்டில் பணம் வசூலிப்பதற்கே அவர் அந்த பயணங்களை செய்தார்.\nதமிழ் அரசியலில் எந்த தகுதியும் இல்லாமல், இளையவர்கள் என்ற ஒரேயொரு தகுதியுடன் அரசியலில் நீடிக்கும் ஆனல்ட் வகையறாக்கள், தமிழ் அரசியலை தகுதி நீக்கம் செய்பவர்கள்.\nஅரசியல் நிலைப்பாடுகள் எதுவுமில்லாமல், வசதி வாய்ப்பிற்காக தமிழ் அரசியலிலும் எந்த குழப்பத்தையும் ஏற்படுத்த தயங்காத சிலரை கடந்த மாகாணசபை அடையாளம் காட்டியது. இளைஞர்கள் என்ற பெயரில் மாகாணசபைக்குள் இருந்த 3 பேரே தமிழ் சமூகத்தின் சாபமாக செயற்பட்டனர். அதில் ஆனல்ட்டும் ஒருவர்.\nஎம்.ஏ.சுமந்திரனுக்கும், க.வி.விக்னேஸ்வரனிற்குமிடையிலான மோதலில்- சுமந்திரனின் ஆள்,அம்பு,சேனையாக செயற்பட்டவர் ஆனல்ட். அதற்கான பலனே யாழ் மாநகரசபை முதல்வர் பதவி. அது அவரது தகுதியினால், திறமையினால், சமூகத்திற்கான அயராத உழைப்பினால் நேர்ந்ததல்ல.\nஆனால் பொதுமேடைகளில் பேசும்போது, கழுத்து நரம்புகள் படைக்க, தீவிர தமிழ் தேசியம் பேசி, அரசையும், அரச பங்காளிகளையும் ஒரு பிடி பிடிப்பதில் கில்லாடி.\nஅரசியலுக்கு வரும் இளையவர்களிடம், இள இரத்த சூடு இருக்கும். எதிலும் நேர்மையிருக்கும். சமரசமற்ற தன்மையிருக்கும்.\nயாழ் மாநகரசபை முதல்வர் பதவிக்கு எப்படி வந்தாரோ, அந்த ஏணியையும் எட்டி உதைந்தவர்.\nஎம்.ஏ.சுமந்திரன் விடுதலைப் புலிகள் தொடர்பில் தெரிவித்த கருத்தை தொடர்ந்துஈ ஆனல்ட் ஒரு அறிக்கை விட்டார். அதன் பின்னணியில் ஒரு சுவாரஸ்யமான தகவலுள்ளது.\nஅண்மை நாட்களாக ஆனல்ட் தன்னையொரு சுமந்திரன் எதிர்ப்பாளராக தனக்கு நெருக்கமானவர்களிடம் காண்பித்து வந்தார். ஆனால் உண��மையில் அவர் சுமந்திரன் எதிர்ப்பாளர் அல்ல.\nசுமந்திரன் விடுதலைப் புலிகள் பற்றிய சர்ச்சைக்குரிய கருத்தொன்றை தெரிவித்திருந்தார். ஆனல்ட் பல பிரதேசங்களிற்கும் சென்றார், இளைஞர்கள் சுமந்திரனின் கருத்தை கண்டித்தார்கள். தேர்தலில் வெற்றிபெற இதையொரு உத்தியாக பாவிக்க தீர்மானித்தார்.\nஇந்த சமயத்தில்தான், சுமந்திரனை கண்டித்து ஆனல்ட்டின் அறிக்கை வெளியானது.\nஅந்த அறிக்கை, ஆனல்ட் சுயமாக வெளியிட்டதல்ல. ஒரு புலம்பெயர் பண முதலையின் பின்னணியில் அதை வெளியிட்டார். அந்த அறிக்கைக்காக ஆனல்ட்டின் தேர்தல் பிரச்சாரம், செலவை ஈடுகட்டும் ஒப்பந்தங்கள் ஏதும் இருந்ததோ தெரியவில்லை.\nஇதில் சுவாரஸ்யம் என்னவென்றால், அந்த அறிக்க வெளியாகி விட்டது… தனது குரு சுமந்திரனையே ஆனல்ட் எதிர்க்கிறார் என கூட இருந்தவர்கள் கருதுகிறார்கள்… தன்னைச் சுற்றியுள்ளவர்கள் மத்தியில் அப்படி அபிப்ராயத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தார்… இதேசமயத்தில், அந்த அறிக்கை வெளியான ஓரிருநாளில் யாழிலுள்ள எம்.ஏ.சுமந்திரனின் வீட்டுக்கு போய் சாஷ்டாங்கமாக விழுந்து விட்டார். குறிப்பிட்ட புலம்பெயர் முதலையின் வலையில் விழுந்து அறிக்கை விட்டுவிட்டேன் என அவர் வருந்தியதாகவும், அந்த விவகாரம் குறித்த ஒலிப்பதிவு ஆதாரம் சுமந்திரன் தரப்பில் உள்ளதாகவும் தகவல்.\nஇரவில்- பொதுக்கூட்டங்களிற்கு பின்னர் சுமந்திரன் வீட்டிற்கு சென்று இரகசிய உறவை பேணியபடி, பகிரங்கமாக சுமந்திரன் விமர்சகராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார்.\nஅர்ப்பணிப்பானதும், விட்டுக் கொடாததுமான தமிழ் தேசிய அரசியலின் தேவையை ஆனல்ட்டினால் நிச்சயமாக பூர்த்தி செய்ய முடியாது. அவர் வெற்றியடைவது தமிழ் தேசியத்தை பலப்படுத்தும் என்பதற்கான உத்தரவாதங்களை நடைமுறை ரீதியாக ஆனல்ட் இதுவரை நிரூபித்திருக்கவில்லை.\nஅதேவேளை, யாழ் மாவட்ட வெற்றியாளர் பட்டியலிலும் அவரில்லை.\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் இம்முறை களமிறக்கப்பட்டுள்ள இன்னொரு புதிய வேட்பாளர் தபேந்திரன். அரசியலுக்கும் புதியவர். தேர்தலுடன்தான் அரசியலுக்கு வந்திருக்கிறார்.\nதபேந்திரன் இலகுவாக இந்த வேட்பாளர் பட்டியலில் இடம்பெறவில்லை. நிறைய இழுபறியின் பின்னரே இடம்பிடித்தார்.\nபொதுவாகவே, தேர்தல் அரசியலென்பது ஒரு மசாலா மாதிரி. எல��லாவித கலவையும் இருக்க வேண்டும். சமத்துவம், சமூகநீதி, சமூக தளைகளை உடைத்தல் என தமிழ் தேசியவாதிகள் பேசினாலும், நிஜத்தில் அப்படியெதுவும் நடப்பதில்லை. அதனாலேயே இம்முறையும் சாதி ரீதியாகவும் ஒரு ஆசனம் ஒதுக்கப்பட்டது. ஒடுக்கப்பட்ட சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்தி ஒரு வேட்பாளரை பரிந்துரைக்கும்படி கட்சித் தலைவர் மாவை சேனாதிராசா, தமிழ் அரசு கட்சியின் சாதி ரீதியாக பிரதிநிதித்துவத்தை வலியுறுத்துபவர்களிடம் கோரியிருந்தார்.\nமுன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்கள் சிவயோகம், அ.பரஞ்சோதி வகையறாக்களே அந்த அணியினர். அவர்கள் தமது உறவுமுறையான தபேந்திரனை பிரேரத்தார்கள். தமிழ் அரசு கட்சியின் சாதிய பிரதிநிதிகள் சிவயோகனும், பரஞ்சோதியுமா அவர்கள் நியமிக்கும் உறவினர்களே வேட்பாளர்களா என்ற கேள்வி ஏனைய சமூங்களிடம் இல்லாமலுமில்லை.\nதபேந்திரனை வேட்பாளராக்குவது குறித்து தமிழ் அரசு கட்சியின் மத்தியகுழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட போது, தபேந்திரனின் கடந்தகாலம் குறித்து விவாதிக்கப்பட்டது.\nஅவர் ஈ.பி.டி.பி அனுதாபியாக இருந்தார், அவர் வெளிப்படையாகவே முகப்புத்தகங்களில் அந்த கருத்தை பகிர்ந்தார் என ஒரு எம்.பி முறையிட்டார். அவரது ஜே.பி பட்டம் ஈ.பி.டி.பியினால் வழங்கப்பட்டது என்றும் சொல்லப்பட்டது.\nஈ.பி.டி.பியின் முன்னாள் யாழ் மாவட்ட எம்.பி அலன்ரின்- உதயனின்- சிபாரிசில் அந்த ஜே.பி பட்டம் வழங்கப்பட்டது என கூறப்பட்டது.\nஅதைவிட, அதிர்ச்சியளிக்கும் பிறிதொரு எம்.பி சுமத்தினார். அது குறித்து எழுதுவது முறையல்ல. ஆனால், அந்த கூட்டத்திலிருந்தபடியே ஒரு எம்.பி நபர் ஒருவருக்கு அழைப்பேற்படுத்தி, அந்த குற்றச்சாட்டு உண்மையா என விசாரித்தார். மறுமுனை நபர் அதை மறுத்தார். இதன் பின்னரே அவருக்கு நியமனம் வழங்கப்பட்டது.\nஅப்போது ஒரு எம்.பி இப்படி சொன்னார்- “சரி… சரி. ஒரு ஈ.பி.டி.பிக்கு ஆசனம் கொடுக்கிறீர்கள். கொடுங்கள்“ என்றார்.\nயாழ்ப்பாணத்தில் உள்ள சாதிய ரீதியான வாக்குகளை குறிவைத்து அவர் களமிறக்கப்பட்டிருந்தாலும், தமிழ் தேசிய வாக்குகளில் மிகப்பெருமளவானவை சாதிய ரீதியாக அளிக்கப்படுபவை அல்ல. ஆனால், புத்தூர் சாதிக்கட்சி களமிறங்கி, சாதிய பிளவை தூண்டும் முயற்சியில் ஈடுபட்டிருப்பது, ஓரளவு தபேந்திரனுக்கு சாதகமாக அமையலாம். எனினும���, முன்வரிசை வெற்றியாளர்களிற்குள் அவர் இல்லை.\nநள்ளிரவில் இலங்கையை நெருங்குகிறது நிவர் புயல்\nமாவீரர்தின ஒழுங்கமைப்பு பற்றிய இறுதி அறிவிப்பு நாளை\nதமிழ் கட்சிகளின் கூட்டிற்கு தலைமைதாங்க சிறிகாந்தாவே பொருத்தமானவர் என விக்னேஸ்வரன் கூறியிருப்பது\nமாவை தலைமைக்கு வரக்கூடாதென்பதற்காக சொல்லப்பட்டது\nஒல்லியாக மாறியதால் மறுத்த நடிகை\nஜப்பானிலிருந்து தொழிலதிபரின் 15 வயது மகளை கடத்தி வந்த இளைஞனிற்கு வலைவீச்சு\nயாழ் யுவதி மரணம்: வெளிநாட்டிற்கு அனுப்புவற்காக காதலை கைவிட வீட்டுக்காவலில் வைக்கப்பட்டாரா\n2,000 வருடங்களின் முன் எரிமலை வெடிப்பில் உயிரிழந்த இருவரின் சடலங்கள் மீட்பு\nகுருப் பெயர்ச்சி பலன்கள் 2020 (12 ராசிகளுக்கும்)\nவாரத்தில் 5 முறை உடலுறவிற்கு அழைத்த ஆபாச அழகியை அடித்தே கொன்ற கணவன்: அமெரிக்காவில்...\nஅலுவலகத்திற்குள் வைத்து பெண் உத்தியோகத்தரை தாக்கிய ஆண் அதிகாரி (வீடியோ)\nமேல் மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் உடுகம்பொல அலுவலகத்தில் பணிபுரியும் பெண்ணொருவரை, அலுவலகத்திற்குள் வைத்தே பொறியிலாளர் ஒருவர் தாக்கியுள்ளார். இந்த காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது. தன்னை அரசியல் செல்வாக்குள்ளவராக...\nஇன்று 4 கொரோனா மரணங்கள்\nவாழ்வாதார உதவி வழங்கிய பச்சிலைபள்ளி தவிசாளர்\nகாங்கேசன்துறை கடற்படை முகாமில் 2 பேருக்கு கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00656.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2016/04/09/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4-2/", "date_download": "2020-11-24T18:01:49Z", "digest": "sha1:JQIVDJUQL4XQFUB3EVRK5WGJATEN7BY3", "length": 3845, "nlines": 73, "source_domain": "mandaitivu-ch.com", "title": "அமரர் சுப்பிரமணியம் சேதுராஜா அவர்களின் இறுதி யாத்திரை 07.04.2016. பகுதி 2. | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« மார்ச் மே »\nஅமரர் சுப்பிரமணியம் சேதுராஜா அவர்களின் இறுதி யாத்திரை 07.04.2016. பகுதி 2.\n« துர்முகி வருட ராசி பலன்கள்(14.4.2016 முதல் 13.4.2017 ) மரண அறிவித்தல் திரு சண்முகரத்தினம் சதானந்தன் (ராசா )அவர்கள் … »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00657.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-11-24T19:14:39Z", "digest": "sha1:QZTT6PWGDDE7ZANOJIVCBOHU5ZDWBGEE", "length": 6174, "nlines": 81, "source_domain": "ta.wikipedia.org", "title": "அமலனாதிபிரான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்த கட்டுரை எந்த பகுப்பிலும் சேர்க்கப்படவில்லை. சரியான பகுப்புகள் தெரிந்தால், சேர்த்து உதவுங்கள்\nஅமலனாதிபிரான் என்பது வைணவ சமயத்தில் திருமாலைப் போற்றித் திருப்பாணாழ்வாரால் இயற்றப்பட்ட நூலாகும். 10 தனியன்களைக் கொண்டது, திருவரங்கத்துத் திருமாலை வணங்கி மங்களாசாசனம் செய்த போது பாடப் பட்ட இப்பாசுரங்கள், “அமலனாதிபிரான டியார்க்கென்னை யாட்படுத்த” என்னும் வரியை முதலடியாக கொண்டு தொடங்குகின்றன. இந்நூல் நாலாயிர திவ்ய பிரபந்தம் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.\nஅழகிய மணவாளனது திருமேனி அழகில் ஈடுபட்டுப் பாடியருளியது இந்நூல். அரங்கன் மீது பாடப்பட்ட இப்பத்துப் பாடல்களும் அரங்கனின் திருவடியில் தொடங்கி தலை வரை உள்ள உறுப்புக்களான, பாதம், ஆடை, உந்தி, உதரபந்தனம், மார்பு, கழுத்து, வாய், கண்கள், உடல், தலை ஆகியவற்றின் வடிவழகையும் குணவழகையும் அற்புதமாகக் காட்சிப்படுத்துகிறது.\nநாலாயிர திவ்ய பிரபந்தம் தொகுப்பு (நாதமுனி)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 சூன் 2020, 20:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00657.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/sasikala-feeling-about-her-husband", "date_download": "2020-11-24T18:43:54Z", "digest": "sha1:FNLWSNG36BEIEPZUV7XR2DERSXUWO3KZ", "length": 11437, "nlines": 106, "source_domain": "tamil.asianetnews.com", "title": "“யானை பலமாக இருந்தாரே”! கணவரை நினைத்து புலம்பிப் புலம்பி கண்கலங்கும் சசிகலா...", "raw_content": "\n கணவரை நினைத்து புலம்பிப் புலம்பி கண்கலங்கும் சசிகலா...\nகடந்த ஒன்பது நாட்களாக, தஞ்சை அருளானந்தம் நகரிலுள்ள நடராஜன் இல்லத்தில் தங்கியுள்ள சசிகலா எப்போதுமே கணவர் நடராஜனின் நியாபகமாகவே உறவினர்களிடம் சொல்லி அழுகிறாராம்.\nஉடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த புதிய பார்வை ஆசிரியரும் சசிகலாவின் கணவருமான ம.நடராஜன், கடந்த 20ஆம் தேதி சிகிச்சை பலனளிக்காமல் காலமானார். பெசன்ட் நகர் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு அதிமுகவினர் தவிர திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், வைகோ, நல்லகண்ணு உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் கட்சி வேறுபாடுகளின்றி அஞ்சலி செலுத்தினர்.\nபின்னர் நடராஜன் உடல் ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை கொண்டு செல்லப்பட்டு அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது. கணவர் மறைவையடுத்து 15 நாள்கள் பரோலில் கடந்த 20ஆம் தேதி சிறையிலிருந்து வெளிவந்த சசிகலா, தஞ்சையில் தனது கணவரின் உடலைக் கண்டு கதறி அழுதார். தொடர்ந்து நடராஜன் உடல் முள்ளிவாய்க்கால் முற்றம் எதிரேயுள்ள அவருக்குச் சொந்தமான இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.\nஇந்நிலையில், பரோல் காலம் முடியும் வரையில் எண் - 12, பரிசுத்தமா நகர், தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு என்ற முகவரியில் மட்டுமே சசிகலா தங்க வேண்டும். பரோல் காலகட்டத்தில் எந்த விதத்திலும் ஊடகங்களைச் சந்திப்பது அல்லது பத்திரிகையாளர்களிடம் பேசுவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது. பரோல் காலகட்டத்தில் அரசியல் ரீதியிலான சந்திப்புகளோ அல்லது பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதோ நிச்சயம் கூடாது. என பல்வேறு நிபந்தனைகள் விதித்துள்ளதால் சசிகலா எங்குமே செல்வதில்லை.\nஅவர் எப்போதுமே மறைந்த கணவரின் நியாபகமாகவே இருக்கிறாராம். நடராஜன் சசிகலாவை விட்டுப் பிரிந்து வாழ்ந்திருந்தாலும் சசிகலாவுக்கு அனைத்து ஆலோசனைகளும் கூறுவது நடராஜன்தான். அவர் இருந்தவரை யானை பலம் என்று நினைத்து வாழ்ந்த சசிகலாவுக்கு, நடராஜன் இழப்பைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. சில நாள்களாக இரவு சசிகலா சரியாக தூங்காமல் அடிக்கடி எழுந்திருப்பதும் நடப்பதுமாக இருக்கிறார்.\nஉடனிருந்தவர்கள், உறவினர்கள் ஆறுதல் சொல்லி தூங்கச் சொல்லியும் தூக்கம் வரவில்லை என்று கூறுகிறாராம். படுத்தாலே அவர் நியாபகமாகவே இருக்கிறது. தூக்கம் வந்தால் கனவில் கஷ்டமாக பேசுகிறார் என்று புலம்பி கண்கலங்குகிறார் சசிகலா” என்று முடித்தார்கள்.\n#AUSvsIND கமெண்ட்ரி பேனலில் மீண்டும் சஞ்சய் மஞ்சரேக்கர்\n#INDvsENG கங்குலி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nஅதிமுக எம்பி கார் மீது வெடிகுண்டு வீச்சு.. அதிர்ச்சியில் எம்பி மற்றும் அவரது குடும்பத்தினர்..\nஐபிஎல் 2021: ஆடும் லெவனில் 5 வெளிநாட்டு வீரர்கள்..\nசென்னையில் தொடர்ந்து கொட்டும் மழை... கருணாநிதி ��ீட்டில் புகுந்தது வெள்ள நீர்..\nபழனி தொகுதியைத் தொடர்ந்து அரவக்குறிச்சியைக் கேட்கும் மாஜி ஐபிஎஸ் அண்ணாமலை... அதிமுகவில் சலசலப்பு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\n#AUSvsIND கமெண்ட்ரி பேனலில் மீண்டும் சஞ்சய் மஞ்சரேக்கர்\n#INDvsENG கங்குலி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nஅதிமுக எம்பி கார் மீது வெடிகுண்டு வீச்சு.. அதிர்ச்சியில் எம்பி மற்றும் அவரது குடும்பத்தினர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00657.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://virgonews.com/2020/05/01/corona-teach-lessons-countries/", "date_download": "2020-11-24T17:51:05Z", "digest": "sha1:RYM47HDXTPIGULIDUYEGE3WSMS6BNQZO", "length": 11436, "nlines": 91, "source_domain": "virgonews.com", "title": "கொரோனா கற்றுத்தரும் படிப்பினை! – VIRGO NEWS", "raw_content": "\nதனிக்கட்சி தொடங்கும் மு.க அழகிரி: வலுவாகும் பாஜக B – டீம்\nஇயற்கை விவசாயம் காலத்தின் கட்டாயம்: ஆய்வுகள் உணர்த்தும் உண்மை\nபீகார் பாணியில் திமுக-அதிமுகவை வீழ்த்த திட்டம்: தினகரன்-கமல்-சீமானை பயன்படுத்த பாஜக முயற்சி\nபீகார் தேர்தல் முடிவுகள்: மாநில கட்சிகளை பலவீனமாக்கும் பாஜக செயல் திட்டம் வெற்றி\nகுரு பெயர்ச்சியும் – கூட்டணி கட்சிகளின் இடப்பெயர்ச்சியும்\nஇயற்கை, தனக்கான பாதையை தானே வகுத்துக்கொள்ளும், வரலாறு தனக்கான தலைமையை தானே தேர்ந்தெடுத்துக் கொள்ளும் என்று பலர் அடிக்கடி சொல்வார்கள்.\nகொரோனா ஊரடங்கிலும் கிட்டத்தட்ட, இயற்கை நமக்கு சில பாடங்களை கற்றுத் தந்துள்ளது என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது.\nமுதல் கட்டமாக, நதிகளில் கொட்டப்படும் கழிவுகளும், கலக்கும் தொழிற்சாலை கழிவுகளும் இந்த ஊரடங்கு காரணமாக தடுக்கப்பட்டுள்ளது.\nஅதனால், நாட்டின் முக்கிய நதிகள் பலவற்றின் நீரும் தூய்மை அடைந்துள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.\nஇந்த ஊரடங்கு காலத்தில் கங்கை நீரை ஆய்வு செய்த நீர் ஆய்வாளர்கள், நதி நீர் ஓரளவு தூய்மை அடைந்துள்ளது என்று கூறி உள்ளனர்.\nஆனால், கங்கை நீர் குடிக்கும் அளவுக்கு இன்னும் தூய்மை அடையவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.\nமற்றொரு பக்கம் காற்று மாசும் தாமாக குறைந்துள்ளது. தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் புகை, மற்றும் இதர மாசுபாடுகள் குறைந்துள்ளன.\nஇதனால், பல கிலோமீட்டர் தொலைவில் இருந்து இமயமலையை புகைப்படம் எடுக்கும் அளவுக்கு, அது தெளிவாக தெரிகிறது.\nஉத்திரபிரதேசம் மற்றும் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து, அதை மக்கள் படம் பிடித்துள்ளனர்.\nபல ஆயிரம் கோடிகள் செலவு செய்தும், பலனளிக்காத கங்கையை தூய்மை படுத்தும் முயற்சி, இந்த கொரோனா ஊரடங்கு காரணமாக ஓரளவு பலன் அளித்துள்ளது.\nஇதேபோல், பல முக்கிய நகரங்களில் வாகனங்களால் ஏற்படும் காற்று மாசும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், சுற்றுச்சூழல் மேம்பட்டுள்ளது.\nஇதன்மூலம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் ஏராளமானவை என்பதை இயற்கை நமக்கு உணர்த்தி உள்ளது.\nகொரோனா போல மாதக்கணக்கில் மக்கள், முடங்கும் சூழல் உருவானால், அவர்களின் அடிப்படை தேவைக்கு சிக்கல் இல்லாத வகையில், ஒரு சேமிப்பு இருக்க வேண்டும். அரசும் ஒரு நல நிதியை ஒதுக்க வேண்டும் என்பதும் இதன் மூலம் நாம் கற்க வேண்டிய முதல் பாடம்.\nஒபாமா, அமெரிக்க அதிபராக இருந்த போது, நோய் தடுப்பு போன்ற அத்தியாவசிய தேவைகளுக்காக ஒதுக்கி வைத்திருந்த நிதியை, கேலி செய்த டிரம்ப், தற்போது, அதற்கான விலையை கொடுத்து வருகிறார்.\nநாட்டில், பெட்ரோலிய பொருட்களின் விலையை, சீராக வைத்திருக்க, ஆரம்ப காலத்தில் இருந்து மத்திய அரசு, ஒதுக்கி வைத்திருந்த எண்ணெய் தொகுப்பு நி���ியை (Oil Pool Account), பொது நிதியில் சேர்த்த சில பொருளாதார மேதைகளால், இன்று நாம் அனைவரும் அதற்கான விலையை கொடுத்து வருகிறோம்.\nஇதை எல்லாம் கவனத்தில் கொண்டு, நாம் அடுத்த கட்ட நடவடிக்கைகளில் இறங்கவில்லை என்றால், இன்னும் நாம் பாடம் கற்றுக்கொள்ளவில்லை என்றே பொருள்.\nஅதற்கான விலையை நாம் மீண்டும் மீண்டும் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். அதை நம்மால் தாங்க முடியுமா\nஅய்யாசாமிக்கு மட்டுமல்ல ஐ.நா சபைக்கும் பணப்பிரச்சினைதான்: ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாமல் தவிப்பு\nஉள்ளாட்சி தேர்தல் தொகுதி பங்கீடு: திமுக கூட்டணியில் தொடரும் பேச்சுவார்த்தை\nநாகை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியை மயிலாடுதுறையில் அமைக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nகொரோனாவை கட்டுப்படுத்த சிறப்பு பூஜை: 115 ஆண்டுகளுக்கு பிறகு வெளியே வந்த பூரி நரசிம்மர்\nஉலக நாடுகள் பலவற்றுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனாவை முறியடிக்க பல்வேறு நாடுகளில் ஆராய்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. கொரோனாவுக்கான மருந்து இன்னும் கண்டுபிடிக்காத நிலையில், உடலில் நோய்\nஆறு கிரக சேர்க்கை நிவாரண மகா ஹோமம்: நெல்லை வசந்தன் தலைமையில் சென்னையில் நடைபெற்றது\nஆன்மிகம் இந்தியா கட்டுரைகள் ஜோதிடம் தமிழ்நாடு\n2020 – ஆங்கில புத்தாண்டு பலன்கள்: கும்ப லக்னம்\nஆறு கிரக சேர்க்கை பாதிப்புகள் நீங்க வணங்க வேண்டிய ஆலயங்கள்: ஜோதிட ரத்னா நெல்லை வசந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00657.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/search?sv=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8B.%20%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-11-24T17:37:05Z", "digest": "sha1:45OLGQTEB4WARCRIENQPE6XLRQZIP7RQ", "length": 9220, "nlines": 340, "source_domain": "www.commonfolks.in", "title": "Search results for முனைவர் கோ. உத்திராடம் | Buy Tamil & English Books Online in India | CommonFolks", "raw_content": "\nSearch results for : முனைவர் கோ. உத்திராடம்\nநாயக்கர் காலச்சமூகப் பண்பாட்டு வரலாறு\nஇறுதி நபியின் வாழ்வில் இறைநினைவும் பிரார்த்தனையும்\nசீர்மை முன்வெளியீட்டுத் திட்டம் #1\nபெருங்காமநல்லூர் போராட்டம் நூற்றாண்டு நினைவுகள் 1920-2020\nகி. ராஜநாராயணன்: தேர்ந்தெடுத்த சிறுகதைகள்\nஇலக்கிய கோட்பாடுகளும் மறு உருவாக்கங்களும்\nஆனந்த ரங்கப்பிள்ளை அவர்களின் தினப்படி சேதிக் குறிப்பு (12 தொகுதிகள்)\nஉலகத் தமிழிசை ஆய்வுகள் (தொகுதி 1)\nஉலகத் தமிழிசை ஆய்வுகள் (தொகுதி 2)\nஉலகத�� தமிழிசை ஆய்வுகள் (தொகுதி 3)\nபராக்கிரம பாண்டியனின் கோவனூர்ச் செப்பேடு\nஆதி அத்தி (வரலாற்று நாடகம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00657.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2457388", "date_download": "2020-11-24T18:47:11Z", "digest": "sha1:73J7BIWLRENDG3UA3PJKKE5KDP7LY4V2", "length": 17287, "nlines": 242, "source_domain": "www.dinamalar.com", "title": "நகர்புற தேர்தல் தேதி 27ல் அறிவிக்க முடிவு?| Dinamalar", "raw_content": "\nமத மாற்றத்துக்கு சிறை: உ.பி.,யில் அவசர சட்டம்\nகருணாநிதி வீட்டில் மழை நீர் புகுந்தது\nஉலகின் செல்வாக்கு மிக்க 100 பெண்கள் :13 வயது உத்தரகண்ட் ...\n20 டாலர் விலையில் கிடைக்குமா ரஷ்யாவின் கொரோனா தடுப்பு ...\nகிறிஸ்துமஸ் புத்தாண்டில் பட்டாசு வெடிக்க மிசோரம் ... 2\nஅதிநவீன போர் விமானங்களை இந்திய எல்லையில் பறக்கவிட ... 2\nவெளிநாடு வாழ் தமிழர்கள் தாய் மொழியையும் தலைமுறை ... 1\nதமிழகத்தில் மேலும் 1910 பேர் கொரோனாவிலிருந்து நலம்\nபுயல் எச்சரிக்கை கூண்டு என்றால் என்ன\nசென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல் 3\nநகர்புற தேர்தல் தேதி 27ல் அறிவிக்க முடிவு\nசென்னை: நகராட்சி, மாநகராட்சி தேர்தல் தேதியை, வரும், 27ல் அறிவிக்க, மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதால், ஆளும் கூட்டணியில், இடப்பங்கீடு பேச்சு துவங்கியுள்ளது.ஊரக உள்ளாட்சி தேர்தல் மற்றும் மறைமுக தேர்தல் முடிவடைந்து விட்டது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளான, நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சிகளுக்கான தேர்தலை நடத்த, ஆளும் கட்சி தயாராகி உள்ளது. வரும், 27ம் தேதி, அதற்கான\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னை: நகராட்சி, மாநகராட்சி தேர்தல் தேதியை, வரும், 27ல் அறிவிக்க, மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதால், ஆளும் கூட்டணியில், இடப்பங்கீடு பேச்சு துவங்கியுள்ளது.\nஊரக உள்ளாட்சி தேர்தல் மற்றும் மறைமுக தேர்தல் முடிவடைந்து விட்டது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளான, நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சிகளுக்கான தேர்தலை நடத்த, ஆளும் கட்சி தயாராகி உள்ளது. வரும், 27ம் தேதி, அதற்கான தேதியை, மாநில தேர்தல் ஆணையம் அறிவிக்க முடிவு செய்துள்ளது.\nஇதையடுத்து, அ.தி.மு.க., தரப்பில், கூட்டணி கட்சிகளுடன், நகராட்சிகள், மாநகராட்சிகளில், வார்டுகளை பங்கீடு செய்வது குறித்து, திரைமறைவில் பேச்சு நடந்து வருகிறது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n100 இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கு பூட்டு\nதுள்ளிக்கிட்டு வருது ஜல்லிக்கட்டு காளை\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n100 இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கு பூட்டு\nதுள்ளிக்கிட்டு வருது ஜல்லிக்கட்டு காளை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00657.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2020/11/128.html", "date_download": "2020-11-24T18:14:33Z", "digest": "sha1:MTGXGL7EKP5CMEVADHCG5A65CMQBFLB2", "length": 9611, "nlines": 93, "source_domain": "www.kurunews.com", "title": "மட்டக்களப்பு நகரில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி- கிழக்கு மாகாணத்தில் மொத்த எண்ணிக்கை 128ஆக அதிகரிப்பு!! - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » மட்டக்களப்பு நகரில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி- கிழக்கு மாகாணத்தில் மொத்த எண்ணிக்கை 128ஆக அதிகரிப்பு\nமட்டக்களப்பு நகரில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி- கிழக்கு மாகாணத்தில் மொத்த எண்ணிக்கை 128ஆக அதிகரிப்பு\nமட்டக்களப்பு நகரில் இன்று ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அழகையா லதாகரன் தெரிவித்துள்ளார்.\nஇதனையடுத்து, மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 83ஆக அதிகரித்துள்ளதுடன் கிழக்கு மாகாணத்தில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 128 ஆகவும் உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், தனிநபர் இடைவெளியை பேணுமாறும், குழுக்களாக செயற்படுவதை நிறுத்துமாறும் முகக்கவசங்களை உரையாடல்களின் போது கட்டாயமாக பயன்படுத்துமாறும், பயணங்களின் போதும் முகக்கவசம் மற்றும் தனிநபர் இடைவெளியை பேணுமாறும், தும்மல் மற்றும் இருமலின் போது சரியான வழிமுறைகளை பின்பெற்றுமாறும் சுகாதார துறையால் பரிந்துரைக்கப்பட்ட சுகாதார நடைமுறைகளை சரியாக பின்பற்றுமாறும் அவர் மேலும் மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\n\"Kurunews.com ஐ பார்வையிடும் அன்பர்களே Facebook பக்கத்தை Like பண்ணிட்டு போங்கள்\".\nபாடசாலைகளை மீண்டும் தொடங்க தீர்மானம் திகதி அறிவிக்கப்பட்டது - கல்வி அமைச்சு விடுத்துள்ள அற��வித்தல்\nபாடசாலைகளை மீண்டும் 23ஆம் திகதி திறப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கல்வி அமைச்சில் இன்றைய தினம் இடம்பெற்ற க...\nஅனைத்து அரச நிறுவனங்களுக்கும் விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்\nபாதுகாப்பாக இருப்போம்’ எனப்படும் கொவிட் தடமறிதல் மென்பொருளை பயன்படுத்துமாறு அனைத்து அரச நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி...\nஉயத்தர பரீட்சைக்கான விடைத்தாள் திருத்தும் பணி தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்உயத்தர பரீட்சைக்கான விடைத்தாள் திருத்தும் பணி தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்\n2020 கல்விப் பொதுத்தராதர உயர்தரப்பரீட்சையின் விடைத்தாள் திருத்தப்பணிகள் எதிர்வரும் 25ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன. பரீட்சைகள் ஆணையா...\nபாடசாலைகளைத் திறக்கத் திட்டம்: இலங்கை ஆசிரியர் சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு\nநாட்டின் சில இடங்களைத் தவிர்த்து ஏனைய பாடசாலைகள் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டமைக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது....\nபாடசாலை மாணவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nதனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களை தவிர அனைத்து பகுதிகளிலும் மூன்றாம் தவணைக்காக பாடசாலைகளை நாளை (திங்கட்கிழமை) திறப்பதற்கு அனைத்து ஏற்பாடுகளு...\nகிழக்கு மாகாண பாடசாலைகளுக்கான முக்கிய அறிவித்தல்\n(காரைதீவு நிருபர் சகா) கிழக்கு மாகாணத்தில் தூய குடிநீர் வசதியற்ற பாடசாலைகளுக்கு முற்றிலும் இலவசமாக குடிநீரைப்பெற்றுக்கொள்ள அரிய சந்தர்ப்பம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00658.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2/", "date_download": "2020-11-24T18:21:26Z", "digest": "sha1:K5WHUY7XFEEBD7ZTBZ46J42BE23Q2DU7", "length": 10401, "nlines": 120, "source_domain": "www.tamilfrance.fr", "title": "சுவிஸில் அகதி சிறார்கள் பலரை சீரழித்த வெளிநாட்டு நபர்! - Tamil France", "raw_content": "\nசுவிஸில் அகதி சிறார்கள் பலரை சீரழித்த வெளிநாட்டு நபர்\nசுவிட்சர்லாந்தில் அகதி சிறார்களுக்கு மது மற்றும் போதை மருந்து தந்து சீரழித்த ஜேர்மானிய நாட்டவர் ஒருவரை பொலிசார் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.\nஇந்த விவகாரத்தில் பாதிக்க��்பட்ட சிறுமிகளுக்கு சம்பவம் நடக்கும்போது 15 முதல் 16 வயது இருக்கும் என புகாரில் கூறப்படுள்ளது.\nதற்போது 33 வயதாகும் அந்த ஜேர்மானியர் தன்மீதான குற்றங்களை மறுத்துள்ளதுடன், இது பழிவாங்கும் செயல் எனவும் முறையிட்டுள்ளார்.\nOlten-Gösgen மாவட்டத்தில் குடியிருக்கும் இவர், தமது குடியிருப்பில் பெரு விருந்துகளை வாடிக்கையாக ஏற்பாடு செய்து வருவதாகவும்,\nஅதில் மது மற்றும் போதை மருந்து பயன்பாட்டுடன், பாலியல் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.\nமட்டுமின்றி, குறித்த காட்சிகளை இவர் பதிவு செய்வதாகவும் கூறப்படுகிறது. இந்த விருந்துகளில் பெரும்பாலும் இவரது நண்பர்களே கலந்து கொள்வதாகவும், அவர்களுக்காகவே சிறார்களை இவர் ஆசைவார்த்தை கூறி விருந்துகளில் கலந்துகொள்ள வைத்துள்ளதாக கூறப்படுகிறது.\nஇவர் மீது கடந்த 2014 ஆம் ஆண்டு இதுபோன்றதொரு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனையும் அனுபவித்துள்ளார்.\nமேலும் 2016 ஆம் ஆண்டு இளம்பெண் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணைக் கைதியாக 5 வாரங்கள் சிறையிலும் இருந்துள்ளார்.\nதற்போது குறித்த நபருக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பில் நிபுணர்களின் கருத்தை நீதிமன்றம் கோரியுள்ளது.\nஆனால் நீதிமன்றத்தின் அந்த கோரிக்கையையும் அவர் மறுத்துள்ளதுடன், நீண்ட காலமாக தாம் சிறை தண்டனை அனுபவித்துள்ளதாகவும், அதுவே தமக்கு சிகிச்சை தான் என தெரிவித்துள்ளார்.\nஇந்த வழக்கின் தீர்ப்பானது எதிர்வரும் டிசம்பர் 11 ஆம் திகதி அறிவிக்கப்படும் என மாவட்ட நீதிமன்றம் அறிவித்துள்ளது.\nசுவிஸ் எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்ட முதியவர்..\nமருத்துவமனை முன்பு உயிருக்கு போராடிய சுவிஸ் பெண்மணி பரிதாப மரணம்\nகொரோனாவை தடுப்பது மட்டுமல்ல கொல்லவும் கூடிய மாஸ்குகளை உருவாக்கும் சுவிஸ்…\nசாலையில் தூக்கி வீசப்பட்ட சுவிஸ் தாயாரும் இரு சிறார்களும்: வெளியான முக்கிய செய்தி….\nஇந்தியாவின் பெருமை சூர்யா… சமூக வலைத்தளத்தில் கொண்டாடும் ரசிகர்கள்\nமாலத்தீவில் பெற்றோரின் திருமண நாளை கொண்டாடிய பிரபல நடிகை\n🔴 விசேட செய்தி : முன்னாள் ரக்பி வீரர் சடலமாக மீட்பு\nபிரபல நடிகரின் அம்மா என்னை பெண் கேட்டார் – பிரியாமணி\nரோகித் சர்மா, இஷாந்த் சர்மா முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட வாய்ப்பில்லை\nவிதிமுறையை மீறி பிறந்தநாள் கொண்டாட்டம் – 45 பேருக்கு தண்டப்பணம்\n.. சிம்பு பட நடிகை விளக்கம்\nபிரபல நடிகர் படத்தில் இருந்து விலகிய சாயிஷா\nவயோதிப பெண்ணின் மாலை பறிப்பு-இருவர் கைது\nகாலநிலை சீர்கேட்டால் சட்டமா அதிபர் திணைக்களம் முன்னிலையாகவில்லை: மாவீரர்தின மனு நாளை வரை ஒத்திவைப்பு\nமுடி உதிர்வை நிறுத்தி முடி பட்டு போல இருக்க வெங்காய ஷாம்பூ\n வீட்டிலேயே இருக்கும் பொருட்களை பயன்படுத்துவது தான் சிறந்தது.\nமுடி கொட்ட கூடாது, வளரவும் செய்யணும் அதுக்கு வீட்ல இருக்கிற இந்த பொருளை பயன்படுத்துங்க\nவெயில் பராமரிப்பில் வியர்வை வாடை வராமல் இருக்க அக்குளை பராமரிக்கும் முறை\nஇந்தியாவின் பெருமை சூர்யா… சமூக வலைத்தளத்தில் கொண்டாடும் ரசிகர்கள்\nமாலத்தீவில் பெற்றோரின் திருமண நாளை கொண்டாடிய பிரபல நடிகை\n🔴 விசேட செய்தி : முன்னாள் ரக்பி வீரர் சடலமாக மீட்பு\nபிரபல நடிகரின் அம்மா என்னை பெண் கேட்டார் – பிரியாமணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00658.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/lockdown-unknown-persons-robbery-in-farmers-land.html", "date_download": "2020-11-24T17:30:03Z", "digest": "sha1:3JRBTOWR34NIYGXESHRSRGU24A3DXAG4", "length": 11639, "nlines": 57, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Lockdown: Unknown Persons Robbery in Farmer's Land | Tamil Nadu News", "raw_content": "\nநல்ல 'வெடக்கோழியா' பாத்து புடி... கரூரை அதிரவைத்த 'மர்ம' நபர்கள்... கடைசில இப்டி பண்ணிட்டாங்களே\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nஊரடங்கினால் மாநிலம் முழுவதும் ஆங்காங்கே திருடர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. சமீபத்தில் கன்னியாகுமாரி மாவட்டத்தில் திருடன் ஒருவன் வீட்டில் ஆக்கி வைத்திருந்த மீன் குழம்பை திருடிச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடைசியில் பொதுமக்களே அவனை விரட்டிப்பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.\nஅந்த வகையில் தற்போது கரூரில் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. கரூர் மாவட்டம் புலியூரை ஒட்டியிருக்கும் ஊர் பி. வெள்ளாளப்பட்டி. இந்த ஊரை சேர்ந்த விவசாயி சுப்புராயன் தோட்டத்தில் நாட்டுக்கோழிகளை வளர்த்து வருகிறார். ஊரடங்கால் இரவில் தோட்டத்தில் படுப்பது அவரின் வழக்கம். அதேபோல சம்பவ தினத்தன்று தன்னுடைய தோட்டத்தில் உள்ள கொட்டகையில் சுப்புராயன் படுத்திருந்து உள்ளார். இரவு 11 மணியளவில் திடீரென ஏதோ சத்தம் கேட்டுள்ளது.\nஅப்போது ஒருவர், 'சுப்புராயன் தோட்��த்துக் கோழிகள் நல்லா இருக்கும்னாங்க. நல்ல வெடக்கோழியா பார்த்து பிடி' என்று சொல்வதைக் கேட்டிருக்கிறார். இதையடுத்து சத்தம் வந்த திசையை நோக்கி சுப்புராயன் செல்ல இவரைக்கண்ட மர்ம நபர்கள் இரண்டு பேர் வேலியைத் தாண்டி குதித்து ஓடி விட்டனர். அவர்களை பிடிக்க முடியாமல் திரும்பி வந்த சுப்புராயன் வேலி மறைவில் ஹீரோ ஹோண்டா டியூ வண்டி ஒன்று நிற்பதை பார்த்தார்.\nகோழியை திருடிய திருடர்கள் பதட்டத்தில் தாங்கள் வந்த பைக்கை விட்டு சென்று விட்டனர். உள்ளே சென்று கோழிகளை எண்ணி பார்த்தபோது கோழிகளில் நான்கை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. இதையடுத்து மர்ம நபர்களின் வண்டியை காவல் நிலையத்தில் ஒப்படைத்த சுப்புராயன் தன்னுடைய 2000 ரூபாய் மதிப்புள்ள கோழிகள் திருடு போனதாக காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.\nசளிக்கு நல்லது, 'ஒடம்பு' வலி இருக்காது... ஏராளமான 'மருத்துவ' குணங்களால் கிலோவுக்கு ரூ.200 உயர்வு... ஸ்டாக் இல்லாமல் 'திணறும்' விற்பனையாளர்கள்\nஒரு கார் வாங்கி... இன்னொரு கார 'இலவசமா' ஓட்டிட்டு போங்க... அதிரடி ஆஃபரை 'அள்ளி' வழங்கிய நாடு\n3 மாதங்களுக்கு பின்... ஐடி ஊழியர்களுக்கு 'நற்செய்தி' சொன்ன அரசு... ஆனா 'இதெல்லாம்' கட்டாயம்\nதலைக்கேறிய போதை.. “17 வயது இளைஞனைக் கொன்று”... அந்த தலையை வைத்து பந்தடித்து விளையாண்ட கொலையாளி.. தற்போது நடந்த அதிர்ச்சி சம்பவம்\n14 வயது 'சிறுமி' எரித்துக்கொலை... செய்யப்பட்ட வழக்கில் விலகியது மர்மம்... 'உறவினரை' கைது செய்த போலீஸ்\nVIDEO: \"ஹலோ, எங்க ஆட்டம் எப்படி இருக்கு\" - 'சியர் கேர்ள்ஸ்'க்கு சவால் விட்ட ரோபோக்கள்\" - 'சியர் கேர்ள்ஸ்'க்கு சவால் விட்ட ரோபோக்கள் - \"என்னடா பண்ணி வச்சிருக்கீங்க... - \"என்னடா பண்ணி வச்சிருக்கீங்க...\nமாயமான '20 வயது' இளம்பெண்... 900 கி.மீ பயணம் செய்து 'விசாரணை' நடத்திய போலீசாருக்கு... காத்திருந்த ஷாக்... அதிலும் 'அந்த' விஷயம் தான் ஹைலைட்\n.. தினந்தோறும் அனைத்து மாவட்டங்களிலும் தொற்று உறுதியாகிறது.. முழு விவரம் உள்ளே\n'கொரோனா சிகிச்சை'... தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முக்கிய உத்தரவு\nதமிழகத்தில் ஒரே நாளில் 4,163 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.. பலி எண்ணிக்கை.. முழு விவரம் உள்ளே\n”.. “பொழப்பே இத நம்பிதானே”.. ‘ஜாயினிங் லெட்டருடன்’ காத்திருந்த ஐ.டி ஊழியர்களுக்கு வந்த ஷாக் மெயில்\n'மீண்டும் ஒரு தமிழக அமைச்சருக்கு கொரோனா'... மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி\n‘சினிமா க்ளைமேக்ஸை’ மிஞ்சும் ‘திக்..திக் நிமிடங்கள்’.. விகாஸ் துபே ‘என்கவுண்டர்’.. விகாஸ் துபே ‘என்கவுண்டர்’ நடந்தது எப்படி.. சர்ச்சையைக் கிளப்பும் கேள்விகள்\nசீனாவை தொடர்ந்து... 'இந்திய' செய்தி சேனல்களுக்கு 'தடை' விதித்த நாடு... இதெல்லாம் ஒரு காரணமா\nஇந்த 'மெரட்டுற' வேலையெல்லாம் என்கிட்ட செல்லாது... பெரிய 'ஆப்பாக' வைத்த கனடா பிரதமர்... 'கடுப்பில்' சீன அதிபர்\nகுடும்பத்தோட 'இங்க' வாங்க... இல்லன்னா அங்கயே 'தற்கொலை' பண்ணிக்கங்க... 'நரி வேட்டை'யை கையில் எடுத்த சீனா\nதொடர்ந்து 2வது நாளாக... தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்று உறுதி.. மாவட்ட வாரியாக முழு விவரம் உள்ளே\nதமிழகத்தில் மேலும் 65 பேர் கொரோனாவுக்கு பலி.. ஒரே நாளில் 4,231 பேருக்கு தொற்று.. ஒரே நாளில் 4,231 பேருக்கு தொற்று.. முழு விவரம் உள்ளே\n”டிரஸ்ஸ கழட்டு... கொரோனா இருக்கா’ன்னு செக் பண்ணனும்...” - 14 வயது ’சிறுவனுக்கு ‘பாலியல்’ சீண்டல்... கொரோனா ’வார்டில்’ நடந்த கொடுமை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00658.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/business-news/flipkart-introduced-new-smart-phone", "date_download": "2020-11-24T18:10:28Z", "digest": "sha1:4IQW3GVVACATP36F24PGZSLYU2SO4WP5", "length": 4043, "nlines": 22, "source_domain": "tamil.stage3.in", "title": "ஆண்ட்ராய்டில் களமிறங்கும் பிலிப் கார்ட்", "raw_content": "\nஆண்ட்ராய்டில் களமிறங்கும் பிலிப் கார்ட்\nஆண்ட்ராய்டில் களமிறங்கும் பிலிப் கார்ட்\nவியாபார உலகின் வர்த்தக தலத்தில் அமேசான், பிலிப் கார்ட், அலிபாபா போன்ற நிறுவனங்கள் முதல் இடத்தில உள்ளன. இதில் அமேசான் அமெரிக்கா நிறுவனமாகும், அலிபாபா நிறுவனம் சீனாவை சேர்ந்தது. இதில் பிலிப் கார்ட் நிறுவனம் பெங்களூரை சேர்ந்தது. இந்த நிறுவனங்களுக்கிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்த போட்டியாளர்களையும் முந்தும் வகையில் பிலிப் கார்ட் நிறுவனம் தற்போது ஒரு ஸ்மார்ட் போனை அறிமுக படுத்தியுள்ளது. இந்த மொபைல் முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரானது. இதனுடைய பாகங்கள் பெங்களூரில் தயாரித்து வருகின்றனர்.\nஇந்த ஸ்மார்ட் போனின் விலை 10990 ருபாய் ஆகும், 5.5 இன்ச் டிஸ்பிளே கொண்ட இந்த போன 4ஜிபி ரேம் கொண்டது. மேலும் 64ஜிபி இண்டர்னல் மெமரி கொண்டது. இந்த மொபைல் வரும் 15ஆம் தேதி பிலிப் ��ார்ட் இணையதளத்தில் வெளிவிட இருக்கிறது. இந்த போனை வேறு எந்த தளத்திலும் பெற முடியாது. பிலிப் கார்ட் நிறுவனத்தின் இணையத்தில் மட்டுமே இது கிடைக்கும். இந்த போனின் புகைப்படம் தற்போது வெளியாகி இருக்கிறது. சாம்சங், எம்.ஐ போன்ற போன்களை இது கண்டிப்பாக மிஞ்சும் அளவிற்கு இருக்கும். இதன் அறிமுக விழா பிரமாண்டமாக நடக்க இருக்கிறது.\nஆண்ட்ராய்டில் களமிறங்கும் பிலிப் கார்ட்\nரூபாய் 99 முதல் ஏர் ஏசியாவின் விமான அதிரடி சலுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00658.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-11-24T19:33:46Z", "digest": "sha1:DGGTPSFCJH53NESZA34TC2SYVFMLJG5M", "length": 8457, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for போர் - Polimer News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nநிவர் புயல் தொடர்ந்து கரையை நோக்கி நகர்கிறது- சென்னை வானிலை ஆய்வு மையம்\nஊருக்குள் வருகின்றது ’நிவர்’... கார் வைத்திருபோரே உஷார்..\nநிவர் புயல்..... நாளை என்ன நடக்கும்\nதமிழகத்தில் இன்று 1557பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nநிவர் புயல் எதிரொலி முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்.\nநிவர் புயல் மணிக்கு 5 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது\nதைவானில் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த அதிநவீன போர் விமானம் மாயம்\nதைவானில் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த அதிநவீன எப் 16 ரக போர் விமானம் மாயமானது. அந்நாட்டின் கிழக்குப்பகுதியில் உள்ள குவலியன் விமானப்படை தளத்தில் இருந்த எப் 16 ரக போர் விமானங்கள் வழக்கமான பயிற்...\nஅரபிக்கடலில் தொடர்கிறது மலபார் கடற் போர் பயிற்சி; இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலிய போர் கப்பல்கள் பங்கேற்பு\nமலாபார் கடற்போர் ஒத்திகை இந்தியா, அமெரிக்கா போர் கப்பல்களை மையப்படுத்தி நடைபெற்றது. அரபிக்கடலில் நடைபெற்று வரும் 4 நாட்கள் பயிற்சியின் மூன்றாவது நாளான இன்று இந்திய விமானம் தாங்கி கப்பலான விக்கிரமா...\n2ம் உலகப் போரின் போது வெடிக்காத குண்டு தற்போது கடலுக்குள் வெடிக்க வைப்பு\nஇரண்டாம் உலகப் போரின் போது வெடிக்காமல் கிடந்த வெடிகுண்டு தற்போது கடலுக்குள் வெடிக்க வைக்கப்பட்டது. குவர்ன்சே கடல் பகுதியில் வெடிகுண்டு ஒன்று இருப்பதைக் கண்டு அதனைக் இங்கிலாந்து கப்பல் படையினர் கைப...\nஇந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா நாடுகளின் கடற்படைகள் கூட்டாக மேற்கொள்ளும் 2வது கட்ட போர் பயிற்சி இன்று தொடக்கம்\nஇந்தியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய 4 நாடுகளின் கடற்படைகள் கூட்டாக மேற்கொள்ளும் 2வது கட்ட போர் பயிற்சி இன்று தொடங்குகிறது. நான்கு நாட்கள் நடைபெறும் இந்த கூட்டுப்பயிற்சி கோவா கடற்ப...\nஇந்தியா வந்தடைந்த மேலும் 3 ரபேல் போர் விமானங்கள்\nபிரான்சில் இருந்து மேலும் 3 ரபேல் போர் விமானங்கள், இந்தியா வந்தடைந்தன. இஸ்ட்ரெஸ் நகரிலிருந்து (istres france air base) புறப்பட்ட விமானங்கள் இடைநிற்றல் இன்றி, 8 மணி நேரத்திற்கும் அதிகமாக பயணம் மேற்...\nநாளை இந்தியா வரவுள்ள மேலும் 3 ரபேல் போர் விமானங்கள்\nபிரான்சில் இருந்து மேலும் 3 ரபேல் போர் விமானங்கள், நாளை இந்தியா வர உள்ளன. விமானப்படையை வலுப்படுத்தும் நோக்கில் 36 ரபேல் விமானங்களை வாங்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் படி, கடந்த செப்டம்பர்...\nஇந்தியா உள்ளிட்ட 4 நாடுகளின் கடற்படைகளின் மலபார் போர்ப் பயிற்சி நாளை முதல் துவக்கம்\nஇந்தியா உள்ளிட்ட 4 நாடுகளின் கடற்படைகளின் மலபார் போர் பயிற்சி நாளை துவங்குகிறது. இந்தியா மற்றும் அமெரிக்க கடற்படைகள், 1992ஆம் ஆண்டில் முதன் முதலாக, இந்திய பெருங்கடலில் கூட்டு போர் பயிற்சி மேற்கொண்...\nஊருக்குள் வருகின்றது ’நிவர்’... கார் வைத்திருபோரே உஷார்..\nநிவர் புயல்..... நாளை என்ன நடக்கும்\nநிவர் புயல் எதிரொலி முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்.\nபுயல் எச்சரிக்கைக் கூண்டுகளின் 11 நிலைகள்\nஇரு மகன்களை காரணமின்றி விசாரணைக்கு அழைத்துச் சென்றதாக புகார் : நெஞ்...\nமுகநூலில் பெண்களை மயக்கி பணம் பறிக்கும் பிளேடு காதலன் கைது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00658.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.worldtamiltube.com/watch.php?vid=b629b7f5c", "date_download": "2020-11-24T18:14:35Z", "digest": "sha1:7TE2VAM2IQAILFVPTPADS53QZ6FSCTWX", "length": 10228, "nlines": 257, "source_domain": "www.worldtamiltube.com", "title": "இந்தியா இன்று | சனிக்கிழமை, கார்த்திகை 6 | 21 -11- 2020, Saturday | National News", "raw_content": "\nஉலக தமிழ் ரியூப் பொழுது போக்கு காணொளிகளை பதிவேற்றம் செய்யும் முதற்தர இணையத்தளம் தமிழ் .\nஅரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.\nஇந்தியா இன்று | திங்கள் , கார்த்திகை 1 | 16 -11- 2020 | National News\nஇந்தியா இன்று | சனிக்க��ழமை, ஐப்பசி 8 | 24 -10- 2020 | National News\nதமிழகத்தில் கேலிக் கூத்தாகும் ஊரடங்கு\n2300 ஆண்டுகளுக்கு முன் வணிக நகராக இருந்ததற்கு சான்று | Proof of being a commercial city | Sun News\n அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம். A Tamil media channel foc...\nஉலக தமிழ் ரியூப் பொழுது போக்கு காணொளிகளை பதிவேற்றம் செய்யும் முதற்தர இணையத்தளம் தமிழ் .\n© 2020 உலக தமிழ் ரியூப்™. All rights reserved தமிழ்நாடு, இலங்கை, உலகம், செய்திகள், லைவ்டிவி, ஆன்மிகம், சினிமாசெய்திகள், சினிமாவிமர்சனம், கிசுகிசு, புதியபாடல்கள், காமெடிசீன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00658.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://www.wowowfaucet.com/ta/%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-11-24T18:37:18Z", "digest": "sha1:XERORB5H4GJJ5JMVKNLLFXKXSWQIYJGK", "length": 66689, "nlines": 268, "source_domain": "www.wowowfaucet.com", "title": "பிரஷ்டு நிக்கலில் வாவ் வால் மவுண்டட் பாட் ஃபில்லர்", "raw_content": "சமையலறை குழாய்கள், பானை நிரப்பு, குளியலறை குழாய்கள்\nஒற்றை கைப்பிடி குளியலறை குழாய்கள்\nஇரட்டை கைப்பிடி குளியலறை குழாய்கள்\nஇரட்டை கைப்பிடி குளியலறை குழாய்கள்\nஒற்றை கைப்பிடி குளியலறை குழாய்கள்\nமுகப்பு / சமையலறை குழாய்கள் / பாட் ஃபில்லர் குழாய்கள் / WOWOW பிரஷ்டு நிக்கலில் வால் மவுண்டட் பாட் ஃபில்லர்\nபிரஷ்டு நிக்கலில் வாவ் வால் மவுண்டட் பாட் ஃபில்லர்\nமதிப்பிடப்பட்டது 5.00 வெளியே அடிப்படையில் 19 வாடிக்கையாளர் மதிப்பீடுகள்\nஅதன் பணிச்சூழலியல் வடிவமைப்பிற்கு நன்றி, சுவர் ஏற்றப்பட்ட பானை நிரப்பு எஃகு பயன்படுத்த வசதியானது.\nஅதன் உயர் தர எஃகு பொருள் மிகவும் நீடித்ததாக ஆக்குகிறது.\nஇந்த தயாரிப்பு சமையல்காரருக்கு நம்பகமான ஆதரவை வழங்குகிறது.\nஒரு நாட்டைத் தேர்ந்தெடுக்கவும் ஆலந்து தீவுகள்ஆப்கானிஸ்தான்அல்பேனியாஅல்ஜீரியாஅமெரிக்க சமோவாஅன்டோராஅங்கோலாஅங்கியுலாஅண்டார்டிகாஆன்டிகுவா மற்றும் பார்புடாஅர்ஜென்டீனாஆர்மீனியாஅரூபஆஸ்திரேலியாஆஸ்திரியாஅஜர்பைஜான்பஹாமாஸ்பஹ்ரைன்வங்காளம்பார்படாஸ்பெலாரஸ்Belauபெல்ஜியம்பெலிஸ்பெனின்பெர்முடாபூட்டான்பொலிவியாபொன்னேர், செயிண்ட் யூஸ்டடியஸ் மற்��ும் சபாபோஸ்னியா ஹெர்ஸிகோவினாபோட்ஸ்வானாபொவேட் தீவுபிரேசில்பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் மண்டலம்புரூணைபல்கேரியாபுர்கினா பாசோபுருண்டிகம்போடியாகமரூன்கனடாகேப் வேர்ட்கேமன் தீவுகள்மத்திய ஆப்பிரிக்க குடியரசுசாட்சிலிசீனாகிறிஸ்துமஸ் தீவுகோகோஸ் (கீலிங்) தீவுகள்கொலம்பியாகொமொரோசுகாங்கோ (ப்ரஜாவில்)காங்கோ (கின்ஷாசா)குக் தீவுகள்கோஸ்டா ரிகாகுரோஷியாகியூபாகுராசோசைப்ரஸ்செ குடியரசுடென்மார்க்ஜிபூட்டிடொமினிக்காடொமினிக்கன் குடியரசுஎக்குவடோர்எகிப்துஎல் சல்வடோர்எக்குவடோரியல் கினிஎரித்திரியாஎஸ்டோனியாஎத்தியோப்பியாபோக்லாந்து தீவுகள்பரோயே தீவுகள்பிஜிபின்லாந்துபிரான்ஸ்பிரஞ்சு கயானாபிரஞ்சு பொலினீசியாபிரஞ்சு தென் பகுதிகள்காபோன்காம்பியாஜோர்ஜியாஜெர்மனிகானாஜிப்ரால்டர்கிரீஸ்கிரீன்லாந்துகிரெனடாகுவாதலூப்பேகுவாம்குவாத்தமாலாகர்ந்ஸீகினிகினியா-பிசாவுகயானாஹெய்டிஹேர்ட் மற்றும் மெக்டொனால்டுஹோண்டுராஸ்ஹாங்காங்ஹங்கேரிஐஸ்லாந்துஇந்தியாஇந்தோனேஷியாஈரான்ஈராக்அயர்லாந்துஐல் ஆஃப் மேன்இஸ்ரேல்இத்தாலிஐவரி கோஸ்ட்ஜமைக்காஜப்பான்ஜெர்சிஜோர்டான்கஜகஸ்தான்கென்யாகிரிபட்டிகுவைத்கிர்கிஸ்தான்லாவோஸ்லாட்வியாலெபனான்லெசோதோலைபீரியாலிபியாலீக்டன்ஸ்டைன்லிதுவேனியாலக்சம்பர்க்மக்காவுமடகாஸ்கர்மலாவிமலேஷியாமாலத்தீவுமாலிமால்டாமார்சல் தீவுகள்மார்டீனிக்மவுரித்தேனியாமொரிஷியஸ்மயோட்டேமெக்ஸிக்கோமைக்குரேனேசியமால்டோவாமொனாகோமங்கோலியாமொண்டெனேகுரோமொன்செராட்மொரோக்கோமொசாம்பிக்மியான்மார்நமீபியாநவ்ரூநேபால்நெதர்லாந்துபுதிய கலிடோனியாநியூசீலாந்துநிகரகுவாநைஜர்நைஜீரியாநியுவேநோர்போக் தீவுவட கொரியாவடக்கு மாசிடோனியாவட மரியானா தீவுகள்நோர்வேஓமான்பாக்கிஸ்தான்பாலஸ்தீன பிரதேசம்பனாமாபப்புவா நியூ கினிபராகுவேபெருபிலிப்பைன்ஸ்பிட்கன்போலந்துபோர்ச்சுகல்புவேர்ட்டோ ரிக்கோகத்தார்ரீயூனியன்ருமேனியாரஷ்யாருவாண்டாசான் டோம் மற்றும் பிரின்சிப்பிசெயிண்ட் பார்தேலெமிசெயிண்ட் எலனாசெயிண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ்செயிண்ட் லூசியாசெயிண்ட் மார்ட்டின் (டச்சு பகுதி)செயிண்ட் மார்டின் (பிரஞ்சு பகுதி)செயின்ட் பியரி மற்றும் மிக்குயிலான்செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரனடைன்ஸ்சமோவாசான் மரினோசவூதி அரேபியாசெனிகல்செர்பியாசீசெல்சுசியரா லியோன்சிங்கப்பூர்ஸ்லோவாகியாஸ்லோவேனியாசாலமன் தீவுகள்சோமாலியாதென் ஆப்பிரிக்காதென் ஜோர்ஜியா / சான்ட்விச் தீவுகள்தென் கொரியாதெற்கு சூடான்ஸ்பெயின்இலங்கைசூடான்சுரினாம்ஸ்வால்பர்டு மற்றும் ஜான் மாயன்சுவாசிலாந்துஸ்வீடன்சுவிச்சர்லாந்துசிரியாதைவான்தஜிகிஸ்தான்தன்சானியாதாய்லாந்துகிழக்கு திமோர்டோகோடோக்கெலாவ்டோங்காடிரினிடாட் மற்றும் டொபாகோதுனிசியாதுருக்கிதுர்க்மெனிஸ்தான்டர்க்ஸ் மற்றும் கைகோஸ் தீவுகள்துவாலுஉகாண்டாஉக்ரைன்ஐக்கிய அரபு நாடுகள்யுனைட்டட் கிங்டம் (யுகே)ஐக்கிய அமெரிக்கா (யு.எஸ்)யுனைடெட் ஸ்டேட்ஸ் (யுனைடெட் ஸ்டேட்ஸ்) மைனர் தூர தீவுகள்உருகுவேஉஸ்பெகிஸ்தான்Vanuatuவத்திக்கான்வெனிசுலாவியட்நாம்விர்ஜின் தீவுகள் (பிரிட்டிஷ்)வர்ஜின் தீவுகள் (யு.எஸ்)வலிசும் புட்டூனாவும்மேற்கு சகாராஏமன்சாம்பியாஜிம்பாப்வே\nபிரஷ்டு நிக்கல் பாட் ஃபில்லர் குழாய் 2311300\nஉங்கள் சமையலறை ஒரே நேரத்தில் செயல்பாட்டு மற்றும் வசதியாக இருக்க உங்கள் புதிய சமையலறை வடிவமைப்பில் சில சிறப்பு அம்சங்களைத் தேடுகிறீர்களா இந்த பிரஷ்டு நிக்கல் பாட் ஃபில்லர் குழாய் உங்களுக்கு ஏதாவது இருக்கலாம். உங்கள் சமையலறை மூழ்கிலிருந்து பெரிய பானைகளை உங்கள் அடுப்புக்கு எடுத்துச் செல்ல நீங்கள் சில நேரங்களில் சிரமப்படுகிறீர்களா இந்த பிரஷ்டு நிக்கல் பாட் ஃபில்லர் குழாய் உங்களுக்கு ஏதாவது இருக்கலாம். உங்கள் சமையலறை மூழ்கிலிருந்து பெரிய பானைகளை உங்கள் அடுப்புக்கு எடுத்துச் செல்ல நீங்கள் சில நேரங்களில் சிரமப்படுகிறீர்களா WOWOW இன் இந்த பிரஷ்டு நிக்கல் பாட் ஃபில்லர் குழாய் மூலம் இந்த அச om கரியம் கடந்த காலத்திற்கு சொந்தமானது. உங்கள் சமையல் பகுதிக்கு அருகில் நீர் இணைப்பு இருப்பதற்காக பானை நிரப்பு குழாய்கள் பொதுவாக உங்கள் சமையலறை அடுப்புக்கு பின்னால் நிறுவப்படுகின்றன. நீங்கள் பெரிய பானைகளை கொதிக்க தண்ணீரில் நிரப்ப வேண்டியிருக்கும் போது இது மிகவும் எளிது. டஜன் கணக்கான அவுன்ஸ் எளிதில் எடை போடக்கூடிய பானைகளை நீங்கள் இனி நகர்த்த வேண்டியதில்லை. குறிப்பாக உங்கள் கைகள் அல்லது மணிக்கட்டுகளை கஷ்டப்படுத்த விரும்பாதபோது, ​​இது உங்கள் சமையலறை வசதிக்கு மிகவும் எளிதான தீர்வாக இருக்கும்.\nWOWOW இன் பிரஷ்டு நிக்கல் பாட் ஃபில்லர் குழாயின் மற்றொரு இனிமையான பக்க விளைவு என்னவென்றால், உங்களுக்கு அருகிலுள்ள நீர் இணைப்பு இருப்பதால், உங்கள் சமையலறை அடுப்பை எளிதாக சுத்தம் செய்யலாம். ஒரு பானை நிரப்பு குழாய் மூலம் சுத்தம் செய்வது மிகவும் எளிதானது. கசிவு இல்லாத அனுபவத்திற்கு உத்தரவாதம் அளிப்பதற்காக WOWOW இன் பிரஷ்டு நிக்கல் பானை நிரப்பு குழாய் இரட்டை பீங்கான் வால்வுகள் பொருத்தப்பட்டுள்ளது. வால்வுகளில் ஒன்று திறந்த நிலையில் இருந்தால், இது எந்தவிதமான கசிவையும் ஏற்படுத்தாது. எனவே உங்கள் சமையலறை அடுப்பு எல்லா நேரங்களிலும் உலர்ந்திருக்கும் என்பதை உறுதிப்படுத்த இரு வால்வுகளையும் அணைக்க எப்போதும் பரிந்துரைக்கப்படுகிறது. மன்னிக்கவும் விட நீங்கள் பாதுகாப்பாக இருப்பது நல்லது\nநவீன பிரஷ்டு நிக்கல் பானை நிரப்பு குழாய்\nWOWOW இன் இந்த குறிப்பிட்ட பிரஷ்டு நிக்கல் பாட் நிரப்பு குழாய் நவீன கண்ணோட்டத்தைக் கொண்டுள்ளது. இது உங்கள் சமையலறைக்கு அதன் செயல்பாட்டு கூடுதல் மதிப்பைத் தவிர ஒரு சிறப்பு, புதுமையான தொடர்பைத் தருகிறது. பானை நிரப்பு குழாய்கள் பொதுவாக அறியப்படாததால், உங்கள் சமையலறையைப் பார்க்கும்போது பெரும்பாலான மக்கள் இதைப் பற்றி உங்களிடம் கேட்பார்கள். சமையலறைகளில் மிகச்சிறிய மையப் புள்ளிகள் குழாய்களாகும். இதன் பொருள் உங்கள் சமையலறையைப் பார்க்கும்போது மக்களின் கவனத்தை இயற்கையாகவே சமையலறை குழாய்களுக்கு ஈர்க்கும். இந்த பிரஷ்டு நிக்கல் பானை நிரப்பு குழாய் எந்த நவீன சமையலறை அலங்காரத்திலும் பொருந்துகிறது, மேலும் நிச்சயமாக சில சிறப்பு கவனத்தை ஈர்க்கும்.\nவாவோவின் பிரஷ்டு நிக்கல் பாட் ஃபில்லர் குழாய் மற்ற நவீன சமையலறை குழாய்களுடன் எளிதாக இணைக்கப்பட்டு உங்கள் சமையலறை அலங்காரத்தில் ஒரு இணக்கமான ஒற்றுமையை உருவாக்குகிறது. வட்ட வடிவங்களுடன் இணைந்து சதுர கோடுகள் ஒரு விளையாட்டுத்தனமான காட்சியை உருவாக்குகின்றன. ஆடம்பர சமையலறை வடிவமைப்புகளைப் பற்றி எந்தவொரு உயர்மட்ட பத்திரிகையிலும் எளிதாக வெளியிடக்கூடிய தைரியமான நேர்த்தியான வடிவமைப்புகளை வாவ் வடிவமைப்பா��ர்கள் சர்வதேச அளவில் அங்கீகரித்தனர்.\nபிரஷ்டு நிக்கல் பானை நிரப்பு குழாய் அடையவும்\nஒரு பானை நிரப்பு குழாயின் எளிமை என்னவென்றால், அதை உங்கள் அடுப்புக்கு அருகிலுள்ள சுவருக்கு எதிராக ஏற்றலாம். இரட்டை ஸ்விங் மூட்டுகள் இருப்பதால் அதை சுவருக்கு எதிராக எளிதாக சேமிக்க முடியும். இந்த வழியில் இது உங்கள் சமையல் இடத்தை தொந்தரவு செய்யாது, ஏனெனில் அது சமையல் பகுதியை அழிக்கிறது. ஆனால் எந்த அடுப்பு குழியிலும் எந்த பானையையும் நிரப்பக்கூடிய வகையில் கிட்டத்தட்ட 24 அங்குலத்தை நீங்கள் அடையலாம். பானை நிரப்பு குழாய் உங்களுக்கு உண்மையில் தேவைப்படும்போது எளிதாக நீட்டிக்கப்படலாம், நீங்கள் முடிந்ததும் உடனடியாக அதைத் திரும்பப் பெறுவீர்கள். இந்த பிரஷ்டு நிக்கல் பாட் ஃபில்லர் குழாயை நீங்கள் நிறுவியிருக்கும்போது, ​​இந்த உபகரணத்தை இதற்கு முன் நிறுவவில்லை என்று வருத்தப்படுவீர்கள்.\nஉயர்தர நியோபர்ல் ஏபிஎஸ் ஏரேட்டருடன் நீர் மிகவும் சீராக செல்கிறது. இது உங்களுக்கு ஒரு ஸ்பிளாட்டர் மற்றும் கசிவு இல்லாத நீர் அனுபவத்தை வழங்குகிறது. உங்கள் சமையல் அடுப்பில் உங்கள் பானைகளை முழு நீர் சக்தியுடன் நிரப்புவது எந்தவிதமான தெறிப்பையும் ஏற்படுத்தாது. தண்ணீரை தெறிப்பது ஆபத்தான சூழ்நிலைகளை ஏற்படுத்தக்கூடும், குறிப்பாக உங்கள் சமையலறை அடுப்பின் மற்ற தீ குழிகளில் நீங்கள் சமைக்கும்போது. உங்கள் சமையல் அடுப்பு எல்லா நேரங்களிலும் சேமிக்கப்படுகிறது, மேலும் உங்கள் சமையலறையில் எந்த ஆபத்தும் ஏற்படாமல், தீ குழிகள் இருக்கும்போது கூட அதைப் பயன்படுத்தலாம்.\nதரமான பிரஷ்டு நிக்கல் பானை நிரப்பு குழாய்\nஇந்த பிரஷ்டு நிக்கல் பாட் ஃபில்லர் குழாயின் இரண்டு வால்வுகள் பீங்கான் பொருட்களால் ஆனவை, மேலும் மென்மையான திருப்பத்திற்கு உத்தரவாதம் அளிக்கின்றன. வால்வுகள் எந்தவிதமான பின்னடைவையும், உராய்வையும் ஏற்படுத்தாது என்பதை நீங்கள் கவனிக்கிறீர்கள். இதன் விளைவாக நீங்கள் ஒரு மென்மையான செயல்பாட்டை உறுதி செய்கிறீர்கள். நீங்கள் உடையக்கூடிய மூட்டுகளைக் கொண்டிருக்கும்போது கூட, இந்த பிரஷ்டு நிக்கல் பாட் ஃபில்லர் குழாய் எளிதாக இயக்க முடியும். அதன் பணிச்சூழலியல் வடிவமைப்பிற்கு நன்றி, சுவர் ஏற்றப்பட்ட எஃகு பானை நிரப்பு பயன்படுத்த ம���கவும் வசதியானது. இரண்டு 360 டிகிரி சுழற்றக்கூடிய ஸ்விங் கைகளும் செயல்பட மென்மையானவை.\nஅதன் உயர் தர எஃகு பொருள் இந்த பிரஷ்டு நிக்கல் பானை நிரப்பு குழாய் மிகவும் நீடித்ததாக ஆக்குகிறது. இந்த பானை நிரப்பு குழாயின் பிரஷ்டு நிக்கல் மேற்பரப்பு கீறல் எதிர்ப்பு மற்றும் அரிப்பு இல்லாதது. இணைப்பிகள் திட பித்தளைகளால் ஆனவை, அவை எந்த உலோக எச்சமும் இல்லாமல் ஆரோக்கியமான நீர் ஓட்டத்திற்கு உத்தரவாதம் அளிக்கின்றன. எனவே உங்கள் மற்றும் உங்கள் குடும்பத்தின் ஆரோக்கியத்திற்கு சிறந்த தீர்வு. தரம் காரணமாக, இந்த பிரஷ்டு நிக்கல் பாட் ஃபில்லர் குழாய் பெரும்பாலும் வணிக இடங்களில் உணவகங்களாகவும் பயன்படுத்தப்படுகிறது.\nஉத்தரவாதம் பிரஷ்டு நிக்கல் பானை நிரப்பு குழாய்\nபிரஷ்டு நிக்கல் பாட் ஃபில்லர் குழாய் ஒரு முழுமையான நிறுவல் கிட் உடன் வருகிறது. இந்த நிறுவல் கிட் மூலம் நீங்கள் பிரஷ் செய்யப்பட்ட நிக்கல் பாட் ஃபில்லர் குழாயை எந்த பிரச்சனையும் இல்லாமல் எளிதாக நிறுவலாம். இது உங்களுக்கு விலையுயர்ந்த பிளம்பர் செலவுகளை மிச்சப்படுத்தும். நிறுவல் கிட் நீங்கள் சுவரில் பொருத்தப்பட்ட பானை நிரப்பு குழாய் இணைக்க வேண்டிய அனைத்து பொருட்களுடன் வருகிறது. உங்கள் கைகளை சேதப்படுத்தாதபடி மற்றும் நிறுவல் செயல்பாட்டில் அவற்றை சுத்தமாக வைத்திருக்க ஆலன் குறடு, டெல்ஃபான் டேப் மற்றும் நிறுவல் கையுறைகள் உட்பட. எனவே இந்த பிரஷ்டு நிக்கல் பாட் ஃபில்லர் குழாயை அரை மணி நேரத்திற்குள் நிறுவலாம் என்று நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம். நிச்சயமாக நீங்கள் சரியான இடத்தில் ஒரு நீர் புள்ளி வைத்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் மட்டுமே.\nபிரஷ் செய்யப்பட்ட நிக்கல் பாட் ஃபில்லர் குழாயின் தரத்தை வாவ் நம்புவதால், இது உங்களுக்கு 5 ஆண்டு உத்தரவாத காலத்தை வழங்குகிறது. நீங்கள் கண்டுபிடிக்கக்கூடிய பணத்திற்கான சிறந்த மதிப்பை WOWOW வழங்குவதால், இது 90 நாள் பணத்தை திரும்பப் பெறுவதற்கான உத்தரவாதத்தையும் வழங்குகிறது. எனவே நீங்கள் எந்த ஆபத்தும் இல்லை. இந்த பிரஷ்டு நிக்கல் பானை நிரப்பு குழாய் மூலம் நீங்கள் உறுதியாக நம்பவில்லை என்றால், நீங்கள் முழு பணத்தைத் திரும்பப் பெறுவீர்கள். வாவ் அதன் தயாரிப்பு மற்றும் நீங்கள் உடனடியாக கவனிக்க முடியும���. சுருக்கமாக பிரஷ்டு நிக்கல் பானை நிரப்பு குழாயின் நன்மைகள்:\nAny எந்த சமையலறைக்கும் ஒரு வாவ் காரணி அளிக்கிறது\nDesign நவீன வடிவமைப்பு பானை நிரப்பு\nJoint தரமான மூட்டுகள் மற்றும் வால்வுகள்\nTo பயன்படுத்த மிகவும் பாதுகாப்பானது\n• பிரஷ்டு நிக்கல் பூச்சு\nClean சுத்தம் செய்ய எளிதானது மற்றும் பராமரிக்க எளிதானது\n30 XNUMX நிமிடங்களில் நிறுவ எளிதானது\n• 5 ஆண்டு உத்தரவாதம்\nஎஸ்.கே.யூ: 2311300 வகைகள் சமையலறை குழாய்கள், பாட் ஃபில்லர் குழாய்கள் குறிச்சொற்கள்: பிரஷ்டு நிக்கல், பாட் ஃபில்லர், ஒற்றை நெம்புகோல்\n360 டிகிரி சுழற்சி, இரட்டை கூட்டு, மடிப்பு\nமதிப்பிடப்பட்டது 5 5 வெளியே\nஇந்த பானை நிரப்பு குழாய் என் கணவருக்கு நிறுவ எளிதானது, அதைச் செய்ய அவருக்கு 10 நிமிடங்கள் ஆகும். இயக்கம் மென்மையானது மற்றும் எளிதானது, இப்போது வரை அதைப் பயன்படுத்துவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. இது மிகவும் உறுதியானது மற்றும் ஓட்டம் சரியானது, மேலும் இலவசமாக கசியுங்கள், பிரஷ்டு நிக்கல் பூச்சு அழகாக இருக்கிறது மற்றும் எனது சமையலறையின் மற்ற பகுதிகளுடன் பொருந்துகிறது.\nமதிப்பிடப்பட்டது 5 5 வெளியே\nஎனது பட்ஜெட்டில் இருந்த சுத்தமான, நவீன வரிகளுடன் பிரஷ்டு செய்யப்பட்ட நிக்கல் பாட் ஃபில்லர் குழாயைத் தேடி சில நாட்கள் கழித்தேன். WOWOW இல் இந்த பானை நிரப்பி இருப்பதைக் கண்டேன், மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை. இந்த குழாய் மிகவும் நல்ல தரம் வாய்ந்தது, நிறுவ ஒரு தென்றலாக இருந்தது, நன்றாக வேலை செய்கிறது, எங்கள் சமையலறையில் அற்புதமாக தெரிகிறது. உயர்த்தப்பட்ட பெரிய பிராண்ட் விலைகளை மீண்டும் ஒருபோதும் செலுத்த மாட்டேன். பலமாக சிபாரிசு செய்ய படுகிறது\nமதிப்பிடப்பட்டது 5 5 வெளியே\nகசிந்த வேறுபட்ட தயாரிப்புடன் ஒரு பயங்கரமான அனுபவத்திற்குப் பிறகு, இந்த பானை நிரப்பு குழாயை முயற்சிக்க முடிவு செய்தோம். இது கனரக மற்றும் இதுவரை சிறப்பாக செயல்படுகிறது, இது கசியவில்லை, நிறுவ மிகவும் எளிதானது. இது எங்கள் சமையலறை உபகரணங்களுடன் பொருந்துகிறது, பிரஷ்டு நிக்கல் பூச்சு தோற்றத்தை விரும்புகிறது, திட பித்தளை முலைக்காம்பு தரம் சிறந்தது, இந்த தயாரிப்பை நாங்கள் வாங்கியதில் மிகவும் மகிழ்ச்சி.\nமதிப்பிடப்பட்டது 5 5 வெளியே\nஇந்த பானை நிரப்பு குழாய் என் கணவருக்கு நிறுவ எளிதானது, அத��ச் செய்ய அவருக்கு 10 நிமிடங்கள் ஆகும். இயக்கம் மென்மையானது மற்றும் எளிதானது, இப்போது வரை அதைப் பயன்படுத்துவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. இது மிகவும் உறுதியானது மற்றும் ஓட்டம் சரியானது, மேலும் இலவசமாக கசியுங்கள், பிரஷ்டு நிக்கல் பூச்சு அழகாக இருக்கிறது மற்றும் எனது சமையலறையின் மற்ற பகுதிகளுடன் பொருந்துகிறது.\nமதிப்பிடப்பட்டது 5 5 வெளியே\nபெட்டிக் கடைகளில் ஒன்றிலிருந்து கிட்டத்தட்ட 3 மடங்கு அதிகமாக வாங்குவதை விட இதை ஆர்டர் செய்யும் அதிர்ஷ்டத்தை சேமித்தது. நிறுவ எளிதானது மற்றும் அழகாக இருக்கிறது\nமதிப்பிடப்பட்டது 5 5 வெளியே\nஎங்கள் முழு சிர்கா 1984 வீட்டையும் நாங்கள் மிகவும் மிதமான, செலுத்த வேண்டிய பட்ஜெட்டில் புதுப்பிக்கிறோம் / மேம்படுத்துகிறோம். என் கணவர் ஒரு சமையல்காரர் மற்றும் சமையலறை சமாளிக்கும் முதல் பெரிய திட்டங்களில் ஒன்றாகும். அடுப்புக்கு மேலே ஒரு அற்புதமான பானை நிரப்பு எங்கள் சமையலறைக்கு ஆர்வத்தையும் மதிப்பையும் சேர்க்க ஒரு சிறந்த வழியாக இருக்கும் என்று நாங்கள் முடிவு செய்தோம். அதைப் பார்க்கும் அனைவரும் இது மிகவும் தனித்துவமானது மற்றும் புத்திசாலி என்று நினைக்கிறார்கள். என் அம்மா வருகைக்கு வந்து ஒரு பெரிய பானை சூப் சமைக்க விரும்பினால், இனிமேல் ஒரு கனமான பானை தண்ணீரை மடுவிலிருந்து அடுப்புக்கு எடுத்துச் செல்ல வேண்டியதில்லை. இந்த தயாரிப்பு எங்கள் நடைமுறை தேவைகளை பூர்த்தி செய்கிறது மற்றும் எங்கள் வீட்டின் வளர்ந்து வரும் அழகியலுக்கு சரியாக பொருந்துகிறது.\nமதிப்பிடப்பட்டது 5 5 வெளியே\nநாங்கள் பாட்ஃபில்லரை நேசிக்கிறோம், மேலும் கசிவு அல்லது எதற்கும் எந்த பிரச்சனையும் இல்லை. இது நன்றாக இருக்கிறது மற்றும் சரியாக செயல்படுகிறது.\nமதிப்பிடப்பட்டது 5 5 வெளியே\nஹார்வி சூறாவளியைத் தொடர்ந்து எங்களிடம் ஒரு கட்டாய மறுவடிவமைப்பு இருந்தது, இது நான் தேர்ந்தெடுத்த ஒரு “மேம்படுத்தல்” - இதை நான் என் அப்ளையன்ஸ் கேரேஜில் வைத்தேன், அதனால் எனது கியூரிக்கை நகர்த்தாமல் நிரப்ப முடியும். இது இதுவரை நன்றாக இருந்தது, மிகவும் மகிழ்ச்சி\nமதிப்பிடப்பட்டது 5 5 வெளியே\nஎன் வீட்டில் சற்று அசாதாரணமான, பழைய, நிறுத்தப்பட்ட பானை நிரப்பு அழகாக இருந்தது, ஆனால் கசிந்தது. அதை மாற்ற சில எளிய வழிமுறைகளை ���ுயற்சித்தேன், ஆனால் வால்வின் மிகவும் பொதுவான பாணி பொருந்தவில்லை. நான் ஒரு மலிவான ஆனால் அழகான மாற்றாக சந்தையில் இருந்தேன், அதிக பயன்பாட்டில் இருப்பதை விட சுவரில் துளை செருகுவதற்கு அதிகம். இது அந்த மசோதாவை நம்பமுடியாத அளவிற்கு நன்றாகப் பொருத்துகிறது, மேலும் இது கனமான தொட்டிகளை நிரப்புவதற்குப் பயன்படுத்துவதாக நான் நம்புகிறேன்.\n-மலிவான. இந்த பானை நிரப்பு எனது பழைய பானை நிரப்பியின் புதிய பதிப்பில் 1/4 க்கும் குறைவாகவே செலவாகும்.\n-கார்ஜியஸ். எண்ணெய் தேய்க்கப்பட்ட வெண்கலம் (-ஸ்டைல்) பூச்சு சரியானது.\n-செயல்படும். ஒரு டஜன் பானைகளை நிரப்ப இதைப் பயன்படுத்தினேன்.\n-முழுமை. இரண்டு வால்வுகள், ஒரு ஊஞ்சல் கை, மற்றும் ஒரு ஏரேட்டர்.\nஉங்களுக்கு எப்போதாவது மாற்றீடு தேவைப்பட்டால் கூடுதல் பீங்கான் வட்டு வால்வுடன் வரும்.\n-ஷார்ட். கை சற்று குறுகியது, ஆனால் ஒரு பானையை மடுவுக்கு எடுத்துச் செல்வதை விட தற்காலிகமாக குழாய்க்கு நெருக்கமாக தள்ளுவது சரியாக ஒரு வலி அல்ல, எனவே இது உங்கள் அடுப்புக்கு குறுகியதாக இருந்தாலும் கூட பெரும்பாலான மக்களுக்கு இது ஒரு பிரச்சனையல்ல.\nநீங்கள் முதலில் சுவர் வால்வைத் திறந்தால் தெறிக்கிறது. இது இந்த மாதிரி அல்லது என் பழைய குழாய் சிதைந்ததால் எனக்குத் தெரியாது, ஆனால் இந்த மாதிரியின் அழுத்தம் WAY அதிகமாக உள்ளது. நான் முதலில் சுவரின் முடிவைத் திறந்து, பின்னர் தட்டினால், அது ஒரு மழை தலை போல துப்புகிறது. நான் முதலில் குழாய் திறந்தால் சுவர், எதிர்பார்த்தபடி நேரடி ஸ்ட்ரீம் கிடைக்கும். இது ஒரு சிறிய நகைச்சுவையானது, விருந்தினர்கள் முடிந்ததும் நான் கவனமாக இருக்க வேண்டும்.\nபெருகிவரும் அடைப்புக்குறி இல்லை. கை சரியாக மட்டத்தில் ஏற்றப்பட்டிருப்பதை உறுதிசெய்ய எனது பழைய குழாய் ஒரு அடைப்புக்குறி இருந்தது. இது இல்லை, மற்றும் சரியான இடத்தில் வைக்க ஒரு சரியான நிறுவலை நம்பியுள்ளது. என் அறிமுகமில்லாத பிளம்பிங்கை நான் மற்றொரு திருப்பத்தை சுற்றி பானை நிரப்பியை முறுக்குவதற்கு முயற்சி செய்யப் போவதில்லை, எனவே இது சுவரில் கொஞ்சம் தளர்வானது. நான் அதைக் குறைத்துவிட்டால் அது சரியாக இருக்கும் என்று நான் சந்தேகிக்கிறேன், ஆனால் பழைய நிறுவல் சரியாக இருந்தது என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியாது, ��னவே இப்போது இருக்கும் இடத்தில் வைத்திருக்கிறேன். யாரும் கையில் அசைக்காத வரை, அது சுவரில் சரியாக அமர்ந்திருக்கும். நான் சொன்னது போல், நான் பெரும்பாலும் தோற்றங்களைப் பற்றி அக்கறை கொண்டிருந்தேன், எப்போதாவது மட்டுமே எனது நிரப்பியைப் பயன்படுத்துகிறேன், அதனால் அது என்னுடன் 100% நன்றாக இருக்கிறது.\nமதிப்பிடப்பட்டது 5 5 வெளியே\n விலைக்கு சிறந்த மதிப்பு. இது அதிக விலை கொண்ட பெயர்பிரண்டுகளைப் போல கனமானது.\nநாங்கள் 1/2 ″ ஆண் முனையை வாட்டர்லைன் மீது கரைத்து, அதனுடன் வந்த ஆண்-ஆண் பித்தளைகளைப் பயன்படுத்துவதை விட, அந்த இணைப்பை (தாள் மற்றும் ஓடுக்கு அப்பால் 1/2) திருகினோம். நாங்கள் வேறு ஒரு சரிசெய்தலைச் செய்தோம், மேலும் வாட்டர்லைனைச் சுற்றி 1/2 ″ தடிமன் கொண்ட எம்.டி.எஃப் போர்டை நிறுவியிருந்தோம். இந்த இரண்டு படிகள் உண்மையில் நிறுவலை உறுதிப்படுத்துகின்றன.\nஇரட்டை வால்வுகள் சொட்டு சொட்டாக இருப்பதை உறுதி செய்துள்ளன. இது அற்புதமாக தெரிகிறது. ஆயுதங்கள் சரியான அளவு எதிர்ப்பைக் கொண்டு நகரும். செயல்பாட்டில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். அதே தரமாகத் தோன்றும் அதிக விலை கொண்ட அலகுகளின் சேமிப்பில் நாங்கள் இன்னும் மகிழ்ச்சியடைகிறோம்.\nஅடுத்த முறை நான் வித்தியாசமாகச் செய்வேன்: நான் செய்ததை விட 4 ″ குறைவாக நிறுவுவேன். அடுப்புக்கு மேலே 16 At இல் தண்ணீர் பானையில் விழ நீண்ட தூரம் உள்ளது. நான் அதை மீண்டும் செய்ய வேண்டுமானால் ஐடி அதை 12 to க்கு நெருக்கமாக நிறுவலாம்.\nமதிப்பிடப்பட்டது 5 5 வெளியே\nமிகக் குறைந்த பணத்திற்கு ஒரே மாதிரியாகத் தோன்றும் பல (நான்கு துல்லியமாக) பிற பதிப்புகளை நான் வாங்கினேன். புதிய ஒன்றை ஆர்டர் செய்வதற்கும், அதை நிறுவியிருப்பதற்கும், பல புள்ளிகளிலிருந்து கசிந்து இருப்பதற்கும், அதைத் திருப்பித் தருவதற்கும், பணத்தைத் திரும்பப் பெறுவதற்குக் காத்திருப்பதற்கும், இன்னொருவருக்கு ஆர்டர் செய்வதற்கும் நான் இரண்டு மாதங்கள் வீணடித்தேன். நிரப்புக்குப் பிறகு நிரப்பு திரும்பிய பிறகு நான் விரக்தியடைந்தேன். நான் அதை உறிஞ்சி, ஒரு சிறந்த தயாரிப்பைப் பெற இன்னும் கொஞ்சம் செலவழிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். வந்தவுடன், நான் ஆர்டர் செய்த $ 70 நாக் ஆஃப்களை விட தயாரிப்புகளின் தரம் மிகவும் சிறப்பாக இருந்தது. நிறுவல் எ���ிர்பார்த்ததை விட சிறப்பாகச் சென்றது வாடிக்கையாளர் சேவையை திருப்பித் தருவதை விட சிக்கல்களுடன் தொடர்புகொள்வதற்கான வழியுடனும், சரியான ஆங்கிலத்தில் திசைகளுடனும் கூடுதல் பாகங்கள் சேர்க்கப்பட்டன வாடிக்கையாளர் சேவையை திருப்பித் தருவதை விட சிக்கல்களுடன் தொடர்புகொள்வதற்கான வழியுடனும், சரியான ஆங்கிலத்தில் திசைகளுடனும் கூடுதல் பாகங்கள் சேர்க்கப்பட்டன நிறுவியதிலிருந்து எங்களுக்கு பூஜ்ஜிய கசிவுகள் அல்லது பிற சிக்கல்கள் உள்ளன. நான் பைசா புத்திசாலி மற்றும் டாலர் முட்டாள். ஒரே ஒரு பானை நிரப்பு (நான் கையாண்ட ஐந்து பேரில்) இது ஒரு பார்வைக்கு மதிப்புள்ளது. வாவ் அநேகமாக இந்த பிராண்டின் நூற்றுக்கணக்கான நாக் ஆஃப்களை பாதி செலவில் பார்த்து அவற்றை மூட வேண்டும்.\nமதிப்பிடப்பட்டது 5 5 வெளியே\nஅற்புதமான தயாரிப்பு. திட மற்றும் மிகவும் வசதியானது. எங்களிடம் 30qts வரை பெரிய தொட்டிகள் உள்ளன, அவற்றை நிரப்புவதற்கான பதில் இது. நிறுவ சில பிளம்பிங் திறன்களை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும், ஆனால் அது மதிப்புக்குரியது. ஸ்டோர் பிராண்டுகளில் (இயந்திர தங்கம்) இது ஐந்தில் ஒரு பங்கு ஆகும். நாங்கள் இதனை நேசிக்கிறோம். இனி குடங்களை நிரப்ப வேண்டியதில்லை திடமான கட்டுமானம் மற்றும் உதிரி வால்வுடன் கூட வருகிறது\nமதிப்பிடப்பட்டது 5 5 வெளியே\nஎனது கைரேகை இல்லாத எஃகு சாதனங்களுடன் ஒப்பிடும்போது, ​​இதன் நிறம் வெப்பமாகவும், பொன்னிறமாகவும் இருக்கும், மேலும் புதிய உபகரணங்கள் குளிர்ச்சியான நீல-வெள்ளி ஆகும். இது இன்னும் என் சாதனங்களுடன் அருமையாகத் தெரிகிறது மற்றும் ஒப்பிடுகையில்… இது மற்ற அறைகளில் நான் வைத்திருக்கும் குழாய்கள் மற்றும் ஷவர் தலைகள் போன்ற பெயர் பிராண்ட் பிரஷ்டு நிக்கல் பொருத்தங்களுடன் பொருந்துகிறது (நீங்கள் வண்ண வெள்ளிக்கு ஒரு அளவைப் பெற முயற்சிக்கிறீர்கள் என்றால்).\nசெயல்பாடு சிறந்த பகுதியாகும். உயரமான தொட்டிகளை அனுமதிக்க என்னுடைய எல்லைக்கு மேலே என்னுடையது நிறுவப்பட்டிருந்தது, ஆனால் மிகச்சிறிய தொட்டிகளில் நீர் நிரம்பியிருந்தாலும் கூட, பானைகளில் இருந்து தண்ணீர் தெறிக்காது.\nஇது ஒரு கையின் லேசான தொடுதலுடன் மிக எளிதாக நகர்ந்து நகரும் மற்றும் இரட்டை பக்கமாகும்.\nமிக அதிக நீர் அழுத்தம், கசிவுகள் இல்லை, எதிர்கால தேவைகளுக்கு கூடுதல் வால்வு. ஒட்டுமொத்தமாக மிகவும் திருப்தி மற்றும் பரிமாற்றம் செய்யாது\nமதிப்பிடப்பட்டது 5 5 வெளியே\nஇது என் கணவருக்கு நிறுவ எளிதானது மற்றும் எனது சமையலறை சாதனங்களுடன் பொருந்துகிறது. பயன்பாட்டில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை, இயக்கம் மென்மையானது மற்றும் எளிதானது. இது மிகவும் உறுதியானது மற்றும் ஓட்டம் சரியானது. நான் தரத்தில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், நான் செலுத்திய விலையில் மகிழ்ச்சியடைகிறேன். தேவை எப்போதாவது முன்வைக்கப்பட்டால் நான் நிச்சயமாக இதை மீண்டும் வாங்குவேன்.\nமதிப்பிடப்பட்டது 5 5 வெளியே\nஅழகான பாட்ஃபில்லர் ஆனால் துரதிர்ஷ்டவசமாக எங்கள் ஒப்பந்தக்காரர் அதை சரிசெய்ய முயற்சித்த பிறகும் அது கசியும். துரதிர்ஷ்டவசமாக, அவர் அதை உடனே நிறுவவில்லை, இப்போது என்னால் அதை திருப்பித் தர முடியாது. இந்த பாட்ஃபில்லரின் தோற்றத்தையும் அதன் விலையையும் உண்மையில் நேசிக்கவும்.\nமதிப்பிடப்பட்டது 5 5 வெளியே\n ஒரு பிளம்பர் அதை நிறுவியிருந்தால், அது ஒரு அழகைப் போல வேலை செய்தது. பாஸ்தா மற்றும் உருளைக்கிழங்கை பதப்படுத்தல் அல்லது கொதிக்கும் போது வயதான தாய் அதைப் பயன்படுத்துகிறார். அவள் மூட்டுவலி மற்றும் ஒரு முழு பானை மடுவில் இருந்து கொண்டு செல்ல முடியாது.\nமதிப்பிடப்பட்டது 5 5 வெளியே\nபானை நிரப்பு சிறந்த தரம் மற்றும் வாடிக்கையாளர் சேவையிலிருந்து பிந்தைய கொள்முதல் ஆதரவு அசாதாரணமானது நான் இந்த தயாரிப்பை வாங்கியதில் இன்னும் மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை நான் இந்த தயாரிப்பை வாங்கியதில் இன்னும் மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை நிச்சயமாக அவர்களின் தயாரிப்புகளை மீண்டும் வாங்கி எனக்குத் தெரிந்த அனைவருக்கும் பரிந்துரை செய்வேன் \nமதிப்பிடப்பட்டது 5 5 வெளியே\nபானை நிரப்பியை நேசிக்கவும். நான் பின் சுவருக்கு அடுத்ததாக ஸ்பிகோட்டைப் பயன்படுத்துகிறேன். பானையில் உள்ள நீரின் அளவைக் கட்டுப்படுத்த மிகவும் எளிதானது. சிறிய முயற்சியுடன் பானை வழியாகவும் சுவருக்குத் திரும்பவும் நகர்கிறது\nமதிப்பிடப்பட்டது 5 5 வெளியே\nஇதற்கு முன்பு எங்களிடம் ஒரு பானை நிரப்பு இல்லை, எனவே இது புதுமை ஆனால் இந்த பானை நிரப்பு நன்றாக தயாரிக்கப்பட்டு ஸ்டைலானது. இது எங்கள் புதிய சமையலறைக்கு சரியான கூடுதலாகும்.\nவாவ் மேட் பிளாக் கிச்சன் மிக்சர் டாப்ஸ்\nவாவ் கமர்ஷியல் பாட் ஃபில்லர் கெட்டில் குழாய் சோர்ம்\nவாவ் சிறந்த மதிப்பிடப்பட்ட சமையலறை குழாய்களை கீழே இழுக்கவும் ...\nவாவ் சமையலறை குழாய் வணிக தெளிப்பான்\nஇரட்டை கைப்பிடி குளியலறை குழாய்கள்\nஒற்றை கைப்பிடி குளியலறை குழாய்கள்\nதொடர்பு சீனா முகவரி: 119 வது பெர்த், 1 வது மாடி எண் 21 யான்ஜியாங் கிழக்கு சாலை சுய் கோ டவுன் கை பிங் சிட்டி குவாங் டோங் மாகாணம் சீனா +86 19927601787 (காலை 9 மணி -18 மணி GMT + 8) மின்னஞ்சல்: sales@wowowfaucet.com\nபதிப்புரிமை © 2020-2025 WOWOW INC. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nWOWOW FAUCET அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு வருக\nஅமெரிக்க டாலர்அமெரிக்கா (அமெரிக்க) டாலர்\nஅதை தவறவிடாதீர்கள்: 1 வாங்க 1 ஐ 10% தள்ளுபடியில் வாங்கவும் நிராகரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00658.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2008/04/", "date_download": "2020-11-24T17:37:55Z", "digest": "sha1:3DKUXAC5FND525VJOONGVTLRX64ZTBMV", "length": 160208, "nlines": 530, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: April 2008", "raw_content": "\nநூலகமனிதர்கள் 21 நடமாடும் நூலகம்\nஞானப் பழத்தைப் பிழிந்த… இரா முருகவேள் அவர்களின் பராக்கிரமம்\n18. இராமானுசன் அடிப் பூமன்னவே - வண்டு\nஅயோத்திதாசர் நூலுக்கு அசுரா நாதனின் மதிப்புரை\nகாலச்சுவடு கட்டுரை: பத்தாண்டுகளில் கடந்தனவும் நிலைப்பனவும்\nஇன்று அண்ணா பல்கலைக்கழகம், எம்.ஐ.டி குரோம்பேட்டை வளாகத்தில், AU-KBC மையத்தில் NRCFOSS ஆதரவில் ஒரு கூட்டம் நடைபெற்றது. இதில் நானும் கலந்துகொண்டேன். என்னுடன் நியூ ஹொரைசன் மீடியாவிலிருந்து நாகராஜன் வந்திருந்தார். ‘தமிழா' முகுந்த் வந்திருந்தார். சென்னை கவிகள், பனேசியா சாஃப்ட்வேர் நிறுவனங்களிலிருந்து பிரதிநிதிகள் வந்திருந்தனர். பல கல்வி நிலையங்களிலிருந்து (சென்னை பல்கலைக்கழகம், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி வளாகம், குரோம்பேட்டை வளாகம், ஐஐடி மெட்ராஸ்) பேராசிரியர்களும் மாணவர்களும் வந்திருந்தனர். சிஃபி அண்ணா கண்ணன் வந்திருந்தார்.\nஇது ஓர் இன்ஃபார்மல் சந்திப்பு. தமிழ்க் கணிமையில் இப்போது என்ன நிலை, யார் யார் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள், இனி என்ன செய்யவேண்டும் என்பது பற்றி பொதுவான பேச்சாக இருந்தது.\nAU-KBC மையத்தின் இயக்குநர் பேரா. சி.என்.கிருஷ்ணன் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. உபு���்டு தமிழ் ஆர்வலர் ராமதாஸ், NRCFOSS-ல் வேலை செய்கிறார். அவர் முன்னின்று இந்த அமர்வை கவனித்துக்கொண்டார்.\nவிளக்கமான செய்திகள், கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்களிடமிருந்து வரும். கூட்டத்தின் இறுதியில் கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.\nஅடிப்படை நோக்கம்: இணையத்தில் இந்திய மொழிகளில் (தமிழில்) செய்தி/தகவல்/விஷயங்களைக் கொண்டுவர உதவுவது. To enable creating Indian language (Tamil) content on the net. அதற்காக\n1. NRCFOSS மூலம் ஓர் இணையத்தளத்தை உருவாக்குதல். அங்கே தமிழ் மென்பொருள் தொடர்பாக கல்வி நிலையங்கள், அரசு, தனியார் நிறுவனங்கள், தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ள திட்டங்கள் பற்றிய தகவல்களை ஒருங்கிணைத்தல்.\n2. மென்பொருள் உருவாக்குபவர்களுக்கான ஒரு கூகிள் குழுமத்தை ஏற்படுத்துதல்.\n3. இணைய மாத இதழ் ஒன்றை ஏற்படுத்துதல்.\n4. குறைந்தது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கூட்டங்கள் நடத்துதல்.\nஇந்தச் சந்திப்பில் ஏற்கெனவே நான் அறிந்த பலர் என்ன புதுமையாகச் செய்துகொண்டிருக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள முடிந்தது. பேரா. கிருஷ்ணமூர்த்தி ஒளிவழி எழுத்துணரி (OCR), பேரா.தெய்வசுந்தரம் (Tamil spellchecker, morphological analyser), தமிழ்ப் பல்கலைக்கழகத்திலிருந்து வந்த ஒருவர் தமிழ்-மலையாளம், மலையாளம்-தமிழ் அகராதி ஆகியவற்றில் தாங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்று விளக்கினர். ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சியாளர் ஒருவர் text-to-speech, voice recognition ஆகியவை தொடர்பாகச் சில காரியங்களைச் செய்துகொண்டிருக்கிறார். Sourceforge-ல் கட்டற்ற மென்பொருளாகச் சிலவற்றைச் சேர்த்திருப்பதாகச் சொன்னார்.\nNHM Converter-ஐ கட்டற்ற மென்பொருளாக மாற்ற, லினக்ஸில் வேலை செய்யவைக்க என்ன செய்வது என்பது பற்றிப் பேசினோம். விரைவில் அது நடக்கும். கூடவே NHM Converter, இலவச இணையச் சேவையாகவும் வெளியாகும்.\nஇன்றைய கூட்டத்தை ஓர் ஆரம்பப் புள்ளியாக எடுத்துக்கொண்டு, NHM நிறுவனத்தால் பல மென்பொருள் திட்டங்களைச் செய்யமுடியும். அங்கு வந்த பிறராலும் பல புதிய, உபயோகமான மென்பொருள்களை உருவாக்கமுடியும்.\nகல்வி நிலையங்களில் ஆராய்ச்சி செய்வோருக்கும் தொழில்துறையில் வேலை செய்வோருக்கும் இடையே பெரிய இடைவெளி உள்ளது. அந்த இடைவெளியைக் குறைக்கவேண்டியது அவசியம்.\nபுத்தகங்களை விற்பது - 2\nஊரைச் சுற்றிப் புத்தகம் விற்கும் வண்டி\nஇன்று உலகப் புத்தக தினம். இந்த வாரம் முதற்கொண்டே ஒரு புதுமை முயற���சி ஒன்றை நியூ ஹொரைசன் மீடியா மேற்கொண்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள புத்தகக் கடைகளில் கிழக்கு/வரம்/நலம்/ப்ராடிஜி புத்தகங்கள் கிடைக்கின்றன. ஆனால் புத்தகக் கடைகளே இல்லாத பல சிறு நகரங்கள், கிராமங்கள் உள்ளன.\nஇதனை எதிர்கொள்ளும் விதமாக, பெயிண்ட் செய்யப்பட்ட வேன் ஒன்றை எடுத்துக்கொண்டு புத்தகங்களை விற்கும் முயற்சியில் இறங்கியுள்ளோம். இந்த பைலட் முயற்சியில் இப்போது ஒரு வண்டி மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இது விரைவில் விரிவாக்கப்படலாம்.\nதற்போது நாகப்பட்டிணம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் உள்ள சிறு நகரங்கள், கிராமங்களில் இந்த வேன் இப்போது அலைந்துகொண்டிருக்கிறது.\nபட்டுக்கோட்டையில் தெருவில் கடைபோட்டு விற்றபோது எடுத்த அசைபடம் கீழே.\n24 ஏப்ரல் 2008 அன்று மியூசிக் அகாடமி அரங்கில் டாக்டர் அப்துல் கலாம், மதியின் பாக்கெட் கார்ட்டூன்கள் ‘அடடே' ஆறு தொகுதிகள் அடங்கிய செட்டை வெளியிடுகிறார். புத்தகங்களைப் பெற்றுக்கொள்கிறவர்கள் சுவாமி ஆத்மகனானந்தா மஹராஜ், ராமகிருஷ்ண மடம், ஜெயகாந்தன், கல்கி ராஜேந்திரன், சாலமன் பாப்பையா, மனோரமா, கிரேஸி மோகன் ஆகியோர்.\n1. மதியம் 2.00 - 3.00 : மதி கார்ட்டூன்களில் ஒளிக்காட்சி\n2. 3.00 மணிக்கு கடவுள் வாழ்த்து\n3. வரவேற்புரை: கே.வைத்தியநாதன், ஆசிரியர், தினமணி\n5. கார்ட்டூனிஸ்ட் மதி பேச்சு\n6. 'ஊடகங்களில் கார்ட்டூனின் பங்கு' என்பது பற்றி அப்துல் கலாம் உரை\n7. நன்றியுரை - பத்ரி சேஷாத்ரி\nவிழா மாலை சுமார் 4.00 மணிக்கு நிறைவுபெறுகிறது.\nபுத்தகங்களை விற்பது - 1\nநியூ ஹொரைசன் மீடியா தொடங்கி நான்கு வருடங்கள் முடிந்து ஐந்தாவது வருடம் ஆரம்பித்துவிட்டது. முதலாம் ஆண்டில் நான் முழுவதுமாக இந்தத் தொழிலில் ஈடுபடவில்லை. அப்போது கிரிக்கின்ஃபோவில் வேலை செய்துவந்தேன். அதனால் மாலையிலும் வார இறுதியிலும் மட்டும் பதிப்பகத் தொழிலின் நுணுக்கங்களைப் புரிந்துகொள்ள முயற்சி செய்வேன்.\nஇந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் 17 ஏப்ரல் 2005-ல் முடிந்த தினத்துக்கு அடுத்த தினம், கிரிக்கின்ஃபோவிலிருந்து முற்றிலுமாக விலகி, முழுநேர ஊழியனாக நியூ ஹொரைசன் மீடியாவில் சேர்ந்தேன். நேற்றோடு மூன்று ஆண்டுகள் முடிவடைந்துள்ளன.\nபதிப்பகத் தொழிலைப் பொருத்தமட்டில் இந்தியா மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. தேவையான அளவு மூல��னம் இந்தத் தொழிலுக்கு இதுவரையில் வரவில்லை. பதிப்புத் தொழில் என்றால் அதில், புத்தக உருவாக்கம், அச்சிடுதல், கட்டுமானம், புத்தக விற்பனைக் கட்டுமானம் என அனைத்தும் அடங்கும். இதில் அச்சிடுதல், கட்டுமானம் (பைண்டிங்) ஆகியவை இயந்திரத் தொழில்நுட்பம் சார்ந்தவை. இங்குதான் ஓரளவுக்கு முதலீடு வந்துள்ளது. இன்று இந்தியாவின் பெருநகரங்கள் சிலவற்றிலும், சிவகாசியிலும் உலகத்தரம் வாய்ந்த அச்சு இயந்திரங்கள், தாள்களை மடிக்கும் இயந்திரங்கள், தானியங்கி பைண்டிங் இயந்திரங்கள் போன்றவை உள்ளன. உலகின் பல முக்கியமான பதிப்பாளர்கள் சிவகாசியிலும் சென்னையிலும் புத்தகங்களை அச்சிட்டு, இந்தியா மட்டுமின்றி, உலக நாடுகள் பலவற்றுக்கும் அவற்றை ஏற்றுமதி செய்து விற்கிறார்கள்.\nஅடுத்ததாக, pre-press துறையில், அதுவும் முக்கியமாக ஆங்கிலத்தில், நிறைய முன்னேற்றங்கள் ஏற்பட்டுவருகின்றன. ஐடி போன்றே, இந்த முன்னேற்றங்களும் அந்நிய நாட்டு வேலைகளுக்கு அவுட்சோர்சிங் செய்வதற்காகவே தோன்றியுள்ளன என்றாலும் விரைவிலேயே இந்தத் திறன், இந்தியப் புத்தகத் தயாரிப்புக்கும் பயன்படும். இந்தத் துறையிலும் சென்னை இந்தியாவிலேயே முன்னணியில் இருக்கிறது. உலகின் பல அறிவியல், பொறியியல், மருத்துவத் துறை ஜர்னல்கள் எடிட் செய்யப்பட்டு, டைப் செய்யப்பட்டு, அச்சாக்க ரெடியாக அனுப்பப்படுவது சென்னையில் இருந்துதான். அமெரிக்காவில் விற்கப்படும் பல கல்லூரிப் பாடத்திட்டப் புத்தகங்கள் டைப்செட் செய்யப்படுவது இப்போது சென்னையில்தான்.\nஇந்தியாவைச் சேர்ந்த பல pre-press நிறுவனங்களும் இன்று அமெரிக்காவில் இருக்கும் அதே துறை நிறுவனங்களை வாங்க ஆரம்பித்துள்ளன.\nஆனாலும் இந்தியப் பதிப்பகங்கள் முதலீடு போதாமை, பதிப்பகத் தொழில் நுணுக்கம் போதாமை ஆகியவற்றால் திசை தெரியாமல் தடுமாறுகின்றன. சின்னஞ்சிறு நிறுவனங்களாக இருப்பதால் சந்தையில் ஏற்படும் மாறுதல்கள் இவர்களைப் பெரிய அளவில் பாதிக்கின்றன. தமிழ்ப் பதிப்பாளர்கள் பலரும் நூலக ஆணையை நம்பி இருப்பது இதனால்தான். தமிழ்ப் புத்தகச் சந்தையை விரிவாக்க பதிப்பாளர்கள் பெரும் முயற்சி எதையும் எடுக்கவில்லை. அதற்கு ஏற்ற திறன் வாய்ந்தவர்களை பதிப்புத் தொழிலுக்குள் அவர்கள் கொண்டுவரவில்லை.\nஇன்றைய தமிழ்ப் புத்தகச் சந்தை என்பது என்ன\n1. தமிழக நகரங்கள் பலவற்றிலும் இருக்கும், தமிழ்ப் புத்தகங்களை மட்டுமே வைத்து விற்கும் கடைகள். இவை பெரும்பாலும் 200-300 சதுர அடி கொண்டதாக இருக்கும். சில மட்டுமே 800-1,000 சதுர அடியைத் தொடும். நான்கைந்து கடைகள் மட்டுமே 1,000 சதுர அடிக்குமேல் இருக்கும். இவை அனைத்தையும் ஒன்றுசேர்த்தால் தமிழகத்தில் சுமார் 600-700 கடைகள் இருக்கலாம்.\n2. பொதுவாக ஆங்கிலப் புத்தகங்களையும், கூடவே கொஞ்சம் தமிழ்ப் புத்தகங்களையும் வைத்து விற்கும் லேண்ட்மார்க் போன்ற சென்னைக் கடைகள்.\n3. இவற்றுடன் தெருவோரப் பெட்டிக் கடைகள், உணவகங்கள், பேரங்காடிகள், மருந்துக்கடைகள் என்று எங்கெல்லாம் FMCG பொருள்கள் விற்கப்படுகின்றனவோ, அங்கெல்லாம் புத்தகங்களையும் விற்கமுடியும். எங்களது நிறுவனம் அதனைச் செய்துகாட்டியுள்ளது. மக்களுக்கு மத்தியில் புத்தகக் கடை இல்லை என்றால், அதற்கு மாற்றாக, இந்தக் கடைகளால் உபயோகமான காரியத்தைச் செய்யமுடிகிறது.\n5. ஒவ்வொரு பதிப்பகத்துக்கும் சொந்தமான ஷோரூம்கள்\n6. மனி ஆர்டர், வி.பி.பி, அஞ்சல்மூலம் காசோலை, வரைவோலை வழியாகப் புத்தகங்கள் வாங்குவது.\n7. இணையம் வழியாக, கிரெடிட் கார்ட் அல்லது இணைய வங்கிக் கணக்கு வாயிலாகப் புத்தகம் வாங்குவது.\n8. பல நேரடி முறைகள் (book club போன்றவை) இப்போதைக்கு அதிகம் செயல்படுத்தப்படவில்லை.\n9. Institutional விற்பனை. சில புத்தகங்களை ஒரு நிறுவனம் (கல்வி நிறுவனம், தொழிற்சாலை ...) மொத்தமாக வாங்கிக்கொள்ளலாம்.\n10. மேற்கொண்டு பல வழிமுறைகள் இருக்கலாம்.\nஆனால் இவற்றில் மிக முக்கியமானது, கடைகளில் நேரடியாக விற்பது. புத்தக சில்லறை விற்பனைக் கடைகள் இப்போது இருக்கும் எண்ணிக்கை போதாது. இந்தத் துறையில் பெரிய அளவு முதலீடு தேவை. ஆனால் எல்லா சில்லறை விற்பனையிலும் இருக்கும் பிரச்னை, இங்கு நேரடி அந்நிய முதலீடு கிடையாது. FIPB-யிடம் அனுமதி பெற்றால்தான் முடியும். கொள்கை அளவில் இதற்குக் கடும் எதிர்ப்பு உள்ளது. உருளைக்கிழங்கையும் மசாலா தூளையும் விற்பதில் அந்நிய முதலீடு என்பது ஒரு விஷயம். அங்கே பெருமளவு கடைகள் ஏற்கெனவே உள்ளன. அதனால் உள்ளூர் வியாபாரிகள் பாதிக்கப்படலாம் என்று சிலர் சொல்லலாம். ஆனால் புத்தகங்கள் போன்ற துறைகளில் இது தேவையும் அவசியமானதும் ஒன்று. ஒரு புத்தகப் பதிப்பாளனாக, புத்தக விற்பனைத் துறையில் அந்நிய முதலீடு வருவதை நான் வரவேற���கிறேன். ஆனால் இது எப்போது நடக்கும் என்று எனக்குத் தெரியவில்லை.\nஅடுத்தது புத்தக விநியோக நிறுவனங்கள். ஆங்கிலத்தில் IBD, IBH போன்றவை பல பதிப்பாளர்களுடைய புத்தகங்களை ஒன்றுதிரட்டி கடைகளுக்கு விற்பனை செய்கின்றன. லேண்ட்மார்க்கின் East-West, ரூபா அண்ட் கோ, ஜெய்கோ, UBS போன்ற பலரும் ஆங்கிலப் புத்தகங்களுக்கு இந்த வேலையைச் செய்துவருகின்றனர். ஆனால் தமிழ்ப் புத்தகங்களை ஒன்றுதிரட்டி, தமிழகம் முழுவதும் விற்பனை செய்யக்கூடிய வகையில் யாரும் இல்லை. இதனால் ஒவ்வொரு தமிழ் பதிப்பாளரும் ஒவ்வொரு தமிழ்ப் புத்தக விற்பனையாளரிடம் நேரடி அக்கவுண்ட் வைத்திருக்கவேண்டியுள்ளது. இதனை எல்லோராலும் செய்யமுடிவதில்லை.\nபல தமிழ் பதிப்பாளர்கள், புத்தகம் வேண்டும் என்றால் என் 'அலுவலகத்துக்கு' வந்து வாங்கு என்று சொல்கிறார்கள். வேறு பலரோ, ஒரு அல்லது இரண்டு விற்பனைப் பிரதிநிதிகளை வைத்துக்கொண்டு தமிழகம் முழுவதையும் கவர் செய்யவேண்டும். இது முடியாத காரியம். புத்தகத்தைக் கொடுத்துவிட்டாலும், பணத்தை திரும்பப் பெறுவது பெரிய காரியம். பல பதிப்பாளர்களும் இதில் உள்ள கஷ்டத்தைப் புரிந்திருப்பார்கள். இதனால் வியாபாரத்தைப் பெரிய அளவுக்குக் கொண்டுசெல்ல பலரும் விரும்புவதில்லை. ஓவெர்ஹெட் செலவுகளைக் குறைத்து, ‘ஏதோ கொஞ்சம் லாபம் வந்தால் போதும்' என்ற எண்ணத்தில் தொழிலை நடத்தும் பதிப்பாளர்களே அதிகம்.\nஇந்தப் பிரச்னையை எதிர்கொள்ள நாங்கள் தமிழகம் முழுவதிலும் கடைகளுக்கு விற்பனை செய்ய 30-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகளை வேலைக்கு வைத்துள்ளோம்.\nஇவர்கள் ஒரு கடைவிடாமல் சென்று, நியூ ஹொரைசன் மீடியா புத்தகப் பட்டியலைக் கொடுத்து, புத்தகங்களுக்கான ஆர்டர்களைப் பிடித்து, புத்தகங்கள் அந்தக் கடைக்குச் செல்லுமாறு பார்த்துக்கொண்டு, மேற்கொண்டு பணம் வசூல் செய்வதிலும் கவனமாக உள்ளார்கள். இவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தமிழக மாவட்டம் கணக்கு. பெரிய நகரங்களில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள். விற்பனையை புதிய கடைகளுக்கு விஸ்தரிப்பது, புதுப் புது உணவகங்கள், பெட்டிக்கடைகள் ஆகியவற்றில் புத்தகங்களைக் கொண்டுசேர்ப்பது இவர்களது நோக்கம். இத்துடன் ஒவ்வொரு பெரு நகரத்திலும் சில விநியோகஸ்தர்களை நியமித்துள்ளோம். இவர்கள் உள்ளூர் ஸ்டாக்கிஸ்டுகளாகவும் உள்ளனர்.\nஇந்த மா��ிரியான பெரிய விற்பனைக் குழுவைத் திரட்டுவது அனைத்துப் பதிப்பாளர்களுக்கும் சாத்தியமில்லாது இருக்கலாம். எனவே இங்கே உடனடித் தேவை என்று நான் கருதுவது புத்தக distribution நிறுவனங்களை. அதற்கான முயற்சிகள் புத்தகச் சந்தையை விரிவாக்குவதில் மிகவும் அவசியம்.\n'தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகம்' என்ற புத்தகத்தின் மலிவுப்பதிப்பு இப்போது வெளியாகியுள்ளது. இது நெடுநாளாக இருந்துவந்த தேவை. இன்று சென்னை ராதாகிருஷ்ணன் சாலை, ஏவி.எம் ராஜேஷ்வரி கல்யாண மண்டபத்தில் இலக்கியச் சிந்தனை ஆண்டுவிழாவை அடுத்து, குடிமக்கள் முரசு சார்பாக, காந்திய இலக்கியச் சங்கம் வழியாக வெளியிடப்பட்டது.\nகாந்தி எழுதி நாம் அதிகம் அறிந்த புத்தகம் சத்திய சோதனை. பல லட்சம் பிரதிகள் ஒவ்வோர் ஆண்டும் விற்பனையாகும் புத்தகம் இது. ஆனால் வாங்குவோரில் 100-க்கு 3 பேர்கூட இதனைப் படிப்பார்களா என்று தெரியாது. இந்தப் புத்தகம் காந்தியின் முழு சுயசரிதை கிடையாது என்பதே பலருக்குத் தெரியாது. முக்கியமாக இந்திய விடுதலையில் காந்தியின் பங்கு என்ன என்பதே இந்தப் புத்தகத்தில் இருக்காது. ஏனெனில் இது 1921 வரையிலான காந்தியின் வாழ்க்கையில் உள்ள செய்திகளை மட்டுமே உள்ளடக்கியது. மேலும் நான் இந்தப் புத்தகத்தை ஆங்கிலத்திலும் பின்னர் தமிழிலும் படித்தபோது அதிக ஏமாற்றத்தை அடைந்தேன். காந்தியின் வாழ்க்கையை நன்கு புரிந்துகொள்ள நீங்கள் படிக்கவேண்டிய புத்தகம் லூயி ஃபிஷரின் Gandhi, His Life and Message for the World. இது தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு (தி.ஜ.ரங்கநாதன்) பழனியப்பா பிரதர்ஸ் மூலம் வெளியானது. ஆனால் இப்போது கிடைக்கிறதா என்று தெரியாது.\nஉண்மையான காந்தியை, அவரது கொள்கைகளை அன்று, அவரது செயல்முறைகளைத் தெரிந்துகொள்ள நீங்கள் விரும்பினால் நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டிய புத்தகம் தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகம். இதனையும் ஏராவாடா சிறையில் அவர் குஜராத்தியில் சொல்லச் சொல்ல இந்துலால் யாக்னிக் எழுதி, வால்ஜி தேசாயால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, தமிழில் தி.சு.அவினாசிலிங்கம், நா.ம.ரா.சுப்பராமன், டாக்டர் ராஜம்மாள் தேவதாஸ் ஆகியோரால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தமிழ் கொஞ்சம் கரடுமுரடுதான். ஆங்கிலம் படிக்கமுடியும் என்றால் ஆங்கிலத்திலேயே படித்துவிடுங்கள்\nஇந்தப் புத்தகத்தை நான் படித்து நெகிழ்ந்துபோயுள்ளேன். இதுவரை இரண்டுமுறை முழுவதுமாகப் படித்துள்ளேன். எந்தப் புத்தகத்தையும் படிக்கும்போது இந்த அளவுக்கு ‘எமோஷனல்' ஆனதில்லை. காந்தியின் ஆகப்பெரிய சாதனை அவர் தென்னாப்பிரிக்காவில் இந்தியர்களுக்கு வாங்கிக்கொடுத்த சலுகைகள்தான். அதன்பிறகு அவர் இந்தியாவில் செய்ததெல்லாம் ஒன்றுமே இல்லை. ஒருமுறை நானும் ஆர்.வெங்கடேஷும் கணையாழி கஸ்தூரி ரங்கனைப் பார்க்கச் சென்றபோது அவர் சொன்னார்: ‘காந்தி தென்னாப்பிரிக்காவுக்கு மனிதனாகச் சென்றார், மகாத்மாவாகத் திரும்பி வந்தார்.' இன்று புத்தகத்தை அறிமுகம் செய்த ஆ.கி.வெங்கடசுப்ரமணியனும் அதையே சொன்னார். முற்றிலும் உண்மை.\nஇந்திய விடுதலை பற்றி இதைப்போன்றதொரு புத்தகத்தை எழுதாமல் காந்தி கொல்லப்பட்டது நம் பேரிழப்பு.\nஇந்தப் புத்தகத்தில் சத்தியாக்கிரகம் என்ற போராட்ட முறை எப்படி உருவானது என்பதை துளித்துளியாக விளக்குகிறார் காந்தி.\nகாந்தியின் அகிம்சை முறைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் சிலர், ஆங்கிலேயனாக இருந்ததால்தான் காந்தியின் போராட்டமுறை வெற்றிபெற்றது; ஹிட்லராக இருந்தால் அவரைச் சுட்டுக் கொன்றிருப்பான் என்கிறார்கள். சமீபத்தில்() டோண்டு ராகவனும் இப்படியே தன் கேள்வி-பதிலில் எழுதியிருந்தார். ஆனால் தென்னாப்பிரிக்க போ'அர் (Boer) தலைவர்களது நடத்தை பற்றி அறியாதவர்கள்தாம் இப்படிப் பேசுவர். நடத்தையில் பிரித்தானியர்களைப் போலன்றி, ஜெர்மானிய நாஜிக்கள் போலவே இவர்கள் தென்னாப்பிரிக்காவில் நடந்துகொண்டனர். காந்தி இந்தியர்களுக்குச் சலுகைகள் பெற்றுக்கொடுத்தபின்னரும், போ'அர்கள் கறுப்பர்களிடம் படுமோசமாகவே நடந்துகொண்டனர். அதனை எதிர்கொள்ள ஒரு நெல்சன் மண்டேலா பிறக்கவேண்டியிருந்தது.\nகாந்தியையும் சத்தியாக்கிரக அறப்போர் முறையையும் புரிந்துகொள்ள அனைவரும் தவறாது படிக்கவேண்டிய புத்தகம் இது. இப்போது தமிழிலும் மலிவு விலையில் (ரூ. 30) கிடைக்கிறது. கிடைக்கும் இடம்: காந்திய இலக்கியச் சங்கம், தமிழ்நாடு காந்தி நினைவு வீதி, மதுரை 625020. தொலைபேசி எண்: 0452-2533957\nஇட ஒதுக்கீடு vs தொலைக்காட்சி சானல்கள்\nபிற்படுத்தப்பட்டோருக்கு, மத்திய கல்வி நிலையங்களில் 27% இட ஒதுக்கீடு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததும், ஆங்கில செய்தி சானல்களின் ஆங்கர்களுக்க�� (anchor) ஒரே ஆங்கர் (anger). அதனால் செய்திகளுக்குள்ளேயே அங்கங்கே இட ஒதுக்கீட்டை கேலி செய்தவண்ணம் இருந்தனர். கிரீமி லேயர், ரிசர்வேஷன் போன்ற சொற்களை எங்கெல்லாம் கிண்டலுக்கு உள்ளாக்கமுடியுமோ அங்கெல்லாம் புகுத்தினர். பின், செய்திகளுக்கிடையே இட ஒதுக்கீட்டின் ஆதரவு, எதிர்ப்பு பிரபலங்களிடம் கேள்வி கேட்டு, தங்களது சானலின் ‘எடிட்டோரியலை' முன்வைத்தனர்.\nஇட ஒதுக்கீட்டின் எதிர்ப்பாளர்கள் பி.வி.இந்திரேசன், குர்ச்சரன் தாஸ், ஷிவ் கேரா ஆகியோரோடு, ஆதரவாளர் காஞ்சா அய்லய்யா என்.டி.டி.வியில் தோன்றினார். ஆனால் எதிர் கருத்துகளுக்கு மட்டுமே நேரம் அதிகமாக அளிக்கப்பட்டது. சி.என்.என் ஐ.பி.என்னில் கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா, ஆந்திர பிரதேசத்தைச் சேர்ந்த காங்கிரஸ் மத்திய மந்திரி ஒருவர் என இரண்டு பேர் இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாகப் பேசி, வறுபட்டனர்.\nஎன்.டி.டி.வி, சி.என்.என். ஐ.பி.என், டைம்ஸ் நவ் ஆகிய அனைத்து சானல்களிலும் பேசிய மாணவர்கள் பெரும்பாலும் (3:1 என்ற விகிதம்) இட ஒதுக்கீட்டுக்கு எதிரானவர்களாக இருந்தனர். இதில் பலரும் ஏற்கெனவே கல்வி நிலையங்களில் படிக்கும் மாணவர்கள். இவர்கள் எந்தவிதத்தில் தனிப்பட்ட முறையில் தாங்கள் பாதிக்கப்படப்போவதாக நினைக்கின்றனர் என்று புரியவில்லை.\nயூத் ஃபார் ஈக்வாலிட்டி என்ற அமைப்பைத் தோற்றுவித்த ஒருவர் என்.டி.டி.வியில் படா தமாஷாகப் பேசினார். இப்போது இட ஒதுக்கீடு இல்லாமலேயே OBC மாணவர்கள் 24% இடங்களைப் பிடிப்பதாகவும், மேற்கொண்டு 3% இடம் கிடைப்பதால் ‘உங்களுக்கு என்ன லாபம்' என்றும் கேட்டார். மேற்கொண்டு 3% இடங்கள்தான் லாபம் என்பது ஏனோ இவருக்குப் புரியவில்லை. அதே கேள்வியையே திருப்பி, மேற்கொண்டு 3% இடங்கள் OBC-க்கு செல்வதால் உங்களுக்கு என்ன நஷ்டம் என்றால் இவர் என்ன பதிலைச் சொல்லியிருப்பார்\nராஜா, அய்லய்யா போன்றோர் வரும் ஆண்டே இட ஒதுக்கீடு இருக்கவேண்டும் என்றவுடன் இந்திரேசன், 'ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் ஆகியவற்றால் இடங்களை அதிகப்படுத்தமுடியாது, எனவே இட ஒதுக்கீடு சாத்தியமல்ல' என்றார். 'எதற்கு அதிகப்படுத்தவேண்டும் இருக்கும் இடங்களில் இட ஒதுக்கீடை வழங்க வேண்டியதுதானே' என்று அய்லய்யா கேட்டதும் இந்திரேசன் முகம் சிவக்க, அது 'மாணவர்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை மீறுவதாகும். அது மிகப்பெரிய ஃப்ராட்' என்றார்.\n���ேற்று, இந்திரேசன், குர்ச்சரன் தாஸ், அய்லய்யா, சந்திர பன் பிரசாத் கலந்துகொண்ட Big Fight நிகழ்ச்சி என்.டி.டி.வியில் நடைபெற்றது. இவர்கள் நால்வருமே நன்கு அறியப்பட்டவர்கள். பத்திரிகையில் பத்தி எழுதுபவர்கள். புத்தகங்கள் எழுதியுள்ளவர்கள். தனிப்பட்ட முறையில் நான் ஒவ்வொருவரையும் மதிக்கிறேன். ஆனால் இட ஒதுக்கீட்டைப் பற்றிய பார்வையில், அல்லது தங்களது கருத்துகளை எடுத்துச் சொல்வதில் நால்வருமே நிறைய தவறுகள் செய்தனர்.\nஇந்திரேசனைப் பொருத்தமட்டில் இட ஒதுக்கீடு என்பது ‘பாவச்செயல்'. மெரிட் என்பதை ஒழித்துக்கட்டும் செய்கை. பிற்படுத்தப்பட்டோர் இழிநிலைக்கு அதே வகுப்பைச் சேர்ந்த அரசியல்வாதிகள் மட்டுமே காரணம். '2000 ஆண்டு என்றெல்லாம் யாரும் பேசக்கூடாது. இன்றைய நிலையைப் பேசுவோம்' என்றே சொல்லிக்கொண்டிருந்தார். இது வைதீக, கன்சர்வேடிவ் மனநிலை.\nகுர்ச்சரன் தாஸ் கருத்தில் சந்தை எல்லாவற்றையும் சரிசெய்துவிடும். இட ஒதுக்கீடு கூடவே கூடாது. நிறைய கல்லுரிகளை தனியார் திறந்தால், அதுவும் அந்நிய நாட்டுப் பல்கலைக் கழகங்களான ஸ்டான்ஃபோர்ட் போன்றவை திறந்தால் எல்லாப் பிரச்னைகளும் சரியாகிவிடும். அனைத்து குடியைச் சேர்ந்தவர்களும் எந்தப் பள்ளிக்கூடத்திலும் கல்லூரியிலும் சேர்ந்து படிக்க வழி இருக்கவேண்டும் (கல்வி வவுச்சர் பற்றிப் பேசுகிறார்). ஆனால் எல்லாக் கல்லுரிகளுக்கும் - முக்கியமாக தனியார் கல்லூரிகளுக்கு - அவர்கள் விரும்பும் அளவுக்கு கட்டணம் வசூலிக்க உரிமை வேண்டும். அர்ஜுன் சிங், வி.பி.சிங்கைப் போல இந்திய அரசியல் வானிலிருந்து காணாமல் போய்விடுவார் என்று சாபம் விட்டார். இது லிபர்ட்டேரியன், நியோகான் மனநிலை.\nஅய்லய்யா, இட ஒதுக்கீட்டை ஆதரிப்பவர். ஆனால் இன்றைய கல்வி நிறுவன அமைப்புகளின்மீது, தனியார்துறைமீது கடும் வெறுப்பை வைத்திருக்கும் இடதுசாரி மனோபாவம். ஐஐடி பற்றிப் பேசும்போது 'so called centres of excellence' என்றார். இவை உருப்படியாக ஒன்றும் சாதித்ததில்லை என்றார். அந்த மனநிலை இருந்தால் 'அங்கு உனக்கு ஏன் ரிசர்வேஷன் வேண்டும், நீயே போய் OBC-க்களுக்காக ஒரு சூப்பர் செண்டர் ஃபார் எக்சலன்ஸை உருவாக்கிக்கொள்' என்று பதில் வரும். அதேபோல தனியார்துறை OBC-க்களுக்கு என்ன உருப்படியாகச் செய்துள்ளது என்று சொல்லி அதனைச் சாடினார். இட ஒதுக்கீட்டின் ஆ���ரவாளர்கள், தங்களுக்கென நிறைய நண்பர்களைப் பெறவேண்டிய தருணம் இது. இந்த நண்பர்கள் தனியார் துறையிலிருந்தும், உயர்கல்வித் துறையிலிருந்தும் வரவேண்டும். எனவே அவர்களது பின்னணியையே கேள்விகேட்டு, வெறுப்பேற்றுவதற்கு இது உசிதமான நேரம் அல்ல.\nசந்திர பன் பிரசாத், யாருக்கு நண்பர், யாருக்கு எதிரி என்றே புரியவில்லை. OBC இட ஒதுக்கீடு வேண்டும் என்றவர், அதே நேரம், இட ஒதுக்கீட்டின் காரணமாக, OBC கிரீமி லேயர் லாபி ஒன்று உருவானால் அதனால் நாட்டுக்கே கஷ்டம் என்றார். இவர் அதிகம் பேசவில்லை. அய்லய்யாவை வெளிப்படையாக ஆதரிக்கவில்லை. அதே நேரம் இந்திரேசன் போன்றோரின் கருத்தையும் தீவிரமாக எதிர்க்கவில்லை.\nஇந்திரேசன் போன்றோர் என்ன சொல்கிறார்கள் இட ஒதுக்கீடு என்று எதுவும் இருக்கக்கூடாது. அனைவருக்கும் சம அளவிலான கல்வியை சிறுவயதிலிருந்தே கொடுத்தால் போதுமானது. சமதளத் தரையிலிருந்து அனைவரும் போராடி, அதில் சிறந்தவர் (மெரிடோரியஸ்) வெற்றிபெறட்டும். இட ஒதுக்கீடு என்பது வேண்டுமென்றால் அது பொருளாதார ரீதியிலாக மட்டுமே இருக்கவேண்டும்.\nமெரிட் என்பதன்மேல் எனக்கு முற்றிலும் நம்பிக்கை போய்விட்டது. பல செயல்களைச் செய்ய உன்னதம், உச்சம் என்ற நிலை தேவையே இல்லை. யாரைவேண்டுமானாலும் வேலைக்குச் சேர்த்து, சரியான, மேலோட்டமான பயிற்சி அளித்தால் போதும். வெகு சில வேலைகளுக்கு மட்டுமே (என் கணிப்பில் 5% வேலைகள்கூட இதற்குள் வராது) சிறந்த மூளைத்திறன் தேவை. அதாவது 100-க்கு 95 வேலைகளை யார் வேண்டுமானாலும் செய்யலாம்.\nஇன்று மக்கள் சில இடங்களுக்கு, துறைகளுக்குச் சென்று மோதுகிறார்கள். அதனால் அங்கு போட்டி அதிகரிக்கிறது. இருக்கும் 4 இடங்களுக்கு 1 லட்சம் பேர் போட்டியிட்டால், ஏதோ ஒரு முறையில் 99,996 பேரைக் கழித்துக் கட்டவேண்டும். அதற்கு 'மெரிட்' எனப்படும் முறை ஒன்று என்றால் (உண்மையில் இது மெரிட்டே கிடையாது. எதோ ஒரு நுழைவுத்தேர்வு முறை) இட ஒதுக்கீடு மற்றொரு முறை. சீட்டு குலுக்கிப்போட்டு நான்கு பேரைத் தேர்வு செய்வது மற்றொரு முறையாகக்கூட இருக்கலாம். அல்லது யானையைக் கூப்பிட்டு யாருக்கெல்லாம் அது மாலை போடுகிறதோ அதுவாகக்கூட இருக்கலாம். வேலைகள் என்று வரும்போது இதில் எதைவேண்டுமானாலும் செய்யலாம். மெரிட்தான் தேவை என்றில்லை.\nஆனால் படிப்பு என்பது வேறு விஷயம். ந��ம்தான் தேவையின்றி கல்வி வாய்ப்புகளைக் குறுக்கி வைத்துள்ளோம். ஐஐடி என்றால் 5தான் இருக்கவேண்டும் (இப்போது 7) என்று யார் சொன்னது 50, 100 என்று வேண்டிய அளவுக்கு ஐஐடிக்கள் இருக்கலாமே 50, 100 என்று வேண்டிய அளவுக்கு ஐஐடிக்கள் இருக்கலாமே அதனால் அதன் பிராண்ட் போய்விடும் என்றெல்லாம் சொல்வது கடும் அபத்தம். பார்ப்பனீயத்தின் ஒரு கூறே, எலீட் (elite) என்ற ஒரு உயர்மட்டக் குழுவை உருவாக்கி அதில் மிகக் குறைவான சிலரை மட்டும் அனுமதித்து அவர்களுக்கு மட்டும் தனிச் சிறப்புகளைத் தருவது. மத்திய அரசு நினைத்தால் ஆண்டுக்கு நான்கு புதிய ஐஐடிக்களைத் திறக்கமுடியும். அதற்கு செலவாகும். ஆகிவிட்டுப் போகட்டுமே அதனால் அதன் பிராண்ட் போய்விடும் என்றெல்லாம் சொல்வது கடும் அபத்தம். பார்ப்பனீயத்தின் ஒரு கூறே, எலீட் (elite) என்ற ஒரு உயர்மட்டக் குழுவை உருவாக்கி அதில் மிகக் குறைவான சிலரை மட்டும் அனுமதித்து அவர்களுக்கு மட்டும் தனிச் சிறப்புகளைத் தருவது. மத்திய அரசு நினைத்தால் ஆண்டுக்கு நான்கு புதிய ஐஐடிக்களைத் திறக்கமுடியும். அதற்கு செலவாகும். ஆகிவிட்டுப் போகட்டுமே அதன்பின் ஐஐடியில் இட ஒதுக்கீடு என்பதைப் பெரிய விஷயமாக யாரும் பேசமாட்டார்கள்.\nஅதேபோலத்தான் மருத்துவக் கல்லுரிகளும். இன்று தெருவுக்குத் தெரு பொறியியல் கல்லூரிகள் உள்ளன. அதனால் ஒரு கட்டத்துக்குமேல் யாரும் பொறியியல் இடங்களைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. இந்தக் கல்லூரிகளை நெறிப்படுத்தவேண்டும் என்பது வேறு விஷயம். கிண்டி பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தால்தான் வாழ்க்கை என்பதில்லை. 10-15 தனியார் பொறியியல் கல்லூரிகள் இன்று முன்னுக்கு வந்துவிட்டன. நாளை, மேலும் 20-30 இப்படியாகும். அதன்பின் ஒரு கட்டத்தில் பொறியியல் நுழைவுத்தேர்வு அல்லது கவுன்செலிங்மூலம் இடம் தருதல் ஆகியவை போய்விடும். இன்னும் 15 வருடத்தின் பொறியியலுக்கு காமன் கவுன்செலிங் இருக்காது. அந்தந்தக் கல்லுரிகளுக்கு நீங்கள் விண்ணப்பித்து, அவர்கள் எடுத்துக்கொண்டால், சேர்ந்துகொள்ளலாம். அவ்வளவுதான். இட ஒதுக்கீடு என்ற பேச்சும் காணாமல் போய்விடும்.\nஆனால் தமிழகத்தில் மருத்துவக் கல்லூரிகளில் ஆண்டுக்கு 3,000 இடங்கள் மட்டுமே உள்ளன. நமக்குத் தேவை 30,000 இடங்கள். அல்லது 60,000 இடங்கள். அப்படி ஆகிவிட்டால் இட ஒதுக்கீட்டைப் பற்றி ய��ர் கவலைப்படப் போகிறார்கள் யாருக்கு மருத்துவம் தேவையோ அவர்கள் படித்துவிட்டுப் போகிறார்கள். அதன்பின் அந்தந்தக் கல்லூரிகள் தங்களுக்கென ஒரு தரத்தை வைத்துக்கொண்டு யாரை அனுமதிப்பது, கூடாது என்று அமெரிக்க பாணியில் முடிவுசெய்துவிட்டுப் போவார்கள்.\nகல்வி நிலையங்களை அமைப்பதில் நிறைய தாராளமயக் கொள்கைகளைக் கொண்டுவரவேண்டும். புதிய கல்விக்கூடங்கள் உருவாகி நிறைய இடங்களை ஏற்படுத்துவதற்கு மேலும் 20 வருடங்கள் ஆகலாம். எனவே, அது நடந்தேறும்வரையில் இருக்கும் உயர்கல்வி நிலையங்களில் இட ஒதுக்கீடு தேவை.\nஇட ஒதுக்கீட்டினால் தகுதியுள்ள பல மாணவர்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள் என்று இட ஒதுக்கீட்டு எதிர்ப்பாளர்கள் சொல்கின்றனர். ஆனால் குறைந்த இடங்கள் இருக்கும் இடத்தில், மெரிட் கூடத்தான் பல தகுதியுள்ள மாணவர்களை வஞ்சிக்கின்றது. எனவே எப்படியிருந்தாலும் பல தகுதியுள்ள மாணவர்களுக்கு இன்று படிக்க சரியான இடம் கிடைப்பதில்லை. இது அனைத்து சமூக மக்களுக்கும் பொருந்தும். இதற்கான ஒரே தீர்வு, மேற்கொண்டு பல கல்வி நிலையங்களை உருவாக்குவதே.\nகடந்த சில வாரங்களாக எனது வலைப்பதிவில் ஒரு குறிப்பிட்ட பதிவுக்கு ஹிட் எகிறிக்கொண்டே வந்தது. அது எப்போதோ 2005-ல் எழுதியது. என்ன காரணம் யாராவது இட்லிவடை, கில்லி போன்ற இடங்களில் சுட்டியுள்ளார்களா என்று பார்த்தால் அதுவும் இல்லை. அந்தப் பதிவு டூரிங் டாக்கீஸ் என்ற தொடர் விளையாட்டு.\nமேலும் கொஞ்சம் ஆழ்ந்து பார்த்ததில் காரணம் விளங்கியது. “செக்ஸ் படம்” என்ற குறிச்சொல்லை வைத்து கூகிளில் தேடுபவர்களுக்கு இரண்டாவது சுட்டியாக இந்தப் பதிவு வந்து தொலைக்கிறது. அதனால் ஏகப்பட்டவர்கள் இந்தப் பதிவில் வந்து குதிக்கின்றனர். ஆனால் அவர்களுக்கு என்ன தேவையோ அது இங்கே கிடைக்கமாட்டேன் என்கிறது. கூகிள் படத் தேடல்தான் அவர்களுக்குத் தேவை. எழுத்துத் தேடல் அல்ல.\nநான் ஒரு கனவு காண்கிறேன்\nசிரில் அலெக்ஸின் மார்ட்டின் லூதர் கிங் பற்றிய பதிவில், அவரது ‘நான் ஒரு கனவு காண்கிறேன்' என்ற எழுச்சி மிக்க பேச்சின் விடியோவைக் கொடுத்திருந்தார்.\nகிழக்கு பதிப்பகம் வழியாக வெளியான பாலு சத்யா எழுதிய கறுப்பு வெள்ளை - மார்ட்டின் லூதர் கிங் என்ற புத்தகத்தில் பின்னிணைப்பாக வருவதற்காக இந்தப் பேச்சை தமிழாக்கம் செய்திருந���தார். அந்த மொழிபெயர்ப்பில் நான் பல மாறுதல்களைச் செய்திருந்தேன். இன்று மீண்டும் அதனை எடுத்து அதில் சில மாறுதல்களைச் செய்தேன். முழுவதும் திருப்தியில்லை என்றாலும், இப்போது ஓரளவுக்குத் தேவலாம் என்று நினைக்கிறேன். இதோ உங்களுக்காக:\nநான் ஒரு கனவு காண்கிறேன்\n1963, ஆகஸ்ட் 28 அன்று வாஷிங்டனிலுள்ள ஆபிரஹாம் லிங்கன் நினைவகத்துக்கு முன்பாக மார்ட்டின் லூதர் கிங் நிகழ்த்திய உரை:\nநம் நாட்டின் வரலாற்றிலேயே சுதந்தரத்துக்காக நடைபெற்ற மாபெரும் போராட்டம் என்று பேசப்படப்போகும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்ச்சியில், இன்று உங்களோடு இணைந்துகொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.\nஇன்று நாம் யாருடைய நினைவகத்தில் நின்றுகொண்டிருக்கிறோமோ, அந்த மாபெரும் அமெரிக்கத் தலைவர், நூறாண்டுகளுக்கு முன்பு அடிமை ஒழிப்புப் பிரகடனத்தில் கையெழுத்திட்டார். அந்தப் பிரகடனம், அநீதித் தீயில் வாடி வதங்கி அடிமைகளாக இருந்த லட்சக்கணக்கான கறுப்பின மக்களுக்கு நம்பிக்கை என்னும் கலங்கரை விளக்கமாக அமைந்தது. இருண்ட சிறையில் பல காலமாக அடைக்கப்பட்டிருந்த அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் விடியலாக அது இருந்தது.\nநூறாண்டுகள் கழிந்துவிட்டன. நீக்ரோ இன்னமும் விடுதலை பெறவில்லை. நூறாண்டுகள் கடந்துவிட்டன. நீக்ரோவின் வாழ்க்கை, இன்னமும் இன ஒதுக்கல் என்ற தீமையாலும் இனப்பாகுபாடு என்ற சங்கிலியாலும் மிக மோசமாக முடக்கப்பட்டுள்ளது. நூறாண்டுகள் கழிந்துவிட்டன. செழிப்பு என்ற ஒரு பெரிய கடலுக்கு நடுவே, வறுமை என்ற தனிமைத் தீவில் நீக்ரோ வாழ்ந்துகொண்டிருக்கிறான். நூறாண்டுகள் கழிந்தும்கூட, நீக்ரோ அமெரிக்க சமூகத்தின் ஒரு மூலையில் வதைபட்டுக்கொண்டிருக்கிறான். சொந்த மண்ணிலேயே அகதியாக உணர்கிறான். இந்த வெட்கக்கேடான நிலைமையை வெளிச்சம்போட்டுக் காட்டவே நாம் இங்கு ஒன்றுகூடியிருக்கிறோம்.\nஒரு விதத்தில் பார்த்தால், ஒரு காசோலையைக் கொடுத்துப் பணம் பெறுவதற்காக, நாம் நமது நாட்டின் தலைநகருக்கு வந்திருக்கிறோம். நமது குடியரசை நிர்மாணித்த சிற்பிகள், அரசியலமைப்புச் சட்டத்தையும் சுதந்தரப் பிரகடனத்தையும் வீரம் மிக்க வார்த்தைகளால் எழுதியபோது, தங்களுடைய வாரிசுகளான ஒவ்வோர் அமெரிக்கருக்கும், ஒரு பிராமிசரி நோட்டாகவே அதைப் பா���ித்துக் கையெழுத்திட்டார்கள். இந்த பிராமிசரி நோட், அனைத்து மக்களுக்கும் - ஆம், வெள்ளையர்களுக்கு மட்டுமல்ல, கறுப்பர்களுக்கும்கூடத்தான் - வாழ்வுரிமை, சுதந்தரம், மகிழ்ச்சியைத் தேடிப் பெறும் உரிமை போன்ற மீற முடியாத சில உரிமைகளை வழங்கியது.\nஆனால், கறுப்பின மக்களைப் பொருத்தவரை, அமெரிக்கா இந்த பிராமிசரி நோட்டில் மோசடி செய்துவிட்டது என்பது வெளிப்படை. இந்தப் புனிதமான கடமையை நிறைவேற்றுவதற்குப் பதிலாக, ஒரு மோசடிக் காசோலையை அமெரிக்கா கறுப்பின மக்களுக்குத் தந்திருக்கிறது. அந்தக் காசோலை, ‘போதுமான நிதி இல்லை’ என்ற காரணம் காட்டித் திரும்பி வந்துவிட்டது.\nஆனால், நீதி என்ற வங்கி திவாலாகிவிட்டது என்பதை நாங்கள் நம்ப மறுக்கிறோம். ஏராளமான வாய்ப்புகள் பூத்துக்குலுங்கும் இந்த நாட்டில், எங்கள் காசோலைக்குமட்டும் வழங்க நிதியில்லை என்பதை நாங்கள் நம்ப மறுக்கிறோம். ஆகவே, அந்தக் காசோலையைக் கொடுத்துப் பணத்தைப் பெற நாங்கள் இங்கே வந்திருக்கிறோம். அந்தக் காசோலையை நாங்கள் நீட்டும்போது, சுதந்தரம், நீதியின் பாதுகாப்பு போன்ற செல்வங்கள் எங்களுக்குக் கிடைக்கும்.\nசெயலில் இறங்கவேண்டிய தருணம் இதுதான் என்பதை அமெரிக்காவுக்கு நினைவூட்டவே இந்தப் பரிசுத்தமான இடத்துக்கு நாம் வந்திருக்கிறோம். பிரச்னையை ஆறப்போடுவதற்கோ அல்லது படிப்படியான சிறுசிறு மாற்றங்களை ஏற்றுக்கொண்டு திருப்தியடைவதற்கோ இது நேரமல்ல. ஜனநாயகம் தந்த வாக்குறுதியை மெய்ப்பித்துக் காட்டவேண்டிய தருணம் இது. இன ஒதுக்கல் என்ற இருண்டதும் துக்ககரமானதுமான பள்ளத்தாக்கிலிருந்து வீறுகொண்டு எழுந்து, இனச் சமத்துவம் என்ற ஒளி வீசும் பாதையில் நடைபோட வேண்டிய தருணம் இது. இன அநீதி என்ற புதைகுழியிலிருந்து நமது நாட்டை மீட்டெடுத்து, சகோதரத்துவம் என்ற உறுதியான அடித்தளத்தில் அதை நிலைநிறுத்த வேண்டிய தருணம் இது. கடவுளின் குழந்தைகள் அனைவருக்கும் நீதி கிடைக்கும் என்பதை நிலைநாட்ட இதுவே சரியான தருணம்.\nஇந்தத் தருணத்தின் அவசியத்தைப் புரிந்துகொள்ளவில்லை என்றால், நாடே பேரழிவைச் சந்திக்கும். கறுப்பின மக்களின் நியாயமான மனக்குறை என்னும் இந்தத் தகிக்கும் கோடைக்காலம், சுதந்தரம், சமத்துவம் என்ற உயிர்ப்பு தரும் இலையுதிர்காலம் வரும்வரை ந��டிக்கும். 1963-ம் ஆண்டு முடிவல்ல; அது ஒரு தொடக்கம். ‘இந்தக் கறுப்பர்களின் உணர்ச்சிகளுக்கு வடிகால் தேவை என்பதால் இந்தப் பேரணியை நடத்துகிறார்கள். பேரணிக்குப் பின் மீண்டும் அமைதியாகி விடுவார்கள்' என்று நம்புபவர்கள், நாட்டைப் பழைய நிலைமையிலேயே நீடிக்குமாறு செய்தால் அதிர்ச்சியே அடைவார்கள். கறுப்பின மக்களுக்கு முழுமையான உரிமைகள் கிடைக்கும்வரை அமெரிக்காவில் அமைதிக்கோ, நிம்மதிக்கோ இடமில்லை. நீதி என்ற பிரகாசமான நாள் உதயமாகும்வரை இந்தக் கலகம் என்னும் சூறாவளிக் காற்று நமது நாட்டின் அஸ்திவாரத்தை உலுக்கிக்கொண்டே இருக்கும்.\nநீதிதேவனின் மாளிகை வாசலில் நின்றுகொண்டிருக்கும் என்னுடைய மக்களுக்கு நான் சில விஷயங்களைச் சொல்லியாகவேண்டும். நமக்கான இடத்தைப் பெறுவதற்கான போராட்டத்தில், தீஞ்செயல்களைச் செய்யும் குற்றத்துக்கு நாம் ஆளாகிவிடக் கூடாது. வெறுப்பையும் கசப்புணர்வையும் குடித்து, நம் சுதந்தர தாகத்தைத் தணித்துக்கொள்ள முயற்சி செய்யக்கூடாது. கண்ணியமும் கட்டுப்பாட்டுடனுமான மேன்மையான பாதையில் நமது போராட்டம் தொடரவேண்டும். நமது நூதனமான எதிர்ப்பு, வன்முறையால் சீரழிந்துவிட நாம் அனுமதிக்கக் கூடாது. வன்முறையை எதிர்கொள்ள, மீண்டும் மீண்டும் ஆன்மிக வலிமையின் துணையை மட்டுமே நாம் நாடவேண்டும்.\nகறுப்பின மக்களைப் பற்றியிருக்கும் இந்த அற்புதமான, புதிய போர்க்குணம், அனைத்து வெள்ளையர்களையும் நம் எதிரிகளாக நினைக்கும் நிலைக்குத் நம்மைத் தள்ளிவிடக் கூடாது. பல வெள்ளையினச் சகோதரர்களும், அவர்களது எதிர்காலமானது, பிரிக்கமுடியாத வகையில் நமது எதிர்காலத்தோடு பின்னிப் பிணைந்திருக்கிறது என்பதை உணர்ந்துள்ளனர். இங்கே பெருந்திரளாக அவர்கள் கூடியிருப்பதே இதற்குச் சான்றாகும். நமது விடுதலையோடு, அவர்களது விடுதலையும் பிரிக்கமுடியாதபடி பின்னிப் பிணைந்திருக்கிறது என்ற புரிதல் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.\nநாம் மட்டும் தனியே நடைபோட முடியாது.\nநாம் மேற்கொண்டு நடக்கும்போது, நமது பயணம் முன்னோக்கித்தான் இருக்க வேண்டும் என்ற உறுதிமொழியை எடுத்துக் கொள்வோம்.\nநாம் பின்னோக்கித் திரும்ப முடியாது.\nசிவில் உரிமைமீது தீவிரப் பற்றுடையவர்களைப் பார்த்து, ‘நீங்கள் எப்போதுதான் திருப்த�� அடைவீர்கள்’ என்று ஒரு சிலர் கேட்கிறார்கள். காவல்துறையின் கொடுமைகளுக்குக் கறுப்பர்கள் பலியாவது நிற்கும்வரை எங்களால் திருப்தியடைய முடியாது. நீண்ட பயணம் செய்து களைப்படைந்திருக்கும் கறுப்பர்களுக்கு, தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும் ஓட்டல்களிலும் நகர விடுதிகளிலும் தங்கி ஓய்வெடுக்க அனுமதி கிடைக்கும்வரை எங்களால் திருப்தியடைய முடியாது. அதிகபட்சம், சின்ன சேரியிலிருந்து பெரிய சேரிக்கு மட்டும்தான் கறுப்பின மக்களால் குடிபெயர முடியும் என்ற நிலை நீடிக்கும்வரை எங்களால் திருப்தியடைய முடியாது. ‘வெள்ளையர்களுக்கு மட்டும்’ என்ற பலகைகள், எங்கள் குழந்தைகளின் அடையாளத்தைச் சூறையாடுவதும் அவர்களது கண்ணியத்தைக் களவாடுவதும் நீடிக்கும்வரை எங்களால் திருப்தியடைய முடியாது. மிசிசிப்பியிலிருக்கும் கறுப்பர்களுக்கு வாக்குரிமை கிடைக்கும்வரை எங்களால் திருப்தியடைய முடியாது. நியூ யார்க் கறுப்பர்கள் தாம் வாக்களித்து எதைச் சாதித்துவிடப்போகிறோம் எனற அதிருப்தியுடன் இருக்கும்வரை எங்களால் திருப்தியடைய முடியாது. நாங்கள் திருப்தி அடையவில்லை. அடையவும் மாட்டோம்... நீதி, மழையைப்போலப் பொழியும்வரை. நியாயம், ஆற்றைப்போலப் பாயும்வரை\nஉங்களில் ஒரு சிலர், மாபெரும் அக்னிச் சோதனைகளுக்கும் இன்னல்களுக்கும் மத்தியிலிருந்து இங்கே வந்திருக்கிறீர்கள் என்பதை நான் அறியாமல் இல்லை. உங்களில் ஒரு சிலர், சிறைச் சாலையின் குறுகிய அறைகளிலிருந்து நேராக இங்கே வந்திருக்கிறீர்கள். உங்களில் ஒரு சிலர், விடுதலை தாகத்தால் அடுக்கடுக்கான சித்திரவதைகளையும் காவல்துறையின் கொடுமைகளையும் சந்தித்த பகுதிகளிலிருந்து இங்கே வந்திருக்கிறீர்கள். நீங்கள் அனைவரும் நூதனமான முறையில் துன்பங்களை எதிர்கொண்டீர்கள். தேடாமல் கிடைத்த துன்பங்களுக்கு மீட்சி நிச்சயம் உண்டு என்ற நம்பிக்கையோடு தொடர்ந்து பணியாற்றுங்கள். ஏதாவது ஒரு வழியில் இந்தச் சூழ்நிலை நிச்சயம் மாறும்; மாற்றப்படும் என்ற புரிதலோடு மிசிசிப்பிக்குத் திரும்பிச் செல்லுங்கள்; அலபாமாவுக்குத் திரும்பிச் செல்லுங்கள்; தெற்கு கரோலினாவுக்குத் திரும்பிச் செல்லுங்கள்; ஜார்ஜியாவுக்குத் திரும்பிச் செல்லுங்கள்; லூசியானாவுக்குத் திரும்பிச் செல்லுங்கள்; நமது வடக்��ுப் பகுதி நகரங்களில் இருக்கும் சேரிகளுக்குத் திரும்பிச் செல்லுங்கள்.\nநண்பர்களே, நிராசை என்னும் பள்ளத்தாக்கில் உழலவேண்டாம் என்று உங்களிடம் இன்று கேட்டுக்கொள்கிறேன்.\nஇன்றும் நாளையும் நம்மை இன்னல்கள் எதிர்கொண்டாலும், நான் ஒரு கனவு காண்கிறேன் என்பதை இன்று உங்களுக்குச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இந்தக் கனவு அமெரிக்கக் கனவில் ஆழமாக வேர் கொண்டுள்ளது.\nஇந்த நாடு ஒரு நாள் எழுச்சிபெற்று, ‘அனைத்து மனிதர்களும் சமமாகவே படைக்கப்பட்டுள்ளார்கள்; இந்த உண்மை அனைவராலும் தெள்ளத்தெளிவாகக் காணக்கூடியது’ என்ற (அமெரிக்க விடுதலைப் பிரகடனத்தில் சொல்லப்பட்ட) உண்மைக்கு ஏற்றவாறு நடந்துகொள்ளும் என்று நான் ஒரு கனவு காண்கிறேன்.\nஜார்ஜியாவின் சிவப்பு மலைகளில் முன்னாள் அடிமைகளின் புதல்வர்களும் அடிமைகளை வைத்திருந்த முன்னாள் எஜமானர்களின் புதல்வர்களும் சகோதரத்துவம் என்ற மேஜையில் ஒன்றாக அமரும் நாள் ஒன்று வரும் என்று நான் ஒரு கனவு காண்கிறேன்.\nஅநீதி, அடக்குமுறை என்ற கொடுமைகளில் புழுங்கிக்கொண்டிருக்கும் மிசிசிப்பி மாநிலம்கூட,சுதந்தரமும் நீதியும் பூத்துக் குலுங்கும் சோலையாக நிச்சயம் ஒரு நாள் மாறும் என்று நான் ஒரு கனவு காண்கிறேன்.\nநிறத்தை வைத்து மதிப்பிடாமல், தங்களது நடத்தைகளை வைத்து மதிக்கப்படும் ஒரு நாட்டில் எனது சின்னக்குழந்தைகள் நான்கும் வாழும் நாளொன்று வரும் என்று நான் ஒரு கனவு காண்கிறேன்.\nநான் இன்று ஒரு கனவு காண்கிறேன்.\nஇனவெறி பிடித்தோர் அலையும் அலபாமாவில், வெற்று வார்த்தைகளை வீசும் ஆளுநரைக் கொண்ட அலபாமாவில், கறுப்பினச் சிறுவர், சிறுமிகள், வெள்ளையினச் சிறுவர், சிறுமிகளோடு கரம்கோக்கும் நாள் ஒன்று நிச்சயம் வரும் என்று நான் ஒரு கனவு காண்கிறேன்.\nநான் இன்று ஒரு கனவு காண்கிறேன்.\nஒவ்வொரு பள்ளமும் மேடாக்கப்படும்; ஒவ்வொரு குன்றும் மலையும் பெயர்த்தெறியப்படும்; மேடு பள்ளங்கள் சமதளமாக்கப்படும்; கோணல்மாணலான பாதைகள் நேராக்கப்படும்; தேவனின் மகிமை வெளிப்படும்; தேவனின் மாமிசமாக விளங்கும் அனைவரும் ஒன்றாக அதைக் காண்பார்கள் என்று நான் ஒரு கனவு காண்கிறேன்.\nஇதுதான் நமது நம்பிக்கை. இந்த நம்பிக்கையோடுதான் நான் தென்பகுதிக்குச் செல்லப்போகிறேன்.\nஇந்த நம்பிக்கையைக் கொண்டுதான், நிராசை என்ற மலையிலிருந்து ஆசை என்ற சிற்பத்தைச் செதுக்கப்போகிறேன். இந்த நம்பிக்கையைக் கொண்டுதான் கருத்து வேற்றுமை என்ற அபசுரத்தைச் சகோதரத்துவம் என்ற அழகான சேர்ந்திசையாக மாற்றப் போகிறேன். இந்த நம்பிக்கையோடுதான் நாம் அனைவரும் ஒன்றாகப் பணியாற்றப் போகிறோம்; ஒன்றாக விளையாடப்போகிறோம்; ஒன்றாகப் போராடப்போகிறோம்; ஒன்றாகச் சிறை செல்லப்போகிறோம். ஒரு நாள் நிச்சயம் நமக்கு விடுதலை கிடைக்கும் என்ற புரிதலோடு சுதந்தரத்துக்காக போராடப்போகிறோம்...\nகடவுளின் குழந்தைகள் அனைவரும் இந்தப் பாடலைப் புதிய அர்த்தத்தோடு பாடும் நாளாக அது இருக்கும்.\nவிடுதலை தவழும் அற்புத நாடே\nஎன் தந்தையர்கள் உயிர் நீத்த பூமியில்\nஅமெரிக்கா ஒரு மாபெரும் தேசம் ஆகவேண்டும் என்றால், இது நடக்கவேண்டும்.\nநியூ ஹேம்ப்ஷயரின் கம்பீரமான மலைச் சிகரங்களிலிருந்து விடுதலை கீதம் ஒலிக்கட்டும்.\nநியூ யார்க்கின் மாபெரும் மலைகளிலிருந்து விடுதலை கீதம் ஒலிக்கட்டும்.\nபென்சில்வேனியாவின் உயரமான அலெகெனீஸ் சிகரங்களிலிருந்து விடுதலை கீதம் ஒலிக்கட்டும்.\nபனிமூடிய கொலராடோவின் ராக்கி மலைச் சிகரங்களிலிருந்து விடுதலை கீதம் ஒலிக்கட்டும்.\nகலிபோர்னியாவின் வளைந்த மலைச்சரிவிலிருந்து விடுதலை கீதம் ஒலிக்கட்டும்.\nஜார்ஜியாவின் ஸ்டோன் மலையிலிருந்து விடுதலை கீதம் ஒலிக்கட்டும்.\nடென்னெசியின் லுக்அவுட் மலையிலிருந்து விடுதலை கீதம் ஒலிக்கட்டும்.\nமிசிசிப்பியின் ஒவ்வொரு மலையிலிருந்தும் ஒவ்வொரு குன்றிலிருந்தும் விடுதலை கீதம் ஒலிக்கட்டும்.\nஎல்லா மலைகளிலிருந்தும் விடுதலை கீதம் ஒலிக்கட்டும்.\nஇது நடக்கும்போது, விடுதலை கீதம் ஒலிக்கும்போது, ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் ஒவ்வொரு குக்கிராமத்திலிருந்தும் விடுதலை கீதம் ஒலிக்கும்போது, ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் ஒவ்வொரு நகரத்திலிருந்தும் விடுதலை கீதம் ஒலிக்கும்போது... அப்போது,\nகறுப்பர்கள், வெள்ளையர்கள், யூதர்கள், யூதரல்லாதவர்கள், ப்ராட்டஸ்டண்ட்டுகள், கத்தோலிக்கர்கள் எனத் தேவனின் குழந்தைகள் அனைவரும் கரம்கோத்துக்கொண்டு கீழே உள்ள நீக்ரோ ஆன்மிகப் பாடலைப் பாடும் நாள் அப்போது உதயமாகும்:\nஎல்லாம் வல்ல தேவனே, நன்றி இறுதியாக நாங்கள் விடுதலை பெற்றுவிட்டோம்\nதமிழ் வலைப்பதிவு ஆள்மாறாட்டப் பிரச்னை புகார்\nநண்பர் ஒருவர் சுட்டிக் காட்டியதன்பேரில் நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் இந்தச் செய்தியைப் படித்தேன்: Cyber world has not spare from Hogenakkal controversy\nசெய்தியைப் பற்றி எந்தக் கருத்தையும் சொல்வதற்கில்லை. ஆனால் இவர்கள் எழுதியுள்ள ஆங்கிலத்தைப் பார்த்ததும் அழுகையே வந்துவிட்டது. தலைப்பில் தொடங்கி ஒரு வாக்கியம்கூட இலக்கணப் பிழையின்றி எழுதப்படவில்லை. சப் எடிட்டர் என்ற ஜாதியையே ஒழித்துவிட்டார்கள் போலிருக்கிறது.\nகிராமங்களை நோக்கிச் செல்லும் தொழில்முனைவோர்\nமைக்ரோகிரெடிட் என்னும் குறுங்கடன் இன்று உலகளாவிய அளவில் பிரபலமாகி வரும் ஒரு சிந்தனை. முகமது யூனுஸ் என்பவர் இதனைப் பெரிய அளவுக்கு ஓர் இயக்கமாக எடுத்துச் சென்றவர் என்பதும் அவருக்கு சென்ற ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்தது என்பதையும் அறிந்திருப்பீர்கள்.\nகுறுங்கடனின் அடிப்படை நோக்கம், மிகக்குறைந்த அளவிலான கடன் வசதியைப் பெற்று, கிராமப்புற ஏழைகள் (அல்லது நகர ஏழைகள்), சிறு தொழில்களைச் செய்வதன்மூலம் தங்களது வளத்தைப் பெருக்கிக்கொள்வது. பொதுவாக வங்கிகளிடமிருந்து கடன் பெறுவது எழை மக்களுக்குக் கடினமாக இருக்கும். வங்கிகள், யாருக்குக் கடன் கொடுக்கலாம் என்ற வரையறையை உருவாக்கியிருப்பார்கள். அதில் ஏழைகளுக்கு பொதுவாக இடம் இருக்காது. யூனுஸ், இதனை உடைத்தார். ஏழைகளுக்குக் கடன் கொடுத்தார். எந்த அடகும் இல்லாமல் கொடுத்தார். அதே நேரம், கடனைத் திரும்பப் பெற, சில முயற்சிகளை மேற்கொண்டார்.\nஒவ்வொரு கடன் மையத்திலும், ஐந்து பெண்கள் சேர்ந்த குழுக்கள் பல உருவாக்கப்படும். ஒரு குழுவில் தனித்தனி உறுப்பினர்களுக்குக் கடன் கொடுப்பார்கள். கட்ன பெற்ற ஒவ்வொருவரும் பணத்தைத் திருப்பிச் செலுத்தாவிட்டால், அவர்கள் உறுப்பினராக இருக்கும் ஐவர் குழு அந்தக் கடனுக்குப் பொறுப்பு. அவர்களாலும் முடியாவிட்டால் அந்த மையத்தில் இருக்கும் அனைத்து ஐவர் குழுக்களும் சேர்ந்து கடனைக் கட்டியாகவேண்டும்.\nதனி நபர் கடனுக்கு குழுவை, அவர்கள் சார்ந்த சமூகத்தைப் பொறுப்பாளியாக்குவதன்மூலம் யூனுஸ், குறுங்கடனை முன்னெடுத்துச் சென்றார். ஆனால் இதனால் பல சமூகப் பிரச்னைகளும் எழுந்துள்ளன. அவற்றைப் பற்றிப் பேச இந்தப் பதிவில் இடமில்லை.\nகுறுங்கட���்மூலம், கிராமப்புறங்களில் பல தொழில்முனைவர்களை உருவாக்குவதாக யூனுஸ், பிற குறுங்கடன் ஆதரவாளர்கள் சொல்கிறார்கள். ஆனால் இதனைப் பலர் மறுக்கிறார்கள். ஒரு பெட்டிக்கடை வைத்து தினசரி ரூ. 100-200க்கு வியாபாரம் செய்யும் ஒருவர் தொழில்முனைவரா அந்த வருமானத்தில் செலவுகள்போக அவரால் குடும்பம் நடத்தமுடியுமா அந்த வருமானத்தில் செலவுகள்போக அவரால் குடும்பம் நடத்தமுடியுமா இப்படி ஒரு சிறு கிராமத்தில் இருக்கும் அனைவராலும் கடைகளை நடத்திப் பிழைக்கமுடியுமா இப்படி ஒரு சிறு கிராமத்தில் இருக்கும் அனைவராலும் கடைகளை நடத்திப் பிழைக்கமுடியுமா கிராமங்களுக்குத் தேவை ஊதியம் கொடுக்கும் பல வேலைகள். இப்படிச் சொல்கிறார்கள் வேறு சிலர்.\nகுறுங்கடனுக்கான எதிர்ப்பு வலது, இடது என்று இரண்டு பக்கங்களிலிருந்தும் வருகிறது. வலதுசாரி பொருளாதார வல்லுனர்கள், பெரும் நிறுவனங்கள் அதிக முதலீட்டின்மூலம் பல வேலைவாய்ப்புகளை உருவாக்குவதனால்மட்டுமே கிராமப்புற ஏழைமையைக் குறைக்கமுடியும் என்று நம்புகின்றனர். இடதுசாரிகள், குறுங்கடன் என்பது கிராமப்புற ஏழைகளை ஏமாற்றும் ஒரு முயற்சி என்று நினைக்கின்றனர். மாற்றாக, கிராமப்புற ஏழைகளுக்கு அதிக மான்யம், வசதிகள் ஆகியவை அளிக்கப்படவேண்டும் என்கின்றனர்.\nகுறுங்கடனை மட்டும் வைத்துக்கொண்டு கிராமப்புறங்களில் ஏழைமையை ஒழித்துவிடமுடியாது என்று நான் நினைக்கிறேன். கடன்களை, நுகர்வதற்கான கடன், உற்பத்திக்கான கடன் என்று இரண்டாகப் பிரிக்கலாம். கடனை அடிப்படையாக வைத்துத் தொழில் செய்து, உற்பத்தியைப் பெருக்கி, அந்த உற்பத்தியை விற்பதன்மூலம் பணத்தைப் பெற்று, கடனை அடைத்து, மேலும் கடன் வாங்கி, மேலும் உற்பத்தியைப் பெருக்கி முன்னேறிச் செல்வதற்கு உதவுவது உற்பத்திக்கான கடன். நுகர் கடனைப் பெற்று, ஒரு கல்யாணம் நடத்தி விருந்துவைத்து பணத்தைச் செலவு செய்யலாம். அல்லது அவசர மருத்துவத் தேவைக்குச் செலவிடலாம். அல்லது தொலைக்காட்சி வாங்கலாம். இப்படி என்ன செய்தாலும், பணம் உடனே காணாமல் போய்விடும். பிறகு வேறு வருமானத்தைக் கொண்டு இந்தக் கடனை அடைக்கவேண்டும்.\nஉற்பத்திக்கான கடனைக் கொண்டு, பணத்தைப் பெருக்குவதற்கு சந்தை பற்றிய புரிதல் வேண்டும். போட்டியாளர்கள் பற்றித் தெரிந்திருக்கவேண்டும். திறமையுள்ள ஊழியர்���ளைத் தேடிப்பிடித்து வேலைக்கு வைக்கவேண்டும். தரம் பற்றிய புரிதல் வேண்டும். இடைத்தரகர்களிடம் எப்படி நடந்துகொள்வது, பொருள் வாங்குவோரிடம் எப்படி ஒப்பந்தம் செய்துகொள்வது போன்ற விஷயங்களைப் புரிந்துகொள்ளவேண்டும்.\nநமது பல கிராமத்தொழில்கள் நசிந்துபோவது இதனைச் சரியாகச் செய்யமுடியாததால்தான். பல நெசவாளர்கள், தங்களது உயிரைவிட்டு உருவாக்கும் துணிவகைகள், டிசைன்கள் ஆகியவற்றிலிருந்து அதிகமான பணத்தைப் பெறுவது இடைத்தரகர்களும், அந்தப் பொருள்களை நுகர்வோருக்கு விற்கும் விற்பனை நிறுவனங்களுமே. சந்தைக்கு என்ன தேவை, சந்தையில் ஃபேஷன் எப்படி மாறிக்கொண்டே இருக்கிறது ஆகியவற்றை கிராமப்புற வினைஞர்கள் இன்று கண்டுகொள்ளமுடியாத நிலையில் இருக்கின்றனர்.\nமேலும் தொழில்துறையில் நகர நிறுவனங்களோடு போட்டிபோடத் தேவையான அடிப்படைக் கட்டுமானங்கள் கிராமங்களில் இல்லை. 24 மணிநேர மின்சாரம், நல்ல சாலைகள், மருத்துவ வசதி, போக்குவரத்து வசதி ஆகியவை இல்லை. வங்கிகள் இல்லை. தொலைபேசி, இணையம் ஆகியவை நிறைய முன்னேறவேண்டும்.\nஇருந்தும், விவசாயத்துக்கு வெளியே பல தொழில்கள் கிராமப்புறங்களில் சாத்தியமாகும். அதனைச் செய்வதற்கு முனைப்புள்ள தொழில்முனைவர்கள் கிராமங்களை நோக்கிச் செல்லவேண்டும்.\nஐஐடி மெட்ராஸ், இதனை நோக்கி சில செயல்களைச் செய்துவருகிறது. பேரா. அஷோக் ஜுன்ஜுன்வாலா தற்போது, கிராமப்புற வேலைவாய்ப்பைப் பெருக்கக்கூடியவகையில் சில தொழில்முனைவர்களை ஊக்குவித்து, சில ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை உருவாக்குவதில் ஈடுபட்டுள்ளார். இந்தத் தொழில்களுக்கு ஆரம்பகட்டத்தில் தேவையான நிதி உதவி, கட்டமைப்பு வசதிகள், தொழில்நுட்ப உதவி ஆகியவற்றை செய்துதர, பல அமைப்புகளை ஏற்படுத்தியுள்ளார். Tenet, L-RAMP ஆகியவைமூலம் பணம், மானியமாகக் கொடுக்கப்படுகிறது. ஆனால் மானியங்கள் போதா. கூடவே ஒரு தொழிலை உருவாக்கி நடத்தத் தேவையான angel funding வேண்டியிருக்கும்.\nஅதற்காக Tenet-1, Tenet-2 போன்ற வென்ச்சர் நிதிகளை அஷோக் உருவாக்கியுள்ளார். இந்த நிதிகளை வென்ச்சர்-ஈஸ்ட் என்ற நிதி மேலாண்மை நிறுவனம் நிர்வகிக்கிறது.\nமத்திய அரசின் அறிவியல், தொழில்நுட்ப அமைச்சரகத்தின்கீழ் NRDC என்ற நிறுவனம் இயங்கிவருகிறது. இந்த நிறுவனம் தனது பிற செயல்களுடன், தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு தொ��ில்களை உருவாக்க முனையும் தொழில்முனைவோருக்கு angel funding அளிக்கிறது. NRDC, ஐஐடி மெட்ராஸ் இரண்டும் இணைந்து, கிராமப்புறங்களை நோக்கிய, தொழில்நுட்பம் சார்ந்த தொழில்களை ‘அடைகாத்து' அவற்றுக்கு ஆரம்பகட்ட நிதி தர ஒப்பந்தம் செய்துள்ளன. இந்த நிறுவனங்களை அடையாளம்கண்டு, இவற்றில் முதலீடுகளைச் செய்வதற்கான ‘முதலீட்டுக் குழு'வில் மூன்று பேரில் ஒருவனாக நானும் உள்ளேன். NRDC-யின் தலைமை நிர்வாகி சோம்நாத் கோஷ், பேரா. அஷோக் ஜுன்ஜுன்வாலா மற்ற இரு உறுப்பினர்கள்.\nகடந்த கூட்டத்தில் இரண்டு நிறுவனங்களில் NRDC முதலீடு செய்யலாம் என்று முடிவு எடுக்கப்பட்டது. இனி அரசு இயந்திரம் உருண்டோடி, இதற்கான வேலைகளை முடிக்கவேண்டும்.\nஇதில் ஒரு நிறுவனம், கிராமப்புறங்களில் உற்பத்திக் கேந்திரத்தை நிறுவி, பாரம்பரிய கைவினைத் தொழில்கள்மூலம் home textiles (தலையணை உறை, போர்வை, மேசை விரிப்புகள், ஜன்னல் திரைகள், தரைக்கம்பளம் போன்றவை) பொருள்களை உருவாக்கி இந்தியா மற்றும் உலகெங்கும் விற்பனை செய்து பொருளீட்டுவது. இதில் பலவற்றை இயற்கை இழைகளைக் கொண்டு தயாரிக்கிறார்கள். இயற்கை இழைகள் என்றால் வாழை நார், மூங்கில் நார், கோரைப்புல் போன்றவற்றிலிருந்து பெறும் நார் ஆகியவை காந்திகிராமப் பல்கலைக்கழகத்தில் தாவரப்பொருள்களிலிருந்து தயாரிக்கும் சாயத்தைக் கொண்டு இந்த இயற்கை நாரில் வண்ணம் சேர்த்து, வீட்டுக்கு உபயோகமாகும் பலவிதமான நெசவுப் பொருள்களைத் தயாரிக்கமுடியும் என்கிறார்கள்.\nமற்றொரு நிறுவனம், தொலைபேசிமூலம் ஒலிவழியாக தகவல் களஞ்சியத்திலிருந்து தகவலைப் பெறும் நுட்பத்தைச் செயல்படுத்துகிறது. இன்று எதற்கெடுத்தாலும் இணையத்தில் தேடிப் பெறுகிறோம் நாம். ஆனால் கிராமப்புறங்களில் இணைய வசதியும் சுமார். அதற்குத் தேவையான கணினிக்கு ஆகும் செலவும் அதிகம். ஆனால் இன்று எல்லோரிடமும் தொலைபேசி இருக்கிறது. எனவே படிப்பறிவு - முக்கியமாக ஆங்கில அறிவு - இல்லாதவர்களும், அவரவர் மொழியில் தகவல்களை எளிதாகப் பெறமுடியுமா என்ற கேள்விக்கு இவர்கள் விடைகொடுக்க முற்படுகிறார்கள்.\nஇவர்கள் எப்படி தங்கள் துறைகளில் ஜெயிக்கிறார்கள் என்பதை வரும் நாள்களில் பார்ப்போம்.\nதிபெத் பற்றிய சீனாவின் ஆவணப்படம்\nCCTV-9 என்ற சீனத் தொலைக்காட்சி ஒளியோடை இப்போது சென்னையில் காணக்கிடைக்கிறது. நேற்���ு திபெத் பற்றிய ஆவணப்படம் ஒன்றைக் காட்டினர். இது சமீபத்தில் நடந்த அடிதடிகள், ஆள் சாவுகள் பற்றியதல்ல. எப்படி தலாய் லாமா, முற்போக்கு சக்திகளிடமிருந்து விலகி, எதிர்ப்பு (ரியாக்ஷனரி) சக்திகள் கையில் மாட்டிக்கொண்டார் என்பது பற்றிய ஆவணப்படம்.\nஇளம் வயது தலாய் லாமா, 1950களின் ஆரம்பத்தில் சீனாவின் கம்யூனிசத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறார். சீனாவின் விருப்பம், திபெத்தை சீனாவுடன் இணைப்பது. திபெத்தில் ஒருமாதிரி ஃபியூடலிசம், மதம் கலந்த ஆதிக்கமுறை நிலவுடைமைச் சமுதாயம். பொதுமக்கள் வெறும் கொத்தடிமைகள் போல நிலத்தில் உழுது விளைச்சலை, லாமாக்களிடம் கொடுக்கவேண்டும். சீனாவின் பல்வேறு மாகாணங்களில் இருக்கும் முற்போக்கு சக்திகள், திபெத்தையும் சீனாவுடன் இணைத்து, திபெத்தில் பொதுவுடைமைச் சமுதாயம் நிலவவேண்டும் என்று விரும்புகின்றனராம்.\nஆனால் திடீரென தலாய் லாமா சீனத் தலைவர்களிடமிருந்து விலகிப்போகிறார். இந்தியா வருகிறார். அங்கே தலாய் லாமாவின் இரண்டு சகோதரர்கள் அவரை வளைத்துத் தங்கள் கைக்குள் போட்டுக்கொள்கிறார்கள். (இந்த ஆவணப்படம் நேரடியாக நேருவும் இந்தியாவும்தான் இதற்குக் காரணம் என்று குற்றம் சொல்வதில்லை.) அமெரிக்கா தலாய் லாமா மனத்தைக் குழப்பிக் கலைத்துவிடுகிறது. சீனப் பிரதமர் சௌ-என்-லாய், ‘நீ மருவாதையா லாசா வந்துடு கண்ணா, வெளில இருந்தா உன்னோட புனிதம் கெட்டுடும்' என்று செல்லமாக மிரட்டுகிறார். ஒருவழியாக தலாய் லாமா மீண்டும் லாசா வருகிறார்.\nசீன ராணுவம், தலாய் லாமாவுக்கு ஒரு இசை நிகழ்ச்சியைக் காணவாருங்கள் என்று அழைப்பு விடுக்கிறது. ஆனால் லாசா நகர மேயர், மக்களைக் கிளப்பிவிட்டு, சீனர்கள், தலாய் லாமாவைக் கடத்தத் திட்டமிட்டுள்ளனர் என்று உசுப்பிவிடுகிறார். திபெத்திய மக்கள் ஆயுதங்களுடன் இசை நிகழ்ச்சி நடக்க இருக்கும் அரங்கை முற்றுகையிட்டு, தலாய் லாமாவை உள்ளே வரவிடாமல் செய்துவிடுகிறார்கள். அடுத்த இரண்டு நாள்களில், தலாய் லாமா ஊரைவிட்டு ஓடி, இந்தியாவில் தஞ்சம் அடைகிறார்.\nஅமெரிக்கா, ஆயுதங்கள், கையாள்களை திபெத்தில் இறக்குகிறது. அதன் பிறகு என்ன திபெத்தின் பிற்போக்கு சக்திகள் சீனர்களைக் கொல்கின்றனர். சீன ராணுவம் கலவரத்தை வெற்றிகரமாக அடக்குகிறது. முதல் முறையாக திபெத் மக்கள் தங்கள��க்கென சொந்த நிலத்தைப் பெறமுடிகிறது. திபெத்தியர்கள் முகத்தில் மகிழ்ச்சித் தாண்டவம். அமெரிக்க சூழ்ச்சி முறியடிக்கப்படுகிறது. திபெத்தில் சர்வ மங்களம் உண்டாகிறது.\nஒரு பக்கச் சார்புள்ள படம் என்றாலும் பல விஷயங்களைப் புரிந்துகொள்ளமுடிந்தது.\nஅரசியல், சமூக நிலையில் திபெத், பழமைவாத, நிலவுடைமைச் சமூகமாக இருந்துள்ளது என்பது உண்மையே. பூட்டானும் நேபாளமும் நேற்றுவரை அப்படியே இருந்தன. மன்னராட்சி மாறி, குடியாட்சி வர ஒவ்வொரு சமூகமும் ஒரு குறிப்பிட்ட பாதையை எடுக்கவேண்டிவரும். அமெரிக்கா தனது பிராண்ட் குடியாட்சியை, கையில் துப்பாக்கியோடு ஈராக், ஆஃப்கனிஸ்தான் ஆகிய இடங்களில் புகுத்தி இதுவரையில் சாதித்துள்ளதை நாம் பார்த்துள்ளோம். சீனா தனது பிராண்ட் பொதுவுடைமையை வேறுவிதமாக திபெத்தில் புகுத்தியுள்ளது.\nகேட்டால், திபெத்தியர்கள்தான் அதனை விரும்புகிறார்கள் என்று சீனா சொல்லிவிடுகிறது. எதிர்க்கும் தலாய் லாமா ஒரு ரியாக்ஷனரி பழமைவாதி. கல்லை விட்டு எறியும் நான்கைந்து திபெத்தியர்கள் அமெரிக்க ஏஜெண்டுகள்.\nஇந்த நிலைமையில் தலாய் லாமாவே, தாங்கள் கேட்பது விடுதலையல்ல, தன்னாட்சி உரிமையை மட்டுமே என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார். தன் வாழ்நாளில் அதுமட்டுமாவது கிடைக்குமா என்று பார்த்துக்கொண்டிருக்கிறார்.\nஎனக்கென்னவோ, அவர் வாழ்நாளில் அது நடக்கப்போவதில்லை என்று தோன்றுகிறது.\nகோவி.கண்ணன் தன் பதிவில் சிங்கப்பூரில் அரிசிப் பற்றாக்குறை ஏற்படப் போவதைப் பற்றி எழுதியுள்ளார்.\nகடந்த சில ஆண்டுகளாக உலக கோதுமை உற்பத்தி குறைவாகிக்கொண்டே வந்துள்ளது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் கடந்த நான்கைந்து ஆண்டுகளில் உற்பத்தி பெருமளவு குறைந்துள்ளது. இந்தியாவிலும் கோதுமை உற்பத்தி குறைந்தது. அதைவிட, கோதுமை கொள்முதல் குறைந்தது. எனவே இந்தியா வெளிநாடுகளிலிருந்து கோதுமையை இறக்குமதி செய்ய முடிவெடுத்தது. அதற்கு பெரும் எதிர்ப்பலைகள் எழுந்தன. புழுத்த கோதுமையை, அதிக விலை கொடுத்து வாங்குகிறார்கள் என்று எதிர்ப்பணியினர் சொல்லினர்.\nஅதே காலகட்டத்தில் இந்தியாவில் அரிசி உற்பத்தியில் குறைபாடு பெரிதாக ஏற்படவில்லை. கொள்முதலிலும் பிரச்னைகள் இல்லை.\nஇப்போது, உலக அளவில் அரிசி உற்பத்தி குறைந்துள்ளது. உணவுப் பழக்கம் என்பத�� திடீரென மாற்றமுடியாதது என்பதால், அரிசி உண்ணும் ஆசியர்கள், ஆப்பிரிக்கர்கள் பலரும் இதனால் பாதிக்கப்படப் போகிறார்கள். உலகின் பெரும் அரிசி உற்பத்தியாளர்கள் ஜப்பான், தாய்லாந்து, இந்தியா ஆகியவை. தாய்லாந்து சமீபத்தில் தனது அரிசி ஏற்றுமதியைத் தடுத்துள்ளது. இந்தியாவும், உள்நாட்டு விலை குறைப்புக்காக அரிசி ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தியுள்ளது, முற்றிலுமாகத் தடை செய்யவில்லை. பாசுமதி அரிசியை இப்போதும் ஏற்றுமதி செய்யலாம். பாசுமதியல்லாத உணவு அரிசியின் குறைந்தபட்ச ஏற்றுமதி விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.\nஇதனால் பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தைவான் போன்ற நாடுகளில் பிரச்னைகள் ஏற்பட உள்ளன. சீனா, தனது ஆளுகைக்கு உட்பட்ட இடங்களான மக்கா, ஹாங் காங் போன்ற இடங்களுக்குத் தேவையான அரிசியைத் தருவதாகச் சொல்லியுள்ளது. பல ஆப்பிரிக்க நாடுகள் பஞ்சத்தில் மாட்டிக்கொள்ளும் அபாயம் உள்ளது.\nஆனால் அமெரிக்கா, இந்த ஆண்டு அவர்களது கோதுமை விளைச்சல் அதிகமாகும் என்று சொல்லியுள்ளனர். அது ஓரளவுக்கு உலகில் உணவுப் பஞ்சம் ஏற்படாமல் தடுக்க உதவலாம்.\nஇதற்கிடையே, மாற்று எரிபொருள் என்று மக்காச்சோளம்மூலம் பயோடீசல் தயாரிப்பது உலகின் உணவுப் பஞ்சத்தை அதிகரிக்கலாம் என்ற சங்கடமான உண்மையும் வெளியே தெரியவந்துள்ளது.\nஇந்தியாவின் தற்போதைய அரிசி உற்பத்தியை வெகுவாக அதிகரிக்கமுடியும். அதற்கு விவசாயத் துறையில் முதலீடுகளை அதிகரிக்கவேண்டும். Subsistence farming எனப்படும் முதுகை உடைக்கும், கடனில் மூழ்கவைக்கும் ஏழைமை விவசாயத்தை மாற்றவேண்டும். அதற்கு என்ன தேவை\n* தொழில்முனைவர்கள் விவசாயத்தில், அரிசி, கோதுமை உற்பத்தியில் நுழையவேண்டும்.\n* ரசாயன உரங்கள் இல்லாமலேயே பெரிய பரப்பளவில், அதிக விளைச்சலைத் தரவைக்கும் ஒட்டு ரக தானியப் பயிர்களை நடவேண்டும்.\n* தண்ணீரைக் கவனமாகக் கையாண்டு, வீணாதலைத் தடுக்கவேண்டும்.\n* எலி, பூச்சிகள் தொல்லையில்லாமலும், இயற்கை சீற்றத்தால் உணவுப்பொருள் வீணாகாமலும் இருக்க நிறையப் பேரையும் தொழில்நுட்பத்தையும் வேலைக்குக் கொண்டுவரவேண்டும். சுகுணா சிக்கன் போன்ற ஒரு நிறுவனம் கோழிப்பண்ணைகளில் கொண்டுவந்துள்ள முன்னேற்றங்களை அரிசி, கோதுமை உற்பத்தியில் நாம் உடனடியாகப் புகுத்த வேண்டும்.\n* விவசாயத்தில் அந்நிய முதலீட்டை வரவேற்கவேண்டும். (தெரியும், எனக்கு கம்யூனிஸ்டுகளிடமிருந்து தர்ம அடி காத்திருக்கிறது\nஇவையெல்லாம் நடந்தால் இந்தியா, தன் நாட்டு மக்களுக்கும் உலக மக்கள் பெரும்பாலானோருக்கும் உணவளிக்க முடியும். அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகியவை இதனை இன்று செய்கின்றன\n[எனது அரிசி, கோதுமை, விவசாயம் தொடர்பான பதிவுகள் இங்கே.]\nநேற்று ஒரு மீட்டிங். நான் ஓர் ஓரத்தில் உட்கார்ந்திருக்கிறேன். கார்பொரேட் உலகில் அதிகம் சாதித்த, உயர் பதவிகளில் இருக்கும் சிலர் அமர்ந்திருக்கின்றனர். ஒருவர் மட்டுமே பெண். மீட்டிங் ஜவ்வு மாதிரி இழுத்துக்கொண்டே போகிறது. மணி இரவு 8.00-ஐத் தாண்டுகிறது. அந்தப் பெண், நடுவில் தனது செல்பேசியில் தன் தாயைக் கூப்பிட்டு தன் மகனுக்கு உணவு கொடுக்குமாறு சொல்கிறார்.\nஇன்னும் சில நிமிடங்களுக்குப் பிறகு, 'பையன் சாப்பிடாமல் அடம் பிடிக்கிறான், தாய் வந்தால்தான் சாப்பிடுவேன் என்கிறான்' என்ற செய்தியைச் சுமந்து வருகிறது எஸ்.எம்.எஸ். தாய் மீண்டும் போன் செய்கிறார். 'சாப்பிடுப்பா, நாளைக்கு ஸ்கூல் இருக்கே, சாப்பிட்டுவிட்டு தூங்கப்போ' என்று கெஞ்சுகிறார். பலன் என்ன என்று தெரியவில்லை.\nஆனால் அந்தத் தாயால் பேசமுடிவதில்லை. துக்கம் தொண்டையை அடைக்க, உட்கார்ந்திருக்கிறார். சுற்றியுள்ளவர்கள் ஒன்றுமே நடவாததுபோல பேசுகிறார்கள். இந்தத் தாய் கண்ணில் நீர் வருவதை அடக்கிக்கொண்டு, ஒரு நிமிடம் சுதாரித்துக்கொண்டு மீண்டும் பேசத்தொடங்குகிறார்.\nஎன் வேலை முடிகிறது. நான் கிளம்புகிறேன். அந்தத் தாய் இன்னமும் அங்கேயே உட்கார்ந்திருக்கிறார். அவர் வீட்டுக்குச் செல்ல எத்தனை நேரம் ஆகும் என்று தெரியவில்லை.\nஅந்த ஒரு கணம், அந்தத் துளி நேரம் அவர் தொண்டையை அடைத்துக்கொண்டு பேசமுடியாமல் இருந்தது, கண்ணில் ஒரு சொட்டு நீரை அடக்கிக்கொண்டது, என் கண்ணில் நிற்கிறது.\nஎந்த ஆணுக்கும் இந்த நெருக்கடி நேர்வதில்லை.\nகுழந்தைகளின் கற்றலில் பிரச்னை அல்லது குறைபாடு\nதமிழ் வளர்ச்சித்துறை, இந்த ஆண்டு தொடங்கி, இனி வரும் ஆண்டுகளில் சிறந்த தமிழ் மென்பொருளுக்கான விருது ஒன்றை உருவாக்கியுள்ளது. இதற்கு கணியன் பூங்குன்றனார் விருது என்று பெயர். இதற்குத் தகுதிபெற “இந்த மென்பொருள் தமிழ் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கவேண்டும்”.\nஅதற்கான தகவல் கிடைத���ததும், சும்மா இருக்கட்டுமே என்று NHM Writer, NHM Converter ஆகியவற்றுக்காக விண்ணப்பித்துவைத்தோம்.\nசுமார் இரண்டு வாரங்களுக்குமுன் விண்ணப்பித்த மென்பொருள்களை நேரில் வந்து இயக்கிக் காண்பிக்க அழைத்திருந்தனர்.\nமொத்தம் 17 விண்ணப்பங்கள் வந்திருந்தன என்று நினைக்கிறேன். அதில் இருவர் (எங்களையும் சேர்த்து) இரண்டு மென்பொருள்களுக்குத் தனித்தனியாக விண்ணப்பித்தவர்கள். ஆக, மொத்தம் வந்தது 15 நிறுவனங்கள், அமைப்புகள். யார் யார் என்னென்ன மென்பொருள்களை அறிமுகம் செய்தார்கள் என்ற தகவல் என்னிடம் இல்லை.\nஆனால் வந்தவற்றுள் எங்களைக் கவர்ந்தது திருச்சியிலிருந்து வந்திருந்த 'ஹோலி கிராஸ் சர்வீஸ் சொசைட்டி' சார்பில் கொண்டுவந்திருந்த காது கேளாதோருக்கான சைகை மொழியின்மூலம் கணிதம் கற்பிக்க உருவாக்கியிருந்த மென்பொருள். அதையும்கூட அகஸ்மாத்தாகத்தான் பார்க்கமுடிந்தது. அவர்கள் கொண்டுவந்திருந்த டெமோ குறுந்தட்டு வேலை செய்யவில்லை. அதனால் அவர்கள் மிகுந்த மனச்சோர்வுடன் இருந்தனர். அப்போது என் அலுவலக சக ஊழியர் நாகராஜன், அதனைச் செப்பமிட்டு வேலை செய்யுமாறு செய்தார். அப்போதுதான் அந்த மென்பொருள் எவ்வாறு வேலை செய்கிறது என்று ஓரளவுக்குப் பார்க்கமுடிந்தது.\nமுனைவர் சா.பிரபாகர் இம்மானுவேல், அவர்கூட ஒரு சகோதரி (பெயர் உடனடியாக ஞாபகம் இல்லை) ஆகியோர் வந்திருந்தனர். இம்மானுவேலுடன் வெகு நேரம் பேசிக்கொண்டிருந்தேன். இம்மானுவேல் இயல்பியலில் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றவர். பின்னர் குறைதிறனுள்ள குழந்தைகளுக்குக் கல்வி கற்பித்தல் தொடர்பாகவும் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். குறைதிறன் என்றால் கண், காது போன்ற புலன்களில் குறைபாடுள்ளவர்கள், அல்லது மூளைத்திறனில் சற்றே மாறுபாடுள்ளவர்கள்.\nகற்பித்தல் தொடர்பாக பல கருத்துகளை முன்வைத்தார். அத்துடன் இன்றைய கல்வித்திட்டம், அதன் குறைபாடுகள், அவை எவ்வாறு பள்ளிக் குழந்தைகளைத் துன்புறுத்துகின்றன என்பதை விளக்கினார். எந்த வகையில் பெற்றோர் தங்களது குழந்தைகளின் திறனைப் புரிந்துகொள்ளத் தவறுகின்றனர், எப்படி குழந்தைகளின்மீது அழுத்தம் கொடுக்கின்றனர், இதில் பள்ளிக்கூட ஆசிரியர்களின் பங்கும் எவ்வளவு மோசமாக உள்ளது என்று விளக்கினார்.\nபல கற்றல் குறைபாடுகளை இளம் வயதில் கண்டுபிடித்துவிட்���ால், அதாவது 3-4 வயதுக்குள்ளாகவே, உடனடியாக அவற்றைச் சரிசெய்துவிடலாம் என்றார்.\nமற்றொரு முக்கியமான விஷயமாக அவர் சொன்னது ஆங்கிலம் வழியாகக் கல்வி கற்பிப்பதில் மாட்டிக்கொள்ளும் சராசரிக் குழந்தைகளின் பாடு. பெற்றோர்கள், தங்களது குழந்தைகள் ஆங்கிலத்தில் பேசவேண்டும் என்பதற்காக ஆங்கிலவழிக் கல்வி கற்பித்தலில் குழந்தைகளைப் புகுத்திவிடுகின்றனர். ஆனால் பிற இடங்கள் அனைத்திலும் (வீடு, விளையாடுமிடம், பள்ளிக்கூடம்) ஆங்கில ஒலிப்பான்களையே கேட்காத ஒரு குழந்தை கடுமையான சிக்கலில் மாட்டிக்கொள்கிறது. ஒரேமாதிரி ஒலிக்கும் இரு சொற்களுக்கு இருவேறு ஆங்கில ஸ்பெல்லிங்கள் இருப்பதைப் பல குழந்தைகளால் புரிந்துகொள்ள முடிவதில்லை. இதனால் மொழியைப் புரிந்துகொள்வதில் உள்ள சிக்கலில், சிந்தனையை, தகவலைப் புரிந்துகொள்ளக் கஷ்டப்படுகின்றனர். விளைவு: மோசமான ஒரு மாணவரை உருவாக்கிவிடுகிறோம்.\nஇம்மானுவேலின் தீர்வு: பள்ளிக்குள்ளே நுழையும் குழந்தைகளுக்கு ஐ.க்யூ சோதனை நடத்தி, ஒரு குறிப்பிட்ட எண்ணுக்குமேல் உள்ளவர்களை மட்டும் ஆங்கில வழிக் கல்வியில் சேர்த்துக்கொள்வது. அதனால் மற்றவர்களுக்கு ஆங்கிலமே சொல்லிக்கொடுக்கக்கூடாது என்பதல்ல. ஆங்கிலத்தை ஒரு பாடமாக வைத்தால் அவர்களுக்குப் போதும். அந்த மொழியிலும் நாளடைவில் நல்ல திறனைப் பெறலாம்.\nஇதனை எந்தப் பெற்றோரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்றேன் நான். ஆனால் இதனால் ஏற்படும் விளைவுகளைப் புரிந்துகொண்டார்கள் என்றால் ஓரிரு நாள்கள் அழுதுவிட்டு பெற்றோர்கள், தமிழ்வழிக் கல்வியில் பிள்ளைகளைச் சேர்த்துவிடக்கூடும் என்று நம்புகிறார் இவர். ஆனால் எனக்கு அந்த நம்பிக்கை இப்போது இல்லை. பெற்றோர்களது புரிதல் அதிகமாக வேண்டும். அப்போதுதான் இதற்கு விடிவுகாலம் வரும்.\nபேச்சு 'தாரே ஜமீன் பர்' பக்கம் திரும்பியது. படம் நன்றாக இருந்தது என்றாலும் பிரச்னை மிகவும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது என்றார். தான் எழுதியிருந்த ஒரு புத்தகத்தைக் கொடுத்தார். (கற்றலில் பிரச்னை/குறைபாடு, பெற்றோர்-ஆசிரியர் கையேடு. வெளியீடு: ஹோலி கிராஸ் சர்வீஸ் சைசைட்டி, திருச்சி. விலை ரூ.50)\nஇந்தப் புத்தகத்தைப் பற்றி நிறைய எழுதவேண்டும். அதற்கு சில நாள்கள் ஆகலாம். அதற்கு முன்னதாக இந்தப் புத்தகத்தை அவர் ஏன் எழுதியுள்ளார் எ���்பது பற்றி அவரே கூறுவதைக் கேளுங்கள்:\nஇன்றைய சூழ்நிலையில் பெற்றோர்கள் ஆங்கில மொழிவழிக் கல்விமுறை நோக்கி ஓடுவதை யாராலும் தடுக்கமுடியாது என்பதே நிதர்சனமான உண்மை. அவ்வாறு செல்லும் ஒவ்வொரு பெற்றோரும் தன் குழந்தை பிரச்னைக்குள் செல்லமாட்டான் என்று எண்ணுகின்றனர். ஒரு குழந்தை கல்வியில் தோல்வி நிகழ்வினை வெளிப்படுத்தும்போதும் பெரும்பாலான பெற்றோர்கள் அதற்கான காரணங்களை ஆராயாமல், தனிப்பயிற்சி (tuition), அபகஸ், நினைவாற்றல் பயிற்சி எனப் பல வழிகளில் செல்வதையும் நாம் தினசரி காண்கிறோம். சுமார் 8 அல்லது 9 வயதில் கல்விப் பிரச்னையுடன் குணாதிசயப் பிரச்னைகளும் அதிகமாக வெளிப்படும்போதுதான் பெற்றோர்கள் உதவி தேடி அலைகின்றனர். அந்நிலையிலும்கூட இது ஒரு கல்விப் பிரச்னை என உணராமல் மருத்துவப் பிரச்னை என பல மருத்துவர்களைத் தேடிச் செல்வதும், மருந்துகளின்மூலமாக இப்பிரச்னைகளை நீக்கமுடியுமா என முயற்சிப்பதும் நாம் காணும் ஒரு நிகழ்வு.\nஇந்தச் சூழ்நிலையில், என்னிடம் உதவி வேண்டி வருபவர்களின் எண்ணிக்கை தினசரி கூடி வருவதைக் காணும்போது, ஒரு பெற்றோராக என் மனது இந்தச் சூழ்நிலைகளில் உண்மையினை விளக்கி ஒரு புத்தகமாக வெளியிட எண்ணியது. என்னிடம் வழிகாட்டுதல் பெற்ற அனைத்துப் பெற்றோர்களுமே, குழந்தையின் கல்வி நிலைகளில் தங்களது அறியாமையினை உணர்ந்து, பெற்றோர்கள் அறியாமை நீக்க ஒரு புத்தகம் எழுதுங்கள் என வேண்டுகோள் விடுத்தனர். அதன் விளைவே இந்தப் புத்தகம்.\nஆனால் இந்தப் புத்தகத்தை நீங்கள் எளிதாகக் கடைகளில் பெற்றுவிடமுடியாது. உங்களுக்குத் தெரிந்த குழந்தைகள் கற்றலில் பிரச்னைக்கு உள்ளாகியிருக்கிறார்கள், அவர்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்படலாம் என்று நீங்கள் எண்ணினால், முனைவர் இம்மானுவேலை நீங்கள் அணுகலாம்.\nஹோலி கிராஸ் சர்வீஸ் சொசைட்டி\nPlot No. 3, எட்டுப்பட்டை காம்பவுண்ட்\nபுத்தூர், திருச்சி 620 017\nநான் மேலே குறிப்பிட்டுள்ள புத்தகமும் இந்த முகவரியில் கிடைக்கும். முக்கியமாக அனைத்துப் பெற்றோர்களும் ஆசிரியர்களும் வாங்கிப் படிக்கவேண்டிய புத்தகம்.\n[பி.கு. இன்று உலக குழந்தைகள் புத்தக தினம். உங்களுக்குத் தெரிந்த குழந்தைகள் புத்தகம் படிக்க ஆரம்பிக்கவில்லையென்றால் இன்றே தொடங்குவீர்.\nஇன்று காலை 10.00-11.00 மணிக்கு சென்னை Big FM-ல் குழந்��ைகளுக்கான புத்தகங்கள் தொடர்பாக நான் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி வருகிறது. பல பாடல்களுக்கு மத்தியில் நான் சிறிது பேசவும் கூடும்\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nபுத்தகங்களை விற்பது - 2\nபுத்தகங்களை விற்பது - 1\nஇட ஒதுக்கீடு vs தொலைக்காட்சி சானல்கள்\nநான் ஒரு கனவு காண்கிறேன்\nதமிழ் வலைப்பதிவு ஆள்மாறாட்டப் பிரச்னை புகார்\nகிராமங்களை நோக்கிச் செல்லும் தொழில்முனைவோர்\nதிபெத் பற்றிய சீனாவின் ஆவணப்படம்\nகுழந்தைகளின் கற்றலில் பிரச்னை அல்லது குறைபாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00659.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2019/12/blog-post_2.html", "date_download": "2020-11-24T17:56:23Z", "digest": "sha1:R7XZ7EKT45AJWMSK53PSGNGL7FPVVQIF", "length": 7194, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: நடிகர் லியானார்டோ டிகாப்ரியோ மீது பிரேசில் அதிபர் கடும் தாக்கு! : மறுத்துரைக்கும் டிகாப்ரியோ", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nநடிகர் லியானார்டோ டிகாப்ரியோ மீது பிரேசில் அதிபர் கடும் தாக்கு\nபதிந்தவர்: தம்பியன் 02 December 2019\nஹாலிவுட் நடிகரும் சுற்றுச் சூழல் ஆர்வலருமான லியானார்டோ டிகாப்ரியோ தான் அண்மையில் அமேசான் காட்டுக்குத் தீ வைக்க பணம் கொடுத்தார் என பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனரோ குற்றம் சாட்டியுள்ளார். தன் மீதான இந்த குற்றச் சாட்டை முழுவதும் மறுத்துள்ளார் டைட்டானிக் புகழ் ஹீரோ டிகாப்ரியோ.\nபூமியின் நுரையீரல் என்றழைக்கப் படும் சுற்றுச் சூழல் முக்கியத்துவம் மிக்க உலகின் மிகப் பெரும் மழைக்காடான அமேசானில் ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட காட்டுத் தீ உலகளவில் கவலைக்குரியதாகவும், விவாதத்துக்குரிய பொருளாகவும் மாறியிருந்தது. இத்தீயை அணைக்க 5 மில்லியன் டாலர் நிதி வழங்குவதாக நடிகர் டிகாப்ரியோ தெரிவித்திருந்தார். இந்நிலையில் தான் அண்மையில் ஒரு பத்திரிகையாளர் மாநாட்டில் பிரேசில் அதிபர் போல்சனரோ அமேசான் காட்டுக்குத் தீ வைத்த குழுக்களுக்கு ஹாலிவுட் நடிகர் லியானார்டோ டிகாப்ரியோ தான் பணம் கொடுத்தவர் என்றும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் தகவலைத் தெரிவித்துள்ளார்.\nத���்மீதான அபாண்டமான குற்றச்சாட்டை மறுத்துள்ள டிகாப்ரியோ தனது இன்ஸ்டாகிராமில் இது குறித்து எழுதியுள்ளார். அதில் ' அமேசன் காட்டுத் தீ பிரச்சினை நேரத்தில் இயற்கை வளம், மற்றும் கலாச்சாரத்தைப் பாதுகாக்கப் போராடும் பிரேசில் மக்களுக்கு நான் ஆதரவு தெரிவிக்கின்றேன். இதேவேளை நான் எந்தவொரு அமைப்புக்கும் பண உதவி செய்வதில்லை எதிர்கால நண்மைக்காக அமேசானைப் பாதுகாக்கும் முயற்சியில், விஞ்ஞானிகளுக்கும், கல்வியாளர்களுக்கும் எப்போதும் உறுதுணையாக இருப்பேன் எதிர்கால நண்மைக்காக அமேசானைப் பாதுகாக்கும் முயற்சியில், விஞ்ஞானிகளுக்கும், கல்வியாளர்களுக்கும் எப்போதும் உறுதுணையாக இருப்பேன்\n0 Responses to நடிகர் லியானார்டோ டிகாப்ரியோ மீது பிரேசில் அதிபர் கடும் தாக்கு\nயாழ். வாள் வெட்டுச் சம்பவம்: சந்தேக நபர்கள் இருவர் கைது\nதமிழர்களை தமிழன் தான் ஆள வேண்டும் இது வீரலட்சுமியின் வீர முழக்கம்\nஒரு லட்சத்து இருபதாயிரம் இந்திய ராணுவத்தை..\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nவீரப்பன் தோளில் தொங்கிய துப்பாக்கி\nகண்ணுக்குள்ளே வைத்து காத்திடும் வீரரை மண்ணுக்குள்ளே விதைத்தோம்... | பாடல்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: நடிகர் லியானார்டோ டிகாப்ரியோ மீது பிரேசில் அதிபர் கடும் தாக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00659.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/tamil-nadu-district-wise-breakup-of-covid19-cases-as-on-july-10.html", "date_download": "2020-11-24T17:35:58Z", "digest": "sha1:CBWMZFOK4I7XMBNTDJS422R74UFXHWXF", "length": 10169, "nlines": 92, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Tamil nadu district wise breakup of covid19 cases as on july 10 | Tamil Nadu News", "raw_content": "\n.. தினந்தோறும் அனைத்து மாவட்டங்களிலும் தொற்று உறுதியாகிறது.. முழு விவரம் உள்ளே\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,680 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,30,261 ஆக உயர்ந்துள்ளது.\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பின்வருமாறு:-\nஅரியலூர் - 497 ( இன்று 5)\nசெங்கல்பட்டு - 7,635 ( இன்று 242)\nகடலூர் - 1,493 ( இன்ற�� 13)\nதர்மபுரி - 224 ( இன்று 15)\nதிண்டுக்கல் - 750 ( இன்று 8)\nஈரோடு - 327 ( இன்று 15)\nகள்ளக்குறிச்சி - 1,621 ( இன்று 82)\nகாஞ்சிபுரம் - 3,099 ( இன்று 61)\nகன்னியாகுமரி - 1,070 ( இன்று 105)\nகரூர் - 190 ( இன்று 5)\nகிருஷ்ணகிரி - 225 ( இன்று 2)\nநாகப்பட்டினம் - 347 ( இன்று 7)\nநாமக்கல் - 150 ( இன்று 2)\nநீலகிரி - 181 ( இன்று 10)\nபெரம்பலூர் - 172 ( இன்று 1)\nபுதுக்கோட்டை - 534 ( இன்று 36)\nராமநாதபுரம் - 1,691 ( இன்று 85)\nராணிப்பேட்டை - 1,415 ( இன்று 13)\nசிவகங்கை - 720 ( இன்று 42)\nதென்காசி - 598 ( இன்று 9)\nதஞ்சாவூர் - 625 ( இன்று 47)\nதிருப்பத்தூர் - 379 ( இன்று 31)\nதிருவள்ளூர் - 6,075 ( இன்று 219)\nதிருவண்ணாமலை - 2,861 ( இன்று 103)\nதிருவாரூர் - 681 ( இன்று 27)\nதூத்துக்குடி - 1,949 ( இன்று 195)\nதிருநெல்வேலி - 1,551 ( இன்று 145)\nதிருப்பூர் - 288 ( இன்று 24)\nதிருச்சி - 1,273 ( இன்று 109)\nவேலூர் - 2,486 ( இன்று 140)\nவிழுப்புரம் - 1,411 ( இன்று 41)\nவிருதுநகர் - 1,738 ( இன்று 143)\n'கொரோனா சிகிச்சை'... தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முக்கிய உத்தரவு\nதமிழகத்தில் ஒரே நாளில் 4,163 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.. பலி எண்ணிக்கை.. முழு விவரம் உள்ளே\n75 லட்சம் கோடி 'வருமானம்'... 11 நாடுகள்ல '36 லட்சம்' பேரை வேலை வாங்குறது... 58 'இந்தியர்'கள் தானாம்\n'கொரோனாவ விட கொடிய நோய் இந்த நாட்டுல இருக்கு...' 'இதைவிட மூணு மடங்கு ஸ்பீடா பரவுது...' - சீனா கடும் எச்சரிக்கை...\n'300' கொழந்தைங்கள சீரழிச்சுருக்காரு... சில நேரம் அடிச்சு 'கொல' கூட பண்ணிடுவாரு... 'லேப்டாப்' ஆதாரங்களை கண்டு அதிர்ந்து போன 'போலீசார்' ... கொடூரன் ‘பரபரப்பு’ கைது\nஹை ஃபை வாழ்க்கை... கடவுள் வழிபாடு.. செவ்வாய் கிரகத்தில் 'ஏலியன்ஸ்' செய்த 'சம்பவங்கள்'.. செவ்வாய் கிரகத்தில் 'ஏலியன்ஸ்' செய்த 'சம்பவங்கள்'\n'கொரோனா இருக்கும்னு நடுரோட்ல வச்சு...' 'பஸ்ல இருந்து இறக்கி விட்ட பெண் பலி...' போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்திருக்கு...' - என்ன காரணம்...\n”.. “பொழப்பே இத நம்பிதானே”.. ‘ஜாயினிங் லெட்டருடன்’ காத்திருந்த ஐ.டி ஊழியர்களுக்கு வந்த ஷாக் மெயில்\n'மீண்டும் ஒரு தமிழக அமைச்சருக்கு கொரோனா'... மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி\nசீனாவை தொடர்ந்து... 'இந்திய' செய்தி சேனல்களுக்கு 'தடை' விதித்த நாடு... இதெல்லாம் ஒரு காரணமா\nஇந்த 'மெரட்டுற' வேலையெல்லாம் என்கிட்ட செல்லாது... பெரிய 'ஆப்பாக' வைத்த கனடா பிரதமர்... 'கடுப்பில்' சீன அதிபர்\nகுடும்பத்தோட 'இங்க' வாங்க... இல்லன்னா அங்கயே 'தற்கொலை' பண்ணிக்கங்க... 'நரி வேட்டை'யை கையில் எடுத்த ���ீனா\nதொடர்ந்து 2வது நாளாக... தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்று உறுதி.. மாவட்ட வாரியாக முழு விவரம் உள்ளே\nதமிழகத்தில் மேலும் 65 பேர் கொரோனாவுக்கு பலி.. ஒரே நாளில் 4,231 பேருக்கு தொற்று.. ஒரே நாளில் 4,231 பேருக்கு தொற்று.. முழு விவரம் உள்ளே\n”டிரஸ்ஸ கழட்டு... கொரோனா இருக்கா’ன்னு செக் பண்ணனும்...” - 14 வயது ’சிறுவனுக்கு ‘பாலியல்’ சீண்டல்... கொரோனா ’வார்டில்’ நடந்த கொடுமை...\nலேசான கொரோனா பாதிப்பு கூட 'மூளையை' பாதிக்கும்... இவங்களுக்கு தான் 'ரிஸ்க்' அதிகம்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை\nஎந்த ஹோட்டல்ல 'சாப்பிட்டாலும்' 50% தள்ளுபடி... அதிரடி சலுகையை 'அறிவித்த' நாடு\n\"கொரோனாவே இன்னும் முடியல... அதுக்குள்ள அடுத்த 'அட்டாக்' வேகமெடுத்தாச்சு... இனி 'கடவுள்' தான் காப்பாத்தனும் இனி 'கடவுள்' தான் காப்பாத்தனும்\" - அதிர்ச்சி ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00659.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/amy-jackson-shares-a-photo-with-her-boyfriend/", "date_download": "2020-11-24T18:44:36Z", "digest": "sha1:E76PGLEBUS5CJIFPNQJG6K27GXNWIDFP", "length": 9301, "nlines": 67, "source_domain": "tamil.indianexpress.com", "title": "கையில் மோதிரம்… ஐ லவ் யூ மெசேஜ்… ஏமி ஜாக்சன் கமிட்டடா?", "raw_content": "\nகையில் மோதிரம்… ஐ லவ் யூ மெசேஜ்… ஏமி ஜாக்சன் கமிட்டடா\nபுத்தாண்டு தொடக்கத்தில் ஹாலிவுட்டில் இருந்து வந்து கோலிவுட்டை கலக்கி வரும் ஏமி ஜாக்சன் தனது காதலனுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கிய மதராசப்பட்டினம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியவர் நடிகை ஏமி ஜாக்சன். தொடர்ந்து தாண்டவம், ஐ, கெத்து, தெறி போன்ற…\nAmy Jackson, ஏமி ஜாக்சன்\nபுத்தாண்டு தொடக்கத்தில் ஹாலிவுட்டில் இருந்து வந்து கோலிவுட்டை கலக்கி வரும் ஏமி ஜாக்சன் தனது காதலனுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.\nஇயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கிய மதராசப்பட்டினம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியவர் நடிகை ஏமி ஜாக்சன். தொடர்ந்து தாண்டவம், ஐ, கெத்து, தெறி போன்ற தமிழ் படங்களில் நடித்தார். சமீபத்தில் இவர் ரஜினியுடன் நடித்த 2.0 திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.\nவழக்கமாக கவர்ச்சிப் படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு, தீ பற்ற வைப்பார் ஏமி. முன்னதாக அவரது காதலருடன் முத்தமிடும் புகைப்படத்���ை, வெளியிட்டு கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.\nஇதன் பிறகு இப்போது புத்தாண்டை முன்னிட்டு ஏமி ஜாக்சன் மீண்டும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார்.\nஅந்த புகைப்படத்தில், “1 ஜனவரி 2019 – எங்கள் வாழ்வின் புதிய தொடக்கம் ✨. ஐ லவ் யூ. இந்த உலகத்திலேயே மிகவும் மகிழ்ச்சியான பெண்ணாக என்னை மாற்றியதற்கு நன்றி.” என பதிவிட்டிருக்கிறார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.\nநிவர் புயல்: என்னென்ன சேவைகள் பாதிக்கும்\nசென்னையில் கருணாநிதி வீட்டை தண்ணீர் சூழ்ந்தது: வீடியோ\nகாதல்.. கல்யாணம்..தாய்மை.. இப்ப சீரியலில் ரீஎண்ட்ரி சூப்பர் உமன் ஆல்யா மானசா\n’இனி நீ என்ன அக்கான்னு கூப்பிடாத’ கோபமான அர்ச்சனா\nநிவர் புயல் செல்லும் பாதை: சென்னைக்கு பலத்த மழை எச்சரிக்கை\nநிவர் புயல்: என்னென்ன சேவைகள் பாதிக்கும்\nசென்னையில் கருணாநிதி வீட்டை தண்ணீர் சூழ்ந்தது: வீடியோ\nஎந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் இந்திய வானிலை மையம் தகவல்\nதமிழகத்தில் மீட்பு பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில் இந்திய கடற்படை\nசென்னையில் 77 இடங்களில் உணவு, நிவாரண முகாம்களுக்கு ஏற்பாடு: முழுப் பட்டியல்\nநிவர் புயல் கரையை கடக்கும்போது 145 கி.மீ வேகத்தில் காற்று வீசும்; வானிலை ஆய்வு மையம்\n காரசாரமா 2 வகை சட்னி செய்யலாம்\nபிக் பாஸ் பாலாஜி மீது அவதூறு வழக்குப் பதிவு செய்யப்படும் - ஜோ மைக்கேல் எச்சரிக்கை\nசெந்தூரப்பூவே: கல்யாணம் முடிஞ்சது... ஆனா சாந்தி முகூர்த்தம்\n'வாக்குச்சாவடிக்கு வராத வாக்காளர்' முறையை கைவிடுக: மு.க ஸ்டாலின் கோரிக்கை\nதேர்தல் முடிவுகள், நீதிமன்ற தீர்ப்பு... லாலுவிற்கு சாதகமாக அமைய இருப்பது எது\nஜியோ, ஏர்டெல், வோடஃபோன்-ஐடியா: ரூ.200 விலையில் சிறந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள்\n நீங்க ரூ.3 கோடி வரை வீட்டு கடன் வாங்கலாம் தெரியுமா\nஇந்தியாவில் அதிக லைக்குகளை அள்ளி சாதனை படைத்த விஜயின் மாஸ்டர் டீசர்\nNivar Cyclone Live: எந்தெந்த மாவட்டங்களில் இன்று மழை; லேட்டஸ்ட் ரிப்போர்ட்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00659.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2016/05/29/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-37-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-post-no-2850/", "date_download": "2020-11-24T17:50:20Z", "digest": "sha1:4Q7LU4GBWGSSL7KDUEUJZ3ES4AUGNRJJ", "length": 18320, "nlines": 258, "source_domain": "tamilandvedas.com", "title": "சூரியனுக்கு 37 பெயர்கள்! (Post No. 2850) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nஅமரகோசம் என்ற சம்ஸ்கிருத அகராதி உலகில் தோன்றிய முதல் அகராதி—நிகண்டு ஆகும். ஏறத்தாழ 1500 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய இந்த அகராதியில் யமனுக்கு 14 பெயர்கள் பற்றி நான் நேற்று எழுதிய கட்டுரையில் விவரம் காண்க. ஏனைய கடவுளருக்கு\nமுருகன்/ ஸ்கந்தனுக்கு 17 பெயர்களும்\nகொடுக்கப்பட்டுள்ளன. இதற்கு ஒன்பதாம் நூற்றாண்டு முதல் பல உரைகள் எழுந்தன. அவைகளைப் படித்தால் சம்ஸ்கிருதத்தையும் இந்து மதத்தையும் “ஓரளவுக்கு அறிந்ததற்குச் சமம்”.\n(இவர்களில் இந்திரன்,அக்னி, குபேரன், வாயு, பிரம்மா, பலராமன்,யமன் பற்றிய பெயர்ப் பட்டியலையும் அதன் விளக்கங்களையும் இங்கே ஏற்கனவே எழுதிவிட்டேன்)\nஇன்று சூரியனின் பெருமையைக் காண்போம்:–\nஅமரகோசத்தின் ஆசிரியர் அமரசிம்மன் சூரியனுக்கு 37 பெயர்களைச் சொல்லியிருக்கிறார். அவையாவன:–\n(சம்ஸ்கிருத உச்சரிப்பு: சம்ஸ்கிருதத்தில் சொல்லுக்குப் பின்னே இரண்டு புள்ளிகள் ( : ) விசர்கம் இருந்தால் அதற்கு முந்திய உயிரெழுத்தைப் போல உச்சரிக்கவும்; எடுத்துக் காட்டு:– பாஸ்கர: = பாஸ்கரஹ, க்ரஹபதி: = க்ரஹபதிஹி, சித்ரபனு:= சித்ரபானுஹு)\nஅர்யமா = பித்ரு தேவதா, சூரியனின் பக்தர்கள்\nஆதித்ய: = அதிதி வம்சத்தில் வந்தவர்\nதிவாகர: = நாள் என்பதை உருவாக்குபவன்\nபாஸ்கர: = ஒளியூட்டுபவன் (பாஸ்பரஸ் என்ற மூலகத்தின் பெயரும் இதே பொருளுடைத்து)\nஅஹஸ்கர: = நாள் என்பதை உருவாக்குபவன்\nவிவஸ்வான் = பலவித ஆடைகளை உடையவன்\nசப்தாஸ்வ = ஏழு குதிரைகளை உடையவன் (வானவில்லின் வண்ணங்கள்)\nஹரிதஸ்வ = பச்சைக் குதிரை உஅடையவன்\nஉஷ்ணரஸ்மி: = வெப்பமான கதிர் உடையவன் (பல பெண்களுக்கு ரஸ்மி என்று பெயர்; அதாவது கிரணம், கதிர் ஒளி)\nவிகர்தன: = பாலிஷ் செய்யப்பட்டவன், மெருகூட்டப்பட்டவன், விசேஷன கர்தவ்யம்\nஅர்க: = பூஜிக்கப்படதக்கவன் (அருகம் புல், தாமிரம், ஸ்படிகம், இந்திரன் என்றும் இச்சொல் பொருள்படும்)\nமார்த்தாண்ட: = ‘இறந்த கோளத்தில்’ இருப்பவர்\nமிஹிர: = வெளிவருபவன் (புத்தன் என்றும் இச்சொல் பொருள்படும்)\nஅருண: = சூர்ய சாரதி ( மற்ற பொருள்கள்= சந்த்யா ரகம், நிசப்தம், கபிலர், குஷ்டநோய், குணவான்)\nபூஷா = புஷ்டியை ஏற்படுத்துபவன் (சூரியனிடமிருந்து ஆரோக்கியத்தைப் பெறு என்பது சம்ஸ்கிருத பழமொழி; இலவச வைட்டமின் ‘டி’ தருபவன்)\nத்ய��மணி: = வானில் தோன்றும்ரத்தினக் கல்\nதரணி = சம்சாரக் கடலைக் கடக்கச் செய்வோன் (ஏனைய பொருள்= குமரி, படகு)\nமித்ர: = சூரியன் (நண்பன்)\nசித்ரபானு: = வண்ணக் கதிர் உடையோன்\nவிரோசன: = ஒளிவீசுபவன் 9மற்ற அர்த்தங்கள் = நிலவு, பிரஹலாதன் மகன்)\nவிபாவசு: = ஒளிதருபவன் (மற்ற பொருள்= ஒருவித நெகலஸ், பாவக)\nக்ரஹபதி: = கிரகங்களுக்கு நாயகன்/தலைவன்\nஅஹர்பதி:= நாளுக்கு தலைவன் (அஹர் = பகல், பகலவன்)\nசஹஸ்ராம்சு: = 1000 கதிர் உடையோன்\nதபன: = தபிக்கச் செய்பவன்(தபி = சூடேற்று; தப=தவ)\nசுர: = பார்க்கக்கூடிய அனைத்தையும் தூண்டுபவன் (விழித்தெழச் செய்வான்)\nசூர்ய: = சுர: என்பதைக் காணவும்.\nதமிழ்நாட்டில் தினமணி, தினகரன் போன்ற பத்திரிக்கைகள், ஆங்கிலத்தில் ‘சன்’ போன்ற பத்திரிக்கைகள் சூரியன் பெயரைத் தாங்கி வருகின்றன. உலகிலுள்ள எல்லா முக்கிய மொழிகளிலும் சூரியன் பெயரில் நாளேடுகள் இருக்கின்றன. சூரிய நமஸ்காரத்திலுள்ள 12 மந்திரங்களும் மீண்டும் பிரபலமாகி வருகின்றன.\nபல ஆண்கள், பெண்களின் பெயர்களும் சூரியன் பெயரிலிருந்தும், ஒளி என்பதிலிருந்தும் வந்தவை.\nசூரியனுக்கு ‘இனன்’ என்று ஒரு பெயர் உண்டு; அதிருந்து வந்ததே இன்கா நாகரீகம் என்று முன்பே எழுதியிருக்கிறேன்.\nஅம்சுமாலி (நீர்நிலைகளின் தலைவன்), பஹ: ( ஐஸ்வர்யம்) முதலிய வேறு 17 பெயர்களையும் அமர கோச உரைகாரர்கள் விளம்புவர்)\nசூரியனுக்கு அருகாமையில் உள்ள மாடர, பிங்கள:, தண்ட: பற்றியும் அமரம் பேசும்; இவை ஆராய்ச்சிக்குரிய விஷயங்கள்.\nசூர்ய சாரதியின் பெயர்கள்:- சூர்யசுத:, அருண:, அனூரு:, காஸ்யபி, கருடாக்ரஜ:\nகிரணங்களின் பெயர்கள்:– கிரண:, உஸ்ர:, மயூக:, அம்சு:, கபஸ்தி:, க்ருணி:, க்ருஷ்ணி:, பானு:, கர:, மரீசி:, தீதிதி:\nசூர்யப் பிரபைக்கான பெயர்கள்:- ப்ரபா, ருக், ருசி:, த்விஷ், பா:, சவி:, த்யுதி:, தீப்தி:, த்யுதிமதி, ரோசி:, சோசி:\nதீப்தி போன்ற பெண்களின் பெயர்கள் இந்தப் பிரபை (ஒளி மண்டலம், ஒளிவட்டம்) யிலிருந்து வந்தவையே.\nசூரிய வெப்பத்துக்கான பெயர்கள் முதலிய விஷயங்களையும் அமரம் உரைக்கும்.\nஉரைகாரர்களின் உரைகளுடன் படித்து இன்புறவேண்டிய நூல்.\nTagged அமரகோசம், ஆதித்ய, சூரியன் பெயர்கள், தீப்தி, ரவி, ரஸ்மி\nanecdotes Appar ARTICLES Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya crossword Indra in Tamil Kalidasa Lincoln london swaminathan mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar POSTS proverbs Quotations quotes Rig Veda Silappadikaram Tamil Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அப்பர் கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலண்டர் காளிதாசன் கீதை கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி சுவாமிநாதன் ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை நட்சத்திரம் படங்கள் பர்த்ருஹரி பழமொழி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவன் வள்ளுவர் விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00659.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamil360newz.com/surya-praises-surya-for-pushing-hollywood-movie-back/", "date_download": "2020-11-24T18:28:22Z", "digest": "sha1:6Q64436N2HNGZ36JWSXO5WFYJF3GH3Z3", "length": 6892, "nlines": 110, "source_domain": "www.tamil360newz.com", "title": "ஹாலிவுட் படத்தை பின்னுக்கு தள்ளிய சூர்யாவின் சூரரை போற்று.! செம்ம மாஸ் - tamil360newz", "raw_content": "\nHome சினிமா செய்திகள் ஹாலிவுட் படத்தை பின்னுக்கு தள்ளிய சூர்யாவின் சூரரை போற்று.\nஹாலிவுட் படத்தை பின்னுக்கு தள்ளிய சூர்யாவின் சூரரை போற்று.\nதீபாவளியை முன்னிட்டு நடிகர் சூர்யாவின் சூரரைப்போற்று படம் அமேசான் பிரைம் வீடியோ என்ற இணையதளத்தில் வெளியாகியுள்ளது.\nபடம் வருவதற்கு முன்பே சூர்யாவின் ரசிகர்கள் மிகவும் இந்த படத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள் இநிலையில் இந்த திரைப்படம் வெளியான போது சூர்யாவின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியில் என்ன செய்வது என்று தெரியாத நிலையில் கூட இருந்தார்கள்.\nமேலும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் வரவேற்பை பெற்றுள்ளது வசூல் ரீதியாகவும் நன்றாக வசூலாகி வருகிறது மேலும் சூர்யாவின் சூரரைப்போற்று படத்தைப் பற்றி அவரது ரசிகர்கள் சமூக வலைதள பக்கங்களில் படம் நன்றாக இருக்கிறது என்று பகிர்ந்து வருகிறார்கள்.\nமேலும் உலக அளவில் முதலிடத்தில் இருந்த ஐ.எம்.டி.பி ரேட்டிங்கில் 9.3 சதவீதம் இருந்த படம் தான் ஹாலிவுட் The Shawshank Redemption சூர்யாவின் சூரரைப்போற்று படம் ஐ.எம்.டி.பி ரேட்டிங்கில் 9.4 சதவீதம் பெற்று முதலிடத்தில் இருந்த படத்தை பின்னுக்கு தள்ளியது என்று தகவல்கள் சினிமா வட்டாரத்தில் இருந்து தகவல்கள் கசிந்து வெளிவந்துள்ளது\nPrevious articleமாஸ்டர் படத்தின் டீசரில் லோகேஷ் கனராஜ் இருக்கிறார். பலரும் பார்த்திராத புகைப்படம் இதோ.\nNext articleஅச்சு அசல் தனுஷை போல இருக்கும் நபர்.\nரசிகர்களின் ரசனைக்கு ஏற்றபடி மாறவேண்டும் என்று தன்னை தானே வருத்திகொண்ட நடிகை மடோனா செபஸ்டியன்..\nபடப்பிடிப்பு தளத்தில் இருந்து மரண மாஸாக தனுஷ். எந்தப்படத்தின் கெட்டப்பாக இருக்கும் என ரசிகர்கள் குழப்பம். எந்தப்படத்தின் கெட்டப்பாக இருக்கும் என ரசிகர்கள் குழப்பம்.\nஈஸ்வரன் படப்பிடிப்பிலிருந்து வெளியான சிம்புவின் புகைப்படம் இதோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00659.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mmkonline.in/index.php?start=30", "date_download": "2020-11-24T18:24:46Z", "digest": "sha1:4CPJRUMPDVRFP3LB7IZVLFWZAAJMJ4HN", "length": 16397, "nlines": 195, "source_domain": "mmkonline.in", "title": "முகப்பு", "raw_content": "\nதமிழக காங்கிரஸ் கமிட்டி புதிய தலைவருக்கு மனிதநேய மக்கள் கட்சி வாழ்த்து\nமனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் ...\nஜனநாயக நெறிமுறைகளைக் காக்கப் போராடும் மம்தா பானர்ஜிக்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு\nமனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் ...\nதிருவாரூர் இடைத்தேர்தல் ரத்து: மனிதநேய மக்கள் கட்சி வரவேற்பு\nமனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் ...\nஆளுநர் உரை: தமிழகத்திற்கு பயனளிக்காத வெற்று உரை மனிதநேய மக்கள் கட்சி கருத்து\nமனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் ...\nதிருவாரூர் இடைத்தேர்தல் திமுகவிற்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு\nமனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா ...\nகஜா நிவாரண நிதி: யானைப் பசிக்கு சோளப்பொறியா\nஇடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தை சுமூக முடிவிற்குக் கொண்டுவர தமிழக அரசு நடடிவக்கை எடுக்க வேண்டும்\nமனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் ...\nஅரசு மருத்துவமனையில் கர்ப்பிணிக்கு எய்ட்ஸ் ரத்தம்: பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்\nமனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் ...\nஅனைத்துக் கணினிகளும் கண்காணிக்க உத்தரவு: சொந்த குடிமக்களையே உளவு பார்க்கும் மத்திய அரசு\nமனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் ...\nதனித்துவமிக்க எழுத்தாளர் பிரபஞ்சசின்ன் மறைவு தமிழிலக்கிய உலகிற்குப் பேரிழப்பு\nமனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் ...\nபேரா. எம்.எச். ஜவாஹிருல்லாவின் விடுதலைத் திருநாள் ���ாழ்த்துச் செய்தி (வீடியோ)\nஎடப்பாடியும்,மோடியும் சிறைக்கு செல்லும் காலம் வரும்-ஜவாஹிருல்லா ஆவேசப் பேச்சு\nநீட் தேர்வு நிரந்தர விலக்கு மாநாட்டி மமக தலைவர் ஜவாஹிருல்லா ஆற்றிய உரை\nகாஷ்மீர் சிறுமி ஆசிஃபா படுகொலையை கண்டித்து ஜவாஹிருல்லா கண்டன உரை\nநாச்சியார் கோவில் பா. தாவூத் ஷா நினைவேந்தலில் பேரா. ஜவாஹிருல்லா ஆற்றிய உரை.\nமௌனவலிகளின் வாக்கு மூலம் புத்தக வெளியீட்டு விழாவில் ஜவாஹிருல்லா ஆற்றிய உரை\nதொல்.திருமாவளவன் எழுதிய அமைப்பாய்த் திரள்வோம் நூல் வெளியீட்டு விழாவில் ஜவாஹிருல்லா ஆற்றிய உரை\n\"கோட்சேயின் குருமார்கள்\" புத்தக திறனாய்வு\nகவிக்கோ அப்துல் ரகுமான் இரங்கல் கூட்டத்தில் பேரா. ஜவாஹிருல்லா ஆற்றிய உரை\nஊடகங்களின் பார்வையில் இஸ்லாமியர்கள் லயோலா கல்லூரி ஊடகவியல் மாணவர்களிடம் ஆற்றிய உரை\nபாரூக் படுகொலை கண்டனமும், காலத்தின் தேவையும்\nதுக்ளக் ஆண்டு விழாவில் ஜவாஹிருல்லா உரை\nஇலங்கையின் செல்லப்பிள்ளை மோடி : ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு\nசுதந்திரப் போரில் முஸ்லிம்களின் பங்கு\nஇந்திய நாட்டின் வளர்ச்சியில் முஸ்லிம்களின் பங்கு உரை\nதமுமுக தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா முனைவர் பட்டம் பெற்ற போது ஆற்றிய உரை.\nடெல்லிப் பேரணியில் ஜவாஹிருல்லா உரை\nதமுமுக தஞ்சை பேரணி பேரா. ஜவாஹிருல்லாஹ் உரை\nபசுமை வழிச் சாலை தேலையில்லாதது | Velicham Tv\nபசுமை வழிச் சாலை தேலையில்லாதது - எம்.எச். ஜவாஹிருல்லா | Velicham Tv\nஆளுநருக்கு எதிராக போராடினால் 7 ஆண்டுகள் சிறையா - ஜவாஹிருல்லாஹ் கண்டனம் FX16 NEWS\nஆளுநருக்கு எதிராக போராடினால் 7 ஆண்டுகள் சிறையா - ஜவாஹிருல்லாஹ் கண்டனம் FX16 NEWS\nஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி போராட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல் ஜவாஹிருல்லா கண்டனம்\nஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி போராட்டம் நடத்தியவர்கள் மீது காட்டுமிராண்டித்தனமாகத் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ள காவல்துறையினர் மீது நடவடிக்கை என மனிதநேய மக்கள் கட்சியின்...\nஆர் எஸ் எஸ் பொதுபலசேனா அமைப்புக்களிடையே கூட்டுள்ளதுI இலங்கை நாளிதழ் விடிவெள்ளிக்கு அளித்த பேட்டி\nமுஸ்லிம் சமு­தாயம் இந்­திய, இலங்கை மண்­ணிலும் உல­க­ளா­விய ரீதி­யிலும் முகங்­கொ­டுக்கும் பிரச்­சி­னைகள், கடும்­போக்கு அமைப்­புக்­களின் கூட்டுச்...\nகேள்விக்கணைகள் : ஜவாஹிருல்லா உடன் சிறப்���ு நேர்காணல் I சத்தியம் தொலைக்காட்சி\nகேள்விக்கணைகள் : ஜவாஹிருல்லா உடன் சிறப்பு நேர்காணல் I சத்தியம் தொலைக்காட்சி\nகாந்தி படுகொலையும்-கௌரி லங்கேஷ் படுகொலையும் FX16 NEWS\nகாந்தி படுகொலையும்-கௌரி லங்கேஷ் படுகொலையும் ( FX16 NEWS )\nநெஞ்சம் நிறைந்த எனது ஆசிரியப் பெருமக்கள்\n(சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு சமரசம் இதழில் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லா எழுதிய கட்டுரை.)\nசமூக வலைத்தளங்களை பொறுப்புணர்வுடன் பயன்படுத்த வேண்டும் ( சமுதாய கண்மணிகள்)\n அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) இறைவனின் பேரருளால் இம்மடல் உங்கள் அனைவரையும் துடிப்பான இறைநம்பிக்கையுடனும் வளமான ஆற்றல்களுடனும் சந்திக்க பிரார்த்தித்து...\nஅபூஷேக் முஹம்மத் எழுதிய ‘கரையேறாத அகதிகள்’ நூலுக்கு ஜவாஹிருல்லா எழுதிய முன்னுரை\nவரலாறு என்பது உண்மை நிகழ்வுகளின் பிரதிபலிப்பு. அது நமக்கும் ஒரு படிப்பினை. நமது அடுத்து தலைமுறைக்கும் ஒர் அரிய பாடம். அதில் கற்பனை கலப்பு கூடாது....\n ( தி இந்து தமிழில் 23.08.2016 அன்று எழுதிய கட்டுரை\nஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா மூன்று தலைவர்களும், காணொளி மூலம் கூடங்குளம் அணுஉலையின்...\n தி இந்து தமிழில் 05.05.2014 அன்று எழுதிய கட்டுரை\nஇந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் சிறுபான்மையினர் அல்லர் - பார்சிகளே சிறுபான்மையினர்' என்ற சிறுபான்மையினர் நலத் துறையின் மத்திய அமைச்சராகப்...\nதாராள மனப்பான்மைக்கு கிடைக்கும் பரிசு-12\nதாராள மனப்பான்மைக்கு கிடைக்கும் பரிசு-12 (நாற்பது ஹதீஸ் குத்ஸீகள்)\nஅல்லாஹ்வுக்காக செலவு செய்யுங்கள்-11 நாற்பது ஹதீஸ் குத்ஸீகள்)\nநோன்பின் சிறப்பு-10(நாற்பது ஹதீஸ் குத்ஸீகள்)\nஉபரி தொழுகையின் பலன்-09(நாற்பது ஹதீஸ் குத்ஸீகள்)\nசூரத்துல் ஃபாத்திஹா இல்லாத தொழுகை-08\nசூரத்துல் ஃபாத்திஹா இல்லாத தொழுகை (நாற்பது ஹதீஸ் குத்ஸீகள்)\nநல்லடியான்-07 (நாற்பது ஹதீஸ் குத்ஸீகள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00660.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paristamil.com/tamilnews/list-news-MTk3NTI=-page-2.htm", "date_download": "2020-11-24T18:47:08Z", "digest": "sha1:EGIUW6IEHLWIZVDSO6BLLCXGJJBIL3CA", "length": 11514, "nlines": 145, "source_domain": "paristamil.com", "title": "PARISTAMIL NEWS", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nBondy இல் அடுக்கு மாடித்தொடரில் 4ம் மாடியில் 55m² அளவு கொண்ட வீடு விற்பனைக்கு.\n10m2 அளவுக்கொண்ட Restauration rapide விற்பனை��்கு\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nஇந்த ஆண்டு இறுதிக்குள் 4 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் கிடைக்கும்\nஅமெரிக்காவில் இந்த ஆண்டு இறுதிக்குள் 4 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் பயன்பாட்டிற்கு கிடைக்கும் என வெள்ளை மாளிகை தகவல் தெரிவித்துள\nயாழ். சாவகச்சேரிப் பகுதியில் சுகாதார நடைமுறைகளை மீறி நடந்த திருமண நிகழ்வில் கலந்துகொண்டவர்களைத் தனிமைப்படுத்த சுகாதாரப் பிரிவினர்\nகொரோனா அச்சுறுத்தல் - முடங்கிய அலரி மாளிகை\nபிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான அலரி மாளிகையின் செயற்பாடுகள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொரோனா அச்ச நிலைமையைக் க\nஇலங்கையில் ஒரே நாளில் 9 கொரோனா மரணங்கள் - எண்ணிக்கையை மாற்றிய இராணுவ தளபதி\nஇலங்கையில் உண்மையில் கொரோனா வைரஸ் காரணமாக நேற்று 4 மரணங்களே ஏற்பட்டதாக இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். மிகுதி நா\nகொழும்பில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு\nபொரளை , வெல்லம்பிட்டி , கோட்டை , கொம்பனித்தெரு பொலிஸ் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுகின்றதென இராணுவ தளபதி ஷவே\nஇலங்கையில் நேற்று மாத்திரம் 9 பேர் கொரோனா தொற்றினால் மரணம் - விபரம் வெளியானது\nஇலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 83 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 9 உயிரிழப்புகள் நே\nஇலங்கை மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு\nஇலங்கை மத்திய வங்கியின் ஊழியர் ஒருவருக்கு நேற்று முன்தினம் (19) கொரோனா வைரஸ் நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையி\nகொழும்பில் ஒரு மாத காலமாக பட்டிணி கிடக்கும் மக்கள் - வீதிக்கு இறங்கி ஆர்ப்பாட்டம்\nகொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த ஒரு மாதகாலமாகத் தொடரும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தினால் தமது வ��ழ்வாரம் முழுமையாக இழக்கப்\nசிவாஜிலிங்கத்திற்கு ஏற்பட்ட பரிதாபம் - இரவோடு இரவாக வைத்தியசாலையில் அனுமதி\nமுன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் பருத்தித்துறை – மந்திகை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று இ\nஇலங்கையில் நாளுக்கு நாள் தீவிரமடையும் கொரோனா அச்சுறுத்தல்\nஇலங்கையில் மேலும் 439 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்றைய தி\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00660.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2020-11-24T17:04:15Z", "digest": "sha1:KBNKCHR6FROV6BHSREOPHXZNYFS4525I", "length": 7031, "nlines": 78, "source_domain": "tamilthamarai.com", "title": "சிஆர்பிஎப் |", "raw_content": "\nஆறு நாட்களுக்குப் பிறகு, 40,000-க்கும் குறைவான தினசரிகொவிட் தொற்றுகள்\nஎவ்வளவு கடினமாக உழைக்கிறோமோ அந்த அளவுக்கு சாதிக்கமுடியும்\nவீரர்களின் உயிர்த்தியாகம் வீண் போகாது\nஇந்தியாவில் பாகிஸ்தான் தொடர்ந்து பயங்கரவாத தாக்குதல் களை நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளது. அந்தவகையில் நேற்று முன்தினம், காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் துணை ராணுவ வீரர்கள் பயணம் செய்த வாகனங்களை குறிவைத்து பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ ......[Read More…]\nFebruary,16,19, —\t—\tசிஆர்பிஎப், பயங்கரவாத தாக்குதல், பாகிஸ்தான்\nநக்சல் இயக்கத்துடன் தொடர்புடைய இரண்டு சிஆர்பிஎப் அதிகாரிகள் கைது\nபீகார்மாநிலத்தில் நக்சல் இயக்கத்திற்கு காவல்துறையின் நடவடிக்கைகள் தொடர்பான ரகசியங்களை கடத்தியதாக இரண்டு சிஆர்பிஎப் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ...[Read More…]\nNovember,15,13, —\t—\tஅதிகாரி, கைது, சிஆர்பிஎப், நக்சல் இயக்கம்\nஎவ்வளவு கடினமாக உழைக்கிறோமோ அந்த அளவு� ...\nநாடாளுமன்ற உறுப்பினர்களுக��கான இல்லங்கள் வடக்கு அவென்யூவில் பி.ஆர். சாலையில் 3 அடுக்குமாடி கட்டிடங்கள் இப்போது ஒதுக்கீடு செய்யத் தயாராகியுள்ளன. கங்கா, யமுனா, சரஸ்வதி என்ற இந்தமூன்று கடடிடங்களின் சங்கமம், மக்கள் பிரதிநிதிகளுக்கு ஆரோக்கியமான, மனநிறைவான, ஈடுபாடு நிறைந்த வாழ்க்கையை தரவேண்டும் என ...\n`புல்வாமா தாக்குதல் பாகிஸ்தான் அமைச்ச� ...\nநரேந்திர மோடியின் அழைப்பை வரிசையாக ஏற� ...\nபாகிஸ்தானில் சீக்கிய இளைஞர் ஒருவர் மர� ...\nபாகிஸ்தானின் கேவலம் காரணம்தான் என்னR ...\nகாஷ்மீர் ராகுல், ஒமர் கருத்துக்களை மேற ...\nஇந்தியாவை வீழ்த்துவது இனி நடக்காத கார� ...\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறி ...\nரூ 30 லட்சம் கோடி கடன் திண்டாடும் பாகிஸ்� ...\nபாகிஸ்தானின் இன்றைய பரிதாப நிலை\nநீரிழிவுநோய் உடையவர்களுக்கு உணவு முறை\nநீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள ...\nமாதுளம் பூவின் மருத்துவக் குணம்\nமாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் ...\nமனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00660.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vettivambu.blogspot.com/2005/05/", "date_download": "2020-11-24T17:22:13Z", "digest": "sha1:OBGNHBQOJ7FYTE7JRJF2YPSPWNNNMELT", "length": 7965, "nlines": 88, "source_domain": "vettivambu.blogspot.com", "title": "வெட்டிவம்பு: May 2005", "raw_content": "\nஜெயலலிதா ஆட்சில எது கெடக்குதோ இல்லையோ, அரசாங்கம் மக்களுக்கு நெறைய குடக்கும். நாடு நகரமெல்லாம் நல்லா தான் இருந்திச்சு. எவன் என்னத்த சொன்னானோ, எல்லா ஊருலயும், பாதாள சாக்கடை தோண்டுனானுங்க. மத்த ஊரு மக்களெல்லாம் இந்த தொந்தரவை எப்படியோ சமாளிச்சுப்புட்டானுங்க. அவுக ஊருலல்லாம், ஒரு ரோட்டை தோண்டினா, இன்னொரு ரோட்டுல போனானுங்க. இங்க திருநெல்வேலில, இருக்கறதே, ஒரு ரோடு. அத்தையும் தோண்டிப்போட்டுனாங்க படுபாவிங்க. இதுல கூத்து என்னனா, இவனுங்க தோண்டுறதுக்காக, ஒரு மஷினை வாடகை எடுத்துருக்கானுங்க. அதை சும்மாவே நிறுத்தக்கூடாதாம். எவ்வளவு சீக்கிரம் ஊரு முளுசா தோண்டி முடிக்க முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் தோண்டிற்ராங்க. ஊரு முளுக்க ஒரே குழி மயம் தான். அதுலயும், எந்த விதமான தடுப்பும் கெடயாது. உள்ளார விழுந்தா, நேர பரலோகம் தான்.\nஏதாவது ஒரு ஏரியாவுல, வேலையை முழுசா முடிச்சப்பறம், அடுத்த ஏரியவை தோண்டலாம்ல. அந்த அறிவே கெடயாது. ஊருல ஒரு ரோடு கூட உருப்படியா இல்லை. ஒண்ணு தோண்டி போட்டிருப்பானுங்க. இல்லை, தோண்டின ரோட்டை, கல்லும் மண்ணும் போட்டு மூடிருப்பானுங்க.\nபெருமாள் புரத்துல ஒரே ஒரு ரோடு மட்டும் புதுசா போட்டிருக்கானுங்க. அதுவும் முழுசா போடலை. நடுவுல ஒரு segment மட்டும் தார் ரோடு போட்டுருக்கானுங்க. அதுவும் ஒரு மழை பெஞ்சா புட்டுக்கும். அங்கே, ஏதேன் MLA வீடோ கட்சிகாரன் வீடோ இருக்குது போலிருக்கு.\nபாளை பஸ் ஸ்டாண்டிலேர்ந்து முருகன் குறிச்சி வரைக்கும் பஸ்ஸே கெடையாது. வாய்க்கா பாலம் ரூட்டுல டூ வீலர் தவிர வேற எந்த வண்டியும் போக முடியாது. அட, அட் லீஸ்ட் இந்த வண்டிங்களை எல்லாம், பாளை பஸ் ஸ்டாண்டிலேயே ஒரு போர்டு வச்சு வேற வழில போங்கடான்னு சொல்லலாம்ல. அதுவும் கெடயாது. Rajendra Sports வரைக்கும் வந்தப்பரம் திரும்ப போன்னு சொல்லிடுவானுங்க. இத்த சொல்லறதுக்கு ரெண்டு மாமா நிப்பானுங்க.\nகொடுமை, பழைய பஸ் ஸ்டாண்டிலேர்ந்து மதுரை ரோடு தான். இந்த ரோட்டையும் தோண்டிப்போட்டுடானுங்க. ஒரு jeep போக தான் வழியே இருக்கு. இதுலயும், ஏதாவது KPN வண்டி வந்து ரோட்டை மறிச்சுடும். இப்போ தான் ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி, ஜெயலலிதா வறான்னு, A.R Lane ரோட்டை புதுசா போட்டாங்க. ரோடு எங்கன்னு தேடணும். அப்படி இருக்கு.\nஇதுல உள்ள கொடுமை என்னான்னா, ஜெயலலிதா ஆட்சி முடியறதுக்குள்ள, இந்த பாதாள சாக்கடை project'ஐ முடிக்கல, அவ்வளவு தான், நெல்லை நகர மக்களுக்கு, இந்த ஜென்மத்துக்கு நல்ல ரோடு கெடக்காது. சத்தியமா அடுத்த ஆட்சி வந்த ஒடனே, இந்த project'ஐ நிறுத்துவானுங்க. கேஸ் போடுவானுங்க. கேஸ் நம்ம ஆயிசு காலத்துல சத்தியமா முடியாது. நெல்லை மக்கள் கதி அதோகதி தான்.\nவம்பிழுத்தது Vijay at 4:37 pm 2 எதிர்வம்புகள்\nசில காலம் வாழ்ந்தது: பெண்களூர்\nஅவ்வப்போது எழுதும் ஆர்வம் தலை தூக்கும் பொழுது பிளாகுவேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00660.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/71546/-Nasir--film-screening-at--we-are-one--film-festival----", "date_download": "2020-11-24T18:07:59Z", "digest": "sha1:HJLU4TDTQQ4VSBUAIDAC7VZQZOUYWFS7", "length": 15619, "nlines": 111, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சாதாரணமாக முடிந்திருக்க வேண்டிய அன்றைய நாள் ! இது நசீரின் கதை...! | 'Nasir' film screening at 'we are one' film festival...! | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nசாதாரணமாக முடிந்திருக்க வேண்டிய அன்றைய நாள் \nகடந்த ஒரு வாரமாகவே இணையதளம் மூலம் நடந்துகொண்டிருக்கும் We Are One சர்வதேச திரைப்படவிழாவில் அருண் கார்த்திக் இயக்கிய நசீர் எனும் தமிழ்மொழித் திரைப்படம் நேற்று திரையிடப்பட்டது.\nகொரோனா யுத்தம் துவங்கியது முதலே நாம் நமது பல்வேறு வேலைகளை வீட்டில் இருந்தே செய்து கொண்டிருக்கிறோம். அது போலவே திரைப்பட விழாக்கள் பலவும் கூட இணைய தளம் மூலம் நடைபெற்று வருகின்றன. அவ்வகையில் We are one மும்பை சர்வதேச திரைப்பட விழாவின் மூலம் நசீர் என்ற தமிழ் மொழி திரைப்படம் நேற்று திரையிடப்பட்டது. இந்திய நேரப்படி மாலை 7 மணிக்கு youtube’ல் துவங்கிய திரையிடல் சுமார் 8:30 க்கு நிறைவடைந்தது.\nWe are one சர்வதேச திரைப்பட விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு இந்திய திரைப்படங்களில் நசீரும் ஒன்று. தேர்வான மற்றொரு திரைப்படமான EEb allay ooo திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் தான் இந்தப் படத்துக்கும் ஒளிப்பதிவாளர் என்பது கூடுதல் ஆச்சர்யம்.\nஅரசியல் ஆதாயங்களுக்காக அநியாயமாக பலியாக்கப்படும் சாமானியனின் கதை தான் நசீர். 90களில் கோவை நகரத்தில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பு சம்பவங்கள்., அதன் பின்பு கோவை நகரம் சந்தித்த முக்கியப் பிரச்னைகள் இவற்றை மையமாக கொண்டு இத்திரைப்படத்தை இயக்கி இருக்கிறார் அருண் கார்த்திக்.\nஇஸ்லாமியர் மற்றும் கிறிஸ்தவர்களின் வாழ்வியலை மலையாள சினிமாக்கள் பதிவு செய்த அளவிற்கு தமிழ் சினிமாக்கள் நேர்மையானதாக பதிவு செய்திருக்கிறதா என்று நீங்கள் யோசித்துப்பார்த்தால் அதற்கான விடையாக இந்த நசீர் இருக்கும்.வெறும் பரபரப்புகளுக்காக கதாப்பாத்திரங்களை உலவ விடாமல் நடுத்தர வர்க்கத்து இஸ்லாமிய இளைஞனின் ஒரு நாள் வாழ்வியலை எந்த சமரசமும் இன்றி பதிவு செய்திருக்கிறார்கள்.\nமுதுமையின் நாள்களை நகர்த்தும் அம்மா, மாற்றுத் திறனாளி வளர்ப்பு மகனான இக்பால் மற்றும் அன்பு மனைவி என பலரையும் போலவே வாழ்க்கையின் விடியலுக்காக காத்திருக்கும் நசீர் தான் இக் கதையின் நாயகன். கோவையிலுள்ள ஜவுளிக்கடையொன்றில் வேலை செய்யும் நசீர், அன்றைய தினத்தின் காலைப்பேருந்தில் வெளியூர் ���ெல்ல புறப்படும் தனது மனைவியை கோவைப் பேருந்து நிலையத்திலிருந்து வழியனுப்பிவிட்டு தான் வேலை செய்யும் ஜவுளிக்கடைக்கு வருகிறார். நசீரின் வழக்கமான ஒரு நாளைப் போலவே முடிந்திருக்க வேண்டிய அந்த நாள் எப்படி துயரமாக முடிந்தது என்பதை வலிந்து திணிக்காமல் கதையின் போக்கிலேயே சொல்லி முடித்திருக்கிறார் இயக்குநர் அருண் கார்த்திக்.\nஎழுத்தாளர் திலிப் குமார் எழுதிய “ஒரு குமாஸ்தாவின் கதை” என்ற சிறுகதையினை தழுவி எடுக்கப்பட்டிருக்கும் இத்திரைப்படம் நிறையவே நிகழ்கால அரசியலை உங்கள் பார்வைக்கு முன்வைக்கிறது. இக்கதையின் நாயகனாக நடித்திருப்பவர் குமாரானே வலவானே, இவருடன் சுதா ரங்கநாதன், யாஸ்மின் ரஹ்மான், கவிஞர் விக்ரமாதித்யன், ஜென்சன் திவாகர் உள்ளிட்டோர் பங்களித்திருக்கின்றனர்.\nஇயக்குநர் அருண் கார்த்திக் சற்றும் சமரசமின்றி இப்படத்திற்கான திரைக்கதையினையும் வசனங்களையும் எழுதியிருக்கிறார். ஒரே நாளில் நடக்கும் கதை இது என்பது ஒரு புறம்., ஆனால் ஒரே நாளில் படம் பிடிக்கப்பட்டது போன்ற ஒரு உணர்வை இந்த சினிமா கொடுக்கிறது என்பது தான் குறிப்பிட வேண்டிய விசயம். பெரும்பான்மையாக இயற்கை ஒளியை மட்டுமே பயன்படுத்தி அழகாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார் சவ்மியானந்தா சாய். இளையராஜாவின் பாடலும் கஷல் இசையும் ஒலிக்கும் காட்சிகளில் மாற்றுத்திறனாளி சிறுவனின் காதுகளுக்குள் தொட்டி மீன்கள் நீந்துவது போல ஷாட் கம்போஸ் செய்திருப்பது காட்சிக் கவிதை. படத்தொகுப்பாளர் அர்கியா பாசு நல்ல கதை சொல்லியாக மிளிர்கிறார்.\nஇறுதி காட்சியில் சில்லுவண்டுகள் ரீங்காரமிடும் சத்தம் கேட்கிறது. நீண்டு ஒலிக்கும் அந்த சத்தம் நசீரின் மூச்சைப் போல ஒரு நொடியில் நின்று போகிறது. “பிரபஞ்சத்திற்கு நான் ஒரு நொடி, எனக்கு இந்த பிரபஞ்சம்...” என கவிதை சொல்லி வானம் பாடியாக வாழ்ந்து வந்த நசீரின் குரல் நசுக்கப்படும்போது நம் ஒவ்வொருவரையும் நசீராக உணரவைத்ததில் மிளிர்கிறது மக்களுக்கான இந்த கலைப் படைப்பு. நம் நாட்டில் இப்படி எத்தனை எத்தனையோ நசீர்களின் நாள்கள் தினம் தினம் முடித்து வைக்கப்படுகிறது என்பது தான் துயரம்.\nஇன்று இரவு வரை அதாவது நேற்று மாலை 7:00 மணிக்கு இத்திரைப்படம் திரையிடப்பட்ட நேரத்திலிருந்து 24 மணி நேரம் வரை youtube தளத்��ில் நசீரைப் பார்க்கலாம். உங்கள் 90 நிமிடங்களை தாராளமாக நசீருக்கு நீங்கள் செலவு செய்யலாம்.\nஇம்ரான் கான் சாகச வீராங்கனையுடன் பாலியல் உறவில் ஈடுபட விரும்பினார் \nஊரடங்கு கொடுமை: 3 ஆயிரத்துக்கு இரண்டரை மாத குழந்தையை விற்ற பெற்றோர்\nநிவர் புயல்: சென்னையில் உள்ள கருணாநிதியின் இல்லத்தில் புகுந்த மழைநீர்\nநாளை வழக்கம்போல் பெட்ரோல் பங்குகள் இயங்கும் - ஆனால் இந்த 7 மாவட்டங்களில்...\n'லவ் ஜிகாத்'க்கு எதிரான அவசர சட்டத்துக்கு உ.பி யோகி ஆதித்யநாத் அமைச்சரவை ஒப்புதல்\nஜனவரி முதல் லேண்ட்லைனிலிருந்து செல்போன்களுக்கு அழைக்க பூஜ்ஜியம் கட்டாயம்\nநிவர் புயல் அச்சம்: புதுக்கோட்டையில் மெழுகுவர்த்திக்கு தட்டுப்பாடு, பொதுமக்கள் அவதி\n'நிவர்' புயல் Live Updates: நெருங்கி வரும் புயல் - யாரும் வெளியே வரவேண்டாம் : முதல்வர்\nராகுல் காந்திக்காக காத்திருக்கும் காங்கிரஸ்: தலைவர்கள் விமர்சனத்தால் தொடரும் குழப்பம்\nதேர்தலுக்கு 2 மாதம் முன்புகூட ரஜினி அரசியலுக்கு வரலாம்: தமிழருவி மணியன் சிறப்புப் பேட்டி\nசென்னையைத் தாக்கிய புயல்கள்: ஒரு ரீவைண்ட் பார்வை\nடி20 கிளப் போட்டிகளால் ஸ்தம்பிக்கும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் - ஓர் விரிவான அலசல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇம்ரான் கான் சாகச வீராங்கனையுடன் பாலியல் உறவில் ஈடுபட விரும்பினார் \nஊரடங்கு கொடுமை: 3 ஆயிரத்துக்கு இரண்டரை மாத குழந்தையை விற்ற பெற்றோர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00660.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maayon.in/%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-11-24T18:27:43Z", "digest": "sha1:W2AR2BKFQSMJDXXBHWLVT4BE72LWPD37", "length": 14123, "nlines": 211, "source_domain": "maayon.in", "title": "தனுசு ராசி பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் இயல்புகள்", "raw_content": "\nயாளி சிற்பம் – இந்தியாவின் புராதான டைனோசர் தடம்\nகருட புராணம் கூறும் 28 நரக தண்டணைகள்\nசெங்காந்தள் மலர் – கார்த்திகை செல்வம்\nநாக மாணிக்கம் உண்மையா – பிரபஞ்ச இருளில்\nசமணர் கழுவேற்றம் – வரலாற்று பின்னணி\nவௌவால் – இரவுலகின் சாத்தான்கள்\nபழமொழிகளும் அதன் உண்மையான அர்த்தமும் – பாகம் 1\nமுதல் இரவில் மணப்பெண் பால் கொண்டுபோவது எதற்கு\nகல்லணை – உலகின் பழமையான அணையின் கட்டிட வரலாறு\nநிழல் விளைவு ஆற்றல் ஜெனரேட்டர் – அறிவியலின��� அடுத்த பரிணாமம்\nகண்பார்வை அற்றவர்களுக்காக வந்துவிட்டது ரோபோடிக் கண்கள்\nராமர் பிள்ளை மூலிகை பெட்ரோல் – நேற்று வரை நடந்தது\nபார்த்திபன் இயக்கத்தில் சிம்பு, இணையவிருக்கிறது கெட்டவன் காம்போ\nமாடர்ன் கிளாசிக் திரைப்படங்கள் – பாகம் 2\nPUBG அப்டேட் : லிவிக் மேப் மற்றும் புதிய சிறப்பம்சங்கள்…\nமிஸ் செய்யக்கூடாத மாடர்ன் கிளாசிக் திரைப்படங்கள் – பாகம் 1\nகொரோனா வைரஸை கணித்த ஹாலிவுட் திரைப்படங்கள்\nஏன் இந்திய கழிப்பறைகள் சிறந்தவை\nசெங்காந்தள் மலர் – கார்த்திகை செல்வம்\nகர்ப்பிணிகளை அச்சுறுத்தும் ஜிகா வைரஸ்\nஅறிய வேண்டிய அபூர்வ இரத்த வகை\nதலைகீழாக தெரியும் கோவிலின் கோபுர நிழல்\nகல்பனா சாவ்லா விண்வெளி தேவதை\nகல்லணை – உலகின் பழமையான அணையின் கட்டிட வரலாறு\nபோய் வரவா : பரங்கிமலை பாதை\nஉண்டக்கட்டி – வார்த்தை அல்ல வரலாறு\nதலைகீழாக தெரியும் கோவிலின் கோபுர நிழல்\nதனுசு ராசி பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் இயல்புகள்\nஇராமாயணம் – இராவணனுக்கு எதிரான மறைமுக வைணவ போர்\nபக்ரீத் பண்டிகைக்கு காரணமான சுவாரசிய கதை\nபோய் வரவா : பரங்கிமலை பாதை\nபனி பொழியும் தென்னிந்திய கிராமம்\nஅந்தமான் சிறைச்சாலை – அறியாத இருள் வரலாறு\nபோய்வரவா : கன்னியாகுமரியின் காதலன்\nமனிதன் செல்ல முடியாத தீவு – அந்தமானின் வடக்கு சென்டினல்\nதேர்தல் களம் தமிழ்நாடு 2021\nதனுசு ராசி பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் இயல்புகள்\nஇராசி அதிபதி : குரு\nமனதிற்கு பிடித்தமான உணவு வகைகளை ருசித்து சாப்பிடுவார்கள்.\nசுக போகங்களை அனுபவிப்பதில் விருப்பம் உடையவர்கள்.\nமிக கடுமையாகப் பேசும் குணம் கொண்டவர்கள்.\nபொறுமையாக இருந்து காரியத்தை சாதிக்கும் திறமை உடையவர்கள்.\nபூராடம் முதல் பாதம் :\nஇவர்களிடம் பூராட நட்சத்திரத்தின் பொதுவான குணங்களும் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.\nசெயல் திண்ணம் உடைய சிறந்த உழைப்பாளிகள்.\nபூராடம் இரண்டாம் பாதம் :\nஇவர்களிடம் பூராட நட்சத்திரத்தின் பொதுவான குணங்களும் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.\nபூராடம் மூன்றாம் பாதம் :\nஇவர்களிடம் பூராட நட்சத்திரத்தின் பொதுவான குணங்களும் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.\nஆடம்பர வாழ்வுக்காக எதையும் செய்யக்கூடியவர்க���்.\nஒழுக்கம், நேர்மை குணம் உடையவர்கள்.\nஇளமையில் தாயின் பிரிவால் வாடுபவர்கள்.\nபூராடம் நான்காம் பாதம் :\nஇவர்களிடம் பூராட நட்சத்திரத்தின் பொதுவான குணங்களும் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.\nபிறரை அடக்கி ஆள விரும்புபவர்கள்.\nதங்களின் காரியத்தைச் சாதிக்க எதையும் செய்யக்கூடியவர்கள்.\nசுதந்திர இந்தியாவில் நாம் சுதந்திரமாக வாழ்கிறோமா\nகிரிகெட்டிலிருந்து ஓய்வு, தோனி அதிகாரப்பூர்வ அறிவுப்பு – அதிர்ச்சியில் ரசிகர்கள் ரெய்னாவும் ஓய்வு\nகருட புராணம் கூறும் 28 நரக தண்டணைகள்\nசூரரைப் போற்று – கேப்டன் கோபிநாத் உண்மை கதை\nபழமொழிகளும் அதன் உண்மையான அர்த்தமும் – பாகம் 2 விலங்குகள்\nஉணவியல் : திடமான உடலுக்கு தினை\nயானை டாக்டர் – ஜெயமோகன் சிறுகதை\nதேர்தல் களம் தமிழ்நாடு 2021\nஇந்து மத நம்பிக்கைகளும் அவ நம்பிக்கைகளும் என்றுமே சர்சைக்குறியது தான். சமீபத்தில் நடந்த கந்த சஷ்டி விவகாரம்\nதலைகீழாக தெரியும் கோவிலின் கோபுர நிழல்\nகர்நாடக மாநிலத்தின் பெல்லாரி மாவட்டத்தில், ஹம்பி எனும் இடத்தில் விருபாட்சர் கோயிலாகும். இந்த கோயில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00660.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/aiadmk-government", "date_download": "2020-11-24T19:17:10Z", "digest": "sha1:LG2KWW5MKL23GWF4KPB2FVJIQPSM4FYH", "length": 19746, "nlines": 125, "source_domain": "tamil.asianetnews.com", "title": "aiadmk government: Latest News, Photos, Videos on aiadmk government | tamil.asianetnews.com", "raw_content": "\n வர்தா, கஜா புயல்களை கடந்து நிவரையும் ’நெவராக்க’அதிமுக அரசு போட்ட திட்டம்\nகடும்புயல்களையே சமாளித்தவர்கள் இந்த கடுமழை காலத்தையும் மக்கள் சிரமமின்றி சமாளிக்க பல திட்டங்களை வகுத்துள்ளனர். நிவர் புயலையும் எதிர்க்கொள்ள செம்ம ஆக்டிவாக வலம் வருகிறது அதிமுக அரசு.\nதவறு செய்தவர்களை விட்டுவிட்டு அப்பாவி மீது வழக்குப்பதிவு செய்வதா\nவிக்கிரவாண்டி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் அய்யனார் அவர்களின் மீது ஆளுங்கட்சியினரின் தூண்டுதலால் பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டதற்கு டிடிவி.தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.\n இல்ல எதையுமே தலைகீழாகச் செய்வது உங்க ஸ்டைலா எடப்பாடியை எகத்தாளமாக பேசிய ஸ்டாலின்.\nதிமுக சொல்லி பள்ளிகள் திறப்பதை தள்ளி வைக்கவில்லை என கூறுவதற்காக இப்போது கண்துடைப்பு கருத்து கேட்பு நாடகத்தை அரசு அரங்கேற்றுகிறது என மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.\nஎடப்பாடி ஆட்சியை புகழ்ந்து தள்ளிய திமுக எம்எல்ஏ... அதிர்ச்சியில் மு.க.ஸ்டாலின்..\nஅதிமுக அரசின் மக்கள் நலன் திட்டங்களை எப்போதும் திமுக வரவேற்கும் என போளூர் திமுக எம்எல்ஏ கே.வி. சேகரன் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇனி மின்கட்டண உயர்வு இல்லை.. அதிரடி மேல் அதிரடி காட்டும் அதிமுக அரசு, கரண்ட் போல உயரும் செல்வாக்கு..\nதமிழகத்தில் மின் கட்டணம் உயர வாய்ப்பு இல்லை என மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் கட்டப்பட்டு வரும் நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கட்டுமான பணிகளை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் தங்கமணி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.\nபெரியார் சிலையை அவமதித்தால்... அதிமுக அரசை எச்சரித்த அழகிரி.\nதந்தை பெரியாரின் சிலை அவமதிக்கிற வன்முறை வெறியாட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு இருக்கிறது. அதை செய்ய தவறுவார்களேயானால், தந்தை பெரியாருக்கு இழைக்கப்பட்ட மன்னிக்க முடியாத குற்றத்தை செய்தார்கள் என்கிற பழி அதிமுக மீது சுமத்தப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nஉடல்சிதறி பறிபோன 5 உயிர்கள்.. அதிமுக அரசின் அலட்சியமே காரணம்.. வேதனையில் கொதிக்கும் மு.க.ஸ்டாலின்..\nபட்டாசுத் தொழிற்சாலைகளில் பணி புரிவோரின் பாதுகாப்பு விஷயத்தில் அ.தி.மு.க. அரசு தொடர்ந்து அலட்சியமாக இருப்பது மிகுந்த கவலை அளிக்கிறது. தீபாவளிப் பண்டிகை நேரத்தில் பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பினை மிகுந்த கவனத்துடன் உறுதி செய்யுமாறு அ.தி.மு.க. அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.\nஇந்த விவகாரத்தில் அதிமுக அரசுடன் இணைந்து போராட திமுக தயார்... மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு..\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக அனைத்துக் கட்சிகளுடனும் கலந்து பேசி, என்னவகைப் போராட்டம், எந்த நாளில் என்பதை முடிவு செய்து அறிவித்திட முன்வர வேண்டும் என மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.\nஸ்டாலின் வீட்டிற்கே 100 யூனிட் மின்சாரத்தை இலவசமாக கொடுத்தது அதிமுக அரசுதான்.மதுரையில் பொங்கிய அமைச்சர் ராஜூ\nஸ்டாலின் வீட்டிற்கே அதிமுக அரசுதான் 100 யூனிட் மின்சாரத்தை இலவசமாக கொடுத்துள்ளது.2 ஜி அலைக்கற்றை வழக்கு மீண்டும் விசாரணைக்���ு வர உள்ளது. அதில் பலர் சிக்க இருக்கிறார்கள். திமுக கொள்ளையடிப்பதை கலையாக கொண்டுள்ளது என திமுக மீது தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார் அமைச்சர் செல்லூர் ராஜூ.\nமோடி அரசின் செல்லப் பிள்ளையாக அதிமுக அரசு.. போகும் இடமெல்லாம் எடப்பாடி அரசை புகழும் மத்திய அமைச்சர்கள்.\nதமிழகத்தில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளதாக மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். தமிழக அரசு மேற்கொண்ட முயற்சியினாலேயே இந்த நிலை எட்டப்பட்டுள்ளது\nமுதல்வர் எதை தொட்டாலும் குட்டி சுவரு தான்.. எடப்பாடி பழனிசாமியை கிழித்து தொங்கவிடும் ஸ்டாலின்..\nஇதுவரை நடத்தப்பட்ட உலக முதலீட்டாளர் மாநாடுகளில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் கதி என்னவென்றே இதுவரை மாநில மக்களுக்குத் தெரியவில்லை. அனைத்துத் திசைகளிலும் எல்லா துறைகளிலும் படுதோல்வி கண்டு, மூழ்கும் கப்பலில் அமர்ந்து கொண்டிருக்கும் முதல்வர் பழனிசாமி, 'முதலீடுகளை ஈர்த்து விட்டோம்', 'புதிய தொழில்களைத் தொடங்கி விட்டோம்.\nகிராம சபைக்கூட்டத்தில் கலந்து கொண்ட ஸ்டாலின் மீது அதிமுக அரசு எடுத்த நடவடிக்கை இது தான்.,\nகிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nமுடிந்தால் திமுக ஆட்சியில் பெரியார் சிலையை தொட்டுப்பாருங்கள்... சொடக்கு போட்டு சவால் விடும் கே.என்.நேரு..\nபெரியார் சிலை அவமதிப்புகளை தடுக்க, தொடக்கத்திலேயே தமிழக அரசு நடவடிக்கை எடுத்து இருந்தால், இதுபோன்ற செயல்கள் தொடர்ந்து நடந்து இருக்காது என்று திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு கூறியுள்ளார்.\nவரலாற்றின் பக்கங்களில் துரோகப் பட்டியலில் அதிமுக அரசு இடம்பிடிக்கும்..\n‘நீட்’ எனும் கொலைப் பாதகத்தினை ஒழிக்கும்வரை நமது போராட்டங்கள் தொடரும் எனவும், மாணவர்களே, எந்தப் பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வல்ல என்பதை உணருங்கள் என்றும், திராவிடர் கழகத் தலைவர். கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:\n'ஜல் ஜீவன் மிஷன்' ஊழலுக்காக ஊழியர்களை மிரட்டு அதிமுக அரசு நீங்கள் செய்வதுகிரிமினல் வேலை.எச்சரிக்கும் ஸ்டாலின்\nபேக்கேஜ் டெண்டர் முறையை முதல்வர் உடனே ரத்து செய்ய வேண்டும்.ஜல் ஜீவன் மிசன் திட்டம் மூலம் ஊழல் செய்வதற்காக இந்த முறை பின்பற்றப்பட்டுள்ளதால் பேக்கேஜ் முறையை ரத்து செய்து நேரடியாக பஞ்சாத்துக்களின் கட்டுப்பாட்டில் செயல்படுத்த வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\n#AUSvsIND கமெண்ட்ரி பேனலில் மீண்டும் சஞ்சய் மஞ்சரேக்கர்\n#INDvsENG கங்குலி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nஅதிமுக எம்பி கார் மீது வெடிகுண்டு வீச்சு.. அதிர்ச்சியில் எம்பி மற்றும் அவரது குடும்பத்தினர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00660.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/gave-images/", "date_download": "2020-11-24T17:19:06Z", "digest": "sha1:F5MXAEWZ4HO22EQQRLZWZLMVQ7QKIUN5", "length": 8761, "nlines": 114, "source_domain": "www.patrikai.com", "title": "gave images | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதீவிரவாதிகளை அழிக்க உதவிய இந்தியாவின் செயற்கைக்கோள்கள்\nச���ீபத்தில் பாகிஸ்தானின் உதவியோடு இயங்கும் தீவிரவாதிளை இந்திய ராணுவம் அவர்கள் எல்லையிலேயே போய் நையப்புடைத்தது யாவரும் அறிந்ததே. இந்தியாவின் இந்த…\nகொரோனா தடுப்பு மருந்தின் பக்க விளைவுகள் குறித்து விளக்க வேண்டும் – மருத்துவர்கள் அறிவுறுத்தல்\nபுதுடெல்லி: கொரோனா தடுப்பு மருந்து காரணமாக ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்து மக்களுக்கு தெளிவாக எடுத்துரைக்கப்படுவது அவசியம் என்று அமெரிக்க நோய்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் நேற்று 1557 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,73,176 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். …\nசென்னையில் இன்று 469 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 469 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,557 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,73,176 பேர்…\nதமிழகத்தில் இன்று 1557 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,557 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,73,176 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nடெல்லியில் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை இலவசம்\nடெல்லி: தலைநகர் டெல்லியில் மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மாநிலத்தில் வசிக்கும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை இலவசம்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 91.77 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 91,77,722 ஆக உயர்ந்து 1,34,254 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 37,410…\nஹர்பஜன் மட்டுமல்ல; சூர்யகுமாருக்காக பிரையன் லாராவும் ஆதரவு\nஐபிஎல் 2020 தொடரால் ரூ.4000 கோடி வருமானம் – பிசிசிஐ அறிவிப்பு\nநிவர் புயல் எதிரொலி: சென்னை உயர்நீதிமன்றத்துக்கு நாளை பொது விடுமுறை அறிவிப்பு\nகொரோனா தடுப்பு மருந்தின் பக்க விளைவுகள் குறித்து விளக்க வேண்டும் – மருத்துவர்கள் அறிவுறுத்தல்\nஅடையாற்றின் தாழ்வான பகுதிகளுக்கு எச்சரிக்கை செய்த செம்பரம்பாக்கம் ஏரியை திறந்து விட அறிவுறுத்தல்\n1 hour ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00660.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gu.nhp.gov.in/miscellaneous/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-11-24T18:45:24Z", "digest": "sha1:BGNMR5CTPXXUBRQEAHMC2ZFDFR2ZLGLZ", "length": 19342, "nlines": 156, "source_domain": "gu.nhp.gov.in", "title": "தொழில் முறை செய்திகள் | National Health Portal Of India", "raw_content": "\nHome Miscellaneous தொழில் முறை செய்திகள்\nஉலக சுகாதார தினத்தில் சுகாதார அமைச்சர் புதிய சுகாதார முன்முயற்சிகளையும் கைப்பேசி பயன்பாடுகளையும் தொடங்கி வைத்தார், பி.டி.ஐ. செய்திகள்\nஉங்கள் சுகாதாரப் பிரச்சினைகளைத் தீர்க்கும் பயன்படுகளை அரசு தொடங்குகிறது. ராஜஸ்தான் பத்திரிகா\nசுகாதார அமைச்சர் புதிய சுகாதார முன்முயற்சிகளைத் தொடங்குகிறார், வெப் இந்தியா\nசுகாதார அமைச்சர் புதிய கைப்பேசி பயன்பாட்டைத் தொடங்கிவைக்கிறார். பிசினஸ் ஸ்டாண்டர்ட்\nநாட்டில் காசநோயை எதிர்க்கும் முயற்சிகளை விரைவுபடுத்துவதில் அரசு உறுதியோடு உள்ளது திரு ஜே.பி.நட்டா.\nசுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் தடைசெய்துள்ள 344 மருந்துகளின் முழுப் பட்டியல்\nஅறிவியல் மற்றும் தொழிற்துறை ஆராய்ச்சிக் கழகம் (CSIR) முதல் ஆயுர்வேத எதிர்-நீரிழிவு மருந்தை அறிமுகப்படுத்துகிறது.\nஇருப்பை இணையதளம் மூலம் வெளியிட இரத்த வங்கிகள் கேட்டுக்கொள்ளப்பட்டன\nசிறந்த நிர்வாக தினத்தில் குடிமக்களை மையமாகக் கொண்ட சுகாதாரச் சேவைகளுக்காக 4 புதிய தகவல் தொழிற்நுட்ப முன்முயற்சிகளை சுகாதார அமைச்சர் அறிவிக்கிறார்.\nதாய் சேய் மரணத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க உறுதிமொழியை இந்தியா புதுப்பிக்கிறது.\nநோயாளி இணையதளம்-இணையதளப் பதிவு முறை\nஉலக சுகாதாரப் புள்ளி விவரம் 2015\nமுக்கிய மருந்துகளின் 19வது உ.சு.நி.மாதிரிப் பட்டியல் (ஏப்ரல் 2015)\nகல்லிரழற்சி சி, மருந்தெதிர்ப்புக் காசநோய் மற்றும் புற்றுநோய்களுக்கான உயிர்காக்கும் மருந்துகளைப் பெறுவதை மேம்படுத்த உ.சு.நி. முயற்சி\nபிரதமர் ரோட்டாவேக் தடுபூசியை அறிமுகப்படுத்துகிறார்\nஉ.சு.நி-ன் பரவா நோய்கள் உலக நிலை அறிக்கை 2014\nஜூன் 21-ஐ உலக யோகா தினமாக அறிவித்த்தற்குப் பிரதமர் மகிழ்ச்சி தெரிவிக்கிறார்\nதேசிய ஆயுஷ் திட்டத்தை அரசு அங்கீகரிக்கிறது\nகருங்காய்ச்சலை ஒழிக்க சுகாதார அமைச்சர்கள் உறுதி\nமுக்கிய நீரிழிவு, இதய்நோய் மருந்துகள் 35% விலைகுறைவுஉ.சு.நி. தகவல் பகிர்வுக்கான நிறுவனக் களஞ்சியம் (IRIS) எண்ணிம நூலகம்\nஇப்போது மருத்துவ நெறிமுறைகளும் எம்.பி.பி.எஸ். படிப்பின் பகுதியாகக் கூடும்\nவோன்கா கி��ாமப்புற மருத்துவக் கல்வி கையேடு வெளியிடப்பட்டது.\nதேசிய சுகாதாரம் மற்றும் குடும்பநல நிறுவனம் வழங்கும் தொலைதூரக் கல்வி\n1 ஏப்ரல் 2014-ல் இருந்து செல்லுபடியாகும் ஸ்னோமெட்-சிடி-யின் தேசச் சான்றிதழை இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் பெற்றது.\nஎம்.எஸ்.எஃப்: பகுத்தறிவற்ற காசநோய் சிகிச்சையை இந்தியா நிறுத்த வேண்டும்\nநிக்‌ஷய்- காசநோய்க் கட்டுப்பட்டைக் கண்காணிக்கும் இணையதளக் கருவி\nமார்பின் மீதான தடை இலகுவானது; ஆனால் அரசால் தேவையைப் பூர்த்திசெய்ய இயலாமை.\nதிருத்தப்பட்ட போதை மருந்துச் சட்டத்தை மக்களவை நிறைவேற்றியது\nஇந்தியாவின் இணைந்த சுகாதார அறிவியல்களையும் இணைந்த சுகாதாரத் தொழில் வல்லுநர்களையும் முறைப்படுத்தத் திட்டம்\nநீரிழிவுக்காக பரந்த அளவில் பரிந்துரைக்கப்படும் ஓர் ஆயுர்வேத மருந்தும் அதன் தயாரிப்பு முறையும் ஒரு மைல்கல் ஆய்வில் தரப்படுத்தப்பட்டது\nமருத்துவம் மற்றும் சுகாதாரப் பராமரிப்புத் தரவு மேலாண்மை மற்றும் பகுப்பாய்வு (DMAH) பற்றிய இரண்டாம் உலகப் பணித்தளம் செப்டம்பர் 9, 2016-ல், புதுதில்லி, இந்தியாவில் நடைபெறுகிறது.\nதகவல் தொழில்நுட்பம் கொண்டு சுகாதாரப் பராமரிப்பை மாற்றுதல் (THIT) பற்றிய 7வது உலக மாநாடு 2016, 21-22 அக்டோபர் 2016-ல் நடைபெற உள்ளது.\n‘சுகாதாரத் தகவலியல் – மருத்துவமனைகளில் நடைமுறைப் பயன்’ பற்றிய பணிமனை\nசுகாதாரப் பராமரிப்பு தகவல் தொழிநுட்பம் 2015 உச்சிமாநாடு, 4 செப்டம்பர், நோவோட்டல் – ஜுகு, மும்பை\nகுடும்ப மருத்துவமும் முதன்மைப் பராமரிப்பும் (FMPC ) 2வது தேசிய மாநாடு 2015, நவம்பர் 2015, 21-22 ல் புதுதில்லி இந்திய ஹேபிட்டேட் மையத்தில் திட்டமிடப்பட்டுள்ளது.\n7வது சுகாதாரத் தொழிற் கல்வி பற்றிய தேசிய மாநாடு (NCHPE), மௌலானா ஆசாத் மருத்துவக் கல்லூரி (MAMC), புதுதில்லியில், 2015 நவம்பர் 18-21-ல்\nதகவல் தொழில்நுட்பம் கொண்டு சுகாதாரப் பராமரிப்பை மாற்றுதல் (THIT) பற்றிய 6வது உலக மாநாடு 2015, 16-17 அக்டோபர் 2015-ல் லலித் அஷோக், பெங்களூரு, இந்தியாவில் .\nமருத்துவ ஆராய்ச்சிப் பயிற்சி 2015 – உலக சுகாதாரத்துக்கான ஜார்ஜ் நிறுவனம்\nஇந்தியாவின், ராஜஸ்தான் சுகாதார மையங்களில் ஒரு தர மேம்பாட்டுத் தலையீட்டுக்கு முன்னும் பின்னும் குழந்தைப் பேற்றுக்கு சான்று அடிப்படையிலான பரமரிப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுதல்\nசான்று அட��ப்படையிலான மகப்பேறு பராமரிப்பு வழிகாட்டுதல்களைப் பரவலாகப் பின்பற்றாமை: ஒரு மக்கள் தொகை அடிப்படையிலான வரம்பற்ற தொகுதி தொகுதியான மனை ஆய்வு\nமுதல் டெங்கு தடுப்பூசி நம்பிக்கை அளிக்கிறது\nகருங்காய்ச்சலுக்கு எதிராக டிஎன்ஏ தடுப்பூசி உருவாக்கப்பட்டது\nஇந்திய விஞ்ஞானிகள் நீரிழிவுக்கு இன்சுலின் மாத்திரை உருவாக்கினர் – அமெரிக்க வேதியல் கழக இதழில் வெளியிடப்பட்ட அறிக்கை\nநமது தேசிய மரபுவழி மருந்துகளின் பாரம்பரியமும் தற்கால மருந்துகளின் பயன்பாடும் தவறான பயன்பாடும் – பேராசிரியர் ரஞ்சித் ராய் சௌத்ரியின் பத்தாவது ஏ.பி. தவான் நினைவு சொற்பொழிவு\nஇந்தியாவின் சுகாதாரச் சூழல் – கண்ணோட்டங்கள். பேராசிரியர் ரஞ்சித் ராய் சௌத்ரியின் ஒரு விரிவுரை.\nகிராம சுகாதாரப் பயிற்சி மையம், நஜப்கட், புதுதில்லி-110043 & லேடி ரீடிங் சுகாதாரப் பள்ளி, பாரா இந்து ராவ், தில்லி 110006 ஆகிய இடங்களில் துணைச் செவிலியர் மருத்துவப் பணிப்பெண் (ANM) பயிற்சி வகுப்பு, 2014-2016 அமர்வு\nசுகாதாரத் தொழிற் கல்வியில் ஃபெய்மெர்-கீலே தொலைதூரக் கல்வித் திட்டம்: அங்கீகாரம் மற்றும் மதிப்பீடு\nயோகா சிகிச்சை, கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் (CYTER) நடைபெற்ற யோகா மற்றும் வாழ்க்கைமுறைக் கோளாறுகள் பற்றிய தொடர் மருத்துவக் கல்விப் (CME) பணிமனை\nயோகா மற்றும் வாழ்க்கைமுறைக் கோளாறுகள் பற்றிய தொடர் மருத்துவக் கல்விப் (CME) பணிமனை மின் -இதழ்\nஏப்ரல் 2015, 24 மற்றும் 25 தேதிகளில் அதிகாரம் பெற்ற சுகாதார அமைப்புகளின் கூட்டமைப்பு \"சுகாதாரப் பராமரிப்பில் உள்ள சிறந்த நடைமுறைகள்\" பற்றிய ஒரு தேசிய மாநாட்டை தில்லியில் ஏற்பாடு செய்கிறது.\nதேசிய தேர்வு வாரியம் (NBE), அங்கீகாரம் பெற்ற சுகாதார அமைப்புகளின் கூட்டமைப்பு (CAHO), மற்றும் பெங்களூர் பேப்டிஸ்ட் மருத்துவமனை ஆகியவை உடன் இணைந்து நடத்தும் சுகாதாரப் பரமரிப்புப் பட்டறை [21 பிப்ரவரி, 2015 (சனிக்கிழமை)]\nஆயுர்வேதம் பற்றிய 1 வது சர்வதேச ஆராய்ச்சி கருத்தரங்கு (IRSA)\nஅந்நிய நேரடி முதலீடு மாநாடு 2014\nநுண்ணூட்டச்சத்து மற்றும் குழந்தைகள் நலம் பற்றிய 2 வது உலகக் காங்கிரஸ் (MCHWS2014)\nமருத்துவ தகவலியலுக்கான ஆசியா பசிபிக் சங்கம் (APAMI) 2014\nபிஎம்ஜே விருதுகள் தெற்கு ஆசியா 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00661.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE,_%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-11-24T19:06:06Z", "digest": "sha1:RXBN6FU6CW7M5NULX3B3UYOXSLGMLDJZ", "length": 12206, "nlines": 238, "source_domain": "ta.wikipedia.org", "title": "சம்பா, சத்தீஸ்கர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் சம்பா நகரத்தின் அமைவிடம்\nஇராஜா வீர பகதூர் தாக்கூர் நேம் சிங்\nஇந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)\nசம்பா (Champa) இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தின் ஜாஞ்சுகீர்-சாம்பா மாவட்டத்தில் உள்ள நகராட்சியுடன் கூடிய நகரம் ஆகும். ஹஸ்தேவ் ஆற்றின் கரையில் அமைந்த சம்பா நகரம், கடல் மட்டத்திலிருந்து 830 அடி (253 மீட்டர்) உயரத்தில் அமைந்துள்ளது. இந்நகரத்தில் நெய்யப்படும் உயர்தர கோசா பட்டுத் துணிகள் புகழ்பெற்றது.\n1 மக்கள் தொகை பரம்பல்\n2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 21 வார்டுகளும், 9,843 வீடுகளும் கொண்ட நகரத்தின் மொத்த மக்கள்தொகை 45,256 ஆகும். அதில் 23,190 ஆண்கள் மற்றும் 22,066 பெண்கள் உள்ளனர். ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 5747 (12.70%) ஆகவுள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 952 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 84.40% ஆகவுள்ளது. மக்கள்தொகையில் இந்துக்கள் 93.98%, முஸ்லீம்கள் 3.33% மற்றும் பிறர் 0.60% ஆகவுள்ளனர்.[1]\nஇந்தியக் கைத்தறி தொழில்நுட்ப நிறுவனம், சம்பா\nஅரசு என். எம். ஆர். பட்டமேற்படிப்பு கல்லூரி\nதேசிய நெடுஞ்சாலை எண் 1308, சம்பா நகரத்திற்கு 161 கிமீ தொலைவில் உள்ள மாநிலத் தலைநகரம் ராய்ப்பூர் நகரத்துடன் இணைக்கிறது. மேலும் தேசிய நெடுஞ்சாலை எண் 4 தில்லி நகரத்துடன் சம்பாவை இணைக்கிறது.\nடாடாநகர-பிலாஸ்பூர் மற்றும் ஹவுரா-நாக்பூர்-மும்பை இருப்புப் பாதை வழித்தடத்தில் சம்பா தொடருந்து நிலையம் அமைந்துள்ளது. [2]\nதலைநகரம்: ராய்ப்பூர் (தற்போதையது) நயா ராய்ப்பூர் (எதிர்காலம்)\nசோட்டா நாக்பூர் வறண்ட இலையுதிர் காடு\nநர்மதைப் பள்ளத்தாக்கு வறண்ட இலையுதிர் காடுகள்\nசத்தீஸ்கர் மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 மே 2020, 16:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00661.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/janvi-kapoor-wrote-the-letter-for-mother", "date_download": "2020-11-24T18:14:41Z", "digest": "sha1:UB4ZLZN676MWSR5DFRP3BRVYCN3DVJ2X", "length": 12139, "nlines": 115, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தாய் இல்லாத பிறந்தநாள்...! மறைந்த ஸ்ரீதேவிக்கு மகள் ஜான்வி எழுதிய கண்ணீர் நிறைந்த கடிதம்...!", "raw_content": "\n மறைந்த ஸ்ரீதேவிக்கு மகள் ஜான்வி எழுதிய கண்ணீர் நிறைந்த கடிதம்...\nநடிகை ஸ்ரீதேவியின் மறைவு அவருடன் பழகிய நண்பர்களுக்கும், பணியாற்றிய பிரபலங்களுக்கும் எந்த அளவிற்கு வலியை கொடுத்துள்ளதோ அதை விட பல மடங்கு வேதனையையும், துயரத்தையும் கொடுத்துள்ளது அவருடைய குடும்பத்தினருக்கு என்பது மறுக்க முடியாத உண்மை.\nஇந்நிலையில் நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி இன்று தன்னுடைய 21வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இத்தனை வருடம் தன்னுடைய தாயின் அறைவனைபில் பிறந்த நாள் கொண்டாடிய ஜான்வி இன்று தாயை இழந்து நிற்கிறார்.\nமேலும் மறைந்த தாய் ஸ்ரீதேவிக்காக ஒரு கடிதமும் எழுதியுள்ளார்...\nஅதில் என் மனம் எதோ இழந்து விட்டதை உணர்த்திக்கொண்டே இருக்கிறது, இருப்பினும் அதை கடந்து வாழ வேண்டும் என எனக்கு தெரியும். இந்த வெறுமையிலும் கூட உங்களில் அளவில்லாத பாசத்தை உணர்கிறேன். இந்த தாங்க முடியாத வழியிலும் துயரத்திலும் இருந்து நீங்கள் என்னை பாதுகாப்பதை என்னால் உணர முடிகிறது.\nகண்களை மூடும் ஒவ்வொரு கணமும், நல்லவை மட்டுமே எனக்கு நினைவிற்கு வருகிறது. நீங்கள் மிகவும் நல்லவர் மிகவும் பரிசுத்தமானவர் அன்பால் நிறைந்தவர்.\nஅதனால் தான் என்னவோ காலம் உங்களை மிக விரைவில் அழைத்துச் சென்றுவிட்டது. இருப்பினும் நீங்கள் எங்களோடு இத்தனை காலம் இருந்தது எங்களுடைய பாக்கியம்.\nஎன் நண்பர்கள் அடிக்கடி நான் சந்தோஷமாக இருப்பதாக கூறுவார்கள். இப்போது தான் தெரிகிறது என்னை மிகவும் சந்தோஷமாக பார்த்துக்கொண்டது நீங்கள் தான் என்று.\nநீங்கள் என் உயிரின் ஒருபாதி. உங்களை பெருமைப்படுத்துவதே இனி என் நோக்கம். எனக்குள்ளும், குஷி, அப்பா மனதிலும் எப்போதும் நீங்கள் இருக்கிறீர்கள் அதை என்னால் நன்றாக உணர முடிகிறது என்று கண்ணீர் கலந்த கடிதம் ஒன்றை ஜான்வி பிறந்தநாளான இன்று தன்னுடைய தாய்க்கு எழுதி பதிவிட்டுள்ளார்.\n#AUSvsIND கமெண்ட்ரி பேனலில் மீண்டும் சஞ்சய் மஞ்சரேக்கர்\n#INDvsENG கங்குலி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nஅதிமுக எம்பி கார் மீது வெடிகுண்டு வீச்சு.. அதிர்ச்சியில் எம்பி மற்றும் அவரது குடும்ப���்தினர்..\nஐபிஎல் 2021: ஆடும் லெவனில் 5 வெளிநாட்டு வீரர்கள்..\nசென்னையில் தொடர்ந்து கொட்டும் மழை... கருணாநிதி வீட்டில் புகுந்தது வெள்ள நீர்..\nபழனி தொகுதியைத் தொடர்ந்து அரவக்குறிச்சியைக் கேட்கும் மாஜி ஐபிஎஸ் அண்ணாமலை... அதிமுகவில் சலசலப்பு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\n#AUSvsIND கமெண்ட்ரி பேனலில் மீண்டும் சஞ்சய் மஞ்சரேக்கர்\n#INDvsENG கங்குலி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nஅதிமுக எம்பி கார் மீது வெடிகுண்டு வீச்சு.. அதிர்ச்சியில் எம்பி மற்றும் அவரது குடும்பத்தினர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00661.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/draw", "date_download": "2020-11-24T19:37:55Z", "digest": "sha1:A555DMNSQXI3YMBPSY3CX7F53KYS3ZSG", "length": 17785, "nlines": 125, "source_domain": "tamil.asianetnews.com", "title": "draw: Latest News, Photos, Videos on draw | tamil.asianetnews.com", "raw_content": "\nபெற்ற குழந்தைகளை வைத்து தன் நிர்வாண உடலில்... ஆபாச ரெஹானா பாத்திமா மீது கடும் கோபத்தைக்காட்டிய நீதிபதி..\nமனுஸ்மிருதி, புனித குர்ஆன் நூல்களைப் படித்துப் பார்க்கச் சொல்லுங்கள். அதில் குழந்தைகளின் வாழ்வில் தாயின் பங்கு என்ன என்பது விளக்கமாகச் சொல்லப்பட்டிருக்கும்.\nஅரை நிர்வா��� உடலில் தனது குழந்தைகளை வைத்து செய்த பகீர் காரியம்... அடங்காத சபரிமலை சர்ச்சை ரெஹானா..\nதனது குழந்தைகளை வைத்து அரை நிவாரண உடலில் ஒவியம் வரைந்த சபரிமலை சர்ச்சையில் சிக்கிய ரெஹானா பாத்திமா மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nகொரோனா கால ஓய்வில் மு.க.அழகிரி மருமகளா இப்படி..\nகொரோனா பலரையும் வீட்டுக்குள் முடங்க வைத்துவிட்டது. இந்த ஓய்வை பலரும் உபயோகமாக கழித்து வருகின்றனர். தங்கள்ளுக்கு பிடித்த பொழுதுபோக்கு, ஓவியம் வரைதல் என நேரத்தை செலவிட்டு வருகின்றனர். அந்த வகையில் மு.க.அழகிரி மகன் தயா அழகிரியின் மனைவி அனுஷா மாடர்ன் ஓவியங்களை வரைந்து தள்ளுகிறார். இதோ அவர் வரைந்த ஓவியங்கள்...\nநாவடக்காத தயாநிதி... சிக்கி சின்னாபின்னமான திருமா... கார்ட்டூன் போட்டு கைவிலங்கு பூட்டப்பட்ட வர்மா.\nதாழ்த்தப்பட்டவர்கள் குறித்து தயாநிதி மாறன் பேசிய சர்ச்சை பேச்சால் திருமாவளவனை பற்றி கார்ட்டூன் வரைந்த வர்மா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஒளிந்து கிடந்த திறமையை சுவற்றில் வெளிக்காட்டிய நடிகை மகிமா நம்பியார்..\n'சாட்டை' படத்தின் மூலம் பள்ளி மாணவியாக அறிமுகமானவர் நடிகை மகிமா நம்பியார். இந்த படத்தை தொடர்ந்து,' குற்றம் 23', 'புரியாத புதிர்', 'மகாமுனி', உள்ளிட்ட பல படங்களில் நடித்து திரையுலகில் வளர்ந்து வரும் கதாநாயகிகள் லிஸ்டில் இடம்பிடித்தார்.\nவீட்டில் தனியாக இருக்கும் போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் சால்மான் கான் செய்த காரியம்... வைரலாகும் வீடியோ...\nஇந்நிலையில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் தனது ஓய்வு நேரத்தை எவ்வாறு பயன்படுத்துகிறார் என்பது குறித்து வெளியான வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி வருகிறது.\nபாஜகவின் தேர்தல் சின்னத்தை வரைக... மணிப்பூரில் பிளஸ் டூ பொதுத்தேர்வில் 4 மார்க் கேள்வி\nமணிப்பூரில் பிளஸ் டூ பொதுத்தேர்வுகள் நடைபெற்றுவருகின்றன. கடந்த 22-ம் தேதி அரசியல் அறிவியல் பாடத்துக்கான தேர்வு நடைபெற்றது. இதில் 4 மதிப்பெண் பகுதியில், ‘பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் சின்னத்தை வரைக’ என்று கேள்வி கேட்கப்பட்டிருந்தது. இந்த விஷயம் 12ம் வகுப்பு தேர்வு எழுதிய சகோதரியின் வினாத்தாளை இம்பாலைச் சேர்ந்த ஒருவர் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார்.\nஷுப்மன் கில் அதிரடி இரட்டை சதம��.. பிரியங்க் பன்சால், விஹாரி அபார சதம்.. நியூசிலாந்தை தெறிக்கவிட்ட நம்ம பசங்க\nநியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஷுப்மன் கில் அபாரமாக ஆடி இரட்டை சதமடித்து அசத்தினார்.\nமுழு பிளாஸ்டிக் பாட்டிலை விழுங்கிய பாம்பு.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..\nமுழு பிளாஸ்டிக் பாட்டிலை விழுங்கிய பாம்பு.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..\n 25 நிமிடங்கள் கோலம் வரைந்து களைப்பான திருமா..\nமுதன்முறையாக 25 நிமிடங்கள் நானே கோலமிட்டேன். பெண்களின் கஷ்டங்களை உணர்ந்தேன். அனைவரும் சமம் என்பதை உணர்த்தவே நானே கோலமிட்டேன்.\nமத்திய பிரதேசத்திடம் மண்ணை கவ்வாமல் தமிழ்நாட்டு மானத்தை காப்பாற்றிய காந்தி.. அபார சதம்\nரஞ்சி டிராபியில் மத்திய பிரதேச அணிக்கு எதிரான போட்டியில் அபாரமாக ஆடி இரண்டாவது இன்னிங்ஸில் சதமடித்து தமிழ்நாடு அணி தோல்வியடையாமல் மானத்தை காப்பாற்றினார் கௌசிக் காந்தி.\nவெளியானது ஸ்கெட்ச் போட்டு தூக்கிய வரைபடம்...\nதெலுங்கானா மாநிலம் ஷம்சாபாத் சுங்கச்சாவடி அருகே 26 வயது பெண் மருத்துவரை லாரி ஓட்டுனர் உள்ளிட்ட நால்வர் பாலியல் பலாத்காரம் செய்து எரித்து கொன்றனர்.\nதொடையை காட்டி சூடேற்றிய கவினின் முன்னாள் காதலி.. அந்த இடத்தில் இப்படியா குத்துவது..\nடாட்டு போட வேற இடமே கிடைக்கலையா என பிக்பாஸ் புகழ் சாக்ஷியை சமூக வலைதளத்தில் நெட்டிசன்கள் போட்டு தாக்கி வருகின்றனர். இதுவரையில் தமிழில் வெளியான பிக் பாஸ் நிகழ்ச்சியில் மற்ற பிக்பாஸ் சீசன்களைவிட மூன்றாவது பிக் பாஸ் சீசனே அதிபரபரப்புகளுடன் களைகட்டியது என்று சொல்லலாம். அதற்கு முக்கிய காரணம் கவின், சாக்ஷி, லாஸ்லியா என்ற மூவரின் முக்கோணக் காதலே என்பது அனைவருக்கும் தெரியும்.\nகிரிக்கெட் வரலாற்றில் இடம்பிடித்த இன்று ஸ்பெஷலான தினம்.. அரிதினும் அரிதான முடிவை பெற்ற இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட்\nகிரிக்கெட் வரலாற்றில் நவம்பர் 26 என்பது, டெஸ்ட் கிரிக்கெட்டில் அரிதினும் அரிதான முடிவை பெற்ற முக்கியமான தினம்.\nபுதிய அவதாரம் எடுத்த அஜித்தின் மச்சினிச்சி - அரை நிர்வாண ஓவியங்களைக் கண்டு ரசிகர்கள் ஆச்சரியம்\nநடிகர் அஜித்தின் மனைவி ஷாலினியின் தங்கை ஷாம்லி, நடிகை என்பது நம் அனைவருக்கும் தெரியும். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல படங்களில் நடித்து பிரபலமான அவர், 2009ல��� வெளியான ஓயே என்ற தெலுங்கு படம் மூலம் ஹிரோயினாக ப்ரமோஷன் ஆனார்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\n#AUSvsIND கமெண்ட்ரி பேனலில் மீண்டும் சஞ்சய் மஞ்சரேக்கர்\n#INDvsENG கங்குலி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nஅதிமுக எம்பி கார் மீது வெடிகுண்டு வீச்சு.. அதிர்ச்சியில் எம்பி மற்றும் அவரது குடும்பத்தினர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00661.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2016/10/29/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2020-11-24T18:08:54Z", "digest": "sha1:RVUALNTOTWWWGWZTDJC5QRL6PLH3KAEZ", "length": 21448, "nlines": 244, "source_domain": "tamilandvedas.com", "title": "திருமுருகாற்றுப்படையில் அந்தணரும் வேதமும்! (Post No.3299) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nசங்க இலக்கிய ஆய்வு – கட்டுரை எண் 2\n317 அடிகள் கொண்ட திருமுருகாற்றுப்படை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரர் இயற்றிய அற்புத நூலாகும்.\nபாட்டுடைத் தெயவம் குமரவேள். பத்துப் பாட்டில் இடம் பெறுகிறது இது.\nசங்க இலக்கியம் தோன்றிய காலத்தில் பிற்பகுதியில் இயற்றப்பட்ட நூல் இது என்பர் சிலர்.\n12 திருமுறைகளில் 11ஆம் திருமுறையில் இது இடம் பெறுகிறது.\nமுருக பக்த்ரகளுக்கு (விவாதம் தாண்டிய) பக்தி உணர்ச்சியைத் தரும் பக்தி நூல் இது. இலக்கிய அன்பர்களுக்கோ சிலிர்க்க வைக்கும் தமிழ் இன்பத்தை ஊட்டும் நூல். ஆய்வாளர்களுக்கோ பல்வேறு துறைகளில் ஆய்வை மேற்கொள்ளக் கூடிய வாய்ப்பை நல்கும் சிந்தனைக் களஞ்சியமான நூல்.\nகுமரவேளின் அருமைக்காக ஒரு முறையும், தமிழ்ச் சொற்களின் அழகிய இயல்புக்காக ஒரு முறையும், படிக்கும் போது மீதூறி வரும் பக்திக்காக ஒரு முறையும், தமிழர் தம் பண்பாட்டை தெள்ளிதின் தெரிந்து கொள்வதற்காக ஒரு முறையும், அறம் வெல்லும் பாவம் தோற்கும் என்ற பிரப்ஞ்ச நியதியைத் தெரிந்து கொள்வதற்காக ஒரு முறையும், மேலாம் முக்தி நிலையை அடைய வழிகாட்டி அழைத்துச் செல்லும் நூல் என்பதால் ஒருமுறையும் ஆக ஆறுமுகத்தைப் போற்றும் இந்த நூலை ஆறுமுறை அவ்வப்பொழுது படிக்கலாம்.\nஒருமையுடன் மனதைச் செலுத்திப் படிப்போர் இன்பம் அடைவது உறுதி. இந்தக் கட்டுரைக்கான வடிவமைப்பில் நாம் பார்க்க வேண்டிய அந்தணர், வேதம் ஆகியவை வரும் பகுதிகளை (மட்டும்) இனிப் பார்ப்போம்.\nமுதலில் 177 முதல் 183 முடிய உள்ள வரிகளைப் பார்ப்போம்:\n“இருமூன்று எய்திய இயல்பினின் வழாஅது\nஇருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி\nஅறுநான்கு இரட்டி இளமை நல்யாண்டு\nஆறினில் கழிப்பிய அறன்நவில் கொள்கை\nமூன்றுவகைக் குறித்த முத்தீச் செல்வத்து\nஇருபிறப்பாளர் பொழுது அறிந்து நுவல\nஒன்பது கொண்ட மூன்றுபுரி நுண்ஞாண்”\nஅந்தணர் பற்றிய விரிவான விளக்கத்தை இப்பகுதி தருகிறது.\nஇதில் குறிப்பிடப்பெறும் இரு மூன்று எய்திய இயல்பு ஓதல் என்பது ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல்,ஈதல், ஏற்றல் என்னும் ஆறாகிய நன்மையைக் குறிக்கிறது. அந்தணர் குல மரபின் படி இந்த ஆறு தொழில்களையும் வழுவாது பரம்பரை பரம்பரையாகக் காத்து வருபவர்கள் அந்தணர் எனப்து இதனால் பெறப்படுகிறது.\nஇருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி என்பதால் தாய் வழியிலும் தந்தை வழியிலும் தூய்மையான குடியினைச் சேர்ந்தவர்கள் என்பது சுட்டிக் காட்டப்படுகிறது.\nகுடி என்பது கோத்திரத்தைக் குறிக்கிறது. கௌசிகம், வாதூலம், கச்யபம் போன்ற கோத்திரங்கள் இந்த வார்த்தையால் குறிக்கப்படுகிறது.\nஅறுநான்கு என்றால் இருபத்திநான்கு அதை இரட்டித்தால��� வருவது 48. ஆக 48 ஆண்டுக் காலம் பிரமசரியத்தைக் காத்தலை இந்த வரி காட்டுகிறது.\n48 ஆண்டுகள் பிரமசரியம் காக்கும் பழக்கத்தை இறையனார் அகப்பொருளுரையில் “நாற்பத்தெட்டியாண்டு பிரமசரியம் காத்தான்” என்ற வரியாலும் தொல்காப்பிய களவியல் உரையிலும் கூடக் காணலாம்.\nஅறன் நவில் கொள்கை என்பதால் அந்த அந்தணர்கள் அறத்தைத் தன் வாழ்க்கையில் வாழ்ந்து காட்டும் பண்பைக் கொண்டவர்கள் என்பது சுட்டிக் காட்டப்படுகிறது. அற வாழ்க்கையே அவர்களது message\nமூன்று வகை குறித்த மூத்தீச் செல்வம் என்பது காருகபத்தியம்,ஆகவனீயம்,தட்சிணாக்கினி ஆகிய மூன்று வகை அக்கினியைக் குறிக்கும். மூன்று வகை அக்கினிக்கும் வெவ்வேறு வடிவங்கள் உண்டு. சிறப்புகள் உண்டு. இது பற்றிய விளக்கத்தைக் கல்ப சாஸ்திரத்தில் விரிவாகக் காணலாம்.\nஇருபிறப்பாளர் என்பது அந்தணர் தாய் வயிற்றில் அடையும் ஒரு பிறப்பையும் பின்னர் உபநயனத்தின் போது காயத்ரி மந்திரத்தை உபதேசமாகப் பெறும் போது அடையும் ஞானப் பிறப்பாம் இரண்டாம் பிறப்பையும் கொள்வதைக் குறிப்பிடுகிறது. அந்தணருக்கான இன்னொரு பெயரே இருபிறப்பாளர்.\nஒன்பது கொண்ட மூன்றுபுரி நுண்ஞாண் என்பதால் ஒன்பது இழைகளைக் கொண்ட பூணூலை அணிந்த அந்தணர்கள் என்பது காட்டப்படுகிறது. மூன்று மூன்று இழைகளாக மூன்று பூணூலை அதாவ்து மொத்தம் ஒன்பது இழைகளைக் கொண்ட பூணூலை அணிந்தவர்கள் என்பது திருத்தமாக விளக்கப்படுகிறது.\nஅடுத்து 185,186,187 அடிகளைக் காண்போம்;\nஉச்சிக் கூப்பிய கையினர் தற்புகழ்ந்து\nஆறெழுத் தடக்கிய வருமறைக் கேள்வி\nநாவில் மருங்கின் நவிலப் பாடி\nதலைக்கு மேலே குவித்து வைத்த கைகளுடன் முருகனைத் துதித்து ஆறு எழுத்து அடங்கிய இரகசியமான மந்திரத்தை (நம; குமாராய) நாக்கு அசையும் அளவில் பயிலும் படி உச்சரிக்கும் அந்தணர் என்பது பெறப்படுகிறது.\nஆறுமுகத்தின் செயல்களை விளக்க வரும் நக்கீரர்,\nமந்திர விதியின் மரபுளி வழாஅ\nஅந்தணர் வேள்வி யோர்க்கும்மே (வரிகள் 94,95,96)\nஅதாவது முருகனின் ஒரு முகம் மந்திரத்தை உடைய வேதத்திலே விதித்தலை உடைய ம்ரபு வழி வந்த பிராமணர்களின் யாகங்களுக்குத் தீங்கு விளைவிக்காமல் நிலையாக் நிற்கும் படி காக்கின்ற தொழிலை மேற்கொள்கிறதாம்\nஅந்தணரைக் காப்பதும் அவரது வேள்வி நன்கு நடக்கும் படி அருளுவதும் வெற்றிவேலனின் திருவருட்ச���ய்கையாக இயல்பாகவே இருக்கிறது.\nஇனி 155,156ஆம் அடிகளில் இந்திரனைக் குறிப்பிடுகிறார் நக்கீரர்.\nவேள்வி முற்றிய வென்றடு கொற்றத்து”\nஇந்திர பதவியை அடைவது என்பது எளிதல்ல. நூறு அஸ்வமேத யாகம் செய்த ஒருவ்ரே இந்திர பதவி பெறும் தகுதி உடையவராவார். நூறு பல்வேள்வி முற்றிய இந்திரன் நூற்றுப்பத்தடுக்கிய கண்களை உடையவன். அதாவது ஆயிரம் கண்களை உடையவன்.\nஅவன் இந்த வேள்வி பலத்தினால் பகைவரை வெற்றி கொள்பவன் (வெனறடு கொற்றம்)\nஇங்கு யாகத்தின் சிறப்பு கூறப்படுகிறது.\nஆக அந்தணர் பெருமை, அவர்களைக் காக்கும் முருகனின் அருள் திறம், வேள்வி பல் செய்ததால் இந்திர பதவி அடைதல் உள்ளிட்ட நுட்பமான கருத்துக்களைத் திருமுருகாற்றுப்படை தெளிவாக விளக்குகிறது.\nபண்டைய தமிழ்ச் சமுதாயத்தில் அந்தணர் பெற்றிருந்த இடத்தையும், அவர்கள் இயல்பையும், வேள்வியின் மஹிமையையும் திருமுருகாற்றுப்படையின் இப்பகுதிகள் விளக்குகின்றன.\nசங்க இலக்கிய ஆய்வில் முதலாவது கட்டுரை : திருக்குறளில் அந்தணரும் வேதமும்.\nமறு வெளியீடு செய்ய விரும்புவோர் தவறாது ப்ளாக்கின் பெயர், கட்டுரையாளர் பெயரை வெளியிட வேண்டுகிறோம்.\nPosted in தமிழ் பண்பாடு\nதினமணி ரகசியம்: திருடனுக்கு தேள் கொட்டிய கதை\nநன்றி நன்றி நன்றி ச.நாகராஜன்\nanecdotes Appar ARTICLES Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya crossword Indra in Tamil Kalidasa Lincoln london swaminathan mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar POSTS proverbs Quotations quotes Rig Veda Silappadikaram Tamil Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அப்பர் கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலண்டர் காளிதாசன் கீதை கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி சுவாமிநாதன் ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை நட்சத்திரம் படங்கள் பர்த்ருஹரி பழமொழி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவன் வள்ளுவர் விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00661.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3/", "date_download": "2020-11-24T17:21:10Z", "digest": "sha1:KKMVZK7GKDGKX3WEFTMAFIV2IJEQPDB5", "length": 12258, "nlines": 97, "source_domain": "www.toptamilnews.com", "title": "மக்கள் மீது காட்டுமிராண்டித்தனமாகத் தாக்குதல் தொடுத்திருப்பது அரசப்பயங்கரவாதம்: சீமான் ஆவேசம்! - TopTamilNews", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\nHome தமிழகம் மக்கள் மீது காட்டுமிராண்டித்தனமாகத் தாக்குதல் தொடுத்திருப்பது அரசப்பயங்கரவாதம்: சீமான் ஆவேசம்\nமக்கள் மீது காட்டுமிராண்டித்தனமாகத் தாக்குதல் தொடுத்திருப்பது அரசப்பயங்கரவாதம்: சீமான் ஆவேசம்\nபேச்சுவார்த்தை நடத்திய போதும் சென்னையில் பல்வேறு இடங்களில் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.\nகுடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து, பழைய வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நீண்ட நேரமாக அவர்கள் போராட்டம் நடத்தியதால் போலீசார் அவர்களை கலைந்து செல்லுமாறு கூறியதாக தெரிகிறது. இதனால் போலீசார் , மற்றும் போராட்டக்காரர்களுக்கு மத்தியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு தடியடி நடந்தது. இதில் 120 பேர் கைது செய்யப்பட்டனர். இதை கண்டித்து பெண்கள் உள்பட பலரும் போராட்டத்தைத் தொடர்ந்தனர். போராட்டக்காரர்களிடம் சென்னை காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் நடத்திய பேச்சுவார்த்தை நடத்திய போதும் சென்னையில் பல்வேறு இடங்களில் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.\nஅதேசமயம் அமைதியான முறையில் போராட்டம் நடத்திய மக்கள் மீது தடியடி நடத்தியதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் இதுகுறித்து சீமான் , சென்னை, பழைய வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக அறவழியில் போராடியவர்கள் மீது காவல்துறையினர் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்குதல் தொடுத்திருப்பது அரசப்பயங்கரவாதம் என்று கூறியுள்ளார். மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தாக்குதலில் இருவர் உயிரிழப்பு என்ற செய்தியும் கேட்டு நெஞ்சம் பதைபதைக்கிறது. பெருஞ்சினமும், ஆத்திரமும் பிறப்பெடுக்கிறது.\nசென்னை, பழைய வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக அறவழியில் போராடியவர்கள் மீது காவல்துறையினர் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்குதல் தொடுத்திருப்பது அரசப்பயங்கரவாதம்\nதங்களது உரிமைக்காக அறவழியில் போராடுவதும், அரசின் சட்டங்கள் குறித்து மாற்றுக் கருத்துத் தெரிவிப்பதும் அடிப்படை சனநாயக உரிமை. அதனையே மறுத்து அரசின் முடிவை மக்கள் மீது திணிப்பதும், எதிர்ப்போரைத் தாக்குவதும், சிறைப்படுத்துவதும் கடும் கண்டனத்திற்குரியது. குடியுரிமைச் சட்டத்திருத்தத்திற்கு எதிராகப் போராடியவர்கள் மீது தாக்குதல் தொடுத்திட்ட காவல்துறையினர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும், போராடுவோர் மீதான அடக்குமுறைகள் கைவிடப்பட்டு, அறவழியில் போராடுவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் தமிழக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.\nகன்னியாகுமரி தொகுதியில் பிரியங்கா காந்தி களம்காண வேண்டும்- கார்த்தி சிதம்பரம்\nபிரபல தொழில் அதிபரும், கன்னியாகுமரி தொகுதி எம்.பி.யுமான வசந்தகுமார் கடந்த ஆகஸ்டு மாதம் 28-ம் தேதி மரணமடைந்தார். அவரது.மறைவை அடுத்து கன்னியாகுமரி தொகுதி காலியாக இருக்கிறது. அத் தொகுதிக்கு பிப்ரவரி...\nமீண்டும் ஐந்து கிலோ மீட்டர் வேகத்தில் நகரும் நிவர் புயல்\nதமிழகத்தை நோக்கி நெருங்கி வந்து கொண்டிருக்கும் நிவர் புயல் நாளை மாலை கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த 12 மணி நேரத்தில் தீவிரப் புயலாக மாறி அதிதீவிரப் புயலாக...\n13 வயது சிறுமியை வன்கொடுமை செய்த பாஜக நிர்வாகி எந்த கட்சியாக இருந்தாலும் இரக்கமில்லாமல் தண்டியுங்கள்- குஷ்பு\nகணவரை பிரிந்து வாழும் பெண் ஒருவர், தனது 13 வயது மகளை, வியாசர்பாடியைச் சேர்ந்த சகிதா பானு என்பவர் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வருவதாகவும், மகளை மீட்டுத் தருமாறும் வண்ணாரப்பேட்டை...\n“காந்தி மார்க்கெட்டை திறக்காவிட்டால், மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் – விக்கிரமராஜா\nதிருச்சி காந்தி மார்க்கெட் தொடர்பான வழக்கில் நீதிமன்ற தீர்ப்பு, வியாபாரிகளுக்கு சாதகமாக வராதபட்சத்தில், தமிழகம் முழுவதும் வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபடுவோம் என வணிகர் சங்க பேரமைப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00661.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/literature/119735-minimalism", "date_download": "2020-11-24T18:50:21Z", "digest": "sha1:6UNMC2H4ABTDBDYSMR4BAEVODK6MSUMV", "length": 7918, "nlines": 194, "source_domain": "www.vikatan.com", "title": "Thadam Vikatan - 01 June 2016 - சிற்றெழில் - சந்தோஷ் நாராயணன் | Minimalism - Vikatan Thadam", "raw_content": "\n“இன்றைய இலக்கியத்துக்கு கறாரான விமர்சகர்கள் பத்து பேர் வேண்டும்\nநூற்றாண்டு காணும் அம்பேத்கரின் முதல் புத்தகம் - சுகுணா திவாகர்\nதமிழ்நதியின் பார்த்தீனியம் - பேரழிவின் மானுட சாட்சியம் - யமுனா ராஜேந்திரன்\n\"என்னைய வச்சி காமெடி கீமெடி பண்ணலயே\nசிறுகதையின் வழிகள் - தமிழ்ச் சிறுகதை நூற்றாண்டு - ஜெயமோகன்\nமாணவப் பருவம் - போராடும் காலம் - அ.முத்துக்கிருஷ்ணன்\nநீச்சல் கலை - மகுடேசுவரன்\nபுதுமைப்பித்தனின் மேசையும் வெற்றிலைச் செல்லமும் - டிராட்ஸ்கி மருது\nபுலம்பெயர் வாழ்வு - அகம் புறம் துயரம் - சயந்தன்\nவிக்ரமாதித்யன் தமிழின் அலங்காரம் - லக்ஷ்மி மணிவண்ணன்\nஓநாயும் ஆட்டுக்குட்டியும் - திரையாக்கமும் திரைக்கதையும் - அதிஷா\nவளரி - கதைகளின் கதை - சு.வெங்கடேசன்\nஇன்னும் சில சொற்கள் - அசோகமித்திரன்\nசிங்கம் புணரி - சிறுகதை - யுவன் சந்திரசேகர்\n - சிறுகதை - ஆதவன் தீட்சண்யா\nகாட்சி - கவிதை - க.மோகனரங்கன்\nதனிமை துடைக்கும் தேயிலை - கவிதை - தேன்மொழி தாஸ்\nகாதலித்ததற்காகக் கொல்லப்பட்டவனின் கடிதம் - கவிதை - மாரி செல்வராஜ்\nநட்சத்திரங்கள் விழும் பகல்பொழுது - கவிதை - கே.என்.செந்தில்\nபுறக்கணிக்கப்படும் பெண் எழுத்து - சு.தமிழ்ச்செல்வி\nசிற்றெழில் - சந்தோஷ் நாராயணன்\nபழைய காதலும் புதிய காதலும் - சாரா டீஸ்டேல்\nசிற்றெழில் - சந்தோஷ் நாராயணன்\nசிற்றெழில் - சந்தோஷ் நாராயணன்\nசிற்றெழில் - சந்தோஷ் நாராயணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00661.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-75-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8/", "date_download": "2020-11-24T17:38:51Z", "digest": "sha1:KTD46DGAUMFVSMLS6DTJV6UCMIOZBOJU", "length": 7132, "nlines": 66, "source_domain": "canadauthayan.ca", "title": "சிவகுமாரின் 75-வது பிறந்த நாள் சிறப்பு ஓவியக் கண்காட்சி | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nகராச்சி ஒருநாள் இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்கும்: பட்னாவிஸ்\n\"நாங்கள் ஆட்சிக்கு வந்தால் உங்க கதை அவ்வளவுதான்... \" : போலீசை மிரட்டும் உதயநிதி ஸ்டாலின்\n காந்திக்கு நோபிள் பரிசு கிடையாது ஆனால் ஒபாமாவுக்கு பரிசு \nகோவிட்-19ஆல் இறந்த இஸ்லாமியர்கள் உடலகள் தீயிட்டு எரித்ததில் தவறென்ன\nபாகிஸ்தான் உள்ளிட்ட 11 நாட்டு மக்களுக்கு விசா தருவதை யுஏஇ நிறுத்தியது \n* பென்சில்வேனியா வழக்கு தள்ளுபடி; அதிபர் டிரம்பிற்கு பெரும் பின்னடைவு * இன்றைய ' கிரைம் ரவுண்ட் அப் ' * நிவர் புயல்: கடலூரில் அதிக பாதிப்புள்ள பகுதி மக்களை முகாம்களில் தங்க வைக்க நடவடிக்கை * நடிகர் தவசி மரணம் - தமிழக அரசுக்கு விடுத்த உருக்கமான கடைசி வேண்டுகோள்\nசிவகுமாரின் 75-வது பிறந்த நாள் சிறப்பு ஓவியக் கண்காட்சி\nதந்தை சிவகுமாரின் 75வது பிறந்த நாளை,சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் பிரம்மாண்டமாக கொண்டாட திட்டமிட்டு இருக்கிறார்கள்.\n1965ம் ஆண்டு ‘காக்கும் கரங்கள்’ மூலமாக தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமானவர் சிவகுமார். அதனைத் தொடர்ந்து பல்வேறு படங்களில் நாயகனாக நடித்தார். வரும் அக்டோபர் 27ம் தேதி தனது 75வது வயதில் அடியெடுத்து வைக்கிறார் சிவகுமார்.\nஇதனை சிவகுமாருடைய மகன்களான சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் ‘மார்க்கண்டேயனுக்கு வைரவிழா’ என்ற தலைப்பில் பிரம்மாண்டமாக கொண்டாட திட்டமிட்டு இருக்கிறார்கள்.\nசிவகுமார் வரைந்துள்ள பல்வேறு ஓவியங்களில் இருந்து 140 ஒவியங்களைத் தேர்ந்தெடுத்து லலித் கலா அகாடமியில் ஓவியக் கண்காட்சி நடத்தப்பட இருக்கிறது. இக்கண்காட்சி 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கிறது.\nஅக்டோபர் 27ம் தேதி வைரவிழா மலர் வெளியிடப்படுகிறது. அதில் நடிகர்கள் ரஜினி,கமல் உட்பட சிவகுமாருடன் நடித்தவர்களின் அனுபவங்கள் இடம்பெற இருக்கிறது. இதில் சிவகுமார் நடித்த படங்களின் குறிப்புகள்,புகைப்படங்கள் ஆகியவை இடம்பெற இருக்கிறது. மேலும்,அவருடைய சொற்பொழிவுகள் அடங்கிய டிவிடிக்களும் வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள்.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00662.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/agriculture/it-is-better-to-choose-this-kind-of-male-sheep", "date_download": "2020-11-24T18:22:51Z", "digest": "sha1:6JLSJJNZSHBULGMOIAHZXRQX7UB3FORK", "length": 8958, "nlines": 107, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கிடா ஆடுகளை இப்படி தேர்வு செய்வதுதான் ரொம்ப நல்லது.", "raw_content": "\nகிடா ஆடுகளை இப்படி தேர்வு செய்வதுதான் ரொம்ப நல்லது.\nகிடா ஆடுகள் தேர்வு செய்தல்\nகிடாக்கள் நல்ல உடல் அமைப்பும் வலுவும் பெற்றிருக்கும்.\nநாம் தெரிவு செய்யும் கிடா நல்ல இனப்பெருக்கத் திறனுடையதாக இருக்கவேண்டும்.\nவிலா எலும்புகள் நல்ல ஆழத்துடனும் கால்கள் நேராக உடலை நன்கு தாங்கக்கூடியதாக இருத்தல்வேண்டும்.\nபொதுவாக கிடா ஆடுகள் கொம்பு நீக்கப்பட்டவையாக இருத்தல் நலம்.\nமேலும் நல்ல ஆரோக்கியத்துடனும் எந்த ஒட்டுண்ணிகள் பாதிப்புமின்றி இருத்தல்வேண்டும்.\nகிடாவனாது நல்ல பால்தரக்கூடிய இனத்திலிருந்து தேர்வு செய்தல் அவசியம்.\nகிடாக்கள் அதிக சதைப்பற்றுடன் இருக்கவேண்டிய அவசியம் இல்லை. ஆனால் அதன் இனப்பெருக்கத் திறன் அதிகமாக இருத்தல் வேண்டும்.\nநன்கு பராமரிக்கப்பட்ட கிடாவை அதன் முதல் இனச்சேர்க்கை காலத்தில் 5-6 பெட்டை ஆடுகளுடன் சேர்க்கலாம் (6 மாத வயதில்) 18-24 மாதக் காலத்தில் 25-30 பெட்டைகள் வரை சினைப்படுத்தும் திறனும், நன்கு முதிர்ந்த, நல்ல இனப்பெருக்க காலத்தில், 50-60 ஆடுகளுடன் இனச்சேர்க்கை செய்யும் திறனும் பெற்றது.\nஅதிமுக கூட்டணி தான்.. வேறு வாய்ப்புகள் இல்லை.. நிர்வாகிகளிடம் ரகசியம் உடைத்த ராமதாஸ்..\nமுடிவுக்கு வந்த பாம்பு சர்ச்சை... வம்பில் இருந்து வெளியே வந்த சிம்பு...\nதேர்தலில் வெற்றிபெற திமுக-அதிமுகவினர் வீடுகளில் யாகம், சிறுபான்மையினர் ஓட்டுக்காக அரசியல், இந்து முன்னணி பகீர்\nஇதல்லாம் என்கிட்ட ஏன் சொல்லலை.. 33 ஆண்டுகளுக்கு பிறகு வன்னியர்-எம்.ஜி.ஆர் ரகசியத்தை வெளியிட்ட ராமதாஸ்..\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை மக்கள் வெளியே வர வேண்டாம்... எச்சரிக்கும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்..\nஅதிமுகவிற்கு ஒரு நியாயம் - திமுகவிற்கு அநியாயமா அதிகார ஆணவத்தில் ஆடவேண்டாம், எடப்பாடியாரை எச்சரித்த ஸ்டாலின்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியா���ின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஅதிமுக கூட்டணி தான்.. வேறு வாய்ப்புகள் இல்லை.. நிர்வாகிகளிடம் ரகசியம் உடைத்த ராமதாஸ்..\nமுடிவுக்கு வந்த பாம்பு சர்ச்சை... வம்பில் இருந்து வெளியே வந்த சிம்பு...\nதேர்தலில் வெற்றிபெற திமுக-அதிமுகவினர் வீடுகளில் யாகம், சிறுபான்மையினர் ஓட்டுக்காக அரசியல், இந்து முன்னணி பகீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00662.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/kamal-speech-against-about-bjp-plans", "date_download": "2020-11-24T18:08:59Z", "digest": "sha1:2DDRY76FE2CH6Y46AG24LYJ7HFYY7472", "length": 10306, "nlines": 110, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அவர்களுக்கு நான் எதிரி அல்ல ; ஆனால் அவர்கள் கொள்கைக்கு எதிரானவன் - கெத்து காட்டும் கமல்...!", "raw_content": "\nஅவர்களுக்கு நான் எதிரி அல்ல ; ஆனால் அவர்கள் கொள்கைக்கு எதிரானவன் - கெத்து காட்டும் கமல்...\nநான் இந்து விரோதி அல்ல, இந்துத்துவாவுக்கு எதிரானவன் எனவும் நான் பாஜகவுக்கு எதிரானவன் அல்ல, பாஜகவின் மக்கள் விரோத கொள்கைக்கு எதிரானவன் எனவும் மக்கள் நீதி மய்யத்தின் கமல் தெரிவித்துள்ளார்.\nஎன் சினிமா வாழ்க்கை நிறைவு பெற்றதாகவும் இனி சாகும்வரை மக்கள் பணியாற்றவே விருப்பம் எனவும் தெரிவித்தார்.\nநடிகர் கமலஹாசன் கடந்த 21 ஆம் தேதி மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியைத் தொடங்கினார். ராமேஸ்வரத்தில் உள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் வீட்டில் இருந்து அவரது அண்ணனின் ஆசி பெற்று தனது அரசியல் பயணத்தை கமல்ஹாசன் தொடங்கினார்.\nஇதையடுத்து அவரது கட்சியில் மாணவர்கள் இளைஞர்கள் என ஏராளமானோர் சேர்ந்துள்ளனர். கமலஹாசனின் ஆழ்வார்பேட்டை வீடு கட்சி அலுவலகமாக மாறி வருகிறது.\nதனது கட்சி பணிகளை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். மேலும் பல்வேறு நல்ல கருத்துகளையும் சமூக சிந்தனைகளையும் மக்களிடத்தில் தூண்டி வருகிறார்.\nமக்கள் நலம் ஒன்றே மக்கள் நீதி மய்யத்தின் கொள்கை என கூறிவருகிறார். மகளிர் தினத்தை முன்னிட்டு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கமல், மக்களின் நலம் ஒன்றே மக்கள் நீதி மய்யத்தின் கொள்கை எனவும், கொள்கை வேறு திட்டம் வேறு எனவும் தெரிவித்தார்.\nகொள்கை என்றும் மாறாது எனவும் ஆனால் திட்டம் மாறும் எனவும் கொள்கையை காப்பாற்ற திட்டம் போடுவோம். ஆனால் திட்டம் சரியில்லை என்றால் கொள்கைக்காக மாற்றுவோம் எனவும் அறிவுறுத்தினார்.\nஇந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த கமல், நான் இந்து விரோதி அல்ல, இந்துத்துவாவுக்கு எதிரானவன் எனவும் நான் பாஜகவுக்கு எதிரானவன் அல்ல, பாஜகவின் மக்கள் விரோத கொள்கைக்கு எதிரானவன் எனவும் தெரிவித்தார்.\nஎன் சினிமா வாழ்க்கை நிறைவு பெற்றதாகவும் இனி சாகும்வரை மக்கள் பணியாற்றவே விருப்பம் எனவும் தெரிவித்தார்.\n#AUSvsIND கமெண்ட்ரி பேனலில் மீண்டும் சஞ்சய் மஞ்சரேக்கர்\n#INDvsENG கங்குலி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nஅதிமுக எம்பி கார் மீது வெடிகுண்டு வீச்சு.. அதிர்ச்சியில் எம்பி மற்றும் அவரது குடும்பத்தினர்..\nஐபிஎல் 2021: ஆடும் லெவனில் 5 வெளிநாட்டு வீரர்கள்..\nசென்னையில் தொடர்ந்து கொட்டும் மழை... கருணாநிதி வீட்டில் புகுந்தது வெள்ள நீர்..\nபழனி தொகுதியைத் தொடர்ந்து அரவக்குறிச்சியைக் கேட்கும் மாஜி ஐபிஎஸ் அண்ணாமலை... அதிமுகவில் சலசலப்பு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\n#AUSvsIND கமெண்ட்ரி பேனலில் மீண்டும் சஞ்சய் மஞ்சரேக்கர்\n#INDvsENG கங்குலி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nஅதிமு�� எம்பி கார் மீது வெடிகுண்டு வீச்சு.. அதிர்ச்சியில் எம்பி மற்றும் அவரது குடும்பத்தினர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00662.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D._%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-11-24T19:23:51Z", "digest": "sha1:IFS2NYATLEIZ3WHOSGNA6KJJ2RKJOVEC", "length": 5510, "nlines": 85, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆர். சிவானந்தம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆர். சிவானந்தம் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1996 மற்றும் 2006 ஆம் ஆண்டுகளில் நடந்த சட்டமன்றத் தேர்தலில், ஆரணி சட்டமன்றத் தொகுதியிலிருந்து, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் திராவிட முன்னேற்றக் கழக கட்சியைச் சேர்ந்தவர்.\nதிராவிட முன்னேற்றக் கழக அரசியல்வாதிகள்\n13 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்\n11 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்\nதுப்புரவு முடிந்த வேலூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 13:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00662.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D", "date_download": "2020-11-24T19:27:29Z", "digest": "sha1:RYVXIJKJUVBZERZXITULNQNBUVSLIP76", "length": 5974, "nlines": 90, "source_domain": "ta.wikipedia.org", "title": "சர்தார் உஜ்ஜல் சிங் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசர்தார் உஜ்ஜல் சிங் (Sardar Ujjal Singh, திசம்பர் 27, 1895 – பெப்ரவரி 15, 1983) பஞ்சாப் மாநில ஆளுநராகவும் (செப்டம்பர் 1, 1965 - சூன் 26, 1966), பின்னர் தமிழக ஆளுநராகவும் (28.06.1966 -16.06.1967) பணியாற்றிய இந்திய அரசியல்வாதி ஆவார்.[1][2][3] இவற்றிற்கு முன்னதாக இவர் முதல் சுற்று வட்டமேசை மாநாட்டில் பங்கேற்றார். இவரது அண்ணன் சோபா சிங் ஓர் கட்டிட கட்டமைப்பாளராக 1911-1930 காலத்தில் புது தில்லியின் கட்டமைப்பில் முதன்மை ஒப்பந்தப் புள்ளிக்காரராகப் பங்கேற்றுள்ளார். மேலும் இவர் புகழ்பெற்ற எழுத்தாளர் குஷ்வந்த் சிங்கின் மாமன் ஆவார்.[4]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 ஏப்ரல் 2019, 04:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00662.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/%E0%AE%AE%E0%AF%81.%E0%AE%95.%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-11-24T18:47:06Z", "digest": "sha1:BWOJMMGHRCQUXVY4G3YXKX743JA3RA5R", "length": 19037, "nlines": 145, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: மு.க.ஸ்டாலின் - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதை மாதம் முதல் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் - மக்களை சந்தித்து, மனங்களை வெல்வோம் என அறிக்கை\nதை மாதம் முதல் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார். மக்களை சந்தித்து, மனங்களை வெல்வோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nகஜானாவை சுரண்டிய இரட்டையர்களை வைத்துக்கொண்டு இப்படி பேசுவதா -அமித் ஷாவுக்கு ஸ்டாலின் பதிலடி\nஎத்தனை வித்தைகள் செய்தாலும் 2021 தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணிக்கு மக்கள் பலமான அடியை வழங்குவார்கள் என மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.\nதனியார் மருத்துவ கல்லூரியில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் கட்டணத்தை திமுக ஏற்கும் -மு.க.ஸ்டாலின்\nதனியார் மருத்துவக் கல்லூரியில் இடம் ஒதுக்கப்படும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை தி.மு.க ஏற்கும் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.\nதீயணைப்பு வீரர்களின் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் -மு.க.ஸ்டாலின்\nமதுரை தீ விபத்தில் உயிரிழந்த தீயணைப்பு வீரர்களின் குடும்பங்களுக்கு ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.\nமதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் எந்த டிசம்பரில் தொடங்கும்\nதமிழகத்தை மீட்போம் கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், மதுரை எய்ம்ஸ் பணிகள் எந்த டிசம்பரில் தொடங்கும் என கேள்வி எழுப்பினார்.\n7 பேரை உடனே விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் -ஆளுநருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரையும் விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் என ஆளுநருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஇளைஞர்களின் உயிரை பறிக்கும் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nஇளைஞர்களின் உயிரை பறிக்கும் ஆன்லைன் சூதாட்டத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.\nஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய தயங்குவது ஏன் - அரசுக்கு ஸ்டாலின் கேள்வி\nஆன்லைன் சூதாட்டம் காரணமாக பலர் தற்கொலை செய்து வருவதால், அதற்கு அரசு தடை விதிக்கக்கோரி ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.\nஇன்று மிலாதுநபி திருநாள் : எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து\nஇன்று (வெள்ளிக்கிழமை) மிலாதுநபி திருநாளையொட்டி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.\nபோர்க்கால அடிப்படையில் வேலைவாய்ப்புகளை உருவாக்குங்கள் -முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nதமிழகத்தில் வேலை இழந்து நிற்கும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புத் திட்டங்களை போர்க்கால அடிப்படையில் எடுத்திட வேண்டும் என முதலமைச்சருக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.\nமு.க.ஸ்டாலின் அறிக்கை நாயகன் என்பதால் அறிக்கை கேட்கிறார் -அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தாக்கு\nஸ்டாலின் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ளவே வெள்ளை அறிக்கை, கருப்பு அறிக்கை கேட்பதாக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறினார்.\nதவறான முன்னுதாரணம்... கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற ஸ்டாலினுக்கு பழ.நெடுமாறன் கண்டனம்\nதடையை மீறி கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பழ.நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக தி.மு.க. நீதிமன்றம் செல்லும் - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழக அரசு நீதிமன்றம் செல்லவில்லை என்றால் தி.மு.க. நீதிமன்றம் செல்லும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.\nசெப்டம்பர் 29, 2020 05:48\nபள்ளிகள் திறப்பு : மாணவர்கள் பத்திரமாக வீடு திரும்புவதை உறுதி செய்ய வேண்டும் - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\n10-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புகளுக்கு 1-ந் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. மாணவர்கள் பள்ளிக்கு சென்றுவிட்டு பத்திரமாக வீடு திரும்புவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.\nசெப்டம்பர் 27, 2020 04:52\nகொரோனா கொடுங்காலம் நம்மிடமிருந்து அற்புத இசைக்கலைஞனைப் ப���ரித்துவிட்டது- மு.க.ஸ்டாலின்\nஇந்தியாவின் பல மொழிகளிலும் பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடிய ‘பாடும் நிலா’ எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்கள் நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார் என்பதை ஏற்க மறுக்கிறது மனம் என்று மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.\nசெப்டம்பர் 25, 2020 14:29\nமத்திய மந்திரி நிதின் கட்காரிக்கு கொரோனா- விரைவில் குணமடைய மு.க.ஸ்டாலின் வாழ்த்து\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மத்திய மந்திரி நிதின் கட்காரி விரைவில் குணமடைய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nசெப்டம்பர் 17, 2020 11:35\nமாவட்ட அளவிலான ‘பேக்கேஜ்’ டெண்டர் முறையை ரத்து செய்ய வேண்டும் - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nவீட்டு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் திட்டத்திற்கு மாவட்ட அளவிலான ‘பேக்கேஜ்’ டெண்டர் முறையை ரத்து செய்ய வேண்டும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.\nசெப்டம்பர் 07, 2020 03:17\nதேசிய கல்வி கொள்கை : கவர்னர்களிடம் கருத்து கேட்கும் முயற்சியை பிரதமர் கைவிட வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nதேசிய கல்வி கொள்கை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் முன்பு கவர்னர்களிடம் கருத்து கேட்கும் முயற்சியை பிரதமர் கைவிட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.\nசெப்டம்பர் 06, 2020 03:30\nஅண்ணா பல்கலைக்கழகம் கல்விக்கட்டணம் செலுத்த கெடு விதித்தது மிகுந்த வேதனை அளிக்கிறது - மு.க.ஸ்டாலின்\nகல்விக்கட்டணம் செலுத்த அண்ணா பல்கலைக்கழகம் விதித்துள்ள கெடு மிகுந்த வேதனை அளிக்கிறது என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.\nசெப்டம்பர் 04, 2020 04:07\nவங்கி கடன் தவணை கால அவகாசத்தை மேலும் 6 மாதம் நீட்டிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nவங்கி கடன் தவணையை திருப்பி செலுத்தும் கால அவகாசத்தை மேலும் 6 மாதம் நீட்டிக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கவர்னரை மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.\nவங்கக் கடலில் புயல் சின்னம்... நாளை 6 மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பு\nநிவர் புயல்- நாளை கனமழைக்கு வாய்ப்புள்ள 8 மாவட்டங்கள்\nவீட்டில் கஞ்சா சிக்கியதால் நகைச்சுவை நடிகை கைது - போதை பொருள் தடுப்பு பிரிவு அதிரடி\nகாதலி வந்ததால் முதலிரவு அறையிலிருந்து மணப்பெண்ணை அழைத்துக்கொண்டு மாப்பிள்ளை ஓட்டம்\nதமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை - முதல்வர் அறிவிப்பு\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராக முரளி தேர்வு- தோல்வியை தழுவினார் டி.ஆர்.\nஇந்தியாவின் பெருமை சூர்யா... சமூக வலைத்தளத்தில் கொண்டாடும் ரசிகர்கள்\nமாலத்தீவில் பெற்றோரின் திருமண நாளை கொண்டாடிய பிரபல நடிகை\nபிரபல நடிகரின் அம்மா என்னை பெண் கேட்டார் - பிரியாமணி\n.. சிம்பு பட நடிகை விளக்கம்\nபிரபல நடிகர் படத்தில் இருந்து விலகிய சாயிஷா\nரத்த அழுத்தம்.... இதயத்தில் பிரச்சனை - உடல்நல பாதிப்பு பற்றி பேசுகையில் கண்கலங்கிய ராணா\nஒரே வாரத்தில் கவுதம் மேனன் படத்தில் நடித்து முடித்த சூர்யா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00662.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zhakart.com/blogs/book-reviews/article-105", "date_download": "2020-11-24T17:22:08Z", "digest": "sha1:E5DGQOLMEQCCETCB2SSVTDJWCN4C3LWD", "length": 6128, "nlines": 118, "source_domain": "zhakart.com", "title": "செல்லாத பணம் செல்லாத பணம் – zhakart", "raw_content": "\nஉறவுகளை, நட்புகளை, சமூகத்தை பணத்தைக் கொண்டே மதிப்பிட்டுக் கொண்டிருக்கிறோம் நாம். அந்த பணம் சில நேரங்களில் செல்லாத பணமாக, எந்த மதிப்புமற்ற வெற்றுக் காகிதமாக ஆகிவிடும் தருணங்களை தொட்டுக் காண்பித்திருக்கிறார் எழுத்தாளர் இமையம். முதல் வரியிலேயே கதையைத் தொடங்கி விடும் இந்த நாவல் புதை குழி போல ஆழமாய் சரக்கென்று நம்மை உள்ளிழுத்துக் கொள்கிறது. பொறியியல் படித்த ரேவதிக்கு ஆட்டோ ஓட்டும் ரவியை ஏன் பிடித்திருக்கிறது என்று சொல்லத் தெரிவதில்லை. இந்தக் காதலும், திருமணமும் அதற்குப் பிறகான தீக்குளிப்பும் நம்மைச் சுற்றி தினமும் நடந்து கொண்டிருப்பவை. ஆனால் அவற்றை இமையத்தின் வரிகளில் படிக்கும் போது சில சமயங்களில் புத்தகத்தை பிடித்திருக்கும் கை நடுங்குகிறது, பல சமயங்களில் கண்களில் திரளும் கண்ணீர் தொடர்ந்து படிக்க விடாமல் செய்கிறது. காதலை புனிதப்படுத்தவும் செய்யாமல், இகழவும் செய்யாமல் இப்படித்தான் நாட்டில் நடக்கிறது என்று கதையைச் சொல்லி எழுத்தாளரும் வாசகரைப் போல தள்ளி நின்று கொள்கிறார். மனதில் எழும் எந்தக் கேள்வியையும் எழுத்தாளரிடம் கேட்க முடியாது. சமூகத்திடம்தான் கேட்க வேண்டும்.\nமருத்துவமனையின் வாசம் நம்முடைய மூளையில் உறையும் நேரத்தில், தன்னுடைய ஆடுகளை விற்கும்போது அவை கதறி வீறிடும் நேரத்தில் தான் பணத்தை எண்ணிக் கொண்டிருந்ததால்தான் தன்னுடைய பெண் தீயில் விழுந்திருக்கிறாள் என்ற மலரின் அழுகை, கதையிலிருந்து மேலெழும்பி மானுடத்தின் குரலாக ஒலிக்கத் தொடங்குகிறது. நிகழ்வுகளை தகப்பனின் பார்வையில் இருந்து அணுகியிருக்கும் ஆசிரியர் காதலுக்குப் பின்னுள்ள சாதிய வேறுபாட்டையும் உணர்த்தத் தவறவில்லை. சோத்துல என்ன சாவு சோறு , கல்யாண சோறுன்னு, எல்லாம் ஒன்னுதான்’ என்ற வரிகள், நாவலின் தரிசனத்தை நமக்கு அளித்துவிடுகின்றன.\nசெல்லாத பணம், இமையம், வெளியீடு: க்ரியா, 2/25, 17 வது கிழக்குத்தெரு, காமராஜர் நகர், திருவான்மியூர், சென்னை-41\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00662.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aaranyanivasrramamurthy.blogspot.com/2010/02/blog-post_22.html", "date_download": "2020-11-24T17:59:39Z", "digest": "sha1:4V5TKPBWZ5OMT4REUCKSQPJ7E3Z6NO5F", "length": 13923, "nlines": 250, "source_domain": "aaranyanivasrramamurthy.blogspot.com", "title": "\"ஆரண்ய நிவாஸ்\" ஆர். ராமமூர்த்தி: முற்பகல் செய்யின்.......", "raw_content": "\"ஆரண்ய நிவாஸ்\" ஆர். ராமமூர்த்தி\nநாம் எழுதுவது எங்கோ ஒரு கோடியில் உள்ள,யாரோ ஒரு மனிதருக்கு ஒரு சிறிதாவது பயன் படுமாயின், ஆஸ்கார் அவார்டோ அல்லது அதனினும் உயரிய அவார்டோ கிடைத்த மகிழ்ச்சி நம்முள்.. ..\n\"சார் உங்க அப்ளிகேஷனைக் கொடுங்க..\"\n\"என்ன சார்..இது..டேட் போடலை..என்ன 'ட்ரைன்'னும் எழுதலை\n\"சார்..ப்ளீஸ்..கொஞ்சம் தயவு பண்ணுங்க...எப்பவும் ஆபீஸ் பையன் தான் ரிசர்வேஷனுக்கு வருவான்..இன்னிக்கு லீவு..அதான் நானே வந்தேன்..தேதி 25.4.2010 வண்டி கொரமண்டல் எக்ஸ்ப்ரஸ்.\nட்ரைன் நெம்பர் கொஞ்சம் எழுதிடுங்க சார்\"\n ஒவ்வொருத்தருக்கும் நான் இப்படி எழுதிக் குடுத்தா, நான் எப்பங்க LUNCH க்குப் போறது..ப்ளீஸ் அந்த போர்டுல எழுதி இருக்கும் . சார்.. நெக்ஸ்ட்\"\nநிர்தாட்சண்யமாய் குமாரை விரட்டினான் மோகன்.\nஏமாற்றத்தோடு இடத்தை காலி செய்தான்,குமார். அவன் எல்லாவற்றையும் 'பில்லப்' பண்ணி திரும்பவும் QUEUE வில் வருவதற்கு\nமுழுதாய் அரை மணி நேரமாகி விட்டது. அரை மணி நேரம் தான் பர்மிஷன் கிடைத்தது. டிக்கெட் வாங்க ஒரு மணி நேரமாகி விட்டது.\n\"ராஸ்கல்...கொஞ்சம் கூட மனுஷத் தன்மை இல்லாம..எங்கிட்ட வராமலாப் போகப்போறான்..\"\nகுமார் மனசுக்குள் கறுவிக் கொண்டு ஆபீஸ் சென்றான்.\n சொல்லி வைத்தாற்போல் அடுத்த இரண்டாவது நாளே குமாரும்,மோகனும் சந்தித்தார்கள்.\nமோகன் DD வாங்க QUEUE வரிசையில் \nமோகனுக்கு குமாரை அடையாளம் தெரிந்து விட்டது. அடப்பாவி இவனிடமாய் வந்து மாட்டிக் கொண்டோம் என்கிற பதட்டத்திலேயே தப்பு,தப்பாய் DD APPLICATION FILLUP பண்ணினான்.\nஇப்போது குமார் டர்ன். DD\nயில் டேட் இல்ல.. 'அமௌண்ட் காலம் ப்ளாங்க்.'பயலே..வசமா மாட்டினியா \nபடபடப்புடன் கௌண்ட்டரின் வெளியே நின்றிருந்தான், மோகன்.\n\"சார்..நிறைய CORRECTIONS பரவாயில்லை..நான் எழுதிட்டேன். உங்க கையெழுத்து நான் போடக்கூடாது..ப்ளீஸ். கையெழுத்து போட்டுத்தாங்க.. அடுத்த ஐந்தாவது நிமிடம் உங்க DD ரெடியாயிடும் \"\nகுனிந்து கொண்டு கையெழுத்து போட்டான், மோகன்.\nDD வாங்கும் வரை அவன் தலை குனிந்தே இருந்தது \nPosted by ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி at 1:33 PM\nDD வாங்கும் வரை அவன் தலை குனிந்தே இருந்தது \nஇராகவன் நைஜீரியா சொன்னத நானும் ஆமோதிக்கிறேன் இன்னா செய்தாரை ஒருத்தல்\nமுதலில் இந்த தலைப்பு தான் செலக்ட் பண்ணினேன்,\nராகவன்.யோசித்துப் பார்த்ததில், கதையின் க்ளைமாக்ஸ் சட்டெனத் தெரிந்து விடும் என்பதால் அதை மாற்றினேன்...\nசங்கருக்கும்..டக்கால்டிக்கும்...ஒறுத்தல் என்று இருக்க வேண்டும், திரு சங்கர்\nDD வாங்கும் வரை அவன் தலை குனிந்தே இருந்தது\n”குற்ற உணர்வில்” என்று வாசகன் மனதில் தோன்றினால் அதுவே எழுதியவனுக்கு வெற்றி, சித்ரா மேடம்\nஇன்ன செய்தாரை ஒருத்தல், அவர் நாண\nஇந்த பதிவிற்கு கருத்துரை மேல் கண்ட திருக்குறள் \nசார் உங்க கார், தாங்க \n'என்னடா வித்தியாசமான பெயராக இருக்கிறதே என்று புருவம் உயர்த்துபவர்கள், தயவு செய்து இந்த ப்ரொஃபைலை க்ளிக் செய்யவும்.\nநான் ’ட்விட்டரில்’ இணைந்து விட்டேன்..அப்ப நீங்க\n** நான் எழுதிய 'பஜன்ஸ்' பார்க்க கீழே ’க்ளிக்’ செய்யவும் **\n** என்னுடைய மாறுபட்ட சிந்தனைகள் பகிர கீழே ’க்ளிக்’ செய்யவும் **\nநன்றி மனோ சுவாமிநாதன் அவர்களே\nஅடடா. நம்ம ஃப்ரெண்ட்ஸா இவங்க\nஎண்ட்லெஸ் லவ் - சினிமா ஒரு பார்வை.\nசில பாதிப்புகள், சில நிவாரணங்கள்\nவிடுமுறை நாட்கள் - வாசிப்பு - ஓய்வு - இன்ஸ்டாக்ராம்\n22.03.2020 இந்தியா முழுவதும் ஊரடங்கு \nபோன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nபுத்த பௌர்ணமி விழா - நவம்பர் 22, 2018\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00663.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://moonramsuzhi.blogspot.com/", "date_download": "2020-11-24T17:03:44Z", "digest": "sha1:WOJ5D64MMLUQIY2HHNXSD4AJLP736Z3Y", "length": 36263, "nlines": 169, "source_domain": "moonramsuzhi.blogspot.com", "title": "மூன்றாம் சுழி", "raw_content": "\nஇந்த சனிக்கிழமையுடன் ஆறு வாரம் தொடர்ந்து கோவிலுக்கு போய் வருகிறேன். ஒவ்வொரு சனிக்கழமையும் நெடியோனைப் பார்த்து உள்ளுக்குள் உருகி வருகிறேன். என்னைச் சுற்றி இருக்கும் பிறரைப் பார்க்கும் பொழுது கொஞ்சம் சிலிர்க்கும். இத்தனை பக்தர்களில் எத்தனை பேர் அச்சுதனை அமரர் ஏறை பச்சை மேனியனை புருஷோத்தமனை நேரில் சந்தித்திருக்கப் போகிறார்கள்\nஐம்பத்தாறு சனிக்கிழமைகள் வாக்குக் கொடுத்திருக்கிறேன். இன்னும் ஐம்பது வாரங்கள்.\n வந்ததும் வராததுமா இப்படிப் பண்றே எல்லாத்தையும் திருப்பி எடுத்து வந்துட்டே எல்லாத்தையும் திருப்பி எடுத்து வந்துட்டே\" என்றார் அம்மா. எனக்காகக் கொடுத்திருந்த சாமி படங்கள்.. பரம்பரையாக வந்த சிவன் பார்வதி படம்.. குலதெய்வம் வெங்கடாஜலபதி படம்.. அம்மா பூஜை செய்த வெள்ளி கிருஷ்ணர் மகாலக்ஷ்மி குட்டி விக்ரகங்கள்.. தாத்தா வீட்டு திருநாங்கூர் பெருமாள் அச்சு.. ஸ்ரீசக்ரம்.. ருத்ராக்ஷம்.. என்று எல்லாவற்றையும் திருப்பினேன். அம்மாவுக்கு அழுகை வந்து விட்டது.. \"என்ன இப்படி பண்றான் இவன்\" என்றார் அம்மா. எனக்காகக் கொடுத்திருந்த சாமி படங்கள்.. பரம்பரையாக வந்த சிவன் பார்வதி படம்.. குலதெய்வம் வெங்கடாஜலபதி படம்.. அம்மா பூஜை செய்த வெள்ளி கிருஷ்ணர் மகாலக்ஷ்மி குட்டி விக்ரகங்கள்.. தாத்தா வீட்டு திருநாங்கூர் பெருமாள் அச்சு.. ஸ்ரீசக்ரம்.. ருத்ராக்ஷம்.. என்று எல்லாவற்றையும் திருப்பினேன். அம்மாவுக்கு அழுகை வந்து விட்டது.. \"என்ன இப்படி பண்றான் இவன்\" என்று பூஜையறை சுவற்றைப் பார்த்துக் கேட்டார்.\nசுவரில் காஞ்சிப் பெரியவர் படம். ஜெயேந்திரர். \"அந்தாளையே புடிச்சு உள்ளே போட்டாச்சு. அவரைக் கேட்டு என்ன பிரயோஜனம்\" என்றேன். அம்மாவுக்கு இன்னும் அழுகை வந்துவிட்டது. கோபமும்.\n\" என்று அதட்டினாள் அக்கா.\n எனக்கு நம்பிக்கையில்லை. நீங்களாவது உபயோகிக்கலாம்னு அமெரிக்காலந்து மூட்டை கட்டி எடுத்துட்டு வந்தேன்.. இல்லைன்னா அங்கயே குப்பைனு தூக்கிப் போட்டிருப்பேன்\"\nஅம்மாவுக்கு என்னைப் பார்க்கவே பிடிக்கவில்லை என்பது புரிந்தது. அந்த நிலையிலும் \"இவனை ஒண்ணும் செஞ்சிடாதே அபிராமி\" என்றாள்.\nநான் குளிக்கத் தயாரானேன். \"துண்டு இருக்கா.. குளிக்கணும்.. ப்ளைட்ல வந்து ட்ரெயின்ல வந்து பஸ்ல வந்து.. ரொம்ப களைப்பா இருக்கு.. உடம்பெல்லாம் நாறுது\" என்று நான் குளியலறைக்குப் போனேன்.\n\"பயப்படாதம்மா.. அவனை இந்த மாதிரி பண்ண வச்சதே அபிராமி தான்.. \" என்று என் அக்கா சொன்னது தெளிவாகக் கேட்டது. இவர்கள் திருந்தவே மாட்டார்கள்.\nலன்டனில் விமானம் தரை தொட்டதும் பைலட் ஒருவர் என்னைத் தேடி வந்தார். \"உங்களுக்கு ஒரு செய்தி வந்திருக்கிறது. விமானம் நின்றதும் உங்கள் மனைவியுடன் பேசுங்கள்\" என்று தொலை பேசியைக் காட்டினார். என்னிடம் செல்போன் இருக்கிறது என்றேன்.\n\"பதட்டப்படாமல் சொல்லு\" என்றேன் மனைவியிடம்.\nஅவள் மறுமுனையில் அழுது கொண்டே சொன்னபோது திக்கென்றது. என் பெண்ணைக் காணோம். இரவு முழுதும் தேடியும் கிடைக்கவில்லை. போலீசில் புகார் கொடுத்துத் தேடுகிறார்கள். இந்த நேரம் பார்த்து நான் பயணத்தில்.. ஐயோ என்று அடித்துக் கொண்டேன்.\n\" இப்போது நான் பதறினேன்.\nதொடர்ந்து அழுதாள் மனைவி. \"என் பெற்றோரை எனக்குப் பிடிக்கவில்லை\" என்று கடிதம் எழுதி வைத்துவிட்டுக் காணாமல் போய்விட்டாள் பெண். பதிமூன்று வயது. எங்கே போயிருப்பாள் நண்பர்கள் வீட்டில் தேடியாகி விட்டது. அவளால் கார் ஓட்ட முடியாது. சைக்கிள் ஒட்டக்கூடத் தெரியாது. எங்கே போயிருப்பாள் நண்பர்கள் வீட்டில் தேடியாகி விட்டது. அவளால் கார் ஓட்ட முடியாது. சைக்கிள் ஒட்டக்கூடத் தெரியாது. எங்கே போயிருப்பாள் மறுமுனையில் போலீஸ் வந்தது. அவள் எழுதியிருந்த கடிதம் பற்றி கேட்டார்கள். துன்புறுத்தினோமா கொடுமைப்படுத்தினோமா.. என்று என்னிடம் விசாரித்தார்கள். முதல் நாளிரவு மைகேல்ஸ் காய்கறி மார்கெட் பக்கம் என் பெண்ணின் அடையாளங்களுடன் ஒரு சிறுமி வெள்ளை நிற பிக்கப் டிரக் ஒன்றில் ஏறியதாக யாரோ சொல்ல அதைப் பற்றி விசாரித்தார்கள். என் உறவினர் நண்பர்கள் யாரிடமாவது அப்படி பிக்கப் டிரக் இருக்கிறதா என்று கேட்டார்கள். பகீரென்றது. இல்லை இல்லை. என் பெண்ணைப் கண்டுபிடியுங்கள் என்று கெஞ்சினேன். அழுகை தொண்டையை அடைத்தது. உடனே திரும்பி வருவதாகச் சொன்னேன். \"தைரியமாக இருங்கள்\" என்றார்கள்.\nபெண்பிள்ளை கடத்தலில் முதல் இருபத்து நாலு மணி நேரம் மிக முக்கியம். அதற்குள் முக்கிய திருப்பங்களோ தடயங்களோ கிடைக்கவில்லை என்றால் கண்டுபிடிப்பது மிகவும் கடினம். ஆண்பிள்ளை கடத்தலில் உடனடியாக தொலைவாக இடம் மாற்றுவார்கள். பெண்பிள்ளை கடத்தலில் முதல் நாலைந்து நாட்கள் போல் அனேகமாக உள்ளூர் சுற்று வட்டாரத்தில் தனியிடத்தில் அடைத்து வைப்பார்கள். பனிரெண்டு வயதுக்கு மேலான சிறுமிகளுக்கு சுய நினைவுகள் சுத்தமாக அழியும் வரை தொடர்ந்து நாலைந்து நாட்களும் போதைப் பொருள் கொடுத்து... அதற்குப் பிறகு அடுத்தக் கட்டத்தைத் தீர்மானிப்பார்கள். பெரும்பாலும் வெளியூர் ஆசாமிகளுக்கு விற்று விடுவார்கள். இதைப் பற்றி ஆராய்ந்து கதை கதையாக எழுதியிருக்கிறேன். எல்லாம் இப்போது வந்து அச்சுறுத்தியது. அதுவும் என் பெண் எங்களைப் பிடிக்கவில்லை என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு காணாமல் போயிருக்கிறாள். அவளைக் கண்டுபிடித்தாலும் DCFS காரர்கள் பிடித்துக் கொள்வார்கள்.\nலன்டன் ஏர்போர்ட்டில் தாறுமாறாக ஓடினேன். என் லக்கேஜ் கூட எடுக்கவில்லை. எப்படியோ போகிறது. எனக்கு என் பெண் வேண்டும். பத்திரமாக ஆபத்தில்லாமல் வீடு திரும்ப வேண்டும். அடுத்த இரண்டு அமெரிக்கன் விமானங்களில் சிகாகோவுக்கு இடமில்லை. நிலையை எடுத்துச் சொன்னேன். முதல் வகுப்பில் இரண்டு இடம் இருக்கிறது என்றார்கள். ஒரு டிக்கெட் ஆறாயிரம் டாலர். முதல் வகுப்பு டிக்கெட் எடுக்க காசில்லை. பெண் காணாமல் போய்விட்டாள் என்பதற்காக டிக்கெட் விலை குறைக்க முடியாது என்று சொல்லாமல் சொன்னார்கள். எனக்குத் தலை சுற்றியது. யுனைடெட் பிரிடிஷ் டெல்டா லுப்தான்சா என்று மாறி மாறித் தேடி கடைசியில் மறு நாள் காலை ஏர் லிங்கசில் எழுநூறு டாலருக்கு இடம் பிடித்தேன். பெண் காணாமல் போய்விட்டாள் என்றாலும் உடனடியாகக் கிடைத்த விமானத்தில் முதல் வகுப்பு டிக்கெட் வாங்க மனமில்லாமல் சுற்றியது மிக உறுத்தியது. பெண்ணை விட ஆறாயிரம் டாலர் பெரிதா ஆறாயிரம் போகிறது என்று கிரெடிட் கார்ட் கொடுத்து எடுத்திருக்க வேண்டுமோ ஆறாயிரம் போகிறது என்று கிரெடிட் கார்ட் கொடுத்து எடுத்திருக்க வேண்டுமோ இந்நேரம் சிகாகோ சேர்ந்திருக்கலாமோ ஆறாயிரம் டாலர் என்றதும் என் தயங்கினேன் என் பெண் முக்கியமில்லையா 'என் பெற்றோர்களை எனக்குப் பிடிக்கவில்லை' என்று பெண் எழுதி வைத்தது நினைவுக்கு வந்தது. இத்தகைய உணர்வுச் சிக்கல்கள் யாருக்கும் வரக்கூடாது என்று நினைத்துக் கொண்டேன்.\n'என் பெண் கிடைக்க வேண்டும்.. கிடைக்க வேண்டும்.. அதற்காக என்ன வேண்டுமென்றாலும் செய்யத் தயாராக இருக்கிறேன்' என்று சொல்லிக் கொண்டிருந்தேன். யாரிடம் சொல்கிறேன் அதைப் பற்றிக் கவலைப்படாமல் மனதுள் பெண்ணைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தேன்.\n\"கண்டிப்பாகக் கிடைப்பா. பயப்படாதீங்க\" என்று ஸ்பஷ்டமாகத் தமிழில் குரல் வர, திரும்பினேன். பக்கத்தில் இருந்தவரை அதுவரை கவனிக்கவே இல்லை. \"பயப்படாம போங்க.. எல்லாம் சரியாகிடும்\" என்றார். இவரை எங்கேயோ பார்த்திருக்கிறேன்.\n\"எனக்கு எல்லாம் தெரியும்\" என்றார். உடனே அமைதியுடன் சிரித்து \"நீங்க அமெரிக்கன் ஏர்லைன் காரிகிட்டே நிலைமையை விவரமா சொன்னதை நானும் கேட்டேன்.. உங்க பின்னாடியே நின்னுட்டிருந்தேன்.. அதான்\" என்று என் தோளை ஆதரவாகத் தொட்டு அழுத்தினார். சுரர்ர்ர்ரென்றது. \"எல்லாம் சரியாகிடும்\" என்றார் என்னை தீர்க்கமாகப் பார்த்து.\nநிச்சயம் இவரை எங்கேயோ பார்த்திருக்கிறேன்.\n\"நாளைக்குப் பணத்தை ரிலீஸ் பண்ணுகிறோம்\" என்றான் வசீம்.\nநிம்மதிப் பெருமூச்சு விட்டேன். மூன்று வருடங்களாக சவுதியில் கைதி போல் வாழ்ந்த வாழ்க்கை முடியப்போகிறது என்ற நிமமதி. ப்லாக் நண்பரை நம்பிப் பணம் கொடுத்துத் தொடங்கிய தொழில். என்னையும் எமாற்றி வாடிக்கைக் காரரையும் ஏமாற்றி... சவுதி அரசாங்கமே வாடிக்கை என்றால் சும்மா விடுமா நண்பர் அவசரமாக என்னை அழைத்து நீங்கள் தான் எப்படியாவது முடித்துக் கொடுக்க வேண்டும் என்று பதற மூன்று வருடங்களுக்கு முன் இங்கே வந்தவன் ஏறக்குறைய கைதி போல் வாழ்ந்து கொடுத்த வாக்கை நிறைவேற்றி இருக்கிறேன்.\nஉள்ளே காலடி வைத்ததும் எல்லாமே அவர்கள் கட்டுப்பாட்டுள் என்பது புரிந்தபோது தாமதமாகி விட்டிருந்தது. உள்ளே வந்து விட்டிருந்தேன். அமெரிக்க பாஸ்போர்ட் இருந்ததால் இரண்டு மாதங்களில் கொஞ்சம் கனிவுடன் நடத்தினார்கள், இல்லையெனில் நண்பர் செய்த மோசடிக்கு என்னை ஏதாவது செய்திருக்கலாம். என்னதான் அமெரிக்க பாஸ்போர்ட் வைத்திருந்தாலும் பார்க்க இந்திய லட்சணம் தானே அதுவும் தமிழ்க் கறுப்பு. சவுதியில் இந்தியருக்கு மதிப்பு பிலிபினருக்கு கொஞ்சம் உயர்வான மட்டில், அவ்வளவே. மத்தியக் கிழக்கு முழுதும் அப்படியே என்று நினைக்கிறேன்.\nவீட்டுக்கு வந்தேன். டிரைவர் கண்ணன் மட்டும் இல்லையென்றால் எனக்கு இன்னும் கடினமாக இருந்திருக்கும். தினம் என்னை ரிபைனரி-வீடு என்று மேலும் கீழும் சாரதியாக இருந்து.. வெள்ளி சனியில் தயங்கி தயங்கிப் பழகி.. ஒரு பிடிப்பில் இருந்தான். \"கண்ணன்.. எல்லாம் முடிஞ்சிருச்சு.. நாளைக்குப் பணம் வந்ததும் சவுதிக்கு ஒரு சலாம்\" என்றேன். \"நல்லது சார்.. ரொம்ப சந்தோசம் சார்\" என்று சிரித்தான்.. கன்னத்தில் குழி விழ அவன் சிரிப்பதைப் பார்க்கப் பிடிக்கும்.\nஉடனே சென்னையில் ப்லாக் நண்பரை அழைத்து விவரம் சொன்னேன். \"என்னை மன்னிச்சிருங்க.. உங்களை இப்படி வம்புல மாட்டிவிட எண்ணியதேயில்லை.. நல்லவேளை முடிச்சிருச்சே.. ரொம்ப சாரி துரை..\" என்றார்.\n\"விடுங்க.. விடுங்க.. மூணு வருசமாயிருச்சு விடுங்க.. ஏதோ செஞ்சுட்டீங்க.. ஐம் ஓவர் இட்\" என்றேன்.\nமறுநாள் பணம் கிடைக்கவில்லை. \"நீங்க கடன் வாங்கினதா பேங்குல முடக்கிட்டாங்க\" என்றான் வசீம்.\n\" அதிர்ந்தேன். \"என்னமோ பிழை நடந்திருக்கு.. யார் கிட்டே கடன்\n\"அப்தப் சையத் பைசல்னு ஒருத்தர் புகார் கொடுத்திருக்கார். ஜட்ஜ்மென்ட் வாங்கி பேங்குல சமர்ப்பிச்சிருக்காரு. சவுதி நாட்டவருன்றதால அவருக்கு முன்னுரிமை இருக்கு\"\nவிழித்தேன். வசீம் தொடர்ந்தான். \"அது மட்டுமில்லே.. கடன் தொகைல மிச்சம் எட்டாயிரம் ரியால் நீங்க தர வரைக்கும் ட்ரேவல் பேன் பண்ணியிருக்காங்க.. நீங்க வெளியே போக முடியாது\"\nஎனக்கு தலை சுற்றியது. நடுங்கினேன். என்ன இது, புதுக் கதை\nவசீமிடம் அப்தப் பற்றிய முழு விவரம் வாங்கிக் கொண்டு கண்ணனுடன் விரைந்தேன். அப்தப் விவரமாகச் சொன்னார். ப்லாக் நண்பர் இந்த கான்ட்ராக்ட்டைக் காட்டி லெட்டர் அப் கிரெடிட் பாணியில் சுத்தமாக வழித்து எடுத்து கடன் வாங்கியிருந்தார். தனிக் கடன். என்னிடம் ஒரு வார்த்தை சொல்லவில்லை. அப்தப்பிடம் சொல்லி பார்த்தேன் \"ஐயா.. இது நான் வாங்கின கடன் இல்லை..\"\nஅப்தப் விடவில்லை. \"இந்த கான்ட்ராக்ட் பேர்ல கடன் கொடுத்தேன்.. கான்ட்ராக்ட் பணம் கடன் திருப்பத்தான் எடுக்குறேன்\"\n) மறுபடி மன்னிப்பு கேட்டார். இந்த முறை அழுதார். \"உங்க கால் செருப்புக்கு கூட நான் சமானம் கிடையாது துரை.. உங்களை எப்படி ஏமாத்தியிருக்கேன்.. எனக்கு மன்னிப்பே கிடையாது.. எனக்கு வெட்கமா இருந்ததால உங்க கிட்டே மறைச்சுட்டேன்.. எனக்கு விமோசனமே கிடையாது.. ஆனா என்னை நம்புங்க.. நான் எப்படியாவது இந்தப் பணத்தைத் திருப்பிடுவேன்..\"\n இதென்ன ஆயிரமா பத்தாயிரமா ஒரு லட்சமா திருப்பித் த��ேன்னு நீங்க சொல்றதுக்கு நானும் நம்புறதுக்கு\nஒரு வாரம் அலைந்தேன். பணம் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, நாட்டை விட்டு வெளியேற அனுமதி கிடைத்தால் போதுமென்றாகிவிட்டது. கண்ணன் என்னிடம் \"சார்.. இந்த ஊர்ல வாஸ்தா இருந்தா எல்லாமே நடக்கும் சார்.. நான் ஒருத்தர் கிட்டே கூட்டிப் போறேன்.. நூறு இருநூறு ரியால் கொடுத்தா விஷயத்தை முடிச்சுக் கொடுத்துருவாரு..\" என்றான். நம்பிக்கையில்லாமல் சரியென்றேன்.\nஎங்கேயோ சுற்றி கவனமாக என்னை ஒரு இடத்துக்கு அழைத்துச் சென்றான் கண்ணன். என்னை வரவேற்றவருக்கு அறுபது வயதாவது இருக்கும். முகம் நிறைய புன்னகைத்தார். உள்ளே அழைத்து உட்கார வைத்து டீ கொடுத்தார். சிறிய தட்டில் அல்வா போல் ஒரு இனிப்பு. \"சாப்பிடுங்க\" என்றார். \"மஜ்தூல் பேரீச்சம். உடலையும் உள்ளத்தையும் சுத்தப்படுத்தும்.. நபிகள் கைப்பட விதைச்ச மரத்துலருந்து வந்தது.. மக்காவுக்கு பத்து கிலோமீடருல இருக்கு தோப்பு\"\nஎன் விவரங்கள் எல்லாம் கேட்டார். உடனே நாலைந்து பேருக்கு செல் போன் செய்தார். பிறகு அமைதியாக \"உங்க கான்ட்ராக்ட் கடன் பணம் திரும்ப வராது. ஆனா அந்த எட்டாயிரம் ரியாலை தள்ளுபடி செய்யுறதா சொல்லிட்டாரு அப்தப். உங்க பயணத் தடை நாளைக்கு நீக்கிடறதா பேங்குல சொல்லிட்டாங்க.. என்னால இதான் பண்ண முடியும்\"\nஎன்ன செய்வதென்று புரியவில்லை. மூன்று வருட உழைப்பு வீணான துடிப்பு. ப்லாக் எழுத்தின் திறனை வியந்து எந்தப் பொறுக்கியையோ நம்பிக் கடன் கொடுத்த அசட்டுத்தனம். அதைத் தொடர்ந்து ஏமாந்த முட்டாள்தனம். எல்லாம் என்னைப் புரட்டி எடுத்தது.\n\"போகுது விடுங்க..\" என்றார் பெரியவர். \"நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு எனக்குத் தெரியும்\" என்று ஆதரவாக என் தோளை அழுத்தினார். \"இந்தப் பணம் உங்களது இல்லை.. யாருக்கோ நீங்க பட்ட கடன்\"\n\"உங்க நண்பரை மன்னிச்சு நிலைமையை ஏத்துக்கிட்டு அடுத்த கட்டத்தை நோக்கிப் போங்க.. எல்லாம் உன்னதமா இருக்கும்\"\nநீண்ட பெருமூச்சு விட்டேன். ப்லாக் நண்பரை மன்னித்தேன். சட்டி சுட்டதடா. மெள்ள எழுந்தேன். பெரியவருக்குத் தர வேண்டிய பணத்தை எடுத்துக் கொடுத்தேன். சிரித்தபடி வாங்கிக் கொண்டார். \"கொஞ்சம் இருங்க\" என்று உள்ளே சென்றார். திரும்பி வந்து \"நிறைய இழந்துட்ட வருத்தம் உங்க முகத்துல தெரியுது. இருந்தாலும் உங்களுக்கு துரோகம் செஞ்சவங்களை மன்னிச்ச பெரிய மனசு உங்களுக்கு நிம்மதியையும் உன்னதத்தையும் கொடுக்கும்\" என்று ஒரு சிறிய உருள் பொட்டலத்தை என்னிடம் கொடுத்தார். \"விலை மதிப்பில்லாத ஒன்றை உங்களுக்கு பரிசா கொடுக்க விரும்பறேன். எடுத்துக்குங்க\"\nபிரித்தேன். திடுக்கிட்டேன். என் மனைவியின் உறவினர் சாகும் தறுவாயில் எனக்குக் கொடுத்தப் பிள்ளையார். அதே வில்லேந்திய பிள்ளையார். எத்தனை வருடங்களுக்குப் பின்.. அதுவும் இங்கே..\nதிகைப்பு அடங்காமல் அவரை ஏறிட்டேன். \"இது எப்படி உங்க கிட்டே ஆச்சரியமா.. நம்பவே முடியலியே\nபெரியவர் என்னை வழியனுப்பி \"நம்ப முடியாதது எதுவுமே இல்லை..\" என்றார். தயங்கி என்னை நேராகப் பார்த்து \"..நம்பினால்\" என்றார்.\nஎன் மிக அருகே வந்து, \"நம்புறீங்க இல்லையா\" என்றார் என் தோளை அழுத்தி. பிறகு கண்ணனை அழைத்து \"இவரை ஜாக்கிரதையா சேர்க்க வேண்டிய இடத்துல கொண்டு போய் சேர்த்துடு\" என்றார்,\nவீட்டுக்கு வந்ததும் உறைத்தது. பெரியவர்.. சவுதியில் கால் வைத்த ஐந்தாம் நிமிடம் என்னுடன் உரையாடிச் சேர்ந்து தொடர்ந்து முடிவில் பெரியவரைப் பார்க்க அழைத்துச் சென்ற கண்ணன்.. திரும்பக் கிடைத்த வில்லேந்திய பிள்ளையார்.. \"இவரை சேர்க்க வேண்டிய இடத்துல சேர்த்துடு\" என்ற பெரியவரின் சொற்கள்.. என் டிரைவரின் பெயர் கண்ணன் என்பது கூட ஒரு பெரிய விஷயமாக முதல் முறையாகத் தோன்றியது. எங்கிருந்தோ வந்தான்.. இடைச்சாதி நானென்றான்.\n*DCFS: Department of Children and Family Services - பிள்ளை வளர்ப்பு முறைகேடுகளை விசாரணை செய்யும் அரசு மையம்.\nவகை சிறுகதை, நினைவுகள், மனிதம், விபரீதக் கதைகள்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nகவனம்: பதிவுகள் முதிர்ந்த வாசகருக்கானவை.\nஇணைப்புகள் இணையம் அல்லது உரிமையாளர் தயவில்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00663.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vettivambu.blogspot.com/2008/05/", "date_download": "2020-11-24T17:37:46Z", "digest": "sha1:2HS3FOML5Q2O4G4WA4QIIOUKEUFWSWUK", "length": 29468, "nlines": 130, "source_domain": "vettivambu.blogspot.com", "title": "வெட்டிவம்பு: May 2008", "raw_content": "\nஇன்று கர்னாடகா தேர்தல் முடிவுகள் தான் ஒவ்வொரு செய்தி தொலைக்காட்சியிலும் ஹாட் டாபிக். 100 தொகுதிகளின் முடிவுகள் தெரிந்த நிலையில் பி.ஜே.பி. தான் தனிப்பட்ட முதலிடம் வகிக்கும் பொழுது, சில செய்தித் தொலைக்காட்சிகள் அக்கட்சியை இரண்டாவது நிலைக்குத்தள்ளிவிட்டு, இரண்டாவது நிலையிலுள்ள காங்ரஸிற்கு முதலிடம் கொடுத்து அறிவிக்கின்றன.\nஉண்மையை மக்களுக்குச்சொல்வதில் பாரபட்சமின்றிக் கொடுப்பது தான் செய்தியாளர்களின் தலையாய கடமை. ஆனால் இப்படி ஒரு அரசியல் கட்சிக்குப் பாரபட்சமாக நடக்கும் செய்தியாளர்களை என்னவென்று சொல்லஇந்தப்பதிப்பை எழுதும் பொழுது, யாருமே பெரும்பான்மை பலம் பெற்றிருக்கவில்லை. ஆனால், இப்பொழுதே யாரும் யாரும் கூட்டு சேரக்கூடும் என்று இப்போதே தொலைக்காட்சியில் அலசத்தொடங்கி விட்டார்கள். எது எப்படியோ, நல்லதொரு அரசு அமைந்தால் நல்லது தான்.\nவம்பிழுத்தது Vijay at 12:37 pm 0 எதிர்வம்புகள்\nமுட்டி மோதி, தட்டித் தடுமாறி பெங்களூரு சர்வதேச விமான நிலைத்தை ஒரு வழியா திறந்துட்டாங்க. வந்து போகும் பயணிகளும் விமானிகளும் புதிய விமான நிலையத்தை ஆஹா ஓஹோன்னு புகழ்ந்து தள்ளுறாங்க. ஆனா, எனக்கென்னவோ பழைய விமான நிலையத்தை நினைத்தால் தான் பாவமா இருக்கு. ஒரு வயதான ஊழியன், தனது ஆயுட்காலம் முழுதும் ஒரு கம்பெனிக்காக உழைத்து ஓய்ந்து ரிடையர் ஆகி வீடு திரும்புவது போலத்தான் இருக்கு. பழைய விமான நிலையத்தை மூடக்கூடாது என்ற ஓலக்குரல்கள் பல எழுந்த வண்ணம் இருக்க, தனது கடமையை நாட்டிற்காக இவ்வளவு நாள் செய்து விட்டு, \"போதும்டா சாமி இவ்வளவு நாள் உழைச்சது போதும். இனிமேலும் முடியாது\" என்று அந்த பழைய விமான நிலையம் கூறுவது இருக்கிறது.\nபம்பாய் டெல்லி அளவு பெரிய நிலையமாக இல்லாவிட்டாலும், அவைகளுக்கு ஈடு கொடுத்து ஒரு நாளில், பல விமானங்கள் வந்து போக அனுமதித்திருக்கிறது. பழைய விமான நிலையமட்டுமன்றி, பெங்களுர் வானமே வெறிச்சோடிப்போய் விட்டது. ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கொரு விமானத்தைப் பார்த்த கண்கள், வெறிச்சோடிக்கிடக்கும் வானத்தைப்பார்க்கவே சகிக்கவில்லை. ஆகாயத்திற்கே இதைப் பொறுக்கமுடியவில்லை போலும். நேற்று மாலை கோடை வெப்பத்திலும், பெங்களுர் வானம் அழுது தீர்த்தது. பெங்களுர் வரும் வெளியூர் குழந்தைகள், விமானங்களைப் பார்த்து மகிழ்ந்து சிரிக்க ஒரு காரணாமாயிருந்திருக்கிறது. இனி பெங்களுர் வானில் விமானங்களைக் காண்பது அரிதாகிவிடும். விமானங்களைக்காட்டி குழந்தைகளுக்குச் சோறுட்டும் தாய் மார்கள் வேறு வழி தேட வேண்டும். பந்த் செய்ய முனைவோர் விமான நிலையத்தை முற்றுகையிட 40 கிலோமீட்டர் பயணிக்க வேண்டும். சென்னை மாதிரி அக்கம் பக்கத்திலுள்ள நகரத்திற்குச��� செல்வோர் விமானப் பயணங்களை மறக்க வேண்டி வரும்.\nஆரவாரமிழந்து ஆர்பாட்டமிழந்து யாரும் கவனிப்பாரின்றிக் கிடக்கும் அந்த கிழட்டு பழைய விமான நிலையத்தைப் பார்க்கவே மனம் சங்கடமாக இருக்கிறது. ஒரு கம்பெனியிலிருந்து ஓய்வு பெற்றவரின், அனுபவத்தை நாடி பல கம்பெனிக்கள் அவர்களுக்கு கௌரவ பதவி கொடுக்கின்றன. சில முக்கிய முடிவுகளை அவர்களிடம் ஆலோசனை செய்கிறார்கள். அதே மாதிரி முக்கியமான வி.ஐ.பிக்கள் வந்து போகவும், அக்கம் பக்கத்திலுள்ள ஊர்களுக்குச் செல்லும் விமானங்களையும் இங்கிருந்து இயக்கினால், நல்லது. எனினும் பல வருடங்களாய் நாட்டிற்குப் பணியாற்றிய ஒரு ஊழியனின் சகாப்தம் நேற்றோடு இனிதே நிறவடைந்தது.\nவம்பிழுத்தது Vijay at 9:30 am 2 எதிர்வம்புகள்\nஐ.பி.எல் மாட்ச் பார்க்க விடாமல், ஜீ டி.வி.யில் ஒளிபரப்பாகும் ஃபிலிம் ஃபேர் அவார்ட் நிகழ்ச்சியைத்தான் பார்க்கணும் என்று இன்று மேலிடத்து உத்தரவு. வேற வழி அதனால கிரிக்கெட்டுக்கு கல்தா கொடுத்து விட்டு ஜீ டி.வியை ட்யூன் செய்யலானேன். அதுவும் நல்லதுக்குத்தான். மேலிடத்து பெர்மிஷனுடன் அறைகுறை நங்கையர்களை ரசிக்க முடிந்ததே.\nநிகழ்ச்சியை தொகுத்து வழங்கியர்கள் கரன் ஜோஹரும் சாஜித் என்ற இரு இளம் இயக்குனர்கள். மெய்யாலுமே இவர்களுக்கு உடம்பு பூரா மச்சம் இருக்கணும்பா. வர்றவள் போறவள் எல்லாரும் கன்னத்தில் கிஸ் அடிக்காளுங்க. அப்பட்டியே எவளாச்சும் அடிக்கலைன்னா, இவனுங்களே கேட்டு வாங்கிக்கிடறானுங்க.\nஇப்படித்தான் லார தத்தாவை கலாய்ச்சானுங்க.\n\"லாரா, நீ செம ஹாட்டா வந்திருக்கே\", கரன்.\n\"ஒஹ் ரொம்ப தாங்க்ஸ்\" லாரா.\n\"எங்கே எனக்கு ஒரு உம்மா கொடு\", கரன்.\nஅழுத்தமாக ஒரு உம்மா, கரன் கன்னத்தில்.\nயப்பா, இதெல்லாம் தமிழ் சினிமா உலகத்தில் நடக்குமா. இது போதாதுன்னு, ஷாருக்கான் மனைவியிடம், \"ஐ லவ் யூ\" என்று பப்ளிக்கா சொல்லுறானுங்க. கட்டிப்பிடிச்சு மறுபடி கன்னத்தில் ரெண்டு உம்மா. ஆஹா இன்னா கலாசாரம்பா.\nஅடுத்த தபா, மேலிடத்திடம் எந்த ஹிந்தி டி.வி.யில் அவார்ட் ஃபங்க்ஷன் போடுறாங்கன்னு நானே சொல்லலாம்னு இருக்கேன்.\nவம்பிழுத்தது Vijay at 12:41 am 1 எதிர்வம்புகள்\nஅரசாங்க ஆஸ்பத்திரி மீது காண்டு ஏன்\n\"கழுத்துவலித்தொல்லையால் முதலமைச்சர் மருத்துவமனையில் அனுமதி\" - செய்தி. ராமசந்திரா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு டாக்டர்கள் இவரை பரிசோதித்து வருகிறார்களாம். ஒரு மாநிலத்தின் முதலமைச்சர், ஏன் அரசாங்க ஆஸ்பத்திரியில் போய் சிகிச்சை செய்துகொள்ளவில்லை இவரே அரசாங்க ஆஸ்பத்திரிக்குப் போகலைன்னா, அங்கே வசதிகள் சரியா இல்லைன்னு தானே அர்த்தம் இவரே அரசாங்க ஆஸ்பத்திரிக்குப் போகலைன்னா, அங்கே வசதிகள் சரியா இல்லைன்னு தானே அர்த்தம் இல்லை, அங்கு வேலை பார்க்கும் டாக்டர்கள் மேல் நம்பிக்கை இல்லையா இல்லை, அங்கு வேலை பார்க்கும் டாக்டர்கள் மேல் நம்பிக்கை இல்லையா அவர்கள் திறமையில் சந்தேகமா ஏன் இடஒதுக்கீட்டில் மருத்துவம் படித்து, இட ஒதுக்கீட்டிலேயே அரசாங்க ஆஸ்பத்திரியிலே வேலையும் கிடைத்தவர்கள் எந்த அளவிற்கு சிகிச்சை கொடுப்பார்கள் என்ற அச்சமா இல்லை, இவர் அங்கு போனதால் ஏழை எளிய மக்களுக்கு சிகிச்சை கொடுக்காமல், டாக்டர்கள் தன்னை கவனிக்க வந்துவிடுவார்கள் என்பதற்காக அங்கு போகாமலிருக்கிறாரா இல்லை, இவர் அங்கு போனதால் ஏழை எளிய மக்களுக்கு சிகிச்சை கொடுக்காமல், டாக்டர்கள் தன்னை கவனிக்க வந்துவிடுவார்கள் என்பதற்காக அங்கு போகாமலிருக்கிறாரா எந்த அரசாங்க ஆஸ்பத்திரிக்குள் நுழைந்தாலும் நுழைவாயிலில் கருணாநிதியின் படத்தைத்தான் மாட்டி வைத்திருக்கிறார்கள். அப்படியிருக்க ஒரு மாநிலத்தின் முதல்வர் என்று சொல்லிக்கொள்பவர், இப்படி செய்வது ஒரு தப்பான முன்னுதாரணம்.\nஇதைப்பற்றியெல்லாம் ஞானி தனது 'ஓ' பக்கங்களின் குட்டு என்று எழுதுவாரா தெரியாது. அதனால் தான் நான் முந்திக்கொண்டேன்.\nவம்பிழுத்தது Vijay at 10:44 am 1 எதிர்வம்புகள்\nஎங்க அப்பா கடைக்கு பக்கத்தில் ஆர்ய பவன் ஹோட்டல் இருக்கிறது. நெல்லை சைவ பிள்ளைமார் ஹோட்டல். டிஃபன் வகைகள் வெகு ஜோராக இருக்கும். அப்பா கடைக்கு எப்போ போனாலும் அநேகமாக இங்கு ஒரு விசிட் அடித்து விடுவேன். அப்பாவை ஒரு பத்து நிமிஷம் நச்சரிக்க வேண்டும். \"சந்தைக்குப் போணும்; ஆத்தா வையும் காசு கொடு\" என்று 16 வயதினிலே படத்தில் கமல்ஹாசன் ரஜினியை நச்சரிப்பதுபோல் கேட்டுக்கொண்டே இருந்தால் \"போய்த் தொலை\" என்று ஐந்தோ பத்தோ கொடுப்பார். நேரே இந்த ஹோட்டலுக்குத்தான் விஜயம்.\nஒரு முறை (ஆறோ ஏழோ படிக்கும் போது) சில முக்கியமான கஸ்டமர் வந்திருக்கும் போது, நான் கடைக்குள்ளே என்ட்ரி கொடுத்தேன். எப்போதும் போல தலைச் சொரிந்து கொண்டே \"அப்பா\" எ��்றேன். ஒண்ணுமே கேட்காமல் பத்து() ரூபாய் எடுத்துக் கொடுத்துவிட்டார். \"கஸ்டமர் வந்திருக்கும் போது, இவன் மானத்தை வாங்க வேண்டாம்\" என்று நினைத்தாரோ என்னவோ) ரூபாய் எடுத்துக் கொடுத்துவிட்டார். \"கஸ்டமர் வந்திருக்கும் போது, இவன் மானத்தை வாங்க வேண்டாம்\" என்று நினைத்தாரோ என்னவோ \"ஆஹா இப்படி கஸ்டமர் வந்திருக்கும் போது அப்பாவிடம் பணம் கேட்காமலேயே கரந்துவிடலாம் போலிருக்கே\" என்ற உண்மை வெகு நாட்களுக்குப் பிறகு தான் தெரிந்தது.\nபத்து ரூபாய் கிடைத்தது பெரிய பொக்கிஷம் மாதிரி. நேரே ஆர்ய பவன் போனேன். இதற்கு முன் சாப்பிடாதது என்னென்ன என்று பட்டியலிட்டேன். ஒவ்வொண்ணா ஆர்டர் செய்தேன். ஒவ்வொன்றையும் ஆர்டர் செய்யும் முன் சர்வரிடம், இதன் விலை எத்தனை விலைப்பட்டியலில் போட்டிருக்கும் விலையும் இவன் சொல்லும் விலையும் ஒன்றுதானா என்று வெரிஃபை பண்ணிக்கொள்வேன். பில் அமௌண்ட் பத்து ரூபாயைத் தாண்டிவிடக்கூடாதே என்ற கவனம் வேறு. (என்னென்ன சாப்பிட்டேன் என்று சொல்ல மாட்டேன். நீங்க அப்புறம் கண்ணு போட்டுட்டீங்கன்னா விலைப்பட்டியலில் போட்டிருக்கும் விலையும் இவன் சொல்லும் விலையும் ஒன்றுதானா என்று வெரிஃபை பண்ணிக்கொள்வேன். பில் அமௌண்ட் பத்து ரூபாயைத் தாண்டிவிடக்கூடாதே என்ற கவனம் வேறு. (என்னென்ன சாப்பிட்டேன் என்று சொல்ல மாட்டேன். நீங்க அப்புறம் கண்ணு போட்டுட்டீங்கன்னா) அப்பப்போ அப்பா கொடுத்த பணம் பாக்கெட்டில் இருக்கா என்றும் பார்த்துக்கொள்வேன். (பணம் இல்லாம மாவாட்டணுமே என்ற பயம்) அப்பப்போ அப்பா கொடுத்த பணம் பாக்கெட்டில் இருக்கா என்றும் பார்த்துக்கொள்வேன். (பணம் இல்லாம மாவாட்டணுமே என்ற பயம்\nஒரு வழியா சாப்பிட்டு முடித்தபின் பில் பத்து ரூபாய்க்குள்தான் வந்திருப்பதைப் பார்த்து நிம்மதி. அப்பாடா மாவாட்ட வேண்டாம் பில்லை எடுத்துக்கொண்டு கௌன்டருக்கு பணம் செலுத்தச் சென்றேன். பில்லை வாங்கிகொண்டவர் பில்லைப்பார்த்தார், என்னைப்பார்த்தார். என்ன நினைத்தாரோ, \"உனக்கு மட்டுமா தம்பி\nஅவர் ஏன் அப்படிக் கேட்டார் என்று புரியவில்லை. ரொம்ப ஜரூரா \"ஆமாண்ணே\" என்று வெள்ளந்தியாக தலையாட்டினேன். கடைக்குத் திரும்பி வந்ததும் அப்பாவிடம் மீதி சில்லரைக் காசைக் கொடுக்க (அப்போதெல்லாம் பாக்கெட் மணி கிடையாது), \"என்னடா இவ்வளவு தானா\" என்ற��ர். \"ஆமாம்பா. அந்த ஹோட்டல்ல கூட உனக்கு மட்டுமா தம்பின்னு கேட்டான்\" என்று சொல்லித் தொலைத்தேன். அவ்வளவு தான். கடையில் இருந்தவர்களெல்லாம் ஒரே சிரிப்பு. அப்பவும் எனக்கு ஒண்ணுமே புரியவில்லை. ஆனால் அப்பா மட்டும் தலையில் அடித்துக்கொள்ளாத குறையாக பையில் மீதிக்காசைப் போட்டுக்கொண்டார்.\nவீட்டிற்கு வந்ததும் அம்மாவிடம், \" உன் பிள்ளை, கஸ்டமருக்கு முன்னால என் மானத்தையே வாங்கிட்டான். கொடுத்த காசு அம்புட்டையும் செலவழிச்சு தின்னுபுட்டு, ஹோட்டல்காரன் கேலியா பேசினதைக் கூட பெருமையா சொல்லிக்கிறான்\" என்று தலையயிலடித்துக் கொண்டார். \"ஏண்டா, என்னடா பண்ணின எதுக்கு அப்பா கோபமா இருக்கார் எதுக்கு அப்பா கோபமா இருக்கார்\", என்று அம்மா கேட்டதற்கு, நான் நடந்ததைச் சொன்னேன். அம்மாவும் சிரித்துக் கொண்டே \"நல்ல பிள்ளை டா போ\" என்றாள்.\nஇன்றும் எனக்கு ஹோட்டல் காரன் சொன்னது பிடிபடவில்லை. அப்படியென்ன கேட்டுவிட்டான். \"உனக்கு மட்டுமா தம்பி\" என்று தானே கேட்டான். என்னைக் கேலியா செய்தான்\" என்று தானே கேட்டான். என்னைக் கேலியா செய்தான் இல்லை எல்லோர் முன்னாலும் அவன் சொன்னதை அப்பாவிடம் சொன்னேனே இல்லை எல்லோர் முன்னாலும் அவன் சொன்னதை அப்பாவிடம் சொன்னேனே அது தவறா\nவம்பிழுத்தது Vijay at 9:38 pm 5 எதிர்வம்புகள்\nபெங்களூர் வந்து எட்டு வருடங்கள் ஆகியும் இன்னும் ஒழுங்கா கன்னடம் பிடிபடவில்லை. தமிழ் நாட்டுக்கு தண்ணீர் தர மாட்டேன் என்று சொல்லுவதாலேயோ என்னமோ கன்னடம் கற்றுக்கொள்ள வேண்டும் எண்ணமே வரவில்லை. கொல்கத்தா போய் ஐந்தே மாதங்களில் ஓரளவேனும் பெங்காலி புரிந்து கொள்ள முடிந்தது, ஆனால் இன்னும் கன்னடம் வரவில்லை.\nஆஃபீசிலும் நிறைய ஹிந்தி மக்கள் தான். கன்னடத்தில் மாத்தாட வேண்டாம். அக்கம் பக்கத்திலுள்ள கடைக்காரர்களும் ஹோட்டல்காரர்களும் (கன்னடர்களாகவே இருந்தும்) நன்றாகவே தமிழ் பேசுகிறார்கள். அப்படியே யாராவது கன்னடத்தில் மாத்தாட ஆரம்பித்தால், \"கன்னடா கொத்தில்லா\" என்று சொல்லிடுவேன். அவர்களும் எனக்கு தெரிந்த ஹிந்தியிலோ ஆங்கிலத்திலோ சில சமயம் தமிழிலேயே கூட பேச ஆரம்பித்து விடுவார்கள். அதனால் கன்னடம் தெரியவில்லை என்பது ஒரு குறையாகவே இருந்தது கிடையாது. என் மனைவிக்கும் கன்னடம் அவ்வளவாக தெரியாது. (தமிழே முழுசா தெரியாது. இதுல கன்னடம் மட்டு���் தெரியுமா\nமுதன் முதலில் மொழிப்பிரச்சினை உருவானது, எங்கள் வீட்டிற்கு வேலை செய்ய வந்த பெண்மணி மூலமாக. அவளுக்கு தமிழ் தெரியாது, ஹிந்தியும் ஆங்கிலமும் புரியாது. கன்னடம் மட்டுமே தெரியும். மைசூர் பக்கத்திலுள்ள\nமாண்டியா தான் சொந்த ஊர். (எப்போ தமிழ் நாட்டிற்கு எதிராக கலவரம் வந்தாலும் இங்கு தான் ஆரம்பமாகும்) அவள் எதோ கேட்க, நான் எதோ சொல்ல, அவள் கேட்டதற்கும் நான் (என் மனைவியையும் சேர்த்து தான்) சொன்னதற்கும் சம்பந்தமே இருந்திருக்காது போலும். அவள் தலையில் அடித்துக்கொண்டு சிரிப்பாள். என் முகம், பணத்தை எல்லாம் இழந்து விட்ட வடிவேல் மூஞ்சி கணக்கா ஆகிடும். தொடப்பம் எங்கேன்னு கேட்டிருப்பாள், இவ்வளவு தான் பாத்திரம் இதை மட்டும் தேய்த்தால் போதும் என்பேன். நான் சொல்வது அவளுக்கு புரியாமல் அவளே தொடப்பத்தைத் தேடி எடுத்து கொள்வாள். குழாயில் தண்ணீர் வரவில்லை என்றால், துணியை நானே உலர்த்தி கொள்கிறேன் என்பாள் என் மனைவி.\nஇந்த மாதிரி அவள் என்ன சொல்கிறாள், நாங்கள் என்ன சொல்கிறோம் என்றே புரியாமல், நிறையவே சர்க்கஸ் கூத்துக்கள் நடக்கும்.\nஇப்படி அல்லல் பட்டு இன்றளவும், கன்னட சரஸ்வதி என் நாவில் குடி கொள்ள மறுக்கிறாள்.\nவம்பிழுத்தது Vijay at 3:24 pm 1 எதிர்வம்புகள்\nசில காலம் வாழ்ந்தது: பெண்களூர்\nஅவ்வப்போது எழுதும் ஆர்வம் தலை தூக்கும் பொழுது பிளாகுவேன்\nஅரசாங்க ஆஸ்பத்திரி மீது காண்டு ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00663.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.materialsindia.com/2016/07/42_17.html", "date_download": "2020-11-24T18:07:04Z", "digest": "sha1:GF6O4EPFQULKPW6R2BUFUOXNIYQBJKKW", "length": 11102, "nlines": 178, "source_domain": "www.materialsindia.com", "title": "Materials India | tnpsc study materials | trb study materials | tntet study materials : 42.தமிழ்ப்பணி ஆற்றிய அறிஞர்கள்", "raw_content": "\n2.உ.வே.சாமிநாத ஜயருக்கு ஆசிரியர் வைத்த பெயர்\n3.மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் சரித்திரம் என்ற உரைநடை நூலை எழுதியவர்\nவிடை : அ)உ.வே.சாமிநாத ஐயர்\n4.மீனாட்சி சுந்தரனார் எந்த ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞராக பணிபுரிந்தார்\n5.மீனாட்சி சுந்தரனார் எந்த ஆண்டு மாண்டிசோரி பள்ளியை நிறுவினார்\n6.எந்த ஆண்டு மீனாட்சி சுந்தரனார் பத்மபூஷன் விருது பெற்றார்\n7.இவர்களில் யார் அரிஜனங்களுக்கு இரவுப் பள்ளி கூடத்தை நடத்தியவர்\nவிடை : அ)மீனாட்சி சுந்தரனார்\n8.தமிழ் மொழியியல் கழகத்தின் முதல் தலைவர்\nவிடை : ஆ)மீனாட்சி சுந்தரனார்\n9.இவர்களில் தொல்காப்பியன் என்ற புகைப் படம் கொண்டவர்\n10.இவர்களில் தொல்காப்பியன் என்ற புகைப் படம் கொண்டவர்\n\"தமிழ் தாத்தா\" உ.வே.சா அவர்களின் வாழ்க்கை குறிப்புகள்\n\" தமிழ் தாத்தா \" உ . வே . சா அவர்களின் வாழ்க்கை குறிப்புகள் டி . என் . பி . எஸ் . சி யின் புதிய பாடத்திட்டத்தின் ...\nபொது அறிவு - வினா வங்கி\nபொது அறிவு - வினா வங்கி 1. இந்தியா எந்த நாட்டுடன் நேரடி விமானப் போக்குவரத்திற்காக மே மாதத்தில் ஒப்பந்தம் செய்து கொண்டது \nTNPSC பொதுத்தமிழ் 71.' மணநூல்\" என அழைக்கப்படும் நூல் அ)சிலப்பதிகாரம் ஆ)சீவகசிந்தாமணி இ)வளையாபதி ஈ)குண்டலகேசி விடை ...\nஇந்திய வரலாறு 1. இருட்டறை துயர சம்பவம் நடந்த ஆண்டு எது கி.பி. 1756 2. இந்தியாவில் இருட்டறைச் சம்பவத்திற்கு காரணமான வங்கா...\n46.7-ஆம் வகுப்பு | தமிழ்\n411. 7- ஆம் வகுப்பு | தமிழ் | கவிஞரேறு , பாவலர் மணி என்னும் பட்டங்கள் பெற்ற கவிஞர் யார் வாணிதாசன் 412. 7- ஆம் வகுப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00663.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=5976", "date_download": "2020-11-24T17:04:42Z", "digest": "sha1:PYIR5XMQNDEZQSS5ZSAEUAA3L3UTSJPY", "length": 8363, "nlines": 108, "source_domain": "www.noolulagam.com", "title": "Ponniyen Selvan - 1 - பொன்னியின் செல்வன் (பாகம் 1) » Buy tamil book Ponniyen Selvan - 1 online", "raw_content": "\nபொன்னியின் செல்வன் (பாகம் 1) - Ponniyen Selvan - 1\nவகை : வரலாற்று நாவல் (Varalatru Novel)\nஎழுத்தாளர் : கல்கி (Kalki)\nபதிப்பகம் : திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)\nபொன்னியின் செல்வன் (பாகம் 2) பார்த்திபன் கனவு\nதமிழ் இலக்கியத்தில் 'புதினம்' என்றும், 'நாவல்' என்றும் அழைக்கப்படுகிற படைப்பிலக்கியம் வாசகர்களிடையே மகத்தான வரவேற்பைப் பெற்றது; பெற்று வருகிறது. இத்தகைய புதின இலக்கியங்கள் வரலாற்றை பின்புலமாகக் கொண்டதும் சமூகத்தை அடிப்படையாகக் கொண்டதும் உண்டு. வரலாற்றுப் புதினத்தில் கடந்தகால நிகழ்வுகளைப் பிழையின்றிப் பதிவு செய்வதுடன் வாசகர்களின் உள்ளத்தைப் பற்றிப் படர்வதாகவும் இருக்க வேண்டும்.\nஇந்த நூல் பொன்னியின் செல்வன் (பாகம் 1), கல்கி அவர்களால் எழுதி திருமகள் நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (கல்கி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஅலை ஓசை (சாகித்ய அகாதெமி பரிசுபெற்ற முதல் தமிழ் நாவல்) - Alai Osai\nபொன்னியின் செல்வன் - பாகம் 5 - Ponniyen Selvan - Part V\nஅமரர் கல்கியின் ஒற்றை ரோஜா\nஅமரர் கல்கியின் கணையாழியின் கனவு\nபொன்னியின் செல்வன் ஐந்து பாகங்களும் அடங்கிய ஒரே தொகுதி\nப��ன்னியின் செல்வன் - பாகம் 1 - Ponniyen Selvan - Part I\nபார்த்திபன் கனவு - Parthibhan Kanavu\nமற்ற வரலாற்று நாவல் வகை புத்தகங்கள் :\nபொன்னியின் செல்வன் ஐந்து பாகங்களும் சேர்த்து - Ponniyen Selvan Aindhu Paagangalum Serthu\nபொன்னியின் செல்வன் (பாகம் 5) - Ponniyen Selvan - 5\nவரலாற்றுக் காட்சிகள் - Varalaatru Kaatchigal\nசந்திரஹாசம் முடிவில்லா யுத்தத்தின் கதை (தமிழ் கிராஃபிக் நாவல்) - Chandrahaasam (Tamil Graphic Naaval)\nபொன்னியின் செல்வன் - பாகம் 5 - Ponniyen Selvan - Part V\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nகோட்டைப்புரத்து வீடு - Kottaipurathu Veedu\nஎன் யாத்திரை அனுபவங்கள் - En Yaathirai Anubhavangal\nஒரு விநாடியும் ஒரு யுகமும்\nஉடல் பருமனைக் குறைக்க மிகச்சிறந்த வழிமுறைகள்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00663.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/compare/motorola-moto-g6-play-vs-infinix-hot-10-lite/", "date_download": "2020-11-24T18:19:16Z", "digest": "sha1:XLKJJS2CNIJ2FFWFSFCIHPSYS7YECNRY", "length": 11758, "nlines": 306, "source_domain": "tamil.gizbot.com", "title": "மோட்டோரோலா மோட்டோ G6 பிளே Vs இன்பினிக்ஸ் ஹாட் 10 லைட் - GizBot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமோட்டோரோலா மோட்டோ G6 பிளே\nஇன்பினிக்ஸ் ஹாட் 10 லைட்\nமோட்டோரோலா மோட்டோ G6 பிளே\nஇன்பினிக்ஸ் ஹாட் 10 லைட்\nஆண்ராய்டு ஓஎஸ், v8.0 (ஓரிரோ)\nஆண்ராய்டு ஓஎஸ், 10 (Go edition)\nஇன்டிகோ கருப்பு, Fine கோல்டு\nஐபிஎஸ் எல்சிடி (கார்னிங் கொரில்லா கண்ணாடி)\n720 x 1440 பிக்சல்கள்\n720 x 1600 பிக்சல்கள்\nக்வால்காம் MSM8937 ஸ்னாப்டிராகன் 430\nமீடியாடெக் ஹீலியோ A20 SoC\nஆக்டா-கோர் 1.4 GHz சார்ட்டெக்ஸ்-A53\nஎஸ்எம்எஸ், எம்எம்எஸ், மின்னஞ்சல், தள்ளு மின்னஞ்சல், IM\nஎஸ்எம்எஸ், எம்எம்எஸ், மின்னஞ்சல், தள்ளு மெயில், IM, RSS\n13 MP (f /2.0, 1.12 m) கேமரா உடன் எல்.ஈ.டி ப்ளாஷ் ப்ளாஷ்\n13 MP + QVGA டிரிபிள் கேமரா உடன் எல்.ஈ.டி ப்ளாஷ் ப்ளாஷ்\n8 MP கேமரா உடன் எல்.ஈ.டி ப்ளாஷ் ப்ளாஷ்\nஜியோ டேக்கிங் தொடு போகஸ், ஃபேஸ் கண்டறிதல், எச்டிஆர்\nபோட்ரைட், அழகு Mode, எச்டிஆர், பனாரோமா, டைம்லேப்ஸ், AI கேமரா\nகழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 4000 mAh பேட்டரி\nகழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 5000 mAh பேட்டரி\nவைஃபை 802.11 a /b டூயல் பேண்டு, WiFi டைரக்ட், ஹாட்ஸ்பாட்\nவைஃபை 802.11 a /b வைஃபை டைரக்ட், ஹாட்ஸ்பாட்\nஉடன் A-ஜிபிஎஸ் க்ளோநாஸ், பிடிஎஸ்\nபிங்கர்பிரிண்ட் சென்சார், ஆக்ஸிலரோமீட்டர், கைரோஸ்கோப், ஆம்பியண்���் லைட், ப்ராக்ஸிமிடி, கைரோஸ்கோப்\nபிங்கர்பிரிண்ட் சென்சார் (Rear), ஆம்பியண்ட் லைட், ஜி சென்சார், ப்ராக்ஸிமிடி, கைரோஸ்கோப், E-திசைகாட்டி\nமோட்டோரோலா மோட்டோ G6 பிளே\nஇன்பினிக்ஸ் ஹாட் 10 லைட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00663.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2020-11-24T18:47:09Z", "digest": "sha1:4KM252QNJNCFTDJC7ZWEY5KSWQUDG65X", "length": 8436, "nlines": 157, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாலாமணியம்மா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபாலாமணியம்மா, மலையாளக் கவிஞர் ஆவார்.\nஇவர் சிற்றஞ்ஞூர் அரண்மனையில் வாழ்ந்த குஞ்சுண்ணிராஜாவுக்கும், நாலப்பாட்டு கொச்சுகுட்டியம்மைக்கும் மகளாகப் பிறந்தார். இவர் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள நாலப்பாட்டு என்ற ஊரில் பிறந்தார். இவரது தாய்மாமனான நாலப்பாட்டு நாராயணமேனோன், மலையாளக் கவிஞராவார். இவர் பாலாமணியம்மாவுக்கு பாடம் கற்பித்தார். இவரது மகளான கமலா தாசும் கவிஞராவார்.\nஇவர் எழுதிய மலையாளக் கவிதைகளின் பெயர்களை கீழே காணலாம்.\nகேரள இலக்கிய மன்றத்தின் விருது(1964) - (முத்தச்சி என்ற தொகுப்புக்கு)\nஇந்திய இலக்கிய மன்றத்தின் விருது (1965) - (முத்தச்சி என்ற தொகுப்புக்கு)\nபத்ம பூசண் (1987) [1]\nபத்ம பூசண் விருது பெற்றவர்கள்\nசாகித்திய அகாதமி விருது பெற்றோர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 01:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00663.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/%E0%AE%95%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%9A/", "date_download": "2020-11-24T17:32:22Z", "digest": "sha1:OVW5WYPM4HCPVQSG42SCGA4YFZIS6UTR", "length": 10521, "nlines": 96, "source_domain": "www.toptamilnews.com", "title": "கைவிட்ட அதிமுக... ரஜினியை சந்திக்கிறார் மோடி? - TopTamilNews", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\nHome அரசியல் கைவிட்ட அதிமுக... ரஜினியை சந்திக்கிறார் மோடி\nகைவிட்ட அதிமுக… ரஜினியை சந்திக்கிறார் மோடி\nதமிழகம் வர இருக்கும் பிரதமர் மோடி ரஜினியை சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன\nசென்னை: தமிழகம் வர இருக்கும் பிரதமர் மோடி ரஜினியை சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகிய��ள்ளன.\nமதுரை தோப்பூரில் 1,264 கோடி ரூபாய் மதிப்பீட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. எந்த இடத்தில் அமைப்பது எய்ம்ஸ் அமைப்பதற்கான சூழல் இருக்கிறதா எய்ம்ஸ் அமைப்பதற்கான சூழல் இருக்கிறதா உள்ளிட்ட பல்வேறு ஆய்வுகளுக்கு பின்னர் மத்திய அரசு இந்த ஒப்புதலை வழங்கியுள்ளது.\nஇதற்கிடையே எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி ஜனவரி 27-ம் தேதி தமிழகம் வர இருப்பதாக கூறப்படுகிறது.மேலும், இந்த அடிக்கல் நாட்டு நிகழ்ச்சிக்குப் பின்னர் மதுரையில் பாஜகவின் பிரமாண்ட தேர்தல் பிரச்சார கூட்டம் நடைபெற உள்ளதாகவும் அதில் அவர் கலந்து கொள்ள இருக்கிறார் எனவும் அக்கட்சி வட்டாரங்கள் கூறிகின்றன.\nஇந்நிலையில், ஜனவரி 27-ம் தேதி தமிழகம் வரும் மோடி அப்போது நடிகர் ரஜினிகாந்த்தை சந்த்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்திருக்கும் ரஜினி இன்னும் கட்சி தொடங்காமல் இருந்து வருகிறார். எனவே நாடாளுமன்ற தேர்தலுக்கு அவர் தேர்தல் களம் காண்பாரா என்ற கேள்வியை பலர் எழுப்பி வருகின்றனர்.\nஇந்த சூழலில் ரஜினியை சந்திக்கும் மோடி, நாடாளுமன்ற தேர்தலுக்குள் கட்சியை ஆரம்பித்து பாஜகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்க வேண்டும் என அவரிடம் வலியுறுத்த வாய்ப்பு இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். மேலும், பாஜகவுடன் கூட்டணி வைக்க அதிமுக தயாராக இல்லை என்ற தகவல்கள் வெளியாகி இருப்பதாலும், தமிழகத்தில் அதிமுகவுக்கு செல்வாக்கு குறைந்திருப்பதாலும், பாஜகவுக்கு தமிழகத்தில் தற்போது இருக்கும் ஒரே சாய்ஸ் ரஜினி மட்டும்தான். எனவே இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது எனவும் அவர்கள் கூறி வருகின்றனர்.\nகன்னியாகுமரி தொகுதியில் பிரியங்கா காந்தி களம்காண வேண்டும்- கார்த்தி சிதம்பரம்\nபிரபல தொழில் அதிபரும், கன்னியாகுமரி தொகுதி எம்.பி.யுமான வசந்தகுமார் கடந்த ஆகஸ்டு மாதம் 28-ம் தேதி மரணமடைந்தார். அவரது.மறைவை அடுத்து கன்னியாகுமரி தொகுதி காலியாக இருக்கிறது. அத் தொகுதிக்கு பிப்ரவரி...\nமீண்டும் ஐந்து கிலோ மீட்டர் வேகத்தில் நகரும் நிவர் புயல்\nதமிழகத்தை நோக்கி நெருங்கி வந்து கொண்டிருக்கும் நிவர் புயல் நாளை மாலை கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த 12 மணி நேரத்தில் தீவிரப் புயலாக மாறி அதிதீவிரப் புயலாக...\n13 வயது சிறுமியை வன்கொடுமை செய்த பாஜக நிர்வாகி எந்த கட்சியாக இருந்தாலும் இரக்கமில்லாமல் தண்டியுங்கள்- குஷ்பு\nகணவரை பிரிந்து வாழும் பெண் ஒருவர், தனது 13 வயது மகளை, வியாசர்பாடியைச் சேர்ந்த சகிதா பானு என்பவர் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வருவதாகவும், மகளை மீட்டுத் தருமாறும் வண்ணாரப்பேட்டை...\n“காந்தி மார்க்கெட்டை திறக்காவிட்டால், மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் – விக்கிரமராஜா\nதிருச்சி காந்தி மார்க்கெட் தொடர்பான வழக்கில் நீதிமன்ற தீர்ப்பு, வியாபாரிகளுக்கு சாதகமாக வராதபட்சத்தில், தமிழகம் முழுவதும் வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபடுவோம் என வணிகர் சங்க பேரமைப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00663.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/news/how-international-media-reported-modis-ayodhya-bhumi-pooja-event", "date_download": "2020-11-24T18:23:05Z", "digest": "sha1:DGLMRMBAP75BDESPQRYC37VINGO2O7SX", "length": 24028, "nlines": 206, "source_domain": "www.vikatan.com", "title": "ராமர் கோயில் பூமி பூஜையை சர்வதேச ஊடகங்கள் எப்படிப் பார்க்கின்றன?! | How international media reported Modi's ayodhya bhumi pooja event?", "raw_content": "\nராமர் கோயில் பூமி பூஜையை சர்வதேச ஊடகங்கள் எப்படிப் பார்க்கின்றன\nஅயோத்தியில் ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா குறித்து சர்வதேச ஊடகங்களின் பார்வை என்ன\nகடந்த புதன்கிழமை அன்று அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜையில் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி. இதன் காரணமாக அயோத்தி விழாக் கோலம் பூண்டது. இந்த நிகழ்வு நாடு முழுவதும் உள்ள ராம பக்தர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது.\nஇந்தநிலையில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டது குறித்து பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.\nஅந்த அறிக்கையில், ``அயோத்தியில் கோயில் கட்ட இந்திய உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்து வழங்கிய தீர்ப்பில் குறைபாடு உள்ளது. அந்தத் தீர்ப்பு நீதியை விட, நம்பிக்கையைப் பிரதிபலிப்பதாக உள்ளது. இந்தியாவில் பெரும்பான்மையினரின் ஆதிக்கம் ஓங்கி வருகிறது. அத்துடன் சிறுபான்மையினரின் வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதலும் அதிகரித்து வருகிறது\" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஇதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை செயலாளர் ���னுராக் ஸ்ரீவஸ்தவாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்...\nஇந்தியாவின் உள்நாட்டு பிரச்னை குறித்து பாகிஸ்தான் வெளியிட்டுள்ள அறிக்கையைப் பார்த்தோம். எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைத் தூண்டி விடும் பாகிஸ்தானின் இந்தக் கருத்து ஆச்சரியம் அளிப்பதாக இல்லை. தனது நாட்டில் உள்ள சிறுபான்மை மக்களுக்கு உரிமைகள் வழங்க மறுக்கும் பாகிஸ்தான் இவ்வாறு கூறுவது மிகுந்த வருத்தம் அளிப்பதாக உள்ளது. இந்தியாவின் உள் விவகாரங்களில் தலையிடுவதையும், மதரீதியாகத் தூண்டிவிடுவதையும் பாகிஸ்தான் தவிர்க்க வேண்டும்.\nஅனுராக் ஸ்ரீவஸ்தவாவிடம், வெளியுறவுத் துறை செயலாளர்\nபாகிஸ்தான் அறிக்கைக்கு கடும் கண்டனங்களை பா.ஜ.க ஆதரவாளர்கள் பதிவு செய்து வருகின்றனர். இந்தநிலையில் சர்வதேச ஊடகங்கள் அயோத்தியில் நடைபெற்ற ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா குறித்து வெளியிட்டுள்ள செய்திகளில், எவ்வாறு தங்களது கருத்துகளை பதிவுசெய்துள்ளன என்பதை இந்தக் கட்டுரையில் காண்போம்.\n`` சர்ச்சைக்குரிய கோயிலின் பணிகள் தொடங்கியதை `ஒரு புதிய சகாப்தத்தின் விடியல்' என்று வாழ்த்திய மோடி'' என்ற தலைப்போடு கட்டுரை ஒன்றைப் பதிவு செய்துள்ளது பிரிட்டிஷ் ஊடகமான `தி கார்டியன்' பத்திரிகை.\nபாபர் மசூதி இடிக்கப்பட்டதிலிருந்து 28 ஆண்டுகள் கழித்து ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டதையும், அயோத்தி, மோடியை உற்சாகமாக வரவேற்றதையும் சில பத்திகளில் குறிப்பிட்டிருந்தது `தி கார்டியன்' ஊடகம்.\n1528-ல் பாபர் மசூதி... 2020-ல் ராமர் கோயில்... 492 ஆண்டு வரலாற்றுச் சுருக்கம்\n``இந்து தெய்வமான ராமரின் பிறப்பிடமாகக் கருதப்படும் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி பல ஆண்டுகளாகப் பிரசாரம் செய்து வருகிறது. இந்த பிரசாரம் இந்தியர்களைப் பிளவுபடுத்தியுள்ளது, முஸ்லிம்களை அந்நியப்படுத்தியுள்ளது, பா.ஜ.க ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற உதவியுள்ளது.\" என்று `தி கார்டியன்' குறிப்பிட்டுள்ளது.\nபா.ஜ.கவின் எதிர்க்கட்சிகளுக்கு, இந்த ராமர் கோயில் கட்டும் திட்டம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த ராமர் கோயில் கொண்டாட்டங்களை எதிர்த்துச் சவால்விட எதிர்க்கட்சிகள் அஞ்சுகின்றன. தங்கள் கட்சியின் இந்து ஆதரவாளர்களை இழந்துவிடுவோம் என்ற பயம்தான் இதற்குக் காரணம். ���தநம்பிக்கை அடிப்படையில் பா.ஜ.க அரசியல் லட்சியங்களைக் கையாண்டு வெற்றிபெறுவது எதிர்க்கட்சிகளைப் பதற்றமடையச் செய்கிறது.\nமேலும், ``ராமர் கோயில் கட்டுவது மதரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் மோடிக்கும் பா.ஜ.கவுக்கும் ஒரு மைல்கல்லாக அமைந்துள்ளது.\" என்றும் கார்டியன் பத்திரிகையின் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.\n``இந்தியாவின் மாற்றத்துக்கான மோடியின் தேடலில், ஒரு பெரிய இந்துக் கோயில் எழுகிறது'' என்ற தலைப்பு கொண்டு செய்தி வெளியிட்டுள்ளது அமெரிக்கப் பத்திரிகையான `தி வாஷிங்டன் போஸ்ட்'.\nஅயோத்தி விழாவின் பிரமாண்டத்தையும், பிரதமர் மோடியின் உரையையும் பற்றி முதல் சில பத்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது `தி வாஷிங்டன் போஸ்ட்' பத்திரிகை.\nகடந்த புதன்கிழமை அன்று, புதிய கொரோனா தொற்றுகள் எண்ணிக்கையில், கடந்த 24 மணிநேரக் கணக்குப்படி இந்தியாதான் முதலிடம் வகிக்கிறது என்று `உலக சுகாதார நிறுவனம்' தெரிவித்துள்ளது. நோய்த் தொற்று அதிகரித்து வரும் இந்த நிலையில், பொருளாதாரம் ஊசலாடிக் கொண்டிருக்கும் இந்த சமயத்தில், ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் தொடக்க நிகழ்வு இந்தியாவின் சக்திவாய்ந்த பிரதமரான மோடிக்கு வரவேற்கக்கூடிய திசை திருப்பலாக அமைந்துள்ளது.\nமேலும், அந்தச் செய்தியில், ``சரியாக ஓராண்டுக்கு முன்னர், இந்தியாவின் ஒரே முஸ்லிம் பெரும்பான்மை பகுதியான ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தார் மோடி. காஷ்மீர் விஷயத்தில் 70 ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டு வந்த கொள்கையை உடைத்தெறிந்தார். கடந்த டிசம்பரில், புலம்பெயர்ந்த முஸ்லிம்களை வெளியேற்றும் குடியுரிமைச் சட்டத்தைக் கொண்டு வந்தது மோடி அரசு. இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில், டெல்லியில் இந்து-முஸ்லிம் கலவரம் வெடித்தது. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு தலைநகரில் நடந்த மிக மோசமான வன்முறை இது.\n`மோடியின் வெற்றி', `பி.ஜே.பி. பிளான்'... அயோத்தி பற்றி சர்வதேச ஊடகங்கள் பார்வை\nஇந்திய முஸ்லிம்கள் இந்த முன்னேற்றங்களையெல்லாம் எச்சரிக்கையுடன் பார்த்து வருகின்றனர். ஏறக்குறைய 20 கோடி முஸ்லிம் மக்கள் இந்தியாவில் வாழ்ந்து வருகின்றனர் என்றாலும், இந்திய மக்கள் தொகையில் அவர்கள் வெறும் 14 சதவிகிதம் மட்டுமே. வேலைவாய்ப்பு மற்றும் வீட்டு வசதிகளில் அவர்க���் பாகுபாடுகளை எதிர்கொண்டு வருகின்றனர். இந்திய முஸ்லிம்கள் சமூக பொருளாதார முன்னேற்றத்திலும் மிக மோசமான நிலையில் உள்ளனர். தாங்கள் அனைவரும் இரண்டாம் தரக் குடிமக்களாக மாறி வருவதாக நினைத்து அச்சம் கொண்டுள்ளனர். ராமர் கோயில் கட்டுவது இதற்கு ஓர் உதாரணம். இந்தப் பிரச்னையில் மதம் மற்றும் அரசியலைக் கலவையாக இணைத்துக் கையாண்டுள்ளது பா.ஜ.க. இந்தக் கலவை பயனுள்ளதுதான் என்பது நிரூபணம் செய்யப்பட்டுள்ளது.\" என்றும் `தி வாஷிங்டன் போஸ்ட்' செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.\n``மோடி ராமர் கோயில் கட்டும் பணிகளைத் தொடங்கி வைத்திருப்பது, புதிய ஜனநாயகத்தின் மீது அச்சத்தை ஏற்படுத்துகிறது'' என்பது போன்ற தலைப்பில் செய்தி வெளியிட்டுள்ளது கத்தார் ஊடகமான `அல் ஜசீரா'.\nஅயோத்தி நிலப் பிரச்னைகளை ஆண்டு வாரியாக முதல் 4 பத்திகளில் விவரித்துள்ள `அல் ஜசீரா', அடுத்தடுத்த பத்திகளில் இந்தியாவின் மதச்சார்பின்மை குறித்து அலசியுள்ளது.\nஇந்தியா தனது மதச்சார்பின்மையை இழந்து கொண்டிருக்கிருக்கிறது என்ற அச்சத்திற்கு மத்தியில் சர்ச்சைக்குரிய கோயில் கட்டுமானத்தைத் தொடங்கி வைக்கவிருக்கிறார் இந்து தேசியவாத தலைவர்.\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு எந்த நிலையில் இருக்கிறது\n``பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சட்ட விசாரணை இன்னும் முடிவடையவில்லை. மசூதி இடிக்கப்பட்டதை அடுத்து நடந்த கலவரத்தில் ஏற்பட்ட உயிர்ச்சேதங்களுக்கும் சொத்தை இழந்தவர்களுக்கும் நீதி கிடைக்கவில்லை. இது நவீன இந்தியாவின் இருண்ட பக்கங்கள்\" என்று அந்தச் செய்தியில் குறிப்பிட்டுள்ளது.\n``பா.ஜ.க ஆட்சியில் பேசப்படாத ஒரு உண்மை என்னவென்றால், 18 மற்றும் 19-ம் நூற்றாண்டில் வாழ்ந்த முஸ்லிம் மன்னர்களால் நன்கொடையாக வழங்கப்பட்ட நிலங்களில்தான் அயோத்தியில் உள்ள பெரும்பாலான இந்துக் கோயில்கள் கட்டப்பட்டுள்ளன\" என்றும் `அல் ஜசீரா' அந்த கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது.\nமோடி - ராமர் கோயில்\nமேலும், `தி வாஷிங்டன் போஸ்ட்' குறிப்பிட்டதைப் போலவே ``முஸ்லிம் பெரும்பான்மை வாய்ந்த ஒரே இந்தியப் பகுதியான ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த நாளும் ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவிற்குத் தேர்வு செய்பட்ட நாளும் ஒத்திருக்கிறது\" என்று அல் ஜசீராவும் குறிப்பிட்டுள்ளது.\n`வாழ்விழந்த�� போன காஷ்மீர் தெருக்கள்' - பிரிவு 370 ரத்து செய்யப்பட்டு ஓர் ஆண்டு நிறைவு #Article370\nசர்வதேச ஊடகங்களில், முக்கியமான இரண்டு ஊடகங்கள், 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதியன்று காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து `பிரிவு 370' ரத்து செய்ததையும் அதே நாளில் இந்த ஆண்டு ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டதையும் நினைவு கூர்ந்து பேசியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\nலண்டன் செய்தி ஊடகமான `பி.பி.சி', அமெரிக்க செய்தி ஊடகமான `தி நியூயார்க் டைம்ஸ்' உள்ளிட்ட சர்வதேச செய்தி நிறுவனங்களும் அயோத்தியில் நடைபெற்ற நிகழ்வு மற்றும் பிரதமர் மோடியின் உரை ஆகியவற்றை செய்தியாகப் பதிவு செய்திருந்தன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00663.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87/", "date_download": "2020-11-24T17:31:19Z", "digest": "sha1:RTPUIOO7UGBR2CFPCL2FIUHZHG74UD5O", "length": 10434, "nlines": 138, "source_domain": "athavannews.com", "title": "ரசியா பென்சே | Athavan News", "raw_content": "\nகொரோனா தொற்றினால் மேலும் நால்வர் உயிரிழப்பு\nநாட்டில் இன்று மட்டும் 400இற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று\nயாழ். நல்லூர் பகுதியில் பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று\nமேலும் 43 சீன செயலிகளுக்கு தடை விதித்தது இந்தியா\nஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்கினார் மைத்திரி\nஅடக்குமுறைகள் அதிகரிக்க தமிழர் உணர்வுகளும் பன்மடங்காகக் கூடும்- த.தே.ம.மு.\nஐ.தே.க.இன் பொதுச் செயலாளர் பதவியை இராஜினாமா செய்ய அகில விராஜ் தீர்மானம்\nதிவிநெகும நிதி மோசடி: பசிலுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடை நீக்கம்\nஜனாதிபதி தலைமையில் ஆரம்பமானது ஹுஸ்ம தென துரு தேசிய மர நடுகை திட்டம்\nமேல்மாகாணத்திலிருந்து ஏனைய பிரதேசங்களுக்கு கொரோனா பரவாது என உத்தரவாதம் அளிக்க முடியாது - GMOA\nசட்டவிரோத முறையில் ரஷ்யாவிற்குள் நுழைய வேண்டாம்: இலங்கைத் தூதரகம் எச்சரிக்கை\nநாடாளுமன்றத்தில் மாவீரர்களை நினைவு கூர்ந்தார் இரா.சாணக்கியன்\nமாவீரர் தின நினைவேந்தல்களை வீட்டில் செய்யலாம் - சுமந்திரன்\nதமிழர்களின் தாகம் ஒரு போதும் மாறாது- மாவீரர் நாள் தடைக்கு எதிராக மேன் முறையீடு\nகோப்பாய் கொரோனா வைத்தியசாலை தொடர்பில் மக்கள் அச்சமடைய வேண்டாம் - DR.சத்தியமூர்த்தி\nநல்லூர் முருகப் பெருமானின் விஸ்வரூப தரிசனம்\nகந்தசஷ்டி உற்சவம்- இடப வாகனத்தில் எழுந்தருளினார் நல்லூரான்\nதிருச்சியில் கே��ார கௌரி விரதம் இருக்கும் 300 இலங்கைப் பெண்கள்\nநவராத்திரியை முன்னிட்டு தெரிவுசெய்யப்பட்ட 40 இந்து ஆலயங்களுக்கு நிதியுதவி\nமட்டக்களப்பு ஸ்ரீ மதுமலர்க்கா வீரபத்திரர் சுவாமி ஆலய தேரோட்டம்\nகொரோனா வைரஸின் எந்தவொரு தாக்கத்திற்கும் எதிராக செயற்பட இலங்கை தயார்\nகொரோனா வைரஸின் எந்தவொரு தாக்கத்திற்கும் எதிராக செயற்பாடுகளை மேற்கொள்ள இலங்கை தயார்நிலையிலேயே உள்ளதென இலங்கைக்கான பிரதிநிதி வைத்தியர் ரசியா பென்சே தெரிவித்துள்ளார். தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.... More\nபிள்ளையான் உள்ளிட்ட ஐவரும் பிணையில் விடுதலை\nமாவீரர் நினைவு நாள்: வழக்குகள் தொடர்பாக பொலிஸார் மீள் பரிசீலனை செய்ய வேண்டும்- ஸ்ரீகாந்தா\nஜனாதிபதி கோட்டாவிற்கு யாழ் நீதிமன்றம் விடுத்த அழைப்பாணை இரத்து\nஈஸ்டர் தாக்குதலுக்கு முன்னர் ஹிஸ்புல்லாவின் BoC கணக்குகளில் 4 பில்லியனுக்கும் அதிகமான வெளிநாட்டு நிதி\nவழக்கை துரிதப்படுத்துங்கள் அல்லது தூக்கிலிடுங்கள் – தமிழ் அரசியல் கைதி ஜனாதிபதியிடம் கோரிக்கை\nதாயின் ஒத்துழைப்புடன் 13 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: அம்பாறையில் நடந்தேறிய சம்பவம்\n‘ரேட் என்ன’ என கேட்டவரை இழுத்துப் போட்டு உதைத்த சிங்கப் பெண்\nமுகப்புத்தக காதல்: யாழ். இளைஞனுக்காக சொந்த வீட்டில் திருடிய குடும்பப் பெண்\nஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்கினார் மைத்திரி\nநாட்டில் மேலும் 287 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nசீனாவில் மூன்று நகரங்களில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி: மக்கள் மீண்டும் அச்சம்\nசஸ்காட்செவனில் 80 வயதுக்கு மேற்பட்டவர்களிடையே கொவிட்-19 தொற்று அதிகரிப்பு\nஅடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணியுடன் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அலெக்ஸ் கேரி\nசுகாதார நப்கின்களுக்கான 15% வரி: பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடுமையாக எதிர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00664.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/national/national_107826.html", "date_download": "2020-11-24T18:47:22Z", "digest": "sha1:HCLTAM6I6O7IBO4N2ZEAW5D4VVJLB3BJ", "length": 16799, "nlines": 118, "source_domain": "jayanewslive.com", "title": "கிணற்றில் இருந்து கண்டெடுக்‍கப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களின் சடலங்கள் - தெலங்கானாவில் மேற்குவங்கத் தொழிலாளர் குடும்பத்திற்கு நேர்ந்த விபரீதம்", "raw_content": "\nநிவர் புயல் நே���த்தில், கழகத் தொண்டர்கள், எப்போதும்போல் மக்‍களுக்‍கு ஆதரவாக களத்தில் நிற்க வேண்டும் - டிடிவி தினகரன் வேண்டுகோள்\nதமிழகத்தில் ஒரேநாளில் கொரோனாவால் 17 பேர் உயிரிழப்பு - பலி எண்ணிக்கை 11,639-ஆக உயர்வு\nநிவர் புயல் காரணமாக தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு - பொதுமக்‍கள் வீடுகளைவிட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தல்\nசட்டப்பேரவைத் தேர்தல் பணிகளுக்‍கான ஆய்வு மற்றும் தேர்தல் அறிக்‍கை குறித்து கருத்து கேட்க கழகம் சார்பில் ஆய்வுக்குழுக்‍கள் அமைப்பு - டிடிவி தினகரன் அறிவிப்பு\nமுதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார் பிரதமர் மோதி : கொரோனா நிலவரம், தடுப்பூசி விநியோகம் குறித்து கேட்டறிந்தார்\nமாமல்லபுரம் - காரைக்கால் இடையே நாளை கடக்கிறது \"நிவர்\" புயல் : மாமல்லபுரத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்\nதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.864 குறைந்து ரூ.37,120-க்கு விற்பனை\nதஞ்சை, நாகை உட்பட 7 மாவட்டங்களில் அரசு பேருந்துகள் நிறுத்தம் - புயல் முன்னெச்சரிக்கை கருதி அரசு நடவடிக்கை\nநிவர் புயல் காரணமாக நாகை, மயிலாடுதுறை, காரைக்கால் 3 மாவட்டங்களில் இன்று அதீத கன மழை பெய்யும் - 7 மாவட்டங்களில் நாளை புயல் கரையை கடக்கும்போது 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nதமிழகம், புதுச்சேரியில் வரும் 27ம் தேதி வரை மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் பேட்டி\nகிணற்றில் இருந்து கண்டெடுக்‍கப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களின் சடலங்கள் - தெலங்கானாவில் மேற்குவங்கத் தொழிலாளர் குடும்பத்திற்கு நேர்ந்த விபரீதம்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nதெலங்கானாவில் புலம்பெயர் தொழிலாளர்கள் 9 பேரின் உடல்கள் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nவாரங்கல் மாவட்டம் கொர்ரிகொண்ட நகரில் செயல்படும் சாக்குப்பை தயாரிக்கும் தொழிற்சாலையில், மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வந்தார். இந்நிலையில், அந்த தொழிலாளி மற்றும் அவருடைய குடும்பத்தை சேர்ந்த 5 பேர், அப்பகுதியில் உள்ள கிணற்றில் நேற்று இரவு இறந்து கிடந்தனர். ஐவரின் உடல்களும் மீட்கப்பட்ட நிலையில், மேலும் 4 பேரின் உடல்கள், அதே கிணற்���ில் இருந்து இன்று கண்டெடுக்‍கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்‍குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மீட்கப்பட்ட உடல்களில் எந்த காயமும் இல்லை என்பதால், அவர்கள் தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.\nமுதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார் பிரதமர் மோதி : கொரோனா நிலவரம், தடுப்பூசி விநியோகம் குறித்து கேட்டறிந்தார்\nபுதுச்சேரிக்கு தேவையான உதவிகளை செய்ய தயார் : முதலமைச்சர் நாராயணசாமியிடம் பிரதமர் மோதி உறுதி\nகேரள தங்கக்கடத்தல் வழக்கில் ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரை 10 நாட்கள் காவலில் விசாரிக்க சுங்கத்துறை அதிகாரிகளுக்கு அனுமதி\nகொரோனா நிலவரம் தொடர்பாக பிரதமர் மோதியுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ஜி.எஸ்.டி நிலுவையை நினைவூட்டிய மம்தா\nஒடிஷாவில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மகளுக்கு நீதிகேட்டு சட்டப்பேரவை வளாகம் முன்பு தாய் தற்கொலை முயற்சி\nபுதுச்சேரியில் புயல் பாதிப்பை சமாளிக்க 3 நாள் ஊரடங்கு - இன்று முதல் நாளை மறு தினம் காலை 6 மணி வரை அமலில் இருக்கும் என அறிவிப்பு\nநிவர் புயல் பாதிப்பை எதிர்கொள்ள தமிழகம் மற்றும் புதுவைக்‍கு தேவையான உதவிகளை மத்திய அரசு வழங்கும் -பிரதமர் நரேந்திர மோதி உறுதி\nபுதுச்சேரியில் பரவலாக மழை - முன்னெச்சரிக்கை நடவடிக்கை : அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை\nஇந்திய பங்குச்சந்தைகள் இன்று காலை உயர்வுடன் தொடக்கம் - தேசிய பங்குச்சந்தை நிஃப்டி முதல் முறையாக 13 ஆயிரம் புள்ளிகளை கடந்தது\n8 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் இன்று கலந்துரையாடல் - கொரோனா தடுப்பு மருந்தை விநியோகிப்பது தொடர்பாக ஆலோசனை\nநிவர் புயல் நேரத்தில், கழகத் தொண்டர்கள், எப்போதும்போல் மக்‍களுக்‍கு ஆதரவாக களத்தில் நிற்க வேண்டும் - டிடிவி தினகரன் வேண்டுகோள்\nஅமெரிக்‍காவில் வேகமாக அதிகரிக்‍கும் உயிரிழப்புக்‍கள் - 23 மாநிலங்களில் புதிய கட்டுப்பாட்டு விதிகள் அமல்\nபிரான்ஸ் நாட்டில் சட்டவிரோதமாக அமைக்‍கப்பட்ட அகதிகள் முகாமை அகற்ற போலீசார் முயன்றதால் மோதல்\nஹாங்காங்கில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவத் தொடங்குவதால் புதிய கட்டுப்பாடுகள் அமல்\nஎத்தியோப்பியாவில் பிராந்திய அரசுப் படைகள் மீது ராணுவம் தாக்‍குதல் - பயங்கர சண்டை நடந்துவருவதாக பொதுமக்‍க��் தகவல்\nமெக்‍சிகோ எல்லை நகரத்திலிருந்து தான் அமெரிக்‍கா முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் பரவுவதாக கண்டறியப்பட்டுள்ளது\nதமிழகத்தில் ஒரேநாளில் கொரோனாவால் 17 பேர் உயிரிழப்பு - பலி எண்ணிக்கை 11,639-ஆக உயர்வு\nநிவர் புயலினால் பெய்து வரும் கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீரின் வரத்து அதிகரிப்பு\nராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு 4 வெண்டிலேட்டர் கருவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்\nராமநாதபுரத்தில் ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு மக்கள் பணிக்கு நிதி வழங்காததை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nநிவர் புயல் நேரத்தில், கழகத் தொண்டர்கள், எப்போதும்போல் மக்‍களுக்‍கு ஆதரவாக களத்தில் நிற்க வேண் ....\nஅமெரிக்‍காவில் வேகமாக அதிகரிக்‍கும் உயிரிழப்புக்‍கள் - 23 மாநிலங்களில் புதிய கட்டுப்பாட்டு வித ....\nபிரான்ஸ் நாட்டில் சட்டவிரோதமாக அமைக்‍கப்பட்ட அகதிகள் முகாமை அகற்ற போலீசார் முயன்றதால் மோதல் ....\nஹாங்காங்கில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவத் தொடங்குவதால் புதிய கட்டுப்பாடுகள் அமல் ....\nஎத்தியோப்பியாவில் பிராந்திய அரசுப் படைகள் மீது ராணுவம் தாக்‍குதல் - பயங்கர சண்டை நடந்துவருவதாக ....\nலோகோவை வைத்தே வாகன நிறுவனங்களின் பெயரை தெரிவித்து அசத்தும் 3 வயது சிறுவன் ....\nசூரிய சக்தி மூலம் இயங்கும் இஸ்திரி பெட்டி : வடிவமைத்த மாணவிக்கு பால் சக்தி புரஸ்கார் விருது ....\nகாற்றை சுத்திகரிக்கும் மினி ரோபோவை வடிவமைத்து உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர் அசத்தல் ....\nஇராஜபாளையத்தில் 3 அடி உயரம் செங்கல் மீது ஒற்றைக்காலில் நின்றபடி யோகாசனம் செய்து புதிய சாதனை ....\nமெய்சிலிர்க்‍க வைக்‍கும் சிறுவனின் நினைவாற்றல் : செல்போன் எண், வாகன எண்களை மனப்பாடமாக கூறும் அ ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00664.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2020/11/blog-post_52.html", "date_download": "2020-11-24T18:12:46Z", "digest": "sha1:2BW4HIPGN2X7Z5YPKLNXODR3AWEWZ3GM", "length": 12504, "nlines": 97, "source_domain": "www.kurunews.com", "title": "மட்டக்களப்பு மாவட்டத்திற்குள் வருபவர்கள் தனிமைப்படுத்தலுக்குட்படவேண்டும் - அரசாங்க அதிபர் கருணாகரன் வேண்டுகோள் - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » மட்டக்களப்பு மாவட்டத்திற்குள் வருபவர்கள் தனிமைப்படு��்தலுக்குட்படவேண்டும் - அரசாங்க அதிபர் கருணாகரன் வேண்டுகோள்\nமட்டக்களப்பு மாவட்டத்திற்குள் வருபவர்கள் தனிமைப்படுத்தலுக்குட்படவேண்டும் - அரசாங்க அதிபர் கருணாகரன் வேண்டுகோள்\nஎந்த ஒரு மாவட்டத்திலிருந்தும் மட்டக்களப்பு மாவட்டத்திற்குள் வருபவர்கள் அனைவரும் தம்மை சுய தனிமைப்படுத்தலிற்குட்படுத்தப்படவேண்டுமென மாவட்ட அரசாங்க அதிபர் திரு. கே. கருணாகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஇம்மாவட்டத்திலிருந்து பிறமாவட்டங்களுக்கு தொழில் நிமித்தம் சென்று வருபவர்கள் அல்லது அங்கு தங்கி தொழில் புரிபவர்கள் அல்லது வெளிமாவட்டங்களைச் சேர்ந்த அரச, தனியார் மற்றும் சுயதொழில் புரிபவர்கள், அல்லது பிற மாவட்டத்தில் வசிக்கும் இம்மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் இங்கு வந்திருந்தால் எவராக இருந்தாலும் அவர்கள் தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்படவேண்டும்.\nஇவ்வாறு இம்மாவட்டத்திற்குள் வருகைதந்தவர்கள் தமது விபரங்களை பொதுச் சுகாதார பரிசோதகர் அல்லது பொலிஸ், அல்லது பிரதேச செயலாளர் அல்லது தமது கிராம சேவை உத்தியோகத்தர்களிடம் தெரிவித்து இரண்டு வாரங்கள் வீடுகளுக்குள்ளே தனிமைப்படுத்தலில் இருந்து கொள்ளுமாறும் இக்காலப்பகுதிக்குள் தமக்கு ஏதாவது நோய்த் தொற்று அறிகுறிகள் ஏற்பட்டால் மருத்துவ உதவிகளைப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அதசாங்க அதிபர் கருணாகரன் தெரிவித்தார்.\nபேலியகொட மீன்சந்தையுடன் தொடர்புடையவர்கள் தவிர்ந்த வெளிமாவட்டங்களில் இருந்து வருகை தந்தவர்களில் 5பேர் கொரோனா நோயாளர்களாக இனங்காணப்பட்டதையடுத்தே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nமேலும் கடமை நிமிர்த்தம் வெளி மாவட்டங்களுக்குச் செல்லும் அரச உத்தியோகத்தர்களும், அவ் வாகனங்கள் பற்றிய விபரங்களை குறித்த திணைக்களங்கள் மாவட்ட செயலகத்திற்கு அறிவித்துவிட்டுச் செல்ல வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nஇதுதவிர கொரோனா நோயாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ள வெல்லாவெளி, பட்டிப்பளை, களுவாஞ்சிக்குடி ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகள் உட்பட வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்கள் தவிர்ந்த எனைய பிரதேசங்களில் சிகைஅலங்கார நிலையங்கள் திறக்க அனுமதி வழங்கப்படுவதுடன், சகல சுகாதார விதிமுறைகளைப் பேணுவதுடன் வருகின்ற வாடிக்கையா��ர்களது விபரங்களை பதிவேடொன்றில் பதிந்து கொள்ளுமாறும் அரசாங்க அதிபர் கருணாகரன் கேட்டுக்கெண்டுள்ளார்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\n\"Kurunews.com ஐ பார்வையிடும் அன்பர்களே Facebook பக்கத்தை Like பண்ணிட்டு போங்கள்\".\nபாடசாலைகளை மீண்டும் தொடங்க தீர்மானம் திகதி அறிவிக்கப்பட்டது - கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவித்தல்\nபாடசாலைகளை மீண்டும் 23ஆம் திகதி திறப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கல்வி அமைச்சில் இன்றைய தினம் இடம்பெற்ற க...\nஅனைத்து அரச நிறுவனங்களுக்கும் விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்\nபாதுகாப்பாக இருப்போம்’ எனப்படும் கொவிட் தடமறிதல் மென்பொருளை பயன்படுத்துமாறு அனைத்து அரச நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி...\nஉயத்தர பரீட்சைக்கான விடைத்தாள் திருத்தும் பணி தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்உயத்தர பரீட்சைக்கான விடைத்தாள் திருத்தும் பணி தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்\n2020 கல்விப் பொதுத்தராதர உயர்தரப்பரீட்சையின் விடைத்தாள் திருத்தப்பணிகள் எதிர்வரும் 25ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன. பரீட்சைகள் ஆணையா...\nபாடசாலைகளைத் திறக்கத் திட்டம்: இலங்கை ஆசிரியர் சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு\nநாட்டின் சில இடங்களைத் தவிர்த்து ஏனைய பாடசாலைகள் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டமைக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது....\nபாடசாலை மாணவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nதனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களை தவிர அனைத்து பகுதிகளிலும் மூன்றாம் தவணைக்காக பாடசாலைகளை நாளை (திங்கட்கிழமை) திறப்பதற்கு அனைத்து ஏற்பாடுகளு...\nகிழக்கு மாகாண பாடசாலைகளுக்கான முக்கிய அறிவித்தல்\n(காரைதீவு நிருபர் சகா) கிழக்கு மாகாணத்தில் தூய குடிநீர் வசதியற்ற பாடசாலைகளுக்கு முற்றிலும் இலவசமாக குடிநீரைப்பெற்றுக்கொள்ள அரிய சந்தர்ப்பம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00664.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://fresh2refresh.com/shri-vethathiri-maharishi/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-29/", "date_download": "2020-11-24T17:09:25Z", "digest": "sha1:GLTEPD5TJ7UJTK2PEXHF6UKA3KQZRM7V", "length": 9913, "nlines": 120, "source_domain": "fresh2refresh.com", "title": "பிப்ரவரி 29 : ஆக்கினை - fresh2refresh.com பிப்ரவரி 29 : ஆக்கினை - fresh2refresh.com", "raw_content": "\nபிப்ரவரி 01 : ஆன்மீகப் பயிற்சியின் பயன்\nபிப்ரவரி 02 : நமது கடமை\nபிப்ரவரி 03 : ஆன்மீக இனிமை\nபிப்ரவரி 04 : மெய்விளக்கக் கல்வி\nபிப்ரவரி 05 : முயற்சி - பயிற்சி\nபிப்ரவரி 06 : என் வீடு\nபிப்ரவரி 07 : குடும்பக்கலை\nபிப்ரவரி 08 : அருள்தொண்டு\nபிப்ரவரி 09 : இருதய மலர்களுக்கு\nபிப்ரவரி 10 : பிறவித் தொடர்பு\nபிப்ரவரி 11 : ஆண்டவன் கணக்கு\nபிப்ரவரி 12 : நல்வரம்\nபிப்ரவரி 13 : அன்புரைகள்\nபிப்ரவரி 14 : ஞானம் – பக்தி – மாயை – முக்தி\nபிப்ரவரி 15 : வெற்றிபெற வழி\nபிப்ரவரி 16 : உயர் புகழ்\nபிப்ரவரி 17 : வாழ்வில் நிறைவு பெற வழி\nபிப்ரவரி 18 : உலகையே வசமாக்கலாம்\nபிப்ரவரி 19 : ஆன்மநேய ஒருமைப்பாடு\nபிப்ரவரி 20 : தன்னிறைவுக்கான வழி\nபிப்ரவரி 21 : கடவுளைக் காணலாம்\nபிப்ரவரி 22 : முழுமைப் பேறு\nபிப்ரவரி 23 : பூஜ்யமும் பூஜ்யரும்\nபிப்ரவரி 24 : குடும்பம் அமைதி பெற\nபிப்ரவரி 25 : ஞானம் - பக்தி - மாயை - முக்தி\nபிப்ரவரி 26 : கடவுள் எங்கே இருக்கிறார்\nபிப்ரவரி 27 : இறைவனின் நிழல்\nபிப்ரவரி 28 : மௌன நோன்பு\nபிப்ரவரி 29 : ஆக்கினை\nபிப்ரவரி 29 : ஆக்கினை\nவாழ்க வையகம் வாழ்க வளமுடன்\nஉணர்ச்சிவயப்பட்ட நிலையிலேயே எண்ணிப் பழகிக் கொண்டிருக்கிறோம். அந்த நிலையில், மன அலைகள் வினாடிக்கு 14 முதல் 40 வரை\nஅமைகின்றன. ஆற்றல் முழுவதும் நுணுகி, மனத்தை, மன அலையை, சுழலை அமைதிப்படுத்தும்போது ‘பீட்டா அலை’ (beta wave) என்று சொல்லக்கூடிய உணர்ச்சி நிலையிலிருந்து விடுபட்டு அமைதி நிலைக்கு வந்துவிட முடியும்.\nஉதாரணமாக, ஒருவர் ஒரு நிறுவனத்தின் மானேஜராக இருக்கும் பொழுது அவரது அதிகாரம் அந்த நிறுவனம் முழுவதும் வியாபித்திருக்கிறது;\nஅதே நிறுவனத்தில் பணியாற்றும் ஒரு பகுதி – அதிகாரியுடைய அதிகாரம் அந்தப் பகுதியோடு முடிகிறது. அந்தப் பகுதியில் பணியாற்றும் ஒரு எழுத்தரின் பொறுப்பு, அவர் பார்க்கும் கோப்புகளோடு நின்றுவிடுகிறது.\nஅதுபோலவே, நம் மனம் எதை எண்ணிப் பழகி இருக்கிறதோ அந்த அலை நீளத்திலேயே இருக்கும். தியானத்தின் போது அதை விடுத்து எல்லா நிலைகளிலேயும் கொண்டு வந்து நாம் இணைப்புக் கொடுத்துப் பழகிக் கொள்கிறோம். ‘பீட்டா அலை’ (beta wave)யில் இருந்து ‘ஆல்பா அலை’ (alpha wave)க்கு வருகிறோம்;\nஅதாவது உறக்கத்தில் என்ன நிலை வருமோ, அந்த நிலைக்கு வருகிறோம். ஆனால் உறங்காத விழிப்பு நிலையிலேயே இருக்கிறோம். இதைத் தான் ஆக்கினை நிலை என்று தியானப் பயிற்சியிலே சொல்கிறோம்.\nஉள்ளுணர்ந்து உயிரைக் கவனிக்கிறபொழுது, மனம் ஒரு பொருளாகவோ, வடிவமாகவோ, குணமாகவோ மாறாது.\nஅப்படி ஒடுங்கி ஒடுங்கி மனம் நுணுகிய நிலையில் இருக்கும்; அது வரையிலும் ‘ஆல்பா அலை’ (alpha wave) நிலையிலேயே இருக்கும். உறக்க நிலையிலும் மனம் வடிவம் எடுப்பதில்லை, குணமாக இருப்பதில்லை. அதனால், ‘ஆல்பா அலை’ (alpha wave) உறக்கத்தில் தானாகவே வந்து விடும்.\nஇத்தகைய அலை நீளத்தை நம்மால் பாதுகாக்க முடியுமானால், நமக்கு எந்த விஷயத்திலும் உணர்ச்சி வயப்பட்ட நிலை வாராது; மிகுந்த பற்றுதலினால், ஆழ்ந்த உணர்ச்சி வயப்படும் நிலை ஏற்படாது.\nவாழ்க வையகம் வாழ்க வளமுடன்..\n“அறியாமை, உணர்ச்சிவய மயக்கம், மேலும்\nஅலட்சியம் மூன்றுமே அறிவின் ஏழ்மை;\nஅறிவுகுறுகிப் பிறழ்ந்து துன்பம் நல்கும்\nஅனைத்துச் செயலும் பிறக்கும் உண்மைகாணீர்\nஅறிவை அயரா விழிப்பில் பழகிக் கொண்டு\nஅவ்வப்போ தெழும் எண்ணம் ஆய்ந்து தேர்ந்து\nஅறிவின் ஒளியாய் வாழ ஆற்றல் நல்கும்\nஅருள் வழியே குண்டலினி யோகம் ஆகும்”.\n“இனி இந்தச் சங்கடங்கள் எவர்க்கும் வேண்டாம்\nதனிச்சிறப்பாம் குண்டலினி தீட்சை உண்டு\nகனிவுடனே கைவிரலால் நெற்றி தொட்டு\nகனல் மூட்டிக் கருவெழுப்பிக் கருத்துணர்த்தும்\nபொறுப் பேற்றும் இருக்கின்றேன் தொடர்பு கொள்வீர்”.\nவாழ்க வையகம் வாழ்க வளமுடன்..\n– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.\nNEXT : மார்ச் 01 : உலக சமுதாய சேவா சங்கம்\nPREV : பிப்ரவரி 28 : மௌன நோன்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00664.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://swasthiktv.com/all-day-happy-day/indraya-rasi-palan-22-11-2020/", "date_download": "2020-11-24T17:58:34Z", "digest": "sha1:XKPI4JQCCIANYIPTGZ2QR7P5X65Z2UCT", "length": 12763, "nlines": 143, "source_domain": "swasthiktv.com", "title": "இன்றைய ராசிப்பலன் - 22.11.2020 - SwasthikTv", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் – 22.11.2020\nஇன்று பணவரவு தாராளமாக இருக்கும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். சகோதர சகோதரிகளின் ஒற்றுமை கூடும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும்.\nஇன்று உடன் பிறந்தவர்கள் மூலமாக சுபசெய்திகள் வந்து சேரும். பிள்ளைகள் வழியில் மகிழச்சி ஏற்படும். திருமண முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் விலகும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.\nஇன்று பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகள��ம் உண்டாகும். திருமண முயற்சிகளில் தாமதங்கள் ஏற்படலாம். நண்பர்களால் அனுகூலம் கிட்டும். குடும்பத்தில் பெரியவர்கள் ஆறுதலாக இருப்பார்கள். வீட்டில் பெண்களின் பணிச்சுமை குறையும். மனநிம்மதி உண்டாகும்.\nஇன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எடுக்கும் காரியங்களில் தடை தாமதங்கள் உண்டாகும். வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. அறிமுகம் இல்லாத நபர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்ப்பது உத்தமம். எதிலும் கவனம் தேவை.\nஇன்று இல்லம் தேடி இனிய செய்திகள் வந்து சேரும். பிள்ளைகளால் சுபசெலவுகள் உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் தாமதமின்றி கிடைக்கும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை கொடுக்கும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கடன் பிரச்சினை தீரும்.\nஇன்று பணவரவு தாராளமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் நீங்கி முன்னேற்றம் ஏற்படும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் செலவுகளை குறைத்து கொள்ள முடியும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் வாயிலாக சுபசெய்திகள் கிட்டும்.\nஇன்று குடும்பத்தில் வீண் செலவுகள் செய்ய நேரிடும். பிள்ளைகளால் சிறு சிறு மனகஷ்டங்கள் உண்டாகலாம். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும். உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தெய்வ வழிபாடு நிம்மதியை தரும்.\nஇன்று நெருங்கியவர்களுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். குடும்பத்தில் வீண் செலவுகளால் பண நெருக்கடிகள் உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிட்டும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வியாபார ரீதியான வெளியூர் பயணங்களால் புதிய மாற்றம் ஏற்படும்.\nஇன்று உங்களுக்கு புது நம்பிக்கையும், தெம்பும் உண்டாகும். குடும்பத்தில் பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பழைய நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள்.\nஇன்று பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். உறவினர்களால் குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றும். பெரிய மனிதர்களின் அதிருப்திக���கு ஆளாவீர்கள். எந்த ஒரு விஷயத்திலும் போராடி வெற்றி பெறுவீர்கள். நண்பர்களின் ஆதரவு கிட்டும். கடன் பிரச்சினைகள் சற்று குறையும்.\nஇன்று நீங்கள் செய்யும் செயல்களில் எல்லாம் வெற்றி கிட்டும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கைக்கு வந்து சேரும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் உருவாகும். வீட்டு தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.\nஇன்று உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் வீண் செலவுகள் அதிகரிக்கும். பொருளாதார நெருக்கடியால் கடன் வாங்க நேரிடலாம். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடைய அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது.\nஇன்றைய ராசிப்பலன் - 22.11.2020\nNext articleதொழிலில் லாபம் பெருக ஸ்ரீனிவாச பெருமாள் ஸ்லோகம்\nபெருமாள் சிவன் ஆக மாறும் இடம் திருமலா திருப்பதி\nஎந்த பாவத்தையும் இந்த பாடல் போக்கும் என்கிறார் அகத்திய சித்தர்\nகுரு வாரம்… குரு தரிசனம்\nஸ்ரீ காயத்ரி மந்திரம் ஜெபிக்கும் முறை\nஆண்டாளால் பெருமை பெற்ற ஆடி பூரம்\nகிழவிக்கு பயந்துகொண்டு போகும் பெருமாள்\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள்\nகன்னி ராசியும் வாழ்க்கை அமைப்பும்\nஉடனடி பலன் தரும் தாந்த்ரீக பரிகாரங்கள்\nஉடனடி பலன் தரும் தாந்த்ரீக பரிகாரங்கள்\nதியாகராஜ சுவாமிகள் – பகுதி 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00664.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://swasthiktv.com/astrological-remedies/vilakku-yetrinal-theerum-prachanaigal/", "date_download": "2020-11-24T18:01:41Z", "digest": "sha1:7A3GCTUXNRR2X73D42CZBOMRH3MD4GKJ", "length": 11262, "nlines": 125, "source_domain": "swasthiktv.com", "title": "பிரம்ம முகூர்த்தத்திற்கு இணையான இந்த நேரத்தில் விளக்கு ஏற்றினால் தீரும் பிரச்சனைகள் - SwasthikTv", "raw_content": "\nHome Astrological Remedies பிரம்ம முகூர்த்தத்திற்கு இணையான இந்த நேரத்தில் விளக்கு ஏற்றினால் தீரும் பிரச்சனைகள்\nபிரம்ம முகூர்த்தத்திற்கு இணையான இந்த நேரத்தில் விளக்கு ஏற்றினால் தீரும் பிரச்சனைகள்\nஎல்லோராலும் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து விளக்கு ஏற்றுவது என்பது கடினமான காரியம். அதற்கு பதிலாக வேறு என்ன செய்யலாம் அதைத் தான் இனி இப்பதிவில் பார்க்க இருக்கிறோம்.\nபொதுவாகவே பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து ஸ்நானம் செய்து விட்டு வீட்டில் விளக்க���ற்றுவது மிகவும் அதிர்ஷ்டமான பலன்களை கொடுக்கும் என்பது சாஸ்திர நம்பிக்கை. எல்லோராலும் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து விளக்கு ஏற்றுவது என்பது கடினமான காரியம். ஆனால் இதை செய்பவர்களுக்கு 100% நிச்சயம் நல்ல பலன்கள் கிடைக்கும் என்பது மட்டும் உறுதி. இந்த நேரத்தில் விளக்கு ஏற்றுபவர்களுக்கு தேவர்களின் ஆசீர்வாதமும், தெய்வங்களின் அருளும் கிடைப்பதாக ஐதீகம் உள்ளது.\nநம்மால் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து கொள்ள முடியாது. அதற்கு பதிலாக வேறு என்ன செய்யலாம் அதைத் தான் இனி இப்பதிவில் பார்க்க இருக்கிறோம். பிரம்ம முகூர்த்த நேரத்திற்கு இணையாக இருப்பது சூரியன் மறையும் நேரமாக இருக்கும் சந்தியா காலம் ஆகும். கிட்டத்தட்ட சந்தியா காலமும், பிரம்ம முகூர்த்தத்துக்கு இணையானது தான். சந்தியா காலம் என்பது மாலை வேளையில் மூன்றில் இருந்து ஆறு மணி வரை கொண்ட காலம் ஆகும். இதில் இறுதியாக இருக்கும் ஒரு மணி நேரம் மிகவும் விசேஷமானது.\nமாலையில் தினமும் 5 லிருந்து 6 மணிக்குள்ளாக விளக்கேற்றுவது சாஸ்திர நியதி. வெள்ளிக் கிழமைகளில் 6 மணிக்கு மேல் தான் சிலர் விளக்கு ஏற்றுவார்கள். இப்படி செய்வதை விட 6 மணிக்குள்ளாகவே நாம் விளக்கு ஏற்றி விடுவது மிக மிக நல்லது. ஐந்திலிருந்து ஆறு மணிக்குள் தினமும் பூஜை அறையில் 3 விளக்குகளை வைத்து வழிபடுவது ராஜ யோகத்தைக் கொடுக்கும்.\nசந்தியா கால நேரத்தில் வீட்டில் விளக்கு எரிந்து கொண்டிருந்தால் அத்தனை தெய்வங்களின் ஆசீர்வாதமும் உங்களுக்கு கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். தினமும் மாலை வேளையில் ஐந்திலிருந்து இறை வழிபாடுகளில் ஈடுபட்டு வந்தால் உங்களுக்கு இருக்கும் அத்தனை கஷ்டங்களும் நீங்கி நல்ல விஷயங்கள் நடக்க துவங்கும். நீங்கள் செய்ய செய்ய உங்களுக்கு அவற்றின் மகத்துவத்தை உணர கூடிய வாய்ப்புகள் உண்டாகும். இப்படி சந்தியா கால வேளையில் ஏற்றும் விளக்கானது மஞ்சள் திரியை கொண்டு ஏற்றுவது மிக மிக நல்ல பலன்களைக் கொடுக்க வல்லது.\nஒவ்வொரு பிரார்த்தனைக்கும் ஒவ்வொரு நிறத்தில் திரியை ஏற்றுவது வழக்கம். அவ்வகையில் மஞ்சள் நிற திரியானது துன்பங்களைப் போக்க கூடிய ஆற்றல் கொண்டுள்ளது. சாதாரண திரியில் மஞ்சள் தோய்த்து காய வைத்து பின்னர் பயன்படுத்தினால் கஷ்டங்கள் நீங்கும் என்பது ஐதீகம். பிரம்ம ��ுகூர்த்த நேரத்தில் எழுபவர்கள் 5 விளக்கில் இது போல் மஞ்சள் திரியை கொண்டு தீபம் ஏற்றினால் நல்ல பலன்கள் கிடைக்கும். இந்த இரண்டு வேளைகளும் இறை வழிபாட்டிற்குரிய மிக மிக விசேஷமான காலம் ஆகும்.\nபிரம்ம முகூர்த்தத்திற்கு இணையான இந்த நேரத்தில் விளக்கு ஏற்றினால் தீரும் பிரச்சனைகள்\nPrevious articleதகுதி, திறமைக்கு ஏற்ற வேலை அருளும் சுப்பிரமணியர் ஸ்லோகம்\nNext articleபஞ்ச லிங்கம் அருளும் தென்குடி திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவில்\nபெருமாள் சிவன் ஆக மாறும் இடம் திருமலா திருப்பதி\nஎந்த பாவத்தையும் இந்த பாடல் போக்கும் என்கிறார் அகத்திய சித்தர்\nகுரு வாரம்… குரு தரிசனம்\nஸ்ரீ காயத்ரி மந்திரம் ஜெபிக்கும் முறை\nஆண்டாளால் பெருமை பெற்ற ஆடி பூரம்\nகிழவிக்கு பயந்துகொண்டு போகும் பெருமாள்\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள்\nகன்னி ராசியும் வாழ்க்கை அமைப்பும்\nஉடனடி பலன் தரும் தாந்த்ரீக பரிகாரங்கள்\nஉடனடி பலன் தரும் தாந்த்ரீக பரிகாரங்கள்\nதியாகராஜ சுவாமிகள் – பகுதி 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00664.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2020-11-24T19:17:26Z", "digest": "sha1:IZES3STNQYBAB46N6AMUMY2YFMN7SKNL", "length": 8963, "nlines": 181, "source_domain": "ta.wikipedia.org", "title": "கவரிமா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகவரிமா என்று ஊகிக்கப்படும் காட்டு மாடு\nநேப்பாளத்தின் அன்னபூர்ணா சுற்றில் ஒரு யாக்\nஅழிவாய்ப்பு இனம் (IUCN 3.1)[1]\nசாங்கு ஏரியில் ஒரு கவரிமா\nகவரிமா என்று ஊகிக்கப்படும் யாக் (Yak) என்பது நீண்ட மயிர்க்கற்றைகளைக் கொண்ட இமயமலைப் பகுதிகளில் காணப்படும் ஒரு மாட்டினம். காட்டு யாக்குகள் மாட்டினத்திலேயே பெரிய விலங்குகளுள் ஒன்று. நன்கு வளர்ந்த யாக்குகள் 1.6 முதல் 2.2 மீட்டர் உயரமும் (தோள் வரை) 325 முதல் 1000 கிலோ எடையும் இருக்கும். பசுவின் எடை காளையின் எடையில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பகுதியே இருக்கும்.\nயாக்குகள் அவற்றின் பால், இறைச்சி, உரோமம் ஆகியவற்றுக்காகவும் சுமைகளை எடுத்துச்செல்லவும் வளர்க்கப்படுகின்றன. மேலும் க யாக்கின் காய்ந்த சாணமானது திபெத்திய பீடபூமியில் ஒரு முக்கியமான எரிபொருளாகும். ஏனெனில் அப்பகுதியில் மரங்கள் எதுவும் இல்லாததால் இது ஒன்றே அங்கு எளிதாகக் கிடைக்கும் எரிபொருளாகும்.\nயாக்கின் பாலில் இருந்து பெறப்படும் வெண்ணெய் தேநீர் செய்யவும், விளக்கெரிக்கவும், வெண்ணெய்ச் சிற்பங்கள் செய்யவும் பயன்படுகிறது.\n↑ \"Bos mutus\". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2008. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2008). Database entry includes a brief justification of why this species is of vulnerable.\nபிப்ரவரி 2012 தேதிகளைப் பயன்படுத்து\nபன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் - அழிவாய்ப்பு இனம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 நவம்பர் 2020, 06:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00664.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/258223?ref=archive-feed", "date_download": "2020-11-24T18:35:32Z", "digest": "sha1:Z2RDPWTRLYGRF3DLGATGPNA22NIW2KH5", "length": 12854, "nlines": 161, "source_domain": "www.tamilwin.com", "title": "கொரோனா பரவலுக்கு அரசே முழுப் பொறுப்பு! ஐக்கிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகொரோனா பரவலுக்கு அரசே முழுப் பொறுப்பு ஐக்கிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு\nஅரசின் பொறுப்பற்ற செயற்பாடுகள் காரணமாகவே, தற்போது நாட்டின் பல பகுதிகளிலும் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றதாக ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.\nஎனவே, கொரோனா வைரஸ் பரவல் கொத்தணி தொடர்பில் அரசே பொறுப்புக் கூறவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,\nஅரசு கடந்த காலங்களில் கொரோனா வைரஸ் பரவலை வெற்றிகொள்வதைவிட, 19ஆவது திருத்தச் சட்டத்தை தோல்வியடையச் செய்வது தொடர்பிலே கவனம் செலுத்தி வந்தது. இதனால் வைரஸ் பரவல் தொடர்பான அவதானத்தைக் கருத்தில்கொள்ளாது செயற்பட்டு வந்தது.\nஜனா���ிபதி கோட்டாபய ராஜபக்ச உட்பட அரசின் தலைவர்கள் பலர் தாங்கல் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தினோம் எனவும், வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்திய நாடுகளில் இலங்கை இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளதாகவும் கூறிக்கொண்டு பெருமைப்பட்டுக் கொண்டிருந்தனர்.\nஇதனால் மக்கள் கொரோனா வைரஸ் பரவல் தொடர்பில் கவனம் செலுத்துவதைக் கைவிட்டனர். தற்போது நாட்டின் பல பகுதிகளிலும் வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.\nஇந்த நிலையில், இந்த நிலைமைக்கு மக்களே பொறுப்புக் கூறவேண்டும் என்று தெரிவிக்க அரசு முற்படுகின்றது.\nகொரோனா வைரஸ் தொற்றாளர்களைக் கண்டறிவதற்கான பி.சி.ஆர். பரிசோதனைகளை அதிகரிக்குமாறு உலக சுகாதார ஸ்தாபனமும் , சுகாதாரப் பிரிவுகளும் ஆலோசனை வழங்கி வந்த போதிலும் அரசு அது தொடர்பில் முழுமையான கவனத்தைச் செலுத்தவில்லை.\nதரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றும் மாணவர்கள் அச்சம் நிறைந்த சூழலில் பரீட்சையில் தோற்ற வேண்டிய சூழ்நிலையையும் அரசே ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.\nஇந்தநிலையில், வைரஸ் பரவல் தொடர்பான பழியை மக்கள் மீது அரசு சுமத்திவிட்டு, தொடர்ந்தும் 20ஆவது திருத்தச் சட்ட வரைவை நிறைவேற்றிக் கொள்ளவே முயற்சித்து வருகின்றது.\n20ஆவது திருத்த சட்ட வரைவில் காணப்படும் சிக்கலான ஏற்பாடுகள் மற்றும் ஜனநாயகத்துக்கு ஏற்படும் பாதிப்புகளை கருத்தில் கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தெளிவாக சிந்தித்து கட்சி, பேதமின்றி தங்களது மனச்சாட்சிக்கமைய தீர்மானத்தை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.\nஉயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு நாளை முதல் ஆரம்பம்\nபீ.சீ.ஆர் பரிசோதனை முடிவுகள் 24 மணித்தியாலங்களுக்குள் வழங்க வேண்டும்:நவீன் டிசொய்ஸா\nபல்கலைக்கழக மாணவர்களுக்கு ஒன்லைன் முறையில் பரீட்சை\nகிளிநொச்சி மாவட்டத்திற்கு வருபவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பின்னர் தமது பணிகளை தொடர முடியும்\nஇலங்கைக்குள் கொவிட் தொற்றினால் மேலும் நான்கு மரணங்கள் பதிவாகியுள்ளன\nநேற்று பாடசாலைக்கு சென்ற பிள்ளைகளின் பெற்றோருக்கு கொரோனா தொற்று\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்க��சிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00664.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tmmk.in/2020/08/09/", "date_download": "2020-11-24T18:04:50Z", "digest": "sha1:7CAIDSWFJTKHGFWK6MHIXFLC4XZ67B52", "length": 26097, "nlines": 220, "source_domain": "www.tmmk.in", "title": "August 9, 2020 | Tamilnadu Muslim Munnetra Kazhagam (TMMK) Official Website", "raw_content": "\nநிவர் புயல்: நிவாரண பணிகளுக்குத் தயார் நிலையில் தமுமுக – தமுமுக (பொ) பொதுச்செயலாளர் பேரா.ஹாஜாகனி\nமனிதநேய மக்கள் கட்சியை நோக்கி மக்கள் வெள்ளம்\nநாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு\nமனித உரிமைக் காப்பாளர்கள் சட்ட விரோதமாக கைது செய்யப்படுவதை கண்டித்து பரப்புரை போராட்டம்\nமதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவர் இஸ்மாயில் மரணம் மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\nஅருந்திராய் நூல் நீக்கம் பல்கலைகழக துணை வேந்தாிடம் சமூகநீதி மாணவா் இயக்கம் கோாிக்கை மனு\n“டிசம்பர் 6 நீதி பாதுகாப்பு தினம் : தமுமுக அறிவிப்பு\nசென்னையிலிருந்து ஹஜ் விமான சேவை தொடர வேண்டும் புனித ஹஜ் பயணம் மேற்கொள்வோர் வருமான வரி செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பைத் திரும்பப் பெற வேண்டும் – பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா\nமக்கள் உரிமை (17-25) மின்னிதழ்\nமாதவரத்தில் பிற கட்சியில் இருந்து விலகி மனிதநேய மக்கள் கட்சியில் இனைந்தனர்\nதிருப்பூரில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவரின் உடலை நல்லடக்கம் செய்த தமுமுக மமக தன்னார்வலர்கள்\nதிருப்பூர் மாவட்டம் காங்யம் சாலையை சார்ந்த பெண்மனி கொரோனா நோய் தொற்றால் மரணம் அடைந்தார் உடனே தமுமுக மற்றும் மமக மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது அதன் அடிப்படையில் தமுமுக மமக மாவட்ட தலைவர் நசீர்தீன் அறிவுறுத்தலின் படி இறந்தவர் உடலை உலக சுகாதார நிறுவனம் மற்றும் ICMR வலியுறுத்தியுள்ள பாதுகாப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றி இறந்தவரை கண்ணியமான முறையில் தமுமுக மற்றும் மமக தன்ன���ர்வலர்கள் அடக்கம் செய்தனர்.\nகொரோனா தொற்றால் உயிரிழந்த சகோதரின் உடலை அடக்கம் செய்த பழனி தமுமுக மமக தன்னார்வலர்கள்\nதிண்டுக்கல் மாவட்டம் பழனியில் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்த சகோதரின் உடலை பழனி நகர தமுமுக நிர்வாகிகள் நல்லடக்கம் செய்தனர்\nகொரோனா தொற்றால் உயிரிழந்த சகோதரர் உடலை அடக்கம் செய்த காஞ்சி மாவட்ட தமுமுக மமகவினர்\nகாஞ்சிமாவட்டம் திருப்பெரும் ஒன்றியம் சுங்குவார் சத்திரத்தில் கொரோனா பெருந்தொற்றால் ஒரு சகோதரர் மரணமடைந்தார் அவரின் உடலை பெற துனைபொதுச்செயலாளர் M.யாக்கூப் அவர்களின் மேற் பார்வையில் கழக மருத்தவசேவை நிர்வாகிகள் மாநில பொருளாளர் கலீல் ரஹ்மான் வடசென்னை ஆஸாத் எழும்பூர் ரியாஸ் ஆகியோர் மருத்துவமனையில் இருந்து உடலை பெற்று ஒன்றிய செயலாளர் ரபீக் பாய் இடம் ஒப்படைத்தனர் அதன் பின் மாவட்ட தலைவர் சலீம்கான் தலமையிலான நல்லடக்க குழுவினர் மமக மாவட்ட …\nஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த சகோதரர் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்து விட்டார் அவரது உடலை அடக்கம் செய்த செங்கை மாவட்ட தமுமுக மமகவினர்\nஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த சகோதரர் ஒருவர் கொரோனா நோய் தொற்றால் பெரும்பாக்கம் குலோபல் மருத்துவ மனையில் மரணித்து விட்டார்கள் தகவலை அறிந்த மனிதநேய மக்கள் கட்சியின் மாநில துனைப் பொதுச்செயலாளர் அ தாம்பரம் M.யாக்கூப் அவர்கள் ஒருங்கினைப்பில் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தலைவர் SK.ஜாஹிர்ஹுசைன் பெருமுயறச்சியில் உடல் குலோபல் மருத்துவமனையிலிருந்து பெறப்பட்டு சென்னை ராயப்பேட்டை அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது உடன் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தொண்டரணி செயலாளர் I.ஜமால் …\nகொரோனா தொற்றால் உயிரிழந்த மாற்று மத சகோதரரின் உடலை அடக்கம் செய்த கள்ளக்குறிச்சி மாவட்ட தமுமுக மமக தன்னார்வலர்கள்\nகள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் L.N.பட்டி பகுதியை சார்ந்த மாற்றுமத சகோதரர் கொரோனா தொற்றால் உயிரிழந்தார்அவரின் குடும்பத்தார் அவரின் மத அடிப்படையில் நல்லடக்கம் செய்ய வேண்டும் என தமுமுக மமக விடம் கோட்டதற்கு இணங்க இன்று அவரின் உடலை தமுமுக மமக தன்னார்வல குழு சார்பாக நல்லடக்கம் செய்யப்பட்டது..\nகொரோனா தொற்றால் உயிரிழந்த உடலை அடக்கம் செய்த கோவை மாவட்ட தமுமுக மமகவினர்\nகோவை தெற்கு மாவட்ட தமுமுக மமக நிர்வாகிகள், கோவை வடக்கு மாவட்ட தமுமுக மருத்துவ அணி செயலாளர் தலைமையிலான கொரோனா உயிரிழந்த நபரின் உடலை பொள்ளாச்சி நகர தமுமுக மமக நிர்வாகிகள் ஆனைமலை நகர தமுமுக மமக நிர்வாகிகள் ஆனைமலை ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஆகியோர் இணைந்து தகுந்த பாதுகாப்புடன் அரசின் மருத்துவ தற்காப்பு ஆலோசனையின்படி மருத்துவ உபகரணங்களை கொண்டு கோரோனா பாதிப்பால் உயிரிழந்த சகோதரர் உடல் பொள்ளாச்சி கபார்ஸ்தானில் நல்லடக்கம் …\nகொரோனா தொற்றால் உயிரிழந்த சகோதரரின் உடலை கண்ணியத்துடன் அடக்கம் செய்த ஓசூர் தமுமுகவினர்..\nகிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் பேரிகையை சேர்ந்த சகோதரர் கொரோனா தொற்றால் 08.08.2020 கர்நாடகா மாநிலம் பெங்களுரில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார் தகவலறிந்த மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் கலீல் பாஷா தலைமையிலான குழு உடலை பெற்று பேரிகையில் நல்லடக்கம் செய்தனர் மாவட்ட துணை செயலாளர் பேரிகை சலீம் , மாவட்ட இளைஞரணி செயலாளர் பத்தலபள்ளி ஷரீப், சமூகநீதி மாணவர் இயக்க SMI மாவட்ட செயலாளர் முஸ்தபா ஆகியோர் …\nசவூதி்கிழக்கு மண்டலத்தின் மூத்த நிர்வாகிகள் தாயகம் திரும்பும் நிகழ்ச்சி\nAugust 9, 2020\tவெளிநாட்டு செய்திகள் 0\nசவூதி கிழக்கு மண்டலத்தின் மூத்த நிர்வாகிகளான சகோ. அபிராமம் அப்துல் காதர் (முன்னாள் மண்டலத் தலைவர் & சவூதி மண்டலங்களின் ஒருங்கிணைப்பாளர்) மற்றும் சகோ. நெல்லை இப்ராஹிம் ஷா (மண்டலப் பொருளாளர் – பொறுப்பு) ஆகிய இரண்டு ஆளுமைகளும் பொறியாளர்களாக 30 வருடங்களுக்கும் மேலாக சிறப்பாக தங்களது நிறுவனங்களில் பணி செய்து கொண்டே தமாம் தஃவா கமிட்டியோடு இணைந்து இங்குள்ள தமிழ் மக்களுக்கு தூய இஸ்லாத்தினை எத்தி வைக்கும் அரும்பணியை …\nமக்கள் உரிமை இந்த வார இதழில்…\nவிடுதலை வேங்கை திப்பு சுல்தான் - ஆசிரியர் சபரிமாலா || TMMK MEDIA\nநிவாரண பணிகளுக்குத் தயார் நிலையில் தமுமுக\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் (பொறுப்பு) முனைவர் ஜெ.ஹாஜா கனி வெளியிடும் அறிக்கை:\nநிவர் புயல்: நிவாரண பணிகளுக்குத் தயார் நிலையில் தமுமுக - தமுமுக (பொ) பொதுச்செயலாளர் பேரா.ஹாஜா\nபொதக்குடியில் தமுமுக பேரிடர் மீட்பு குழு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்கம்பகளில் மேல் உள்ள மரங்களை அகற்றும் பணியில் தமுமுகவினர்\nநவ��்பர் 24,2020 கொரோனா தொற்றால் உயிரிழந்த 2 நபர்களின் உடல்கள் அடக்கம்\nதிருவண்ணாமலை மாவட்டம் செங்கம்,திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலம், ஆகிய இடங்களில் கொரோனா தொற்றால் உயிரிழந்த சகோதர, சகோதரிகளின் உடல்களை தமுமுக மமக தன்னார்வலர்கள் அடக்கம் செய்தனர். ... See MoreSee Less\nகல்பாக்கத்தில் மமக பொதுச்செயலாளர் ப.அப்துல்சமது தலைமையில் நிவர் புயல் மீட்புக்குழுவினர் தமுமுக அலுவலகத்தில் தயார் நிலையில் ... See MoreSee Less\nகாரைக்கால் மாவட்டத்தில் தமுமுக மாநில செயலாளர் காரைக்கால் ரஹீம் தலைமையில் நிவர் புயல் மீட்புக்குழுவினர் மாவட்ட அலுவலகத்தில் தயார் நிலையில் ... See MoreSee Less\nஇப்போது நமது தமுமுக செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்\nதமுமுக டெலிகிராம் குழுவில் இணைய இங்கே https://t.me/tmmkhqofficial க்ளிக் செய்யவும்\nமக்கள் உரிமை (17-25) மின்னிதழ்\nமக்கள் உரிமை (17-24) மின்னிதழ்\nமக்கள் உரிமை (17-23) மின்னிதழ்\nமக்கள் உரிமை (17-22) மின்னிதழ்\nமக்கள் உரிமை (17-21) மின்னிதழ்\nநிவர் புயல்: நிவாரண பணிகளுக்குத் தயார் நிலையில் தமுமுக – தமுமுக (பொ) பொதுச்செயலாளர் பேரா.ஹாஜாகனி\nமனிதநேய மக்கள் கட்சியை நோக்கி மக்கள் வெள்ளம்\nநாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு\nமனித உரிமைக் காப்பாளர்கள் சட்ட விரோதமாக கைது செய்யப்படுவதை கண்டித்து பரப்புரை போராட்டம்\nமதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவர் இஸ்மாயில் மரணம் மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\nகாவல்துறையினர் துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி: போராட்டத்தில் கலந்து கொண்டவர்களின் கருத்து\nமனிதம் என்றால் என்னவென்று தமுமுக தோழர்களிடம் கேட்க வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் ஜி.எம். அக்பர் அலியின் உருக்கம்\nமனிதநேய மக்கள் கட்சியின் அமைப்புச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான அஸ்லம் பாஷா நம்மை விட்டு பிரிந்தார்\nவெளிநாடுகளில் இருந்து சென்னை,திருச்சி விமான நிலையங்களிற்கு வரும் புலம்பெயர் தமிழர்களுக்கு உதவ தொடர்பு கொள்ள வேண்டிய தொடர்பு எண்கள் அறிவிப்பு\nசென்னை பல்கலைக்கழகத்தின் அரபு, உருது மற்றும் பார்சி துறையின் மேனாள் தலைவர் பேராசிரியர் பி.நிசார் அஹ்மது மறைந்தார்\nமுஹம்மது யாசுதீன்: நம் உரிமையே உரக்க சொல்லும் நாளிதல்... வாழ்த்துக்கள்...\nF j fairose: யா அல்லாஹ் கஷ்டம் நிறைந்த எங்கள் வாழ்வில் நீ என்றாவது ஒருநாள் மனம் நிறைந்த நிம்ம...\nAbdul Kader: இரவல் தந்தவன் கேட்கின்றான்... இல்லையென்றல் அவன் விடுவானா.... அனுப்பிய பிரதிநிதிய...\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்\nமக்கள் உரிமை வார இதழ்\nநிவர் புயல்: நிவாரண பணிகளுக்குத் தயார் நிலையில் தமுமுக – தமுமுக (பொ) பொதுச்செயலாளர் பேரா.ஹாஜாகனி\nமனிதநேய மக்கள் கட்சியை நோக்கி மக்கள் வெள்ளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00664.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/snatched-phone-of-daughters-ex-fiancee-only-to-delete-her-pictures-says-mother/", "date_download": "2020-11-24T18:38:42Z", "digest": "sha1:SMPAYF35GP4YKQLF35PC67SSNM4LHAXN", "length": 8474, "nlines": 91, "source_domain": "www.toptamilnews.com", "title": "\"தினம் என் பொண்ணு போட்டோவை வச்சிக்கிட்டு என்னடா பண்றே \"அந்த நபர் செஞ்ச வேலைய பார்த்து அதிர்ச்சியடைந்த தாய் - TopTamilNews", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\nHome க்ரைம் \"தினம் என் பொண்ணு போட்டோவை வச்சிக்கிட்டு என்னடா பண்றே \"அந்த நபர் செஞ்ச வேலைய பார்த்து அதிர்ச்சியடைந்த தாய்\n“தினம் என் பொண்ணு போட்டோவை வச்சிக்கிட்டு என்னடா பண்றே “அந்த நபர் செஞ்ச வேலைய பார்த்து அதிர்ச்சியடைந்த தாய்\nடெல்லியில் மதான்பூர் காதர் பகுதியில் வசிக்கும் அலோக் குமார் என்ற நபருக்கும் உஷா என்ற பெண்ணின் மகளுக்கும் கடந்த மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டது .ஆனால் சில தவிர்க்க முடியாத காரணங்களால் அந்த திருமணத்தை நடத்த முடியாமல் போனது .மேலும் அவருக்கு தன்னுடைய மகளை திருமணம் செய்து தர அந்த தாய் மறுத்துவிட்டார் .இதனால் அவர்களின் திருமணம் தடைபட்டது .\nஇந்நிலையில் அந்த முன்னாள் மணமகன், தனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணின் போட்டோவை போனில் வைத்துக்கொண்டு சுத்துவதையும், அதை பலருக்கு வாட்ஸ் அப்பில் அனுப்புவதையும் மணமகளின் தாய் கண்டுபிடித்தார் ,இதனால் கடந்த வாரம் அவர் அந்த முன்னாள் மணமகன் அலோக் குமாரை, அவரின் வீட்டில் சந்தித்து அவரின் போனை பறித்து வைத்துக்கொண்டார் .\nஇதனால் அந்த மணமகன் அலோக் குமார், உஷா என்ற அந்த பெண்ணின் மீது போலீசில் புகார் கொடுத்தார் .பிறகு போலீசார் அந்த பெண் உஷாவை பிடித்து விசாரித்த போது, அவர் வெளியிட்ட தகவலால் போலீசார் அதிர்ச்சியடைந்தனர் . அந்த பெண் இந்த அலோக் குமார் தன்னுடைய மகளின் போட்டோவை வைத்து கொண்டு ஊடகத்தில் ஷேர் செய்கிறாரென்றும் ,இன்னும் வேறு என்னவெ��்லாம் செய்கிறாரோ என்று பயந்து போய், தன் மகளின் போட்டோவை டெலிட் செய்யத்தான் அவரிடமிருந்து செல்போனை பறித்து கொண்டதாக கூறினார் .\nஅரசுப்பேருந்து சாலையில கவிழ்ந்து விபத்து; 30-க்கும் மேற்பட்டோர் காயம்\nஈரோடு ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே தேசிய நெடுஞ்சாலையில் அரசுப் பேருந்து கவிழ்ந்த விபத்திற்கு உள்ளானதில் 35 பேர் படுகாயமடைந்தனர்.\nசாலையை சீரமைக்க கோரி காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்\nதிருப்பத்தூர் ஜோலார்பேட்டையில் குண்டும் குழியுமாக காணப்படும் சாலையை சீரமைக்கக் கோரி காங்கிரஸ் கட்சி சார்பில் சத்தியாகிரக போராட்டம் நடைபெற்றது.\nதிமுக பிரமுகர் கொலை வழக்கில் கைதான 4 பேர், குண்டர் சட்டத்தில் அடைப்பு\nதிண்டுக்கல் திண்டுக்கல்லில் திமுக பிரமுகர் வெட்டிகொல்லப்பட்ட வழக்கில் கைதான 4 பேர், குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்த அக்டோபர் 22ஆம் தேதி திண்டுக்கல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00664.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/44343.html", "date_download": "2020-11-24T17:29:26Z", "digest": "sha1:LL3D5NF76XSZSU7MMFE4RNY7SUYHA27H", "length": 69111, "nlines": 275, "source_domain": "www.yarldeepam.com", "title": "கார்த்திகை மாத ராசி பலன்கள் 2020 : 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்க போகின்றது? | Yarldeepam News", "raw_content": "\nகார்த்திகை மாத ராசி பலன்கள் 2020 : 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்க போகின்றது\nகார்த்திகை மாதத்தில் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.\nநண்பர்கள் வட்டாரம் அதிகம் கொண்டுள்ள மேஷ ராசி அன்பர்களே இந்த மாதம் தெளிவான சிந்தனை தோன்றும். எந்த காரியத்தையும் செய்யும் முன் ஆலோசனை செய்து அதில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள்.\nசாமர்த்தியமான உங்களது செயல் கண்டு மற்றவர்கள் ஆச்சரியப்படுவார்கள். முக்கிய நபர்கள், அந்தஸ்தில் உயர்ந்தவர்கள் நட்பு கிடைக்கும். அதனால் கவுரவம் அதிகரிக்கும். புதிய தொடர்புகள் மகிழ்ச்சி தரும்.\nகுடும்பத்தில் வாழ்க்கை துணை உங்களுக்கு ஆதரவாக இருப்பார். பிள்ளைகளின் நலனுக்காக பாடுபடுவீர்கள்.\nவிருந்தினர் வருகை இருக்கும். தடைபட்டு வந்த திருமண காரியங்கள் சாதகமாக நடக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். குடும்பத்தில் வீண் விவாதங்கள் தோன்றும். கவனம் தேவை.\nதொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். வரவேண்டிய பணம் தாமதமாக வரும். சரக்குகள் வருவதும் புதிய ஆர்டர்கள் கிடைப்பதும் எதிர்பார்த்ததை விட குறைவாக இருக்கும்.\nதொழில், வியாபாரம் தொடர்பான அலைச்சல்களும் ஏற்படும். கவனமாக இருப்பது அவசியம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கடுமையான வேலை இருக்கும்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை சுமை குறையும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். கடினமாக காரியங்களையும், திறமையாக செய்து முடிப்பீர்கள்.\nபெண்கள் எடுத்த வேலையை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பெரியோர் மூலம் அனுகூலம் உண்டாகும்.\nபணவரத்து திருப்தி தரும். கலைத்துறையினருக்கு நீங்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த பட வாய்ப்புகள் கிடைக்கப்பெற்று உங்களின் திறமைகளை வெளியுலகத்திற்குத் தெரியப்படுத்துவீர்கள்.\nகலை சம்பந்தப்பட்ட துறைகளிலும் நல்ல உயர்வுகளைப் பெறமுடியும். நிலுவையில் இருந்த பணப்பாக்கிகளும் திருப்திகரமாக கைக்கு வந்து சேரும்.\nஅரசியல்வாதிகளின் பெயர், புகழ் அதிகரிக்கக்கூடிய காலமாகும். எடுக்கும் காரியங்களில் வெற்றி கிட்டும்.\nமக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியும். பதவிக்கு இருந்த இடையூறுகள் விலகி எதிர்பார்க்கும் உயர்வுகளை அடைவீர்கள். உங்களின் வார்த்தைகளுக்கு மதிப்பும், மரியாதையும் உயரும்.\nமாணவர்கள் கவனம் சிதற விடாமல் பாடங்களை படிப்பது நல்லது. விளையாட்டுகளின் போது கவனம் தேவை.\nபரிகாரம்: தினமும் அருகிலுள்ள முருகன் கோவிலுக்கு சென்று வர பிரச்சினைகள் நீங்கும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், செவ்வாய்\nசந்திராஷ்டம தினங்கள்: நவம்பர் 16, 17; டிசம்பர் 13, 14\nஅதிர்ஷ்ட தினங்கள்: டிசம்பர் 7, 8.\nஅடுத்தவர் பிரச்சினைகளை தலையில் போட்டுக் கொள்ளும் ரிஷப ராசி அன்பர்களே இந்த மாதம் எல்லா விதத்திலும் நன்மை உண்டாகும்.\nஎதையும் துணிச்சலுடன் எதிர் கொள்வீர்கள். தடைபட்டு வந்த காரியங்களில் தடை நீங்கும். சாமர்த்தியமான பேச்சால் ஆதாயம் உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். உங்கள் செயல்களுக்கு தடைகளை ஏற்படுத்தியவர்கள் தாமாகவே விலகி செல்வார்கள்.\nகுடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். குடும்பத்தினருக்காக பொருட்களை வாங்குவீர்கள். குடும���பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.\nவாழ்க்கையில் புதிய முன்னேற்றம் ஏற்படும். உடல் ஆரோக்கியம் அடையும். மனதில் மகிழ்ச்சி உண்டாகும்படியான நிகழ்ச்சிகள் நடக்கும்.\nதொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். முன்னேற்றம் காணப்படும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். தொழில் விரிவாக்கத்திற்கான பண உதவி கிடைக்கும்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்கள் ஏதாவது ஒரு வகையில் அலைச்சல், கூடுதல் செலவை சந்திப்பார்கள். வேறு ஒருவர் செய்த செயலுக்கு வீண் பழி ஏற்க வேண்டி இருக்கும். எனவே கவனம் தேவை.\nபெண்களுக்கு அடுத்தவர் ஆச்சரியபடும் வகையில் சாமர்த்தியமாக காரியங்களை செய்து வெற்றி பெறுவார்கள். புதிய நட்பு மூலம் மகிழ்ச்சி கிடைக்கும்.\nகலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெற்று புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள்.\nஇதுவரை வராமல் தடைப்பட்ட பணத்தொகை கைக்கு வந்துசேரும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடிய வாய்ப்புகளும் அதன்மூலம் மேன்மைகளும் உண்டாகும். உடனிருக்கும் சக கலைஞர்களின் ஒத்துழைப்பும் மகிழ்ச்சியளிக்கும்.\nஅரசியல்வாதிகளுக்கு செல்வம், செல்வாக்கு, பெயர், புகழ் உயரக்கூடிய காலம் என்றாலும் கட்சிப்பணிகளுக்காக நிறைய செலவுசெய்ய நேரிடும். வெளியூர், வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வீர்கள். உடனிருப்பவர்களால் சில பிரச்சினைகளைச் சந்திக்கக்கூடும் என்பதால் எதிலும் கவனம் தேவை.\nமாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காணப்படும். பாடங்கள் படிப்பது பற்றிய கவலை நீங்கும். புதிய நட்பால் மகிழ்ச்சி அடைவீர்கள்.\nபரிகாரம்: மகா லட்சுமியை வழிபட்டு வாருங்கள் வாழ்க்கையில் சுபிட்சம் உண்டாகும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வெள்ளி\nசந்திராஷ்டம தினங்கள்: நவம்பர் 18, 19; டிசம்பர் 15\nஅதிர்ஷ்ட தினங்கள்: டிசம்பர் 9, 10.\nவீண் வாக்கு வாதங்களை தவிர்த்து விடும் மிதுன ராசி அன்பர்களே இந்த மாதம் எடுத்த முயற்சிகள் கை கூடும். வரவுக் கேற்ற செலவு ஏற்படும். எதையும் சாதிக்கும் திறமையும், சாமர்த்தியமும் உண்டாகும். மனோ தைரியம் கூடும்.\nமற்றவர்களால் குற்றம் சாட்டப்படலாம். எனவே கவனம் தேவை. கண்நோய், பித்தம், வாதம் சம்பந்தப்பட்ட நோய் ஏற்பட்டு நீங்கும். வார்த்தைக்கு மதிப்பு இருக்கும். திடீர் கோபம் ���ண்டாகும்.\nகுடும்பத்தில் திருமணம் தொடர்பான காரியங்கள் சாதகமாக பலன் தரும். குடும்பத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் மறையும்.\nஉங்களது வார்த்தைக்கு மதிப்பு கூடும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மன கசப்பு நீங்கும். பிள்ளைகள் உங்களது பேச்சுக்கு செவி சாய்ப்பார்கள். வாய்க்கு ருசியான உணவும் கிடைக்கும்.\nதொழில், வியாபாரம் மூலம் லாபம் அதிகம் வரும். வாக்குவன்மையால் தொழில், வியாபாரம் சிறப்பாக நடைபெறும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். கடன் வசதி கிடைக்கும்.\nஉத்தியோகம் காரணமாக வெளியில் தங்க நேரிடும். அலுவலகத்தில் அனுசரித்து செல்வது நல்லது. பெண்களுக்கு வீண் அலைச்சலும் பயணங்களும் ஏற்படலாம். நேரம் தவறி உண்பதை தவிர்ப்பது நல்லது. சாமர்த்தியமான பேச்சு லாபம் தரும்.\nகலைத்துறையினர் கிடைத்த வாய்ப்புக்களை நழுவவிடாமல் பாதுகாத்துக்கொள்வது உத்தமம். புதிய வாய்ப்புகள் கிடைப்பதில் சிக்கல்கள் உண்டாகும்.\nநெருக்கடியான சூழ்நிலைகளால் உடல்நிலை பாதிப்புகள் ஏற்பட்டு மனஅமைதி குறையும். உடன் இருப்பவர்களாலே வீண் பிரச்சினைகளைச் சந்திப்பீர்கள். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும்.\nஅரசியலில் மற்றும் பொதுப்பணிகளில் ஈடுபட்டிருப்போருக்கு தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள முடியாத சூழ்நிலைகள் உண்டாகும். முடிந்தவரை மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவது நல்லது.\nஎடுக்கும் காரியங்களில் தடைகளுக்குப் பின்பே வெற்றி பெறமுடியும். பொருளாதாரநிலை ஏற்ற இறக்கமாக இருக்கும்.\nமாணவர்களுக்கு படிப்பில் முன்னேற்றம் காணப்படும். கல்வியில் வெற்றி பெற தேவையான உதவிகள் கிடைக்கும். உற்சாகமாக காணப்படுவீர்கள்.\nபரிகாரம்: புதன் கிழமைகளில் பெருமாள் கோவிலுக்கு சென்று வர பொருளாதாரம் உயரும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: புதன், சனி\nசந்திராஷ்டம தினங்கள்: நவம்பர் 20, 21\nஅதிர்ஷ்ட தினங்கள்: டிசம்பர் 11, 12.\nபுதுமையை அதிகம் விரும்பும் கடக ராசிக்காரர்களே, நீங்கள் புதுமை படைக்க எண்ணுபவர்கள். இந்த மாதம் பணவரத்து இருக்கும். எடுத்த முடிவை செயல்படுத்தும் முன் ஒரு முறைக்கு இருமுறை ஆலோசிப்பது நல்லது.\nமனம் எந்த ஒரு காரியத்திலும் அவசர முடிவு எடுக்க தூண்டும். வீண் வாக்குவாதங்களால் பகையை வளர்த்துக் கொள்ளாமல் இரு���்பது நல்லது. வீண் அலைச்சலுக்கு பிறகே எந்த ஒரு காரியமும் நடந்து முடியும்.\nகுடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே திடீர் பூசல்கள் ஏற்பட்டு சரியாகும். குடும்பச் செலவுகள் கூடும். குடும்பம் பற்றிய கவலைகள் உண்டாகும். உறவினர்கள், நண்பர்களிடம் பேசும்போது நிதானமாக பேசுவது நன்மை தரும். நெருப்பு ஆயுதங்களை பயன்படுத்தும் போது மிகவும் எச்சரிக்கை தேவை.\nதொழில், வியாபாரம் தொடர்பான பேச்சுவார்த்தைகளின் போது மிகவும் நிதானமாக பேசுவது நன்மை தரும். எதிர்பார்த்த பணம் தாமதப்படும்.\nபுதிய ஆர்டர்கள் கிடைக்க அலைய வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு பாராட்டு பெறுவார்கள். நினைத்த காரியத்தை நினைத்தபடி நடத்தி முடிக்க முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.\nபெண்களுக்கு புதிய தொடர்புகள் மூலம் லாபம் உண்டாகும். மனம் மகிழும்படியான நிகழ்ச்சிகள் நடக்கும்.\nகலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடிவந்து கதவைத்தட்டும். தடைப்பட்ட பணவரவுகள் யாவும் தடையின்றிக் கிடைக்கும். தொழிலில் இருந்த போட்டி பொறாமைகள் விலகி உடனிருக்கும் கலைஞர்களின் ஒத்துழைப்புக் கிடைக்கும்.\nநீங்கள் நடித்து வெளிவந்த படங்களும் வெற்றியடைவதால் ரசிகர்களின் ஆதரவு அமோகமாக இருக்கும். வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடிய வாய்ப்பு அமையும்.\nஅரசியல்துறையினருக்கு உங்களின் பெயர், புகழ் யாவும் உயரக்கூடிய காலமாகும். எதிர்பார்த்த கௌரவப் பதவிகள்கூட கிடைக்கும்.\nபெரிய மனிதர்களின் தொடர்பும் தொண்டர்களின் ஆதரவும் சிறப்பாக அமையும். வெளியூர், வெளிநாட்டுக்குச் செல்லக்கூடிய வாய்ப்புகள் அமையும். மறைமுக வருவாய்கள் அதிகரிக்கும்.\nமாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற கூடுதல் கவனம் செலுத்தி படிப்பது நல்லது. வீண் அலைச்சல் உண்டாகும். சகமாணவர்களிடம் கவனமாக பேசுவது நல்லது.\nபரிகாரம்: ஸ்ரீ ராகவேந்திரரை பூஜை செய்யுங்கள். கவலைகள் நீங்கும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி\nசந்திராஷ்டம தினங்கள்: நவம்பர் 22, 23, 24\nஅதிர்ஷ்ட தினங்கள்: நவம்பர் 16, 17; டிசம்பர் 13, 14.\nகுழந்தை மனம் உடைய சிம்மராசியினரே, இந்த மாதம் சில எதிர்பார்த்த நல்ல தகவல்கள் வந்து சேரும். ஒரு சில காரியங்களில் அவசரமாக முடிவு எடுப்பதை தவிர்ப்பது நன்மை தரும். முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர் மூலம் உதவியும் கிடைக்கும். வெளியூர் பயணம் செல்ல நேரிடலாம்.\nகுடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே வீண் மன வருத்தம் ஏற்பட்டு நீங்கும்.\nஅக்கம் பக்கத்தினருடன் அனுசரித்து செல்வதன் மூலம் நன்மை உண்டாகும். உறவினர்களிடம் பேசும் போதும் அவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லும் போதும் நிதானமாக இருப்பது நல்லது. உங்களது பொருட்களை பத்திரமாக வைத்துக் கொள்வது நல்லது.\nதொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் தங்கள் வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டி இருக்கும். வரவேண்டிய பாக்கிகள் தாமதமாக வந்து சேரும்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரி சொல்லிய ஒரு வேலையை முடிக்க அலைந்து திரிய வேண்டி இருக்கும். சக பணியாளர்களிடம் வீண் பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது.\nபெண்களுக்கு முன் பின் யோசிக்காமல் பேசுவதை தவிர்ப்பது நல்லது. செலவு கூடும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். கலைத்துறையினருக்கு தொழில்ரீதியாக போட்டிகள் ஏற்பட்டாலும் புதிய வாய்ப்புகளுக்கு பஞ்சம் இருக்காது. வரவேண்டிய பணப்பாக்கிகள் மட்டும் இழுபறி நிலையிலேயே இருந்து வரும்.\nஇடைவிடாத உழைப்பால் உடல்நிலையில் சோர்வு உண்டாகும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் ஏற்படக்கூடும் என்பதால் முடிந்தவரைத் தவிர்த்துவிடுவது நல்லது.\nஅரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த கௌரவமான பதவிகள் கிடைக்கும். தொண்டர்கள் மற்றும் மக்களின் ஆதரவுகள் சிறப்பாக அமைந்து மனமகிழ்ச்சியை ஏற்படுத்தும். எடுக்கும் காரியங்களை சிறப்பாகச் செய்து முடித்து மக்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.\nமாணவர்கள் எந்த வேலை செய்தாலும் கவனமாக செய்வது நல்லது. பாடம் தொடர்பான சந்தேகங்களை உடனுக்குடன் கேட்டு படிப்பது நல்லது.\nபரிகாரம்: சிவனுக்கு வில்வ அர்ச்சனை செய்து பூஜித்து வாருங்கள் பிரச்சினைகள் தீரும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, திங்கள்\nசந்திராஷ்டம தினங்கள்: நவம்பர் 25, 26\nஅதிர்ஷ்ட தினங்கள்: நவம்பர் 18, 19; டிசம்பர் 15.\nதீராத பிரச்சினைகளைக் கூட உங்கள் புத்திசாமர்த்தியத்தால் தீர்க்கும் குணமுடைய கன்னி ராசிக்காரர்ளே, இந்த மாதம் பொன், பொருள் சேரும். வாகன யோகம் உண்டாகும்.\nவிருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்புகள் கிடைக்கும். புதிய தொடர்புகள் ஏற்படும். மனம் மகிழும்படியான சம்பவங்கள் நடக்கும். பயணங்கள் ஏற்படும்.\nகுடும்பத்தில் இருந்த இறுக்கமான சூழ்நிலை நீங்கும். குடும்ப உறுப்பினர்கள் மூலம் வருமானம் வரும். சொன்ன சொல்லை எப்பாடு பட்டாவது காப்பாற்றுவீர்கள். ஒரு சில பணி காரணமாக வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடலாம்.\nகணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவது மூலமும் விருந்தினர் வருகையாலும் செலவு உண்டாகும்.\nதொழில், வியாபாரத்தில் செலவுகள் அதிகரிக்கும். உங்கள் கீழ் வேலை செய்பவர்களின் செயல்களால் உங்களுக்கு கோபம் உண்டாகலாம். நிதானமாக அவர்களிடம் பேசுவது நன்மை தரும். பழைய பாக்கிகளை வசூலிப்பதில் வேகம் காட்டுவீர்கள்.\nஉத்தியோகம் தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். அலுவலகத்தில் உள்ள சக ஊழியர்கள், மேல் அதிகாரிகளிடம் வீண் பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது.\nஉத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பொறுப்பு கிடைக்கப்பெறுவார்கள். சக பணியாளர்கள் மூலம் நன்மை உண்டாகும். அலுவலகம் மூலம் வாகனம் கிடைக்கலாம். என்றோ செய்த ஒரு வேலைக்கு இப்போது பாராட்டு கிடைக்கலாம்.\nபெண்களுக்கு சாதுரியமான பேச்சால் ஆதாயம் உண்டாகும். பணவரத்து கூடும். காரிய தடைகள் நீங்கும். உடனிருப்பவர்களை அனுசரித்துச்செல்வது, பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது.\nகலைத்துறையினர் எதிர்பார்க்கும் வாய்ப்புகள் தடையின்றிக் கிட்டும். வரவேண்டிய பணத்தொகைகளும் எதிர்பார்த்தபடி வந்து சேரும்.\nவெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடிய வாய்ப்புகளும் அதன்மூலம் அனுகூலமான பலன்களும் உண்டாகும். சக கலைஞர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். கடன்கள் குறையும்.\nஅரசியல்வாதிகள் போட்டி பொறாமைகளை எதிர்கொண்டாலும் மக்களின் ஆதரவைப் பெறமுடியும். கட்சிகளில் உட்பூசல்கள் ஏற்பட்டாலும் உங்களின் வார்த்தைகளுக்கு மதிப்பும் மரியாதையும் உயரும். நினைத்த காரியங்களை நிறைவேற்றிக்கொள்ள முடியும். எதிலும் சற்றுச் சிந்தித்துச் செயல்படுவது நல்லது.\nமாணவர்களுக்கு ஆசிரியர்கள், சக மாணவர்கள் உதவிகள் கிடைக்கும். பாடங்களை நன்கு படிப்பது கூடுதல் மதிப்பெண் பெற உதவும்.\nபரிகாரம்: துளசி செடி வைத்து பூஜை செய்யுங்கள் எல்லா நன்மைகளும் உண்டாகும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்\nசந்திராஷ்டம தினங்கள்: நவம்பர் 27, 28, 29\nஅதிர்ஷ்ட தினங்கள்: நவம்பர் 20, 21.\nதனது முக வசீகரத்தால் அனைவரையும் கவர்ந்திழுக்கும் துலா ராசியினரே, இந்த மாதம் மனதில் போட்டு வைத்திருந்த காரியங்களை திட்டமிட்டபடி செய்து முடிப்பீர்கள். பணவரத்து தாமதப்பட்டாலும் கையில் இருப்பு இருக்கும். வேளை தவறி சாப்பிட வேண்டி இருக்கும். முக்கியமான பணிகள் தாமதமாக நடக்கும்.\nவீண் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கி சென்று விடுவது நல்லது. மற்றவர்களுக்கு உதவும் போது கவனமாக இருப்பது நல்லது.\nகுடும்பத்தில் வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். கவனமாக பேசுவது நல்லது. உறவினர்கள், குடும்ப நண்பர்களிடம் முக்கிய விஷயங்களை ஆலோசனை செய்வதையும், அடுத்தவர் பற்றி பேசுவதையும் தவிர்ப்பது நல்லது.\nகணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்வது நல்லது. வாகன சுகம் ஏற்படும். வாகனத்தை ஓட்டும் போது கவனம் தேவை.\nதொழில், வியாபாரம் தொடர்பான பயணங்கள் அதனால் அலைச்சல் ஏற்படலாம். வியாபார விரிவாக்கம் தொடர்பான பணிகளில் இடையூறுகள் ஏற்படலாம். பழைய பாக்கிகள் வசூலில் தாமதமான நிலை காணப்படும்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்கள் சாதுரியமான பேச்சால் மேல் அதிகாரிகளின் கட்டளைகளை நிறைவேற்றி பாராட்டு பெறுவார்கள். நீண்ட நாட்களாக நின்ற பதவி உயர்வு உங்களை தேடி வரலாம்.\nபெண்கள் வலிய சென்று உதவுவதன் மூலம் வீண் பழி ஏற்படலாம். கவனம் தேவை. கோபத்தை தவிர்ப்பது நல்லது.\nகலைத்துறையினருக்கு வரவேண்டிய படவாய்ப்புகள் தட்டிச்செல்லும். தனவரவில் தடைகள் உண்டாகி கடும் சோதனைகள் ஏற்படும்.\nசம்பள பாக்கிகளும் இழுபறி நிலையில் இருக்கும். வெளியூர், வெளிநாடு செல்லக்கூடிய சூழ்நிலைகள் ஏற்பட்டாலும் அதன்மூலம் அனுகூலமான பலனை அடையமுடியாது. புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும்போது கவனம் தேவை.\nஅரசியல்வாதிகள் தங்கள் பதவிகளைக் காப்பாற்றிக்கொள்ள போராட வேண்டிய காலமாகும். புகழ், பெருமை யாவும் மங்கும். உடனிருப்பவர்களே துரோகிகளாக மாறுவார்கள். மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றினால் மட்டுமே மக்களின் ஆதரவைப் பெறமுடியும். மேடைப் பேச்சுகளில் சற்று கவனமுடன் செயல்படுவது மிகவும் உத்தமம்.\nமாணவர்களுக்கு பாடங்களை படிக்கும் போது மனதை ஒரு முகப்படுத்தி படிப்பத�� நல்லது. கவனம் சிதற விடாமல் இருப்பது வெற்றிக்கு உதவும்.\nபரிகாரம்: வெள்ளிக்கிழமைகளில் லலிதாம்பிகையை அர்ச்சனை செய்து வழிபட எல்லா நன்மைகளும் உண்டாகும். செல்வம் சேரும். செல்வாக்கு உயரும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி\nசந்திராஷ்டம தினங்கள்: நவம்பர் 30; டிசம்பர் 1\nஅதிர்ஷ்ட தினங்கள்: நவம்பர் 22, 23, 24.\nகோபமிருந்தாலும் விட்டுக் கொடுக்கும் மனப் பான்மையுடைய விருச்சிக ராசிக்காரர்களே, இந்த மாதம் பணவரத்து கூடும். வாக்கு வன்மையால் லாபம் உண்டாகும்.\nவீண் பயணங்களும் அலைச்சலும் உண்டாகும். இடமாற்றம் ஏற்படலாம். கெட்ட கனவுகள் தோன்றும். உஷ்ணம் சம்பந்தமான நோய்கள் வந்து நீங்கும். நேரம் தவறி உண்பதை தவிர்ப்பது நல்லது.\nகுடும்பத்தில் விருந்தினர் வருகையால் திடீர் செலவுகள் ஏற்படலாம். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள குடும்பத்தினருடன் வெளியிடங்களுக்கு செல்ல வேண்டி இருக்கலாம். வெளிவட்டார பழக்க வழக்கங்களை குறைத்துக் கொள்வது நல்லது.\nகணவன், மனைவிக்கிடையே பழைய விஷயம் ஒன்றால் வாக்குவாதம் ஏற்பட்டு சரியாகும்.ஆயுதம், நெருப்பு இவற்றை கையாளும் போதும் வாகனங்களில் செல்லும் போதும் கவனம் தேவை.\nதொழில், வியாபாரம் தொடர்பாக புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். அதனால் நன்மை உண்டாகும். உங்கள் கீழ் பணியாற்றுபவர்கள் சிறப்பாக பணிபுரிந்து உங்கள் நிலையை உயரச் செய்வார்கள்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்கள் நன்மை தீமை பற்றிய கவலைபடாமல் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை திறம்பட செய்வார்கள். போட்டிகள் மறையும். பெண்களுக்கு கடன் தொடர்பான பிரச்சனைகள் தீரும். பணவரத்து கூடும். மன குழப்பம் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும்.\nகலைத்துறையினருக்கு வாய்ப்புகள் சற்று தாமதமாகக் கிடைத்தாலும் நல்ல வாய்ப்புகளாக அமையும். வெளியூர், வெளிநாட்டுப் பயணங்கள் உற்சாகத்தை ஏற்படுத்தினாலும் உடல்நலக் குறைவுகளையும் உண்டாக்கும்.\nஅரசியல்வாதிகளின் பேச்சுக்கு மதிப்பும், மரியாதையும் உயரும். முயற்சிகளில் எந்தவொரு தடையும் இல்லாமல் வெற்றிகளைப் பெறுவீர்கள். எதிர்பார்த்த தலைமைப் பதவிகளும் கிடைக்கும். புகழின் உச்சிக்கே செல்வீர்கள். உங்களின் செல்வம், செல்வாக்கு யாவும் உயரும். மக்களின் ஆதரவு பெருகும்.\nமாணவர்களுக்கு படிப்பில் முன்னேற்றம் காணப்படும். விளை��ாட்டு மற்றும் பொழுது போக்குகளில் ஆர்வம் உண்டாகும்.\nபரிகாரம்: ஸ்ரீ மகாதேவரை பூஜை செய்து வர காரிய தடைகளை நீக்கும். எதிர்ப்புகள் நீங்கும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்\nசந்திராஷ்டம தினங்கள்: டிசம்பர் 2, 3, 4\nஅதிர்ஷ்ட தினங்கள்: நவம்பர் 25, 26.\nபெயர், புகழ், செல்வாக்கு என்றும் குறைவிராத தனுசு ராசியினரே, இந்த மாதம் வாழ்க்கை தரம் உயர எடுக்கும் முயற்சிகள் கை கூடும்.\nநெருக்கமானவர்களுடன் மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பீர்கள். முன்பின் யோசிக்காமல் எதையாவது பேசி விடுவீர்கள். இதனால் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படலாம் கவனம் தேவை. வழக்கத்தை விட செலவு கூடும்.\nகுடும்பத்தில் மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள் இருக்கும். குடும்ப சுகம் பூரணமாக கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே திருப்தியான நிலை காணப்படும்.\nபிள்ளைகளால் பெருமை உண்டாகும். சுப காரியங்களில் குடும்பத்தினருடன் கலந்து கொள்வீர்கள். வாய்க்கு ருசியான இனிப்பு மற்றும் உணவு கிடைக்கும்.\nதொழில், வியாபாரம் முன்னேற்றம் காணப்படும். தொழில் தொடர்பான காரியங்கள் வெற்றி பெறும். பொருளாதார முன்னேற்றம் உண்டாகும்.\nபழைய பாக்கிகள் வசூலிப்பது வேகம் பிடிக்கும். வியாபாரம் தொடர்பான பிரச்சனைகளில் சாதகமான நிலையே உண்டாகும்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை சுமை அதிகரிப்பதுடன் அலைச்சலும் அதனால் சோர்வும் உண்டாகும். பெண்களுக்கு எதிர்பார்த்த தகவல்கள் தாமதமாக வரும். கூட இருப்பவர்களிடம் எந்த விஷயத்தையும் சொல்லும் போது கவனம் தேவை.\nகலைத்துறையினர் எதிர்பார்க்கும் வாய்ப்புகள் வந்து சேரும். தொழிலில் போட்டிகள் அதிகரித்து உங்களுக்குக் கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை பிற கலைஞர்கள் தட்டிச் செல்வார்கள். வரவேண்டிய பணத்தொகையும் தாமதப்படும்.\nபுதிய வாய்ப்புகள் தடைப்படுவதால் கிடைக்கும் வாய்ப்புகளை தற்போது பயன்படுத்திக்கொண்டால் பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்கலாம்.\nஅரசியல்வாதிகள் மக்களின் ஆதரவைப்பெற அவர்களின் தேவை அறிந்து செயல்படுவது உத்தமம். அமைச்சர்களின் கெடுபிடிகள் அதிகரிப்பதால் கட்சி மாறக்கூடிய சூழ்நிலைகள் உண்டாகும். உடனிருப்பவர்கள் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள்.\nஎந்தவொரு காரியத்திலும் வெற்றி கிட்டும். மாணவர்களுக்கு திறமையாக செயல்பட்டு கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். கூடுதல் நேரம் படிக்க வேண்டி இருக்கும்.\nபரிகாரம்: வியாழக்கிழமையில் மஞ்சள் நிற பூ கொண்டு சிவனை வழிபடவும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், சனி\nசந்திராஷ்டம தினங்கள்: டிசம்பர் 5, 6\nஅதிர்ஷ்ட தினங்கள்: நவம்பர் 27, 28, 29.\nசோதனைகளை தகர்த்தெறியும் திறன் கொண்ட மகர ராசிக்காரர்களே இந்த மாதம் எதிலும் நிதானமாக இருப்பது நன்மை தரும். பணவரத்து உண்டாகும்.\nவேற்று மொழி பேசும் நபரால் நன்மை உண்டாகும். புத்தி சாதுரியத்தால் எதையும் சமாளிப்பீர்கள். வீண் அலைச்சல் ஏற்படும். நீங்கள் நினைப்பது படி மற்றவர்கள் நடந்து கொள்ளாததால் டென்ஷன் ஏற்படலாம்.\nகுடும்பத்தில் பிள்ளைகளால் பெருமை உண்டாகும். அவர்களின் நலனுக்காக பாடுபடுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். சகோதரர்கள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். மனதில் துணிச்சல் ஏற்படும். கடன்கள் கட்டுக்குள் இருக்கும்.\nதொழிலில் புதிய ஆர்டர் விஷயமாக வெளியூர் செல்ல நேரிடும். பழைய பாக்கிகள் வசூலிப்பதில் வேகம் காண்பீர்கள். புதிய கிளைகள் தொடங்க நினைப்பவர்கள் அதற்கான முயற்சியை தள்ளி போடுவது நல்லது.\nஉத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி கிடைக்கும். அந்தஸ்து உயரும். நிலுவையில் இருந்த பணம் வந்து சேரும். பெண்களுக்கு முக்கியமான வேலைகளில் தாமதம் உண்டாகும். வீண் பிரச்சனைகளை கண்டால் ஒதுங்கி சென்று விடுவது நல்லது.\nகலைஞர்கள் கையிலிருக்கும் வாய்ப்புக்களை நழுவவிடாமல் பார்த்துக்கொள்வது நல்லது. தொழிலில் போட்டி பொறாமைகள் அதிகரிக்கும்.\nவரவேண்டிய சம்பள பாக்கிகள் கிடைக்காமல் இழுபறி நிலையில் இருக்கும். பொருளாதாரநிலையிலும் தடைகள் உண்டாகும். தேவையற்ற இடமாற்றங்களால் உடல்நிலை பாதிப்படையும். சேமிப்புக் குறையும்.\nஅரசியல்வாதிகள் மக்களின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்தால் மட்டுமே மக்களின் ஆதரவைப் பெறுவீர்கள். பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் தடைகள் நிலவும் என்பதாலும் எதையும் முழுமையாக முடிக்க முடியாத சூழ்நிலைகளும் உண்டாகும்.\nமாணவர்களுக்கு: வீண் அலைச்சலை தவிர்ப்பதும், பாடங்களில் சந்தேகம் நீங்கி படிப்பதும் முன்னேற்றத்திற்கு உதவும்.\nபரிகாரம்: சனிக்கிழமையில் விநாயகரை வழிபடுவது கஷ்டங்களை போக்கும். மனதில் தைரியம் உண்டாகும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, சனி\nசந்திராஷ்டம தினங்கள்: டிசம்பர் 7, 8\nஅதிர்ஷ்ட தினங்கள்: நவம்பர் 30; டிசம்பர் 1\nமனம் மகிழும்படியான சம்பவங்களை எதிர் நோக்கி காத்திருக்கும் கும்ப ராசிக்காரர்களே, இந்த மாதம் பல வழியிலும் பணவரத்து இருக்கும். காரியத் தடைகள் நீங்கும். மற்றவர்களின் மீது இரக்கம் ஏற்பட்டு உதவிகள் செய்வீர்கள்.\nஎதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். பெரியோர்கள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். பெரும் புள்ளிகளின் அறிமுகம் கிடைக்கும்.\nகுடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே திடீர் வாக்குவாதம் ஏற்படும். கவனமாக பேசுவதன் மூலம் நெருக்கம் அதிகரிக்கும்.\nவிருந்தினர் வருகை குடும்பத்தினரின் ஆரோக்கிய குறைவு ஆகியவற்றால் செலவு அதிகரிக்கும். சில்லறை சண்டைகள் அக்கம் பக்கத்தினருடன் உண்டாகலாம். கவனமாக இருப்பது நல்லது.\nதொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கடின உழைப்புக்குபின் முனனேற்றம் அடைவார்கள். எதிர்பார்த்த ஆர்டர் வந்து சேரும். வாடிக்கையாளர்களை திருப்தி செய்ய கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.\nஉத்யோகஸ்தர்களுக்கு தனக்கென்று தனி வழி வைத்துக் கொண்டு தனித்தனைமையுடன் செயல்படும் திறமை உண்டாகும். வெளியூர் பயணங்கள் வெற்றியைக் கொடுக்கும்.\nபெண்களுக்கு எந்த காரியத்திலும் அவசர முடிவு எடுக்காமல் இருப்பதும் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதும் நல்லது.\nகலைத்துறையினருக்கு வாய்ப்புகள் தேடிவரும். உங்கள் திறமைகளை வெளிப்படுத்தக்கூடிய அளவிற்கு கதாபாத்திரங்கள் அமையும்.\nதடைப்பட்ட சம்பள பாக்கிகளும் கைக்குக் கிடைக்கப்பெறும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடிய வாய்ப்புகளும் அதன்மூலம் சாதகமான பலன்களையும் பெறுவீர்கள்.\nஅரசியல்துறையினருக்கு உங்களின் செல்வம், செல்வாக்கு உயரக்கூடிய காலமாகும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடிய வாய்ப்பு உண்டாகும்.\nகௌரவமிக்க பதவிகள் கிடைக்கும். மக்களின் ஆதரவுகள் அதிகரிப்பதால் நினைத்த காரியங்கள் நிறைவேறும். முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். கொடுத்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றமுடியும்.\nமாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்களில் சாதகமான நிலை காணப்படும். திறமையாக செயல்பட்டு பாராட்டு பெறுவீர்கள���.\nபரிகாரம்: அமாவாசையில் முன்னோர்கள் வழிபாடு செய்வது உகந்தது.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, சனி\nசந்திராஷ்டம தினங்கள்: டிசம்பர் 9, 10\nஅதிர்ஷ்ட தினங்கள்: டிசம்பர் 2, 3, 4.\nபணவரவை அதிகம் பார்க்கப் போகும் மீன ராசியினரே, இந்த மாதம் கடன் தொடர்பான பிரச்சனைகள் தீரும். பல வகையான யோகங்கள் ஏற்படும். உடல் நோய்கள் நீங்கி ஆரோக்கியம் உண்டாகும். மன குழப்பம் நீங்கும். ஆனால் பிறருடன் பழகும் போது நிதானம் தேவை.\nகுடும்பத்தில் உள்ளவர்களால் வருமானம் கிடைக்கலாம். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் குடும்ப முன்னேற்றமடைய உதவும். பிள்ளைகளின் நலனின் அக்கறை காட்டுவீர்கள்.திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தை சாதகமாக முடியும்.\nதொழில், வியாபாரம் போட்டிகள் நீங்கி நன்கு நடக்கும். உங்களது வியாபாரத்திற்கு பக்கபலமாக ஒருவரது உதவி கிடைக்கும். முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக வேலையாக முக்கிய நபர்களை சந்திக்க வேண்டி இருக்கும். கொடுத்த கடனை திருப்பி வாங்க முயல்வீர்கள்.\nபெண்களுக்கு திடீர் கோபங்கள் உண்டாகலாம். நிதானமாக இருப்பது நல்லது. புத்திசாதுரியத்தால் எதையும் சமாளிப்பீர்கள்.\nகலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடிவந்து கதவைத் தட்டும். உங்களை வேண்டாம் என புறக்கணித்தவர்களும் வாய்ப்புகளை வாரி வழங்குவார்கள். நீங்கள் நடித்த படங்களும் வசூலில் முதலிடம் வகிக்கும்.\nபோட்டி பொறாமைகள் விலகும். தடைப்பட்ட பணவரவுகளும் தடைகள் நீங்கி கிடைக்கப்பெறும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்புகளும் உண்டாகும்.\nஅரசியல்வாதிகளின் பெயர், புகழுக்கு களகங்கள் உண்டாகும். உடனிருப்பவர்களே வீண்பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள்.\nபேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. எதிர்பாராத பயணங்களால் அனுகூலம் ஏற்பட்டு மனநிம்மதி உண்டாகும். அலைச்சல்கள் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காணகூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.\nபரிகாரம்: தினமும் விநாயகர் வழிபாடு செய்வது உத்தமம்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்\nசந்திராஷ்டம தினங்கள்: டிசம்பர் 11, 12\nஅதிர்ஷ்ட தினங்கள்: டிசம்பர் 5, 6.\nநியாயமான கட்டணத்தில் உங்கள���க்கான இணையத்தளங்களை வடிவமைத்துக் கொள்ளுங்கள் தொடர்புகளுக்கு : 0754353370\nமுகப்புக்கு செல்ல பொய்கைக்கு செல்ல\n2021 இல் இந்த 5 ராசிக்காரர்களுக்கும் கோடீஸ்வர ராஜயோகம் அடிக்கும் யாருக்கெல்லாம் குபேரனாகும் யோகம் காத்திருக்கிறது\nஉங்களுக்கு எந்த வயதில் திருமணம் நடக்கும் தெரியுமா திருமண ரேகையில் ஒளிந்திருக்கும் எதிர்கால ரகசியங்கள்\n2021 ஆங்கிலப்புத்தாண்டு ராசி பலன் : குருவினால் மிதுனம் ராசிக்கு அதிர்ஷ்டங்கள் தேடி வரும்… சனியின் பார்வையால் யாருக்கு ஆபத்து\n2021ம் ஆண்டு இந்த ராசிக்காரர்கள் காட்டில் பண மழை தான்\nஆங்கில புத்தாண்டு 2021: ரிஷப ராசிக்கு குருவின் பார்வையால் கோடி நன்மை…\n2021 ஆண்டு முதல் எந்தெந்த ராசியினர்களுக்கு பணமழையில் நனையும்.. ராஜயோக அதிர்ஷ்டம் அடிக்கும் போகுது\n2021 இல் இந்த 5 ராசிக்காரர்களுக்கும் கோடீஸ்வர ராஜயோகம் அடிக்கும்\nலாஸ்லியா தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் மயங்கி விழுந்ததால் பரபரப்பு\nஇழந்த முடியை திரும்ப பெற பயன்படும் ஆளி விதை; எப்படி...\nவெளிநாட்டில் இருந்து வீடுதிரும்பிய கணவர்… மனைவியால் காத்திருந்த பேரதிர்ச்சி\nயாழில் வயோதிபப் பெண் ஒருவருக்கு கோரோனா தொற்று கடற்படைச் சிப்பாய்கள் இருவரும் பாதிப்பு\nயாழ் நகர உணவகத்தின் ஊழியர் மாரடைப்பினால் உயிரிழப்பு; வெளியானது மருத்துவ அறிக்கை\nஇழந்த முடியை திரும்ப பெற பயன்படும் ஆளி விதை; எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா\nவெளிநாட்டில் இருந்து வீடுதிரும்பிய கணவர்… மனைவியால் காத்திருந்த பேரதிர்ச்சி\nயாழ் நீதிமன்றில் சிரேஸ்ர சட்டத்தரணி சிறிகாந்தாவின் அனல் பறந்த வாதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00664.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/cinema-bit-news-about-rajini-vijay-simbu-and-dhanush", "date_download": "2020-11-24T18:52:43Z", "digest": "sha1:COUZQK2RDKBB7KDX4BTEOV3RNU3KA2YH", "length": 11124, "nlines": 114, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ரஜினி, விஜயை பின்னுக்கு தள்ளிய தனுஷ்... மேடையில் கண் கலங்கிய சிம்பு! சூப்பர் ஸ்டார் பட்டத்தைத் தூக்கிப் போட்ட ரஜினி!", "raw_content": "\nரஜினி, விஜயை பின்னுக்கு தள்ளிய தனுஷ்... மேடையில் கண் கலங்கிய சிம்பு சூப்பர் ஸ்டார் பட்டத்தைத் தூக்கிப் போட்ட ரஜினி\nரஜினி, விஜயை பின்னுக்கு தள்ளிய தனுஷ்...\nதமிழ் சினிமா முதல் ஹாலிவுட் வரை தன்னுடைய திறமையால் வலம் வருபவர் தனுஷ். சாதாரண நடிகராக திரையுலகில் நுழைந்த இவர் தற்போது பாடலாசிரியர், பாடகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பல அவதாரம் எடுத்துள்ளார்.\nஇவரை, சமூக வலைதளமான ட்விட்டரில் பின்பற்றுபவர்கள் எண்ணிக்கை 7 மில்லியனை தொட்டுள்ளது. தென்னிந்திய சினிமாவிலேயே அதிகமானோர் பின்பற்றும் நடிகரில் தனுஷ் முதலிடத்தில் உள்ளார். இதன்மூல ரஜினி மற்றும் விஜயை பின்னுக்கு தள்ளியுள்ளார்.\nஇதனை தனுஷ் ரசிகர்கள் பல்வேறு ஹேஸ்டேக்குகளை உருவாக்கி கொண்டாடி வருகிறார்கள். நேற்று வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள வடசென்னை படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.\nமேடையில் கண் கலங்கிய சிம்பு\nதமிழ் சினிமாவில் நடிப்பு, நடனம், பாடகர் என பல திறமைகளுடன் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவருக்கென மிக பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. தன் மனதில் பட்டதை எப்போதுமே பட்டென பேசக்கூடியவர். இதனால் தான் இவரை சுற்றி எப்போதுமே சர்ச்சைகள் சுற்றிக்கொண்டே இருக்கிறது. சமீபத்தில் கூட AAA பிரச்சனை அவருக்கு மிகவும் வேதனைக்கு உள்ளாக்கியது.\nஇந்நிலையில் சிம்பு சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது ரசிகர்கள் அனைவரும் அவரை கொண்டாடினர். ரசிகர்களின் பாசத்தை கண்டு சிம்பு பொது மேடையிலேயே கண்ணீர் விட்டு அழுதுள்ளார். சிம்பு அழுததை கண்டு ரசிகர்களும் சிலர் கண் கலக்கியுள்ளனர். இதனால் அரங்கமே சில நொடிகள் சற்று அமைதியாக மாறியதாம்.\nசூப்பர் ஸ்டார் பட்டத்தைத் தூக்கிப் போட்ட ரஜினி\nதமிழ் சினிமாவில் அன்று இன்று வரை மாபெரும் நடிகராக விளங்கி வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் தற்போது தீவிர அரசியலிலும் இறங்கியுள்ளார். இவர் தற்போது தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அடைமொழியாக இருந்து வந்த சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை நீக்கியுள்ளார்.\nஇதுவரை இந்திய சினிமாவின் மெகா ஸ்டாராக விளங்கிவரும் அவர் இனி தீவிர அரசியலில் இறங்கியுள்ளதால் இந்த முடிவை எடுதுள்ளதாக சொல்லப்படுகிறது.\n#AUSvsIND கமெண்ட்ரி பேனலில் மீண்டும் சஞ்சய் மஞ்சரேக்கர்\n#INDvsENG கங்குலி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nஅதிமுக எம்பி கார் மீது வெடிகுண்டு வீச்சு.. அதிர்ச்சியில் எம்பி மற்றும் அவரது குடும்பத்தினர்..\nஐபிஎல் 2021: ஆடும் லெவனில் 5 வெளிநாட்டு வீரர்கள்..\nசென்னையில் தொடர்ந்து கொட்டும் மழை... கருணாநிதி வீட்டில் புகுந்தது வெள்ள நீர்..\nபழனி தொகுதியைத் தொடர்ந்து அரவக்குறிச்சியைக் கேட்கும் மாஜி ஐபிஎஸ் அண்ணாமலை... அதிமுகவில் சலசலப்பு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\n#AUSvsIND கமெண்ட்ரி பேனலில் மீண்டும் சஞ்சய் மஞ்சரேக்கர்\n#INDvsENG கங்குலி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nஅதிமுக எம்பி கார் மீது வெடிகுண்டு வீச்சு.. அதிர்ச்சியில் எம்பி மற்றும் அவரது குடும்பத்தினர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00665.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2012/09/20/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2020-11-24T17:47:53Z", "digest": "sha1:RDZAWC75PZWUGNNN4UDWYDQUV3CM3FMU", "length": 21658, "nlines": 213, "source_domain": "tamilandvedas.com", "title": "கடலில் தோன்றும் மர்மத் தீ-1 | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nகடலில் தோன்றும் மர்மத் தீ-1\n(கடலில் தோன்றும் மர்மத் தீயை வடமுகாக்கனி, வடவா, படபா என்று வடமொழி நூல்களும் மடங்கல், ஊழித் தீ என்று சங்கத் தமிழ் நூல்களும் கூறுகின்றன. இந்த இரண்டு பகுதிகள் அடங்கிய கட்டுரைத் தொடரில் அது பற்றிய வியப்பான செய்திகளைத் தருகிறேன்- லண்��ன் சுவாமிநாதன்)\nகடலில் ஒளிந்திருந்த கனல் எழுந்து வந்தாற் போல்\nஉடலில் ஒளிந்த சிவம் ஒளி செய்வது எக்காலம்\nலண்டனில் இருந்து வெளியாகும் மெட்ரோ பத்திரிக்கையில் (செப்.18, 2012) ஒரு அதிசயப் படம் வெளியாகி இருக்கிறது. ஆஸ்திரேலியாவில் அலீஸ் ஸ்பிரிங்ஸ் என்னும் இடத்தில் ஒரு சூறாவளி தீயைக் கக்கிக்கொண்டு சீறிபாய்ந்து வந்ததை ஒருவர் படம் எடுத்திருக்கிறார். நீர்க்கம்பம் ஏற்படுவதைப் பலர் கடலில் பார்த்திருக்கின்றனர். ஆனால் தீக் கம்பம் ஏற்படுவது இயற்கையில் அபூர்வமாகத்தான் நிகழும். சாதாரணமாக இரண்டே நிமிடம் நீடிக்கும் இந்த இயற்கை அற்புதம் ஆஸ்திரேலியாவில் 40 நிமிடங்களுக்கு நீடித்தது.\n1923ஆம் ஆண்டில் ஜப்பானில் ஏற்பட்ட கிரேட் காண்டோ பூகம்பத்தின் போது இப்படிப்பட்ட தீக்கம்பம் தோன்றி 15 நிமிடங்களுக்குள் 38,000 பேரைக் கொன்றது. இயற்கையின் சீற்றத்தைத் தடுக்க எவரால் முடியும்\n1977ஆம் ஆண்டில் ஆந்திரத்தில் ஏற்பட்ட புயலில் பல்லாயிரக் கணக்கான மக்கள் இறந்தனர். சுனாமி போல ராட்சத அலைகள் புகுந்ததில் ஆந்திரக் கடலோரமாக இருந்த பல கிராமங்கள் சுவடே இல்லாமல் அழிந்தன. அப்போது கடலில் பெரும் தீயைக் கண்ட மக்கள் அதை விவரித்தபோது விஞ்ஞானிகளும் வானிலை நிபுணர்களும் இது சாத்தியமில்லை என்று கூறினர். ஆனால் இப்போது உலகம் முழுதும் செய்திப் பறிமாற்றம் அதிகரித்துள்ளதால் நாமே ஒப்பிட்டுப் பார்த்து ஊகித்தறிய முடிகிறது.\nஇதோ 1977ம் ஆண்டு மதுரை தினமணியில் வெளியான செய்தி:\nமலை அலையில் கண்ட பெருந் தீ\nபிழைத்தோர் கூறும் அதிசயத் தகவல்கள்\nவிஜயவாடா, நவ.29:- ஆந்திரப் பிரதேசத்தில் புயலின் விளைவாக திவி தாலுகாவில் மலை போன்ற அலைகள் கிளம்பியது நினைவிருக்கலாம். இந்த தாலுகாவில் மத்திய நிபுணர் குழு ஒன்று சுற்றுப் பயணம் செய்தபோது, வெள்ளத்தில் உயிர்தப்பிய பல மீனவர்களும், கிராம வாசிகளும் நிபுணர்களைச் சந்தித்து மலை மலையாக அலை கிளம்பிய சமயம் தீ ஏற்பட்டதாகவும், காது செவிடுபடும்படியான பெருத்த சப்தம் ஏற்பட்டதாகவும் அது வெடிச் சப்தம் போல இருந்ததாகவும் கூறினர். இது நிபுணர்களுக்குப் புரியாத புதிராக உள்ளது.\nஅலைகளில் இருந்து நெருப்பு ஜ்வாலை கிளம்பியதாகவும் அலைகள் மீது இந்த நெருப்பு தோன்றிய பின்னர்தான் அந்த பேரலைகள் தணிந்ததாகவும் கிராமவாசிகள் கூறினர்.\nஉஷ்ணமண்டலப் பகுதிகளில் புயல் வீசும்போது அதன்விளைவாக வெளியிடப்படும் சக்தி 200 ஹைட்ரஜன் குண்டுகள் வெடிப்பதால் ஏற்படும் சக்திக்குச் சமம் என்று குறிப்புகளில் காணப்படுவதாக மத்திய விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சகத்தைச் சேர்ந்தவரும், மத்தியக் குழுவில் இடம்பெற்றவருமான என்.ஆர்.கிருஷ்ணன் கூறினார்.\nஆகவே மனிக்கு 200 கிலோ மீட்டர் வேகத்தில் ஆந்திராவைப் புயல் தாக்கியபோது உண்டான சக்தியால் தண்ணீர் ஆக்சிஜன், ஹைட்ரஜன் என்ற மூலகங்களாகச் சிதைந்து அதன் மூலம் நெருப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றும் கிருஷ்ணன் கூறினார். இது கடல் ஆய்வு நிபுணர்கள் ஆய்வு செய்யவேண்டிய விஷயம் என்றும் அவர் சொன்னார்.\n1864ல் மச்சிலிப்படிணத்தைப் புயல் தாக்கியபோதும் இதேபோல அலைகளினூடே நெருப்பு தோன்றியதாக கிழக்கிந்தியக் கம்பெனி ரிகார்டுகளில் காணப்படுகிறது என மாநில அதிகாரி ஒருவர் கூறினார்.\nஇதைத் தொடர்ந்து ஆங்கிலப் பத்திரிக்கைகளில் ஆசிரியருக்குக் கடிதம் பகுதியில் வாதப் பிரதிவாதங்கள் எழுந்தன. 3-12- 1977 தினமணியில் வந்த செய்தி இதோ:-\nகடலில் தோன்றிய மர்மத் தீ என்ன\nமின்சார நிகழ்ச்சியாக இருக்கலாம் என நிபுணர் கருத்து\nபுதுடில்லி, டிச.2:- ஆந்திராவில் புயல் தாக்கியபோது தரை மீது உருண்டுவந்த அலைகளின் மேல் தோன்றிய தீயைப் போல, வேறு நாடுகளிலும் தெரிந்தது உண்டு என தெரியவருகிறது. ஆனால் மத்திய அதிகாரி ஒருவர் கூறியது போல ஆக்சிஜன் ,ஹைட்ரஜன் என்று பிரிய வாய்ப்பு இல்லை என்று வானிலை நிபுணர்கள் கூறினார்கள்.\nகடல் தீ என்பது மின்சாரத்தால் உண்டாகும் ஒரு நிகழ்ச்சியாக இருக்கலாம். ‘அட்லாண்டிக் கடல் புயல்கள்’—என்ற ஆங்கில நூலில், கோர்டண்டன் மற்றும் பானர் மில்லர் எழுதிய நூலில், இத்தகைய நிகழ்ச்சிகளுக்கு விளக்கம் உள்ளது.\nபெருங்காற்றால் உந்தப்பட்டுப் பேரலைகள் கடற்கரையைத் தாக்கும்போது அலைகளின் மேல் பரப்பில் லட்சக் கணக்கான மின்மினிப் பூச்சிகள் போன்ற நீல நிறப் பொறிகள் தென்படும் என்றும் 1935ல் அமெரிக்காவில் ப்ளொரிடா மநிலத்தில் கீவெஸ்ட் கடலோரத்தைப் புயல் தாக்கியபோது மிகப் பரவலாக கடல் தீ காணப்பட்டது என்றும் அவர்கள் எழுதியுள்ளனர்.\nஇதோ 28-11-1977 தினமணி, மதுரைப் பரப்பில் வந்த மற்றுமொரு செய்தி.\nவிஜயவாட, நவ.26:- சென்னையை பயமுறுத்திவிட்டு கடந்த 19ம் தேதியன்று ஆந்திராவைப் புயல் தாக்கியபோது, கிருஷ்ணா மாவட்ட திவி தாலுகாவை விழுங்க முற்பட்ட ராட்சதக் கடல் அலையின் அளவுபற்றி இப்பொழுது தெரியவரும் மதிப்பீட்டைப் பார்க்கும்போது அங்கு கிட்டத்டட்ட ஒரு பிரளயமே ஏற்பட்டதாகத் தோன்றுகிறது.\nகடலில் இருந்து 27 ஆயிரம் கோடி கன அடி நீர் அப்படியே சுவர் போல மாபெரும் அலையாகக் கிளம்பியது. 50 மைல் நீளமும் 10 மைல் அகலமும் 19 அடி உயரமும் இருந்த இந்த அலை மணிக்கு 120 மைல் வேகத்தில் கரையைத் தாக்கியது\nஇந்த அலை தாக்கியபோது சுமார் 500 சதுர கிலோமீட்டர் பிராந்தியத்தில் 80 நிமிடத்துக்குள் கிட்டத்தட்ட 10,000 பேர் மடிந்தனர். ஒரு லட்சத்துக்கும் மேலான கால நடைகள் இறந்தன. சுமார் 150 கிராமங்களும் குக் கிராமங்களும் சுவடே இல்லாமல் அழிந்தன.\nகடலில் இருந்து பத்து மைல் தூரத்துக்கு உள்ளே வந்து இரண்டு பக்கங்களிலும் இருந்த அனைத்தையும் இந்த அலை பந்தாடிவிட்டது.. எருமைகள், காளை மாடுகள் ஆகியவற்றின் சடலங்கள் 20 அடி உயரத்தில் இருந்த மரக் கிளைகள் மீது தொங்கிக் கொண்டிருந்தன. இதிலிருந்து அலைகளின் கோர தாண்டவத்தை அறிய முடிகிறது”.\nஇந்த தினமணிச் செய்திகளைப் படிக்கும்போது குதிரை முகம் கொண்ட வடமுகாக்னி என்னும் ஊழித்தீயும் இரண்டு தமிழ் சங்கங்கள் இருந்த தென் மதுரை, கபாட புரம் ஆகிய நகரங்களைக் அழித்த கடற்கோளும் நம் மனக் கண்முன் தோன்றுகின்றன.\nகட்டுரையின் இரண்டாம் பகுதியில் ஊழித் தீ பற்றி தமிழ் நூல்களும் வடமொழி நூல்களும் கூறுவது என்ன இந்துமதத்தில் இது பற்றிய நம்பிக்கை என்ன இந்துமதத்தில் இது பற்றிய நம்பிக்கை என்ன\nTagged ஊழித் தீ, கடல் தீ, தீக் கம்பம், வடமுகாக்னி\nபகுதி 2 – கடலில் மர்மத் தீ\nanecdotes Appar ARTICLES Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya crossword Indra in Tamil Kalidasa Lincoln london swaminathan mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar POSTS proverbs Quotations quotes Rig Veda Silappadikaram Tamil Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அப்பர் கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலண்டர் காளிதாசன் கீதை கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி சுவாமிநாதன் ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை நட்சத்திரம் படங்கள் பர்த்ருஹரி பழமொழி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவன் வள்ளுவர் விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00665.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://themadraspost.com/2019/12/30/maharashtra-karnataka-tensions-over-belgaum-flare-again/", "date_download": "2020-11-24T17:13:22Z", "digest": "sha1:FCEYHVJJBVM2TADBWSURFR3MDZPPDM3A", "length": 14168, "nlines": 119, "source_domain": "themadraspost.com", "title": "பெல்காம் யாருக்கு சொந்தம்? மராட்டியம் - கர்நாடகம் இடையிலான மோதல் என்ன?", "raw_content": "\nReading Now பெல்காம் யாருக்கு சொந்தம் மராட்டியம் – கர்நாடகம் இடையிலான மோதல் என்ன\n மராட்டியம் – கர்நாடகம் இடையிலான மோதல் என்ன\nமராட்டியம் மற்றும் கர்நாடகா இடையே பல தசாப்தங்களாக நீடித்துவரும் எல்லை தகராறு மீண்டும் வெடித்ததை அடுத்து ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 29) கோலாப்பூர் (மராட்டியம்) மற்றும் பெல்காம் இடையே பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டது.\nபல்வேறு கன்னட அமைப்புகள் சனிக்கிழமை பெல்காமில் போராட்டம் நடத்தி மராட்டிய முதல்வர் உத்தவ் தாக்கரேவின் உருவ பொம்மையை எரித்தன. மறுபுறம் சிவசேனா தொண்டர்கள் ஞாயிற்றுக்கிழமை கோலாப்பூரில் தெருக்களில் வந்து கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் உருவ பொம்மைகளை எரித்தனர். இதனையடுத்து இருமாநிலங்களும் அரசு பஸ் சேவைகளை எல்லையில் நிறுத்தியுள்ளது. பெல்காம் மற்றும் பிற எல்லைப்பகுதிகள் தொடர்பாக மராட்டியம் மற்றும் கர்நாடகாவிற்கு இடையே நீண்டகால பிரச்சினையாக உள்ளது. மேலும், இது தொடர்பான வழக்குகள் பல ஆண்டுகளாக உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.\nபெல்காம் மாவட்டம் கர்நாடகா, மஹாராஷ்டிரா இரு மாநில எல்லையில் அமைந்துள்ளது. இங்கு பெல் காம், நிபாளி,ஹெல்லூர்,கனாப்புரா உள்ளிட்ட பல பகுதிகளில் மராட்டியர்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். 1956-ல் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டதில் இருந்து’பெல்காம் யாருக்கு சொந்தம்’ என்பதில் இரு மாநிலங்களுக்கு இடையே பெரும் போட்டி நிலவி வருகிறது.\nமராட்டியர்கள் அதிகமாக வாழும் பெல்காம் மாவட்டத்தை மகாராஷ்டிராவுடன் இணைக்க வேண்டும் என்று அங்குள்ள மராட்டிய அமைப்புகளும், சிவசேனா அமைப்புகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன. ஆண்டுதோறும் நவம்பர் 1-ம் தேதியை கர்நாடகா உதயமான தினமாக மாநிலம் முழுவதும் கொண்டாடப்பட்டாலும் பெல்காமில் மட்டும் கருப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது.\nமுந்தைய பம்பாய் மாகாணம் ஒரு பன்மொழி மாகாணமாக விழங்கியது. இன்றைய கர்நாடக மாவட்டங்களான பிஜாப்பூர், பெல்காம், தார்வா��் மற்றும் உத்தரா-கன்னடம் ஆகியவையும் அடங்கும்.\n1948-ம் ஆண்டில் பெல்காம் நகராட்சி, மராத்தி மொழி பேசும் மக்கள்தொகை கொண்ட மாவட்டத்தை முன்மொழியப்பட்ட மாராட்டிய மாநிலத்தில் தங்களை இணைக்குமாறு கோரியது. இருப்பினும், 1956-ம் ஆண்டின் மாநில மறுசீரமைப்பு சட்டம் மொழியியல் மற்றும் நிர்வாக அடிப்படையில் மாநிலங்களை பிரித்தது, பெல்காமை அப்போதைய மைசூர் மாநிலத்தின் ஒரு பகுதியாக மாற்றியது (இது 1973 இல் கர்நாடகா என பெயர் மாற்றப்பட்டது).\nமராட்டியம் இந்த சேர்க்கைக்கு 1957 செப்டம்பரில் மத்திய அரசுடன் கடும் போராட்டத்தை மேற்கொண்டது. இது, 1966 அக்டோபரில் முன்னாள் தலைமை நீதிபதி மெஹர் சந்த் மகாஜனின் தலைமையின் கீழ் மகாஜன் ஆணையம் அமைக்க வழிவகுத்தது. ஆகஸ்ட் 1967 இல் தனது அறிக்கையை சமர்ப்பித்த ஆணையம் 264 கிராமங்களை மராட்டியத்திற்கு மாற்றவும், பெல்காம் மற்றும் 247 கிராமங்கள் கர்நாடகாவுடன் இருக்கவும் பரிந்துரைத்தன. மகாராஷ்டிரா இந்த அறிக்கையை நிராகரித்து மற்றொரு மறுஆய்வு கோரியது.\nமராட்டியம் எல்லையில் உள்ள 865 கிராமங்களுக்கும், தற்போது கர்நாடகாவின் ஒரு பகுதியாக இருக்கும் பெல்காம் நகரத்திற்கும் தொடர்ந்து உரிமை கோருகிறது. மராட்டியத்தில் அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் பெல்காம் தங்கள் மாநிலத்திற்குள் சேர்க்கப்பட வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்து வருகின்றன. இந்த கூற்றுக்களை கர்நாடகா எதிர்க்கிறது. மராட்டியத்தில் இப்போது சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி அரசு நடக்கிறது. புதிய முதல்வராக பதவியேற்றுள்ள உத்தரவ் தாக்கரே கர்நாடகாவுடன் நிலவும் எல்லை விவகாரம் தொடர்பான வழக்குகளை துரிதப்படுத்துவதற்கு அரசு நடவடிக்கையை மேற்படுத்த அமைச்சர்கள் சாகன் புஜ்பால் மற்றும் ஏக்நாத் ஷிண்டே ஆகியோரை டிசம்பர் 8 ம் தேதி ஒருங்கிணைப்பாளர்களாக நியமித்தார். இதனையடுத்து கர்நாடகம் மற்றும் மராட்டியம் இடையே புதியதாக பிரச்சினை ஏற்பட்டுள்ளது.\nஇந்திய முப்படைகளுக்கும் ஒரே தளபதியானார் பிபின் ராவத்…\nஇந்திய வரலாற்றில் புதிதாக ராணுவ விவகாரங்கள் துறை; பணிகள் என்ன\nவெற்றிப் பாதையில் வரிசைக் கட்டும் கொரோனா மருந்துகள்… இந்தியாவிற்கு பயனளிக்குமா…\nபீகார் தேர்தலில் கட்சிகள் வெற்றிப்பெற்ற இடங்கள் விபரம்….\nமெகா கூட்டணியை கவிழ்த்துவிட்ட காங்கிரஸ்… மம்தா பாணியை கையில் எடுக்குமா பிராந்திய கட்சிகள்…\nசிபிஐ பொது அனுமதி என்றால் என்ன… எத்தனை மாநிலங்கள் அதனை திரும்ப பெற்றுள்ளன…\nநீங்கள் பேப்பர் கப்பில் தேநீர் அருந்துவது சரியா… இல்லை என்கிறது ஆய்வு முடிவு\nஇனி நாடாளுமன்றத்தில் எந்த தடையுமில்லை… அசுர பலம் பெற்றது பா.ஜனதா கூட்டணி…\nஅமெரிக்க தேர்தல் 2020: வெல்லப்போவது யார்… ஒருவர் வெற்றி பெறுவது எப்படி…\n‘பை-பைபிளஸ்டிக் பேக்ஸ்’ பிளாஸ்டிக் பை ஒழிப்பு சகோதரிகள்…\nவெற்றிப் பாதையில் வரிசைக் கட்டும் கொரோனா மருந்துகள்… இந்தியாவிற்கு பயனளிக்குமா…\nஇந்தியாவின் கொரோனா தடுப்பூசி 3-ம் கட்ட சோதனைக்கு அனுமதி…\nடிரம்ப் டிஸ்சார்ஜ்… எந்த மருந்துகளால் சிகிச்சை அளிக்கப்பட்டது…\nஇந்த 3 வகையான முகக்கவசங்கள் கொரோனாவுக்கு எதிராக சிறந்த பாதுகாப்பை வழங்குகின்றன…\nகொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமாகிய 105 வயது இந்தியப் பாட்டி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00665.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/M/district_detail.php?id=2637815", "date_download": "2020-11-24T18:54:28Z", "digest": "sha1:CQRUQR4GOKVMD5MDVSEZPV3IJCUIKFLJ", "length": 8562, "nlines": 72, "source_domain": "www.dinamalar.com", "title": "போலீஸ் - அ.தி.மு.க.,வினர் மோதல் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2020 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்ப�� போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nமாவட்ட செய்திகள் >> தூத்துக்குடி\nபோலீஸ் - அ.தி.மு.க.,வினர் மோதல்\nபதிவு செய்த நாள்: அக் 22,2020 02:00\nதுாத்துக்குடி:போலீசாருக்கும், அ.தி.மு.க.,வினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், டி.எஸ்.பி., காயமுற்றார்.\nபோலீஸ் தடியடியில் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., காயமடைந்தார்.துாத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., மார்க்கண்டேயன், அக்., 9ல் ஸ்டாலின் தலைமையில், தி.மு.க.,வில் இணைந்தார்.விளாத்திகுளத்தில் நேற்று மாலை, தி.மு.க., கொடியேற்றும் நிகழ்ச்சியை, மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் முன்னிலையில் நடத்தினார்.\nபோலீஸ் அனுமதியுடன் மாலை, 4:00 முதல், 5:30 மணி வரை நிகழ்ச்சி நடந்தது.அதே நேரத்தில், அ.தி.மு.க.,வினரும் கொடியேற்றும் நிகழ்ச்சி நடத்த, விளாத்திகுளம் எம்.எல்.ஏ., சின்னப்பன் தலைமையில், சூரங்குடி சாலையில் ஊர்வலமாக வந்தனர்.\nபோலீசார், சிறிதுநேரம் காத்திருக்கும்படி கூறினர். அ.தி.மு.க.,வினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.கோவில்பட்டி டி.எஸ்.பி., கலைக்கதிரவன் மற்றும் போலீசாருக்கு காயம் ஏற்பட்டது.போலீசார் தடியடி நடத்தி, அ.தி.மு.க.,வினரை கலைத்தனர். இதில் காயமுற்ற, எம்.எல்.ஏ., சின்னப்பனை, கோவில்பட்டி இன்ஸ்பெக்டர் பத்மா மீட்டு, பாதுகாப்பாக அனுப்பி வைத்தார்.\nபோலீசாரை கண்டித்து, அ.தி.மு.க.,வினர் சாலை மறியலில், ஈடுபட்டனர். இதனால் நேற்று மாலை அப்பகுதியே போர்க்களம் போல காட்சியளித்தது.டி.ஐ.ஜி., பிரவீன்குமார் பேச்சில், போராட்டம் முடிவுக்கு வந்தது. பின், அ.தி.மு.க.,வினர் கொடியேற்றி கிளம்பினர்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n» தூத்துக்குடி முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00665.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/astrology/01/256698?ref=archive-feed", "date_download": "2020-11-24T18:14:10Z", "digest": "sha1:4WKDPTU73XTHFEJAOUIGG5NP7QP7FN5U", "length": 10084, "nlines": 152, "source_domain": "www.tamilwin.com", "title": "சந்திரனின் இடமாற்றம்! உங்களுக்கு கிடைக்கப்போவது அதிர்ஷ்டமா? சிக்கலா? - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது.\nநாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசி பலனை அறிந்து கொண்டு அதற்கேற்றார் போல் முன் எச்சரிக்கை போல் சில செயல்களை திட்டமிட்டு நடந்து கொள்ள, நினைத்த செயல்கள் வெற்றி பெறும். கிரக நிலைக்கு ஏற்ப ராசி பலன் கணிக்கப்படுவதால், நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்,\n22.09.2020ஆம் திகதியான இன்றுபுரட்டாசி 06, செவ்வாய்க்கிழமை, சஷ்டி திதி இரவு 09.31 வரை பின்பு வளர்பிறை சப்தமி. சித்தயோகம் இரவு 07.18 வரை பின்பு மரணயோகம்.\nசந்திரன் இன்றையதினம் விருச்சிக ராசிக்குள் இருப்பதால் அந்த ராசிக்காரர்கள் இன்றைய நாளில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். இடம், பொருள், ஏவல் அறிந்து செயல்படுவதுடன் உடல் நலத்திலும் கவனம் செலுத்த வேண்டும்.\nஇதேவேளை மேஷ ராசிக்கு சந்திராஷ்டமம் என்பதால் இன்றைய நாள் அவர்களுக்கு உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும் நாளாக இருப்பதுடன் நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாளாகவும் இருக்கும்.\nசிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று வீண் செலவுகள் ஏற்படாலும் எதிர்பார்ப்புக்கள் பூர்த்தியடையக்கூடிய யோகங்கள் உண்டு.\nஇன்றையதினம் யோகங்கள் கைகூடிவரும் அதிர்ஷ்டம் துலாம்ராசியினருக்கு உண்டு\nஅதேபோல தனுசு ராசிக்காரர்களுக்கும் இது அதிரடி மாற்றங்களை உண்டாகும் நாளாகும்.\nஇதேவேளை இன்றைய நாளில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்கள் எப்படி இருக்கும், கல்வி, வேலை வாய்ப்பு, வருமானம், திருமண வாழ்க்கை நிலை எப்படி என்ற பலன்களை பார்க்கலாம்,\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00665.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/92346", "date_download": "2020-11-24T17:30:14Z", "digest": "sha1:EPVXONYHGGPONATW2UOISFJ3UF243LXT", "length": 15419, "nlines": 104, "source_domain": "www.virakesari.lk", "title": "காங்கேசன்துறை கடற்படையினர் இருவருக்கு கொரோனா தொற்று ! ரயில், பஸ்ஸில் பயணம் செய்தோரை தொடர்புகொள்ளுமாறு அவசர கோரிக்கை | Virakesari.lk", "raw_content": "\nநாட்டில் கொரோனா மரணங்கள் அதிகரிப்பு \nயாழில் உணவகத்தில் சடலமாக மீட்கப்பட்ட பணியாளர் - பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்\nஜனாதிபதி கோத்தபாயவுக்கு யாழ். நீதிவான் பிறப்பித்த அழைப்பாணையை இரத்து செய்தது மேன் முறையீட்டு நீதிமன்றம்\nஇந்த அரசாங்கத்திடம் \"சாது சாது\" என்றே கூற வேண்டும் - நளின் பண்டார\nரணிலை பிரதமர் பதவியிலிருந்து நீக்கியதற்கு அதுவே காரணம் - முன்னாள் ஜனாதிபதி மைத்திரி\nநாட்டில் கொரோனா மரணங்கள் அதிகரிப்பு \nமேலும் 43 சீன செயலிகளுக்கு தடை விதித்த இந்தியா\nதசாப்தத்துக்கான ஐ.சி.சி. விருதுகள் பரிந்துரையில் நான்கு இலங்கை வீரர்கள்\nநாட்டில் மேலும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nகாங்கேசன்துறை கடற்படையினர் இருவருக்கு கொரோனா தொற்று ரயில், பஸ்ஸில் பயணம் செய்தோரை தொடர்புகொள்ளுமாறு அவசர கோரிக்கை\nகாங்கேசன்துறை கடற்படையினர் இருவருக்கு கொரோனா தொற்று ரயில், பஸ்ஸில் பயணம் செய்தோரை தொடர்புகொள்ளுமாறு அவசர கோரிக்கை\nகாங்கேசன்துறை கடற்படை முகாமில் பணியாற்றும் கடற்படையினர் இருவருக்கு கொரோனா தொற்று நேற்று 16ஆம் திகதி இரவு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் அவர்கள் தென்னிலங்கைக்கு பயணம் செய்த பொதுப் போக்குவரத்து விவரங்களை வெளியிட்டுள்ள யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் க.மகேசன், அவற்றில் பயணம் செய்தோரைத் தொடர்புகொள்ளுமாறு கோரியுள்ளார்.\nஇதுதொடர்பில் அவர் அனுப்பிவைத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;\nஇவர்களில் 21 வயதான பெண் கடற்படை உத்தியோகத்தர் ஒருவர் கடந்த ஒக்டோபர் 4ஆம் திகதி காங்கேசன்துறை ரயில் நிலையத்திலிருந்து அதிகாலை 3.45 மணிக்கு கொழும்பு நோக்கி தொடருந்தில் 3ம் வகுப்பு பெட்டியில் தனது பயணத்தை ஆரம்பித்துள்ளார். அவர் முற்பகல் 11.30 மணிக்கு கொழும்பு புறக்கோட்டை ரயில் நிலையத்தை சென்றடைந்துள்ளார்.\nபின்னர் அதே தினம் பிற்பகல் கொழும்பு புறக்கோட்டை ரயில் நிலையத்திலிருந்து 4 மணிக்கு புறப்பட்டு காங்கேசன்துறை நோக்கி செல்லும் தொடருந்தில் 3ம் வகுப்பு பெட்டியில் பிரயாணம் செய்து இரவு 11 மணிக்கு காங்கேசன்துறை ரயில் நிலையத்தை வந்தடைந்துள்ளார்.\nமேலும் இதே கடற்படை முகாமை சேர்ந்த 31 வயதான ஆண் கடற்படை உத்தியோகத்தர் ஒருவர் செப்டெம்பர் 27ஆம் திகதி பதுளை மாவட்டத்தில் வெலிமடையில் உள்ள தனது வீட்டுக்கு விடுமுறையில் சென்றுள்ளார்.\nஇவர் கடந்த ஒக்டோபர் 06ஆம் திகதி அதிகாலை 6 மணிக்கு புறப்பட்டு கண்டி நகரத்தை காலை 11 மணிக்கு சென்றடைந்துள்ளார். அங்கிருந்து இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்தில் 11.40 மணிக்கு புறப்பட்டு மாலை 6.30 மணிக்கு யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தை வந்தடைந்துள்ளார்.\nமீண்டும் அங்கிருந்து மாலை 6.50 மணிக்கு காங்கேசன்துறைக்கு செல்லும் தனியார் பேருந்தில் பயணித்து இரவு 7.40 மணிக்கு காங்கேசன்துறையை அடைந்துள்ளார்.\nமேற்குறிப்பிட்ட தொடருந்து வண்டிகளில் 3ம் வகுப்பு பெட்டிகள் மற்றும் பேருந்துகளில் இக் கடற்படை உத்தியோகத்தர்களுடன் பயணித்தவர்கள் வடமாகாண சுகாதார சேவை திணைக்களத்தின் 24மணிநேர அவசர அழைப்பிலுள்ள 0212226666 என்ற இலக்கத்தை தொடர்பு கொண்டு உங்களது விபரங்களை அறியத்தரவும்.\nபயணம் செய்தவர்களின் விவரங்களை அறிவிப்பதன் மூலம் உங்களுக்கு கோரோனா தொற்று உள்ளதா எனப் பரிசோதித்து அறியவும் உங்களது குடும்பங்களையும் அயலவர்களையும�� கோரோனா தொற்றிலிருந்து பாதுகாக்கவேண்டிய அவசர சேவைகளை உடனடியாக வழங்குவதற்கும் சுகாதார சேவைகள் திணைக்களத்தினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.\nஇந்நோய் எமது மாவட்டத்தில் பரவாதிருக்க பயணம் செய்தவர்கள் அச்சமின்றி உங்களின் தகவல்களை வழங்கி ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் – என்றுள்ளது.\nகாங்கேசன்துறை கடற்படை முகாம் கடற்படையினர் கொரோனா தொற்று\nநாட்டில் கொரோனா மரணங்கள் அதிகரிப்பு \nகொரோனா தொற்று காரணமாக நாட்டில் மேலும் 04 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\n2020-11-24 22:16:40 கொரோனா தொற்று உறுதி இலங்கை அரசாங்க தகவல் திணைக்களம். மரணம்\nயாழில் உணவகத்தில் சடலமாக மீட்கப்பட்ட பணியாளர் - பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்\nயாழ்ப்பாணம் மாநகர், கே.கே.எஸ் வீதியில் அமைந்துள்ள உணவகத்தில் சடலமாக மீட்கப்பட்ட பணியாளர் மாரடைப்பினால் உயிரிழந்துள்ளதாக உடற்கூற்றுப் பரிசோதனையின் பின் சட்ட மருத்துவ அறிக்கை வழங்கப்பட்டுள்ளது.\n2020-11-24 21:58:03 யாழ்ப்பாணம் உடற்கூற்றுப் பரிசோதனை உணவகம்\nஜனாதிபதி கோத்தபாயவுக்கு யாழ். நீதிவான் பிறப்பித்த அழைப்பாணையை இரத்து செய்தது மேன் முறையீட்டு நீதிமன்றம்\nஅரசியல் செயற்பாட்டாளர்களான லலித், குகன் ஆகியோரை கடந்த 2011 ஆம் ஆண்டு கடத்திச் சென்று காணாமல் ஆக்கிய விவகாரம் தொடர்பில்,\n2020-11-24 21:00:35 கோத்தபாய ராஜபக்ஷ லலித் குகன்\nஇந்த அரசாங்கத்திடம் \"சாது சாது\" என்றே கூற வேண்டும் - நளின் பண்டார\nஅரசாங்கத்தின் காட்டு சட்டம் என்ன என்பதற்கு பிள்ளையானின் விடுதலை போதுமானது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார சபையில் தெரிவித்தார்.\n2020-11-24 21:09:19 அரசாங்கம் காட்டு சட்டம் பிள்ளையானின் விடுதலை\nரணிலை பிரதமர் பதவியிலிருந்து நீக்கியதற்கு அதுவே காரணம் - முன்னாள் ஜனாதிபதி மைத்திரி\nஅரச நிர்வாக நடவடிக்கைகளின் போது, அரசியலமைப்பு, வர்த்தமானி அறிவித்தல்கள் போன்ற சட்ட ரீதியிலான ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் எதுவாக இருப்பினும்,\n2020-11-24 20:51:17 மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி ஆணைக்குழு Maithiripala Sirisena\nஜனாதிபதி கோத்தபாயவுக்கு யாழ். நீதிவான் பிறப்பித்த அழைப்பாணையை இரத்து செய்தது மேன் முறையீட்டு நீதிமன்றம்\nரணிலை பிரதமர் பதவியிலிருந்து நீக்கியதற்கு அதுவே காரணம் - முன்னாள் ஜனாதிபதி மைத்திரி\nஸ்பூட்னிக் V தடுப்பூசி 95 சதவீத பலனை தந்துள்ளதாக ரஷ்யா தகவல்\nமேலும் 43 சீன செயலிகளுக்கு தடை விதித்த இந்தியா\nதசாப்தத்துக்கான ஐ.சி.சி. விருதுகள் பரிந்துரையில் நான்கு இலங்கை வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00665.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jothibharathi.blogspot.com/2010/07/", "date_download": "2020-11-24T17:23:55Z", "digest": "sha1:3RUBA4WQYQGR3UL6FZM2BZKM4ZUVLZXT", "length": 71919, "nlines": 1209, "source_domain": "jothibharathi.blogspot.com", "title": "அத்திவெட்டி அலசல்: July 2010", "raw_content": "\nகொள்ளிமலை குப்பு கருத்துப்படம் 31-07-2010\nPosted by அத்திவெட்டி ஜோதிபாரதி at 12:46 PM 16 கருத்துக்கள்\nLabels: கருத்துப்படம், கார்ட்டூன், கொள்ளிமலை குப்பு, நகைச்சுவை.பகிடி, நையாண்டி\nவலையுலக வள்ளல் ஜோசப் பால்ராஜ்\nஅண்மையில் அறப்பணிகளுக்காக தமிழ் நாட்டுக்கு பயணம் மேற்கொண்ட பிரபல பதிவரும்,சமூக சேவகரும்,வள்ளலுமாகிய மாரநேரி ஜோசப் பால்ராஜ் அவர்களை வாழ்த்துவோம்\nதென்னகமாம் இன்பத் திருநாட்டில் மேவியதோர்\nகன்னடத்துக் குடகுமலை கனி வயிற்றில் கருவாகி\nதலைக்காவிரி என்னும் தாயிடம் உருவாகி\nவண்ணம் பாடி ஒரு வளர் தென்றல் தாலாட்ட\nகண்ணம் பாடி அணை கடந்து நலம் பாடி\nஏர்வீழ்ச்சி காணாமல் இருக்க சிவசமுத்திர நீர்வீழ்ச்சி எனும் பேரில்\nவீடு தாண்டா கற்பு விளங்கும் தமிழ் மகள் போல்\nஅகண்ட காவிரியாய் பின் தவழ்\nகரிகாலன் பேர் வாழும் கல்லணையில் கொள்ளிடத்தில்\nகாணும் இடமெல்லாம் தாவிப் பெருகிவந்து\nதஞ்சை வள நாட்டைத் தாயாகிக் காப்பவளாம்\nசெல்லும் இடமெல்லாம் சீர்பெருக்கி பேர் நிறுத்தி\nகல்லும் கனியாகும் கருணையால் எல்லோர்க்கும்\nபிள்ளையென நாளும் பேச வந்த கண்மணியே\nவள்ளலே எங்கள் வாழ்வே இதயக்கனி\nநீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற\nஇந்த நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற\nஉழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள்\nஉலகம் நமது என்று சிந்து பாடுங்கள்\nமேடு பள்ளம் இல்லாத சமுதாயம் காண\nஎன்ன வழி என்று எண்ணி பாடுங்கள்\nநீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற\nஇந்த நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற\nபாடுபட்டு சேர்த்த பொருளை கொடுக்கும்போது இன்பம்\nவாடும் ஏழை மலர்ந்த முகத்தை பார்க்கும்போது இன்பம்\nபேராசையாலே வந்த துன்பம் சுயநலத்தின் பிள்ளை\nசுயநலமே இருக்கும் நெஞ்சில் அமைதி என்றும் இல்லை\nநீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற\nஇந்த நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற\nகாற்றும் நீரும் வானும் நெருப்பும் பொதுவில் இருக்குது\nமனிதன் காலில் பட்ட பூமி மட்டும் பிரிந்து கிடக்குது\nபிரித்து வைத்து பார்ப்பதெல்லாம் மனிதன் இதயமே\nஉலகில் பிரிவு மாறி ஒருமை வந்தால் அமைதி நிலவுமே\nநீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற\nஇந்த நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற\nநதியை போல நாமும் நடந்து பயன் தர வேண்டும்\nகடலை போல விரிந்த இதயம் இருந்திட வேண்டும்\nவானம் போல பிறருக்காக அழுதிட வேண்டும்\nவாழும் வாழ்க்கை உலகில் என்றும் விளங்கிட வேண்டும்\nநீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற\nஇந்த நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற\nPosted by அத்திவெட்டி ஜோதிபாரதி at 11:10 PM 60 கருத்துக்கள்\nLabels: சமூக சேவகர், பதிவர் வட்டம், வள்ளல், ஜோசப் பால்ராஜ்\nவட மொழி - தமிழ் மொழி\nபின் நவீனத்துவம் - பின் புதுமையியல்\nஅகிம்சை - இன்னா செய்யாமை,கொல்லாமை\nஅஹிம்சை - இன்னா செய்யாமை,கொல்லாமை\nஅக்கிரகாரம் - பார்ப்பனச் சேரி\nஅங்கப்பிரதட்சணம் - உடல் வலமுருளல், வலம் புரளல்\nஅசேதனம் - அறிவில்லாதது,அறிவிலி,அறிவில் பொருள்\nஅஞ்ஞாத வாசஸ்தலம் - மறைந்துறைவிடம்\nஅட்சயப் பாத்திரம் - திருவோடு,ஏற்போடு,அள்ள அள்ளக் குறையாதது\nஅட்டதிக்கு பாலகர் - எண்புறக்காவலர்\nஅதிகப்பிரசங்கம் - மிகுபேச்சு,தன் மேம்பாட்டுரை,மற்றொன்று விரித்தல்\nஅதிஷ்டவசம் - நல்வினைப்பயன், நல்வினை வயம்\nஅநுசரணை - சார்பு,சார்பு நிலை\nஅனுமானப் புரமானம் - கருதலளவை\nஅந்திய கிரியை - இறுதிச் சடங்கு\nஅபிநயம் - நடிப்பு,கூத்து,கைமைய்காட்டல்,உள்ளக் குறிகாட்டல்\nஅபூர்வம் - அரிது,அருமை,அரிய பொருள்\nஅப்பிரதட்சிணம் - இடப்புறச் சுற்று, இடப்பக்கச் சுற்று\nஅமிர்தம்,அமிருதம் - இனிமை,அருமருந்து,சாவா மருந்து,அழிவினமை\nஅருச்சனை,அர்ச்சனை - வழிபாடு, பூ வழிபாடு,மலர் வழிபாடு\nஅர்ப்பணம் - உரிமை கொடுத்தல், ஒப்புவித்தல், நீரோடு கொடுத்தல்\nஅவசு,ஹவிசு - தூய உணவு,சோறு,நெய்,\nஆகரு(ர்)ஷண சக்தி - இழுப்பாற்றல்,இழுவழி,சேர்வழி\nஆகாய விமானம் - வான ஊர்தி\nஆக்கிரமித்தல் - வலிந்து கவர்தல்,வலிமை காட்டல்\nஆயக்கட்டு(துளுவம்) - மொத்த நஞ்சை நிலம்,களப்புரவு\nஆரோகம்,ஆரோபம்,ஆரோக்கியஸ்நானம் - நல முழுக்கு,நோய் தீர்ந்தபின் முழுகல்\nஆர்ச்சிதம் - தேட்டம்,தேடிய பொருள்\nஇங்கிதம் - இனிமை,அடையாளம்,கருத்து,இடம் பொருள்\nஇதிகாசம் - பண்டை வரலாறு,பழங்கதை\nஇந்திர ஜாலம் - இமயவர்கோன்,வானவர் தலைவன்\nஇராசசூயம் - அரசர் வேள்வி\nஇதய கமலம் - நெஞ்சத்தாமரை\nஇருது - பருவம்,மகளிர் முதற்பூப்பு\nஇலகு,லகு - எளிது,நொய்மை,நுண்மை,ஈரம்,பலா மரம்\nயுகம்,உகம் - உலக முடிவு,இரண்டு\nஉச்சாட்டியம் - பேய கற்றல்,ஒட்டுதல்\nஉச்சிக்காலம்,உச்சிச்சமயம் - நண் பகல், நடுப் பகல்\nஉவதி,யுவதி, - மங்கை,பதினாறாண்டுப் பெண்\nஊர்ச்சிதம்,ஊர்ஜ்ஜிதம் - உட்பொருளுணர்தல், நிலைப்படுதல்,உறுதி,கருங்குரங்கு\nஏகாந்தம் - தனிமை,ஒரு முடிவு\nஐம் பூதம்,பஞ்ச பூதம் - ஐந்து முதற்பொருள்\nகளோகம் - வான் வட்டம்,வளி மண்டலம்\nகடிகாரம் - நாழிகை வட்டில்,பொழுது காட்டுங்கருவி\nகணி - கோள் நூல், கோல் நூல் வல்லான்\nகதம்பகம்,கதம்பம் - கூட்டம்,மணப்பொருட் கூட்டு,சேர்ந்தது,இணைத்தது\nகருச் சித்தல் - முழங்கல்,இரைதல்\nகவளீகரித்தல்,கபளீகரம்,கபளீகரித்தல் - முற்றிலும் விழுங்குதல்,விழுங்குதல்\nகவனம் - கருத்து நோக்கம்,உன்னித்தல்\nகவாத்து - படைக்கலப் பயிற்சி,வெட்டி விடுதல்\nகற்பம் - ஊழிக்காலம்,நெடுவாழ்க்கை மருந்து\nகாசம் - ஈளை,ஈளைநோய்,இருமல் நோய்\nகாஞ்சிரம் - எட்டி மரம்\nகாயசித்தி - நீடுவாழ்ப் பேறு\nகாரிய கர்த்தா - வினைமுதல்வன்\nகால நியமம் - காலமுறை,காலக்கடன்,கால்,ஒழுங்கு\nகிரகஸ்தம் - இல்லற நிலை\nகிருஷி - பயிர்,உழவு,பயிர் செய்கை\nகுஷ்டம் - தொழு நோய்,பெரு நோய்\nகுன்மம் - சூலை,வயிற்று வலி\nகோடி - நூறு நூறாயிரம்\nசகமார்க்கம் - தோழமை நெறி\nசகுணம் - குணத்தோடு கூடியது\nசஷ்டியப்த பூர்த்தி - அறுபதாமாண்டு நிறைவு\nசண்டப்பிரசண்டம் - மிகு விரைவு\nசண்டாளம் - தீமை,புலைத்தன்மை,நம்பிக்கை கேடு\nசதகோடி - நூறு கோடி\nசதம் - நூறு நிலை\nசதானந்தம் - இடையறா வின்பம்\nசந்திரலோகம் - திங்கள் உலகு,அம்புலியுலகம்\nசந்து - முடுக்கு,இயங்கும் உயிர்,தூது,பிளப்பு,பொருத்து\nசபித்தல் - தீமொழி கூறல்,சினந்துரைத்தல்\nசமஸ்தானம்,சமத்தானம் - அரசவை,தலை நகர்\nசமரச தத்துவம் - பொதுநிலையுண்மை\nசமர்ப்பணம் - ஒப்பித்தல்,உயர்ந்தோர்க்குக் கொடுத்தல்\nசமிதை - வேள்வி விறகு,உலர்ந்த குச்சி\nசம்பிரதாயம் - தொல்வழக்கு,முன்னோர் முறை,பண்டை முறை\nசம்பு ரேட்சணம் - தெளித்தல்\nசராசரம்,ஜங்கமா - இயங்கியற் பொருள், நிலையியற் பொருள்\nசலதோசம் - நீர்க்கோர்வை,தடுமம், நீர்க்கோவை\nசற்காரியம் - உற்பொருளினின்று தோன்றும�� வினை\nசாகுபடி - பயிர் செய்தல்\nதமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை முறியடிப்போம்\nஎம் இனத்தின் அணையா தியாகச்சுடர்\nகாமெடி பீசு - சிரிக்க வேண்டாம், சிந்தியுங்கள்\nபசியெடுக்குது, இலங்கையில போர் நிறுத்தம்னு அறிவிச்சிட்டு மதியச் சாப்பாட்டுக்கு வீட்டுக்கு போய்றலாம்\nபிச்சு எடுக்கும் புத்த பிச்சு\nஇந்த ஆண்டின் பிரபல பதிவர் விருது\nஇன்னொரு மைல்கல்லா அல்லது ராசிக்கல்லா\nவலை பயணத்தில் இன்னொரு விருது\nவிருது வழங்கிய ஞானத்துக்கு நன்றி\nவலைச்சர ஆசிரியப்பணியில் எழுதிய பதிவுகள்\n1.வலைச்சரத்தில் நான் மற்றும் எண்ணங்கள் - முதல் நாள்\n3.விருந்தும், மருந்தும் - வலைச்சரத்தில் மூன்றாம் நாள்\n5.பழமொழி, முதுமொழி -பண்பாடு -வலைச்சரத்தில் ஐந்தாம் நாள்\n6.கட்டுப்பாடும்,கள்ளுக்கடையும் -வலைச்சரத்தில் ஆறாம் நாள்\n7.பயணங்கள் முடிவதில்லை - விடை பெறுகிறேன்\nகொள்ளிமலை குப்பு கருத்துப்படம் 31-07-2010\nவலையுலக வள்ளல் ஜோசப் பால்ராஜ்\nபுரிதலுக்கான தேடலுடன், எளிய வாசகன்\nஅணு நீர்மூழ்கிக் கப்பல் (1)\nஅன்புடன் அத்திவெட்டி ஜோதிபாரதி (1)\nஆளுமை - யுக்திகள் (2)\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (1)\nஇரட்டைக் கொம்பு சானியா (1)\nஉலகத் தமிழ் செம்மொழி மாநாடு (7)\nஒரு ரூபாய் அரிசி (1)\nசிங்கப்பூர் செண்பக விநாயகர் (1)\nசௌதி தமிழர் பிரச்சனை (1)\nதமிழ் இணைய மாநாடு (1)\nதெண்ட சோத்து ராஜாக்கள் (1)\nநாடாளுமன்ற தேர்தல் 2009 (1)\nமனிதன் என்பது புனைபெயர் (1)\nவெளிநாடுகளில் தமிழர்களின் அவலம் (1)\nஜோதிபாரதி - அரசியல் (2)\nஜோதிபாரதி - ஈழம் (1)\nஜோதிபாரதி - சிறுகதைகள் (1)\nஜோதிபாரதி - தமிழ் (1)\nஜோதிபாரதி - பாரதியார் (1)\nஜோதிபாரதி - புதுக்கவிதை (1)\nஜோதிபாரதி - மறக்கப்பட்ட ஹீரோ (1)\nஜோதிபாரதி கவிதைகள் புதுக்கவிதைகள் (2)\nஉங்கள் கருத்து மலர்களை பூச்சரமாகத் தொடுக்கவும் நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00666.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kollyinfos.com/trailers/neeya-2-official-tamil-trailer-jai-raai-laxmi-catherine-tresa-varalaxmi-sarathkumar-shabir/", "date_download": "2020-11-24T17:47:23Z", "digest": "sha1:GSWHANZD7PT7ULU6L53TOP4IY2ABJPU6", "length": 5510, "nlines": 130, "source_domain": "www.kollyinfos.com", "title": "Neeya 2 - Official Tamil Trailer | Jai, Raai Laxmi, Catherine Tresa, Varalaxmi Sarathkumar | Shabir - Kollyinfos", "raw_content": "\nஓ மை கடவுளே வெற்றியை தொடர்ந்து அசோக் செல்வனின் அடுத்த படம்\n உதவி செய்யும் நடிகர் ஆதி..\nகௌதம் வாசுதேவ் மேனனின் “ஒரு சான்ஸ் குடு” \nஓ மை கடவுளே வெற்றியை தொடர்ந்து அசோக் செல்வனின் அடுத்த படம்\n உதவி செய்யும் நடிகர் ஆதி..\nகௌதம் வாசுதேவ் மேனனின் “ஒரு சான்ஸ் குடு” \nஓ மை கடவுளே வெற்றியை தொடர்ந்து அசோக் செல்வனின் அடுத்த படம்\nஅசோக் செல்வன், நிஹாரிகா நடிப்பில் கெனன்யா ஃப்லிம்ஸ் நிறுவனத்தின் 7 வது தயாரிப்பாக உருவாகும் புதிய படம் Dramedy எனும் பதம் வெளிநாட்டு திரைபடங்களில் தற்போது அதிகம் புழங்கும் ஒரு ஜானராக இருக்கிறது. ஆனால் நம் நாட்டில் அந்த வகை படங்கள் ஒரு பகுதியாகவே இருந்து...\nஓ மை கடவுளே வெற்றியை தொடர்ந்து அசோக் செல்வனின் அடுத்த படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00666.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-weather-rain-in-tamilnadu-chennai-weather/", "date_download": "2020-11-24T18:49:29Z", "digest": "sha1:GICO3UY3AGRB5WWSPBWBH6LAZACSIMRA", "length": 9944, "nlines": 65, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Rain in Tamil Nadu: தமிழகத்தில் கனமழை காத்திருக்கு! அடுத்த நான்கு நாட்களுக்கான வெயில், மழை நிலவரம்!", "raw_content": "\nRain in Tamil Nadu: தமிழகத்தில் கனமழை காத்திருக்கு அடுத்த நான்கு நாட்களுக்கான வெயில், மழை நிலவரம்\nTamil Nadu Weather Updates : தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கான மழை மற்றும் வெயில் நிலவரம் குறித்து சென்னை மண்டல வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மே.25 – கன்னியாகுமரி, விருதுநகர், தேனி, திருநெல்வேலி, சேலம் மற்றும் தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன…\nTamil Nadu Weather Updates : தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கான மழை மற்றும் வெயில் நிலவரம் குறித்து சென்னை மண்டல வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.\nமே.25 – கன்னியாகுமரி, விருதுநகர், தேனி, திருநெல்வேலி, சேலம் மற்றும் தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்புள்ளது.\nஅதேசமயம், உள் மாவட்டங்களில் வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியம் வெப்பநிலை அதிகரிக்கும்.\nமேலும் படிக்க – Rain in Tamil Nadu: ‘தமிழகத்தில் இடி, மின்னலுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு’ – இந்திய வானிலை மையம்\nமே.26 – தமிழகத்தில் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்புள்ளது. 30-40 கி.மீ. வேகத்தில் காற்றின் வேகம் இருக்கும். உள் மாவட்டங்களில் வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியம் வெப்பநிலை அதிகரிக்கும்.\nமே.27 – தமிழகத்தின் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. உள் மாவட்டங்களில் வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியம் வெப்பநிலை அதிகரிக்கும்.\nமே.28 – வட மாவட்டங்களின் உள்பகுதியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும். காற்றின் வேகம் 40-50 கி.மீ. வேகத்தில் இருக்கும்.\nமே.29 – வட மாவட்டங்களின் உள்பகுதியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும். காற்றின் வேகம் 40-50 கி.மீ. வேகத்தில் இருக்கும்.\nசென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு லேசான மேகமூட்டம் காணப்படும். குறைந்த பட்சம் 29 டிகிரி செல்சியல் வெப்பநிலையும், அதிகபட்சமாக 37 டிகிரி செல்சியல் வெப்பநிலையும் காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநிவர் புயல்: என்னென்ன சேவைகள் பாதிக்கும்\nசென்னையில் கருணாநிதி வீட்டை தண்ணீர் சூழ்ந்தது: வீடியோ\nகாதல்.. கல்யாணம்..தாய்மை.. இப்ப சீரியலில் ரீஎண்ட்ரி சூப்பர் உமன் ஆல்யா மானசா\n’இனி நீ என்ன அக்கான்னு கூப்பிடாத’ கோபமான அர்ச்சனா\nசிம்பு ஹீரோயின் சனா கான் திடீர் திருமணம்\nநிவர் புயல் செல்லும் பாதை: சென்னைக்கு பலத்த மழை எச்சரிக்கை\nநிவர் புயல்: என்னென்ன சேவைகள் பாதிக்கும்\nசென்னையில் கருணாநிதி வீட்டை தண்ணீர் சூழ்ந்தது: வீடியோ\nஎந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் இந்திய வானிலை மையம் தகவல்\nதமிழகத்தில் மீட்பு பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில் இந்திய கடற்படை\nசென்னையில் 77 இடங்களில் உணவு, நிவாரண முகாம்களுக்கு ஏற்பாடு: முழுப் பட்டியல்\nநிவர் புயல் கரையை கடக்கும்போது 145 கி.மீ வேகத்தில் காற்று வீசும்; வானிலை ஆய்வு மையம்\n காரசாரமா 2 வகை சட்னி செய்யலாம்\nபிக் பாஸ் பாலாஜி மீது அவதூறு வழக்குப் பதிவு செய்யப்படும் - ஜோ மைக்கேல் எச்சரிக்கை\nசெந்தூரப்பூவே: கல்யாணம் முடிஞ்சது... ஆனா சாந்தி முகூர்த்தம்\n'வாக்குச்சாவடிக்கு வராத வாக்காளர்' முறையை கைவிடுக: மு.க ஸ்டாலின் கோரிக்கை\nதேர்தல் முடிவுகள், நீதிமன்ற தீர்ப்பு... லாலுவிற்கு சாதகமாக அமைய இருப்பது எது\nஜியோ, ஏர்டெல், வோடஃபோன்-ஐடியா: ரூ.200 விலையில் சிறந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள்\n நீங்க ரூ.3 கோடி வரை வீட்டு கடன் வாங்கலாம் தெரியுமா\nஇந்தியாவில் அதிக லைக்குகளை அள்ளி சாதனை படைத்த விஜயின் மாஸ்டர் டீசர்\nNivar Cyclone Live: எந்தெந்த மாவட்டங்களில் இன்று மழை; லேட்டஸ்ட் ரிப்போர்ட்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00666.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinekadhir.com/news/october-1st-nadikar-thilagam-birthday-special/", "date_download": "2020-11-24T17:22:53Z", "digest": "sha1:TXQUBSTRVIQIEGJCE2LUNPCW2ALMMMPK", "length": 13454, "nlines": 138, "source_domain": "www.cinekadhir.com", "title": "அக்டோபர் 1! 'நடிகர் திலகம்' பிறந்தநாள் அன்று சிறப்பான தகவலுக்கு தயாராகுங்கள்!!! - சினி கதிர்", "raw_content": "\n ‘நடிகர் திலகம்’ பிறந்தநாள் அன்று சிறப்பான தகவலுக்கு தயாராகுங்கள்\n ‘நடிகர் திலகம்’ பிறந்தநாள் அன்று சிறப்பான தகவலுக்கு தயாராகுங்கள்\n1952ஆம் ஆண்டு கலைஞர் அவர்களின் வசனத்தில் வெளிவந்த “பராசக்தி” என்ற திரைப்படத்தில் குணசேகரன் என்ற கதாப்பாத்திரத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி அனைத்து மக்களின் மனங்களையும் கவர்ந்து, இன்று தமிழ் திரைப்பட உலகின் ஆசானாக போற்றப்படுபவர் ‘நடிகர் திலகம்’ சிவாஜி கணேசன் அவர்கள். 1928ஆம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதியன்று பிறந்தவர் நடிகர் திலகம்.\nதமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி என்று 5 மொழிகளிலும் நடித்து நடிப்பின் உச்சம் என்று கருதப்படுபவர். இவரது நடை, நடிப்பு, பாடி லாங்குவேஜ் என்று அந்த கதாப்பாத்திரமாகவே தன்னை பிரதிபலிக்கும் ஆற்றல் கொண்டவர். இவர் மொத்தம் 288 திரைப்படங்கள் நடித்துள்ளார். ஒவ்வொன்றுமே ஒவ்வொரு சிறப்பை கொண்டதாகும். இவர் நடிப்பில் வெளிவந்த ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ திரைப்படம் தான் அனைத்து நடிகர்களின் பாட புத்தகம் என்று சொல்ல வேண்டும். அதில், ‘வானம் பொழிகிறது பூமி விளைகிறது’ என்று தொடங்கும் வசனம் அன்றும் இன்றும் என்றும் அவரது நடிப்பை உலகுக்கு பறைசாற்றுவதாகும்.\nதனது ஒப்பற்ற நடிப்பிற்காக கலைமாமணி, பத்மஸ்ரீ, பத்ம பூஷன், சேவாலியர், தாதா சாஹிப் பால்கே விருது, என்டிஆர் தேசிய விருது, தமிழ்நாடு மாநில அரசு விருதுகள் ஃபிலிம் ஃபேர் விருதுகள் என்று பற்பல விருதுகளை குவித்துள்ளார். சர்வதேச அளவிலும் பல பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்றுள்ளார். மேலும், அண்ணாமலை பல்கலைக்கழகம் அவரது கலைவாழ்க்கையை கௌரவிக்கும் பொருட்டு டாக்டர் பட்டம் வழங்கியது.\nஇத்தனை சிறப்புகளை பெற்ற ‘நடிகர் திலகம்’ அவர்கள் 2001ம் ஆண்டு ஜூலை 21 அன்று மறைந்தார். எந்த ஒரு அரசு பொறுப்பிலும் பதவியிலும் இல்லாத போதும் அவரது கலை வாழ்க்கையை போற்றும் வகையில் அரசு மரியாதையோடு நல்லடக்கம் செய்தது தமிழக அரசு. அதுமட்டுமின்றி அவருக்கு சிலையும் நிறுவியுள்ளனர்.\nநடிகர் பிரபு, விக்ரம் பிரபு என்று சிவாஜி கணேசன் அவர்களின் குடும்பத்தினர், நடிகர் ���ிலகம் அவர்களின் பிறந்தநாளின் போது ஒவ்வொரு ஆண்டும் பலவித சிறப்பான நிகழ்ச்சிகளை மேற்கொண்டு கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். அதேபோன்று, வரும் வியாழக்கிழமை அன்று சிவாஜி கணேசன் அவர்களின் பிறந்தநாளை கொண்டாடவுள்ள நிலையில், சிவாஜி அவர்களின் பேரனும் நடிகர் பிரபு அவர்களின் மகனும் நடிகருமான விக்ரம் பிரபு தன் டிவிட்டர் பக்கத்தில் ‘சிவாஜி கணேசன்’, ‘நடிகர் திலகம்’ என்ற ஹேஷ்டேகின் மூலம் அறிவிப்பு ஒன்றை சிறு காணொளியின் மூலம் பகிர்ந்துள்ளார்.\nஅந்த காணொளியில், நடிகர் பிரபு, கமல்ஹாசன், சத்யராஜ், பாக்யராஜ் மற்றும் ராதிகா ஆகியோர் உள்ளனர். விக்ரம் பிரபு கூறியுள்ளது யாதெனில், “அக்டோபர் 1 இந்த சிறப்பான நாளை ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடுவதின் மூலம் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இந்த ஆண்டு அனைத்து கட்டுப்பாடுகளுடன் விழாவில் சற்று மாறுப்பட்டுள்ளது ஆனால் நிகழ்ச்சிகள் தொடர்கின்றன. அக்டோபர் 1ஆம் தேதி காலை 8 மணிக்கு ஜீ தமிழில் சிறப்பானதை பார்க்க தயாராகுங்கள்” என்று கூறியுள்ளார்.\nஇதற்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.\nPrevious தலைவி படத்திற்காக நடனப் பயிற்சி மேற்கொள்ளும் கங்கனா\nNext பிரியா பவானி சங்கருடன் காதலா ஹரிஷ் கல்யாண் டிவீட்டால் ரசிகர்கள் குழப்பம்\nயோகிபாபு மற்றும் சக்தி சிவன் நடிக்கும் தெளலத் விரைவில் வெளியாகிறது\nமாநாடு படப்பிடிப்பு தளத்தில் நிவர் புயல் நடிகர் வெளியிட்ட லைவ் வீடியோ\nவருத்தப்படாத வாலிபர் சங்கம் பட நடிகர் மரணம்\nஒருவாரத்திற்கும் மேலாக இடைவேளையின்றி நடக்கும் ஆதிக் மற்றும் பிரபுதேவா இணையும் படத்தின் “பகிரா” படபிடிப்பு\nவிஷால் மற்றும் ஆர்யா நடிக்கும் படத்தின் டிரெய்லர் வெளியாகிறது\nவெளியானது காவல் துறை உங்கள் நண்பன் படத்தின் டிரெய்லர்\nவிஜய் ஆண்டனியின் அடுத்த பட அறிவிப்பு\nதிரையரங்கில் மீண்டும் வெற்றிநடை போடும் தாராள பிரபு திரைப்படம்\nமிருகா படத்தின் பாடலை வெளியிடும் தனுஷ்\nகன்னடத் திரைத் துறையில் படப்பிடிப்பு துவங்கியது\nவிரைவில் சில மாற்றங்களுடன் சித்தி 2\nமும்மூர்த்திகளுக்கும் வாழ்த்து தெரிவித்த நடிகர் சூரி\n”ஐயெம் பேட் பாய்” பாடலை வெளியிட்ட தனுஷ்\nசாந்தனு வெளியிட்ட பஃர்ஸ்ட் லுக் போஸ்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00666.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2020-11-24T18:49:21Z", "digest": "sha1:7KSUZO625K3L3YZYXDAW24VFGORP24NT", "length": 12103, "nlines": 137, "source_domain": "www.patrikai.com", "title": "இரவு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகொரோனா பரவல் காரணமாக அகமதாபாத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்\n5 days ago ரேவ்ஸ்ரீ\nகுஜராத்: குஜராத்தின் பெரிய நகரமான அகமதாபாத்தில் கொரோனா பரவல் அதிகரித்திருப்பதால் இரவு நேரத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுக்க பல்வேறு…\nநாளை முதல் டாஸ்மாக் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும்- தமிழக அரசு\n3 weeks ago ரேவ்ஸ்ரீ\nசென்னை: நாளை முதல் டாஸ்மாக் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும் என்று தமிழக…\nபல ஆண்டுகளுக்குப் பின் நேற்று இரவு அடைக்கப்பட்ட திருப்பதி கோவில் நடை\nதிருப்பதி திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை நேற்று இரவு எட்டரை மணிக்கு ஏகாந்த சேவைக்கு பின் பல ஆண்டுகளுக்குப் பிறகு…\nஇரவில் மட்டும் பெண்ணாக மாறும் கணவன்: போலீசில் மனைவி புகார்\nபெங்களூருவில் இளைஞர் ஒருவர் தினமும் இரவில் பெண்களைப் போல சேலை அணிவதால் அதிர்ந்துபோன மனைவி, காவல்துறையில் புகார் அளித்துள்ளார். பெங்களூருவில்…\nஇன்று இரவு வருகிறது ‘அதிசய நிலா’\nஇன்று இரவு வழக்கமான நிலவை விட சற்று பெரியதாக காட்சி அளிக்கும் அதிசய நிலா வானத்தில் தோன்றுகிறது. 70 ஆண்டுகளுக்கு…\nஅடைக்கப்பட்ட கதவுகள்: மனைவியின் உடலை இரவு முழுதும் தூக்கி அலைந்த மனிதர்\n4 years ago டி.வி.எஸ். சோமு\nநெட்டிசன்: டி.என். கோபாலன் அவர்களின் முகநூல் பதிவு: வாடகை வீட்டில்பிணத்தை வைப்பதற்குஅனுமதி மறுக்கப்பட்டதால், இளைஞர் ஒருவர், தனது மனைவியின் உடலுடன்…\nகையே தலையணை, கட்டாந்தரையே பஞ்சுமெத்தை.. : பச்சமுத்துவின் உறங்கா இரவு\n4 years ago டி.வி.எஸ். சோமு\nசென்னை: மருத்துவ படிப்புக்கான சீட் மோசடி வழக்கில் பச்சமுத்து கைது செய்யப்பட்ட அதிர்ச்சி இன்னும் விலகவில்லை. ஏனென்றால், இந்திய அளவில்…\nகொரோனா தடுப்பு மருந்தின் பக்க விளைவுகள் குறித்து விளக்க வேண்டும் – மருத்துவர்கள் அறிவுறுத்தல்\nபுதுடெல்லி: கொரோனா தடுப்பு மருந்து காரணமாக ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்து மக்களுக்கு தெளிவாக எடுத்துரைக்கப்படுவது அவசியம் என்று அமெரிக்க நோய்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் நேற்று 1557 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,73,176 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். …\nசென்னையில் இன்று 469 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 469 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,557 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,73,176 பேர்…\nதமிழகத்தில் இன்று 1557 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,557 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,73,176 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nடெல்லியில் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை இலவசம்\nடெல்லி: தலைநகர் டெல்லியில் மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மாநிலத்தில் வசிக்கும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை இலவசம்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 91.77 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 91,77,722 ஆக உயர்ந்து 1,34,254 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 37,410…\nசென்னையில் உள்ள 15 மண்டலங்களுக்கும் கண்காணிப்புக் குழு அமைப்பு\n6 mins ago ரேவ்ஸ்ரீ\nஐஎஸ்எல் கால்பந்து – ஜாம்ஷெட்பூரை 2-1 கணக்கில் சாய்த்த சென்னை\nரஷ்யாவை உளவுப் பார்த்த அமெரிக்க கப்பல் – எல்லையிலிருந்து விரட்டியடித்த ரஷ்ய கடற்படை\nவெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு சுதந்திரமான அனுமதி – அமீரகத்தின் அதிரடி பொருளாதார சீர்திருத்தம்\nஹர்பஜன் மட்டுமல்ல; சூர்யகுமாருக்காக பிரையன் லாராவும் ஆதரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00666.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sahabudeen.com/2015/12/blog-post_5.html", "date_download": "2020-11-24T17:20:17Z", "digest": "sha1:RQ3DEXYSX2PXDLJOCRLNR3ENEW3XM5VI", "length": 16269, "nlines": 227, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS & TRICKS: கண்களை பாதுகாக்க:", "raw_content": "இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nசனி, 5 டிசம்பர், 2015\n1. உட‌ல் உறு‌ப்‌பி‌ல் ‌மிக மு‌க்‌கியமானது க‌ண். சாதாரணமாக நா‌ம் பா‌ர்‌‌ப்பதா‌ல் ‌க‌ண்களு‌‌க்கு எ‌ந்த பா‌தி‌ப்பு‌ம் ஏ‌ற்படுவ‌தி‌ல்லை. ஆனா‌ல், கண்களுக்கு மிக அருகில் அதிக ஒலியுடன் கூடிய கணினியை‌த் தொட‌ர்‌ந்து பல ம‌ணிநேர‌ங்க‌ள் பா‌ர்‌த்து‌க் கொ‌ண்டிரு‌ப்பதா‌ல் கண் பாதிக்கப்படுகிறது.\n2. க‌ண்களு‌க்கு ஓ‌ய்‌வு எ‌ன்றா‌ல் கண்களுக்கு இருளைக் கொடுக்க வேண்டும். கண்களுக்கு இருளைக் கொடுப்பது மட்டுமல்லாமல், மனதின் சிந்தனையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்.\n3. கண்களுக்கு ஓய்வளிக்க பல ஆசனங்கள் உள்ளது. கண்களுக்கு அதிக ரத்த ஓட்டம் அளிக்க தலைகீழ் ஆசனம் உள்ளது. சிரசாசனம் செய்வதால் கண்களின் பார்வை அதிகரிக்கும்.\n4. மேலும், கண்களுக்கு திராடகம் என்ற ஒரு பயிற்சி உள்ளது. அதாவது, ஒரு இருளான அறையில் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து அதைப் பார்த்துக் கொண்டே இருந்தால் கண்களுக்கு அதிகமான சக்திக் கிடைக்கும்.\n7. முக்கியமான விஷயம் என்னவென்றால், தினமும் 8 மணி நேரம் நிம்மதியாகத் தூங்க வேண்டும். அதுவும் மிகவும் இருளான ஒரு அறையில் தூங்குவதே கண்களுக்கு ஒரு நல்ல ஓ‌ய்வாக அமையு‌ம்.\n8. பின் தூங்கி முன் எழுதல் மிகவும் நல்லது. அதாவது சீக்கிரமாகத் தூங்கி அதிகாலையில் எழுவது உடலுக்கும் புத்துணர்ச்சி கிட்டும்.\n9. அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது இடையே உங்கள் கண்களுக்கு ஓய்வு தேவைப்படும்போது, உள்ளங்கைகள் இரண்டையும், நமது கண்களில் அழுத்தி சிறிது நேரம் வைத்திருந்து மூச்சை உள்ளிழுத்து வெளிவிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.\n10. அ‌ப்படி செ‌ய்யு‌ம்போது உ‌ள்ள‌ங்கைகளை எடு‌த்து‌வி‌ட்டு ‌சி‌றிது நேர‌ம் க‌ழி‌த்து மெதுவாக க‌ண்களை‌த் ‌திற‌க்க வே‌ண்டு‌ம்.\n11. மேலும், இதனை வேறு முறையிலும் செய்யலாம். அதற்கு அதிக பலன் கிட்டும். அதாவது, ஒரு ஈரத் துணியை நனைத்து பின்பக்க கழுத்தில் போட்டுவிட்டு சிறிது எண்ணெயை புருவங்களில் தடவிவிட்டு இரண்டு உள்ளங்கைகளையும் கண்களில் அழுத்தும்போது உங்களது கண்களுக்கு குளிர்ச்சியும், ஓய்வும் ஒரு சேர கிடைக்கும்.\n12. புருவம் என்பது, கண்களுக்குத் தேவையான வெப்பத்தை சீராக வைத்திருக்க அமைக்கப்பட்ட ஒரு இயற்கை கொடையாகும். புருவங்களின் சூட்டினால்தான் கண்களின் குவியங்கள் எளிதாக சுருங்கி விரிகின்றன.\n13. ஆனால், அதை விட அதிகமான வெப்பத்தை நம் கண்கள் கணினியில் இருந்து பெற்று வருகிறது. எனவே அந்த வெப்பத்தைக் குறைக்க புருவங்களில் எண்ணெய் வைப்பது கண்களுக்கு குளிர்ச்சியை அளிக்கும்.\n14. பொதுவாக கண்களுக்கு ஓய்வு என்றால், எதையும் உற்று அல்லது கூர்ந்து பார்க்காமல் இருந்தாலேப் போதும். அதாவது சாதாரணமாக கண்களால் எந்தப் பொருளையும் பார்ப்பதால் கண்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.\n15. ஆனால் எதையாவது உற்றுப் பார்க்கும் போதுதான் அதற்கு பாதிப்பு ஏற்படுகிறது. சிறிது நேரம் எந்தப் பொருளையும் உற்றுப் பார்காகமல், எதைப் பற்றியும் சிந்திக்காமல் இருப்பதும் நல்ல பயிற்சிதான்.\n16. அதேப்போல மதியம் உணவு இடைவேளையின் போது சாப்பிட்டுவிட்டு உடனடியாக கணினி முன் அமர்வதைவிட, சாப்பிட்ட பின் ஒரு 15 நிமிடம் அமரும் நாற்காலியிலேயே தளர்வாக அமர்ந்தபடி கண் மூடி இருப்பது ஏன் 10 நிமிடம் தூங்குவது கூட மிகவும் நல்லது.\n17. ஒரு நாளைக்குத் தேவையான சக்தியை இந்த 15 நிமிட தூக்கத்தில் உடல் பெற்று விடும். அதற்காக படுக்கையில் படுத்து தூங்கக் கூடாது.\n18. அமர்ந்த படி தளர்வாக 15 நிமிடம் அமர்ந்திருந்தாலும் கூட நல்லது. இப்படி செய்வதால் மாலையிலும் நீங்கள் சுறுசுறுப்பாக இருக்க முடியும்.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபிரா - அறிய வேண்டிய உண்மைகள்\nபெண்களின் எடுப்பான அழகுக்கு மேலும் மெருகூட்டுவது பிரா. இன்றைய இளம் பெண்களின் ரசனைக்கு ஏற்பவும் , புதிதாய் திருமணம் ஆன ஆண்களின் ரசனைக...\nமருத்துவரிடம் செல்லும் போது அவதானிக்க வேண்டியவை\nஉங்களுக்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ ஏதாவது சுகக் கேடு எனில் உடனடியாக உங்கள் மரு்த்துவரிடம் நீங்கள் ஓடுகிறீர்கள். அவ்வாறு செ...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\nமாதத்தின் கடைசி பத்து நாட்களுக்கு ரசமும் , பொடித்தொட்டுக்கொண்டு சாப்பிடும் இட்லியுடன் வாழ்க்கையை கயிற்றின் மேல் நடப்பதுப்போல வாழ்ந்து கொண்...\nஇந்த Tips பாலோ பண்ணுங்க..உங்களோட கம்ப்யூட்டர் Repa...\nகம்ப்யூட்டர் வேகம் அதிகரிக்க என்ன செய்யலாம்\nஇனிமேல் உங்களுக்கு இரட்டைச் சம்பளம்\nகருத்துரிமை – சட்டம் – கைதுகள்\nவாடகைபடிக்கு வரிச் ���லுகை கணக்கிடும் சூட்சுமம்\nபல் வலியை போக்கும் எளிய வீட்டு வைத்தியங்கள்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00666.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.udumalai.com/sumai-thaangi.htm", "date_download": "2020-11-24T18:14:59Z", "digest": "sha1:BSFYQ6IB6F3V6RGP532AC2UWBNVMT3WA", "length": 6706, "nlines": 192, "source_domain": "www.udumalai.com", "title": "சுமை தாங்கி - ஜெயகாந்தன், Buy tamil book Sumai Thaangi online, Jayakanthan Books, புதினங்கள்", "raw_content": "\nபிரச்சினைக்குரிய கதைகளை விமர்சனங்களுக்கு ஆளாகும் முறையில் எழுதுகிறவன் என்று பேரெடுத்து விட்டவன்.இதனாலேயே என்னை அதாவது என் கதைகளை ரொம்பப் பேருக்குப் பிடிக்கும். ரெம்பப் பேருக்குப் பிடிக்காது.ஆனால் இரு சாராரும் என் கதைகளைப் படிப்பார்கள். பிடிக்கறது, பிடிக்கவில்லை என்பதைவி்ட எல்லோருமே படிக்கிறார்கள் என்பதுதான் முக்கயிம். வாழ்க்கையின் உண்மைகள் செய்திகளாக வருகிறபோது நமது சிறுமைகளின் விஸ்வரூபமாகத் தோற்றமளிக்கின்றன.வேடிக்கைக்குரிய விபரீதங்களாக மாறி வக்கரித்த ரசனைக்கு இலக்காகின்றன.அதுவே ஒரு கதை எழுதுகிறவனின் கைவண்ணத்தில் மனிதப் பெருமையின் மகா சமுத்திரமாய் விரிகிறது.ஊர் என்பது மரபும், மண்ணும் குளம் குட்டைகளும் அல்ல.. ஊர் என்றால் மனிதர்கள் என்று அர்த்தம் .அதனால்தான் என் கதைகளில் மண்வாடை அடிக்கிறதில்லை மனித நொடியே வீசுகிறது.\nடான் குயிக்ஸாட் (முதல் பாகம்)\nவைத்திய சிரோரத்ன நடன காண்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00666.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/92347", "date_download": "2020-11-24T17:56:34Z", "digest": "sha1:TZK5K2VEMTXESVOICW76OZPEIP4KNHLT", "length": 14726, "nlines": 103, "source_domain": "www.virakesari.lk", "title": "தூதரகத்தில் கொரோனா தொற்று : குவைத்திலுள்ள இலங்கை தூதரகம் விஷேட அறிவித்தல்! | Virakesari.lk", "raw_content": "\nமாவீரர் நாள் நினைவேந்தல் தடையை வலுப்படுத்த கோரி சட்டமா அதிபர் திணைக்களம், பொலிஸ் உயர்தரப்புக்கள் வாதம்\n2 ஆம் அலையின் பின்னர் கொழும்பில் 7 ஆயிரத்தை கடந்த தொற்றாளர்கள்\nநாட்டில் கொரோனா மரணங்கள் அதிகரிப்பு \nயாழில் உணவகத்தில் சடலமாக மீட்கப்பட்ட பணியாளர் - பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்\nஜனாதிபதி கோத்தபாயவுக்கு யாழ். நீதிவான் பிறப்பித்த அழைப்பாணையை இரத்து செய்தது மேன் முறையீட்டு நீதிமன்றம்\nநாட்டில் கொரோனா மரணங்கள் அதிகரிப்பு \nமேலும் 43 சீன செயலிகளுக்கு தடை விதித்த இந்தியா\nதசாப்தத்துக்கான ஐ.சி.சி. விருதுகள் பரிந்துரையில் நா���்கு இலங்கை வீரர்கள்\nநாட்டில் மேலும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nதூதரகத்தில் கொரோனா தொற்று : குவைத்திலுள்ள இலங்கை தூதரகம் விஷேட அறிவித்தல்\nதூதரகத்தில் கொரோனா தொற்று : குவைத்திலுள்ள இலங்கை தூதரகம் விஷேட அறிவித்தல்\nகுவைத்திலுள்ள இலங்கை தூதரகத்தின் அதிகாரிகள் மற்றும் இலங்கைக்கு அனுப்ப முடியாமல் தூதரகத்தின் பராமரிப்பில் உள்ள காப்பகத்தில் நீண்ட காலமாக தங்க வைக்கப்பட்டுள்ள 160 க்கும் மேற்பட்ட புலம் பெயர் பெண் தொழிலாளர்களில் பெரும்பாலானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக குவைத்திலுள்ள இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.\nமேற்குறித்த காரணத்தை அடிப்படையாகக் கொண்டும் இடப்பற்றாக்குறையைக் கருத்திற் கொண்டும் இனி வரும் நாட்களில் எந்தவொரு புலம் பெயர் பெண் தொழிலாளரும் தூதரக காப்பகத்துக்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும் தூதரகம் அறிவித்துள்ளது.\nஇது தொடர்பில் குவைத்திலுள்ள இலங்கை தூதரகத்தினால் வெளியிடப்பட்டுள்ள விஷேட அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :\nஇலங்கை அரசாங்கத்தின் தீர்மானத்தின் பிரகாரம் குவைத்திலுள்ள இலங்கை தூதரகத்தின் வேலைவாய்ப்புகள் மற்றும் நலன்புரி பிரிவின் பெரும்பாலான அதிகாரிகளின் சேவைக்காலம் முடிவுக்கு வந்துள்ளது.\nஎனவே மேற் குறிப்பிடப்பட்ட காரணங்களினால் பணி புரியும் இடங்களில் ஏற்படும் முரண்பாடுகளைத் தொடர்ந்து தனது அனுசரணையாளருக்கு தெரியாது வீடுகளை விட்டு வெளியேறி தூதரகத்துக்கு வருவதனைத் தவிர்க்குமாறு அந்நாட்டிலுள்ள இலங்கை பணிப்பெண்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.\nஎனவே 25354633 எனும் தொலைபேசி இலக்கத்தினூடாக தூதரகத்தை தொடர்பு கொண்டு முறைப்பாடுகளை அறியத் தரலாம். அல்லது வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஊடாக முறைப்பாட்டை மேற்கொண்டு உரிய தீர்வுகளைப் பெற்றுக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கிறோம்.\nமேலும் உங்களது அனுசரணையாளரிடம் (கபீலிடம்) தொடர்ந்தும் உங்களுக்கு பணி புரிய விருப்பம் இல்லாத போது , அதனை அனுசரணையாளருக்கு தெரியப்படுத்தி , ருமைதியாவில் அமைந்துள்ள மனித வள அதிகார சபையின் கீழ் இயங்கும் 'அமாலா மன்ஸில்' ஊடாக குவைத் அரசினால் பராமரிக்கப்படும் தொழிலாளர் காப்பகத்தில் சரணடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.\nமேற்���ுறிப்பிடப்பட்ட முறைகளைப் பின்பற்றாது பணி புரியும் இடங்களிலிருந்து வெளியேறுபவர்கள் தமது இருப்பிடத்தை இழப்பதோடு மீண்டும் தமது அனுசரனையாளரிடமோ அல்லது வேலைவாய்ப்பு முகவரிடமோ (ஏஜன்சி) திரும்பிச் செல்ல நேரிடும் அல்லது தனக்கான தங்குமிடத்தைத் தானே தேடிக் கொள்ள நேரிடும் என்பதனை அறியத்தருகிறோம்.\nகுவைத் தூதரகம் கொரோனா தொற்று விஷேட அறிவித்தல்\nமாவீரர் நாள் நினைவேந்தல் தடையை வலுப்படுத்த கோரி சட்டமா அதிபர் திணைக்களம், பொலிஸ் உயர்தரப்புக்கள் வாதம்\nமுல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்று, கடந்த வெள்ளிக்கிழமை (20) அன்று, மாவீரர் தினம் மேற்கொள்வதற்கு 46 பேருக்கு தடை உத்தரவினைப் பிறப்பித்திருந்தது.\n2020-11-24 23:07:43 முல்லைத்தீவு நீதவான் நீதிமன்று மாவீரர் நாள் நினைவேந்தல்\n2 ஆம் அலையின் பின்னர் கொழும்பில் 7 ஆயிரத்தை கடந்த தொற்றாளர்கள்\nநாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்த போக்கிலேயே செல்கிறது. நாளொன்றுக்கு இனங்காணப்படும் தொற்றாளர்களில் பெருமளவானோர் மேல் மாகாணத்தில் குறிப்பாக கொழும்பு மாவட்டத்திலேயே இனங்காணப்படுகின்றனர்.\n2020-11-24 23:04:35 நாட்டில் கொரோனா தொற்று மூவர் உயிரிழப்பு அரசாங்க தகவல் திணைக்களம்\nநாட்டில் கொரோனா மரணங்கள் அதிகரிப்பு \nகொரோனா தொற்று காரணமாக நாட்டில் மேலும் 04 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\n2020-11-24 22:16:40 கொரோனா தொற்று உறுதி இலங்கை அரசாங்க தகவல் திணைக்களம். மரணம்\nயாழில் உணவகத்தில் சடலமாக மீட்கப்பட்ட பணியாளர் - பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்\nயாழ்ப்பாணம் மாநகர், கே.கே.எஸ் வீதியில் அமைந்துள்ள உணவகத்தில் சடலமாக மீட்கப்பட்ட பணியாளர் மாரடைப்பினால் உயிரிழந்துள்ளதாக உடற்கூற்றுப் பரிசோதனையின் பின் சட்ட மருத்துவ அறிக்கை வழங்கப்பட்டுள்ளது.\n2020-11-24 21:58:03 யாழ்ப்பாணம் உடற்கூற்றுப் பரிசோதனை உணவகம்\nஜனாதிபதி கோத்தபாயவுக்கு யாழ். நீதிவான் பிறப்பித்த அழைப்பாணையை இரத்து செய்தது மேன் முறையீட்டு நீதிமன்றம்\nஅரசியல் செயற்பாட்டாளர்களான லலித், குகன் ஆகியோரை கடந்த 2011 ஆம் ஆண்டு கடத்திச் சென்று காணாமல் ஆக்கிய விவகாரம் தொடர்பில்,\n2020-11-24 21:00:35 கோத்தபாய ராஜபக்ஷ லலித் குகன்\nஜனாதிபதி கோத்தபாயவுக்கு யாழ். நீதிவான் பிறப்பித்த அழைப்பாணை���ை இரத்து செய்தது மேன் முறையீட்டு நீதிமன்றம்\nரணிலை பிரதமர் பதவியிலிருந்து நீக்கியதற்கு அதுவே காரணம் - முன்னாள் ஜனாதிபதி மைத்திரி\nஸ்பூட்னிக் V தடுப்பூசி 95 சதவீத பலனை தந்துள்ளதாக ரஷ்யா தகவல்\nமேலும் 43 சீன செயலிகளுக்கு தடை விதித்த இந்தியா\nதசாப்தத்துக்கான ஐ.சி.சி. விருதுகள் பரிந்துரையில் நான்கு இலங்கை வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00666.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/2018/08/09/10559/?lang=ta", "date_download": "2020-11-24T17:19:26Z", "digest": "sha1:BF2PNTXWGK4EZK7XQINECUEEJEA7SRCL", "length": 22997, "nlines": 92, "source_domain": "inmathi.com", "title": "கொச்சி கடலில், சரக்குக் கப்பல்களுக்கு அஞ்சி தொழில் செய்யும் குமரி மீனவர்கள் | இன்மதி", "raw_content": "\nகொச்சி கடலில், சரக்குக் கப்பல்களுக்கு அஞ்சி தொழில் செய்யும் குமரி மீனவர்கள்\n“கப்பல் எங்கள் படகில் மோதியதால் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் உயிர் பிழைத்தவனில் நானும் ஒருவன்” எனக் கூறுகிறார், மணக்குடியை சேர்ந்த மீனவர் எப்.பலவேந்திரன். கேரளா மாநிலத்தின் கொச்சியை அடுத்த முனம்பத்தில் நேற்று முன்தினம் தேச சக்தி என்ற மத்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் கப்பல் மோதி காணாமல் போன மீனவர்கள் 9 பேரில் ஒருவரான கீழ மணக்குடியை சேர்ந்த அருண்குமாரின் வீட்டிற்கு அருகில் வசிப்பவர் அவர்.\n“முனம்பத்தில் குமரி மாவட்ட மீனவர்கள் நிறைய பேர் தொழில் செய்கின்றனர். அவர்களில் பலர் அங்கேயே தங்கள் படகுகளிலோ அல்லது அங்குள்ள மீனவர்களுடன் கூட்டு சேர்ந்து படகுகளை வாங்கியோ மீன் பிடித் தொழிலை செய்து வருகின்றனர். அருகில் கொச்சித் துறைமுகம் இருப்பதால் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கப்பல் போக்குவரத்து நெருக்கடியாக இருக்கும், அதோடு மீன் வளம் மிக்க அரபிக் கடலின் பகுதி அது, அதனால் அதிக மீன் பிடிப்படகுகளும் இருக்கும். ” எனக் கூறும் தமிழ் நாடு மீன் பிடித் தொழிலாளர் கூட்டமைப்பின் குமரி மாவட்ட தலைவர் கெ.அலக்ஸாண்டர், கடந்த சில ஆண்டுகளாக படகுகள் கப்பலில் மோதி உயிரிழப்புகள் ஏற்படும் விபத்துக்கள் அதிகரித்திருப்பதாக கூறுகிறார்.\nநேற்று முன்தினம் அதிகாலை 3 மணியளவில் தேச சக்தி என்ற இந்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் கப்பல் ஓசியானி என்ற படகில் மோதி தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் 3 மீனவர்கள் பலியானதுடன், இன்னும் காணாமல் போன 9 மீனவர்களையும் தேடி வருகின்றனர். காணாமல் போனவர்களி��் 7 பேர் குமரி மீனவர்கள். இது போன்றே, கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் அடையாளம் தெரியாத கப்பல் ஒன்று கொச்சி அருகே மீன் பிடிப் படகில் மோதியதில் குமரி மாவட்ட மீனவர்கள் இருவர் பலியாயினர், ஒருவர் காணாமல் போனார். மீதமுள்ள 11 மீனவர்கள் மீட்கப்பட்டனர். இச்சம்பவமும் அதிகாலை 2.30 மணியளவில் தான் நடந்ததாக மீனவர்கள் கூறுகின்றனர். அது போன்றே, கார்மல் மாதா என்ற படகு தொப்பம்பாடி துறைமுகத்திலிருந்து சென்று, நடுக்கடலில் வலை வீசுவதற்கு ஏதுவாக நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது, பனாமா நாட்டுக் கப்பல் ஒன்று அதன் மீது மோதியதில் படகில் தூங்கிக் கொண்டிருந்த மீனவர்கள் கடலில் தத்தளித்தனர். அவர்களை இரு மணி நேரம் கழித்து, செயின்ட், ஆன்றணி என்ற படகு மீட்டது. வெளிச்சம் இல்லாமல் இருட்டில் வந்த அந்த கப்பல், அப்படியே தப்பி செல்ல முயன்ற போது, கடலோர காவல் படையினர் அதனை சுற்றி வளைத்து பிடித்தனர்.\nநடுக்கடலில் நடைபெறும் இந்த விபத்துக்கள் அனைத்தும் பின்னிரவு நேரங்களில் தான் நடப்பதாக தூத்தூர் மீனவர் டி.குமார் கூறுகிறார். இவர், முனம்பம் பகுதியில் மீன் பிடித்து அனுபவம்மிக்கவர். “குறிப்பாக, அதிகாலை நேரங்களில் தான் இவ்விபத்துக்கள் பெரும்பாலும் நடக்கின்றன. காலை 5 மணியாகிவிட்டால், வலைகளைப் போடத் தயாராகிவிடுவோம். அதற்காக எதாவது ஒரு இடத்தில் படகை நங்கூரமிட்டிருப்போம்.” எனக் கூறும் அவர், சில நேரங்களில் முன்னரே வந்தால் கூட சில படகுகளில் வரும் மீனவர்கள், மீன் பிடிக்க வேண்டிய இடத்தில் வந்து நங்கூரமிட்டுவிட்டு தூங்கிவிடுவர் எனக் கூறுகிறார்.\nபலவேந்திரனோ 4 ஆண்டுகளுக்கு முன்னர், தான் முனம்பத்தில் அனுபவப்பட்ட விபத்தும் கூட அதிகாலை நேரத்தில் நிகழ்ந்தது தான் எனக் கூறுகிறார். “ அன்று நாங்கள் கப்பல் மேற்கு திசை நோக்கி சென்று கொண்டிருந்த போது, நாங்களும் அதே திசையில் சென்று கொண்டிருந்தோம். எங்கள் இடம் வந்ததும், நாங்கள் படகை திருப்பிய நேரத்தில் எங்கள் தரப்பில் நடந்த கவனக் குறைவின் காரணமாக அன்று அந்த விபத்து நடந்தது.” எனக் கூறுகிறார் பலவேந்திரன். அவர்கள் சென்ற படகு மோதிய கப்பல் அன்றையதினம் மெதுவாகத் தான் சென்றுள்ளது.\nவிபத்து நடந்ததும், உடனடியாக அவர்கள் கப்பலை நிறுத்தி, அதில் இருந்த மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்த பின்னரே அங்கி���ுந்து சென்றுள்ளனர். “ ஒப்பீட்டளவில் அது ஒரு சிறு விபத்து. ஆனால், இச்சம்பவத்திற்கு பின்னர் நான் படகில் மீன் பிடிக்க செல்வதை நிறுத்திவிட்டேன்” எனக் கூறுகிறார் பலவேந்திரன்.\nகப்பல்கள் படகில் மோதி, உயிரிழப்புகள் மற்றும் மீனவர்கள் காணாமல் போனால் மட்டுமே அவை வெளியுலகிற்கு தெரிய வருகின்றன எனக் கூறுகிறார் நீரோடியை சேர்ந்த மீனவரான ஆர்.ஸ்டெல்லஸ். “ இது போன்ற விபத்துக்கள் முனம்பம் பகுதியில் மட்டுமல்ல, அரபிக்கடலின் பல பகுதிகளிலும் நடக்கின்றன. அதற்கு மிக முக்கிய காரணம் கவனக்குறைவு தான். அந்த கவனக் குறைவும் கூட, கப்பல் தரப்பில் கொஞ்சம் கூடுதலாகவே இருந்துவிடுகின்றன.” எனக் கூறுகிறார் அவர்.\nஅதே நேரம் அதிகாலை நேரங்களில் தூக்க கலக்கம் அனைவரையும் ஆழ்த்திவிடுகிறது. கப்பல் மற்றும் படகில் இருக்கும் வெளிச்சங்களை வைத்தே இரவில் எதிரில் படகு அல்லது கப்பல்கள் வருகின்றனவா என கண்டறிந்து அவற்றை இயக்குகின்றனர். “நேற்று முன்தினம் கூட கப்பல் தரப்பிலும் அதை செலுத்தியவர் தூங்கி இருக்க வாய்ப்பு இருக்கும் என்றே நினைக்கிறேன்” எனக் கூறுகிறார் ஆர். ஸ்டெல்லஸ்.\nபொதுவாக, நள்ளிரவு முதல் அதிகாலை 4 மணி வரை முக்கியமான நேரமாக கருதுகிறார்கள். அந்த நேரம், கப்பலில் பணிபுரிபவர்களுக்கு தூக்கம் கண்களை தழுவுவது கடினமான நிலையை உருவாக்கிவிடும். “ ஆனால், மோதலை தவிர்க்கும் பொறுப்பு கப்பல் குழுவினருடையது தான். அவர்களிடம் ராடார் உள்ளிட்ட போதுமான வழிகாட்டும் கருவிகள் இருக்கும். அவர்களிடம் இருக்கும் வரைபடங்களிலும், பாதை காட்டிகளிலும் அதிக அளவில் மீன்பிடிக்கப்படும் பகுதிகள் தெளிவாக குறிக்கப்பட்டிருக்கும்.” எனக் கூறுகிறார் குமரி மாவட்டத்தை சேர்ந்த கப்பல் கேப்டனான சூசை ஆன்றணி.\nஅவர் மேலும் கூறுகையில், இன்றைக்கு கப்பல்கள் கடற்கரையை நெருங்கும் வேளையில், அவர்கள் செல்போன்கள் செயல்படத் துவங்குகின்றன. இதனால், அவர்கள் தங்கள் குடும்பத்தினரை தொடர்பு கொள்ள முயல்கின்றனர். இதனால், கடற்கரையை நெருங்கும் நேரங்களில் படகுகளுடன் கப்பல்கள் மோதுவதற்கான வாய்ப்பை அதிகப்படுத்துகிறது என்றார்.\nகேரள மீன் பிடித் தொழிலாளர் சங்கத்தின் எர்ணாகுளம் மாவட்டத் தலைவர் கே.வி.ராஜிவ் கூறுகையில், “இந்தியாவின் மிக முக்கிய துறைமுகங்களில் ஒன்றான ���ொச்சித் துறைமுகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கப்பல்கள் வந்து செல்கின்றன. அதுபோன்றே, இங்கு மீன் பிடிக்கும் கேரளம் மற்றும் தமிழகத்திலிருந்துள்ள படகுகளும் அதிகரித்த வண்ணம் உள்ளன. ஆக மொத்ததில் ஒரு நெருக்கடியான இடமாக இப்பகுதி உருவாகியுள்ளது. அப்படியிருக்க, கப்பல்களும், படகுகளும் நெருக்கடியான இந்த பகுதியில் எப்படி நெருக்கடியான சாலைகளை விழிப்புடன் பயணிப்போமோ அது போன்றே பயணித்தாக வேண்டும். அவரவருக்கான விதிகளை நிச்சயம் கடைபிடித்தாக வேண்டும். என்றாலே கப்பல் விபத்துக்களை தவிர்க்க முடியும்” என்கிறார்.\n“கேரளாவில் சில இடங்களில் மீனவர்களுக்கான ரேடியோ வசதியை சிலர் அறிமுகப்படுத்தியுள்ளனர். அந்த வசதியை, கொச்சி,முனம்பம் உள்ளிட்ட பகுதிகளுக்கு விரிவுபடுத்துவதன் மூலமும், ரேடியோ வசதியை கப்பல் மற்றும் படகுகளில் ஏற்படுத்துவதன் மூலமும், இது போன்ற விபத்துக்களை தவிர்க்க முடியும் என்பதுடன், இயற்கை சீற்றங்கள் வருவதையும் கூட முன்னரே மீனவர்களுக்கு எச்சரிக்க முடியும்” என்ற ஆலோசனையை முன்வைக்கிறார் மீன் பிடித் தொழிலாளர் கூட்டமைப்பின் குமரி மாவட்ட தலைவர் அலெக்ஸாண்டர்.\nதேசிய மீனவர் பேரவையின் தலைவரும், பாண்டிச்சேரி முன்னாள் எம்.எல்.ஏவுமான மா.இளங்கோவும் இதனையே வலியுறுத்துகிறார். “ போக்குவரத்து நெருக்கடி மிக்க கடல் பகுதியை கண்காணித்து தகவல் பரிமாற்ற நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக, படகுகள் இருக்கும் பகுதியை ராடார் மூலம் கண்காணித்து கப்பலுக்கு தெரியப்படுத்தலாம். என்றாலே, இது போன்ற விபத்துக்களிலிருந்து மீனவர்களைக் காப்பாற்ற முடியும். ” என்றார் அவர்.\nஇதனிடையே, இதுகுறித்து கேரள மீன்வளத்துறை அமைச்சர் மேர்சிகுட்டியம்மா தரப்பில் கேட்ட போது, “மீனவர்களை காக்க கேரள அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இன்றும் கூட( நேற்று) ஹெலிகாப்டர் மூலமும், முக்குளிப்பு வீரர்களையும் கூட பயன்படுத்தி காணாமல் போன மீனவர்களை தேடி வருகிறோம். கப்பல் – படகு மோதும் விபத்துக்களை தவிர்க்க நிபுணர்களுடன் ஆலோசித்து தக்க நடவடிக்கையை அரசு எடுக்கும்” என்றார் அவர்.\nகன்னியாகுமரியில் கடல் ஆம்புலன்ஸ்: ஒக்கிபுயல் போன்ற துயரங்களை தவிர்க்க மீனவர்களின் முயற்சி\nபோராட்டத்துக்கு பிறகு ���ிழிஞ்ஞம் துறைமுகத்துக்கு கன்னியாகுமரியில் இருந்து பாறாங்கல் எடுத்து செல்வது க...\nஃபார்மாலின் கலப்பு: மீனவர்கள் கருத்து சொல்கிறார்கள்\nநெருங்கி வரும் புயல் ஆபத்து: அரசுகள் நடவடிக்கை எடுத்தும் 801 மீனவர்களின் கதி என்ன\nராமேஸ்வரம் மீனவரகள் மீது கடுமையான இலங்கை சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யபட்டது; இந்தி...\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும். உள்நுழை\nForums › கொச்சி கடலில், சரக்குக் கப்பல்களுக்கு அஞ்சி தொழில் செய்யும் குமரி மீனவர்கள்\nகொச்சி கடலில், சரக்குக் கப்பல்களுக்கு அஞ்சி தொழில் செய்யும் குமரி மீனவர்கள்\n“கப்பல் எங்கள் படகில் மோதியதால் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் உயிர் பிழைத்தவனில் நானும் ஒருவன்” எனக் கூறுகிறார், மணக்குடியை சேர்ந்த மீனவர் எப்.பலவேந்திர\n[See the full post at: கொச்சி கடலில், சரக்குக் கப்பல்களுக்கு அஞ்சி தொழில் செய்யும் குமரி மீனவர்கள்]\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00667.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/actress-sridevi-last-video-bhoney-kapoor-shared", "date_download": "2020-11-24T18:26:40Z", "digest": "sha1:R3PP4AWYT55RIY5YSI2KF7UNLQTQHZHY", "length": 8913, "nlines": 111, "source_domain": "tamil.asianetnews.com", "title": "நடிகை ஸ்ரீதேவியின் கடைசி வீடியோவை வெளியிட்ட போனி கபூர்..!", "raw_content": "\nநடிகை ஸ்ரீதேவியின் கடைசி வீடியோவை வெளியிட்ட போனி கபூர்..\nபிரபல நடிகை ஸ்ரீதேவி கணவர் போனி கபூரின் மைத்துனர் மோகித் மார்வா இல்லத் திருமணத்துக்காக துபாய் சென்ற போது... அங்குள்ள ‘ஜூமெய்ரா எமிரேட்ஸ் டவர்ஸ்’ என்ற நட்சத்திர ஓட்டலில் நடிகை ஸ்ரீதேவி குடும்பத்தினருடன் தங்கினார்.\nஇந்த நிலையில் அன்றிரவு அவர் குளியல் அறைக்கு சென்றபோது பாத் டப்பில் மூழ்கி மரணமடைந்ததாக மருத்துவர்கள் உறுதி செய்தனர்.\nஸ்ரீதேவியின் இந்த திடீர் மரணம், அவரது கோடிக்கணக்கான ரசிகர்களுக்கும், திரையுலகில் இவருடன் நெருங்கிய நட்புடன் இருந்த பிரபலங்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இன்றுவரை ஸ்ரீதேவியின் பிரிவு இவருடைய குடும்பத்தினரை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.\nஇந்நிலையில் ஸ்ரீதேவி மற்றும் போனி கபூருக்கு நேற்று 22வது திருமண நாள். அதனால் ட்விட்டரில் போனி கபூர் உருக்கமாக பதிவிட்டுள்ளார். மேலும் ஸ்ரீதேவி இறப்பதற்கு முன் கலந்துக்கொண்ட திருமண விழாவில் எடுத்த வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார். அந்த விழா நடந்து முடிந்த இரண்டு நாட்களில் தான் ஸ்ரீதேவி ஹோட்டல் அறையில் நீரில் மூழ்கி இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\n#AUSvsIND கமெண்ட்ரி பேனலில் மீண்டும் சஞ்சய் மஞ்சரேக்கர்\n#INDvsENG கங்குலி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nஅதிமுக எம்பி கார் மீது வெடிகுண்டு வீச்சு.. அதிர்ச்சியில் எம்பி மற்றும் அவரது குடும்பத்தினர்..\nஐபிஎல் 2021: ஆடும் லெவனில் 5 வெளிநாட்டு வீரர்கள்..\nசென்னையில் தொடர்ந்து கொட்டும் மழை... கருணாநிதி வீட்டில் புகுந்தது வெள்ள நீர்..\nபழனி தொகுதியைத் தொடர்ந்து அரவக்குறிச்சியைக் கேட்கும் மாஜி ஐபிஎஸ் அண்ணாமலை... அதிமுகவில் சலசலப்பு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\n#AUSvsIND கமெண்ட்ரி பேனலில் மீண்டும் சஞ்சய் மஞ்சரேக்கர்\n#INDvsENG கங்குலி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nஅதிமுக எம்பி கார் மீது வெடிகுண்டு வீச்சு.. அதிர்ச்சியில் எம்பி மற்றும் அவரது குடும்பத்தினர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00667.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=298255&name=ocean", "date_download": "2020-11-24T19:12:24Z", "digest": "sha1:LGCYJKNJESMOHORTR2W7T226UMDSTDL2", "length": 20584, "nlines": 284, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: ocean", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ocean அவரது கருத்துக்கள்\nocean : கருத்துக்கள் ( 717 )\nபொது இது உங்கள் இடம் நிறைய செய்திருக்கிறார் கருணாநிதி\nபல்லாயிரக்கக்கான ஆண்டுகளாக வளர்ந்த தமிழை இவரென்ன செம்மொழி அந்தஸ்து கொடுப்பது. 24-நவ-2020 08:55:58 IST\nபொது இது உங்கள் இடம் நிறைய செய்திருக்கிறார் கருணாநிதி\nகருணாநிதி முன்னேறியது போல் மற்றவர்கள் முன்னேறவில்லையே..சிலை வைப்பது தேவையற்ற இடங்களில் மேம்பாலம் கட்டுவது எதற்கும் பயன்படாமல் வவ்வால் ஊமை கோட்டான் குடி இருக்க நாய்களும் பேய்களும் நடமாட வள்ளுவர் கோட்டம் கட்டுவது கோயில் வாயிலில் முதுகு வளைய குந்தி துண்டு விரித்து வயிற்றை கழுவிய பிச்சைக்காரர்களை கூட்டமாக கமிஷன் அடித்து கட்டிய விடுதிகளில் உணவுத் தராமல் பட்டினி போட்டு அவர்களை துண்டைக்காணோம் துணிய காணோம் என தப்பித்து ஓட விட்டது குருவிகளை அடிக்க குருவிகாரன்களுக்கு உண்டு வில் கொடுத்தது. இதெல்லாம் சாதனையா. 24-நவ-2020 08:48:56 IST\nபொது இது உங்கள் இடம் நிறைய செய்திருக்கிறார் கருணாநிதி\nகருணாநிதி பல சாதனைகளை செய்தார் என்று சொன்னாலும் அவரிடத்தில் வேறொருவர் இருந்தாலும் அவரை விட தொட்டதில் எல்லாம் ஊழல் செய்யாமல் அதிகமான சாதனைகளை செய்திருப்பார்கள். 24-நவ-2020 08:41:45 IST\nபொது இது உங்கள் இடம் நிறைய செய்திருக்கிறார் கருணாநிதி\nகுடும்பத்தில் இருந்தாலும் அரசியல் என்பதை மக்களுக்கு தொண்டு செய்யும் ஒரு புனித பணியாக செய்ய வேண்டும் 24-நவ-2020 08:36:17 IST\nபொது வரும் 26ல் போராட்டத்தில் ஈடுபட ஊழியர்களுக்கு தடை\nஅரசு ஊழியர்கள் ஆட்சியினர் காலை வாரும் வேலைகளை வழக்கமாக சட்ட மன்ற தேர்தல் வரும் நேரத்தில் தான் ஆரம்பிக்கிறார்கள்.இந்த போராட்ட வேலையை பாராளுமன்ற தேர்தலில் செய்வதில்லை.சம்பளத்துடன் வாங்கும் லஞ்சம் பத்தாதென்று அதுவும் தேர்தல் நெருங்கும் நேரத்தில் அவன்கள் புத்தியை காட்டுகிறான்கள். போராட்டம் நடத்தி ஆட்சியை கவிழ்க்கும் எண்ணமுள்ள இவன்களை நம்பி சட்டமன்ற தேர்தலை எப்படி ஒழுங்காக நடத்த முடியும். இவன்களில் பெரும்பாலோர் திமுக அடி வருடிகள்.இவன்களை வைத்து தேர்தலை நடத்துவது திருடன் கையில் சாவியை கொடுப்பது போலாகும். அண்டை மாநில அரசு பணியாளர்களை வைத்து தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் பொறுப்பேற்க ���ேண்டும். இங்கே கருத்து பதிவு செய்பவர்களில் அனேகம் பேர் பிரசாந்த் கிஷோரை விட புத்திசாலிகள்.அதிமுக அரசின் முழு பார்வையும் வாக்குரிமையுள்ள ஏழை ஏளிய பாமர மக்களின் நலனில் முழுமையாக இந்நேரத்தில் வெளிப்படுத்துவது தேர்தலில் அதிமுகவுக்கு மகத்தான வெற்றியை தரும்.அதிமுகவின் கடந்த பத்தாண்டுகளில் மக்கள் அடைந்த பலன்கள் விவரங்களை புரட்சி தலைவர் மற்றும் புரட்சி தலைவி படங்களுடன் கொட்டை எழுத்துக்களில் அச்சிட்டு திமுக எதிர் போஸ்டரகளை அடித்து ஒட்ட இடம்தராமல் மிக ரகசியமாக வாக்குகள் தொடங்க இருக்கும் குறுகிய நேரத்தில் மக்கள் பார்வையில் படும்படி மக்கள் நடமாட்டமுள்ள நாட்டின் அனைத்து இடங்களிலும் ஒட்ட வேண்டும். இந்த விவர பட்டியல்களை அதிமுக தேர்தல் பிரச்சார கூட்டங்களிலும் விநியோகம் செய்ய வேண்டும். அதே போஸ்டர்களில் கடந்த பத்தாண்டுகளில் சட்ட மன்ற எதிர் நாற்காலிகளை தேய்த்து தண்ட சம்பளம் வாங்கிய உறுப்பினர்கள் அவரவர் தொகுதி மக்களின் மேம்பாட்டிற்கு செய்த பணிகள் என்னென்ன என்ற விவரங்களையும் அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் சுட்டிக்காட்டப் பெற்றிருக்க வேண்டும். இப்படி சிரமம் கருதாது அதிமுக செய்யுமானால் வெற்றி நிச்சயம். பிரசாந்த் கிஷோருக்கு திமுக தேர்தலில் ஜெயிக்க கொடுத்த கோடிக்கணக்கான லஞ்ச பணம் எள்ளாகும். 23-நவ-2020 08:51:31 IST\nபொது 24 மணி நேரத்தில் உருவாகிறது ‛நிவர் புயல்\nநிவர் புயல் சென்னைக்கு நெவர். 23-நவ-2020 07:51:12 IST\nகரடி பொம்மை விக்கிற கடையில் கண்ணாடி எதற்கு விற்க வேண்டும். இவர் அப்பன் இப்படித் தான் ஒன்றுக்கொன்று முரண்பாடாக ஏதோ அவர் தான் அதை கண்டு பிடித்தவர் போல் பேசி மக்களை ஏமாற்றி கொண்டிருந்தார்.இப்போது அவரது மகனானவர் அதே போக்கில் பேசுகிறார். இரட்டையர் ஆட்சியை குறை கூறு முன் அதற்கான ஆதாரத்துடன் சொல்ல வேண்டும். குருட்டு பூனை இருட்டில் இறை பிடிக்க விட்டத்தில் பாய்ந்து கீழே விழுந்த கதை போல் எதிர்ப்பு காட்ட வேண்டு மென்பதற்காக வாயில் வந்தபடி எதையாவது தவறாக பேசுவது வாடிக்கையாகி விட்டது. 22-நவ-2020 16:43:07 IST\nபொது தாத்தாக்களுக்கு பதவியா தி.மு.க.,வில் குமுறல்\nஅண்ணா: எனக்கு பின்னால் தம்பி கருணாநிதி ஒருவர் மட்டும் தான் என்னை போல் ஆட்சி செய்வார்.ஒரு தாரமுடன் இருப்பார்.பக்கத்தில் நிற்கும் கருணாநிதி: பலதையும் அன��பவித்தால் தான் ஒடம்புக்கு தெம்பு ஆசை அதிகம் வரும்.ஒன்றை மட்டும் பார்ப்பவன் மூக்கு பொடி போடக் கூட லாயக்கில்லாதவன்.. 22-நவ-2020 08:09:16 IST\nபொது தாகம் தீர்க்க தயாரானது தேர்வாய் கண்டிகை புதிய நீர்த்தேக்கம்\nபழநி முருகன் அருளால் துவண்டிருந்த தமிழகத்திற்கு கிடைத்த வரப்பிரசாதம் முதல்வர் மாண்புமிகு பழனி சாமி அவர்கள். திமுகவின் ஏட்டளவில் இருந்த கடல் நீரை குடி நீராக்கும் திட்டத்தை சரியான மாற்று வழி முறையில் கடல் அருகில் அமைத்துள்ள அவர் ஆட்சியின் தரத்தை மேலும் உயர்த்தி விட்டது. 22-நவ-2020 05:28:14 IST\nஅரசியல் இது உங்கள் இடம் மறதி மன்னர்கள் இல்லை மக்கள்\nமக்கள் மீடியாக்களில் இப்போ திமுகவுக்கு கொடுக்கிற டோஸ் பத்தாது. புரட்சி தலைவர் 23 ஊழல் குற்றச்சாட்டுக்களை முன் வைத்து டெல்லியில் கொண்டுபோய் கொடுத்த திமுகவின் ஊழல் அறிக்கை புகாரை விசாரிக்க இந்திரா காந்தி சர்க்காரியாவிடம் கொடுக்க அதை அவர் சரியாக விசாரிக்க விடாமல் அவரை காலில் விழுந்து கெஞ்சிய கருணாநிதி அதை குழப்பி விட்டு வந்ததால் மூளை குழம்பிய சர்க்காரியா அதன் மீது சரியான விசாரணை தொடராமல் விஞ்ஞான ஊழல் என்று பெயர் வைத்தார். எம்ஜிஆரின் அந்த அறிக்கையை இப்போது அதிமுகவினர் வெளியிட்டால் திமுக நாறி விடும். 22-நவ-2020 05:07:05 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00667.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aaranyanivasrramamurthy.blogspot.com/2011/10/blog-post_29.html", "date_download": "2020-11-24T18:10:08Z", "digest": "sha1:6QHGYYFF4XIC5AH63KWSFDXHDMJMXTBZ", "length": 11724, "nlines": 258, "source_domain": "aaranyanivasrramamurthy.blogspot.com", "title": "\"ஆரண்ய நிவாஸ்\" ஆர். ராமமூர்த்தி: மழை....", "raw_content": "\"ஆரண்ய நிவாஸ்\" ஆர். ராமமூர்த்தி\nநாம் எழுதுவது எங்கோ ஒரு கோடியில் உள்ள,யாரோ ஒரு மனிதருக்கு ஒரு சிறிதாவது பயன் படுமாயின், ஆஸ்கார் அவார்டோ அல்லது அதனினும் உயரிய அவார்டோ கிடைத்த மகிழ்ச்சி நம்முள்.. ..\nவெள்ளக் காடு - ஆனால்,\nPosted by ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி at 7:30 AM\nமழை பற்றிய அருமையான கவிதைகள்...\nகத்திக் கப்பல் செய்ய மறந்து போச்சா... அடுத்த தடவை திருச்சி வரும்போது சொல்லித்தரேன்... :))\nரிஷபன் சார், அழகாகச் சொல்லிவிட்டார். அவருடன் நானும் நனைந்துள்ளேன். தலைதவிட்ட புது டர்க்கி டவலும் குடையும் கொடுத்தனுப்புங்கள். கடைசி பாரா கடைசி வார்த்தையின் தான் ஆரண்யநிவாஸ் நிற்கிறார். பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். அருமையான கவிதை. உங்கள் கவிதைக்காட்டில் இப்போது மழை பெய்கிறது\nஇது மழைக்கு மட்டுமா பொருந்துகிறது \nகுறைந்த வரியில் நிறையச் சொல்லிப் போகும்\nதங்கள் கவிதை அருமையிலும் அருமை\nஅருமையாக இருக்கிறது மழை கவிதை.\nவெள்ளக் காடு - ஆனால்,\nஎதுவுமே இல்லாதபோது ரசனை உணர்ச்சி அதிகமாக இருக்கும்.\nஎல்லாமே இருக்கும்போது ரசிக்கக்கூட நேரமில்லாமல் போகும்\nபுகைப்படமும் உங்கள் கவிதையும் சின்னஞ்சிறு வயது மழைக்கால நினைவுகளை மீன்டும் கொண்டு வந்து விட்டது\nமிக அருமை ஆர் ஆர் ஆர். கவிதை மழை வெள்ளம்..:)\nஉலக சினிமா ரசிகன் said...\n\"அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவ மனையாக மாற்ற வேண்டாம் அம்மா\" என வேண்டுகோள் விடுத்து\nபதிவிட்டுள்ளேன்.வருகை தந்து எனது கருத்துக்கு வலுவூட்டும்படி அன்போடு அழைக்கிறேன்.\nஅடடா குடை எடுத்து வர மறந்துட்டேனே\n'என்னடா வித்தியாசமான பெயராக இருக்கிறதே என்று புருவம் உயர்த்துபவர்கள், தயவு செய்து இந்த ப்ரொஃபைலை க்ளிக் செய்யவும்.\nநான் ’ட்விட்டரில்’ இணைந்து விட்டேன்..அப்ப நீங்க\n** நான் எழுதிய 'பஜன்ஸ்' பார்க்க கீழே ’க்ளிக்’ செய்யவும் **\n** என்னுடைய மாறுபட்ட சிந்தனைகள் பகிர கீழே ’க்ளிக்’ செய்யவும் **\nநன்றி மனோ சுவாமிநாதன் அவர்களே\nஅடடா. நம்ம ஃப்ரெண்ட்ஸா இவங்க\nஎண்ட்லெஸ் லவ் - சினிமா ஒரு பார்வை.\nசில பாதிப்புகள், சில நிவாரணங்கள்\nவிடுமுறை நாட்கள் - வாசிப்பு - ஓய்வு - இன்ஸ்டாக்ராம்\n22.03.2020 இந்தியா முழுவதும் ஊரடங்கு \nபோன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nபுத்த பௌர்ணமி விழா - நவம்பர் 22, 2018\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00668.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.madathuvaasal.com/2011/12/blog-post_11.html", "date_download": "2020-11-24T17:47:43Z", "digest": "sha1:T4PPUOL5T2SKAS3IDMRNPFOEXM7C23YN", "length": 52732, "nlines": 403, "source_domain": "www.madathuvaasal.com", "title": "\"மடத்துவாசல் பிள்ளையாரடி\": வலையுலகில் நிறைந்த என் ஆறு ஆண்டுகள்", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nவலையுலகில் நிறைந்த என் ஆறு ஆண்டுகள்\n\"நான் எப்போதும் நானாகத் தான் இருக்கிறேன், மற்றவர்கள் தான் என்னில் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள்\", சமீபத்தில�� ட்விட்டரில் நான் இட்ட கருத்து ஒன்று. சிறுவயதில் இருந்து தீவிர வாசிப்புப் பழக்கமும், அவ்வப்போது சிறுவர் கதை, கட்டுரை என்று எழுதி பள்ளிக்கூடக் கையெழுத்துப் பத்திரிகைகளில் இருந்து, ஈழநாடு, அர்ச்சுனா போன்ற இதழ்களில் வந்தது ஒரு சில என்றால் அனுப்பியும் அச்சில் வராத எழுத்துக்கள் ஓரு நூறு பெறும். கடந்த ஆறுவருஷ வலைப்பதிவு அனுபவம் எனக்கான எல்லாக் கதவுகளையும் திறந்து விட்டதாகத் தான் எண்ணத் தோன்றுகின்றது.\nநேற்றுப் போல இருக்கின்றது ஆறு ஆண்டுகளுக்கு முன்னால் வலைப்பதிவு உலகில் நானும் ஒரு பங்காளியாக மாறி எழுத வந்த நாள் இன்னும் பசுமையாக நினைவில். அன்றைய சூழலில் வலைப்பதிவு உலகில் எத்தனையோ பல சீரிய பல பதிவர்கள் இயங்கிவந்த சூழல். அப்போதெல்லாம் தமிழ்மணம் தளத்தில் ஒவ்வொரு பதிவுகளுமே தனித்துவமான படைப்புக்களாக இருந்திருந்தன. காலமாற்றத்தில் வலைப்பதிவு மோகம் மெல்ல மெல்லக் குறைந்து தனித்தளங்களுக்குத் தங்களை மாற்றிக்கொண்டோரும், அப்படியே ஓய்ந்து போனோருமாக, இன்று என்னுடய சமகாலத்திலும், அதற்கு முன்பும் தீவிரமாக இயங்கிய வலைப்பதிவர்களில் இன்று ஒரு சிலரை, அதுவும் அவ்வப்போது வலைபதிபவர்களாகத் தான் பார்க்க முடிகின்றது. இது நல்லதா என்றால், வலைப்பதிவுலகின் வாசகன் என்றவகையில் இல்லை என்பேன். எத்தனை எத்தனை நல்ல எழுத்துக்களை இனம் காட்டியது இந்தப் பதிவுலகம், இன்றோ தேடியோ, யாராவது பரிந்துரை கொடுத்தாலோ மட்டுமே எட்டிப்பார்க்க முடிகின்றது. 2009 ஆம் ஆண்டில் ஈழத்தின் அவலம் மிகுந்த நாட்களுக்குப் பின்னர் அப்படியே கொத்தாக ஒரு தொகை பதிவர்களை இழந்ததைக் காண்கின்றேன். நாடே போய்விட்டது இனி என்ன என்று சொன்னார் என் சக வலைப்பதிவர். எல்லாம் இழந்த வெறுமையில் இனிமேல் இந்தச் சூழலில் இருந்து ஒதுங்கித் தமக்கான தண்டனையாக நினைத்துக் கொண்டோரால் வாசக உலகம் தான் இழந்தது சீரிய எழுத்துக்களை.\nமடத்துவாசல் பிள்ளையாரடி, எங்களூர்க் கோயில். அந்தக்காலத்து எம் நினைவுகளின் எச்சங்களை இன்னும் தாங்கிப்பிடித்திருக்கும் சூழல். எப்போது மடத்துவாசல் பிள்ளையாரடி மண்ணை மிதித்தாலும் அந்தக் கனவுலகத்தில் என்னைப் புதைத்து நிற்பேன். அதனால் தான் எம் ஊர் பற்றிய சிந்தனை வரும் போது நினைவுகளுக்கு வடிகாலாய் நான் இந்த மடத்துவாசல் பிள்ளையாரடியில் எழுதத் தொடங்குவேன். இந்தப் பதிவில் இருந்து கிளைகளாகப் பல வலைப்பதிவுகளைத் தொட்டாலும், இன்னும் என் மடத்துவாசல் பிள்ளையாரடியில் மாதம் ஒன்றாவது பதிவைக் கொடுத்து நன்றிக்கடனைக் கழிக்கின்றேன்.\n\"நினைவு நல்லது வேண்டும்\" என்று சொன்ன பாரதி போல, என் எழுத்திலும் நல்ல விஷயங்களை மட்டுமே பகிர நினைத்தேன், க்கிறேன். இது தொடரும்.\nஎனது ஈழத்து நினைவுகளுக்கும், எம்மவர் குறித்த சிலாகிப்புக்களுக்குமாக\nஎன்னை அவ்வப்போது உயிர்ப்பிக்கும் நல்மருந்தாய் அமையும் பாடல்கள்,பின்னணி இசைப் பகிர்வுகளுக்காக\nஎனக்கு உலாத்தப் பிடிக்கும், அதைவிட உலாத்தியதைப் பேசப்பிடிக்கும் அதற்காக\nகாணொளிகளில் நெஞ்சம் நிறைந்தவைகளைப் பகிர\nஇவை தவிர ஈழத்து முற்றம் என்னும் கூட்டு வலைப்பதிவு மூலம் ஈழத்துப் பதிவர்களை ஒருங்கிணைத்து ஈழத்துப் பிரதேச வழக்குகள், பண்பாட்டுக் கோலங்கள் போன்றவற்றுக்கான களத்திலும்,\nநான் வாழும் அவுஸ்திரேலிய தேசத்து அரசியல், கலாச்சார, சுற்றுலாப்பதிவுகளைத் தர\nகங்காரு கெவலாவும் காய்ஞ்ச புல்லும் என்ற கூட்டுவலைப்பதிவில் எழுதி வந்தேன். தொடர்ந்து இந்த வலைப்பதிவில் பங்களிப்பாளர்கள் வெறுமையான சூழலில், என் சொந்த வலைப்பதிவான உலாத்தலில் தொடர்ந்து கவனம் செலுத்த முனைந்திருக்கின்றேன். இனிமேல் இந்த வலைப்பதிவில் என் புதிய இடுகைகள் வராது.\nஅருமை நண்பர் ஜி.ராகவனின் வேண்டுகோளின் பிரகாரம் இசையரசி என்னும் பி.சுசீலா அம்மாவின் பெருமைகளை அவர் தம் பாடல்கள் மூலம் காட்டும் கூட்டு வலைப்பதிவில் இயங்கி வந்தேன். ஏற்கனவே பல தளங்களில் கவனம் செலுத்த வேண்டியிருப்பதால் இந்தக் கூட்டுவலைப்பதிவிலும் நான் தொடர்ந்து பங்கேற்க முடியுமா என்பதும் சந்தேகமே.\nஇவற்றோடு இந்த ஆண்டில் றேடியோஸ்பதி இணைய வானொலியையும் ஆரம்பித்திருக்கின்றேன். இந்த வானொலி எதிர்காலத்தில் உலகெங்கும் பரந்துவாழும் வலைப்பதிவர்களில் வானொலி ஊடகத்துறையில் ஆர்வமுள்ளோருக்கான களமாக அமையும். றேடியோஸ்பதி 24 மணி நேர இணைய வானொலி அகப்பக்கம் இங்கே http://radiospathy.wordpress.com/\nமடத்துவாசல் பிள்ளையாரடியில் ஈழத்து வாழ்வியல், கலை இலக்கியப்படைப்பாளிகள் குறித்த ஆவணப்பதிவுகளை 2012 இல் இன்னும் முனைப்போடு செயற்படுத்த எண்ணியுள்ளேன். உங்கள் ஆதரவுக்கும் தொடர்ந்த ஊக்குவிப்புக்கும் என் நன்றிகளை இவ்வேளை பகிர்ந்து கொள்கின்றேன்.\n2006 ஆம் ஆண்டில் வலைப்பதிவில் என் ஒரு வருடப் பதிவுகளின் தொகுப்பாய்.\nவலைப்பதிவில் என் இரண்டாவது சுற்று\n2007 ஆம் ஆண்டில் எழுதிய என் பதிவுகளின் தொகுப்பு\nவலைப்பதிவில் என் மூன்று வருஷங்கள்\n2008 ஆம் ஆண்டில் எழுதிய என் பதிவுகளின் படையல்\nவலைப்பதிவுலகில் என் நான்கு வருஷங்கள்\n2009 ஆம் ஆண்டில் எழுதிய என் பதிவுகளின் படையல்\nவலைப்பதிவில் கழிந்த என் ஐந்து வருஷங்கள்\n2010 ஆம் ஆண்டில் எழுதிய என் பதிவுகளின் படையல்\n2011 ஆம் ஆண்டில் என் மடத்துவாசல் பிள்ளையாரடியில் இட்ட பதிவுகள்\n\"முகத்தார்\" என்ற எஸ்.ஜேசுரட்ணம் நினைவில்\nஇலங்கை வானொலி என்னும் ஆலமரம் தன் விழுதுகளாகப் பல கலைஞர்களை நிலைநிறுத்தியிருக்கின்றது. வானொலிக் கலைஞராக வருமுன்னேயே பலர் கலைத்துறையில் மேடை வெளிப்பாடுகளின் மூலம் தம்மை அறிமுகப்படுத்தியிருந்தாலும் இலங்கை வானொலி வழி அத்தகைய கலைஞர்களின் பரிமாணத்தை பரந்ததொரு ரசிகர் வட்டத்தை உருவாக்கியிருந்தது. அப்படியொரு கலைஞன் தான் \"முகத்தார்\" எஸ்.ஜேசுரட்ணம்.\n1.1.11 - \"கத தொடருன்னு\"\n1.1.11 பிறந்திருக்கின்றது. வழக்கம் போல புதிய ஆண்டு பிறக்கும் போது நாளை மற்றுமொரு நாளே என்ற எண்ணம் இல்லாத உணர்வாகத் தான் இன்றைய விடியலையும் ஆரம்பித்து வைத்தேன். காலையில் சிட்னி முருகன் கோயில் போனேன், பின்னர் ஒரு மணி நேரப் பயணத்தில் நேராக மல்கோவா மாதா ஆலயம் சென்று தரிசிக்கின்றேன்.\n\"இராவண்ணன்\" படைத்த சுஜித் ஜி\nஅயலவன் வாலி குரங்கானான் - என்\nகாதுக்குள்ள கேக்குது இன்ரநெற் றேடியோ\nஇப்போதெல்லாம் செல்பேசி நிறுவனங்கள் செல்போனில் பாவிக்கும் இணையப் பாவனையைத் தாராளமாக்கியிருக்கின்றன. எனவே அதிக கட்டணம் ஆகும் என்றெல்லாம் பயந்து பயந்து வானொலியைக் கேட்க வேண்டிய காலமும் மெல்ல மறைகிறது.\nகாதுக்குள்ளே இன்ரநெற் றேடியோவைக் கேட்டுக் கொண்டே பதிவு எழுதுவதும் கூடச் சுகம் சுகமே... ;-)\nஈழக்கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் ஆடிய களம்\nஈழத்தமிழர் உணர்வுகளைத் தன் கவிதைகளால் வாழ்ந்து கொண்டிருக்கும் நம்மவர் வ.ஐ.ச.ஜெயபாலன் அண்ணர் இப்போது தமிழகத்தவர்களால் ஒரு சிறந்ததொரு திரைக்கலைஞர் என்றதொரு அவதாரம் எடுத்திருக்கின்றார். தேர்ந்தெடுத்த புதிய களம் குறித்த அனுபவங்களை நேற்று வானொலிச் செவ்வியாக எடுத்திருந்தேன்.\nமுரசு, செ���்லினம் முத்து நெடுமாறன் பேசுகிறார்\nதமிழ் இணையப்பரப்பில் முக்கியமானதொரு ஆளுமையாக விளங்கும் மலேசியா வாழ் கணினியியலாளர் திரு.முத்து நெடுமாறன் அவர்களை அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்காகச் சந்தித்தேன். இந்தப் பேட்டியின் வாயிலாக முத்து நெடுமாறன் அவர்களது தமிழ் கணிய முயற்சிகளின் ஆரம்பம் முதல் இன்றுவரையான அவரின் மனப்பதிவுகளைப் பகிர ஒரு வாய்ப்பாக அமைந்தது.\nஎச்சரிக்கை: இது என் முதல் சிறுகதை முயற்சி ;-)\nஈழத்துத் திறனாய்வாளர் கே.எஸ்.சிவகுமாரன் பேசுகிறார்\nகே.எஸ் சிவகுமார் அவர்கள் 1936ஆம் ஆண்டில் மட்டக்களப்பில் பிறந்து கொழும்பை வாழ்விடமாக கொண்டவர். திரைப்படம் இலக்கியம் விமர்சனம் என்று கடந்த 45 வருடங்களுக்கு மேலாக இலங்கையை மையமாகக் கொண்டு எழுதி வருபவர். கடந்த மாதம் அவுஸ்திரேலியா வந்த பொழுது அவரை நான் எமது அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் சார்பில் சந்தித்தேன்.\n\"சத்யசாயி சென்ரர்\" மானிப்பாய் வீதி, தாவடி\nஅது எண்பத்தைந்துகளின் ஒரு மாதம், எங்கள் வைரவர் கோயிலுக்கு முன் வழக்கத்துக்கு மாறாக அன்னிய முகங்கள். கூடவே அவர்களை உபசரித்துக்கொண்டு முருகேசம்பிள்ளை மாமா. நமது ஊரில் அதுநாள் வரை பழகியிருக்காத வெள்ளை குர்தாவும், பைஜாமாவும் போட்ட அந்தப் புதுமனிதர்கள் நொடிக்கொரு தடவை சாய்ராம் சொல்வதும் எங்களுக்குப் புதுமையாக இருந்தது.\nஅகவை எழுபதில் BBC தமிழோசை\n அந்த பிபிசியைத் திருப்பி விடு\" அப்பா சொல்லுறார். மேசையில் படித்துக் கொண்டிருந்த என்னை உசுப்பிவிடப் பக்கத்தில் வெள்ளை விரிப்பில் உடல் போர்த்தியிருந்த வானொலியின் காதைத் திருகி சிற்றலை வரிசையில் பிபிசியைப் பிடிக்கிறேன். தாயகத்தில் இருந்த காலம் வரை இது எங்கள் வீட்டின் அறிவிக்கப்படாத கடமைகளில் ஒன்று.\nவிசா எடுத்து ஒரு யாழ்ப்பயணம்\nகடந்த வருஷம் ஆகஸ்ட் மாதம் யாழ்ப்பாணம் சென்றபோதே எனது நண்பர்கள் அடுத்தமுறையாவது ஊர்க்கோயிற் திருவிழாவுக்கு நிக்குமாற்போல வந்துவிடு என்று அன்புக்கட்டளை இட்டிருந்தார்கள். ஊர்க்கோயில் என்பது எனது வலைத்தளத்தைத் தாங்கும் மடத்துவாசல் பிள்ளையாரடி என்ற பரராசசேகரப்பிள்ளையார் கோவில் தான் அது. ஊரில் இருக்கும் பெற்றோரையும் கூடச் சந்திக்கும் வாய்ப்பாக இதைப் பயன்படுத்திக்கொண்டேன்.\n நீர் இன்னாற்ற மேன் தானே\"\nஊரில் இறங்கி உலாத்த ஆரம்பித்தால் எதிர்ப்படுபவர்கள் குசலம் விசாரிக்க ஆரம்பித்துவிடுவார்கள். அந்த விசாரிப்பில் எந்தவிதப் பிரதியுபகாரமும் இல்லாத அன்பின் தேடல் மட்டுமே இருக்கும். கொழும்பில் இருந்து வந்ததும் வராததுமாக, அள்ளிக் குளித்து விட்டுப் பிள்ளையாரடிப்பக்கம் நடக்க ஆரம்பிக்கிறேன்.\nகாங்கேசன்துறை வீதியால் கீரிமலை நகுலேஸ்வரர் கோயில் காண ஒரு பயணம்\n நாளைக்கு நாங்கள் கீரிமலைப்பக்கம் போகோணும் வெள்ளண ஆறுமணி போல வரேலுமோ\"\nஎங்கள் ஆஸ்தான ஆட்டோக்காரர் சின்னராசா அண்ணரிடம் முதல் நாளே ஒப்பந்தம் போட்டு வைத்து விடுகிறேன். அதிகாலையிலேயே குளித்து முடித்து விட்டு உள்வீட்டுச் சுவாமி தரிசனம் முடித்து, சரியாக மணி ஆறைத் தொடவும் சின்னராசா அண்ணரின் ஆட்டோவின் சுருதி இழந்த ஒலி வீட்டு முன் பக்கம் கேட்கிறது.\nமாவிட்டபுரத்தில் இருந்து வல்லிபுரம் வரை\nசின்னராசா அண்ணை முன்னமே சொல்லிவிட்டார், \"முதலில் கீரிமலை கண்டுட்டு வரேக்கே மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் போவம்\"என்று. கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தில் இருந்து ஆட்டோ மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயிலுக்குப் பறந்தது. மாவிட்டபுரக்கந்தனின் கோபுரமுகப்புக்கு முன்னால் வந்து நின்றோம்.\nஇலங்கையில் சந்தித்த வலைப்பதிவர்கள் - தலையில் இருந்து தலைநகரம் வரை\nஇணுவிலில் இருந்து லுமாலாவில் மிதித்த களைப்பு நீங்க கொக்குவில் இந்துக்கல்லூரிக்குப் பக்கமாக உள்ள கோயிலின் தேர்முட்டிக்குச் செல்லும் படிக்கட்டில் அமர்கின்றேன். இங்கு வைத்துத் தான் பதிவர்/டிவிட்டர் நிரூஜா மற்றும் சுபாங்கன் ஆகியோரைச் சந்திக்கப் போகிறேன். தொண்ணூறுகளில் ஒருநாள் ஏ/எல் ரிசல்ட்ஸ் வரப்போகுது என்று தெரிந்ததும் பதைபதைப்போடு இந்தத் தேர்முட்டியடியில் நண்பர்களோடு கூடியிருந்த நினைவுகள் மீண்டும் மனசுக்குள் தூசிப்படலம் போலத் தெரிந்தது.\n\"சிவபூமி\" என்னும் கோயிலில் கடவுளின் குழந்தைகளைக் கண்டேன்\nசிவபூமி சிறுவர் மனவிருத்திப் பாடசாலை. இந்தப் பாடசாலையின் உருவாக்கத்திலும் தொடர்ந்த செயற்பாட்டிலும் முதற்காரணியாக இருப்பவர் திரு ஆறு. திருமுருகன் என்ற சிவத்தொண்டர். ஆறு.திருமுருகன் அவர்கள் கோண்டாவிலில் இயங்கும் சிவபூமி சிறுவர் மனவிருத்திப்பாடசாலை தவிர தொல்புரத்தில் இயங்கும் சிவபூமி முதியோர் இல்லத்தையும் ஆரம்பித்து சிவபூமி அறக்கட்டளையின் கீழ் சான்றோர்களை இணைத்து, வரும் நன்கொடைகளை சீரான நிர்வாகத்தில் கையாண்டு இந்த அமைப்புக்களைக் கொண்டு நடத்தி வருகின்றார்.\nபேராசான் கார்த்திகேசு சிவத்தம்பியை இழந்தோம்\nதமிழ்த்துறை அறிஞர், ஆய்வாளர், பன்னெறிப்புலமையாளர், தலை சிறந்த விமர்சகர், சமூகவியலாளர், அரசியற் சிந்தனையாளர் எனப் பல்வேறு வகைப்பட்ட ஆளுமைப்பண்புகளைக் கொண்ட பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் இந்த ஆண்டு தனது எழுபத்தைந்தாவது அகவையில் காலடி வைத்திருக்கின்றார்.\nஊரும், உறவும், சொத்தும் இழந்த ஈழத்தமிழ் இனத்திற்கு கல்வியே நிரந்தரச் சொத்தாக இன்னும் இருக்கும் காலத்தில், எமது கல்விச் சொத்தின் அடையாளமாக, ஆலமரமாக இருக்கின்றார் பேராசான் சிவத்தம்பி அவர்கள்.\nவட்டாரமொழி என்ற பகுப்பை மறுக்கிறேன் - நாஞ்சில் நாடன்\nநாஞ்சில் நாடன், தற்காலத் தமிழ் எழுத்துச் சூழலில் நன்கு மதிக்கப்படும் எழுத்து ஆளுமை, நடைமுறை வாழ்வின் சாதாரண மாந்தர்களை அவரது மானுட நேயம் என்ற பார்வை கொண்டு பார்த்துப் படைப்பவர். இந்த ஆண்டு சாகித்ய அக்கடமி விருது அவருக்குக் கிடைத்திருப்பது அவரின் எழுத்துக்கான இன்னொரு அங்கீகாரம். இந்த வேளை அவரை நான் அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்காகச் சந்திக்கிறேன்.\nதொலைத்த வீட்டைத் தேடிப்போன கதை\nஇந்த வீடு போலத் தான் ஏறக்குறைய எல்லாவீடுகளுமே மொட்டையடிக்கப்பட்டு மரங்கள் முளைத்த புதர்களாக அனாதரவாக, தனித்து விடப்பட்டவை வீடுகள் மட்டுமல்ல அரசியல் அநாதைகளாகிவிட்ட எம்மவர்களும் தான் என்று மீண்டும் ஒருமுறை என் மனதில் நினைத்துக்கொள்ளப் பெருமூச்சு அதை வெளிக்காட்டிக்கொண்டது.\nஈழத்தின் புகழ்பூத்த ஐந்து ஈஸ்வரங்கள் என்று கொள்ளப்படுபவை வடக்கே மன்னார் மாதோட்டையில் விளங்கும் திருக்கேதீஸ்வரம், கிழக்கே திருகோணமலையில் அமைந்திருக்கும் திருக்கோணேஸ்வரர் ஆலயம், வடக்கே கீரிமலையில் உறைந்திருக்கும் நகுலேஸ்வரர் ஆலயம், தெற்கே விளங்கிய தொண்டீஸ்வரம் சிலாபத்திலே முன்னேஸ்வரம், ஆகியவை வரலாற்றுத் தொன்மையும் சிறப்பும் வாய்ந்து விளங்குபவை.\nSteve Jobs படைத்த Apple உலகில் நான்\nகடந்த இரண்டு வருஷமாக என்னைச் சுற்றி இயங்கும் உலகத்த��� மீண்டும் ஒருமுறை நினைத்துப் பார்க்கவைத்தது இன்று வந்த ஆப்பிள் உலகின் பிதாமகர் Steve Jobs இன் மறைவு. அலுவலகம் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் வேளை என் iPhone வழி வந்த செய்திதான் இவரின் மரணச் செய்தியைக் காவிவந்தது. அந்த நேரம் மேலதிகாரிகளும் பக்கத்தில் இருந்ததால் உடனே அந்தச் செய்தியைக் கவலையோடு பகிர்ந்தேன்.\nபடைப்பாளி திக்கவயல் சி.தர்மகுலசிங்கம் - அஞ்சலிப்பகிர்வு\nஈழத்தின் எழுத்தாளர்களில் ஒருவரும், சுவைத்திரள் சஞ்சிகையின் ஆசிரியராகவும் விளங்கிய திக்கவயல் சி.தர்மகுலசிங்கம் அவர்கள் நேற்று நவம்பர் 2, 2011 இறைவனடி சேர்ந்தார். அன்னாரின் நினைவுகளை எமது அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்காக, அவரோடு பழகிய நண்பரும் எழுத்தாளருமான திரு.லெ.முருகபூபதி அவர்களின் நினைவுப்பகிர்வாக எடுத்து வந்தேன்.\nமலையக அன்னையின் மடி தேடி ஒரு ரயில் பயணம்\nஇந்தத் தடவை என் தாயகப் பயணத்தில் இதுவரை பார்க்காத யாழ்ப்பாணத்தின் மூலை முடுக்கெல்லாம் பார்க்கவேண்டும் என்ற முனைப்போடு கூடவே என் பால்யகாலத்தில் நான் வளர்ந்த மலையகப் பிரதேசத்துக்கும் ஒரு பயணம் செல்லவேண்டும் என்று நினைத்து வைத்திருந்தேன். எழுபதுகளிலே என் அப்பாவும், அம்மாவும் ஆசிரிய கலாச்சாலையில் தமது கற்கை நெறி முடிந்து, முதற்கட்ட ஆசிரியப்பணிக்காக அனுப்பப்பட்ட ஊர் மலையகப் பிரதேசமான ஹற்றன்.\nதமிழ்மொழிக்கல்வியில் பேச்சுவழக்கின் அவசியம் - முனைவர் சீதாலட்சுமி\nஆங்கிலம் மற்றும் பிறமொழிகளைத் தாயகமாகக் கொண்ட புலம்பெயர் சூழலில் தமிழ்மொழிக் கல்வி என்பது இங்கு வாழும் சிறார்களுக்கு ஒரு சவால் மிகுந்த காரியம். வீட்டில் பேச்சுவழக்கில் பேசப்படும் தமிழை, வார இறுதியில் இயங்கும் தமிழ்ப்பாடசாலைகளில் இன்னொரு வடிவில் உள்வாங்கும் சிறுவர்கள் சந்திக்கும் சிக்கல்களுக்குத் தீர்வாக தமிழ்மொழிக்கல்வியில் பேச்சுவழக்கைக் கலப்பதன் அவசியம் குறித்து பரந்துபட்ட ஆய்வொன்றைச் செய்திருந்தவர் முனைவர் சீதாலட்சுமி அவர்கள்.\nதல மனமார்ந்த வாழ்த்துக்கள் ;)\nவாழ்த்துகள் அண்ணா. உங்களுடன் நானும் 5 ஆண்டுகள் பயணித்ததில் மகிழ்ச்சி.\nதங்கள் எழுத்து பயணம் தொடர வாழ்த்துகிறேன்.\nஆண்டு ஆறுதான். அனுபவம் கனதியானது\nயோ வொய்ஸ் (யோகா) said...\nவாழ்த்துக்கள் குருவே (என் வலையுலக என் குருக்களில் நீங்களும் ஒருவர்)\nநிறைய இருக்கே பிரபா. நேரம் கிடைக்கும் போது கொஞ்சம் கொஞ்சமாக படித்துவிடுகிறேன் சமீப காலமாக ட்வீட்டர் மூலம்தான் அறிமுகம் என்றாலும் உங்கள் எழுத்துகளை அவ்வப்போது படித்துக்கொண்டுதான் இருக்கிறேன்....வாழ்க....வளர்க\nஆறு வருட நிறைவுக்கு வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் எழுத்துப்பணியும் வானொலிப் பணியும்.\nஅப்போ ஈழத்துமுற்றம் பக்கம் போக எண்ணம் இல்லையா இதை நான் கேக்கக் கூடாதுதான். காரணம் காணாமல் போன பங்களிப்பாளர்களில் நானும் ஒருவர் :(.\nஇப்போ றேடியோஸ்பதி இணைய வானொலி கேட்கின்றேன்.\nஇங்க நீங்கள் போட்டிருக்கிற படங்கள் பலவற்றைப் பார்க்கும்போது, எனக்கு ஒன்று தோன்றுகின்றது. :) என்ன என்று தெரியும்தானே\nஎனது வலையுலக துரோணருக்கு எனது வாழ்த்துக்கள்\nகா.பி-க்கு வாழ்த்துக்கள்-ன்னு தனியா வேற சொல்லணுமா நானு\nவேணும்-ன்னா இப்படிச் சொல்லுறேன் - \"நான் நானா இருக்கேன், கானா பிரபா என்னும் கா.பி யை - படித்துக் கொண்டும், கேட்டுக் கொண்டும்\"\nஅன்றும் என்றும்- சுவாரசியத்துக்குக் குறைவில்லாத , காத்திரமான , ஈழம் சார்ந்த பதிகளிடும்- ஈழத்தைச் சேர்ந்த பதிவர்களில் நான் என்றும் முதன்மையாகக் கருதுவது உங்களையே\n\"ஏறச் சொன்னால் எருதுக்குக் கோவம், இறங்கச்சொன்னால் இயலாதவருக்குக் கோவம்\" எனும் பதிவிலகில்\nசிக்கலில்லாத் தலைப்புக்களில் எழுதி, இந்த பதிவுலகின் நாடியைச் சரியாகப் பார்த்து எழுதுகிறீர்கள்.\nநான் இப்போது அடிக்கடி பின்னூட்டமிடாவிடிலும், படித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.\nநீங்கள் இனித் தடையின்றிச் செல்வீர்கள்.செல்லுங்கள்.\nஇந்த ஆறு வருடங்களாக நாங்கள் படும்பாட்டை எங்கு போய் முறையிடுவது. இப்போ எமக்கு உமது இம்சை பழகிவிட்டது. எனவே எழுதுவதை நிறுத்தினால் ரணகளமாகிவிடும் என்று எச்சரிக்கிறேன்.\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nஈழத்தின் ஆளுமை வி.எஸ்.துரைராஜா இன்று மறைந்தார்\nவலையுலகில் நிறைந்த என் ஆறு ஆண்டுகள்\nதமிழ்மொழிக்கல்வியில் பேச்சுவழக்கின் அவசியம் - முனை...\n பிள்ளையாரடி கொடியேறி விட்டுது\" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...\nகடந்த 2006 ஆம் ஆண்டு ஏப்ரலில் என் தாய்மண் போன போது, ஒரு சமயம் யாழ்ப்பாண��் பஸ் நிலையத்திற்குப் போகின்றேன். அரச மற்றும் தனியார் போக்குவரத்து ...\nவலைப்பதிவில் என் மூன்று வருஷங்கள்\nஇன்றோடு நான் வலைப்பதிவில் எழுத ஆரம்பித்து மூன்று ஆண்டுகள் நிறைவாகி விட்டது. கடந்த மூன்று வருஷங்களாக தொடர்ந்து மாதா மாதம் குறைந்தது இரண்டு பத...\nஇந்தப் பதிவினை எழுதுவதற்கு முன் நிறைய யோசித்தேன். ஆனாலும் இந்த நிகழ்வு நடந்து ஒரு மாதம் கடந்த பின்பும், என்னால் ஜீரணிக்கமுடியாத நிகழ்வாக அம...\nமுந்தநாள் அதிகாலை மூண்டு மணி தாண்டியும் எனக்கு நித்திரை வரேல்லை. ஊர்ப்பிரச்சனைகள் பற்றின செய்திகள் ஒருபக்கம் கஷ்டப்படுத்திக் கொண்டிருக்க, ...\n\"திரையில் புகுந்த கதைகள்\" என்ற வானொலிப்படைப்பை நான் வழங்கியபோது சேர்த்த சில விஷயங்களை இங்கே பகிர்கின்றேன்.மலையாள சினிமா உலகு போல...\n\"சிவனுக்கொரு ராத்திரியாம் சிவராத்திரி.....சக்திக்கொரு ராத்திரியாம் நவராத்திரி\" இருள் வந்த நேரத்தில், நிசப்தமான பொழுதில் எங்கள் அயல...\nதமிழ் வலைப்பதிவுலகில் நானும் என் உள்ளக் கிடக்கைகளை எழுத வேண்டும் என்று நினைத்து எழுத ஆரம்பித்து இன்றோடு ஒரு வருஷம் ஓடி விட்டது. இன்பத் தமி...\nசெங்கை ஆழியானைத் தெரியுமா என்று ஈழத்து வாசகர்களிடம் கேட்டால் பலர் \" வாடைக்காற்று எழுதினாரே, அவரா\" என்று கேட்குமளவுக்கு வாடைக்காற...\nவரதர் என்ற எழுத்தாணி ஓய்ந்தது\nஈழத்தின் இலக்கியப்பரப்பில் கணிசமான அளவு பங்களிப்பை அளித்துச் சென்றவர் வரதர் ஐயா. தி.ச.வரதராசன் என்ற இயற்பெயருடைய வரதர் இன்று காலமான செய்தி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00668.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=26477", "date_download": "2020-11-24T18:33:11Z", "digest": "sha1:WYPYSJ76GMWNM37HKJLZ2D2Q37KSQDIR", "length": 6753, "nlines": 97, "source_domain": "www.noolulagam.com", "title": "Eezha thamizhar aematrappatta varalaru - ஈழத் தமிழர் ஏமாற்றப்பட்ட வரலாறு » Buy tamil book Eezha thamizhar aematrappatta varalaru online", "raw_content": "\nபதிப்பகம் : தோழமை வெளியீடு (Thozhamai Veliyeedu)\nஈழக் கதவுகள் ஈழத் தமிழர் புகலிட வாழ்வும் படைப்பும்\nஇந்த நூல் ஈழத் தமிழர் ஏமாற்றப்பட்ட வரலாறு, Thozhamai veliyeedu அவர்களால் எழுதி தோழமை வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nமற்ற வரலாறு வகை புத்தகங்கள் :\nநாஸ்டர்டாமஸின் தீர்க்கதரிசனங்கள் - Naastardamasin Theerkka Tharisanangal\nபண்டைய இந்தியா - Pandaiya India\nசுதந்திர சோதனையில் ஐ.சி.எஸ்.மாணவன் நேதாஜி - I.C.S.Maanavan Nethaji\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nநான் காணாமல் போகிறேன் - Naan kaanaamal pogiren\nசக்திமான்களும் பூம்பூம் ஷக்கலக்கவும் - Sakthimaangalum boom boom shakkalakkavum\nகலைப்படைப்பாக்கமும் மாற்றுருவாக்க முன்னெடுப்புகளும் - Kalaippadaippaakkamum maatruruvaakka munneduppugalum\nதமிழ்த்திரையின் நிழல் அரசியலும் நிஜ அரசியலும் - Thamizh thiraiyin nizhal arasiyalum nija arasiyalum\nஇந்தியாவும் ஈழத்தமிழரும் அவலங்களின் அத்தியாயங்கள் - Indiavum Eelatamilarum Avalangalalin Athiyayangal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00668.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-11-24T18:22:43Z", "digest": "sha1:EBT5A3NDRY7YWJETB76U57D2PAO73NVR", "length": 12195, "nlines": 108, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "காதல் திரைப்படம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகாதல் திரைப்படம் (Romance film) என்பது திரைப்படங்களில் உள்ள வகையாகும். ஆண் பெண் இருவரின் மனதால் ஏற்படும் உணர்வான காதலை மையமாக வைத்து எடுக்கப்படும் திரைப்படம் காதல் திரைப்படம் எனலாம். இவ்வகையான திரைப்படங்கள் இந்தியத் திரைப்படங்களில் அதிகளவில் காணப்படும். உண்மைச் சம்பவங்களின் பின்னணி, எழுத்தாளரின் உருவாக்கங்கள், இயக்குநரின் பார்வையில் ரசிகர்களின் ரசனைக்கேற்றாற் போலவும் தனது ரசனைக்கேற்றாற் போலவும் திரையில் வெளியிடப்படும் திரைப்படங்கள் காதல் திரைப்படங்களாகும்.\n3 பிரபல காதல்பட இயக்குநர்கள்\n4.4 இருபால் நகைச்சுவை (ப்ரோமன்ஸ்)\nபகுப்பு:தமிழ் காதல் தொலைக்காட்சி நாடகங்கள்\nகாதல் பகடை, இது காதல் கதை, காதலிக்க நேரமில்லை, அன்பே வா போன்ற பல காதல் சார்ந்த தொடர்கள் தற்பொழுது தமிழ் தொலைக்காட்சி துறையில் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது.\nகண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்\nசரவணன் மீனாட்சி (பகுதி 3)\nஏக் தூஜே கே லியே\nநீதானே என் பொன் வசந்தம்\nகாவிய காதல் என்றும் அழைக்கப்படும் இது ஒரு வரலாற்று கால அமைப்பைக் கொண்ட ஒரு காதல் கதை, பொதுவாக போர், புரட்சி அல்லது சோகம் ஆகியவற்றை சார்ந்த பின்னணியுடன் தயாரிக்கப்படுகின்றது.\nகான் வித் த விண்ட் (1939)\nகாதல் நாடகங்கள் வழக்கமாக ஒரு தடையாகச் சுற்றி வருகின்றன, இது இரண்டு நபர்களிடையே ஆழமான மற்றும் உண்மையான காதல் காதலைத் தடுக்கிறது. உணர்ச்சி மனநிலையைக் குறிக்க இசை பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. ஒரு காதல் நாடகத்தின் முடிவு பொதுவாக இரண���டு முக்கிய கதாபாத்திரங்களுக்கிடையில் ஒரு இறுதி ஆரோக்கியமான காதல் ஏற்படுமா என்பதைக் குறிக்கவில்லை.\nசிக் ஃபிளிக் என்பது பெரும்பாலும் காதல் படங்களுடன் தொடர்புடைய ஒரு சொல், இந்த வகை பல பெண் பார்வையாளர்களை இலக்காகக் கொண்டு தயாரிக்கப்படுகின்றது.[1][2] பல காதல் படங்கள் பெண்களை இலக்காகக் கொண்டாலும், இது ஒரு காதல் படத்தின் வரையறுக்கும் பண்பு அல்ல, மேலும் ஒரு சிக் படத்திற்கு ஒரு மையக் கருப்பொருளாக காதல் இருக்க வேண்டிய அவசியமில்லை மற்றும் கதாபாத்திரங்களின் காதல் ஈடுபாட்டைச் சுற்றி வருகிறது அல்லது காதல் உறவைக் கொண்டிருக்கலாம்.\nஎ வாக் டு ரிமெம்பர்\nஒரு சகோ காதல் நகைச்சுவை (Bromantic comedy) என்பது காதல் நகைச்சுவை திரைப்பட வகையாகும், இது வழக்கமான “காதல் நகைச்சுவை” திரைப்படத்தை சார்ந்தது, ஆனால் இது நெருங்கிய ஆண் நட்பின் காதலை விபரிக்கின்றது.[3] \"ப்ரோமன்ஸ்\" என்ற சொல் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்களுக்கு இடையேயான நெருக்கமான உறவை குறிக்கும் ஆனால் இது பாலியல் அல்லாத உறவாகும்.[4]\nகாதல் நகைச்சுவை என்பது காதல் காட்சியுடன் நகைச்சுவை இணைத்தது தயாரிக்கப்படும் ஒரு திரைப்பட வகையாகும். இந்த வகை திரைப்படங்கள் ஆரோக்கியமான காதல் முடிவாகும்.\nகாதல் அதிரடி திரைப்படம் என்பது காதல் காட்ச்சியுடன் சண்டை காட்ச்சிகளையும் இணைக்கும் திரைப்பட வகை ஆகும். இந்த வகைத் திரைப்படம் பெரும்பாலும் இந்தியாவில் தான் எடுக்கப்படுகின்றது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 நவம்பர் 2020, 19:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00668.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://themadraspost.com/2020/01/03/who-are-the-pfi-the-organisation-that-up-wants-banned/", "date_download": "2020-11-24T17:42:01Z", "digest": "sha1:NXJ6TOQFIB3N7WFPEFEC5N33ZECJCSPU", "length": 14415, "nlines": 121, "source_domain": "themadraspost.com", "title": "பி.எப்.ஐ. அமைப்பை தடை செய்ய வேண்டும் மத்திய அரசுக்கு யோகி அரசு வலியுறுத்தல்...", "raw_content": "\nReading Now பி.எப்.ஐ. அமைப்பை தடை செய்ய வேண்டும் மத்திய அரசுக்கு யோகி அரசு வலியுறுத்தல்…\nபி.எப்.ஐ. அமைப்பை தடை செய்ய வேண்டும் மத்திய அரசுக்கு யோகி அரசு வலியுறுத்தல்…\nபாப்புலர் பி��ண்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ.) இஸ்லாமிய அமைப்புக்கு தடை விதிக்க வேண்டும் என மத்திய அரசை உ.பி. மாநில பா.ஜனதா அரசு வலியுறுத்தியுள்ளது.\nஇந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் செயல்படும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையானது கேரளாவை அடுத்து உத்தரபிரதேச மாநிலத்திலும் எழுந்துள்ளது. எஸ்டிபிஐ, பி.எப்.ஐ.யின் அரசியல் அமைப்பாகும்.\nகுடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தின் போது இந்த அமைப்புதான் வன்முறைக்கு வித்திட்டது என உத்தரபிரதேச மாநில அரசு குற்றம் சாட்டி பரிந்துரையை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பியுள்ளது.\nஉத்தரபிரதேச டிஜிபி இதுதொடர்பாக பேசுகையில், வன்முறை பாதிப்புக்குள்ளான பகுதிகளை சேர்ந்த 23 பிஎப்ஐ செயற்பாட்டாளர்களை மாநில காவல்துறை கைது செய்துள்ளது, போராட்டத்தின்போது வன்முறைக்கு தூண்டியது யார் என்பதை இது தெளிவுபடுத்துகிறது. கைது செய்யப்பட்ட பி.எப்.ஐ. உறுப்பினர்களிடமிருந்து எங்களுக்கு குறிப்பிடத்தக்க தகவல்கள் கிடைத்துள்ளன, ஆனால் இந்த நேரத்தில் அதை வெளியிடமுடியாது என்றார்.\nபாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு தடை விதிக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளோம் எனவும் குறிப்பிட்டார்.\nஉ.பி. அரசின் புகாரின் அடிப்படையில் மத்திய உள்துறை அமைச்சகம் சில நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடங்கியுள்ளது என்றும் உளவுத்துறை மற்றும் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) உள்ளிட்ட பிற மத்திய அரசு நிறுவனங்களிடமிருந்தும் சில ஆதாரங்களை பெற வாய்ப்புள்ளது என்றும் அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.\nஉ.பி. துணை முதல்வர் கேசவ் மவுரியா செவ்வாயன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், இது சர்ச்சைக்குரிய அமைப்பை தடை செய்வதற்கான செயல்முறையின் ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. பி.எப்.ஐ.க்கு தடை விதிக்க மாநில அரசு கடுமையாக ஆதரவளிக்கிறது. ஒரு பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டு 2001-ல் தடைசெய்யப்பட்ட, இந்திய இஸ்லாமிய இயக்கத்தின் (சிமி) ஒரு மறுசுழற்சியாக தோன்றிய அமைப்புதான் இதுவாகும்.\nபல சிமி செயற்பாட்டாளர்கள் இப்போது பி.எப்.ஐ.யில் உள்ளனர். மேலும் மாநிலத்தில் வன்முறையை தூண்டி வருகின்றனர���. அண்மையில் நடந்த போராட்டங்களின் போது அவர்களது உறுப்பினர்கள் 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உத்தரபிரதேசம் உட்பட ஏழு மாநிலங்களில் பி.எப்.ஐ செயல்பட்டு வருகிறது என்றார். இதேபோன்று, கர்நாடக மாநிலம் மங்களூரு மற்றும் மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற வன்முறை சம்பவங்களிலும் இவ்வமைப்பு மீது குற்றச்சாட்டுக்கள் உள்ளதாக மீடியாக்களில் செய்தி வெளியாகியுள்ளது. இவ்வமைப்பு ஏற்கனவே தேசிய புலனாய்வு பிரிவின் கண்காணிப்பில் இருந்து வருகிறது.\nமத்திய பிரதேச மாநிலத்தில் 2018-ம் ஆண்டு பிப்ரவரியில் காவல்துறை அதிகாரிகள் மாநாடு நடைபெற்றது. இதில், “பி.எப்.ஐ. அமைப்புக்கு தடை விதிக்க வேண்டும் என கேரள போலீஸ் வலியுறுத்தியது,” என அப்போதைய மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜ்ஜு கூறியிருந்தார்.\nகடந்த 2010-ம் ஆண்டு கேரள மாநிலம் மூவாத்துபுழாவில் பேராசிரியர் டி.ஜே ஜோசப் பயங்கர ஆயுதங்களால் தாக்கப்பட்ட வழக்கில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மீது புகார் கூறப்படுகிறது.\nஉத்தரபிரதேச மாநிலம் அலிகரில் 1977-ம் ஆண்டு ஏப்ரல் 25-ம் தேதி சிமி இயக்கம் தொடங்கப்பட்டது. இந்த அமைப்பினர் இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்றும் நோக்கத்துடன் செயல்பட்டது தெரியவந்தது. பல்வேறு பயங்கரவாத செயலிலும் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து, கடந்த 2001-ல் சிமி இயக்கத்தை பயங்கரவாத அமைப்பாக அறிவித்த மத்திய அரசு, முதல் முறையாக தடை விதித்தது. அதன்பிறகு அவ்வப்போது தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது.\nஇதற்கிடையே பி.எப்.ஐ. வெளியிட்ட செய்திகுறிப்பில், யோகி ஆதித்யநாத் அரசின் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் அபத்தமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஈராக்கிலிருந்து உடனடியாக வெளியேறுங்கள் அமெரிக்கர்களுக்கு அந்நாட்டு அரசு அழைப்பு\nவைகுண்ட ஏகாதசி விரதம் இருப்பது எப்படி\nவெற்றிப் பாதையில் வரிசைக் கட்டும் கொரோனா மருந்துகள்… இந்தியாவிற்கு பயனளிக்குமா…\nபீகார் தேர்தலில் கட்சிகள் வெற்றிப்பெற்ற இடங்கள் விபரம்….\nமெகா கூட்டணியை கவிழ்த்துவிட்ட காங்கிரஸ்… மம்தா பாணியை கையில் எடுக்குமா பிராந்திய கட்சிகள்…\nசிபிஐ பொது அனுமதி என்றால் என்ன… எத்தனை மாநிலங்கள் அதனை திரும்ப பெற்றுள்ளன…\nநீங்கள் பேப்பர் கப்பில் தேநீர் அருந்துவது சரியா… இல்லை என்கிறது ஆய்வு முடிவு\nஇனி நாடாளுமன்றத���தில் எந்த தடையுமில்லை… அசுர பலம் பெற்றது பா.ஜனதா கூட்டணி…\nஅமெரிக்க தேர்தல் 2020: வெல்லப்போவது யார்… ஒருவர் வெற்றி பெறுவது எப்படி…\n‘பை-பைபிளஸ்டிக் பேக்ஸ்’ பிளாஸ்டிக் பை ஒழிப்பு சகோதரிகள்…\nவெற்றிப் பாதையில் வரிசைக் கட்டும் கொரோனா மருந்துகள்… இந்தியாவிற்கு பயனளிக்குமா…\nஇந்தியாவின் கொரோனா தடுப்பூசி 3-ம் கட்ட சோதனைக்கு அனுமதி…\nடிரம்ப் டிஸ்சார்ஜ்… எந்த மருந்துகளால் சிகிச்சை அளிக்கப்பட்டது…\nஇந்த 3 வகையான முகக்கவசங்கள் கொரோனாவுக்கு எதிராக சிறந்த பாதுகாப்பை வழங்குகின்றன…\nகொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமாகிய 105 வயது இந்தியப் பாட்டி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00668.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2390826&Print=1", "date_download": "2020-11-24T17:29:32Z", "digest": "sha1:T6KHQERXF437ID2FI7J4MZIDWOMRRXCY", "length": 12741, "nlines": 221, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "| வாகனம் மோதி ஒருவர் பலி Dinamalar\nதினமலர் முதல் பக்கம் திருப்பூர் மாவட்டம் மாவட்டம் செய்தி\nவாகனம் மோதி ஒருவர் பலி\nதிருப்பூர் தாராபுரம் ரோடு பொல்லிகாளிபாளையத்தை சேர்ந்தவர் அப்பாஸ் மந்திரி, 55. இவர் திருப்பூர்-தாராபுரம் ரோடு, ஒத்தக்கடை பகுதியில் நடந்து சென்றார். அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று, அப்பாஸ் மந்திரி மீது மோதி விட்டு சென்றது. படுகாயமடைந்த அவர் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இறந்தார். ரூரல் போலீசார் விசாரிக்கின்றனர்.பான்மசாலா விற்ற 17 பேர் கைது\nதிருப்பூர் மாநகர போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து மேற்கொண்டு பெட்டி கடை, மளிகை கடை, பேக்கரிகளில் சோதனை செய்தனர். தமிழக அரசால்தடை செய்யப்பட்ட, பான்மசாலா, குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது தெரிந்தது. இதுதொடர்பாக, 17 பேரை கைது செய்து, 550 பாக்கெட்களை பறிமுதல் செய்தனர்.கஞ்சா விற்ற வாலிபர் கைது\nசென்ட்ரல் போலீசார் அணைப்பாளையம் ரோட்டில் ரோந்து மேற்கொண்டனர். சந்தேகப்படும் விதமாக நின்றிருந்த நபரை பிடித்து விசாரித்தனர். திருப்பூர் ஜீவா நகர், ஓடக்கரையை சேர்ந்த விமல், 26 என்பது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், 200 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.மது விற்ற நால்வர் கைது\nதிருப்பூர் மதுவிலக்கு போலீசார் வஞ்சிபாளையம் உள்ளிட்ட பகுதியில் ரோந்து மேற்க���ண்ட னர். மதுக்கடை அருகே பார், பெட்டி கடைகளில் மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்து வந்த, நால்வரைபோலீசார் கைது செய்து, 60 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் திருப்பூர் மாவட்ட செய்திகள் :\n1. 'நிவர்' புயலால் பாதிப்பு வந்தால்...தயார் நிலை பேரிடர் மேலாண்மை குழு 'உஷார்'\n1. டாக்டராகும், அரசு பள்ளி மாணவியர்: கலெக்டர் பாராட்டு; பெற்றோர் மகிழ்ச்சி\n2. தொழிலாளர் நலன் கருதி பஸ் இயக்க வேண்டுகோள்\n3. போனில் குறைகேட்பு 102 பேர் பங்கேற்பு\n4. விவசாயி குறைகேட்பு வரும், 27ல் நடக்கிறது\n5. வரி செலுத்த கெடு நகராட்சி அறிவிப்பு\n2. திரும்பும் பக்கம் எங்கும் திணறல்; ரோடு தாறுமாறு\n3. பஸ் ஸ்டாண்டில், தாறுமாறாக வாகன ஓட்டம்: பாதசாரிகள் நடமாட பதட்டம்\n1. 'சொத்து மீட்டு கொடுங்க' 78 வயது மூதாட்டி கண்ணீர்\n2. பணம் பறிக்க திட்டமிடும் கும்பல்\n3. ரயில் தண்டவாளத்தில் ஆண் சடலம் மீட்பு\n4. 'ஆன்லைன்' சூதாட்டம்: போலீஸ் கண்காணிப்பு\n5. 'குடிநீர் சப்ளை செய்ய வேண்டும்' குடங்களுடன் பெண்கள் மறியல்\n» திருப்பூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00668.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/679/", "date_download": "2020-11-24T18:38:39Z", "digest": "sha1:GLSN4SQLTZNQMJCVPFHIWZXJXJCOLQ27", "length": 42521, "nlines": 205, "source_domain": "www.jeyamohan.in", "title": "பயணம் தாஜ்மகால்:கடிதங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு வாசகர் கடிதம் பயணம் தாஜ்மகால்:கடிதங்கள்\nஉஙகள் பயணக்கட்டுரையை, மூச்சை அடக்கிக்கொண்டு,ஊரடங்கி இரவு 1 மணிக்கு மேல் வாசித்துக் கொண்டிருந்தேன்.\nஉங்கள் முந்தைய ப்யண்ம் பற்றிய பதிவுகள் ஏதேனும் உண்டா என் தெரிவிக்கவும்.\ntravelling without moving- என்பது நினைவுக்கு வருகிற்து.\nஅன்பு பயணர் ஜெயமோகன் அவர்களுக்கு…\nமுன்பெல்லாம் மரங்களைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு பரிதாபமாக\nஇருந்தது. விதை முளைத்து சிறு குச்சியாய் பூமியைத் துளைத்து எட்டிப்\nபார்த்த நாளில் இருந்து, ஆயிரக்கணக்கான பறவைகளும், இலட்சக்கணக்கான\nபூச்சிகளும் வாழும் மாபெரும் சமத்துவக் காலனியாக வாழும் பெருமரம் என்ற\nநிலையை எட்டிய பின்னும், ஒரே இடத்தில் இருக்கின்றது. இன்னும் தன் வாழ்\nநாள் எல்லாம் அங்கேயே நிற்கும் என்பதை நினைத்துப் பார்க்கவே எனக்கு\nமலைப்பாக இருந்தது. கொஞ்சம் கூட அது நகர்ந்து போகாது, போக இயலாது என்பதை\nஎன்னால் கற்பனை செய்து பார்த்தாலே பரிதாபம் தோன்றியது.\nபயணம் செய்து கொண்டே இருக்க வேண்டும் என்ற மனநிலை உடைய என்னைப் போன்ற\n‘ஊர் சுற்றி’களுக்கு மரத்தின் மற்றொரு மகத்துவம் ரொம்ப பிற்பாடு தான்\nமேலோட்டப் பார்வைக்கு மரம் அசையாமல் அங்கேயே ஜீவகாலமெல்லாம்\nநின்றிருந்தாலும், மண்ணின் கீழ் அதன் வேர்கள் எங்கெங்கோ எண் திசைகளிலும்\nபரவுகிறது. வாட்டர் லைன் கொண்டு போக, ஃபைபர் கேபிள் போட ரோட்டைத்\nதோண்டும் போதெல்லாம் தெரியும் பிசிறடித்த வேர்கள் எங்கேயோ இருக்கும்\nநகரும் திறம் கொண்ட நாமெல்லாம் எத்தனை பாக்கியம் செய்தவர்கள்\nஉணராமல், ‘இருக்கும் நாலு சுவருக்குள் இருக்க நாம் என்ன கைதியா\nபுரியாமல் சதுரப் பெட்டிக்குள் தலை விட்டுக் கொண்டு இருக்கின்றோம்.\nமரம் வேர்கள் கொண்டு பயணிக்கிறது; தாங்கள் பாரத தேசத்தின் வேர்களைத்\nஒரு சிறந்த நாவல் போலவே, நாங்களும் தங்கள் பயணத் தொடர் வழியாக இந்தியப்\nமிக்க நன்றிகள் ஒரு virtual பயண அனுபவம் அளித்ததற்கு\nஇன்னும் நீங்கள் இப்பயணத்தை அசை போட்டு அவசரத்தில் விட்டுப் போன\nஅனுபவங்களைப் பதிவு செய்வீர்கள் என்று நம்புகிறேன்.\nமாலுமியின் ஓய்வு அலைகடலில் நகரும் கப்பலின் மீதுதான் இருக்க முடியும். நான் அடுத்த பயணத்தில் இருக்கிறேன். இப்போது ஏற்காட்டில்\nதான் காணும் ‘அந்தக் காலத்து‘ புகைப்படங்கள் எல்லாம் கருப்பு வெள்ளையிலேயே பார்த்து பழக்கப்பட்ட என் ஆறு வயது மகள் கேட்டாள் , ‘அப்பா , உலகம் எப்போது வண்ணமயமாக மாறியது \nஎன் மகள் ஒருமுறை சொன்னதை நினைவுகூர்கிறேன். அவள் கறுப்புவெள்ளை படம் பார்த்துக்கொன்டிருந்தால்– காஸபிளாங்கா என்ற ஒரு படம். ஏன் பாப்பா சலிக்கலியா என்றேன். இல்லை அப்பா ஒரு அஞ்சு நிமிஷம் போயாச்சுன்னா கலர் மாதிர்யே தெரிய ஆரம்பிச்சிரும்…என்றாள் . நீங்கள் கேட்டதன் மறுபக்கம்.\nசில காலம் முன்பு எனது பல்கேரிய, அமெரிக்க சக தொழிலாலிகளுடன் பேசிக்கொண்டிருந்தபோது அவர்களுக்கு இந்தியா மீதிருக்கும் வியப்பு புரிய வந்தது. அதேபோல எனது ஜப்பானிய சக தொழிலாளி இந்��ியா வந்தபோது அவருடன் ஆந்திரக் காடுகளை சுற்றிக்கொண்டிருந்தேன். அவர் இந்தியா ஆப்ரிக்காவை நினைவுபடுத்துவதாகச் சொன்னார். அந்த அளவு செழுமையானதல்ல இந்தக்காடுகள் என்று சொன்னேன்.\nஇந்த மூவருமே என்னிடம் கேட்ட ஒரு கேள்வி, தாஜ்மஹாலுக்குப் போனதுண்டா என்று.இல்லை என்பதுதான் எனது பதில். இருப்பினும் இக்கேள்விக்கான காரணம், இந்தியா என்றவுடனேயே, அவர்கள் நினைப்பது தாஜ்மஹால், கூட்டம் கூட்டமான ஏழை மக்கள், சாமியார்கள், இன்னமும் மிஸ்டிகல் பவர் கொண்ட மக்கள், மென்பொருள் தொழில் என்றுதான் என்று சொன்னார்கள். இதிலிருந்து நான் பெரிதும் வேறுபட்டாலும், அவர்கள் அப்படி நினைத்ததில் ஆச்சரியம் இல்லை.ஏனெனில் எனது அனுபவத்திலும், உங்கள் பயணக்கட்டுரைகள் மூலமும் நான் தெரிந்துகொண்டது, பெரும்பாலான இந்தியா இன்னமும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளும், மருத்துவ வசதிகளும் இல்லாமல், ஒரு சாதாரண இந்தியன் அடிப்படை வாழ்வாதாரத்திற்கு போராடும் நிலைமையில் இருக்கிறான் என்பதுதான்.\nபெருநகரங்களின் அசுர வளர்ச்சியில் நம் கவனம் இதன்பால் சற்றும் செல்லாமலிருப்பதே என்று தோன்றுகிறது. இன்னமும் சற்றும் கலங்காமல் நாம் நம்மை வளரும் நாடு என்று சொல்லிக்கொண்டிருப்பது அசூயையாக இருக்கிறது. நமது அரசியல்வாதிகள் ஏதோ வானத்தை வில்லாக வளைத்துவிட்டதுபோல பேசுவது வெறுப்பைத்தருகிறது. நமது சமுதாய கட்டமைப்பை வைத்துக்கொண்டு நிச்சயம் என்னால் இதற்கு ஏதும் செய்ய முடியாது என்பது நிதர்சனம். ஒரு சமாந்திரமுள்ள சமூகத்திற்காக ஏங்கி, எதிர்காலத்தைப் பற்றிய கனவுகளுக்கு என்னை பலியாக்குவதைத் தவிர வேறெதுவும் நடப்பதற்கான சாத்தியமும் தெரியவில்லை. இந்தியா உண்மையில் ஒரு சுயபரிசோதனைக்குத் தயாராக வேண்டும், இந்தியர்கள் ஒரே ஆத்மாவின் குரலாக ஒலிக்கவேண்டும் என்று சொல்வதெல்லாம் வெறும் மேடை பிதற்றலாகத் தோன்றுகிறது. அதற்காக நாட்டை விட்டு ஓடிவிடவா முடியும், அது இந்நாட்டிற்கு இழப்பல்ல எனும் போதும் உங்களைப்போன்ற சில எழுத்தாளர்கள் ஒரு சிறிய சமுதாய மன மாற்றத்திற்காவது காரணமாக இருக்கிறீர்கள் என்பது உண்மை.\nஎன் நண்பன் ஒருவன் ப்ளாக் எழுதலாம் என்று இருக்கிறேன், ஏதாவது நல்ல பெயர் சொல்லேன் என்றான். எதைப்பற்றி எழுதப்போகிறாய் என்றேன், மேலாண்மை மற்றும் அரசியல் என்���ான். அத்தோடு மதங்களையும் சேர்த்துக்கொள், அற்புதமான டைடில் சொல்கிறேன் க்ரிமினல்ஸ்.காம் என்று வைத்துக்கொள் என்று சொன்னேன்.\nஇந்தியாவில் இருந்துகொண்டு தாஜ்மகாலைப் பார்க்காமல் இருக்கிறாயே என்று அவர்கள் கிண்டலாக கேட்டார்கள். பதில் பேசாமல் வந்துவிட்டேன். உண்மையில் தாஜ்மகாலைப் பற்றி எனக்கு பெரிய அபிப்ராயம் ஏதும் இல்லை. அது எத்தனை அழகாக இருந்தாலும் அது ஒரு சமாதி என்பதும், பல்லாயிரம் மக்களின் மனித சக்தியை வீணடித்த ஒரு பிம்பமாகவும்தான் தெரிகிறது. இதேபோன்று மனித சக்தியை விழுங்கி எழுந்த மதுரை, தஞ்சை கோவில்களைப் பற்றிய விஷயங்களில் அது ஒரு சமூகத்திற்கான நம்பிக்கை, உத்வேகம், ஆறுதல் என்றாவது சமாதானப்படுத்திக் கொள்ளமுடிகிறது. அதேபோல கோட்டைகள் மக்களின் பாதுகாப்பிற்கு என்றாவது சொல்லலாம். ஒரு தனி மனிதனின், அவன் மன்னனானாலும் சரி மகாத்மாவானாலும் சரி அவனது கல்லறைக்கு என்ன பெரிய மதிப்பு இருக்கமுடியும் என்று தெரியவில்லை. அதை ஒரு காதலின் வெளிப்பாடாகவும் கொள்ள முடியவில்லை.\nஎனக்கென்னவோ, மெரினாவில் இருக்கும் அண்ணா சமாதிக்கும், எம்.ஜி.ஆர் சமாதிக்கும் தாஜ்மஹாலுக்கும் எந்த வித்யாசமும் இல்லாததுபோலவே இருக்கிறது.\nமன்னிக்கவும் ஏதேதோ பேசிக்கொண்டே போகிறேன். கேட்க வந்தது இதுதான்.\nதாஜ்மஹாலைப்பற்றிய உங்கள் மதிப்பீடு என்ன\n(இனிமேலாவது சுருங்கப் பேச கற்றுக்கொள்ளவேண்டும்)\nநான் அப்படியானால் இன்னும் சுருங்கப்பேசவேண்டுமே\nபொதுவாக கட்டிடங்களை அடிமைகளை வைத்துச் செய்தார்கள் என்ற கூற்றில் எனக்கு உடன்பாடு இல்லை. அது பெர்டோல்ட் பிரக்ட் என்ற உடலுழைப்பை அறியாத பேராசிரியர் தன்னை ஒரு மார்க்ஸிய புரட்சிக்காரராக கருதிக்கொண்டு எழுதிய கவிதையில் இருந்து உருவான அரைகுறை நம்பிக்கை. பயணங்களில் அதைப்பற்றி நானும் கல்பற்றா நாராயணனும் பேசிக்கொன்டோம். தாஜ்மகாலைஅ டிமைகளை வைத்து உடைக்க முடியும், கட்டமுடியாது.\nஎளிமையான கேள்வி, அப்படியென்றால் அன்றைய விவசாயம் அடிமைகளை வைத்தா நடந்தது தொழில்கள் ஒரு காலகட்டமே அடிமைகளால் ஆனதா என்ன முட்டாள்தனம் அது இன்றைய காலகட்டம் மட்டும் அடிமைத்தனமே இல்லாததா ருஷ்யாவின் ஸ்டாலின் சிலைகளை மட்டும் தொழிலாளர் கண்ணீர் மல்க கலைப்புல்லரிப்புடன் செய்தார்களா\nகலையை அக்கலைமீது போதை கொண்டவர்களே உருவாக்க முடியும். கலை அபப்டி மனிதர்களை பித்துபிடிக்கச் செய்யக்கூடியது. அது மனிதனின் உள்ளார்ந்த ஆற்றலை வெளிப்படுத்துகிறது. அவனை கண்டடையச்செய்கிறது. அவனை அக்கணங்களில் அவழ வைக்கிறது. ஓர் அடிமையை கலையில் ஈடுபடுத்தினால்கூட அவன் மெல்லமெல்ல கலையால் ஈர்க்கப்பட்டு உள்ளிழுக்கப்படுவான். கலையில் இருக்கும் உச்சகட்ட நுட்பம், தேர்ச்சி அதற்கு தேவையான கவனம் ஆகிஅவற்றை அடிமைவேலைசெய்பவனால் அடையவே முடியாது.\nதாஜ்மகால் இந்திய கட்டிடக்கலையின் சிகரங்களில் ஒன்று. இந்தியக் கட்டிடக்கலையில் மொகலாயர்களின் மாபெரும் பங்களிப்பு அது. அதன் அளவுகளில் உள்ள கச்சிதம், அதன் ஒவ்வொரு கணுவிலும் மிளிரும் பெண்மை அதை ஒரு அற்புத நிகழ்வாக ஆக்குகிறது. கலை வழியாக எவ்ளிபப்டும் ஆன்மாவை அறியாதவர்களுக்குத்தான் அதன் பயன் என்ன என்று கேட்கத்தோன்றுகிறது. தாஜ்மகால் பளிங்கில் உருவான ஒரு கனவு. டாகூர் சொன்னதுபோல அது நித்தியத்துவத்தின் கன்னத்தில் தயங்கி நிற்கும் ஒரு துளி கண்ணீர்\nதாஜ்மகாலை நிலவின் ஒளியில் பார்க்க வேண்டும். இளம்பனி அதன்மீது பட்டுச்சல்லா துணிபோல விலகும்போது பார்க்க வேண்டும். மழைக்குமுன் இளம்சிவப்புநிற வெயில் பரவும்போது பார்க்கவேண்டும். யமுனைக்கரியில் இரவு தங்கி பறவைகள் எழும் நேரத்தில் பார்க்க வேண்டும்….\nதாஜ்மகால் ஷாஜகான் சக்ரவர்த்தி இந்தியதேசத்துக்கு அளித்த மாபெரும் கொடை. அது பளிங்கில் வடிக்கபப்ட்ட ஒரு கவிதைப்படிமம். கவிதை என்பது மொழிஒ அறிந்த நைவருக்கும் உள்ளதல்ல. அது கவிதை வாசகர்களுக்கு மட்டுமே உரியது….எந்தக்கலையும் அப்படித்தான்\nநான் தென்னிந்தியாவைத்தாண்டி வந்த முதல் பயணம், இந்த ஜூலை மாதம் இங்கு அபு தாபிக்கு வந்ததுதான். தென்னிந்தியா என்று நான் சொல்வது – தமிழ்நாட்டில் அநேக ஊர்கள், கேரளாவில் அங்கங்கே, கர்நாடகத்தில் மைசூர், பெங்களூர், மற்றும் ஆந்திராவில் திருப்பதி.\nஉங்கள் பயணக்கட்டுரை ஆரம்பித்த நாள் முதல் மூன்று நாட்கள் தொடர்ந்து படித்தேன். பிறகு, இங்கு வேலைப்பளு அதிகமாகிவிட்டதால் தொடர்ந்து படிக்க முடியவில்லை. இன்று ஒரே வாசிப்பில் முதல் கட்டுரையிலிருந்து 23-ஆம் கட்டுரை வரை படித்து முடித்தேன். இவ்வளவு துல்லிய விபரங்களை வேறு எங்கும் நான் பெற்றிருக்க முடியாது. மிக்க நன்றி.\nபயண அனுபவங்களுடனான உங்கள் வரலாற்றுக் குறிப்புகள் மிக முக்கியமானவை. குறிப்பாக என்னைப் போன்றோர்க்கு. இந்தியாவின் கலைவளங்கள், கோயில்வளங்களை முகலாய மன்னர்கள் அழித்தனர் என்பது ஏற்கனவே அறிந்த தகவல் என்றாலும், ஒரு கோயிலைக் கூட அவர்கள் விட்டுவைக்கவில்லை என்று உங்கள் கட்டுரைகள் வாயிலாக அறியும்போது மிகுந்த வேதனை உண்டாகிறது.\nகுறிப்பாக நாளந்தா, சுல்தான் பக்தியார் கில்ஜியால் அழிக்கப்பட்டதைப் படித்துவிட்டு, அதற்கு மேல் ஒருவரிகூடப் படிக்காமல் நெடுநேரம் யோசித்துக் கொண்டேயிருந்தேன். உலக வரலாற்றில் வேறு எங்கும் இந்த அளவில் பண்பாட்டுச் சின்னங்கள் அழிக்கப்பட்டிருக்காது. இல்லையா இது இந்தியாவுக்கும்,நமக்கும் எவ்வளவு பெரிய துரதிர்ஷ்டம் இது இந்தியாவுக்கும்,நமக்கும் எவ்வளவு பெரிய துரதிர்ஷ்டம் ஆனால், எஞ்சிய அடையாளங்களைப் பாதுகாப்பதில்கூட நம் அரசாங்கம் மெத்தனம் காட்டுவது இன்னும் கொடுமை. நம் நாட்டின் பொக்கிஷங்களான இவைகளின் எதிர்காலம் குறித்த தீரா அச்சமும் மேலோங்குகிறது.\nஇந்தப் பயணம் உங்களைக் காட்டிலும் என்னைப்போன்றோர்க்கு முக்கியமானது. 23 கட்டுரைகளுடன் இப்பயணம் முடிவது, சிறு ஏமாற்றத்தை அளித்தாலும், இது போன்ற ஒரு பயணத்திற்கான தூண்டுதலை ஏற்படுத்தியுள்ளது. மூன்று மாதங்களில் இந்தியா திரும்பியவுடன் ஒரு தென்னிந்தியப் பயணத்திற்கான திட்டத்தை இப்போதே தொடங்கி விட்டோம்.\nபுகைப்படங்களுக்காக நண்பர் வசந்தகுமாருக்கு பல்லாயிரம் நன்றிகள். நேர்த்தியான கோணத்தேர்வுகள். நல்ல ஒளிச்சேர்க்கை. கட்டுரைகளுக்கு உயிரளிப்பபவைகளாக இருந்தன. மற்றும் இப்பயணத்தை சாத்தியமாக்கித்தந்த உங்கள் அத்துணை நண்பர்களுக்கும் என் நன்றிகள்.\nஇம்சை அரசன் 23- ஆம் புலிகேசி படத்தில், வெள்ளையராண்ட காலத்தில் வடிவேல் [உக்கிரபுத்தன்] நாளந்தாவில் படித்ததாக வருகிறது. இது ஒரு காலப்பிழை [anachronism] தானே\nநன்றி. உங்கள் பயணத்துக்கு வாழ்த்துக்கள்\nஉலகநாகரீகமே பதினேழாம் நூற்றாண்டு வரை பரஸ்பரம் அழித்துக்கொள்வதாகவே இருந்தது. இன்றுகூட அமெரிக்கா புகழ்பெற்ற மெசபடோமிய பண்பாட்டுச்சின்னங்களை அழித்துக்கொன்டிருக்கிறது. நாம் வளமான மண்ணுக்குச் சொந்தக்காரர்கள். ஆகவே பலநூறு போர்கள் படையெடுப்புகள்.. நம் இறந்தகாலம் அழிவின் சின்னங்களால் ஆனதாக இருப்பதில் ஆச்சரியம் இல்லை\nஇந்தியக் கலைச்சின்னங்களைப் பேனியவர்கள் பிரிட்டிஷார். லார்ட் கன்னிங்காம், லார்ட் சீவெல் க்ர்னல் மெக்கின்ஸி…. அவர்களுக்கு அந்த உணர்வு வந்தமைக்குக் காரணம் என்ன அவர்கள் நாட்டில் உள்ள பாகன் பண்பாடு முழுக்கவே ஆரம்பகால கிறித்தவத்தால் அழிக்கபப்ட்டது. பின்னர் கத்தோலிக்க சின்னங்கள் எதிர்ப்புக் கிறித்தவத்தால் அழிக்கபப்ட்டன. பதினெட்டாம் நூற்றாண்டு ஐரோப்பிய மறுமலர்ச்சிக்குப் பின்னரே அவர்கள் தாங்கள் இழந்தது என்ன என்று அறிந்தார்கள். அந்த உணர்ச்சியே அவர்களை கலைகளை மத இன வேறுபாடின்றி பேணும் மனநிலையை அளித்தது\nஇறந்தகாலம் எண்ணி ஏங்க வேண்டிய ஒன்றல்ல. அபத்தமான கோபங்களை உருவாக்க வேண்டிய ஒன்றும் அல்ல. நாமனைவருமே ஒரு கொலைகார இரந்தகாலத்தின் மீது நிற்பவர்களே. இறந்தகாலம் நமக்கு பாடநூலாக வேண்டும். பிரிட்டிஷாருக்கு அப்படி ஆனது. நாம் எதையும் கற்றுக்கொள்ளாமல் பாடநூலை விரித்து வைத்துக்கொன்டு தூங்குகிறோம்\nமுந்தைய கட்டுரைகிறிஸ்தவர் மீது தாக்குதல்:கடிதங்கள்\nஅடுத்த கட்டுரைகீதை:1,மகத்தான மனத் தடுமாற்றம்\nவண்ணக்கடல் – பாலாஜி பிருத்விராஜ்\nகுமரி உலா - 5\nகேள்வி பதில் - 08\nடால்ஸ்டாய் நிச்சயம் இரு சுவையானவர்\nதாடகைமலையடிவாரத்தில் ஒருவர் - (5)\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00668.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-11-24T18:22:39Z", "digest": "sha1:J4BYMTIHRSOLKL4YM2WVU7PDFNAKCVWR", "length": 5562, "nlines": 52, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for ஸ்மார்ட் கார்டு - Polimer News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nநிவர் புயல் தொடர்ந்து கரையை நோக்கி நகர்கிறது- சென்னை வானிலை ஆய்வு மையம்\nஊருக்குள் வருகின்றது ’நிவர்’... கார் வைத்திருபோரே உஷார்..\nநிவர் புயல்..... நாளை என்ன நடக்கும்\nதமிழகத்தில் இன்று 1557பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nநிவர் புயல் எதிரொலி முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்.\nநிவர் புயல் மணிக்கு 5 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது\nதொழில்நுட்ப கோளாறு காரணமாக ரேஷன் கடைகளில் ஸ்மார்ட் கார்டு முறையில் பொருட்களை வழங்க அறிவுறுத்தல்\nதொழில்நுட்ப கோளாறு காரணமாக நியாய விலை கடைகளில் பயோ மெட்ரிக் முறையில் பொருட்களை வழங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால், பழைய ஸ்மார்ட் கார்டு முறைப்படி வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த 1-ம் தேதி முதல...\nஊரடங்குக்குப் பின் டோக்கன்முறையைக் கைவிட்டு, ஸ்மார்ட் கார்டு மூலம் மெட்ரோ ரயில் போக்குவரத்தைத் தொடங்கத் திட்டம்\nஊரடங்கு முடிந்தபின் மெட்ரோ ரயில் போக்குவரத்து தொடங்கும்போது டோக்கன்முறையைக் கைவிட்டு, ஸ்மார்ட் கார்டு முறையைப் பின்பற்ற உள்ளதாகக் கூறப்படுகிறது. கொரோனா பரவலைத் தடுக்கக் கடைப்பிடிக்கப்படும் 40 நாள்...\n300 ரூபாய் கொடுத்தால் புது ரேசன் கார்டு ரெடி..\nகடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயிலில் அரசுக்குப் போட்டியாக ரேசன் ஸ்மார்ட் கார்டு அச்சடித்து விற்றுவந்த மோசடி கும்பல் கையும் களவுமாக வட்டாட்சியரிடம் சிக்கியது. கையில் சிக்கியும் மோசடி கும்பல் மீது ...\nஊருக்குள் வருகின்றது ’நிவர்’... கார் வைத்திருபோரே உஷார்..\nநிவர் புயல்..... நாளை என்ன நடக்கும்\nநிவர் புயல் எதிரொலி முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்.\nபுயல் எச்சரிக்கைக் கூண்டுகளின் 11 நிலைகள்\nஇரு மகன்களை காரணமின்றி விசாரணைக்கு அழைத்துச் சென்றதாக புகார் : நெஞ்...\nமுகநூலில் பெண்களை மயக்கி பணம் பறிக்கும் பிளேடு காதலன் கைது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00668.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/crime/ap-home-minister-ordered-a-fresh-inquiry-into-the-death-of-kurnool-girl", "date_download": "2020-11-24T18:18:36Z", "digest": "sha1:ADNT6SIXYJ7Y3UIADLKX7BPTQKVJY2WP", "length": 19103, "nlines": 189, "source_domain": "www.vikatan.com", "title": "பள்ளியிலிருந்து வந்த போன் கால்; காணாமல் போன சிசிடிவி வீடியோ! - இறந்த மகளுக்கு நீதிகேட்டுப் போராடும் பெற்றோர் | AP home minister ordered a fresh inquiry into the death of kurnool girl", "raw_content": "\nபள்ளியிலிருந்து வந்த போன் கால்; காணாமல் போன சிசிடிவி வீடியோ - இறந்த மகளுக்கு நீதிகேட்டுப் போராடும் பெற்றோர்\nபிரீத்தியின் பெற்றோர் ( Twitter/@JanaSenaParty )\nபள்ளிச் சிறுமியின் மரணத்துக்கு நீதி கேட்டு அவரின் பெற்றோர் கடந்த மூன்று வருடங்களாகப் போராடி வருகின்றனர்.\nஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சுகலி ராஜு நாயக் - பார்வதி தேவி தம்பதி. இவர்களுக்கு 10-ம் வகுப்பு படிக்கும் பிரீத்தி என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 2017-ம் ஆண்டு பள்ளி விடுதி அறையில் பிரீத்தி தற்கொலை செய்துகொண்டுள்ளார். ஆனால், `அவர் தற்கொலை செய்துகொள்ளவில்லை, கொலை செய்யப்பட்டுள்ளார். எங்கள் மகளுக்கு நீதி வேண்டும்’ என இதுநாள் வரை பிரீத்தியின் பெற்றோர் போராடி வருகின்றனர்.\nகர்னூல் மாவட்டத்தில் உள்ள கட்டமஞ்சி ராமலிங்க ரெட்டி மேல்நிலைப் பள்ளியில் உள்ள விடுதியில் தங்கி, பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார் மாணவி பிரீத்தி. கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் 19-ம் தேதி அவர் படித்த பள்ளியிலிருந்து தந்தை ராஜுவுக்கு ஒரு போன்கால் வந்துள்ளது. அதில் உங்கள் பெண்ணுக்கு உடல்நிலை சரியில்லை வந்து அழைத்துச் செல்லும்படி பள்ளி நிர்வாகத்தினர் கூறியுள்ளனர்.\nஇதைக் கேட்டு பள்ளிக்குச் சென்ற ராஜுவுக்கு பெரும் அத���ர்ச்சி காத்திருந்துள்ளது. உடல்நிலை சரியில்லை எனக் கூறிய தன் மகள், இறந்த நிலையில் கிடந்துள்ளார். ராஜு பள்ளிக்குச் செல்வதற்கு முன்னதாகவே அங்கு பல போலீஸ்காரர்கள் இருந்துள்ளனர். `வகுப்பு நடக்கும்போது, தனக்கு வயிற்றுவலி உள்ளது. ஓய்வு தேவை எனக் கூறிவிட்டு விடுதிக்குச் சென்றார் பிரீத்தி. அவர் அதிக மன அழுத்தத்திலிருந்ததால் விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்’ என பிரீத்தியின் இறப்புக்குப் பள்ளி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.\nசிறுமி பிரீத்தி தற்கொலை செய்துகொண்டார் எனப் பள்ளி நிர்வாகம் கூறியுள்ளது. ஆனால் அவர் தற்கொலை செய்திருக்க வாய்ப்பில்லை, யாரோ அவரைக் கொலை செய்து அதைத் தற்கொலையாக மாற்றியிருக்க வேண்டும் என்று பிரீத்தியின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். இதைக் கொலை என நிரூபிக்கும் வகையில் சில ஆதாரங்களையும் அவர்கள் கூறியுள்ளனர்.\n`அவனிடம் பழகாதே; அப்பாவிடம் சொல்லிவிடுவேன்'- காதலனுடன் சேர்ந்து அம்மாவைக் கொன்ற மகள்\n`பிரீத்தி இறப்பதற்கு முந்தைய நாள் எங்களுக்கு போன் செய்து, பள்ளி தாளாளரின் இரு மகன்களும் இரவு நேரத்தில் விடுதிக்கு வந்து தனக்கு பல்வேறு தொல்லை தருவதாகவும், அவர்களின் பேச்சைக் கேட்கத் தவறினால் பள்ளியில் படிக்க முடியாது என மிரட்டுவதாகவும் கூறினாள். இது தொடர்பாக ஆகஸ்ட் 20-ம் தேதி பள்ளி நிர்வாகத்தினரிடம் பேசலாம் என நினைத்தோம். ஆனால், ஆகஸ்ட் 19-ம் தேதியே அவள் இறந்துவிட்டாள்.\nபிரீத்தி சேலையால் தூக்குப்போட்டு இறந்துள்ளதாக போலீஸாரும், பள்ளி நிர்வாகமும் கூறியது. ஆனால், அவள் கழுத்தில் கயிற்றால் இறுக்கியது போன்ற தடம் உள்ளது. அவள் தற்கொலை செய்துகொள்ளவில்லை. அது கொலை என நாங்கள் கூறியும் பிரீத்தி இறந்த இடத்திலிருந்து எந்தத் தடயத்தையும் போலீஸார் சேகரிக்கவில்லை. மாறாக, வேக வேகமாக அவளின் உடலைப் பள்ளியிலிருந்து அப்புறப்படுத்தி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.\nபிரீத்தி இறப்பதற்கு முன்னதாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். அவரது உடலில் பல்வேறு காயங்கள் இருந்துள்ளன என்று பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, பள்ளியின் தாளாளர் மற்றும் அவரின் மகன்கள் மீது புகார் அளித்தோம். அதன்பேரில் அவர்கள் மூவரும் கொலை மற்றும் வன்���ொடுமை பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டனர்.\nஆனால், அவர்கள் மீது எந்த கடுமையான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. விரைவிலேயே அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். எங்கள் மகள் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பதற்கான ஆதாரத்தை நாங்கள் சேகரித்த அளவுக் கூட போலீஸார் சேகரிக்கவில்லை. அதிகாரிகள், போலீஸார், அரசு போன்ற அனைவரும் அவர்களுக்கு ஆதரவாகவே செயல்படுகின்றனர்” என பிரீத்தியின் பெற்றோர் குற்றம்சாட்டினர். இதையடுத்து, தங்கள் மகளின் இறப்புக்கு நீதிகேட்டு பிரீத்தியின் பெற்றோர், சாலையில் இறங்கி போராட்டம் நடத்தினர். இதனால், பிரீத்தி இறப்பு விவகாரம் 2017-ம் ஆண்டு ஆந்திராவில் விஸ்வரூபம் எடுத்தது.\nபோராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து ஒரு விசாரணைக் குழுவை அமைத்து பிரீத்தி இறப்பு வழக்கு பற்றி விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க கர்னூல் மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். பிரீத்தியின் இறப்பில் பல்வேறு மர்மங்கள் உள்ளதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். `பிரீத்தியின் உடலில் உள்ள காயங்கள், உயிரிழந்த நேரம் ஆகிய அனைத்தும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. மேலும், பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் கூறும் பதில்களும் ஒன்றுக்கொன்று முரண்பாடாக உள்ளது’ என அதிகாரிகள் கூறியிருந்தனர்.\nபின்னர் அந்தப் பள்ளியில் உள்ள அனைத்து ஆசிரியர்கள், ஊழியர்களுக்கும் ரத்தப்பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பிரீத்தி இறப்பதற்கு முன்னதாக அவர் விடுதி அறைக்குள் செல்லும் சிசிடிவி காட்சிகள் மட்டுமே உள்ளது. அதன் பின்னர் நடந்த சம்பவங்கள் அடங்கிய சிசிடிவி காட்சிகள் காணாமல் போயுள்ளன. அனைத்து விசாரணைகளும் முடிந்த பிறகு, `பிரீத்தி இறப்பதற்கு முன்னதாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்’ என அறிக்கை சமர்ப்பித்தது விசாரணைக் குழு.\nமூன்று வருட தொடர் போராட்டம்\nபிரீத்தி இறந்த வழக்கில் அனைத்து ஆதாரங்களும் இருந்தும் குற்றவாளிகளைக் கைது செய்ய போலீஸும் அரசும் மெத்தனம் காட்டி அவர்களுக்கு உதவி செய்வதாக பிரீத்தியின் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். தன் மகளின் இறப்புக்குக் காரணமானவர்களுக்குத் தகுந்த தண்டனை வாங்கித் தர வேண்டும் எனக் கடந்த மூன்று வருடங்களாகப் போராட்டம் நடத்திவருகின்றனர்.\nபவன் கல்யாண் - பிரீத்தியின் பெற்றோர்\nசமீபத்தில் பிர���த்தியின் பெற்றோர் ஆந்திராவின் ஜனசேனா கட்சித் தலைவரும் நடிகருமாக பவன் கல்யாணை நேரில் சந்தித்து தங்கள் ஆதங்கத்தைத் தெரிவித்துள்ளனர். பிரீத்தி விவகாரம் தற்போது மீண்டும் கவனம் பெற்றுள்ளதை அடுத்து இந்த வழக்கை மீண்டும் எடுத்து புதிதாக விசாரணை நடத்த வேண்டும் என அம்மாநில உள்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இந்த விசாரணையிலாவது தங்கள் மகளுக்கு நீதி கிடைக்குமா எனக் காத்துக்கொண்டிருக்கின்றனர் பிரீத்தியின் பெற்றோர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00668.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/Dont-use-Ramdev-Patanjali-products", "date_download": "2020-11-24T17:23:43Z", "digest": "sha1:HBYHKZRJEDOP6V34HG35BRDZSJTHLMI6", "length": 8302, "nlines": 146, "source_domain": "chennaipatrika.com", "title": "Don't use Ramdev's Patanjali products - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nகொரோனா வைரஸ் தொற்றின் 3வது அலையை எதிர்கொண்டுள்ளது...\nபிரான்ஸ் : நாடு தழுவிய ஊரடங்கை மக்கள் முறையாக...\nஎதிர்க்கட்சியில் இருக்கலாம் ஆனால் எதிரிகள் கிடையாது:...\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் மற்ற வேட்பாளர்கள் பெற்ற...\nடெல்லியில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக புதுப்பிக்கப்பட்ட...\nவட மாநிலங்களில் களைகட்டிய சாத்பூஜை கொண்டாட்டம்\nகேரள உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க.வின்...\nநேதாஜி பிறந்த நாளை தேசிய விடுமுறையாக அறிவியுங்கள்...\nசபரிமலையில் கடும் கட்டுப்பாடுகள்: சமூக இடைவெளியுடன்...\nநிவர் புயல் காரணமாக தமிழகம் முழுவதும் நாளை அரசு...\nபொது மக்கள் சான்றிதழ்கள் மற்றும் சொத்து பத்திரங்கள்...\nநிவர் புயல் காரணமாக அரசு அறிவித்துள்ள 6 மாவட்டங்களுக்கும்...\nகல்பாக்கம் அணு உலை ஊழியர்களின் மற்றும் குடும்பங்களுக்கு...\nநிவர் புயல் காரணமாக கடல் அலைகள் இயல்பை விட 2...\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய...\nகாயம் காரணமாக ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ ஐ.பி.எல்....\nகருப்பு பட்டை அணிந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ்...\nமேன் vs வைல்டு நிகழ்ச்சியில் பங்கேற்றார் நடிகர் ரஜினிகாந்த்\nநடிகர் ரஜினிகாந்த் மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சியில் பங்கேற்றது ஏன் என்ற தகவல் வெளியாகியுள்ளது....\nநிவர் புயல் காரணமாக தமிழகம் முழுவதும் நாளை அரசு பொது விடுமுறை...\nநிவர் புயல் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும்...\nபொது மக்கள் சான்றிதழ்கள் மற்றும் சொத்து பத்திரங்கள் உள்ளிட்ட...\nநிவர் புயல் காரணமாக அரசு அறிவித்துள்ள 6 மாவட்டங்களுக்கும்...\nதாழ்வான பகுதிகளை தவிர சென்னையில் வேறு எங்கும் தண்ணீர் தேங்கவில்லை\nநிவர் புயல் காரணமாக தமிழகம் முழுவதும் நாளை அரசு பொது விடுமுறை...\nநிவர் புயல் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும்...\nபொது மக்கள் சான்றிதழ்கள் மற்றும் சொத்து பத்திரங்கள் உள்ளிட்ட...\nநிவர் புயல் காரணமாக அரசு அறிவித்துள்ள 6 மாவட்டங்களுக்கும்...\nதாழ்வான பகுதிகளை தவிர சென்னையில் வேறு எங்கும் தண்ணீர் தேங்கவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00669.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://rawlathuljanna.blogspot.com/", "date_download": "2020-11-24T17:51:48Z", "digest": "sha1:QT53JEFK764WQRLQVUWCIJXAF3OUZPHF", "length": 152926, "nlines": 330, "source_domain": "rawlathuljanna.blogspot.com", "title": "Rawla Al-Janna", "raw_content": "\nகிறிஸ்மஸ் – மறைக்கப்பட்ட உண்மைகள்\nகிறிஸ்மஸ்– என அழைக்கப்படும் 'இயேசு கிறிஸ்த்துவின் பிறந்தநாள் விழா' ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 25 அன்று பெரும்பாலான கிறிஸ்த்தவர்களால் கொண்டாடப்படுகின்றது. கிழக்கு மரபுவழி திருச்சபையினர் என்கின்ற கிறிஸ்த்தவ பிரிவினரால் ஜனவரி 7ம் நாள் கொண்டாடப்படுகின்றது.\nபிறந்த நாள் கொண்டாட்டம் அறிவுபூர்வமானதா கிறிஸ்த்தவ நம்பிக்கையின்படி இறைமகனுக்கே( என்கின்ற வாதப்பிரதிவாதங்களுக்குள் நுழையாமல் கிறிஸ்மஸ் பண்டிகை டிசம்பர் 25ல் கொண்டாடப்படுவது சரிதானா என்பதை வரலாற்று ரீதியாகவும், பைபிள் மற்றும் திருக்குர்ஆன் ஒளியிலும் ஆய்வுக்குட்படுத்துவோம்.\nஆரம்ப கால கிறிஸ்த்தவ சமுதாயத்தில் கிறிஸ்மஸ் உள்ளிட்ட எந்தவொரு பிறந்த நாள் கொண்டாட்டங்களும் கொண்டாடப்படவில்லை. கிறிஸ்மஸ் நாள் மரபுவழி வருவதேயன்றி இயேசுவின் உண்மையான பிறந்தநாள் அல்ல. மேலும், கிறிஸ்மஸ் மரம், கிறிஸ்மஸ் தாத்தா, கிறிஸ்மஸ் கேக் போன்ற அனுஸ்டானங்கள் புராதன பாபிலோனிலிய மக்களின் கலாசாரம் என என்சைக்ளோபீடியா -The world book Encyclopedia – The Encyclopedia of Religion and Ethics – the Encyclopedia Americana – கூறுகின்றது.\nவிக்கிபீடியா தருகின்ற தகவலின் அடிப்படையில், இத்தாலி போன்ற நாடுகளில் காணப்பட்ட 'சட்டர்நாலியா' (சடுர்நலியா பண்டிகை) – Saturnalia – மற்றும் உரோமர்களால் டிசம்பர் 25ல் கொண்டாடப்பட்டு வந்த வெற்றி வீரன் சூரியன் (Sol- Indicts) என்றழைக்கப்பட்ட சூரியக் கடவுளின் பிறந்தநாளான நட்டாலிஸ் சோலிஸ் இன்விக்ட்டி- Natalis Solis Invicti – (சோல் இன்விக்டுஸ்) என்கின்ற குளிர்கால பண்டிகைக���ை தழுவியே கிறிஸ்மஸ் தோன்றியதாக கூறுகின்றது.\n· கிறிஸ்த்தவ எழுத்தாளர்கள் இயேசுவின் பிறப்பை சூரியனின் மீள்உதயத்தோடு ஒப்பிட்டுள்ளதையும்,\n· இயேசு சோல்-இன் சூரியக்கடவுளாக சித்தரிக்கப்பட்டுள்ளதையும்,\n· சிப்ரியன் – Cyprian- என்கின்ற கிறிஸ்த்தவ மதபோதகரின் \"எவ்வளவு அதிசயச் செயல் சூரியன் பிறந்த நாளில்….கிறிஸ்த்துவும் பிறந்தது….\" \" Oh ,how wonderfully acted Providence that on that day on which that Sun was born . . . Christ should be born…\" என்கின்ற வாக்குமூலத்தையும்,\n· இவை எல்லாவற்றுக்கும் மேலாக, இதனை முழுக்க முழுக்க உறுதிப்படுத்துகின்ற \"சோல் இன்விக்டுஸ்- கிறிஸ்மஸின் தொடக்கத்திற்கு மிகப்பெரிய பங்களிப்பு செய்துள்ளது\" என்கின்ற கத்தோலிக்க கலைக்களஞ்சியத்தின் வாக்குமூலம்\nபோன்ற சான்றுகளை கோடிட்டு காட்டுவதன் மூலம், சூரியக் கடவுளின் பிறந்தநாள் உள்ளிட்ட குளிர்கால கொண்டாட்டங்களை அடிப்படையாக வைத்து மிகமிக பிற்பட்ட காலத்தில் தோன்றிய ஒரு பண்டிகையே கிறிஸ்மஸ் என்கின்ற கருத்தை உறுதி செய்கின்றது.\n'செக்டுஸ் ஜுலியஸ் அப்ரிகானுஸ்' – Sextus Julius Africanus – என்கின்ற மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த கிறிஸ்த்தவ எழுத்தாளரால் இயேசு கிறிஸ்து டிசம்பர் 25ல் பிறந்தார் என்கின்ற கருத்து வரலாற்றில் முன் வைக்கப்படுகின்றது. இதற்கு 'ஒரிஜென்'- Origen – போன்ற ஆரம்பகால முக்கிய கிறிஸ்த்தவ மதகுருக்களே மிக கடுமையான எதிர்ப்பை வெளியிட்டனர். கிறிஸ்த்தவ இறையியல் அறிஞரான ஒரிஜென்,\"பார்வோன்- pharaoh – அரசனைப் போன்று இயேசு கிறிஸ்த்துவின் பிறந்தநாளை கொண்டாடக்கூடாது என்றும், பாவிகளே அவ்வாறு செய்வதாகவும்,புனிதர்கள் அவ்வாறு செய்யமாட்டார்கள்\" என்றும் தனது கடும் கண்டனத்தை வெளியிட்டார்.\nரோமப் பேரரசன் 'கான்ஸ்டான்டின்' – Constantin – காலத்தில் இடம் பெற்ற நைசியன் திருச்சபை பிரகடனத்தில் -Declaration of Nicean Council –\nசூரியக்கடவுளின் பிறந்தநாள் -டிசம்பர் 25- இயேசுநாதரின் பிறந்தநாளாகவும், சூரியக் கடவுளின் பெயரால் உரோமர்கள் கொண்டாடிய கொண்டாட்டங்கள்- கிறிஸ்த்துவின் பிறந்தநாள் கொண்டாட்டங்களாகவும் அறிவிக்கப்பட்டது.\nஇக்கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் ஒரேகடவுள் மூன்று நிலைகளில் உள்ளார் என்கின்ற கொள்கையை அடிப்படையாக கொண்ட கிறிஸ்த்தவ பிரிவினரால் கி.பி. 378ல் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டது. கி.பி. 379ல் கொன்ஸ்தாந்துநோபலில் – Constantinople – அறிமுகப்படுத���தப்பட்ட கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் பெரும் சர்ச்சையை தோற்றுவித்ததாக எட்வர்ட் கிப்பன் – Edward Gibbon -என்கின்ற ஆய்வாளர் குறிப்பிடுகிறர். வழக்கொழிந்து போன கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் கொன்ஸ்தாந்துநோபலில் கி.பி. 400 காலப்பகுதியில் 'யோன் கிறிசொஸ்டம்' -John Chrysostom- என்கின்ற கிறிஸ்த்தவ போதகரால் மீண்டும் உயிர்ப்பிக்கப்படுகின்றது.\nமேலும், பேரரசன் சார்லிமெஜி -Charlemagie- என்பவன் கி.பி 800ம் ஆண்டு கிறிஸ்மஸ் நாளில் முடிசூட்டிக்கொண்டதாலும், கி.பி. 1066 ல் முதலாவது வில்லியம் (இங்கிலாந்து)- William I of England – மன்னன் கிறிஸ்மஸ் நாளில் முடிசூட்டிக்கொண்டதாலும் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் மீண்டும் உயிர்ப்பிக்கப்படுகின்றது.\nமத்திய கால கிறிஸ்த்தவ சீர்திருத்த திருச்சபைகள் \"கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள்- பாப்பரசின் ஆடம்பரம்\" என்று விமர்சித்தனர். தூய்மைவாதிகள் -Puritans- எனும் கிறிஸ்த்தவ பிரிவினர் \"கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களை விலங்கின் (சாத்தானின்) கந்தல் துணி\" என்று மிகக் கடுமையாக விமர்சித்தனர். மேலும் கி.பி. 1647ல் தூய்மைவாத கிறிஸ்த்தவ மறுசீரமைப்பினர் எனும் கிறிஸ்த்தவ பிரிவினர் முதலாம் சார்ல்ஸ் மன்னனின் உதவியோடு இங்கிலாந்தில் கிறிஸ்த்தவ கொண்டாட்டங்களை தடைசெய்தனர். இன்றும் கூட சில அங்கிலிக்கன் திருச்சபை கிறிஸ்த்தவ போதகர்களும், ஆர்மினியர்களும், செர்பியர்களும் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களை அங்கீகரிப்பதில்லை.\nதூய்மைவாத கிறிஸ்த்தவ பிரிவினரால் கி.பி. 1659-1681 காலப்பகுதியில் புதிய இங்கிலாந்தின் பொஸ்டன் நகரில் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் தடைசெய்யப்பட்டிருந்தன கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களில் ஈடுபட்டவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் அமெரிக்க புரட்சிக்குப் பின்னர் அமெரிக்காவில் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் முக்கியத்துவம் இழந்து காணப்பட்டன.\n19ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களை உயிர்ப்பிப்பதில் எழுத்தாளர் வாசிங்டன் இர்விங்-Washington Irving- எழுதிய -\"The Sketch Book of Geoffrey Crayon\", \"Old Christmas\"- என்கின்ற சிறுகதை நூற்களும்,அமெரிக்காவில் குடியேறிய ஜேர்மனியர்களின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது. எனினும், இர்விங் தனது நூலில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் கற்பனையானவை என்கின்ற விமர்சனமும் எழுந்தது. இதுவே அமெரிக்காவுக்கு கிறிஸ்மஸ் வந்த கதையாகும்.\nசுருக��கமாக சொல்லப்போனால், கிறிஸ்மஸ் பண்டிகை -டிசம்பர் 25ம் நாள்- மித்ரா என்கின்ற சூரியக்கடவுளின் பிறந்தநாளாகும். சடுர்நலியா என்கின்ற குளிர்கால பண்டிகையை தழுவியே பெரியவர்களுக்கு மெழுகவர்த்தியும்,சிறியவர்களுக்கு பொம்மைகள் வழங்குகின்ற கலாச்சாரமும் பரிசுப்பரிமாற்றங்களும், களியாட்டங்கள், கேளிக்கை நிகழ்வுகளும்; மதுஅருந்துகின்ற வழக்கமும் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களின் போது இடம்பிடித்தன.\nஎனவே, வரலாற்று ஒளியில் கிறிஸ்மஸ் பண்டிகை- டிசம்பர் 25ம் நாள் கொண்டாட்டங்கள்- கிறிஸ்த்தவர்களுடைய பண்டிகை அல்ல. மாறாக, புறஜாதியினருடைய பண்டிகை என்பது நிரூபணமாகின்றது.\n1. அந்நாட்களில் உலகமெங்கும் குடிமதிப்பு எழுதப்படவேண்டுமென்று அகுஸ்துராயனால் கட்டளை பிறந்தது.\n2. சீரியா நாட்டிலே சிரேனியு என்பவன் தேசாதிபதியாயிருந்தபோது இந்த முதலாம் குடிமதிப்பு உண்டாயிற்று.\n3. அந்தப்படி குடிமதிப்பெழுதப்படும்படிக்கு எல்லாரும் தங்கள் தங்கள் ஊர்களுக்குப் போனார்கள்.\n4. அப்பொழுது யோசேப்பும், தான் தாவீதின் வம்சத்தானும் குடும்பத்தானுமாயிருந்தபடியினாலே, தனக்கு மனைவியாக நியமிக்கப்பட்டுக் கர்ப்பவதியான மரியாளுடனே குடிமதிப்பெழுதப்படும்படி,\n5. கலிலேயா நாட்டிலுள்ள நாசரேத்தூரிலிருந்து யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேம் என்னும் தாவீதின் ஊருக்குப்போனான்.\n6. அவ்விடத்திலே அவர்கள் இருக்கையில், அவளுக்குப் பிரசவகாலம் நேரிட்டது.\n7. அவள் தன் முதற்பேறான குமாரனைப்பெற்று, சத்திரத்திலே அவர்களுக்கு இடமில்லாதிருந்தபடியினால்,பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தினாள்.\n8. அப்பொழுது அந்தநாட்டிலே மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி, இராத்திரியிலே தங்கள் மந்தையை காத்துக் கொண்டிருந்தார்கள்.\nஇயேசுவின் தாய் மரியாள், யோசேப் என்பவரின் துணையோடு நாசரத் எனும் ஊரிலிருந்து யூதேயா நாட்டில் உள்ள பெத்லகேம் எனும் ஊருக்கு சனத்தொகை கணக்கெடுப்புக்காக நீண்ட தூரம் பிரயாணம் செய்துள்ளதாக பைபிள் கூறுகின்றது. போக்குவரத்து வசதிகள் குன்றிய அக்காலகட்டத்தில் மரியாள் மேற்கொண்ட பயணம் மிகக் கடினமானது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து கிடையாது.\nஇப்போது நமது கேள்வி என்னவென்றால், பைபிள் குறிப்பிடுகின்ற பிரதேசங்கள் டிசம்பர் 25 காலப்பகுதியில் பனிஉறையக் கூடிய மிகக் கடுமையான காலகட்டமாகும். அக்காலகட்டத்தில் வாணிபக்கூட்டம் உள்ளிட்ட யாரும் பயணங்கள் மேற்கொள்வதில்லை. எனவே, மக்கள் பயணம் செய்ய முடியாத குளிர்காலத்தில் அகுஸ்துராயனால் இக்கட்டளை நிச்சயம் இடப்பட்டிருக்க முடியாது.\nஇரண்டாவதாக, லூக்கா சுவிசேஷம் 2:8 வசனம் குறிப்பிடுகின்ற 'அந்தநாட்டிலே மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி, இராத்திரியிலே தங்கள் மந்தையை காத்துக் கொண்டிருந்தார்கள்' என்கின்ற வசனத்தையும் நாம் கருத்தூன்றிப் படிக்க வேண்டும்.\nபனிஉறைகின்ற குளிர்காலத்தில் இடையர்கள் வயல்வெளிகளில் தங்குவது கிடையாது. மாறாக, அறுவடை முடிந்ததன் பிற்பாடு கோடையின் பிற்பகுதியிலேயே வயல்வெளிகளில் தங்கி,மந்தையைக் காத்து வருவது (கிடை கட்டுவது) வழக்கமாகும். அதன் மூலம் அறுவடை முடிந்த விளைநிலங்களை அடுத்த வேளாண்மைக்கு முன் இயற்கை உரமிட்டு வளப்படுத்துவதும் வழக்கமாகும்.\nஎனவே, பைபிளின் கூற்றுப்படி இயேசுவின் பிறப்பு நிகழ்ந்தது கோடையின் பிற்பகுதியாகும். மாறாக,குளிர்காலமான டிசம்பர் 25 கிடையாது.\nஇது குறித்து -Joe Kovacs- என்கின்ற கிறிஸ்த்தவ அறிஞர் தனது 'Shocked by the Bible' எனும் நூலில் இயேசு டிசம்பர் 25ல் பிறந்தார் என்கின்ற கருத்தை நிராகரிக்கிறார்.\nமேலும் lord.activeboard.com எனும் கிறிஸ்த்தவ வலைத்தளம் இயேசு கிறிஸ்த்துவின் பிறப்பு குறித்து பைபிளை மேற்கோள் காட்டி குறிப்பிடுகின்ற விபரங்களை தகவலுக்காக தருகின்றேன்.\nஇயேசுவின் பிறந்தநாள் டிசம்பர் 25-ம் தேதி அல்ல என்பதற்கு ரூபகாரம்- 1.\nஅதாவது, இயேசு கிறிஸ்துவுக்கு முன்னோடியான யோவான் ஸ்நானகன் என்ற ஸ்நான அருளப்பர் வயதிலேயே இயேசுவுக்கு ஆறு மாதங்களுக்கு மூத்தவர். எப்படியெனில் காபிரியேல் தூதர் இயேசுவின் தாயாகிய மரியாளுக்கு வாழ்த்துதல் கூறும்போது யோவான் ஸ்நானகனின் தாயாகிய எலிசபெத்துக்கு இது ஆறாம் மாதம் என்றார். ஆகவே,இயேசுவின் பிறந்த நாளை கண்டு பிடிக்க யோவான் ஸ்நானகனின் பிறப்பை கவனிப்பது அவசியம். எனவே, லுக்கா1:5 முதல் 20 வசனங்களை வாசிக்கவும்.\nஇதில் 5-ம் வசனத்தில் அபியா என்ற ஆசாரிய முறைமையில் -Order- சகரியா என்ற ஒருவன் இருந்தான் என்றும், 8-9வசனங்களில் சகரியா தன் ஆசாரிய முறைமையின்படி தேவ சந்நிதியிலே தூபங்காட்டுகிறதற்கு சீட்டைப் பெற்றான் என்று வாசிக்கிறோம்.\nஎனவே, யோவான் ஸ்நானகனின் தகப்பனாகிய சகரியா ஆலயத்திலே ஊழியம் செய்த, அந்த அபியாவின் முறை என்னவென்றும், அது எக்காலம் என்றும் நாம் அறிவது அவசியம்.\nஅதாவது தாவீது அரசனின் காலத்தில் ஆலயத்தில் ஆசாரிய ஊழியம் செய்ய, முறைமை வகுக்கப்பட்டது எப்படியெனில் ஆசாரிய ஊழியம் செய்ய 24 ஆசாரியர்கள் இருந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் ஒரு மாதத்திற்கு இரண்டு இரண்டு பேராக 12 மாதத்திற்கும் 24 ஆசாரியர்களாக முறைப்படுத்தப்பட்டனர். ஒரு மாதத்தின் முதல் 15நாட்களுக்கு ஒரு ஆசாரியனும் பின் 15 நாட்களுக்கு ஒரு ஆசாரியனுமாக முறைப்படுத்தப்பட்டு, ஆசாரியர்களின் பெயர்களை எழுதி சீட்டுப் போட்டு யார் யார் எப்போது ஆலயத்திலே ஊழியம் செய்ய வேண்டும் என்று, தாவீது அரசன் முறைப்படுத்தி இருந்தான்.\nமுதலாம் சீட்டுப் பெற்றவன் முதலாம் மாதம் முன் 15 நாட்களுக்கும், இரண்டாவது சீட்டுப் பெற்றவன் முதலாம் மாதம் பின் 15 நாட்களுக்கும் ஆசாரிய ஊழியம் செய்ய வேண்டும். அந்தப்படி, எட்டாவது அபியா என்ற ஆசாரியனுக்கு சீட்டு விழுந்தது. எட்டாவது எண்ணும்போது அபியாவின் ஊழியகாலம் எபிரேயரின் மாதப்படி 4-ம் மாதமாகிய தம்மூஸ் மாதம் பின் 15 நாட்களாகும். இந்த காரியங்களை 1 நாளாகம புஸ்தகம் 21-ம் அதிகாரத்தில் பார்க்கலாம்.\nஎனவே, சகரியா ஆலயத்தில் ஊழியம் செய்த காலம் அவனது முன்னோரான அபியாவின் முறைமையின்படி எபிரேய மாதமான 4-ம் மாதம், தம்மூஸ் மாதத்தின் பின் 15 நாளாகும். சகரியாவின் இந்த ஊழியகாலம் நிறைவேறிய பின்பு அவன் வீட்டுக்குப்போனான். எந்த ஆசாரியனும் தனது ஆலய ஊழியக்காலத்தில் வீட்டிற்குப் போகமாட்டான். அந்த 15 நாட்களும் ஆலயத்திலே தங்கியிருப்பார்கள். ஊழியகாலம் நிறைவேறிய பின்பே தங்கள் வீடுகளுக்குப் போவது வழக்கம் அதன்படி, சகரியா தனது ஊழிய காலம் நிறைவேறின பின்பு, தனது வீட்டிற்குப் போனான். அதன் பிறகு அவன் மனைவி கர்பவதியானாள். (லுக்.1:23-24)\nஎனவே, யோவான் ஸ்நானகளின் தாய் எலிசபெத்து கர்ப்பம் தரித்து எபிரேய மாதப்படி 5-ம் மாதமாகிய ஆப் என்னும் மாதம் இது தமிழ் மாதத்திற்கு ஆடிமாதம், ஆங்கில மாதத்திற்கு ஜீலை மாதமாகும். எலிசபெத்தின் ஆறாம் மாதத்தில் காபிரியேல் தூதர் மரியாவிடம் அனுப்பப்பட்டார் (லுக்.1:26-28).\nஆகவே, காபிரியேல் மரியாளை சந்தித்து தேவசித்தத்தை தெரிவிக்கவும். உன்னதமானவரின் பெலன் நிழலிடவும்,மரியாள் கர்ப்��வதியானாள். எனவே மரியாள் கர்ப்பம் தரித்தது எலிசபெத்தின் ஆறாம் மாதத்தில், அதவாது, ஆடி மாதத்திலிருந்து ஆறு மாதம் தள்ளி மார்கழி மாதத்திலிருந்து பத்தாம் மாதம் இயேசு பிறந்த மாதம்.\nஅதாவது மார்கழி 1, தை 2, மாசி 3, பங்குனி 4, சித்திரை 5, வைகாசி 6, ஆனி 7, ஆடி 8, ஆவணி 9, புரட்டாசி 10. புரட்டாசி மாதமே இயேசு பிறந்தமாதம். இது ஆங்கில மாதத்திற்கு அக்டோபர் மாதம். எனவே, இயேசு பிறந்தது டிசம்பர் 25-ம் தேதியல்ல தமிழ் மாதமாகிய புரட்டாசி கடைசியிலும், ஆங்கில மாத்திலே அக்டோபர் முதலுக்குமாகும். இது எபிரேய மாதத்திற்கு ஏழாம் மாதம் எத்தானீம் மாதமாகும்.\nஇயேசுவின் பிறந்தநாள் டிசம்பர் 25-ம் தேதி அல்ல என்பதற்கு ரூபகாரம்-2.\nஅதாவது இயேசுவின் மரணநாள் வேதத்தில் திட்டமாக கூறப்பட்டுள்ளது. இது யூதர் முறைப்படியான நீசான் மாதம்14-ம் தேதி, முதல் மாதமாகிய நீசான் மாதம் நமது தமிழ் மாதமான பங்குனி மாதத்திற்கு சமமானது. ஆங்கில மாதம் மார்ச் கடைசியிலோ அல்லது ஏப்ரல் மாதம் முதலுக்கோ இருக்கும். இயேசு தமது 33½ வசயதில் மரித்தார் என்பதை தானியேல் தீர்க்கதரிசியின் புத்தகத்தின் வாயிலாக திட்டமாக அறியலாம். (தானி.9:24-47) இயேசு 33 வயதில் அல்ல.33½ வயதில் மரித்தார். இது மார்ச் மாதக் கடைசியிலோ அல்லது ஏப்ரல் முதலுக்கோ வருகிறது என்றால் அவரது பிறந்தநாள் அதற்கு 6 மாதத்திற்கு முன்னதாக இருக்க வேண்டும். எனவே, மார்ச் மாதத்திலிருந்து பின்நோக்கி 6மாதம் சென்றால் மார்ச் 1, பிப்ரவரி 2, ஜனவரி 3, டிசம்பர் 4, நவம்பர் 5, அக்டோபர் 6. எனவே, இயேசு பிறந்தது டிசம்பர் 25 அல்ல. அக்டோபர் மாதத்தில் என்பது தெளிவு.\nஇயேசுவின் பிறந்தநாள் டிசம்பர் 25-ம் தேதி அல்ல என்பதற்கு ரூபகாரம்-3.\nஇயேசுகிறிஸ்து டிசம்பர் 25-ல் பிறக்கவில்லை என்பதற்கு மேலும் ஒரு எடுத்துக்காட்டு உண்டு. அதாவது,இயேசுகிறிஸ்து பிறந்தபோது அவரது பிறப்பை தேவ தூதர் மேய்ப்பர்களுக்கு அறிவித்தார் என வாசிக்கிறோம். தேவ தூதர் மேய்ப்பர்களுக்கு தரிசனமானபோது அவர்கள் வயல்வெளிகளில் ஆட்டு மந்தைகளை வைத்திருந்தார்கள். (லூக்.2:8:11) டிசம்பர் மாதத்தில் நம் நாட்டில் இருப்பதுபோல கிஸ்லேவ் என்ற ஒன்பதாம் மாதம் பலஸ்தீனாவில் கடுங்களிராகயிருக்கும். அது அடைமழை காலமாகவும், குளிர்காலமாகவும் இருப்பதால் அக்காலங்களில் மேய்ப்பர்கள் தங்கள் மந்தைகளை வயல்வெளிகளில் நிறுத்தம��ட்டார்கள் இதை எஸ்றாவின் புத்தகத்திலும்,பலஸ்தீனா சரித்திரங்களிலும் நாம் அறியலாம். (எஸ்றா. 10:9,13: எரே. 3:22)\nஎனவே, மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கியிருந்த காலம் மழைக்காலமாகிய டிசம்பருக்கு முன்னான காலமாக இருக்க வேண்டும். அக்டோபர் மாதமே மந்தைகளை வயல்வெளிகளில் வைப்பதற்கு ஏற்ற காலம். எனவே, இயேசு பிறந்தது டிசம்பர் மாதத்தில் அல்ல. அது டிசம்பருக்கு முன்னான அக்டோபர் மாதத்தில்தான் என்பதை நிதானித்து பார்க்கும் போது அறிந்து கொள்ளலாம்.\nஇயேசுவின் பிறந்தநாள் டிசம்பர் 25-ம் தேதி அல்ல என்பதற்கு ரூபகாரம்- 4.\nமேலும், சில காரியங்களை கவனிப்போமானால் இந்த கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடும் வழக்கம்,திருச்சபையின் தொடக்க காலங்களில் இல்லை. சுமார் 4-ம் நூற்றாண்டு வாக்கிலேதான் கிறிஸ்துமஸ் பண்டிகை முதல் முதலாகக் கொண்டாடப்பட்டதாக –Encyclopaedia- மூலமாக அறியலாம். இதை ஆதி திருச்சபை வரலாறு நமக்குத் தெளிவாக்குகிறது. அதாவது வடஜரோப்பா கண்டத்தில் வாழ்ந்த துத்தானிய ஜாதியினர் கிறிஸ்து மார்க்கத்தை தழுவும் முன்னே, அவர்கள் இயற்கை சக்திகளை வழிபட்டு வந்தார்கள். சூரியனை வணங்கி அதன் கால மாற்றங்களை பண்டிகையாக கொண்டாடி வந்தனர். அதாவது சூரியனுக்கும், பூமிக்கும் உள்ள தொடர்பில், சூரியன் பூமத்திய ரேகையிலிருந்து வடக்கு நோக்கி சஞ்சரித்து டிசம்பர் 22-ந் தேதி வடஅட்சத்தில் கடகரேகையை அடைகிறது. இது வட ஐரோப்பாவில் சூரியன் தென்படும் உச்ச நிலையாகும். இது ஜுலியன் காலண்டர்படி டிசம்பர் 25-ம் தேதி என கணிக்கபட்டது. ஆகவே, அந்த நாளிலே அங்கு வாழ்ந்த மக்கள் சூரியனுக்கு ஒரு பெரிய பண்டிகையாக'ஒளித்திருவிழா' -Festival of Fires- என்று கொண்டாடி வந்தனர்.இதன் தொடர்ச்சியாக அதிலிருந்து 8-ம் நாள் 'மகிழ்ச்சி திருவிழா' -Joy Festival- என்று ஜனவரியில் கொண்டாடி வந்தனர். ஜெர்மானிய துத்தானிய ஜாதியினரான இவர்கள் தாங்கள் கிறிஸ்தவர்களாக மாறியும் தங்கள் பழைய பழக்கவழக்கங்களை விட்டுவிட மனம் இல்லாததால் டிசம்பர் 25கிறிஸ்து பிறந்த நாளாகவும் அதிலிருந்து 8-ம் நாள் ஜனவரி முதல் தேதி இயேசுவின் விருத்தசேதன நாளாகவும் பிரகடனப்படுத்திவிட்டனர்.\nஇயேசுவின் பிறந்தநாள் டிசம்பர் 25-ம் தேதி அல்ல என்பதற்கு ரூபகாரம்- 5.\nஇயேசுவின் பிறந்தநாளை கொண்டாடும்படி வேதத்தில் எங்கும் சொல்லப்படவில்லை. சீடர்களும் கொண்டாடவி��்லை. ஆனால் கிறிஸ்துவின் மரண நாளை நினைவுகூறும்படி கற்பிக்கப்பட்டுள்ளது (லூக். 22:19)கர்த்தரின் ஞாபகார்த்தபஸ்காவாகிய இராப்போஜன பண்டிகையே அவரது மரணத்தை நினைவு கூறும் நாளாயிருக்கிறது. (1. கொரி. 11:22-26)\nமேற்படி வலைத்தளம் பைபிளை மேற்கோள்காட்டி இயேசுவின் பிறந்தநாள் டிசம்பர் 25 அல்ல. அக்டோபர் தான் என ஆதார அடிப்படையில் வாதடுகின்றது.\nபைபிளில் எங்குமே இயேசுவின் பிறந்தநாள் பற்றிய எந்தவொரு குறிப்பும் கிடையாது. மேலும், இயேசுவின் பிறந்தநாளை கொண்டாடுமாறு பைபிள் கட்டளையிடவுமில்லை.\nமாறாக, பைபிள் வசனங்களை ஆய்குட்படுத்தும் போது இயேசு கோடைகாலத்தின் இறுதிப்பகுதியில் பிறந்தார் என்கின்ற முடிவுக்கே வரமுடிகின்றது.\nஇயேசு கிறிஸ்த்து அவரை திருக்குர்ஆன் \"ஈஸா\" என்று அழைக்கின்றது. 'அவர் மீது சர்வ வல்லமை பொருந்திய கர்த்தரின் சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்' என்று முஸ்லிம்கள் வாழ்த்து கூறுகின்றார்கள். இறைவேதம் திருக்குர்ஆனில் 19 வது அத்தியாயம் அன்னாரின் அருமைத் தாயார் மர்யம் -மரியாள்- அவர்களின் பெயரால் அழைக்கப்படுகின்றது. அந்த அத்தியாயத்தின் 22-26 வசனங்கள் இயேசுவின் பிறப்பைப் பற்றி பேசுகின்றது.\n22. பின்னர் கருவுற்று அக்கருவுடன் தூரமான இடத்தில் ஒதுங்கினார்.\n23. பிரசவ வலி அவரை ஒரு பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்திற்குக் கொண்டு சென்றது. \"நான் இதற்கு முன்பே இறந்துஇ அடியோடு மறக்கடிக்கப்பட்டவளாக இருந்திருக்கக் கூடாதா\" என்று அவர் கூறினார்.\n உமது இறைவன் உமக்குக் கீழே ஊற்றை ஏற்படுத்தியுள்ளான்\" என்று அவரது கீழ்ப்புறத்திலிருந்து வானவர் அழைத்தார்.\n25. \"பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்தை உலுக்குவீராக அது உம் மீது பசுமையான பழங்களைச் சொரியும்\" (என்றார்)\n26. நீர், உண்டு பருகி மன நிறைவடைவீராக மனிதர்களில் எவரையேனும் நீர் கண்டால் \"நான் அளவற்ற அருளாளனுக்கு நோன்பு நோற்பதாக நேர்ச்சை செய்து விட்டேன். எந்த மனிதனுடனும் பேச மாட்டேன்\" என்று கூறுவாயாக.\nதிருமறைக்குர்ஆன் குறிப்பிடுகின்ற பேரீச்சம் பழம் உதிரக்கூடிய காலம் கோடையின் பிற்பகுதியாகும்.\nஎனவே, திருக்குர்ஆன் மற்றும் பைபிள் இயேசுவின் பிறப்பு குறித்து ஒத்தகருத்தையே –கோடை காலத்தின் இறுதிப்பகுதி- கூறுகின்றது. மாறாக, கிறிஸ்த்தவ அன்பர்கள்களால் கிறிஸ்மஸ்கொண்டாடப்படுகின்ற ��ிசம்பர்25ம்நாள், என்பது பைபிள் மற்றும் திருக்குர்ஆனுக்கு எதிரானது.\nஇறுதியாக, கிறிஸ்மஸ் பண்டிகை -டிசம்பர் 25- என்பது இயேசுவுக்கு தெரியாத, ஆதிக்கிறிஸ்த்தவர்கள் அறியாத,பைபிள் கூறாத ஓருவிடயமாகும். ஆதிக் கிறிஸ்த்தவர்கள் டிசம்பர் 25 என்பது ரோமானிய சூரியக்கடவுளான மித்ராவின் பிறந்தநாள் என்றுதான் அறிந்து வைத்திருந்தனர். எனவே, டிசம்பர் 25 அன்று புறஜாதிப் பண்டிகையான சூரியக் கடவுள் மித்ராவின் பண்டிகையையே கிறிஸ்த்தவர்கள் கொண்டாடுகின்றனர். உண்மைக் கிறிஸ்த்தவர்கள் சிந்திப்பார்களா\nபைபிள் -1 தெசலோனிக்கேயர் அதிகாரம்: 5 வசனம் : 21 கூறுகின்றது.\n'எல்லாவற்றையும் சோதித்து நலமானதைப் பிடித்துக் கொள்ளுங்கள்'\n2. இயேசு நாதர்- மறைக்கப்பட்ட உண்மைகள் ஆசிரியர்- கேப்டன் அமிருத்தீன்\nமஸ்ஜிதுக்குள் உள்நுழையும் ஆர்பாட்ட காரர்கள்: வீடியோ\nதம்புள்ள மஸ்ஜிதுல் ஹைரியாவின் ஒரு பகுதி தாக்கப்பட்ட போது. தம்புள்ளை ரஜமகா விஹாரையின் பீடாதிபதி கினாமுலுவ சிறி சுமங்கலதேரர் உரையாற்றுவதையும் ஆர்பாட்ட காரர்கள் பள்ளியின்னுள் நுழைவதற்கு எடுக்கும் முயற்சிகளையும் Video அதை தடுக்க முயற்சிக்கும் படையினரையும் காட்டும் வீடியோ ஒன்று Youtube யில் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇந்த பதிவு மற்றும் வீடியோ பற்றி Youtube யில் கண்டு கொள்ளப்பட்டுள்ளது என்பதை தவிர வேறு எதையும் எம்மால் தெரிவிக்க முடியாது என்பது குறிப்பிடத் தக்கது.\nசம்பவத்தின் போது மஸ்ஜிதில் இருந்தவர்கள் எடுத்த வீடியோ பதிவுகள் சிலவற்றை நாம் பெற்று இருக்கிறோம் தொழிநுட்ப காரணங்கள் காரணமாக உடனடியாக பதிவு செய்யமுடியவில்லை விரைவில் பதிவு செய்வோம் .\nஇலங்கையின் மத்திய மாகாணத்தில் தம்புள்ளை நகரத்தில் பௌத்தக் கொடிகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அங்குள்ள பள்ளிவாசல் ஒன்றை அகற்ற வேண்டும் என கோசமிட்டார்கள்.\nமுன்னதாக, இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 3.30 மணிளவில் பெற்றோல் குண்டைப் போன்ற ஒன்று அந்தப் பகுதியில் வீழ்ந்து வெடித்துள்ளது. அதில் எந்தவித பாதிப்புகளும் ஏற்படவில்லை\nஇருந்தாலும் பாதுகாப்பு குறித்த அச்சுறுத்தலுக்கு மத்தியில், வெள்ளிக்கிழமை தொழுகையை நடத்துவதற்கு பொலிஸ் தரப்பிலிருந்து பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கப்பட்டிருந்தாக பள்ளிவாசல் நி��்வாகி ஒருவர் பிபிசியிடம் கூறினார்.\nஇதன்படி தாங்களும் தொழுகையில் ஈடுபட தயாராகியிருந்த போது, சுமார் 50 பிக்குகள் அடங்கலாக 500க்கும் அதிகமானவர்கள் அங்கு வந்து கலகத்தில் ஈடுபட்டதாகவும், பள்ளிவாசலை இடிக்க வேண்டுமென்று கோசம் போட்டு, கற்களை வீசியெறிந்ததாகவும் பள்ளிவாசல் தரப்பினர் கூறுகின்றனர்.\nஅந்த இடத்துக்கு அருகில் ஊடகவியலாளர்கள் எவரும் சென்று படம் பிடிக்க அனுமதிக்கப்படவில்லை என்று உள்ளூர் ஊடகவியலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.\n'இது எங்கள் சிங்கள நாடு, எங்கள் நாடு பௌத்த நாடு, அதனை காப்பாற்றுங்கள்' என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கோசமி்ட்டிருக்கிறார்கள்.\n'பௌத்த பூமியை பாதுகாப்பதற்காக உயிரைக்கொடுக்கவும் தயார் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறினார்கள்.\nதங்களுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்க முடியாது என்ற பட்சத்தில் தம்மை அங்கிருந்து காவல்துறையினர் அப்புறப்படுத்தியதாக பள்ளிவாசல் நிர்வாகிகள் கூறுகின்றனர்.\nஇதனையடுத்து வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகை ரத்து செய்யப்பட்டுள்ளது.\nபோராட்டத்தில் ஈடுபட்டிருந்த பலர் மற்ற பகுதிகளிலிருந்து பஸ்களில் கொண்டுவந்து இறக்கப்பட்டதாகவும் பள்ளிவாசல் நிர்வாகத்தினர் கூறினர்.\nஇந்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களில் ஒருவரான, கடும் போக்கு தேசியவாதக் கட்சியான ஹெல உறுமயவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அக்மீமன தயாரத்ன தேரர், 'இது பௌத்த பூமி, இங்கிருந்து பள்ளிவாசல் அகற்றப்பட வேண்டும்' என்று கூறினார்.\nஇதே பகுதியில் உள்ள இந்துக் கோவிலொன்றும் அகற்றப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தரப்பு உள்ளது.\nவரும் திங்களன்று இந்தப் பிரச்சனை பற்றி சம்பந்தப்பட்ட தரப்புக்கிடையில் பேச்சுவார்த்தை நடக்க இருக்கிறது. அதிகாரபூர்வமாக முடிவு எதுவும் அப்போது எடுக்கப்படாவிட்டால், தாங்களே முன்னின்று பள்ளிவாசலை இடிக்கப்போவதாக பிக்குமார் கூறியுள்ளனர்.\nஇலங்கையில் மூன்றாவது பெரிய சமூகமாக மூஸ்லிம்கள் உள்ளனர். அரசாங்கம் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை முன்னெடுத்த போது, அரசாங்கத்துக்கு ஆதரவான நிலைப்பாட்டையே பெரும்பாலான முஸ்லிம்கள் எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஆனால் அண்மைக்காலமாக, அங்கு முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சாரங்களை சில கடும்போக்கு பெளத்தர்கள் முன்னெடுத்துவருகின்றனர்.\nதம்புள்ளையில் போராட்டத்தை முன்னின்று நடத்திய தம்புள்ளை -ரங்கிரி பௌத்த பீடத்தின் தலைமை மதகுரு இனாமலுவே சுமங்கள தேரர், 1982 இல் குறித்த பகுதி வணக்கஸ்தல புண்ணிய பிரதேசம் என்று திட்டவரைபடத்தில் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.\nஇவ்வாறான புனித பிரதேசம் என்ற காரணத்தைக் காட்டியே அனுராதபுரத்திலும் சில மாதங்களுக்கு முன்னர் முஸ்லிம் தர்காவொன்று பௌத்த பிக்குகள் தலைமையிலான குழுவொன்றால் தகர்க்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nஎமது Rawlathuljanna என்ற மின்னஞ்சல் குழுமத்தின் ஆக்கங்களை Rawlathuljanna.blogspot.com என்ற தளத்தினூடாக நாம் பகிர்ந்துகொண்டோம். இதனை இலகுபடுத்தும் நேக்கில் www.rawlathuljanna.tk என்ற free Domain ஒன்றைப் பயன்படுத்தினோம். இந்த free Domain ஒரு வருடத்திற்கு மட்டுமே பயன்படுத்த முடியும்.\nஎனினும் அந்த free Domain ஊடாக பலர் எமது தளத்தை தரிசிப்பதை உணர்ந்த யாரோ ஒருவர் அதே பெயரை தற்போது எடுத்து விளம்பரங்களுக்காகப் பயன்படுத்துகின்றார். அதிலும் அவர் சில மோசமான அம்சங்களையும் சேர்த்துள்ளார்.\nதற்போது, அதனைப் பெற்றுக் கொள்வதற்காக எம்மால் முடியுமான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றோம். எமக்காகப் பிரார்திப்பதுடன், இது குறித்து எமது குழுமத்தவர் உட்பட அனைவருக்கும் தெரியப்படுத்துமாறும், இதன் பின்னர் www.rawlathuljanna.tk என்ற free Domain ஐப் பயன்படுத்தாமல் Rawlathuljanna.blogspot.com என்ற தளத்தினைப் பயன்படுத்துமாறும் உங்களை அன்பாய் வேண்டிக்கொள்கின்றேன்.\nதுருக்கியில் இஸ்லாமிய இயக்க வரலாறு\nதமிழ் சுருக்கம் : அபூ அப்துல்லாஹ்\nகடுமையான மதச்சார்பற்ற சிந்தனைப் போக்குக் கொண்ட நாட்டில் இஸ்லாமிய எழுச்சியைக் காண்பது மிக ஆச்சிரியமான ஒரு விடயமாகும். துருக்கி மதச்சார்பற்ற ஐரோப்பிய சிந்தனையை விட மோசமானதாகும். ஐரோப்பா மத்த்தினை மாத்திரம் அரசியலிலிருந்து பிரித்தது அதேநேரம் துருக்கி மதத்திற்கு எதிராகப் போராடுதல் என்ற அடிப்படையில் தனது சிந்தனையை கட்டியெழுப்பியுள்ளது.\n1924ம் ஆண்டு உஸ்மானிய கிலாபத் வீழ்ச்சி மிகக்கடுமையானதாக அமைந்திருந்தது, முஸ்லிம்களை ஒன்று சேர்த்திருந்த கிலாபத் மாத்திரம் வீழ்ச்சியடையவில்லை, மாறாக முஸ்லிம்களின் பிரச்சினைகளை இஸ்லாமியத்துடன் சேர்த்து அ��ைப்பு விடுத்தவர்களும் மறைந்து விட்டனர். அங்கே ஒலித்ததெல்லாம் மதச்சார்பற்ற சிந்தனைப் போக்கும், தேசியவாதப் போக்குக் கொண்டவர்களின் குரல்கள்தான். இது துருக்கியில் மாத்திரமல்ல எல்லா இஸ்லாமிய நாடுகளிலும் ஏற்பட்டது.\nஇந்த வீழ்ச்சி வெறுமனே எதிர்ப்பின்றி நிகழவில்லை, மிகக்கடுமையான அடக்குமுறையும் அணியாயம் காணப்பட்ட காலப்பகுதியில் சில இஸ்லாமிய இயக்கங்களும் தோன்றின.\nஷெய்க் ஸஈத் பீரான் அவர்கள் உருவாக்கிய இயக்கம் மீண்டும்கிலாபத் வரவேண்டுமென அழைப்பு விடுத்தது, மதச்சார்பற்ற சட்டங்களை மிகக்கடுமையாக எதிர்த்தது. இதன் விளைவு அதாதுர்க்கினால் இந்த இயக்கம் நசிக்கப்பட்டது, ஷெய்க் அவர்கள் கொலைசெய்யப்பட்டார்கள், அமைப்பின் அங்கத்தவர்களில் அதிகமானோர் கொல்லப்பட்டனர், ஏனையவர்கள் நாடுகடத்தப்பட்டனர். இந்த நடவடிக்கைகள் அனைத்தும் ஆரம்பத்திலிருந்தே நாஸ்திக சிந்தனையை பாதுகாப்பதற்கான நடவடிக்கையாக அமைந்திருந்தது.\nஇதில் ஆச்சரியப்படத்தக்க விடயம் ஷெய்க் ஸஈத் பீரான் அவர்கள் துருக்கி சூபித்துவ சிந்தனையைக் கொண்டவர், நக்ஷபந்தியா தரீக்காவை சார்ந்தவர், எனவே இது நாம் சாதரணமாக அறிகின்ற சூபித்துவத்தை விடவும் வித்தியாசமான ஒரு மனப்பதிவினை எமக்குத் தருகிறது. இவர் நடைமுறை உலகினையும் அரசியலையும் விளங்கியருந்தார், அணியாயக்கார ஆட்சியாளர்களை எதிர்த்து நின்றார், சத்தியத்தை எடுத்துக் கூறினார், ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றார், தூக்குத் தண்டனைக்கு வீரத்துடன் முன்வந்தார், சமூகப் பிரச்சினைகளை விட்டு தூரமாகவோ ஓரமாகவோ அவர் இருக்கவில்லை. எனவே துருக்கிய சூபித்துவம் பித்அத்துக்கள் நிறைந்ததாக காணப்படவில்லை, அதன் கருத்து அவர்கள் தவறுகள், பித்அத்கள் என்பவற்றிலிருந்து முற்று முழுதாக விடுபட்டிருந்தார்கள் என்பதல்ல. உஸ்மானிய கிலாபத்தின் பெரிய ஆட்சியாளர்களான முஹம்மது பாதிஹ், இரண்டாம் முராத், பாயஸீத் அஸ்ஸாயிகா, முதலாம் ஸலீம் இன்னும் முக்கிய பிரமுகர்களும் சூபித்துவ சிந்தனையையைச் சார்ந்தவர்களாகவே காணப்பட்டனர்.\nஷெய்க் ஸயீத் பீரான் அவர்களின் மரணத்துடன் இஸ்லாமிய இயக்கமும் மரணித்துவிடவில்லை, மாறாக இன்னொரு சூபித்துவ அறிஞருடன் மிகப்பலமாக தோன்றியது. அவர் ஷெய்க் ஸயீத் பீரான் அவர்களைப் பின்பற்றியவரும், மிகப்பெரிய அறிஞரும் சீர்திருத்தவாதியுமான பதீஉஸ்ஸமான் ஸயீத் அல் நூர்ஸியாகும். அவர் கேவலமிக்க மதச்சார்பற்ற அடிப்படைகளை பகிரங்கமாக எதிர்த்தார், இதன் காரணமாக அரசாங்கத்தினால் துருக்கியிலே மிகத்தூரவுள்ள ஒரு நகரத்திற்கு துரத்தப்பட்டார், அது அவ்ரிபா நகரமாகும், மரணிக்கும் வரை அங்கேயே தனது வாழ்நாளை கழித்தார் அது 1925-1960வரையாகும். ஆனாலும் அவரது கடிதங்களும், புத்தகங்களும் இடைவிடாது அவரது அமைப்பின் அங்கத்தவர்களுக்கு தொடர்ந்தும் கிடைத்துக் கொண்டிருந்தன. இது மிகக்கடுமையான அடக்குமுறைக்கு மத்தியிலும் துருக்கியில் இஸ்லாம் பரவுவதற்கு முக்கிய காரணமாக இருந்தது. இவர் மிக முக்கியமான அறிஞர், அவரது தாக்கம் இன்னும் துருக்கிய மக்களுக்கு மத்தியில் பிரதிபலிக்கிறது.\n1930ம் ஆண்டு அதாதுர்க்கின் அரசாங்கத்தின் கீழ் இஸ்லாமிய் கல்விநிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டன. அவனது மரணத்தின் பின் 1938இல் மீண்டும் கிராமங்களில் ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது. 1947இல் இது இன்னும் சிறியளவு விஸ்தரிக்கப்பட்டது.\n1950ம் ஆண்டு துருக்கிய அரசாங்கத்தில ஒரு மாற்றம் நடைபெறுகிறது. அத்னான் மன்தீஸ் என்பவர் பிரதம மந்திரியாக பதவியேற்றதாகும். இவரது ஆட்சி 1960 வரை நீடித்தது. இவர் ஒரு இஸ்லாமியவாதியாக இருக்கவில்லை, மாறாக நாட்டுப்பற்றுமிக்கவராக காணப்பட்டார். எனவே எல்லா தரப்பினருடனும் நல்லமுறையில் நடந்து கொண்டார். இவரது காலப்பகுதியில் இஸ்லாமிய செயற்பாடுகள் கணிசமான அளவு அதிரித்தது. இதனை காண சகிக்காத இராணுவம் புரட்சியொன்றை ஏற்படுத்தி அவரை தூக்கு மேடைக்கு அனுப்பியதுடன் அவரது கட்சியில் அங்கத்துவம் வகித்த முக்கியானவர்களுக்கும் தூக்குத்தணடனை நிறைவேற்றப்பட்டது. அத்துடன் இராணுவத்தினர் இஸ்லாமிய நிலையங்களை கடுமையாக எதிர்த்தனர், அதே வருடத்தில் தான் அல்லாமா ஷெய்க் பதீஉஸ்ஸமான் நூர்ஸி மரணமடைகிறார். அவர் அடக்கம் செய்யப்பட்ட பின்னர் இராணுவத்தினர் அவரது கப்ரை தோண்டி அவரது ஜனாசாவை வேரொரு இடத்தில் அடக்கினர், இன்று வரை அது அறிய்படவில்லை. எனவே இராணுவத்தினர் எவ்வளவு காழ்ப்புணர்வு கொண்டிருந்தார்கள் என்பதனை இது எடுத்துக்காட்டுகிறது.\nஇந்த நிலைமை துருக்கிய வரலாற்றில் இஸ்லாமிய தளபதி நஜ்முத்தீன் அர்பகான் தோன்றும் வரை நீடித்தது. அவர் 1972ம் ஆண்டுஸலாமா கட்சியை ஆரம்பித்தார், இது தொட்டிலிலேயே சுடுகாடு செல்லக் கூடாது என்பதற்காக தெளிவான இஸ்லாமிய கட்சியாக காணப்படவில்லை, மாறாக தேசிய சீர்திருத்தக் கட்சியாகவே காணப்பட்டது.\nஇந்தக் கட்சியின் உருவாக்கத்தின் பின் பொருளாதார அரசியல் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்து ரஜப் தையிப் அர்துகான் அவர்களும் தனது பேராசிரியருடன் இந்தக் கட்சியில் இணைந்து கொள்கிறார், இங்கிருந்துதான் அவரது அரசியல் வாழ்வு ஆரம்பமாகிறது.\nஅர்பகானின் நடவடிக்கைகள் அனைத்தும் துருக்கிய மதச்சார்பற்ற அரசின் கண்களை விட்டும் தூரமானதாக இருக்கவில்லை. எனவே ஸலாமா கட்சி 1980ம் ஆண்டு கலைக்கப்படுகிறது.\nஎன்றாலும் பேராசிரியர் அர்பகான் அவர்கள் சலிப்படையாமல்1983ம் ஆண்டு ரபாஹ் கட்சியை ஆரம்பித்தார். இது தெளிவான இஸ்லாமிய போக்கு கொண்டதாக மிளிர்ந்தது.\nஇந்தக்கட்சியில் ரஜப் தையிப் அர்துகான் மிக விரைவாகவே பிரகாசிக்கத் தொடங்கினார். 1985ம் ஆண்டு இந்தக் கட்சியின் இஸ்தான்பூல்கிளைக்கு தலைவராக மாறினார். அப்போது அவரது வயது 31 ஆகும்.\nஇஸ்லாமிய போக்குக் கொண்ட இந்தக் கட்சியின் செல்வாக்கு மிக வேகமாக முழுத் துருக்கியிலும் பரவியது, 1994ம் ஆண்டு நகரசபை தேர்தலிலும் பெரும் வெற்றியைக் கண்டது. அங்கே அர்துகானும் வெற்றிபெற்றார்.\nஒரு இஸ்லாமியவாதி இஸ்தான்பூல் நகரசபைக்கு தலைவராக மாறியது ஒரு திடீர் எதிரொலியை ஏற்படுத்தியது. 4 வருட காலத்தில்(1994-1998) அந்த நகரை ஒரு செல்வாக்குள்ள நகராக மாற்றியமைத்தார். அவரிடம் இந்த வெற்றிக்கான ரகசியம் பற்றி கேட்கப்பட்ட போது \"நீங்கள் அறியாத ஒரு ஆயுதம் எம்மிடம் இருக்கிறது, அதுதான் ஈமானாகும். எம்மிடம் இஸ்லாமிய பண்பாடுகள் இருக்கின்றன, நபியவர்களின் முன்மாதிரி இருக்கின்றது\" என்று வீரத்துடன் பதிலளித்தார். அவரது பிரமிக்கத்தக்க சாதனைகளும் உயர்ந்த நிலைப்பாடும் மக்கள் செல்வாக்கை மேலும் அதிகப்படுத்தியது.\n1995ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் 158ஆசனங்களை இந்தக் கட்சி பெற்றது (மொத்தம் 550 ஆசனங்களாகும்), இதனடியாக 1996ம் ஆண்டு அர்பகான் அவர்கள் துருக்கியின் பிரதம மந்தியாக மாறினார். இது கிலாபத் வீழ்சிசயடைந்த பின் ஆட்சிக்கு வந்த முதலாவது இஸ்லாமியவாதியாகும்.\nஆட்சியேற்று ஒருவருட காலத்திற்குள் பல சாதனைகளையும் ��ெற்றிகளையும் கண்டார். இதனை சகிக்க முடியாத மதச்சார்பற்ற கொள்கையை கொண்ட இராணுவத்தினர் புரட்சியொன்றை ஏற்படுத்தி அவரை பலவந்தமாக பதவி விலகச் செய்தனர். ரபாஹ் கட்சியும் கலைக்கப்பட்டது. அர்பகான் அவர்களுக்கு 5 வருட காலம் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அவ்வாறே அர்துகான் அவர்களுக்கும் 10 மாத சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது, என்றாலும் அவரது நன்நடத்தை காரணமாக 4 மாதங்களில் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். என்றாலும் 5 வருடகாலம் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது எனவும் தீர்ப்பளிக்கப்பட்டது.\nமீண்டும் அர்பகான் அவர்கள் நம்பிக்கையிழக்காது 2000ம் ஆண்டு பழீலா கட்சியை ஆரம்பித்தார், அவருக்கு அரசியல் தடை இருந்ததால் வேறு ஒருவரின் பெயரில் அது பதியப்பட்டது, இந்தக் கட்சியில் அர்துகானும் அப்துல்லா குல் அவர்களும் இணைந்து கொண்டனர்.\nஏற்கனவே உருவாக்கப்பட்ட கட்சிகளுக்கு ஏற்பட்ட நிலைமைதான் இந்தக் கட்சிக்கும் ஏற்படும் என உணர்ந்த அர்துகானும், அப்துல்லா குல் அவர்களும் கட்சியை விட்டு ஒரமாகி 2001ம் ஆண்டு நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சியை நிறுவினர். இந்தக் கட்சி துருக்கிய மக்களுக்கு மத்தியில் பரந்த செல்வாக்கினை பெற்றது. 2002இல் நடைபெற்ற தேர்தலில் 368 ஆசனங்களைப் பெற்று அமோக வெற்றிபெற்றது, அர்துகான் அரசியல் தடைக்காலத்தில் இருந்த்தால் அமைச்சரவை அப்துல்லா குல்லின் தலைமையில் கூடியது. பின்னர் பாராளுமன்றத்தின் அழுத்தத்தினால் சட்டம் மாற்றப்பட்டு அதேவருடம் அர்துகான் பிரதம மந்திரியாக பதவிப் பிரமாணம் செய்தார்.\n2003இல் அர்பகான் மீதான அரசியல் தடையும் நீக்கப்பட்டது. அதன் பின்னர் அவர் மீண்டும் ஸஆதா கட்சியை ஆரம்பித்தார் என்றாலும் கண்ணிவைத்து காத்திருந்த இராணுவத்தினர் பல குற்றச்சாட்டுக்களின் பேரில் மீண்டும் அவருக்கு 2 வருட சிறைத்தணடனை விதித்தனர், அப்போது அவரது வயது 72 ஐயும் தாண்டியிருந்தது.\nபின்னர் அர்துகான் 2006, 2010 தேர்தல்களிலும் வெற்றியடைந்தார், இராணுவத்தினர் அர்பகானுடன் நடந்து கொண்டது போன்று அர்துகானுடனும் நடந்து கொள்ளாமைக்கு அவருக்குள்ள அதிக மக்கள் செல்வாக்கு, ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்குள்ள வேட்கை, இந்தமாதிரியான நடவடிக்கை பொருளாதாரத்��ில் ஏற்படுத்தப்போகும் பாதிப்பு போன்றவைகளாக இருக்கலாம்.\nயா அல்லாஹ் இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் கண்ணியப்படுத்துவாயாக .\nஇஸ்லாமிய மருத்துவ மேதை அலி இப்னு ஸீனா\nமுஸ்லிம் மருத்துவ வரலாற்றில் அலி இப்னு ஸீனாவுக்குத் தனிச் சிறப்பிடம் உண்டு. அவரது அல் கானூன் பீல் தீப் என்ற மருத்துவக் கலைக்களஞ்சியமானது, மருத்துவத்துறையின் வேத நூலாகக் கொள்ளப்படுவதாக ஒஸ்லெர் என்னும் மேற்கத்திய அறிஞர் குறிப்பிடுகின்றார்.\nஎமது இளம் சந்ததியினர் மூதாதையர் பற்றிய வரலாறுகளைப் படிப்பதில் ஆர்வம் குன்றியவர்களாக காணப்படுவது எதிர்காலத்தில் எமது வரலாற்றை நாம் சூன்யமாக்கிக் கொள்ளக் கூடிய ஒரு பயங்கர நிலையை உருவாக்கிவிடலாம். எமது வரலாற்றை மீட்டிப் பார்ப்பதற்கு வரலாற்றில் வந்துபோன நாயகர்களை நாம் நினைவுபடுத்திப் பார்ப்பதும், அவர்களின் பணிகளை நினைவு கூர்வதும் அவற்றை எமது சந்ததியினருக்கு எத்தி வைப்பதும் எமது கடமையாகும். எமது சமூகத்திற்காகப் பாடுபட்டு பணிகள் புரிந்த எமது முன்னோர் எமக்காக விட்டச் சென்றவைகள் பற்றிய தெளிவை நம் எதிர்காலச் சந்ததியினருக்கு நினைவுபடுத்தி வைக்கப்பட வேண்டும். உலகில் முன்னுதாரணமாகத் திகழப்பட வேண்டிய பலரது வாழ்க்கை வரலாறுகள் அவ்வப்போது எமது இளைய தலைமுறையினரால் மீட்டிப் பார்க்கப்பட வேண்டும். அந்த வகையில் அலி இப்னு ஸீனா அவர்களைப் பற்றி சுருக்கமானதொரு விளக்கத்தை இங்கே தருகின்றோம்.\nஇஸ்லாத்தின் வருகைக்கு முன்னர் ஜாஹிலியக் காலப்பகுதி மருத்துவத்துறை இல்லாதிருந்த காலப் பகுதியாகும். நோய் சுகமாக்கும் துறைகளாக மாந்திரீகம், சூனியம் போன்ற துறைகள் கையாளப்பட்ட காலம், சுகாதாரம், உடல் நலம் பேணுவதில் அக்கால சமூகம் அவ்வவு அக்கறை காட்டியதாக இல்லை.\nஇஸ்லாத்தின் வருகையின் பின் மனித சிருஷ்டியின் தோற்றம், உடலமைப்பு பற்றியெல்லாம் அல்குர்ஆன் முஸ்லிம்களைச் சிந்திக்கத் தூண்டியமையும் பெருமானார். (ஸல்) அவர்கள் அவ்வப்போது நோய் நிவாரணிகள் பற்றி விளக்கியமையுமே மருத்துவத்துறையில் எண்ணற்ற முஸ்லிம் மேதைகள் உருவாகி ஆயிரக்கணக்கான ஆக்கங்களை வெளிப்படுத்தக் காரணமாக இருந்ததெனலாம். பெருமானார் (ஸல்) அவர்களின் நோய் நிவாரணிகள் பற்றிய ஹதீஸ்கள் திப்பு நவவியா என்னும் தலைப்பில் தொகுக்கப்பட்டுள்��து.\nமுஸ்லிம்களின் அறிவியற் பொற்காலமாக கி.பி. 750- 850 கொள்ளப்படுகின்றது. இது அப்பாஸியக் காலப் பிரிவாகும். இக்காலப் பிரிவிலேயே பைத்துல் ஹிக்மா என்னும் மொழிப்பெயர்ப்பு நிலையம் நிறுவப்பட்டு விஞ்ஞானம், மருத்துவம், தத்துவம் சார்ந்த கிரேக்க நூற்கள் அரபியில் மொழிபெயர்க்கப்பட்டன. ஆரம்ப கால முஸ்லிம் அறிஞர்கள் கிரேக்க நூல்களின் மொழிபெயர்ப்பாளர்களாக மாத்திரம் அல்லாமல் அந்த நூல்களிலுள்ள தவறுகளை ஆராய்ந்து திருத்தியும் பல புதிய மருத்துவ, அறிவியல், கருத்துக்களைப் புகுத்தியும் மருத்துவ, அறிவியல் துறைகளுக்குத் தமது பங்களிப்பை செய்துள்ளனர்.\nமருத்துவ விஞ்ஞானம் இன்றைய உன்னத நிலையை அடைவதற்குக் காரணமாக இருந்த அன்றைய அறிஞர்களுள் அலி இப்னு ஸீனா முக்கியமானவராவார். இவர் கி.பி. 980 ஆம் ஆண்டு மத்திய ஆசியாவில் இன்று உஸ்பெகிஸ்தான் என்றழைக்கப்படும் அன்றைய புகாரா என்ற இடத்தில் பிறந்தார், இவரது இயற்பெயர் அபூ அலி அல் ஹுஸைன் இப்னு அப்துல்லாஹ் இப்னு ஸீனா என்பதாகும். ஐரோப்பியர் இவரை அவிஸென்னா (Avicenna) என்றழைப்பர். அலி இப்னு ஸீனா என்ற அரபுப் பதம் ஹிப்ரூ மொழியில் அவென்ஸீனா என்று குறிப்பிடப்படுகின்றது. அவிஸென்னா என்பது இலத்தீன் மொழி வழக்காகும்.\nபத்து வயதாகும்போதே அலி இப்னு ஸீனா அவர்கள் அல்குர்ஆனை கற்றுத் தேர்ந்து, அரபு இலக்கணம், இலக்கியம் ஆகியவற்றில் தேர்சியும் பெற்றார். இருபதாம் வயதாகும்போது மருத்துவத்துறையில் மிகுந்த ஆற்றல் கொண்டிருந்தார். அதனால் அப்பிரதேச ஆட்சியாளரின் நோயைக் குணமாக்கும் சந்தர்ப்பம் அலி இப்னு ஸீனா அவர்களுக்குக் கிட்டியது. அதுவே ஆட்சியாளரது குடும்ப நூலகத்தைப் பயன்படுத்தும் வாய்ப்பை இவருக்களித்ததோடு கிரேக்கத்தின் தத்துவம், கணிதம் போன்றவற்றில் அறிவையும் அரிஸ்டோட்டலின் பௌதீகவியலையும் வாசித்தறியும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியது.\nமுஸ்லிம் மருத்துவ வரலாற்றில் இப்னு ஸீனாவுக்குத் தனிச் சிறப்பிடம் உண்டு.அவரது `அல் கானூன் பீல் தீப்' என்ற மருத்துவக் கலைக்களஞ்சியமானது, மருத்துவத்துறையின் வேத நூலாகக் கொள்ளப்படுவதாக ஒஸ்லெர் என்னும் மேற்கத்திய அறிஞர் குறிப்பிடுகின்றார். ஐந்து பெரும் பாகங்களைக் கொண்ட கானூனின் முதற் பாகத்தில் வரை விலக்கணங்களும், மனித உடல், ஆன்மா, நோய்கள் பற்றியும் இ���ண்டாம் பாகத்தில் அகர வரிசையில் நோய்களுக்கான அறிகுறிகளும் மூன்றாம் பாகத்தில் கால்முதல் தலைவரை உள்ள உறுப்புக்களை பாதிக்கும் நோய்கள் பற்றிய விளக்கங்களும் பொது நோய்கள் பற்றிய குறிப்புகளும் ஐந்தாம் பாகத்தில் கலவை முறையான மருந்துகளும் சிகிச்சை முறைகளும் அடக்கப்பட்டுள்ளன. மருத்துவம் பற்றிய கோட்பாடுகளே இந்நூலின் அடிப்படையாக இருந்தன.\nகெலனின் நூலில் இடம்பெறாத பல விடயங்கள் இதில் இடம் பெற்றிருந்தன. அதனாலேயே `அல் கானூன் பீல் தீப்' 17 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை தலைசிறந்த மருத்துவக் கலைக் களஞ்சியமாக ஐரோப்பியர்களால் போற்றப்பட்டு வந்துள்ளது.\nஅலி இப்னு ஸீனா அவர்களின் மற்றுமொரு மருத்துவ நூல் `கிதாப் அஷ்ஷிபா'வாகும். அக்காலம் வரை உலகில் விருத்தியடைந்திருந்த அத்தனை அறிவையும் கிதாப் அஷ்ஷிபாவில் தொகுத்துத் தந்துள்ளார். இந் நூலின் முதற்பகுதியில் தர்க்கவியல், பௌதீகவியல், கணிதம், அதீத பௌதீகம் என்ற நான்கு பிரிவுகளும் இரண்டாம் பகுதியில் உளவியல், தாவரவியல், விலங்கியல் என்பனவும் அடக்கப்பட்டுள்ளன. பௌதீகவியல் பிரிவில் அண்டவியல்வளி மண்டலவியல், விண்வெளி நேரம், வெற்றிடம், இயக்கம் என்பன பற்றிய கோட்பாடுகளும் விளக்கப்பட்டுள்ளன.\nஅலி இப்னு ஸீனா அவர்களின் `உர்ஜுதா பித் திப்' என்பது மருத்துவ கலை வளர்ச்சி பற்றி விளக்கும் கவிதை நூலாகும். இதுவும் ஐரோப்பியர்களால் மதிக்கப்பட்ட ஒரு நூலாகக் கொள்ளப்படுகின்றது. மருத்துவக் கலை பற்றி இவர் 19 நூற்களையும் ஏனைய துறைகள் பற்றி 90 நூல்களையும் ஆக்கி உலகிற்கு அளித்துவிட்டு கி.பி. 1037 இல் தனது 57 ஆவது வயதில் ஹமதான் என்ற இடத்தில் காலமானார்.\nலிபியா மீது தாக்குதலும் அமரிக்காவின் ஆதிக்கமும்\nலிபியா மீது தாக்குதலும் அமரிக்காவின் ஆதிக்கமும்\nலிபியாவில் ஆரம்பமான உள்நாட்டு பிரச்சினைகள் மற்றும் கிளர்ச்சியைத் தொடர்ந்து அந்நாட்டு ஜனாதிபதி கடாபி கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்ததையடுத்து மேற்கு நாடுகள் லிபியாவுக்கு எதிராக யுத்தத்தை தற்போது மேற்கொண்டு வருகின்றது.\nஉள்நாட்டு விவகாரங்களில் தலையிட்டு அந்நாட்டின் வளங்களைக் கொள்ளையடிக்கும் புதிய பாணியில் அமெரிகா செயற்படுகிறது அதற்கு ஐ.நா. ஒத்துழைப்பு வழங்குகிறது என்பது நடுநிலையாளர்களின் குற்றச்சாட்டு.\nஇரண்டா���து உலக மகா யுத்தத்தின் பின் \"உலக நாடுகளுக்கிடையில் யுத்தம் எதுவும் ஏற்படாமல் தடுக்கவும் நாடுகளை ஆக்கிரமிக்காமல் இருக்கவும் நல்லுறவுகளை வளர்க்கவும் அவசியம் கருதி உருவாக்கப்பட்டதுதான் ஐ.நா. சபை\". ஆனால் இன்று அறபு நாடுகளின் உள்நாட்டு பிரச்சினைகளில் தலையிட்டு ஆக்கிரமிப்பு பணிகளில் ஈடுபடும் அமெரிக்காவின் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கும் தவறான செயலை ஐ.நா. செய்து வருகிறது.\nஅமெரிக்கா, பிரிட்டனின் சைகைக்கு தலையாட்டும் சபையாக ஐ.நா. ஆகியதன் விளைவாகவே இன்று உலகம் பெரும் அழிவை சந்திக்கிறது.\nகடந்த 2001 மற்றும் 2003ம் ஆண்டுகளில் ஆப்கானிஸ்தான். ஈராக் மீது போர் தொடுக்க அமெரிக்கா முன்வைத்த ஆவணங்களை ஆய்வு செய்யாமல் உண்மை நிலவரங்களை கண்டறியமுனையாமல் அவ்விரு நாடகள் மீது யுத்தம் தொடுக்க ஐ.நா. ஒப்புதல் வழங்கியது.\n\"ஈராக்கில் இரசாயன அயுதங்கள் உண்டு\" என காரணங்களைக் காட்டி அமெரிக்கா, பிரிட்டன் ஈராக் மீது போர் தொடுத்து அந்நாட்டை துவம்சம் செய்தது. 6 இலட்சம் மக்கள் கொல்லப்பட்டு கோடிக்கணக்கான சொத்துக்கள் அழிக்கப்பட்டு சதாம் உசைன் தூக்கிலிடப்பட்டு எண்ணெய் வயல்கள் அமெரிக்காவுக்கும் அதன் நேசநாடுகளுக்கும் பங்கு வைக்கப்பட்டதன் பின்புதான் ஈராக்கில் எவ்வித இரசாயன ஆயுதங்களும் இல்லை தவறுதலாக நடந்து விட்டது என புஷ்ஷூம் பிளேயரும் கூறினர்.\nஅழிந்த சொத்துக்களுக்கும் இழந்த உரிமைகளுக்கும் பறிபோன உயிர்களுக்கும் பொறுப்பு சொல்வது யார்\nஅறபு நாடுகளின் எண்ணெய் வயல்களை கொள்ளையடிக்க அமெரிக்கா, பிரிட்டன் போடும் திட்டங்களை கண்மூடித்தனமாக ஏற்று, அங்கீகாரம் வழங்கும் ஜ.நா சபையின் போக்கினால் இன்று ஈராக்கும் ஆப்கானிஸ்தானும் அழிந்து போய்விட்டன.\nதற்போது லிபியாவின் உள்நாட்டு கிளர்ச்சியை காரணம் காட்டி, அமெரிக்கா நேட்டோவை தன் கைக்குள் போட்டுக் கொண்டு ஐ.நா.வை துணைக்கு அழைத்துக் கொண்டு அப்பாவி லிபிய மக்கள் மீது குண்டுகளைப் பொழிந்து வருகின்றது.\nகடாபிக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்தபோது போராட்டங்கள் பல வழிகளிலும் முன்னெடுக்கப்பட்டது. திடீரென அப்போராட்டக்காரர்கள் எப்படி கிளர்ச்சியாளர்களாகவும் ஆயுததாரிகளாகவும் மாற்றப்பட்டார்கள்\nதூனீசியாவிலும் எகிப்திலும் மக்கள் போராட்டமும் இயற்கையாக எழுந்ததாகவே தென்பட்டது. அது வெற்றியும் பெற்றது. லிபியாவிலும் இயற்கையாகத் தொடங்கப்பட்ட போராட்டம் இடைநடுவில் ஆயுத போராட்டமாக மாற்றப்பட்டது எப்படி\nகிளர்ச்சிக்காரர்கள் அடக்கப்பட்டு பின்வாங்கப்பட்டுக் கொண்டிருக்கும் போது அமெரிக்கா லிபியா மீது யுத்தத்தை துவங்கியதன் மர்மம் என்ன\nகடாபி அமெரிக்காவிற்கும் அதன் அடிவருடிகளுக்கும் எதிரானவராகக் காணப்பட்டார். 1980 ஆண்டுக்குப் பின் அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ரேகன் பலமுறை லிபியா மீது தாக்குதல் தொடுத்து கடாபியை கொலை செய்ய எத்தணித்தார். இன்று வரை அது முடியாமல் போனது. தற்போது உள்விவகாரங்களை மூட்டி விட்டு கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்களை வழங்கி விட்டு லிபியாவை ஆக்கிரமித்து கொள்ளையடிக்கவும் எண்ணெய் வயல்களை பங்குபோடவும் முனைந்துள்ளது அமெரிக்கா என்பது வெளிப்படை. கிளர்ச்சியாளர்கள் ஒடுக்கப்பட்டால் எண்ணெய் வயல்களை ஏப்பமிட முடியாது என்றபோதே அமெரிக்கா அவசரமாக போரை ஆரம்பித்தது.\nகடாபி தன்னுடைய குடிமக்க்ள மீது நடாத்தும் அடக்குமுறைகளை எவ்வழிகளிலும் நியாயப்படுத்திட முடியாது. கடாபியின் இச்செயல் கண்டிக்கத்தக்கதே. ஒவ்வொரு நாட்டிலும் இது போன்ற அநியாயங்கள் நடக்கத்தான் செய்கின்றன.\nஈராக் மீதும் ஆப்கானிஸ்தான் மீதும் அமெரிக்கா தொடுத்து வரும் அநியாயங்களையும் படுகொலைகளையும் காரணம் காட்டி அமெரிக்கா மீது போர் தொடுக்க அனுமதி வழங்குமா ஐ.நா. சபை\nஅமெரிக்க ஜனாதிபதி புஷ்ஷும் பிரிட்டன் பிரதமர் டொனி பிளயரும் ஈராக், ஆப்கான் மீதும் இழைத்த கொடுமைகளுக்கும் படுகொலைகளுக்கும் இன்று வரை நீதி வழங்கப்படவில்லையே. சர்வதேச குற்றவியல் நீதிமன்ற கூண்டில் நிறுத்தப்படவில்லையே. கடாபி இழைத்த கொடுமைகளை விட பல்லாயிரம் மடங்கு கொடுமைகளை இழைத்த இந்த அக்கிரமக்காரர்களை இன்னும் தண்டிக்காமல் விட்டிருப்பது ஏன்\nபலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் கட்டவிழ்த்து விட்ட அக்கிரமங்களை படுகொலைகளை அராஜகங்களைக் கண்டித்து பலமுறை ஐ.நாவில் பிரேரணைகள் நூற்றுக்கணக்கில் கொண்டு வரப்பட்டபோதும் அவைகள் அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி செல்லுபடியற்றதாக ஆக்கியதே இந்த அநீதிக்கெதிராக நீதி வழங்குபவர் யார்\nபலஸ்தீன மண்ணை ஆக்கிரமித்து அந்த மண்ணின் சொந்தக்காரர்களை இரும்பு கரம் கொண்டு அடக்கி���ருகிறது இஸ்ரேல. லிபியாவில் நடக்கும் அனியாயங்களை விட பலகோடி அக்கிரமங்கள் பல வருடங்களாக நடாத்தப்பட்டுவருகின்றது. அப்படியாயின் இஸ்ரேலுக்கெதிராக போர் பிரகடனம் செய்வது யார்\nலிபியாவிற்கு எதிராக கிளர்ச்சிக்காரர்களக்கு சார்பாக பிரான்ஸ், கனடா. பிரிட்டன், அமெரிக்கா ஆரம்பித்துள்ள இப்போருக்கு \"துணிகரமான நீண்ட பயணத்தின் உதயம்\" என பெயரிடப்பட்டுள்ளது.\nதுணிகரமான நீண்ட பயணத்தில் இவ்யுத்தம் மேலும் பல அறபு நாடுகளுக்குளும் ஊடுருவும் என்பதே அர்த்தமாகும். தற்போது லண்டனில் இவ்வலரசுகள் ஒன்று கூடி லிபியாவின் எதிர்காலம் குறித்து கலந்தாலோசனை நடாத்தி வருகிறது. அடுத்தவனின் சொத்தை எப்படி பங்கு போட்டு பராமரிப்பது என்பதே இவ்வுயர்மட்ட பேச்சுவார்த்தையின் பிரதான செய்தி. கடாபிக்கு பதிலாக் ஆமாசாமி போடும் இன்னொரு ஆசாமியை கொண்டுவருவதில் தயாராகுகிறார்கள்.\nசிரியாவிலும் யெமனிலும் இப்போது உருவாகிவரும் உள்நாட்டு பிரச்சினைகளை காரணம் காட்டி சிரியாவிற்குளும் அதற்கடுத்து ஈரானுக்குள்ளும் யுத்தம் தொடுக்க முனையலாம். இவ்விரண்டு நாடுகளின் மீதும் போர் தொடுக்க அமெரிக்கா நீண்ட காலமாக முயற்சித்து வருகிறது.\nவீட்டோ அதிகாரம் பெற்ற சீனாவும். ரஷ்யாவும் லிபியாவிற்கு எதிரான யுத்தத்தை கண்டித்துள்ளதுடன் உடனடியாக சமாதானத்தை ஏற்படுத்த வேண்டுமெனக் குரல் கொடுக்கிறது. இது கபடமில்லாத ஏமாற்றமும் இரட்டை வேடமும் ஆகும்.\nஅமெரிக்கா ஆரம்பித்த இவ் யுத்தம் அநீதியானது எனத் தெரிந்த பின் ஐ.நா.வில் தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி ஏன் யுத்தத்தை நிறுத்தியிருக்கக் கூடாது. வீட்டோவை பயன்படுத்தாமல் விலகி நின்று யுத்தத்திற்கு வழிவிட்ட பின் கண்டனம் தெரிவிப்பதனால் எந்த நன்மையுமில்லை. இவர்களது \"கார்ட்போட்\" அறிக்கைகள் தனக்கு வழங்கப்படும் அங்கீகாரம் என்று நன்கு தெரிந்து வைத்துள்ள அமெரிக்கா வெளிப்படையாகவே அக்கிரமங்கள் புரிய ஆரம்பித்துள்ளது.\nலிபியாவும் ஈராக்கும் சீனாவினதும் ரஷ்யாவினதும் நெருங்கிய தோழமை நாடு. சதாம் உசைன் கொல்லப்பட்டபோதும் லிபியா அழிந்துகொண்டிருக்கும் போதும் நியாயமாக நடந்து நீதியை காப்பாற்ற முன்வராமல் வேடிக்கை பார்த்துக் கொண்டு அறிக்கை விடுவதிலிருந்து இவர்களது பின்னணி தெளிவாகிறது.\nஅறபு நாடுக��ின் ஒருங்கிணைப்பான அறபு லீக்கும் அடங்கியிருப்பதனால் எதிர்காலத்தில் அமெரிக்காவின் இந்த யுத்தம் அந்நாடுகளையும் ஆக்கிரமிக்க வழிசமைக்கலாம். கடாபியின் வார்த்தையில் சொல்வதானால் புதிய சிலுவை யுத்தம் மஸ்ஜிதுகளின் கோபுரங்களையும் தகர்த்து விடலாம்.\nகடாபியின் போக்கு தப்பு என்றால் சர்வதேச நீதிமன்றத்தினால் நடவடிக்கை எடுக்கலாமே தவிர, லிபியாவை அழிக்கவோ அந்நாட்டு மக்களை அழிக்கவோ எந்த வழிகளிலும் அனுமதிக்க முடியாது.\nகடாபி கிளர்ச்சிக் காரர்களுக்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கைகளை விட லிபிய மக்கள் மீது அமெரிக்காவின் கூட்டுப் படை மேற்கொண்டு வரும் யுத்தமும் அழிவும், படுகொலையும் பல மடங்கு அக்கிரமானது. லிபியாவின் முக்கிய கேந்திரஸ்தலங்கள், விமான நிலையங்கள், ஆஸ்பத்திரிகள், மக்கள் குடியிருப்புகள் அழிக்கப்பட்டுள்ளன. நூற்றுக்கணக்கான சிவிலியன்கள் கொள்ளப்பட்டுள்ளனர்.\nகிளர்ச்சிக்கு ஆதரவு தெரிவிக்க முனைந்த அமெரிக்கா லிபியாவை துவம்சம் செய்து அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் பின்னடைவை ஏற்படுத்த முனைகிறது. இனிவரும் காலங்களில் லிபியா இன்னுமொரு ஈராக்காகவோ ஆப்கானிஸ்தானகவோ மாறலாம். ஆமெரிக்காவின் ஆதிக்கத்தை எதிர்த்து அந்நாட்டு மக்கள் நீதிக்காக போடினால் பயங்கரவாதிகளாக முத்திரை குத்தப்படலாம்.\n இஸ்லாமிய எழுச்சியை கட்டியம் கூறுகின்றது.\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகதுஹு...\nஅளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....\nதுனீசியாவில் ஏற்பட்ட புரட்சி முஸ்லிம் நாடுகளில் பசியாலும், வேலையில்லாத் திண்டாட்டத்தினாலும் சர்வாதிகார ஆட்சியாளர்களால் அவதிக்குள்ளாகும் மக்களுக்கு அரசுக்கெதிரான போராட்டத்திற்கு உத்வேகத்தை அளித்துள்ளது.\nஅல்ஜீரியா, யெமன், எகிப்து,ஜோர்டான் போன்ற நாடுகளில் அரசுக்கெதிரான போராட்டங்கள் நடைபெற்றன. இந்நிலையில் எகிப்து நாட்டில் கடந்த 30 ஆண்டுகளாக சர்வாதிகார ஆட்சி நடத்தி வரும் அமெரிக்காவின் கைப்பாவையான ஹுஸ்னி முபாரக்கின் ஆட்சி எகிப்திய மக்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் என்ற பிரதான எதிர்கட்சியினருக்கு தடை, தேர்தல்களில் முறைகேடு, அரசுக்கெதிராக போராட்டம் நடத்த தடை, சமூக இணையதளங்களுக்கு தடை என ஹுஸ்னி முபாரக்கின் சர்வாதிகாரத்திற்கு அளவேயில்லாமல் போய்விட்டது.\nஇந்நிலையில் துனீசியா நாட்டில் ஏற்பட்ட மக்கள் புரட்சியினால் அந்நாட்டு அதிபர் பின் அலி நாட்டைவிட்டு வெளியேறியது எகிப்திய மக்களுக்கு உத்வேகத்தை கொடுத்துள்ளது. இதன் காரணமாக எகிப்தின் கெய்ரோ உள்பட பல்வேறு நகரங்களில் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.\nஇந்நிலையில், எகிப்திய தலைநகரான கெய்ரோவில் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்குமிடையே நடந்த போராட்டத்தில் ஒரு போலீஸ்காரரும், போராட்டக்காரர் ஒருவரும் கொல்லப்பட்டனர் என presstv தெரிவிக்கிறது.\nபோராட்டக்காரர்கள் காக்டைல் பாட்டில்களை துறைமுக நகரமான சூயஸில் அரசு கட்டிடங்களின் மீது வீசினர். ஆளுங்கட்சியான தேசிய ஜனநாயக கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு தீவைக்கப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டதாக நேரில் கண்டவர் தெரிவிக்கிறார்.\nஹுஸ்னி முபாரக்கின் கடந்த 30 ஆண்டுகால ஆட்சியில் வெறுத்துப்போன ஆயிரக்கணக்கான எகிப்திய மக்கள் அந்நாட்டு வீதிகளில் இறங்கி அரசுத் தடையையும் மீறி போராடத் துவங்கியுள்ளனர்.\nபோராட்டக்காரர்கள் டயர்களை கொளுத்தியதோடு போலீசார் மீது கல் வீசினர். போராட்டக்காரர்களை விரட்டியடிப்பதற்காக கலவரத் தடுப்புப் போலீசார் எகிப்து நகரங்களில் குவிக்கப்பட்டுள்ளனர்.\nஅரசியல் ஆய்வாளர் ஒருவர் தெரிவிக்கையில், வட ஆப்பிரிக்க நாடுகள், அதிலும் குறிப்பாக எகிப்து அங்கு ஆளும் அரசுகள் அமெரிக்காவின் ஆதரவைப் பெற்றிருந்தபோதிலும் ஜனநாயக காலக்கட்டத்தை நோக்கி செல்வதாக கூறுகிறார்.\nபிரஸ் டிவிக்கு பேட்டியளித்த வட ஆப்பிரிக்க அரசியல் ஆய்வாளர் நீ அகுட்டே தெரிவிக்கையில், துனீசியாவில் ஏற்பட்ட புரட்சி வட ஆப்பிரிக்க நாடுகளுக்கு சர்வாதிகார ஆட்சியாளர்களுக்கு எதிராக போராட உத்வேகத்தை அளித்துள்ளது என கூறியுள்ளார்.\nசர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்திற்கு மாறும் காலம் ஆச்சரியப்படும் வகையில் விரைவில் வரும் என கூறுகிறார் நீ அகுட்டே.\nபுதன்கிழமையும் ஆயிரக்கணக்கான மக்கள் ஹுஸ்னி முபாரக்கின் ஆட்சிக்கெதிராக கெய்ரோ மற்றும் அலெக்சாண்ட்ரியா நகரங்களில் போராட்டத்தை நடத்தினர். 20 ஆயிரத்திலிருந்து 30 ஆயிரம் போலீஸார் குவிக்கப்பட்டிருந்த போதிலும் கெய்ரோவின் தஹ்ரீர் சதுக்கத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் ���ோராட்டத்தை நடத்தினர். அவர்கள் ஒரேகுரலில்,மக்கள் சர்வாதிகார ஆட்சி பதவி விலகவேண்டும் என விரும்புவதாக கோஷங்களை எழுப்பினர்.\n' 'ரொட்டி,விடுதலை,கண்ணியம்', 'நாங்கள் துனீசியாவை பின்பற்றுவோம்' என முழக்கமிட்டனர்.\nஇதற்கிடையே, அமெரிக்காவை மையமாகக் கொண்டு செயல்படும் அக்பார் அல் அரப் என்ற இணையதளம், ஹுஸ்னி முபாரக்கிற்கு அடுத்ததாக பதவி வகிக்க காத்திருக்கும் அவரது மகன் ஜமால் முபாரக் தனது மனைவி மற்றும் மகளுடன் நாட்டைவிட்டு வெளியேறி பிரிட்டனுக்கு சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளது.\nஎன்றும் அன்புடன் உங்கள் சகோதரன்.\nமாதவலாயம். [ஷார்ஜா - அமீரகம் ]\nநாளாக நாளாக எகிப்தின் நிலை மிக இறுக்கமான சூழலை ஏற்படுத்தியுள்ளது. 30 வருடங்களின் பின் எகிப்தில் ஏற்படவிரக்கும் ஒரு எழுச்சியை இது கட்டியம் கூறுகின்றது.\nஇதுபோன்ற வடஆபிரிகா நாடுகளின் ஏற்படும் ஒரு விழிப்புணர்வு இஸ்லாமிய கிலாபத்தின் எழுச்சியை எம் மனக்கண் முன் கொண்டுவருகிறது. இவர்களுக்காக எம்மால் உதவி செய்ய முடியாமல் போனாலும் அவர்களுக்காக எமது துஆக்களை அதிகமக்கிக்கொள்வோம்.\nபுகைப்பிடிப்பதற்கும், விஷம் குடிப்பதற்கும் எந்த வேறு பாடு இல்லை\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகதுஹு...\nபுகைப்பிடிப்பதற்கும், விஷம் குடிப்பதற்கும் எந்த வேறு பாடு இல்லை\n1) நீங்கள் பிடிக்கும் ஒவ்வொரு சிகரட்டும், பீடியும் உங்களை சாகடித்துக் கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா\n2) நீங்கள் பிடிக்கும் ஒவ்வொரு சிகரட்டும், பீடியும் உங்களின் ஆயுளின் எட்டு நிமிடங்களை குறைத்துக் கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா\n3) நீங்கள் பிடிக்கும் ஒவ்வொரு சிகரட்டும், பீடியும் சுற்றுப்புற சூழலுக்கு மாசு ஏற்படுத்துகிறது என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா\n4) நீங்கள் பிடிக்கும் ஒவ்வொரு சிகரட்டும், பீடியும் உங்கள் இதயத்தை எரித்துக்கரியாக்கி கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா\n5) நீங்கள் பிடிக்கும் ஒவ்வொரு சிகரட்டும், பீடியும் உங்களின் பொருளாதார வீழ்ச்சிக்கு நீங்களே வைத்துக் கொள்ளும் கொள்ளி என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா\n6) நீங்கள் பொது இடங்களில் பிடிக்கும் புகையின் நெடி ஆறுமணி நேரம் அந்த இடத்தை விட்டு அகலாமல் அப்பாவி மக்களையும் பாதிப்புக்கு உள்ளாக்குகிறது என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா\n7) நீங்கள் உங்கள் பிள்ளைகளின் பார்வையில் பிடிக்கும் ஒவ்வொரு சிகரட்டும், பீடியும் அந்த இழம்பிஞ்சுகளுக்கு ஆரம்ப பாடமாக அமைகிறது என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா\n8) நீங்கள் புகைப்பிடிப்பதை உங்கள் மனைவியர்கள் கூட விரும்பாமல் மனம் குமுறுவதை நீங்கள் சிந்தித்தது உண்டா\n9) நீங்கள் புகைப்பிடிக்கும்போது உங்கள் அருகில் இருக்கும் நண்பர்கள் கூட உங்களை வேண்டா வெருப்போடு பார்ப்பதை பற்றி நீங்கள் சிந்தித்தது உண்டா\n10) நீங்கள் புகைப்பிடித்து விட்டு வீசி எறியும் சிகரட் துண்டினால் எத்தனை குடிசைகளும், கிராமங்களும் எரிந்து சாம்பலாகியுள்ளது என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா\n11) நீங்கள் புகைத்துக்கொண்டே உங்கள் செல்வக் குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடி மகிழும் போது அந்த புகையின் நெடியால் உங்கள் பிஞ்சு மழலைகள் நஞ்சை உட்கொள்கிறார்கள் என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா\n12) நீங்கள் புகைப்பதால் உங்களை நீங்களே அழித்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா\n13) புகைப்பிடித்து பாதிப்புக்கு உள்ளாகி ஆண்டுதோறும் லட்சக்கணக்காண மக்கள் மரணத்திற்கு உள்ளாகிறார்கள் என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா\n14) நீங்கள் புகைக்கும் புகையிலுள்ள நச்சுப்பொருள்கள் உங்கள் இரத்தத்தோடு கலந்து இரத்த நாளங்களை அடைக்கிறது என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா\n15) இளமையில் புகைத்து, புகைத்து தள்ளிவிட்டு முதுமையில் குரைத்து, குரைத்து அவஸ்தை படுபவர்களை பார்த்து நீங்கள் சிந்தித்தது உண்டா\n16) புகைப்பதை நிறுத்த முடியவில்லையே என்று நொண்டிக்காரணங்களை கூறுபவர்களால் இந்த உலகத்தில் வேற என்னதான் சாதிக்க முடியும் என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா\n17) புகைப்பிடிப்பது ஆபத்து என்று விளம்பரம் செய்துகொண்டே வளர்ந்து கொண்டிருக்கும் சிகரட் உற்பத்தியாளர்களையும், அதை புகைத்து, புகைத்து வீழ்ந்து கொண்டிருக்கும் உங்கள் எதிர்காலத்தை பற்றியும் நீங்கள் சிந்தித்தது உண்டா\n18) புகைப்பிடிப்பது நாகரீகம் என்ற நிலை மாறி, புகைப்பிடிப்பது அநாகரீகம் என்ற உணர்வுக்கு இளைஞர்கள் மாறி வருவதை நீங்கள் சிந்தித்தது உண்டா\n19) உலகில் முன்னேறிக்கொண்டிருக்கும் நாடுகள் பலவும் புகைப்பிடிப்பதற்கு தடைபோட்டு சட்டம் இயற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா\n20) புகைப்பிடிப்பதற்கும், விஷம் குடிப்பதற்கும் எந்த வேறு பாடு இல்லை என்பதை இப்போதாவது நீங்கள் சிந்தித்து பார்ப்பீர்களாஉங்கள் மனசாட்சிக்கு துரோகம் செய்யாமல் ஐந்தே ஐந்து நிமிடம் சிந்தனை செய்து புகை எனும் அரக்கனிடமிருந்து விடுதலை பெறுங்கள்.\nஉண்மை முஸ்லிம் நற்குணமுடையவராகவும், மென்மையாக உரையாடுபவராகவும் இருப்பார். இது விஷயத்தில் நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டுதல் அவருக்கு உண்டு.\nநபி(ஸல்) அவர்களின் பணிவிடையாளரான அனஸ் (ரழி) அவர்கள் கூறியதுபோல, நபி(ஸல்) அவர்கள் மனிதர்களில் மிகவும் நற்குணம் உடையவர்களாகத் திகழ்ந்தார்கள். அனஸ் (ரழி) அவர்கள் இதை மிகையாகக் கூறவில்லை. நபி(ஸல்) அவர்களின்பால் அவர்கள் கொண்டிருந்த அன்பு அவர்களை மிகைப்படுத்திக் கூறத் தூண்டவுமில்லை. நபி(ஸல்) அவர்களிடம் வேறு எவரும் காணாத விஷயங்களை கண்டார்கள்.\nநபி(ஸல்) அவர்களின் நற்குணத்தின் ஒரு பகுதியை பின்வருமாறு சுட்டிக்காட்டினார்கள்:\nஅனஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: \"நான் நபி(ஸல்) அவர்களுக்கு பத்து ஆண்டுகள் பணிவிடை செய்தேன். அவர்கள் என்னிடம் ஒருபோதும் \"சீ' என்று கூறியதில்லை. நான் செய்த எந்த காரியத்துக்கும் ஏன் செய்தாய் என்றோ நான் செய்யாத எந்த காரியத்திற்கும் ஏன் அதைச் செய்யவில்லை என்றோ கூறியதில்லை.'' (ஸஹீஹுல் புகாரி)\nநபி(ஸல்) அவர்கள் ஆபாசமாகவோ அருவருப்பாகவோ பேசியதே இல்லை. நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: \"உங்களில் சிறந்தவர் யாரெனில் உங்களில் நற்குணத்தால் அழகானவரே.'' (ஸஹீஹுல் புகாரி)\nநபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அசிங்கமான சொல், செயல்கள் இஸ்லாமில் உள்ளவை அல்ல. மனிதர்களில் அழகானவர் யாரெனில் அவர்களில் நற்குணத்தால் அழகானவரே. (முஸ்னத் அஹ்மத்)\nமேலும் கூறினார்கள்: \"உங்களில் எனக்கு மிகவும் நேசத்திற்குரியவரும், மறுமையில் சபையால் எனக்கு மிகவும் நெருக்கமானவரும் யாரெனில் உங்களில் குணத்தால் மிக அழகானவரே. உங்களில் எனக்கு மிகவும் கோபத்திற்குரியவர், மறுமை நாளில் என்னிடமிருந்து மிகவும் தூரமானவர் யாரெனில் அதிகமாகப் பேசுபவர், அடுக்குமொழியில் பேச முயற்சிப்பவர், அகந்தை உடையவர் ஆகியோரே.'' (ஸுனனுத் திர்மிதி)\nஅல்லாஹ்வின் அருள் பெற்ற நபித்தோழர்கள் நபி(ஸல்) அவர்களிடமிர���ந்து நற்பண்பு மிக்க இவ்வழிகாட்டுதலை செவியேற்றார்கள். அவர்கள் தங்களது கண்களால் நபி (ஸல்) அவர்கள் மக்களிடம் வெளிப்படுத்திய பண்புகளைக் கண்டார்கள். ஆகவே அவர்களின் பொன்மொழியை முழுமையாக ஏற்று செயல்படுத்தினார்கள். இதனால் உலகில் எந்த சமுதாயத்திலும் காணமுடியாத மகத்தான முன்னோடிகளாகத் திகழ்ந்தார்கள்.\nஅனஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்:\n\"நபி(ஸல்) அவர்கள் கருணையாளராக இருந்தார்கள். அவர்களிடம் எவர் வந்தாலும் அவருக்கு வாக்களித்து தன்னிடமிருப்பதைக் கொடுத்து உதவுவார்கள்.\nஒருமுறை ஜமாஅத் தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டது. அப்போது ஒரு கிராமவாசி நபி(ஸல்) அவர்களிடம் வந்து அவர்களின் ஆடையைப் பிடித்துக் கொண்டார்.\nஅவர் \"என் தேவைகளில் சில நிறைவேறவில்லை; (இப்போது செய்யவில்லையெனில்) அதை நான் மறந்து விடுவேனோ என அஞ்சுகிறேன்'' என்றார்.\nநபி(ஸல்) அவர்கள் அம்மனிதருடன் சென்று அவரது வேலையை முடித்து வந்தபின் தொழவைத்தார்கள்.'' (அல் அதபுல் முஃப்ரத்)\nநபி(ஸல்) அவர்கள் அந்த கிராமவாசியின் கோரிக்கைக்கு செவி சாய்த்து அதை நிறைவேற்றுவதை தொழுகைக்கான இகாமத்தின் சமயத்தில் கூட சிரமமாகக் கருதவில்லை. தொழுகைக்கு முன் தனது தேவையை நிறைவேற்றிக் கொள்வதற்கு ஆடையைப் பிடித்து இழுத்த கிராமவாசியின் செயல் அவர்களது இதயத்தை சங்கடத்தில் ஆழ்த்தவில்லை. ஏனெனில், அவர்கள் நற்குணத்தின் சங்கமமாக இருந்தார்கள்.\nஒரு முஸ்லிம் தனது சகோதரனிடம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டுமென்பதை கற்றுக் கொடுத்தார்கள். இஸ்லாமிய சமூகம் இத்தகைய சிறப்புப் பண்புகளைக் கொண்டிருக்க வேண்டுமென்ற கருத்தையும் உறுதிப்படுத்தினார்கள்.\nமுஸ்லிமல்லாத ஒருவரிடம் நற்குணங்கள் காணப்பட்டால் அதற்கு சிறந்த வளர்ப்பு முறைகளும், உயர் கல்விகளும்தான் காரணமாக இருக்கும். ஆனால் முஸ்லிமிடம் காணப்படும் இப்பண்புகளுக்கு முதன்மைக் காரணம் மார்க்கத்தின் போதனைதான். மார்க்கம் இப்பண்புகளை முஸ்லிமின் இயற்கையாகவே மாற்றிவிடுகிறது. முஸ்லிமின் அந்தஸ்தை உலகில் உயர்த்துவதுடன், மறுமையின் தராசில் நன்மையின் தட்டை கனமாக்குகின்றன. மறுமை நாளில் நன்மையின் தராசுத்தட்டை கனமாக்குவதில் நற்பண்புகளுக்கு இணையானது வேறெதுவுமில்லை.\nநபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: \"மறுமை நாளில் முஃமினின் தராசுத் தட்டில் நற்பண்புகளைவிட கனமானது வேறெதுவுமில்லை. நிச்சயமாக அல்லாஹ் இழி நடத்தை உள்ளவனையும் அருவருப்பாகப் பேசுபவனையும் கோபிக்கிறான்.'' (ஸுனனுத் திர்மிதி)\nநற்குணத்தை ஈமான் பூரணமடைந்ததற்கான அடையாளமாக இஸ்லாம் கூறுகிறது. நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: \"ஈமானால் பரிபூரணமானவர் யாரெனில் அவர்களில் குணத்தால் மிக அழகானவரே.'' (ஸுனனுத் திர்மிதி)\nநற்குணமுடையவர் அல்லாஹ்வின் அடியார்களில் மிகவும் நேசத்துக்குரியவர் என்பதை இஸ்லாம் வலியுறுத்துகிறது. இதற்கு உஸப்மா இப்னு ஷுரைக் (ரழி) அவர்கள் அறிவித்த நபிமொழி சான்றாகும்.\n\"நாங்கள் நபி(ஸல்) அவர்களின் சமூகத்தில் எங்களுடைய தலைகளில் பறவை அமர்ந்திருப்பது போல (ஆடாமல் அசையாமல்) அமர்ந்திருந்தோம். நபி(ஸல்) அவர்களின் சபையில் எங்களில் எவரும் பேசமாட்டார்.\nஅப்போது சிலர் வந்து நபி(ஸல்) அவர்களிடம் \"அல்லாஹ்வின் அடியார்களில் அல்லாஹ்வுக்கு மிக நேசத்திற்குரியவர் யார்\nநபி(ஸல்) அவர்கள், \"அவர்களில் குணத்தால் மிக அழகானவர்'' எனக் கூறினார்கள்.\nநற்குணமுடையவர் அல்லாஹ்வின் அன்பிற்குரியவராக இருப்பதில் ஆச்சரியம் எதுமில்லை. எனெனில் நற்குணம் இஸ்லாமில் மகத்தான விஷயமாகும்.\nநாம் முன்பு கண்டதுபோல், இது மறுமை நாளில் அடியானின் தராசுத் தட்டில் வைக்கப்படும் மிகக்கனமான அமலாகும். இஸ்லாமின் இரண்டு பெரும் தூண்களான தொழுகை, நோன்புக்கு இணையானதாகும்.\nநபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: \"தராசுத் தட்டில் வைக்கப்படுவதில் நற்குணத்தைவிட மிகக் கனமான அமல் வேறெதுவுமில்லை. நற்குணம் உடையவரை அவரது நற்குணம் தொழுகை, நோன்பால் கிடைக்கும் அந்தஸ்திற்கு உயர்த்திவிடுகிறது.'' (ஸுனனுத் திர்மிதி, முஸ்னதுல் பஸ்ஸார்)\nமற்றோர் அறிவிப்பில்: \"ஒரு அடியான் தனது நற்குணத்தால் பகலெல்லாம் நோன்பு நோற்று, இரவெல்லாம் தொழுபவரின் அந்தஸ்தை அடைந்து கொள்வார்'' என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nதங்களது சொல், செயலால் நபி(ஸல்) அவர்கள் நற்குணத்தின் முக்கியத்துவத்தை தோழர்களிடம் உணர்த்தி, அதன்மூலம் தங்களை அழகுபடுத்திக்கொள்ள தூண்டினார்கள்.\n உமக்கு நான் இரண்டு குணங்களைப் பற்றி அறிவிக்கட்டுமா அவை இரண்டும் செய்வதற்கு மிக இலகுவானவை. மறுமையின் தராசுத்தட்டில் எல்லாவற்றையும் விட மிகக் கனமானவை'' என்று வினவினார்கள்.\nஅபூதர் (ரழி) \"அல்லாஹ்வின் தூத���ே\nநபி(ஸல்) அவர்கள், \"\"நற்குணத்தையும் நீண்ட மௌனத்தையும் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். எவனது கைவசம் என் ஆன்மா இருக்கிறதோ அவன் மீது ஆணையாக இந்த இரண்டைப் போன்ற வேறு எதனாலும் மனிதகுலம் அழகு பெறவில்லை'' என்று கூறினார்கள். (முஸ்னத் அபூ யஃலா)\nமேலும் கூறினார்கள்: \"நற்குணம் வளர்ச்சியாகும், துற்குணம் அழிவாகும், உபகாரம் ஆயுளை அதிகப்படுத்தும், தர்மம் தீய மரணத்தைத் தடுக்கும்.'' (முஸ்னத் அஹ்மத்)\nநபி(ஸல்) அவர்கள்: \"யா அல்லாஹ் எனது தோற்றத்தை நீயே அழகுபடுத்தினாய். எனது குணத்தையும் அழகுபடுத்துவாயாக'' என்ற துஆவை வழமையாகக் கூறி வந்தார்கள். (முஸ்னத் அஹ்மத்)\n) நிச்சயமாக நீர் மகத்தான நற்குணமுடையவராகவே இருக்கின்றீர். (அல்குர்அன் 68:4) அல்லாஹு தஅலா தனது திருமறையில் இவ்வாறு கூறியிருந்த போதும் நபி(ஸல்) அவர்கள் தனது குணத்தை அழகுபடுத்துமாறு துஆ செய்ததிலிருந்து நற்குணத்தின் முக்கியத்துவத்தையும், முஸ்லிம்கள் அதை மென்மேலும் வளர்த்துக்கொள்ள வேண்டுமென்பதையும் புரிந்து கொள்ளலாம்.\nநற்குணம் என்பது முழுமையானதொரு வார்த்தையாகும். அதனுள் மனிதனை பரிசுத்தப்படுத்தும் குணங்களான வெட்கம், விவேகம், மென்மை, மன்னிப்பு, தர்மம், உண்மை, நேர்மை, பிறர்நலம் நாடுவது, நன்மையில் உறுதி\nகிறிஸ்மஸ் – மறைக்கப்பட்ட உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00669.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/2011-03-25-09-33-07/46-18669", "date_download": "2020-11-24T18:01:24Z", "digest": "sha1:F36E6RA5KAWNRQPNLJPN2VYKWUG55SNY", "length": 8193, "nlines": 151, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || நல்லிணக்க ஆணைக்குழு அம்பாறையில் TamilMirror.lk", "raw_content": "2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome பிரதான செய்திகள் நல்லிணக்க ஆணைக்குழு அம்பாறையில்\nகற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அம்பாறை மாவட்டத்திற்கான அமர்வு இன்று வெள்ளிக்கிழமை காலை முதல் அம்பாறை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்று வருகின்றது.\nஆணைக்குழுவின் தலைவர் சி.ஆர்.டி. சிவ்வாவின் தலைமையில் இடம்பெற்ற இன்றைய அமர்வில் சுமார் முப்பதுக்கு மேற்பட்டோர் சாட்சியமளித்தனர்.\nமதத் தலைவர்கள் உள்ளிட்ட பலர் இந்த ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்தனர்.\nசாட்சியமளித்தோரில் பலர் தமிழ் பெண்களாவர். இவர்கள் காணாமல் போன தமது சொந்தங்கள் தொடர்பில் சாட்சியமளித்ததோடு, அவர்களை கண்டு பிடித்துத் தருமாறும் ஆணைக்குழு முன் அழுது வேண்டினர்.\nமுழுமையாக செயல்படும் ICU ஐ பரிசளித்த டயலொக்\nவிமான நிலையத்தில் விரைவான ரோபோடிக் பி.சி.ஆர் பரிசோதனை\nடயலொக் - ‘மனுசத் தெரண’இணைந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nஇன்றும் நால்வர் மரணம்: மொத்தம் 94\nஉயிர் இருக்கும் வரை மக்கள் பணி செய்வேன் - பிள்ளையான்\nதொற்றாளர் எண்ணிக்கை மேலும் உயர்வு\nஅர்ச்சனா, பாலாஜிக்கிடையே மீண்டும் வெடித்தது\n10 ஆண்டுகள் காத்திருந்து இலட்சிய திருமணம்\nசின்னத்திரை நடிகை திடீர் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00669.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2010/05/kadhalikka-neramillai-story-rights-for.html", "date_download": "2020-11-24T17:56:25Z", "digest": "sha1:V5KOHVORR5TCPFHBJGWL623QXXFAKHH7", "length": 9969, "nlines": 89, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> கலங்கிப் போய் உரிமையை விற்கும் இயக்குனர் | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome Uncategories > கலங்கிப் போய் உரிமையை விற்கும் இயக்குனர்\n> கலங்கிப் போய் உரிமையை விற்கும் இயக்குனர்\nகாதலிக்க நேரமில்லை என்ற ஹிட்டான படத்தின் கதை உரிமையை வாங்கி வைத்துள்ளார் இயக்குனர் மனோபாலா. எந்த காலத்துக்கும் ஏற்ற காமெடி படம் என்பதால் பல லட்சங்கள் கொடுத்து உரிமையை வாங்கினேன்.\nஇந்த காலத்துக்கு ஏற்ற மாதிரி சின்ன மாற்றங்களையும் செய்து வைத்துள்ளேன். இரண்டு கதாநாயகனை வைத்து எடுக்க வேண்டும். அப்படி இணைந்து நடிக்க இன்றைய கதாநாயகர்கள் யாரும் நடிக்க முன்வர மறுக்கிறார்கள்.\nஇதனிடையே பாலையா கேரக்டருக்கு நடிகர் வடிவேலுவையும், நாகேஷ் கேரக்டருக்கு சந்தானத்தையும் அணுகி கேட்க, இருவர் சொன்ன சம்பளத்தையும் கேட்டு கலங்கிப் போனவர், யாராவது உரிமையை கேட்டால் கொடுத்துவிடலாம் என்ற முடிவுக்கே வந்திருக்கிறார்.\nசில தயாரிப்பாளர்களும் பேரம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். யாருக்கு அந்த பாக்கியம் கிடைக்கப் போகிறதோ.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\n> சுறாவை தூக்கி எறிந்து முதல் இடத்தை பிடித்த சிங்கம்\nசென்னை பாக்ஸ் ஆஃபிஸில் சிங்கம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. சுறா பத்தாவது இடத்துக்கு தூக்கி வீசப்பட்டுள்ளது. 5. காதலாகி சென்ற வாரம் வெளியான ...\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\nஜல்லிக்கட்டு போராட���டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\n> விண்டோஸை வேகப்படுத்த 20 வழிகள்\nவிண்டோஸ் 95, 98, 2000, எக்ஸ்பி, விஸ்டா, விண்டோஸ் 7 எனப் பல நிலைகளில் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களை மைக்ரோசாப்ட் தந்தாலும், அவை இயங்கும் வேகம் இன்ன...\nபெ‌ரிய நடிகர்களின் படங்களென்றால் ஒரு காட்சியில் தலைகாட்டுவது கே.எஸ்.ரவிக்குமா‌ரின் ஸ்டைல். நடிப்பதற்காக சினிமாவுக்கு வந்த ஷங்கருக்கு இந்த ஒர...\n> கோ திரைப்பட HD & HQ பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nகோ திரைப்பட HD & HQ Video பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD வெண்பனியே DOWNLOAD நெற்றி பொட்டில் DOWNLOAD கல கல...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00669.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2020/09/15/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/56906/20%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-11-24T18:03:45Z", "digest": "sha1:QGMFEWNWNUAC2Y6FP43XAMMBFGQNR6U7", "length": 9391, "nlines": 156, "source_domain": "www.thinakaran.lk", "title": "20ஆவது திருத்தம்: பிரதமரின் குழுவின் அறிக்கை கையளிப்பு | தினகரன்", "raw_content": "\nHome 20ஆவது திருத்தம்: பிரதமரின் குழுவின் அறிக்கை கையளிப்பு\n20ஆவது திருத்தம்: பிரதமரின் குழுவின் அறிக்கை கையளிப்பு\n20ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் ஆய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு தமது பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவிடம் இன்று (15) கையளித்துள்ளது.\n20ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை ஆய்வு செய்வதற்காக அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தலைமையில் குழுவொன்று பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவினால் நியமிக்கப்பட்டது.\nகுறித்த குழுவில் அமைச்சரவை அமைச்சர்களான உதய கம்மன்பில, அலி சப்ரி, நிமல் சிறிபால டி சில்வா, விமல் வீரவன்ச, இராஜாங்க அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த, எஸ்.வியாழேந்திரன், பாராளுமன்ற உறுப்பினர்களான டிலான் பெரேரா, பிரேமநாத் சி. தொலவத்த ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.\n20ஆவது திருத்தம்: பிரதமரின் குழுவின் அறிக்கை இன்று\n20ஆவது திருத்தத்திற்கு அமைய நாட்டிற்கு முழுமையான புதிய அரசியலமைப்பு\n19 இலுள்ள தடைகளை நீக்கி முன்னோக்கி செல்வதே 20 ஆவது திருத்தத்தின் நோக்கம்\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nமேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவு; இதுவரை 94 மரணங்கள்\n- இவர்களில் இன்று இருவர்; நேற்று முன்தினம் இருவர் மரணம்- கினிகத்தேனை,...\nமாவீரர் நினைவேந்தல் தடை கோரும் மனு நாளை வரை ஒத்திவைப்பு\nமாவீரர் நாள் நினைவேந்தலுக்கு தடை விதிக்கக் கோரும் யாழ்ப்பாணம் மற்றும்...\nஅமெரிக்காவில் டிசம்பரில் தடுப்பூசி கிடைக்க வாய்ப்பு\nஅமெரிக்காவில் இவ்வாண்டு இறுதிக்குள் குறைந்தது 20 இல் இருந்து 30 மில்லியன்...\nமருத்துவ பீட மாணவனின் மரணம் தொடர்பாக விசாரணை வேண்டும்\nஜனாதிபதிக்கு சகோதரன் கடிதம்யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவன்...\nகண்டியில், மஹியாவ, அக்குரணையில் உள்ள சில இடங்கள் முடக்கம்\nகண்டி மாவட்டத்தில் அக்குரணை பகுதியில் உள்ள தெலம்புகஹவத்த மற்றும்...\nசூறாவளியை எதிர்கொள்ள தயார் நிலையில் அனர்த்த முகாமைத்துவ பிரிவு\nயாழ். அரச அதிபர் மகேசன் தெரிவிப்புவளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள...\nசீனாவில் மக்கள் தொகையை அதிகரிப்பதற்கு புதிய திட்டம்\nதுரிதமாக மூப்படையும் மக்கள் தொகையைக் கையாள சீனா புதிய வழிமுறைகளை...\nமீன் பிடிக்கச் சென்றவர் முதலைக்கு இரை\nதிருகோணமலை, தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வடிச்சலாறு களப்பு பகுதிக்கு...\n22 ஆவது கொரோனா மரணம்\nஇறந்தவர் ஒரு கொரோனா நோயாளி என்பதால் 22 ஆவது கொரோனா மரணம் என் கணக்கிடுவது தான் மிகப் பொருத்தமான புள்ளி விபரம்\n20 குறித்து ஶ்ரீ.ல.மு.கா. முறையான தீர்மானத்தை எடுக்கவில்லை\nஅரசியல் யதார்த்தம் என்னவென்றால், அரசாங்கத்தின் திட்டம்படி 20 வது., திருத்தம் பாராளுமன்றத்தில் பாதுகாப்பாக நிறைவேற்றப்படும். பல சிறுபான்மை சமூக எம்.பி.க்கள் இந்த மசோதா / சட்டத்தை ஆதரிக்க உள்ளனர்,...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00669.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aanmeegamtamil.com/", "date_download": "2020-11-24T18:19:29Z", "digest": "sha1:EM2NRAZLP3VE6WA57YY5TW56STDVJERU", "length": 15979, "nlines": 210, "source_domain": "aanmeegamtamil.com", "title": "தமிழ் ஆன்மீகம் | ஆலயங்கள் | தெய்வங்கள் | பரிகாரங்கள்", "raw_content": "\nஅஷ்டமி, நவமி என்றால் என்ன \nசித்தர் நிலைக்கு உயருவது எப்படி \nஏகாதசி விரதங்களால் கிடைக்கும் பலன்கள்\nகுத்து விளக்கு பூஜையில் சொல்ல வேண்டிய 108 மந்திரங்கள்\nபூஜையில் வெற்றிலை, பாக்கு, தேங்காய், பழம் வைப்பது ஏன் \nதீபாவளி திருநாளில் உள்ளிருக்கும் ஆன்மீகம்\nமுக்கிய விரதங்களும் அதன் முழு பயன்களும்\nபாபநாசம் சொரிமுத்து அய்யனார் திருக்கோவில்\nகார்த்திகை மாத தீபத் திருவிழா\nஆன்மீகம் தமிழ்3 weeks ago\nபாபநாசம் சொரிமுத்து அய்யனார் திருக்கோவில்\n0 2 3 minutes read திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம் காரையாறில் அமைந்துள்ளது சொரிமுத்து அய்யனார் திருக்கோவில். காண்பதற்கு மிக அழகாக இடத்தில் நதி மீது…\nஆன்மீகம் தமிழ்3 weeks ago\nகாயா மொழி ஸ்ரீ கற்குவேல் அய்யனார் கோவில்\nஸ்ரீ கற்குவேல் அய்யனார் கோவில் தூத்துக்குடி மாவட்டம் ,திருச்செந்தூரிலிருந்து, 13 கிலோ மீட்டரில் உள்ளது காயா மொழி எனும் ஊர். அங்கிருந்து 1 கிலோ மீட்டர் தொலைவில்…\nஆன்மீகம் தமிழ்4 weeks ago\nசுசீந்திரம் ஸ்ரீ முன்னுதித்த நங்கை அம்மன் திருக்கோவில்\nசுசீந்திரம் தாணுமாலய சுவாமி திருக்கோவில் தெப்பக்குளக்கரையின் வடக்கில் முன்னுதித்த நங்கை அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் இருந்து 4 கிலோமீட்டர் தூரத்தில் கன்னியாகுமரி செல்லும்…\nஆன்மீகம் தமிழ்4 weeks ago\nதிருச்செந்தூர் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில்\nதிருச்செந்தூர் அருகே அமைந்துள்ள கடற்கரை கிராமம், குலசேகரன்பட்டினம். இவ்வூரில் அமைந்திருக்கும் ஞானமூர்த்தீஸ்வரர் உடனாய முத்தாரம்மன் திருக்கோவில், உலக பிரசித்திப் பெற்றதாகும். ஈசனுடன் இணைந்து அருளும் ஞானமூர்த்தீஸ்வரர் உடனாய…\nஅஷ்டமி, நவமி என்றால் என்ன \nசித்தர் நிலைக்கு உயருவது எப்படி \nஏகாதசி விரதங்களால் கிடைக்கும் பலன்கள்\nகுத்து விளக்கு பூஜையில் சொல்ல வேண்டிய 108 மந்திரங்கள்\nபூஜையில் வெற்றிலை, பாக்கு, தேங்காய், பழம் வைப்பது ஏன் \nதீபாவளி திருநாளில் உள்ளிருக்கும் ஆன்மீகம்\nஆன்மீகம் என்பது உண்மையில் எது \nநவ.16 முதல் சபரிமலை செல்ல பக்தர்களுக்கு அனுமதி: பம்பையில் குளிக்க தடை\nசதுரகிரிமலைக்கு பிரதோஷ வழிபாட்டிற்காக பக்தர்கள் வருகை\nபூசணிக்காயை ஏன��� ரோட்டில் உடைக்கின்றோம் \nவீட்டில் வலம்புரிச் சங்கு வைத்து வழிபடலாமா \nநவகிரகங்களுக்கு ஏற்ற நவதானிய பரிகாரங்கள்\nஅருள்தருவார் அனுவாவி சுப்பிரமணியர் திருக்கோவில்\nஅருள்தருவார் அனுவாவி சுப்பிரமணியர் திருக்கோவில்\nவிநாயகருக்கும் உண்டு ஆறு படைவீடு\nவிநாயகருக்கும் உண்டு ஆறு படைவீடு\nபூசணிக்காயை ஏன் ரோட்டில் உடைக்கின்றோம் \nபூசணிக்காயை ஏன் ரோட்டில் உடைக்கின்றோம் \nஆன்மீகம் தமிழ்3 weeks ago\nஏகாதசி விரதங்களால் கிடைக்கும் பலன்கள்\nமோட்சத்தை அளிக்கும் விரதம் ஏகாதசி விரதம். இந்நாள் ஒவ்வொரு பக்தர்களுக்கும் ஏகாந்த தினமாகவே உள்ளது. அமாவாசை, பெளர்ணமிக்கு அடுத்த 11 நாட்களில் ஒரு ஏகாதசி என்ற கணக்கில்…\nஆன்மீகம் தமிழ்3 weeks ago\nமுக்கிய விரதங்களும் அதன் முழு பயன்களும்\nவிரதங்கள் என்பது ஆன்மீக நம்பிக்கை மட்டுமின்றி அறிவியல் ஆரோக்கியமும் அடங்கியுள்ள ஒன்று. அதற்காகத்தான் அக்காலம் முதல் விரதங்களை கடைபிடித்துள்ளனர். அறிவியல் ப]ர்வமான தகவல்களை வேறு ஒரு பதிவினில்…\nஆன்மீகம் தமிழ்3 weeks ago\nஏழு நாள் விரதமும் ஏற்றமிகு பலன்களும்\nவிரதம் என்றாலே சாப்பிடாமல் இருந்து கடவுளை வணங்குவது என்று நிறைய பேர் நினைப்பது உண்டு. நம் எண்ணங்களை ஒரு கட்டுப்பாடுடன் வைத்து, மனதை சந்தோஷமாக வைப்பதே விரதம்…\nஆன்மீகம் தமிழ்3 weeks ago\nசித்தர் நிலைக்கு உயருவது எப்படி \nசித்தர் என்றால் சித்தி பெற்றவர், சிந்தனை உடையவர் என்பது பொருள். சிவத்தை நினைத்து அகக்கண்ணால் கண்டு, தியானித்து தரிசனம் செய்து, ஆத்ம சக்தியை எழுப்பி செயற்கரிய, காரியங்களை…\nஆன்மீகம் தமிழ்3 weeks ago\nதீபாவளி திருநாளில் உள்ளிருக்கும் ஆன்மீகம்\nதீபாவளியை கொண்டாட உற்சாகத்துடன் எல்லோரும் ரெடி ஆகிட்டு இருப்பீங்க. இந்த சமயத்தில் தீபாவளியைப் பற்றி ஆன்மீகத்தில் என்ன உள்ளது என தெரிந்து கொண்டாடால் அது அர்த்தமுள்ளதாக இருக்கும்.…\nஆன்மீகம் தமிழ்3 weeks ago\nகார்த்திகை மாத தீபத் திருவிழா\nகார்த்திகை விளக்கு என்பது கார்த்திகை மாத பௌர்ணமி நாளும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த திருக்கார்த்திகை நாளில் தமிழர் தமது இல்லங்களிலும் கோவில்களிலும் பிரகாசமான தீபங்களை ஏற்றி மகிழ்ச்சியாகக்…\nஆன்மீகம் தமிழ்4 weeks ago\nசரஸ்வதி பூஜை நாளில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியவைகள்\nகல்வி செல்வம் ஒருவருக்கு கிடைத்த��ல் போதும் வீரமும், செல்வமும் தானாகவே தேடி வரும். கல்விக்கு அதிபதியான சரஸ்வதியை கொண்டாடும் விதமாக இன்றைய தினம் சரஸ்வதி ஆவாஹணம் செய்து…\nஆன்மீகம் தமிழ்3 weeks ago\nஅஷ்டமி, நவமி என்றால் என்ன \nஒவ்வொரு தமிழ் மாதங்களிலும் வரும் நட்சத்திரங்கள், திதிக்கு ஏற்ப விரதம், பண்டிகைகள் வருகின்றன. சித்திரை மாதம் சித்ரா பெளர்ணமி, ஆவணி மாதம் ஆவணி அவிட்டம், தை மாதம்…\nஆன்மீகம் தமிழ்October 10, 2020\nநவகிரகங்களுக்கு ஏற்ற நவதானிய பரிகாரங்கள்\nநாம் செய்யக் கூடிய பரிகாரங்கள் எதுவென்றாலும் அதுபோய்ச் சேருகின்றன இடம் ஒன்றுதான். அது நவகிரங்களில் ஒன்றுதான். பரிகாரம் செய்பவர்கள் இதை தெரிந்து கொள்ள வேண்டும். அதாவது ஜோதிடத்தின்…\nஆன்மீகம் தமிழ்3 weeks ago\nஏகாதசி விரதங்களால் கிடைக்கும் பலன்கள்\nமோட்சத்தை அளிக்கும் விரதம் ஏகாதசி விரதம். இந்நாள் ஒவ்வொரு பக்தர்களுக்கும் ஏகாந்த தினமாகவே உள்ளது. அமாவாசை, பெளர்ணமிக்கு அடுத்த 11 நாட்களில் ஒரு ஏகாதசி என்ற கணக்கில்…\nஆன்மீகம் தமிழ்3 weeks ago\nமுக்கிய விரதங்களும் அதன் முழு பயன்களும்\nவிரதங்கள் என்பது ஆன்மீக நம்பிக்கை மட்டுமின்றி அறிவியல் ஆரோக்கியமும் அடங்கியுள்ள ஒன்று. அதற்காகத்தான் அக்காலம் முதல் விரதங்களை கடைபிடித்துள்ளனர். அறிவியல் ப]ர்வமான தகவல்களை வேறு ஒரு பதிவினில்…\nஆன்மீகம் தமிழ்3 weeks ago\nஏழு நாள் விரதமும் ஏற்றமிகு பலன்களும்\nவிரதம் என்றாலே சாப்பிடாமல் இருந்து கடவுளை வணங்குவது என்று நிறைய பேர் நினைப்பது உண்டு. நம் எண்ணங்களை ஒரு கட்டுப்பாடுடன் வைத்து, மனதை சந்தோஷமாக வைப்பதே விரதம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00669.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-11-24T19:24:24Z", "digest": "sha1:MUZXIP4BMMEDFVXCMNJEDETPKDOG4VV4", "length": 7010, "nlines": 86, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சேவாக் பதிலடி: Latest News, Photos, Videos on சேவாக் பதிலடி | tamil.asianetnews.com", "raw_content": "\nரசிகரின் கிண்டலுக்கு சேவாக்கின் பதிலடி\nபெண்ணின் உணர்ச்சியை கிண்டலடித்த சேவாக்....பதிலடி கொடுத்த சின்மயி...\nநேற்று ஒரு பெண் இந்திய ராணுவத்தில் இருந்த தன் தந்தையை கார்கில் போரில் இழந்தேன் என் ஒரு வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார்,\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனை��ி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\n#AUSvsIND கமெண்ட்ரி பேனலில் மீண்டும் சஞ்சய் மஞ்சரேக்கர்\n#INDvsENG கங்குலி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nஅதிமுக எம்பி கார் மீது வெடிகுண்டு வீச்சு.. அதிர்ச்சியில் எம்பி மற்றும் அவரது குடும்பத்தினர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00669.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/ops-brother-o-rajas-posting-of-tamilnadu-cooperative-milk-producers-federation-limited-not-valid-high-court-order/", "date_download": "2020-11-24T17:15:32Z", "digest": "sha1:ZD5IEG73SVXQKVLA73PIMBZOBM3KSAW5", "length": 10745, "nlines": 63, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஓபிஎஸ் சகோதரர் ஓ.ராஜாவின் பதவி பறிப்பு; உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு", "raw_content": "\nஓபிஎஸ் சகோதரர் ஓ.ராஜாவின் பதவி பறிப்பு; உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nதுணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத் தலைவராக, நியமனம் செய்யப்பட்டது ரத்து செய்யப்படுவதாக உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.\nதுணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத் தலைவராக, நியமனம் செய்யப்பட்டது ரத்து செய்யப்படுவதாக உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.\nதுணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா தலைவராகவும் மேலும், 17 பேர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் உள்ள பதவிகளுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இதனை எதிர்த்து பழனிசெட்டிபட்டியைச் சேர்ந்த அமாவாசை என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.\nஅந்த வழக்கில், எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, ஓ.ராஜா மற்றும் 17 பேர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் உள்ள பதவிகளுக்கு தேர்வு செய்யப்பட்டு விட்டனர். விதிமுறைகளை பின்பற்றாமல் அவசரகதியில் ஓ.ராஜாவும், 17 உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டனர். எனவே இந்த நியமனம் ரத்து செய்யப்படவேண்டும் என்று தனது மனுவில் அவர் கூறியிருந்தார்.\nஇந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத் தலைவராக செயல்பட ஓ.ராஜாவுக்கு இடைக்காலத் தடை விதித்தது. பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் மற்றும் நிர்வாகக் குழுவும் செயல்பட இடைக்கால தடை விதித்தது.\nஉயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியானது. ஆனால், இந்த உத்தரவை எதிர்த்து, இடைக்கால தடையை நீக்க வேண்டும் என்று கோரி ஆவின் நிறுவனம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.\nஇந்த வழக்கில், உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை அளித்த தீர்ப்பில், ஓ.ராஜா மற்றும் 17 பேர் நியமனம் செல்லாது என்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இது தேனி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபுதன்கிழமை பொது விடுமுறை: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\n’இனி நீ என்ன அக்கான்னு கூப்பிடாத’ கோபமான அர்ச்சனா\nகுழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க: மொறு மொறு கோதுமை சமோசா\nபளபளக்கும் சருமம்… வீட்டிலேயே ‘பாடி பட்டர்’ செய்வது எப்படி\nகொரோனா: 3 மாநிலங்களுக்கு உயர்நிலைக் குழு வருகிறது\nதிமுக முன்னாள் எம்பி கே.பி.ராமலிங்கம் பாஜக.வில் இணைந்தார்\nஎந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் இந்திய வானிலை மையம் தகவல்\nதமிழகத்தில் மீட்பு பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில் இந்திய கடற்படை\nசென்னையில் 77 இடங்களில் உணவு, நிவாரண முகாம்களுக்கு ஏற்பாடு: முழுப் பட்டியல்\nநிவர் புயல் கரையை கடக்கும்போது 145 கி.மீ வேகத்தில் காற்று வீசும்; வானிலை ஆய்வு மையம்\nபுதன்கிழமை பொது விடுமுறை: முதல்வர் பழனிசாமி அறிவ���ப்பு\nநாகையில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் உடனே முகாம்களுக்கு வரவேண்டும் – ஆட்சியர் பிரவீன் நாயர்\n காரசாரமா 2 வகை சட்னி செய்யலாம்\nபிக் பாஸ் பாலாஜி மீது அவதூறு வழக்குப் பதிவு செய்யப்படும் - ஜோ மைக்கேல் எச்சரிக்கை\nசெந்தூரப்பூவே: கல்யாணம் முடிஞ்சது... ஆனா சாந்தி முகூர்த்தம்\n'வாக்குச்சாவடிக்கு வராத வாக்காளர்' முறையை கைவிடுக: மு.க ஸ்டாலின் கோரிக்கை\nதேர்தல் முடிவுகள், நீதிமன்ற தீர்ப்பு... லாலுவிற்கு சாதகமாக அமைய இருப்பது எது\nஜியோ, ஏர்டெல், வோடஃபோன்-ஐடியா: ரூ.200 விலையில் சிறந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள்\n நீங்க ரூ.3 கோடி வரை வீட்டு கடன் வாங்கலாம் தெரியுமா\nஇந்தியாவில் அதிக லைக்குகளை அள்ளி சாதனை படைத்த விஜயின் மாஸ்டர் டீசர்\nNivar Cyclone Live: எந்தெந்த மாவட்டங்களில் இன்று மழை; லேட்டஸ்ட் ரிப்போர்ட்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00669.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-(Y)", "date_download": "2020-11-24T19:27:18Z", "digest": "sha1:53RV3XYOUWJIQ3FBWTGW4IOVMNN3MQQB", "length": 6504, "nlines": 107, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆடம்சைட்டு-(Y) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகனடாவில் கிடைத்த ஆடம்சைட்டு கனிமத்தின் பட்டகத்தன்மையான வெண் படிகங்கள்.\nஆடம்சைட்டு-(Y) (Adamsite-(Y)) என்பது NaY(CO3)2•6H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். முன்னதாக இக்கனிமத்தின் அனைத்துலக கனிமவியல் சங்கத்தின் குறியீடு ஐ.எம்.ஏ. 1999-020 என்று அடையாளப்படுத்தப்பட்டிருந்தது. சோடியம், இட்ரியம், கார்பன், ஆக்சிசன் மற்றும் ஐதரசன் ஆகிய தனிமங்களின் கனிமமாக ஆடம்சைட்டு அறியப்படுகிறது. மெக்கில் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நிலவியல் பேராசிரியர் பிராங் தாவ்சன் ஆடம்சு (1859-1942) கண்டுபிடித்த காரணத்தால் ஆடம்சைட்டு என்ற பெயர் கனிமத்திற்குச் சூட்டப்பட்டது. இக்கனிமத்தின் மோவின் அளவுகோல் கடினத்தன்மை மதிப்பு 3 ஆகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 ஏப்ரல் 2019, 16:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00669.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2.pdf/18", "date_download": "2020-11-24T18:44:17Z", "digest": "sha1:RDMMOJKPAA4I4JIEZLOAS6JVG6KTDGP6", "length": 8170, "nlines": 83, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/18 - விக்கிமூலம்", "raw_content": "\n11. உறுகண மழவர் - மிக்க கூட்டமான மழவர் மழவர், இவர் ஒரு போர்மறக் குடியினர்; இவர்கள் தலைவனாக அதிகமான் உரைக்கப்படுவான்.12. வெண்குடை-வெள்ளிய பனையோலைக் குடை சோறுண்ட பின் கழித்துப் போடப்பட்டிருக்கும் குடை முசு - குரங்கினத்துள் ஒன்று.\nவிளக்கம்: சேறு கொண்டு ஆடியதனால் மட்களிறு போலத் தோன்றலின் வேறுபடு களிறு (6) என்றார்.\nஉள்ளுறை பொருள் : களிறு, தன். பிடியை மண்ணியும், ஏறு தனது துணையைப் பயிர்ந்தும் அவற்றினைத் தலையளி செய்தாற்போல, யாமும் தலைவியைத் தலையளி செய்யா நிற்பேம் என்று தலைமகன் தன் நிலைமை தோன்றக் கூறினானாகவும் கொள்க.\nமேற்கோள் : “உடன் சேறல் செய்கையொ டன்னவை பிறவு ‘மடம்பட வந்த தோழிக் கண்ணும்' என்னும், ‘கரணத்தின் அமைந்து முடிந்த காலை’ என்னும் கற்பியற் சூத்திரப் பகுதியில், தலைமகன் தன் நெஞ்சிற்குக் கூறியதாக நச்சினார்க்கினியர் இதனைக் கொள்வர்.\n'எள்ளல் இளமை பேதைமை மட்னென்றுன்னப்பட்ட நகை நான்கென்ப’ என்னும் மெய்ப்பாட்டியற் சூத்திரத்துப் பிறர்மடம் பொருளாக நகை தோன்றற்கு, ‘நாம் நகையுடையம் நெஞ்சே. தான் வருமென்ப தடமென் 'தோளி’ என்பதனை உதாரணமாகவும்,\n'பன்றி புல்வா யுழையே... ஏறெனற்குரிய' என்ற மரபியற் சூத்திரத்துப் புல்வாய் ஏறெனப்பட்டதற்கு ‘வெருளேறு பயிரும் ஆங்கண்’ என்பதனை உதாரணமாகவும் பேராசிரியர் கொள்வர்.\nபாட பேதங்கள்: 1. நாணகை யுடையம் நெஞ்சே கடுந்திறல் 3. வறுமை கூறிய மண்ணிர்ச் சிறுகுளத் 11. உறுகண், உறுகணை, ஊறுகணை மழவர். 13. கன்மிசை, கனைவிசை,\nபாடியவர்: பரணர் திணை: குறிஞ்சி. துறை: (1) தலை மகன் சிறைப்புறத்தான் ஆகத் தோழிக்குச் சொல்லுவாளாய்த் தலைமகள் சொன்னது. (2) தோழி சொல்லெடுப்பத் தலைமகள் சொல்லியது உம் ஆம். சிறப்பு: சோழமன்னன். தித்தனின் உறந்தைப் புறங்காடு.\n(இரவுக் குறியிலே உறவாடிவரும் தலைவியும் அவள் தோழியும் வந்து குறியிடத்திலே காத்திருக்கின்றனர். தலைவன்\nஇப்பக்கம் கடைசியாக 15 நவம்பர் 2020, 07:00 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அ��ுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00669.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=53549&ncat=2", "date_download": "2020-11-24T18:41:58Z", "digest": "sha1:T4EXCSDAEA5PY2LDA6X5TY75MI2WEUKU", "length": 17517, "nlines": 282, "source_domain": "www.dinamalar.com", "title": "மகளின் ஆசையை, நிறைவேற்றிய தந்தை! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்\nமகளின் ஆசையை, நிறைவேற்றிய தந்தை\nமுதல்வர் வேட்பாளராக துரைமுருகனை அறிவிப்பாரா ஸ்டாலின் நவம்பர் 24,2020\nபெருநிறுவனங்கள் வங்கி துவங்க அனுமதிப்பது மோசமான யோசனை: ரகுராம் ராஜன் நவம்பர் 24,2020\nஇது உங்கள் இடம் : ஸ்டாலினுக்கு சில கேள்விகள்\nவேறு நீதிபதிக்கு மாறுகிறது '2ஜி வழக்கு விசாரணை நவம்பர் 24,2020\nகொரோனா உலக நிலவரம் மே 01,2020\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nஅமெரிக்காவைச் சேர்ந்தவர், பென்னி ஹர்லென். வித்தியாசமான சிகை அலங்காரத்துக்காக, அமெரிக்கா முழுதும், இவருக்கு ரசிகர்கள் உண்டு. தலையின் உச்சியில் அதிகமான முடியை வளர்த்தவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. இதற்காக, கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இவரது பெயர் இடம் பெற்றுள்ளது.\nதன் சிகை அழகை வைத்து, 'மாடலிங்' துறையிலும் இப்போது அதிகம் சம்பாதிக்கிறார்.\n'இப்படி வித்தியாசமாக முடி வளர்க்க வேண்டும் என்ற ஆசை, உங்களுக்கு எப்படி வந்தது...' என, கேட்டனர்.\n'என் சிகை அலங்காரம், 'ஸ்டைலாக' இருக்க வேண்டும் என, என் மகள் ஆசைப்பட்டாள். அவளது ஆசையை நிறைவேற்றுவதற்காக, முடி வளர்த்தேன். இப்போது, அந்த முடி தான், எனக்கு சோறு போடுகிறது...' என்கிறார், பென்னி ஹர்லென்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஆசையாக வளர்த்த நகம், ஒரே நாளில் போச்சே\nசுய பரிசோதனை நான் யார்\nசித்ராலயா கோபுவின், மலரும் நினைவுகள்\n» தினமலர் முதல் பக்கம்\n» வாரமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை ம��்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமகளின் ஆசையை நிறைவேற்றி வருமானம் பெற்றார் தந்தை. விளம்பரம் வருமானம் வாழ்க்கை..... வாழ்த்துக்கள் தந்தையே\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00669.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fnewsnow.com/news/Spiritual/tiruchitrambalam---sudarar-devaram---temple-chidambaram", "date_download": "2020-11-24T18:07:03Z", "digest": "sha1:4YU52M7JPG5QMD363KCTNXAFP4ZBEATH", "length": 5223, "nlines": 90, "source_domain": "www.fnewsnow.com", "title": "திருச்சிற்றம்ப��ம்! - சுந்தரர் தேவாரம் : தலம் - கோயில் (சிதம்பரம்) | Tiruchitrambalam - sudarar devaram - temple chidambaram - fnewsnow.com", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2020-2021\n - சுந்தரர் தேவாரம் : தலம் - கோயில் (சிதம்பரம்)\n விரும்புதலை உடைய இறைவனிடத்து, எப்பொழுதும் நன்மையே செய்து ஒழுகுவாயாக உயிர்களை அதன் போக்கில் விடாது, தடுத்து வருத்தும் எம தூதர்கள் 'செக்கில் இடுதல்' போன்ற துன்பங்களை நாளும் தருகின்றபோது, அப் பெருமானே வந்து தடுத்து ஆட்கொள்வான்.\nமுடை நாற்றம் வீசும் குளிக்காத உடம்பு உடைய சமணர்களும், முரட்டுத் தனமுடைய பௌத்தர்களும், ஆகிய இவர்களுக்கு, அறியாமையைக் கொடுத்து, வினைகளைக் கழிக்க வைக்கும், பெருமை பொருந்திய பெருமானைப் புலியூர்ச் சிற்றம்பலத்தில் பெற்றுவிட்டோம்.\n111.2 அடி உயர சிவலிங்கத்தின் சிறப்பு அம்சங்கள்\nதிருப்பரங்குன்றம் பெயர் காரணம் என்ன\nதிருவண்ணாமலை தீப தரிசனத்தின் நன்மைகள்\nஸ்ரீ தட்சிணாமூர்த்தி 108 போற்றிகள்\nஆன்மீக உணர்வுகளை ஒளிபெற செய்த பெருமை ஸ்ரீ மகா பெரியவா\nமூலிகை எண்ணெய் தயாரிப்பது எப்படி\nரகுல் பிரீத் சிங்கின் கனவு நனவாகுதுங்கோ\n111.2 அடி உயர சிவலிங்கத்தின் சிறப்பு அம்சங்கள்\nதிருப்பரங்குன்றம் பெயர் காரணம் என்ன\nமருத்துவ படிப்பு: 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டுக்கு கவர்னர் ஒப்புதல்\nபெண்களுக்கு ஆண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.: நடிகை குஷ்பு\nஇலவசமாக கொரோனா தடுப்பூசி: மத்திய இணை அமைச்சர்\nபெண்களை திருமாவளவன் இழிவுபடுத்தி பேசியது தவறு: குஷ்பு கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00669.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaborder.com/news/cinema/news/78662-thalapathy-vijay-to-challenge-telugu-actor-maheshbabu.html", "date_download": "2020-11-24T17:33:39Z", "digest": "sha1:7IEPANUHPOPKYBG3M35LGHXRRTQF4FQC", "length": 11590, "nlines": 136, "source_domain": "www.indiaborder.com", "title": "தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு சவாலை ஏற்ற தளபதி விஜய் | Thalapathy Vijay to challenge Telugu actor Maheshbabu", "raw_content": "\nசென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு\nதெலுங்கு நடிகர் மகேஷ்பாபு சவாலை ஏற்ற தளபதி விஜய்\nமீராமிதுனுக்கு சரியான நெத்தியடி கொடுத்த நடிகர் சூர்யா\n இயல்பு நிலையில் இருக்கும் மக்கள்\nமனைவியின் பிரிவால் செய்த காரியத்தை பாருங்கள்\nதிரையுலக வட்டாரங்களில் ஒருவருக்கொருவர் சவால் விடுவது சகஜம் அப்படி சில தினங்களுக்கு முன்பு பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் மகேஷ் பாபு தன்னுடைய பிறந்த நாள் அன்று மரக்கன்று ஒன்றை தன் வீட்டில் நட்டார். போட்டோக்களை ட்விட்டரில் பதிவு செய்ததை தொடர்ந்து அவர் நடிகர் விஜய், ஜூனியர் என்.டி.ஆர்., நடிகை சுருதி ஹாசன் ஆகியோரை டேக் செய்துநீங்களும் கிரீன் இந்தியா வை முன்னெடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.\nஅந்த சவாலை ஏற்றுக் கொண்டு இன்று நடிகர் விஜய் தன் வீட்டில் மரக்கன்று ஒன்றை நட்டுள்ளார், அதை அவர் போட்டோ எடுத்து \"இது உங்களுக்கானது மகேஷ் காரு இங்கே ஒரு பசுமையான இந்தியா மற்றும் நல்ல ஆரோக்கியம் நன்றி பத்திரமாக இருக்கவும் என டைப் செய்து அந்த போட்டோக்களை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார் இந்தப் புகைப்படங்களை தளபதி ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\n1 வருத்தப்படாத வாலிபர் சங்கம் புகழ் பெற்ற நடிகர் திடீர் மரணம்2 மந்தரவாதியால் வன்கொடுமை செய்த சிறுமிகளை மேலும் ஒருவர் மீது வழக்கு.3 அமெரிக்காவில் தேர்தல் முடிந்த நிலையில் மிகபெரிய கூட்டம் போலீஸ் குவிப்பு2 மந்தரவாதியால் வன்கொடுமை செய்த சிறுமிகளை மேலும் ஒருவர் மீது வழக்கு.3 அமெரிக்காவில் தேர்தல் முடிந்த நிலையில் மிகபெரிய கூட்டம் போலீஸ் குவிப்பு4 நிவர் புயலை எதிர்நோக்கும் தமிழகம்.5 கோவையில் பரபரப்பு4 நிவர் புயலை எதிர்நோக்கும் தமிழகம்.5 கோவையில் பரபரப்பு சாம்பாரில் இறந்த எலிகுஞ்சு சாப்பிட்ட பின் பெண்ணின் நிலை\nநிவர் புயலை எதிர்நோக்கும் தமிழகம்.\nதமிழ் மொழி பற்றிய முதல்வரின் கடிதம் - உடனடியாக ஏற்றது மத்திய அரசு\nகடல் தாண்டி தமிழ் மொழியின் மேல் காதல் கொண்ட இளைஞர்\nநீட் தேர்வினால் ஏற்படும் தற்கொலைகள்\n1 வருத்தப்படாத வாலிபர் சங்கம் புகழ் பெற்ற நடிகர் திடீர் மரணம்2 மந்தரவாதியால் வன்கொடுமை செய்த சிறுமிகளை மேலும் ஒருவர் மீது வழக்கு.3 அமெரிக்காவில் தேர்தல் முடிந்த நிலையில் மிகபெரிய கூட்டம் போலீஸ் குவிப்பு2 மந்தரவாதியால் வன்கொடுமை செய்த சிறுமிகளை மேலும் ஒருவர் மீது வழக்கு.3 அமெரிக்கா���ில் தேர்தல் முடிந்த நிலையில் மிகபெரிய கூட்டம் போலீஸ் குவிப்பு4 நிவர் புயலை எதிர்நோக்கும் தமிழகம்.5 கோவையில் பரபரப்பு4 நிவர் புயலை எதிர்நோக்கும் தமிழகம்.5 கோவையில் பரபரப்பு சாம்பாரில் இறந்த எலிகுஞ்சு சாப்பிட்ட பின் பெண்ணின் நிலை\nவருத்தப்படாத வாலிபர் சங்கம் புகழ் பெற்ற நடிகர் திடீர் மரணம்\nஸ்வீடன் விருது பெரும் திருவண்ணாமலை மாணவி வினிஷா உமாசங்கர் தமிழக முதல்வர் வாழ்த்து\nநிவர் புயலை எதிர்நோக்கும் தமிழகம்.\n1 வருத்தப்படாத வாலிபர் சங்கம் புகழ் பெற்ற நடிகர் திடீர் மரணம்2 மந்தரவாதியால் வன்கொடுமை செய்த சிறுமிகளை மேலும் ஒருவர் மீது வழக்கு.3 அமெரிக்காவில் தேர்தல் முடிந்த நிலையில் மிகபெரிய கூட்டம் போலீஸ் குவிப்பு2 மந்தரவாதியால் வன்கொடுமை செய்த சிறுமிகளை மேலும் ஒருவர் மீது வழக்கு.3 அமெரிக்காவில் தேர்தல் முடிந்த நிலையில் மிகபெரிய கூட்டம் போலீஸ் குவிப்பு4 நிவர் புயலை எதிர்நோக்கும் தமிழகம்.5 கோவையில் பரபரப்பு4 நிவர் புயலை எதிர்நோக்கும் தமிழகம்.5 கோவையில் பரபரப்பு சாம்பாரில் இறந்த எலிகுஞ்சு சாப்பிட்ட பின் பெண்ணின் நிலை\nவருத்தப்படாத வாலிபர் சங்கம் புகழ் பெற்ற நடிகர் திடீர் மரணம்\n சாப்பிட்ட பின் பெண்ணின் நிலை\nஅமெரிக்காவில் தேர்தல் முடிந்த நிலையில் மிகபெரிய கூட்டம் போலீஸ் குவிப்பு\nமந்தரவாதியால் வன்கொடுமை செய்த சிறுமிகளை மேலும் ஒருவர் மீது வழக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00669.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/101098/", "date_download": "2020-11-24T17:36:14Z", "digest": "sha1:Y5UNBYGWQFVVIAI7DGROVPCQWCESVLJU", "length": 15472, "nlines": 107, "source_domain": "www.jeyamohan.in", "title": "சொல்லி முடியாதவை | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு பொது சொல்லி முடியாதவை\nபண்பாடுதான் எழுத்தாளனின் பேசுபொருள். இன்னும் குறிப்பாகச் சொல்லப்போனால் பண்பாடும் ஆழ்மனமும் கொள்ளும் பூசலும் முயக்கமும். அது எவ்வளவு எழுதினாலும் தீராத பெருஞ்சிக்கல். எழுதிக்குவித்தமைக்கு வெளியே பேசுவதற்கும் எதிர்வினையாற்றுவதற்கும் நாள்தோறும் வந்துகொண்டிருக்கின்றன குழப்பங்களும் கேள்விகளும்\n குடும்ப உறவில் ஏன் இத்தனை வன்முறை தற்கொலை தியாகமாக ஆகுமா பெண்களின் கற்பு நிலையாக இருக்கவேண்டுமா\nஎனக்கு வந்த கடிதங்கள் எழுப்பிய இவ்வினாக்களுக்கு முடிந்தவரை நேரடியா���ப் பதில்சொல்ல முயன்றிருக்கிறேன். இத்தகைய கேள்விகளுக்கு சமூகவியல், உளவியல், மானுடவியல் சார்ந்த பல்வேறு மேலைநாட்டுக்கோட்பாடுகளை கொண்டு விளக்கம் அளிக்க முயல்வதே அறிவுஜீவிகளின் வழக்கம். நான் அறிவுஜீவி அல்ல என்பதனால் என் வாழ்க்கையில் நான் அறிந்ததைக்கொண்டு பதில் காணமுயன்றிருக்கிறேன். எழுத்தாளன் என்பதனால் மேற்குறிப்பிட்ட அத்தனை அறிவுத்துறைகளின் ஆய்வுமுறைகளையும் பயன்படுத்திக்கொண்டு அந்த அறிதலை நிகழ்த்தியிருக்கிறேன்.\nநம் பண்பாடு குறித்து அரசியல்வாதிகள்தான் எப்போதும் பேசிவந்திருக்கிறார்கள். அவர்கள் பண்பாடுபற்றிப் பேசுவது அதிலிருந்து அதிகாரத்தை உருவாக்குவதற்காக மட்டுமே.எழுத்தாளனின் நோக்கம் அது அல்ல. அதிலிருந்து வாழ்க்கைக்கான வழிகளை கண்டடைவது மட்டுமே. அவ்வகையில் இந்நூல் ஒரு வரைபடம். அடர்காட்டில் வழிதேடிச்செல்வதற்குரியது. ஆகவே இது பிறவற்றிலிருந்து மாறுபடுகிறது, பயனுள்ளதாகிறது என நினைக்கிறேன்\nஇந்நூலை என் அனைத்துச்செயல்பாடுகளுக்கும் உறுதுணையாக உள்ள கோவை நண்பர் ‘டைனமிக்’ நடராஜன் அவர்களுக்குச் சமர்ப்பணம்செய்கிறேன்\n[நற்றிணை வெளியீடாக வந்துள்ள சொல்லிமுடியாதவை நூலுக்கான முன்னுரை]\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-47\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-74\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்க���் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00669.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Thirupaavai/2018/01/10081326/1139394/margazhi-thiruppavai-26.vpf", "date_download": "2020-11-24T18:44:13Z", "digest": "sha1:ICPNGJJXF7NFOFZJQP7QTGSF3UJKGPHJ", "length": 12813, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "மார்கழி பூஜை : திருப்பாவை பாடல் - 26 || margazhi thiruppavai 26", "raw_content": "\nசென்னை 25-11-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமார்கழி பூஜை : திருப்பாவை பாடல் - 26\nமார்கழி மாதம் முழுவதும் பாடக்கூடிய கன்னியரின் கனவை நனவாக்கும் திருப்பாவை பாடல்களையும், அதன் பொருளையும் இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.\nமார்கழி மாதம் முழுவதும் பாடக்கூடிய கன்னியரின் கனவை நனவாக்கும் திருப்பாவை பாடல்களையும், அதன் பொருளையும் இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.\nமாலே மணிவண்ணா மார்கழி நீராடுவான்\nமேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்\nஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன\nபாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சனியமே\nபோல்வன சங்கங்கள் போய்ப்பா டுடையனவே\nசாலப் பெரும்பறையே பல்லாண் டிசைப்பாரே\nகோல விளக்கே கொடியே விதானமே\nஆலின் இலையாய் அருளேலோர் எம்பாவாய்\nபொருள்: காண்போர் மயங்கும் வண்ணம் பேரழகைக் கொண்டவனே, நீலமணிவண்ணனே, கண்ணனே, முன்னோர் எல்லாம், வழி வழியாக அனுஷ்டித்து வந்த பாவை நோண்புக்கு தேவையான பொருள்களை எல்லாம் கூறுவாயாக. உலகமே நடுநடுங்க வைக்கும் பால் நிறம் கொண்ட உன்னுடைய பாஞ்சஜன்யத்தைப் போன்ற சங்குகள், தோல் கருவியாக பெரும் பறை, பல்லாண்டு பாரும் பாராயண கோஷ்டியினர், மங்கல தீபங்கள், கொடிகள், மேல் விதானத்தை தந்து அருள்வாயாக. ஆலிலையில் துயில்பவனே, நாங்கள் கேட்பதை த���்து அருள் புரிவாயாக.\n43 மொபைல் செயலிகளுக்கு தடை: மத்திய அரசு அதிரடி\nநிவர் புயல் அதிதீவிர புயலாக கரையை கடக்கும்: வானிலை மையம்\nநிவர் புயல் முன்னெச்சரிக்கை- முதலமைச்சர் ஆலோசனை\n3 மணி நேரமாக ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ள நிவர் புயல்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.832 குறைந்தது\nசென்னையில் தண்ணீர் தேங்கியிருக்கவில்லை- மாநகராட்சி\nநிவர் புயல்- எண்ணூர் துறைமுகத்தில் 6ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\nமார்கழி பூஜை : திருப்பாவை பாடல் - 29\nமார்கழி பூஜை : திருப்பாவை பாடல் - 28\nமார்கழி பூஜை : திருப்பாவை பாடல் - 27\nமார்கழி பூஜை : திருப்பாவை பாடல் - 25\nமார்கழி பூஜை : திருப்பாவை பாடல் - 24\nவங்கக் கடலில் புயல் சின்னம்... நாளை 6 மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பு\nநிவர் புயல்- நாளை கனமழைக்கு வாய்ப்புள்ள 8 மாவட்டங்கள்\nவீட்டில் கஞ்சா சிக்கியதால் நகைச்சுவை நடிகை கைது - போதை பொருள் தடுப்பு பிரிவு அதிரடி\nகாதலி வந்ததால் முதலிரவு அறையிலிருந்து மணப்பெண்ணை அழைத்துக்கொண்டு மாப்பிள்ளை ஓட்டம்\nதமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை - முதல்வர் அறிவிப்பு\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராக முரளி தேர்வு- தோல்வியை தழுவினார் டி.ஆர்.\n3 மணி நேரமாக ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ள நிவர் புயல்\nநாளை மதியம் 1 மணி முதல் 7 மாவட்டங்களில் போக்குவரத்து நிறுத்தம்: முதல்வர் உத்தரவு\nதமிழகத்தை 25-ந்தேதி புயல் தாக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்\nரகசிய திருமணம் செய்து கொண்ட சிம்பு பட நடிகை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00669.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/alcohol-p37143696", "date_download": "2020-11-24T18:26:46Z", "digest": "sha1:JF35KSCUCAXOJBIYTW3TSMZXVNLMYIZZ", "length": 19031, "nlines": 208, "source_domain": "www.myupchar.com", "title": "Alcohol பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள்", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாற��படும்.\nஆராய்ச்சியின் அடிப்படையில் Alcohol பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Alcohol பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nAlcohol-ஐ எடுத்துக் கொண்ட பிறகு கர்ப்பிணி பெண்கள் அதிக பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். அதனால் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் கண்டிப்பாக எடுத்துக் கொள்ள கூடாது.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Alcohol பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் Alcohol-ஐ எடுத்துக் கொண்ட பிறகு தீவிர ஆபத்தான தாக்கங்களை சந்திக்கலாம். மருத்துவ மேற்பார்வை இல்லாமல் அவற்றை எடுத்துக் கொள்ள கூடாது.\nகிட்னிக்களின் மீது Alcohol-ன் தாக்கம் என்ன\nAlcohol கிட்னியின் மீது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தலாம். அத்தகைய விளைவு ஏற்பட்டதாக நீங்கள் உணர்ந்தால், இந்த மருந்தை எடுத்துக் கொள்வதை நிறுத்துங்கள். மருத்துவரின் அறிவுரைக்கு பின் மீண்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.\nஈரலின் மீது Alcohol-ன் தாக்கம் என்ன\nAlcohol-ஐ எடுத்துக் கொண்ட பிறகு கல்லீரல் மீது அவை பல மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம். உங்கள் உடலின் மீது அத்தகைய பக்க விளைவுகள் ஏதேனும் ஏற்படுவதை நீங்கள் உணர்ந்தால், மருந்து எடுத்துக் கொள்வதை நிறுத்தவும். உங்கள் மருத்துவர் மருந்தை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தினால் மட்டுமே மீண்டும் மருந்தை உட்கொள்ளவும்.\nஇதயத்தின் மீது Alcohol-ன் தாக்கம் என்ன\nஇதயம் மீது மிதமான பக்க விளைவுகளை Alcohol கொண்டிருக்கும். ஏதேனும் தீமையான தாக்கங்களை நீங்கள் சந்தித்தால், இந்த மருந்தை எடுத்துக் கொள்வதை உடனே நிறுத்தவும். இந்த மருந்தை மீண்டும் பயன்படுத்துவதற்கு முன்பாக உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Alcohol-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Alcohol-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Alcohol எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஆம் நீங்கள் Alcohol-க்கு அடிமையாகலாம். அதனால், அதனை எடுத்துக் கொள்வதற்கு முன்பாக உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசிக்கவும்.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nAlcohol-ஐ உட்கொண்ட பிறகு, வாகனம் ஓட்டக்கூடாது அல்லது கனரக இயந்திரத்தை இயக்க கூடாது. Alcohol உங்களுக்கு மயக்கத்தை ஏற்படுத்துவதால் அது ஆபத்தை ஏற்படுத்தலாம்.\nஆம், Alcohol பாதுகாப்பானது ஆனால் உங்கள் மருத்துவரின் அறிவுரைக்கு பிறகு அதனை எடுத்துக் கொள்ளவும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nமனநல கோளாறுகளுக்கு Alcohol உட்கொள்வதில் எந்த பயனும் இல்லை.\nஉணவு மற்றும் Alcohol உடனான தொடர்பு\nசில உணவுகளை உண்ணும் போது Alcohol செயலாற்ற நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளலாம். இது தொடர்பாக உங்கள் மருத்துவரின் அறிவுரையை பின்பற்றுங்கள்.\nமதுபானம் மற்றும் Alcohol உடனான தொடர்பு\nஇதை பற்றி இன்று வரை எந்தவொரு ஆராய்ச்சியும் செய்யப்படவில்லை. அதனால் Alcohol உடன் மதுபானம் பருகுவது என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரியவில்லை.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Alcohol எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Alcohol -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Alcohol -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nAlcohol -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Alcohol -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00669.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/83867.html", "date_download": "2020-11-24T18:11:42Z", "digest": "sha1:XA6E7ENOV6W3YDN35B6RA5C6K6J6MMJS", "length": 6602, "nlines": 86, "source_domain": "cinema.athirady.com", "title": "நடிகையை காதலிக்கும் கிரிக்கெட் வீரர் பும்ரா?..!! : Athirady Cinema News", "raw_content": "\nநடிகையை காதலிக்கும் கிரிக்கெட் வீரர் பும்ரா\nஇந்திய கிரிக்கெட் அணியின் தலை சிறந்த வேகப்பந்து வீச்சாளர் பும்ரா. இவர் ஐ.சி.சி. பவுலர்கள் தர வரிசைப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார்.\nஇவருக்கும், மல��யாள நடிகை அனுபமாவுக்கும் காதல் மலர்ந்துள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது. நடிகை அனுபமா, மலையாளத்தில் மிகப் பெரிய வெற்றி பெற்ற பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமானவர். சுருட்டை முடி, கவர்ச்சியான சிரிப்பின் மூலமாக ரசிகர்களை மிகவும் கவர்ந்திருந்தார்.\nதமிழில் தனுசுடன் கொடி படத்தில் நடித்திருந்தார். தற்போது தமிழில் எந்தப் படத்திலும் நடிக்கா விட்டாலும், தெலுங்கிலும், மலையாளத்திலும் அனுபமா பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.\nஇவர்களது காதல் கிசுகிசுக்க அவர்களின் டுவிட்டர் பக்கம் தான் காரணமாக அமைந்துள்ளது. பும்ரா டுவிட்டரில் 25 பேரை ‘பாலோ’ செய்கிறார். இதில் அதிகம் பேர் கிரிக்கெட் வீரர்கள். மற்றவை கிரிக்கெட் தொடர்புடைய பக்கம். அவர் பாலோ செய்யும் ஒரே ஒரு நடிகை அனுபமா தான்.\nஅதேபோல அனுபமாவும் தனது டுவிட்டரில் பும்ராவை ‘பாலோ’ செய்கிறார். பும்ரா போடும் ஒவ்வொரு பதிவுக்கும் லைக் செய்து அதை ‘ஷேர்’ செய்து வருகிறார். இதனால் இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக இணையதளத்தில் நெட்டிசன்கள் தகவல் பரப்பி வருகின்றனர்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nகேலி செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த கனிகா..\nவிரைவில் தியேட்டர்கள் திறப்பு.. மாஸ்டர் ரிலீஸ் எப்போது\nபடப்பிடிப்பில் ஆர்யாவுடன் சண்டை போட்ட இயக்குனர்… வைரலாகும் புகைப்படம்..\n…. சக்திமான் நடிகருக்கு சின்மயி கண்டனம்..\nகவுதமுடன் காதல் கைகூடியது எப்படி\nபுதிய படங்களை வெளியிட பாரதிராஜா நிபந்தனை – அதிர்ச்சியில் தியேட்டர் உரிமையாளர்கள்..\nரஜினி, விஜய், அஜித் பட இயக்குனர்கள் இணையும் ஆந்தாலஜி படம்..\nஇளம் இசையமைப்பாளர் திடீர் மரணம்…. தமிழ் திரையுலகினர் அதிர்ச்சி..\nசூரரைப் போற்றுக்கு பின் 3 படங்களில் நடிக்கிறேன் – பட்டியலை வெளியிட்ட சூர்யா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00670.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mmkonline.in/index.php/udagam/26-visual-media", "date_download": "2020-11-24T17:20:17Z", "digest": "sha1:G4SNQ5OHXR7HIPLG37HTCJB7ZUMAVYCC", "length": 5854, "nlines": 108, "source_domain": "mmkonline.in", "title": "காட்சி ஊடகம்", "raw_content": "\nஆளுநருக்கு எதிராக போராடினால் 7 ஆண்டுகள் சிறையா - ஜவாஹிருல்லாஹ் கண்டனம் FX16 NEWS\nஆளுநருக்கு எதிராக போராடினால் 7 ஆண்டுகள் சிறையா - ஜவாஹிருல்லாஹ் கண்டனம் FX16 ...\nகாந்தி படுகொலையும்-கௌரி லங்கேஷ் படுகொலையும் FX16 NEWS\nகாந்தி படுகொலையும்-கௌரி லங்கேஷ் படுகொலையும் ( FX16 NEWS ...\nகேள்விக்கணைகள் : ஜவாஹிருல்லா உடன் சிறப்பு நேர்காணல் I சத்தியம் தொலைக்காட்சி\nகேள்விக்கணைகள் : ஜவாஹிருல்லா உடன் சிறப்பு நேர்காணல் I சத்தியம் ...\nமுஸ்லிம்கள் ஒரு போதும் வந்தே மாதரம் பாடமாட்டோம் I FX16 NEWS\nமுஸ்லிம்கள் ஒரு போதும் வந்தே மாதரம் பாடமாட்டோம் I FX16 ...\nபசுமை வழிச் சாலை தேலையில்லாதது | Velicham Tv\nபசுமை வழிச் சாலை தேலையில்லாதது - எம்.எச். ஜவாஹிருல்லா | Velicham ...\nஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி போராட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல் ஜவாஹிருல்லா கண்டனம்\nஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி போராட்டம் நடத்தியவர்கள் மீது ...\nஅகம் புறம் IBC TAMIL தொலைக்காட்சி\nIBC Tamil TV தொலைக்காட்சியில் 29-08-17 அன்றைய அகம் புறம் நிகழ்ச்சியில் பேரா. ...\nநீட் தேர்வுக்கு எதிரான திமுக பொதுக்கூட்டத்தில் ஜவாஹீருல்லா பேச்சு\nநீட் தேர்வுக்கு எதிரான திமுக பொதுக்கூட்டத்தில் ஜவாஹீருல்லா பேச்சு ...\nஅப்துல் கலாம் சிலை நிறுவ எதிர்ப்பு ஏன் புதிய தலைமுறை தொலைக்காட்சி 30.07.2016\nஅப்துல் கலாம் சிலை நிறுவ எதிர்ப்பு ஏன் புதிய தலைமுறை தொலைக்காட்சி ...\nராஜபக்சவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் IBC TAMIL தொலைக்காட்சி\nராஜபக்சவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் IBC TAMIL ...\nமனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா NEWS 7 TAMIL நேயர்களுடன் கலந்துரையாடல்\nமனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா NEWS 7 TAMIL நேயர்களுடன் ...\nகேள்விக்கென்ன பதில் (தந்தி தொலைக்காட்சி 02/02/2013\nகேள்விக்கென்ன பதில் (தந்தி தொலைக்காட்சி ...\nபுதிய தலைமுறை தொலைக்காட்சியின் அக்னிப்பரீட்சை நிகழ்ச்சி 27.10.2012\nபுதிய தலைமுறை தொலைக்காட்சியின் அக்னிப்பரீட்சை நிகழ்ச்சியில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00670.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%81_%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-11-24T18:33:49Z", "digest": "sha1:VI43HJQ5QMSUBAVJH2Y2HIIIV75VNQTP", "length": 7410, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"வார்ப்புரு:புதிய ஏழு உலக அதிசயங்கள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"வார்ப்புரு:புதிய ஏழு உலக அதிசயங்கள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← வார்ப்புரு:புதிய ஏழு உலக அதிசயங்கள்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர�� பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவார்ப்புரு:புதிய ஏழு உலக அதிசயங்கள் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nகொலோசியம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதாஜ் மகால் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசீனப் பெருஞ் சுவர் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிச்சென் இட்சா (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுதிய ஏழு உலக அதிசயங்கள் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமச்சு பிச்சு (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமீட்பரான கிறிஸ்து (சிலை) (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:New Seven Wonders of the World (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகொலோசியம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதாஜ் மகால் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசீனப் பெருஞ் சுவர் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிச்சென் இட்சா (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுதிய ஏழு உலக அதிசயங்கள் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமச்சு பிச்சு (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமீட்பரான கிறிஸ்து (சிலை) (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெட்ரா (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00670.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-11-24T19:08:01Z", "digest": "sha1:ZJWJXL6QBKNM7PLAPAFG4IVUIFVEVCD2", "length": 11254, "nlines": 158, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் மொழிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கித் திட்டம் மொழிகள் உங்களை வரவேற்கிறது\nமனிதர்களின் கண்டுபிடிப்புகளிலேயே அற்புதமான கண்டுபிடிப்பு மொழி. மொழிவழிதான் கருத்துக்களை வழிவழியாய், பெறுகின்றோம். அதனாலேயே தலைமுறை தலைமுறையாய் நம் வாழ்வுக்கு வளம் சேர்க்கும், காக்கும் அறிவுத்துறைகளைத் தொடர்ந்து தொகுத்து வளர இயல்கின்றது. 2007 ஆண்டின் கணக்கீட்டின் படி உலகில் 6,912 வாழும் மொழிகள் உள்ளன [1] லூடுவிக் விட்கென்ஸ்ட்டைன் (Ludwig Wittgenstein) கூறியவாறு,\n\"மொழி, மொழியின் கட்டமைப்புக்கள் உலகை எதிரொளிக்கின்றது.\"\nமொழியியலின் பெரும் முன்னோடி சப்பீர்-வோர்ஃவ் கருத்துப்படி, \"மொழியின் கட்டமைப்பு மனித சிந்தனை முறைகளை பாதிக்கின்றது, எல்லைகளை நிர்ணயிக்கின்றது; ஆகையால் ஒரு மொழி அம்மொழி சார்ந்த சமூகத்தின் கலாச்சாரத்தை கூட கட்டுப்படுத்தலாம்.\" (\"The structure of a human language sets limits on the thinking of those who speak it; hence a language could even place constraints on the cultures that use it\" - Sapir/Whorf hypothesis)\n5 மொழிகள் சிறப்பு/நல்ல கட்டுரைகள்\n6 மொழிகள் தொடர்பான பட்டியல்கள்\nமுதன்மையான 250 உலக மொழிகளைப் பற்றி ஒரு குறுங்கட்டுரையாவது ஆக்கி, அவற்றை தகுந்தவாறு வகைப்படுத்தல்.\nமுதன்மையான 25 மொழிகளைப் பற்றி சிறப்பு அல்லது நல்ல கட்டுரைகளை ஆக்குவது.\nமொழிக்கட்டுரைக்குரிய நல்ல மாதிரிச் சிறப்பு கட்டுரைகள் 3 ஆக்குவது.\nஅரைகுறையாக உள்ள மொழிக் கட்டுரைகளில் பல தமிழாக்கம் செய்யப்பட வேண்டும்.\nபேச்சுப் பக்கத்தின் கீழ்க்காணும் வார்ப்புருவை இடப் பரிந்துரைக்கப்படுகின்றது:\nஇந்த கட்டுரை, தரப்படுத்தப்பட்ட, தகவற் செறிவுள்ள, பயன்படுத்த இலகுவான, மொழிகள் தொடர்பான வளங்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட விக்கித் திட்டம் மொழிகள் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபற்ற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.\nமொழி பேசுபவர்களின் சனத்தொகை அடிப்படையில் மொழிகளின் நிலைகள்\nஎத்னோலாக் அறிக்கைப்படி உலகில் அதிகம் பேசப்படும் மொழிகள் பட்டியல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 13:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00670.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/the-mahindra-institute-has-provided-food-for-50000-people.html", "date_download": "2020-11-24T18:27:53Z", "digest": "sha1:4SCSBYLZNDHLVYV5AUIWMM67MSJJCLN6", "length": 11024, "nlines": 53, "source_domain": "tamil.behindwoods.com", "title": "The Mahindra Institute has provided food for 50,000 people | Tamil Nadu News", "raw_content": "\n'50,000 கூலி தொழிலாளர்களுக்கு இலவச உணவு...' 'சமூக சமையலறை திறந்து...' சாதித்துக் காட்டிய பிரபல நிறுவனம்...\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nஅத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் இருக்கும் 50,000 கூலி தொழிலாளர்களுக்கு சமூக சமையலறை என்னும் பெயரில் மஹிந்திரா நிறுவனம் உணவு வழங்கியுள்ளது.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பரவும் வீதத்தை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 144 தடை உத்தரவு நடைமுறையில் உள்ளது. இதில் பெரும்பாலும் சொந்த ஊரில் இருந்து பொருளாதாரத் தேவைக்காக வெளிமாநிலங்களுக்கு சென்றவர்களும், கூலி தொழிலாளிகளும் பாதிப்படைந்த சூழலில் அவர்களின் தேவைக்காக அரசு பல நிவாரணங்களை அறிவித்துள்ளது. மேலும் தன்னார்வலர்களும், தனியார் நிறுவங்களும் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்து வருகின்றனர்.\nஇதேபோல் இந்தியாவில் இயங்கி வரும் தனியார் நிறுவனமான மஹிந்திரா நிறுவனம் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு சமூக சமையலறையை உருவாக்கி இதுவரை ஒரு வாரத்தில் 50,000 உணவு பொட்டலங்களை வழங்கி உள்ளதாக மஹிந்திரா தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் எம்.டி., பவன் கோயங்கா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றி உள்ளார்.\nஇந்தியாவில் மொத்தம் 10 இடங்களில் திறக்கப்பட்டுள்ள இந்த சமூக சமையலறைகளில் ஒரு நாளைக்கு சுமார் 10,000 உணவுப் பொட்டலங்களை தயாரித்து தேவைப்படும் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிவருகின்றனர். இதுமட்டுமில்லாமல் உணவு தேவைப்படுபவர்களுக்குச் சமையல் செய்வதற்கான சமூக சமையலறைக்கான உள்கட்டமைப்பை வழங்க உள்ளதாகவும் பவன் கோயங்கா அவரது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் மஹிந்திரா நிறுவனம்\nவைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் வென்டிலேட்டர்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் மும்பை உள்ள காண்டிவலி பகுதியில் முகக்கவசங்கள் தயாரிக்கும் பணிகளையும் தொடங்கியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் அவரது நிறுவனம் மூலம் தயாரிக்கப்படும் முதல் 50,000 முகக்கவசங்களை மருத்துவ வல்லுநர்கள் மற்றும் சுகாதார தொழிலாளர்களுக்கு இலவசமாக அளிக்கப்போவதாக கோயங்கா அறிவித்துள்ளார்.\nWATCH VIDEO: ‘கலங்கடிக்கும் துன்பம்’... ‘முடங்கிக் கிடக்கும் நியூயார்க் நகர மக்களுக்கு’... 'அட்சயப் பாத்திரமான இந்தியர்கள்'\n‘எங்க பசியாத்த யாரும் வரமாட்டாங்களான்னு நெனச்சேன்’.. ‘கண் கலங்கிய முதியவர்’.. ஊரடங்கில் உருகவைத்த இளைஞர்கள்..\n... ‘இனி’ கவலையில்லாம ‘ஆர்டர்’ பண்ணுங்க... ‘ஸ்விக்கி’ அறிமுகம் செய்துள்ள புதிய ‘வசதி’...\nஉணவு ‘டெலிவரி’ செய்வதுபோல... நாள் கணக்கில் ‘நோட்டமிட்டு’ பிளான் போட்ட இளைஞர்கள்... 50 ‘சிசிடிவி’ கேமராக்களை ஆராய்ந்து... வளைத்துப் பிடித்த ‘சென்னை’ போலீசார்...\nVIDEO: 'வாங்க... வாங்க... ப்ரெட், ஃப்ரூட்ஸ் எல்லாம் இருக்கு... நல்லா சாப்பிடுங்க'... 'மான்களை வீட்டுக்குள் அழைத்து விருந்து வைத்த பெண்'... வினையாக மாறிய கருணை\n1500 ரூபாய் 'காஸ்ட்லி' பிரியாணி... 35,056 வகைகள்... 4.60 கோடி ... 'ஷாக்' கொடுத்த இந்தியர்கள்\n'யாரெல்லாம் இத பண்ணி இருக்கீங்க'...'சொமேட்டோ கேட்ட கேள்வி'...பிரித்து மேய்ந்த நமது 'புள்ளிங்கோ'\n'இறந்து போய் சாம்பார் அண்டாவில் மிதந்த எலி'.. 9 பள்ளிக் குழந்தைகளுக்கு நேர்ந்த கதி\n'பாலில் அதிக நச்சுத் தன்மை' ..முதலிடமே உங்க மாநிலம்தான்' ..முதலிடமே உங்க மாநிலம்தான்.. மத்திய அமைச்சர் பகீர் குற்றச்சாட்டு\n'ஸ்கூல் கேண்டின்களில்'... 'இதையெல்லாம் விற்கக் கூடாது'... 'மத்திய அரசு கொண்டுவரும் புதிய தடை'... விவரம் உள்ளே\n'முன்னாள் முதல்வரின் பேரனுக்கும் உணவு டெலிவரி பாய்க்கும் கைகலப்பு'\n‘ஆன்லைன் விற்பனையில் அடுத்த ப்ளான்’ ‘அமேசானுக்கு போட்டியாக களமிறங்கும் ப்ளிப்கார்ட்’..\n‘அப்பா சொல்லிக் கேக்காம இருக்க முடியல’.. ‘குழந்தைகளுடன் விஷம் சாப்பிட்ட மகள் வாக்குமூலம்’..\n'பிளாஸ்டிக்கை எடைக்கு போடுங்க'.. 'உணவை வாங்கிக்கங்க'.. உணவகத்தின் புது முயற்சிக்கு குவியும் பாராட்டுக்கள்\n‘சாப்பாட்டில் இருந்த முடி’ ஆத்திரத்தில் மனைவிக்கு கணவன் கொடுத்த கொடூர தண்டனை..\n‘இனி ஸ்விக்கி டெலிவரி’.. ‘இங்க எல்லாமும் கிடைக்கும்’.. ‘வெளியாகியுள்ள புதிய அறிவிப்பு’..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00670.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2613035", "date_download": "2020-11-24T19:07:32Z", "digest": "sha1:7TN7MFU6DBKGL3CQUJRDKD5AKSD3CWI5", "length": 18686, "nlines": 240, "source_domain": "www.dinamalar.com", "title": "தேசிய குழந்தைகள் விருது: 15க்குள் விண்ணப்பிக்க அழைப்பு| Dinamalar", "raw_content": "\nமத மாற்றத்துக்கு சிறை: உ.பி.,யில் அவசர சட்டம்\nகருணாநிதி வீட்டில் மழை நீர் புகுந்தது\nஉலகின் செல்வாக்கு மிக்க 100 பெண்கள் :13 வயது உத்தரகண்ட் ...\n20 டாலர் விலையில் கிடைக்குமா ரஷ்யாவின் கொரோனா தடுப்பு ...\nகிறிஸ்துமஸ் புத்தாண்டில் பட்டாசு வெடிக்க மிசோரம் ... 2\nஅதிநவீன போர் விமானங்களை இந்திய எல்லையில் பறக்கவிட ... 2\nவெளிநாடு வாழ் தமிழர்கள் தாய் மொழியையும் தலைமுறை ... 1\nதமிழகத்தில் மேலும் 1910 பேர் கொரோனாவிலிருந்து நலம்\nபுயல் எச்சரிக்கை கூண்டு என்றால் என்ன\nசென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல் 3\nதேசிய குழந்தைகள் விருது: 15க்குள் விண்ணப்பிக்க அழைப்பு\nகரூர்: மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் மூலம், பிரதம மந்திரி தேசிய குழந்தைகள் விருது வழங்கப்படுகிறது. புதிய கண்டுபிடிப்பு கல்வி, விளையாட்டு, கலை மற்றும் பண்பாடு, சமூக சேவை போன்ற துறைகளில், வீரதீர செயல்புரிந்த தனித்தகுதி படைத்த குழந்தைகளின் அங்கீகரிக்கும் விதமாக, 'பால சக்தி புரஸ்கார்' எனும் குழந்தைகளுக்கான தேசிய விருது\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகரூர்: மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் மூலம், பிரதம மந்திரி தேசிய குழந்தைகள் விருது வழங்கப்படுகிறது. புதிய கண்டுபிடிப்பு கல்வி, விளையாட்டு, கலை மற்றும் பண்பாடு, சமூக சேவை போன்ற துறைகளில், வீரதீர செயல்புரிந்த தனித்தகுதி படைத்த குழந்தைகளின் அங்கீகரிக்கும் விதமாக, 'பால சக்தி புரஸ்கார்' எனும் குழந்தைகளுக்கான தேசிய விருது வழங்கப்படுகிறது. இவ்விருது, ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை, பதக்கம், சான்றிதழ் மற்றும் தகுதியுரை புத்தகம் அளிக்கப்படும். குழந்தைகள் மேம்பாடு, குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் குழந்தைகள் நலம் போன்ற துறைகளில், குழந்தைகளுக்கான சேவைகளில் தலைசிறந்த பங்களிப்பு செய்த தனிப்பட்ட நபர்கள் மற்றும் நிறுவனங்களை அங்கீகரிக்கும் விதமாக பால கல்யாண் புரஸ்கார் விருது வழங்கப்படுகிறது. அதில், ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை, பதக்கம், சான்றிதழ் மற்றும் தகுதியுரை வழங்கப்படும். நிறுவனங்களுக்கான விருதிற்கு, ஐந்து லட்சம் ரூபாய்க்கான காசோலை, பதக்கம், சான்றிதழ் மற்றும் தகுதியுரை வழங்கப்படும். இது குறித்த��� விபரங்களை, https://wcd.nic.in// என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். வரும், 15க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு, கரூர் கலெக்டர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஇன்று 'நீட்' தேர்வு: 2,103 பேர் பங்கேற்பு\nலட்சுமணம்பட்டியில் எள் சாகுபடி தீவிரம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஇன்று 'நீட்' தேர்வு: 2,103 பேர் பங்கேற்பு\nலட்சுமணம்பட்டியில் எள் சாகுபடி தீவிரம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00670.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=189225&cat=464", "date_download": "2020-11-24T19:11:09Z", "digest": "sha1:HA5K4HSIJRECWNBSRQCVORNFNKSZNB7X", "length": 16693, "nlines": 358, "source_domain": "www.dinamalar.com", "title": "இன்றைய விளையாட்டு ரவுண்ட் அட் | 28-10-2020 | Sports News Roundup | Dinamalar | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ இன்றைய விளையாட்டு ரவுண்ட் அட் | 28-10-2020 | Sports News Roundup | Dinamalar\nவிளையாட்டு அக்டோபர் 28,2020 | 06:55 IST\nஇன்றைய விளையாட்டு ரவுண்ட் அட் | 28-10-2020 | Sports News Roundup | Dinamalar ஐக்கிய அரபு எமிரேட்சில் ஐ.பி.எல்., தொடரின் 13வது சீசன் நடக்கிறது. துபாயில் நேற்று நடந்த லீக் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயரின் டில்லி, வார்னரின் ஐதராபாத் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற டில்லி அணி கேப்டன் ஸ்ரேயாஸ் பவுலிங் தேர்வு செய்தார். ஐதராபாத் அணி 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 219 ரன்கள் குவித்தது. டில்லி அணி 19 ஓவரில் 131 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி, 88 ரன்னில் தோற்றது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\nBrowser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\nவீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் சினிமா வீடியோ டிரைலர் விளையாட்டு செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி பேட்டி ருசி கார்னர் சினிமா பிரபலங்கள் நவராத்திரி வீடியோ நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\n3 Hours ago சிறப்பு தொகுப்பு��ள்\n8 ஐ தாண்டினால் கடும் பாதிப்பு ஏற்படும்\n4 Hours ago சிறப்பு தொகுப்புகள்\nநினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கை | dos and don'ts stay safe\n4 Hours ago சிறப்பு தொகுப்புகள்\nராகுல் கருத்து பற்றி மோடி வேதனை\n4 Hours ago செய்திச்சுருக்கம்\nமுக்கிய சாலைகளில் வெள்ளம் | Cyclone Nivar | Chennai\nவேல்யாத்திரை கூட்டத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு | Vel yathirai | BJP | L Murugan | Dinamalar| 1\nதமிழகம் முழுவதும் நாளை அரசு விடுமுறை\nதென் மாவட்டங்கள் செல்லும் ரயில்கள் ரத்து 1\nநான் ஏன் இங்கே, அர்ஜுன் தாஸ், அந்தகாரகம் படம் பற்றி...\n8 Hours ago சினிமா பிரபலங்கள்\nநிவர் புயலின் தற்போதைய நிலவரம் | Nivar cyclone\nதடுக்க வந்த மகனும் குத்தி கொல்லப்பட்டார் 1\n11 Hours ago செய்திச்சுருக்கம்\nஅந்தகாரம் | படம் எப்டி இருக்கு | Movie Review | Dinamalar\n12 Hours ago சினிமா வீடியோ\nஅதிகாரிகளை மிரட்டிய ஒன்றியக்குழு தலைவர்\n16 Hours ago செய்திச்சுருக்கம்\n17 Hours ago விளையாட்டு\n18 Hours ago ஆன்மிகம் வீடியோ\nதிறமையான மாணவர்களின் கல்வி வாய்ப்பு பறிபோகிறது\nடிச 1 முதல் புதிய அமர்வு விசாரிக்கும் 1\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00670.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/IPL%20Matches", "date_download": "2020-11-24T18:13:19Z", "digest": "sha1:UQNKT3IOATUXXFRMQB7QRKBWDJLPPVPJ", "length": 4475, "nlines": 49, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for IPL Matches - Polimer News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nநிவர் புயல் தொடர்ந்து கரையை நோக்கி நகர்கிறது- சென்னை வானிலை ஆய்வு மையம்\nஊருக்குள் வருகின்றது ’நிவர்’... கார் வைத்திருபோரே உஷார்..\nநிவர் புயல்..... நாளை என்ன நடக்கும்\nதமிழகத்தில் இன்று 1557பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nநிவர் புயல் எதிரொலி முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்.\nநிவர் புயல் மணிக்கு 5 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது\nஐ.பி.எல். சூதாட்டம்... லட்சக்கணக்கில் பணம் பறிமுதல்\nதமிழகத்தில் கோவை மற்றும பல்வேறு மாநிலங்களில் ஐபிஎல் போட்டிகளை முன்வைத்து சூதாட்டம் நடத்தியவர்களை போலீசார் அதிரடி சோதனை மூலம் கைது செய்துள்ளனர். இந்த சோதனையில் பல லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு...\n CSK அணியின் வைரல் வீடியோ\nகொரோனா வைரஸின் பரவலை தடுக்கும் வகையில் ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் சிஎஸ்கே அணி கேப்டன் எம்.எஸ்.தோனியும் பயிற்சியை முடித்துக்கொண்டுள்ளார். ஐ.பி.எல்லை முன்னிட்டு இம்மாத தொடக்கம் ...\nஊருக்குள் வருகின்றது ’நிவர்’... கார் வைத்திருபோரே உஷார்..\nநிவர் புயல்..... நாளை என்ன நடக்கும்\nநிவர் புயல் எதிரொலி முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்.\nபுயல் எச்சரிக்கைக் கூண்டுகளின் 11 நிலைகள்\nஇரு மகன்களை காரணமின்றி விசாரணைக்கு அழைத்துச் சென்றதாக புகார் : நெஞ்...\nமுகநூலில் பெண்களை மயக்கி பணம் பறிக்கும் பிளேடு காதலன் கைது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00670.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thepapare.com/misbah-ul-haq-leave-the-role-of-chief-selector-news-tamil/", "date_download": "2020-11-24T18:37:20Z", "digest": "sha1:YHK2Q53Y5OU6OW54RT7RR5NLXMV6YQ5M", "length": 8476, "nlines": 249, "source_domain": "www.thepapare.com", "title": "பாகிஸ்தானின் தேர்வாளர் பதவியிலிருந்து விலகும் மிஸ்பா", "raw_content": "\nHome Tamil பாகிஸ்தானின் தேர்வாளர் பதவியிலிருந்து விலகும் மிஸ்பா\nபாகிஸ்தானின் தேர்வாளர் பதவியிலிருந்து விலகும் மிஸ்பா\nபாகிஸ்தான் முன்னாள் துடுப்பாட்ட வீரரான மிஸ்பா உல் ஹக், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழு தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக தெரிவித்திருக்கின்றார். >> டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப்போட்டி திட்டமிட்டபடி நடக்கும்: ஐ.சி.சி மிஸ்பா உல் ஹக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பின், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராகவும், அந்நாட்டின் கிரிக்கெட் தேர்வுக் குழு தலைவராகவும் கடந்த செப்டம்பர் மாதம் முதல் செயற்பட்டு வந்திருந்தார். இந்நிலையில், பாகிஸ்தான்…\nபாகிஸ்தான் முன்னாள் துடுப்பாட்ட வீரரான மிஸ்பா உல் ஹக், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழு தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக தெரிவித்திருக்கின்றார். >> டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப்போட்டி திட்டமிட்டபடி நடக்கும்: ஐ.சி.சி மிஸ்பா உல் ஹக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பின், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராகவும், அந்நாட்டின் கிரிக்கெட் தேர்வுக் குழு தலைவராகவும் கடந்த செப்டம்பர் மாதம் முதல் செயற்பட்டு வந்திருந்தார். இந்நிலையில், பாகிஸ்தான்…\nடெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப்போட்டி திட்டமிட்டபடி நடக்கும்: ஐ.சி.சி\nமுப்பதுக்கு பின் முன்னுரிமை டில்ஷான்\nT20 ��ரலாற்றில் முதல் வீரராக சாதனை நிகழ்த்திய கம்ரன் அக்மல்\nதென்னாபிரிக்கா, இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக விளையாடவுள்ள இலங்கை\nலங்கா ப்ரீமியர் லீக் தொடரிலிருந்து விலகும் கிறிஸ் கெயில்\nLPL ஆடுவது கடையில் பாண் வாங்குவது போன்ற விடயமல்ல – மாலிங்க\nலங்கா ப்ரீமியர் லீக் தொடரில் ஆடும் அணிக் குழாம்கள் உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00670.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://aaranyanivasrramamurthy.blogspot.com/2014/03/blog-post_16.html", "date_download": "2020-11-24T18:19:37Z", "digest": "sha1:BCTLSUZIP4CJY5NXH3DDYKYMBVK7E7WR", "length": 13206, "nlines": 237, "source_domain": "aaranyanivasrramamurthy.blogspot.com", "title": "\"ஆரண்ய நிவாஸ்\" ஆர். ராமமூர்த்தி: புழுவும்,நானும்!", "raw_content": "\"ஆரண்ய நிவாஸ்\" ஆர். ராமமூர்த்தி\nநாம் எழுதுவது எங்கோ ஒரு கோடியில் உள்ள,யாரோ ஒரு மனிதருக்கு ஒரு சிறிதாவது பயன் படுமாயின், ஆஸ்கார் அவார்டோ அல்லது அதனினும் உயரிய அவார்டோ கிடைத்த மகிழ்ச்சி நம்முள்.. ..\nஒரு சாவகாசமான மாலைப் பொழுது....\nபுழு ஒன்றுடன் பேசிக் கொண்டிருந்தேன்.\n\"நானா....வடமன்...திருச்சி ஜில்லா...பூர்வீகம் லால்குடி பக்கமுள்ள அரியூர்....வைஸ்வாமித்ர,\nதேவராத,ஔதல என்கிற மூன்று ரிஷிகளின் வழி வந்தவன்..ஆனால்...\"\n\"கொஞ்ச நாள் முன்னால் கண்டம் விட்டு கண்டம் போய் வந்தேன்...அதனால்.....\"\n\"தினுசு,தினுசாய் மனிதர்கள்.....பிரிட்டன்,சைனா,ஜப்பான்,ஆப்ரிக்கா போன்ற நாடுகளிலிருந்து,\nவந்த வெவ்வேறு இன, மத,கலாச்சார மனிதர்கள்.....அவர்களை எல்லாம் பார்த்த போது,,,\"\n\"என்னை அரியூர்,ஆங்கரை,திருச்சி,இந்தியா என்று ஒரு குறுகிய வட்டத்திற்குள் அறிமுகப் படுத்திக்\nகொள்ள விரும்பவில்லை....என்னை ஒரு International citizen என்று சொல்லிக் கொள்ள ஆசை\n\"நான் கூட இந்த பிரபஞ்சத்தில் ஒரு பிரஜை....அது சரி...உனக்கு சொந்த பந்தம்....அது சரி...உனக்கு சொந்த பந்தம்\n\"பெற்றோர்....உற்றார்.....உறவினர் ...என்று ஏகப்பட்ட பேர் எனக்கு,உனக்கு\n\" இப்பூமியில் உள்ள அத்தனை ஜீவன்களும்...\"\nவிஷமக் கார புழுவாக இருக்கும் போல இருக்கிறதே....நாம் கொஞ்சம் ஜாக்கிரதையாக\n\"ஆரண்ய நிவாஸ் என்று பெயர் என் வீட்டிற்கு....நிஜமாகவே ஆரண்யம் தான்...எக்க சக்க\nசட்டென ஒரு மின்னல் என்னுள்....இந்த பிரபஞ்சத்தில் எனக்குள்ள அத்தனை உரிமைகளும்\nஅதற்கும் இருக்கிறது..உயிர்களுக்குள் என்ன பேதம் அவரவர் கர்ம வினைப்படி நான் மனிதனாக,\nஅது புழுவாக பிறந்திருக்கிறோம்...அவ்வளவு தான்...\nதெளிவு பிறந்தது என்னுள்....என்னை நானே உணர்ந்து கொள்ள ஆரம்பித்தேன்...\n\"புழுவே....உன்னிலும் தாழ்ந்தவன் நான்...\" என்றேன் நாத் தழுதழுக்க..\n\"அட மனுஷா...இன்னுமா அந்த 'உன்னிலும்' மை விட வில்லை நீ\nகுலுங்கி..குலுங்கி சிரித்தது அந்த பொல்லாத புழு\nPosted by ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி at 1:47 AM\nமனிதப் பிறவி என்று சொல்லிக் கொள்வதில் பெருமை ஒன்றுமில்லைதான்.\nவாழ்ந்தல்லவா மனிதன் என்று நிரூபிக்க வேண்டும்.\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பு - தெளிவான தத்துவம்......\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பு - தெளிவான தத்துவம்......\nநான் என்னும் அகந்தை அழிய ஒரு உந்துகோல் தேவைப்படுகிறது...\nதன்னை தன் இருப்பை நிரூபிக்கவும் ஒரு உந்துகோல் தேவைப்படுகிறது..\nஇங்கே ஒரு புழுவுடனான உங்கள் உரையாடலை படித்துக்கொண்டு வரும்போது புழுவுக்கு தோன்றிய அதே கேள்வி எனக்கும் தோன்றியது.\nஅழகாக அதற்கான பதிலை நீங்களே சொல்லிட்டீங்க சார்...\n// உயிர்களுக்குள் என்ன பேதம் அவரவர் கர்ம வினைப்படி நான் மனிதனாக, அது புழுவாக பிறந்திருக்கிறோம்...அவ்வளவுதான்... //\n.... என்ற உங்களது வரிகள், அது நாமாகவும், நாம் அதுவாகவும் ஏன் பிறக்கவில்லை என்பதற்குச் சிறந்த தத்துவ விளக்கம்\nஎன் சகோதரி ஜெயந்தி சிவகுமாரின் கவிதைகள்....\n'என்னடா வித்தியாசமான பெயராக இருக்கிறதே என்று புருவம் உயர்த்துபவர்கள், தயவு செய்து இந்த ப்ரொஃபைலை க்ளிக் செய்யவும்.\nநான் ’ட்விட்டரில்’ இணைந்து விட்டேன்..அப்ப நீங்க\n** நான் எழுதிய 'பஜன்ஸ்' பார்க்க கீழே ’க்ளிக்’ செய்யவும் **\n** என்னுடைய மாறுபட்ட சிந்தனைகள் பகிர கீழே ’க்ளிக்’ செய்யவும் **\nநன்றி மனோ சுவாமிநாதன் அவர்களே\nஅடடா. நம்ம ஃப்ரெண்ட்ஸா இவங்க\nஎண்ட்லெஸ் லவ் - சினிமா ஒரு பார்வை.\nசில பாதிப்புகள், சில நிவாரணங்கள்\nவிடுமுறை நாட்கள் - வாசிப்பு - ஓய்வு - இன்ஸ்டாக்ராம்\n22.03.2020 இந்தியா முழுவதும் ஊரடங்கு \nபோன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nபுத்த பௌர்ணமி விழா - நவம்பர் 22, 2018\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00671.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://explore.openaire.eu/search/find/research-outcomes?resultacceptanceyear=%221895%22&type=publications&resultlanguagename=%22Tamil%22", "date_download": "2020-11-24T17:57:24Z", "digest": "sha1:27XG46IXCIWH3HW52SPHTPZKXLU6ATNA", "length": 8648, "nlines": 250, "source_domain": "explore.openaire.eu", "title": "OpenAIRE | Search for Research Outcomes", "raw_content": "\nவள்ளுவ���் கூறும் வாழ்வியல் நெறிமுறைகளும் \"குன்னிமுத்து\" நாவலும்/Valluvar's Life Ethics and the Novel \"Kunnimuthu\"\nதேவாரம் - முதல் திருமுறை\nதேவாரம் என்பது சைவ சமய கடவுளான சிவபெருமான் மீது பாடப்பெற்ற பன்னிரு திருமுறைகளில் முதல் ஏழு திருமுறைகள் ஆகும். இந்த ஏழு திருமுறைகளை திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார், திருநாவுக்கரசு நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார் ஆகிய நாயன்மார்கள் தமிழில் பாடியுள்ளார்கள்.\nதமிழ்வழிப் பள்ளிகளும் தமிழ்ப்பாடமும்/Tamil Medium Schools and Tamil Lessons\nஅ.கா.பெருமாள் (A. K. Perumal) நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர். களத்தில் சிதறிக்கிடக்கும் வழக்காறுகளைச் சேகரித்து, ஆராய்ந்து எழுதுவது இவர் பணி. பிராந்திய நுண்வரலாறு என்ற நோக்குடன் ஆய்வு செய்த முன்னோடி ஆய்வாளர் இவர். தென்குமரியின் கதை சுசீந்திரம் தாணுமாலயர் கோயில் , பறக்க...\nதமிழ் மொழி ஒலி அடிப்படைகள்\nInternational audience; தமிழை எளிமையாக புரிந்து கொண்டு பிழை இல்லாமல் எழுதுவதற்குப் பெரிதும் துணை புரிவது எழுத்துக்களின் பிறப்பை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள 'நெடுங்கணக்கு' முறை. அவ்வண்ணம் எழுத்துக்களின் பிறப்பிடத்தை கவனித்து பயின்றால் தமிழை மிக எளிமையாக பயில மு...\nசமூகப் பிரச்சனைகளில் இலக்கியங்களைச் சாடிய பாவேந்தர்/Pavendhar's Satire on Literature over Social Issues\nமுனைவர் அ.கோவிந்தராஜன்/Dr. A. Govindarajan;\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00671.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2412264", "date_download": "2020-11-24T18:33:27Z", "digest": "sha1:GCZYPICNMMQ5FQSDIOP7L4SCERDZVJN6", "length": 16594, "nlines": 241, "source_domain": "www.dinamalar.com", "title": "சிவக்குமார் ஜாமினுக்கு எதிரான மனு தள்ளுபடி| Dinamalar", "raw_content": "\nகருணாநிதி வீட்டில் மழை நீர் புகுந்தது\nஉலகின் செல்வாக்கு மிக்க 100 பெண்கள் :13 வயது உத்தரகண்ட் ...\n20 டாலர் விலையில் கிடைக்குமா ரஷ்யாவின் கொரோனா தடுப்பு ...\nகிறிஸ்துமஸ் புத்தாண்டில் பட்டாசு வெடிக்க மிசோரம் ... 2\nஅதிநவீன போர் விமானங்களை இந்திய எல்லையில் பறக்கவிட ... 2\nவெளிநாடு வாழ் தமிழர்கள் தாய் மொழியையும் தலைமுறை ... 1\nதமிழகத்தில் மேலும் 1910 பேர் கொரோனாவிலிருந்து நலம்\nபுயல் எச்சரிக்கை கூண்டு என்றால் என்ன\nசென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல் 3\nரஷ்யாவை உளவுபார்த்த அமெரிக்க கப்பல் விரட்டியடிப்பு\nசிவக்குமார் ஜாமினுக்கு எதிரான மனு தள்ளுபடி\nபுதுடில்லி: கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமார் சட்டவிரோத பணப்பரிம���ற்ற வழக்கில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவருக்கு டில்லி ஐகோர்ட் ஜாமின் வழங்கியது. இதனை எதிர்த்து அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுதுடில்லி: கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமார் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவருக்கு டில்லி ஐகோர்ட் ஜாமின் வழங்கியது. இதனை எதிர்த்து அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags சிவக்குமார் அமலாக்கத்துறை உச்சநீதிமன்றம்\nகாஷ்மீர் தலைவர்கள் விடுதலை குறித்து ஆலோசனை\nஅபாய நகராகும் 'தலைநகர்': சுப்ரீம் கோர்ட் 'காட்டம்'(7)\nகோர்ட் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படு��்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகாஷ்மீர் தலைவர்கள் விடுதலை குறித்து ஆலோசனை\nஅபாய நகராகும் 'தலைநகர்': சுப்ரீம் கோர்ட் 'காட்டம்'\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00671.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/12/blog-post_65.html", "date_download": "2020-11-24T18:43:24Z", "digest": "sha1:3NKWSVKXJGOQZ5KII57H4N4GGQDXFHFL", "length": 5598, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: ஜெ.தீபாவின் வேட்பு மனு நிராகரிப்பு!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஜெ.தீபாவின் வேட்பு மனு நிராகரிப்பு\nபதிந்தவர்: தம்பியன் 06 December 2017\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக ஜெ.தீபா தாக்கல் செய்த வேட்பு மனுவை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது.\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 21ஆம் தேதி நடைபெறுகிறது. அதில் பதிவாகும் வாக்குகள் 24ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும். இதனிடையே இடைதேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடை��்த நிலையில் 131 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.\nஆர்.கே.நகர் தேர்தலில் திமுக சார்பில் மருதுகணேஷ், அதிமுக சார்பில் மதுசூதனன், டிடிவி தினகரன், விஷால், ஜெ.தீபா உள்ளிட்ட 131 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இந்த வேட்புமனுக்களின் மீது இன்று காலையில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் தலைமையில் விசாரணை நடந்தது. இதில் ஒரு வேட்பாளருக்கு இருவர் என்கிற கணக்கில் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.\nஅதிமுக வேட்பாளர் மதுசூதனன், தி.மு.க வேட்பாளர் மருது கணேஷ், டி.டி.வி தினகரன் ஆகியோரது வேட்புமனுக்கல் ஏற்கப்பட்டுள்ளன. ஜெ.தீபா உள்ளிட்ட 25 சுயேச்சை வேட்பாளர்களின் மனுக்கள் முறையாக தகவல்கள் இல்லாத காரணத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளன.\n0 Responses to ஜெ.தீபாவின் வேட்பு மனு நிராகரிப்பு\nதமிழர்களை தமிழன் தான் ஆள வேண்டும் இது வீரலட்சுமியின் வீர முழக்கம்\nயாழ். வாள் வெட்டுச் சம்பவம்: சந்தேக நபர்கள் இருவர் கைது\nஒரு லட்சத்து இருபதாயிரம் இந்திய ராணுவத்தை..\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nவீரப்பன் தோளில் தொங்கிய துப்பாக்கி\nகண்ணுக்குள்ளே வைத்து காத்திடும் வீரரை மண்ணுக்குள்ளே விதைத்தோம்... | பாடல்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: ஜெ.தீபாவின் வேட்பு மனு நிராகரிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00672.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-11-24T19:25:11Z", "digest": "sha1:E4IDINOJNL77GW6CZQPBLK7MRVQEA2FW", "length": 5028, "nlines": 85, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:வண்ணார்பண்ணையில் உள்ள கோயில்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"வண்ணார்பண்ணையில் உள்ள கோயில்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 5 பக்கங்களில் பின்வரும் 5 பக்கங்களும் உள்ளன.\nகாட்டுத்துறை அம்பலவாண விநாயகர் கோயில்\nவண்ணை காமாட்சி அம்பாள் ஆலயம்\nவண்ணை சிறீ வெங்கடேச வரதராஜப் பெருமாள் தேவஸ்தானம்\nயாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள கோயில்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 திசம்பர் 2014, 12:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00672.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE_%E0%AE%B2%E0%AE%BE_%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2020-11-24T19:17:49Z", "digest": "sha1:FRSG6CFBOPZSHHI6RM2K2OJRU7JYYQ7D", "length": 6449, "nlines": 108, "source_domain": "ta.wikipedia.org", "title": "லுங்கலாசா லா கணவாய் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nலே – மணாலி நெடுஞ்சாலையில்\nலுங்கலாசா லா (Lachulung La) அல்லது லாசுலுங் லா என்பது இந்தியாவின் சம்மு காசுமீர் மாநிலத்தில் லே – மணாலி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஒரு மலைக் கணவாய் ஆகும். இது லே – மணாலி நெடுஞ்சாலையில் சார்சு-விலிருந்து 54 கி.மீ மற்றும் பேங்- கிலிருந்து 24 கி.மீ தொலைவிலும் உள்ளது.[1]\nஇது இந்தியாவில் மிகவும் எளிதாக கடந்து செல்லக்கூடிய கணவாய்களுள் ஒன்றாகும். எனினும் மிகவும் உயரமான இடத்தில் இருப்பதால் மலையேறுபவர்கள் மூச்சு திணறலால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.\nதுப்புரவு முடிந்த கோயம்புத்தூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஆகத்து 2017, 22:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00672.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/increases", "date_download": "2020-11-24T18:54:37Z", "digest": "sha1:3HFC5TDXCJAFRMKOW7JV25WT2BP2YQ3M", "length": 17601, "nlines": 125, "source_domain": "tamil.asianetnews.com", "title": "increases: Latest News, Photos, Videos on increases | tamil.asianetnews.com", "raw_content": "\nகொரோனா பரவல் அக்டோபர், நவம்பர் மாதங்களில் அதிகரிக்கும்.. பகீர் கிளப்பும் சென்னை மாநகராட்சி ஆணையர்..\nசென்னையில் கொரோனா பாதித்தவர்களின் வீடுகளில் தகரம் அடிப்பது 25 நாட்களுக்கு முன்பே நிறுத்தப்பட்டுவிட்டதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.\nசென்னைக்கு செம்ம ஷாக்... திடீரென அதிகரிக்கும் கொரோனா..\nசென்னையில் 11 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் பீதியில் உள���ளனர்.\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட அமைச்சர் கவலைக்கிடம்.. தொடர்ந்து செயற்கை சுவாசம்.. அதிர்ச்சியில் முதல்வர்..\nகொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதால் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.\n11 மாவட்டங்களில் சுட்டெரிக்கப் போகுது வெயில்..\nவெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும் காரணத்தால் அடுத்த இரண்டு தினங்களுக்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை திறந்தவெளியில் வேலை செய்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.\nசென்னையில் உச்சத்தை அடைந்த கொரோனா.. 4 மண்டலங்களில் ஆயிரத்தைக் கடந்த பாதிப்பு..\nமொத்தமிருக்கும் 15 மண்டலங்களில் 4 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தைக் கடந்துள்ளது. அதிகபட்சமாக ராயபுரத்தில் பாதிப்பு எண்ணிக்கை உச்சத்தை அடைந்துள்ளது. அங்கு இன்றைய நிலவரப்படி 1,768 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.\nகொரோனாவின் கொடூரத்தால் திணறும் தலைநகர்..\nசென்னையில் இருக்கும் 15 மண்டலங்களிலும் கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி வருகிறது. அதிகபட்சமாக வடசென்னையின் ராயபுரத்தில் 1,669 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது.\nஎகிறும் பாதிப்புகளால் திணறும் தலைநகர்.. சென்னையில் கொடூரம் காட்டும் கொரோனா..\nநேற்று வெளியான அறிவிப்பில் சென்னையில் மட்டும் 364 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதையடுத்து தலைநகரில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,117 ஆக அதிகரித்துள்ளது. இதனால் சென்னை மாநகர் முழுவதும் தீவிர முன்னேச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது.\nசென்னையை விடாமல் துரத்தும் கொடூர கொரோனா..\nதமிழகத்திலேயே மிக அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டமாக தலைநகர் சென்னை விளங்குகிறது. அங்கு நாளுக்கு நாள் கிடுகிடுவென உயர்ந்து வரும் பாதிப்பு தற்போது 6 ஆயிரத்தை கடந்திருக்கிறது. நேற்று வெளியான அறிவிப்பில் சென்னையில் மட்டும் 332 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாதி இருக்கிறது.\nஒரே நாள்.. இத்தாலி-727, ஸ்பெயின்-667, பிரான்ஸ்-509.. ஐரோப்ப நாடுகளை அலற விடும் கொரோனா..\nசீனாவை காட்டிலும் ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் உச்சக்கட்டம் அடைந்துள்ளது. இத்தாலியில் கொரோனா வைரஸ் தாக்கி நேற்று ஒரே நாளில் 727 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர்.\n 21 ஆயிரத்தை நெருங்கும் உயிர்பலி.. கோர முகத்தை காட்டும் கொரோனா..\nஉலகம் முழுவதும் கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 20 ஆயிரத்து 846 ஆக அதிகரித்துள்ளது. இதனால் உலக நாடுகள் கடும் பீதியில் உறைந்துள்ளன. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் ஒட்டுமொத்த உலகமும் நிலைகுலைந்து போயுள்ளது.\nஉலக நாடுகளை அசைத்த கொரோனா.. பலி எண்ணிக்கை தாறுமாறாக உயர்வு..\nதற்போது 3,189 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளதாக சீன அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இத்தாலியில் 1,266 பேரும், ஈரானில் 611 பேரும், ஸ்பெயினில் 191 பேரும் கரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்த 2,404 பேரையும் சேர்த்து, உலகம் முழுவதும் பலியானவர்களின் எண்ணிக்கை 5,593-ஆக உயர்ந்துள்ளது.\n பலி எண்ணிக்கை தாறுமாறாக உயர்வு..\nசனிக்கிழமை இரவு முதல் நீடித்து வரும் வன்முறை நேற்று ஓரளவிற்கு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. நேற்று வரையிலும் பலி எண்ணிக்கை 27 ஆக இருந்து வந்த நிலையில் இன்று காலையில் டெல்லி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த மேலும் 5 பேர் பலியாகினர்.\n ஒரே நாளில் 242 உயிர்களை பறித்தது..\nதற்போது 1,357 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளதாக சீன அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 242 பேர் கொரோனா பாதிப்பால் மரணமடைந்துள்ளனர்.\nஅசுர வேட்டையாடும் கொரோனா வைரஸ்.. 908 உயிர்களை காவு வாங்கியது..\nசுமார் 40,000 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பதாக கண்டறியப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் 25 நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் உலக நாடுகள் பீதி அடைந்துள்ளனர். கொரோனா வைரஸின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தடுப்பு மருந்துகளை கண்டறியும் சோதனையும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.\nஉச்சத்தில் இருக்கும் போர் பதற்றம்.. பெட்ரோல்,டீசல் விலை தாறுமாறாக உயர்வு..\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் ��ூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\n#AUSvsIND கமெண்ட்ரி பேனலில் மீண்டும் சஞ்சய் மஞ்சரேக்கர்\n#INDvsENG கங்குலி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nஅதிமுக எம்பி கார் மீது வெடிகுண்டு வீச்சு.. அதிர்ச்சியில் எம்பி மற்றும் அவரது குடும்பத்தினர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00672.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/marxist-communist-party", "date_download": "2020-11-24T19:29:24Z", "digest": "sha1:HVALWR65HEA5GDHVJ3PQQZNPBAJB7522", "length": 12196, "nlines": 114, "source_domain": "tamil.asianetnews.com", "title": "marxist communist party: Latest News, Photos, Videos on marxist communist party | tamil.asianetnews.com", "raw_content": "\nரேசன் கடைகளில் காய்கறி விற்பனை.. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கோரிக்கை..\nகாய்கறி உட்பட அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடின்றி நியாயவிலையில் கிடைப்பதை உத்தரவாதப்படுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தியுள்ளது.\nவிவசாயி என ஓராயிரம் முறை சொன்னாலும் தமிழக விவசாயிகளுக்கு அவமானம்தான்.. எடப்பாடியை அசிங்கப்படுத்திய பாலபாராதி.\nவிவசாயத்தை அழித்தொழிக்கும் பாஜக அரசின் சட்டத்தை ஆதரிக்கும் எடப்பாடியார் அவர்கள் தம்மை ஒரு பாஜகவின் அனுதாபி எனக்கூறிக் கொள்ளலாமே தவிர விவசாயி என சொல்ல முடியாது என மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ கே.பாலபாராதி கூறியுள்ளார்.\nபொறுப்பு , கடமையெல்லாம் மக்களுக்குத்தான், அரசுக்கு இல்லையா.. பட்டினிச்சாவு நடக்கும் என எச்சரிக்கும் யெச்சூரி.\nமேலும் 19 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளார் பிரதமர் மோடி , நாட்டு மக்கள் பின்பற்றுவதற்காக 7 கடமைகளையும் அறிவித்துள்ளார் ,\nசொக்கா 2 சீட்டு... 2 சீட்டு... திருவிளையாடல் தருமி பாணியில் துள்ளிகுதிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வீடியோ\nசொக்கா 2 சீட்டு... 2 சீட்டு... திருவிளையாடல் தருமி பாணியில் துள்ளிகுதிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வீடியோ\nஉயர்த்திய வீட்டு வரியை குறைக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்...\nஅடிப்படை வசதிகள் கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நடைப்பயணம்...\nஒரு மாதமாக குடிநீர் வழங்காததைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகைப் போராட்டம்...\nஉடனே பயிர்க் காப்பீட்டு தொகையை வழங்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டம்...\nதிருச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் இரயில் மறியல்; போலீஸுடன் தள்ளி முள்ளு; 26 பேர் கைது...\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகி கொலை; கண்டனம் தெரிவித்து நாகையில் ஆர்ப்பாட்டம்...\nதற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யகோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்...\nஉதவி தொகையை மீண்டும் வழங்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் காத்திருக்கும் போராட்டம்...\nநிர்வாகச் சீர்கேட்டைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தொடர் முழக்கப் போராட்டம்...\nபத்து மடங்கு வரி உயர்வு - கண்டனம் தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்...\nபேரூராட்சி செயல் அலுவலரை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டம்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகள���ல் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\n#AUSvsIND கமெண்ட்ரி பேனலில் மீண்டும் சஞ்சய் மஞ்சரேக்கர்\n#INDvsENG கங்குலி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nஅதிமுக எம்பி கார் மீது வெடிகுண்டு வீச்சு.. அதிர்ச்சியில் எம்பி மற்றும் அவரது குடும்பத்தினர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00672.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2020-11-24T18:51:09Z", "digest": "sha1:72RJ4WNORJFKMFYZSQSSGF5L4OJUY2XN", "length": 11030, "nlines": 129, "source_domain": "www.patrikai.com", "title": "வீடியோ கான்பரன்சிங் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n27ந்தேதி காணொலி வாயிலாக அனைத்து கட்சி கூட்டம்… ஸ்டாலின் அறிவிப்பு\nசென்னை: வரும் 27ந்தேதி காணொலி வாயிலாக அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு…\nபெட்ரூமில் இருந்தபடி வாதம்.. வழக்கறிஞருக்கு ‘குட்டு’’ வைத்த நீதிபதி..\nபெட்ரூமில் இருந்தபடி வாதம்.. வழக்கறிஞருக்கு ‘குட்டு’’ வைத்த நீதிபதி.. கொரோனா காரணமாக இப்போது வழக்கு விசாரணைகள் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடைபெறுகின்றன….\nஉலகிலேயே முதன்முறை: ‘ஜூம்’’ செயலி மூலம் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்த சிங்கப்பூர்…\nபோதைப்பொருள் குற்றவாளி மீதான வழக்கில், சிங்கப்பூர் நீதிமன்றம், ஜூம் விடியோ செயலி மூலம் காணொளி காட்சி வாயிலாக விசாரணை நடத்தி…\nஇனி வாதங்கள் உண்டு.. வழக்கறிஞர்கள் நேரில் கிடையாது..\nடில்லி உச்சநீதி���ன்றத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக விடியோ கான்பரன்சிங் மூலம் வழக்கு விசாரணைகள் நடைபெற உள்ளன கொரோனா வைரஸ் தாக்கம் …\nகொரோனா அச்சம் : வீடியோ கான்பரன்சிங்கில் நடைபெறும் ஜி 7 மாநாடு\nவாஷிங்டன் கொரோனா வைரஸ் குறித்த அச்சம் காரணமாக ஜி 7 மாநாடு வீடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெற உள்ளதாக அமெரிக்க…\nகொரோனா தடுப்பு மருந்தின் பக்க விளைவுகள் குறித்து விளக்க வேண்டும் – மருத்துவர்கள் அறிவுறுத்தல்\nபுதுடெல்லி: கொரோனா தடுப்பு மருந்து காரணமாக ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்து மக்களுக்கு தெளிவாக எடுத்துரைக்கப்படுவது அவசியம் என்று அமெரிக்க நோய்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் நேற்று 1557 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,73,176 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். …\nசென்னையில் இன்று 469 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 469 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,557 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,73,176 பேர்…\nதமிழகத்தில் இன்று 1557 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,557 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,73,176 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nடெல்லியில் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை இலவசம்\nடெல்லி: தலைநகர் டெல்லியில் மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மாநிலத்தில் வசிக்கும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை இலவசம்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 91.77 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 91,77,722 ஆக உயர்ந்து 1,34,254 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 37,410…\nசென்னையில் உள்ள 15 மண்டலங்களுக்கும் கண்காணிப்புக் குழு அமைப்பு\n7 mins ago ரேவ்ஸ்ரீ\nஐஎஸ்எல் கால்பந்து – ஜாம்ஷெட்பூரை 2-1 கணக்கில் சாய்த்த சென்னை\nரஷ்யாவை உளவுப் பார்த்த அமெரிக்க கப்பல் – எல்லையிலிருந்து விரட்டியடித்த ரஷ்ய கடற்படை\nவெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு சுதந்திரமான அனுமதி – அமீரகத்தின் அதிரடி பொருளாதார சீர்திருத்தம்\nஹர்பஜன் மட்டுமல்ல; சூர்யகுமாருக்காக பிரையன் லாராவும் ஆதரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00672.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/entertainment/post/Gorgeous-Actress-kuhasini-onam-photoshoot", "date_download": "2020-11-24T17:56:03Z", "digest": "sha1:A2M5ROFYT2TRP2Y4DSMTJDVZDZ3R5XHH", "length": 10084, "nlines": 269, "source_domain": "chennaipatrika.com", "title": "Gorgeous Actress Kuhasini Onam photoshoot - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\n அரை டிக்கெட்டில் முழு படம்\nசிலம்பரசன் நடிக்கும் ‘ஈஸ்வர்’ படத்தில் ரப்பர்...\n அரை டிக்கெட்டில் முழு படம்\nசிலம்பரசன் நடிக்கும் ‘ஈஸ்வர்’ படத்தில் ரப்பர்...\nரவுடி பேபியின் அசத்தலான சாதனை\nவாழ்நாள் திரைப்படமான அமேசானின் சூரரைப் போற்று...\nதனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ முதல் நாள்...\nபாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் த்ருவ் விக்ரமின்...\n'க்ரையிங் அவுட்' பாடல்: ஜி.வி.பிரகாஷின் வித்தியாச...\nஆதிக்க வர்க்கம் படம் போட்டோ ஷூட்\nபத்து வருடங்களாக காதலித்த பெண்ணை கரம்பிடிக்கும்...\nசிறப்பு நிகழ்ச்சிகளின் வண்ணமய அணிவரிசையின் மூலம்...\nஉச்சநீதிமன்ற தீர்ப்பை மதித்து, பேரறிவாளனை விடுதலை...\nகொரோனா விழிப்புணர்வுக்காக சம்பளமே வாங்காமல் குறும்படத்தில்...\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த...\nஅமேசான் பிரைம் வீடியோ மிகவும் எதிர்பார்க்கப்பட்ட...\nஉங்கள் சீட் பெல்ட்டை அணிந்து கொண்டு முதுகுத்...\n‘பிக்பாஸ்’ அனுபவம் எப்படி இருந்தது\nபடப்பிடிப்பில் கலந்துகொண்ட நடிகர் பிரித்விராஜுக்கு...\nமலையாள நடிகர் சங்க படத்தில் பாவனாவுக்கு வாய்ப்பு...\nஅமேசான் பிரைம் வீடியோ மிகவும் எதிர்பார்க்கப்பட்ட...\nஉங்கள் சீட் பெல்ட்டை அணிந்து கொண்டு முதுகுத்...\n\"கூத்தன்\" - திரைப்பட விமர்சனம்\nநில்கிரிஸ் ட்ரீம் என்டர்டெயின்மென்ட் பேனரில் நில்கிரிஸ் முருகன் தயாரித்து இருக்கும்...\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர்...\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00673.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/mango", "date_download": "2020-11-24T18:44:15Z", "digest": "sha1:AZUFZI5QSUYIIF7ATUXX3T3FNMV6JHDW", "length": 13851, "nlines": 120, "source_domain": "tamil.asianetnews.com", "title": "mango: Latest News, Photos, Videos on mango | tamil.asianetnews.com", "raw_content": "\nமாந்தோப்பில் பிறந்த நாளுக்காக விருந்துக்கு ஒன்றிணைத்த திமுக பிரமுகர்... பலருக்கும் கொரோனா தொற்று..\nமுழு பொது முடக்கம் அமலில் உள்ள நிலையில், 19-ஆம் தேதி தமது 50-வது பிறந்த நாளை மாந்தோப்பு ஒன்றில் 100-க���கும் மேற்பட்டவர்களை ஒன்றிணைத்துக் கொண்டாடியுள்ளார்.\nநோ பேண்ட்.. ஒன்லி டாப்ஸ்.. மழையில் ஆட்டம் போட்ட நடிகை அமலா பாலின் வைரலாகும் வீடியோ..\nநோ பேண்ட்.. ஒன்லி டாப்ஸ்.. மழையில் ஆட்டம் போட்ட நடிகை அமலா பாலின் வைரலாகும் வீடியோ..\nகொதறி வைத்த கொரானா உபகரண கமிஷன்... ஒரே கல்லில் 2 மாங்காய்க்கு குறி வைத்து அடங்கிப்போன அமைச்சர்..\n144 தடை உத்தரவு செயல்பாட்டுக்கு வந்து 8 நாட்களாகியும் வைரஸ் கட்டுப்படுத்தும் முக கவசம் வெண்டிலேட்டர் குழு ஆய்வு செய்யும் டெஸ்ட் கேட்கும் கொள்முதலுக்கு ஆர்டர் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது.\n கொடிகட்டிப் பறக்குது ரசாயனக் கல் மோசடி\nதற்போது மாம்பழ சீசன் என்பதால் தமிழகத்தில் மாம்பழ விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை சேலம் மாம்பழத்திற்கு அதிக கிராக்கி உள்ளது. ஆகவே அங்கிருந்து மாநிலத்தின் பிறபகுதிகளுக்கு மாம்பபழங்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.\nமாம்பழத்தை நசுக்கி தூக்கி எறிந்த திமுக தொண்டர்கள் \nதமிழகத்தில் நடைபெற்ற தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றதையடுத்து அறிவாலயத்தில் அக்கட்சித் தொண்டர்கள் கொண்டாடடத்தில் ஈடுபட்டனர். அப்போது தொண்டர்கள் சிலர் மாம்பழங்களை வாங்கி வந்து அதை நசுக்கி தூக்கி எறிந்து மகிழ்ச்சி அடைந்தனர்.\nமக்களே உஷார்... உடல்நல கோளாறை ஏற்படுத்தும் மாழ்பழம்..\nசெயற்கை முறையில் மாம்பழங்களை பழுக்க வைத்து விற்பனைக்கு வைத்திருந்ததாக ஒரு டன் பறிமுதல் செய்தனர். விழுப்புரம் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள். தமிழகம் முழுவதும் மாம்பழ சீசன் ஜோராக கொடிகட்டி பறக்கிறது.\nரேட் ஏறும் மாழ்பழம்… கவலையில் விவசாயிகள்... ஆனந்தத்தில் வியாபாரிகள் ..\nமாம்பழ சீசன் ஆரம்பித்ததில் இருந்தே திண்டுக்கல், நத்தம், சேலம், தர்மபுரி, ஒசூர், துவரக்குறிச்சி ஆகிய பகுதிகளிலிருந்து மாம்பழங்களின் வரத்தானது குறைந்திருக்கிறது.\nடன் கணக்கில் மாம்பழம் பறிமுதல்.. உணவு பாதுகாப்பு துறை நடவடிக்கை வீடியோ..\nடன் கணக்கில் மாம்பழம் பறிமுதல்.. உணவு பாதுகாப்பு துறை நடவடிக்கை வீடியோ..\nபாமகவுக்கு மாம்பழம் சின்னம் ….தேர்தல் ஆணையம் அதிரடி \nமக்களவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு தேர்தல் ஆணையம் மாம்பழச்சின்னம் ஒதுக்கியுள்ளது. இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்���து.\nஇந்த பாதுகாப்பு முறைகளை பின்பற்றினால் மா மரங்களில் அதிக விளைச்சலை பார்க்கலாம்...\nஅடைப்பான் மருந்தை இப்படிதான் பயன்படுத்தணும்; அப்போதுதான் மா மரங்களை தாக்கும் பூச்சியை ஒழிக்கலாம்...\nமா மரங்களை தாக்கும் இந்த வகை பூச்சியின் அறிகுறிகள் இவைதான்...\nஇந்த காரணத்தால்தான் நாம் மாம்பழத்தை அடிக்கடி சாப்பிடணும்...\nமாம்பழத்தை போன்றே மா இலையிலும் அவ்வளவு மருத்துவ குணங்கள் இருக்கு...\nமாம்பழம் பறித்த சிறுவன் துப்பாக்கியால் சுட்டுக்கொலை...\nஉரிமையாளருக்கு தெரியாமல் மாம்பழம் பறித்த சிறுவன் ஒருவன், தலையில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பீகாரில் நடந்துள்ளது.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\n#AUSvsIND கமெண்ட்ரி பேனலில் மீண்டும் சஞ்சய் மஞ்சரேக்கர்\n#INDvsENG கங்குலி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nஅதிமுக எம்பி கார் மீது வெடிகுண்டு வீச்சு.. அதிர்ச்சியில் எம்பி மற்றும் அவரது குடும்பத்தினர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00673.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/technology/oneplus-6t-india-launch-oct-date-price-in-india/", "date_download": "2020-11-24T18:39:12Z", "digest": "sha1:QB67S7WQ3DVFLPJD66DQLD7HHEGLBB4Q", "length": 9913, "nlines": 65, "source_domain": "tamil.indianexpress.com", "title": "OnePlus 6T போனிற்காக காத்திருப்பவர்களா நீங்கள்?", "raw_content": "\nOnePlus 6T போனிற்காக காத்திருப்பவர்களா நீங்கள்\nOnePlus 6T launch in India on October 30, 2018 : அமேசானில் இணைய தளத்தில் நீங்கள் தற்போது ப்ரீபுக்கிங் செய்து கொள்ளலாம் \nஒன்ப்ளஸ் நிறுவனத்தின் புதிய ஒன்ப்ளஸ் 6T ஸ்மார்ட்போன் இந்த மாத இறுதியில் இந்தியாவில் வெளியாக இருக்கிறது. ஒன்ப்ளஸ், இந்தியாவில் மக்களின் ஆதரவினைப் பெற்ற ப்ரீமியம் போன்களில் ஒன்றாகும். அதனுடைய அடுத்த ப்ரீமியம் போனான 6Tக்காக அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் எப்போது எங்கு வெளியாகும் என்ற தகவல்களை வழங்கியிருக்கிறது ஒன்ப்ளஸ் நிறுவனம்.\nவருகின்ற அக்டோபர் 30ம் தேதி டெல்லியில் அறிமுக விழா இருக்கும். வருகின்ற நவம்பர் மாதம் முதல் அமேசான் இணைய விற்பனை தளத்தில் விற்பனையாகும். தற்போது ப்ரீபுக்கிங் செய்து கொள்ளும் வசதியினை தங்களின் வாடிக்கையாளர்களுக்கு உருவாக்கிக் கொடுத்திருக்கிறது. இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க\nஒன்ப்ளஸ் 6Tயின் சிறப்பம்சங்கள் என்னென்ன\nஇந்த போனைப் பற்றி குறிப்பிட்டுச் சொல்ல இருக்கும் ஒரு சிறப்பம்சம் என்னவென்றால் அதன் ஸ்க்ரீன் அன்லாக். கடந்த முறை வெளிவந்த ஒன்ப்ளஸ் 6ல் ஃபிங்கர்ப்ரின்ட் சென்சார் போனின் பின்பக்கத்தில் இருந்தது. தற்போது வெளிவர இருக்கும் புதிய போனில் நாம் பார்க்கும் தொடு திரைக்கு அடியில் இந்த போன் இருக்கிறது. இந்த சிறப்பம்சம் தற்போது வெளியாகியுள்ள விவோ மற்றும் ஓப்போ போன்களில் பயன்பாட்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது.\nஒன்ப்ளஸ் 6T ஸ்மார்ட்போன் இதர சிறப்பம்சங்கள்\n6.4 இன்ச் அளவுள்ள ஃபுல் ஹெச்.டி. போனின் திரையானது AMOLEDயால் உருவாக்கப்பட்டது. கொரில்லா க்ளாசில் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n3700mAh பேட்டரி திறனுடன் வெளிவருகிறது இந்த போன். ஒன்ப்ளஸ் 6ல் வந்த அதே டாஷ்சார்ஜ் டெக்னாலஜி இதிலும் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஆண்ட்ராய்ட் பை இயங்கு தளத்தில் இயங்க இருக்கும் இந்த போனின் ப்ரோசஸ்ஸர் ஸ்னாப்ட்ராகன் 845 ஆகும். மிட்நைட் ப்ளாக் மற்றும் ட்விலைட் ப்ளாக் நிறங்களில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nநிவர் புயல்: என்னென்ன சேவைகள் பாதிக்கும்\nசென்னையில் கருணாநிதி வீட்டை ���ண்ணீர் சூழ்ந்தது: வீடியோ\nகாதல்.. கல்யாணம்..தாய்மை.. இப்ப சீரியலில் ரீஎண்ட்ரி சூப்பர் உமன் ஆல்யா மானசா\nநிவர் புயல்: என்னென்ன சேவைகள் பாதிக்கும்\nசென்னையில் கருணாநிதி வீட்டை தண்ணீர் சூழ்ந்தது: வீடியோ\nஎந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் இந்திய வானிலை மையம் தகவல்\nதமிழகத்தில் மீட்பு பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில் இந்திய கடற்படை\nசென்னையில் 77 இடங்களில் உணவு, நிவாரண முகாம்களுக்கு ஏற்பாடு: முழுப் பட்டியல்\nநிவர் புயல் கரையை கடக்கும்போது 145 கி.மீ வேகத்தில் காற்று வீசும்; வானிலை ஆய்வு மையம்\n காரசாரமா 2 வகை சட்னி செய்யலாம்\nபிக் பாஸ் பாலாஜி மீது அவதூறு வழக்குப் பதிவு செய்யப்படும் - ஜோ மைக்கேல் எச்சரிக்கை\nசெந்தூரப்பூவே: கல்யாணம் முடிஞ்சது... ஆனா சாந்தி முகூர்த்தம்\n'வாக்குச்சாவடிக்கு வராத வாக்காளர்' முறையை கைவிடுக: மு.க ஸ்டாலின் கோரிக்கை\nதேர்தல் முடிவுகள், நீதிமன்ற தீர்ப்பு... லாலுவிற்கு சாதகமாக அமைய இருப்பது எது\nஜியோ, ஏர்டெல், வோடஃபோன்-ஐடியா: ரூ.200 விலையில் சிறந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள்\n நீங்க ரூ.3 கோடி வரை வீட்டு கடன் வாங்கலாம் தெரியுமா\nஇந்தியாவில் அதிக லைக்குகளை அள்ளி சாதனை படைத்த விஜயின் மாஸ்டர் டீசர்\nNivar Cyclone Live: எந்தெந்த மாவட்டங்களில் இன்று மழை; லேட்டஸ்ட் ரிப்போர்ட்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00673.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-11-24T18:29:05Z", "digest": "sha1:45MWGAPO3HSMKSPLX33KW6X2JQYZCMQL", "length": 7814, "nlines": 49, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மாமல்லபுரம் புடைப்புச் சிற்பங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமுப்பரிமாணங்களில் செதுக்கப்படாத பாறைச் ( புடைச் ) சிற்பங்கள் .\nமாமல்லபுரம் வரலாற்றுச் சிறப்புள்ள சிற்பங்களுக்குப் பெயர் பெற்றது. தமிழ் நாட்டைப் பொறுத்தவரை சிற்பக்கலைகளின் திருப்பு முனையாக அமைந்த பல்லவர் காலச் சிற்பங்களின் கருவூலமாகத் திகழ்வது மாமல்லபுரம் எனலாம். சிற்பம் எனும் போது அதனுள் கட்டிடங்கள், அவற்றின் கூறுகள், அலங்கார வடிவங்கள், உருவச் சிற்பங்கள் போன்ற பலவற்றையும் உள்ளடக்குவது இந்திய மரபில் பொதுவாகக் காணப்படுவது. எனினும் மாமல்லபுரம் புடைப்புச் சிற்பங்கள் என்னும் இக்கட்டுரை புடைப்புச் சிற்ப வகையில் அமைந்த உருவச் சிற்பங்கள் அவற்றை உள்ளடக்கிய நிகழ்வுகள் கதைகள் ஆகியவற்றை வெளிப்படுத்தும் சிற்பங்கள் ஆகியவை பற்றியே எடுத்துக்கூறுகின்றது.\nமாமல்லபுரம், அருச்சுனன் தவம் என்று அழைக்கப்படும் புடைப்புச் சிற்பத்தின் ஒரு பகுதி\n3 புகழ் பெற்ற மாமல்லபுரச் சிற்பங்கள்\nபல்லவர் காலத்திலும் அதற்குப் பின்னரும் புகழ் பெற்ற துறைமுக நகரமாக விளங்கிய மாமல்லபுரத்தில் திராவிடக் கட்டிடக்கலைப் பாணிக்குரிய கட்டிடங்களும் அமைப்புக்களும் பெருமளவில் காணப்படுகின்றன. கல்லிலே கட்டிடங்கள் அமைக்கத் தொடங்கிய காலத்தைச் சேர்ந்த கட்டிட வகைகளான குடைவரைகள், ஒற்றைக்கல் தளிகள் என்பனவும் ஆரம்பகாலத்தைச் சேர்ந்த கட்டுமானக் கோயில்களும் இங்கே உள்ளன.[1] இவை வெறும் கட்டிடங்களாக மட்டுமன்றி ஏராளமான சிற்பங்களையும் தம்மகத்தே கொண்டு விளங்குகின்றன.\nமாமல்லபுரத்தில் காணப்படும் சிற்பங்கள் கல்லில் செதுக்கப்பட்டவை. இவை கடவுளரின் உருவங்கள், புராணக் கதை நிகழ்வுகள் என்பவற்றுடன் இயற்கை வனப்புகளையும், அக்காலத்துச் சமூக நிகழ்வுகளையும் கூடப் படம்பிடித்துக் காட்டுகின்றன எனலாம். இங்கே காணப்படும் சிற்பங்கள் பெரும்பாலும் புடைப்புச் சிற்பங்களாகவே காணப்படுகின்றன. புடைப்புச் சிற்பங்கள் நாற்புறத்திலிருந்தும் பார்க்கக்கூடிய முப்பரிமாண அமைப்பிலுள்ள சிற்பங்களாகவன்றி, சுவரோடு ஒட்டியபடி சுவரிலிருந்து வெளித்தள்ளிக் கொண்டிருப்பது போல் அமைந்தனவாகும்.\nபுகழ் பெற்ற மாமல்லபுரச் சிற்பங்கள்தொகு\n↑ காசிநாதன், நடன., மாமல்லபுரம், மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 2000. பக்.31.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 மார்ச் 2017, 11:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00673.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88_%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-11-24T18:52:09Z", "digest": "sha1:QNZVEVYDWHJ5MJR2V5HIEGMKNSBGFMKG", "length": 36163, "nlines": 730, "source_domain": "ta.wikipedia.org", "title": "சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(சென்னை பன்னாட்டு விமான நிலையம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nசென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம்\nசென்னை வானூர்தி நிலையத்தை மேலிருந்து பார்க்கும் போது\nஇந்தியாவில் சென்னை அண்ணா வானூர்தி நிலையத்தின் அமைவு\nஇந்திய வானூர்தி நிலைய ஆணையம்\nபுள்ளிவிவரங்கள் (ஏப்ரல் 2019 - மார்ச் 2020)\nசென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம்\nசென்னை பன்னாட்டு வானூர்தி நிலைய உட்புறம்\nசென்னை பன்னாட்டு வானூர்தி நிலையமானது சென்னைக்கு 7 கிலோ மீட்டர் தெற்கே மீனம்பாக்கத்தில் அமைந்துள்ளது. இது மும்பை, தில்லி ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக முக்கியமாக உள்ள வானூர்தி நிலையமாகும். 2005 ஆம் ஆண்டில் 10 மில்லியன் பயணிகள் இந்நிலைய வானூர்திகளின் மூலமாக பயணம் செய்துள்ளனர். மும்பைக்கு அடுத்தபடியாக அதிக போக்குவரத்துள்ள சரக்கு வானூர்தி நிலையமும் இதுவாகும். 1400 ஏக்கர் பரப்பளவில் கடல் மட்டத்தில் இருந்து 34 அடி உயரத்தில் அமைந்துள்ளது.\n4 வானூர்திச் சேவைகள் மற்றும் சேரிடங்கள்\n5.1 விமான நிலையக் கண்ணாடி உடைந்தமை\nசென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம் இந்தியாவின் தொடக்ககாலத்தில் உருவாக்கப்பட்ட வானூர்தி நிலையங்களில் ஒன்றாகும். இது மீனம்பாக்கத்தில் அமைந்துள்ளதால் மீனம்பாக்கம் வானூர்தி நிலையம் என்றும் அழைக்கப்படுகின்றது. முதல் வானுர்தி (புஷ்மோத்) 1932 ஆம் ஆண்டு தரை இறங்கியது. இரண்டாம் உலகப் போரின்போது இராணுவப் பயன்பாட்டிற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டது. 1952 ஆம் ஆண்டு உள்நாட்டு வானுர்தி வாரியம் கட்டுப்பாட்டை ஏற்றுக்கொண்டது. இது தற்போது சரக்கு போக்குவரத்து வானூர்திகள் வந்து செல்லுமிடமாக உள்ளது. 1984 ஆம் ஆண்டு நிகழ்ந்த குண்டுவெடிப்பினால் 1985 ஆம் ஆண்டு மீனம்பாக்கம் அருகில் திரிசூலத்தில் புதிய நிலையம் கட்டப்பட்டது. 1989 ஆம் ஆண்டு புதிய பன்னாட்டு முனையகம் தொடங்கப்பட்டது. 2003 ஆம் ஆண்டு புதிய பன்னாட்டு புறப்பாடு முனையகம் செயல்படுத்தப்பட்டது. இங்கு இரண்டு முனையங்கள் உள்ளன. ஒன்று அண்ணா பன்னாட்டு முனையமாகும். இரண்டாவது காமராசர் உள்நாட்டு முனையமாகும்.\nஇந்நிலையம் உலகத் தரத்திற்கான அனைத்து இலவச மற்றும் கட்டண வசதிகளை கொண்டது. உள்நாட்டு மற்றும் பன்��ாட்டு முனையகம் அருகருகில் அமையப்பெற்று இரண்டும் (கநோபி ) இணைக்கப்பட்டது. எதிரில் அமையப்பெற்ற திரிசூலம் புறநகர் ரயில் நிலையத்துடன் சுரங்கப்பாதை மூலம் இணைக்கப்பட்டது. இது முதல் இடத்தை பல விசயங்களில் பிடித்துள்ளது அவை:\nISO-9001-2000 சான்றிதழை பெற்ற முதல் பன்னாட்டு முனையகம்.\nஉள்நாட்டு முனையகத்தில் aerobridges எனப்படும் வானூர்தியுடன் இணைக்கும் பாலத்தை முதலில் பெற்ற நிலையம் இதுவே.\nசுற்றுச்சுழலை கருத்தில் கொண்டு வானூர்தி நிலையத்தில் காகிதக் கிண்ணத்தை (cup) அறிமுகப்படுத்திய முதல் வானூர்தி நிலையம்.\nசிறந்த வானூர்தி நிலையம் - உள்நாட்டு முனையகம் என்ற விருது குடியரசுத் தலைவரால் வழங்கப்பெற்றது.\nசுகாதாரமான இலவசக் குடிநீரை இரு முனையங்களிலும் வழங்கிய முதல் நிலையம்.\nஇந்நிலையம் தேசிய நெடுஞ்சாலை NH45யை ஒட்டியே அமைந்துள்ளது. இதன் எதிரில் திரிசூலம் புறநகர் ரயில் நிலையம் அமைந்துள்ளது. புதிதாக அமைய உள்ள சென்னை மெட்ரோ ரயில் இந்நிலையத்திற்குள் வந்து செல்லுமாறு திட்டம் தீட்டப்பட்டுள்ளது. ஆதலால் நகரத்தின் அனைத்து பகுதிகளுடன் போக்குவரத்து ரீதியில் நன்றாக இணைக்கப்பட்டுள்ளது.\nவானூர்திச் சேவைகள் மற்றும் சேரிடங்கள்[தொகு]\nஎத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் அடிஸ் அபாபா (16 ஜூலை 2020 முதல்)\nஏர் ஆஸ்திரால் சான்-டெனீ ரீயூனியன்\nஏர் இந்தியா அகமதாபாத், பெங்களூர், கோவை, கொழும்பு, தில்லி, துபாய், கோவா, ஐதராபாத்து, கொச்சி, கொல்கத்தா, குவைத், மதுரை, மும்பை, மஸ்கட், போர்ட் பிளேர், சிங்கப்பூர், சார்ஜா, திருவனந்தபுரம், வாரனாசி\nஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் சிங்கப்பூர், திருவனந்தபுரம்\nஏர்ஆசியா இந்தியா ஐதராபாத்து, தில்லி, மும்பை, பெங்களூர், கொல்கத்தா\nஏர் பிரான்சு பாரிஸ் (14 ஜூன் 2020 முதல்)\nஆல் நிப்பான் ஏர்வேஸ் நரிட்டா\nஅலையன்ஸ் ஏர் ஐதராபாத்து, மதுரை, யாழ்ப்பாணம், திருச்சிராப்பள்ளி, கொச்சி, கோவை\nபடிக் ஏர் பாலி, மேடான், கோலாலம்பூர்\nபிரிட்டிஷ் ஏர்வேஸ் இலண்டன் - ஹீத்ரோ\nகோஏர் அகமதாபாத், ஐதராபாத்து, கண்ணூர், புனே, மும்பை, போர்ட் பிளேர்\nஇன்டிகோ அகமதாபாத், இலக்னோ, இந்தோர், ஐதராபாத்து, பட்னா (29 மார்ச் 2020 முதல்), மங்களூரு, மதுரை, வடோதரா (29 மார்ச் 2020 முதல்), நாக்பூர், ராய்ப்பூர், ராஜமன்றி, வாரனாசி, சிங்கப்பூர், திருவனந்தபுரம், திருச்சிராப்பள்ளி, விசயவாடா, விசாகப்பட்டினம், த���த்துக்குடி, மும்பை, பெங்களூர், பேங்காக் - சுவர்ணபூமி, புவனேசுவரம், கோவை, கொழும்பு, தில்லி,தோகா, துபாய், கோவா, குவகாத்தி, பூப்பள்ளி, செய்ப்பூர், கண்ணூர், கொச்சி, கொல்கத்தா, கோலாலம்பூர், கோழிக்கோடு, குவைத், போர்ட் பிளேர், புனே, சூரத்து\nமாலத்தீவின் வான்வழி டாக்கா, டாக்கா\nஸ்பைஸ் ஜெட் அகமதாபாத், ஐதராபாத்து, பட்னா, பாக்டோக்ரா, வாரனாசி, சீரடி, திருவனந்தபுரம், விசயவாடா, விசாகப்பட்டினம், துர்காபூர், புனே, தூத்துக்குடி, குவகாத்தி, செய்ப்பூர், பெங்களூர், கோவா, கோவை, கொழும்பு, தில்லி, கொச்சி, கொல்கத்தா, மதுரை, மும்பை, போர்ட் பிளேர்,\nசிறீலங்கன் விமானச் சேவை கொழும்பு\nதாய் ஏர்ஏசியா பேங்காக் - டான் மியூங்,\nதாய் ஏர்வேஸ் பேங்காக் - சுவர்ணபூமி\nஉண்ம ஜெட் ஐதராபாத்து, கடப்பா, சேலம், மைசூர்\nUS-பங்களா வான்வழி டாக்கா, சிட்டகொங்\nவிஸ்தாரா டில்லி, மும்பை, போர்ட் பிளேர்\nFitsAir யாழ்ப்பாணம் (22 மே 2020 முதல்)\nவிமான நிலையக் கண்ணாடி உடைந்தமை[தொகு]\nசென்னை விமான நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பன்னாட்டு முனையத்தில் மேற்கூரைக் கண்ணாடிகள் முதல் முறையாக 2013 மே 12 அன்று விழத் தொடங்கி 2016 மார்ச் 13 வரை 56 தடவைகள் உடைந்து கீழே விழுந்துள்ளன.[4] 2014 ஏப்ரல் 7 இல் 17ஆவது முறையாகவும் கண்ணாடிகள் உடைந்தன[5] 2014 சூன் 23 இல் 20ஆவது முறையாகவும்[6] 2014 நவம்பர் 28 இல் 29 ஆவது முறையாகவும்,[7] 2015 சனவரி 15 இல் 32ஆவது முறையாகவும்,[8] 2015 மார்ச் 16 இல் 36ஆவது முறையாகவும்,[9] டிசம்பர் 7,2018 அன்று 83 முறையாக கண்ணாடி உடைந்து விபத்து.\n↑ \"20ஆவது முறையாக சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி உடைந்து விழுந்தது\". ஈகரை. சூன் 23, 2014. http://www.eegarai.net/t111228-20.\n↑ \"29 ஆவது முறையாக சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி உடைந்து விழுந்தது\". விடுதலை. நவம்பர் 28, 2014. http://viduthalai.in/home/viduthalai/medical/91999-29--------.html.\n↑ \"ஏர்போர்ட்டில் 36ஆவது விபத்து : உள்நாட்டு முனையத்தில் 2 கண்ணாடி உடைந்து நொறுங்கியது\". தமிழ் முரசு. மார்ச்சு 16, 2015. http://tamilmurasu.org/Inner_Tamil_News.asp\nசென்னை வானூர்தி நிலையத்தின் இணையத்தளம்\nபுதுமைப்படுத்த இருக்கும் சென்னை விமான நிலையம் - MSN இந்தியா\nதேவி அகில்யாபாய் ஓல்கர் வானூர்தி நிலையம்1\n^1 \"வரையறுக்கப்பட்ட பன்னாட்டு வானூர்தி நிலையம்\" (சுங்கத்தீர்வை வானூர்தி நிலையம்) என அறிவிக்கப்பட்டவை; கட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலான பன்னாட்டுப் பறப்புகளே இந்த வானூர்தி நிலையங்களிஇல் அனுமதிக்கப்பட்டுள்ளன\nமாநிலவாரி வானூர்தி நிலையங்களின் பட்டியல்\nதமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்\nசென்னை பேருந்து வெகுவிரைவு இடைவழி அமைப்பு\nசென்னை வெகுவிரைவு பேருந்து போக்குவரத்து அமைப்பு\nசென்னை பறக்கும் தொடருந்துத் திட்டம்\nசென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம்\nகோயம்புத்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையம்\nதிருச்சிராப்பள்ளி பன்னாட்டு வானூர்தி நிலையம்\nமதுரை பன்னாட்டு வானூர்தி நிலையம்\nகாட்டுப்பள்ளி கப்பல் கட்டும் தளம்\nஇந்திய பன்னாட்டு வானூர்தி நிலையங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 நவம்பர் 2020, 03:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00673.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.breathefree.com/ta/content/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%93%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-11-24T18:12:28Z", "digest": "sha1:XG5DJDCWRL7VEEHHLUUG3X3WR6WXIHBC", "length": 5772, "nlines": 98, "source_domain": "www.breathefree.com", "title": "அறிகுறிகள் கடுமையானதாக இருப்பதற்கு முன்பே சிஓபிடியை ஒரு பரிசோதனையால் கண்டறிய முடியும். இது உண்மையா? | Breathefree", "raw_content": "\nஎங்கள் தளம் வெவ்வேறு மொழிகளில் கிடைக்கிறது Tamil\nஇன்ஹேலர்: தவறான நம்பிக்கைகள் மற்றும் உண்மைகள்\nஇன்ஹேலர்களை வைத்து செய்யக்கூடியவைகள் மற்றும் செய்யக் கூடாதவைகள்\nஎங்கள் தளம் வெவ்வேறு மொழிகளில் கிடைக்கிறது Language - Tamil\nஅறிகுறிகள் கடுமையானதாக இருப்பதற்கு முன்பே சிஓபிடியை ஒரு பரிசோதனையால் கண்டறிய முடியும். இது உண்மையா\nஅறிகுறிகள் கடுமையானதாக இருப்பதற்கு முன்பே சிஓபிடியை ஒரு பரிசோதனையால் கண்டறிய முடியும். இது உண்மையா\nஸ்பைரோமெட்ரி என்பது சிஓபிடியைக் கண்டறிய உதவும் எளிய சுவாச பரிசோதனையாகும். அறிகுறிகள் மோசமடைவதற்கு முன்பே இது சிக்கலைக் கண்டறியும். ஒருவர் நுரையீரலில் இருந்து எவ்வளவு காற்றை வெளியேற்ற முடியும், எவ்வளவு விரைவாக அதைச் செய்ய முடியும் என்பதை இது அளவிடுகிறது.\nவீட்டில் சிஓபிடி நிலையை கண்காணிக்க உச்ச ஓட்ட மீட்டரைப் பயன்படுத்த முடியுமா\nசிஓபிடி அதிகரிப்பதைத் தவிர்க்க ஏதாவது வழி இருக்கிறதா\nசிஓபிடி உள்ளவர்கள் தொற்றுநோய்களுக்கு ஆளாகிறார்களா\nசிஓபிடியை நிர்வகிக்க பொதுவாக என்ன வகையான மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன\nஎனது சிஓபிடி காரணமாக கடந்த ஒரு மாதத்தில் இரண்டு முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். எதிர்காலத்தில் இந்த எரிப்பு அப்களை நான் எவ்வாறு தவிர்க்கலாம்\nஇன்ஹேலர்: தவறான நம்பிக்கைகள் மற்றும் உண்மைகள்\nஇன்ஹேலர்களை வைத்து செய்யக்கூடியவைகள் மற்றும் செய்யக் கூடாதவைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00673.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=4247:2017-11-12-21-47-42&catid=3:2011-02-25-17-28-12&Itemid=46", "date_download": "2020-11-24T17:44:41Z", "digest": "sha1:ZFCXPMKJIU5DLUJVMOSFCDN5STBEAGM6", "length": 97756, "nlines": 190, "source_domain": "www.geotamil.com", "title": "நினைவு கூர்வோம்: எங்கள் தோழன் கார்த்தி!", "raw_content": "\nஅனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\nநினைவு கூர்வோம்: எங்கள் தோழன் கார்த்தி\n- கார்த்திகேசன் 'மாஸ்ட்டர்' அவர்களின் நினைவாக வெளிவந்த நூலில் எழுத்தாளர் நீர்வை பொன்னையன் எழுதிய இக்கட்டுரை கார்த்திகேசன் 'மாஸ்ட்டர்' அவர்களின் ஆளுமையை , அவர் ஏன் இலங்கை முற்போக்கு எழுத்தாளர்களின் ஆதர்ச மனிதராக விளங்கினார் என்பதை நன்கு பிரதிபலிக்கும் கட்டுரை. இலங்கையில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் அவரது சமூக, அரசியற் செயற்பாட்டினை நன்கு விளக்குமொரு கட்டுரை. இதனையும் கூடவே அவரது புகைப்படத்தையும் எம்முடன் பகிர்ந்துகொண்ட அவரது புதல்வி ஜானகி பாலகிருஷ்ணனுக்கு நன்றி. - பதிவுகள் -\n‘மனிதனது மதிக்க முடியாத இனிய உடமைகளில் சிறந்தது அவனது வாழ்வாகும் அவன் ஒரு தடவைதான் வாழமுடியும். காலமெல்லாம் குறிக்கோளில்லாமல் பாழாக்கிவிட்டேனென்ற வருத்தம் வதைப்பதற்கு இடம் கொடுக்காத வகையில் அவன் சீராக வாழவேண்டும். அற்பனாக வாழ்ந்து இழிவு தேடினேன் என்ற அவமானம் உள்ளத்தை எரிப்பதற்கு இடமில்லாத வகையில் அவன் நேராக வாழவேண்டும். உலகத்தின் தலைசிறந்த லட்சியத்துக்காக, மனிதகுலத்தின் விடுதலைப் போராட்டம் என்ற பொன்னான மார்க்கத்துக்காக என் வாழ்வு முழுவதையும் சக்தி அனைத்தையும் அர்ப்பணித்தேன் என்று இறக்கும் பொழுது கூறும் உரிமைபெறும் வகையில் அவன் வாழவேண்டும். திடீர் நோயோ, சோக விபத்த�� வாழ்வுக்கு வெடிவைக்கக் கூடுமாதலால், மனிதன் தன் வாழ்வின் ஒவவொரு வினாடியையும் நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.’ நிக்கொலாய் அஸ்றாவஸ்க்கிய் என்ற சோவியத் எழுத்தாளன் ‘வீரம் விளைந்தது’ என்ற தன் நவீனத்தில் மேற்கண்டவாறு கூறியுள்ளான்.\nஎங்கள் தோழன் கார்த்திகேசன் அவர்களும் தன் வாழ்வு முழுவதையும் தனது இறுதி மூச்சுவரை மனித குலத்தின் விடுதலைக்கான போராட்டம் என்ற பொன்னான லட்சியத்துக்காக அர்ப்பணித்துள்ளார். தோழர் கார்த்தி இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபகர்களில் ஒருவர். அது மாத்திரமல்ல அவர் இலங்கையின் வடபுலத்தில் இடதுசாரி இயக்கத்தைப் பரப்பிய முன்னோடிகளில் முதன்மையானவர். அவர் ஓர் ஆழமான கல்விச் சிந்தனையாளர். தலைசிறந்த ஆசிரியன், அர்ப்பணிப்புள்ள சமூகத்தொண்டன், மனித நேயப்பண்பாளர், எளிமையான தூய வாழ்வைக் கடைப்பிடித்தவர். எல்லாவற்றிற்கும் மேலாக, அவர் ஓர் உன்னத மார்க்ஸிசவாதி. அற்புதமான கம்யூனிஸ்ட் செயற்பாட்டாளன்.\nமலேசியாவில் பிறந்து வளர்ந்து கல்விகற்று உயர்கல்வியை மேற்கொள்வதற்காக இலங்கை வந்தார் மு. கார்த்திகேசன். இலங்கைப் பல்கலைகக்கழக கல்லூரியில் அவர் மாணவனாக இருந்த காலத்திலேயே தனது லட்சியப் பயணமான மார்க்ஸிசப் பாதையில் காலடியெடுத்து வைத்தார். அன்று ஆரம்பித்த அவரது மகத்தான நீண்ட பயணத்தில் எண்ணற்ற இன்னல்களும் இடையூறுகளும் நேரிட்ட போதிலும், அவர் உறுதி தளராது, அர்ப்பணிப்புடனும், உளத்தூய்மையுடனும் விடாப்பிடியாக செயலாற்றி முன்னேறிச் சென்றுள்ளார்.\nகொழும்பிலமைந்திருந்த இலங்கைப் பல்கலைக்கழகக் கல்லூரியில், ஏகாதிபத்திய பாசிச எதிர்ப்பு மாணவர் அமைப்பு ஒன்றை உருவாக்கி செயல்பட்டவர்களின் முன்னணியில் நின்றார் கார்த்திகேசன். அந்த மாணவர் அமைப்பின் குரலான ‘மாணவர் செய்தி’ (Student News) என்ற ஒரு பத்திரிகையை ஆரம்பித்து அதன் ஆசிரியராகவும் பணியாற்றினார். இலங்கைப் பல்கலைக்கழகக் கல்லூரியில் ஆங்கிலம், கணிதம் முதலிய பாடங்களைக் கற்றார். ஆங்கிலத்தில் சிறப்புப் பட்டதாரியாக வெளியேறிய கார்த்திகேசன் அன்று இலங்கை அரசாங்க நிர்வாக சேவையில் சேர்ந்திருந்தாரானால் அவர் தனக்கு ஒரு வளமான சொகுசு வாழ்க்கையை இலகுவில் அமைத்திருக்க முடியும். பதிலாக மக்களுக்குச் சேவை செய்யவேண்டும் என்ற லட்சிய வேட்���ையுடன் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் தம்மை இணைத்துக்கொண்டார்.\nஇலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி ஸ்தாபக முன்னோடிகளில் ஒரு முக்கிய உறுப்பினராக தோழர் கார்த்திகேசன் தமது கட்சிவேலையை ஆரம்பித்தார். அவர் கட்சியின் முழுநேர ஊழியராக இணைந்து அர்ப்பணிப்புடன் சேவையாற்றினார். கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபக முழுநேர ஊழியர்களான தோழர்கள் ஆரியவன்ச குணசேகர, ஐசோதிஸ், ஹரி அபேகுணவர்த்தன, பி.கந்தையா, கே.இராமநாதன், பிரேம்லால் குமாரசிறி, என். சண்முகதாசன், ஏச்.ஜி.எஸ். ரத்னவீர, மு. கார்த்திகேசன், அ.வைத்திலிங்கம், பீற்றர் கெனமன் ஆகியோர் தோழர் டாக்டர் எஸ்.ஏ.விக்கிரமசிங்ஹா தலைமையில் இயங்கினர். இக்காலகட்டத்தில் சேவையாற்றிய கம்யூனிஸ்ட் கட்சி முழுநேர ஊழியர்கள் அனைவரும் லட்சிய வேட்கையுடன் பரித்தியாக உணர்வுடன் பொரளை கொட்டா றோட் கம்யூனிஸ்ட் கட்சிக் காரியாலயத்தில் ‘கம்யூன்’ வாழ்க்கையை மேற்கொண்டனர். இத்தோழர்கள் ஒவ்வொருவரும் தத்தமக்குக்கிடைத்த சொற்ப ஊதியத்தை பொதுமையாக ஒன்று சேர்த்து தங்கள் கம்யூன் வாழ்க்கையை மேற்கொண்டனர். இது ஒரு லட்சிய ‘கம்யூன்’ வாழ்க்கை முறையாகும். தோழர் கார்த்திகேசன் கொழும்பிலிருந்த காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆங்கில வார ஏடான போவர்ட் (Forward) பத்திரிகையின் ஆசிரியராகப் பணியாற்றினர். கட்சி தோழர் கார்த்தியை இலங்கையின் வடபுலத்தில் கட்சியை ஸ்தாபிக்கும் பணியை மேற்கொள்ளுமாறு பணித்தது. அவர் முழுமனதுடன் கட்சியை யாழ் பிரதேசத்தில் ஸ்தாபிப்பதற்கு சென்றார்.\nயாழ் மண்ணில் கம்யூனிஸ்ட் இயக்கத்தை ஸ்தாபித்து கட்சிக் கொள்கையைப் பரப்பியவர்களில் தோழர் கார்த்திகேசன் முதன்மையானவர். கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியராகக் கடமையாற்றிய தோழர் கார்த்தி, தமது குடும்ப வாழ்க்கையை மேற்கொள்வதில் பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுக்க நேரிட்டது. இதன்காரணமாக அவர் யாழ் இந்துக்கல்லூரியில் ஓர் ஆசிரியராக கடமையாற்றும பொறுப்பை மேற்கொள்ளும் நிலைக்கு நிர்ப்பந்திக்கப்பட்டார். யாழ் சமூகத்தின் மிகக்கொடுமையான பழைமைவாத, வைதீக இந்துக்கள் செறிந்து வாழ்கின்ற வண்ணார் பண்ணையில் யாழ் இந்துக் கல்லூரி அமைந்திருந்தது. இப்படிப்பட்ட ஒரு சமூகப் பின்னணியைக் கொண்ட கல்லூரியில் ஒரு மார்க்ஸிசவாதி சேவையாற்றுவது ஒரு பெரும் சவாலாக இருந்தது. தோழர் கார்த்தி மன உறுதியுடன் இந்தச் சவாலை ஏற்று பணியாற்ற முன் வந்தார். அவர் இக்கல்லூரியில் தமது அர்ப்பணிப்பான சேவை மூலம் பெரும் எண்ணிக்கையான நற்பிரஜைகளை உருவாக்கியுள்ளதுடன் பெரும் தொகையான முற்போக்குச் சிந்தனை கொண்டவர்களையும் உருவாக்கினார். இக்கால கட்டத்தில் தமது அர்ப்பணிப்பான சேவை மூலம் தோழர் கார்த்தி மாணவர் சமுகத்தில் அமோக ஆதரவைப் பெற்றார். அவரைச் சுற்றி ஒரு பெரும் முற்போக்கு மாணவர் படையணி உருவாகியது. அது மாத்திரமல்ல தமது அர்ப்பணிப்பான ஆசிரியத் தொண்டின் மூலமும், பரித்தியாக உணர்வுடைய சமூகத் தொண்டின் மூலமும் தோழர் கார்த்திகேசனின் மார்க்ஸிசக் கொள்கையை ஏற்றுக்கொள்ளாத யாழ் சமூக பழைமைவாத வைதீக இந்துக்களின் கணிசமான தொகையினரது மதிப்பையும், ஆதரவையும் அவரால் பெற்றக்கொள்ள முடிந்தது. இதன் காரணத்தால்தான் அவர் அன்றைய காலகட்டத்தில் யாழ் மாநகரசபைத் தேர்தலில், மிகவும் பணபலம் வாய்ந்த அப்பிரதேசவாசியான ஒரு பெரும்புள்ளியைத் தோற்க்கடித்து மாநகரசபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, யாழ் மாநகரசபை மக்கள் அனைவருக்கும் சேவை செய்யும் வாய்ப்பு அவருக்குக் கிட்டியது.\nகல்வி ஒரு தேசத்தின் வளத்திற்கும் மேம்பாட்டுக்கும் அத்தியாவசியமானது. ஆனால் அத்தேசத்தில்லுள்ள சகல தரப்பினருக்கும் கிடைக்கக்கூடியதாக அக்கல்வி முறை அமைந்திருக்க வேண்டும். ஆனால் முதலாளித்துவ நாடுகளிலுள்ள கல்வி முறை, அந்நாடுகளிலுள்ள சமூகத்தின் ஒரு சிறு பிரிவினருக்கு மட்டும்தான் அதாவது சுரண்டும் வர்க்கத்தைச் சார்ந்த பிள்ளைகளுக்கு மாத்திரம்தான் கல்விகிடைக்கக்கூடிய வகையில் அமைந்தள்ளது. அது மாத்திரமல்ல இந்த நாடுகளிலுள்ள கல்விக்கும் நாட்டின் பொருளாதார உற்பத்திக்கும் எதுவித தொடர்புமற்ற கல்விமுறை அமைந்துள்ளது. இக்கல்விமுறை அகற்றப்பட்டு, சமூகத்தின் சகலருக்கும் கல்விகிடைக்கக் கூடியதாகவும், நாட்டின் உற்பத்தித் துறைக்கும் நெருங்கிய தொடர்புள்ள சோஷலிசக் கல்விமுறை அமைந்திருக்க வேண்டும் என்ற கல்விச் சிந்தனையை உடையவரக இருந்தார் தோழர் கார்த்தி. இதற்காகத்தான் அவர் தமது வாழ்நாளில் போராடினார்.\nஆசிரியரும் டாக்டரும்தான் ஒரு சமூகத்தின் இரு விழிகள். ஒரு சமூகத்தை ஆரோக்கியமுள்ளதாக உருவாக்குவதற்க��� ஆசிரியரும் டாக்டரும் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் என்று தோழர் கார்த்தி அடிக்கடி வலியுறுத்தி வந்துள்ளார். ஒரு சமூகத்தை விழிப்படையச் செய்து அதை மேம்படுத்துவதற்கு ஆசிரியனுடைய பங்கு அத்தியாவசியம். அன்று யாழ் சமூகத்தின் விழிப்புக்கும் மேம்பாட்டுக்குமாக பணியாற்றிய ஆசிரியப் பெருந்தகைள் பலர் இருந்துள்ளனர். இவர்களில் பலர் சுதந்திரம், ஜனநாயகம், மனிதநேயம், சமத்துவம் பற்றிய சிந்தனைகளை வலியுறுத்தி யாழ் மண்ணில் விதைத்துப் பரப்புவதில் முழுமூச்சாக ஈடுபட்டனர். இவர்களில், கொக்குவில் இந்துக் கல்லூரி அதிபர் ஹன்டி பேரின்பநாயகம், ஸ்கந்தவரோதயா கல்லூரி ஓறேற்ரர் சுப்பிரமணியம், பரமேஸ்வராக் கல்லூரி அதிபர் சிவபாதசுந்தரம் இந்துக் கல்லூரி ஆசிரியர்களான அ.வைத்திலிங்கம், மு.கார்த்திகேசன் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்கள் அனைவரும் மார்க்ஸிசவாதிகளாகவும் இடதுசாரிகளாகவும் இருந்தனர். இவ்வாசிரியப் பெரும்தகைகள் தமது அர்ப்பணிப்பான சேவை மூலம் யாழ் சமூகத்தின் பெருமதிப்பைப் பெற்றுள்ளதுடன் இவர்கள் உத்தம ஆசிரியர்களுக்கான உதாரண புருஷர்களாகத் திகழ்கின்றனர்.\nதோழர் கார்த்திகேசன் வடபுலத்திற்குச் சென்றபொழுது, யாழ் சமூகத்தின் எந்தப் பகுதி மக்களுக்கு, அதாவது சமூகத்தின் எந்த மட்டத்திலுள்ள மக்களுக்கு தமத சேவை அத்தியாவசியமாகத் தேவைப்படுகின்றது என்பதைச் சரியாக இனம் கண்டு, அப்பகுதி மக்களிடையே அவர் தமது அரசியல் வேலையை ஆரம்பித்தார். யாழ் சமூகத்தில் சாதியின் பெயரால் அடக்கி ஒடுக்கப்பட்டு, சுரண்டிச் சூறையாடப்பட்டுக் கொண்டிருக்கின்ற சமூகத்தினர், நிலமற்ற விவசாயிகள், தொழிலாளர்கள் ஆகியோர் மத்தியில் தமது அரசியல் வேலையை தோழர் கார்த்தி ஆரம்பித்தார். அவர் தம்மைப் போல அன்று அர்ப்பணிப்புடன் சேவையாற்றுகின்ற தோழர்கள் அ.வைத்திலிங்கம், ஐ.ஆர்.அரியரத்தினம், எம்.சி.சுப்பிரமணியம், இராமசாமி ஐயர், வி.ஏ.கந்தசாமி, டாக்டர் சினிவாசகம், ஆர்.ஆர்.பூபாலசிங்கம், மகாலிங்கம், ஜனகன் ஆகியோருடன் இணைந்து வேலை செய்தார். இவர்களுடன் தோழர்கள் இளங்கீரன், கே.டானியல், டொமினிக் ஜீவா, அரசடி இராசையா, எஸ். பொன்னுத்துரை ஆகியோருடன் நானும் பின் இணைந்து கொண்டோம்.\nயாழ் குடாநாட்டில் கம்யூனிஸ்ட் கட்சி நிறுவனமயமாக்கப்படுவதற்கு முன��னர் யாழ் ஆஸ்பத்திரிக்குப் பின்னாலுள்ள விக்ரோரியா றோட்டிலமைந்துள்ள, தோழர் கார்த்தியினால் வாடகைக்கு அமர்த்தப்பட்டுள்ள அவருடைய வீட்டில்தான் கட்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அநேகமாக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை காலையிலும் கட்சியின் அரசியல் வகுப்புக்கள் அல்லது கூட்டங்கள் நடத்தப்படும். 1947ம் ஆண்டின் பிற்பகுதியில் ஒரு ஞாயிற்றுக் கிழமை காலையில் நடத்த அரசியல் வகுப்பில் நான் பங்குபற்றினேன். அந்த வகுப்பை எடுத்தவர்தான் தோழர் கார்த்திகேசன் என்பதை வகுப்பு முடிந்த பின்னர் அறிந்தேன். ‘மனித சமூதாய வளர்ச்சியின் வரலாற்றை' மிக இலகுவான முறையில் தெளிவாக எடுத்துக் கூறினார் தோழர் கார்த்திகேசன். விடயம் மிகவும் கடினமானதக இருந்தாலும் அதை மிகவும் எளிமையாகவும் நாம் புரிந்துகொள்ளக்கூடிய வகையிலும் சுவாரசியமான முறையிலும் எடுத்துக் கூறினார் தோழர் கார்த்தி. கொழும்பிலிருந்து கட்சித் தலைவர்கள் வருகின்ற பொழுதெல்லாம் கார்த்தியின் வீட்டிலேதான் தங்குவார்கள்.\nபின்னர் கட்சிக் காரியாலயம் வின்சர் படமாளிகைச் சந்திக்கு சமீபமாக உள்ள ஸ்ரான்லி வீதியிலமைந்த மஸ்கன் கட்டிடத்திற்குப் பக்கத்திலுள்ள இரண்டு மாடிக் கட்டிடத்தின் கீழ் மாடியில் படக்கடையும் மேல்மாடியில் கட்சிக்காரியாலயமும் இயங்கியது. இதன் பின்னர் ஸ்ரான்லி வீதியிலுள்ள ‘கனகபவனம்’ மேல்மாடியில் காரியாலயம் இயங்கியது. கட்சி பிளவுபட்ட பின்னர் ஸ்ரான்லி வீதியிலுள்ள ‘மொம்ஸாக் பில்டிங்’ என்று அழைக்கப்பட்ட கட்டிடத்தின் மேல் மாடியில் கட்சி அலுவலகம் இயங்கியது. இதன் பின்னர் யாழ் வீதியிலமைந்த ஒரு வீட்டிலும், பின்னர் ஆஸ்பத்திரிச் சந்திக்க அருகாமையிலமைந்த இன்சூரன்ஸ் கூட்டுத்தாபனத்திற்குப் பக்கத்திலுள்ள கட்டிடத்திலும், இதையடுத்து ஸ்ரான்லி வீதி பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு முன்னாலுள்ள யாழ் புத்தகநிலைய கட்டிடத்தில் கட்சி அலுவலகம் இயங்கியது. கட்சிக் காரியாலயம் வாடகைக் கட்டடங்களில் இயங்கியதைப் போல தோழர் கார்த்திகேசனின் குடும்பமும் விக்ரோரியா றோட், கலட்டி அம்மன் கோவிலடி, நார்ச்சிமார் கோவிலடி, சிவப்பிரகாசம் வீதி, மறுபடி கலட்டிப் பிள்ளையார் கோவிலடி, நார்ச்சிமார் கோவில் முன்னமைந்த இராமநாதன் வீதி ஆகிய வண்ணார்பண்ணையில் அமைந்த வாடக�� வீடுகளில்தான் வாழ்ந்து வந்தது.\nகம்யூனிஸ்ட் கட்சியை ஸ்தாபித்து அதைக் கட்டி எழுப்பும் வேலையில் முழுமூச்சுடன் ஈடுபட்ட தோழர் கார்த்தி அதேவேளைதான் ஒரு கம்யூனிஸ்டாக வாழந்து முன்னுதாரணமாகத் திகழ்ந்தார். அவர் விசால உள்ளம் படைத்தவராக இருந்ததுடன், வற்றாத அன்புள்ளம் கொண்டவர். நேர்மையான தூய எளிமையான வாழ்வைக் கடைப்பிடித்தவர். கட்சியினதும், கட்சி உறுப்பினர்களதும் நலனைத் தனது சொந்த நலனாகக் கருதி செயலாற்றியவர். தான் வரித்துக்கொண்ட தத்துவத்தையும் தமது வாழ்வையும் இணைத்து செயல்பட்டவர். அவர் சரியான கோட்பாட்டை உறுதியாகக் கடைப்பிடித்து வந்ததுடன், தவறான கருத்துக்களுக்கும் செயல்பாடுகளுக்கும் எதிராக உறுதியாக விடாப்பிடியாகப் போராடியவர். கட்சிக்குள் காலத்துக்காலம் தலை தூக்கிய அதிதீவிர இடது சாரிப் போக்கிற்கும், வலதுசாரிச் சந்தர்ப்பவாதப் போக்கிற்கும் எதிராக தத்துவார்த்த ரீதியாக உறுதியாகவும் விடாப்பிடியாகவும் போராடி கட்சியைச் சரியான வழியில் செல்ல நெறிப்படுத்தியவர் தோழர் கார்த்தி. காலத்துக்குக்காலம் சில சந்தர்ப்பவாதிகள் கட்சியில் பிளவை ஏற்படுத்தியபொழுது, தோழர் கார்த்தி நிதானமாகவும் உறுதியாகவும் நின்று தத்துவார்த்த ரீதியில் போராடி கட்சியைக் காப்பாற்றியுள்ளார். கட்சி உறுப்பினர்களையும் கட்சி ஊழியர்களையும் தட்டிக்கொடுத்து வளர்த்தெடுப்பதில் கரிசனையுடன் செயல்பட்டார்.\nஆரம்பத்திலிருந்து இறுதிவரை தூய்மையான எளிமையான கம்யூனிஸ்ட்டிற்குரிய சீரிய வாழ்க்கையைக் கடைப்பிடித்தவர் தோழர் கார்த்தி. இந்தியாவின் பிரதமராக இருந்த லட்சிய புருஷர் லால்பகதூர் சாஸ்திரி அவர்கள் வாழ்ந்த காலத்திலும் அவர் இறந்த பின்னரும் அவரது குடும்பம் வறுமை நிலையிலேயே இருந்தது. சாஸ்திரிக்கு எதுவித வங்கிக் கணக்கோ பெரும் சொத்தோ இருந்ததில்லை தமிழ் நாட்டின் கர்மவீரர் காமராஜர் மறைந்தபின் அவரது தயார் வாடகை வீட்டிலேதான் வாழ்ந்தார். மேற்கு வங்க முதல்வர் தோழர் ஜோதி பாசு தேசிய உடையில் எளிமையான வாழக்கையை நடத்தினார். அவருக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட மெய்ப்பாதுகாவலர்கள் எவருமின்றி சுயாதீனமாக வாழ்ந்தவர். கேரளாவின் முதல்வராக இருந்த நம்பூதிரிபாட் தமது இறுதிக்காலத்தில் அவர் எழுதிய நூல்கள் மூலம் கிடைத்�� றோயல்ரி (உரிமைக்கட்ணம்) மூலம்தான் அவர் வசித்த வீட்டு வாடகைப் பணத்தைக் கட்டிவந்தார். வியட்நாம் மக்களின் மகத்தான தலைவர் ஹோசி மின் அவர்கள் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட பொழுது, அந்த வைபவத்திற்கு செல்வதற்கு உடுப்பு இல்லாமல் தனது சகாவின் உடுப்பை இரவலாக வாங்கி உடுத்துச் சென்றார். அவர் இறக்கும் வரை மூன்றே மூன்று உடைகளை மாத்திரம் தனக்கு சொந்தமாக வைத்திருந்தார். அவருக்கு எதுவித சொத்தோ செல்வமோ என்றுமிருந்ததில்லை. அவரது வற்றாத செல்வம் வியட்நாமிய மக்கள்தான். இவ்வாறான லட்சிய புருஷர்களைப் போல தோழர் கார்த்தி தூய்மையான வாழ்வைக் கடைப்பிடித்தவர். அவர் எதுவித சொத்தையும் சேகரித்தவருமல்ல, வைத்திருந்தவருமல்ல. வறுமையில் செம்மை கண்டவர். அவரது வெற்றிக்கு உறுதுணையாக நின்றவர் தோழர் கார்த்தியின் மனைவி. இருபதாம் நூற்றாண்டின் தத்துவ மேதை கார்ள் மார்க்ஸ் அவர்களது சாதனைகளுக்கும் வெற்றிக்கும் உறுதுணையாக இருந்தவர் அவரது மனைவி ஜென்னி மார்க்ஸ். மகத்தான தலைவர் லெனின் அவர்களது புரட்சி நடவடிக்கைகளுக்கும் வெற்றிக்கும் உறுதுiணாகவும் பக்கபலமாகவும் இருந்தவர் அவரது வாழ்க்கைத் துணைவி குப்ஸ்கயா. அதேபோல தோழர் கார்த்தியின் உன்னத வாழ்விற்கு உறுதுணையாகவும் பங்காளியாகவும் இறுதிவரை இருந்தவர் அவரது வாழ்க்கைத் துணைவியார் வாலாம்பிகை என்பது யாவரும் அறிந்த உண்மை.\nதனது சொந்த நலனிலும் பார்க்க, தன் குடும்ப நலனிலும் பார்க்க கட்சியின் நலனே பெரிதெனக் கொண்டு அதற்காக இரவும்பகலும் இடையறாது உழைத்தவர் தோழர் கார்த்தி. கட்சியை வடபுலத்தில் ஸ்தாபித்தவர்களில் முதன்மையானவரும், அதைக் கட்டி வளர்ப்பதில் தோழர் கார்த்தி முனைப்பாகச் செயல்பட்டார். கட்சிக் கிளைகளை யாழ் நகரத்தின் பலபகுதிகளில் குறிப்பாக ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்கின்ற பகுதிகளில் ஸ்தாபித்தார். அத்துடன் யாழ் குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கட்சிக் கிளைகளை நிறுவுவதில் முனைந்து அதில் குறிப்பிடத்தக்களவு வெற்றியையும் நிலை நாட்டக்கூடியதாக இருந்தது. யாழ் நகரின் கொட்டடி, ஆரிய குளத்தடி, வண்ணார்பண்ணை, பலாலி வீதி, அரியாலை, குருநகர், முஸ்லிம் வட்டாரம் போன்ற இடங்களிலும் குடாநாட்டின் முக்கிய இடங்களான காங்கேசன்துறை, பருத்தித்துறை, உடுப்பிட்டி, நெல்லியடி, க��வெட்டி, மட்டுவில் போன்ற இடங்களிலும் கட்சிக் கிளைகளை அமைப்பதில் கரிசனையுடன் முயற்சித்து இம் முயற்சியில் குறிப்பிடத்தக்களவு வெற்றிகாணக்கூடியதாக ஏற்படுத்தினார். இப்பிரதேசங்களில் தோழர் கார்த்தியின் உதவியுடன் கிரமமாக குறிப்பிட்ட கால கட்டத்திற்கு அரசியல் வகுப்புக்கள் நடத்தப்பட்டன. இப்பகுதிகளில் கட்சிப் பத்திரிகைகளும் கிரமமாக குறிப்பிட்ட காலத்திற்கு விற்பனையாகின. இப்பிரதேசங்களிலுள்ள கட்சி உறுப்பினர்களை அரசியல் தத்துவார்த்த ரீதியில் வளர்த்தெடுப்பதில் கார்த்தி அக்கறையுடன் செயல்பட்டார். கட்சி உறுப்பினர்களுடன் இதயபூர்வமாக தோழமையுடன் பழகியதன் மூலம் அவர்களது பேரன்பையும் பெரு மதிப்பையும் தோழர் கார்த்தி பெற்றார். கட்சி உறுப்பினர் அனைவரும் ‘எங்கள் தோழர் கார்த்தி’ என்று உரிமையுடனும் வாஞ்சையுடனும் அழைத்து வந்துள்ளனர்.\nகட்சிப் பணிகளை உறுப்பினர்கள் செய்யும் பொழுது கட்சியின் தலைவர்களான தோழர்கள் கார்த்தி, எம்.சி. சுப்ரமணியம், இராமசாமி ஐயர் ஆகியோர் இணைந்து உற்சாகத்துடன வேலை செய்வார்கள். கட்சிக்கு நிதி சேகரிப்பதிலும் கட்சிப் பத்திரிகையை யாழ் பஸ் நிலையத்திலும் கடைத் தெருவிலும் விற்பதிலும் கட்சி உறுப்பினர்களாகிய எம்முடன் இம் மூவரும் சேர்ந்து இயங்குவார்கள். கட்சிப் பிரசாரக் கூட்டங்களையும் மேதினக் கூட்டங்களை ஏற்பாடு செய்வதிலும் ஏனைய தயாரிப்பு வேலைகளிலும் இம் மும்மூர்த்திகள் ஊக்கத்துடன் எம்முடன் செயற்படுவர். இக்கூட்டங்களுக்கான போஸ்டர்களை ஒட்டுவதிலிருந்து கூட்டத்துக்கான மேடைகளை அமைப்பது வரை இவர்கள் எம்முடன் சேர்ந்து வேலை செய்வார்கள். அதுமாத்திரமல்ல கூட்டம் முடியும்வரை இவர்கள் எம்முடன் நின்று மேசையைக் கழற்றி அகற்றப்படும்வரை எம்முடன் சேர்ந்து வேலை செய்வார்கள். கட்சியின் கூட்ட சுவரொட்டிகளை (போஸ்டர்கள்) இரவு வேளைகளில் நாங்கள் ஒட்டும்பொழுது பொலிசாரின் கெடுபிடிகளுக்கு முகம் கொடுக்க நேரிடும். இதைச் சமாளிப்பதற்கு இம்மூவரும் இரவு முழுவதும் யாழ்நகர வீதிகளில எம்முடன் அலைந்து திரிவார்கள். முக்கிய இடங்களில் சுவரொட்டிகளை பொலிசாரோ, கட்சி விரோதிகளோ கிழித்து நாசமாக்காமலிருக்கும் வகையில் உயரமான இடங்களில் ஒட்ட வேண்டியநிலை ஏற்படும். ‘தோழர் என்னுடைய தோளில் ஏறிநின்று போஸ்டரை உயரத்தில் ஒட்டு’ என்று வாட்டசாட்டமான உடல்வாகைக் கொண்ட தோழர் இராமசாமி ஐயர் கட்டளையிடுவார். யாழ் சுண்டிக்களி பிரதான வீதியிலமைந்துள்ள ‘கொன்வெனட்’ சுவர் ‘கம்யூனிஸ்ட் கட்சியின் டயறி’ என்று அழைக்கப்படும். 1953ம் ஆண்டின் ஹர்த்தால் காலத்திலிருந்து 70ம் ஆண்டு வரையான காலபப்பகுதிவரை முதலாளித்துவ யூ.என்.பி. எதிர்ப்பு சுலோகங்கள் சிவப்பு மையினால் பெரிய எழுத்துக்களில் தொடர்ச்சியாக எழுதப்பட்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கும்.\nயாழ் வின்சர் தியேட்டருக்கண்மையில் கட்சி அலுவலகம் இயங்கிய காலகட்டத்தில், கட்சிக் கூட்டங்கள் முடிந்த பின்னர் அல்லது கட்சிப் பத்திரிகை விற்பனைக்குப் பின்னர் தேனீர் குடிப்பதற்கு நாங்கள் யாழ் ஆஸ்பத்திரி வீதியிலமைந்துள்ள சிங்ககிரி பேக்கரிக்கு அருகாமையிலுள்ள ஒரு சிங்களவரின் கடைக்கு செல்வது வழக்கம். ஏன் இந்தக் குறிப்பிட்ட கடைக்கு மாத்திரம் நாங்கள் தேனீர் குடிக்க வருகின்றோம் என்று நான் ஒருநாள் தோழர் கார்த்தியைக் கேட்டேன். ‘பிளேயின் ரீ, பொடி நடை, பீக்கொக் சிகறட், இவைதான் கம்யூனிஸ்டுகளாகிய எங்களுக்கு இங்கு கிடைக்கக்கூடியதாக இருக்கின்றன’ என்று கார்த்தி நகைச்சவையுடன் கூறியதுடன் இவற்றை நகரிலுள்ள ஏனைய தமிழ் தேனீர்க் கடைகள் எங்களுக்கு தரமாட்டார்கள். இந்த ஒரே ஒரு சிங்களத் தேனீர் கடையில்தான் எங்கள் அனைவருக்கும் கிடைக்கும் என்று அர்த்தபுஷ்டியுடன் கூறினார். இத்தருணத்தில்தான் சாதி ஒடுக்குமுறையின் தார்ப்பரியத்தை என்னால் உணர்ந்துகொள்ள முடிந்தது. சாதி ஒடுக்குமுறைக்கெதிராக தோழர் கார்த்தியின் வழிகாட்டுதலுடன் போராடிவந்த கம்யூனிஸ்ட் கட்சியை அன்றைய தமிழ் மேட்டுக்குடியினர் ‘நளக்கட்சி’ என்று திமிர்த்தனத்துடன் கூறினர். கம்யூனிஸ்ட் கட்சியினதும் தோழர் கார்த்திகேசனதும் வழிகாட்டுதலுடன் சிறுபான்மைத் தமிழர் மகாசபை தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம் ஆகிய ஸ்தாபனங்கள் நிறுவப்பட்டு, சாதி ஒடுக்கு முறையைத் தகர்ப்பதற்காக சாத்வீகமான முறையிலும், ஆயுதம் தாங்கிய முறையிலும் பல போராட்டங்கள் யாழ் மண்ணில் நடத்தப்பட்டு குறிப்பிடத்தக்களவு வெற்றிச் சாதனைகள் நிலைநாட்டப்பட்டுள்ளன.\nவடபிரதேசத்தில் கம்யூனிஸ்ட் கட்சியைக் கட்டியெழுப்புவதில் தோழர் கார்த்திகேச���் கரிசனை காட்டியதோடல்லாமல், கட்சியின் வெகுஜன அமைப்புக்களான தொழிற்சங்கம், வாலிப சங்கம், சீன சோவியத், வியட்நாமிய நட்புறவுச் சங்கங்கள், ஆசிரிய சங்கம் போன்றவற்றையும் கட்டி எழுப்புவதில் ஆர்வத்துடன் செயல்பட்டார். அறுபதாம் எழுபதாம் ஆண்டுகளில் நான் இலங்கைத் தொழிற்சங்க சம்மேளனத்தின் (C.T.U.F) வடபிராந்திய பிரதிநிதியாக செயற்பட்ட காலகட்டத்தில் தோழர்கள் கார்த்திகேசனும், வீ.ஏ.கந்தசாமியும் எனக்கு வழிகாட்டியாகவும் போராட்டத் தோழர்களாகவும் செயல்பட்டார்கள். இலங்கைப் போக்குவரத்துச்சபை (C.T.B) தொழிற் சங்கம், காங்கேசன் தொழிற்சாலை தொழிலாளர் சங்கம், பரந்தன் இராசாயன தொழிற் சாலையின் தொழிலாளரின் சங்கம், பீடித் தொழிலாளர் சங்கம், வல்லை நெசவாலை தொழிலாளர் சங்கம், ஆனையிறவு உப்பள தொழிலாளர் சங்கம், ஒட்டிசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலை தொழிலாளர் சங்கம், மில்க்வைற் சோப் தொழிலாளர் சங்கம், யாழ் நகர சாய்ப்புச் சிப்பந்திகள் சங்கம், வடபிரதேச சினிமா படமாளிகைத் தொழிலாளர் சங்கம் ஆகியவை இலங்கைத் தொழிற் சங்க சம்மேளனத்துடன் இணைந்திருந்தன. வட பிரதேசத்தில் இத் தொழிற்சங்கங்களை ஸ்தாபிப்பதிலும் வலுப்படுத்துவதிலும் நாம் பலநெருக்கடிகளுக்கும் பிரச்சினைகளுக்கும் முகம் கொடுக்க வேண்டியிருந்தது. இந்த இக்கட்டான வேளைகளில் தோழர் கார்த்தி எமக்கு அர்த்தபுஷ்டியான ஆலோசனைகளையும் வழிகாட்டுதலையும் நல்கி பெரும் உறுதுணையாகச் செயற்பட்டார். இத் தொழிற்துறைகளில் வேலை செய்கின்ற தொழிலாளர்களது உரிமைகளையும் கோரிக்கைகளையும் வென்றெடுப்பதற்கு நாம் மிகக் கடினமான நீண்டகாலப் போராட்டங்களை நடாத்தவேண்டியிருந்தது. இந்த தொழிலாளர்களின் உரிமைகளுக்கான போராட்டகால கட்டங்களின்போது இத்துறைகளைச் சார்ந்த நிர்வாகத்தினரதும், பொலிஸ் தரப்பினரது அச்சுறுத்தல்களுக்கும் அடக்கு முறைக்கும் தொழிலாளர்கள் முகம் கொடுக்க வேண்டிய இக்கட்டான சூழ் நிலைகளில் தோழர் கார்த்திகேசன் ஆக்கபூர்வமான ஆலோசனைகளையும் நெறிப்படுத்தல்களையும் வழங்கி இப்போராட்டங்கள் வெற்றியீட்டுவதற்கு பெரும்பங்காற்றியுள்ளார். இதன் விளைவாக இத் தொழிற் சங்கங்களின் தொழிலாளர்களில் பெரும்பான்மையினர் கம்யூனிஸ்ட் கட்சியின் மேதின ஊர்வலங்களிலும் கட்சியின் பல போராட்டங்களிலும் உணர்வு பூர்வமாக பங்கு பற்றி வெற்றிவாகை சூட்டச் செய்துள்ளார்கள்.\nகம்யூனிஸ்ட் கட்சியின் துணை ஸ்தாபனமான வடபிரதேச கம்யூனிஸ்ட் வாலிப சங்கத்தை ஸ்தாபித்ததில் தோழர் கார்த்தி முன்னணியில் நின்று செயலாற்றினார். இவ்வாலிபர் சங்கம் வடபிரதேசத்தில் கட்சியின் செயல்பாடுகளுக்கும், தீண்டாமை ஒழிப்புப் போராட்டத்திற்கும், தொழிற்சங்கப் போராட்டங்களுக்கும் உறுதுணையாக நின்று பெரும்பங்காற்றியுள்ளது. இவ்வாலிப சங்கத்தின் கிளைகள் யாழ் நகரின் பல பகுதிகளில் குறிப்பாக ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்கின்ற கொட்டடி, நாவாந்துறை, யாழ் பலாலி வீதி, கொழும்புத்துறை, அரியாலை, ஆரிய குளம், முஸ்லிம் வட்டாரம், வண்ணார் பண்ணை ஆகிய இடங்களில் ஸ்தாபிக்கப்பட்டன. அதேவேளை யாழ் நகரத்திற்கு வெளியே நெல்லியடி, பருத்தித்துறை, கரவெட்டி, உடுப்பிட்டி, துன்னாலை, காங்கேசன்துறை, கலட்டி, தெல்லிப்பளை, சுன்னாகம், இணுவில், சங்கானை, சுழிபுரம், மட்டுவில், கொடிகாமம், அச்சுவேலி, ஆவரங்கால் ஆகிய இடங்களில் வாலிப சங்கக் கிளைகள் நிறுவப்பட்டன. இக்கிளைகளில் கட்சியின் அரசியல் வகுப்புக்கள் அதாவது மார்க்ஸிசம் லெனினிஸசம் மாஓசேதுங் சிந்தனை பற்றிய அரசியல் வகுப்புக்களும், அரசியல் முகாம்களும் நடத்தப்பட்டன. இதன் விளைவாக இவ்வாலிபர் சங்க கிளைகளின் உறுப்பினர்கள், கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய சகல வெகுஜனப் போராட்டங்களிலும் உணர்வு பூர்வமாகக் கலந்து பலசாதனைகளை நிலை நாட்டியுள்ளனர்.\nகம்யூனிஸ்ட் வாலிபர் சங்கத்தின் வடபிரதேச மகாநாடுகளையும் அரசியல் முகாம்களையும் நடத்துவதற்கு உருப்படியான ஆலோசனைகளையும் திட்டங்களையும் வகுப்பதற்கு தோழர் கார்த்தி அளப்பரிய பங்கினை வழங்கியுள்ளார். இன்றும் இப்பிரதேசங்களிலுள்ள ஒடுக்கப்பட்ட மக்கள் தோழர் கார்த்தியை மறக்காமல் தமக்கு இன்னல்கள் நேரிடும் வேளைகளில் நினைவுகூருகின்றனர். வடபிரதேச கம்யூனிஸ்ட் வாலிபர் சங்கத்திற்கு நானும் தோழர் கே. ஏ. சுப்ரமணியமும் தலைமை தாங்கி ஆர்ப்பாட்ட ஊர்வலங்களையும் பல போராட்டங்களையும் நடத்தியுள்ளோம்.\nவடபிரதேசத்தில் குறிப்பாக அறுபது எழுபதுகளில் வன்னிப் பிரதேசத்தில் முல்லைத் தீவு, கிளிநொச்சி, மல்லாவி, வன்னிக்குளம் ஆகிய பகுதிகளில் விவசாய சங்கங்களை அமைத்து, அப்பகுதியிலுள்ள விவசாயிகளின் உரிமைகளுக்காக பலபோராட்டங்களை நடத்தி பல வெற்றிகளை ஈட்டியுள்ளோம். இப்பிரதேசங்களிலுள்ள உயர் பதவி வகிக்கின்ற விவசாய நீர்பாசன உயர் அரசாங்க அதிகாரிகளதும் பெருநில உடமையாளர்களதும் அதிகாரத்திமிருக்கும் பாரபட்சங்களக்கும் எதிராகப் போராடி வெற்றி பெற்றள்ளோம். இப்போராட்டங்களில் என்னுடன் இணைந்து தோழர் வீ.ஏ.கந்தசாமி தமது வாதத்திறமையாலும் தீவிர போராட்ட உணர்வு மூலமும் பெரும் பங்காற்றியுள்ளார்.\nஎமது நாட்டில் ஆசிரிய சமூகத்தைப் பிளவுபடுத்தி இனவாத அடிப்படையில் சிங்கள, தமிழ் பகுதிகளில் சிங்கள ஆசிரியர் சங்கங்களையும், தமிழ ஆசிரியர் சங்கத்தையும் நிறுவி செயல்பட்டு வந்துள்ளனர். இந்த இனவாத அணுகுமுறைக்கு மாற்றீடாக ‘ஜாதிக்க குரு சங்கமய’ (தேசிய ஆசிரியர் சங்கம்) என்ற முற்போக்கு சிந்தனையை அடிப்படையாகக் கொண்ட ஒரு சங்கம் ஸ்தாபிக்கப்பட்டு செயலாற்றி வருகின்றது. இதன் கிளையை வடபிரதேச நிறுவி ஆசிரிய சமூகத்தை ஒன்றிணைக்கும் நோக்குடன் தோழர் கார்த்தி செயல்பட்டு வந்தள்ளார்.\nதோழர் கார்த்தியுடன் அ.வைத்திலிங்கம், ஐ.ஆர்.அரியரத்தினம், எம்.பி. செல்வரத்தினம், சிவலிங்கம், எம்.குமாரசாமி, எஸ்.பி.நடராஜா ஆகியோர் இணைந்து இலங்கை தேசிய ஆசிரியர் சங்கத்தை ஸ்திரப்படுத்துவதற்கு தீவிரமாக உழைத்தனர்.\nஇந்த நாட்டில் பிற்போக்கு முதலாளித்துவ சக்திகளை முறியடித்து ஒழித்துக் கட்ட வேண்டும் என்றால் முற்போக்கு சக்திகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும். அதாவது இடது சாரிகள் ஐக்கியப்பட வேண்டும் என்ற கோட்பாட்டை முன்வைத்துத் தோழர் கார்த்தி போராடி வந்தள்ளார். பெருமுதலாளித்துவக் கட்சியான யூ.என்.பியை முறியடித்து ஒழித்துக் கட்டவேண்டும் என்றால் சகல முற்போக்குச் சக்திகளும் அதாவது இடதுசாரிக் கட்சிகளான கம்யூனிஸ்ட், சமசமாஜக் கட்சிகளும் ஏனைய சிறிய இடதுசாரிக் கட்சிகளும் தேர்தல் காலங்களில் மட்டுமல்லாமல், நிரந்தரமாக ஒரு பொது வேலைத்திட்டத்தின் கீழ் ஐக்கியப்பட்டு செயலாற்ற வேண்டுமென்று தோழர் கார்த்தி வலியுறுத்தி வந்துள்ளார். அதேவேளை இந்த ஐக்கியம், இடது சாரிக் கட்சிகளின் தலைமை மட்டங்களில் மாத்திரமல்லாமல், அடிமட்ட உறுப்பினர்கள் மத்தியிலிருந்தே கட்டி எழுப்பப்பட வேண்டும் என்று கார்த்தி வலியுறுத்தி வந்தது மாத்திரமல்லாமல் அதற்காகப் போராடி வந்துள்ளார். அதாவது இந்த நாட்டில் ஒரு இடதுசாரிகளின் ஐக்கிய முன்னணியின் மூலம்தான் முதலாளித்துவ யூ.என்.பி. தலைமையிலான பிற்போக்குச் சக்திகளை முறியடித்து ஒரு முற்போக்கான அரசை நிறுவமுடியும் என்ற கூறிவந்துள்ளதுடன் இதற்காகவும் அந்தரங்க சுத்தியுடனும் போராடி வந்துள்ளார் தோழர் கார்த்தி.\nகம்யூனிஸ்ட்டுகள் வரட்டுச் சித்தாந்தவாதிகள், அவர்கள் கலாரசனையற்றவர்கள், அவர்கள் மத்தியில் சிறந்த எழுத்தாளர்களோ கலைஞர்களோ இல்லை என்ற கருத்தை மக்கள் மத்தியில் பரப்புவதில் பிற்போக்கு முதலாளித்துவ சக்திகள் ஈடுபட்டு வந்துள்ளன. இது ஒரு தவறான பொய்ப்பிரசாரமாகும். பிற்போக்குச் சக்திகளின் இப் பொய்ப்பிரசாரத்தைத் தகர்க்கும் வகையில், அறுபதாம் எழுபதாம் ஆண்டுகளில் கம்யூனிஸ்ட் அணியைச் சார்ந்த முற்போக்கு எழுத்தாளர்களும் கலைஞர்களும் ஸ்தாபன ரீதியாக ஒன்றுதிரண்டு, கம்யூனிஸ்ட் கட்சியும் அதன் வெகுஜன அமைப்புகளும் நடத்திய வெகுஜனப் போராட்டங்களில் உணர்வுபூர்வமாகப் பங்குகொண்டு அந்த மக்கள் போராட்ட அனுபவங்களை கலைத்துவத்துடன் மறுபிரசவிப்புக்குள்ளாக்கி தரமான சிருஷ்டிகளைப் படைத்துள்ளார்கள். இதுதான் மக்கள் இலக்கியம் அல்லது முற்போக்கு இலக்கியம் என்று கூறப்படுகின்றது. இதற்குப் பின்னணியில் நின்று செயற்பட்டவர்களுள் தோழர் கார்த்தி முதன்மையானவர். இந்த எழுத்தாளர்களுக்கு வழிகாட்டி வளர்த்தெடுத்தவர் கார்த்தி. அவரே ஒரு சிறந்த மார்க்சிஸ இலக்கிய விமர்சகராகவும் ஆங்கில கவிதைகள் புனைபவராகவும் இருந்துள்ளார். வடபிரதேசத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்களாகவிருந்த சிறந்த மக்கள் இலக்கியப் படைப்பாளிகளான தோழர்களான கே.டானியல், டொமினிக் ஜீவா, எஸ்.பொன்னுத்துரை, என்.கே.ரகுநாதன், கவிஞர் பசுபதி, இளங்கீரன், எஸ்.அகஸ்தியர் ஆகியோருடன் நானும் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் பிரதான உறுப்பினர்களாகச் செயல்பட்டோம். நாம் அறுபது எழுபதுகளில் வடபிரதேசத்தில நடந்த தீண்டாமை ஒழிப்புப் போராட்டத்திலும், தொழிலாளர்களது போராட்டங்களிலும் நேரடியாகப் பங்குபற்றியதுடன் இந்தப் போராட்ட உணர்வின் உந்துதலினால் தரமான மக்கள் இலக்கியம் சிருஷ்டிகளைப் படைத்தோம். இந்த எழுத்தாளர்களை சித்தாந்த ரீதியில் நெறிப்படுத்தி, தரமான முற்போக்கு இலக்கியப் படைப்புகளை உருவாக்குவதற்கு வழிவகுத்தவர் தோழர் கார்த்தி.\n‘தோழர் பெத்யூன் அவர்களின் உணர்வு, தம்மைப் பற்றிய சிந்தனை ஒன்றமின்றி பிறருக்கான அவருடைய பூரண தியாகம், தமது வேலையில் அவர் கொண்டிருந்த எல்லையற்ற பொறுப்புணர்ச்சியிலும் தோழர்கள் மீதும், மக்கள் மீதும் அவர் வைத்திருந்த எல்லையற்ற இதய-ஆர்வத்திலும் காணப்பட்டது. ஒவ்வொரு கம்யூனிஸ்டும் அவரிடமிருந்து அதைக் கற்றுக்கொள்ள வேண்டும்.\nஎள்ளத்தனையும் சுய-நலமற்ற உணர்வை நாம் எல்லோரும் அவரிடமிருந்து கற்றக்கொள்ள வேண்டும். இந்த உணர்வைக் கொண்டு ஒவ்வொருவரும் மக்களுக்கு மிகப் பயனுள்ளவராக வாழ முடியும். ஒருவருடைய திறமை பெரிதாக அல்லது சிறிதாக இருக்கலாம். ஆனால் இந்த உணர்வு அவருக்கு இருந்தால், அவர் உன்னத சிந்தையும் தூய்மையும் உடையவராக, ஆத்மீக பலமுடையவராக, கொச்சை நப்பாசைகளைக் கடந்த ஒரு மனிதனாக மக்களுக்குப் பயனுள்ள ஒரு மனிதனாக இருப்பார்.’\n‘தோழர் பெத்யூனின் நினைவுக்காக’ என்ற ஒரு கட்டுரையில், மகத்தான தலைவர் மாஓ சேதுங் அவர்கள் நோர்மன் பெத்யூனின் மக்களுக்கான அர்பபணிப்புப் பற்றி மேற்கண்டவாறு கூறியுள்ளார். அதேபோல, எங்கள் தோழன் கார்த்தியும் மக்களுக்கும் கட்சிக்கும் சேவை செய்வதில் தம்மை உணர்வுபூர்வமாக அர்ப்பணித்தவர். ஆகவே எண்ணத்தையும் சுயநலமற்ற உணர்வையும் நாமெல்லோரும் தோழர் கார்த்தியிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nபதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவன��் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nபதிவுகள்.காம் மின்னூற் தொகுப்புகள் , பதிவுகள் & படைப்புகளை அனுப்புதல்\nஅஞ்சலி: கலைமகள் ஹிதாயா ரிஸ்வி\nகுறுநாவல்: 'லவ் இன் த ரைம் ஒஃப் கொரொனா'\nஅடவி: குறைந்த விலையில் எழுத்தாளர் ப.சிங்காரத்தின் 'கடலுக்கு அப்பால்'\n மக்கள் பாடகர் சிற்பிமகன் நினைவரங்கம்\nசிறுகதை: வார்த்தை தவறிவிட்டாய் ட..டீ..ய்..\nரொறன்ரொ பல்கலைக் கழக தமிழ் இருக்கை நிதி சேகரிப்பு நிகழ்வாக இணையவழி சொற்பொழிவு\nஇன்று நவம்பர் 19 - சர்வதேச ஆண்கள் தினம்\nஅஞ்சலிக்குறிப்பு : ருஷ்யப்பேராசிரியர் அலெக்சாந்தர் எம் துபியான்ஸ்கி மற்றும் ஒரு பாரதி இயலாளரை இழந்தோம் \nரொறன்ரோ தமிழ்ச் சங்க இணைய வெளிக் கலந்துரையாடல்: ஈழத்தில் கண்ணகி வழிபாடு\nஅமரர் பூநகரான் வழியில் அவர் மகள் ஊடகவியலாளர் அபி குகதாசன்\nஅஞ்சலி: கட்டடக்கலைஞரும் , நகர அபிவிருத்தி வல்லுநருமான திலீனா கிரின்கொட மறைவு\nஅஞ்சலிக்குறிப்பு: ‘ க்ரியா ‘ எஸ். ராமகிருஷ்ணன் தற்காலத் தமிழ் அகராதியை நீண்ட கால உழைப்பில் வரவாக்கிய இலக்கிய ஆளுமை \nவீடு வாங்க / விற்க\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் ���ாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nபதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com\n'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nசேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்��ட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன. அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00673.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-11-24T18:41:28Z", "digest": "sha1:LCF3J4FMXH3UFKQVAQ5YESYUGYF5IPT7", "length": 5770, "nlines": 88, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: கார்த்திக் நரேன் - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனுஷ் படத்தில் இணைந்த பிரபல நடிகை.... அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nகார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருக்கும் புதிய படத்தில் பிரபல நடிகை இணைந்திருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nவங்கக் கடலில் புயல் சின்னம்... நாளை 6 மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பு\nநிவர் புயல்- நாளை கனமழைக்கு வாய்ப்புள்ள 8 மாவட்டங்கள்\nவீட்டில் கஞ்சா சிக்கியதால் நகைச்சுவை நடிகை கைது - போதை பொருள் தடுப்பு பிரிவு அதிரடி\nகாதலி வந்ததால் முதலிரவு அறையிலிருந்து மணப்பெண்ணை அழைத்துக்கொண்டு மாப்பிள்ளை ஓட்டம்\nதமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை - முதல்வர் அறிவிப்பு\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராக முரளி தேர்வு- தோல்வியை தழுவினார் டி.ஆர்.\nஇந்தியாவின் பெருமை சூர்யா... சமூக வலைத்தளத்தில் கொண்டாடும் ரசிகர்கள்\nமாலத்தீவில் பெற்றோரின் திருமண நாளை கொண்டாடிய பிரபல நடிகை\nபிரபல நடிகரின் அம்மா என்னை பெண் கேட்டார் - பிரியாமணி\n.. சிம்பு பட நடிகை விளக்கம்\nபிரபல நடிகர் படத்தில் இருந்து விலகிய சாயிஷா\nரத்த அழுத்தம்.... இதயத்த���ல் பிரச்சனை - உடல்நல பாதிப்பு பற்றி பேசுகையில் கண்கலங்கிய ராணா\nஒரே வாரத்தில் கவுதம் மேனன் படத்தில் நடித்து முடித்த சூர்யா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00673.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2015/11/blog-post_27.html", "date_download": "2020-11-24T17:19:08Z", "digest": "sha1:NIGJGHCSD6KZHJDVH7X4MRRVQZNKET27", "length": 7215, "nlines": 39, "source_domain": "www.namathumalayagam.com", "title": "பூண்டுலோயா மண்சரிவு ஆபத்துள்ள பகுதியில் வீடமைப்பு ஏற்பாடு - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » பூண்டுலோயா மண்சரிவு ஆபத்துள்ள பகுதியில் வீடமைப்பு ஏற்பாடு\nபூண்டுலோயா மண்சரிவு ஆபத்துள்ள பகுதியில் வீடமைப்பு ஏற்பாடு\nநுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பூண்டுலோயா டன்சினன் மற்றும் சீன் தோட்டங்களில் மண்சரிவு ஆபத்தினை எதிர் நோக்கியுள்ள விரைவில் வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படவுள்ளதாக தொழிலாளர் தேசிய முன்னணியின் பொதுச் செயலாளரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்திலகராஜ் தெரிவித்துள்ளார்.\nபிரதேசத்தில் மண்சரிவு பாதிப்புக்குள்ளான டன்சினன் தோட்டத்தின் அக்கரைமலை, தொழிற்சாலை பிரிவு, சீன் பழைய தோட்டம் ஆகிய பகுதிகளை நேற்றுமுன்தினம் பார்வையிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலகராஜா மக்களுடன் கலந்துரையாடி பிரச்சினைகளை கேட்டறிந்தார்.\nஇது குறித்து கருத்து தெரிவித்துள்ள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இந்த பிரதேசத்தில் மண்சரிவு பாதிப்புக்கு உள்ளான இடங்களும் காணப்படுகின்றன. அக்கரைமலையில் 36, தொழிற்சாலை பிரிவில் 96, பழையதோட்ட மேற்பிரிவில் 8, கீழ்பிரிவில் 18 என அவசரமாக நிர்மாணிக்கப்படவேண்டிய வீட்டுத்தேவையுள்ளது. இந்த மக்கள் அதிக ஆபத்து நிலையை எதிர் கொண்டுள்ளனர்.\nஇந்திய வீடமைப்புத்திட்டத்தில் இந்த பகுதியில் வீடமைப்பதற்கான காணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பலமுறை இந்திய வீடமைப்புத் திட்டம் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்ப்பட்டபோதும் அது நடைபெறவில்லை. மக்கள் அதிக ஆபத்து நிலையை எதிர் நோக்கியுள்ளனர்.தொடர்ந்தும் தாங்கள் இந்திய வீட்டுத்திட்டத்தை நம்பியிருக்கத் தயாரில்லை என பிரதேச மக்கள் விசனம் தெரி��ித்தனர்.எனவே மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்களின் உட்டினயான கவனத்திற்கு இந்த பிரச்சினையை கொண்டுவந்து அவசர தேவையான 160 வீடுகளையும் அமைச்சின் நிதியீட்டத்தில் கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தார்.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nதுமிந்தவின் விடுதலையில் மனோவும் விலை போனாரா\nதுமிந்த சில்வாவின் விடுதலைக்காக கையெழுத்திட்ட மனோ கணேசன் உள்ளிட்ட எந்த MPக்களும் அதை நியாயப்படுத்திவிடமுடியாது. இப்போது இந்த கையெழுத்துக்க...\n1932 : பெரியாரின் இலங்கை விஜயமும், உரைகளும்\nதந்தை பெரியார் இலங்கைக்கு 1932 ஆம் ஆண்டு இலங்கை விஜயம் செய்தார். அதே ஆண்டு நடுப்பகுதியில் அவர் ஐரோப்பிய பயணமும் செய்து பகுத்தறிவு பிரச்சாரம்...\nகட்டவிழ்க்கப்படாத \"காவலப்பன் கதை\" - இலங்கையின் முதலாவது நாவல் எது\nஇலங்கையின் பதிப்புத்துறையில் ஏற்பட்ட முக்கியமான நிகழ்வுகளைக் கவனிக்கும் போது முதலாவதாக வெளிவந்தவை எவை என்பதை அறியும் ஆர்வம் எவருக்கும் இருக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00673.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2020/10/cid_20.html", "date_download": "2020-11-24T18:30:05Z", "digest": "sha1:NPXPTFZT2Y2AYH3TUJ4ZFMR5YI4GV7GP", "length": 21878, "nlines": 85, "source_domain": "www.yazhnews.com", "title": "ரிஷாட் பதியுதீனின் கைது; ஆறு நாட்களாக CIDயின் கண்ணில் மண்ணை தூவியவர் எப்படி பிடிபட்டார்? காரணம் யார்?", "raw_content": "\nரிஷாட் பதியுதீனின் கைது; ஆறு நாட்களாக CIDயின் கண்ணில் மண்ணை தூவியவர் எப்படி பிடிபட்டார்\nநேற்று (19) அதிகாலை, ஆறு நாட்களாக பொலிஸாரின் கண்களில் மண்ணைத் தூவிக்கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத்பதியுதீன் தெஹிவளையில் வைத்து சிஐடியினரால் கைதுசெய்யப்பட்டார்.\nஅதுவரை அந்த ஆறு நாட்களாக அவர் எங்கிருக்கின்றார், யாருடன் தொடர்பைப் பேணுகின்றார், அவருடன் யார் யார் உள்ளனர் அவர் எங்கு மறைந்திருக்கின்றார் என்ற விடயங்கள் எவருக்கும் தெரியாதவையாக காணப்பட்டன.\nஇந்தக் கள்ளன்- பொலிஸ் விளையாட்டிற்குக் காரணம் ரிசாத் அரச நிதியை தவறாக பயன்படுத்தியதேயாகும்.\nஜனாதிபதித் தேர்தலின் போது இடம்பெயர்ந்து வாழும் மக்களை வாக்களிப்பதற்காக மன்னாருக்கு பேருந்தில் அழைத்துச் செல்வதற்கு 233 பேருந்துகளிற்கு ரூ.9.5 மில்லியன் செலவிட்டதன் மூலம் அரசநிதியை தவறாக பயன்படுத்தினார் என்பதே அவருக்கு எதிரான குற்றச்சாட்டு.\nஇது தொடர்பாக இடம்பெற்ற விசாரணைகளின் பின் தகவல்கள் உறுதியான பின்னர் சட்டமா அதிபரும் சிஐடியினரும் முன்னாள் அமைச்சரை கைதுசெய்வதற்கான பிடியாணையை பிறப்பிக்க வேண்டும் என கோட்டை நீதவானை கேட்டுக்கொண்டனர். எனினும் அவ்வாறான குற்றத்தில் ஈடுபட்ட ஒருவரை கைது செய்வதற்கு பிடியாணை அவசியமில்லை, உரிய சட்ட கட்டமைப்புகளுக்குள் அவரை பிடியாணையின்றி கைது செய்யலாம் என நீதவான் தெரிவித்தார்.\nஇந்த சம்பவம் இடம்பெற்றவேளை ரிசாத் புத்தளத்திலிருந்து கொழும்பை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தார், அவர் மாதம்பைக்கு அருகில் வந்துகொண்டிருந்த வேளை தனியார் வானொலியொன்றில் சிஐடியினர் அவரை கைதுசெய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் என்ற அறிவிப்பு வெளியானது.\nநடக்கப்போவது நல்ல விடயமில்லை என்பதை ரிசாத் உணர்ந்ததும் அவர் மாதம்பையில் வாழும் தனது கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரை அழைத்து மாதம்பைக்கு வாகனமொன்றை உடனடியாக அனுப்புமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.\nஅந்த வாகனம் வந்ததும் திட்டமிட்டபடி தனது வாகனத்திலிருந்து இறங்கி அந்த வாகனத்தில் ஏறி ரிசாத் தலைமறைவாகியுள்ளார்.\nஅவர் தனது கையடக்க தொலைபேசி இணைப்பையும் துண்டித்துள்ளார்.\nரிசாத் பதியுதீன் புத்தளத்திலிருந்து கொழும்பை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கின்றார் என்பதை ஏற்கனவே அறிந்த சிஐடியினர் அவரது வாகனத்தைப் பின்தொடர தீர்மானித்துள்ளனார், அவர்கள் ரிசாத்தின் வாகனத்தைப் பின்தொடர்ந்த போதிலும் கொழும்பில் உள்ள அவரது வீட்டிற்கு அவரது வாகனம் வந்தவேளை முன்னாள் அமைச்சர் அந்த வாகனத்திலிருந்து இறங்கவில்லை என்ற தகவல் அவர்களுக்கு கிடைத்துள்ளது.\nஇதன் காரணமாக சிஐடியினரின் முயற்சி வெற்றி பெறவில்லை.\nஇதன் பின்னர் சிஐடிக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் பிரசாத் ரணசிங்க ரிசாத்தினை கைது செய்வதற்காக ஆறு குழுக்களை ஈடுபடுத்தியுள்ளார்.\nஇவை அனைத்தும் சிஐடியின் இயக்குநரின் வழிகாட்டுதலின் கீழ் இடம்பெற்றுள்ளன.\nமுதல் மூன்று நாட்களும் பல சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன.\nஒரு கட்டத்தில் ரிசாத் பதியுதீன் எங்கிருக்கின்றார் என்பதை சிஐடியினரால் கண்டுபிடிக்கவே முடியாத நிலை கா��ப்பட்டுள்ளது.\n17ஆம் திகதி ரிசாத் பதியுதீனின் நெருங்கிய சகாவொருவர் குறித்து சிஐடியினருக்கு தகவலொன்று கிடைத்துள்ளது. அந்த நபரே ரிசாத் தொடர்பான சட்ட விடயங்களைக் கையாள்வதில் முக்கியமானவராக காணப்பட்டவர்.\nஅவரது தொலைபேசி உரையாடல்களை சிஐடியினர் ஆராய்ந்தவேளை சந்தேகத்திற்கு இடமான தொலைபேசி அழைப்புகள் அந்த நபரின் தொலைபேசிக்கு வந்துள்ளதை சிஐடியினர் கண்டுபிடித்துள்ளனர்.\nஅந்தத் தொலைபேசி இலக்கம் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட சிஐடியினர் அது வெல்லம்பிட்டி வெனவத்தையில் வசிக்கும் ஒருவருடையது என்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.\nஅந்த நபரை 17ஆம் திகதி மாலை சிஐடியினர் கைது செய்துள்ளனர், அவர் முன்னாள் அமைச்சரின் நெருங்கிய சகா என்பதால் அவரை தொடர்ச்சியாக விசாரித்தவேளை சிஐடியினருக்கு முக்கியமான தகவல்கள் கிடைத்துள்ளன.\nஅந்தத் தகவல்களை அடிப்படையாக வைத்து ரிசாத் பதியுதீன் மறைந்திருக்ககூடிய இடங்கள் சில சிஐடியினருக்கு தெரியவந்துள்ளன.\nஇந்த இடங்களில் சோதனையிடுமாறு சிஐடியினருக்கு தலைமை அதிகாரிகள் உத்தரவைப் பிறப்பித்துள்ளனர்.\nஞாயிற்றுக்கிழமை மாலையளவில் ரிசாத் மறைந்திருக்ககூடிய இடங்கள் என சில பகுதிகளை துல்லியமாக சிஐடியினரால் கண்டுபிடிக்க முடிந்துள்ளது. அந்தப் பகுதிகளில் அவர்கள் தங்கள் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.\nரிசாத்தின் நெருங்கிய சகாவொருவர் வழங்கிய தகவலைத் தொடர்ந்து ரிசாத் இறுதியாக கொழும்பு கொகுவலையில் மறைந்திருந்ததை சிஐடியினர் அறிந்துள்ளனர்.\nஅதனைத் தொடர்ந்துஅவர்கள் களுபோவிலையை நோக்கி தங்கள் கவனத்தை செலுத்தியுள்ளனர்.\nஅந்த வீட்டிற்குள் நுழைந்த சிஐடியினர் முதலில் டியுசன் ஆசிரியரான வீட்டின் உரிமையாளரையும் மருத்துவரான அவரது மனைவியையும் தனிமைப்படுத்தியுள்ளனர்.\nஅதிகாரிகள் அவர்கள் இருவரையும் தனித்தனியாக விசாரணை செய்துகொண்டிருந்த அதேவேளை சிஐடியின் மற்றொரு குழுவினர் அந்த தொடர் மாடியை சோதனையிடும் நடவடிக்கையைஆரம்பித்துள்ளனர். அவ்வேளை சிசிடிவி கமராவில் தகவல்களை சேமிக்கும் டிஆர்வி முறை அகற்றப்பட்டதைக் கண்டுபிடித்துள்ளனர்.\nசிஐடியினர் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டவேளை பதிலளிக்க முடியாத நிலைக்கு வீட்டின் உரிமையாளரும் அவரது மனைவியும் தள்ளப்பட்டுள்ளன���்.\nஒரு கட்டத்தில் தப்ப முடியாது என்பதை உணர்ந்த அந்த வீட்டின் உரிமையாளர் உண்மையைத் தெரிவித்துள்ளார்.\nரிசாத் 13,14, 15ஆம் திகதிகளில் எங்களுடன் இருந்தார், எங்கள் வீட்டிற்கு வந்தவுடன் சிசிடிவி கமராவை செயல் இழக்கச் செய்யுமாறு அவர் கேட்டுக்கொண்டார் என வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.\nஎனினும் ஆபத்து வந்தால் தான் தப்பிப்பதற்காக அந்த வீட்டின் உரிமையார், ரிசாத் தனது வீட்டிற்கு வந்தததை அருகில் உள்ள வீட்டின் சிசிடிவிகள் பதிவு செய்ததை அகற்றாமல் வைத்திருப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளார்.\nரிசாத் பதியுதீன் தங்களுடன் மூன்று நாட்கள் இருந்தார். பின்னர் அவர் அட்டாளச்சேனை சென்றுவிட்டார். அக்கறைப்பற்றைச் சேர்ந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவன உரிமையாளர் ஒருவரே ரிசாத்தினை அழைத்துச் சென்றுள்ளார் எனவும் வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.\nஅந்த நபருக்கு தெகிவளையில் ஆடம்பர தொடர்மாடியொன்று உள்ளது. அவர் ரிசாத்திற்கு மிகவும் நெருக்கமானவர் என வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.\nஇதனைத் தொடர்ந்து சிஐடியினர் அந்தத் தொடர்மாடியில் சோதனை நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.\nஅந்த வேளை வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தை நடத்தும் நபரின் மூன்று பெண்பிள்ளைகள் அந்த வீட்டில் காணப்பட்டுள்ளனர்.\nஅவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டவேளை தங்கள் தந்தை அட்டாளைச்சேனைக்கு சென்றுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇதனைத் தொடர்ந்து உடனடியாக அட்டாளச்சேனைக்கு சிஐடியினர் குழுவொன்று விரைந்துள்ளது.\nஅவர்கள் அட்டாளச்சேனையில் உள்ள அந்த வீட்டை சுற்றிவளைத்துள்ளதுடன் ரிசாத்தின் நண்பரிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். முதலில் உண்மைகளை வெளிப்படுத்த தயங்கிய அவர் பின்னர் ரிசாத் எங்கிருக்கின்றார் என்பதை தெரிவித்துள்ளார்.\nரிசாத் தெகிவளை எபனேசர் பிளேசில் உள்ள வீடொன்றில் தங்கியிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.\nஇதனைத் தொடர்ந்து ரிசாத்தினை கைதுசெய்வதற்கான இறுதி நடவடிக்கைகளை சிஐடியின் தலைமை அதிகாரிகள் உட்பட அனைவரும் ஆரம்பித்துள்ளனர்.\nஹக்கீம் என்ற நபரின் இல்லத்தில் ரிசாத் பதியுதீன் மறைந்திருக்கின்றார் என்ற தகவல் சிஐடியினருக்கு கிடைத்துள்ளது. திங்கட்கிழமை அதிகாலை மூன்று மணிக்கு எபனேசர் பிளேசில�� உள்ள வீட்டிற்கு சிஐடியினர் சென்றுள்ளனர்.\nஅவர்கள் சிறிது நேரத்திலேயே ஹக்கீமின் வீட்டை கண்டுபிடித்துள்ளனர், அதிகாலை சுமார் 3.15 மணி அளவில் சிஐடியினர் அந்த வீட்டின் கதவைத் தட்டியுள்ளனர்.\nஆனால் உள்ளே எவரும் இருப்பதற்கான அறிகுறிகள் முதலில் தென்படவில்லை என தெரிவித்துள்ள சிஐடியினர் 20 நிமிடங்களுக்குப் பின்னர் எவரும் கதவை திறக்கப்போவதில்லை என்பதை உணர்ந்த பின்னர் கதவை உடைத்து உள்ளே வரப்போகின்றோம் என அறிவித்துள்ளனர்.\nஇதனை தொடர்ந்து 3.35 அளவில் ரிசாத் பதியுதீனின் தனிப்பட்ட உதவியாளர் தமீஜ் கதவைத் திறந்துள்ளார், அவ்வேளை உள்ளே அறையிலிருந்து ரிசாத்தும் வெளியே வந்துள்ளார்.\nநீங்கள் என்னை தேடுகின்றீர்கள் என்பது எனக்குத் தெரியும் ஆனால் நீங்கள் என்னை இப்படி கண்டுபிடிப்பீர்கள் என நினைக்கவில்லை என ரிசாத் தெரிவித்துள்ளார்.\nயாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.\nசர்ச்சைக்குரிய நீதி அமைச்சர் அலி சப்ரியின் தாயின் சகோதரி கொரோனா மரணம்\nஎதிர்வரும் திங்கள் இவர்களுக்கு மாத்திரமே பாடசாலை ஆரம்பம் ஆசியர்கள் சங்கம் அரசிடம் வேண்டுகோள்\nஎம்.பி முஸ்ஸம்மில் அவர்களுக்கு வைத்தியர் அஜ்மல் ஹசன் அவர்களின் கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00673.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aaranyanivasrramamurthy.blogspot.com/2010/01/blog-post_04.html", "date_download": "2020-11-24T17:41:33Z", "digest": "sha1:PATK3ND4RO5XYRTZRTNZRLI6SX2SWIFN", "length": 23014, "nlines": 316, "source_domain": "aaranyanivasrramamurthy.blogspot.com", "title": "\"ஆரண்ய நிவாஸ்\" ஆர். ராமமூர்த்தி: நியாயம்", "raw_content": "\"ஆரண்ய நிவாஸ்\" ஆர். ராமமூர்த்தி\nநாம் எழுதுவது எங்கோ ஒரு கோடியில் உள்ள,யாரோ ஒரு மனிதருக்கு ஒரு சிறிதாவது பயன் படுமாயின், ஆஸ்கார் அவார்டோ அல்லது அதனினும் உயரிய அவார்டோ கிடைத்த மகிழ்ச்சி நம்முள்.. ..\nஇன்றைக்கு ஏனோ மனம் மிகமிக சந்தோஷமாக இருக்கிறது.\nகுழந்தைகள் 'மன்த்லி டெஸ்ட்'டில் நல்ல மார்க்கா\nபொதிகையில் காலை ஐந்தரை மணிக்கு ப்ளூட் ரமணியின்\nநெடுநாள் பிரிந்த தோழி யாரையாவது பார்த்தோமா\nகிடையாத���. கடிதப் போக்குவரத்து அடியொடு நின்று விட்டது.உறவுக்காரர்\nகள் எல்லார் வீட்டிலும் ஃபோன்\nநானும் காலையிலிருந்து மூளையைக் கசக்கிக்கொண்டு இருக்கிறேன்.\nஒன்றும் தெரியவில்லை.ஆனால்,மனம் மிக மிக சந்தோஷமாக\nகண்,மண் தெரியவில்லை எனக்கு.நவராத்திரி, ப்ளஸ் தீபாவளிக்கு என்று,\nவாங்கிய இரண்டு செட் புடவைகளில்,ஒன்றை, இன்றே கட்டிக் கொண்டேன்.\nஎன்னவோ தெரியவில்லை. தீபாவளிக்கு வேறொன்று வாங்கிக் கொண்டால்\nபோகிறது. புதுப்புடவைக்கு மேட்ச்சாக ப்ளவுஸ் கிடைத்தது இன்னொரு\nமேரிக்கு அவள் விரும்பியபடி மதுரைக்கு 'ட்ரான்ஸ்பர்' கிடைத்து விட்டதே\nஅவளுக்கு, போன வாரமே ஆர்டர் வந்து விட்டதே\nஆளாளுக்குக் கேட்டார்கள். எல்லாவற்றுக்கும் சந்தோஷமாகத் தலையை\n'இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமோ', மெள்ள 'ஹம்' செய்தேன். அதனுடன்\n'சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா' என்ற கோபால கிருஷ்ண பாரதியின்\nபாடலும், 'மா தமதா தஸ தம ததஸா' என்ற ஆபோகி ராக வர்ணத்தின் சரணமும்\nஅனிச்சையாய் கலந்தது மற்றொரு சந்தோஷம்\nஎன்ன ஆகி விட்டது எனக்கு\nமனத்துள் ஒரே சிரிப்பு ப்ரவாகம்.ஜாலியாய் அரை நாள் லீவு போட்டு, வீட்டுக்குப்\nபோய் நாள் முழுவதும் சிரிப்போமா\nபைத்தியம் பிடித்து விட்டது என்று நினைத்துக் கொள்ளப் போகிறார்கள், அக்கம்\n'இன்னும் பத்தே நாட்களில் அரியர்ஸ் பணம் வரப் போகிறது என்ற எதிர்பார்ப்பிற்கு\nஇன்னும் வலு ஜாஸ்தியாக இருந்தது. அதைப் போல, ' எதனால் இந்த சந்தோஷம்'\nஎன்று மனது மெள்ள, மெள்ள ஒவ்வொரு நிகழ்ச்சியாக அசை போடுகிறதே, அந்த\nஅனுபவம் 'ஒரிஜினல்' சந்தோஷத்தை விட, சந்தோஷமாக இருக்கிறது, எனக்கு\n வயது ஆக ஆக மறதி ஜாஸ்தியாகி விட்டதா\n இவ்வளவு மோசமாகவா போய் விட்டேன்\nசக்திக்கென்று, பள்ளிக் கூடத்தில் சர்டிபிகேட்டுகள் குவிந்த காலம், அந்த காலம்\n'ஏய் எதாவது மாத்திரை சாப்பிடறயா வல்லாரை கீரை சாப்பிடறயா\nதோழிகள் ஆவலுடன் வினவுவார்கள். அப்படி ஒரு ஞாபக சக்தி எனக்கு\nஇவரைக் கைப் பிடித்த பிறகு.....\nமனுஷன் பல்வலி என்று என்ன பாடு படுத்திவிட்டார்\nபல்வலி கூட கிடையாது. ஈறுகளில் வலி. உப்பு, வென்னீர் போட்டுக் கொப்பளித்தால்\nசரியாகப் போய் விடும். அதற்கு அவர் படுத்திய பாடு இருக்கிறதே.. துளிக் கூட\nசின்னக் குழந்தை என்றால் இரண்டு அடி வைத்து விடலாம். இவ்வளவு பெரிய ஆளை\n'நல்ல நாளிலேயே நாழிப்பால். இப்போது கேட்கவே வேண்டாம். பல் வலி என்று\nகுப்புற படுத்துக் கொண்டு ...ச்சே....'\nஇதையாவது பொறுத்துக் கொள்ளலாம். குழந்தைகள் டிங்குவும்,டிட்டுவும் சுவாரசியமாக\nடீ.வி. பார்த்துக் கொண்டு இருக்கும்போது, படீரென்று குழந்தைகள் முதுகில் அறைந்து...\nஎன்ன ஒரு காட்டுமிராண்டித்தனமான சுயநலம். தாம் கஷ்டப் படும் போது, எல்லாரும்\nமௌனமாக, துக்கம் காக்க வேண்டும் என்ற ஈனத்தனமான எதிர்பார்ப்பு.\nஎல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போல் ... சப்பாத்தி கட்டையை டீ.வி.யின் மீது வீசி...\nசிலீரென்று ஸ்க்ரீனின் கண்ணாடித் துண்டுகள் ஹாலில் சிதற.....\nவிக்கித்துப் போய் விட்டன குழந்தைகள்.\nபுதிதாக வாங்கிய கலர் டீ.வி.\nஇவருக்கு வேலைக்குப் போய் சம்பாதித்துக் கொடுத்து, சமையலும் செய்து,\nகுழந்தைகளுக்குப் பாடமும் சொல்லித் தந்து.....\nஆபீஸ் செல்லும் பெண்கள் எல்லாரும், போன்சாய் மரங்கள் தான். மரங்களைக்\nகுறுக்கி, பழங்களைப் பறிப்பது போல, பெண்மை என்னும் மகா சக்தியைக் குறுக்கி,\nஅவளிடமிருந்து பலன் பெறும் சுயநலமிகள் தானே இந்த ஆண்கள்.\nதகப்பனாக... கணவனாக...மகனாக... அவளுக்கு எப்போதுமே, இந்த மூவரில் ஒருவரைச்\nபோன மாதம் எனக்குக் கைகளில் நகச்சுற்று வந்தது. என்ன..ஏது..என்று ஒரு வார்த்தை\nஆதரவாகக் கேட்கவில்லை, மனிதர். வலியுடனே எல்லா வேலைகளும் செய்ய வேண்டி\nஇருந்தது. லீவும் போட முடியாத சூழ்நிலை.. இரண்டு பக்கமும் மண்டை இடி\nவாங்கி ஒரு வாரம் கூட ஆகவில்லை. 'ஐவா' கலர் டீ.வி. அதற்குள் படீர் என்று\nடீ.வி.பெட்டியை உடைக்கும் அளவுக்கு என்ன ஒரு குரூரம்\nகுழந்தைகளின் மனநிலை எவ்வளவு தூரம் பாதிக்கப் படும்\nஇதைத் தான் 'வீட்டு வன்முறை' (டொமஸ்டிக் வயலன்ஸ்) என்று சொல்கிறார்களோ\nபெண்கள்..குழந்தைகளுக்கு ... எதிராக பலாத்காரம்.... வன்முறை...வீடுகளிலேயே\nநடக்கிறது. எங்கு செல்ல முடியும் ஊமை அழுகையாய் அழுது, கரைந்து போக\nஅட... சந்தோஷம் ...ஞாபகம் வந்து விட்டதே\nகாலையில் செய்தித் தாளில் படித்தது.\n'மலேஷியத் தலைநகர் கோலாலம்பூரில், பல்வலி தாங்க முடியாமல் போனதால்,\nஒருவன் தன் மனைவியை பெல்ட்டால் அடித்து நொறுக்க, விவகாரம் போலீஸ் வரை\nபோக,அவனுக்கு எட்டு மாத சிறைத் தண்டனை.\nஎம் போன்ற பெண்களுக்கு, இந்த பிரபஞ்சத்தின் எங்கோ ஒரு மூலையில், ஏதோ ஒரு\nவகையில் ஒரு நியாயம் கிடைத்து விடுகிறதே\nஅந்த செய்தி தான், என் ஜீவனில் ��லந்து, என்னுள் பரவசம் உண்டாக்கி, அந்த\nஆனந்தத்தை இத்தனை நேரமும் சுவாசித்து வந்திருக்கிறேனோ\nPosted by ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி at 8:18 AM\nமகிழ்ச்சியாய் இருக்கின்றேன் என்ற உணர்தல்... அழகாகச் சொல்லிவிட்டீர்கள். கடைசியாய் காரணம் படிச்சப் போது சூப்பர்.\nஒரு சின்ன சஜெஷன். இன்னும் கொஞ்சம் அலைன் பண்ணி, பத்தி பிரிச்சு கொடுத்தீங்கன்னா படிக்கும் போது வசதியா இருக்கும். தப்பாக எடுத்துக் கொள்ள வேண்டாம். என மனதில் தோன்றியது சொல்லிவிட்டேன்.\nஅவளிடமிருந்து பலன் பெறும் சுயநலமிகள் தானே இந்த ஆண்கள்.\nதகப்பனாக... கணவனாக...மகனாக... அவளுக்கு எப்போதுமே, இந்த மூவரில் ஒருவரைச்\nசார்ந்து நிற்கும் நிலை. ...................சந்தோஷப் படறதுக்கு காரணம் ரொம்ப தேவை இல்லையோ..... நல்ல கதை. ராகவன் சார் suggestion ஐ நானும் வழி மொழிகிறேன்.\nகொன்னுட்டீங்க கடைசி வரில.. பின்னி பெடலெடுக்கற பதிவு..\nஅருமையான பதிவு சார். ஒரு பெண்ணின் வலியை அழகாக சொல்லி இருக்கிறீர்கள்.\nபதிவிற்கும்.. என்னுடைய 'ஒரு விடியல்'\nஅழகான பதிவு... பெண்ணின் மன வலியை அழகா சொல்லி இருக்கறீர்கள்..\nஇந்த பிரபஞ்சத்தின் எங்கோ ஒரு மூலையில், ஏதோ ஒரு வகையில் ஒரு நியாயம் கிடைத்து விடுகிறதே\n அந்த செய்தி தான், என் ஜீவனில் கலந்து,என்னுள் பரவசம் உண்டாக்கி, அந்த\nஆனந்தத்தை இத்தனை நேரமும் சுவாசித்து வந்திருக்கிறேனோ\nசில பழமொழிகளும்...சில புது மொழிகளும்...\nகருப்பு நிறத்தில் ஒரு பலூன்\n'என்னடா வித்தியாசமான பெயராக இருக்கிறதே என்று புருவம் உயர்த்துபவர்கள், தயவு செய்து இந்த ப்ரொஃபைலை க்ளிக் செய்யவும்.\nநான் ’ட்விட்டரில்’ இணைந்து விட்டேன்..அப்ப நீங்க\n** நான் எழுதிய 'பஜன்ஸ்' பார்க்க கீழே ’க்ளிக்’ செய்யவும் **\n** என்னுடைய மாறுபட்ட சிந்தனைகள் பகிர கீழே ’க்ளிக்’ செய்யவும் **\nநன்றி மனோ சுவாமிநாதன் அவர்களே\nஅடடா. நம்ம ஃப்ரெண்ட்ஸா இவங்க\nஎண்ட்லெஸ் லவ் - சினிமா ஒரு பார்வை.\nசில பாதிப்புகள், சில நிவாரணங்கள்\nவிடுமுறை நாட்கள் - வாசிப்பு - ஓய்வு - இன்ஸ்டாக்ராம்\n22.03.2020 இந்தியா முழுவதும் ஊரடங்கு \nபோன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nபுத்த பௌர்ணமி விழா - நவம்பர் 22, 2018\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00674.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paristamil.com/tamilnews/view-news-Mzc3ODY2NjIzNg==.htm", "date_download": "2020-11-24T17:49:03Z", "digest": "sha1:QIN6ZNJKIJJK4GSZJ2RU6JTMGQHCBRWO", "length": 9930, "nlines": 120, "source_domain": "paristamil.com", "title": "இரவில் வாழைப்பழம் சாப்பிடலாமா?- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\n10m2 அளவுக்கொண்ட Restauration rapide விற்பனைக்கு\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nதினமும் வாழைப்பழம் சாப்பிடுவதன் மூலம் ஆரோக்கியமாக வாழலாம். வாழைப்பழம் உடலுக்கு நிறைய ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. அதில் இருக்கும் இரும்பு சத்து ரத்தசோகையை எதிர்த்து போராட உதவும். உடல் எடையை சீராக வைத்திருக்கும் திறனும் வாழைப்பழத்திற்கு உண்டு. இதயம் மற்றும் கண்களையும் பாதுகாக்க துணைபுரியும். ஆனாலும் இரவில் வாழைப்பழம் சாப்பிடுவது நல்லதல்ல. அந்த சமயத்தில் சாப்பிடுவது சளியை அதிகரிக்கச்செய்துவிடும் என்று ஆயுர்வேத மருத்துவம் கூறுகிறது.\nவாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம் சோர்வான தசைகளை வலுவாக்க உதவும். அதனால் மாலை வேளையில் ஒன்று அல்லது இரண்டு வாழைப்பழம் சாப்பிடுவது இரவில் நன்றாக தூங்குவதற்கு வழிவகுக்கும். ஊட்டச்சத்து நிபுணர்கள், “ஒரு வாழைப்பழத்தில் 487 மில்லிகிராம் பொட்டாசியம் உள்ளது. அது நமது உடலுக்கு அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்களில் 10 சதவீதத்தை வழங்குகிறது” என்கிறார்கள்.\nஒரு வாழைப்பழத்தில் 105 கலோரிகள் உள்ளன. ஒருவேளைக்கு 500 கலோரிகளுக்கும் குறைவாக சாப்பிட விரும்பினால், இரண்டு வாழைப்பழங்கள் மற்றும் ஒரு கப் பால் பருகலாம். இரவில் காரமான உணவை சாப்பிடுபவர்கள் ஒரு வாழைப்பழம் சாப்பிடுவது நெஞ்செரிச்சல் மற்றும் வயிற்றுப்புண்ணை குணப்படுத்த உதவும். இனிப்பு பலகாரங்களை சாப்பிட விரும்பினால் அதற்கு பதிலாக வாழைப்பழம் சாப்பிடலாம். அதில் இருக்கும் வைட்டமின்களும், நார்ச்சத்துக்களும் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும். வாழைப்பழங்கள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை, மேலும�� நல்ல தூக்கத்தையும் தரும். அதே நேரத்தில் ஆஸ்துமா, சைனஸ், சளி தொந்தரவு இருப்பவர்கள் இரவில் வாழைப்பழம் சாப்பிடுவதை தவிர்த்து விடலாம்.\nஅதிக உடற்பயிற்சி தாம்பத்திய உறவில் பாதிப்பை ஏற்படுத்துமா\nபெண்களுக்கு ஏற்பட்டிருக்கும் புதிய கவலை\nநோய்களுக்கு சிறந்த நிவாரணியாக விளங்கும் திரிபலா சூரணம் \nகோபம் வராமல் தடுக்க என்னென்ன வழிமுறைகள்\nஉடலுக்குள் உணவு நகர்வது எப்படி\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00674.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-2/", "date_download": "2020-11-24T18:03:50Z", "digest": "sha1:O6NZUHYYCOKJR3BCGTLS32QJNKI5ZQX4", "length": 10904, "nlines": 121, "source_domain": "www.tamilfrance.fr", "title": "விடிந்ததும் இத்தாலியர்களாக மாறியதால் அதிர்ச்சியில் உறைந்த சுவிஸ்!! - Tamil France", "raw_content": "\nவிடிந்ததும் இத்தாலியர்களாக மாறியதால் அதிர்ச்சியில் உறைந்த சுவிஸ்\nஒரே இரவில் தாங்கள் இத்தாலியர்களாக மாறியதை ஜீரணிக்க இயலாமல் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் ஒரு சுவிஸ் நகர மக்கள்.\nகடும் எதிர்ப்பு தெரிவித்தும், சுவிட்சர்லாந்துடனேயே இணைந்திருக்க விருப்பம் தெரிவித்து புகார் ஒன்றில் கையெழுத்து சேகரித்தும் எந்த பயனுமில்லாததால் அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார்கள் அவர்கள்.\nCampione d’Italia என்னும் நகரம், சுவிஸ் மாகாணமான Ticinoவின் எல்லைக்குள் அமைந்துள்ளது.\n1860களிலிருந்து இந்த வார துவக்கம் வரை, இந்த நகரம் சுவிட்சர்லாந்தின் சுங்க எல்லைக்குள்தான் இருந்து வந்தது.\nஆனால், ரோமின் கோரிக்கையை ஏற்று ஐரோப்பிய ஒன்றியம், Campione நகரை இத்தாலிக்கு திருப்பிக் கொடுக்க உத்தரவிட்டுள்ளது.\nஅதன்படி, 2020 ஜனவரி 1ஆம் திகதியிலிருந���து Campione நகரம் இத்தாலியுடன் இணைக்கப்பட்டுவிட்டது.\nஆனால், இதுவரை சுவிஸ் குடிமக்கள் போலவே வாழ்ந்து வந்த அந்நகர மக்கள் இந்த மாற்றத்தால் கடும் அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறார்கள்.\nகாரணம், இதுவரை அவர்கள் சுவிட்சர்லாந்தில் பல சலுகைகளை அனுபவித்து வந்தார்கள். உதாரணமாக, சுவிஸ் தொலைபேசி நிறுவனமான Swisscom, அவர்களுக்கு 7.7 சதவிகித மதிப்புக்கூட்டு வரியில் சேவை வழங்கிவந்தது.\nஆனால், இத்தாலியில் மதிப்புக்கூட்டு வரி 22 சதவிகிதம்.\nஅத்துடன் அவர்கள் சுவிஸ் கரன்சியைத்தான் பயன்படுத்தி வந்தார்கள், சுவிஸ் லைசன்ஸ் பிளேட்டை பயன்படுத்தித்தான் வாகனம் ஓட்டினார்கள். குப்பை அள்ளுவது, தண்ணீர் சுத்திகரிப்பது என அனைத்தையுமே சுவிட்சர்லாந்துதான் செய்துவந்தது.\nஇத்தாலியுடன் இணைவதால் ஏற்பட இருக்கும் பொருளாதார மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் குறித்து கவலையடைந்த குடிமக்கள் கமிட்டி ஒன்று, தங்களை சுவிட்சர்லாந்துடனேயே இருக்க அனுமதிக்கக்கோரி ரோமுக்கு அளித்த விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.\nஒரே இரவில் தாங்கள் இத்தாலியர்களாக மாறியதால் வர இருக்கும் மாற்றங்களை ஜீரணிக்க இயலாமல் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் Campione நகர மக்கள்.\nசுவிட்சர்லாந்தை உலுக்கிய 12 வயது சிறுமி விவகாரம்..\nகொரோனா வைரஸ்…. பாதிப்புகளால் கடுமையாகும் சுவிட்சர்லாந்தின் சட்டங்கள்\nமருத்துவமனை முன்பு உயிருக்கு போராடிய சுவிஸ் பெண்மணி பரிதாப மரணம்\nகொரோனாவை தடுப்பது மட்டுமல்ல கொல்லவும் கூடிய மாஸ்குகளை உருவாக்கும் சுவிஸ்…\nசாலையில் தூக்கி வீசப்பட்ட சுவிஸ் தாயாரும் இரு சிறார்களும்: வெளியான முக்கிய செய்தி….\nஇந்தியாவின் பெருமை சூர்யா… சமூக வலைத்தளத்தில் கொண்டாடும் ரசிகர்கள்\nமாலத்தீவில் பெற்றோரின் திருமண நாளை கொண்டாடிய பிரபல நடிகை\n🔴 விசேட செய்தி : முன்னாள் ரக்பி வீரர் சடலமாக மீட்பு\nபிரபல நடிகரின் அம்மா என்னை பெண் கேட்டார் – பிரியாமணி\nரோகித் சர்மா, இஷாந்த் சர்மா முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட வாய்ப்பில்லை\nவிதிமுறையை மீறி பிறந்தநாள் கொண்டாட்டம் – 45 பேருக்கு தண்டப்பணம்\n.. சிம்பு பட நடிகை விளக்கம்\nபிரபல நடிகர் படத்தில் இருந்து விலகிய சாயிஷா\nவயோதிப பெண்ணின் மாலை பறிப்பு-இருவர் கைது\nகாலநிலை சீர்கேட்டால் சட்டமா அதிபர் திணைக்களம் முன்னிலையாகவில்லை: மாவீரர்தின மனு நாளை வரை ஒத்திவைப்பு\nமுடி உதிர்வை நிறுத்தி முடி பட்டு போல இருக்க வெங்காய ஷாம்பூ\n வீட்டிலேயே இருக்கும் பொருட்களை பயன்படுத்துவது தான் சிறந்தது.\nமுடி கொட்ட கூடாது, வளரவும் செய்யணும் அதுக்கு வீட்ல இருக்கிற இந்த பொருளை பயன்படுத்துங்க\nவெயில் பராமரிப்பில் வியர்வை வாடை வராமல் இருக்க அக்குளை பராமரிக்கும் முறை\nஇந்தியாவின் பெருமை சூர்யா… சமூக வலைத்தளத்தில் கொண்டாடும் ரசிகர்கள்\nமாலத்தீவில் பெற்றோரின் திருமண நாளை கொண்டாடிய பிரபல நடிகை\n🔴 விசேட செய்தி : முன்னாள் ரக்பி வீரர் சடலமாக மீட்பு\nபிரபல நடிகரின் அம்மா என்னை பெண் கேட்டார் – பிரியாமணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00674.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://swasthiktv.com/arthamulla-aanmeegam/srivinayagar/", "date_download": "2020-11-24T18:29:01Z", "digest": "sha1:SVS4EUOCBKIMZTRQBRWNNVHK3FJ5HHGF", "length": 9446, "nlines": 148, "source_domain": "swasthiktv.com", "title": "ஸ்ரீ விநாயகர் - SwasthikTv", "raw_content": "\nநாம் தொடங்கும் சகல காரியங்களிலும் எந்தவித விக்கினங்களும் ஏற்படாமல் நிறைவேறுவதற்காக, வேண்டியவருக்கு வேண்டிய வரம் அருளும் வள்ளல் விநாயகர், ஆத்மார்த்த ஆப்த சிநேகிதரான முழுமுதற்க் கடவுளான பிள்ளையார், ஓம் என்னும் பிரணவ மந்திரத்தில் குடி கொண்டு யானை முகமும், பெருத்த தொந்தியும் வாய்ந்தவரான ஸ்ரீ கற்பக மூர்த்தியை வணங்குகிறேன்.\nசுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம்\nப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே.\nபிள்ளையாரை வணங்கி நெற்றியில் குட்டிக் கொண்டு எந்த ஒரு காரியத்தையும் ஆரம்பிக்க வேண்டும். இது விஷ்ணு சகஸ்ரநாமத்தில் உள்ளது.\nஎல்லாவிதத் தடைகளும் இடையூறுகளும் நீங்கவும், மறைந்து போகவும், வெள்ளை நிற உடையணிந்து கொண்டிருப்பவரும், நான்கு கரங்களை உடையவரும், எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருளும், நிலவைப் போன்ற தன்மையுடையவரும், எப்பொழுதும் ஆனந்தமயமாக அருட்காட்சியளிக்கும் விநாயகரைத் தியானிப்போம்.\nகஜானனம் பூத கணாதி ஸேவிதம்\nகபித்த ஜம்பூ பலஸார பக்ஷ\nஉமாஸுதம் சோக வினாச காரணம்\nநமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்\nயானை முகத்தை உடையவரும், பூத கணங்களால் வணங்கப்பட்டவரும், விளாம்பழம், நாவல்பழம் ஆகியவற்றின் சாரத்தை ரசிப்பவரும், உமையின் புத்திரனும், துக்கத்தைத் தீர்ப்பவரும் ஆகிய விக்னேஸ்வரரின் பாதங்களைப் பணிகிறேன்.\nவிநாயகனே ��ெவ்வினையை வேர் அறுக்க வல்லான்\nவிநாயகனே வேட்கை தணிவிப்பான் விநாயகனே\nவிண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால் கண்ணில் பணியின் கனிந்து.\nகொடிய துன்பங்களை வேரறுப்பவர், பொருள் பற்றைத் தணிவிப்பவர், வானுலகிற்கும் மண்ணுலகிற்கும் தலைவர். இத்தன்மையினரான விநாயகரைப் பணிந்து வணங்கினால் நன்மை பல பெற்று வாழலாம்.\nவ்ராத கணபதி மந்திரம் …\nஓம் நமோ வ்ராத பதயே நமோ கணபதயே நம:\nஏகதந்தாய விக்னவிநாசினே சிவ சுதாய\nவரத மூர்த்தயே நமோ நம:\nவக்ரதுண்ட மஹாகாய சூர்யகோடி சமப்ரப\nஅவிக்னம் குருமே தேவ சர்வகார்யேஷு சர்வதா\nவாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்\nநோக்குண்டாம் மேனி நுடங்காது – பூக்கொண்டு\nதுப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம்\nஏகதந்தம் மஹாகாயம் தப்த காஞ்சன ஸன்னிபம்\nலம்போதரம் விசாலாக்ஷம் வந்தேஹம் கணநாயகம்\nலீலா கணேச விக்னேச ஸர்வ துக்க நிவாரக\nத்வயி பக்திம் பராந்தேஹி க்ருபயா ரக்ஷமாம் ஸதா\nPrevious articleசிவன் மலை ஆண்டவன் பெட்டியில் முருகனின் வேல், அர்த்தம் என்ன \nபெருமாள் சிவன் ஆக மாறும் இடம் திருமலா திருப்பதி\nஎந்த பாவத்தையும் இந்த பாடல் போக்கும் என்கிறார் அகத்திய சித்தர்\nகுரு வாரம்… குரு தரிசனம்\nஸ்ரீ காயத்ரி மந்திரம் ஜெபிக்கும் முறை\nஆண்டாளால் பெருமை பெற்ற ஆடி பூரம்\nகிழவிக்கு பயந்துகொண்டு போகும் பெருமாள்\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள்\nகன்னி ராசியும் வாழ்க்கை அமைப்பும்\nஉடனடி பலன் தரும் தாந்த்ரீக பரிகாரங்கள்\nஉடனடி பலன் தரும் தாந்த்ரீக பரிகாரங்கள்\nதியாகராஜ சுவாமிகள் – பகுதி 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00674.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/health/what-kind-of-fruit-juices-can-have-great-qualities", "date_download": "2020-11-24T18:23:34Z", "digest": "sha1:FQA4E2CLDRLXDXLMVXV5XVOQGD4HFTV2", "length": 14209, "nlines": 120, "source_domain": "tamil.asianetnews.com", "title": "எந்தெந்த பழச் சாறுகளில் என்னென்ன மகத்துவ குணங்கள் இருக்கு..", "raw_content": "\nஎந்தெந்த பழச் சாறுகளில் என்னென்ன மகத்துவ குணங்கள் இருக்கு..\nஅத்திப்பழத்தை பிட்டுப்பார்த்தால் அத்தனையும் சொத்தை என்று பழமொழி இருந்தாலும் கூட அத்திப்பழத்தை உபயோகிக்கலாம். அத்திப்பழத்தை சேகரித்து சாறு பிழிந்து சுவைக்காக தேங்காய் பாலும் தேனும் கலந்து அருந்தலாம்.\nஇச்சாறு எலும்பு முறிவு உள்ளவர்களுக்கு மிக்க பலனை தரும். அத்திப்பழமு���் தேனும் கலந்து கல்உப்புடன் சேர்த்து உண்ண ஆரம்பகாலச் சிதைவுகளை சரி செய்யலாம். ஆஸ்துமா, நரம்பு தளர்ச்சி, மூளை வளர்ச்சி குறைவு ஆகியவை இச்சாறு அருந்துவதால் குணமாகும்.\nஆப்பிள் பழச்சாறு உடற் சோம்பல், உடல்களைப்பு, வேளையில் ஆர்வமின்மை போன்றவற்றை குணமாக்கும் தன்மையுள்ளது.\nஆப்பிள் பழச்சாறுடன் தேனும் பொடித்த ரோஜா இதழ், ஏலம் ஆகியவற்றை கலந்து அருந்த ரத்த சோகை குணமாகும்.\nமேலும் கர்ப்பிணி பெண்கள் இச்சாற்றை அருந்த பிரசவத்தின் போது இழக்கும் சக்தியை பெறலாம். குழந்தைகளுக்கு ஆப்பிள் சாறு கொடுக்க உடல் வளர்ச்சி, உடற்பலம் பெருகும்.\nகோடையின் கொடுமையிலிருந்து விடுபட நினைப்பவர்கள் இப் பழத்தை உண்பது இயல்பு. ஆனால் சாறு எடுத்து உண்ணும் போது கல்லடைப்பு என்னும் நோயுடன் சிறுநீர் வெளியேறும் போது தோன்றும் பல்வேறு குறைபாடுகளும் நீங்கும்.\nநீரிழிவு வியாதியும் கட்டுப்படும். தர்பூசணிப்பழச் சாறுடன் தேன் கலந்து உண்டுவர காய்ச்சல் குணமாகும். சாறுடன் சமஅளவு மோர் கலந்து அருந்த காமாலை குணமாகும்.\nதிராட்சைச் சாறு தொடர்ந்து அருந்தி வர இரத்த அழுத்தகுறைவு, நரம்பு தளர்ச்சி, குடற்புண் (அல்சர்), காமாலை, வாயுகோளாறுகள், மூட்டுவலி ஆகியவை குணமாகும்.\nதிராட்சைச் சாறுடன் தேன் கலந்து உண்டுவர ரத்த விருக்தியுண்டாகி உடல்பலம் மிகும். நீரிழிவு வியாதிக்கு சர்க்கரை சேர்க்காத சாறு மிகவும் நல்லது.\nதொண்டையில் புற்றுநோய் கொண்டு எந்த உணவும் உட்கொள்ள இயலாத நிலையிலுள்ளவர்களுக்கு ஆரஞ்சுச்சாறு அருமருந்தாகும். திட உணவு உட்கொள்ளாத வகையில் உள்ளவர்கள் இச்சாற்றை துளி துளியாக அருந்தி உடல் நலம் பெறலாம்.\nஇச்சாற்றை அருந்துபவர்களுக்கு உடலில் நோயினை எதிர்க்கும் சக்தி அதிகமாகிறது. எளிதில் ஜீரணம் செய்ய தகுந்தது. இருதய நோய்கள் எளிதில் குணமாகும். டைபாய்டு, ஜுரம் ஆகியவை குணமாகும். ஆரஞ்சுச் சாறுடன் இளநீர் கலந்து அருந்துவதால் சிறுநீர் தாராளமாக வெளியேறும்.\nசிறுநீரக குறைபாடு குணமாகும். குழந்தைகளுக்கு கொடுக்க குடல் பலம் பெருகும். இச்சாறுடன் எலுமிச்சைச் சாறு கலந்தும் அருந்தலாம்.\nபாத்திரங்களில் உள்ள அழுக்கை நீக்க மட்டும் எலுமிச்சை பயன்படுவதில்லை. நமது உடலில் உள்ள அழுக்குகளை அகற்றவும் பயன்படுகிறது.\nஎலுமிச்சைச் சாறு அத்துடன் தேன் கலந்து, அ���்லது வெல்லம் கலந்து ஒரு பழத்திற்கு அரை லிட்டர் தண்ணீர் கலந்து அருந்த வேண்டும்.\nதொடர்ந்து அருந்துவதால் மூல நோய்கள், வயிற்றுக்கடுப்பு, பித்தத்தால் வரும் நோய்கள் ஆகியவை குணமாகும். ஆனால் அளவுக்கதிகமாக இதை அருந்தும்போது குடல் தன் பலத்தை இழக்க நேரிடும்.\nஇளநீருடன் கலந்து அருந்துவதால் டைபாய்டு நோய் குணமாகும். வெள்ளை வெங்காய சாறுடன் கலந்து அருந்துவதால் மலேரியா நோய் குணமாகும். வெள்ளை வெங்காயத்துடன் கற்பூரம் கலந்து அருந்த எலுமிச்சைச் சாறுடன் அருந்துவதால் காலரா குணமாகும்.\nஉடல் களைப்புகள், கை, கால் கனுக்களில் வீக்கம் வலி ஆகியவை இருந்தால் எலுமிச்சைச்சாறுடன் விளக்கெண்ணெய் கலந்து தேய்த்து வர வலியிலிருந்து மீளலாம்.\nபழுத்த வாழைப்பழத்துடன் எலுமிச்சைச் சாறும் தேனும் கலுந்து குழைத்து உண்ண மலக்குடலில் உள்ள குறைகள் நீங்கி பல நோய்கள் வராது தடுக்கலாம்.\n#AUSvsIND கமெண்ட்ரி பேனலில் மீண்டும் சஞ்சய் மஞ்சரேக்கர்\n#INDvsENG கங்குலி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nஅதிமுக எம்பி கார் மீது வெடிகுண்டு வீச்சு.. அதிர்ச்சியில் எம்பி மற்றும் அவரது குடும்பத்தினர்..\nஐபிஎல் 2021: ஆடும் லெவனில் 5 வெளிநாட்டு வீரர்கள்..\nசென்னையில் தொடர்ந்து கொட்டும் மழை... கருணாநிதி வீட்டில் புகுந்தது வெள்ள நீர்..\nபழனி தொகுதியைத் தொடர்ந்து அரவக்குறிச்சியைக் கேட்கும் மாஜி ஐபிஎஸ் அண்ணாமலை... அதிமுகவில் சலசலப்பு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\n#AUSvsIND கமெண்ட்ரி பேனலில் மீண்டும் சஞ்சய் மஞ்சரேக்கர்\n#INDvsENG கங்குலி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nஅதிமுக எம்பி கார் மீது வெடிகுண்டு வீச்சு.. அதிர்ச்சியில் எம்பி மற்றும் அவரது குடும்பத்தினர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00674.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/%E0%AE%AA-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-11-24T18:13:14Z", "digest": "sha1:3GXGUOIXBLHL4JMPH3I7JE5KRDGHAXT6", "length": 14167, "nlines": 127, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: ப சிதம்பரம் - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஎல்லா மாநிலங்களிலும் காங்கிரசின் அடித்தளம் பலவீனமாக உள்ளது- ப.சிதம்பரம் சொல்கிறார்\nஎல்லா மாநிலங்களிலும் காங்கிரசின் அடித்தளம் பலவீனமாக உள்ளது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்க மக்களுக்கு நேற்று இரவு தீபாவளி தொடங்கியது- ப.சிதம்பரம்\nஅமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளை முன்வைத்து அந்நாட்டு மக்களுக்கு நேற்று இரவு 9.56 மணிக்கு தீபாவளி தொடங்கியதாக ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.\nபாஜகவை தோற்கடிக்க முடியாது என யார் சொன்னது\nபீகார் சட்டமன்ற தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க முடியும் என நம்புவதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.\nதிருமாவளவன் பேசியது எப்படி குற்றமாகும்\nபேச்சுக்கு சுதந்திரம் உண்டு என்பதை நாள் தோறும் நினைவு படுத்த வேண்டுமா என்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.\nபுதிய வேளாண்மை சட்டம் நோயை விட மோசமானது- ப.சிதம்பரம்\nபுதிய வேளாண்மை சட்டம் நோயை விட மோசமானது என்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கூறினார்.\nஇன்னொரு நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியை மோடி நடத்துவாரா\nகொரோனா உயிரிழப்புகளை மறைப்பதாக இந்தியா, சீனா மற்றும் ரஷியா ஆகிய நாடுகள் மீது டிரம்ப் குற்றம்சாட்டி உள்ளார்.\nவிவசாயிகளிடம் பொய் பேசுவதையும், தவறான வாக்குறுதி கொடுப்பதையும் மோடி அரசு நிறுத்த வேண்டும்: ப. சிதம்பரம்\nநாடாளுமன்ற இரு அவைகள���லும் வேளாண் மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி. ப.சிதம்பரம் மத்திய அரசிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.\nசெப்டம்பர் 21, 2020 18:21\nதமிழ் இந்தியாவின் தொன்மையான மொழி என்று தமிழ் பேசும் மக்கள் பெருமைப்படுவதும் நியாயமே- ப.சிதம்பரம்\nதமிழ் மொழி இந்தியாவின் தொன்மையான மொழி என்று தமிழ் பேசும் மக்கள் பெருமைப்படுவதும் நியாயமே என் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.\nசெப்டம்பர் 14, 2020 23:17\nவடகிழக்கு டெல்லி கலவரம்: போலீசாரின் செயல் கேலிகூத்து - ப.சிதம்பரம் தாக்கு\nடெல்லி காவல்துறை நடவடிக்கை குற்றவியல் நீதி முறையை \"கேலிக்கு\" ஆக்கி உள்ளது என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.\nசெப்டம்பர் 14, 2020 09:14\nதேவை இழப்பீடு, ஆறுதல் வார்த்தைகள் அல்ல - ப.சிதம்பரம் கருத்து\nஜிஎஸ்டி விவகாரத்தில் மாநில அரசுகள் கடன் வாங்க நிர்பந்திக்கப்பட்டால் ஏற்கனவே தூண்டாடப்பட்டுள்ள மாநிலங்களின் மூலதன செலவில் மேலும் துண்டு விழும் என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.\nசெப்டம்பர் 10, 2020 17:56\nஊரடங்கின் நன்மைகளை அறுவடை செய்யாத நாடு இந்தியா மட்டுமே- ப.சிதம்பரம் குற்றச்சாட்டு\nஊரடங்கு மூலோபாய நன்மைகளை அறுவடை செய்யாத நாடு இந்தியா மட்டுமே என்று தோன்றுகிறது என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.\nசெப்டம்பர் 05, 2020 16:28\nபி.எம். கேர்ஸ் நிதிக்கு நன்கொடை அளிப்போரின் பெயர்களை வெளியிட பயப்படுவது ஏன்\nபி.எம். கேர்ஸ் நிதிக்கு நன்கொடை அளிப்பவர்களின் பெயர்களை வெளியிட பயப்படுவது ஏன் என முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.\nசெப்டம்பர் 02, 2020 15:17\nபொருளாதார வீழ்ச்சியை தவிர்த்திருக்க முடியும்- ப.சிதம்பரம் கருத்து\nசரியான நிதி மற்றும் மக்கள் நலன் சார்ந்த நடவடிக்கைகளை எடுத்திருந்தால் பொருளாதார வீழ்ச்சியை தவிர்த்திருக்க முடியும் என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.\nசெப்டம்பர் 02, 2020 09:07\nஒரு அரசியல் கட்சி உயிர்ப்புடன் இருக்கிறது என்றால் அதிருப்திகள் இருக்கத்தான் செய்யும்- ப.சிதம்பரம்\nஒரு அரசியல் கட்சி உயிர்ப்புடன் இருக்கிறது என்றால், அங்கு கேள்விகள், அதிருப்திகள் இருக்கத்தான் செய்யும் என ப.சிதம்பரம் கூறினார்.\nவங்கக் கடலில் புயல் சின்னம்... நாளை 6 மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பு\nநிவ���் புயல்- நாளை கனமழைக்கு வாய்ப்புள்ள 8 மாவட்டங்கள்\nவீட்டில் கஞ்சா சிக்கியதால் நகைச்சுவை நடிகை கைது - போதை பொருள் தடுப்பு பிரிவு அதிரடி\nகாதலி வந்ததால் முதலிரவு அறையிலிருந்து மணப்பெண்ணை அழைத்துக்கொண்டு மாப்பிள்ளை ஓட்டம்\nதமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை - முதல்வர் அறிவிப்பு\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராக முரளி தேர்வு- தோல்வியை தழுவினார் டி.ஆர்.\nரத்த அழுத்தம்.... இதயத்தில் பிரச்சனை - உடல்நல பாதிப்பு பற்றி பேசுகையில் கண்கலங்கிய ராணா\nஒரே வாரத்தில் கவுதம் மேனன் படத்தில் நடித்து முடித்த சூர்யா\nதவறாக நடக்க முயன்றார் - தயாரிப்பாளர் மீது பிக்பாஸ் பிரபலம் பரபரப்பு புகார்\n‘மாநாடு’ படத்தில் சிம்புவுக்கு இரட்டை வேடமா - தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி விளக்கம்\nவதந்திகளை நம்பவேண்டாம் - ‘சூர்யா 40’ படம் குறித்து பாண்டிராஜ் டுவிட்\nநிவர் புயலை எதிர்கொள்ள புதுவையில் தொழிற்சாலைகள், கடைகள் இன்று மாலை முதல் மூடல்- நாராயணசாமி அறிவிப்பு\n5 நட்சத்திர ஓட்டலில் சமைத்ததை பழங்குடியினர் வீட்டில் சாப்பிட்ட அமித்ஷா: மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00674.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/admk-joining/", "date_download": "2020-11-24T18:31:23Z", "digest": "sha1:5QFIWU3WC4AQ3U63WEYVFGJQVT5TIY7U", "length": 8691, "nlines": 113, "source_domain": "www.patrikai.com", "title": "admk joining | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nசசிகலாவைக் கட்சியில் சேர்ப்பது குறித்து மூத்த தலைவர்கள் முடிவு செய்வார்கள் : ஓ பன்னீர்செல்வம்\nசென்னை சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்ப்பது குறித்து மூத்த தலைவர்கள் முடிவு செய்வார்கள் எனத் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம்…\nகொரோனா தடுப்பு மருந்தின் பக்க விளைவுகள் குறித்து விளக்க வேண்டும் – மருத்துவர்கள் அறிவுறுத்தல்\nபுதுடெல்லி: கொரோனா தடுப்பு மருந்து காரணமாக ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்து மக்களுக்கு தெளிவாக எடுத்துரைக்கப்படுவது அவசியம் என்று அமெரிக்க நோய்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் நேற்று 1557 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,73,176 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். …\nசென்னையில் இன்று 469 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 469 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,557 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,73,176 பேர்…\nதமிழகத்தில் இன்று 1557 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,557 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,73,176 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nடெல்லியில் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை இலவசம்\nடெல்லி: தலைநகர் டெல்லியில் மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மாநிலத்தில் வசிக்கும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை இலவசம்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 91.77 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 91,77,722 ஆக உயர்ந்து 1,34,254 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 37,410…\nஐஎஸ்எல் கால்பந்து – ஜாம்ஷெட்பூரை 2-1 கணக்கில் சாய்த்த சென்னை\nரஷ்யாவை உளவுப் பார்த்த அமெரிக்க கப்பல் – எல்லையிலிருந்து விரட்டியடித்த ரஷ்ய கடற்படை\nவெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு சுதந்திரமான அனுமதி – அமீரகத்தின் அதிரடி பொருளாதார சீர்திருத்தம்\nஹர்பஜன் மட்டுமல்ல; சூர்யகுமாருக்காக பிரையன் லாராவும் ஆதரவு\nஐபிஎல் 2020 தொடரால் ரூ.4000 கோடி வருமானம் – பிசிசிஐ அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00674.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/international/nothing-change-until-rulers-are-leave-said-people-in-lebanon", "date_download": "2020-11-24T18:43:23Z", "digest": "sha1:Z735AJIRF2DDZTTRZTXAJEJQ2BC26SAE", "length": 14954, "nlines": 179, "source_domain": "www.vikatan.com", "title": "Lebanon:`போராட்டக்களமான வீதிகள்; வன்முறை!’- என்ன நடக்கிறது லெபனானில்?| nothing change until rulers are leave said people in lebanon", "raw_content": "\n’- என்ன நடக்கிறது லெபனானில்\n``எங்களுக்கு உதவி செய்வது தொடர்பாக ஆட்சியாளர்களுக்கு அதிக வாய்ப்புகளை நாங்கள் வழங்கினோம். ஆனால், அவர்கள் அந்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தவில்லை\"\nலெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்தில் நடந்த வெடிவிபத்து சம்பவம் உ��க அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. துறைமுகக் கிடங்கில் எந்தவித பாதுகாப்பும் இன்றி வைக்கப்பட்டிருந்த 2,750 டன் அமோனியம் நைட்ரேட் எனும் வேதிப்பொருள்தான், இந்த பயங்கர விபத்துக்கு காரணம் என பின்னர் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின. இதனையடுத்து, தற்போது பல நாடுகளும் தங்களிடம் உள்ள அமோனியம் நைட்ரேட்டை பாதுகாப்பாக வைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளன.\nபெய்ரூட் வெடிவிபத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் கடுமையாகப் பாதிப்படைந்துள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்துள்ளனர். சொல்லப்போனால், ஒரு நகரமே இந்த விபத்தால் கடுமையாகப் பாதிப்படைந்துள்ளது. இந்த பாதிப்பில் இருந்து மீண்டு வர பல மாதங்கள் அந்நாட்டுக்கு தேவைப்படும் என்றும் கூறப்படுகிறது. இந்தநிலையில், அந்நாட்டின் ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் போராட்டக்களத்தில் இறங்கியுள்ளனர்.\nபெய்ரூட்டின் சாலைகளில் 10,000-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மிகவும் சிறிய அளவில் தொடங்கப்பட்ட இந்த போராட்டத்தில், மக்கள் பலரும் இணைந்து தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த போராட்டம் வெறும் வெடி விபத்தை மட்டும் மையப்படுத்தி நடக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.\nவேலைவாய்ப்புகள் குறைவு, அரசின் ஊழல், பொருளாதார நெருக்கடிகள் உள்ளிட்ட பல பிரச்னைகள் தொடர்பாகவும் மக்கள் தங்களது எதிர்ப்பினைப் பதிவு செய்து வருகின்றனர். போராட்டக்களங்கள் வன்முறைக் களமாகவும் மாறியுள்ளது. இதனால், அந்நாட்டின் காவல்துறையினர் போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி கூட்டத்தைக் கலைக்க முயற்சி செய்துள்ளனர். போராட்டக்காரர்களும் கற்களால் அதிகாரிகள் மற்றும் அரசு அலுவலகங்களை தாக்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஏன்... எப்படி... எதனால் வெடித்தது லெபனான்\nபோராட்டம் தொடர்பாக லெபானான் மக்கள் பேசும்போது, ``எங்களுக்கு உதவி செய்வது தொடர்பாக ஆட்சியாளர்களுக்கு அதிக வாய்ப்புகளை நாங்கள் வழங்கினோம். ஆனால், அவர்கள் அந்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தவில்லை. நாங்கள் அனைவரையும் வெளியேற்ற விரும்புகிறோம்\" கூறியுள்ளனர்.\nலெபனான் க���றிஸ்தவ மக்களின் தலைவர் அல் ராய், ``நிர்வாக முறையை மாற்ற வேண்டும். அமைச்சர் அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்களின் ராஜினாமா மட்டும் போதாது. லெபனான் மீண்டு எழ அவர்களால் உதவ முடியவில்லை என்றால் அனைவரும் பதவி விலக வேண்டும்\" என்று தெரிவித்துள்ளார்.\nஅதேபோல ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி யூனிஸ், ``காவல்துறையினர் என்னை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். அரசாங்கம் முழுவதையும் மாற்றாதது வரை இந்த தாக்குதல்கள் எங்களை நிறுத்தப்போவதில்லை. எங்களை ஒடுக்கும் ஒவ்வொரு தலைவரும் தூக்கிலப்பட வேண்டும்\" என்று அவர் கூறியுள்ளார்.\nவழக்கறிஞர் மாயா ஹபில், `மக்கள் வீதிகளில் தூங்க வேண்டும். அரசாங்கம் வீழ்ச்சி அடையும் வரை அதற்கு எதிராகப் போராட்டங்களை நடத்த வேண்டும்\" என்று கூறியுள்ளார்.\nபோராட்டக்காரர்களின் ஒருவரான மரவுன் சேகதி என்பவர், ``குவைத்தில் 15 ஆண்டுகள் வேலை செய்து பணத்தை சேர்த்து லெபனானில் கிஃப்ட் ஷாப் ஒன்றைத் தொடங்கினேன். ஆனால், அந்தக் கடை வெடி விபத்தில் அழிந்துவிட்டது. ஆட்சியாளர்கள் விலகாதது வரை எதுவும் மாறப்போவதில்லை\" என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.\nஇந்தநிலையில், தற்போது வரை சில அமைச்சர்கள் அரசின் மீதான அதிருப்தி காரணமாக தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பதவி விலகிய லெபனான் சுற்றுசூழல் அமைச்சர்,``நாட்டில் சீர்திருத்தங்களை செய்வதற்கான பல வாய்ப்புகளை அரசாங்கம் இழந்துவிட்டது\" என்று கூறியிருக்கிறார்.\nதகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சரும் பதவி விலகியுள்ளார். போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான மக்கள் வன்முறை சம்பவங்களால் பாதிப்படைந்துள்ளனர். ஒரு காவலர் தாக்குதலில் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. எனினும், மக்கள் தொடர்ந்து தங்களது எதிர்ப்பினை தெரிவித்து இரவு, பகலாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனால், லெபனானில் ஆட்சி கவிழும் நிலையும் ஏற்பட்டுள்ளது.\n`5 ஆண்டுகள்; 750 டன்’ - லெபனான் விபத்துக்குக் காரணமான அமோனியம் நைட்ரேட் சென்னையிலும் சேமிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176922.14/wet/CC-MAIN-20201124170142-20201124200142-00674.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}